கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 1990.02

Page 1
.A. A.A.L.K ܡ .
鹭,彗、
இஸ்லாமிய இலட்சியக்குரல்
 
 
 

LITT 35
40 వేళ

Page 2


Page 3
بلاسم الله الوهم والدليم
இஸ்லாமிய இலட்சியக் குரல்
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி Sri Lanka Jama'ath-e-Islami 137, Devanampiyatissa Mawatha (Forbes Road) Colombo -- 10. (Sri Lanka) Phone: 68.6030-692760
அச்சுப் பதிவு
ஐ. பீ. வலி. அச்சகம்
320 தெமட்டகொட வீதி, கொழும்பு-9. (இலங்கை) தொலைபேசி: 698771
விலை விபரம் தனிப்பிரதி 65 7,岳ó வருட சந்தா থেচ J00, 00 (உள்நாடு)
இந்தியா, பாகிஸ்தான், மாலை தீவு, சிங்கப்பூர், மலேசியா 300 00 மத்திய கிழக்கு நாடுகள் 350 00
ஏனைய நாடுகள் 400.00
(வெளிநாடு)
இ உள்ளே
அணையாத தீபம் 2. அல்குர்ஆன் விளக்கம் போலி ஹதீஸ்களை ஏற்று. 7 இப்படியானதொரு முடிவு . 9 வளர்க்கும் நீங்களே அழித்து விடாதீர்கள் சத்தியப் பிரச்சாரத்தில் இஸ்லாமியப் பெண்கள்
தெளஹlதின் முழு உருவம் இஸ்லாத்தில் மட்டுமே உண்டு 19 மைக்கள் ஜெக்ஸன்
முஸ்லிமானார் 25 இஸ்லாமிய அரசியல் 7 GLIL- 爱9 இன்னும் பல
 

களே! இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்து விடுங்கள் (அல்குர்ஆன் 2:208)
ஆசிரியர் கருத்து த்யாவைக் குழப்பவேண்டாம்!
ஸ்லாமிய சமூக அமைப்பை உருவாக்கி அது சிதறி காக்க இஸ்லாம் செய்துள்ள ஏற்பாடுகளில் ஜமாஅத் கையும் ஒன்று அவ்விதமான தொழுகைகளில் ஜூம் தாழுகை மிகவும் பிரதானமானது. ரம் ஒருமுறை வெள்ளிக் கிழமை ஞஹர் நேரத்தில் ருரையுடன் ஆரம்பமாகும் இந்தக் கூட்டு வணக்கத்தில் கையைப் போலவே குத்பாவும் மிகமுக்கியமானது. இத யே குத் பாவுக்குச் சமுகமளிப்பதும் கட்டாயக் கடமை
என்று புசஹாக்கள் கருதுகிறார்கள். ாம் குத்பாவை நிகழ்த்தும்போது பேசுவதும் வேறு களில் ஈடுபடுவதும் கூடாது. அந்த நேரத்தில் வேறு த்களில் ஈடுபடாது மெளனமாகவிருந்து குத்பாவுக்கு டுப்பதும் வாஜிபாகும் என்பது குத்பாவின் முக்கியத் த மேலும் உணர்த்துகிறது. ஸ்லிம்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் இலட்சியத்தை தைப் பேணி வாழத் துணைபுரியும் வழிமுறைகளையும் தும் பயனுள்ள ஓர் இடாதத்தாக நபி (ஸல்) அவர்க ாலம் முதல் குத்பா விளங்கிவருகிறது. அதில் தெள தக்வா, ஆகிரா பற்றிய போதனைகள் இடம்பெறுவ உம்மத் தாரின் தீனுடைய பிரச்சினைகளுக்கும், துன் பிரச்சினைகளுக்கும விளக்கமும் தரப்பட்டு வந்துள்ளது. த வகையில் வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களிடையே மிய அறிவையும் இறையச்சத்தினையும் வளர்ப்பதோடு தாற்றுமையையும், சமூக நலன் காத்தலையும் பேன ஒரு சிறந்த ஏற்பாடாகவும் குத்பா விளங்கி வந்துள்
ஸ்லாம் கூறும் ஏனைய அமைப்புக்களைப் போல குத்
இஸ்லாமிய வரம்பிற்குள் அமைந்தால் iந்து இவ்வித பயன்களை எதிர்பார்க்க முடியும். எனவே மிய மரபு பேணப்படாவிட்டால் அதன் இஸ்லாமிய
ள் கிடைக்காது. அண்மைக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட கூறப்படும் சில குத்பாக்கள் இதற்கு நல்ல உதாரணங் புள்ளன.
நபாப் பேருரையின்போது சில கதீபுமார்கள் வஹததுல் போன்ற இஸ்லாத்துக்கு முரணான கொள்கைகளை ஸ்லாமிய சாயம் பூசப்பட்ட பிழையான கருத்துக்களை டைமுறைகளையும் வலியுறுத்தியதாக அறிகிறோம். சிலரின் குத்பாவைக் கேட்ட மக்கள் மத்தியில் அடிதடி டதாகக் கேள்வி. இன்னும் சிலர் தனிப்பட்ட சிலரைப் கூறியும் பெயரைச் சொல்லியும் சொல்லாமலும் தாக் சினார்களாம்! மற்றும் சிலர் ஆட்சியாளரின் அல்லது து கட்சியின் அல்லது குறுகிய நோக்கத்துக்காக தனிப் சிலரின் புகழைப்பாட குத்பாவைப் பயன்படுத்துகிறார் இவை அனைத்துமே கண்டிக்கப்பட வேண்டும். இப் செய்வதால் குத்பாவின் பயன் இல்லாதுபோக இட
தேவேளை குத்பாவில் உண்மையான இஸ்லாமியப் னைகளைச் சொன்னால், சமூகப் பிரச்சினைகளை இஸ் ஒளியில் விளக்கினால் ஆத்திரப்படுபவர்களுமிருக்கி T. இந்தவிதமான குத்பாக்களுக்கு இடம் கொடுக்கக் என்று இவர்கள் கருத்துத் தெரிவிப்பதையும் கேட்க து . ஸ்லாமிய குத்பாவின் இலட்சியத்தைப் புரியாது இங்ங் ண்டனக் குரல் எழுப்புவதும் பிழையானதே. இவர்கள் பதுபோல குத்பாவில் சமூகப் பிரச்சினைகளைப் பேசக் என்றால் அதுவும் குத்பாவின் பயன்களை இல்லா ճl6)ւն. கவே கதீப்மார்களும் குத்பாவைக் கேட்போரும் குத் இஸ்லாமிய மரபுகளை அறிந்து அவற்றைப் பேண டும். அப்படிச் செய்யாது குத்பாவைக் குழப்புவது மிகப்
கொடுமையாகும்.

Page 4
- @grទាំរ-ម៉ាស៊ី
முன்னோடிகள் 3 ہے۔
அலி
அப்துல்லாஹ்
LTSTSMMTT STT TSTT STTT S TTT S S STTT S STT TTTSYSTTS S T ST TTTSz STiTuSuS S DSTT zz STSY SYzSzSYzY z S TT TSYSSTSY YSTS SzSzSYSYSYS
பெரியார் ஹஸனுல் Laoi, (ரஹ்) வின் துறவு, அபூ ஹனிபா,
ஸுப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) ஆகி
யோரின் பிக்ஹ் ஞானம், அப் துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களின் ஜிஹாத் , இப்னு தைமியா (ரஹ்) அவர்களின் வீர மும் துணிவும் இந்த நூற்றாண்டு கண்ட இஸ் லாமிய எழுச்சி இயக்க முன்னோ
டிகளான இப்னு பாதீஸ், ஹஸ் னுல் பன்னா, செய்யித் குத்ப், மெளதுரதி (ரஹ்) ஆகியோரின்
குணப் பண்புகளின் கூட்டுமொத் தமான உருவமாகவும் அமைந்த வர் ஷஹிதுல் ஆப்கான் டாக்டர்
அப்துல்லாஹ் அஸாம் (ரஹ்) அவர்கள்.
பாலஸ்தீனில் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை முடித்துக்
அல் அஸ்ஹரில் இஸ்லாமியவியலில் கலாநிதிப் பட் டம் பெற்றார். வாலிபப் பருவத் திலேயே இஸ்லாமிய இயக்க உணர்வுகொண்ட இவர் இக்வா னின் தொடர்பால் முழு அளவி லான இஸ்லாமிய தாஈயாக மாறி னார் ஜோர்தான் பல்கலைக்கழ
கத்தில் பேராசிரியராக விரிவுரை
யாற்றிய காலத்திலும் ஜும்ஆப் பள்ளிகளில் மின்பர்களில் உரை நிகழ்த்தியபோதும், இஸ்லாம் பற் றிய இவரது ஆழமான கருத்துக் 翡蚤鬣 மனிதர்களின் விமோசனத்துக்குத வும் ஒரே வாழ்க்கை முறை இஸ் லாம் ஒன்று மட்டுமே என்று மக் களுக்கு அழகுற விளக்கிய டாக் டர் அவர்கள், அந்த இஸ்லாத் தைச்செயல்படுத்த படிமுறையான முயற்சிகள் வேண்டும்; அதே வேளை அல்லாஹ்வின் தீனை
தாபிப்பதற்கு இஸ்லாமிய ஜிஹா தில் ஈடுபடுவதும் தவிர்க்க முடி
என்பவற்றோடு
கேட்கமுடிந்தது.
யாத ஒரு தேை கூறினார்கள்.
ஜாஹிலியத்து ஜிஹாத் செய்து சோதனைகளுக்கு இஸ்லாத்தைத் என்று கருது6ே காண்கிறார்கள்! லாம் என்றால் தெரியவே தெரி
திருத்தத்துக்கும்
பாதுகாப்புக்கும்
ஒரே வழி 器
ஆகவே ஷஹிதா வி ரு ம் பி
அனைத்து வழிக கள். அதில்தான் விருக்கிறது. ஜிதி
தொல்லைகளை
யும் பேரிழப்புக்க யும் பொறுமைய கொள்ளத் துணி அற்ப சுகபோக: வாழ்பவரின்
இன்பம் நிறைந், அவர் எப்போது உணர்த்திவந்தா
பாலஸ்தீனத்தி
னிஸ்ட்களுக்கு 6
தில் முன்னணியி லாமா அஸாம் னில் ரஷ்யச் எதிர்த்து, முறி ஆற்றலுமிக்க மு என்று கண்டபே டம் பதவிகள்
உதறித் தள்ளிவி
களோடு அதற்க டார். முஜாஹி:
மாக தம் சொ
விட்டு விரட்டப் வாழ்ந்துகொண் மக்களும் தஞ்சம் பெஷாவர் வந்து
 
 
 

ணயாத தீபம்
9.6m). TD
ஷிஹாப்
TST TSS STTSS S S STSTSS TT SMS S S MSS SS SS LLLLLSST TSS LLLTSLSLS TLSS S zS TSiS S SLS TSTT TST CSTS TSTS LS zS zS YST TTT zYzTT TMS
வ என்று துணிந்து
க்கு ବtଞ୍ଜିg it is இரத்தம் சிந்தி, து ஆளாகாமல் ,
தாபிக்கலாம் ff fi பகற்கனவு இவர்களுக்கு இஸ் என்ன என்பது யாது! உலக சீர் gruDuL , G, GITT FITU
துணைபுரியும் ஜிஹாத் ஆகும். க உயிரைவிட இஸ்லாத்துக்காக ளிலும் பாடுபடுங் உங்களுக்கு வாழ் றாதின் வழியில் பும் துயரங்களை ள் அனைத்தை
டன் தாங்கிக் பவரின் வாழ்க்கை * களில் மருண்டு வாழ்க்கையைவிட 堑 என்றும் Lib மக்களுக்கு
于。
ல் யூத ஸியோ
எதிரான ஜிஹா ல் நின்ற அல்
அவர்கள் ஆப்கா செங்கரடிகளை
யடிக்க அறிவும் ஸ்லிம்கள் தேவை ாது தனது பட்
அனைத்தையும் விட்டு மனைவி மக் ாகப் புறப்பட்
த்களும், அநியாய 酶函 நாட்டை பட்டு அகதிகளாக டிருந்த ஆப்கான் புகுந்திருந்த ୧୬ ଟuit: ',
சேர்ந்த
மட்டும்தான். அந்த
நான் ஒன்றில் பெஷாவரில் கொலை செய்யப்பட வேண்டும் அல்லது ஆப்கானில் எனது உயிர் பிரியவேண்டும்; அப்படியுமில்லா விட்டால் எதிரிகள் என்னை விலங் கிட்டுக் கைதியாக இங்கிருந்து வெளியேற்ற வேண்டும்; இந்த மூன்றில் ஒன்றுதான் இந்த இலட்சியப் பயணத்திலி ருந்து திசை திருப்ப முடியும்'
என்று தீர்மானமாகக் கூறினார்.
இவ்வாறு முடிவுக்குவந்த அவர் எப்போதும் இஸ்லாமிய தஃவா வையும் ஜிஹாதையும் பற்றியே பேசுவார். அவரது பேச்சும் மூச்
சும் இப்படித்தான் இருந்தது. இரவு பகலாக அவர் இவ்வித முயற்சிகளிலேயே ஈடுபட்டார்.
குடும்பத்தவர்களுடன் பெஷாவர் வந்தபோதும் அவர்களுடன் அவர் கூடி வாழ்வது சில நிமிடங்கள் நேரங்களில் தீனுல் இஸ்லாத்தைச் படுத்தி மனிதன் அல்லாஹ்வின் கலீபாவாக வாழும் சூழல் அதற்கு ஏற்படுவது ஒன்றே மனிதர்களின் விமோசனத்துக்கான வழியாகும். இதற்குத் தடையாக நிற்கும் எதி ரிகளுடன் எல்லாவகையிலும் பொருதி அவர்களை முழு அள வில் வெற்றி கொள்வது ஒன்றே இதற்கான வழியாகும். ஆகவே தீனைக் கற்று அதன் போதனை களைப் பின்பற்றி வாழ்ந்து இந்த மகத்தான பணிக்கு குங்கள்' என்றே அவர் மனைவி மக்களுக்கு புரிவார்.
தன் உபதேசம்
மார்க்கத்தில் ஒருவரின் நிலை
அதற்காக அவன் செய்யும் தியா
கங்களின் அளவைப் பொறுத்தது" என்ற அளவுகோலைக் கொண்டி (தொடர்ச்சி 15ம் பக்கம்)
அல்ஹஸனாத்
ஆயத்தமா

Page 5
தனது அடியாரை அவருக்கு நமது அற்புதங்களைக் காட்டுவதற்
காக ஓர் இரவு மஸ்ஜிதுல் ஹரா மிலிருந்து அதன் சுற்றுப்புறங் களை நாம் ஆசீர்வதித்துள்ள
மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அழைத்துச் சென்ற அல்லாஹ் மிகவும் தூயவன் நிச்சயமாக அவன் நன்கு கேட்ப வனாகவும் நன்கு உற்று நோக்கு இறவனாகவும் இருக்கிருன் (17:1.)
இஸ்ராவும் மிஃராஜூம் ஒரே இரவில் நிகழ்ந்தன. மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பைதுல் முகத்தலில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு நபி (ஸல்) அவர் கள் அழைத்துச் செல்லப்பட்டது இஸ்ரா எனப்படுகிறது. அங்கிருந்து வானுலகுக்கும் , அதற்கப்பால் வித்ரதுல் முன்தஹா' என்ற இடத்துக்கும் அன்னார் அழைத்துச் செல்லப்பட்டது மிஃராஜ் என் றழைக்கப்படுகிறது.
இஸ்ரா எங்கிருந்து ஆரம்பமானது என்பது பற்றிக் கருத்து வேறுபா டுண்டு, மஸ்ஜிதுல் ஹராமிலிருந்தே ஆரம்பமானது என்று கூறும் ரிவாயத்துகளும் உண்டு. அபூதாலி பின் மகள் உம்முஹானி (ரழி) அவர் களின் வீட்டிலிருந்தே நபி (ஸல்) அவர்களின் இஸ்ரா ஆரம்பமானது என்றும் சில ரிவாயத்துகள் உணர்த்துகின்றன.
இஸ்ரா மிஃராஜ் என்ற நிகழ்ச் சிகள் நடந்த போது நபி (ஸல்) விழிப்புடனிருந்தார்களா அல்லது இவை அன்னாரின் கனவில் நிகழ்ந் தனவா என்பதிலும் சர்ச்சையுண்டு.
முடிவு
நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹானி (ரழி) அவர்களின் வீட்டில்
ஷஹீத்
உறங்கிக் கொன் மஸ்ஜிதுல் ஹர ரூர்கள். அங்கு இடத்தில் அன்ன கும் விழிப்புக்கு நிலையில் இருந்: (அலை) அவர் (ஸல்) அவர்க6ை
மிஃராஜூக்கும் சென்ருர்கள் 6 களிலிருந்து மிகவும் பொரு வாகும்.
நபி (ஸல்) அ
ராவும் மிஃராஜ நிச்சயம் என்று னரும் அவை
யைப்பற்றிக் க( வளர்த் செல்வதில் இவை அன்னாரின் பில் நிகழ்ந்த கனவின் போது நி நம்புவதால் எ6 ஏற்படப் போவ
சாத்தியமானது
அல்லாஹ்வின் ஆற்றல்களையும் சிறப்பியல்புகளை களுக்கு இந்தச் நம்புவதில் எவ் இராது. மனிதன ஆற்றல்களையும் அனுபவங்களையு யாகக் கொண்டு அறிவையும், மதிப்பீடு G) ցrլն, யிலும் பொருந்த மனிதனின் அறி களையும் கொண்டு நோக்கு தியமானவை 6
அல்ஹஸனாத்
 

மி.ராஜூம்
பித் குத்ப் (ரஹ்)
எடிருந்து விட்டு ாமுக்குச் சென் ஹிஜ்ர் என்ற ார் உறக்கத்துக் ம் இடைப்பட்ட த போது ஜிப்ரீல் கள் முஹம்மத் ா, இஸ்ராவுக்கும் அழைத்துச் என்பதே ஹதீஸ் தொகுக்கமுடிந்த நத்தமான முடி
வர்களுக்கு இஸ் ஜும் நிகழ்ந்தது தெரிந்த பின் நிகழ்ந்த முறை ருத்து வேறுபாடு துக் கொண்டு பொருளில்லை. ன் விழிப்பு நிலை କ୍ରିୟ୍ଯ என்றோ கழ்ந்தன என்றோ வ்வித பாதகமும் துமில்லை.
மகத்தான நுபுவ்வத்தின், யும் அறிந்தவர்
diffD fills, 55 G) Glif வித சங்கடமும் பின் அறிவையும், அ வ ன து iլb அடிப்படை அல்லாஹ்வின் ஆற்றல்களையும் வது எந்த வகை ாது. ஏனெனில் வையும், ஆற்றல் அடிப்படையாகக் தம் போது அசாத் என்று கருதத்தக்க
வை அனைத்துமே அல்லாஹ்வின் அறிவோடும், ஆற்றல்களோடும் ஒப்பிடும்போது மிகவும் சாத்திய
மானவைகளாகவே விளங்கும்.
நுபுவ்வத் என்பது அல் மல உல் அஃலா என்ற அதிஉயர்ந்த இடத் துடன் அமையும் நேரடித்தொடர் பாகும். இது சாதாரண மனிதர் களின் அறிவுக்கும், அனுபவத்துக் கும் அப்பாற்பட்ட முறையிலேயே நிகழ்கிறது. எனவே, இவ்விதமான ஒரு தொடர்புக்குத் தெரிவு செய்யப்பட்ட நபி (ஸல்) அவர் கள், மக்களுக்குத் தெரிந்த அல்லது அவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு முறையில் இஸ்ராமிஃராஜின் போது தொலை தூரத்தில் உள்ள இடங்களுக்குச் சென்றதும், மற்றோர் உலகுடன் தொடர்பு கொண்டதும் நம்ப முடியாத விஷயங்களல்ல.
ஆதாரம் வேண்டாம்
அ ன் று இவற்றைப்பற்றிக் கேள்விப்பட்ட சிலர் நம்பமுடியாது என்று குதர்க்கம் புரிந்தார்கள், ஆனால் நபி (ஸல்) அவர்கள் இஸ்ராவுக்கும், மிஃராஜூக்கும் சென்றுவந்ததாகச் சொல்கிருர்கள்
என்று அன்னாரின் எ தி ரி க ள் சொல்லக் கேட்ட அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள், கேட்ட மாத்திரத்திலேயே அதை முழுவதாக நம்பினுர்கள்.
* இதைவிட அற்புதமான விஷயங்களில் அவரை நம்பும் எனக்கு இந்த விஷயங்களில் மட்டும் அவரை நம்பாமலிருக்க
முடியுமா' என்று அடித்துக்கூறிய தன் மூலம் நபி (ஸல்) அவர் களுக்கு இவ்வித அனுபவங்கள் நிகழ்வது முற்றிலும் சாத்தி

Page 6
மானது என்று உறுதியாக எடுத் துரைத்தார்கள்.
இந்தச் சம்பவங்களை எல்லா மக்களும் நம்பமாட்டார்கள் ஆகவே நீங்கள் இவற்றைப்பற்றி மக்களிடம் கூறவேண்டாம் என்று உம்முஹானி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஆலோசனை கூறினர்கள் ஆயினும் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அற்புதமான அந்த அனுபவங்க ளைப்பற்றி, மிகவும் துணிவோடு மக்களிடம் கூறினார்கள். அன்னா ருக்கு அருளப்பட்ட போதனை களைப்பற்றியும், ஏற்பட்ட அற்புத மான இவ்வனுபவங்களைப் பற் றியும் நபி (ஸல்) அவர்களுக்கிருந்த உறுதி இவ்வாறு துணிந்து நிற்க அவர்களைத் தூண்டிற்று. இதைக் கேட்ட சிலர் நம்பமறுத்தார்கள். ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்த ஒரிருவர், இந்தச் செய்தியைப்பற்றி சந்தேகம் கொண்டு இஸ்லாத்தைவிட்டு மதம் மாறினர். வேறுசிலருக்கு, நபி (ஸல்) அவர்களைக் இண்டல் செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக
இந்தச் செய்திகள் அமைந்தன. ஆயினும் நபி (ஸல்) அவர்கள் இவற்றையெல்லாம் பொருட்
படுத்தாது தங்களது சத்தியப்
பிரசாரத்தைத் துணிவோடு
செய்துவந்தார்கள்.
முன்மாதிரி
தஃவாப் பணியில் ஈடுபடுபவர்
களுக்கு நபி (ஸல்) அவர்களின் இந்தத்துணிவு நல்ல படிப்பினை களைத் தருகின்றது. விருப்பு வெறுப்புக்களைப் பொருட் படுத்தாமலும், அவர்களைத் திருப்திப் படுத்தவேண்டும் என்ற எண்ணமில்லாமலும் தாஈகள் சத்தியத்தை எப்போதும் துணி வாக எடுத்துக் கூறவேண்டும்.
நீங்கள் நபி என்பது உண்மை யானால் மற்றவர்களால் செய்ய முடியாத அற்புதங்களைச் செய்து காட்டுங்கள்' என்று முஷ்ரிக்குகள் சவால்விட்ட கொடூரமான சந் ர்ப்பத்திலேயே இஸ்ரா-மிஃராஜ்
மக்களின்
என்ற அற்பு தய நிகழ்ந்தன. ஒரு நம்பமறுத்தாலு நல்ல உள்ளம் இவற்றை 喜_ ஏற்றுக் கொண்ட மக்கள் மத்திய அவர்களின் ம ஆனால் இை வைத்து மக்கள் யென்று ஏற்றுக் டும் எ ன் று அன்னாரின் இஸ்லாத்தின்
தொரு எடுத்துச்
இஸ்லாத்தின் சி
இஸ்லாம் அற். அடிப்படையாகக் கட்டியெழுப்பப்பு கை யல்ல. இஸ் கும் அறிவுபூர்வ களும், அது கூறு களும் அவற்றை வகுத்தளித்துள்ள தியமான இஸ்லாத்தின் அதன் சிறப்புக்கு களாகும். ஆகவே மறுப்பையோ அ கருத்தில் கொ நிலைகளிலும் துணிவோடு இள் படி எடுத்துக்
6. L மிஃராஜ் பற்றி தள் மக்கள்மத்தி யிலிருந்து இந்: நாம் புரிந்து கெ
நிறுவும் உண்ை
இப்ராஹீம் (அ (அலை)போன்ற நபி (ஸல்) அவ நபி மார்கள் யா தெளஹlதின் ெ அவர்கள் எல்( புனிதமான இ கரிப்பதாகவும் நிகழ்ச்சிகள் அ (ஸல்) அவர்கள் LDITrigailait 豪
 
 

ான நிகழ்ச்சிகள் சிலர் இவற்றை ம் முஸ்லிம்களும், படைத்த பலரும் ପୈt gold என்று பார்கள். இதனால் ல் நபி (ஸல்) நிப்பு உயர்ந்தது. த ஆதாரமாக தன்னை நபி
கேட்கவில்லை. இந்தச் செயல் சிறப்புக்கு நல்ல காட்டாகும்.
յնւ
புதங்களை மட்டும் கொண்டு பட்ட ஒரு கொள் லாம் முன்வைக் பமான நம்பிக்கை ம் சீரிய திட்டங் ச் செயல்படுத்த மிகவும் சாத் வழிமுறைகளுமே உண்மைக்கும் ம் நல்ல ஆதாரங் மற்றவர்களின் ங்கீகாரத்தையோ ள்ளாது எல்லா அழகியமுறையில் லாத்தை உள்ள கூறுவது தTF யாகும், இஸ்ராநபி (ஸல்) அவர் யில் கூறிய முறை உண்மையை trair GaGam?th,
o, sit
லை) இஸ்மாஈல் நபிமார்கள்முதல் ர்கள் வரையுள்ள வரும் போதித்த தாடர்ச்சியாகவும் லோரும் மதித்த L-産ig@ar 架広ig。
இஸ்ரா-மிஃராஜ் மைந்தன. நபி முன்னைய நபி பழித்தோன்றலாக
இருக்கிறர்கள் அன்னாரின் போ தனைகளும் மற்ற நபிமார்களின் ரிஸாலத்தின் தொடராகவே அமைந்திருப்பதோடு, அதன் முழு உருவமாகவும் விளங்குகிறது என் றும் இவை உணர்த்துகின்றன. மேலும் நபி (ஸல்) அவர்களின் இந்த அனுபவங்கள், முழு உலகுக் கும் இஸ்லாமிய வாழ்க்கை முறை யை அறிமுகஞ்செய்ய அனுப்பப் பட்ட அவர்களுக்கு அந்தப்பணி யைச் செய்பவனே நிறை வேற்றத் துணை புரியும் ஒரு பயிற்சியாகவும் அமைந்தன. -பீ பூழிலாலில் குர்ஆனில் உள்ள ஸஇரா இஸ்ராவின் முன்னுரையின் ஒரு பகுதியின் சுருக்கம்
தயாரிபபு : ஷிஹாப் காஷ்மீர் பெண்களின் பர்தா இயக்கம்
காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர் பெண்கள் எல்லா துன்பங்கள், துயரங்களுக்கு மத்தியிலும் அவர்கள் துணிந்து செயல்பட்டு வருகின்றனர். அதற் கோர் எடுத்துக்காட்டு காஷ்மீரில் வாழும் முஸ்லிம்களிடம் காணப் படும் இஸ்லாமிய கலாசாரத்தை அழித்தொழிக்க அரசாங்கத்தால் பல திட்டங்கள் தீட்டப்பட்டன. அவற்றில் முக்கியமானவை ஆபாச திரைப்பட சுவரொட்டிகள் மட்ட ரகமான வீடியோ மற்றும் இசை கேஸ்ட்களை பரவலாக கிடைக்க செய்வது, ஒழுக்கங்கெட்ட ஆடை களைப் பெண்களுக்கு அணிவித்து பவனி வர வைப்பது, ஆகியவை யாகும். சுற்றுலாத்துறை இந்த கலாசார ஆக்கிரமிப்புப் பணியை நடத்தி வந்தது. Drg#g ៣ងៃ கண்ணியத்தை களங்க வைக்கும் இந்த ஈனத்தன மான நடவடிக்கைகளுக்கெதிராக
பொங்கி எழுந்தனர் காஷ்மீர் பெண்கள்! "பர்தா இயக்கம்" என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு
எதிராக வலுவான போராட்டம் ஒன்றை அவர்கள் துவக்கினர். இதற்கு முஸ்லிமல்லாதார் உட்பட எல்லா தரப்பு மக்களும் பலத்த ஆதரவு தெரிவித்தனர். நிலைமை யை கண்டு கலக்கமடைந்த பாரூக் அப்துல்லாஹ் அரசு, பர்தா இயக்கத்தை நடத்தி வந்த மாதரசிகளைப் பிடித்துச் சென்று பல கொடுமைகளைப் புரிந்தது
ஆனாலும் அந்தப் பெண்கள் துணிவோடு தமது போராட்டத் தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
அல்ஹஸஇத்

Page 7
மியுவமியப் விரைந்தோடும்
எல்லோருக்கும் எல்லாம் என்ற கோஷத்தை எழுப்பிக் கொண்டு வந்தது கம்யூனிஸம் இக்கோ ஷத்தின் பால் ரஷ்ய மக்களுக்கு ஏற்பட்ட கவர்ச்சி, அவர்களை புரட்சி செய்யும்படி தூண்டிற்று, அதன் விளைவே 1917 அக்டோபர் புரட்சி இப்புரட்சி கம்யூனிஸத்தை பரிபூரண அதிகாரம் பொருந்திய கொள்கையாக அரசு பீடம் ஏற்றியது.
சில வருடங்கள் செல்லும் முன்னரே, மாபெ ரும் சீனா கம்யூனிஸத்தைத் தனது கொள்கையாக ஏற்றுக்கொண்டது. பின்னர் படிப்படியாக பல நாடு கள் கம்யூனிஸத்தில் தம்மைப் பறிகொடுத்து அத னைத் தழுவிக் கொண்டன. ரஷ்யாவுக்கு அண்மை யிலிருந்த சிறிய நாடுகள் அதன் ஆக்கிரமிப்புக்கு இரையாகி கம்யூனிஸத்தை ஏற்றுக் கொண்டன.
கம்யூனிஸ் மாயை
கடந்த 73 ஆண்டுகளுள் கம்யூனிஸம் பெற்று விட்ட ஆதிக்கம் சாமானியமானதல்ல. அது முன் வைத்த கருத்துக்கள், அதன் கம்பீரமான எழுச்சி, அது எழுப்பிய விடுதலைக் குரல், அதற்கு பொது மக்களிடையே உருவான செல்வாக்கு என்பன கம்யூ னிஸத்தின் எதிரிகளைக்கூட வாய் மூடச் செய்து விட்டன; அவர்களைப் பயந்து, பதை பதைத்து, பதுங்கி வாழும் நிலையில் வைத்துவிட்டன.
கம்யூனிஸத்தை ஏற்காது எதிர் திசையில் நடந்த நாடுகள் கூட அதன் கருத்துத் தாக்கத்திலிருந்து விடுபடமுடியவில்லை. அவை கம்யூனிஸத்தை முழு மையாக ஏற்காவிட்டாலும், அதன் முதற்படியான சோஷலிஸத்தை முழுமையாகவோ அன்றி அரை குறையாகவோ ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
கருத்துத் தாக்கம்
கம்யூனிஸத்தின் பிடியிலிருந்து தம்மைக் காத் துக்கொண்ட நாடுகளும்கூட சோஷலிஸம்" என்ற சொல்லைத் தமது பல விடயங்களில் பயன்படுத்தி வந்தன. இலங்கை ஒரு ஜனநாயக அரசு முறை கொண்ட நாடு என்றாலும் சோஷலிஸம்" என்ற சொல்லைக்கொண்டு பெருமைப்படுவதுபோல் அதை இணைத்து இலங்கை ஜனநாயக சோஷலிஸ்க் குடி
அல்ஹஸனாத்
 
 
 

D
நோக்கி
கம்யூனிஸம்!
யரசு" என்று அது தன்னை அழைத்துக் கிறது.
சோஷலிஸத்தையோ அல்லது கம்யூனிஸத் தையோ புகழ்பாடி கவிதை யாத்தவர்களுக்குக் கணக்கில்லை; கதைகள், கட்டுரைகள் எழுதியவர் கள் எண்ணிலடங்கார், யாராவது உரை நிகழ்த்தி னால் அதிலும் கம்யூனிஸ் சாயல் படிந்திருக்கும்; சிலர் சேர்ந்து ஏதாவது இயக்கம் அமைத்தால்கூட அதிலும் கம்யூனிஸத்தின் வாடை அடிக்கும்.
கம்யூனிஸமோ அதன் ஆரம்பப் படியான சோஷ லிஸமோ மத சார்பான கொள்கைகள் அவை மதங்களை நிராகரிப்பவை: மதங்களுக்கு எதி ரானவை. அவை ஆதிக்கம் பெற்ற நாடுகளில் மதக் கிரியைகள், மத வழிப்பாட்டுத் தளங்கள் அழிக்கப் பட்ட வரலாறு தனியானது. இருந்தும் இவற்றின் கருத்துக்களில் மையல் கொண்டு செயற்பட்ட மத நம்பிக்கையுடையோர் ஏராளம்.
இஸ்லாமிய சோஷலிஸம்
கம்யூனிஸத்திற்கோ சோஷலிஸத்திற்கோ தம் மைப் பறிகொடுத்த முஸ்லிம்களும் இல்லாமலில்லை; அவர்கள் இஸ்லாத்திற்கு இஸ்லாமிய சோஷலிஸம் எனப் பெயர் சூட்டி அழகு பார்த்தனர். இஸ்லா மிய சோஷலிஸ் முன்னணி என இயக்கம் அமைத்து அகமகிழ்ந்தனர்.
சிலருக்கு நான் ஒரு கம்யூனிஷ்ட்!" எனக் கூறிக் கொள்வதில் பெருமை வேறு சிலருக்கோ நான் ஒரு சோஷலிஸ்ட்!" என சொல்லிக் கொள்வதில் ஒருவகையான திருப்தி
சோஷலிஸத்தையோ கம்யூனிஸத்தையோ ஏற்காதார் பிற்போக்குவாதிகள்" என இழித்துக் கூறப் பட்டனர்; அவற்றை ஏற்றோர் "புத்தி ஜீவிகள் என பெருமிதத்தோடு அழைக்கப் பட்டனர்.
இவ்வாறுதான் கம்யூனிஸ் மாயை உலகை ஆக் கிரமித்தது. இனி என்றுமே அசைக்க முடியாத ஆல விருட்சம்தான் கம்யூனிஸம் என மக்கள் நம்பும்படி செய்தது. அதன் பாதத்தடியில்தான் அனைத்து சொர்க்க போகங்களும் குவிந்துள்ளன என எல்லோ ரும் கருதும்படி செய்துவிட்டது.

Page 8
அந்தோ பரிதாபம்
ஆனால், நடப்பது என்ன?
கனவா அல்லது நினைவா? அதிசயமாயிற்றே! என உலகமே வியக்கும்படி கம்யூனிஸம் சரிய ஆரம் பித்துவிட்டது.
இது உண்மையில் கனவு அல்ல, மூக்கில் விரலை வைத்துச் சிந்திக்கவேண்டிய அதிசயமுமல்ல!
எது நடக்க வேண்டுமோ அது நடக்கிறது. ஆனால், அந்த நடப்பு - கம்யூனிஸத்தின் அழிவு = இவ்வளவு சீக்கிரமாக வந்துவிட்டதே வேண்டும்" எனக் கூறி அதைத் தன் வாழ்வோடு வரிந்து கொண் டவர்களே இப்போது வேண்டாம் என்று அதை உதைத்துத் தள்ளுகிறார்களே. அதுதான் அதிசயம்!
எவரும் எண்ணிப் பார்க்காத அளவு அவ்வளவு சீக்கிரமாக கம்யூனிஸத்தின் மவுசு மங்கிச் செல்ல ஆரம்பித்து விட்டது என்னவோ உண்மைதான். முதலில் சீனாவும் அதன்பின் ரஷ்யாவும் கம்யூனி ஸத்தின் சரிவை ஏதோ ஒருவகையான சீர்திருத்தம் என உலகுக்குக் காட்ட பெருமுயற்சி எடுத்தன.
வார்த்தை ஜாலங்கள்
ரஷ்யா, பெறெஸ்ட்ரொய்கா (சீர்திருத்தம்) என்றும் கிளாஸ் நொஸ்ட் (ஒளிவு மறைவின்மை) என்றும், டெமோக்ரரி ஸ்ட்ஸியா (ஜனநாயக மயப் படுத்தல்) என்றும் வார்த்தை ஜாலங்களைப் போட்டு ஏதேதோ செய்யப் பார்த்தது. அனைத் துமே தோல்விதான், இப்போது அந்நாடுகளில் இரும்புத் திரை அகற்றப்படுகிறது. மக்கள் ශ්‍රී- නූ} கைக் கண்ட விடுதலை உணர்வுடன் கிளர்ச்சிசெய்ய ஆரம்பித்து விட்டனர்.
இவ்வேளையில் கிழக்கைரோப்பிய கம்யூனிஸ் நாடுகள் வெளிப்படையாகவே கம்யூனிஸத்திற்கு மரண அடிகொடுக்க ஆரம்பித்துவிட்டன, போலந் தில் கொந்தளிப்பு: பல்கேரியாவில் இளர்ச்சி யூகோஸ்லேவியாவில் மறுசீரமைப்புப் போராட்டம்; செக்கோஸ்லொவேக்கியாவில் விடுதலை எழுச்சிஇப்படிப் பல நாடுகள் கம்யூனிஸத்துக்குக் கறுப்புக் கொடி காட்டத் துவங்கி விட்டன.
ஜெர்மனியும் ரூமேனியாவும்
கம்யூனிஸ் ஜெர்மனியின் பாதுகாப்பு அரணாக விளங்கிய பேர்லின் தடுப்புச் சுவரை இடித்துத் தள்ளிவிட்டு வெருண்டோடும் கம்யூனிஸ்ட்டுகள் எண்ணிக்கை அற்ப சொற்பமல்ல. இதனால் கிழக்கு ஜெர்மனியின் அரசே ஆட்டம்காண ஆரம்பித்து விட்டது.
 
 
 
 
 

ரூமேனியா கம்யூனிஸத்தை முற்றாகத் துடைத் தெறியும் போர் ஒன்றில் ஈடுபட்டுள்ளது. கம்யூ
னிஸ்டுகள் பயத்தால் எங்கெல்லாமோ தலைதெ றிக்க ஓடுகின்றனர். அந்நாட்டு அரச பீடத்தை அலங்கரித்த கம்யூனிஸம் இப்போது சட்டப்படி
தடை செய்யப்பட்டு விட்டது.
கியூபாவின் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோகூட தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, எனது நாடு கம்யூனிஸ் பிடிப்பை விட்டு விலகிச் செல்லாது எனக் கூறியுள்ளார். இது அவரது உள்ளத்தில் தோன்றிய எனது நாட்டிலும் எதுவும் நடந்து விடுமோ என்ற சஞ்சலத்தால் எழுந்த முனகலாகக் கூட இருக்கலாம் அல்லவா!
மியுவியத்தில்
இப்போது ரஷ்யா தனது ஆதிக்கத்தின் கீழ், அடிமைப்படுத்தி வைத்துள்ள 15 குடியரசுகளும் பிரிந்துபோக விரும்பினால் சில நிபந்தனைகளுடன் அதுபற்றி ஆலோசிக்கலாம் எனக்கூறி தனது கம்யூ னிஸ் வீழ்ச்சியின் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு விட்டது.
கம்யூனிஸம் அடைந்துவரும் பரிதாபகரமான நிலையை யூகிக்கும்போது, விரல் விட்டெண்னக் கூடிய இன்னும் சில ஆண்டுகளில் அது மக்களிடம் இருந்து விடைபெற்று மியுஸியத்தில் (பொருட்காட் சிச் சாலையில்) அடைக்கலம் பெற்றுவிடும் என்பது தெளிவாகி விட்டது.
ஆப்கானிஸ்தான்
கம்யூனிஸத்தின் இந்தப் பாரிய சரிவுகள் யாவும் ரஷ்யா ஆப்கானில் அடைந்த படுதோல்வியிலிருந்து தான் ஆரம்பமானது எனக் கூறலாம்.
ரஷ்யா உலகின் செல்வாக்குமிக்க ஒரு வல்லரசு, நவீனரகமான யுத்தத் தளபாடங்கள், ଜୁ}}, it $ୋtiff; கள், ஆயுதக் கிடங்குகள் அதற்குச் சொந்தம். விமா னப்படை தரைப் படை கடற்படை பலத்திலும் எந்தக் குறையும் இல்லை. விஞ்ஞான, தொழில் நுட்ப அறிவிலும் ரஷ்யாவை எவருமே குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அதன் தாளத்திற்கேற்ப பக்க வாத்தியம் பாடுவோருக்குப் பஞ்சமேயில்லை.
மறு பக்கத்தில், ஆப்கானிஸ்தான் இந்த எல்லா வகையான உலக முன்னேற்றத்திலும் எடுபடாத, வளர்ச்சி குன்றிய நாடாகவே காட்சியளித்தது. போதிய யுத்தப் பயிற்சியோ, யுத்தக் கருவிகளோ, வாகனங்களோ அவர்களிக்கில்லை. 8/ வீதத்தவர்
தான் கல்வி கற்றுள்ளனர்.
(தொடர்ச்சி 26ம் பக்கம்)
அல்ஹஸனாத்

Page 9
போலிஹதீஸ்களை
மெளமூஆன போலி ஹதீஸ்களை ஏற்றுக்கொள் வதும் அவற்றை நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக நம்புவதும் பிழையானதும் ஆபத்தானதுமாகும். அதேபோல ஆசை, அகங்காரம், அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் மதியாமை இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலங்களில் வாழ்ந்த இமாம்கள், உலமாக்கள் ஆகியோரையும் பொது வாக முஸ்லிம் உம்மத்தையும் பற்றிக் குறைவாகி மதிப்பீடு செய்தல் என்பன போன்ற காரணங்களுக் காக ஸஹீஹான ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் தவறான செயலாகும்.
பொய்யான ஹதீஸ்களை ஏற்பது, தீனில் அடங் காத விஷயங்களை அதில் புகுத்துவதாக அமைகி றது. அதேவேளை ஸஹீஹான ஹதீஸ்களை ஒப்புக் கொள்ள மறுப்பது தீனில் உள்ள அம்சங்களை அதி லிருந்து நீக்கி விடுவதாகிறது. இவ்விரு ளுமே முறைகேடானவைகளாகும். பொய்யை ஏற்ப தும் உண்மையை மறுப்பதுமாகும்.
動重奪畫
பிழையான இந்த முறைகளைக் கையாள்வோர் ம்பொழுதுமே தங்களின் செயலை நியாயப்படுத்த ல சந்தேகங்களையும் விவாதங்களையும் முன் வத்து வந்திருக்கிறார்கள். அவற்றின் மட்டமான நிலை உலமாக்களால் ஆதாரபூர்வமாகவும், மிகவும் ஆழமாகவும் விளக்கப்பட்டுள்ளது. இத்தகையவர் களின் சில கருத்துக்களை மறுத்து, இமாம் ஷாதிபீ அவர்கள் தரும் விளக்கத்தைச் சுருக்கமாகக்
ஹதீஸ்கள் அனைத்துமே நபி (ஸல்) அவர்களி டமிருந்து பெறப்பட்டன என்பதற்குப் போதிய ஆதாரமில்லை. பெரும்பாலானவை ஊகங்களின் அடிப்படையிலேயே நிறுவப்பட்டிருக்கின்றன. "அவர் கள் தங்களின் ஊகங்களையும் மனோ இச்சைகளை யுமே பின்பற்றுகிறார்கள்" (53:23) * அவர்கள் ஊகங்களையே பின்பற்றுகிறார்கள்: நிச்சயமாக ஊகங்கள் உண்மைக்கு முரணாக எதையும் உறுதிப்
அல்ஹஸனாத்
தீனு
களங்கப்படுத்தாதி
அல்லாமா டாக்டர் யூஸன தமிழில் :
 
 
 
 
 
 
 
 
 
 
 

rt 6 ற்றுக்கொண்டு வ'ல் இஸ்லாத்ை த
firs6T.
g60 கர்ழாவி கத்ர்قيBi
ஷிஹாப்
படுத்தாது. ' (53:28) என்று கூறும் அல்குர்ஆன் ஆதாரமில்லாதவற்றை ஏற்பதைக் கண்டிக்கிறது. எனவே ஊகங்களின் அடிப்படையில் நிறுவப்பட் டுள்ள ஹதீஸ்களை ஏற்பது குர்ஆனின் பார்வையில் கண்டிக்கப்பட வேண்டும். இதிலிருந்து ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது பொருந்தாது. இவ்வாறு பித்அத் வாதிகள் சிலர் கூறுவர்.
இவ்வாறு கூறும் இவர்கள் குர்ஆனில் கூறப்
படாத ஆனால் ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் விலக்கப்பட்ட பல விஷயங்களை அவை விலக்கப் பட்டவையல்ல என்று சாதிப்பர். தங்களைப்
போன்ற நோயுள்ளம் கொண்டவர்களையும் சேர்த் துக்கொண்டு இவர்கள் விரும்பும் சில ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதே இத்தகையவர்களின் நோக்கமாகும்.
gífuu T6BST 566mTšāSID
இவர்களின் இந்த வாதம் மட்டரகமானது. ஏனெனில் குர்ஆனிலும் ஹதீஸிலும் வரும் ழன்னு= ஊகம் அல்லது திட்டமாக நிறுவப்படாத கருத்து என்பதன் பொருள் இவர்கள் நினைப்பதல்ல. அதற்கு மூன்று விதமாகப் பொருள் கொள்ளலாம்.
1. தீனின் அடிப்படைகளைத் திட்டவட்டமான ஆதாரங்களின் துணையோடு அறியாதிருப்பதே ழன்னு என்று குறிப்பிடப்படும். இப்படி ஆதார மின்றி நம்புவதை எல்லா உலமாக்களும் கண்டித்தி ருக்கிறார்கள். ஏனெனில் தீனின் அடிப்படையான அம்சங்களையும் அகீதாச் சார்ந்த விஷயங்களையும் ஒருவர் ஆதாரங்களுடன் தீர விளங்கிக்கொள்ளா விட்டால் முரண்பட்ட கருத்துக்களை அவர் கொண் டிருக்கவும் பிற்காலத்தில் ஏற்றுக்கொள்ளவும் இட முண்டு. ஆகவே தீனின் அடிப்படையான அம்சங் களை அனைவரும் ஆதாரபூர்வமாக விளங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சில்லறை விஷயங்க ளில் அப்படியல்ல. அவற்றைப் பொறுத்தவரை ஒரு செயலைச் செய்பவருக்குத் தனது செயல் சரியானது என்பதற்கு ஆதாரமிருந்தால் போதும், அந்த ஆதா

Page 10
ரம் ஆணித்தரமானதாக அமையவேண்டும் தில்லை.
2. முன்னு என்பது முரண்பாடான இரண்டு கருத்துக்களில் ஒன்றுக்கு, நியாயமான காரணங்கள் எவையுமின்றி முக்கியத்துவம் கொடுப்பதைக் குறிக் கிறது. இவ்வாறு கொள்வது ஆதாரமின்றி ஒரு முடி வுக்கு வருவதாக அமைகிறது. எனவே இது கண் டிக்கப்பட வேண்டும்.
அல்குர்ஆனின் 53:23ம் வசனத்தில் இச்சைகளைப் பின்பற்றுகிறார்கள்" என்று குறிப் பிட்டுக் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அதா வது அவர்கள் எவ்விதமான ஆதாரமுமில்லாது ஆசைக்கு அடிபணிந்து நடக்கிறார்கள் என்று அதில் தொனிக்கிறது. இதனாலேயே அந்தப்போக்கு கண்
டிக்கப்படுகிறது. ஆதாரங்களின் அடிப்படையில் அமையும் கருத்துக்கள் அங்கீகரிக்கப்படும். அவற்றை ஏற்பது பிழையுமல்ல; ஏனெனில் அப்போது
ஆசைக்கு அடிபணிந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இடமிருக்காது. எனவே இவ்வாறான நிலையில் செயல்படுவதை நியாயப்படுத்த முடியும் அது அங் கீகாரமும் பெறும்.
3. முன்னு இரண்டு வகைப்படும்:
(அ) திட்டவட்டமான ஆதாரங்களின் வழியாக அமைந்த கருத்து ஷரீஅத்தின் நோக்கில் இந்த விதமான கருத்துக்களுக்கு அங்கீகாரமுண்டு. ஏனெ னில் இவை வெறும் ஊகமல்ல. குறித்த கருத்துக்கு நேரடியான திட்டவட்டமான ஆதாரமில்லாவிட்டா லும் திட்டவட்டமான ஆதாரமுள்ள மற்றொரு கருத்தின் வழியாகவே இக்கருத்து பெறப்பட்டிருக் கிறது. ஆகவே இந்த விதமாக உருவான கருத்தும் ஆணித்தரமான ஆதாரங்களின் அமைந்த கருத்தைப்போலாகிறது.
(ஆ) ஆணித்தரமான ஆதாரங்களின் வழியில் எழாத கருத்து ஒன்றில் எந்தவிதமான ஆதாரமு மின்றி உருவாகியிருக்கலாம். இப்படியான கருத்துக் களை ஏற்கக் கூடாது. இவை கண்டிப்பாக நிரா கரிக்கப்பட வேண்டும்.
அல்லது அதைப்போன்ற மற்றொரு கருத்தின் அடிப்படையில் இந்தக் கருத்து உருவாகியிருக்கலாம். (1) இப்படி உருவான கருத்துக்கு ஆதாரமாக அமை யும் கருத்து திட்டவட்டமான வேறு சில ஆதாரங் களின் அடிப்படையில் எழுந்திருந்தால் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதும் முறையானதே. ஏனெனில் இந்த நிலையில் தூரத்து வழியில் அதற் குப் போதிய திட்டவட்டமான ஆதாரமிருக்கிறது.
(2) குறிப்பிட்ட கருத்துக்கு போதிய ஆதார மில்லாது வெறும் ஊகத்தின் அடிப்படையில்
 
 
 

அமைந்த ஒரு கருத்தை ஆதாரமாகக் கொண்டு பெறப்படும் மூன்றாம் கருத்து வெறும் ஊகமாகவே அமையும். இவ்விதமான கருத்து அங்கீகரிக்கப்பட : giiח_L*_L"חמt
எனவே நம்பகமான ஸனத் அறிவிப்பாளர்
வரிசையில் பெறப்பட்ட கபருல் வாஹித் - மிகவும் திட்டவட்டமாக நிறுவப்படாத (முதவாதிர் அல் லாத) ஹதீஸ்களைப் பொருத்தவரை அவற்றுக்குத் துணையாக ஷரீஅத்தில் ஆதாரபூர்வமாக நிறுவப் பட்ட அடிப்படையிருக்குமாயின் அப்படியான ஹதீஸை ஏற்பது கட்டாயமாகிறது.
புதிதல்ல
கிறுக்குப் பிடித்த சிலர் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு அவற்றை 苓岛r仄LD厅丐š கொண்டு அமைந்த கருத்துக்களையும் பகுத்தறிவுக் குப் பொருந்தாதவை என்று கூறி உதறித் தள்ள வும் துணிந்து விடுவதுண்டு வழிதவறிய இவர்கள் உண்மையில் பைத்தியக்காரர்களை ஒத்தவர்கள்.
கடந்து காலங்களில் ஹதீஸை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் முன்வைத்த சந்தேகங்களையும் அவர் கள் எழுப்பிய சிறிய பெரிய வினாக்கள் பலவற்றை யும் இமாம் இப்னு குதைபா அவர்கள் தங்களின் தஃவீலு முஃதலபில் ஹதீஸ்' என்ற நூலில் குறிப் பிட்டு அவற்றுக்கான சரியான விளக்கத்தையும் தந் திருக்கிறார்கள்.
தற்காலத்திலும் ஹதீஸ்களை ஏற்க முடியாது என்று விவாதிப்போர் இருக்கிறார்கள். இவர்கள் கிருஸ்தவ மதபோதகர்களையும் கீழைத்தேச ஞர்களையும் போன்ற காபிர்கள். இத்தகையவர் களின் கருத்துக்களால் மருண்டுபோன சீடர்களான ஒரு சில முஸ்லிம்கள் என்று இரு 壹、6厅厅丞 நோக்க முடியும்.
இவ்விரு சாராரும் காலத்தால் புதியவர்கள் ஆனால் முன்வைக்கும் கருத்துக்களில் அதிகமானவை வாழையடி வாழையாக வந்தவை. நவீன கால சூழ லின் பின்னணியில் அமைந்த ஒரு சில புதிய புரளி களும் உண்டு இவற்றையெல்லாம் முன்வைத்து ஹதீஸ்துறை நூல்களையும் இத்துறை அறிஞர்களை யும் அவர்களின் பங்களிப்புகளையும் இவர்கள் கிண் டல் செய்கிறார்கள்! பலம்வாய்ந்த நிறுவனங்கள் பல இவர்களுக்குப் பக்கபலமாக நின்று இவர்களைத் தூக்கிப் பிடித்து வருகின்றன.
படுதோல்வி இத்தகையவர்களின் முயற்சிகளும் தோல்வியி லேயே முடிந்து விட்டன. மனக் கோட்டைகள்
(தொடர்ச்சி 25
அல்ஹஸனாத்

Page 11
நான் எப்போதும் இத் எதிர்பார்த்
ஆப்கான் ஜிஹாதை வழிநடாத்தும் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்து 20ம் நூற்றாண் டில் இஸ்லாத்தின் சக்தியை முழு உலகிற்கும் எடுத் துக்காட்டிய மாபெரும் வீரர் முஜாஹித், கலாநிதி அப்துல்லாஹ் அஸாம் சென்ற 24 11, 89 அன்று பெஷாவர் நகரில் ஒரு கண்ணி வெடிக்குள் சிக்கி ஷஹிதானார் ஷஹீதாவதற்கு ஒரு நாளுக்கு முன் அவருக்காக ஒரு பாதுகாப்பு வட்டத்தை ஏற்பாடு செய்துதர ஜிஹாத் முன்னணியைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தர் அவரிடம் அனுமதி கேட்டார். அதற் கவர் சிறிதுநேர சிந்தனையின் பின் புன்முறுவ லோடு கூறிய பதில் நீங்கள் வெறுத்தோடும் மர ணம் நிச்சயமாக உங்களை சந்தித்தே தீரும் என நபியே நீங்கள் கூறுங்கள்' என்ற குர்ஆன் ஆயத்தை ஒதி எனக்குப் பாதுகாப்பு அவசியமில்லை āör亭 @ী গ্রু r দুটা ডেটাrm ff.
நான் ஆப்கான் மண்ணில் அல்லது பெஷா வரில், மரணிக்க விரும்புகிறேன். அல்லது விலங்கி டப்பட்ட நிலையில் நான் பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அதுவரை நான் இங் கிருந்து செல்ல மாட்டேன்' இவ்வாறு ஷஹீத் அஸாம் பலவருடங்களுக்கு முன் ஆப்கானில் முதன் முதல் காலடியெடுத்து வைத்தபோது தீர்மானமா கக் கூறினார்.
எனது கணவரும் இரு கண்ம ஷஹீதானார்கள். இஸ்லாம்
- என்பதே 6
பெஷாவரிலிருந்து வெளிவரும் ஆப்கான் ஜிஹாதின் இலட்சியக் குரலான ஷஹீத் அவர் கள் ஸ்தாபித்த 'அல் ஜிஹாத்' என்ற மாத இதழ் ஷஹீதின் மனைவியைப் பேட்டி கண் டது. இஸ்லாமிய மறுமலர்ச்சிப் பெண்கள் எத்தகையப் பங்கை வகிக்க முடி யும். அதன் மகிமை யாது என்பதை எமது சகோதரிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் அவர் 'அல் ஜிஹாத்' மாத இத ழுக்கு வழங்கிய கருத்துக்களை இங்கே தரு கிறோம்:
( உங்கள் கணவரதும் இரு புதல்வர்களதும் மரணச் செய்தியைக் கேட்டபோது உங்களது மனநிலை எப்படியிருந்தது?
அல்ஹஸனாத்
 
 
 

தகையதொரு முடிவை திருந்தேன்
'இஸ்லாம் என்ற மரம் இரத்தம் என்ற நீரி லேயே வாழ்வு பெறும் இது ஜிஹாத் எனக்குக் கற்றுத்தந்த பாடம்" என்று கூறிய பாலஸ்தீனைச் சேர்ந்த அந்த முஜாஹித், அந்த மரம் வளர இறு தியாகத் தனது இரத்தத்தையும் பாய்ச்சிவிட்டார்.
இஸ்லாமிய உலகமும் குறிப்பாக ஒவ்வொரு ஆப்கான் முஜாஹிதும் அவரது இழப்புக்காக கண் ணிைர் சிந்தும் வேளை, ஆப்கான் ஜிஹாதை வழி நடாத்தும் பொறுப்புமிக்க ஸ்தானம் இனி யாரால் நிரப்பப்படும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் வேளை 'உங்களுக்கு ஏன் அந்தக் கவலை? அவரது இழப்பு ஒரு நிரந்தர வெற்றிக்கு அடித்தளமாக அமையட்டும். உங்கள் பாதையில் ஓரணி நின்று முன்னேறிச் செல்லுங்கள். அல்லாஹ்வின் வெற்றி கிட்டும் வரை ஒய்ந்து விடாதீர்கள்' என்று ஆர்வ மூட்டுகிறார் ஷஹிதின் மனைவி. அவர் தனது கண வனை மட்டும் இழக்கவில்லை. தன்னுயிர்ச் செவ் வங்களான முஹம்மத் (வயது 21), இப்ராஹிம் (வயது 15) ஆகிய இருவரையும் தமது தந்தையோடு சேர்த்து இறை பாதையில் நிரந்தரமாக வழியனுப்பி வைத்துவிட்டு பொறுமையின் சின்னமாகக் காட்சி யளிக்கின்றார். குர்ஆனிய மனிதர்கள் அன்றுமட்டு மல்ல இன்றும் உருவாகலாம் என்பதற்கு இது நல்ல சான்று .
1ணிகளும் இஸ்லாத்துக்காகவே
வெற்றிபெற வேண்டும் னது ஆசை
நான் எப்போதும் இத்தகையதொரு முடிவை எதிர்பார்த்திருந்தேன். அதற்கேற்றவிதமாக நான் என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். முஜாஹி தீன்களின் முடிவுகள் இவ்வாறு எதிர்பார்க்கப்பட வேண்டியதே ஏனெனில் அவர்களைக் கொல்ல எதிரிகள் இரவு பகலாக சூழ்ச்சி செய்தவண்ண மிருக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும்.
அன்று வெள்ளிக்கிழமை, சமயலறையில் பகலு னவைத் தயார் செய்து கொண்டிருந்தேன். கணவ ரும் பிள்ளைகளும் வீட்டிலிருந்து வெளியேறி ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும். ஒரு பெரும் வெடிச் சத்தம் கேட்டது. எனது உள்ளத்தில் ஏதோ ஒன்று நடந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு. சிறிது நேரத்தில் மகன் ஹம்ஸா வீடு வந்தார். பிரதான
9

Page 12
வீதியில் ஒரு விபரீதம் நடந்துவிட்டது. அனைவரும் மனம் குழம்பிய நிலையில் இருக்கின்றார்கள். எனக்கு வீட்டில் தொழுது கொள்ளுமாறு கூறினார் கள்' என்றார். அவரும் பீதியுடன் காணப்பட்டார். அவரது பேச்சு எனதுள்ளத்தில் ஏற்பட்ட சந்தே கத்திற்கு வலுவூட்டியது. இறுதியில் உண்மை அறி யக் கிடைத்தபோது - அல்ஹம்துலில்லாஹ் - அமைதி யோடும் பொறுமையோடும் அதனை ஏற்றுக்கொண் டேன். - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் - அத்துடன் எனது பெண் மக்களையும் பொறுமையாக இருக்குமாறு கூறி சாந்தப்படுத்தி னேன். எனது ஆண் பிள்ளைகளைப் பொறுத்த மட்டில் அவர்கள் யுத்த களத்தில் ஷஹீதாக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. என்றாலும் அல்லாஹ்வின் திட்டம் இப்படி அமைந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
9 ஷஹீத் அவர்களின் வீட்டு வாழ்க்கை பற்றி
சுருக்கமாகக் கூறுவீர்களா?
அவர் மிகக் குறைவாகவே வீட்டில் இருப்பார். ஜிஹாதிற்காகவே அதிகமான நேரத்தைச் செலவிடு வார். அதிகாலையில் செல்பவர் நடு நிசிக்குப் பின் னரே வீடு திரும்புவது வழக்கம். பகல் நேரத்தில் வருவதாயிருந்தாலும் நண்பர்களுடனே លត្រលrff. அவர்களோடு உண்டு, கதைத்துவிட்டு அவர்களுட னேயே சென்றுவிடுவார். அவரது நடவடிக்கைகள் பற்றி நாடாக்கள், சஞ்சிகைகள், அவர் எழுதும் நூல்கள் போன்றவற்றினூடாக நாமும் அறிந்து கொள்வோம். உலக இன்பங்களை முற்றாக அவர் நேசிக்கவில்லை. எதிலும் தனது தேவைக்கேற்ற அளவையே பெற்றுக்கொள்வார். பிறரைப் பற்றி அவரிடம் கதைப்பது அறவே அவருக்கு விருப்பமில் லாத ஒன்று. தனக்கு ஒருவர் தீங்கிழைத்த போதி லும் அவரைப் பற்றி நல்லெண்ணத்துடனேயே கதைப்பார். தனது பிள்ளைகளுக்கு அன்பையும் பண்பையும் போதிப்பதில் கிடைத்த நேரத்தைச் செலவிடுவதற்கு அவர் பின்னிற்பதில்லை. பிள்ளை களில் ஒருவர் ஒரு மணி நேரம் மெளனமாக இருந் தால் அவருக்கு நூறு ரூபா தருவதாகச் வார். ஸ சப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி ஹானல்லாஹில் அழிம்' என்ற நல்வார்த்தையினு டாக சுவர்க்கத்தில் மரங்களை நட்டி கணிகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர் கூறு வதை நான் கேட்டிருக்கிறேன்.
இ) மறைந்த ஷஹீதின் பணிகளைத் தொடர்
வது பற்றி. s
பணிகளைத் தொடர்வதில் தயக்கமென்ன.
அடுத்த வேலை அதுதான். எனது எஞ்சிய மக்க ளையும் அல்லாஹ்வின் பா தையில் ஷஹீத்களாக்க
 

விரும்புகின்றேன். தந்தை முஜாஹிதின் வழியில் தனையர்கள் நிச்சயம் செல்ல வேண்டும். என்னால் இயன்ற அத்துனை முயற்சிகளையும் மேற்கொண்டு ஆப்கானிய பெண்கள் மத்தியில் என் பணிகளைத் தொடர்வேன். எனது அறபுச் சகோதரர்கள் பெஷா வரில் இருக்கும்வரை நான் இங்கிருந்து நகர மாட் டேன்.
இ பெஷாவரிலும் ஏனைய பகுதிகளிலும் இச் செய்தி ஏற்படுத்திய தாக்கத்தை நீங்கள் எவ் வாறு கணிக்கிறீர்கள்?
எல்லோரும் இச்செய்தி கேட்டு தாக்கமுற்றிருக் கின்றார்கள். ஷஹீதான என் கணவர் எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் மட்டும் உரித்தானவராக இருக்கவில்லை. அனைவருக்கும் அன்பான தந்தை யைப் போல் அவர் இருந்திருக்கிறார். இதுவரை உலகின் நாலா பகுதிகளிலுமிருந்து பலரது அனு தாபச் செய்திகள், தந்தி, தொலைபேசிகள் மூல மாக கிடைக்கப் பெற்றன. பல செய்திகளில் "ஷஹாதத்'தின் பெறற்கரிய பேறுகளை நினைவு படுத்தி நான் பெற்ற பாக்கியத்தை எனக்கு உணர்த்தியிருக்கிறார்கள். ஷஹீத் அவர்கள் தற் போது 'ஹஇருல் ஈன்'களுடன் இருப்பார்கள் என்ற சுப செய்திகளும் அவற்றில் காணப்படுகின்றன.
இ இந்நிலையில் நீங்கள் முஸ்லிம்களுக்கு கூற
விரும்புவது பற்றி சில வார்த்தைகள் ?
எனது கணவரதும் பிள்ளைகளதும் தியாகம் ஒரு புதிய வெற்றிக்கு அடித்தளமாக அமைய வேண் டும் என அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன் ஜிஹா தின் பாதையில் இத்தகைய மரணங்கள் தடைகளை ஏற்படுத்திவிடக் கூடாது. முஜாஹித்கள் ஒரே அணி பாக நின்று இஸ்லாமிய மண்ணின் எஞ்சிய பகுதி களையும் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடவேண்டும். அவர்கள் உறங்குவோரின் உணர்வுகளையும் தட்டி விட வேண்டும் அவர்கள் புதிய வேகத்துடன் முன் னேற இந்த மரணங்கள் ஒரு உந்துசக்தியாக அமைய வேண்டும். ஆப்கான் முஜாஹித்களே! அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடம் வினயமாகக் கேட்கிறேன். உங்களுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்திக் கொள் வதன் மூலம் இஸ்லாமிய உம்மத் ஆவலோடு எதிர் பார்த்திருக்கும் இஸ்லாமிய சாம்ராஜ்ய உதயத் தைத் தாமதப்படுத்திவிடாதீர்கள் பிளவுகள் வெற் றியை பின் தள்ளிவிடும்.
உலக முஸ்லிம்கள் அனைவரும் மாயை நிறைந்த உலகின் கவர்ச்சிகளைவிட்டு அல்லாஹ்வின் பக்க மும் மறுமையின் பக்கமும் திரும்பவேண்டும். இஸ் லாத்தின் உன்னத சிகரமான ஜிஹாதைக் கைக் கொள்ள வேண்டும்.
(தொடர்ச்சி 23ம் பக்கம்)
*
அல்ஹஸனாத்

Page 13
வளர்க்கும் நீங்க
அழித்து விடாதீர்
நாதிர் அந்நூரி - குவைத்
மற்றவர்களை மதியாமையும் அவர்களைப் பற்றி இழிவாக விமர்சித்தலும் கசப்பான வார்த் தைகளையும் கண்டனங்களையும் கூறுவதும் நிச்சயமாக இஸ்லாமிய
தாஈகளுக்கு அழகல்ல ஒருபுறம் இஸ்லாத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் இவர்கள் அதே
வேளை, மேலே குறிப்பிட்டவாறு அமைந்த பிழையான செயல்களின் மூலம் அதனை உடைக்க முயல் வது பொருத்தமற்ற நடவடிக்கை யாகும். ஏதோ நலவு செய்வதாக நினைத்து மற்றவர்களை முறை
கேடாக விமர்சித்து * உயிரோ டுள்ள அவர்களின் மாமிசத்தை உண்ணாது தான் ஈடுபட்டுள்ள
பணியை உரிய முறையில் தொடர்
வதே தாஈக்கள் கைக்கொள்ள வேண்டிய காரியமாகும். இஸ்லா மிய தஃவாப் பணியில் ஈடுபட்
டுள்ள தனக்கு மாற்றமான கருத்
தைக் கொண்டவர்கள் தங்கள் கருத்துக்குத் துணையாக வைத் துள்ள ஆதாரங்களைக் 5€àFe_
றிந்து அவற்றை மதிக்க அனைவ
ரும் பழகிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாது நம்முடன் க ரு த் து முரண்படுவோரைக்
காபிர்கள் என்றும் வழிதவறிய வர்கள், புரட்டர்கள் விதண்டா வாதம் புரிவோர் என்றும் வேறு பிழையான முறைகளிலும் விமர் சித்து மானபங்கப் படுத்தக் கூடாது. தஃவாப் பணியில் ஈடு பட்டுள்ள உங்களை யாராவது
நீங்கள் அதைக் கண்டு அதிர்ந்து நீங்களும் அவர்களை அதே பாணியில் விமர் சிக்க ஆரம்பித்துவிடக் கூடாது.
இப்படி விமர்சித்தால்
孪_直函司
அல்லாஹ் விரு பில் உங்களைப் திரிவோருக்கு கைம்மாறு அவர் நீங்கள் அல்லாவி யில் நடந்து அ6 பெற முயற்சிப்ட
நிச்சயமாக அ அஞ்சி நடந்து ந
கிறான்" (16:1; பொறுமையைக் அல்லாஹ்வின் ளைப் பேணி நட அவர்களின் பிை களால் உங்களுக் கெடுதியும் ஏற்.
மரக அவர்கள் தையும் அல்லாத றான்' (3; 120)
எப்போதும் உ துக்களும் பேச்சு என்ற அனைத்து வும் நீதியான அமைய வேண்டு ரிடம் உங்களுக்கு அவர்களுக்கு அர் களைத் தூண்டில் எப்போதும் நீதி நடந்து கொள்ளு நடப்பதே தக்வ நெருக்கமான செ
உங்களின் நட
வொன்றுமே மக் gununr 56th
 
 
 
 
 
 
 
 

fT sinj jjb
நம்பாத
பற்றிப்
நீங்கள்
(Lρ60) (1) பேசித் செய்யும்
கள் விஷயத்தில்
ற விரும்பும் வழி வனது அருளைப் தாகும். ஏனெ ன பேசினாலும் ல்லாஹ் அவனை ல்ல Siriuling, ாருடனேயே இருக் 27) நீங்கள்
கைக்கொண்டு
சட்டதிட்டங்க டந்து வந்தால் ழயான முயற்சி கு எந்தவிதமான படாது. நிச்சய செய்யும் அனைத் ஹ் நன்கு அறிகி
ங்களின் கருத் நடவடிக்கைகள் மே முறையாக அடிப்படையிலும் ம். ஒரு சாரா 5ள்ள வெறுப்பு நீதியிழைக்கத் உங் ! Lä; சிஸ்டTது. பாகவே நீங்கள் நங்கள். இப்படி ாவுக்கு மிகவும் யலாகும்." (5:8)
வடிக்கைகள் ஒவ்
களுக்கு வழிகாட் ரச்சினைகளுக்குத்
"உங்களுக்கிடையில்
தீர்வுகாண பொருத்தமான வழி யாகவும் அல்லாஹ் அருளிய அல் குர்ஆனின் வழிகாட்டுதலுக்கேற்ற தாகவும் அமையவேண்டும். எனவே
ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து முரண் பாடு தோன்றினால் நீங்கள் அதை அல்லாஹ்வினதும் அவனது தூதர்
அவர்களதும் முடிவுடன் ஒப்பிட்டு நோக்கித் தீர்வுகாண வேண்டும்'
(4:59)
ஒளி விளக்கு
ஒரு சில விஷயங்களில் எம்மு டன் கருத்து வேறுபாடு கொண் டுள்ளவர்களிடம் அவர்கள் கருத் துக்குப் போதிய ஆதாரம் உண்டு என்று நாம் நம்பி அவற்றை அறிந்து நியாயப்படுத்த முயற் சிப்போம். மக்கள் மத்தியில் அன் பும் நல்லெண்ணமும் பரஸ்பரம் உதவும் மனப்பான்மையும் நிலைப் பதற்கு இவ்விதமான சில்லறைக் கருத்து வேறுபாடுகள் எந்த வகை
யிலும் காரணமாகக் கூடாது. அவர்களும் எங்களைப் போன்ற முஸ்லிம்களே என்று மதித்து முறையாகவும், கண்ணியமாகவும்
அ வர்களுடன் நாம் நடந்துகொள் வதற்கு இவை ஒருபோதும் தடை யாகவும் அமையக் கூடாது. ஏனெ னில் அவர்களும் போன்ற முஸ்லிம்கள் அன்றோ!'
மற்றவர்கள் எங்களைத் துன் புறுத்தக் கூடாது. அவர்கள் எங் களின் மன அமைதியைக் குலைக் கக் கூடாது என்று நாம் எப்போ தும் விரும்புகிறோம். எனவே மற் றவர்களும் நம்மிடமிருந்து இவ்வி தம் எதிர்பார்ப்பதில் தவறில்லை பல்லவா. எங்களுக்காக நாம்
விரும்புவதையே நமது சகோதரர்
களுக்காகவும் நாம் விரும்பவேண் டும் என்று இஸ்லாம் எங்களிடம் எதிர்பார்க்கிறது. எனவே எம்மி டையே கருத்து மோதல்களுக்கு எவ்வித நியாயமுமில்லை. மற்ற வர்களின் கருத்துக்களைப் பற்றி நாம் ஆராய்வது போல எங்களது கருத்துக்களைப் பற்றி அவர்களும்

Page 14
படியாகவே
ஆராய்வதில் என்ன தவறிருக்க முடியும்? இணக்கம் காணமுடிந்த
அம்சங்களை பரந்த மனப்பான் மையுடனும் பண்பாகவும் நாங் கள் ஏன் அணுகக்கூடாது நமது
அணுகுமுறை எப்போதும் இப் இருக்க வேண்டும். எல்லோருக்கும் அறிவுண்டு. எல் குற்றங்குறைகள் நிகழ் முடியும் எனவே நல்லதை ஏற்று
அல்லாதவற்றை பண்போடுஒதுக்கி
விடவும் அவற்றில் உள்ள குற்றம் ଓ ଔ}{D୫ୋ}}ୋof சம்பந்தப்பட்டவர் களுக்கு அன்பாக உணர்த்தவும் நாங்கள் முயற்சிக்க Gհմoմնr(6ւն: அப்படி செய்தும் அவர்கள் எங்க ளுடைய கருத்துக்களை ஏற்றுக்
ளும் எம்மைப் ே களே என்று நா கொள்ளப் பழகி (6)th. நேர்வழியி எங்களுக்கும் அ |ւյնպԼիոն), լծուն பிரார்த்திக்க 6ே
மறக்க இந்த நூற்றா மிய தஃவாப் ப திரியாகத் திகழ் ஒருவரான இமா பன்னா (ரஹ்) வழிகாட்டினார்க் இந்த மணியான
s
இஸ்லாமிய இயக்க
கேள்வி- இது ( தியம் என்பது : யின் இதன் வட gub?
மெளலானா மெளதுரதி (ரஹ்)
அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்
விகளும், அவர் அளித்த பதில்களும்.
பதில் உண்மை பட்ட யாவருமே கலந்து பேசுவத
கேள்வி- இஸ்லாத்தை விரும்பும்
இயக்கங்கள் ஒற்றுமைப்பட முடி கைய 4ெ யுமா? இயங்குவது என்
6նիd & (1pւգսկth.
பதில்- முடியும் என்பது LDLG மன்றி, அது கண்டிப்பாகச் செய் யப்பட வேண்டிய ஒன்றுமாகும்.
கான ஒரு நிபந் லாத்தை விரும்.
జోగ్కిజొ#
சுவர்க்க வாசிகள்
ஒரு தினம் பெருமானார் (ஸல்) அவர்களைச் சுற்றி அவர்களின் பிரிய தோழர்கள் அமர்ந்திருந்
தனர் அப்போது ரஸூல் (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி இன்று உங்களில் தோன்பு நோற்றிருப்பவர் யார்?' என்று கேட்டார்கள். அப் போது அபூபக்கர் (ரலி) அவர்கள் எழுந்து பெரு மானார் அவர்களே! நான் இன்று நோன்பு வைத் திருக்கின்றேன்' என்று கூறினார்கள் மீண்டும் ரஸ்இல் (ஸல்) அவர்கள் இன்று உங்களில் ஏழை களுக்கு அன்னமிட்டவர் யார்?' என்று கேட்டார் கள். அதற்கும் பெருமானார் அவர்களே நான் இன்று ஏழைகளுக்கு அன்னமளித்தேன்' என்று அபூபக்கர் (ரலி) அவர்களிடமிருந்து மட்டுமே பதில் வந்தது. மீண்டும் ரஸஇல் (ஸல்) அவர்கள் இன்று உங்களில் நோயாளிகள் யாரையேனும் சந்தித்து,
 
 
 

டாலும் 

Page 15
சத்தியப் பி இஸ்லாமியப்
மெளலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி
பிழையான கல்வியும் பயிற்சியும் அளிக்கப்பட் டிருப்பதன் காரணமாகவும், பிழையான பிரச்சாரத் தின் பரவலின் காரணமாகவும், பெண்மணிகள் தமது உணவுக்கும் உடைக்கும் பொறுப்புடையோர் ஆண்களே என எண்ணுவது போன்று, மார்க்கத் தின் சகல பொறுப்புக்களும் ஆண்களோடு மாத்தி
ரம் சம்பந்தப்பட்ட தொன்றுதான் என எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஏனைய எல்லா நபிமார்களும் தாம் கொண்டு வந்த மார்க்கத்தை ஆண்களுக்குப் போலவே பெண் களுக்கும் சேர்த்துத் தான் போதித்தார்கள் GTাটো பதை நான் பூரணப் பொறுப்போடு அழுத்தமாகக் கூற விரும்புகிறேன். கடமை, விதிகளின் வரம்பில்
வேறுபாடுகள் கண்டிப்பாக இருந்தன. ஆனால் மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதிலும் அதனை நிலை நாட்டுவதிலும் சத்தியத்தின் பாதையில்
முயற்சி மேற்கொள்வதிலும் இறைவனிடத்தில் பதி லளிக்க வேண்டியதிலும் விசாரணைக்குட்படுத்தப் படுவதிலும் இரு பாலாரும் சமமானவரே. எவ்வா றான சம நிலை என்றால், ஒரு பெண் தன் மீது அல்லாஹ்வால் சுமத்தப்பட்ட பொறுப்பையும், கட மையையும் சரிவர நிறைவேற்றாது விட்டால், ஓர் ஆண் தன்மீது சுமத்தப்பட்ட பொறுப்பை நிறை வேற்றாததற்கு எந்த விதத்தில் விசாரணைக்குட் படுத்தப்படுவாரோ, அதே போன்று, அந்தப் பெண்ணும் அல்லாஹ்வினால் விசாரணைக்குட்படுத் தப்படுவார். அல்லாஹ்வின் விசாரணையில் இருந்து அவர் தப்பவே முடியாது.
நீங்கள் உங்கள் சரித்திரத்தைப் படித்துப் பார்ப்பீர்களேயானால், இறைவனின் சத்திய சன் மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில் ஆண்க ளைப் போன்று சரி சமமாகப் பெண்களும் பங்கு பற்றினார்கள் என்பதை விளங்கிக் கொள்வீர்கள்.
நமது நாயகம் (ஸல்) அவர்கள் சத்திய இஸ் லாத்தைப் பறைசாட்டி அழைப்பு விடுத்த வேளை யில் முதன் முதலாக அதனை ஏற்றுக் கொண் டோர்களுள் ஓர் உத்தமி - ஹழ்ரத் கதீஜத்துல் குப்ரா (ரழி)வும் இடம்பெற்றார் என்பது ஒவ்வொ ருவரும் அறிந்த விடயம். அந்தச் சமயத்தில், இஸ் லாத்தை ஏற்றுக் கொள்வது அவ்வளவு இலகுவான
அல்ஹஸனுத்
 
 
 

ரச்சாரத்தில்
பெண்கள் (1)
- தமிழில் டாக்டர் அஷ்ரப் மரிக்கார்
ஒரு காரியமாக இருக்கவில்லை. மாறாக, மகத் தான தொல்லைகளை விலைக்கு வாங்குவதற்கு நிகராய் இருந்தது. அத்தகைய ஆபத்தான நேரத் தில் அந்த மாது சிரோன்மணி இஸ்லாத்தை அங்கீ கரிப்பதோடு மாத்திரம் நின்று விடவில்லை. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தமது தூதைப் பிரச்சா ரம் செய்வதில் உற்சாகமூட்டும் உயர் 16076) L. மேற்கொண்டார்கள். அல்லாஹ்வின் உதவியில் நம் பிக்கையும் நாட்டமும், தேட்டமும் வைப்பதற்குரிய அறிவுரை வழங்குபவராகவும் அமைந்தார்கள்.
நபிகள் நாதர் (ஸல்) அவர்களுக்கு முதல் முத லாக ஆறுதல் கூறும் பாக்கியம் இந்த இல்லத்தர சிக்கே கிடைத்தது. அத்துடன், சத்திய இஸ் லாத்தை முதன் முதலில் ஏற்றுக்கொண்ட பெரு மையும் இந்த அம்மையாருக்கே கிடைத்தது. அவர் கள் இஸ்லாத்தைத் திரிகரணசுத்தியுடனும் உளப் பூர்வமாகவும் அங்கீகரித்தார்கள். இப்பெருமாட்டி யின் விசுவாசத்தின், தெளிவின் தன்மை பெண்க ளுக்கு மாத்திரமின்றி, ஆண்களுக்கும்-ஏன் மனித இனம் அனைத்துக்குமே பெருமையளிப்பதாகும்: தனது செல்வம், சிந்தனை, இதயம் அனைத்தையும் இஸ்லாத்தின் உயர்ச்சிக்காக அர்ப்பணித்தார்கள். அவர்களது மரணம் நபியே அக்ரம் (ஸல்) அவர்க ளுக்கு எல்லாவற்றிலும் அதிகம் துயரத்தையும் துக்கத்தையும் அளித்தது. தனது அருமை மனைவி இறந்துவிட்டாரே என்ற கவலை நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்படவில்லை. இஸ்லாத்தின் மிகப் பெரிய தியாகி இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட் டாரே என்ற கவலை நாயகம் (ஸல்) அவர்களை வாட்டியது.
சத்தியத்தின் காவலர்களுக்குக் கடுமையிலும் கடுமையான சோதனைகள் ஏற்பட்டன. அவர்கள் எதிர்நோக்காத எந்த ஒரு தொல்லையும் இருக்க வில்லை. பரத்தப்பட்ட முட்களின் மீது இழுத்துச்
13

Page 16
செல்லப்பட்டார்கள். அனல் கக்கும் மணற்குவிய வில் படுக்கவைக்கப்பட்டார்கள் நெருப்பில் பழுப் பேறிய இரும்பினால் குறியிடப்பட்டார்கள் மிகக் கொடூரமாக அடிக்கப்பட்டார்கள் உதைக்கப்பட் டார்கள். ஆண்களைப் போன்றே பெண்களும் இத் தகைய தொல்லைகளுக்கெல்லாம் இலக்கானார்கள் எனினும், சஷ்டங்களையும் கடினமான தொல்லை களையும் சகித்துக்கொள்வதில் பெண் (ஸஹாபி) கள் காட்டிய முன்மாதிரியை ஆண் (െITLITക്ട്) களால்கூடக் காட்ட முடியவில்லை. எந்தச் சூழ்ச்சி யும் தொல்லையும் சத்தியத்தின் சிகாமணிசளைப் பணிய வைத்திடச் சக்திபெறவில்லை. அசத்தியவா திகளது சித்திரவதைகளினால் சத்தியச் சோதரிகள் சித்தம் கலங்கவில்லை; ஈமானைப் பறிகொடுக்க
சத்தியத்தின் சோதரர்களுக்கு மக்கத்து மண் உகந்ததல்ல என்ற சூழ்நிலை உருவாகியது குரைஷி கள் முஸ்லிம்கள் மீது இறைவனின் பூமியைச் சுருக்கி விட்டார்கள் முஸ்லிம்கள் தம் பிறந்தகத்தைத் துறந்து ஹபலாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள்.
பிற நாட்டில் தஞ்சம் தேடிச் செல்லும் துயர் மிகு பிரயாணத்திலும் துணிவுடன் புறப்பட்டனர்
இதன்பின் மதீனாவுக்கு ஹிஜ்ரத் புறப்பட
வேண்டிய கட்டம் வந்தது எவ்வாறு ஆண்கள் தமது உற்றார் உறவினர், உறைவிடம், நாடு
சொத்து, செல்வம், தோட்டம் துறவு அனைத்துக் கும் விடைகூறி வெளியேறினார்களோ, அவ்வாறே, பெண்களும் தமது உடைமைகள் எல்லாவற்றையும் துறந்து சத்தியத்தின் பக்கம் துணைநிற்க மதீனா வுக்குப் புறப்பட்டார்கள்,
இஸ்லாமிய வரலாற்றின் பிற்பட்டகால சோத னைக் கட்டங்களில் பெண்கள் மேற்கொண்ட தியா கங்கள் தைரியம், பொறுமை ஆகியவை போன்ற அவர்களுக்கு இஸ்லாத்துடனான இணைப்பின் அழ கான உதார குணங்கள் அநேகம் உண்டு. அவற்றை யெல்லாம் விளக்க முற்பட்டால் விரிந்துகொண்டு செல்லும்,
எதுவரை பெண்கள் தமது அந்தஸ்தைச் சரி யாக உணர்ந்தார்களோ, எதுவரை இஸ்லாத்தின் போதனையின் அழைப்பு ஆண் - பெண் இருபாலா ருக்கும் உரியதுதான் என்ற தெளிவு இதயத்தில் பதிந்திருந்ததோ இஸ்லாத்தை நிலைநிறுத்தும் பொறுப்பைச் சுமப்பதில் இருபாலாரும் சமபங்கு வகிக்கின்றனர் என்ற தெளிவு நிலைப்பெற்றிருந் ததோ அதுவரை பெண்கள் துணிச்சல் நிறைந்த சிப்பாய்களாகத் திகழ்ந்தார்கள் (இன்றிருப்பது போன்று) சத்தியப் பாதையின் குறுக்கே பாறை களாக (அவர்கள்) அமையவில்லை. --
 
 
 

அராபியச் சூழலில் பெண்களின் அந்தஸ்து வும் குறைவாக இருந்தது. இதனால், எதிரிகள் அவர்கள் மீது பழி சுமத்தவும் அநீதி இழைக்கவும் அதிகம் வாய்ப்பிருந்தது! பழி, கொடுமை, வெறுப்பு அத்தனையையும் பெண்கள் சகித்துக் கொண்டார் கள்!! சத்தியத்தில் மோகம், பெருமானார் (ஸல்)
அவர்கள் மீது ஆழ்ந்த அன்பு என்பன பற்றி அந்த
தீன் குலப் பெண்ணரசிகள் தோற்றுவித்த வர லாற்றைச் செவியுறும்போது உள்ளத்தில் உணர்வும், ஈமானில் டக மையும் பிறக்கின்றன.
உஹத் புத்தகளத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அவர்களது தோழர்களுக்கும் மிகவும் சங்கடமான நிலைமையைச் சமாளிக்க வேண்டிய கட்டம் ஏற்பட்டது. இந்தப் போரில் இடம்பெற்ற துக்கம் தோய்ந்த சில நிகழ்ச்சிகளோடு பெருமா சஹிதானார்கள் என்ற செய் தியும் பரவியது இந்தச் செய்தி மதீனா வரை எட் டியது. சத்தியத்தை விளக்க வந்த தனிப்பெரும் போதகர், மெய்ப்பொருளின் உண்மையை உணர்த்த வந்த உத்தமர் நானிலத்திற்கு நேர்வழிகாட்ட வந்த நாயகம் (ஸல்) அவர்கள் நெறி பிறழ்ந்தோ ரின் நச்சு வாளுக்கு இரையானார்களென்பது உண் மைதானா என்பதை நேரில் கண்டறியப் போர்க் களம் நோக்கிப் புறப்பட்டார் ஒர் அன்ஸாரிப் பெண் லஹா பிய்யா!
போர்க்களத்தில் இருந்து வருவோர் எவரையும் சந்திக்குங்கால் நாயகம் (ஸல்) அவர்களது நிலை பற்றியே விசாரித்தார்கள். இவ்வாறு மதீனா நோக்கி வருவோர் சிலர் அம்மையே தங்களது தந் தையும் தனயனும், கணவனும் சஹிதானார்கள் என்ற துயரமான செய்தியை அம்மா திடம் கூறி னார்கள். இஃது எவ்வளவு சோதனையும் வேதனை யும் நிறைந்த செய்தி இவர்களுள் ஒருவரை இழப் பதுகூட ஒரு பெண்ணின் இருதயத்தைக் தற்கு ஈடாகுமல்லவா?
தன்னைப் பெற்று வளர்த்த தந்தை, தான் பெற்ற செல்வ மகன் தனது அன்புத் துணைவன் மூவரும் போரில் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள் இந்நிலையிலும் அந்த லஹாபியாவுக்கு இஸ்லாத் தின் மீதிருந்த இணைப்பின் தன்மை எத்தகையது என்பதை அப்பெண்மணி கூறிய விடையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
எனது தந்தை தனயன் கணவன் பற்றிய சமா சாரச்சை உங்களிடம் நான் கேட்கவில்லை.
இறைவனின் துரதர் முஹம்மது (ஸல்) அவர்களது நிலையாதென்பதைத் தான் கேட்கிறேன்" என்றார்.

Page 17
(2ம் ஆக்கத் தொடர்)
அணையாத தீபம்.
ருந்த அவர் இந்த நவீன யுகத் தில் இஸ்லாமிய எழுச்சிக்கு கத வைத் திறந்துவிட்ட 'ஆப்கான் முஜாஹிதுகளுக்கு ஆதரவாக ஒவ் வொரு நாட்டிலிருந்தும் குறைந்த பட்சம் ஒருநூறு வாலிபர்களை யேனும் அனுப்ப வேண்டும். தங் கள் உயிரையும் உடலையும் உடை மைகளையும் தியாகஞ் செய்து உறங்கிய உம்மத்தைத் தட்டி விட்ட இந்த ஆப்கான் முஜாஹி துகளுக்கு தேவையான உணவு, உடை, மருந்துவகைகள், பாதணி 5Gir போன்றவற்றையேனும் கொண்டுதவுவது இன்றுள்ள முஸ் லிம்களின் கடமையாகும். இவ் வாறு டாக்டர் அஸாம் தனது பேச்சிலும் எழுத்திலும் இஸ்லா
மிய ஜிஹாதுக்கு ஆதரவு திரட்ட அவர் மேற்கொண்ட பிரயாணங்
களின்போது பலதரத்தவர்களுடன் ஏற்பாடு செய்துகொண்ட சந்திப் புக்களிலும் வலியுறுத்தினார்.
இஸ்லாத்தின் எதிரிகள் பொல் லாதவர்கள். அவர்கள் நவீன பிர சார சாதனங்கள் மூலம் ஆப் கான் ஜிஹாதை ஓர் அநாகரிக மான போராட்டமாகக் காட்ட முயல்கிறார்கள். ஏமாந்துவிடா தீர்கள் தோல்விக்குமேல் தோல்வி கண்டுவரும் அவர்கள் வார்த்தை மூலம்
அழைப்பு விடுப்பது
ஒரு சதியாகும். அமெரிக்காவும் ரஷ்யாவும் விடுக்கும் இந்த அழைப் புக்கு ஷரீஅத்தில் எவ்வித அங்கீ காரமும் கிடையாது. பாலஸ்தீ னத்திலும் வேறுபல விடங்களிலும் முஸ்லிம் போராளிகள் பெற்ற அனுபவங்களும் இந்தச் சதிகாரக்
கும்பல்களின் கீழ்த்தரமான முயற்
சிகளை நன்கு அம்பலப்படுத்து கின்றன. எனவே இவர்களுடன் நேருக்கு நேர்போராடுதுவதுதான் ஒரே வழி. அதில்தான் (ԼՔ(Լք
வெற்றியுமிருக்கிறது. இதைவிட்டு
விட்டு வட்டமேசைகளிலும் ஐ.
அல்னுனைாத்
பேச்சு
தீர்வுகாண
மெளனிகளாக இ உலமா க்களாகிய
நா. விலும் வேறு
பேசித் தீர்க்க நி அது வெற்றிப்பர் திசை திருப்பிவிடு சினைகளை மூடிம எம்மை அடிமைக செய்துவிடும் என் ரித்தார்.
ஆகவே எமது எவ்வளவு து அதை நாம் துண வேண்டும். ஏமா கடைசி மனிதனி இதற்காக விட ே தயங்கக் கூடாது. அரசு ஏற்படுத்த இஸ்லாமிய வாழ் டும் ஏற்படுத்தப் இப்பிரயாணத்தை
ஆகவேண்டும் என்
கினார்.
உலDFக்களே
கள் ஒன்றன் பின்
கப்பட்டு விட்டன ரர்கள், அப்பாவி மக்களை மிகவும் முறையில் அடி Alfrni 56. இல்
இவர்கள் இழிவா
கள். இஸ்லாத்:ை
களையும் இல்லா அவர்கள் இலட்சி டிருக்கிறார்கள்.
படியிருக்க தீனின் நீங்கள் கைகட்டி
கள் பணிகளை தீர்கள். அதற்கு
களத்தில் உங்கள் மக்கள் காணவிடு ஷஹீத் அஸாம் அறிஞர்களையும்
அவர் விரும்பிய நாடொன்றில் உ தொரு பல்க பேராசிரியராகக் மாணவர்களின்

இடங்களிலும் னைப்பது எம்ம்ை தைய்ை விட்டும் ம்; எமது பிரச் 1றைத்து மீண்டும் 1ளாக வாழச் றும் அவர் எச்ச
ஜிஹாதின் வழி ாரமான்தாயினும் ரிவோடு தொடர ன் கொண்ட ன் உயிரையும் நர்ந்தாலும் நாம்
இஸ்லாமிய ப்பட்டு உலகில் க்கைமுறை மீண் படும்வரை நாம் த தொடர்ந்தே
ஈறும் அவர் விளக்
முஸ்லிம் நாடு ஒன்றாகப் பறிக் r, அக்கிரமக்கா
$ଜttଜୟt
கொடூரமான
மைப்படுத்திவிட்
ஸ்லாத்தைப்பற்றி
கப் பேசுகிறார்
தயும் முஸ்லிம் தொழிப்பதையே பமாகக் கொண் நிலைமை இப்
காவலர்களான :
வாய்பொத்தி ருக்க முடியும்ா?
உங்களின் ஈக்கொண்டு உங் மட்டிட விரும்பா அளவுகோலாக Luping, Gil'at)
ங்கள்' இவ்வாறு
ஆலிம்களையும்
தூண்டினார். சிே872
ஈமானுக்கு
பிருந்தால் அறபு
ଭୌ] @it
ரசு அதற்கு அந்தப் கொடுத்த கம்யூனிஸ
எமது
ஜனநாயகத்தின் என்று தம்பட்டம்
ஏதாவ லைக் கழகத்தில்
கடமைபார்த்து மூளைகளில் இஸ்
லாமிய கருத்துக்களைத் திணித்தி ருக்கலாம். கைநிறையப் பணமும் சேர்த்திருக்கலாம். இப்படிச் செய் வது பிழையல்ல. ஆனால் இப் ப்ோது அதற்கான தருணமல்ல என்று அவர் தீர்மானித்தார்.
அவரது இந்த முடிவு முழு உல
கிலும் முஸ்லிம்கள் மத்தியில் ஜாஹிலியத்துக்கெதிரான ஜிஹாத் முயற்சிகளைத் தூண்டிவிட்டது. ஒவ்வொரு முஸ்லிம் மனதிலும் அவர் வாழும் மனையிலும் இஸ் லாமிய ஜிஹாதுக்கான சரியான தருணம் இது என்ற எண்ணம் உறுதியாக வழிசெய்தது.
ஆப்கான் மக்களோடு சேர்ந்து
இவர் மேற்கொண்ட ஜிஹாதின்
காரணமாக ரஷ்யா என்ற வல்ல பெயரைக் சித்தாந் தத்தையே கசக்கி எறிந்துவிட்டு ஒடி ஒளிந்துக்கொள்ள மறைவிடம் தேடும் நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகி
விட்டது. பொல்லாத சர்வாதிகா
ரிகளான கம்யூனிஸ்ட், சோஷ லிஸ்ட் தலைவர்களையும் அவர்க ளுக்கு அரண்க்ளாக அமைந்த நாடுகளையும் மாற்றுவழி என்ன
என்று கேட்டுக்கொண்டு தேடித் திரியச் செய்துவிட்டது. இஸ்லா மிய ஜிஹாதுக்கு மீண்டும் உயி
ரூட்டப்பட்டது கண்டு ரஷ்யாவும் சீனாவும் மட்டும் பயப்படவில்லை! * * பாதுகாவலன்
அடிக்கும் பெரிய ஷைத்தானான அமெரிக் காவுக்கு வயிறுகலங்க ஆரம்பித்து
விட்டது! அணையப் போகும்
விளக்கு எழுந்து எறிந்தபின்னர் தானே அணையும் இதோ மக் கள் விரோதிகளான இவர்கள் எல் லாம் கைகோர்த்து ஆப்கான் முஜாஹித்களையும்
மானுக்கு வலுவூட்டப்பட்ட
மு ஸ் லி ம் தலைவர்களையும்
கொன்றுகுவிக்கத் திட்டமிட்டுள்
ளார்கள். பலர் இந்த வழியில்
படுகொலை செய்யப்பட்டார்கள், வேறுபலருக்கு இழிவும் அவமான
圈

Page 18
மும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்
கொள்ளப்படுகின்றன. ஏன், ஆப் கான் ஜிஹாதின் அச்சானிகளில் ஒன்றாக விளங்கிய அல்லாமா அஸாம் அவர்களையும் அவர்க ளின் இரு ஆண்மக்களையும் 24, 11. 89 அன்று கொன்றுவிட்டார் கள் இந்தக் தொலையூர்களின் கையாட்கள்
அல்லாமா அஸாம் ஷஹீதானா
லும் அவர் ஆற்றிய ஜிஹாத் என்ற இஸ்லாமியப் பெருந்தீபம் அணையவே மாட்டாது அவரை மனிதர்கள் எவரும் இவ்வுலகில்
இனிக் காணமுடியாது. ஆனால் "முஸ்லிம்களே, உங்கள் வாழ்க்கை
ஜிஹாதாக வே6
கண்ணியமும் ஜி ளது. உங்கள் ஐ துக்கு ஏற்றதாக வாழ்க்கைத் தர இதை மறந்துவி உங்கள் வாழ்க் வழியாக ஜிஹா, கும் மெளத்தை றுக்கொள்ளுங்கள் மூட்டிய தீபம் ( வுள்ள ஒவ்வொரு ளத்திலும் என்று எறிந்துகொண் டி
ஜிஹாதின் வழி போர்மரணிப்பதி
தஃவதுல் குர்ஆன் நிகழ்ச்சிகள்
தப்லீர் ழப்லி போட்டிப் பரீட்சை
கருத்தரங்குகள்
கெஸ்ட் விற்பனை
10. அல்ஹஸனாத், பிரபோதய
வெளியீடு
சுவரொட்டி, ஸ்டிகர்ஸ் போட்டி
தஜ்வீத், ஹிப்முல் குர்ஆன் போட்டிகள் விசேட குத்பாக்களும் பயான்களும்
குர்ஆன், குர்ஆனியக் கலை கண்காட்சி குர்ஆன் பற்றிய நூல்கள் மலிவு விற்பனை சொற்பொழிவு, கிராஅத் தர்ஜுமா
விஷேட மலர்
குர்ஆனுடன் தொடர்புள்ள இவை புனித மான நிகழ்ச்சிகள். எனவே நீங்களும் அவசி யம் இவற்றில் பங்குபற்ற வேண்டும்
ஒரு ரூபா முத்திரை ஒட்டி,
எழுதிய நீண்ட என்விலப் அனுப்புங்கள்.
முந்திக்கொள்ளுங்கள்
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தஃவதுல் குர்ஆன் பகுதி 137, தேவானம்பியதிஸ்ஸ மாவத்தை,
கொழும்பு=10.
தஃவதுல் குர்ஆன் சிறப்பிதழ் அல்ஹஸனாத் ஏப்ரல் - றமழான் இதழ் தஃவ
6
துல் குர்ஆன் சிறப்பிதழாக வெளிவரும்
இன்ஷா
 

ண்டும். உங்கள் ஹாதில்தான் உள் ஹாதின் தரத் Gవా உங்களின் மும் அமையும். ாதீர்கள். ஆகவே கைக்கான ஒரே த் மூலம் கிடைக் யே நீங்கள் ஏற் ' என்ற அவர் இஸ்லாமிய உணர் ந முஃமினின் உள் ம் அணையாது ருக்கும்.
குர்ஆனின் உறுதிமொழி. ஆகவே
அப்துல்லாஹ் அஸ்ாம் வாழ்கி றார். அவரைக்கொண்டு இஸ் லாத்தின் எதிரிகளையும், அவர்
களை இந்நிலைக்கு இட்டுச்சென்ற தவறான கொள்கைகளையும் முறி
யடித்து அல்லாஹ்வின் தீனை மேலோங்கச் செய்ய அவரைப் போல நாமும் இஸ்லாமிய
ஜிஹாதைத் துணிவோடு தொடர் GG FT DIT 35.
அல்லாஹ்வின் உதவி எப்போது கிடைக்கப் போகிறது என்று கேட்
மியில் உயிர் துறப் ல்லைஎன்பது அல்
விஷேட பேட்டிகள்
கிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் வின் உதவி மிகச் சமீபத்திலிருக் கிறது. (அல்குர்ஆன் 2:214)
அல்லாஹ், அல்குர்ஆனை ஓதி விளங்கி, அதன்படி வாழ்வதன் அவசியத்தை விளக்கும் ஆராய்ச்சிக் கட் டுரைகளைத் தாங்கி வரும் அந்த அரிய இதழில்
முன்வரும் றமழானில் ஜமாஅதே இஸ்லாமியின் தஃவதுல் குர்ஆன் நிகழ்ச்சிகளைப் பற்றிய விளக்கம்
பலருடன்
குர்ஆனிய சேவை செய்துவரும்
குர்ஆனிய பொருளாதாரத் திட்டத்தின் ஓர் அம்சமான ஸ்காத்தை கூட்டாகச் சேர்த்து திட்ட மிட்டு விநியோகிக்க உதவும் வழிகாட்டல்கள்
உலமாக்களின் வாழ்த்துக்களும் களும்
கருத்துரை
இன்னும் பல.
உங்கள் பிரதிக்கு பதிவுசெய்து கொள்ளுங்கள். நண்பர்களுக்கு கொடுக்க மேலதிக பிரதிகள் தேவைப் படுவோர் ஒரு பிரதிக்கு 750 வீதம் 15, 3, 90க்கு முன் பணம் செலுத்தி முன்கூட்டி பதிவுசெய்து
கொள்ளவும். கடைசிவரை காத்திராதீர்கள்.
ஜமாஅத்திடமிருந்து உங்களுக்கு றமழான் மாதம் குர்ஆனின் மாதம். அந்த புனித மாதத்தில் அல்குர்ஆனை
இ அதிகமாக ஒதி-நன்கு விளங்கி-அதன்ப வாழ்ந்து அதன்பால் மற்றவர்களையும் e வாழ்க்கையில் வெற்றிபெற ஜமாஅதே உங்களை அழைக்கிறது.
() அல்குர்ஆனின் தஃவாவை மக்கள் மத்தி யில் சிறப்பாக முன்வைக்க உங்கள் ஒத்துழைப்பை ஜமாஅதே இஸ்லாமி எதிர்பார்க்கிறது.
() 'அல்குர்ஆனைக் கற்றவர்களும் அதனைக் கற்றுக் கொடுப்பவர்களுமே உங்களில் சிறந்தவர் கள்' என்ற நபிமொழியை ஜமாஅதே இஸ்லா உங்களுக்கு நினைவூட்டுகிறது.

Page 19
மான உணர்ச்சி 6ே
முஸ்லிம்கள் மான உணர்வுடன் திகழவேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. ஆனால் நம்மில் பலர் தேவைப்படும் இடத்தில் மான se GOTTřệ Sà கொள்வதாகத் தெரியவில்லை. வீணில் கொதித் தெழுந்து யாது பயன்? 蔓
பெண்களை ஆண்கள் மத்தியில் நடமாட விடு வதும், கடைத் தெருக்களில் அலைய அனுமதிப்ப பதும் மானங்கெட்ட செயல் என்று இமாம் கஸ் ஸாலி (ரஹ்) இயம்புகிறார்கள். ஆனால், இன்று முஸ்லிம்களில் சிலர் தம் மனைவியரையும், புத்திரி களையும் பிற ஆடவர்களுடன் கை குலுக்க விடுவ தையும், சினிமா, டிராமாக்களுக்குச் சிங்காரித்து அழைத்துச் செல்வதையும் பெஷன்" எனக் கருது கிறார்கள். பர்தா வழக்கம் அநாகரிகம் என்கிறார் கள். இது எத்துணை மானங்கெட்ட செயல் என் பதை இவர்கள் கவனிப்பதில்லை. சீலம் சிதைந்து சீரழிவது பற்றியும் இவர்களுக்கு அக்கறை இல்லை. ! உங்களின் பெண்களைக் கடைத்தெரு நெருளில் கூட்டிச் செல்கிறீர்களா? நிச்சயமாகவே மானமில்லாதவர்களை அல்லாஹ் பழித்துக் கூறுகிறான் என்று ஒரு சமயம் இமாம் ஹஸன் (ரழி) கடிந்திருக்கிறார்கள்.
வெட்கப்பட வேண்டும்
பாமர முஷ்லிம்களில் பலர், தமது பெண்களை தர்கா திருவிழாக்களுக்கும் சந்தனக்கூடு, கொடி யேற்றம் போன்றவைகளுக்கும் தாரளமாக அழைத் துச் செல்வதை புண் ணியம் என்று கருதுகிறார்கள். ரயில்களிலும், வாகனங்களிலும், ஜனத்திரளிலும் பிற ஆடவர்களுடன் போட்டியிட்டுச் செல்வதைக் கண்ணுறுவது எத்துணை இழிசெயல் என்பதை இவர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை. மிகக் கேடுகெட்ட துர்க்குணம் ஒருவன் ரோஷமில்லாது இருப்பதே. தனது தாயும், தனது மனைவியும் கடைத்தெருவிலும் மனிதக் கூட்டங்களிலும் இடித் துச் செல்வதைக் கண்டு வெட்கப்பட வேண்டாமா? என்று இப்னு மஸ்ஊது (ரலி) இடித்துரைக்கிறார் கள். என்றைய தினம் முஸ்லிம் நங்கையர்கள் கட் டவிழ்த்து விடப்பட்டவர்களாக நடமாடத் துவங்கி னார்களோ அன்றிலிருந்து சமுதாயத்தின் வீழ்ச்சிப் படலம் ஆரம்பமாகியது என்பதை மனதிலிருத்த வேண்டும். இஸ்லாம் வெறும் லோகாயத முன் னேற்றத்தை விரும்பவில்லை. அது விரும்புவதெல் லாம் ஒழுக்க சீலத்தையும், மனிதப் பண்பாடுகளை யும்தான் என்பதனை நினைவுபடுத்தி வாழ்வது சிறப்பளிக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ானவர்
மன்றம்
சிறப்பு
"பாத்திமா பெண்ணுக்குச் சிறப்பளிப்பது எது? அவர்கள் பிற ஆடவர்களைக் காணாதிருப்பதும், அவர்களைப் பிற ஆடவர்கள் காணாதிருப்பதும் தான் தந்தையே! இவ்வாறு நம் பெருமானாருக் கும் பாத்திமா நாயகிக்குமிடையில் உரையாடல்
நிகழ்ந்தது. மகள் கூறிய பதிலைக் கேட்டு பெரு மானார் மனம் பூரித்தவர்களாய் தம் திருமகளா ரைப் பாராட்டி முத்தினார்கள். இந்த அடிப்படை யிலேயே ஸஹாபாக்கள் தம் இல்லங்களைத் தக்க பந்தோபஸ்து செய்பவர்களாயிருந்தனர் என்று வர லாறு கூறுகிறது.
பர்தா அணியாதிருப்பதால் பல தொல்லைகள் விளைகின்றன; வாழ்க்கையில் சீர்குலைவுகள் நிகழ்ந்து விடுகின்றன. ஆகையால் பர்தா அணிவதைப் பூர ணமாக கடைப்பிடிக்கும் படியும், சினிமா நாட் கம் தர்கா போன்ற கூத்துகளுக்கு செல்தாதிருக்கு மாறும் தம் பெண்களைக் கட்டாயப்படுத்தி வைப் பது ஒவ்வொரு முஸ்லிமினதும் பிரதான கடமை பாகும்.
ஆதாரம் இல்லற வாழ்க்கையில் முஸ்லிம்கள் தொகுப்பு: எம். ஜே. எம். பாளில், கபுவத்த
தமிழ் நாட்டிலிருந்து மாதமிருமுறை வெளிவருகிறது
6 -
ELDJELD
தனிப்பிரதி 1000 தபால் செலவு 100 (ஆண்டு சந்தா 264.00 (தபால் செலவு உட்பட) ஏக விநியோகஸ்தர்கள்
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி (புத்தக நிலையம்) 137, தேவாநம்பியதிஸ்ஸ மாவத்தை கொழும்பு-10

Page 20
1948 முதல் காஷ்மீர் மக்கள் தமது சுயநிர் ணய உரிமைக்காகப் போராடி வருகின்றனர். இப் போராட்டம் நியாயமானது என்பதைப் பல நாடு கள் ஏற்றுக்கொண்டுள்ளன; ஐ நா சபையே அங் கீகரித்து விட்டது.
ஆனால், இந்தியா அசைந்து கொடுக்கவில்லை. காஷ்மீர் மக்களை கசக்கிப் பிழிந்து வதைத்து வரு கிறது. இது தொடர்பாக பாகிஸ்தானுடன் இரண்டு யுத்தங்களையும் செய்துவிட்டது!
இன்று அழகிய காஷ்மீரை அழுகிய காடாக மாற்றும் கொடூரத்தை இந்தியா செய்து வருகிறது. அவர்களது உரிமைக் குரலை ஒடுக்கவும், போராட்டத்தைத் தடுக்கவும் தமது அடிவருடிக ளின் ஒத்தாசையுடன் கூலிப் பட்டாளத்தை ஏவி காடைத்தனம் புரிகிறது ஜனநாயக இந்தியா
இது நியாயமில்லை" என பாகிஸ்தான் பேசி யதுதான் தாமதம், 'காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ் தான் தலையிடக் கூடாது' என இந்தியா எச்ச ரிக்க ஆரம்பித்து விட்டது. இந்து இனவெறியைத் தூண்டி இந்தியாவிற்குள்ளேயே முஸ்லிம்களை ஆயி ரக் கணக்கில் கொலை செய்து வரும் பார்தீய ஜனதா கட்சி, புதுடில்லியில் பாகிஸ்தானுக்கு எதி ராக ஆர்ப்பாட்டமொன்றையே நடத்திவிட்டது!
இத்தனையும், காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ் தான் வெறும் குரலெழுப்பியதன் விளைவுகள் ே
இந்தியாவின் இந்த அநாகரிக கூச்சல் ஓரி என ஏற்றுக்கொண்டால், گیم ۔ ۔ ۔ ۔ بچپن ___
இ) பங்களாதேஷ் உள்விவகாரங்களில் தலை - யிட்டு, யுத்தமொன்றையே மூட்டி விட்டதன் மூலம் பாகிஸ்தானிலிருந்து ಅ1695 பிரித்தமை,
O நேபாளத்தின் உள் விவகாரங்களில் தலை யிட்டு அதற்குப் பொருளாதார கெடுபிடி களைக் கொடுத்தமை. a .
() ஆப்கான் பிரச்சினையில் அனாவசியமாகத் தலையிட்டு, ரஷ்ய ஆக்கிரமிப்பாளருக்கு உத வவென்று இந்திய யுத்த ஆலோசகர்களை அனுப்பியமை, -
இ பிஜி தீவுகளில் புரட்சி தோன்றிய பொழுது அங்குள்ள இந்தியர்களைப் È inrigsisirašėgib
 

ா இரட்டை வேடம்!
R
() இலங்கை உள்விவகாரங்களில் தலையிட்டு, இலங்கை மக்களின் இறைமையை துச்சமாக * கி மதித்து வட மாகாண மக்களுக்கு உணவுப் பொதிகளைத் தமது விமானங்கள் மூலம் கொண்டுவந்து கொடுத்து, இந்திய உதவி களை பெறும் நிர்ப்பந்தத்திற்கு இலங்கையை 4 g5 a5řføTTj; Guy Golfo. * * * * * * * ** 。
இ இலங்கையின் வட, கிழக்குப் பகுதிகளில் வரையறையின்றி மக்களைக் கொன்று பெண் களைக் கற்பழித்து, இந்திய கூலிப் பட்டா ளந்தின் வியாபார சந்தையாக அப்பகுதியை மாற்றியமை -
என்பன எந்த மனித தர்மத்தின் பெயரில் எத்தகைய நியாயத்தின் அடிப்படையில் செய்யப் பட்டதோ ,° -
ஆனால் இந்தியா இப்படியெல்லாம் கொடுமை புரியும் பொழுது அதற்குப் பெயர் மனிதாபி மான உதவிகள்', 'அண்டை நாடுகளுக்கான பாது காப்பு என்பனவாம்! அடுத்ததொரு நாடு மக்க ளைக் கொல்லாதே" அவர்களின் நியாயபூர்வ மான உரிமைகளை வழங்கு" எனக் கூறினால் அது இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையீடாம்!
இது ஹிந்து இந்தியாவின் நியாயம்
: , 'A
: அபூ ரம் வலி
வாராந்த குர்ஆன் விளக்க ຫຼືຂນ.
137 தேவாநம்பியதிஸ்ஸ மாவத்தை ஜமாஅதே இஸ்லாமி
தலைமையகத்தில்
.ே ஒவ்வொரு வியாழக்கிழமை பின்னேரம் , மஃரிப் தொழுகை முதல் இஷா வரை
தகுதிவாய்ந்த உலமாக்களால் உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. அல்குர்ஆனின் அருட்கருத்துக்களை அறிந்து செயற்பட
அனைவரும் வாருங்கள்! . . . .
அல்ஹஸ்னாத்

Page 21
தெளஹlதின் முழு உருவ இஸ்லாத்தில் மட்டு
அல்ஹஸனாத் ஜமாதுல் அவ்வல் மாத இதழில் முதற்கோணல் முற்றிலும் கோணலாகும் என்ற கட் டுரையில் ஜனாப் எஸ். எம். மன்சூர், மெளலவி அப் துல் றஊப் அவர்களின் கட்டுரையில் கூறியிருப்பதை இலக்கண அடிப்படையில் ஆராய்ந்திருந்தார். அதனை பொருள் அடிப்படையில் நான் ஆராய விரும்புகின்றேன். முஸ்லிம்கள் அல்லாஹ் என்றும் ஆங்கிலேயர் கோட் (God) என்றும், சிங்களவர்கள்
தெய்யோ என்றும், தமிழர்கள் கடவுள் என்றும், பாரசீகர்கள் ஹதா என்றும் அழைக்கின்ற ஒன்று தான் மெய்ப்பொருள் எனப்படுகிறது (மெளலவி
றவூப்)
இவைகளை ஒவ்வொன்றாகக்
கோட் (God) கிறிஸ்தவர்கள் பிதா ஒரு கட வுள் மகன் (யேசு) ஒரு கடவுள் பரிசுத்த ஆவி ஒரு கடவுள் மூன்றும் சேர்ந்து ஒரு கடவுள் =இது விளக்க முடியாத ஒரு புதிர் (Mystery) என்றுஏற்றுக்கொள்கிறார்கள் இது குல்ஹா வல்லாஹ அஹதுன் என்ற அல்லாஹ்வாக இருக்க முடியாது.
தெய்யோ இலங்கையிலுள்ள gਪ பெளத்தர்களுக்கு வணக்கத்துக்குரிய கடவுள் இல்லை. அவர்கள் வணங்குபவை ஹிந்து பாரம்பரியத்திலி ருந்து வந்தவை. -- a---
தமிழர்கள்: ஹிந்துக்களுக்கு பல தெய்வங்கள் உண்டு. உதாரணமாக, சிவன், விஷ்ணு, கிருஷ் Fស្រី இந்தக் கடவுள்களுக்கு மனைவிமாரும் பிள்ளைகளும் உண்டு. இவர்களும் வணக்கத்துக்குரி
எனவே ஹிந்து, பெளத்த கடவுள்கள் அல்லாஹ் வாக இருக்க முடியாது.
ஹாதா பாரசீகர்கள் முஸ்லிம்கள் அவர்கள் ஹ"தா என்று கூறுவது ஒரே ஒரு இறைவனான அல்லாஹ்வையே இஸ்லாத்துக்கு முன் சத்தியத்துக்கு ஒரு கடவுள் தீமைக்கு ஒரு கடவுள் என்று இரு கடவுள்களை வணங்கினார்கள் ஆத லால் இந்த வேற்றுமைகள் மொழியைப் பொறுத்த தல்ல.
தொடர்ந்து மெளலவி எழுதுகிறார்:
"எந்த இடத்தில் யார் வணங்கினாலும் யதார்த் தத்தில் வணங்கப்படுபவன் அவன்தான். இதற்கு
அல்ஹஸனுத்
مستی
 

தமிழில் பிரம்மம் என்றும் உள்ளமை என்றும் சொல்லப்படுகின்றது.'
மெளலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் இந்தக் கூற்றுக்கு தக்க பதில் கொடுக்கிறார்கள். இய்யாக நஃபுது" என்பதற்கு விளக்கம் எழுதும் போது இவ்வாறு கூறுகின்றார்கள் பல மதங்களி லும் காணப்படும் இறைவனின் ஓர்மை (inity) பற்றிய கருத்துக்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்
畿摩壹
. (Unity of Being) கடவுள் ஒருவன். தனித் துவம் உள்ளவன்.
2. (Unity of Worship) மேற்கூறியதுடன் அவனே வணக்கத்துக்குரியவன் அவனையே வணங்க Gհանման)լի
3 (Unity of attributes). GLosbganju 68) auggy டன் உலகிலே அவனை உணர்த்தக்கூடியதாக இருக் கும் குணங்கள் (விபத்துகள்) அவனுக்கே சொந்த மானதெனவும் வேறு எந்தப் பொருளுக்கும் இவை களில் பங்கில்லை என்றும் அவனுடைய ஒர்மையை தகர்க்கும் ஷிர்கு (இணை வைத்தலுக்கு இடமளிக் காதிருப்பதும்
மெளலானா தொடர்கிறார் முதல் இரண்டும் எல்லா வேதங்களிலும் உண்டு. இஸ்லாம், குணங்க ளிலும் ஓர்மையை வற்புறுத்தி இறைவனின் ତୁମି மையை பூரணப்படுத்தியது. இது இஸ்லாத்திற்கே சொந்தமான தனிச் சிறப்பு
மற்ற மதங்களிலுள்ளோர் பல கடவுள்களை வணங்கினாலும் மகா வல்லமையுள்ள பிரம்மம் எனும் OTT S S T TTT S TTT TT T C SLLLLLLaL L L LLL CCS கொடுத்தார்கள். (பிரம்மம் எனும் இந்தப் பதத் தையே மெளலவியும் பாவித்திருக்கிறார்.) குணங்க ளிலும் இந்த ஒரே கடவுளுக்கு ஒர்மை இருக்க வேண்டியபோது எப்படி வேறு கடவுள்களையும் வணங்க முடியும்? என்ற கேள்வியை ஆராய அவர் கள் தவறிவிட்டார்கள். என்று ஆஸாத் கேள்வி எழுப்புகின்றார்கள்.
மெளலானா மேலும் தொடர்கிறார், குர்ஆ னுக்கு முன் அரேபியர்களும் இந்த நிலையில்தான் இருந்தார்கள் வானம், பூமி யாவற்றையும் படைத் தவன் யார் என்று கேட்டால் தங்கு தடையின்றி

Page 22
அல்லாஹ் என்று கூறினார்கள். எனினும் பல கட வுள்களை வணங்கினார்கள். அத்துடன் இறைவனு டன் தமக்கு தொடர்பு கொடுக்கும் ஆத்மீக உயர்வு பெற்ற இடை மனிதர்களையும் வணங்கினார்கள். (Semitics) செமிட்டிக் மக்கள் இவர்களை anges (வானவர்கள்) என்றும் ஆரியர் இம்மனிதர்களை
கடவுள்" என்றும் வணங்கினர்."
பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த இணைக் கெதிராகவே போர் தொடுத்தார்கள். இரண்டொரு கடவுள்களை மட்டும் வணங்கத்தானும் அனுமதி மறுத்தார்கள் என்பது தெரிந்ததே.
இப்போது பிரம்மம் என்ற பதத்தைக் கவனிப் போம். இது ஆரியர்கள் இந்தியாவில் பின்பற்றிய வேதாந்தத்திற்குரிய பதம். பிரம்மம் சம்பந்தமாகப் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் பொது வாக "ஆதி முதற்பொருள் பிரம்மம்' என்று கூறப்படு கின்றது. குணங்கள் (சிபத்துகள்) இருப்பதாகத் தெரியவில்லை. எனவே குணங்கள் பல பொருந்திய அல்லாஹ்வும் பிரம்மமும் ஒன்றாக இருக்க முடி யாது. ஆனால் யதார்த்தத்தில் கடவுள் எனும் பதம் பொதுவாக பாவிக்கலாம் என்று சிந்தித்தா லும் அதிலும் ஒரு சங்கடம் ஏற்படுகின்றது. ஏனெ னில் நன்மைக்கும் தீமைக்கும் மனிதருடன் தொடர் புடைய பிரார்த்தனைக்குரிய பொருள் தேவையான படியால் இந்தத் தொடர்பு ஹிந்துக்கள் மத்தியில் கடவுளுக்கே இருக்கின்றது. பிரம்மம் என்பதற்கல்ல.
பிரம்மம் என்பதற்கும் அப்பால் கடவுள் ஒன்று உண்டு என்றும், ஒரு மனிதன் பிரம்மமாக 6uתע முடியும் என்றும், கடவுளாக வர முடியாது ଜtଜfff றும் பகவத் கீதை கூறுகின்றது. இராமானுஜர் பரி பூரணமான மனிதன் அவனாக (Self) ஆகினான் என்று கூறுகிறார். ஷங்கர் 'பரிபூரணமான மனிதன் பிரம்மம் ஆகிறான், என்கிறார். இன்னும் பல கருத்துக்கள் ஹிந்து மதப்பெரியார்களால் கூறப் பட்டிருக்கின்றன.
எனினும் பொதுவாகக் கூறப்படுவது, ஆக உயர் பொருள் பிரம்மம் என்றும், பிரம்மன் படைப்பதற் கும், விஷ்ணு பராமரிப்பதற்கும் சிவன் அழிப்பதற் கும் கடவுள்களாக மக்கள் மத்தியில் வணக்கத்தை ஈர்க்கிறார்கள். மனிதன் கடவுளை வணங்குவதற்கு உருவங்களும் சிலைகளும் உதவுகின்றன, எனவே அது வரவேற்கத் தக்கது என்றும், ஒவ்வொரு மனி தனும் கடவுளாக மாறும் தகைமை உள்ளவன் என்றும், அவன் கடவுளை நோக்கி முன்னேறுவ தற்கு ஒரு சற்குரு தேவை என்றும் அந்த சற் குரு ஒரு கடவுளாகும் என்றும், மனிதன் ஆத்மீக முன் னேற்றம் காரணமாக ஜீவாத்மாவாக ஆகின் றான் என்றும் ஜீவாத்மா கடவுளைப்போன்று வணக்கத்துக்குரியவர் என்றும், எனவே தியானம்
20
 
 
 

செய்யும்போது ஜீவாத்மாவை முன்வைத்து தியா னிக்க வேண்டும் என்றும், மேலும் உயர்வு பெறும் போது ஜீவாத்மா பரமாத்மாவாக வருகின்றார் என்றும், கிருஷ்ணர், இராமர், இராமானுஜர், இராமகிருஷ்ணர், காந்தி போன்றவர்கள் கடவுளாக கணிக்கப்படுவார்கள் என்றும், இவர்கள் இறந்த அவதாரங்களாகப் பிறப்பார்கள் என் றும் சொல்லப்படுகிறது, ஜீவாத்மாக்களும், பரமாத் மாக்களும் கடவுளை வணங்க வேண்டுமாஎன்பது தெளிவாகத் தெரியவில்லை. உபனிஷதத்தில் மனித ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் வேறுபாடில்லை என்றும் தன்னை அறிந்தால் கடவுளை அடைந்ததாகி விடு வான் என்பதிலிருந்தும் சில ஊகங்களுக்கு இட முண்டு.
வேதாந்தம் கர்மாவில் நம்பிக்கை வைத்திருப் பதால் பல பிறவிகளில் நம்பிக்கையுள்ள ஒரு மதம், எனவே ஒரு பிறவியில் ஒரு மனிதன் செய்யும் செயல்களிலிருந்து மறு பிறவி எடுப்பான் என்றும் இப்படியே முக்தி அடையும் வரை நூற்றுக்கணக் கான பிறப்புக்கள் எடுக்க வேண்டும் என்றும், வேதாந்தம் கூறுகின்றது. இதில் Gଗld ଜୀtଉ) tଜୟtit ஆஸாத் கூறும் விக்ரக வணக்கமும், மனித நடுவர் கள் வணக்கமும் இருப்பதைக் கவனிப்பீர்கள்.
இவையெல்லாம் இஸ்லாத்திற்கும், இஸ்லாம் கூறும் இறைவனான அல்லாஹ்வுக்கும் முற்றிலும் வேறுபட்டவை என்பது புலனாகும். எனவே பிரம் மம் எனப்படுவது, இஸ்லாத்தில் ஹக்' என அழைக் கப்படும் உண்மை" என்று கூறுவது சரியாகத் தெரியவில்லை. மாறாக இந்த இரண்டு பதங்களும் குணங்களிலே வேறுபட்டவை. ஆதியில் ஒரு நபி வேதாந்தத்தைக் கொண்டுவந்திருந்தால், இந்த வேறுபாடுகள் இருக்க முடியாது. ஏனெனில் நபி மார்கள் எல்லோரும் ஒரே தெளUதையே போதித் தார்கள். ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எதனைப் போதித்தார்களோ அதனையே அவர்களும் போதித் தார்கள். காலாகாலத்தில் இவை மனித ஊடுறுவ லால் திசை திருப்பப்பட்டதால் தீனுல் இஸ்லாம் மீண்டும் உலகுக்கு இறக்கப்பட்டது. எனவே நாம் புனிதமாக்கப்பட்ட ஆதி தெளஹlதை ரஸூலுல் லாஹ் (ஸல்) மூலம் பெற்றிருக்கிறோம். இதை நாம் கண்ணெனப் பாதுகாப்பதற்குப் பதிலாக முன்னுள்ள மனித ஊடுறுவல்களால் மதிமயங்கி விடலாகாது. விராதல்ல தீன அன் அம்த அலைஹிம் ୫ ଜ୪) 3, fiଉଁ) மஃழுபி அலைஹிம் வளழ்ழாள்ளீன்" - நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி; உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல; நெறி தவறியோர் வழி யும் அல்ல. அந்த வழியில் நடத்திவைப்பாயாக.
= FTقیق ہوگی
அல்ஹஸனுத்

Page 23
அன்று 1956ஆம் ஆண்டு சிங் கள மொழியுணர்வு சிங்களவர்க
ளுள் பெரும்பாலானவர்களை ஆட்டிப் படைத்தது. 124 மணி நேரத்தில் சிங்களமே அரசகரும
மொழி என்ற கோஷம் எங்கும் காணப்பட்டது. அதற்கமைய காரி யங்களும் நடந்தேறின.
1957ல் நாடெங்கும் இனக் கல வரங்கள் உருவாகி, குழப்பங்கள் தலைதூக்கி, எண்ணற்ருேர் பாதிப்
படைந்து நாட்டு வளங்களும் வீட்டுடைமைகளும் சேதப்படுத் தப்பட்டு, இலங்கையின் எதிர்
காலம் எவ்வாறு அமையுமோ என்ற பீதி எங்கும் நிலவச்செய்து கொண்டு அரங்கேறியது. னங்களில் இ எழுத்து பொரிக் கும் நாடகம்!
ஒரு சாராருக்கு இனிப்பான, மறு சாராருக்குக் கசப்பான இந்த இ' நாடகம் கடந்த 33 ஆண்டு களாக அரங்கேற்றப்பட்டது.
இன்று, பல கொடுமைகளுக்கு வித்திட்ட இ எவரிடமும் சொல் லாமலே விடைபெற்றுச் சென்று விட்டது போக்குவரத்து அமைச் சரின் ஒர் அறிவித்தல் மூலம் ஏதோ ஒன்றாகத் தூக்கி எறியப்
ட்டுவிட்டது.
இதை அன்று வேண்டும் எனக் கொண்டு வந்தவர்களும் சிங்கள மொழியை பேசும் ஆட்சியாளர் கள். இன்று வேண்டாம் என ஒதுக்கித் தள்ளியவர்களும் சிங் கள மொழியைப் பேசும் ஆட்சி
στοδI (3ς), டாம்" என ஒதுக்கித்தள்ளிவிட்ட சின்ன விஷயத்துக்குத்தானே, வேண்டும் எனக்கூறி பல கொடு மைகள் நடைபெற வழி வகுக்கப்
ஆர்ப்பாட்டத்
96 on LD 95 u I ma
பட்டது. இன்று உணர்வுகள் சரிய அந்தக் கசப்பான நடந்திருக்குமா?
இதுதான் மணி மட்டம். இந்த அ வைத்துக்கொண் உணர்வுகளுக்கும் களுக்கும் அடியை திய சட்டங்கள், வடிக்கைகளால் தங்களுக்கு அளவி ୫. ଟ୍ରି କ୍ତt of tଡାtlb',
எனவேதான், அ டங்களுக்கு அடி. வாருங்கள்!" என் உலகமனைத்துக்கு விடுக்கின்றது.
அல்லாஹ் பரிபூ L_Lត្រា ឆ្នាំ <អ្វីឆាំ្ម படைத்து, போஷித்து பாது வன்; அவனுக்கு தேச வர்க்க, நி உணர்வுகள் இல் அவனது சட்டத் நெறிமுறைகளில் பTடுகளை காண
அவன் அளித்
«Քզք ԼD6ծից: உரியதாக இருப்
நி հյ{ւpir or 6 g_ភ្នំg fly. அல்லாஹ் துகிறான். வெளிப்படு கொண்டு செல்லவும்
 
 
 
 
 
 
 
 
 

துடன் வந்து
சென்று விட்டது!
போல் அன்றும் ாக இருந்தால்
தனின் அறிவு |றிவு மட்டத்தை # PrgiTLT ®
வெறித்தனங் யாகி ஏற்படுத் மேற்கண்ட நட
விளைந்த அனர்த்
ல்லை சான்று
ல்லாஹ்வின் சட் பணிந்து 6մITեք Ա}} இஸ்லாம் தம் அழைப்பு
பூரண (957 657 (ԼՔ - ட சராசரத்தைப்
ரி ப லி த் து துகாத்து இன மொழி. ற வேற்றுமை ത@- GrGGវិត தில், இஸ்லாமிய கூட அந்த வேறு வே முடியாது.
த சட்டங்கள்
சமுதாயத்துக்கும் தால், அவை எல்
றுமைகளைக் கடந்த
வருட
லோருக்கும், எல்லாக் 35F Gj ší 3, ளுககும், எல்லாச் சூழல்களுக்கும் பொருத்தமுடையதாக மிளிர்கின் [D ଔ.
இஸ்லாத்திற்கமைய வாழும் இன்றைய முஸ்லிம்கூட இன. மொழி, வர்க்க தேச நிற வேற்
பாட்டுள்ளம் கொண்டவனாகத் திகழ்வதை எவரும் காணலாம்.
அந்த இஸ்லாம் ஏற்கப் பட்டி ருந்தால் இலங்கையில் இனப் பிரச்சினை தோன்றி இருக்காது; மொழி உணர்வு தலைதூக்கி வெறியாட்டம் ஆடி இருக்காது; மாறாக, அனைத்து இனத்தவரை யும் மனிதர்கள் என்ற பாக வலைக்குள் ஒன்றாக பிணைத்தி ருக்கும்.
இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள முயன்றால் மேற்காணும் உண்
மைகளையும் புரிந்துகொள்ள முடி
யும் அதன் பின் ஏற்பது அவரவர் Թւոր այլն:--
ஆர்ப்பாட்டத்துடன் வந்து விட்டு அமைதியாகச் செல்லும் இ இலங்கை மக்களின் அறிவுக் கண்களைத் திறக்கச் செய்யுமா?
அபூ ரம்வலி
இருளும் ஒளியும் ச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் தெளி
ரு வேதம் (குர்ஆன்) உங்களுக்கு
வந்திருக்கிறது.
அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பின்பற்றுகிறவர்களை
அதன்மூலம் சமாதானத்துக்குரிய மேலும் அவன் அவர்களை த்தி தன்னருளைக் கொண்டு
விடுகிறான். தவிர அவர்களுக்கு நேரான
வழிகாட்டுகிறான்.
வழியில் செலுத்
இருள்களிலிருந்து பிரகாசத்தின்பால் வழியில் (5:16)

Page 24
முஸ்லிம் பெண்களின் வரலாறு மிகப் பிரகாசமானது
(14ம் பக்கத் தொடர்)
மானார் (ஸல்) அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனக் கூறி னார்கள், இவர்களது கூற்றில் தேற்றம் காணாத அம்மாதரசி மாண்புறு மாநபியின் திருமுகத்தை என் கண்களினால் காணாதவரை உங்கள் கூற்றை நம்பமாட்டேன் எனக் கூறிவிட்டுத் தொடர்ந்து சென்றார் களம் நோக்கி, அங்கு பெருமானார் (ஸல்) அவர்களைத் தனது கண்களினால் கண்டார். நாயகமே தாங்கள் உயிரோடிருக்கும்போது ஏனைய துயரங்கள் ஒரு பொருட்டல்லவே! Tឆ្នា ប្រាប្រាឌ័វិមាffff.
இச்சம்பவம் உதாணத்திற்காக நான் எடுத்துக் காட்டிய ஒரு நிகழ்ச்சியாகும். முஸ்லிம் பெண்க ளின் வரலாறு மிகப் பிரகாசமானது. இஸ்லாத்தின் ஒவ்வொரு காலகட்டமும் இத்தகைய நிகழ்ச்சிக ளால் நிறையப்பெற்றது.
ஆண்களின் ஈமான் பலவீனம் அடைந்துள்ள இஸ்லாமிய வரலாற்றின் இன்றைய சகாப்பத்திலும் முஸ்லிம் உலகம் பெருமை அடையக்கூடிய அத்த
கைய பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்,
இஸ்லாம் தனது எழில் மிக்க காலத்தில் ஈடு பட்ட புனித யுத்தங்களின் போதெல்லாம் இஸ்லா மிய வீரர்கள் மீது ஈட்டி ஏறிய நேரத்திலும், அவர் கள் வெட்டுண்டு வீழ்ந்த வேளையிலும் ஸஹாபி யாக்கள் பாய்ந்து சென்று அவர்களுக்குத் தண்ணீர்
புகட்டினார்கள். காயங்களுக்குக் கட்டுப் ($urtl", டார்கள். அவர்களுக்கு உறுதியளித்து உற்சாகமூட் டிக் கொண்டிருந்தார்கள். தமது சொத்திலும்
பொருளிலும் நகைகளிலும் இருந்து சத்திய Fār மார்க்கத்திற்கு உதவினார்கள்.
பெருமானாரைப் பின்பற்றும் மக்கள் Gü5 Gö20 வாக இருந்த அந்த வேளையில் பெண்பிள்ளைகள் அவர்களை வரவேற்றார்கள். அவர்களைப் புகழ்ந்து கீதம் பாடினார்கள். அந்தச் சிறு குழந்தைகளிடத்
தில், "நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா' &# მჭ* வினவியதற்கு "ஆம்" என விடையளித்தார்கள். உடனே பெருமானார் அவர்கள், "நானும் @_j
களை நேசிக்கிறேன்" என அருளினார்கள். ஆண்க ளில் எந்தக் கோஷ்டிக்குத்தான் இத்தகைய சிறப் பெற முடிந்தது?
22
 

இது ஆண்களும் பெண்களும் பரிசுத்த இஸ் லாத்தின் ஏவல்களை ஏற்று நடப்பதிலும் அத னைப் பாதுகாப்பதிலும் சம அந்தஸ்தும் பொறுப் பும் உடையவர்களே என்பதைப் பெண்கள் அறிந் திருந்த அந்தக் காலத்து நிலையாகும்.
சத்தியத்தின் பாதையில் தடையாகவிருந்து கொண்டிருந்த இடையூறுகளை - அது எவ்வளவு உகப்பும் பிரியமும் உள்ளதாயிருப்பினும் சரியே. அவர்கள் அவற்றைத் தகர்த்தெறிந்தார்கள்
தனது அன்புக்குப் பாத்திரமான கணவன் சத் திய மார்க்கத்தில் உறுதியாயில்லாவிட்டால் அவர் களது பார்வையில் அக்கணவன் கோபத்திற்குள் ளானவராய்த் தோற்றமளிப்பர். கணவன் சதத் திற்கும் வழியற்ற பரம ஏழையாயினும் அவர் சத் தியத்தை ஏற்ற காரணத்தினால் அவரை அன்புக் குரியவராக்கி இன்பம் கண்டார்கள். இந்த விடயத் தில் பெண்கள் எப்பொழுதேனும் மனம் சோர்ந்து விடவோ தைரியம் குன்றவோ இல்லை. கணவன் சத்திய நெறியில் இருந்து பிறழ்ந்துவிட்டால் மனைவி அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடு வார். மார்க்கத்தின் காரணத்தினால் தமது சொந் தப் பிள்ளைகளது உறவைக் கூடத் தாய்மார்கள் உதறி விட்டார்கள்.
இஸ்லாத்தின்மீது பற்று அவர்களது உள்ளங்க வில் எவ்வாறு உறைந்திருந்த தென்றால், அவர்க ளது சகல வெறுப்பும் விருப்பும் இறைவனுக்காகவும் இறைவனிலும் தங்கியிருந்தன. தம் குழந்தைகள் இறைவனுக்கு வழிபட்டு ஒழுகுவதில் நிலைத்திரா விட்டால் அவர்களைப் பெற்றிருப்பது பெருமை தரும் செயலாக அந்தத் தாய்மார்களுக்குத் தென் படவில்லை.
ஒரு கணவன் விசுவாசியாய் இருந்து முஹம்மது (ஸல்) அவர்களுடன் இணைந்து இருக்கவில்லையா னால், அவர் எவ்வளவு பெரிய அந்தஸ்தும் அழகும் உடையவராய் இருப்பினும் இவர்களிடத்தில் -916) ருக்கு எவ்வித மதிப்பும் இருக்கவில்லை. இது சத் திய சன்மார்க்கத்தை நிலை நிறுத்தும் பொறுப்பில் தமக்கும் பங்குண்டு என்று பெண்கள் உணர்ந்தி ருந்த பிரகாசமான காலத்தின் நிகழ்ச்சியாகும்.
இன்று நிலைமை எவ்வாறு மாற்றமடைந்துள்ள தென்பதைப் பாருங்கள். உணவுக்கும் உடைக்கும் எவ்வாறு ஆண்கள் பொறுப்பாளிகளோ, அது போலவே, மதத்திற்காகப் போராட வேண்டிய முயற்சிக்க வேண்டிய பொறுப்பும் ஆண்கள்மீது மாத்திரமே விதிக்கப்பட்ட கடமை என்று கணிக் கப்படுகின்றது. இங்கு இழைக்கப்படும் முதலாவது (தொடர்ச்சி 24ம் பக்கம் )
அல்ஹஸனுத்

Page 25
(10ம் பக்கத் தொடர்)
பெண் சகோதரிகள் இறையச்சத்தோடு தமது பிள்ளைகளை இறை பாதையில் பயிற்சிகொடுத்து வளர்த்துவிட வேண்டும். இறை கலிமா மேலோங் கிட அவர்கள் தமது மக்களை இறை பாதையில்
என் தந்தை அவர் கனவு
243 189அன்று தனது தந்தையையும் உடன் பிறந்த இரு சகோதரர்களையும் இழந்து விட்ட ஹம்ஸா (டாக்டர் அஸாமின் மற்றெரு மகன்) ஷஹீத்களின் சிதறிய உடல்களுக்கு முன் கண்களில் நீர்வழிய நின்றுகொண்டு துணிவாகவும் பொறுமையோடும் அளித்த GLI q:
இ இரு சகோதரர்களினதும் தந்தையினதும் மரணச் செய்தியை எவ்வாறு அறிந்துகொண்
உர்கள்?
எனது தாயாரோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் இச்செய்தியை அவ ருக்கு அறிவித்தபோது தாயார் 'அல்ஹம்துலில் லாஹ்' என்று கூறினார். தந்தை பாதுகாப்பாக இருப்பார் என்று நினைத்த நான் தந்தை எங்கி ருக்கிறார் என்று தாயாரிடம் கேட்டேன், அவர் இறைவனிடத்தில் இருக்கிறார்' என பதில் கூறி ஏார் அன்னை,
பின்னர் தந்தையின் மரணச் செய்தி பற்றி பல் வேறுவிதமான தகவல்கள் வந்துகொண்டிருந்தன. நடந்ததை நேரில் அறிவதற்காக சிறிதுநேரத்தில் மருத்துவ மனைக்குச் சேன்றோம். அங்கு எவரும் இருக்கவில்லை. நேராக அங்கிருந்து தலைவர் ஸய் யாப்" அவர்களது கிராமத்திற்குச் சென்றோம். தலைவர் ஸய்யாப் அவர்களின் வீட்டுக்கருகில் மக் கள் கூடியிருந்தனர், அங்கு போர்த்தப்பட்ட நிலை யில் எனது இரு சகோதரர்களினதும் தத்தையின தும் சிதைந்த உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அல் லாஹ் அவர்களுக்கு அருள் பாலிப்பானாக!
இ அவர்கள் ஷஹீதானதன் பின் உங்களது
மனோநிலை எப்படியிருந்தது?
முதலில் சிறிதுநேரம் அழுதேன். எனது ஏனைய சகோதரர்கள் என்னைத் தேற்றினார்கள். தலைவர் ஸய்யாப் அவர்களுக்கருகில் அமர்ந்து கொண்டேன். அவர் ஷஹாதத்தின் மகிமைகளைப் பற்றி எனக்குச் சொன்னார்.
அல்ஹஸனாத்

களைத் துறந்து, ஆண்கள் மேற்கொள்ளும் பணியில் அவர்களை உற்சாகமூட்ட பெண்கள் கிக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய எழுச்சியில் மாதர்களாகிய எமது பங்கு னது!
க்கு வெற்றி
ம் நனவாகும்
இ) நீங்கள் வீடு திரும்பியதன் பின் தாயார் உங்களுக்கு விஷேடமாக எதுவும் கூறினாரா?
ஆம். கல்வியில் நீ ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். உங்களது தந்தையைப் போல் நீங்களும் உருவாக வேண்டும் என்று எனக்கு உபதேசித்தார். அவர் அழுது கொண்டிருக்கவில்லை. மூத்த சகோ தரர் ஹ"சதைபாவை விழித்து "மகனே உனது தந் தையின் காரியாலய அறையைக் கவனி. உனது தந் தையின் பணிகள் எவ்வாறிருந்தன என்பதை நன்கு ஆராய்ந்து பார். உனது பொறுப்பு மகத்தானது' என்றும் கூறினார்.
9 ஷஹீதாவதற்கு முன் தந்தை உங்களுக்கு
ஏதும் கூறியிருக்கின்றாரா?
ஆம், 'தீய நண்பர்களுடன் உறவுகொள்ள வேண்டாம்' என்பது அவர் அடிக்கடி கூறும் உப தேசமாகும், தினமும் சுபஹ" தொழுகையின் பின் எம்முடன் அமர்ந்து தஜ்வித்" இலக்கணம் போன்ற பாடங்களைக் கற்றுத் தருவதோடு படிப் பில் ஆழ்ந்த கவனம் செலுத்துமாறும் கூறுவார்.
இ அவரிடம் செவிமடுத்த இறுதி வார்த்தை?
லுஹா' தொழுகையின் பின் ஷஹாதத்தின் மகிமை பற்றி கதைத்துக் கொண்டிருந்தார் கல்வி கற்பவர்களுடன் மலக்குகள் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு பற்றியும் அவரது பேச்சில் குறிப்பிட்டார்.
இ தந்தை உங்களுக்களித்த பயிற்சிகள் எவ்
வாறிருந்தன? அவருக்கும் உங்களுக்குமிடை யில் உறவு எப்படியிருந்தது?
தந்தை அதிகம் பிரயாணம் செய்பவராக இருந் தார். அரிதாகவே நாம் அவரை சந்திப்போம். புறம் பேச வேண்டாம், தாயாரோடு அதிகம் தர்க்கிக்க வேண்டாம், இஸ்லாமிய ஷரிஅத்தை நன்கு படிக்க வேண்டும் அறிஞர்களான (UP2 ஹித்களாலேயே இஸ்லாமிய ஆட்சி உருவாக முடி யும் என்பன போன்ற விடயங்களை எமக்குப் போதனை செய்வார்.
豊3

Page 26
இ முஸ்லிம் உம்மத்திற்கு நீங்கள் கூறவிரும்பு
வது என்ன?
எனது தந்தை ஷஹாதத்தில் தனக்கிருந்த விருப் பத்தை நிறைவு செய்துவிட்டார், எனினும் அவர் கண்ட கனவு இன்னும் நனவாகவில்லை. ஆப்கான் மண்ணில் இஸ்லாத்தின் கொடியை பறக்கவிட வேண்டும். இஸ்லாமிய ஆட்சியைக் கண்டு மகிழ வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.
நானும் ஷஹிதாகி தந்ை
ஆப்கான் முஜாஹித் களது இடைக்கால அரசுத் தலைவர் ஸய்யாப் அவர்களது வீட்டு முன்றலில். ஏக்கம் நிறைந்த கண்களோடு கண்ணிர் வடியும் முகங்களை ஒரு பக்கமும், கவலை நிறைந்த நட மாட்டங்களை மறு பக்கமுமாகத் திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் நடப்பதை அறிய முயன்று கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.
தனது தந்தையும் இரு சகோதரர்களும் ஷஹீ தான செய்தி அவனுக்குத் தெரிந்திருந்தது. எனி னும் குழந்தைப் பருவம் அதன் தாக்கத்தை உணர வில்லை போலும், வாழ்வு, மரணம் என்பவற்றின் கருத்துக்களை விளங்காத பருவமல்லவா. அவனுக்கு வயது ஐந்தே வருடங்கள். வருடங்கள் ஐந்தாயி னும் அவன் ஒரு வீரச் சிறுவன். ஒரு மனிதர் அவ னிடம் வந்து 'மகனே உனது தந்தை காலமTஇ விட்டாரல்லவா?" என்று கேட்ட மாத்திரத்தில் சிறுவனின் பதில் சட்டென வந்தது. 'நல்லது எனது தந்தை ஷஹாதத்தை எதிர்பார்த்திருந்தவ ராயிற்றே. இதோ இன்று ஷஹீதாகிவிட்டார்.
அல் ஜிஹாத்' சஞ்சிகைக்கு ஷஹீதின் 5வயது மகன் தந்த பிஞ்சு மொழிகளை இங்கு தரு கின்றோம்:
இ மகனே! உங்கள் வயது ?
ஐந்து
இ பிறந்த இடம்?
இஸ்லாமாபாத்
இ சொந்த நாடு?
பாலஸ்தீன்
இ உங்களது தந்தை எங்கிருக்கிறார்?
சுவர்க்கத்தில்
இ அவரைக் கொலை செய்தது யார்?
தர பிர்கள்
() எவ்வாறு கொலை செய்தார்கள்?
வாகன இருக்கையின் கீழ் குண்டு வைத்தார்கள்.
() அவரோடு இருந்தவர்கள் யார்?
முஹம்மதும் இப்ராஹிமும், அவர்கள் இருவரும் தந்தையுடன் சுவர்க்கத்தில் இருப்பார்கள் இ அவர்களிடம் செல்ல விருப்பமா?
24
 
 
 
 

அந்த அவரது இலட்சியத்தின்பால் அனைவரும் ஒன்று திரள வேண்டும், அந்த இலட்சியம் நிறைவு பெற எனது தந்தை தனது உடலையும் பொருளை யும் ஆவி அனைத்தையுமே ஆர்ப்பணித்துவிட்டார். 'இறைவன்மீது ஆணையாக மனிதர்கள் அனைவ ரும் இந்த ஜிஹாதைக் கைவிட்ட போதிலும் நான் தனியாக அதன் வழி செல்வேன்' என்று தந்தை அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறேன்.
தயைக் காண வேண்டும்
ஆம். நான் ஷஹிதாகி என்னைக் கப்ரில் வைத் தவுடன் ஸய்யிதுனா ஜிப்ரீல் (அலை) வந்து என்னை அவர்களிடம் எடுத்துச் செல்வார்.
இ நீங்கள் ஷஹீதாகும்வரை என்ன செய்வீர்
岳6缸? - எனது தந்தையைக் கொன்றவர்களைத் தேடிக் கொலை செய்வேன்.
இ உங்களது தந்தை ஷஹிதானபோது தாய்
என்ன கூறினார்? வெற்றி' என்றார். இ ஆப்கானிஸ்தானுக்குள் போனதுண்டா? ஆம், மூன்று முறை இ யாருடன்? தந்தையுடன் இ தந்தைக்கு துஆ கேட்டீர்களா? ஆம். இறைவா எனது தந்தையை சுவர்க்கத் தில் சேர்த்துவிடு.
சத்தியப்.
(22ம் பக்கத் தொடர்) பிழை எதுவென்றால் இறைகட்டளைகள் தங்களுக்கும் உரியன என்பதைப் பெண்கள் உணரத் தவறுவதா கும். இந்தத் தவறான கருத்து எமது இஸ்லாமிய வாழ்வைப் பாழ்படுத்தி விட்டது. இன்று நிலைமை எவ்வாறுள்ளதென்றால் சமுதாயத்தின் சகல இழி வையும் வெறுப்பூட்டும் செய்கைகளையும் தம்மி லும் தமது குழந்தைகள், புருஷர்கள் மீதிலும் பரப் புவதற்கான கருவியாகப் பெண்கள் மாறிவிட்ட கள். நீங்கள் கசப்பாகக் :: இன்றைய செய்த்தானிய காலத்தில் பெண்கள் செய்த்தானின் ஏஜெண்டுகளாகக் காரியமாற்று கின்றார்கள் எனத் தெளிவான வார்த்தையில் கூறி விடலாம். சமுதாயத்திலே பரவிக் கிடக்கும் சகல வகைத் தீமைகளும் பெண்களிடத்தில் ஊறிக்கிடக் கின்றன. அது அவர்களோடு நின்றுவிடப் போவ தில்லை. அவர்களது குடும்பத்திலும் குழந்தைகளி
டத்திலும் பரவுகின்றன. கிராமப் புறங்களில் நிலைமை சிறிது மாறுபட்டிருக்கலாம். ஆனால், நகரப் புரங்களைப் பொறுத்தவரை நிலைமை
பெரும்பாலும் இவ்வாறாகத்தான் உள்ளது.
அல்ஹஸனாத்

Page 27
GALI TÚL GONFLČ LITTLE, fii GUnu
உலகப் புகழ் பாடகர் மைக்கள்
ஜெக்ஸன் இஸ்லாத்தைத் தழுவி
விட்டார் என்ற தகவலை அவ ரது மைத்துனர் ஜெக் கோர்டன்
இஸ்லாத்தைத் த ழு வி ய து உண்மை" என அவரது முகாமை யாளரும் கடோயா ஜெக்ஸனின் கணவருமான கோர்டன் இன்கு பாயர்' சஞ்சிகைக்குத் தெரிவித்
தமது நம்பிக்கை சார்ந்த மதத்
திற்கு இஸ்லாத்திற்கு = பொருளு தவியை அள்ளி வழங்கும் ஜெக் விறன், சிக்காகோவில் வைத்து கலிமாவை மொழிந்து முஸ்லிமா
னார். தன் வாழ்வில் இழந்து விட்ட அமைதியையும் தெய்வீ கத் தொடர்பையும் மீட்டிக்
கொள்ள வேண்டும் என்ற உணர் வும் நம்பிக்கையுமே அவரை இஸ் லாத்தைத் தழுவத் துரண்டியுள்ள காரணிகளாகும்.
உகலப் புகழ் பாடகரான ஜெக் ஹன், 20 மில்லியன் செலவில் ஒரு அமைக்கத் திட்டமிட்டுள்ளார். ஐவேளை தொழுகையை அழகாக நிறைவேற்றி வரும் அவர் உலக சமாதானத்திற்கு அயராது பாடு
படப் போவதாகவும், அதற்காக தன்னை அர்ப்பணிக்கப் போவ தாகவும் கூறுவதாக அவரது குடும்ப வட்டாரங்கள் கூறுகின்
Dର୍ତt.
(8ம் பக்கத் தொடர்)
ஜெஹோவாள்
என்ற மதத்தில்
இவரது உல்லாச அம்மத தேவால இகழ்ந்து விமர்சி னும், ஒழுங்கான யைக் காட்டிக் ( விட்டனர். இத்த லிம்களான இவர ஜர்மெய்ன், முன்
அலி இளே ஆை
ஆகியவரது உறவு கிடைத்தது. அவ லாமிய வழிகாட் ஜெக்ஸன் முஸ்லி
தனக்கு சத்திய டலை அருளிய நன்கு ஒதவும், அ வாக விளங்கவு ஆழ்ந்த பாண்டி ஒருவரை தினமு டுக்கு வந்து தன கற்றுத்தர ஏற்பா என்று அவரது
கள் கிடைத்துள்
எனினும் ஜெ யாளருள் ஒருவர
யாவும் தவிடுபொடியாகிவிட்டன. குர்ஆனுக்கு விளக் கமான நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவைக் காக் கும் பணிக்காக உழைக்கும் மகான்கள் பலரை அல் லாஹ் இந்தக்காலத்திலும் தோன்றச் செய்தான். அவர்கள் நவீன சவால்களை ஏற்று அறிவுரீதியாக மறுத்து விளக்கம் தந்திருக்கிறார்கள். ஆகவே அசத் தியம் அழிந்து சத்தியம் தொடர்ந்தும் நிலைத்து நிற்கிறது. இந்த வரிசையில் அல்லாமா டாக்டர் முஸ்தபா அஸ்ஸிபா8 (ரஹ்) அவர்கள் குறிப்பிடத் தக்க ஒருவர். இவர் இயற்றிய அஸ்ஸுன்னதுவ மகானதுஹா பிஷ்ஷரீஅதில் இஸ்லாமிய்யா' என்ற ஆராய்ச்சி நூல் மிகவும் அபாரமானது,
எனவே தனக்குப் போதிய அறிவோ தகுதியோ இல்லாத துறையில் தலையிட்டு விஷயத்தைப்புரிந்து
அல்ஜனனோத்
 

க்கள் ஜெக்ஸன்
முஸ்லிமானார்!
இருந்தபோது, வாழ்க்கையை பிரமுகர்கள் த்துள்ளனர். எனி வாழ்வு முறை கொடுக்கத் தவறி தருணத்தில் முஸ் து சகோதரர் TGOTIFTIGT குத்துச் முஹம்மத் டப் பந்தாட்டச் அப்துல் ஜப்பார் இவருக்குக் ர்கள் மூலம் இஸ்
infrastiff.
பத்தின் வழிகாட்
அல்குர்ஆனை அதைத் ü குர்ஆனில் பத்தியம் உள்ள
ம் தனது வீட்
க்குக் குர்ஆனைக் ஈடு செய்துள்ளார் நெருங்கிய குடும்ப இருந்து தகவல் 6NT6ზr ,
க்ஸனின் செய்தி IT 6ԾT லீ சொல்
டர்ஸ் என்பவர், மைக்கள் மதம் மாறினார் என்ற செய்தியை மறுத்துள்ளார்.
ஆனால், ஹொலிவுட்டிலிருந்து கிடைக்கும் செய்திகள் யாவுமே அவர் ஒரு முஸ்லிம் என்ற செய் தியை ஊர்ஜிதப் படுத்துகின்றன. அவர் முன்னரைவிட தற்போது சந்தோஷமாகவும் அமைதியாக வும் இருப்பதாகவும் அவை கூ கின்றன. - -
'நான் இப்போதுதான் வாழ்வின் உண்மையான சந்தோசத்தையும், நோக்கத்தையும் தெரிந்துகொண் டேன். எனது மக்களுக்கும் உல குக்கும் உதவ என்னிடம் சிறந்த திட்டங்கள் உண்டு. எனது உலக சமாதானத்திற்கே" 6ք ՅԾ` ஜெக்ஸன் கூறுவதாகவும் କ୍ଳିଶ୍ଟ (B) ஹொலிவுட் செய்தியாளர் கூறி 6 Tri.
இ தகவல் நெஷனல் @ម៉ាហ្វ្រ шттії* = шä. 50,
தமிழில்: எஸ். எம். மன்சூர்
கொள்ளும் தகுதியில்லாததால் பிழையான சி மூடி வுகளுக்கு வந்து அவற்றின் அடிப்படையில் ஸஹி ஹான ஹதீஸ்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விவாதிக்கும் குறை வயதுக் குழந்தைகளைப் பற்றி நாம் இக்காலத்திலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நுணிப்புல் மேயும் இவர்களின் கருத்துக்களைக் கண்டு மருண்டுவிடக் கூடாது. ஆதாரபூர்வமானவை என்று அறிவும் நன்னடத்தை யும் உள்ள உலமாக்களால் பல நூற்றாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட ஹதீஸ்களை நாங்களும் கண்ணியத் தோடு ஏற்கவேண்டும். அவற்றை முறைப்படி நன்கு புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். ஹதீஸ் என்ற பெயரில் புகுத்தப்பட்டுள்ள போலி ஹதீஸ்களை இனங்கண்டு ஒதுக்கிவிடத் துணிவுகொள்ள வேண் டும். ஏனெனில் நல்ல நோக்கங்களுக்காக என்றுகூறிப் போலி ஹதீஸ்களை ஏற்பது தீனுல் இஸ்லாத்தை களங்கப் படுத்துவதாக அமையும்.

Page 28
'இஸ்லாம் எழுச்சியுறும்
வேளையில் கம்யூனிஸம் தன்னை மாஸ்கோவிலேயே பாதுகாத்துக்கொள்ள முடியாது நடுநடுங்கும்!
மெளலானா மெளதுரதி (ரஹ்)
(6ம் பக்கத் தொடர்ச்சி)
மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாச மான இந்த நிலைமை ரஷ்ய ஆக்கிரமிப்புக்குப் பெரு வெற்றியை அளித்திருக்க வேண்டும் ரஷ்யா ஆப் கான் மண்ணைத் தன் இரும்புக் கொண்டிருக்க வேண்டும்!
இங்குதான் அதிசயம் நிகழ்ந்தது; எவருமே எதிர்பாராத அற்புதம் நடந்தது!
அல்லாஹ- அக்வர்
ஆப்கான் மக்கள் அல்லாஹ" அக்பர்" எனக் குரல் எழுப்பி தூக்கிய சிறு ஆயுதங்கள் மூலம், உல கின் முன் பர்வதமாகக் காட்சியளித்த ரஷ்ய இராணு வத்தைப் பஞ்சாகப் பறக்கச் செய்துவிட்டனர். அடித்தது போதும் ஆளைவிடு' என்பதுபோல் ரஷ்ய இராணுவம் எடுத்த ஓட்டம் வரலாற்றில் மற்றொரு இராணுவத்திற்கு ஏற்பட்டிராது
உண்மையில் ஆப்கானில் நடந்தது ஒரு கொள் கைப் போர், உலகை வழிநடத்தும் உரிமை கம்யூ னிஸத்திற்கா? அல்லது இஸ்லாத்திற்கா? என்பதை நிர்ணயிக்கும் ஒரு பயங்கரப் போர். இந்தப் போரில் கம்யூனிஸத்திற்கு மரண அடி கொடுத்ததன் மூலம் உலகின் வழிகாட்டல் தனக்குரியது என இஸ்லாம் நிரூபித்துவிட்டது.
இஸ்லாமிய ஆப்கானின் மரண அடி ரஷ்யாவின் செம்படை காவலர்களுக்கு மட்டுமல்ல; அதன் கம் யூனிஸத்துக்கும்தான் என்பதை மாஸ்கோவிலிருந்தும் மற்றைய நாடுகளிலிருந்தும் கம்யூனிஸம் வெருண் டோடுவதிலிருந்து தெளிவாகி விட்டது.
தீர்க்கதரிசனம்
கம்யூனிஸத்தின் இந்த வீழ்ச்சி பற்றி லானா மெளதுரதி (ரஹ்) அவர்கள் 1946 டிசெம்பர் 30ம் திகதி லாகூரை அடுத்துள்ள நகரமொன்றில் உரை நிகழ்த்தும்போது, "இஸ்லாம் எழுச்சியுறும் வேளையில் கம்யூனிஸம் தன்னை மாஸ்கோவிலேயே
 
 

பாதுகாத்துக்கொள்ள முடியாது நடுநடுங்கும்!" என்று தீர்க்ர்தரிசனமாகக் கூறிவிட்டார். அது இன்று நடக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
உலகில் பல நாகரிகங்கள், கொள்கை கோட் பாடுகள் தோன்றி சில காலம் நிலைத்து நின்றபின் மறைந்தன என்பது உண்மைதான். ஆனால், உல கின் பெரும் பாகத்தைத் தனதாதிக்கத்தில் வைத் திருந்த கம்யூனிஸம் சரிந்து விழுந்த வேகத்தில் வேறு எதுவும் விழுந்துவிடவில்லை என்பதை வர லாறு சான்றாகத் தருகின்றது.
மற்றொரு காரணம்
இவ்வாறு கம்யூனிஸம் விழுவதற்கு மற்றொரு காரணம் அதன் கொள்கை சார்ந்த குறைபாடே யாகும். அது மனிதனைப் பற்றிக் கொண்ட தவ றான கருத்தாகும்.
இறைவனின் படைப்பில் மனிதன் மற்றெல் லாப் படைப்பினங்களை விடவும் சிறப்பானவன்; சிந்திக்கத் தெரிந்தவன் நல்லது கெட்டதை பகுத் துப் பார்க்கத் தெரிந்தவன் தன் வாழ்வை தானே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமைப் பெற்றவன்.
கம்யூனிஸம் மனிதனின் இந்த உயரிய நிலையை அங்கீகரிக்க மறுத்துவிட்டது; அவனது சுதந்திரமாக முடிவெடுக்கும் தன்மைக்குத் தடை இட்டது. முத வாளித்துவ அமைப்பை இல்லாமலாக்குவதாகக் கூறிக்கொண்டு, ஆட்சியதிகாரமுடைய அரசு முத லாளித்துவத்தை உருவாக்கி விட்டது.
அரசு முதலாளித்துவம்!
இதைப் பற்றிக் குறிப்பிடுவோர், ' கம்யூனிஸம் என்பது அரசுடைமை முதலாளித்துவ அமைப்பு' (Communism is a State Capitalism). GTaörgp 9n pl வர். உண்மையில், கம்யூனிஸம் அதிகாரமில்லாத ஆயிரக் கணக்கான முதலாளிகளை அழித்துவிட்டு, முழுமையான அரசியல் அதிகாரமும், ஏகபோக உரிமையும்கொண்டு அரசு எனும் பெயரில் (Լք:5 லாளிகளை உருவாக்கி, அவர்களுக்கு மக்களை அடி மையாக்கியது. -
இன்று அடிமைத்துவ சங்கிலி அறுத்தெறியப் படுகிறது; கம்யூனிஸத்தின் வெறுமையை gla),5th தனது வெற்றுக் கண்களாலேயே பார்க்கும் நிலை
ஏற்பட்டுவருகிறது.
(தொடர்ச்சி 32ம் பக்கம்)
* Witnesses unto Mankind, Islamic Fouin
dation, U.K. (1986) Page-42.
அல்ஹஸனாத்

Page 29
இஸ்லாமிய அரசியல் 2 இ இஸ்லாமி
இறைமை
மெளலானு மெளதுரதி (ரஹ்)
மனிதன் பின்பற்றி நடக்கவேண்டிய சட்டங்களை இயற்றும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்பது அல்குர்ஆனின் கருத்து. எனவே அவனது வழிகாட்டுதலின்றி மனிதர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களை ஆக்கவும் அவற்றைப் பிரகடனஞ் செய்யவும் அதிகாரம் மனிதனுக்கோ வேறு எப் பொருள்களுக்குமோ கிடையாது. இது அல்லாஹ் வுக்கு மட்டுமே சொந்தமான உரிமையாகும். பொது வாக இப் பிரபஞ்சத்தின் இயக்கத்துக்கான சட்டங் களை அல்லாஹ்வே வகுத்திருக்கிறான். இதில் வேறு எவரது தலையீடும் இல்லை. இப்பிரபஞ்சத் தில் உள்ள சின்னஞ்சிறிய அணுக்கள் முதல் பெரிய கோல்கள் வரையுள்ள அனைத்துமே அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கும் அவன் வகுத்துள்ள நியதிக ளுக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றன. இதே போல மனிதனும் அவனது சக்திக்கு அப்பாற்பட்ட விஷ பங்களில் அல்லாஹ்வின் நியதிகளையே பின்பற்றி நடக்கிறான். இதில் மனிதனின் விருப்பு வெறுப் புக்கு இடமில்லை. மனித வாழ்க்கையில் அவனது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடக்கும் ஒரளவு சுதந் திரமுள்ள துறைகளிலும் அவன் அல்லாஹ்வின் சட்ட திட்டங்களையே ஏற்றுக்கொண்டு நடக்கவேண்டும் என்று நபிமார்களுக்கு அல்லாஹ் அருளிய வேதங் கள் மூலமாகவும் - அவற்றில் இறுதியான அல்குர்ஆ னின் வாயிலாகவும் அவன் மனித இனத்துக்கு உப தேசம் புரிந்திருக்கிறான். இந்த அம்சம் அல்குர்ஆ னில் பல்வேறு கோணங்களிலிருந்தும் மிகவும் தெளி வாக விளக்கப்பட்டிருக்கிறது. இத்துறையில் பின் வரும் கருத்துக்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.
1 இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தாவான அல் லாஹ்வே மனிதனின் சிருஷ்டிகர்த்தாவாகவும் இரட் சகனாகவுமிருக்கிறான். ஆகவே பிரபஞ்சத்தில் உள்ள ஏனைய பொருட்களைப் போல மனிதனும் அல்லாஹ் வின் இறைமையை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண் 6ւb.
"நிச்சயமாக எனது தொழுகையும் எனது ஏனைய வணக்கங்களும், எனது வாழ்வும், எனது மரணமும் உலகங்களின் இரட்சகனான அல்லாஹ் வுக்காகவே உரியன என்று (நபியே நீங்கள்) கூறுங் கள். அல்லாஹ் எல்லாப் பொருட்களுக்கும் ரப் பாக இருக்கையில் அவனல்லாத மற்றெவரையும்
அல்ஹஸனாத்
 
 
 

硬
隧
எனக்கு ரப்பாக நான் எடுத்துக் கொள்வதா என்று (நபியே நீங்கள்) கூறுங்கள். ' (7: 163, 164)
"நிச்சயமாக உங்கள் ரப்பாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்." (7:54)
'மனிதர்களின் ரப்பும் மனிதர்களின் அரசனும் மனிதர்களின் கடவுளுமான அல்லாஹ்விடம் பாது காப்புத் தேடுகிறேன் என்று (நபியே நீங்கள்) கூறுங் g56r* (114:1-3)
வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரமளிப்பவன் யார்? கேள்விகளையும் பார்வை களையும் கட்டுப்படுத்துபவன் யார்? இறந்தவற்றி லிருந்து உயிருள்ளவற்றையும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? சகல காரியங்களையும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார் என்று (நபியே) நீங்கள் கேளுங்கள். அவர்கள் அல் லாஹ்தான் என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்கள் (அவனுக்குப்) பயப்பட வேண்டாமா என்று கேளுங்கள். மெய்யாகவே அவன்தான் உண்மையான ரப்பு. இந்த உண்மைக்கு அப்பால் வழிகேடன்றி வேறு என்ன இருக்க முடியும் அப் படியிருக்க நீங்கள் அதைவிட்டு எங்கு திருப்பப்படு கிறீர்கள். (10:31, 32)
2 சட்டமியற்றல், நீதி எது என்று நிர்ணயித்தல் என்பன அல்லாஹ்வுக்கு மட்டும் உரிய அதிகாரங்க ளாகும். அவனது சட்டதிட்டங்களை ஏற்று அவற் றுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது மனிதனது கட மையாகும். இதுவே மனிதன் கைக்கொள்ள வேண் டிய சரியான வழிமுறை.
"உங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற் படும் விஷயங்களுக்கான தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு. எனது ரப்பாகிய அல்லாஹ் அத்தகைய வன்; நான் அவனிடமே நம்பிக்கை வைத்திருக்கி
றேன் மேலும் நான் அவனிடமே மீளுகிறேன்.'
(42: 10)
தீர்ப்பளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட் டுமே உரியது. நீங்கள் அவனையன்றி வேறு எவ ருக்கும் வழிபடக் கூடாது என்று அவன் கட்டளை யிட்டிருக்கிறான். இதுவே சீரான தீனாகும். ஆனால்
மக்களில் பெரும்பாலோர் இதை அறிவதில்லை.
( 1240)
*.毒 இந்த விஷயத்தில் எங்களுக்குப் குண்டா என்று அவர்கள் கேட்கிறார்கள் அனைத்து

Page 30
அதிகாரமும் அல்லாஹ்வுக்கே உரியது என்று (நபியே
நீங்கள்) கூறுங்கள். 霹 (3:154)
3. சிருஷ்டிகள் அனைத்தையும் Ligo Liti 61651 அல்லாஹ் ஒருவனே. ஆதலால் அவற்றுக்கான சட் டங்களை ஆக்கி அவற்றைப் பிரகடனஞ் செய்யும்
அதிகாரமும் அவனுக்கு மட்டுமே உண்டு.
"நிச்யயமாகப் படைத்தலும் சட்டமியற்றலும் அவனுக்கே உரியன' (7:54)
.ே அல்லாஹ் ஒருவனே அனைத்தினதும் உரிமை யாளனாகவிருக்கிறான். ஆகவே சட்டங்களை பிரகட னஞ் செய்யும் அதிகாரமும் அவனுக்கு மட்டுமே உண்டு.
"வானங்களினதும் பூமியினதும் ஆட்சி அல் லாஹ்வுக்கே உரியது என்று (நபியே) நீங்கள் அறிய 窦蒙 (5:40)
5. அல்லாஹ்வின் தீர்ப்பே மிகவும் பொருத்த மானது. ஏனெனில் அனைத்து பொருட்களைப் பற்றிய உண்மையான நிலையை அவனே அறிகிறான். நேர் வழியையும் சரியான நடைமுறையையும் தீர்மானிப்பவ னாகவும் அவனே இருக்கிறான்.
. . . . ஒரு பொருள் உங்களுக்கு நன்மையான தாகவிருந்தும் நீங்கள் அதை வெறுக்கக் கூடும் மேலும் ஒரு பொருள் உங்களுக்கு தீயதாகவிருந்தும் நீங்கள் அதை விரும்பக்கூடும். (எது எத்தன்மை யது என்பதை) அல்லாஹ்வே நன்கறிகிறான். நீங் கள் அறியமாட்டீர்கள்" (2:217)
'தீயவர், நல்லவர் பற்றி அல்லாஹ் நன்கறி கிறான்' (2:220)
அவர்களுக்கு எதிரிலிருப்பவைகளையும் அவர் களுக்குப் புறம்பாக இருப்பவைகளையும் <9@jឆ្នា அறிகிறான். அவன் நாடியவற்றையன்றி அவனுக் குத் தெரிந்தவற்றில் எதையும் அவர்கள் தெரிந்து கொள்ள முடியாது." (2、255〕
"நீங்கள் பெண்களைத் தலாக் கூறி அவர்கள் அவர்களுக்குரிய தவனையை அடைந்தால் அவர்கள் தங்கள் துணைவர்களைத் திருமணஞ் செய்துகொள் வதை நீங்கள் தடுக்க வேண்டாம். அதுவே உங்க ளுக்கு மிகவும் நல்லதும் மிகவும் தூய்மையானது மாகும். (இதிலுள்ள நன்மைகளை) அல்லாஹ் அறி வான். நீங்களோ அதை அறியமாட்டீர்கள்."(2:232)
δες , உங்கள் பெற்றோர் உங்கள் மக்கள் ஆகிய இவர்களில் உங்களுக்கு மிக்க பயன்படுவோர் யார் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (இந்தப் பங் கீட்டு முறை உங்களுக்கு) அல்லாஹ்வினால் விதிக்
28
 
 
 

கப்பட்ட அமைப்பாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் மிக்க ஞானமுள்ளவனாக வும் இருக்கிறான். (4:11)
(1.தகப்பன், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகளில்லாத சொத்துக்களைப் பற்றிய சட்டங்களை) நீங்கள் தவறவிடாதிருக்க அல்லாஹ் உங்களுக்கு தெளிவாக விளக்கியிருக்கிறான். நிச்சய மாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்' (4:176)
வேதகட்டளைப்படி, நெருங்கிய உறவின ரில் ஒருவர் மற்றவருக்கு நெருங்கியவர்கள். நிச்சய
மாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்'
(8:75)
(ஸ்காத் விநியோகம் பற்றிய இந்த ஏற்பாடு) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட ஏற்பாடாகும். அல் லாஹ் நன்கறிந்தவனும் ஞானமிக்கவனாகவுமிருக் கிறான்.' (9:60)
(அனுமதி பெறுவது பற்றிய ஒழுங்கு முறை) விதிகளை இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு விளக்கு கிறான். அல்லாஹ் நன்கறிந்தவனும் ஞானமுள்ள வனாகவிருக்கிறான்.' (24: 55)
* விசுவாசிகளே, (காபிர்களில் உள்ள) ஈமான் கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் மேற்கொண்டு உங்க ளிடம் வந்தால் நீங்கள் அவர்களைச் சோதித்துப் பாருங்கள். இது அல்லாஹ்வின் விதியாகும். உங் களுக்கு மத்தியில் அவன் இவ்வாறு தீர்ப்பளித் துள்ளான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும் ஞானமிக்கவனாகவிருக்கிறான்' (60:10)
மெளலவி ஏ. எல். எம். இப்ராஹிம்
மாணவர்களுக்கு விஷேட
வாய்ப்பு
ஜமாஅத்தின் இந்த வருட தஃவதுல் குர்ஆன் நிகழ்ச்சிகள் அறபுக் கல்லூரிகள், பாடசாலைகள், கல்லூரிகள், உயர் கல்விப் பீடங்கள், என்பவற்றில் கற்கும் மாணவ மாணவிகளுக்கென்று தனியாக நடைபெறும்.
விபரங்களைப் பெற தபாற் செலவான 11-ரூபா முத்திரை ஒட்டி, உங்கள் முகவரியை எழுதிய
நீண்ட என்விலப்பை உடனடியாக அனுப்புங்கள்.
- தஃவதுல் குர்ஆன் பகுதி முடிவு திகதி மார்ச் 10 தஃவதுல் குர்ஆன் சுவரொட்டி, ஸ்டிகர்ஸ் போட்டி முடிவு திகதி 10, 3. 90 போட்டி பற்றிய விபரங்களுக்கு அல்ஹஸனாத் 90 ஜனவரி 6ம் பக்கம் பார்க்க,
அல்ஹஸனாத்

Page 31
இஸ்லாமிய இலக்கியம் என்றால் 6T6T602
இ இலங்கையிலுள்ள சமரசம் வாசகர்களிடையே சிறுகதைகள் மற்றும் ஆக்கங்கள் மூலம் நன்கு பரிச்சயமுள்ள தாங்கள் தங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்கிறீர்களா?
என் மூதாதையர்கள் கேரளாவைச் சாந்தவர் கள். ஆனால் நான் வளர்ந்ததும் படித்ததும் எல் லாம் தமிழகத்தில்தான்! திருநெல்வேலி மாவட்டத் தில் உள்ள ஒரு கல்லூரியில் நான் புகுமுக வகுப்பு பயின்று கொண்டிருந்த நேரம் - வாழ்வின் மறக்க முடியாத பருவங்களில் ஒன்றல்லவா கல்லூரிப் பரு வம் சிகரங்களில் கூடுகட்டி, மேகங்களை நலன் விசாரிக்கும் "துறு துறு வயது அந்த வயதில் தான் - எனக்கு இஸ்லாம்" எனும் நேர்வழி கிடைத் 迎彦,
ஷேக் தாவூத் எனும் நண்பர் என்னுடன் என் அறையில் தங்கியிருந்தார். அவரை எல்லோரும் முத்து" என்று செல்லமாக அழைப்பார்கள் உண் மையில் எனக்கு அவர் ஒரு முத்து தான் அந்த முத்திலிருந்துதான் நான் இஸ்லாமியப் பார்வை பெற்றேன்.
ஒரு நாள் இரவு இரண்டு அல்லது மூன்று மணி இருக்கும். விளக்கு வெளிச்சம் கண்களை உறுத்தவே என் உறக்கம் கலைந்தது. படுக்கையை விட்டு எழுந்தவன் சிறிது நேரம் அப்படியே திகைத் துப் போய் உட்கார்ந்து விட்டேன்.
உலகமே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் வேளை யில், இருளின் கனத்த திரைகள் உலக அரங்கை மூடியிருக்கும் நேரத்தில், நண்பர் முத்து மட்டும் தன்னை மறந்து, தன் சூழலை மறந்து தொழுகை யில் ஈடுபட்டிருந்தார்.
நான் வியப்புடன் அவர் தொழுது முடிக்கும் வரை காத்திருந்தேன் என் மனதில் ஆயிரமாயிரம் ଶt ଜିଲ୍ଗିtଜୟt($1: $ଜit !
 
 

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இப் படியும் ஒரு தொடர்பு இருக்க முடியுமா?
இதமான இரவு நேர உறக்கத்தையும் உதறித் தள்ளிவிட்டு இந்தப் பின்னிரவில் எழுந்து இறை வனை வணங்குகிறார் எனில் அவருக்கு ஆண்டவன் மீது எத்தனை அன்பு இருக்க வேண்டும்? இந்த அன்பு எப்படி ஏற்பட்டது? எதனால் ஏற்பட்டது? ஏன் ஏற்பட வேண்டும்?
நான் இவ்வாறாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே நண்பர் தொழுகையை முடித்துவிட்டு இரு கரங்களையும் விரித்து இறைவனிடம் ஏதோ வேண் டுகிறார். உதடுகள் அசைவது தெரிகிறது. கன்னங் களில் கண்ணிர் ஆறாக ஓடுகிறது, !
எத்தனை உருக்கம் எத்தனை நெகிழ்ச்சி இப் படியும் ஒரு மனிதன் இறைவனை வணங்கி அவனு டைய அருளைப் பெற முடியும் என்பதை அறிந்த போது சிலிர்த்துப் போனேன். அவரிடம் மேலும் நெருங்கிப் பழகி இஸ்லாத்தைப் பற்றி ତୁDTରୀTତ! அறிந்து கொண்டேன் பிறகு வாணியம்பாடியில் முஸ்லிமானேன்.
இது நடந்து ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகி விட்ட பின்பும்கூட அந்தச் சிலிர்ப்பு என்னுள் அடங் கவில்லை. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே
சிறுகதைச் செல்வர் சிராஜுல் ஹஸன் அவர்களுடனான பேட்டி பேட்டி கண்டவர் ஏ. எம். எம். மன்சூர்
வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகா வலன் நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே - முஸ்லிமாகவே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்க சீலர்களுடன் Gigfrift "If யாக!' (12:101) - இதுதான் என் பிரார்த்தனை.
இ எழுத்துத் துறையில் தங்களது ஆர்வம் வளர்ச்சி
அடைந்த முறையைச் சொல்கிறீர்களா?
படிக்கும் - எழுதும் ஆர்வம் பள்ளி நாட்களிலி ருந்தே உண்டு. நோட்டுப் புத்தகங்களில் கவிதைக ளாக கிறுக்கிக் கொண்டிருப்பேன். என் சிறிய அண் ணன் ஒரு புத்தகப் பிரியர் புகழ்பெற்ற எழுத்தா ளர்களது நாவல்களை நிறைய வாங்கி வருவார். ஜெயகாந்தன், அகிலன், நா. பா. சாண்டில்யன் போன்றோரின் எழுத்துக்கள் எனக்கு அப்பொழுதே அறிமுகமாகிவிட்டன. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் தொகுதி நூல் ஒன்று எங்கள் வீட்டில் இருந்தது. அதை எடுத்து அடிக்கடி படிப்

Page 32
பேன். இப்படித்தான் என் ஆர்வம் வளர்ந்தது. இஸ்லாமிய இயக்கத்துடன் என்னை இணைத்துக் கொண்ட பிறகு இயல்பாகவே என்னுள் இருந்த எழுத்தார்வம் இஸ்லாமிய தாக்கங்களையும், இஸ்லா மியப்பார்வையையும் பெற்றது.தொடர்ந்துஇத்துறை யில் எனக்கு ஊக்கமும் ஆர்வமும் அளித்து வருப வர்களில் சமரசம் நிர்வாக ஆசிரியர் மெளலானா ஜமீல் அஹ்மத் அவர்களுக்குப் பெரும் பங்குண்டு.
C சிறுகதை ஆக்கங்களுக்கான கருவை
வாறு பெறுகிறீர்கள்?
குர்ஆன் - ஹதீஸ் வெளிச்சத்தில் வாழ்க்கை யைச் சற்று கூர்ந்து நோக்கக் கற்றுக்கொண்டால் போதும்-கரு கிடைத்துவிடும். நம்மைச் சுற்றி லும் ஒவ்வொரு நாளும் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன. ஒரே சம்பவத்தில் - பல கோணங் களில் பல கருக்கள் பொதிந்து கிடப்பதும் உண்டு. சற்று அனுபவமும் பயிற்சியும் வந்துவிட் டால் அவற்றை எழுத்தில் கொண்டுவந்துவிடலாம்.
() ஒரு கருவை அடியாகக் கொண்டு கதை ஆக் கும் போது எத்தகைய உத்திகளைக் கையாளு கிறீர்கள்?
நான் எந்த உத்தியையும் கையாளுவதில்லை. எப்படிச் சொன்னால் அழகாக இருக்கும் என்று நான் நினைக்கிறேனோ அப்படிச் சொல்லிவிடுகி றேன். அதில் ஏதேனும் உத்திகள் இருக்கின்றனவா என்பதை மற்றவர்கள்தாம் சொல்ல வேண்டும்.
() ஒரு சிறுகதை எழுதும்போது தாங்கள் எதிர்ப்
பார்ப்பதென்ன?
சிறுகதை என்று மட்டுமல்ல - ஒரு கட்டுரையை எழுதும்போதுகூட அது எத்தகையத் தாக்கங்களை எனக்குள் ஏற்படுத்துகிறதோ அதே தாக்கங்களை வாசகர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என விரும்பு வேன்,
() இஸ்லாமிய இலக்கியம் என ஒன்றுண்டா..? உண்டெனக் கருதினால் அதன் samtigo
என்ன?
ஒரு புத்தகம் அளவுக்குப் பதில் சொல்ல வேண் ய கேள்வி இது. ஆயினும் சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். எது இஸ்லாமிய இலக்கியம், எது ஸ்லாமிய இலக்கியம் அல்ல என்பதற்குச் இல அளவுகோல்கள் உண்டு என்றே நான் கருதுகிறேன்.
தொழிற் புரட்சிக்குப் பிறகு மனித வாழ்வின் வளத்திற்கும் முன்னேற்றத்திற்கும் சாம்ராஜ்யவாதி களின் - மேற்கத்தியவாதிகளின் சிந்தனைப் போக் கும் நடைமுறையும்தான் சரி என்ற கருத்து மேலோங்கியது. உலகாயத ரீதியில் முன்னேறுவது
8()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டுமே வாழ்க்கை எனும் மாயை உருவாக்கப்பட் டது மதமும், ஒழுக்கமும், தார்மீகச் சிந்தனை களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பிற்போக்குத்தன மானவை" என்று பழித்துரைக்கப்பட்டன. “FG) லாமே இந்த உலகம்தான்; இந்த உலகில் பிறந் தோம் வாழ்கிறோம்; இறந்து விடுகின்றோம்; இதற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இல்லை. ஆகவே எப்பாடுபட்டாவது- எந்த வழிமுறையைக் கையாண் டாவது - எல்லா இன்பங்களையும் இங்கேயே அனு பவித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங் கியது. இந்தச் சிந்தனைப் பாங்கின் அடிப்படையில் எழுந்த படைப்புகள் அனைத்தையும் இஸ்லாத்திற் குப் புறம்பான இலக்கியங்கள் எனலாம்.
இறைவன் ஒருவன் உண்டு; அவனே நம் அனை வரையும் படைத்தவன் நமக்கு நேர்வழி காட்டுவ தற்காகத் தூதர்களையும்வேதங்களையும்அளித்தான். அந்த வழி காட்டுதலுக்கு ஏற்ப வாழ்வது நமது கடமை, மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை உண்டு; அந்த மறுமை வாழ்வில் நாம் இங்கு செய்த ஒவ் வொரு செயலுக்கும் இறைவனிடம் பதில் சொல் லியே ஆக வேண்டும். இந்தக் கொள்கையை ஒரு மனிதன் பின்பற்றி வாழும்போதுதான் இம்மையி லும் மறுமையிலும் வெற்றிபெற முடியும் என்று இஸ்லாம் கூறுகிறது. இந்த அடிப்படையில் உரு வான படைப்புகளை இஸ்லாமிய இலக்கியங்கள் எனலாம். நான் இப்படிச் சொல்வதால் ஒவ்வொரு
படைப்பிலும் ஏகத்துவத்தையும், மறுமையையும் வலிந்து திணித்து தத்துவம் பேசவேண்டும் என் பதல்ல. மாறாக, இவற்றை அடிப்படையாகக்
கொண்டு நளினமாகவும், அழகியல் உணர்வோடும் வாழ்வியல் போக்குகளை கவிதையாக, கதையாக நாவலாகச் சித்தரிக்க முடியும், அவற்றில் வெளிப் படையாக இஸ்லாம், மறுமை என்றில்லாவிட்டா லும் அவையெல்லாம் இஸ்லாமிய இலக்கியங்கள் தாம்!
ஆனால் நம்மில் பலர் இஸ்லாமியக் கொள்கை களுக்கு முரணாக எழுதப்பட்ட சில புராணங்களை யும், பாடல்களையும் - அவையெல்லாம் முஸ்லிம்க ளால் எழுதப்பட்டுள்ளன எனும் ஒரே காரணத்திற் காக - இஸ்லாமிய இலக்கியங்கள் என்று போற்று கின்றார்கள். என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
இ தங்களது எழுத்தின் இலட்சியம்?
இறைநெறியின் மேன்மைகளை, உயுர்வுகளை, அதன் அறிவுரைகளை எளிமையான முறையில் மக் களுக்கு எட்டச் செய்ய வேண்டும். கொள்கை ரீதி யான படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று நிறைய ஆர்வம் இருக்கிறது. இறைவன் $] @ଜୋଫ୍
புரிய வேண்டும்.
(தொடர்ச்சி 32ம் பக்கம்)
அல்ஹஸனாத்

Page 33
நூல் அறிமுகம்
ஐந்து நூல்கள்
காத்தநகர் புஹாரி எம். இப்ராஹிம்
M.B.B.S. (MH) எழுதியவை
ரஸ்இல் (ஸல்) அவர்கள் புத்த கம் எழுதித்தான் பணி புரிந்தார்களா? ତtଜୟtá கேள்வி கேட்கும் சில முஸ்லிம்க ளுக்கு பதில் தருவதுபோல், குறு கிய காலத்தில் பலநூல்களைப் படைத்துள்ளார் காத்தநகர் புஹாரி எம். இப்ராஹிம் அவர் கள், அல்ஹம்துலில்லாஹ்.
அருமையான ஐந்து தலைப்புக் களில் அவர் வெளியிட்டுள்ள நூல் களுள் ஹமவோஸ்த் அது ஒரு வேஸ்ட் என்ற நூல் காத்தான் குடி ரவூப் மெளலவியின் நூலொன் றுக்கு பதில் அளிப்பதாக அமைந் துள்ளது. அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு!" என்ற ரவூப் மெளலவி யின் கருத்துகளுக்கு தர்க்கரீதி யாக மறுப்பு வழங்கும் வகையில் அதன் கருத்துக்கள் அமைந்து செல்கின்றன. 翠
மெளலானா மெளதுரதி (ரஹ்), இல்யாஸ் (ரஹ்) இவர்கள் யார்?' என்ற நூல் மற் றொரு நல்ல முயற்சியாக அமைந் துள்ளது. இரு பெரியார்களதும் பெரு முயற்சிகளையும், அவர்கள் தோற்றுவித்த இயக்கங்களது பணி களையும் புரிந்து கொள்ளாது சிலர், தாமும் தடுமாறி மற்றா ரையும் தடுமாறச் (o) či முனைந்து செயல்படும்போது இத் தகைய நூலொன்று வTஆசகர்க ளுக்கு எட்டச் செய்திருப்பது மிகுந்த பயனுடைய செயலாகும்.
ஆசிரியர் அவர்கள் இரு பெரி யார்களைப் பற்றியும் விரிவாக எழுதாவிட்டாலும் ஒரு சாதா ரண வாசகன் எந்த அளவு இவர் களைப் பற்றி தெரிந்துகொள்ள
இஸ்லாமியப்
எதை
வேண்டுமோ அந் யங்களைத் திரட் துள்ளார் என்பன கும் ஒருவர் கால
அவர்கள், மார்க் ஆராய்ந்து நல்ல றுத் தேர்ந்து அ யில் ஒரு மறுமல லிம் சமுதாயத்ை துள்ளார். அதற்க முயற்சிகள், பு அனுபவித்த வே எதிர்ப்புகள் ஒன்
அதேபோல ெ யாஸ் (ரஹ்) அ6 இறை பணியில் இகள் சாமான்று றையெல்லாம் த நடையில் விளக் ஆசிரியர் அவர்க பொறாமை, கா பனவற்றுக்கு இ6 மான பத்வாக்க களின் தன்மைக றத்தில் சமர்ப்பி இயக்க வெறி கா நேர்ந்த கசப்பான றையும் கூறுகின்
பொதுவாக வாசிக்கக்கூடிய ஒ பிடலாம். அவரது 356 Fall of Triği gia டும் நல்ல கருத் கின்றன.
இன்று மார்க்க கற்பனைகளையும் களையும் கொண் οΤΙΤΙΤώΙΤΙ ΟΙΤ 5. G. மக்களின் அன்ற வழிகாட்டுபவைய மிகவும் சொற்ப காத்தநகர் புஹ ஹிம் அவர்களது டுக்குரியது; பல தக்கது.
மேலும், இக்க எடுத்து ஏன்? எதற்கு?
அல்ஹஸனாத்

த அளவு விஷ டி எழுத்தில் தந் தை அதைப்படிக்
FLHTT.
மளதுரதி (ரஹ்) கத்தை ஆழமாக முறையில் கற் தன் அடிப்படை ர்ச்சிமிக்க முஸ் த காண விழைந் ாக அவர் எடுத்த ட்ட கஷ்டங்கள், தனைகள், கண்ட
றிரண்டல்ல.
மளலானா இல் வர்களும் தமது
கொண்ட முயற் மானதல்ல. இவற் னக்கேயுரிய தனி கிச் சொல்கிறார் ள். அறியாமை, ழ்ப்புணர்ச்சி என் ரையாகி பலவித
ள் வழங்கியவர்
ளை மக்கள் மன் க்கும் ஆசிரியர், Fரணமாக தனக்கு அனுபவமொன் றார்.
இந்நூல் பலரும் ஒன்றாகக் குறிப் து ஏனைய நூல் உணர்வை ஊட் துக்களை வழங்கு
த்தின் பெயரால் b, கட்டுக்கதை எட புத்தகங்கள் வெளிவருகின்றன. ாட வாழ்க்கைக்கு 』「霸 Ꭷ1Ꮆt5Ꮏ 16ᎧᎧ ! ம் இந்நிலையில் ாரி எம். இப்ரா முயற்சி பாராட் நம் வரவேற்கத்
ாலக் 蚤 Lü துக்கொண்டாலும் ரப்படி? என்ன
ஆதாரம்? என வினா
நியாயமும்தான். வளர்ந்து வரும் அறிவியல் அவ்வாறு வினாவிடுக்க அத்தகையவர்களைத் தூண்டுகின் நிது
எனவே, சகோதரர் புஹாரி எம். இப்ராஹிம் அவர்கள் தமது நூல்களை எழுதும்போது இது பற்றி அதிகக் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். இவர் தனது நூல்களில் தந்துள்ள கருத்துக் களுக்கு ஆதாரம் வழங்கத் தவறி யமையும் ஆதாரமாகக் குறிப்பிட் டுள்ள சில ஹதீஸ்களின் தரம் பற்றிக் குறிப்பிடாமையும் பெருங் குறையாகவே உள்ளது. இனி எழு தும் நூல்களில் இக்குறையை அவர் விட்டுவைக்க மாட்டார் என நம்புகிறோம்.
அவரது முயற்சிகள் பயனுள்ள தாகவே அமைய வேண்டும் என்
பது எம் பிரார்த்தனை.
ஹமவோஸ்த் அது ஒரு Gausio
30, 00, உம்றா செய்வது எப்படி? 1950 பெண்களுக்கு பர்தா அவசியமா? 20.50 தாடி முஸ்லிம்களுக்கு அவசியமா? 13.50
மெளலானா மெளதுரதி (ரஹ்) மெளலானா இல்யாஸ் (ரஹ்) இவர்கள் யார்? 25 OO
கிடைக்குமிடம்=
அஜந்தா புத்தசாலை, நிந்தவூர் - EP.
56), 6), grip.
மறந்து விடாதீர்கள்!
உங்கள் சந்தாவை
புதுப்பித்துக்
கொள்ளுங்கள்
3.

Page 34
anges கடிதங்கள்
ஜனவரி மாதத்தின் அல்ஹஸ னாத் பல தரமான ஆக்கங்களு டன் எங்கள் கரம் கிட்டியது. அதில் பக்கங்கள் அதிகரிக்கப்பட் டிருப்பதால் விலை அதிகரிப்பை லட்சியம் செய்ய முடியவில்லை.
- தவ்பீக் வனஹபுவ,
சென்ற அல்ஹஸனாத் இதழில் குர்ஆனை புறக்கணிக்கலாமா' என்ற கட்டுரையை வாசித்தேன். குர்ஆனை புறக்கணிக்காது அது அழைக்கும் அழைப்புக்கு இணங்கி அதனைப் படிக்கவும் விளங்கவும் அதன்படி கற்று செயல்படவும்
ஒர் ஆர்வத்தை ஊட்டியது.
ப, ஜெசீலா பேகம், கெகிராவ
சென்ற அல்ஹஸனாத் இதழைப் படித்தேன். அதில் முஸ்லிம் உம் மத்துக்கு அஸாமின் இறுதி எச்ச ரிக்கை என்ற கட்டுரை இன் றைய ஆப்கானிஸ்தான் முஜாஹி தீன்கள் பற்றி எழும் பிரச்சி னையை தெளிவுபெறச் செய்தது. இதற்கு எனது பாராட்டுக்கள்.
ஏ.எல். எம். மஃகும் ,
பொத்துவில்-1.
சென்ற இதழ்
தலைமுடி' என் பார்த்தேன், சதி டத்திற்கு சாவு இப்படிப்பட்ட எமக்கு பெரும் கும்.
நவீரா மொய்
சென்ற இதை பெரியதொரு தீர்த்துக்கொண்( குர்ஆனிலும் த விவகாரமாகும். பட்டிருந்த கருத் தோழிகளின் மூ விரட்டியடிக்க உ
டிசம்பர் இதழ் திக்குவல்லை க பிக்கை எனும் மாக இருந்தது. கதைகளை தொ பார்க்கிறேன்.
- அப்துல் ரவுப்
நான் ஜமாஅே யைப் பற்றி சரி தெரிந்து கொண்ட மாதங்களாகத்த
மியுவமியம். (26ம் பக்கத் தொடர்)
ஒரு துரதிஷ்டம்
கம்யூனிஸத்தில் இருந்து விடுபடும் மக்கள் தங் களுக்குக் கை கொடுக்கும் சரியான வழிமுறையைக்
காணாததால் மற்றொரு படுபயங்கர யான மேற்கத்திய நாகரிகத்திடம் மீண்டும்
தென்படுகிறது.
டையும் அபாயத்தின் அறிகுறி
வழிமுறை *Մ 6007
இந்த துரதிஷ்டத்தை போக்க முஸ்லிம்கள் முன்வர
வேண்டும்,
முஸ்லிம்களது கடமை
முஸ்லிம் உலகம் அம்மக்களுக்குரிய நாதமாக இஸ்லாத்தை முன்வைக்க
விடுதலை வேண்டும்.
இஸ்லாத்தை பள்ளிக்குள் முடக்கிவிடப்பட்ட மத
மாக அல்லாமல், மக்களின்
பிரச்சினைகளைத்
தீர்த்திடநீதியாக உலகை ஆளவந்த தீன் வாழ்க்கை
நெறி - என்ற ரீதியில் அதனை வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
கினோம். (ஏனெனில்) நீங்கள்
32
அறிமுகப்படுத்த
அவ்வாறே உங்களை (ஏற்றத் தாழ்வற்ற) ஒரு நடு நிலையான சமுதாயத்தினராக நாம் ஆக்
(மற்றைய)
 
 
 

மில் குர்ஆனிலும் ற கட்டுரையைப் காரர்களின் திட் 1ணி அடிப்பதற்கு
சஞ்சிகைகள் உதவியாக இருக்
னுதீன், அகுரண
ழப் படித்து
சந்தேகத்தைத் டேன். அதுவே, லைமுடி' என்ற அதில் எழுதப் துக்கள் ଜtଜିfff ட நம்பிக்கையை தவியது. நன்றி.
JFT, LOT 62j6576) 6006)
ழில் வெளிவந்த மாவின் "நம்
சிறுகதை தர இவ்வாறான சிறு
னாத்தைப் படிக்கும் வாய்ப்பும் இந்த குறுகிய காலத்தில்தான் ஏற்பட்டது.
சென்ற மாத அல்ஹஸனாத் தில் பிரசுரிக்கப்பட்டிருந்த விட யங்கள் யாவும் வரவேற்கத்தக்க
வையாக சிறப்பாக அமைந்திருந் தன. இவற்றை வெளிப்படுத்தக் கூடிய தைரியமும் தகுதியும் ஜமா அதே இஸ்லாமிக்குத்தான் இருக் கிறது என்பதில் சந்தேகமில்லை. வாசக சகோதர சகோதரிகள் அல்ஹஸனாத் தைப் படிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் gi. L9-L1 மட்டும் ஜமாஅத்துடன் தொடர்பு கொண்டு இஸ்லாமியப் பணியில் ஈடுபாடுடையவர்களாக 、 வேண்டும்.
சகீனா சஹீத் , கொச்சிகடை
உலக முஸ்லிம் வாலிபர்கள் தற்போது இருக்கின்ற நிலைமை
டர்ந்தும் எதிர் யில் ஜிஹாத் பற்றி விளக்குகின்ற அல்ஹஸனாத் படல் ல | ண் டு முன்னேகுளம், வாழ்க.
-எம் எம். நெளஷாத் மன்னார்,
த ●ーエー● if ( : விடத்தல்-தீவு. -து கடந்த 6-7 Pன்; அல்ஹஸ்
மக்களுக்குச் சான்றுபகர்பவர்களாக ஆகுவதற் கும் (நமது) தூதர் உங்களுக்குச் சான்று பகர்பவர்களாக ஆகுவதற்குமே.”
(அல்குர்ஆன் 28143)
பேட்டி. (30ம் பக்கத் தொடர்) -
இ தங்களுக்கு ஆர்வம் உள்ள வேறுதுறைகள்?
ஆரம்பத்தில் இசையிலும் ஒவியத்திலும் ஆர்வம் இருந்தது. என் மூத்த அண்ணன் அருமையாக புல் லாங்குழல் வாசிப்பார். சிறு வயதில் அதனைக் கேட்டு வளர்ந்ததால் இசையில் ஒரு நாட்டம் இருந் தது. ஆனால் இஸ்லாத்துடன் என்னை இணைத் துக் கொண்ட பிறகு அந்த ஆர்வத்தைப் புறக்க ணித்து விட்டேன். இப்பொழுது படிப்பதிலும் எழு துவதிலுமே முழு கவனமும் செலுத்துகிறேன்.
இ இலங்கை சமரசம் வாசகர்களுக்கு தங்களது
செய்தி. சமரசம் இதழைப் பரவலாக அறிமுகப்படுத் துங்கள். ஒவ்வொரு வாசகரும் ஒரு "நடமாடும் சம ரசமாக திகழ வேண்டும்; இறைநெறியைத் தாமும் பின்பற்றி, பிறருக்கும் அதனைத் தெளிவாக எடுத் துரைக்க வேண்டும் சமரசம் வாசகர்களுக்கு மட் டுமல்ல, இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக் குமே என் அன்பான வேண்டுகோள் இதுதான்.
அல்ஹஸனாத்

Page 35


Page 36
Sri Lanka Jama'ah Islami 13
ing Press,
 

ஹோட்டல் த) பர்வீன் டிரேடர்ஸ் ரகும் புறக்கோட்டை), ஆயிஷா புக்
செண்டர் குணசேன மாவத்தை) ாம் வியாபாரிகளுக்கு தகுந்த
樽。E-P。
, Dewanambiyatissa Mawaha, colo dago da. Road, Colonbo-9 Triphoni: 69