கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 1990.09

Page 1
ரஷ்யாவில் கம்யூனிஸம் க இஸ்லாம் மலா
இஸ்லாமியக் குடும்ப ஆண்
இஸ்லாமிய இலட்சியக்குரல் A.
 

கிறது
விலை
750
L EASANATA saunaie Monthly
----س_________

Page 2


Page 3
بسم الله الوهم والدليم
Sri Lanka Jama'ath-e-Islami 7, Dematagoda Road olombo-09. ri Lanka.
phone- 692760
|L
ஐ. பீ. வலி. அச்சகம் 320, தெமட்டகொட வீதி கொழும்பு-9 (இலங்கை) தொலைபேசி: 698771
தனிப்பிரதி Ա5 - 雳 5● வருட சந்தா 0000 (உள்நாடு)
இந்தியா, பாகிஸ்தான், மாலை தீவு, சிங்கப்பூர், மலேசியா 300.00
மத்திய கிழக்கு நாடுகள் 350 00
ஏனைய நாடுகள் 玺0●。●● (வெளிநாடு)
உள்ளே. இஸ்லாமியக் குடும் ஆண்டு 2 மனிதர்களுக்கு ஏற்றது
இஸ்லாமிய சட்டம் 3. ஆரோக்கியமான குடும்ப அமைப்பு 5 இஸ்லாமிய குடும்பத்தின் այնւ - 氢 6ւյԼւգ 9
இஸ்லாமிய அடிப்படை வாதம் 11 ரஷ்யாவில் கம்யூனிஸம் கருகி இஸ்லாம் மலர்கிறது, 13 ஜமாஅத் இன்றி
9
() சிறுகதை ©jău இ கவிதைகள்
G) un சமூகங்க ש"ח+5 חעsa& Saör (pé պthaճւ
இஸ் காலத்தி உள்ள த காட்டிய இஸ்லாப
குர்ஆ இபாதத் குடும்பம் பெற்றுள் தஃவாப் தங்களது கள் ந கள் இள் 呜 <到甲
இவ் ஆரம்பக
蕊雳 துக்கும்
றுவித்து கத்தைய இரகசிய
ஒஇத் aegey, grinib L
செலுத்
நீன் தாலும் முயற்சி
 
 
 
 

SR
விசுவாசிகளே இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்து விடுங்கள். (அல்குர்ஆன் 2:208)
1990 Gaga Diff 1瑩量。
ஆசிரியர் கருத்து
இஸ்லாமியக் குடும்ப ஆண்டு
ரி 1411 முஹர்ரம் மாதத்துடன் ஆரம்பமான நடப்பு தை இஸ்லாமியக் குடும்ப ஆண்டாகப் பிரகடனப்படுத் ன்று ஜமாஅத் தீர்மானித்தது. ஜமாஅத்தின் ஏனைய ளத் தொடர்வதோடு குடும்ப மட்டத்தில் இஸ்லாமி த்துக்களைச் செயல்படுத்தும் அதன் முயற்சிக்கு கூடிய துவம் அளிப்பதே இதன் நோக்கமாகும், -
துவாக மனித நாகரிக வளர்ச்சியிலும் குறிப்பாக வின் எழுச்சி சட்டத்துறை, பொருளாதாரம், கல்வி ம் என்பன போன்றவற்றின் வளர்ச்சியிலும் குடும்பத் கிேயத்துவம் எல்லா இன மக்களாலும் முன் எப்போதை
தற்காலத்தில் நன்கு உணரப்படுகிறது.
லாத்தைப் பொருத்தவரை இந்த அம்சம் மிக ஆரம்ப லேயே வலியுறுத்தப்பட்டது. அசையாத விசுவாசம் னி மனிதர்களை உருவாக்குவதில் ஆரம்பத்தில் அக்கறை
இஸ்லாம் அடுத்து அவ்வாறான மக்களைக் கொண்ட மியக் குடும்பங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டியது.
ஆன் கூறும் சட்டதிட்டங்களில் ஈமான், நம்பிக்கை, - வணக்க வழிபாடுகள் என்பவற்றுக்கு அடுத்ததாக பற்றிய சட்டதிட்டங்களே மிகவும் விரிவாக இடம் ாளன: நபி (ஸல்) அவர்களும் பலர் அறிய தங்களது பணிகளை மேற் கொள்ள முனைந்த போது முதலில் குடும்பத்தவர்கள் மத்தியிலேயே பிரசாரம் செய்தார் பிகளாரிடம் இஸ்லாத்தை ஏற்ற ஸஹாபாக்களும் தாங் லாத்தை ஏற்றபின் தங்கள் குடும்ப உறுப்பினர்களை த ஏற்கச் செய்வதில் கரிசனை காட்டினார்கள்,
வாறு உருவாக்கப்பட்ட குடும்பங்களைக் கொண்டே ால இஸ்லாமிய சமூகம் உருவானது மிகவும் குறுகிய ல எல்லையில் அதி உன்னதமானதும் எல்லாக் காலத் முன்மாதிரியுமான ஓர் இஸ்லாமிய சமூகத்தைத் தோற்
ஒப்பற்ற ஒர் ஆட்சி முறையையும், கலாசார நாகரி பும் நபி (ஸல்) அவர்களால் தோற்றுவிக்க முடிந்ததன் ம் இதுவாகும்;
வே உண்மை முஸ்லிம்களாக வாழ விரும்புவோர் கால முஸ்லிம்களைப்போல தமது குடும்பங்களை இஸ் வழியில் நெறிப்படுத்துவதில் மிகவும் கூடிய கவனஞ்
த வேண்டியது அவசியமாகும்
ாட காலமாக இத்துறையில் கவனஞ் செலுத்தாதிருந் அரசியல் ஆதிக்கம், பொருளாதார, தேவைகள், கல்வி கள் வெகுசன தொடர்பு சாதனங்களின் ஆக்கிரமிப்பு,

Page 4
நவீன போக்குவரத்து வசதிகளின் வளர்ச்சி என்பன போன்றவற்றின் காரணமாகவும் முஸ்லிம்களாகிய எமது குடும்ப அமைப்பும் வெகுவாகப் பாதிக்கப் பட்டுவிட்டது. 1977ம் ஆண்டுக்குப்பின்னர் அறிமுக மான வெளிநாட்டு வேலை வாய்ப்பு இத்துறையில் மிகவும் பெரிய பாதிப்பாக அமைந்து விட்டது: இவற்றின் விளைவுகளை நகரப்புறங்களில் மட்டு மன்றி நாட்டுப்புறங்களிலும் குக்கிராமங்களிலும் கூட இப்போது நாம் காணமுடிகிறது!
இதே காலத்தில் ஜமாஅதே இஸ்லாமியும் வேறு சில இயக்கங்களும், முஸ்லிம்களிடையே வெகு துரித மாகச் சரிந்து வரும் குடும்ப அமைப்பைச் சீர்செய்து மீண்டும் இஸ்லாமிய வழியில் நெறிப்படுத்தும் முயற்சி களில் ஒரளவு ஈடுபாடுகாட்ட ஆரம்பித்தன. சில உலமாக்களும் ஒருசில சீர்திருத்தவாதிகளும் கூட இத்துறையில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் அந்த வீழ்ச்சிகளைத் முற்றாகத் தடுத்து நிறுத்த முடியாது போன போதிலும் வளர்ந்து வரும் ஆபத்தை மக்களுக்கு உணர்த்த முடிந்தது. குடும்பங்களை ஒர ளவு இஸ்லாமிய வழியில் மாற்றியமைக்கும் முயற்சி கள் அங்குமிங்கும் தோன்ற வழி பிறத்தது.
ஆயினும் இஸ்லாமிய நெறியிலிருந்து சரிந்து விட்ட குடும்பத்தை மீண்டும் சீர்செய்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. இதன் பொருள் அது கை கூடாத முயற்சி என்பதன்று மாறாக இத் துறையில் பொறுமையுடன் கூடிய அறிவு பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமா கும் என்பதே
மேலோட்டமான மார்க்க அறிவும் வழிப்படுத் தப்படாத உணர்ச்சியும் மட்டும் இந்தத்துறையில் பூரண பயனைத் தராது. இஸ்லாமிய போதனை களை விளங்கி அவற்றைச் செயல்படுத்த முறையான முயற்சிகளை மேற்கொள்ளாது உணர்ச்சிகளுக்கே முதலிடம் கொடுத்த காரணத்தால் நமது வேறு பல துறைகள் பாதிக்கப்பட்டது போல 'ஹிக்மத்தும், மெள இழதுல் ஹஸனாவும் இல்லாத முயற்சிகளால் இத்துறையும் பாதிக்கப்படலாம்!
இது யாருை
சிந்திப்போம் செயல்படுவோம்" என்ற தலைப்பில் இஸ்லாமிய மாணவர் அமைப்பு: அக்கரைப்பற்று. என்ற பெயரில் நான்கு பக்கங்களில் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று செலலக்ஷன் அச்சகத்தில் 05 09 90ல் அச்சிடப்பட்ட தாகஅதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
துண்டுப் பிரசுரத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங் களுக்கு ஆதாரமாக அமைந்த உஷரத் துணை நூல் களின் பட்டியலில் ஜமாஅத் வெளியீடுகளின் பெயர் கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அந் தத் துண்டுப் பிரசுரத்தைப் படிப்போர் அது ஜம் இய் யதுத் தலபதில் இஸ்லாமிய்யாவினால் வெளியிடப் பட்டது என்று நினைக்க இடமுண்டு. ஆனால் ஜம் இய்யதுத் தலபா இவ்விதமான பிரசுரம் எதையும்
ஒன்றில் துண்டுப் பிரசுரத்தில் குறிக்கப்பட்டுள்ள பெயரில் உள்ள ஒரு மாணளர் அமைப்பினால் அது
G母芭芭拉直前 重990
 

ஆகவே முதலில் குடும்ப வாழ்க்கை சார்ந்த இஸ்லாமிய சட்டதிட்டங்களையும் ஒழுக்க வரம்புகளை யும் நன்கு விளங்கி அவற்றைச் செயல்படுத்துவதற் குத் தடையாக அமையும் அல்லது செயல்படுத்துவ தைத் தாமதமாக்கும் புறக்காரணிகளை இனங் காண வேண்டும். அடுத்து இஸ்லாமிய சட்டங்களை செயல்படுத்த உதவும் சூழலை உருவாக்கவும் ஒவ்வொரு கட்டத்திலும் பொருத்தமான சட்டங் களை நடை முறைப்படுத்தவும் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த வகையான முயற்ச்சிகளை ஒராண்டில் செய்து முடிப்பது சாத்தியமாகாது. இதற்குப் பல ஆண்டுகள் தேவைப்படலாம். அது மட்டுமல்ல இதற்கு முறையான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படாவிட் டால் இழப்புக்களின் தொகை பன்மடங்காக இட முண்டு.
எனவே நான் விரும்பும் இஸ்லாம் என் குடும்பத் திலும் காணப்பட வேண்டும். நானும் என் குடும்பமும் விரும்பும் இஸ்லாம் எமது நண்பர்களின் குடும்பங் களிலும், எமக்கு அறிமுகமானவர்களின் குடும்பங்களி லும் இருக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரை யும் குடும்பத்தை இஸ்லாமிய நெறிப்படுத்தும் முயற் சியில் எம்முடன் ஒத்துழைக்க முன்வருமாறு அழைக் கிறோம்.
இன்ஷா அல்லாஹ் இத்துறையில் ஜமாஅத் மேற் கொள்ளவிருக்கும் பல் வேறு நடவடிக்கைகளிலும் பங்கு கொள்வதோடு பயனுள்ள வேறு நடவடிக்கை களைப்பற்றி ஆலோசனைகளை வழங்குமாறு ஆர்வ முள்ள அனைவரையும் வேண்டுகிறோம்.
இஸ்லாமிய போதனைகளைப் பின்பற்றி நடந்து அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதும் 'விசுவாசி களே, நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தவர் களையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள் ளுங்கள்." (66; 6) என்ற எச்சரிக்கையை மதித்து நடந்து விமோசனம் பெறுவதுமே எமது இந்த முயற்சிகளுக்கான நோக்கமாகும்.
வெளியிடப்பட்டிருக்க வேண்டும் அல்லது அந்தப் பெயரில் வேறு எவரும் அதை வெளியிட்டிருக்க வேண்டும்.
அண்மைக் காலத்தில் படித்த பலர் பண்பற்ற முறையில் இவ்வாறான துண்டுப் பிரசுரங்களையும் சிறு வெளியீடுகளையும் சுவரொட்டி போன்றவற்றை யும் வெளியிட்டு வருகின்றனர். இது வருந்தத்தக்கது. எனவே இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவோர் தங்களின் உண்மையான முகவரியுடன் வெளியிடுவதே முறையான செயலாகும்.
ஜம் இய்யதுத் தலபதில் இஸ்லாமிய்யா இவ்வித மான முதுகெலும்பில்லாத வேலைகளைச் செய்யாது என்பதையும் எப்போதும் அதன் அறிக்கைகள் முறை யாகவே அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உநாவலிம் ஜம்இய்யதுத்தலபதில் இஸ்லாமிய்யா 77, தெமட்டகொடை வீதி, கொழும்பு-9,
அல்ஜஸனாத்

Page 5
மு ஸ் லி ம்
ஜாஹிலிய்யத்தான சட்டங்க ளையா இவர்கள் விரும்புகிறார் கள் உறுதியான நம்பிக்கையு டைய மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்போர் யார் இருக்கிறார்கள்?.
முஸ்லிம்களின் பிற்போக்கிற்கும் விழ்ச்சிக்கும் இஸ்லாம் எவ்வகையிலும் பொறுப்பல்ல. ஏனெனில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் இப்பூவுலகில் காணப் பட்ட சட்டங்களை விடவும் என்றும் எல்லாவகை யிலும் சிறந்தவை என்பது வெறும் வாதக் கூற்றல்ல. ஏனெனில் இன்றுவரை சட்ட மேதைகள் உருவாக் கிய சட்ட அடிப்படைகள் யாவற்றிலும் இஸ்லாமிய சட்ட அடிப்படைகள் மிக அழகாக அமைந்திருக்கக் காண்கின்றோம் சட்டத்துறை மேதைகள் நமக்குத் தரும் புதுப்புது தத்துவங்களெல்லாம். அவற்றை விடப் பூரணமான முறையில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதைப் பார்க் கின்றோம்.
இஸ்லாமியர் அல்லது முஸ்லிம்கள் எனப்படுவோ ரின் பிற்போக்கிற்கு அல்லது வீழ்ச்சிக்கு எவ்வகை யிலும் இஸ்லாமிய சட்டங்கள் காரணங்களாக இருந் ததில்லை. ஆனால் உண்மையான காரணம் அவர் கள் இஸ்லாமிய சட்டங்களை விட்டுவிட்டதேயா கும். ஏனெனில் இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் தங்கள் பெயர்களாலும் பேச்சினாலும் முஸ்லிம்களே யன்றி அவர்கள் தங்கள் நம்பிக்கையாலும் செயலி னாலும் முஸ்லிம்கள் அல்லர், சிலர் இக்கூற்றுக்கு விதிவிலக்காக இருக்கலாம். இவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!
முரண்பாடு
புதிய சட்டதிட்டங்கள்தாம் மக்களை முன்னேற் றுகின்றன என்பது உண்மையாயின், இன்று இங்கி லாந்தைவிட பெல்ஜியம் எல்லாவகையிலும் சக்தி பெற்று சிறந்து விளங்க வேண்டும். ஏனெனில் பெல் ஜியம் நாட்டுச் சட்டங்கள் மிகமிக நவீனமானவை.
அல்ஹனைாத் Golgů

கு ஏற்றது இஸ்லாமிய சட்டமே! க ளே உண ரு ங் க ள்
- ஷஹீத் அப்துல் காதிர் அவ்தா (ரஹ்)
இங்கிலாந்தின் சட்ட திட்டங்கள் அனேகமாக பழை யவை. இங்கிலாந்தின் சில சட்டங்கள் அதன் இருண்ட காலத்தைச் சேர்ந்தவை.
மற்றொரு வகையிற் பார்த்தால், புதிய சட்டங் களுக்கே மக்களை முன்னேற்றுவதில் அதிக சக்தி யுண்டு என்பது உண்மையானால், இஸ்லாமியர்தாம் மிக்க முன்னேற்றமடைந்திருக்கவேண்டும். ஏனெனில் அனேகமான சட்டங்களுக்கு மூலமாய் அமைந்துள்ள றோமன் சட்டங்களைவிட இஸ்லாமிய சட்டங்கள்
மிகவும் புதியன. எனவே இக்கூற்றிலும் உண்மை
எதுவும் இல்லை.
முஸ்லிம்களே உணருங்கள்
இஸ்லாம்தான் முஸ்லிம்கள் என்ற ஒரு சமுதா யத்தை உருவாக்கியது, அதுதான் உலகிலே சிறந்த சமூகமாக மாற்றியதும், உலக சாம்ராஜ்யங்களை யெல்லாம் இவர்களின் ஆட்சிக்குள் கொண்டுவந்ததும் இவர்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் அள்ளிக் கொடுத்ததும் இஸ்லாமே, கெளரவத்தையும் மரியா தையையும் தந்து மனோதிடத்தையும் பலத்தையும் தந்தது இஸ்லாமே. அதுவே நாடுகளை வென்று ஆட்சிகளை நிறுவிய வீரச் செம்மல்களை உருவாக் கியது. அறிவுககும் இலக்கியங்களுக்கும் நவீன ஞானங் களுக்கும் அளவிட முடியாத அரும் பணியாற்றிய அறிவுக் களஞ்சியங்களைத் தந்தது இஸ்லாமே.
உண்மையான சமத்துவத்தையும் மெய்யான நீதி யையும் உலகில் முதன் முதல் நிலைநாட்டியது இஸ் லாமிய சட்டங்கள் தாம். எல்லோரும் நல்ல காரியங் களிலும் இறை பக்தியிலும் ஒத்துழைக்க வேண்டும் நல்லதை ஏவி தீமையை விலக்குவது அவசியம் என வற்புறுத்தியது இஸ்லாமிய சட்ட அமைப்பு ஒன்று தான், இன்றைய நவீன சட்டங்கள் இன்றுவரை இஸ்லாமிய ஷரீஅத் கொண்டு வந்த சட்டங்களிற் சிலவற்றையே எடுக்க முன்வந்துள்ளன.
முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டங்களைப் பற்றிப் பிடித்து வந்த காலம் முழுதும் இஸ்லாம் தன் பொறுப்பை அழகாக நிறைவேற்றி வந்தது இவர்கள் இவ்வரிய திட்டத்தைக் கைவிட்டதும் இவர்களின் முன்னேற்றப் பாதை தவறி விட்டது. அடிமைத்தனம்
(8ம் பக்கம் பார்க்க)
of 1990 3.

Page 6
முன்னோடிகள் -4
ஷஹீத் ஸெய்யி
இந்நூற்றாண்டில் உலகளாவிய முறையில் இஸ் லாமிய இயக்கங்களில் தங்களது முத்திரையைப் பதித்தவர்களில் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்). மெளலானா மெளதுரதி (ரஹ்) ஆகியயோருக்கு அடுத்த இடத்தை வகிப்பவர் ஷஹீத் ஸெய்யித் குத்ப் (ரஹ்) -9|autr&amրrouri :
அல் பன்னாவையும் மெளதுரதியையும் போல இவர் ஓர் இஸ்லாமிய இயக்க தாபகரல்ல. ஆனால் 1950 முதல் அல் இக்வானுல் முஸ்லிமூன் இயக்கத் தின் கொள்கைப் பிரசாரப் பகுதியின் பொறுப்பாள ராகவும் 1952 முதல் அதன் மாதாந்த சஞ்சிகையான அல் முஸ்லிமூன் இதழின் ஆசிரியராகவும் &#L-6ồ)}{2} யாற்றி அல்பன்னாவினால் தாபிக்கப்பட்ட இயக்கத் துக்கு புத்துயிரூட்டினார் என்ற பெருமைக்குரியவர்.
இக்காலத்தில் ஸெய்யித் குத்ப் எழுதிய பீறிலாலில் குர்ஆன் என்ற தனித்துவம் வாய்ந்த தப்ஸிர் ஹாதத்தீன்', 'அல் முஸ்தக்பலு லிஹாதத்தீன் மேஆ லிமு பித்தரீக்' போன்ற நூல்கள் குறிப்பாக அறபுல கிலும் பொதுவாக உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உணர்வுள்ள மக்கள் மத்தியிலும் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் அதன் சட்டதிட்டங்கள் என்பன பற்றி புரட்சிகரமான கருத்துக்களை விளக் கியதோடு மனித இனத்துக்கு விமோசனமளிக்கும் வாழ்க்கைத்திட்டம் இஸ்லாம் ஒன்றுமட்டுமே என்ற நம்பிக்கையையும் உறுதிப்படுத்தின.
ஆசான்கள்
முஸ்லிம்கள் ஏனைய மக்களுக்கு ஆசான்களாக விருக்க வேண்டும் என்பதே இந்தப் பெயரில் ஓர் உம்மத்தை இறைவன் உருவாக்கியதன் நோக்கமா கும். ஆகவே அவர்கள் இஸ்லாமிய அடிப்படைகளின் படி வாழ்ந்து மக்களுக்கு முன்மாதிரியாக வழிகாட்ட அனைத்து வகையிலும் முயற்சிப்பது அவர்களின் கடமையாகும். இதற்குத் தடையாக அமையும் அனைத்துவிதமான தளைகளையும் உடைத் தெரிய ஜிஹாத் செய்வது அவர்களின் தலையாய பணியாகும் என்ற இலட்சிய வாதத்தை நீரூற்றி வளர்த்தன.
தனியிடம்
இதனால் ஸெய்யித் அவர்கள் நவீன காலத்தின் இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒருவராகவும் இஸ்

த் குத்ப் (ரஹ்)
லாத்தை அதன் அசல் உருவில் விளக்கி சுமார் பதி னான்கு பெறுமதி மிக்க நூல்களை படைத்தளித்த ஒப்பற்ற எழுத்தாளராகவும் விளங்குகிறார். இலக்கி யம் கல்வி, அரசியல்,பொருளாதாரம் தத்துவம் சமூக
வியல் உட்பட பல்வேறு துறைகளிலும் சுமார் 24க்கு அதிகமான நூல்களை அவர் எழுதினார். சிறந்த அறபுக் கவிஞராகவும் விளங்கிய அவருக்கு அறபு இலக்கியத்தில் தனியான இடமுண்டு தனது சம காலத்தவர்களான தாஹா ஹசஸைன் அப்பாஸ் மஹ்மூத் அல் அக்காத், முஸ்தபா ஸாதிக் அல்ராபிஈ போன்ற புகழ் பூத்த அறபு இலக்கிய விற்பண்ணர் களில் ஒருவரான ஸெய்யித் அறபு இலக்கியத்தை ஜாஹிலிய்யத்தான போக்கிலிருந்து இஸ்லாமிய நெறிப் படுத்தியவர் என்ற சிறப்பையும் பெற்றவர்.
சிறுபிராயம்
ஸெய்யித் குத்ப் 1906ல் ஏகிப்தில் அல் அஸ்யூத் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் சமய பக்திமிக்க ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். எனவே அவர் சின்னஞ்சிறு பிராயத்திலிருந்தே இஸ்லாமிய உணர் வுள்ளவராக வளர்ந்தார். இதில் அவரது தகப்பனுக் குப் போல தாய்க்கும் பெரிய பங்கிருந்தது அவர் குழந்தை ஸெய்யிதை அழைத்து மகனே அழகாக குர்ஆனை ஒது என்று கூறி பக்கத்திலிருந்து பக்தி சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருப்பது வழக்கமாக யிருந்தது. பெற்றோரின் விருப்பத்துக் கேற்ப ஸெய் யிதுக்கு குர்ஆனில் ஈடுபாடு ஏற்பட்டது. பத்துவய தாகும் போது அவர் குர்ஆன் முழுவதையும் மனனஞ் செய்து முடித்தார்.
குழந்தை ஸெய்யித் தனது ஆரம்பக் கல்வியை அவர் பிறந்த கிராமத்துப் பாடசாலையில் கற்றார். அங்கு இடை நிலைக்கல்வியையும் கற்று முடிந்த அவர் கெய்ரோ தாருல் உலூம் கல்லூரியில் சேர்க்கப்பட் டார். அங்கு 1933ல் அரபு மொழி இலக்கியம் கற்று கலைப்பட்டதாரியானார். இவர் மடடுமே எனது மாண வராக விருந்திருந்தாலும் எனக்குத்திருப்தியாக விருந்திருக்கும்" என்று இவரது ஆசிரியர் பாராட்டு மளவு சிறந்த மாணவராக ஸெய்யித் விளங்கினார்.
61 (յք5giմo uւգ նւյն
கல்லூரி காலத்திலேயே அவர் எழுத்துத் துறை யில் ஆர்வம் காட்டினார். அல் அஹ்ராம், அஸ்ஸ
(30ம் பக்கத்தில் தொடர்ச்சி)
அல்ஹஸனாத்

Page 7
ஆரோக்கியமான
மனித சமுதாய அமைப்பின் முதன்மையானதும் அடிப்படையானதுமான அம்சம் குடும்பம் என்னும் ஸ்தாபனமாகும். ஒரு ஆணினதும், பெண்ணினதும் ஒன்றுபட்ட பிணைப்பினால் குடும்பம் என்னும் கோயில் உருவாக்கப்படுகின்றது. இனி அவ்விருவரி னதும் இணைப்பும் - தொடர்பும் நடைமுறைக்கு ஒரு புதிய சந்ததியைத் தோற்றுவிக்கின்றது. அது படிப் படியாக சமுதாய உறவு முறையையும் உருவாக்கி பின்பு ஒரு சமூகமாக வளர்த்து விடுகின்றது. குடும் பம் என்ற நிறுவனத்தினூடாக ஒரு சந்ததியினர் அடுத்தடுத்து வரும் சந்ததியினரை மனித நாகரிகத் தின் நலனுக்காகவும், சேவைக்காகவும் இன்னும் அவர்களின் சமூக சம்பந்தமான கடமைகளை பக்தி, உண்மை, ஆர்வம், அனுதாபம் என்பவைகளைக் கொண்ட உணர்வோடு நிறைவேற்றுவதற்காகவும், தயார் செய்கின்றனர்,
GgF 6h 35 år
இந்த ஸ்தாபனம் மனித பண்பாட்டின் வளர்ச் சிக்காகவும், நிர்வாகத்திற்காகவும் சேவகர்களை (Cadets) திரட்டும் பணியை வெறுமனே செய்ய வில்லை, அவர்களை அதன் காவலர்களாகவே அது கொள்கின்றது. எதிர் காலத்தில் அந்த año 5tru னத்தை வகிப்பவர்கள் அவர்களை விட மிக்க சிறந்த வர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை இந்த குடும்ப உறுப்பினர்களின் உள்ளங்களில் இருக்கவேண்டு மென்பதை அவர்கள் மிக்க ஆவலுடன் விரும்புகின் றார்கள். இந்த கோணத்திலிருந்து நோக்கும் போது உலகில் மனித நாகரிகத்தின் விஸ்தீரணம், பலம், அபி விருத்தி, சுபீட்சம், முன்னேற்றம், வளர்ச்சி, என்பவை களின் ஊற்றுக்கண்ணாக விளங்குவது உண்மையில் இந் தக் குடும்பமே என்று தைரியமாக அழைக்கப்படலாம் எனவே, சமூக பிரச்சினைகளுக்கு மத்தியில் குடும்பம் சம்பந்தப்பட்டத் தொடர்பு முறைகளில் இஸ்லாம் முழு கவனம் செலுத்தி இந்த பிரதான சமூக அங் கத்தைப் பலமான - உறுதியான = திடகாத்திரமான அஸ்திவாரங்களின் மீது நிர்ணயிப்பதற்காகவேண்டி போராடுகின்றது.
அல்லனஹாத் 1990
 
 
 
 
 
 

குடும்ப அமைப்பு
es
- மெளலானா மெளதுரதி (ரஹ்)
உறவுக்கு வழி
இஸ்லாத்தின் கொள்கைக்கிணங்க ஆணுக்கும் பெண்ணுக்கு முரிய உறவு முறைக்கான சரியான அமைப்பு திருமணமே என்பதாகும். அதாவது திரு மணத்தின் மூலம்தான் அவ்விருவர்களினாலும் முழு சமூகக் கடமைகளும் பொறுப்புகளும் மேற்கொள் ளப்படுகின்றன. அதன் விளைவு ஒரு குடும்பமாக மலருகின்றது. கட்டுப்பாடற்ற ஆண் பெண் பாலியல் தொடர்பை வெறும் பொழுதுபோக்காகவோ, சட் டத்தை மீறும் சர்வ சாதாரண செயலாகவோ கருதி விடவில்லை. இதைவிட சிறிது மேலே சென்று இவை மனித சமுதாயத்தின் அடித்தளத்தையே வேரறுத்து நாசமாக்கி விடும் மோசனமான செயலாகும் என்று இஸ்லாம் கூறுகின்றது. ஆகையால் சட்டவிரோத மான எல்லா வகைப் புறதிருமண பால் உறவு முறை களையும் இஸ்லாம் (ஹறாம்) விலக்கப்பட்ட பாவ மான காரியம் என்று கொள்வதோடு, சட்டத்தில் அத்தகைய செயலைக் குற்றச் செயலாகவும் ஆக்கி விடுகின்றது. இத்தகைய (மக்களுக்குக் கேடு விளை விக்கும்) சமூக விரோதச் செயல்களை சர்வ சாதா ரண பழக்கத்தில் வந்து விடாதிருக்கும் பொருட்டு இஸ்லாம் இச்சட்ட மீறல்களுக்கு கடுமையான தண் டனையை விதிக்கின்றது. அதே வேளையில் அத் தகைய பொறுப்புணாச்சியற்ற சீர்கெட்ட நடத்தை களைத் தூண்டும் அல்லது அத்தகைய ஒழுக்கக் கேடு களுக்கு இடங் கொடுத்து சந்தர்ப்பமளிககும் எல்லா நடவடிக்கைகளிலிருந்தும் சமூகத்தை தூய்மையாக்கிக் குற்றங்களைப் பரிசுத்தப்படுத்துவதில் குறிக்கோளு டையதாகவும் உள்ளது.
பாதுகாப்பு
பேர்தா"வின் சட்டதிட்டங்கள், கட்டுப்பாடற்ற ஆண் பெண்களின் கலப்பு உறவுமுறைகளின் மீதான
தடை, ஆபாச இசை திரைப்படங்கள் மீதான கட்டுப்பாடு, மானக்கேடானச் செயல்களின் பரவுத லையும் பிரச்சாரத்தையும் தடுப்பதற்கான முய b6,

Page 8
நீதி நெறி, ஒழுக்க நெறி என்பவைகளிலிருந்து வில கிய ஒழுக்க மாறாட்டங்களுக்கான தடை ஆகிய அத்தனையும் தீயச் சூழல்கள் உருவாகுவதைத் தடுப் பதை நோக்கமாகக் கொண்டே ஏற்பட்டுள்ளன. இவற்றின் முழு நோக்கமும் குடும்ப ஸ்தாபனத்தைப் பாதுகாத்து பலப்படுத்துவதாகும். இத்தகைய விரும் பத்தக்க சமூக உறவு முறையினை இஸ்லாம் வெறு மனே அனுமதிக்கப்பட்ட ஒரு செயலாக கருதி விடுவ தோடு நின்று விடவில்லை. ஆனால் அதை ஒரு உத்தமச் செயலென்று உறுதிபடுத்திக் கொள்வதோடு உண்மையில் அதை வணக்கமாகவும் கொள்கின்றது வயது வந்தவர்களின் பிரமச்சரியத்தை (Celibacy) ப் பார்த்துவிட்டு இஸ்லாம் பாராமுகமாக நின்றுவிடு வதில்லை. ஆனால் அது ஒவ்வொரு இளைஞர்களை யும் அவர் அவர்களுக்குரிய காலகட்டத்தில், தங்க ளுடைய பெற்றோர்கள். தங்களுடைய காலகட்டங் களில் செய்து கொண்டது போன்று திருமண வாழ்க் கையின் மூலம் சமூகப் பொறுப்புணர்ச்சிகளையும். கடமைகளையும் மேற்கொள்ளும்படி அழைப்பு விடு கின்றது.
இஸ்லாம் துறவறத்தையும் நிரந்தர பிரமச்சரி யத்தையும் வெறுமனே நல்லொழுக்கச் செயலல்ல என்று கருதுவதோடு மாத்திரம் நின்றுவிடாது. அத் தகைய செயல் ஒழுக்க நீதி நெறிகளுக்கு மாறானவை யென்றும் மனிதனின் உண்மையான மனித இயல் பிலிருந்து விலகிச் செல்லும் செயலென்றும், பொருள் கள் மீது இறைவன் வகுத்துள்ள தெய்வீகத் திட்டத் திற்கு எதிரான புரட்சியென்றும் இத்தகைய நடத் தையைக் கொள்கின்றது. இஸ்லாம் மேலும் திரும ணத்தை தொல்லை நிறைந்த இக்கட்டான ஒன்றாக ஆக்கிவிடும் சடங்குகள், அல்லது கட்டுப்பாடுகள் என்பவைகளைப் பலமாக எதிர்க்கின்றது.
எளிது
இஸ்லாத்தின் நோக்கம் சமூகத்தில் திருமணம் இலகுவான காரியமொன்றாகவும் கள்ள உறவைக் கொண்ட விபச்சாரம் கடினமான வொன்றாகவும் ஆகவேண்டுமேயன்றி மறுதலையாக இன்று சமூகங் களில் காணப்படுவது போன்று திருமணம் கடினமான வொன்றாகவும். கள்ள நட்பும் விபச்சாரமும் இலகு வான தொன்றாகவும் ஆகிவிட வேண்டும் என்பதல்ல, ஆகவே, குறிப்பிட்ட ஒரு சில உறவினரில் ஒருவரை யொருவர் மணஞ்செய்து கொள்வதை தடை செய் துள்ளதோடு மற்றெல்லா தூரத்து கிட்டிய சுற்ற மும்- புடையும் உள்ள உறவினர்களோடும், நண்பர் களோடும் பந்துக்களோடும் திருமணஞ் செய்துகொள் வதை இஸ்லாம் சட்ட பூர்வமாக்கியுள்ளது, சாதி சமூகம் என்ற வேறுபாடுகளை யெல்லாம் களைந் தெறிந்துவிட்டு ஒரு முஸ்லிம் வேறெந்தவொரு முஸ்

லிமையும் திருமணம் செய்துகொள்வதை அனுமதித் துள்ளது. இஸ்லாம் 'மஹர்' என்ற ஆணி னால் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனத்தை எளிமை யாக அமையும் வண்ணம் குறைந்த தொகையாகக் கடமையாக்கியுள்ளது. இதனால் இரு சாராருக்கும் சுமை குறைந்து விடுவதோடு கஷ்டமும் நீங்கிவிடுகி றது. அத்தோடு மதப் போதகர்களினதும், கட்டாய பதிவுக் (Registration) காரியஸ்தர்களினதும் தேவையை அவசியமற்றதாக்கியுள்ளது. ஒர் இஸ்லா மிய சமூகத்தில் இத்தகைய எளிமையான முறையில் அமைந்த திருமண வைபவத்தை ஆண் - பெண் வீட் டைச் சார்ந்த இரு சாட்சிகளின் முன்னிலையில் சதாரணமாக எந்த இடத்திலும் நடத்தலாம். ஆயி னும் இந்தத் திருமண நடவடிக்கைகளை இரகசியப் படுத்தி வைக்காது. பகிரங்கப்படுத்தி வைப்பது இதன் நிபந்தனைகளில் ஒன்றாகும், பகிரங்கப்படுத் துவதன் நோக்கம் இந்தப் தம்பதிகள் இருவரும் இல்லற வாழ்க்கை வாழப்போகின்றார்கள் என்பதை சமூகம் அறிய வேண்டும் என்பதற்காகவேயாகும்.
சமத்துவம்
வீட்டில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலவ வேண்டு மென்பதற்காக குடும்பத்திற்குள்ளே இஸ்லாம் வீட் டின் தலைமையதிகாரத்தை ஆண் மகனுக்கு அளித் துள்ளது. மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிந்து பணி விடை செய்து வரவேண்டு மென்றும் கணவனுடைய நலத்தையும் ஈடேற்றத்தையும் பாதுகாக்க வேண்டு மென்றும் குழந்தைகளும் பெற்றோரிடமும் அவ்வண் ணமே நடந்து வரவேண்டுமென்றும் இஸ்லாம் எதிர் பார்க்கின்றது. ஒரு குடும்பத்தின் அங்கத்தவர்களுக் கும் அவர்களின் சரியான நடத்தைக்கும் ஒழுக்கப் பண்பிற்கும் குறிப்பாக ஒருவரேனும் பொறுப்பில் லாத ஒரு குடும்ப அமைப்பையும், ஒழுங்கு அடக்கம், கட்டுப்பாடு, அதிகாரம், என்பவைகளிலிருந்து பிரிந்து சிதறிக் கிடக்கின்ற வலுவிழந்த குடும்ப அமைப்புத் திட்டத்தையும் இஸ்லாம் விரும்புவதில்லை. ධූ(iż மத்திய நிர்வாக அதிகாரத்தின் மூலமே ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்த முடியும்,
இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் ஒரு தந்தை யின் நிலை இத்தகையதே அதாவது, இந்த முக்கிய மான பொறுப்பையும் கடமையையும் மேற்கொள் ளத் தகுதியான மனிதர் வீட்டில் ஒரு தந்தையே என்றும் அது கூறுகின்றது. ஆனால், குடும்ப விவகா ரத்தில் ஆண் துன்புறுத்தும் கொடுங்கோலனாகவும், பெண் அவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு ஜங்கம நடமாடும் வஸ்து என்று இது பொருள்படாது. இஸ் லாத்திற்கிணங்க மணவாழ்க்கையின் மெய்யான நோக்கம் அன்பும், பரஸ்பர மதிப்பும் தெளிவுமே யாகும். கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை
அல்ஜலினாத்

Page 9
இஸ்லாமியக்
குடும்பத்தின் பர
சமூகத்தின் அத்திவாரமாக அமைவது குடும்பமாகும், ஆரோக் 69шшол сот குடும் பங் களை க் கொண்ட ஒரு சமூகமே உலகில் தலை நிமிர்ந்து வாழும் நிலை யைப்பெறும். அதன் உறுப்பினர் பண்பும் பயனும் மிக்கவர்களாக வும் விளங்கி தங்களுக்கும் தங்க ளைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டு மன்றி மற்றவர்களுக்கும் பயனுள்ள மக்களாக வாழ்வார்கள்.
உலக மாந்தர்களுக்கு உதாரண புருஷ்ர்களாகத் திகழும் நோக்கு டன் அல்லாஹ் முஸ்லிம் உம் மத்தை அமைத்திருப்பதால் ஒரு சிறந்த உம்மத்துக்கு வேண்டிய பண்புகள் அனைத்தும் கற்றுத் தந்திருக்கிறான். எனவே சமூகத் தின் அத்திவாரமான g5G6LbLU அமைப்பு சிறப்பதற்கு வேண் டிய அடிப்படையான போதனை களை மட்டுமன்றி அதற்கு வலு வூட்டும் துணையான காரணிகளை யும் அல்குர்ஆனும் ஸுன்னாவும் போதிக்கின்றன,
சமூகம் என்ற முறையில் இஸ் லாத்தின் சிறப்பியல்புகள் பலவற் றுக்கு எடுத்துக்காட்டாக இன் றைய முஸ்லிம் உம்மத் உலகின் பல பகுதிகளிலும் இல்லை. ஆயி னும் பெரும்பாலான நாடுகளின் இஸ்லாமிய குடும்பங்கள் ஒப்பு நோக்குகையில் ஒரளவு ஆரோக் கியமானவைகளாக விளங்குகின் றன. இது குடும்ப அமைப்புக்கு இஸ்லாம் இட்டுள்ள பலமான அத் திவாரத்தின் உறுதிப்பாட்டுக்கு ஒரு தக்க சான்றாகும்.
மூன்று தரங்கள்:
ஆரம்ப நிலை முதிர்ச்சி நிலை நோக்கலாம்.
பெற்றோரும் என்ற நிலை குடு நிலையாகும். இ
இவ்விருவருக்கும்
6 60 வர். உறுப்பினர் ே பரப்பு சிறியதா பரந்து வளர்ந்து டிய நடுநிலை, குடும்ப அமைப் சமூக அமைப்பு வது அத்திவாரப
ஆரம்ப நிலை குடும்ப அமைப்பு
போதனைகள் ச
பிள்ளைகள் ஆகி களும் உரிமைகளு யில் தரப்பட்டுள் மூன்று சாராரும் குச் செய்ய வே6 ளும் உண்டு.
மிருந்து ஒருவரு டிய உரிமைகளும் றோருக்காக பி6 வேண்டிய கடை களுக்காக பெறு வேண்டியவை, ! யர் கடமைகளும் இந்த உறுப்பினர் பரம் அன்பும் ழைப்பும் நிலவுத அதற்கான வழிமு தை வளர்ப்பு அ
பண்புகளையும் பயிற்றுவிப்பதற்: கள், குடும்பத்தி அதற்காக கால யையும் செலவி உழைத்துப் பண செலவிடல் அதற்
இஸ்லாத்தில் குடும்ப அமைப்பு அளவிடற்கரிய மூன்று தரங்களில் அமைகிறது. வற்றை பற்றி !
அல்ஹஸனாத் Gng.
 
 
 
 

இடை நிலை என்று அவற்றை
குழந்தைகளும் ம்பத்தில் ஆரம்ப ங்கு அதன் உறுப் ਪਰੰ மனைவி பிறந்த குழந்தை ட்டுமே விளங்கு தாகையில் இதன் பினும் இதுவே செழிக்க வேண்
உச்ச நிலை புக்கும் அப்பால் க்குமான முதலா ாகும்.
அல்லது சிறிய புச்கு வேண்டிய :னவன் மனைவி
நம் என்ற வை tଗtଗୋt. இதை ஒருவர் மற்றவருக் ண்டிய கடமைக மற்றவர்களிட க்கிடைக்க வேண் b உண்டு பெற் ாளைகள் செய்ய மகள் குழந்தை hறோர் செய்ய கணவன் மனைவி உரிமைகளும்,
பாசமும் ஒத்து ான் அவசியம், மறைகள், குழந் வர்களுக்கு உயர் Fமய வாழ்வையும் கான வழிமுறை நின் பாரமரிப்பு ந்தையும் முயற்சி டல் பா டு பட் டு த்தைச் முறையாக காகக் கிடைக்கும் ஸ்வாபு என்ப இஸ்லாம் விளக்க
மான வழிகாட்டுதல்களை தந்துள் ଔT୬].
இரண்டாம் தரம்
நடுநிலைக் குடும்பம் என்பது மேலே குறிப்பிட்ட குடும்ப உறுப் பினர்களுடன் பெற்றோரின் உற வினர்களையும் உள்ளடக்குவதாக அமையும் பாட்டன் பாட்டி மாமா, மாமி பெரியப்பா, பெரி யம்மா சாச்சா, சாச்சி. இவர்க ளின் மனைவி, மக்கள் என்போர் இதில் அடங்குவர்.
இவர்களுக்கு அன்புகாட்டுவதும் உடலாலும் பொருளாலும் உதவி ஒத்தாசைகள் செய்வதும் ஸிலதுர் ரஹ்ம் என்ற உயர் வணக்கமாக அமைகிறது. இந்த உறவு முறை பேணி நடப்பதால் உலகில் பரகத் தும் மறுமையில் இறை திருப்தியும் கிடைக்கின்றன.
இந்த நிலையில் குடும்ப உறுப்பி னர்கள் மீதுள்ள கடமைகளையும் அவர்களுக்குரிய உரிமைகளையும் கூட இஸ்லாம் வரையறுத்துக் கூறி யிருக்கிறது.
பரந்த அமைப்பு
ஆரம்ப நடு நிலைக் குடும்ப
அமைப்பு சீராக அமையும் போது ஆரோக்கியமான முதிர்ச்சி நிலைக்
குடும்ப அமைப்பு உருவாகிறது) இந்த நிலையில் குடும்பத்தின் பரப்பு மிகவும் விரிவடைகிறது,
முதலிரு நிலைகளிலும் உள்ள குடும்ப உறுப்பினா களோடு முஸ் லிம் சமூகத்தைச் சேர்ந்த நண்பர் களும் அ ன் டை அ ய லா ரு ம் ஏனைய முஸ்லிம்களும் இதில் உறுப் பினர்களாக அடங்குகிறார்கள். இவர்களுக்குரிய கடமைகளும் உரிமைகளும் கூட இஸ்லாத்தில் வரையறை செய்து தரப்பட்டிருக்
ato fin 1990
கின்றன,
*

Page 10
முஃமின்கள் யாவரும் சகோத ரர்கள் (49; 10) என்ற மறைக்
கோட்பாடும், "நீங்கள் அல்லாஹ்
வையே வணங்குங்கள் மற்றெதை யும் அவனுக்கு இணைகற்பிக்காதீர் கள் பெற்றோருக்கு நன்றி செய் யுங்கள். உறவினர்களுக்கும் அனா தைகளுக்கும் ஏ ழை க ளு க் குடம் அண்டை வீட்டாரான உறவினர்க ளுக்கும் உறவினரல்லாத பக்கத்து வீட்டாருக்கும் பிரயாணத் தோழர் களுக்கும் வழிப் போக்கர்களுக்கும் உங்கள் பொறுப்பில் உள்ள அடி மைகளுக்கும் அன்புள்ளவர்களாக நீங்கள் நடந்து கொள்ளுங்கள் (4: 36) என்பதைப் போன்ற அல் குர்ஆன் ஆயத்துக்களும் பல ஹதீஸ் களும் இந்த முதிர்ச்சி நிலைக் குடும்ப அமைப்பு பற்றிக் குறிப்பிடு
றில் நாம் தெ றோம். நம் கடன்
கடந்த காலங்
இவற்றைப் பேன்
e Qg5 lo 536r LP 琶0厅雷 குடும்ப அமைப்பும் முஸ் நிலவியது, இன் இல்லாவிட்டாலு பெருமையுடன்
சில பண்புகள்
#?
அல்ஹம்துலில்லா
நாம் விரும்புப்
இன்ப வாழ்வும்
னமும் கிட்ட
கின்றன. இவர்களுக்குரிய உரிமை
தனிப்பட்ட முை
களையும் கடமைகளையும் அவற்
(3-ம் பக்கத் தொடர்ச்சி)
இவர்களை இறுக அனைத்துக் கொண்டது. எனவே இஸ்லாத்துக்கு முன்பு மனிதர் இருந்த இருண்ட நிலைக்கே ஒடோடிப் போய் விட்டார்கள். எனவே மற்றவர்க்குத் தலைவணங்கும் வலுவிழந்த மக்களாய் மாறினார்கள் அநியாயத்தைத் தடுத்துக் கொள் ளவோ எதிரியை எதிர்க்கவோ இவர்களால் எப்படி முடியும்?
இன்றும் கிடைக்கும்
முந்தைய முஸ்லிம்கள் முற்றாக அல்லாஹ்வை நம்பினார்கள். எனவே அவர்களுக்கு அல்லாஹ் இப் பூவுலகில் வசதிகளைக் கொடுத்தான். சொற்பமான தொகையினருக்கு அவன் அப்படிச் செய்ய முடியுமா யின் பெருந்தொகையாகவுள்ள நாம் உண்மை ஈமானை உள்ளங்களில் ஏற்றிக் கொண்டால் எமக்கு ஏன் அருள் செய்யமாட்டான் அது அவனுடைய வாக்கு அவன் அதை நிச்சயமாக நிறைவேற்றுவான். இது அல்குர்ஆனின் வாக்கு:
உங்களின் ஈமான் கொண்டு நல்ல செயல்களில் ஈடுபடுவோரை அவர்களுக்கு முன்பிருந்த நல்ல டியார்களை அதிபதிகளாக்கியது போன்று இப்பூவு லகில் அதிபதிகளாக்குவதாகவும், அவன் விரும் பிக்கொண்ட மார்க்கத்தில் நிலையாக்குவதாகவும் அவர்களின் அச்சத்தை அமைதியும் பாதுகாப்பு மாக நிச்சயம் மாற்றுவதாகவும் அல்லாஹ் வாக் களித்திருக்கிறான்' (24; 55)
 

ரிவாகக் காண்கி லிம்களாக நாம் வாழ்வதோடு
நமது குடும்பத்தையும் உண்மை யான இஸ்லாமியக் குடும்பமாக மாற்றியமைத்துக் கொள்வது அவ ளில் முஸ்லிம்கள் சியமாகும் E நடந்ததால் ஆகவே நாமும் திருந்தி நம்மைச் ராட்டும் உன்னத சார்ந்த குடும்பங்களும் திருந்தும் வ்களும் சமூக முயற்சிகளைத்துரிதமாக மேற் லிம்கள் மத்தியில் கொள்வோமாக
அந்த நிலையில்
s. "நீங்கள் உங்களுக்குள் அவனைக் O LIDAD DOAJ TT 35 GMT 虏 ளுககு
கொண் டு ஒருவருக்கொருவர்
" உங்கள் உரிமைகளைக் கேட்டுக் கொள்ளும் அல்லாஹ்வைப் பயந்து இனப்படுகின்றன. கொள்ளுங்கள் இன்னும் உங்கள் ᎧfᎠ . இரத்தச் சொந்தத்தையும் பேணுங் கள், நிச்சயமாக அல்லாஹ் உங்க இறையன்பும் ଶ୪) କୋt; கவனித்தவனாகவிருக்கி மறுவுலக விமோச றான். (4: 1)
வேண்டுமானால் றயில் நல்ல முஸ் - ஷிஹாப்
"நிச்சயமாக உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து பிரகாசமும் தெளிவான வேதமும் வந்திருக்கின் றன. அதனால் அல்லாஹ்வின் திருப்தியைப் பின் பற்றுவோரை சாந்தி வழியில் அவனே வழிநடத்தி இருட்களிலிருந்து வெளியேற்றி பிரகாசத்தின் பக் கம் அவனுடைய அருளால் சேர்த்துவிடுகிறான் நேர்வழியில் அவர்களைச் சேர்த்துவிடுகிறான்' (5 : 5, 15)
- தமிழில் மெளலவி நூஹசல் ஹ
அல்குர்ஆன் விளக்க பயான் நிகழ்ச்சி
பிரதி வாரமும்
வியாழன் மாலை (வெள்ளி இரவு) 7.00 மணி முதல் 8.00 வரை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகம் 77, தெமட்டகொடை வீதி, Թ5rr(լքthւg-9.
அனைவரும் வருக
அல்ஹஸனாத்

Page 11
ചേs | தொ ல் பொ
S? (5 I U SOI)
- கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி (பணிப்ப
பொருள் ஆராய்ச்சி பற்றிய இஸ்லாமியக்
அவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரை Foof T
அவசியம் பற்றி கலாநிதி அவர்கள் அல்ஹ
அண்மையில் நடந்து முடிந்த இலங்கை தொல்பொருள் ஆராய்ச்சித்திணைக்களத் தின் நூற்றாண்டு விழாவில் தொல்
கண்ணோட்டத்தை விளக்கி கலாநிதி சுக்ரி
பித்ததை வாசகர் அறிந்திருக்கக்கூடும்.
தொல்பொருள் ஆராய்ச்சியில் முஸ்லிம் ஆய்வாளர்களும் ஈடுபட வேண்டியதன்
ஸனாத்துக்கு அளித்த விஷேட பேட்டி கீழே இடம்பெறுகிறது" = ஆசிரியர்
இ கலாநிதி அவர்களே! அண்மையில் நடந்த
தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்கள நூற் றாண்டு விழாவில் நீங்களும் பங்கு பற்றி காத்தி ரமான பங்களிப்புக்களை வழங்கியதாக அறிதி றோம். அதைப்பற்றி சற்று விளக்கமாகக் கூறுவீர்களா?
ஆம், மேற்படி நூற்றாண்டு விழாவில் நானும் பங்குபற்றினேன். இரண்டு வருடங்களுக்கு முன் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக் களத்தின் பணிப்பாளர் இலங்கையின் சில பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட அறபு எழுத்துக்களும் இலக்கங்களும் உள்ள சில கல்லறைக் கற்களை என்னிடம் தந்து அவற்றைப்பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தார். தொல்பொருள் ஆராய்ச்சி எனக்குப் பரிட்சய மான துறையல்ல. ஆகவே இத்துறை சார்ந்த பல நூல்களையும் படித்தும், பலருடன் தொடர்பு கொண்டும் ஆராய்ச்சிகளை மேற் கொண்டுவந்தேன். 1990ல் இலங்கையில் தொல் பொருள் ஆராய்ச்சிப்பணி மேற்கொள்ளப்பட்ட நூறாவது ஆண்டு பூர்த்தியாகியது. அதன் நிமித்தம் அரசாங்கம் ஒரு நூற் றாண்டு விழாவை ஏற்பாடு செய்தது. அதில் முஸ்லிம் கள் சார்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கு மாறு நான் கேட்கப்பட்டேன். எனவே இலங் கையில் தொல் பொருள் ஆராய்ச்சி பற்றியும் இப்பணிபற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் பற்றியும் நான் ஆராய்ச்சி கட்டுரைகளைச் சமர்ப்பித்தேன்.
அல்ஹனைாத்
Gaga
 
 
 
 
 

ந ள் ஆ ரா ய் ச் சி
ள் ள மு ய ற் சி
ளர் ஜாமிஆ நளிமிய்யா)
இ) இத்துறையில் உங்களுக்கு முன் இலங்கை முஸ் லிம்களில் எவரும் காத்திரமான பங்களிப்புக் கள் எதையும் வழங்கியதாகத் தெரியவில்லை. எனவே நீங்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்குமல்லவா?
() உண்மைதான். இலங்கையில் மட்டுமல்ல அண் மைக் காலம் வரை முஸ்லிம் உலகிலும் இத்து றையில் அதிக அளவு முயற்சிகள் மேற் கொள் ளப்படவில்லை. பல்வேறு துறைகளையும் பற்றி எழுதிய நமது முன்னோர் இத்துறை பற்றி மிகவும் அரிதாகவே எழுதியிருக்கிறார் கள். அதே வேளை மற்ற மக்கள் இத்துறை பற்றி நீண்ட காலமாக கவனஞ் செலுத்தி வந்துள்னர் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நமது நாட்டில் இத்துறையில் மேற்கொள்ளப் பட்டுள்ள முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்க வைகளாகும், ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல பொதுவாக முஸ்லிம் ஆராய்ச்சியாளர் களும் குறிப்பாக இலங்கை முஸ்லிம் அறிஞர் களும் ஆராய்ச்சியாளர்களும் அதிக ஈடுபாடு காட்டாத ஒருதுறையில் நான் புதிதாக தன் னந்தனியாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் நான் ஆரம்பத் தில் எதிர்பாராத பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டியிருந்தது.
இ) முஸ்லிம்கள் இத்துறையில் ஆர்வம் gFTLPT
மைக்குக் காரணம்?
இ முஸ்லிம்கள் இத்துறையில் அடியோடு ஆர்வம் காட்டவில்லை என்று கூறமுடியாது. ஏனைய துறைகளோடு ஒப்பிடும் போது நமது முன் னோரின் இத்துறைப் பங்களிப்பு மிகவும்குறை வானது என்பதே உண்மை. முஸ்லிம் அறிஞர் கள் எழுதிய, குறிப்பாக அறபுமொழியில் எழுதப்பட்ட புராதன நூல்கள் மட்டுமன்றி நவீன காலத்தில் அச்சிடப்பட்ட நூல்களும் வெகு குறைவாகவே இலங்கையில் கிடைக்கி கின்றன. அதிலும் இவ்வாறான துறைகளைச் சார்ந்த நூல்கள் கிடைப்பதே இல்லையென லாம். எனவே தொல் பொருள் ஆராய்ச்சி பற்றிய சில இஸ்லாமிய நூல்கள் கிடைக்குமோ என்று நான் தேடிப்பாாத்தபோது ஒரு சில மட்டுமே எனக்குக் இங்கு கிடைத்தன. அதில் குறிப்பாக குர்ஆன் கூறும் இடங்களின் புவியி
Libuň 1990

Page 12
யல் வரலாறு பற்றி எழுதப்பட்ட நூலைக் குறிப்பிடலாம். இவற்றைப்படித்த போது சிர மமான இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற எனது துணிவு மேலும் உறுதி பெற் றது. பிர்அவ்னின் உடல் பாதுகாப்பாக வைக் கப்பட்டிருப்பதாகவும். நூஹ் (அலை) அவர்க ளின் கப்பல், ஆத் ஸ்மூத் போன்ற இனங்க ளின் வரலாறு, அழிந்துவிட்ட வேறு பல நாக ரிகங்களும் அவற்றின் சின்னங்களும், நபிமாரி களின் வரலாறு, அவர்கள் விட்டுச் சென்ற சான்றுகள் என்பவைப் பற்றிக் கூறும் அல்குர் ஆன், இவற்றைப்பற்றிச் சிந்திக்கவேண்டும் இவற்றிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்று கூறுகிறது. இதனால் இத்துறையில் ஆராய்ச்சி செய்வது ஒரு பாராட்டத்தக்க முயற்ச்சி என்றதிர்மானத்துக்கு நான் வந்தேன்.
தொல் பொருள் ஆராய்ச்சி பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ற தலைப்பில் நீங்கள் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்ததாகக் கூறினீர் கள். இதுபற்றி உங்கள் முடிவு என்ன?
இங்கும் இஸ்லாத்தின் தனியான பங்களிப் புண்டு என்று நான் சுட்டிக் காட்டியிருக்கி றேன். சுருக்கமாகக் கூறுவதாயின் மற்ற இனத் தவர்கள் யாவரும், தோன்றி மறைந்த பொருள் களைப்பற்றியும் அவற்றின் தன்மைகளைப் பற் றியுமே ஆழமாக ஆராய்ந்துள்ளார்கள். இஸ் லாம் இவற்றைப் புறக்கணிக்கவில்லை இவற் றோடு கூடவே நாகரிகம் எப்போது பயன் தற் தன அவை அழிந்தமைக்கான காரணம் யாது என்ற விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் காணப் பட்ட பொருட்களையும் கலாசார பண்பாடு களையும் ஆராயும் மக்கள், அவற்றின் எழுச் சிக்கும் வீழ்ச்சிக்குமான காரணங்களை நன்கு உணர்ந்து தங்களின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் போதிக்கிறது,
நூற்றாண்டு விழா முடிந்து விட்டது இப்போது இத்துறையில் உங்களுடைய ஆராய்ச்சிகளையும் முடித்துக் கொண்டுவிட்டீர்களா?
இல்லை; எனது அண்மைக்கால ஆராய்ச்சிகள் எனது ஆராய்ச்சிப் பணியில் புதிய பல முயற்சி களுக்கு வழியைத் திறந்து விட்டுள்ளது என லாம். இந்த ஆண்டு ஒக்டோபர் மாதமளவு அமெரிக்காவில் நடக்கவிருக்கும் முஸ்லிம் சமூக வியல் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக் கருத்த தரங்கிற்கும் தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிய இஸ்லாமியக் கருத்தை விளக்கும் விரிவான ஒர் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க விருக்கிறேன். "இன்ஷா அல்லாஹ், கட்டுரையின் சுருக்கத்தை
O
 
 
 
 
 

அதே வேளை இவ்விதமான 66ਲt
அனுப்பினேன். அது ஏற்றுக் கொள்ளப்பட் டிருக்கிறது. அதன் பின்னரும் தொடர்ந்து இத்துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.
அது ஏன்? இதுவரை எனக்குக்கிடைத்த கல்வெட்டுக்கள், கல்லறைக்கற்கள் பள்ளி முகப்புப்படங்கள் என் பவை பல சுவையானப் பயனுள்ள தகவல்க ளைக் கொண்டவை. உதாரணமாக திருமலை யில் கிடைத்த ஒரு கல்லறைக் கற்களில் அங்கு அடக்கஞ் செய்யப்பட்டவர் ஹலயி, ஸாரியா வில் உள்ள ஒரு நகரைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு ஒன்றில் ஒருவ ரின் பெயரின் முன்னால் கோழி (நீதிபதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்விதமான சொற்களை நாம் ஆராயும்போது இலங்கைக் கும் அறபு மக்களுக்குமிடையில் நிலவிய சுமுக மான உறவு பற்றியும், இங்கு வாழ்ந்த முஸ் லிம்களின் கலாசார தனித்துவம் பற்றியும் பல உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளமுடியும்
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் எழுதப் பட்டுள்ள உண்மைகளுக்கு யதார்த்தமான உருவத்தைக் கொடுத்து அவற்றை மேலும் ஊர்ஜிதம் செய்கின்றன. இது மிகவும் முக்கிய ஒர் அம்சமாகும்.
அதுமட்டுமல்ல. தொல்பொருள் ஆராய்ச்சி கான பொருட்கள், கற்களும் கட்டடங்களும் பட்டயங்களும் இவை போன்றவையும் மட்டு மல்ல. பழைய நூல்கள் எழுத்துச் சுவடிகள் என்பன போன்றவைகளும் கூட இதற்குப் பயன் படுகின்றன. இவற்றையெல்லாம் ஆராயும் போது ஏற்கனவே தெரிந்த பல உண்மைகள் மேலும் உறுதிப்படுத்தப்படுவதோடு புதிதாக பல வரலாற்றுச் சான்றுகளும் கிடைக்கின்றன இதனால் நமது சந்ததியினர் தங்கள் பழைமை பற்றிப் பெருட்ைபட முடியும், துணிவு பிறக் கும். இங்கு வாழும் மற்ற இனத்தவர்கள் தமது வரலாறு, கலாசார நாகரிகம், பங்களிப்புக்கள் என்பவற்றை நிறுவ ஆதாரமாக இவற்றை கொள்ளும் போது நாம் மட்டும் இவற்றைப் புறக்கணிப்பது தகாது. இந்த வகையிலும் இவ் வித ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது SF6ð76PITLD கலாநிதியவர்களே, உங்களது கருத்துக்களி லிருந்து இவ்வித ஆராய்ச்சியின் பயன்கள் நன்கு விளங்குகின்றன” எனவே இத்துறையில் நமது சமூகத்தவர்களிடம் நீங்கள் எதிர்பார்ப் தென்ன? படித்தவர்களில் இத்துறையில் ஆர்வமுள்ளவ கள் தங்களது பங்களிப்பை வழங்க முன் வ (தொடர்ச்சி 32ம் பக்கத்தில் பார்க்க)
அல்ஹஸனாத்

Page 13
இஸ்லாமிய அடிப்படைவ இஸ்லாமிய இஸ்ல
எதிரிகளின் ಗಾತ್ರೆ:6ು!
மதம் வேறு= அரசியல் வேறு மதம் வேறு வாழ்க்கை வேறு மதம் மனிதனின் தனிப்பட்ட விவ காரம் அதனை அன்றாட வாழ்வு சார்ந்த அம்சங்க ளுடன் கலக்கக் கூடாது!"
இதுதான் மதம் பற்றி மேற்குலக நாடுகள் கொண்டுள்ள கருத்தாகும், இக்கருத்துக்கமையவே அந்நாடுகளில் பின்பற்றப்படும் முதலாளித்துவ, ஜன நாயகக் கொள்கைகளும் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கருத்து அந்நாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட் டதாக இல்லை. மாறாக கம்யூனிஸ், தேசியவாத கொள்கைகளைப் பின்பற்றும் நாடுகளுக்கும், இன் னும் பலவற்றுக்கும் அது ஏற்றுமதியாகியது. இன்று உலகமே அதன் வழியில் செல்வதைக் காண முடிகிறது.
பல மதங்களுக்கிடையே அடிப்படை நம்பிக்கை, நடைமுறை சார்ந்த வேற்றுமைகள் இருப்பது யாவரும் அறிந்ததே. எனினும், எல்லா மதங்களும் ஆண்-பெண் உறவில் ஒழுக்கம் வேண்டும் என்பதில் பொதுவான கருத்தை கொண்டுள்ளன: கொலை, கொள்ளை, சூது, மதுபானம் போன்றவை தீயன என்ற கருத்தை ஏற்றுள்ளன.
எனவே, அரசியலில், வாழ்வில் மதம் வேண் டாம் என்றபோது மதத்தின் வழியிலான மேற்கூறிய நல்லம்சங்களும் வேண்டாம்" என்ற நிலை உருவாகு வது தவிர்க்க முடியாததே, அந்த நிலையை இக் கருத்தைப் பின்பற்றும் சகல நாடுகளிலும் காணக் கூடியதாய் இருக்கிறது. சில நாடுகள் தீமைகளின் மொத்த உருவமாகக் கூட காட்சி தருகின்றன.
இந்தத் துரதிஷ்ட நிலைக்கு அந்தந்த நாடுகளில் உள்ள மதங்களின் பூரணத்துவமற்ற தன்மையும் பலவீனமான வழிநடத்தல் முறையும் பிரதான கார ணங்களாகக் கொள்ளலாம்.
தொற்றியது
எனினும், எல்லா வகையிலும் பூரணத்துவம் பெற்ற, பரீட்சித்து வெற்றிகண்ட வாழ்க்கை முறை யான, இஸ்லாத்தை ஏற்ற நாடுகளிலும் இந்நோய் ரவியதுதான் ஆச்சரியமும் அதிசயமுமாக இருக்கின் றன. மேற்குலகக் கல்விக் கூடங்களில் படித்து பட்டம்
அல்ஹனைாத் செப்ட
 
 
 
 
 

T5üD!
தீவிரவாதம்
Drg Líbu இனவாதம்
முஸ்லிம்களும் பலி!
பெற்ற முஸ்லிம் துரைமார் மூலம்தான் இக்கருத்து இஸ்லாமிய உலகுக்கு இறக்குமதி செய்யப்பட்டது என்பது மறுக்க முடியாது.
இதன் காரணமாக இஸ்லாத்தை அரசியல், பொருளாதார, சமூகவியல் துறைகளிலிருந்தும் வாழ் வின் பல அம்சங்களில் இருந்தும் ஒதுக்கிவிடும் முயற் சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இஸ்லாம் என்றால் சில வணக்க வழிபாடுகள், சம்பிரதாய சடங்குகள், சிற்சில ஒழுக்க விதிகள் ஆகியன மாத்தி ரமே ஜிஹாத் என்பது குலபா உ ராஷிதீன்கள் காலத் துடன் முடிந்து விட்டது" என கற்றறிந்த சில உல மாக்களே தமது பீரங்கிப் பிரசங்கங்களில் குறிப்பிடு வதை அவதானிக்க முடிகிறது. உங்களுக்கு எது நடந் தாலும் தொழுதுவிட்டு துஆப் பிரார்த்தனை செய் புங்கள். அவ்வளவுதான் நம்மால் முடிந்தது" என குத்பா மேடைகளில் முழங்குவதும் சர்வசாதாரண மாகி விட்டது.
இப்படி, முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பொது வாழ்விலிருந்து ஒதுக்கி, பள்ளிவாயல்களுக்குள் சிறை படுத்தியபோது, சில சம்பிரதாய சடங்குகளுடன் வரையறுத்து விட்டபோது இஸ்லாத்தின் எதிரிகளுக்கு ஏற்பட்ட சந்தோசத்திற்கு எல்லையேயில்லை; ஜன நாயக முதலாளித்துவ சோஷலிஸக் கொள்கைக ளுக்கு உயிர் உடைமைகளை அர்ப்பணித்து, கொடி தூக்கி, பிடிச்சோற்றுக்கு மடியை விரித்த மூளைச் சலவை செய்யப்பட்ட மடையர்கள் அடைந்த உவ கைக்கும் அளவேயில்லை. -
தடுப்பு முயற்சி
இந்நிலையில் இஸ்லாமியக் கொடியை ஏந்திய சிந்தனையாளர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றலாயினர். இஸ்லாத்தை தன்னிகரற்ற தொரு சக்தியாக எடுத்துக் காண்பித்து அநீதி, அக்கிரமம், அடக்குமுறை, ஒழுக்கக் கேடு போன்ற பல தீமைக ளுக்கு எதிராக அணிசேர்ந்து போராடினர். எங்க ளுக்குக் கிழக்கும் வேண்டாம் மேற்கும் வேண்டாம்: இஸ்லாமே வேண்டும்" என்ற கருத்தை சத்தியத்தை விரும்பும் சகல மக்களதும் நாதமாக மாற்றினர்.
அதன் விளைவாக எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் இஸ்லாமிய எழுச்
_ü直 199翰,

Page 14
அறுத்தெறிந்துவிட்டு அல்லாஹ்வின் சட்டத்தை பின் பற்றி வாழும் உணர்வுகள் பெருகலாயிற்று.
சதி
இதனை கண்ட இஸ்லாத்தின் எதிரிகள், மேற் கத்திய சிந்தனையில் ஊறிய மர மண்டைகள், முத லாளித்துவ, கம்யூனிஸ் வல்லூறுகள் கிலி பிடித்து நடு நடுங்கிக் காட்டுக் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டன,
"இஸ்லாமிய அடிப்படைவாதம் (Islamic Funda mentalism- 903coè SeOòeĐoc3) 56onso grég55 pg; 9 sign Libu Logs Goupluf (Islamic Extremists) மக்களை பழைமையின்பால் இட்டுச் செல்ல முனைகின் றனர் இஸ்லாமிய இனவாதம் (Islamic Communalism) பல சமூக இணக்கத்தை சிதைக்க வருகிறது" என் றெல்லாம் அக்கூச்சல்கள் அகில உலகெங்கும் ஒலித்தsை
கட்டுக் கதைகள், கற்பனைகளிலிருந்து விடுபட்டு இஸ்லாத்தை இஸ்லாமாக குர்ஆன் ஸசன்னா ஆகிய வற்றுக்கேற்ப வாழ்வில் சகல துறைகளிலும் பின்பற்ற முனையும் பொழுது, உலகை ஆளும் தகுதி இஸ்லாத் திற்கே உண்டு. என்றுகூறி அதன் அடிப்படையில் திட்டமிட்டு ஆக்கப்பணிகளில் ஈடுபடும் பொழுது, இஸ்லாத்தின் எதிரிகள் மரண ஒலமிடுகின்றனர்.
காரணம் என்னவெனில், இஸ்லாம் அதன் அசல் வடிவில் எழுச்சியுற்று உலகை ஆட்கொள்ள விளைந் தால் இந்த எதிரிகளின் சுரண்டல்கள், சதிகள், எல் லாம் அம்பலத்திற்கு வந்துவிடும் சுகபோக வாழ்வு சீர்குலைந்து விடும் ஆட்சியும் அதிகாரமும் பறிக்கப் பட்டு விடும் என்பனவற்றை அவர்கள் நன்கு அறி வர். எனவே, அச்சம் கொண்டு ஒலமிடுகின்றனர்.
அவ்வாறு அவர்கள் ஓலமிடுவதற்கு அத்தகைய காரணிகள் உண்டு. ஆனால் முஸ்லிம்களுள் சிலரும் இஸ்லாத்தின் எழுச்சிகண்டு, எதிரிகளின் ஒலத்தை
உங்களுக்கு தேவையான
அனைத்து நூல்களுக்கும்
தலைநகரில் நீங்கள் நாட வேண்டிய இடம்:
ஜமாஅதே இஸ்லாமி புத்தக நிலையம்
77. தெமட்டகொடை வீதி, கொழும்பு-9.
 
 
 
 
 
 

ஆ
ராகம் தவறாது பெருங்குரலில் இசைப்பதன் அர்த் தம்தான் என்ன?
முன்மாதிரி
ரஸ்குல் (ஸல்) அவர்களைப் பாருங்கள் அவர் கள் ஆட்சியை அபூஜஹ்லிடம் கொடுத்துவிட்டு அவ னுக்கு அடங்கி நடந்தார்களா? பள்ளிக்கு வெளியே புள்ள வாழ்வை சீர்செய்யும் பணியை பாதை தவறி யவரிடம் கொடுத்துவிட்டு அவர்கள் பள்ளிக்குள்ளே யுள்ள கடமைகளை மட்டும் செய்தார்களா? நபிக ளாருக்கும் சஹாபாத் தோழர்களுக்கும் உயிராபத்து வந்தபொழுது, அவர்களது உடைமைகள் நாசமாக் கப்பட்டபொழுது, அந்த நிலைமையை எதிர்கொண்டு நடவடிக்கை எடுக்காது. பயந்து பதுங்கி ஒழிந்து கொண்டார்களா? இல்லையே!
மாறாக, ரஸ்இல் (ஸல்) அவர்கள் எந்த அல் லாஹ்வை கால்கடுக்கத் தொழுதார்களோ, அந்த அல்லாஹ் காட்டிய வழிமுறைகளுக்கமைய, la போராட்டங்கள் செய்து சீரான வாழ்வு கொண்ட மனிதர்களையுடைய சமூக அமைப்பொன்றையே நிறுவினார்கள்.
இந்த வழிமுறையை இன்றும் இனியும் பின்பற் றுவது முஸ்லிம்களது நீங்காத கடமை - என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.
எனவே, இஸ்லாத்தின் எதிரிகள், "அடிப்படை வாதிகள், மத வெறியர்கள், இனவாதிகள்' எனக் கூறி இஸ்லாத்தின் அசல் வடிவை பின்பற்ற முனை யும் உங்களுக்குக் கலங்கம் கற்பிக்க வரும்போது ஏமாந்து விடாதீர்கள். குர்ஆனை விளங்குங்கள்; ரஸ்குல் (ஸல்) அவர்களின் வாழ்வைப் படியுங்கள்: சஹாபாக்களின் முயற்சிகளை சரியான வரலாற்று ஒளியில் தெரிந்து கொள்ளுங்கள்.
அப்பொழுது உங்கள் கடமை எது என நீங்கள்
- அபூரம்வலி
“ og LDDTaFo”
தமிழ் நாட்டிலிருந்து இரு வாரங்களுக்கு ஒருமுறை வருகிறது.
விலை ரூபா 10.00 விபரங்களுக்கு ஜமாஅதே இஸ்லாமிய புத்தகசாலை 77. தெமட்டகொடை வீதி, கொழும்பு-9,
அல்ஹஸனாத்

Page 15
Մ6)ֆԱ. கம்யூனி இஸ்லாம்
TccLEELekLkLkLMcMcLcMeLMLcLMccMMLeMeLMMMLMMLLMMcAMLMLLMLTLTLLLM
சோவியத் ரஷ்யா பல கூறுகளாக வெடிப்புற்று இருப்பது எவருக்கும் தெளிவானதுடு இவ்வாறு கூறு வதைவிட, அது அழிவின் விளிம்பில் துண்டு துண் டாக உடைந்து சிதைவுறும் அபாயத்தை எதிர் நோக்கி நிற்கின்றது" எனக் கூறுவதே மிகப் பொருதி
LP
15 குடியரசுகளை உள்ளடக்கிய சோவியத் சோஷ லிஸ் ஒன்றியம். உலகின் ஆறில் ஒரு பங்கு விஸ்திர ணத்தைக் கொண்டது. இன்றும் அதன் மத்திய நிர்வாகத்தின் கீழ் ஒருவகையான ஒருமைப்பாடுடன் அது இருக்கிறது என்றால் கே. ஜி பி உளவு ஸ்தா பனத்தினதும் ஆயுதப் படையினதும் கெடுபிடிகள், பொருளாதாரத் தடைகள், அரசியல் உந்துதல்கள், அரசுத் தந்திரங்கள் ஆகியவற்றின் மூலமே அது சாத் தியமாகியுள்ளது.
1917ல் லெனினின் தலைமையில் நடைபெற்ற
புரட்சியின் மூலம் சோஷலிஸ் ரஷ்யா பிறந்தது. அதன் பின் 1924ல் முதல் 53 வரை ஸ்டாலினின் தலைமையில் பல்வேறு இனத்தவர், மதத்தவர்க ளால் ஆன குடியரசுகள் ஒன்றிணைக்கப்பட்டு பாரிய சோவியத் ஒன்றியம் கட்டியெழுப்பப்பட்டது. இன்று கொர்பச்சோவின் யுகத்தில் அது சரிந்து விழுந்து
சுக்குநூறாகும் பரிதாப நிலையை எதிர்நோக்கி நிற்கின்றது.
இ மூலம் ஆனந்த குணதிலக்க இ தமிழில் எஸ். எஸ். மன்சூர்
இதுகாலவரை சோவியத் ஒன்றியத்தின் ஒருமை பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது பல குடிய ரசுகளில் எழுச்சியுற்றுவந்த தேசிய உணர்வேயாகும். ஆனால், தற்போது மற்றொரு பாரிய அச்சுறுத்தல் சோவியத்தின் சகல பிரதேசங்களிலும் ஊடுருவி வரு கின்றது. அதுதான் இஸ்லாமிய மூலக் கோட பாடுகளு டன் கூடிய எழுச்சியாகும். இது உண்மையில் ஒரு சாதாரண அச்சுறுத்தல் என்றோ சவால் என்றோ
Golgů
 
 
 
 
 
 
 
 

T66) லம் கருகி
மலர்கிறது
ATLMcTeLeEMMEMEMTeEeLEEceEELEEeeEeeMeLeEecccLeEeeccecccLeLecccLALeccLeLcccc
கொள்ள முடியாது. மாறாக சோவியத் ரஷ்யாவின் முழு ஆசியப் பிரதேசத்திலும் வேர் விட்டு வளர்ந்து வரும் மத ரீதியானதோர் உணர்வாகும்.
இஸ்லாம் அதன் அசல் வடிவில் உயிர்பெற்று வரும் பிரதேசம் கஸாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கீஸ், அஸர்பைஸான், தாஜிகிஸ்தான், துர்க்மே னியா ஆகிய குடியரசுகளை உள்ளடக்கி நிற்கின்றது அஸ்காபாத், தாஸ்கந்த், சமர்கந்த், புகாரா போன்ற வரலாற்றுப் பெருமைமிக்க பெருநகரங்கள் இக்குடி பரசுகளிலேயே உள்ளன.
இஸ்லாமிய எழுச்சியின் கேந்திர நிலையமாகத் திகழ்வது துருக்கி மொழி பேசும் முஸ்லிம்களின் ஜன்ம பூமியாகும், அவர்கள் 01 கோடி 90 லட்சம் மக்களைக் கொண்ட உஸ்பெகிஸ்தானில் 69% வீதமாகவும், 43 லட்சம் மக்களையுடைய கிர்கீஸில் 12% வீதமா கவும் 48 லட்சம் மக்களையுடைய தாஜிகிஸ்தானில் 23% வீதமாகவும், 34 லட்சம் மக்களையுடைய துர்க் மேனியாவில் 9% வீதமாகவும் இருக்கின்றனர். இவர் கள் சோவியத்தில் வாழும் ஐரோப்பியருக்கு அடுத்த பெரும்பான்மை இனமாகும். இவர்களது உந்துதலி னால் அக்குடியரசுகளில் வாழும் ஏனைய மொழிபேசும் முஸ்லிம்களும் இஸ்லாத்தின் எழுச்சிப் பாதையில் அணி சேர்ந்துள்ளனர்.
சோவியத் ஒன்றியத்தில் உள்ள ஒரேயொரு அறபுக் கல்லூரி புகாராவில் அமைந்துள்ளது. சுமார் 500 வருடங்கள் பழைமைமிக்க இக்கல்லூரியில் 125 மாணவர்கள் மார்க்கக் கல்வி பயிலுகின்றனர். எனி னும் தற்போது நிலைமை மாறி வருகின்றது. பல புதிய இஸ்லாமியக் கல்விக் கூடங்கள் உருவாகி வரு கின்றன; பல புதிய பள்ளிவாயில்கள் தோற்றம் பெறு கின்றன. அவை தொழுகைக்கு வருபவர்களால் நிறைந்து காணப்படுகின்றன.
சோவியத் முஸ்லிம்களின் இளைய தலை முறை யினர் இவ்வாறு இஸ்லாமிய உணா வுடன் செயற் படுவதன் மூலம் 1917ல் இடம்பெற்ற புரட்சிக்குப்
1990
翼露

Page 16
பின் முதற்
தடவையாக தம் கரங்களுக்கும் ஆட்சி
யுரிமை எட்டுவதை உணரத் தொடங்கியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இந்த இஸ்லாமிய எழுச்சி நிச்சயமாக சோவியத் தலை மைக்கும், அரசியல், கலாசார பண்பாடுகளுக்கும் பெரும் சவாலாக அமையும் என்பதில் ஐயமேயில்லை.
உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா நகர் மத்திய காலத்தில் ஆசியாவின் இஸ்லாமிய கேந்திரஸ்தான மாகத் திகழ்ந்தது என குறிப்பிடலாம். அப்போது அந்நகரில் 113 அறபுக் கல்லூரிகளும், 360 பள்ளிவா பல்களும் இருந்தன. முஹம்மத் (ஸல்) அவர்களின் பல உறவினர்களது அடக்கஸ்தளங்கள் அந்நகரை சுற்றியுள்ளன.
ஆனால் 1917க்குப் பின் இந்நிலை மாறியது அங்கு மூன்று பள்ளிவாயல்கள், ஒர் அரபுக் கல்லூரி எனுமளவிற்கு அவை குறைக்கப்பட்டன. எனினும் கடந்த 5 ஆண்டுகளுக்குள் 15 புதிய பள்ளிவாயல்கள் திறக்கப்பட்டன. பழைய வழிபாட்டுத் தளங்களை யும் புதுப்பிக்கும்படி கம்யூனிஸ்ட் கட்சி உத்தரவிட் டுள்ளது; அவைகளில் பெரும் திரளான முஸ்லிம்கள் தமது வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
அண்மையில், ஃபார் ஈஸ்டன் எக்கொனொமிக் ரிவிவ்" எனும் சஞ்சிகையின் நிருபரொருவர் புகாரண வில் உள்ள அறபிக் கல்லூரி ஒன்றிற்கு விஜயம் செய் தார். அவ்வமயம் அவரை அணுகிய மாணவர்கள் சோவியத்துக்கு வெளியேயுள்ள இஸ்லாமிய அடிப் படை வாதம், ஈரானிய புரட்சி, ஆப்கன் முஜாஹித் கள் பற்றியெல்லாம் கேள்வி தொடுத்துள்ளனர். அக் கல்லூரியின் அதிபர் மெளலானா முக்தார் ஜான் அவர்கள் அந்த நிருபரிடம் பேசும்போது, "சோவி யத் ரஷ்யா தனது அரசியல் அதிகார பலத்தைக் கொண்டு சதாகாலமும் இஸ்லாத்தை அடக்கி ஒடுக்கி வந்துள்ளது. என்றாலும் இப்போது இளைய தலை முறையினர் அதனை வித்தியாசமாக நோக்கத்தலைப் பட்டு விட்டனர்" எனக் கூறினார்,
சோவியத்தின் மத்திய ஆசியப் பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாயல்கள் மீண்டும் அரசியல் ஆலோசனை கூடங்களாகவும் அமையப்பெற்று வரு கின்றன. கஸாகிஸ்தானின் தலைநகரான அல்மா அட்டாவில், ஒரு வெள்ளியன்று, ஜூம்ஆத் தொழு கையின் பின், அரசு அனுமதி பெறாது பிரசுரிக்கப் பட்ட பத்திரிகை ஒன்றின் பிரதிகளை சில இளை ஞர்கள் தொழுகைக்கு வந்தோரிேைடய பகிர்ந்தளித் தளித்தனர். சோவியத்தில் மாத்திரமன்றி சீனாவிலும் வாழும் துருக்கி மொழி பேசுபவர்கள் ஒன்றிணைந்து துர்கிஸ்தான்" இஸ்லாமியக் குடியரசொன்றை அமைக்க முன்வருதல் அவசியம்" என்பது அதன் முக்கிய செய்தியாக இருந்தது. இந்தச் செய்தி பற்றி முஸ்லிம்களுள் பலரும் பல மணிநேரம் பள்ளிவாய யில் கூடி அவ்விளைஞருடன் உறவாடினர். இந்தச்
置藝
 
 
 
 
 
 

செய்தி மற்றொரு ரகசியத் திட்டத்தின் ஆரம்பமா கும். மிகயில் கொர்பசோவின் பெறஸ்ட்ரொய்கா எனும் சீர்திருத்த முயற்சிகளின் பின்னர் இத்தகைய செயற்பாடுகள் சோவியத்தின் மத்திய ஆசியாவெங்கும் இடம் றுெகின்றன,
சென்ற ஜனவரி வரை, தாஸ்கந்தில் அமைந் துள்ள நோஞ்சல்" எனும் நிறுவனமே சோவியத் ஒன்றியத்தின் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப் பாக இருந்தது. எனினும், கஸாகிஸ்தானின் ரத்பெக் நிஸான்காய் என்ற இஸ்லாமிய அறிஞர் மத விவகா ரங்களுக்குப் பொறுப்பான தலைமையை ஏற்றபின் தாஸ்கந்தின் நோஞ்சல்" நிறுவனத்திற்கு சவாலான நிலை உருவாகத் தொடங்கியது. நிஸான்காய் கஸாகிஸ்தான் பிரதிநிதிகள் சபையின் ஓர் உறுப்பி னராவார். சூழல் பாதுகாப்பு, இரசாயன அணுகுண் டுப் பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு எதிரான செயற் பாடுகள் மூலம் மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழும் அவர், மிக விரைவில் காஸாகிஸ் தானின் முதலாவது அறபிக் கல்லூரியை ஆரம்பிக்க வுள்ளார்; அத்துடன் குர்ஆனை கஸாகிஸ்தான் மொழியில் பெயர்க்கவும், இஸ்லாமியப் பத்திரிகை ஒன்று தொடங்கவும் அவசியமான ஆக்கப்பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த 5 வருடங் களுள் அவர் 27 பள்ளிவாயல்களை உருவாக்கியுள் ளார். இப்போது கஸாகிஸ்தானில் 90 பள்ளிவாயல் இருக்கின்றன. கொர்பச்சோவின் மறுசீரமைப்புக்கொள் கை அமுலாக்கக் காலத்தை இஸ்லாத்துக்குப் பயன் தரும் வகையில் பயன்படுத்திக் கொள்வதே அவரது நோக்கமாகும்.
இதே வேளை, தாஸ்கந்த்தில் இருக்கும் முஹம் மத் ஸ்க்டெக் என்ற இஸ்லாமிய அறிஞரும் தமது அதிகாரங்களை பலப்படுத்தி வருகிறார், தினமும் புதுப்புது பள்ளிவாயல்கள் தோன்றுவதாகக் கூறும் அவர், தாஸ்கந்தில் சுவார் 30 பள்ளிவாயல்கள் தோன் றுவதற்குக் காரணமானவராகத் திகழ்கிறார். அவ ரது தலைமையில் உள்ள இஸ்லாமிய அறிஞர் குழு கடந்த வருடம் மட்டும் ஆறு முறை ஜனாதிபதி கொர் பச்சோவை சந்தித்து இஸ்லாமிய விவகாரங்கள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது:
உஸ்பெகிஸ்தானின் பிரதான அரசியல் எதிர் நிலை நிறுவனமான பிர்லிக்" மத்திய ஆசிய முஸ் லிம்கள் ஒருங்கிணைந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் ஒன்றின் தேவைப்பற்றி குரல் எழுப்பி வருகின்றது மாஸ்கோ அதிகாரபீடத்திலிருந்து முஸ்லிம்கள் அரசி யல், பொருளாதார சுதந்திரம் பெறுவது அவசியம் என்பதும் அதன் பிரதான கோரிக்கைகளுள் ஒன்றா கும். அந்த நிறுவனத்தின் தலைவர் அதிலோவ் மீராலாம், "மாஸ்கோ அதிகாரபீடம் எம்மை அடிமை களாகவே நடத்துகிறது. சோவியத் ஒன்றியத்தின் ஏழ்மைமிக்கக் குடியரசு நமது உஸ்பெகிஸ்தானே.
அல்ஹஸனாத்

Page 17
எனினும் இயற்கை வளங்கள் நிறைந்த குடியரசும் இதுதான், மாஸ்கோ ஆட்சியாளர் அந்த இயற்கை செலவங்களை எம்மிடமிருந்து சுரணடிச் செல்கின் றனர்' எனக் கூறுவதிலிருந்து அவர்களது விடுதலை உணர்வின் தன்மையை கணிக்க முடிகின்றது.
உஸ்பெகிஸ்தானில் வாழும் ரஷ்யர், அங்குள்ள சனத்தொகையில் 11% வீதமே. அவர்களும் அங்கு நிலவும் சுதந்திர வேட்கையின் நடவடிக்கைகளை கண்டு, அச்சம் கொண்டு அக்குடியரசை விட்டு வெளி யேறுகின்றனர். அதேவேளை, இஸ்லாமிய உணர்வு மிக்க உஸ்பெக் முஸ்லிம்கள் வெளியேயுள்ள முஸ்லிம் உலகத்துடன் தொடர்புகொள்ள ஆவல் கொண்டுள் ளனர். அறபு நாடுகளில் வேகமாக பரவிவரும் இஸ் லாமிய எழுச்சி இயக்கத்தை அவர்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்: ஈரானிய, சவூதி அரேபிய அமைப்பிலான ஆட்சி முறை பற்றி அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் போதாது. இதன் காரணமா கவே கஸாகிஸ்தானின் இஸ்லாமியத் தலைவர் நிஸான்காய் இஸ்லாமிய உலகுடனான சுதந்திரமான உறவும். போக்குவரத்தும் அவசியம் என வலியுறுததி வருகின்றார்.
இத்தகைய சுதந்திரமான உறவுகள் உருவாக அனுமதி வழங்கினால், விரிசல் அடைந்துவரும் சோவியத் ரஷ்யாவுக்கு அது பயனுடையதாக அமை யுமா? அத்தகைய உறவுகள் உருவானால் இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் அடுத்த நடவடிக்கை எதுவாக இருக்கும்? என்பன சிந்திக்க வேண்டியவை.
ւ,քան
காலாவதியாகி
கல்லறை போகும் கம்யூனிஸம் 醚剑Q压事 s கம்யூனிஸம்? 蠶" O சிகப்பு வரலாறு
影 இறந்த тек ауызшир олашш கம்யூனிஸத்திற்கு எத்தனை இன்றைய
* * Giuggio GJIT dias மகாத்மாக்கள்? என்ன ?ஒரு' போ O O புரட்சியாய் வெடித்து சரித்திரம் படைப்ப வரட்சியாய் சொல்லிக் கொன போவதற்கா சம் மட்டி, அரிவா இந்த வரலாறு? செங்கோடி ராஜ்ய O ஆப்கானிஸ்தானில் Logstb- :தரித்திரமே போ
மக்களுக்கு அபின்" என்ற
துரத்தியடித்தபோ
மாக் வலிய வாதத்தை காபூலிலிருந்து மாகோன்னதமாக்கிய நேராக மாஸ்கோ பூமி கபுருக்காபோகிற இப்போது= O மதங்களின் ஆப்கானிஸ்தானில் மடியிலே சம்மட்டி சிதைத்த மண்டியிடுகின்றதாமே? அறுவாள் அறுத் O ஆயிரமாயிரம்=
அல்ஹனைாத் செப்டம்
 

தற்போது மத்திய கிழக்கிலும் ஈரான், இந்திய உபகனடம் போன்ற தேசங்களிலும் இயங்கும இஸ் லாமிய அமைப்புக்கள் முன்வைக கும் அரசியல் சிந் தனை முழுமையாக மத ரீதியானதே. அத்துடன், மத்திய ஆசியாவில் பரவிவரும் இஸ்லாமிய அலை கள் ரஷ்ய விரோத தேசிய உணாவுகளுடனும் ஒரு வகையான இணக்கம் கண்டுள்ளது. இது எப்பக்கத் திற்கு லாபகரமாக அமைந்தாலும் நஷ்டமடையப் போவது சோவியத் ஒன்றியமே என்பது தெளிவான உண்மை.
ரஷ்ய கலாசாரத்துடன் போட்டியிட்டு மோதி
வரும் இஸ்லாமிய கலாசாரத்திற்கு இடமளித்தால் அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய அடிப்படைவா தம் ரஷ்யாவில் காலூ ன்றுவது தவிர்க்க முடியாததே அதே வேளை இஸ்லா மிய உலக இயக்கங்களுடன் உறவு கொளள இடம் கிடைத்தால் சோவியத் மத் திய ஆசியா மற்றொரு இஸ்லாமியப் போராளிகள் உருவாகும் தளமாக அமையும் என்பதும் ஐயத்திற் கிடமில்லாததே,
இந்த வகையில் சோவியத் ஒன்றியத்தின் தலைமை மற்றொரு டைம் பொம், (Time Bomb) மீது வீற்றிருபபது மிகத் தெளிவானதே
நன்றி திவயின (25.790)
சிங்கள நாளிதழ்
Dாகும் கம்யூனிஸ ராஜ்யம்
மனிதத் தலைகளால் அக்டோபர் புரட்சி தன்னைத் தானே அலங்கரிததுக் கொண்டது? O
மாக்ஸியத்தையும் மின்சாரத்தையும்
நிராகரித்து உலகு 60 GBoTTopon ? * * இனிமேல்
நிலைக்க முடியாது என கலைக் காவடி தூக்கியவர்களுக்கு ருமேனியாவில்
தலை கீழாகப் புரட்டப் பட்ட்போது.
களுக்கே
புகழ்பாடித்திரிந்தவர்களுக்கு புரியாமலா இருக்கும்?
பூஜ்யமாகும் இந்த ராஜ்யத்தை புரியாமலா இருக்கும்?
- ஏ. அவலிஸ் நிஸாருத்தீன்

Page 18
ன்ற இதழின் தொடர்ச்சி)
நான் எ
இஸ்லாத்தைத்
யூசுப் இஸ்லாம் கூறு
திருக்குர்ஆனை படிக்கும் போது நான் ஏற்கனவே இஸ்லாத்தைத் தழுவிட்டதாக உண ர் ந் தே ன் இறைவனால் அனுப்பப்பட்ட ஒவ் வொரு நபியும் ஒரே தூதைத் தான் கொண்டு வந்தார்கள் என் பதை நான் உணர்ந்து கொண் டேன். ஏன் யூதர்களும் கிரிஸ்தவர் களும் வித்தியாசமாகக் காணப்படு
கிறார்கள்? ஈஸா (அலை) அவர் களை ஏன்? யூதர்கள், நபியாக ஏற்றுக் கொள்ளவில்லை? என்ப
பதையும் அதனால் தான் ஈஸா (அலை) கருத்துக்களை அவர்கள் மாற்றினார்கள் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். ஏன் கிருஸ் தவர்கள் கூட இறைவனின் கட்ட ளைகளை தவறாக விள ங் கி க் கொண்டதனால்தான் FF Gó* (அலை) அவர்களை இறைவனின் மகன் என்று கூறுகிறார்கள். இவ் வுலகில் படைக்கப்பட்டுள்ள ஒவ் வொரு பொருளுக்கும் ஒரு காரண மும் கருத்தும் உண்டு. குர்ஆனின் அழகே தனி அழகு, அது ஒவ் வொரு விடயம் பற்றியும், நியா ய த் தை யு ம் ஆதாரத்தையும் கோருகின்றது, சூரியனையும் சந்தி ரனையும் வணங்காது அவைய னைத்தையும் படைத்தவனை வணங்குமாறு கோ ரு கி ன் ற து இறைவனது படைப்புகளாக (பிரதி நிதிகளாக) பிரதிபளிக்கும்படி, குர்
ஆன் எம்மிடம் கூறுகின்றது. சூரியன், சந்திரன் ஆகியவற்றுக் வித்தியாசங்கள்
பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? உலகி லிருந்து அவற்றுக்குள்ள தூரம் வித்தியாசமானது. என்றும் அவை ஒரே அளவிளானவை போன்று, எமக்குக் காட்சியளிக் கின்றன. சிலவேளை அவை ஒன்
() தமிழில் எச். எ
றின்மீது மற்றொ பது போலும் கா
இதுவரை வின் விண்வெளி விர மேற்கொண்டுள்ள தெல்லாம் பிரம வெளியையும் அ இப்புவி மண்டல வியப்படைத்துள் வெளிப் பயணத் வந்த பின், சமய திக்க முயற்சித்து வெளி வீரர்கள். பதற்கான அத்த தமது கண்ணாே அதற்கான முக்கி மேலும் நான் ஆனை வாசித்த தொழுகை அன்ட் பற்றிப் பேசுவ அறிந்து கொண் நான் முஸ்லிமாக எனது பிரச்சிை ஒரே தீர்வு குர் வன் எனத் தென் ஆனை) அனுப்பி அதை இரகசிய ளேன். என்று குர்ஆனோ வாழ் டங்களைப் பற்றி ஆனால் நான் கு கண்ணோட்டத் பட்டேன். "நம் காபிர்களைத் இளாக்இக் கெF நம்பிக்கையாளர் சகோதரர்களே! வசனம் எனது திருப்பியது. அ; லிம் சகோதர்க கொண்டேன்.
 
 

வ்வாறு
தழுவினேன் ?
வதைக் கேளுங்கள்
ம் நியாஸ், ஜித்தா
ன்று சாய்ந்திருப் சியளிக்கின்றன.
வெளிக்கு பல கள் பயணத்தை னர். அப்பொழு GOTLLIDT GEOT 6676567 ற்ப அளவிலான த்தையும் கண்டு
விண் தை மேற்கொண்டு பங்கள் பற்றி சிந் ள்ளனர் வின் அல்லாஹ் இருப் ாட்சிகளை அவர் ல கண்டு வந்தது ய காரணமாகும் தொடர்ந்து குர்
போது, அது தர்மம் என்பன օծ5պւն நான் டேன். அப்போது இருக்கவில்லை. னகளுக்கெல்லாம் gór இறை றே அதை (குர் யுள்ளான். நான் மாக வைத்துள்
உணர்ந்தேன். sula ) । யும் பேசுகின்றது, ஆனை வேறொரு நில் விளங்க முற் (%):šбозsштатіѓај66іт, தங்களது நண்பர் rজn tup/TE_7_L_Prট দুজনী ggf யாவரும் எனும் திருமறை ந்தனையை திசை ன் பின் நான் முஸ் ளை சந்திக்க ஆவல்
மதமாற்றம்
எனது சகோதரன் சென்றது போல, நானும் ஜெரூஸலத்துக்கு செல்ல தீர்மானித்தேன். ஜெரூஸ் லத்துக்குச் சென்று, மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் சென்று அமர்ந்து கொண்டேன். ஒரு மணி தர் என்னிடம் வந்து எனக்கு என்ன வேண்டுமெனக் கேட்டார். நான் ஒரு முஸ்லிம் என்று அவரிடம் கூறினேன். அவர் எனது பெயரைக் கேட்டார். ஸ்டீவன்ஸ்" என்று சொன்னேன் நான் பெயரைக் கூறி யதும் அவர் ஆச்சரியத்துக்குள்ளா னார். திருப்த்திகரமாக இல்லா விடினும் நான் தொழுகையிலும் கலந்து கொண்டேன் மீ எண் டு ம் நான் லண்டனுக்கு வந் த பின் நபீளா எனும் சகோதரியை சந்தித் தேன். நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டுமென அவரிடம் கூறினேன் அவர் எனக்கு நிவ் ரீஜண்ட் (New Regent) பள்ளிவாசலுக்கு செல்வ தற்கு வழிகாட்டினார். இந் நிகழ்ச்சி 1977ல் நடைபெற்றது அதாவது நான் குர் ஆ னை ப் பெற்று. வாசித்து, ஒன்றறை வரு டங்களின் பின்தான் இஸ்லாத் தைத் தழுவினேன். இதன்பின் என்
னிடமுள்ள அகங்காரத்தை அடக்கி
இப்லீஸின்" கோலத்திலிருந்தும் நீங்கி, இஸ்லாம் காட்டும் ஒரே திசைக்கு நான் திரும்ப வேண்டு மென எண்ணிக் கொண்டேன்,ஒரு வெள்ளிக்கிழமை நாளில் ஜூம்ஆ தொழுகைக்குப்பின் (பள்ளிவாசல்) இம்ாமின் கை க னை ப் பற்றிக் கொண்டு கலிமாவை மொழிந்து, இஸ்லாத்தைத் தழுவிக் கொண்
அல்ஹஸனாத்

Page 19
டேன். முன்னொரு காலத்தில் அதிஷ்டத்தையும் பு க ழை யும் பெற்ற ஒரு மனிதனாக நான் இருந்தேன். ஆனால் வழிகாட்டு தல் என்பது வேறொன்று ஆம் இஸ்லாம் என்னும் சீரிய வழிகாட் டுதலைப் பெற முடியாத நிலையில் நான் இருந்தேன். ஆனால் குர் ஆனைக் காணும் வரை, அந்த சீரிய வாழிகாட்டுதலை பெற்றுக் கொள்ள நான் பெரும் முயற்சியை மேற்கொண்டேன்.
கிருஸ்தவ சமயத்தையும் ஏனைய சமயங்களையும் போலல்லன்றி இறைவனுடன் நேர டி யா கத் தொடர்பு கொள்ள முடியுமென்று இஸ்லாம் வழிகாட்டுவதை நான் உணர்ந்து கொண்டேன் "ஹிந்துக் களைப் பற்றி உம்மால் புரிந்து கொள்ள முடியாது. நாமும் ஒரு கடவுளைத்தான் நம்புகின்றோம்; வணக்கத்தின் போது எமது உள்
G厅应岳Gö矿š 岳亡 மைப்படுத்திக் ெ நாம் சிலைகை கின்றோம்." எ ஹிந்துப் பெண்
னாள் இறைவன உதவியாகவே சி படுகின்றன எ னின் கருத்து. இவ்விதமான த தையும் உடைத் றது. தொழுகை யும் காபிர்களை திக்காட்டும் முக் தூய்மையாவதற் அதுவேயாகும்.
அல்லாஹ்வை துவதற்காகவே யும் செய்கின்ே நான் இறுதியாக கொள்கின்றேன் வங்களினூடாக
உ ங் 5 ஸ்
கண்ணியமிக்க சகோதரிகளே!
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய முறைப்படி பயிற்சி அளியுங்கள். காலை நேரத்தில் திருக்குர்ஆனின் ஓசையைக் கேட்காத குழந்தைகள் என்னைப் பொறுத்தவரை துர்ப்பாக்கியம் வாய்ந் தவர்களே! அதுபோலவே, தொழுகையைக் காணாத பிள்ளைகளும் துர்ப்பாக்கியசாலிகளே!
உங்களுடைய குடும்ப வாழ்வில் ஒவ்வொரு கட் டத்திலும் இஸ்லாம் முழுமையாக வெளிப்பட வேண் டும் உங்களுடைய குழந்தைகள் தம் கண்களால் இஸ் லாமிய வாழ்க்கை முறையைக் கண்டு கொண்டே இருக்கவேண்டும். உங்கள் செயல்களிலிருந்து இஸ் லாத்தின் சுவையை அவர்கள் உணர வேண்டும். அதன் நல்ல பாதிப்புகள் அவர்களின் உள்ளங்களில் பதிய வேண்டும். இறைவனின் வாக்குகளும் அண்ணலாரின் அருள் மொழிகளும் அவர்களின் காதில் படவேண்டும் அவர்கள் தாமாகவே இஸ்லாத்தைப் பின்பற்றத் தொடங்க வேண்டும். பெரியவர்கள் தொழுவதைக்
அல்ஹஸனாத் துெ
 
 
 
 
 

டுப்படுத்தி ஒரு யைப் பெற்றுக் கொள்வதற்கா காள்வதற்காகவே நான் இறைவனிடம் பிரார்த்தனை ளப் பயன்படுத்து செய்கின்றேன். மேலும் சொல்வ ன ஒருமுறை ஒரு தானால், நான் இஸ்லாத்தை தழு என்னிடம் கூறி வுவதற்கு எந்த ஒரு முஸ்லிமும் ன அடைவதற்கு காரணமாக இருக்கவில்லை. என் லைகள் வணங்கப் பதையும் நான் குறிப்பிட விரும்பு ன்பது அப்பெண் கின்றேன். நான் முதலில் குர்ஆ ஆனால் இஸ்லாம் ஒரே வாசித்தேன். அதன்மூலம் டைகள் அனைத் இஸ்லாம் மட்டுமே குறைகளற்ற தெறிந்து விடுகின் பூரணத்துவமானது. மனிதர்களில் யே முஸ்லிம்களை எவரும் அந்த நிலையில் இல்லை; պւհ வேறுபடுத் வாழ்க்கையில் முழுமையான வெற் கிய அம்சமாகும் றியை அடைவதற்கு நபி (ஸல்) கான வழிமுறை அவர்களது வாழ்க்கையைப் பின் பற்றுவதைத் தவிர வேறு வழி என்பதையும் நான்
திருப்த்திப்படுத் உணர்ந்து கொண்டேன் நான் அனைத்தை றன் என்பதை நபி (ஸல்) அவர்களது உண்மை
த் தெரிவித்துக் யான உம்மத்துகளாக வாழ்வதற்கு எனது அனுப அல்லாஹ் எம் அனைவருக்கும் ஆன்மீக வளர்ச்சி அருள்பாளிப்பானாக ஆமின்.
கண்டு பிள்ளைகளும் தொழத் தொடங்க வேண்டும் ஏகத்துவத்தின் தூதை தாயின் மடியிலேயே கேட்க வேண்டும். இறைவனுக்கு அடி பணிவதன் பொருளை உங்களைக் கொண்டே அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் அழகிய முத்திரை அவர் களின் உள்ளங்களில் பதிந்திட வேண்டும். அவர்களின் பழக்க வழககங்கள் பண்பாடு ஆகியவை இஸ்லாத் திற்கு ஏற்றவாறு அமைய வேண்டும்
ஆகவே தம் இல்லத்தை இஸ்லாமிய முறைப்படி அமைத்து தம் குழந்தைகளைச் சரியான முறையில் முஸ்லிமாகத் திகழச் செய்வது ஒவ்வொரு முஸ்லிம் பெண்மணியின் அடிப்படைக் கடமையாகும் இளைய தலைமுறையினரைச் சரியான மரபுகளில் வார்த் தெடுத்தால் அவர்கள் தம் நாட்டை மிகச் சிறந்த நாடாக மாற்ற முற்படுவார்கள்!
- மெளலானா மியான் துஃபைல் முஹம்ம
量亨

Page 20
- ரீ. எல் ஜவ்பர்கான் இத்யாதிகள்தாே வெள்ளியொன்றிங்கே இறங்கி வருகின் வீணாகக் கழிகிறது!
இஸ்லாத்தின் மு.
O இதைத்தானே ே மாதங்களின். மீண்டும் அவற்ை மணிவிளக்குநோன்புபோல மீட்டித்தொலைட் கிழமைகளின்கிரீடமல்லவாவெள்ளி வெள்ளியொன்றி O வீணாகக் கழிகிற ஜும்மாக்களுக்கிங்கே ஜூரம் பிடித்துள்ளது. புரட்சியை ஜிஹ உற்சாகமில்லாத மறக்கவியலாத உரையாடல்களால்தான்! கதீப்களிங்கே,
O கதைக்க மறுப்பது
s ஜும்மாக்களுக்கி வெள்ளியை இஸ்லாம் ஜூரம் பிடித்துள் விழாவாக்குவதேன்? குத்பாஅதனுள் குடியிருப்பதால்தான்) எங்கள் திருமறை எதைச் சொல்லவி O கருவுக்குள்ளிருந்து வட்டியும், களவும். கல்லறைக்குப் டே விபசாரம், விரயம். பாதை வரைக்கும் பொய்யோடு, பொறாமை வேண்டியவற்றை கதீபின்கல்பிலிருந்து வெட்டித்தருகிற
இஸ்லாமிய த
இஸ்லாமிய தஃவாப்பணியினை சிறப்பாகவும் பரந்த அளவிலும் மேற்கொள்வதன் அவசியத்தை உணரும் பலர் இத்துறையில் ஜமாஅத்துடன் ஒத்து ழைக்க விரும்புகிறார்கள். சிலர் ஜமாஅத்தின் பணி களில் நேரில் பங்கு கொள்கின்றனர். வேறு பலருக்கு அவ்வாறான வாய்ப்புக்கிடைப்பதில்லை. இத்தகைய வர்களும் இகாமதுத்தீன் பணியில் பங்குகொண்ட ஸவாபைப் பெற்றுக் கொள்ள உதவும்முகமாக இஸ் லாமிய தஃவா நிதியை ஆரம்பித்துள்ளோம். எனவே அல்லாஹ்வின் தீனை தாபிக்கும் பணியில் பங்கு கொண்டு நிறைவான ஸவாவைப் பெற விரும்பும் நீங் கள் கீழ்க்காணும் படிவத்தைப் போன்ற ஒன்றைத் தயாரித்து நிரப்பி உங்களின் அன்பளிப்பை ஜமாத்
தில் நேரில் ஒப்படைக்குமாறு அல்லது தபால்மூலம்
அனுப்புமாறு அன்பாக வேண்டுகிறோம்,
..அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செய்தாலும் அதன் ஸ்வாபு உங்களுக்குப் பூர
 
 
 
 
 

க ள் உற் படத் தி யா கட்டு ம்!
s இப்படியிருக்கரன், ! பழைய பல்லவிகள் D பாடப்படுவதேன்? தற்பக்கமே - O சால்கின்றன!
s உணர்ச்சியைக்குத்பா
ால் உற்பத்தி செய்யாததால்தான்
Lu Gjin oifig, GoGMTG) GJITLb
D * * (u t if $' ". $@tit is ... 彦G蕊 காளையர் = கூட்டமாய் து.!
கதைத்துக் கழிப்பதால்
D பள்ளிகளிங்கே Tಛಿತ್ತಿ பார்த்' களாக, ! பத்ரை" O
inTigii) இந்த இதிஹாசங்களுக்கு
உரிமையாளர்கள் until 2 ாது! சுதீப்கள்தான்
காரண கர்த்தாக்கள்!
O வெள்ளியொன்றிங்கே 园一 வீணாகக் கழிகிறது . ாகும் ஜூட மாக்களுக்கிங்கே
ஜூரம் பிடிக்காமலிருக்க உணாச்சிக் குத்பா தே! உற்பத்தியாகட்டும்!
த.வா நிதி
ணமாகவே கிடைக்கும் உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதி யிழைக்கப்படமாட்டாது. (8; 60)
ஜமாஅதே இஸ்லாமியின் இஸ்லாமிய தஃவாப் பணிக்கு எனது அன்பளிப்பையும் ஏற்று எனக்கும் அலலாஹ்விடம் ஸ்வாபு கிடைக்க உதவுமாறு வேண்டு கிறேன்.
பெயரும் விலாசமும்.
தொகை ரூபா ரொக்கம்/காசோலை/மணியோடர்
அனுப்ப வேண்டிய முகவரி:
இஸ்லாமிய தஃவா நிதி Sri Lanka Jama'athe Islami 77, Sri Vajiragnana Mawathe, Colombo -9. 5n G9 Toa u5 di Sri Lanka Jama'athe Islami 676 gub Lo Goof Gun Lilá é um b4 535ari Dematago da Road, என்றும் குறிப்பிடுங்கள்,
அல்ஹலனாத்

Page 21
ஜ மா அத் இ ன் n
கூட்டு வாழ்க்கைய
ஒவ்வொரு முஸ்லிமும் உம்மத் என்ற இஸ்லாமி யப் பேரமைப்பில் ஒரு பகுதி. ஆகவே ஒரு முஸ்லிம் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் அப்படியே கடைப்பிடித்திட வேண்டும். ஓர் உடலில் ஒரு பகுதியே ஒரு முஸ்லிம், உடல் என்பது அந்த இஸ்லாமிய சமுதாய அமைப்பைக் குறிக்கும். சமு தாய அமைப்பு என்ற உடலிலிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் அந்த உறுப்பு என்ற தனி முஸ்லிமிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. இந்த உறுப்பு உடல் முழு வதற்கும் தரப்படும் உணவிலிருந்து ஒரு பகுதியைக் கிரகித்துக் கொள்கின்றது. தெரிந்தோ தெரியா மலோ இது நடந்து விடுகின்றது.
இறைவனின் வழிகாட்டுதல்கள் அனைத்தும் தனிமனிதன், சமுதாயம் என்ற இரண்டையும் எண் ணத்தில் கொண்டு அருளப்பட்டவையே. நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்ற மகத்தானப் பொறுப்பை இறைவன் தனிப்பட்ட மனிதனின் மீது மட்டும் சுமத் திடவில்லை. இறைவன் இந்த மாபெரும் பொறுப்பை முழுச் சமுதாயத்தின் மீதும் ஒட்டுமொத்தமாகவே சுமத்தினான். இந்த முழுச் சமுதாயத்தில் தனிமனி தன் ஒரு அங்கம். தனி மனிதன் இந்தப் பொறுப்பை சமுதாயத்தின் ஒர் அங்கம் என்ற அடிப்படையிலேயே நிறைவேற்றுகின்றான். திருக்குர் ஆனில் அருளப்பட் டிருக்கும் அத்தனை கட்டளைகளும் இந்த அடிப் படையிலேயே அமைந்திருக்கின்றன.
* விசுவாசிகளே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் சித்தியடை Earth (22:77)
விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுடைய பாதை யில் முயற்சி செய்யவேண்டியவாறு முயற்சி செய்யுங் கள், - (22; 7.8)
தொழுகையின்போது
ஒரு முஸ்லிம் தொழுகையில் தன் இறைவன்முன் நின்றிடும்போது, மிகவும் தாழ்மையுடன் நிற்கின் றான். முறையிடுகின்றான். இத்தனையும் அவன் தனித்தோ தனக்காக ம ட் டு மே 1ா செய்யவில்லை. அவன் தன்னோடு ஈமான்கொண்ட சகோதரர்களை மறந்த நிலையில் வாழவில்லை. வணங்கவில்லை. அவன் தான் வாழும் சமுதாய அமைப்பிற்கும் சேர்த் தே வாழ்கின்றான். இறைவனை வணங்குகின்றான்.
இறைவனிடம் மன்றாடுகின்றான், முறையிடுகின் றான
அல்ஹவினாத் GSFL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இஸ் லா மி ல் லை Iன் முக்கியத்துவம்
"உன்னையே நாடங்க ள் வணங்குகின்றோம்) உன்னிடமே உதவியும் தேடுகின்றோம். (1: 4)
இங்கே ; நாங்கள் என்ற சொல்தான் பயன் படுத்தப்பட்டுள்ளதே தவிர 'நான் ' என்ற சொல் பிரயோகிக்கப்படவில்லை. இது கூர்ந்து கவனிக்கத் தக்கது, ஆழ்ந்து சிந்திக்கவேண்டியது:
தொடர்ந்து இறைவனின் அடிமை தன் எஜமான் னிடம் நேர்வழி நல்கவேண்டி இறைஞ்சுகின்றான்
நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களுடைய வழியில் (நடத்துவாயாக)
இங்கேயும் என்னை" என்ற ஒருமையைப் பயன் படுத்தப்படவில்லை. "எங்களை என்ற பன்மையே பயன்படுத்தப்பட்டுள்ளது:
அஷ்ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி
இறைவன் மனிதர்களைப் படைத்தது. அவர்கள் தங்களுக்குள் பிரிந்து நின்று பிளந்து கிடந்து பிணக்கு களை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல அவன் மனிதர்கள் அனைவரையும் ஏற்றத் தாழ்வின்றி படைத்தான். அனைவருக்கும் ஒரே வழி காட்டுதலையே வழங்கினான். அவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிட அனுப்பிய இறைத்தூதர்கள் அனைவரும் மக்களை ஒரே மார்க்கத்தை நோக் கியே அழைத்தார்கள் அந்தஓர் இறைவனை நோக் கியே அழைத்தார்கள். அந்த முதல் நாள் முதலே மனிதர்கள் மார்க்கத்தில் குழப்பத்தை விளைவிப் பதையும் பிளந்து நின்று வாழ்வதையும் இறைவன் தடைசெய்துள்ளான்.
ஷைத்தான் விரித்த வலையில் வீழ்ந்து விடு கின்ற மனிதன் இறைவனின் இந்த வழிகாட்டுதலை மறக்க ஆரம்பித்தான். மனிதர்கள் அனைவரும் ஒரே இனம் என இறைவன் சொன்ன உறவு முறை யைப் புறக் கணித்தான். மனிதர்கள் தங்களுக்குள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து நின்றனர். தங்க ளுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். இதை இறை வன் தன்னுடைய திருமறையில் தெள்ளத்தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றான்
1990

Page 22
(நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) என்னுடைய தூதர்களே! நீங்கள் பரிசுத்த மானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாகநான் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக வேயிருக்கின்றேன். நிச்சயமாக உங்க ளுடைய இந்தச்சமுதாயம் சமுதாயம்தான். (இதில் எத்தகைய வேற்றும்ையும் கிடையாது) நானே உங்களுடைய இறைவன். ஆகவே, நீங்கள் எனக்கே பயப்படுங்கள் (என்று கட்டளையிட்டிருந்தோம்) அவர்களும் தம் மக்களுக்கு அவ்வாறே எடுத்துக்கூறி வந்தனர்.
எனினும் (யூதர்கள்) தங்களுடைய மார்க்கக் காரியங்களில் பல பிரிவுகளாகப் பிரிந்துகொண்டு ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள பிரிவைக் கொண்டு சந்தோஷமடைகின்றனர்.
(நபியே!) நீர் ஒரு காலம் வரையில் அவர்களை அவர்களுடைய குழப்பத்தில் விட்டுவிடும்
(23;5罩一54月
அழிவின் ஆரம்பம்
மனிதன் தன்னுடைய ஆசைகளைப் பின்பற்றும் போதும் குழப்பம் விளைவிப்பதில் சந்தோஷமடையும் போதும்தான் மனிதர்கள் பிரிந்து நின்று அழிய ஆரம் பித்து விடுகின்றனர். இதையே இறைவன் இங்கே மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றான்.
மனிதன் பெறும் அறிவுக்கும் அவனுடைய ஒழு க்க மாண்புகளுக்கும் இடையே எந்தத் தெடர்பு மில்லை. என்றாகும்போது அறிவு அபாயம் நிறைந்த தொரு ஆயுதமாக ஆகிவிடுகின்றது இத்தகைய அறிவு அதனை பெறுபவர் களுக்கு மட்டுமின்றி அடுத்தவர் களுக்கும் ஒரு பெரும் பிரச்சினையாகவே ஆகிவிடுகின் றது. இஸ்லாத்திற்கு முந்தைய காலக்கட்டங்களில் மனிதன் அறியாமை என்ற ஆழ் குழியில் வீழ்ந்து கிடந்தான். இஸ்லாம் வந்த பிறகு நயவஞ்சகர்களும், உள்ளொன்று இருக்க புறத்தே நம்பிக்கை கொண் டவர்களைப் போல் காட்டிக்கொண்ட அற்பப் புத்தியி னரும் இறை வசனங்களைத் தவறாகத் திரித்துக்கூறி இலாபம் தேடிட முயன்றபோதுதான் மக்கள் பிரிந்து குழப்பத்தின் எல்லைக்கே போய்விட்டனர்,
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார் கள்)
உங்களைப் பொறுத்த வரை, மனம் வேறு சொல் வேறுடைய நா நயமிக்க நயவஞ்சகன் விளைவிக்கும் குழப்பத்தைக்கொண்டே (அதில் நீங்கள் வீழ்ந்து விடுவீர்களோ) நான் அதிகமாக அஞ்சுகின்றேன்"
(பஸ்ஸார்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழப்பவாதிகள்
நல்ல ஒழுக்க மாண்புகளுக்குத் தங்களை ஆட் படுத்திக்கொள்ளாத அறிவாளர்கள் குழப்பத்தின் ஊற் றுக் கண்களாக மாறிவிடுகின்றனர். அன்று முதல் இன்று வரை இத்தகைய அறிவாளர்களால் மனித இனம் எத்தனையோ இழப்புகளுக்கு உள்ளாகியுள் ளது. தங்களுடைய அறிவை நா நயத்தோடு மட்டுமே நிறுத்திக் கொள்பவர்கள் உள்ளத்தில் ஒழுக்க வரை யறைகள் எதுவுமே இல்லாதவர்கள், இவர்களால் தான் மனித இனம் அழிந்துபோய் விடுகின்றது என்ற உண்மையை இறைவன் தெளிவாகவே தொட்டுக் காட்டியுள்ளான்.
(விசுவாசிகளே!) 'நூஹ்வுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும் இப்ராஹீம் மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததும் என்ன வென்றால் மார்க்கத்தை நிலையாகக் கைக்கொள் ளுங்கள், அதில் (பல பிரிவுகளாகப்) பிரிவினை செய்து கொள்ளாதீர்கள்' என்பதேயாகும். (ஆகவே அவர் )களை நீர் அழைக்கும் (ஏக தெய்வக்கொள் கையாகிய) இது இணைவைத்து வணங்குபவர்களுக் குப் பெரும் பளுவாகத் தோன்றும். அல்லாஹ்தான் விரும்பியவர்களையே தன் வழியில் தெரிந்தெடுத்துக் கொள்கின்றான். அவனை நோக்கியவர்களுக்கே தன் னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கின்றான்
(42:卫$)
இதன் பிறகு இறைவன் கூறுகின்றான்;
அவர்கள் தங்களிடம் ஞானம் வந்த பின்னர் தங் களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவே பன்றி அவர்கள் பிரிந்து விடவில்லை.
(42: 14) பிரிதொரு இடத்தில் இறைவன் கூறுகின்றான்.
(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே சமுதாயத்தவராகவே இருந்தனர். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நன்மை செய்வோருக்கு) நன்மாரா யங் கூறும்படியும் (தீமை செய்வோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ்" நபிமார்களை அனுப்பிவைத்தான். தவிர அம்மனிதர் களுக்குள் ஏற்படும விகற்பங்களைத் தீர்த்து வைக்கும் பொருட்டு, அவர்களோடு சத்தியவேதத்தையும் அருள் செய்தான் இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள வேதம்) வந்ததன் பின்னர் அதனைப் பெற் றுக்கொண்ட அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறா மையின் காரணமாகவே மாறுசெய்ய முற்பட்டனர்
(2: 213)
அறிவு மக்களுக்குப் பயன்படவேண்டும் என்ற அக்கறை இல்லாமலாகிவிடும்போது அது மக்களின்
அல்ஹஸனாத்

Page 23
பால் அன்புகொண்டு பணிபுரிவதற்குப் பதிலாக ஆக் கிரமிப்பு சக்தியாகப் பிரயோகிக்கப்பட்டு விடுகின்றது. அழிவுகளை ஏற்படுத்திவிடுகின்றது. இந்த அறிவு மனிதர்களிடையே நிலவிடவேண்டிய நல்ல உறவுகளை உடைத்தெரிந்து சமருக்கிழுத்துச் சாகடிக்கும் சம்மட் டியாக மாறிவிடுகின்றது. இத்தனையும் அறிவு அல் லாஹ்வின் கட்டளைப் புறக்கணித்திடும்போது தவ நாமல் நடக்கும்.
கருத்துவேறுபாடுகளைக் காரணம் காட்டி உம் மத்தைக் கூறுபோடுவது பாவமாகும்.
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிடுவது என்பது உலக வாழ்க்கையில் ஒன்றும் கூடா செயலல்ல. இதில் தவறுமில்லை. ஆனால் கருத்து வேறுபாடுகள் மனிதர் களுக்கிடையே வெறுப்பையும் பகையையும் வளர்த்திடக் கூடாது.
கருத்து வேறுபாடுகள் எப்போது கழுத்தறுக்கும் பகையாக மாறும் என்றால் கருத்து வேறுபாடுக ளோடு வேறு உலக ஆசைகளும் விரவிடும்போதுதான். சுயநலம் தனக்கே அனைத்தும் தெரியும் என்ற தறி கெட்ட எண்ணம், இவை தலை தூக்கிடும்போதுதான் கருத்து வேறுபாடுகள் மனிதர்களைப் பிளக்கும் கோடாறியாக மாறிவிடுகின்றன.
கருத்துக்களைப் பரிமாறிடும்போது எண்ணங்கள் தூய்மையானவையாகவும், மனம் அடுத்தவர்களை வெற்றி கொள்ளவேண்டும். நமக்கே தெரியும் என் பதை நிலைநாட்டிடவேண்டும் என்ற அழுக்காறு களுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்திடுமேயானால் கருத்து வேறுபாடுகள் நன்மை பயக்கும், ஒருபோதும் தீமை பயக்காது, கடந்த காலங்களில் எண்ணற்ற
கோழைத்தனத்திற்
தமது தோழர்களுக்கு உபதேசம் செய்யும்போது திருத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாவது: "ஒரு காலம் வரும். அப்போது, பசியுள்ளவர்கள் உணவில் மொய்த்துக் கொள்வது போல், ஏனைய உம்மத்த வர் எனது உம்மத்துக்களைச் சூழ்ந்து கொள்வர்" என்றார்கள். அப்போது ஒருவர் இறைதூதர் (ஸல்) அவர்களே! ஏனைய மக்கள் எம்மைப் பூண்டோடு ஒழிப்பதற்காக அணி திரளும் அளவு எமது எண் | னிக்கை குறைந்து விடுமா?" எனக் கேட்டார். இதற்கு நபிமணி (ஸல்) அவர்கள் உங்கள் எண் வணிக்கை சிறிதாக இருக்கமாட்டாது. உண்மையிலே நீங்கள் தொகையில் மிகவும் கூடியவர்களாகவே
(
s
அல்ஹஸனாத் செப்ட

சோக சம்பவங்கள் நிகழ்ந்திருக்கமாட்டா. ஆனால், நாம் வேறு ஒரு விதமான வரலாற்றையே சந்திக் கின்றோம். கருத்து வேறுபாடுகளோடு சுயநலமிக்க உள்நோக்கங்கள் ஊடுருவி விட்டதால்தான் மனித இனத்தின் வரலாறு இரத்தக்கறைப் படிந்ததாக ஆக் கப்பட்டுவிட்டது. சாதாரண வேறுபாடுகள் பூதகர மாக ஆக்கப்பட்டு - புனையப்பட்டு - போர்களாக முடிந்திருக்கின்றன. கருத்துக்களைப் பறிமாறிடும் போது எண்ணங்கள் தூய்மையாக இருந்திட்ட போதெ ல்லாம் மிகப் பெரிய பிரச்சினைகள் கூட சிறியவையாக ஆக்கப்பட்டு மறக்கப்பட்டு விட்டன.
எவர்கள் தங்கள் மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவினராகப் பிரிந்து விட்டனரோ அவர் களுடன் உமக்கு யாதொரு சம்மந்தமுமில்லை? அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ் விடமே இருக்கின்றது. அவர்கள் செய்து கொண் டிருந்ததைப்பற்றி பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான். (6; 159)
கடந்த காலங்களில் மக்கள் மார்க்கத்தில் திரிபுகளைத் திணித்துப் பிரிந்து நின்றதைப்போன்ற தவறுகளை முஸ்லிம்கள் செய்து விடக்கூடாது என இறைவன் முஸ்லிம்களை எச்சரிக்கின்றான். அவர்கள் ஒருவர்க் கொருவர் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என்றும் இறைவன் தெளிவுபடுத்தியிருக்கின்றான்.
(விசுவாசிகளே!) எவர்கள் தங்களிடம் தெளி வான சான்றுகள் வந்ததன் பின்னரும் தங்களுக் குள் (கருத்து) வேறுபட்டுப் பிரிந்து போனாரி களோ அவர்களைப்போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையோருக்குத் தான் (மறுமை யில்) மகத்தான வேதனையுண்டு.
கு காரணமென்ன?
ஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இருப்பீர்கள். வெள்ளப்பெருக்கில் மிதக்கும் வைக் கோல்கள் எண்ணிக்கையில் அதிகமாகவிருப்பதும் அவற்றுக்குப் போதியளவு நிறை இல்லாதிருப்பதும் போல் உங்கள் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் இருக் காது. உங்கள் எதிரிகள் உங்களைக் கண்டு அச்சம் கொள்ளமாட்டார்கள். கோழைத்தனம் உங்கள் இத யங்களில் குடிகொள்ளும்" எனக் கூறினார்கள். இக் கட்டத்தில் ஒருவர் குறுக்கிட்டு 'இறைதூதர் (ஸல்) அவர்களே. இக்கோழைத்தனத்துக்குக் $ft:0"' ବିଷ୍ଣାt மென்ன?" எனக் கேட்டார். அதற்கான காரணம் நீங்கள் உலக வாழ்க்கையை அதிகம் நேசிப்பதும் மரணத்தை வெறுப்பதுமாகும்" என்றார்கள்.
o Luis 1990 21.

Page 24
மாநபி பற்றி மாறுபட
இன்று ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களைப் பற்றி மேடைகளில் தோன்றிப் பலர் சொற்பொழிவாற்று கின்றனர் வானொலியில் உரை நிகழ்த்துகின்றனர். செய்தி இதழ்களிலும் சஞ்சிகைகளிலும் கட்டுரைகள் வரைகின்றனர். இவர்களிற் பெரும்பாலானவர் களின் கருத்துக்களை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால் இன்று முஸ்லிம்கள் எவ்வளவு பெரிய சிந்தனைக் குழப்பத்தில் சிக்கித் தடுமாறுகிறார்கள் இஸ்லாமிய நெறியிலிருந்து எத்தனை தூரம் விலகிச் சென்றிருக்கிறார்கள் என்பதை எளிதில் உணரலாம்.
காற்றடித்த பக்கம்
நாட்டில் மதிக்கப்படும் கொள்கைகள் பல இருக் கின்றன. இவற்றில் ஒவ்வொன்றும் முஸ்லிம்களில் ஒரு சாராரின் ஆதரவைப் பெற்றிருக்கின்றது. உண் மையில் முஸ்லிம்களின் அன்பைப் பெறாத கொள்கை ஒன்றுமே இன்று இல்லை எனலாம். இதனால் முஸ் லிம் பேச்சாளர்கள் பலர் பேசும் ஒரு கூட்டத்துக்குச் சென்றால் அங்கு நபி (ஸல்) அவர்களின் சாதனை களை வர்ணித்துக்கொண்டே வரும் அவர்கள், இக் காலப் பிரச்சினைகளைப்பற்றி விமரிசனம் செய்ய ஆரம்பித்ததும் அவைகளுக்குப் பரிகாரமாக பல்வேறு கட்சிகளது கொள்கைகளுள் எது திரியானது என்று தத்தம் உள்ளங்களில் பதிந்திருக்கிறதோ அதையே நபி (ஸல்) அவர்களது கொள்கையென்றும், அதற் காக வேலை செய்வது நபிகளாரின் உள்ளத்துக்கு உகந்தது என்றும் கூற ஆரம்பிக்கின்றனர்.
இஸ்லாத்துக்கு ஆதாரபூர்வமான விளக்கமாக அமைந்துள்ள அல்லாஹ்வின் கிதாபையும், திருத் தூதரின் சுன்னத்தையும் அணுகி, ஆராய்ந்து அவை காட்டும் முறைகளை அளவுகோல்களாகக் கொண்டு, நாட்டில் நடமாடும் கொள்கைகளைப் பற்றி முடிவு செய்யும் வழக்கம் முஸ்லிம்களை விட்டு மறைந்து பல நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. இன்று நாட் டில் நடமாடும் கொள்கைகளை ஒப்புக்கொண்டதன் பின்னர் தம் உணர்ச்சியைத் திருப்திப்படுத்துவதற் காக இக்கொள்கைகளைத்தான் எங்கள் நபியும் போதித்தார்கள் என்று எடுத்துப்பேசும் வழக்கம் ஏற்பட்டு விட்டது. இதனால் முஸ்லிம்கள் தம்மை அறியாமலே ஷைத்தானின் வலையில் வீழ்ந்து அல் லாஹ்வின் தூதர் காட்டிய முறைகளுக்கு முரண் பாடானதும், மனித சமுதாயத்துக்கு அழிவை அளிப் பதுமான கொள்கைகளைப் பின்பற்றி வழி தவறும் நிலை தோன்றியிருக்கிறது;
இன்று மக்களை ஈர்த்துள்ள அரசியல், பொருளி பல், சமூகவியல் கொள்கைகளின் முஸ்லிம் ஆதரவா ளர்கள் ஒவ்வொருவரும் தத்தம் கொள்கைகளுக்குச்
 

ட இரு நோக்குகள்
சாதகமாக இறை தூதர் (ஸல்) அவர்களை பயன் படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் ஒரு ஜனநாய கவாதியே என்று ஒரு முஸ்லிம் கூறுகையில், அவர்கள் சோஷலிஸவாதி என்று இன்னொருவர் கூறுகிறார்: மூன்றாம் ஒருவர் அன்னாரை ஒரு கம்யூனிஸ்ட் என்றே அச்சமின்றி அழைக்கிறார். ஆனால் அண்ணல்
நபியின் கொள்கைகளுக்கும் இன்று ஏற்றுக்கொள்ள கொள்கைகளுக்கும் இடையில் அடிப்படை வித்தியா சங்கள் பல இருக்கின்றன என்பதை இவர்கள் உணர் வதில்லை.
இஸ்லாமிய நோக்கு
மக்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ் ஒருவன் மட்டுமே அவர்களுடைய ஆத்மீக, அரசி பல், பொருளாதார, சமுதாய, கல்வி. கலாசார சம்பந்தமான பிரச்சினைகளுக்குப் பரிகாரமாக உள்ள சட்டங்கள் இயற்றும் உரிமை பெற்றவன் என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்து கிறது. தனது தூதர் மூலமாக அவ்வுரிமையை அவன் உபயோகித்துள்ளபடியால் அத்தூதரை நூற் றுக்கு நூறு வீதம் தகுதி வாய்ந்த வழிகாட்டியாக, தலைவராக ஒப்புக்கொண்டு அவருடைய வழிக்கு மாற்றமாக மக்களை வழிநடத்தும் சகல தலைவர் களையும் நிராகரிக்கும்படியும் அது அழைக்கிறது.
இத்தலைவர் காட்டிய வழி ஒரு குறிப்பிட்ட துறையுடன் மட்டுமே நிற்கவில்லை. நபி (ஸல்) அவர் கள் ஆத்மீகப் பிரச்சினைகளுக்கு மாத்திரம் பரிகா ரம் வழங்கிவிட்டு ஏனைய அரசியல், சமூகப் பிரச் சினைகளுக்குப் பரிகாரம் காண முதலாளித்துவத் தையோ சோஷலிஸத்தையோ பின்பற்றும்படி விட்டு வைக்கவில்லை. இஸ்லாம் வாழ்க்கையின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க விழைகிறது. இக்கொள் கையை ஒப்புக்கொள்ளும் மக்கள் ஒரு தனிச்சமுதா யமாக அமைந்து அல்லாஹ்வின் சட்டத்தின் படி வாழும்படி கூறுகிறது; பிறரையும் வாழத் தூண்டு கிறது. அம்மட்டல்ல; அச்சட்டத்தின் படி நாட்டு நிர்வாகத்தை மேற்கொள்ளும் ஒர் சமூகத்தை அமைக்க முயற்சிக்கும்படியும் அழைக்கிறது. இவ்வ ழைப்பின்படி செயலாற்ற முன்வரும் சகலரும் அல் லாஹ்வைப் பற்றிய அச்சமும், இவ்வுலகில் தாம் நடத்திய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சம் பற்றியும் கூட மறுமையில் பதில் கூற வேண்டிய பொறுப்பு இருக்கிறதே என்ற கவலையுடனும் ஒவ்வொரு நிமி டமும் வாழ வேண்டும் இத்தகைய வாழ்க்கையை ஆத்மிகம் என்ற எல்லைக்குள் சுருக்கிவிடாது, அரசி யலிலும் பொருளாதாரத்திலும் கல்வி, கலாசார, சமுதாய நடவடிக்கைகளிலும் கடைப்பிடிக்க
அல்ஹஸனாத்

Page 25
வேண்டும். இப்படியாக, இஸ்லாம் உலகில் ஓர் உன் னத சமுதாயத்தைத் தோற்றுவிக்க விரும்புகிறது, இதுதான் முஹம்மத் ஸல்லல்லாஹ" அலைஹி வஸல் லம் அவர்களின் உண்மையான போதனை.
இன்றைய ஜனநாயக வாதிகளும், முதலாளித் துவ வாதிகளும், சோஷலிஸ் கம்யூனிஸ் வாதிகளும் அல்லாஹ்வின் அதிகாரத்தை அங்கீகரித்து அவனு டைய ரஸஅலின் தூதை ஒப்புக்கொண்டு, மறுமை வாழ்க்கையையும் நம்பி, அவைகளின் படிதானா செயலாற்றுகின்றனர்? இக்கேள்விக்கு "ஆம்" என்று
| ୩ []; Gl
சிங்கள மொழியில் தொடர்ந்து நான்கு ஆண்டு களாக வெளிவரும் ஒரே மாசிகை, சிங்கள மொழி யில் கல்வி பயிலும் உங்கள் பிள்ளைகளுக்கும் பக் கத்து வீட்டு பாடசாலை மாணவர்களுக்கும் கட்டாய மாகப் படிக்க வேண்டியது. உங்கள் நண்பர்களுக்கு அன்பளிப்புசி செய்ய மிகவும் பொருத்தமானது.
தனிப்பிரதி ரூபா 5.00 வருட சந்தா ரூபா: 72.00
09;th (13es
SPECIALISTS
R(ASG)
DEALERS IN: OUALITY HOUSE HC TEXT LE
85, CASTLE E ΚΑΝ
Tels: 08-24445
அல்ஹஜனாத் Glgía_
 
 
 

பதில் அளிக்க முடிந்தால் நபிகள் நாயகம் ஸல்லல் லாஹா அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு ஜனநாயக வாதி என்றோ சோஷலிஸ், கம்யூனிஸவாதி என்றோ நாம் தைரியமாகக்கூறி, வேண்டிய மட்டும் பெரு மைப்படலாம். ஆனால் ரசூல் (ஸல்) அவர்கள் ஜனநாயகத்தையோ, கம்யூனிஸத்தையோ, வேறு எந்தக்கொள்கையையுமோ போதிக்கவில்லை. அவர் போதித்தது இஸ்லாம் என்ற தனிக்கொள்கையை யாகும். எனவே இஸ்லாத்தைத் தவிர வேறு எந்தக் கொள்கையையும் முஸ்லிம்கள் ஏற்க முடியாது
Ist 25 U
தரசோலை மணியோடர்களில்
Islamic Publication Centre Gray stopsiassir தபாற்கந்தோர் Dematagoda Road, groir in Lh எழுதுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
PRABOIDAYA Sri Lanka Jama'athe Islami
77, Sri Vajiragnana Mawathe, Colombo-9. ToP 686030, 692760
Ν TAILORING,
ՀՀ ն)*Տ
LD) ELECTRICA APPLANICES AND
ETC .
IILL STREET,
DY.
RASHEEDS SRI LANKA
齿直青重99鲁

Page 26
இஸ்லாமிய தாஈகளுக்கு
சமூகத்தின் தேவைகளும் நலன்களும் பலதரப் பட்டவை எனவே என்னதான் முயன்றாலும். அனைத்து திறமைகளையும் ஒன்றாகத் திரட்டி உழைத்தாலும் கடந்த காலங்களில் அறிஞர்களின் கவனயீனம் முஸ்லிம்களின் அறியாமை, ஆட்சியா ளர், அதிகாரிகளின் பொடுபோக்கு என்பவற்றின் காரணமாக சமூகத்தில் தோன்றியுள்ள பிரச்சினை கள் அனைத்துக்கும் உடனடியாகத் தீர்வு காண்பது அசாத்தியமானது.
இன்று எமக்கு மிகவும் முக்கியமான பல பிரச் கினைகளுண்டு. அவை தீர்க்கப்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் ஒரே அணியாகத் திரள வேண்டும் எமக்கிடையில் உள்ள பிளவுகளை மறந்து ஐக்கியப் பட்டாக வேண்டும் நாம் ஒவ்வொருவரும் மிக்க நிதானமாகச் சிந்தித்து எம்மால் வழங்க முடிந்த பங்களிப்புக்களை இனங்கண்டு உரிய முறையில் அவற்றை வழங்குவது அவசியமாகும் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளில் தம்மால் முடிந்த சில பிரச்சினைக ளைத் தீர்த்து வைக்க முற்பட வேண்டும், இதுவே சாத்தியமான காரியம்.
தவிர்க்க முடியாதது
ஆனால் முஸ்லிம்கள் எல்லோரும் ஐக்கியப்பட் டால் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம் என்று நம்மில் பலர் எதிர்பார்க்கிறோம். அப்படி யான ஒரு நிலை ஏற்படுமாயின் அது மிகவும் நல்லது ஆயினும் நீண்ட காலமாகப் பிரிந்து செயல்பட்ட நம்மை தீடீரென்று ஒரே தலைமையின் கீழ் அணி திரட்டுவதென்பது அசாத்தியமானது. இதற்கு நீண்ட காலம் எடுக்கும். எனவே முஸ்லிம்கள் மத்தி யில் சிற்சில கருத்து வேறுபாடுகளும் தனித்தனியான செயற்பாடுகளும் காணப்படுவது தற்போதைய நிலை யில் தவிர்க்க முடியாதது. என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அதே வேளை இந்தக் கருத்து வேற்றுமைகளை யும் பிரிந்து செயல்படுவதையும் பெரிதுபட நோக்கி அதன் மூலம் நம்மை மேலும் பிளவுபடுத்தும் கார னிகளாக அவற்றை ஆக்கிக் கொள்ளக் கூடாது இத்தகைய வேற்றுமைக்கு மத்தியிலும் ஒற்றுமை காண முயற்சிக்க வேண்டும். எனவே நமது கருத்து வேற்றுமைகளையும் வித்தியாசமான செயற்பாடுக ளையும் எதிரும் புதிருமானவை என்றோ சண்டை சச்சரவுக்கு இட்டுச் செல்பவை என்றோ நாம் கருதி விடக் கூடாது. புரிந்துணர்வுடன் ஒவ்வொரு பிரிவினரும் சமூகத்தின் நலமும் வளமும் காக்கப் பல்
ஒற்றுமைக்கு இப்
24
 
 
 

படியும் வழியுண்டு
வேறு கோணங்களிலுமிருந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு நாம் நடப்பது தனிப் பட்ட முறையிலும் சமூக மட்டத்திலும் நன்மை பயப்பதுமட்டுமல்ல, ஷரீஅத்தின் கண்ணோட்டத் தில் இது நாம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய வழி முறையுமாகும்.
இப்படிச் செயல்
நம்மில் ஒரு சாரார் மக்களின் அகீதாவில் குர் ஆன், ஸான்னாவின் போதனைகளுக்கு மாற்றமான வைகளை கலைந்து சரியான நம்பிக்கைகளை அவர்க ளிடம் புகுத்தி ஸ்திரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட லாம். மற்றொரு பிரிவினர் மக்களின் இபாதத்களில் காணப்படும் தவறுகளை உணர்த்தி அவர்களுக்கு மார்க்க அறிவைக் கற்பித்து ஷரீஅத் கூறும் வழியில் அவர்களின் வணக்க வழிபாடுகள் அமைய உதவ முடியும் பிரிதொரு குழுனர் இஸ்லாம் தரும் சமூக வாழ்க்கைத் திட்டங்கள் பொருளாதார அமைப்புக்கள் போன்ற ஏதாவது ஒரு துறையை நடைமுறைப் படுத்தி மக்களின் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய வழியில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கலாம். வேறு சிலர் மற்ற மனிதர்களுக்கு இஸ்லாமிய தஃவாவை முன் வைக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். சில இயக் கங்கள் ஆண் , பெண்களிடம் நிலவும் இஸ்லாத்துக்கு முரணான பழக்க வழக்கங்களையும் ஒழுக்கக் கேடுக ளையும் அநாகரிகங்களையும் இல்லாமலாக்கி குடுப பவாழ்க்கையை இஸ்லாமிய முறையில் மாற் றிய மை க் கு ம் மு ய ந் சிக ஞ க் கு முககியத்துவம் கொடுத்து உழைக்கலாம். ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசியலில் குதித்து மத விரோத சிந்தனைகளையும் இஸ்லாத்துக்கு முர ண ன சட்டதிட்டங்களையும் எதிர்த்து நின்று முஸ் லிம களையும் மற்றவர்களையும் பாதுகாக்கலாம். இன்னும் சிலர் சிறுவர்களின கல்விப் பயிற்சியிலும் அவா விடம் சீரிய சிந்தனையை ஏற்படுத்தி உயாநத ஒழுக்கங்களைப்பயிற்று விப்பதில் கவனஞ் செலுத்த முடியும். வேறு சிலர் தங்களது சக்திக்கும் வளத்துக் கும் ஏற்ப ஏக காலத்தில் எல்லாத்துறைகளிலும் அல்லது பயனுள்ள முக்கிய சில துறைகளில் அக்கறை கொண்டு முறையாகப் பணிபுரியமுடியும்.
சாத்தியமான வழி
முஸ்லிம்கள் பல இயக்கங்களாகவும், பிரிவுகளாக வும் குழுக்களாகவும் கட்சிகளாகவும் பிரிந்துள்ள இன்றைய நிலையில் சாத்தியமானதும் ஆக்ச பூர்வ மானதும் உடனடியாக மேற்கொள்ள முடிநதது மான நடைமுறை இதுவே என்பதில் இரண்டு (தொடர்ச்சி 32-ம் பக்கத்தில்)
அல்ஹஸனாத்

Page 27
இஸ்லாமிய அரசியல் - 5
6
பூவுலகில் மனிதனுக்குக் கிடைக்கும் வளங்கள் ஆற் றல்கள் என்ற அனைத்தும் அல்லாஹ்வின் புறமிருந்து கிடைக்கும் அருள்களாகும்; இறைவனிடமிருத்து கிடைக்கப் பெறும் இந்தக் கொடைகள் அனைத் தையும் அந்த இறைவன் விரும்பும் வண்ணம் பயன் படுத்தும் உரிமையுள்ளவனாக மனிதனை அவன் படைத்திருக்கிறான் இந்த வகையில் மனிதன் இந்த அருட் கொடைகளின் உரிமையாளனாக இல்லை. உண்மையில் அவன் அவை அனைத்துக்கும் உரித் தாளியான அல்லாஹ்வின் பிரதிநிதியாகவே இருக் கிறான் என்பதே கிலாபத் பற்றிய குர்ஆனின் கண் ணோட்டமாகும்.
நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியைப் படைக்கப் போகின்றேன் என்று உங்களது ரப்பு மலக்குகளிடம் கூறியபோது (2 30)
(மனிதர்களே) நிச்சயமாக நாம் உங்களுக்கு பூமி
யில் அதிகாரத்தைக் கொடுத்து அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் அமைத்துத் தந்தோம்
(7: 10)
பூமியில் உள்ள அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக் கிறான் என்பதை நபியே நீங்கள் பார்க்கவில்லையா. (22: 65)
என்ற திருவசனங்களில் இந்தக் கருத்தே வலியு றுத்தப்பட்டிருக்கிறது.
எனவே உலகின் எந்ததொரு பகுதியிலேனும் ஆட்சி அதிகாரத்தைப்பெறும் எந்தச் சமூகமும் உண் மையில் அங்கு அல்லாஹ்வின் பிரதிநிதியாகவே ஆகிறது.
"நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தவருக்குப் பிறகு அவன் உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கியதை நீங்கள் நினைத்துப்பாருங்கள்." (7: 69)
ஆத் வர்க்கத்தவரின் பின் அவன் உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கியதை நினைத்துப்பாருங்கள். (7: 74)
e
a segresa. A GELL
 

கிலாபத்
T6 றால் 6T6T6 IP
'. உங்கள் ரப்பு உங்களது விரோதியை அழித்து பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாக வைக்கக் கூடும் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்வீர்கள் என்று கவ னிப்பதற்காக. (7129)
அப்பால் அவர்களுக்குப் பிறகு நாம் உங்களை பூமியில் பிரதிநிதிகளாக்கினோம் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் காண்பதற்காக (10: 14)
- மெளலானா மெளதுரதி (ரஹ்)
என்ற வசனங்களிலும் மனிதன் பூமியில் இறை வனின் பிரதிநியாக விருக்கிறான் என்றே காண்கி றோம். ஆனால் மனிதர்கள் பூவுலகின் உண்மை எஜமானனான அல்லாஹ்வின் சட்ட விதிகளைப் பின்பற்றி வாழாவிட்டால் அவர்கள் அவனது உண்மை யான பிரதிநிதிகளாக ஆவதில்லை. அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மதிக்காது தாங்கள் விரும்பிய படி சட்டதிட்டங்களை வகுத்து பரிபாலனஞ் செய் யும் ஆட்சிமுறையை மனிதர்கள் தாபித்தால் அது கிலாபத் ஆட்சி முறையாகாது. மாறாக உண்மை ஆட்சியாளனான அல்லாஹ்வுக்கு எதிரான புரட்சி யாகவும் வரம்பு மீறிய செயலாகவுமே அது அமைந் துவிடும்.
அவனே பூமியில் உங்களை பிரதிநிதிகளாக ஆக்கி யிருக்கிறான். எனவே எவன் அல்லாஹ்வுக்கு மாறு செய்கிறானோ அது அவனுக்கு கேடாகவே முடியும். நிராகரிப்போருக்கு அவர்களது நிராகரிப்பு அவர்க ளது ஒப்பிடத்தில் கோபத்தையே அதிகரிக்கச் செய் யும்; மேலும் காபிர்களுக்கு அவர்களின் குப்ார் நட் டத்தையே அதிகமாக்கும்' (35; 29)
(நபியே) உயர்ந்து தூண்களைக்கொண்ட இரம் களை உடையவர்களான ஆத் மக்களை உங்களது இறைவன் என்னசெய்தான் என்று நீங்கள் கவனிக்க வில்லையா? அவர்களைப் போன்றவர்கள் பூமியில் எங்குமே படைக்கப்படவில்லை! மலையடிவாரத்தில்
章 重99● 25

Page 28
பாறைகளைக்குடைந்து அதில் வசித்துவந்த ஸ்மூத்
குலத்தவர்களையும் இன்னும் மிக்க அதிகாரபலம் பெற்றிருந்த பிர்அவ்னையும் (உங்கள் இறைவன் என்ன செய்தான் என்பதை நீங்கள் கவனிக்கவில் 6) SÓ VETT. (89: 6-10)
(மூஸா) நீங்கள் பிர்அவ்னிடம் செல்லுங்கள் அவன் வரம்பு மீறிவிட்டான். பாவங்களைவிட்டு பரி சுத்தமாக நீ விருப்பமா என்று அவனிடம் கேளுங் கள் அப்படியானால் இறைவனிடம் இட்டுச் செல்லும் வழியை உனக்கு நான் காட்டுவேன். நீ அவனுக்கு அஞ்சி நடக்க முடியும் என்றும் கேளுங்கள். மூஸா அவனுக்கு பெரிய அத்தாட்சியையும் காண்பித்தார். எனினும் அவன் அதைப் பொய்ப்படுத்தியதோடு ஏற்கமறுத்தான். அவனது புறக்கணித்து வேகமாக வெளியேறினான். பின் மக்களை ஒன்றுகூடி நானே உங்களது மேன்மைக்குரிய கடவுள் என்று பிரகடன முஞ் செய்தான் - (79. 17 24
உங்களில் விசுவாசங்கொண்டு ஸாலிஹான நடத் தையுடையோராகவுமுள்ளவர்களை, அவர்களுக்கு முன் வாழ்ந்தவர்களாள அவன் தனது பிரதிநிதிக ளாக்கியதுபோல இவர்களையும் நிச்சயமாக பூமியில் பிரதிநிதிகளாக்குவதாகவும், அவர்களுக்கென்று அவன் ஏற்றுக் கொண்டுள்ள அவர்களது மார்க்கத்தை அவர்களுக்கு ஸ்திரமாக்கி வைப்பதாகவும் அவர்களுக் குள்ள பயத்தை நீக்கி பாதுகாப்பையும் தருவதாக வும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கி
றான். அவர்கள் என்னை வணங்குகிறார்கள். அவர்
கள் எனக்கு எதையும் இணைகற்பிப்பதில்லை.
(24: 55)
என்ற வசனங்கள் மனிதன் இறைவனுடையவும் அவனது தூதர் அவர்களதும் சட்டங்களை ஏற்க மறுப்பது அவர்களுக்கு எதிரான புரட்சியாகும் அத னால் அழிவே உண்டு என்று உணர்த்துகின்றன; எவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் அவர்களுக்கு முற்றாக வழிப்பட்டு நடக்கிறார்களோ அவர்களே உண்மையில் அல்லாஹ்வின் கலீபாக்களாக விளங்கு கிறார்கள் அவர்களுக்கே அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் கிடைக்கும் என்றும் விளக்குகின்றன.
ரு தனி மனிதனுக்கு மட்டுமோ அல்லது ஒரு குறிப் ட்ட குடும்பத்தவர், குலத்தவர் இனத்தவர் க்கு மடடுமே உரியதல்ல முன்னர் குறிப்பிடப்
 
 
 

பட்டவாறு அல்லாஹ்விலும் ரஸ்குலிலும் ஈமான் கொண்டு அவர்களின் வழிகாட்டுதல்களின் அடிப்ப டையில் தமது ஆட்சியை அமைத் துக் கொள்ளும் அனைவருக்கும் உரித்துடைய பிரதி நிதித்துவமாகும்: "நிச்சயமாக அவன் அவர்களைப் பூமியில் பிரதி நிதி களாக்குவான்' என்ற (24: 65) பகுதி இந்தக் கருத்தை நன்கு காட்டுவதாகவிருக்கிறது.
எனவே விசுவாசிகளாகவுள்ள ஒவ்வொரு நபரும் இந்த அடிப்படையில் கிலாபத் உரிமையுடையவரா கிறார். ஆதலால் ஒவ்வொரு முஃமினுக்கும் உரித்து டையதான இந்த கிலாபத்தை அபகரித்து தனதாக் கிக் கொள்ள எந்த ஒரு மனிதனுக்கோ ஒரு வகுப் பாருக்கோ எவ்வித அதிகாரமில்லை. இவ்வாறே அல்லாஹ்வின் சலீபா - பிரதிநிதி என்ற நிலையில் ஏனைய மூஃமின்களுக்குப்பங்கில்லை அது தனக்கு மட்டும் உரித்தானது என்று எந்த ஒரு மனிதனோ அல்லது எந்தவொரு குடும்பமோ வாதிடவும் முடி யாது. முடியாட்சி, சில குறித்த வர்க்த்தவரின் ஆட்சி, அல்லது மதகுருக்களின் ஆட்சி என்பன போன்ற ஆட்சி முறைகளிலிருந்து இஸ்லாமிய கிலாபத்முறை இந்த வகையில் வேறுபடுகிறது. அது இந்த வகை யில் ஜனநாயக அமைப்புடன் ஒரளவு ஒத்து வருகி றது. ஆனால் மேல்நாட்டு ஜனநாயக அமைப்புக்கும் கிலாபத் முறைக்குமிடையில் மிகமுக்கியமான ஓர் அடிப்படை வேறுபாடுண்டு. மேல் நாட்டு ஜனநாய கம் மக்களின் இறைமையை அடிப்படையாகக் கொண் டது. இஸ்லாமிய கிலாபத் அமைப்பில் மக்கள் அல்லாஹ்வின் இறைமையில் விசுவாசமுடையோரா கவும் அல்லாஹ்வின் சட்டவரம்புகளுக்கு ஒப்பிட்ட முறையில் தமது அதிகாரங்களை அமைத்துக் கொள் வதில் அவர்கள் மனப்பூர்வமான சம்மதம் உடைய வர்களாகவும் காணப்படுகிறார்கள்,
மெளலவி ஏ. எல். எம். இப்ராஹிம்
அல்ஹஸனாத் சந்தா விபரம்
தனிப் பிரதி 7,50 ஒரு வருட சந்தா 100.00 6 மாத சந்தா 50.00 3 отдь சந்தா 2500
வெளிநாட்டுச் சந்தா
இந்தியா, பாகிஸ்த்தான், மலேசியா மாலைதீவு,
சிங்கப்பூர் 300.00 மத்திய கிழக்கு நாடுகள் 350.00 ஏனைய நாடுகள் 400。00
அல்ஹஸனாத்

Page 29
இது ஒர் உண்மைச் சம்பவம், பெயர்கள் மட் டுமே மாற்றப்பட்டுள்ளன- ஆதரவற்ற ஏழைப்
பெண்களுக்கு சமுதாயத்தின் பாதுகாப்பும் உதவி யும் கிடைக்காவிட்டால் நிலைமை என்னவாகும்
என்பதற்கு ஜைனப் ஒர் எதார்த்த எடுத்துக்காட்டு
இனிவரும் க
*ச்சி கையை விடு. ஏதோ வயித்து பாட்டுக்கு வேலைசெய்ய வந்தா பொம்பளைங்களை என்ன Dil Dir ØTණ්GU- போட்டுட றிங்க". மேஸ்திரியின் கையை தட்டிவிட்ட ஜைனப் தலையி லிருந்து பாண்டு. LDL I LILJ GU கையை விசிறிவிட்டு ஸ்டோர் ரூமி லிருந்து வெளிவந்தாள்.
"என்ன பூமா பயப்படுறே. இன்னிக்கு எல்லாரையும் சீக்கிரமா வேலையைவிட்டு அனுப்பிட் டேனே. உன் வாழ்க்கையை ஏன் இப்படி வீணாக்கிறே'. மேஸ் திரி காவிப்பற்கள் தெரிய ஜைனயை நெருங்கினார்.
"பார்க்கிறதுக்கு பெரிய மனுஷ வேஷம் என்ன சின்னபுத்தி, நில் அங்கேயே கிட்ட வந்தே இதோ இந்த கடப்பாறையாலேயே மண் டையைப் பொளந்துடுவேன்".
கீழே கிடந்த கடப்பாறையை கையில் எடுத்தவுடன் மேஸ்திரி நிதானப்பட்டார்
சாப்பாட்டு பையையும், ஆணி யில் மாட்டியிருந்த புர்காவையும் எடுத்துக்கொண்ட ஜைனப் புதி தாக எழும்பிக் கொண்டிருந்த கட் டிடத்திலிருந்து வேகமாக கிளம்
இஷாவை a. ஜைன பிற்கு நெ தது. நடந்த ச புரள குர்ஆனை ளுக்கு, மனம் அதி
கனவனின் அ போது சித்தபி தைப் போல் ஜைனப். கிண வாழ்ந்து விட் காலம் கேள்விக்கு தியது. ஒன்றரை குழந்தையான ( வயதே நிரம்பிய முதிர்ந்த தாய அமைபரனார்கள் லிருந்து மரணத் னர்கள் , பிரச்சி மலிருக்க மறுநா நழுவி விட.து வந்த பள்ளிவாச ஒரு ஆறுதலுட தனிமரமானாள் கும் வயிற்றுக்கு கனவனின் சம்ப சப்படுத்தி வாங் போத்" சில நா கைகொடுத்தது. போதுதான் ை ளானாள்.'
பினாள் ஜைனப் வேை தொடங்கிய பிற "போறியா போ. சோத்துக்கு தான் எத்தனை லாட்டிரி அடிச்சிக்கிட்டிருந்த எத்தனைக் ே உனக்கு வேல கொடுத்து ஆதரித் போகும் போது தேன் பாரு. இனி உனக்கு எவன் வாலிபர்களின் வேல கொடுக்கிறான்னு பார்த்து களுடன், பெண் டறேன்"-மேஸ்திரி கோபமாக UL * * G3L_j éệ 57 5 கத்தினார். 556595 ULIMIT 35... - G5
அல்ஹஸனாத் 1990
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுது முடித்த நசம் கனத்திருந் ம்பவம் நினைவில் ஒத ஆரம்பித்தவ ல் லயிக்கவில்லை,
கால மரணத்தின் ரமை அடைந்த
திணறிவிட்டாள் ற்றுத்தவளையாக உவளுக்கு எதிர் றியாக பயமுறுத்
வயதில் பெண் முன்னியும் ஐந்து இக்பாலும், வயது ாரும் குடும்பச் அக்கம் பக்கத்தி திற்கு வந்த உறவி
ளே மழுப்பலுடன்
ல் நிர்வாகிகள் ன் விடைபெற ஜைனப் வாயிற் மாக இரு ந் த ாதியத்தில் மிச் கியிருந்த 'காலி 1ள் பணமாகமாறி அதுவும் கரைந்த ஜனப்
லக்குப் போகத் கு அவன் மீது
Trias a 3.6
ம் வரும்போதும் இண்டல் கேவி 66 * * 45пт 95) ளும் தொடர் ந்தைகள், GAU
சித்தா
தான தாயார் கண்களில் நிழலாட ஊமையானாள் ஜைனப். மீண்டும் மேஸ்திரி வ டி வி ல் உண் டா ன சோதனை அவளை நிலைகுலைத் 岛、
கண்களில் திரண்ட நீர் சூடாக
புறங்கையில் பட்டவுடன் 夺L庾 நினைவுக்குத் திரும்பிய ஜைனப் கண்களை துடைத்துக் கொண்டு கிதாபை ஒத ஆரம்பித்தாள்
முன்னியை மடியில் அனைத்துக் கொண்டு தாய் தூங்கிக்கொண் டிருக்க, இக்பால் தலையில் கிழிந்த தொப்பியுடன் அ ரு கி ல் வந்து அமர்ந்தான்.
ஏம்மா அழுவுறிங்க..? வாப்பா ஞாபகம் வந்துடுச்சா. மழலையில் இக்பால் கேட்ட கேள்வி மீண்டும் அழுகையைத் தூண்ட கஷ்டப் பட்டு அடக்கி கொண்டாள்
தொடர்ந்த இக்பால், "நாம லும் வாப்பா போன இடத்துக்கே போயிடலாம்மா'. என்றவுடன் அழுகை மீறிட்டு கிளம்பியது.
"இக்பால் அப்படிச் சொல்லா தேப்பா. நீ யும் மு ன் னி யும் பெரி.சா வளரணும். நல்லா படிக்கணும். சம்பாரிக்கணும். அப் புறமா அதோ தூங்குறாங்களே உங்க பாட்டியம்மா அதுப்போல, தலை நரைச்சு வெள்ளையான வரைக்கும். நீங்க வாழனும்" உச்சி மோந்தாள்.
*சரி கொஞ்சம் குர்ஆனை ஒதுங் &ւհւքր...
G)SüLüduf

Page 30
"இறைவன் என்னம்மா சொல் றான்?'- இக்பால் கேட்க
ஜைனப் 'விசுவாசிகளே நீங்கள் உங்களுக்கு மற்றொருவர். நன்மை யானவற்றில் உறு துணை யா க இருந்துக் கொள்ளுங்கள் னு சொல் றாம்பா' என்றாள்.
* விசுவாசிகள்னா யாருமா?"
"நாம. பக்கத்துவிட்டு சுல் தான், அஸினா இன்னும் ஜகபர் இவங்களெல்லாம்பா."
* அப்போ ந ம க் கு இ வங் க ஏம்மா துணையாயிருக்கமாட்டேங் கறாங்க. நான் போனா சரியா L பேசமாட்டேங்கறாங்களே grtђшопr...?**
இக்பாலின் வயதுக்கு மீறிய வினாவிற்கு விடைகொடுக்க திண றிய ஜை ன ப், "சரி. சரி . நாளைக்கு பேசிக்கிடலாம் நேர
மாச்சு துரங்கப்பா" GB už GOSF துண்டித்தான்
'உம்மா பசிக்குது. இல்லே
இல்லேம்மா, சோறு நமக்கு சொந் தமில்லேன்னு சொன்னது மறந்து போச்சு, இருங்க தண்ணி கொண் டாறேன்."
இக்பால் நீட்டிய நீரை குடித்து விட்டு, பக்கத்தில் படுக்க வைத் துக் கொண்டாள், மனம் ஊமை UITë5 -9 (LP3535/3
"அதோ! எப்படி பூனை மாதிரி புர்கா மாட்டிகிட்டுவராப் பார் இத்தனை நாள் கூடி, குலாவிக் கிட்டிருந்த மேஸ்திரி இவள விரட் டிட்டாம் போலிருக்கு . அதான் அம்மா இப்ப வேலைக்கு போற தில்லே.ம்.இவ பொழைப்புக்கு வேலையா கிடைக்காது. மேஸ்திரி விட்ட இன்னொருத்தன் நமக் கேன் ஊர்வம்பு, புறம் பேசறது குற்றம்னு அல்லாஹ் சொல்றா
னாம்" வார்த்ை யில் தண்ணிர் ஜைனபை பெண் தார்கள். வாயின் பொறுமையாக டாள் ஜைனப்.
Garri;...G. in பும் அவனை ே போல சத்தமிட்ட
'ஜைனப் ஒரு வேலைக்கு போற பின் தாய் கேட்
"மேஸ்திரியின் படலத்தின விை மூன்று இடங்களி கேட்கப்போ பூப் அ வேதனைகளை
ணிைத்துக் கொண்
'உடம்பு சரியி லளித்தாள்.
"என்னது கெ சொல்லுமா. வ
கேட்க மாட்டே அங்கலாய்த்துக் சென்ற ஜைன. சொன்னாள்
குரலில் கிடைத்
லேசாக திற போது மஸ்ஜித் யின் துணைச்செ கொண்டிருந்தார் ணத்தின் போது
28
 
 

தகளின் கூர்மை எடுக்க வந்த கள் பதம் பார்த் வேதனையை நாங்கிக் கொண்
馨露
க். - கை பம் கலி செய்வதைப் =து
வாரமா ஏம்மா தில்லே. - ஜைன -T6it.
பழிவாங்கும் ளவாக இரண்டு
உள்ளுக்குள் ஜீர ட ஜைனப்
ல்லேம்மா' -பதி
ாஞ்சம் சத்தமா ர வர கண்பார் வே காதும் சரியா டங்குது" - தாய் கொள்ள அருகில் i. சத்தமாக
ாழிகளின் இசை காண்டிருந்தது,
கதவு மெல்ல தட் சுருட்டிக்கொண்டு லாந்தரை தூண்
ங்கி, "யாரது?"
= பதில் மெல்லிய 5 gl".
ந்து பார்த்தப் நிர்வாகக்கமிட்டி Fயலாளர் நின்று கணவனின் மர அதிகமாக அனு
தாபப்பட்டு ஆறுதல் சொன்னவர்
கதவுப்புறம் ஒதுங்கி நின்று கொண்டாள்.
"என்ன?"
"ஜைனப் பயப்படாதே! நான் இங்கு வந்தது யாருக்கும் தெரி
யாது. இந்த மேஸ்திரி பய வந்து என்னமோ கதைய சொன்னான். நான் அதெல்லாம் நம்பலே, அவன் கிடக்கிறான் காஃபிர்' பய நீ கவலைய விடு ஜைனப் உன்னை யும் பசங்களையும் கண்கலங்காம நான் காப்பாத்துறேன். இந்தா இத வச்சுக்கோ"- நீட்டிய கைக ளில் கத்தையாக ரூபாய் நோட்டு களிருந்தன,
ஜைன பிற்கு விர்ரென்று கோபம் உச்சந்தலைக்கு ஏற
"மரியாதையா போ யி டு!. கதவை அறைந்து சாத்தினாள்,
'ம். உனக்கு இவ்வளவு திமிறா அந்த மேஸ்திரியை விட நான் எந்த விதத்திலே குறைஞ்சவன். இரு.இரு உன்ன கவனிச்சுக் கிறேன்" இருளில் சென்று மறைந் தார்.
s
ஜைன பிற்கு மேஸ்திரியின் உரு ட்டல் ஞாபகம் வந்தது. அதை தொடர்ந்து அவனுடைய பிரசா ரத்தின் வேகமான போக்கு இப் படி திசை திரும்பும் என்று ஜைனப் எதிர்பார்க்கவில்லை.
* * $($3f ଜtଷ୍ଟ୍tଜ୍]] மனிதர்கள் -முணுமுணுத்துக் கொண்டே வைத் தாளிட்டு திரும்ப
"என்னம்மா ஜைனப் ஏதே சத்தம் கேட்டதுப் போலிருக்கு?. =தாய் உட்கார்ந்திருந்தாள். கி டப்போ ன ஜைனப் 'சொரி நா ஒண்ணு கதவை உரசிச் சிம்மா. விரடடிட்டு வந்தேன்'தெளிவா குரலில் சொன்னாள்.
s
அல்ஹஸனாத்

Page 31
புரண்டு படுத்த ஜைன பிற்கு தூக்கம் வரவில்லை. அழுதழுது கண்களில் நீரும் வ ர வி ல் லை, நினைவுகளின் ஆழத்தில் மூழ்கிக் கொண்டிருந்த ஜைன பிற்கு அந்த மஹல்லாவிலிருந்த 'இஸ்லாமிய இளைஞர் மன்றத்தின்" ஞாபகம் வந்தது. அவர்களிடம் உதவி கேட்க தீர்மானித்தவள் நினைவு களுடன் சங்கமமாகி உறங்கிப் போனாள்,
இஸ்லாமிய இளைஞர் மன்றம்= பெயர் பலகையுடன் ஜைனபை வரவேற்றது. எட்டிப் பார்த்தாள்.
"இந்த வாரம் வீடியோவிலே அண்ணன் படம்தான் போடணும்'
**இல்லே அடுத்த வாரம் அத போடலாம். இந்த வாரம் தலைவர் படம் தான்." சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது.
சரி. சரி கொஞ்சம் அதிகமாக கலெக்ஷன் பண்ணுங்க. ரெண்டு படமும் சேர்த்தே போட்டுடலாம்' நடுவில் ஒரு குரல் குறுக்கிட்டு
சமாதானப்படுத்தியது
ஜைனப் 'பாய். பாய்'அழைத் தாள்.
வெளியே வந்து எட்டிப்பார்த்த
ஒருவர். "பாய் யாரோ ஒரு வந்திருக்காங்க" என்றார்.
ஜைனப் புர்காவை சரி செய்து கொண்டாள். வந்தவருக்கு சலாம் GgFfrásör GTirrar.
"சமீபத்துலே மவு த் தாயி ட் டாரே காஸிம்பாய் நான் அவரு டைய சம்சாரம் " நிறுத்தினாள். வந்து நின்ற இளைஞர் சொல் லுங்க" என்றார்.
ஜைனப் தொ டர் ந் தா ள். 'எனக்கு ஒதித்தர தெரியும் அவரு போனதிலேயிருந்து கு டு ம் படம் ரொம்ப கஷ்டப்படுது. பசங்க சாப் பாடில்லாம தவிக்கிறாங்க பசங் கள சேர்த்து ஒரு மதரஸா மாதிரி ஏற்படுத்தி எனக்கு ஏதாவது கணி சமான அளவு சம்பளம் கொடுத்தா நல்லாயிருக்கும். உங்க சகோதரி மாதிரி நினைச்சுகிட்டு எனக்கு உதவுங்க பாய்" = சொ ல் லும்
போதே ஜைன தது. கண்களில்
o o 5 9 * TT வரப்போறாங்க Laři Griff umri iñ களுக்கு நேரமில்
முறையிடுங்க"
மன்றத்தினுள்
மீண்டும் உள் பித்தது
சரி.நம்ப ப வருது. அதுக்கு * '6spTerro'- யாருன்னு பா பனம் செலவா
சிறிது நேரம் விரக்தியுடன் தி வீட்டில் முன் ஜூரம் தாயார் வைத்தியங்களும் போது ஜைனபி டது. கண்கை கொண்டு ஜைன ""LIsram-**= 写。 செய்துக் கொண் "யாரது?-என் "நான் தான், காஸிம் பரபின்
கொண்டே தன்னு விளக்இனான். அ
றார்.
உள்ளிருந்து ந தார்கள். அதில் தட்டிய துணைச் இருக்கக் கண்ட இட்டாள்.
e o 67 Gör Sir Giff யர் இன்னும் வர "வர்ர நேரந்த சாப், இந்தம்மால் வேணுமாம். நம் Fab 5F IT prè** Giron சொன்னார்
"என்ன மா 6ே 'பாய். குடும்ப கடியிலேயிருக்கு. யிருந்தா கொடுங் வுற வேலையாயி யில்லே. அதவச்
அல்ஹஸனாத்
Glg|-

பிற்கு நா தழுதழுத் நீர் திரண்டது.
யாருமா ஓதிக்க அ வ ங் த வ நீ க டிக்கிறதுக்கு அவங் லே நேராப் போய் நிர்வாகிக்கிட்டே இளைஞர் வேகமாக சென்று விட்டார். ளே விவாதம் ஆரம்
பா அருஸ் கந்தூரி இப்ப மார்கெட்டுல ச்சேரி செய்றவங்க ருங்க. எவ்வளவு னாலும் சரி."
ன்றிருந்த ஜைனப் ரும்பினாள். னிக்கு கடுமையான G6ਰੰ66 பயனற்றுப் போன bகு அழுகை பீறிட் ளத் துடைத்துக் ப் எழுந்தாள். ண்ணாடியைச் சரி டே மோதினார் றார். மவுத்தாயிப்போன
&ւհgrրgrւb" * விஷயம்?' அழுதுக் னுடைய நிலையை து அவர் மனதை "Traff=687ggpli Gir. GQğFGör
ாலைந்து பேர் வந் இரவில் கதவைத் செயலாளரும் ஜைனப் திடுக்
தினார் எஞ்சீனி
ான் முத்தவல்லி புக்கு ஏதோ உதவி L 5r655 LIIT
தினார் மெல்ல
வணும்?" ம் ரொம்ப நெருக்
ஏதாவது வேலை க. கக்கூஸ் கழு ருந்தாலும் பரவா ஈகிட்டு கவுரமா
வாழுறேன்-' ஜைனப் நில மையை விளக்கினான்.
"என்னமாயிது.? எம்பளாயி
மெண்ட் ஆபிஸா வேல கொடுக்கி றதுக்கு"
'பாய் எங்குழந்தைக்கு உடம்பு முடியாம கிடக்கு ஏதாவது உத வுங்க-' ஜைன பிற்கு கேவலுடன் அழுகை வந்தது.
இதென்னமா தொந்திரவா போச்சு, இதெல்லாம் கவர்மெண்ட் வேல. இங்க வந்து ஏன் தொந்தி
ரவு செய்யறிங்" முத்தவல்லி கடிந்துக் கொண்டார்.
முத்தவல்லி சொல்றாரில்லே!
புரியலே- கிட்ட வந்த துணைச் செயலாளரின் பார்வையில் அவ ளைப் பழி வாங்கிவிட்ட திருப்தி
"அதோ வந்துட்டாரே எஞ்சி
* வாங்க. வாங்க. எஞ்சீனியர் சார்' இங்கத்தான் பெருசா ஒரு மினாரா கட்டணும். இந்த பக்கத் துலே அதுப்போல எங்கேயும் இருக்கக்கூடாது. எவ்வளவு செல வானாலும் பரவாயில்லே."
கேட் எண்ணெய் கண்டு பல நாட்களாகிருந்தது கிறிச்சிட்டது. வெளியேறினாள் ஜைனப்.
குர்ஆனை திறந்த ஜைனபிற்கு அந்த வசனத்திலேயே பார்வை நிலைத்தது. 'விசுவாசிகளே! நீங் கள் நன்மையான காரியங்களில் ஒருவருக்கு மற்றொருவர் உறு துணையாக இருந்து கொள்ளுங் கள் - கண்களிலிருந்து தாரைத் தாரையாக கண்ணிர் பெருகி. கிதாபின் பக்கங்களை நனைத்தது முன்னி ஜூரத்திவ் முணுகிக் கொண் டி ரு ந் தா ள் எலும்பும் தோலுமாக இக்பால் படுத்திருக்க வயதான தாய் இருமிக் கொண் டிருந்தாள். இன்னும் எத்தனை நாளைக்குப் பட்டினி கிடப்பது
மெல்ல எழுந்து ஜைனப் குர் ஆனை உறையிலிட்டு இறுக்க முடி போட்டாள். நாற்காலி மீது ஏறி உயர்ந்த பரண்மீது வைத்தாள்
கொடியில் இருந்த புர்காவை இரண்டாக கிழித்தாள். இக்பால் குளிருக்கு இதமாக அதை அணைத் துக் கொள்ள மற்றதை முன்னி மீது போர்த்தினாள்.
கதவைத் திறந்தாள் எங்கோ ஒரு நாய் ஊளையிட்டுக் கொண் டிருந்தது.
ஜைனப் துணைச் செயலாளரின் வீட்டை நோக்கி நடந்து கொண்
டிருந்தாள்! நன்றி சமரசம்
of 1990
29

Page 32
(4-ம் பக்கத் தொடர்ச்சி)
காபத், அர்ரிஸாலத் என்ற பத்திரிகைகளில் அவரது கட்டுரைகளும் விமர்சனங்களும் வெளிவந்தன. பட்ட தாரியான பின் அவர் கல்வி அமைச்சில் ஒரு கல்வி அதிகாரியாகக் கடமையேற்றார். எழுத்திலும் வாசிப் பிலும் இருந்த ஆர்வம் காரணமாக ஒரு சில வருடங் களில் அவர் தனது பதவியை விட்டுவிலகி எழுத்துப் பணியில் முழுவதாக ஈடுபட்டார். அறபு மொழியில் கிடைத்த நூல்கள் யாவற்றையும் வாசித்தார். நிறைய எழுதினார். இதனால் அவரது அறிவு வளர்ந் தது அறிஞர் மத்தியில் அவரது புகழும் பரவியது. தாஹா ஹசஸைன், அல் அக்காத், ஸாதிக் அல் ராபிஈ போன்றோருடன் சம தரத்தில் கணிக்கப்படுமளவு அவரது அந்தஸ்து உயர்ந்தது,
குர்ஆனுடன் அதிக தொடர்பு
அவர் 1939ல் அல் முக்த தப் என்ற சஞ்சிகையில் அத் தஸ்வீர் அல் பன்னிய்யு பில் குர்ஆன் என்று குர் ஆணின் விழுமிய கருத்துக்களையும் இலக்கியச் சிறப் பையும் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். இது ஸெய்யித் குத்ப் அவர்களுக்கு குர்ஆனுடன் ஏற்பட்ட இறுக்கமான உறவைத் தொட்டுக் காட்டுவதாக அமைந்தது. 1945ல் "அத் தஸ்வீர் அல் பன்னிய்யு பில் குர்ஆன் மஷாஹித் அல் கியாமதி பில் குர்ஆன்? என்று குர்ஆன் பற்றிய இரண்டு நூல்களை வெளி
9. "LTř.
1946ல் அவர் எழுதிய மதாரிஸ் லில்ஃகத்" என்ற கட் டுரை அவர்களின் இஸ்லாமிய அணுகுமுறையைப் பிரதி
பலித்தது. எகிப்து மக்களில் கற்றவர்களிடமும் மற்
றவர்களிடமும் நிலவிய உலகாயத ஆர்வத்தையும் இஸ்லாத்துக்கு மாறான பண்பாட்டு பழக்க வழக்கங் கள், நீதி, நிர்வாகம் போன்றவற்றையும் அவர் அதில் கண்டித்தார். மேலும் நன்மையின் பால் மக் களை அழைத்து அங்கீகரிக்கப்பட்டவற்றை வளர்த்து பாவகாரியங்களை தடுத்து விலக்கும் ஒரு சாரார் உங்களில் இருக்க வேண்டும் என்ற குர்ஆனியக் கருத்தை முன்வைத்து இம்பணிகளுக்கு மக்கள் கிளர்ந்து எழவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் 1948ல் அல் அதாவதுல் இற்திமா இய்யா பில் இஸ்லாமி’ என்ற இவரது புகழ்பெற்ற மற்றொரு நூல் வெளிவந்தது. அதில் இஸ்லாம் கூறும் சமூக நீதியின் சிறப்பை நன்கு விளக்கிய அவர் மனித சமுதாயம் விரும்பும் அனைத்து விதமான பாதுகாப்புக்களும், நீதி முறைகளும் இஸ் லாத்தில் மட்டுமே முழு அளவில் உண்டு என மிகவும் அழுத்தம் திருத்தமாக விளக்கினார்,
கண்ணாரக் கண்டார்
ஸெய்யித் குத்ப் அவர்கள் உயர்கல்விக்காக புல
மைப் பரிசில் பெற்று 1949ல் அமெரிக்காவுக்குச் சென் ர், அங்கு வாஷிங்டனிலும் கலிபோர்னியாவிலும்
30
 
 
 
 
 
 

இரண்டாண்டு காலம் கல்வி முயற்சியிலீடுபட்டார் ஏற்கனவே இஸ்லாமியக் கருத்துக்களால் கவரப்பட் டிருந்த அவருக்கு மேல் நாட்டு நாகரிகத்தின் அரு வருப்பான காட்சிகள் அந்நாகரிகத்தின் மீது மேலும் அதி வெறுப்பையூட்டின, அவர் அமெரிக் காவில் இருந்த போது எகிப்தில் தனது நண்பர் எழுத்தாளர் தெளபீக் அல் ஹகீமுக்கு எழுதிய கடிதத் தில் சடவாத நாகரிகத்தின் கேவலமான நிலைகளை தாம் நேரில் கண்டது பற்றிக் குறிப்பிட்டிருந்தார், தெளபீக்கும் மக்களை  ைதூக்கிவிட, அந்த ஒரே வாழ்க்கை முறையான இஸ்லாமிய அடிப்படையில் தனது எழுத்துக்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டார்.
அமெரிக்கா செல்லு முன் ஸெய்யித் அவர்களுக்கு அல் இக்வானுல் முஸ்லிமூன் இயக் கத் து டன் கொள்கை வழி உறவிருந்த போதிலும் உத்தியோக ரீதியான தொடர்பிருக்கவில்லை. இந்த நூற்றாண் டில் இஸ்லாமிய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்க ஷெய்க் ஹஸனுல் பன்னா ஆக்ச பூர்வமான நடவடிக் கைகளை எடுத்து வருவதையும் அவரது கருத்துக் களும் முயற்சிகளும் மக்களைக் மிக வேகமாகக் கவர் வதையும் கண்ட மேனாட்டார் அதிர்ச்சியடைந்தனர் எனவே அவர்களின் கையாட்களின் துணையோடு 1948ல் அன்னாரைக் படுகொலை செய்தனா . இந்த பாதகச் செயல் குறித்து மேல்நாட்டார் பெருமகிழ்ச் சியடைகிறார்கள் என்பதை ஸெய்யித் அமெரிக்காவில் வாழ்ந்த போது கண்டார். இது மேல் நாட் டாரின் கீழ்த் தரமான நடத்தைகளுக்கும் இஸ்லாத் துக்கு எதிரான அவர்களது சதி முயற்சிகளுக்கும் ஒரு நல்ல சானறாக அவருக்குத் தெரிந்தது எனவே இஸ் லாமிய இயக்கத்தைப் பலப்படுத்துவதன் அவசியத்தை அவர் நன்குணர்ந்தார். ஏற்கனவே, மனித விமோ சனத்துக்கு குர்ஆனிய சமூகம் மீண்டும் தோன்ற வேண் டும் என்று எழுதிய அவரது கவனத்தை குர்ஆனிய மனிதரான அல் பன்னாவின் அழகிய திட்டங்கள் ஈர்ததன. எனவே அவர் படிப்பை இடை நிறுத்திக் கொண்டு எகிப்துக்குத்திரும்பினார். அல் அம்ரீகா அல்லதீ ரஅய்து நான் கண்ட அமெரிக்கா எனற ஒரு நூலை வெளியிட்டு நவீன ஜாஹிலிய்யத்தின் அசிங்கமான தோற்றங்களைபும் முதலாளித்துவத்தின் கொ டு மை களையும் மக்களுக்குப் பற்றிய வி ள க் கி னா ர். மனித திட்டங்கள் ஒரு போதும் மனித சமுதாயத்துக்கு விடுதலை பெற்றுத்தராது. அதற்கு மக்கள் இறை தூதரின் வழியை நாடுவதே ஒரே வழியாகும் என்று தன் அனுபவ ரீதியான கருத்தை அதில் அவர் அழகுபட விளகதினார் 1951ன் பின் எழுதிய நூல்களில் இஸ்லாத்துக்கு மாறான கருத்துக்களை ஜாஹிலிய்யா என்ற பதத்தால் இவர் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து அவரின் மன பிரதியை நன்கு அறியமுடிகிறது.
(இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்)
அல்ஹலனாத்

Page 33
ஆசிரியருக்கு
முஸ்லிம களின் பிரச்சினைகளைப் பற்றி ஆசிரியருக்கு எழுதும் கடி தங்களில் தகுதி வாய்ந்தவை இப் பகுதியில் பிரசுரிக்கப்படும். கடிதங் கள் சுருக்கமாகவும் தனிப்பட்ட முறையில் எவரையும் தாக்காது உண்மையை உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டும். சொந்தப் பெய ரும், முகவரியும் குறிப்பிடப்படாத கடிதங்கள் பிரசுரிக்கப்படமாட்டா புனைப்பெயரில் எழுதப்படும் கடிதங்களிலும் அலுவலக உபயோ கத்துக்காக சொந்தப் பெயரும் முகவரியும் தரப்படவேண்டும்.
ஆசிரியருக்கு எழுதும் கடிதங்க ளின் உள்ளடக்கத்துக்கு அதைஎழு தியவர்களே பொறுப்பாளிகளாக விருப்பர். - ஆசிரியர் LYSSiSiSSS SSSSSSSSSSYSS
இது பாவமாம்
சென்ற மாதம் கிழக்கிலங்கை யில் முஸ்லிம்கள் படுகொலை செய் யப்பட்டார்கள். இந்தப் பயங்கர மான பாதகசி செயலைப் பற்றி மேலும் முஸ்லிம்களிடம் ஒத்த கருத்து நிலவவில்லை. இதைக் காணும் போது மனம் வெடிக்கப் பார்க்கிறது!
அவர்கள் செய்த பாவங்களுக் காக அவர்களுக்கு இந்தக் கதி நாம் தப்பி நடப்போம்" என்று சிலர் கூறக் கேட்டேன். அது மட்டுமல்ல அகதிகள் நிவாரணப் பணியும் கூட இவர்களின் கருத்துப்படி "துன்யா வுடைய வேலை"தான். இப்படியும் சொல்கிறார்கள். படைத்தவன் ரிஸ்க் அளக்கிறான். ஆகவே நமக் கேன் இந்த வேலை என்றல்லவா சொல்லுகிறார்கள்,
ஆப்கானில் முஸ்லிம்கள் ஷஹீ தாக்கப்பட்ட நேரத்திலும் இப் படிச் சிலர் கூறக்கேட்டேன். கொலை செய்யப்படுபவர்கள் குற்
றம் செய்த பா தும் இவர்கள் பாவிகளை ஸா, நம்புகிறார்களே
இப்படியான துக்கள் சமூகத் எதிர்காலம் என் உலமாக்கள் இ தர்ப்பத்திலாவ: பேசுவார்களா?
மீலாத்
இலங்கைச் சரி எப்போதும் இல் லிம்கள் துன்பப் இலட்சக் கணக் களாக சொந்த வெளியேறியிருக் கள் ஒலைக் குடி றார்கள். உண்ட உணவுமில்லை. யுமில்லை. இவ னுாறு வீதமான6 யில் சொந்த வி வர்கள். வேலை தித்து உண்ட6 இன்று மற்றவர் கூடாரங்களில் 65 o nrrizgair.
இந்த நிலை
மீலாத் காலம்
மாக இந்த மா கள் ஓதி அன் வது பல ஊர்க ஒவ்வொருவரும் மேலாகவும் இத வார்கள். ஏழை கொடுப்பதுண்டு
நபி (ஸல்) அ காரணமாக இந்
அல்ஹலனாத்
Gles si LE
 
 
 
 

விகள் என்று கரு கொன்று குவிக்கும் லிஹின்கள் என்று
ஆபத்தான கருத் தில் வளர்ந்தால் னவாகும்? ஆகவே ந்த விதமான சந் து வாய் திறந்து
ஒர் அனுதாபி பொலன்னறுவை
காலத்தில்
த்திரத்தில் முன் லாத மாதிரி முஸ் படும் காலம் இது கான மக்கள் அகதி ஊர்களை விட்டு
சைகளில் வாழ்கி தற்கு போதுமான உடுக்க நல்ல உடை ர்களில் தொன் ர்கள் நல்ல முறை டுகளில் வாழ்ந்த
செய்து சம்பர |tf 5ଇଁt. ஆனால் ளை எதிர்பார்த்து ாழ விடப்பட்டு
ல் இவ் வருட வருகிறது. வழக்க 3த்தில் மெளலூரது தானம் வழங்கு ரிலும் நடக்கிறது தனது சக்திக்கு குச் செலவு செய் 1ளும் கூட கந்தூரி
ர்களிடம் அன்பு
山董重99醇
பாக இருக்காது. ஆகவே
காகச் செலவிட்டால்
றோம். ஏழைகளையும் வாழ வழி யில்லாதவர்களையும் அகதி அனா தைகளையும் ஆதரித்த நபியிடம் அன்பு காட்டும் நமக்கு இந்த ஆண்டு ஒரு சோதனை Gւngյth, நாங்கள் உண்மையில் நபியிடம் அன்பின் காரணமாக இப்படிச் இந்தவருஷம் சாப் பாட்டை நிறுத்தி அந்த ப் பணத்தை அகதிகளுக்காக செலு விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தாங்கள் பசித்திருந்த போதும் பசித்தவர் களை ஆதரித்தார்கள். அப்படிச் செய்யும் படி மற்றவர்களையும் தூண்டினார்கள்.
ஒருவர் கொடுக்கும் கந்தூரிச் சோறு கிடைக்காவிட்டால் அந்த ஊரில் யாருமே பசியில் இருக்கப் போவதில்லை. ஆனால் ஓரிடத் தில் ஆக்கிப் பங்கிடும் கந்தூரிக்கான செலவை அகதிகளின் தேவைகளுக் காகச் செலவு செய்தால் அவர்களின் பசி திரும் அதனால் அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும் நபியைப் பின்பற்றிய வர்களாகவும் ஆவோம்:
இப்படி மக்கள் கஷ்டப்படுகிற காலத்திலும் நாங்கள் எங்கள் வழக் கப்படிதான் செய்வோம் என்று கந்தூரி கொடுத்தால் அது உன் மையி ல் பழக்க தோஷமாகவே இருக்கும். நபியின் மீதுள்ள அன் இந்த வருஷம் நாமெல்லாரும் மீலாத் கூட்டங்களுக்கும் க ந் தூ ரி க்கு ம் செலவிடும் பணத்தை அகதிகளுக் எவ்வளவு நல்லது. அதே நேரம் உலமாக்களை
பும் படித்தவர்களையும் அழைத்து ஆடம்பரச் செலவுகள் இல்லாமல் பயான் செய்வதும் நல்லதுg
உலமாக்கள் இவ் வித மா ை கருத்தை மக்களிடம் சொன்னால் அவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
முஜாஹிதா

Page 34
鬣
ருத்துக்களிருக்க நியாயமில்லை எனவே புரிந்து ணர்வு காரியத்திறன் என்பவற்றோடு ஒவ்வொரு பிரிவினரும் சமூக முன்னேற்றத்துக்கு தங்களது பங் களிப்பை நிறைவாக வழங்க முன்வர வேண்டும் தொடர்ந்து ஒருவர் மற்றவரை அல்லாஹ்வுக்காக நேசிப்பதும் நல்ல காரியங்களிலும் சமூகத்தின் நலன் காப்பதிலும் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்தல், மற்றச் சகோதரர்களைப் பற்றி எப்போதும் நல்ல தையே நினைத்தல், பிரச்சினைகளுக்குரிய விஷயங் களில் கூடிய அளவு விட்டுக் கொடுத்து சகிப்புத் தன்மையோடு நடத்தல், நாம் எல்லோரும் முஸ்லிம் கள் என்ற வகையில் முடிந்தவரை இணங்கி வாழ
(10-ம் பக்கத் தொடர்ச்சி)
வேண்டும். அதே போல இவ்வித ஆராய்ச்சி சிக்குப் பயன்படும் கல்வெட்டுக்கள், பட்டயங் கள் சுவடிகள், புத்தகங்கள் சஞ்சிகைகள் ஏனைய பொருட்கள் எதையும் தம்வசம் வைத்துள்ளவர்கள் ஆராய்ச்சிக்காகவும் பத்தி ரப்படுத்திவைக்கவும் அவற்றைக் கொடுத்து உதவவேண்டும். பல்கலைக் கழகங்களில் தொல் பொருள் ஆராய்ச்சி பட்டப்படிப்புக் கும், பட்டப்பின்படிப்புக்கும் ஒரு பாடமாகப் போதிக்கப்படுகிறது எனவே முஸ்லிம் மாண வர்களில் சிலரேனும் இத்துறையில் கல்வியும் பயிற்சியும் பெற்று ஆராய்ச்சிகளை மேற் கொள்ள வேண்டும்.
இ இவ்வித ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு
உதவுமுகமாக ஒரு நிதியத்தை ஏற்படுத்தல்
ஆராய்ச்சிப் பொருட்களைப் பாதுகாத்து வைத்
தல் முடிவுகளை அச்சிட்டு வெளியிடல் என்பன
போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு நிலை
யத்தை ஏற்படுத்தல் என்பன பற்றி உங்கள் கருதி தென்ன?
இ இவை மிகவும் முக்கியமானவை இந்த இரண்டு மில்லாவிட்டால் ஆராய்ச்சிகள் காற்றில் கலந்து காலத்தால் அழிந்து விடும்
கலாநிதி அவர்களே இத்துறை பற்றி நமது மக் களுக்கு மேலும் உணர்த்த உதவும் வகையில் சில கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வது பற்றி உங்கள் கருத்து?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூயற்சித்தல் என்பன தனிப்பட்ட முறையிலும் சமூக மட்டத்திலும் காணப்படவேண்டும்.
இது அசாத்தியமானதல்ல. இவ்வாறு செய்வ தற்கு நீண்ட கால திட்டங்களும் விரிவான நடை முறைகளும் தேவையில்லை. எங்கள் ஒவ்வொருவரி டமும் இருக்கும் இறை நம்பிக்கையை = ஈமானை சற்றுத் தட்டிவிட்டால் போதும்.
ஈயத்தை உருக்கி வார்க்கப்பட்ட அரனைப் போல ஒரே அணியாக நின்று தனது பாதையில் போராடுபவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக் கிறான்." (61: 4)
- அஷ் ஷெய்க் நாதிர் நூரி
C மிகவும் நன்று இவ்வாறான முயற்சிகளுக்கு எனது முழுமையான ஒத்துழைப்பு என்றும் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ் ஜமாஅதே இஸ்லாமி இயக்கத்தைச் சேர்ந்த நீங்கள் இதில் காட்டும் ஆர்வத்தை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
பேட்டி கண்டவர்; மாணவன்"
அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அறிவுரை
'இஸ்லாத்தின் சக்கரம் சுழன்றுகொண்டிருக் கிறது. நீங்களும் புனித திருக்குர்ஆன் கூறும் திசையில் சுழல்வதில் கவனமாக இருங்கள் விழிப்புடன் இருங்கள் வெகுவிரைவில் அரசியல் அதிகாரத்திலிருந்து திருக் குர்ஆன் பிரிந்து சென்றுவிடும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் நீங்கள் புனித திருக்குர்ஆனை இழந்துவிடநேரிடும். வருங் காலத்தில் தமது சொந்த விருபபு வெறுப்புகளை உங்கள் மீது திணிக்கக்கூடிய ஆட்சியாளர்கள் வருவார்கள். நீங்கள் அவர்களுக்குக் கீழ்படிந்தால் உங்களை நேரான பாதையிலிருந்து திசைமாற்றிவிடுவார்கள் நீங்கள் அவர்களை எதிர்த் துக் கிளர்ச்சி செய்தாலோ அவர்கள் உங்களைக் கொலை செய்துவிடுவார்கள்' இச்சந்தர்ப்பத்தில் ஒருவர் " அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அப்போது நாம் என்ன செய்யலாம்?' என வினவினார். அதற்கு இறை தூதர் (ஸல்) அவர்கள் , "ஈஸ்ாநபி (அலை) அவர்களின் தோழர்கள் செய்ததையே நீங்களும் செய்யுங்கள். அவா கள் வாளால் அறுக்கப்பட்டுச் சிலுவையில் தொங்கவிடப்பட்டார்கள். அல்லாஹ் வின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து தமது உயிரை அர்ப்பணிப்பது, சர்வ வல லவனான அவனுக்குக் கீழ்ப்படியாமல் வாழும் வாழ்க்கையை விட அதி உத்தமமானது"
அல்ஹலனாத்

Page 35


Page 36
Registered as a Newspaper at the G. P. C.
நவீன டிசைன்களில் அசல் 2 2 குறித்த நேரத்தில் செய்து ெ
செலக்ஸன்
19A
SELECTION
19A, CENTR
MAWA
Published by Sri Lanka Jama'ath-e isla Printed at . P. C. Printing Press, 320, Dema
 
 
 
 
 

Lanka under No. QD 3/News/90
Sri
ரட் தங்க நகைகள் ஒடர் கொடுத்து ாள்ள தலை சிறந்த ஒரே இடம்:
ஜவலர்ஸ்
றல் மார்கட்,
mi 77, Dematagoda Road, colombo. 09.
L. MARKET, NELLA
Colombo 9. T" phone: 69 8 77
agoda Road,