கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 1990.10-11

Page 1
\\
 

of 1990
阿一匹°
O gå. GLATLI
ஆகிர்

Page 2


Page 3
Geisertól. Sel aug. ge
வெளியீடு
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி Sri Lanka Jama'ath-e-Islami 77, Dematagoda Road, Colombo-09.
Sri Lanka. Phone-686030, 68.7091 692760,
அச்சுப் பதிவு
ஐ. பீ. வலி, அச்சகம் 320 தெமட்டகொட வீதி கொழும்பு=9 (இலங்கை) தொலைபேசி: 69877
விலை விபரம்
தனிப்பிரதி 7-so வருடசந்தா RBUF 0000 (உள்நாடு)
இந்தியா, பாகிஸ்தான், மாலை தீவு,
இங்கப்பூர் மலேசியா 300 00 மத்திய கிழக்கு நாடுகள் 35000 ஏனைய நாடுகள் 龜00 @0
உள்ளே. Liš5ih
இஸ்லாமிய சட்டத்தின்
சிறப்பியல்புகள் 3. முன்னோடி-ஷஹீத் செய்யித் குதுப் (ரஹ்) 5 இல்லற வாழ்க்கை 7 ஜமா அத் இன்றி இஸ்லாம் இல்லை 9 பாபரி மஸ்ஜித் விவகாரம் 3. குவைத் ஈராக் விவகாரம் 5 வளைகுடா பிரச்சினை 7 ஹிஜாப் கல்வி முயற்சிகளுக்கு தடையில்லை 19 இஸ்லாமிய அரசியல் 2奎 மற்றும் பல
 
 

விசுவாசிகளே! இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்து விடுங்கள் (அல்குர்ஆன் 2:208)
1990 ஒக்டோபர் 1 நவம்பர் ர. ஆகிர் 1411 ஆசிரியர் கருத்து
இன்றையத் தேவை உங்கையில் இஸ்லாமிய தஃவாப் பணிகளில் ஈடுபடும் க்களின் தொகை பெருகிவருவது ஒரு வகையில் மகிழ்ச்சி து. ஆனால் ஒவ்வோர் அமைப்பையும் சேர்ந்தவர்கள் தைப்பற்றிக் கொண்டுள்ள விளக்கத்திற்கேற்ப தஃ றையில் அவர்கள் முன் வைக்கும் கருத்துக்கள், கை வழி முறைகள் சாதனங்கள் என்பவற்றில் பலத்த டு காணப்படுவது பெரும் இடைஞ்சலாக அமைந்து
கவலை தருகிறது. லாமிய தாஈகள் இஸ்லாத்தின் இலட்சியங்களையும் நிலை நாட்ட (இகாமதுத் தீன்") உதவும் வழி ளையும் அதற்குத் துணையாக அமையும் சாதனங்களை ற்றித் தெளிவான விளக்கம்-பிக்ஹ்-உள்ளவர்களாக போது தஃவாபணி மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப் வெற்றியும் கண்டது. நபி மார்களின் காலம் முதல் ரை இஸ்லாமிய தஃவாப் பணிகளில் ஈடுபட்டு வெற்றி ர்களது வரலாறு இதற்குப் போதிய சான்றாகும்.
ார்ச்சியூட்டும் பேச்சு எழுத்து, வரலாற்றுச் சான்று தைகள் என்பவற்றையே பலர் இப்போது தஃவாவின் உத்திகளாகக் கருதுகிறார்கள். இதனால் மக்களின் *ளுக்கும் பிரச்சினைகளுக்கும் மதிப்பளித்து அவற்றில் நக்கு உதவுதல், இஸ்லாமிய இலட்சியங்களையும் நிறு ளையும் நடைமுறைப்படுத்த உதவும் திட்டங்களையும் முறைகளையும் ஆராய்ந்து அவற்றைச் செயல்படுத் டமிடல், அனைத்திலும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டை பனல் என்பன போன்ற பாரமான உத்திகள் |ப் பிடிப்பதில்லை. இவற்றைப்பற்றிச் சிந்திப்பதையும் க காலத்தையும் சக்தியையும் செலவிடுவதையும் சயல்களைப் போல கருதுவோரும் இல்லாமலில்லை!
வாவை மக்கள் முன்வைக்கக் கையாளும் வழிமுறை ன் முக்கியமான ஒரு பகுதியாகும் என்பது உணரப் த இதற்கான காரணம் எனலாம்.
ரும்பாலான மக்களின் வாழ்வில் சகல துறைகளிலும் ஆதிக்கஞ் செலுத்தும் ஜாஹிலிய்யத்தான கருத்துக் b அவற்றின் வழியாக வந்த நம்பிக்கைகள், கலாசார வழக்கங்கள், நடைமுறைச் சட்டதிட்டங்கள், நிர்வாக க்கள் போன்றவற்றையும் ஒழித்து இஸ்லாமியக் களின் அடிப்படையில் முழுவாழ்க்கையையும் மாற்றி e ஒரு சுலபமான காரியமல்ல.
வே, வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கி கொண்டு உணர்ச்சி மிக்க பேச்சு, எழுத்து வாயிலாக ஸ்லாமியக் கருத்துக்கள் சிலவற்றை மக்கள் மத்தியில் ட்டமாக விளக்குவதன் மூலமாகவும் இந்தப்பெரும் ட்டத்தைக் கொண்டு நடத்தி வெற்றியும் காணலா நினைப்பது வெறும் பகற் கனவேயாகும்.

Page 4
இஸ்லாத்துக்கும் ஜாஹிலிய்யத்துக்குமிடையில் நடைபெறும் போராட்டத்தின் தன்மைகள், பரி மாணங்கள். தாக்கங்கள் என்பனற்றை தாஈகள் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து எப்போதும் இஸ்லாத்தின் நலனைக் கருத்திற்கொண்டு அதை வளர்த்து வலுப்படுத்தப்பயன்படும் வழிமுறை களையும் இனங்கண்டு பிடிவாதமில்லாது அவற்றைப் பயன் படுத்த வேண்டும்.
குப்ரிய்யத்தான பிழையான கருத்துக்களை வளர்க்க மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், வகுக்கப்படும் திட்டங்கள், அவற்றைச் செயல்படுத்தக் கையாளும் வழிமுறைகள், பயன் படுத்தப்படும் சாதனங்கள் என்பனவே மக்களிடம் அக்கருத்துக்களின் வளர்ச் சிக்குக் காரணமாக அமைகின்றன. அதேவேளை, நூற்றுக்கு நூறு சத்தியமானவையும் நடைமுறை சாத்தியமானவையுமான இஸ்லாமிய கருத்துக்களும், செயற்திட்டங்களும் மக்கள் மத்தியில் போதிய அளவு எடுபடாது போவதற்கான பிரதான காரண
鬱 அந்நியரை வெளியேற்றுங்கள்
குவைத்மிது, ஈராக் மேற்கொண்ட ஆக்கிரமிப் பை பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு உடனடியாக இதில் தலையிட்டு குவைத்தின் இறைமை பாதுக்காக்கப்படவும், ஈராக் இராணுவம் அந்தப் பூமியைவிட்டு வெளியேறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எமது இயக் கம் வேண்டுகிறது. உரிய காலத்தில் மேற்படி நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் எதிரி களின் சதித்திட்டங்கள் முஸ்லிம் நாடுகளில் வெற்றி பெறும் வாய்ப்புக்கூடும் என்பதையும் ஜமாஅத் ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
சவூதி அரேபியாவில் அமெரிக்க துருப்புக்கள் கொண்டுவந்து குவிக்கப்படுவது முஸ்லிம்களைப் பெரிதும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த நடவடிக்கை அங்குள்ள புண்ணிய தளங்களில் இஸ்ர வேலியர்களின் தலையீடு ஏற்பட நிச்சயமாக வழி வகுக்கும் என்பதால் உலக முஸ்லிம்கள் யாவரும் அனைத்துவிதமான கருத்து வேறுபாடுகளையும் மறந்து இந்தவிடயத்தில் கவனஞ் செலுத்த வேண்டும் அந்நிய படைகளை வெளியேற்ற உடனடியாக நட வடிக்கை எடுக்குமாறு அறபு இஸ்லாமிய நாடுகளை அனைத்து முஸ்லிம்களும் நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி உலக முஸ்லிம்கள் யாவரையும் கேட்டுக் கொள்கிறது.
மெளலானா காழி ஹவுஸைன் அஹ்மத் - அமீர், ஜமாஅதே இஸ்லாமி பாகிஸ்தான்
2
 
 

மும் இஸ்லாமிய தாளகளிடம் இத்தகைய ஏற்பாடு கள் காணப்படாததேயாகும்.
இஸ்லாமிய த ஃவாப் பணிக்காக அல்லாஹ் தெரிவு செய்த மாநபிக்கு, "நீங்கள் அறிவு பூர்வ மாகவும் அழகான உபதேசம் மூலமாகவும் உங்கள் இரட்சகனின் வழிக்கு (மக்களை) அழையுங்கள். (16:125) என்று கட்டளையிட்டிருப்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாகும்,
எனவே இஸ்லாத்தின் இலட்சியங்களையும் அவற்றை அடைய உதவும் சரியான படிமுறைகளை யும் சாதனங்களையும் பற்றிய தெளிவு இஸ்லாமிய தாஈகளிடம் காணப்பட வேண்டியதே இந்நாட்டில் இஸ்லாமிய தஃவாவின் வளர்ச்சிக்கு அவசியமான இன்றையத் தேவையாகும்.
அவர்களுக்காக, பலத்தையும் போர்க் குதிரை களையும் உங்களால் சாத்தியமான அளவு நீங்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்." (8:60
இஸ்லாமிய உம்மத்துக்கு பேராபத்து
சமாதானத்தை விரும்பும் குவைத்தை தனது இராணுவ பலத்தால் ஈராக்கிய ஜனாதிபதி ஆக்கிர மித்தது முழு முஸ்லிம் உம்மத்தையும் ஒர் பேர பத்தான நிலைக்குத் தள்ளிவிட்டது. ஈராக்கி ஆக்கிரமிப்பு சர்வதேச சட்டவிதிகளையும் அனைத் விதமான தார்மீக நியாயங்களையும் மீறிய ஒ செயலாகும்டு
ஜனாதிபதி சத்தாம் ஹ-லைன் அவர்கள் தன. நாட்டுக்கும் குவைத்துக்குமிடையில் உள்ள பிர சினைகளை வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு அறபு லீக், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப் எதனிடமும் சமர்ப்பித்து நியாயம் கோரியிருக்கலாம் ஆனால் அவர் அதைச் செய்யத் தவறியதோ ஆக்கிரமித்த மூன்றாவது நாளிலேயே அதைத் தனது நாட்டின் ஒரு மாகாணம் என்றும் பிரகடனஞ் செய்துவிட்டார். இதுவும் அவரது அராஜகப் போ கிற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாக அமைத் துள்ளது: -
பேராசிரியர் குலாம் அஃஸம்
அமீர், ஜமாஅதே இஸ்லா பங்களாதே
(32ம் பக்கம் பார்க்க)
அல்ஹஸனாத்

Page 5
அல்குர்ஆன் விளக்கம்
இஸ்லாமிய சட்டத்தின்
ஜாஹிலிய்யா gF" 1556T | မျိုးများ வேண்டுமா?
ஸ்லாத்தைத் தவிர மற்றொன்றை எவரும் மார்க்கமாக விரும்பினால் அது ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. அவன் இறுதி நாளில் நட்டவாளியாகவே இருப்பான். (3 : 85)
இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் இயல்புக்கும் னிதன் வகுத்துள்ள சட்டங்களுக்குமிடையேயுள்ள முக்கியமான வித்தியாசங்களை இங்கே கவனிப்போம்.
) அடிப்படை உயிரோட்டம்
இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் நாம் மேலே கூறிய உயிரோட்டத்தைப் பூரணமாய்க் காணலாம்: ஏனெனில் இஸ்லாமிய அமைப்பு முறை பொதுவான தனிப்பட்ட சட்டங்களிலும் இந்த உயிரோட்டத் துக்கு முக்கிய இடம் கொடுக்கிறது. இதன் மூலம் மனி தன் தன் ஒழுக்கம், பண்பாடு, பழக்க வழக்கம், கொடுக்கல் வாங்கல்கள், மற்றவர்களோடுள்ள தொடர்புகள், செய்யும் செயல்கள். பேச்சுக்கள் ல்லாவற்றிலும் இஸ்லாமியப் போதனைப்படி இயங்க வேணடும் என்பது இஸ்லாத்தின் போதனை. இஸ்லாமிய ஷரீஅத் அமைப்பு இஸ்லாமிய ஏவல் களையும் விலக்கல்களையும் பொதிந்து அமைந் திருக்கின்றன அதாவது இஸ்லாமியக் கொள்கைகளும் ஏவல்களும் விலக்கல்களும் மனிதனின் உள்ளத்தைத் தொட்டுக் கொண்டே இருக்கின்றன. எனவே அதை அவன் ஒதுக்கமுடியவில்லை.
உலகில் காணப்படும் ஏனைய சட்டங்கள் இப்படி மையவில்லை அவற்றில் எங்கேயாவது ஒருசமய ம்சம் இருக்குமாயின் அதற்குப் பக்கத்திலே நூற்றுக்கணக்கான அம்சங்கள் சட்ட அமைப் ாளரின் அல்லது ஆட்சியாளரின் விருப்பத்தை ஒட்டியனவாய் இருக்கும். ஆகவே இந்தச் சூழலில்
தில் உயிர்த்துடிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
ஐரோப்பிய நாடுகளில் சட்டங்கள் யாவுமே றோமன் சட்டங்கள் என்பதை நாம் அறிவோம். இந்நாடுகளில் கிறிஸ்துவ சமயம் தோன்றி வளர் வதற்கு முன்பே றோமன் சட்டங்கள் வேரூன்றி
அல்ஹஸனாத் ஒக்டோபர்-நவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யிருந்தன. ஆகையால் கிருஸ்துவம் வந்தபோது சட்ட அமைப்பில் அதற்கு முக்கிய இடம் இருக்க வில்லை. அத்துடன் இச்சமயம் விசேட சட்டங் களைக் கொண்டுவரவில்லை. எனவே அன்றைய சட்ட வல்லுனர்கள் தங்கள் சட்டங்களில் இச்சமயத் தின் போதனைகளுக்கு குறிப்பிடத்தக்க இடத்தைக் கொடுக்கவில்லை. இதன் காரணமாக இச்சமயத்தின் தாக்கத்தை றோமன் சட்டங்களில் காண்பது கடின மாயிருக்கிறது.
(2) பண்பாட்டுக் கண்ணோட்டம்
சமூகத்தின் உயிர்நாடி போன்ற அருங்குணங் களைச் சட்ட அமைப்பின் அடிப்படைகளாகக் கணிக்கிறது இஸ்லாம். ஆகையினால் இஸ்லாமிய சட்டங்கள் அருங்குனங்களைப் பேண ஆசைப்படு கிறது. ஆகையால் நற்பண்புகளுக்கு ஊறுசெய்யும் செயல்களை அச்சட்டங்கள் தண்டிக்கின்றன.
ஆனால், மனிதர்கள் இயற்றிய உலக சட்டங் கள், மனித பண்பாட்டைப் பற்றி அக்கறை கொள்ள வில்லை. அதன் கோடிக்கணக்கான தீமைகள் சமூ கத்தையோ தனிநபரையோ எவ்வளவு பாதித்தா லும் அதைப்பற்றி எவருக்கும் கவலையில்லை. உதாரணமாக விபசாரத்துக்காக இன்றைய சட்டம் தண்டிப்பதில்லை. சம்பந்தப்பட்ட இருவரில் ஒரு வர் மற்றவரை வற்புறுத்தினார் என்று குற்றஞ் சாட்டப்பட்டால் அல்லது சுயவிருப்பமின்றி அதில் இறங்க வற்புறுத்தப்பட்டார் என காரணம் காட்டப் டால் மட்டுமே தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால் இஸ்லாம் அப்படியல்ல. எந்த நிலையிலும் விபசாரத்துக்குக் கடுந் தண்டனைதான் விதிக்கிறது. ஏனெனில் இந்தக் குற்றம் மனிதப் பண்புக்கு ஊறு விளைவிக்கிறது என்பது இஸ்லாத்தின் வாதம். மனிதன் இயற்றிய சட்டங்களில் அனேகமானவை மது அருந்தியவரைத் தண்டிப்பதில்லை. மது வருந்தியவன் மற்றொருவருக்குத் தொந்தரவு செய்தால் மாத்திரமே தண்டனை கொடுக்கும். அப்படியானால் வெறும் மயக்க நிலைக்கு வருதல் குற்றமல்ல என்பதுதான் பொருள். ஆனால் இஸ்லாமிய சட்டம் இதை ஏற்க வில்லை. மது வருந்தல் மனிதனின் தனி வாழ்க்கைக் கும் தீமையே என்பதனால் அது குற்றமே என்று தண்டிக்கிறது. குடித்தவனுக்கு மயக்கம் ஏற்படா விட்டாலும் சரியே. ஏனெனில் இந்த வேலையை ஒழுக்க அடிப்படைலேயே நோக்குகிறது இஸ்லாம். ஒழுக்கம் பேணுவதன் மூலமே ஆரோக்கியமும் மானமும் பொருளும் உயிரும் அமைதியும் ஒழுங்கும் பாதுகாக்கப்பட முடியும், -
இஸ்லாமிய சட்டங்கள் ஒழுக்கங்களைப் பேணு வதில் அக்கறை கொள்ளக் காரணம் இஸ்லாம் ஒழுக் கத்தையும் உயர் பண்புகளையும் வற்புறுத்தி ஒரு பண்பட்ட சமூகத்தை வளர்க்க விரும்புகிறது. இவற்றை மாற்ற இஸ்லாம் இன்றும் விரும்பவில்லை
bլյրՒ 1990

Page 6
யென்றால் அதன் கருத்து, இன்றும் என்றும் ஒழுக் கத்தால் மேம்பட்ட ஒரு சமூகத்தையே இஸ்லாம் காண விரும்புகிறது என்பதாகும்.
ஏனைய சட்டங்கள் ஒழுக்க அம்சங்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லையென்றால் அதற்குக் காரணம், அச்சட்டங்கள் சமயப் பண்பாட்டின் அடிப்படையில் இயற்றப்படாமையே. மனிதர்கள் இயற்றிய சட்டங்கள் எப்பொழுதும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கின்றன. சட்ட அமைப்பில் ஈடுபடுவோரின் மனப்போக்கும் இவர் களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியோரின் மனப் போக்கும் சட்டங்களில் பிரதிபலிக்கின்றன. இச் சட்டங்கள், பண்பாட்டு ஒழுக்க அம்சங்களிற் பல வீனம் பெற்றிருப்பது இயல்புதான். எனவே இத் கைய மனிதனின் சட்டங்களைப் பின்பற்றும் ஒரு நாட்டில் நற்பண்புகள் தடைசெய்யப்பட்டு தீய பழக் கங்கள் சட்டமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
(3) தோற்றுவாயின் அடிப்படை
இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் தோற்று வாய் அல்லாஹ்வே. ஏனெனில் அச்சட்டங்களின் அடிப்படையான இஸ்லாம் அல்லாஹ்வால் அருளப் பட்டது. அவனே அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:
"நிச்சயமாக அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப் பட்ட மார்க்கம் இஸ்லாமே' (3:19) 'இஸ்லாத்தைத் தவிர மற்றொன்றையும் எவரும் மார்க்கமாக விரும்பினால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் இறுதிநாளில் நஷ்டவாளியாகவே இருப்பான். (3:85)
ஆனால் மனிதன் இயற்றிய சட்டங்களின் தோற்றுவாய் மனிதனே,
இஸ்லாமிய சட்டங்கள் அல்லாஹ்வின் சட்டங் களாயிருக்கின்றமையால் இரு பயன்கள் விளை கின்றன:-
ஒன்று குற்றவாளியும் நீதிபதியும் இச்சட்டங் களை மதிக்கிறார்கள், ஏனெனில் இவர்கள் இரு வருமே இச்சட்டங்கள் மனிதனுடையவையல்ல; சர்வ வல்லவனாம் அல்லாஹ்வின் சட்டங்கள் என் பதை நம்புகின்றார்கள். இந்த நம்பிக்கையே இச் சட்டங்களுக்குக் கட்டுப்படும்படி மனிதனைத் தூண்டு கின்றது. ஏனெனில் அவ்வாறு கட்டுப்படுதல் இம் மையில் நன்மை தருவதுபோல் மறுமையிலும் நற் பேறு தருகின்றது. இதை மீறுவது இங்கு தண்டனை தருவதுபோன்று மறுமையிலும் கொடிய தண்டனை யைத் தருகின்றது. எனவே சட்டங்களை அல்லாஹ் வுடன் சம்பந்தப்படுத்தியமையால் மக்கள் அவற்றை மதிக்கவும் பேணவும் செய்கின்றனர். ஒவ்வொரு
 

சமயமும் அவற்றைக் கெளரவித்துப் பின்பற்று வோரைக் கொண்டே கணிக்கப்படுகின்றது. எனவே இஸ்லாமிய சட்டங்கள் மதிக்கப்பட்டு பேணப்படும் அளவுக்கு இஸ்லாத்தின் மகிமையும் உலகில் வளரும் என்பதில் ஐயமில்லை. அப்படியே இச்சட்டங்களை ஏற்று நடப்போரின் வாழ்வும் சிறப்படையும்.
இரண்டு இஸ்லாமிய சட்டங்கள் என்றும் நிலை பெற்றிருக்கும். சட்டத்தை அமுல் நடத்திய ஆட்சி யாளர் மறைந்தாலும் சட்டங்கள் அப்படியே இருக் கும். முடியாட்சியாயினும் குடியாட்சியாயினும் கூட்டாட்சியாயினும், இவை எதுவும் சட்டங்களைப் பாதிக்கமாட்டா, ஏனெனில் சட்டங்கள் நேரடியாக சன்மார்கத்தோடு தொடர்புடையன. ளோடு அல்லது ஜனாதிபதிகளோடு அல்ல.
ஆனால், ஏனைய சட்டங்களில் இந்த நிலையைக் காணமுடியாது. ஒரு தலைவர் அல்லது மன்னர் தீட்டிய சட்டங்கள் அப்படியே மற்றவர்க்குப் பிடிக் கப்போவதில்லை. எனவே அது மாற்றப்பட்டே தீரும். சட்டங்களை இயற்றியோர் தங்கள் விருப்பு வெறுப்புக்களை அடிப்படையாகக்கொண்டு பெற்றுக் கொண்ட அறிவு அனுபவத்தை வைத்து இயற்றிய சட்டங்கள், பின்னால் வரும் சட்டவல்லுநருக்குப் பிடிக்காவிட்டால், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நாட்டில் ஏற்படும் பலவகையான அசம்பாவிதங் களுக்கும் இது காரணமாகலாம். இதனால் அமைதி யற்ற நிலையும் உருவாகலாம்.
பல எதிர்க்கட்சிகள் சட்டங்களை எதிர்க்கவும் கண்டிக்கவும் தூற்றவும் நடவடிக்கைகளை மேற் கொள்வதை நாம் இன்று காண்கிறோம். மனிதன் இயற்றிய சட்டங்களை அமுல் நடத்தப்படும் நிலை யில் இது நடக்கத்தான் செய்யும். ஏனெனில் ஒவ் வொரு மனிதனின் ஆக்கத்திலும் குறைகான இட முண்டு. இவனுடைய ஆய்வின்படி அவனுடைய சட்டத்தில் பல குறைகள் தென்படலாம்.
இன்று உலக நாடுகள் பலவற்றில் ஏற்படும் மாற்றங்களும் போராட்டங்களும், மனிதனுடைய சட்டங்கள் பூரணமானவையல்ல என்பதற்குத் தக்க சான்றுகளாய் அமைந்துள்ளன. இதற்கு முக்கிய மான காரணம் அந்நாட்டுச் சட்டங்களில் உயிர்த் துடிப்பில்லாமையே. இன்னும் சில காலத்தில் அச் சட்டங்கள் வெறும் கடுதா சிக்கத்தைகளாக மாறிவிட் டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
மூலம்: அப்துல் காதிர் அவ்தா (ரஹ்) தமிழில்: மெளலவி றுஹவல் ஹக்
அல்ஹஸனாத்

Page 7
இலட்சியத்துக்க செய்யித் கு
ஹீெத் ஸெய்யித் குத்ப் (ரஹ்) அவர்கள்
1951ல் அல்-இக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தில் சேர்ந்தார்கு அவ்வியக்கத்தின் தஃவாப் பணிகளை நெறிப்படுத்தி விரிவுபடுத்தும் முயற்சிகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அத்தோடு 1954 முதல் இயக்கத்தின் மாசிகையான அல்முஸ்லிமூனின் பிர தம ஆசிரியராகவும் ஆனார். 1951-1965ல் இவரது முக்கியமான நூல்கள் பல வெளிவந்தன. பிழிலாலில் குர்ஆன் என்ற சிறந்த தப்ஸிரை எழுதும் முயற் சியை 1958ல் ஆரம்பித்தார். 1964ல் அல்குர்ஆன் முழுவதற்கும் 30 பாகங்களில் தப் ஸிர் எழுதி முடித் தார். அது தற்போது ஆறு பாகங்களாக வெளிவந் துள்ளது. அரபுமொழியில் உள்ள அந்தத் தப்ளியீர் வேறு சில மொழிகளிலும் பூரணமாக மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. அதன் சில அத்தியாயங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
லெய்யிதும்-மெளதுரதியும்
மெளலானா மெளதுரதி (ரஹ்) அவர்களின் நூல்களில் அவர்களின் தப் ஸிரான தப்ஹீமுல் குர் ஆன் தலைசிறந்தது. அதேபோல செய்யித் (ரஹ்) அவர்களின் நூல்களில் பிழிலாலில் குர்ஆன் என்ற தப்ஸிரே மிகவும் விஷேடமானது, மெளதுரதிக்கும் ஸெய்யிதுக்குமிடையே நிலவும் மிகவும் நெருங்கிய கருத்தொற்றுமைக்கு பிழிலால் ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும். ஜிஹாத் பற்றி மெளதுரதி எழுதிய ஒரு நூலின் அறபு மொழிபெயர்ப்பை ஸெய்யித் தனது தப்ஸிரில் முழுவதாக எடுத்தாண்டுள்ளார். அதிக மான குர்ஆன் வசனங்களுக்கும் இருவரும் ஒரேவித மான விளக்கம் தந்துள்ளார்கள், தாருஷ் ஷாரூக் என்ற பிரசுரத்தார் வெளியிட்டுள்ள பீபூழிலாலில் குர் ஆனின் பதிப்புக்களின் அடிக்குறிப்பு இருவருக்கும் ஒத்த கருத்துள்ள அதிகமான இடங்களைப்பற்றிய அடிக்குறிப்புக்களைத் தருகிறது.
ஸெய்யித் (ரஹ்) அவர்களின் இதர நூல்களில் அஸ்ஸலாமுல் ஆலமிய்யு வல் இஸ் லாம், ஹாதத் தீன், அல் முஸ்தக் பிலு லிஹாதத்தீன் ஃகஸா இஸித் தஸவ்வுரில் இஸ்லாமிய்யி, என்பனவும் 1953-1964லேயே எழுதப்பட்டன,
சிறையில்
எகிப்தின் அப்போதய ஜனாதிபதியாக விருந்த அப்துன் நாளரைக் கொலை செய்யச் ச தி செய்தார்
அல்ஹஸனாத் ஒகடோப
 
 

(சென்ற இதழ் தொடர் )
ாக ஷஹீதான
த்ப் (ரஹ்) _
கள் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் பல்லா யிரக்கணக்கான இக்வான்கள் 1954ல் கைதுசெய்யப் பட்டனர். அவர்களில் ஸெய்யித் அவர்களும் ஒரு வர். இவருக்கு பதினைந்து வருட சுடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இக்காலத்திலேயே லெய்யித் குத்ப் அவர்கள் மிகவும் அதிகமான நூல் களை எழுதினார். இதிலிருந்து அவரது சிறைவாழ்க் கை நாஸரின் கருத்துக்களுக்குச் சிறையாக அமைந்த தன்றி ஸெய்யிதுக்கு சிறையாக அமையவில்லை என்று தெரிகிறது.
சிறையில் அவர்கள் எழுதிய நூல்கள் யாவும் இஸ்லாம் சிறக்கவேண்டுமானால் முழு அளவிலான இஸ்லாமிய சமூகம் உருவாக வேண்டும் இதற்கு குர்ஆன், ஸ சன்னாவின் ஆட்சி நடாத்தும் இஸ்லா மிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்று விளக் கினார். மேலும் முஸ்லிம்கள் அல்லாஹ் அல்லாத வர்களுக்கு அடிமையாவதைவிடுத்து முஹம்மத் (ஸல்) அவர்களைப் போல முற்றுமுழுதாக அல்லாஹ் வையே ஏக எஜமானனாகவும் ஆட்சி அதிகாரம் உள்ள ரப்பாகவும் ஏற்கவேண்டும். இவ்வாறு நம்பி வாழ் வதற்குத் தடையாக அமையும் அனைத்தையும் எதிர்த்து நின்று அவற்றை இல்லாதொழிக்கவேண் டும் என்று மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தினார்
ஜாஹிலிய்யத்தான நாகரீகம் மக்கள் மத்தியில் செல்வாககுப் பெறுவதையும் முஸ்லிம் பெயர் தாங் கிய ஆட்சியாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் அதைவளர்க்க மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண் டும் காணாதவர்களைப்போல உலமாக்கள் கைகட்டி வாய்பொத்தி இருப்பதை அவர் கண்டித்தார்.
அல் அஸ்ஹர் போன்ற கலைக்கூடங்கள், ஜாஹி லிய்யத்துக்கு நேருக்குநேர் முகங்கொடுத்து வெற்றி காணும் உலமாக்களை உருவாக்கவேண்டும். இதற்கு உதவும் வகையில் அதன் காலங்கடந்த பாடத்திட்டத் தை ஒதுக்கிவிட்டு இஸ்லாமிய அடிப்படையிலான உயிரோட்டமுள்ள புதிய பாடத்திட்டம் வகுக்கப் படவேணடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விடுதலை
ஸெய்யித் குத்ப் சிறைவாசம் அனுபவித்து வந்தபோதிலும் வெளியுலகில் எகிப்துக்கு அப்பால் வேறுபல நாடுகளிலும் அவரது புகழ் பரவி வந்தது. ஏற்கனவே அவர் வெளியிட்டிருந்த இஸ்லாமிய நூல் களைப் படித்த பலர் அவரது தஃவா வை
ர்-நவமபர் 1990

Page 8
ஏற்று இஸ்லாமிய சமூக அமைப்புக்காணும் முயற் சியில் தீவிரமாக உழைத்து வந்தார்கள். குறிப்பாக விரியாவிலும் ஈராக்கிலும் இக்வான்களுக்கு நல்ல செல்வாக்கிருந்தது. எனவே ஈராக்கின் அப்போதைய ஜனாதிபதியாக விருந்த அப்துஸ்ஸலாம் ஆரிப் எகிப்து அப்துல் நாஸரிடம் கேட்டுக் கொண்டதற் கிணங்க பத்தாண்டு சிறைவாசத்தின் பின்னர் 1964ல் ஸெய்யித் குத்ப் விடுதலை செய்யப்பட்டார்.
வெளியில் வந்த ஸெய்யித் குத்ப் எவ்வித கூட் டல் குறைத்தலுமின்றி முன்போல இஸ்லாமிய ஷரீ தத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வதிலேயே மக்களுக்கு விமோசனம் உண்டு, அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்கும் ஈருலக சுபீட்சம் காணவும் இது வொன்றே வழி என்பதை விளக்கி தொடர்ந்தும் அவர் எழுதினார். கடந்த பல வருடங்களாக முன் வைத்த கருத்துக்களின் சாரத்தை இரத்தினச் சுருக் கமாகவும் ஆணித்தரமாகவும் விளங்கும் மஆலிம் பித் தரீக்' என்ற நூல் அவரது கடைசி ஆக்கமாக அமைய வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்ட மாக விருந்ததுபோலும். 1965ல் அவர் இதை Gaafu 5, * nirri.
மீன்டும் சிறையில்
*ம ஆலிம் பித்தரீக்' அரசுக்கெதிராக மக்களைத் தூண்டுகிறது. நாளரையும் அவரது ஆட்சி முறை யையும் ஜாஹிலிய்யத்தின் புது உருவங்கள் என்று கிண்டல் செய்கிறது என்பன போன்ற பல குற்றச் சாட்டுக்கள் இதன் ஆசிரியரான ஸெய்யித் குத்ப் மீது சுமத்தப்பட்டன. இவற்றின் அடிப்படையில் அவர் மீண்டும் சிறையிலிடப்பட்டார். இராணுவ விசாரணையின் போது அவர் மீது மேற்படி குற்றச் சாட்டுக்களை அரசு நிரூபித்தது. அவருக்கு மரண தண்டனையும் தீர்மானிக்கப்பட்டது.
இராணுவ நீதி மன்றத்தில் தீர்ப்பைப் புன் முறுவலுடன் லெய்யித் குத்ப் ஏற்றுக் கொண்டார் அவர் நாஸரிடம் மன்னிப்புக் கேட்டு கையொப்ப மிட்டால் விடுதலை செய்யப்படுவார் என்று செய்தி சொல்லி அனுப்பியதோடு அதற்கு அவரைத்தூண்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் நான் ஒரு மனிதனைத் திருப்திப்படுத்தி அல்லாஹ்வின் கோபத்தைப்பெற முடியாது. அவ்வாறு செய்வது தனது ஈமானுக்கு மாற்றமானது என்று அவர் கூறிய தோடு தனக்கு அல்லாஹ் விதித்துள்ள கழாவை மனப்பூர்வமாக தான் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறிவிட்டார்.
மாற்றுக் கோரிக்கை
ஆயினும் இராணுவ நீதி மன்றம் இந்த நூற் றாண்டு கண்ட தலைசிறந்த முஸ்லிம் சிந்தனையாளர் களில் ஒருவரும் எழுத்திலும் பேச்சிலும் நேர்மை மிக்கவரும் கொள்கைக்காகவே வாழ்ந்துவருபவரு
6
 
 

மான ஸெய்யித் குத்ப் மீது மரண தண்டனைவிதிக் நாஸரின் இராணுவம் தீர்ப்பு வழங்கியது என்று கேள்விப்பட்டமாத்திரத்தில் அரபுலகில் மட்டுமன்றி முஸ்லிம் நாடுகள் அனைத்திலும் முஸ்லிம்கள் சிறு பான்மையினராக வாழும் இலங்கை போன்ற நாடு களிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அறிஞர்களு வாலிபர்களும் முஸ்லிம் பொது மக்களும் பல ஊ களில் ஆட்சியாளர்களும் கூட இராணுவ நீதிமன்றத் தின் தீர்ப்பைக் கண்டித்து உடனடியாக அதை மாற்றவேண்டும் என்று குரல் எழுப்பினர்
பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி, அவாமிலிக் என்பனவும் வேறுபல அரசியல் சமய சமூக அமைப் புக்களும் பிரித்தானியாவில் இஸ்லாமிய இயக்கங் களின் சம்மேளனம், லப்னானில் அல்ஜமாஅதுல் இஸ் லாமிய்யா, டியுனிஸியாவில் அதன் சட்டசபையும் அந்நாட்டு முப்தி அவர்களும், சூடான் பாராளு மன்றம், மொரோக்கோவில் அல் இஸ்திக்லால் அர சியல் கட்சி, ஈராக் உலமா சபை என்பன முன்னணி யில் நின்று ஸெய்யத் குத்ப் அவர்களை விடுதலை செய்யுமாறு நாஸரிடம் கோரிக்கைவிட்டன. உலகின் வேறுபல நாடுகளையும் சேர்ந்த உலமாக்களும் அறி ஞர்களும் இஸ்லாமிய நிறுவனங்களின் பொறுப் பாளர்களும் இவ்வாறு கெஞ்சிக் கேட்டார்கள். பல இடங்களில் நாஸருக்குகெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
ஸெய்யித் குத்ப் அவர்களை விடுதலை செய் யுமாறு கேட்டு இலங்கையிலிருந்தும் பல தந்திகள் அனுப்பப்பட்டன
ஆயுள் எல்லை
"அல் பிக்ர்" என்ற பெயரில் டியுனிஸியாவி லிருந்து வெளிவந்த ஒரு சஞ்சிகையில் ஸெய்யித் அவர்கள் 1959ல் பின்வருமாறு எழுதியிருந்தார்கள் :- "அடுத்த நிமிடம் நான் இறக்க நேரும் என்று தெரிந்தாலும் நான் மரணத்தைப்பற்றிப் பயப்பட மாட்டேன். ஒளிமயமானதும் ஆற்றல் மிக்கதுமான வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் என்பார்வைக்கு மரணம் என்பது ஒர் அற்பமான விடயமாகவே தெரிகிறது.நாம் ஒரு கொள்கைக்காக வாழ்ந் தால் நமது வாழ்க்கை மிக்க ஆழமும் அதிக நீளமும் உள்ளதாக அகன்று பரந்துவிளங்கும். வாழ்க்கையைப் பற்றிய இந்தக் கண்ணோட்டம் எமது வாழ்நாளில் நாம் கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு மணித்தியாலமும் ஒவ்வொரு தினமுமே மிக்க பய னுள்ள முறையில் கழிக்கப்பட உதவுகின்றது இதனால் நாம் மனத்திருப்தியடைய முடிகிறது. உண் மையில் வாழ்நாளை ஒருவன் வருடங்களைக் கொண்டு கணிக்கக்கூடாது, உணர்வுகளின் அடிப் படையிலேயே அதைக் கணிக்கவேண்டும், ஏனெனில் வாழ்க்கையென்பது ஒருவன் தனது வாழ்வின் இலட்சியங்களை உணர்ந்து செயல்படுவதாகும். (27ம் பக்கம் பார்க்க)
அல்ஹஸனாத்

Page 9
இஸ்லாமியக்
குடும்பம்
کر இல்லற
வாழ்க்கை
நேர்மையான ஒரு சமு தாயக் கட்டுக்கோப்பை உருவாக் குவதில் வெற்றி கண்டால் மாத் திரமே இஸ்லாம் எதிர்பார்க்கும் மகோன்னத கலாசாரமும் நாகரீக மும் தோன்ற முடியும். ஒரு நேர் மையான சமுதாயம் உருவாவ தற்கான அடிப்படைக் காரணி சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குடும்ப அமைப்பாகும். கணவன் மனைவிக்கிடையில் ஏற் படும் புனிதமான விவாக உறவிலேயே குடும்பவாழ்க்கை ஆரம்பமாகின் Д03i] = கணவனும் மனைவியும் இல்லற வாழ்க்கையின் ஒழுங்கு முறைகளையும் கடமைகளையும் முற்றாகப் புரிந்துகொண்டு இல் லற வாழ்க்கையின் ஒழுங்குமுறை களை அனுஷ்டிப்பதில் பேரவாவும் உளத்தூய்மையும், ஈடுபாடும் கொண்டு இல்லற வாழ்வின் கட மைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லற பந்தத்தை நிரந்தர மகிழ்ச் சியுடையதாகவும் இன்பம் பொங் குவதாகவும் பரிணமிக்கச் செய்வது மேற் கூறிய வற்றிலேயே தங் கி புள்ளது. கணவன் சம்பந்தப்பட்ட பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறை களையும் கடமைகளையும் முதலில் கவனிப்போம். இரண்டாவதாக மனைவி அனுஷ்டிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளையும் 5-6 L) களையும் கவனிப்போம்,
நல்லுறவு
வியைச் சிறப்பாக நடத்துங்கள்.
1. வாழ்க்கையில் உங்கள் மனை
அவளுக்கு நீங்கள் கடமைகளைத் பான்மையுடனும் யுடனும், விரும் லும் நிறைவேற் மனைவியோடு ே விடயங்களிலும் நடந்து கொள்ளு கூறுவதாவது
"அவர்களோடு யில் நடந்துகொ
'இறைதூதர் இறுதி (ஹஜ்ஜதுல் வித பெரும் மக்கள்
இ6 அவர்கள் உபே போது அவர்கள் பின்வருமாறு : $ଇଁt
* மேத்தரே (! கள் விடயத்தில் நடந்துகொள்ளும் உங்கள் கைதி களாவர். அவர் ஆ கீழ்ப்படி அவர்களைக் கடு உங்களுக்கு உரிை கள் கீழ்ப்படியா ய  ைற யி ல் பிரிந்து (தனிய நீங்கள் அவர்கை படுகாயங்கள் ஏ துக்கொள்ளுங்கள் திருந்திக் கீழ் அவர்களை இம்சி தேடாதீர்கள் க கள் அ_ங் தள் உங்களுக்குச் 8 உண்டு. அவ்வா உங்கள் மஒைரவி உரிமைகள் உண் கைகளை நீங்கள் வர் மாசுபடுத்த அவர்கள் உங்க பட்டுள்ளார்கள். கள் விரும்பாத வீட்டினுள் அத்த பதையும் அவர்க டும். மேலும் ே
அல்ஹஸனாத்
ஒக்டோபர்= நவ
 
 
 
 

செய்யவேண்டிய தாராள மனப் தியாக சிந்தை பத்தக்க முறையி றுங்கள். உங்கள் தாடர்பான சகல அவ்வாறாகவே பகள். அல்லாஹ்
நல்ல முறை ள்ளுங்கள்'
(4; 19.)
(ஸல்) அவர்
ஹஜ்ஜின்போது ஃ) திரண்டிருந்த கூட்டத்தின் முன் றைதூதர் (ஸல்) தசம் செய்யும் முஸ்லிம்களுக்குப் 5 °L65)6Tu9? °l, LrTrif
களுங்கள்! பெண் நல்ல முறையில் கள். அவர்கள் கள் போன்றவர்
டியாவிட்டாலன்றி மையாக நடத்த மயில்லை. அவர் துவிடின் படுக்கை அவர்களிடமிருந்து ாக) இருங்கள். ளத் தண்டித்தால் rற்படாது பார்த் அவர்கள் மனம் ப்படிந்துவிட்டால் }க்கக் காரணம் பனமாகக் கேளுங் மனைவியர் மீது உரிமைகள் றே உங்கள் மீது பிமாருக்கும் சில டு. உங்கள் படுக் விரும்பாத ஒரு ாமல் பாதுகாக்க ருக்குக் கடமைப் அவ்வாறே நீங் ஒருவர் உங்கள் மீறிப் பிரவேசிப் ள் தடுக்க வேண் களுங்கள்! அவர்
கவும்
களுக்குச் சிறந்த முறையில் உண வளிக்கவும் நல்ல உடைகளை வழங் நீங்கள் கடமைப்பட்டிருக் கின்றீர்கள்' (ரியாது ஸ்ஸாலிஹீன்) அதாவது ஒப்பற்ற நெருக்க முள்ள விவாக உறவுக்கும், இதயங் களின் ஒன்றிணைப்புக்கும், நட் புறவு உணர்விற்கும் பொருந்தக் கூடியவாறு உணவு, உடை வசதி களைச் செய்துகொடுங்கள்,
மதித்தல்
2. உங்கள் மனைவியைப் பற்றி உங்களுக்கு இயன்றளவு நல்லெண் ணம் இருக்க வேண்டும்.
அவர்களிடம் கனிவு, சகிப்புத் தன்மை, தாராளமனப்பான்மை ஆகிய பண்புகளைக் கடைப் பிடித்து அவளோடு இணங்கி வாழுங்கள். அவள் முக வசீகர மோ, உருவ அழகோ இல்லாத
வளாகவும் நற்பழக்கவழக்கங்கள், ஒழுக்கம், வீட்டுப்பணிகளில் திற மையோ நல்லுணர்வோ குறைந்த வளாகவும் இருப்பின் அக்குறை பாடுகளையம் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுங்கள். அவளி டம் இருக்கும் நற்பண்புகளுக்காக வேனும் பெருந்தன்மை, தாராள சிந்தை, சுயதியாகம். என்பவற் றால் ஒரு சுமுகமான உறவைப் பேணுங்கள். அல்லாஹ் கூறுவ தாவது
"இணக்கத்தில் நன்மையுண்டு' மேலும் விசுவாசிகளின் மீது விதித்துள்ளதாவது,
"அவர்களை நீங்கள் வெறுத்த போதிலும் சரியே! ஏனென்றால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல் லாஹ் அநேக நன்மைகளை வைத்திருக்கலாம்." (4;19)
இதே விடயம் இறைதூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ் ஒன்றின் மூலம் பின்வருமாறு தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
* ஒரு விசுவாசி தனது பயபக்தி யுள்ள மனைவியை வெறுக்கக் கூடாது. அவர் தனது மனைவி
Lib Lufi 1990
7

Page 10
பின் ஒரு வழக்கத்திற்காக அவளை வெறுத்தாலும் அவளுடைய நடத் தையின் வேறு சில அம்சங்களுக் காக அவளை விரும்பலாம்"
உண்மையிலேயே எந்தப் பெண் னிடத்திலும் ஏதாவதொரு பல வீனம் இருக்கும். அவளிடம் இருக் கும் ஏதாவது ஒரு குறைபாட்டின் காரணமாக கனவன் அவளைப் பகைத்துக் கொண்டு வெறுக்கத் தலைப்பட்டால் அத்தம்பதிகள் இனிய இல்லறம் நடத்த முடி யாமற் போய்விடும். ஆண்பிள்ளை தாராளமனப்பான்மையுடன் அல் லாஹ்வின் மீது நம்பிக்கை வைத் து தனது மனைவியுடன் இணங்கி வாழ முயல வேண்டும். அந்தப் Յո Մ6ԾÙTLD IT Յ: இறைவன் அந்த மனிதன் எண் னிைப் பார்க்கக்கூட (Մ)Լգ-Ամn 5 அருங்கொடைகளை அவனுக்கு வழங்கக்கூடும். உதாரணமாக இப் பென் மரிைபிடம் உன்னதமான சன்மார்க்க விசுவாசமுள்ள நடத் is ஒழுக்கநெறிப்பண்புகள் காணப்படக்கூடும் அவற்றிற்கு வெகுமதியாக அல்லாஹ் அக்குடும் பத்துக்கே அருட்கொடைகளை அள்ளிச் சொரியக்கூடும். அல்லது இப்பெண்மூலமாக பிறக்கும் ஒரு
பரிசுத்த ஆத்மா முழு மனித குலத்துக்கும் பயனுள்ளதாக இருந்து தந்தைக்கு வாழ்நாள்
முழுவதும் பயனளிக்கக்கூடிய ஸ்த கத்துல் ஜாரியா (நிரந்தர தர்மம்) வாகப் பரிணமிக்கக்கூடும் அல்லது அப்பெண்மணி அந்த மனிதனின் ஒழுக்கத்தைச் சீர்படுத்தி அவள் சுவர்க்கத்தை அடைய உதவக் கூடும்; அல்லது அவனுடைய மனை விக்கு இறைவன் பெருஞ் செல்வ மாகிய அருட்கொடையை நிர்ண யித்ததன் காரணமாக அவனுக்கு அன்னபாக்கியத்தையும் செல்வத் தையும் இறைவன் அருட்கொடை களாக வழங்கக்கூடும். பெண்ணில் காணப்படக்கூடிய ஒரு குறைபாட் டினைக் காரணமாக வைத்து உங் கள் தாம்பத்திய வாழ்க்கையைத்
தான் தோன்றித்தனமாகப் பாழாக்
கிக்கொள்ளாதீர்கள். அதற்கு மாறாக வீட்டில் ஓர் அமைதியான ன்பகரமான சூழலை ஏற்படுத்
8
தப் புத்திசாதுரி
செய்யுங்கள்.
3. மன்னிக்குந் பும் கலந்த
வளர்த்துக் கொள் மனைவியின் தவ மான செய்கைக மனப்பான்மை அ யும் மறந்துவிடு புத்திசாதுரியம்,
ஆகியவற்றில் கு வீனமும் தொ அவர்களிடம் மி வசப்படக்கூடிய
காணப்படும், எ பொறுமை, சா பாசம் பற்று எ6 வசீகரிக்க GUADELU G2/ அடக்கம் என்பவ அவளோடு இண இறைவன் பின் வ யிடுகின்றான்:
**a?ェarg。Gam விகளிலும் உங்க நிச்சயமாக உங் களும் இருக்கின் அவர்களைப் பற். கையாக இருந்து அவர் (களின் கு கள் சகித்து புறக் வந்தால், நிச்சய வும் மிக்க மன்ன பையுடையோனு றான்.
இறைதூதர் கூறுவதாவது
பெண்களோடு நடந்துகொள்ளுங் விலாவெலும் பிலி கப்பட்டவர்கள்: முனை வளைவ நீங்கள் அந்த வ6 முனைந்தால் அ; கூடும். எனினும் அப்படியே விட்டு அப்படியே இரு பெண்கள் விடய யில் நடந்துகொ
 
 
 

பத்தோடு முயற்சி
60 to
தன்மையும் அன் மனப்பாங்கினை rளுங்கள் உங்கள் றுகள், மடத்தன ஸ். கீழ்ப்படியாத ஆகிய குறைகளை
பொது அறிவு நறைபாடும் பல
கவும் உணர்ச்சி
ந்தம், இரக்கம் ண்பவற்றின் மூலம் வகள், பொறுமை பற்றின் மூலமாக ங்கி வாழுங்கள். ருமாறு கட்டளை
円 垒_ā安守 LöG壹 ள் சந்ததிகளிலும் களுக்கு விரோதி 1றனர். ஆகவே, றி நீங்கள் எச்சரிக்
கொள்ளுங்கள். ற்றங்)களை நீங் கணித்து மன்னித்
மாக அல்லாஹ் ரிப்போனும் கிரு மாக இருக்கின் (65: 14)
(ஸல்) அவர்கள்
நல்லபடியாக புகள் பெண்கள் ருந்து சிருஷ்டிக் விலாவெலும் பின் ானது; எனவே,
ளைவை நேராக்க து முறிந்து விடக் நீங்கள் அதனை விட்டால் வளைவு
நக்கும். জন্ম ডেটা টেক্ট த்தில் நல்ல முறை ள்ளுங்கள்,
(புகாரி, முஸ்லிம்)
மிக்க நல்லவர் 4. உங்கள் மனைவியைக் கனி வாக நடத்தி அவள் மீது அன்பை யும் பாசத்தையும் காட்டுங்கள் இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறு வதTதுெ
பரிபூரண விசுவாசம் கொண்ட விசுவாசிகள் யாரெனில் சிறந்த பழக்க வழக்கங்கள் கொண்டவர் களே! தங்கள் மனைவிமாரை இயன்றளவு நல்லமுறையில் நடத் துபவர்களே உங்கள் மத்தியில் மிக நல்லவர்களாவர்.'
கனிவு, இளகிய ஆகிய தன்மைகளை வீட்டிலேே சிறந்த முறையில் மதிப்பிடலாம் தொடர்ந்து (56th அங்கத்தவர்களோடு இணைந்து வாழ்வதால் வீட்டின் தயக்கமற்ற சுயாதீன சூழலிலேயே மனிதனின் உண்மையான மனோ பாவமும் ஒழுக்க நடத்தையும் முழுமையாக வெளிப்படுகின்றன உண்மையிலேயே தங்கள் குடும்ப அங்கத்தவர்களிடம் பரிவு இரக் கம் L厅子重剑 என்பவற்றோடு 厨一酶垒 ஆதரித்து, அனுதாபம் அன்போடு அரவணைக்கப் Lif
கள் அறிவிப்பதாவது: "நான் ரசூலுல்லாஹ் (ஸல்) டைய இல்லத்தில் எனது தோழி யர்களுடன் @ until is ଭୋld ୫ ଜଣ ଛit வைத்து விளையாடிக்கொண்டிருப் பேன். அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வந்தால் எனது
Liffi Sai '' (புகாரி. முஸ்லிம்) ஒருமுறை ஹஜ் காலத்தில் ஹஸ்ரத் சபியா (றழி) நாயகிய
கார்ந்துவிட்டது. (1p(էքւն
(25ம் பக்கம் பார்க்க)
அல்ஹஸனாத்

Page 11
ஜமாஅத்
அஷ் ஷெய்
அந்த ஒரு நாளில் சில முகங்கள் வெண்மையா
கவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்து (வாடியு) மிருக்கும். எவர்களுடைய முகங்கள் கருத்து
(வாடி) இருக்கின்றனவோ, அவர்களை நோக்கி) நீங்கள் விசுவாசங் கொண்டபின் (அதனை) நிராகரித்துவிட்டீர்களா? ஆகவே, நீங்கள் நிராகரித்ததன் காரணமாக நரக வேதனையைச் சுகித்துப் பாருங்கள் என்று கூறப்படும், எவர்களுடைய முகங்கள் (மகிழ்ச் சியால் பிரகாசமுள்ள) வெண்மையாக இருக்கின்றன வோ அவர்கள் அல்லாஹ்வின் அருளில் தங்கிவிடுவார் கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார் ធ្វើs. (3 * 105-106)
முஸ்லிம்களின் உள்ளமும் உணர்வும் ஒன்றாய் இருந்திடவேண்டும். அவர்கள் ஒரே கொள்கையைப் பின்பற்றும் ஒரே இட்சியத்தினராய் இருந்திட வேண்டும் என்பவை இஸ்லாத்தின் அடிப்படைகள், முஸ்லிம்கள் தங்களுக்குள் நல்ல உறவுகளை, இறுக்க மான உறவுகளை நிலை நாட்டிடவேண்டும். முஸ்லிம் $ଇଁt தங்களுக்குள் நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது கடமையாக கவே ஆக்கப் பட்டுள்ளது நிச்சயமாக மனிதர்களின் ஒற்றுமை என்பது அவர்கள் அனைவரும் தங்கள் ஒரே தரத்தவர் தங்களுக்குள் எந்த வேற்றுமையும் இல்லை என்ற அடிப்படையிலேயே வந்திடவே ண்டும். இதற். காக இஸ்லாம் ଭ] @] ଉ],[[କ୍ରିୟ୍ଯ அடிப்படைகளை அமைத்தே தந்துள்ளது. முஸ்லிம்கள் தங்களை ஒரே இறைவன் என்ற கொள்கையைக்கொண்டே இனங் கண்டு கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களின் உறவு முறை நிரந்தரமாக நிலைத்து நிற்கும், இறை வன் ஒருவனே என்ற முழக்கமே இஸ்லாத்தின் நுழை வாயில், இந்த அடிப்படையில் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே எண்ணமும் சிந்தனையும் இலக்குமுடை= யவர்களாக இருப்பார்கள். இதுவே இஸ்லாமிய சமுதாய அமைப்பு என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதற்கான உத்திரவாதம்,
வேறுபாடு
நன்மையைத் தனித்துக் செய்திடும்போது கிடைக்கின்ற நற்கூலிக்கும் ஒரு மனிதன் அந்த நற்செயலை பலருடன் சேர்ந்து செய்திடும்போது கிடைக்கும் நற் கூலிக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு.
அல்ஹஸனாத் ஒக்டோபர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுவாழ்க்கையின்
நன்மைகள்
5 முஹம்மத் அல் கஸ்ஸாலி
வைகறை தொழுகையின் இரண்டு ரகஅத்க-ை ளயும் அல்லது நண்பகல் தொழுகையின் நான்கு ரகஅத்களையும் எடுத்துக்கொள்ளுங்கள் இவற்றை ஒரு மனிதன் தனித்தும் தொழலாம் அல்லது கூட்டாகவும் தொழலாம். வெளிப்படையாக பார்க் கின்றபோது இவற்றில் வெளிப்படும் அங்க அசை வுகளில் எந்த மாறுபாடுமில்லை. ஆனால் இவற் றையே மனிதன் கூட்டாக ஜமாஅத்தோடு தொழு தால் கிடைக்கின்ற கூலி இருபது முதல் இருபத் இரண்டுமடங்கு அதிகமாகக்கிடைக்கின்றது.
உண்மையில் தொழுகைகளைக் கூட்டாக ஜமா அத்தோடு நிறைவேற்றுங்கள் என்பதற்கு அதிக நற் கூலிகளை வழங்கி மனிதனை சமுதாயத்தோடு கலந்து வாழ ஊக்கம் தருகின்றது இஸ்லாம். மனி தன் சமுதாய வட்டத்திலிருந்து ஒதுங்கி இருப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. மனிதன் சமுதாயத்தோடு கலந்து வாழ்வதையே இஸ்லாம் விரும்புகின்றது. மனிதன் தன் சிந்தனை முழுவதையும் தன்னைச் சுற்றியே சுழல விடுவதை இஸ்லாம் வெறுக்கின்றது கூட்டு வாழ்க்கையிலிருந்து பிரிந்து நின்று மனிதன் தன் சொந்த இலாப நஷ்டங்களைப்பற்றி மட்டும் சிந்திப் பதை இஸ்லாம் கண்டிக்கினறது. நபி மொழியொன்று இதனை இவ்வாறு அறிவுறுத்துகின்றது.
மூன்று விஷயங்கள் இருக்கின்றன. இவை குறித்து எந்த முஸ்லிமின் இதயத்திலும் பொறாமை எழுவ தில்லை, அவை எடுத்த காரியத்தில் அக்கறைக் காட்டுதல், முஸ்லிம்களின் நல்வாழ்வில் நாட்டம் காட்டுதல், கூட்டு வாழ்வில் ஈடுபாடு கொள்ளுதல் ஆகியவையாகும். ஏனெனில் இந்த மூன்றும் அமை யப்பெற்றவரின் இறைவணக்கங்கள் அனைத்தும் எல்லா மனிதர்களின் நல்வாழ்வையும் கருத்திற் கொண்டே அமைந்து விடுகின்றன, (பஸ்ஸார்)
முஸ்லிம்களை சமுதாய அமைப்போடு இறுகப் பிணைத்திடுவதற்காகவே ஐந்து நேர தொழுகையும் "ஜமாஅத்" தோடு கூட்டாக கூடி நின்று நிறைவேற்ற வேண்டு மென இஸ்லாம் பணித்துள்ளது. முஸ்லிம் கள் தாங்கள் தினமும் நிறைவேற்றிடவேண்டிய கட் டாயக் கடமையாகிய தொழுகைகளைக் கூட்டாகத் தான் நிறைவேற்றிடவேண்டும். தகுந்த காரணங் களின்றி கூட்டாக சேர்ந்து தொழுவதைப் புறக்
5 dəhu lip Li Trif 1990) 9

Page 12
கணித்திடக் கூடாது. புறக்கணித்தால் புறக்கணிப் பவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் கிரா மங்களிலே அங்குமிங்குமாக வாழ்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமைக் கூட்டுத் தொழுகை யை நிறைவேற்றிடவேண்டும். இரண்டு பெருநாள் களின்போது இதைவிட பெரியதொரு கூட்டுத் தொழுகைப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெருநாள் தொழுகைகள் நகரின் வெளியே, திறந்த வெளியில் எல்லா முஸ்லிம்களும் சேர்ந்து நிறை வேற்றிடவேண்டும். கூட்டமைப்பின் பலன்களை நிறைவாக அறுவடை செய்திடும் வண்ணம் எல்லா முஸ்லிம்களும் இந்தத் தொழுகையில் கலந்திட வேண்டுமெனப் பணிக்கப்பட்டுள்ளார்கள். பெண் களும்கூட கலந்து கொள்ளவேண்டும் எனப் பணிக் கப்பட்டுள்ளார்கள்,
இதனை விடவும் பெரியதொரு கூட்டுத்தொழு கை முஸ்லிம்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுத் தொழுகையில் உலகம் முழுவது முள்ள முஸ்லிம்கள் ஒன்று கூடுகின்றார்கள். அது தான் புனிதமிக்க ஹஜ் கடமை இந்த ஹஜ் கட மையின்போது முஸ்லிம்கள் ஒன்றாய்க் குழுமிட வேண்டிய காலம், நேரம், இடம் என்பன துல்லிய மாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் வெவ் வேறு குலம், கோத்திரம், நிறம் பிரதேசம் இவற்றைச் சார்ந்தவர்கள் ஒரு நாளில் ஒரே இடத்தில் சங்க மிப்பது நிச்சயமாக்கப்பட்டுள்ளது.
சமுதாய அமைப்பிலிருந்து விடுபட்டு தனித்து வாழ்வதை இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். வீட்டில் தங்கி விடுவதாக இருந்தாலும் பயணம் மேற்கொள்வ தாக இருந்தாலும் கூடிக் கலந்து கூட்டமைப்பாக வே வாழ வேண்டும் என இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளைப் பிறப்பித்துள்ளார்கள்.
ஸஈத் பின் முலைய்யப் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்ததாக பின் வரும் நபிமொழியை அறிவிக்கின்றார்கள்.
" மனிதர்கள் ஒருவராக அல்லது இருவராக இருக் கும்போது ஷைத்தான் பின்னால் போய்விடுகின்றான். ஆனால் அவர்கள் மூன்று பேராக இருந்தால் அவனால் அவர்களைத் துன்புறுத்த இயலுவதில்லை" (மாலிக்)
ஒருமுறை இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் வழி நடத்திச்சென்ற பயணக்கூட்டம் ஓரிடத்தில் முகாமிட்டது. இரவில் தூங்கும்போது பயணிகள் பிரிந்து பிரிந்து தனித் தனியாகப்படுத்துக் கொள்வ தால் சற்று வசதியாக ஒய்வெடுத்துக்கொள்ளலாம் என்பதே அப்பயணிகளின் நோக்கமாகும். அவர்கள் பிரிந்து படுத்திருப்பதைப் பார்த்தால் அவர்களுக்குள் எந்தத் தொடர்புமே இல்லாததுபோல் இருந்தது. இதனை இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் விரும் பவுமில்லை, அங்கீகரிக்கவுமில்லை.
0.
 

அபூ சா அல்பா (ரலி) அவர்கள் அறிவிக்கின் றார்கள் முகாமிட்டபோதெல்லாம் மக்கள் தனித் தனியாகப் பள்ளத்தாக்குகளில் முகாமிட்டுக்கொள் வது வழக்கம். இதனை பார்க்கும் போதெல்லாம் இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்வார்கள்.
'நீங்கள் இவ்வாறு பிரிந்து இருப்பது ஷைத் தானின் யுக்திகளில் ஒன்றாகும்' இறைவனின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்குப் பின்னர் முஸ்லிம்கள் எங்கே முகாமிட்டாலும் சேர்ந் தே இருப்பார்கள். சேர்ந்து நெருங்கிப்படுத்தே ஒய்வெடுப்பார்கள் எந்த அளவிற்கு நெருங்கிப் படுத்திருப்பார்கள் என்றால் ஒரே போர்வையைக்
கொண்டே அவர்களைப் போர்த்திவிடலாம்.
(அபூதாவூத்)
மனிதர்களிடையே ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் சகோதரத்துவத்தையும் நிலவச் செய் வதற்கு இதுவே சிறந்த வழி.
ஒற்றுமையின் பலன்கள்
மக்கள் உரிமையோடு ஒட்டிக்கொண்டு அதில் நிலைத்திருக்கவில்லை என்றால், ஷைத்தான் அவர் களைப் பல்வேறு கூறுகளாகப் பிளந்து போட்டு விடுகின்றான். அருளாளனின் அடிமைகள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் ஷைத்தான் அவர்களை எது வும் செய்ய முடியாதவனாக ஆக்கிவிடுகின்றான். மறுமையின் நற்பேறுகள் நம்பிக்கை கொண்டவர் களை கவரத்தவறி விட்டால் இவற்றையெல்லாம் அடிப்படையாகக்கொண்டு முஸ்லிம்கள் சிறு சிறு விஷமங்களுக்காகச் சண்டையிட்டு மடிவ தும், பொறுப்புகளையும், காட்புகளையும் வளர்த் திடுவதும் "அறியாமை" காலத்துப் பண்பாடுகளா கும் இவை எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களின் கொடிய குணங்களாகும்;
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்
"என்னுடைய மரணத்திற்குப் பின் நிராகரித்த வர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை மேற் கொண்டு விடாதீர்கள். இன்னும் நீங்கள் உங்களுக் குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். (திர்மிதி)
இதன் தெளிவான பொருள் என்னவெனில் இரத்தம் சிந்தும் போர்கள்-நிராகரித்தவர்கள்இறைவனை மறுத்தவர்கள்-ஆகியோரின் வாழ்க்கை வழியாகும்; ஏனெனில் இவர்கள் பல நூறு கட்டங் களாகப் பிரிந்து வாழ்ந்தார்கள்.
இஸ்லாம் மனிதர்களின் சிந்தனையில் எதிர் படும் கருத்து வேறுபாடுகளுக்கு அனுமதியளித்தே இருக்கின்றது, ஆனால், ஒரு நிபந்தனை, உண்மை எது என்பதைக் கண்டு பிடித்திடுவதே இந்தக்
அல்ஹஸனாத்

Page 13
கருத்து வேறுபாடுகளின் நோக்கமாக இருந்திட வேண்டும். கருத்து வேறுபடுபவர்கள் உண்மை எது என்பதைக் கண்டு கொண்டதும் அதனை ஏற்றுக் கொண்டு தன்னை திருத்திக்கொள்ளத் தயாராக இருந்திடவேண்டும். அத்தோடு அந்த உண்மை காட்டும் வழியின் வழி வாழ்ந்திடவும் தயாராக இருந்திடவேண்டும்.
இறைவனின் துரதர் (ஸல்) அவர்கள் சொன்னார்
ஆட்சியாளர் தானே ஒரு முடிவை எடுத்தால் அந்த முடிவு சரியான முடிவாக இருந்தால் அவர் இரட்டிப்புச் சன்மானத்திற்கு உரியவராகி விடுகின் றார். ஆனால் அவருடைய முடிவு தவறானதாக இருந்தால் அவர் ஒரே ஒரு சன்மானத்திற்கு உரிய வராகின்றார். (புகாரி)
இங்கே நாம் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும். அதாவது மனிதனின் சிந்தனை யின் இலக்கு என்னவாக இருக்கின்றதோ அதைப் பொறுத்தே இறைவன் வழங்கும் சன்மானமும் வெகு மதியும் அமைகின்றது. உண்மை இவ்வாறிருக்க மனிதன் ஏன் குறுகலாகவும் கோணலாகவும் தன்னு டைய சிந்தனையை ஒட்டிடவேண்டும்? இறைவன் விசாலமான நேர் வழியை எடுத்துத் தந்திருக்கும் போது மனிதன் ஏன் தன்னுடைய சிந்தனையை முடமாக்கி, வெறுப்பையும் காட்பையும் வளர்த்துக்
காண்டு சண்டையிட்டு மடியவேண்டும்?
கருத்து வேறுபாடுகளுக்கு எப்படி இஸ்லாம் இடம் தந்து ஏற்றுக்கொண்டது என்பதை எடுத்துக் காட்ட இதோ ஒர் எடுத்துக்காட்டு.
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முறை தீனாவைவிட்டு வெளியே சென்ற முஜாஹிதீன்
அல்ஹஸனாத்து
அனுப்புவோர்
சிறந்த கட்டுரை, க வி ைத இஸ்லாமியச் சிறுகதை, துணுக்குகள் சமூகப்பிரச்சினைகள் பற்றி ய விளக்கம், விமர்சனங்கள் போன்ற பயனுள்ள ஆக்கங்களை அல்ஹஸ் எாத் வரவேற்கிறது.
சொந்தப் பெயரும் முகவரியும் குறிப்பிடப்படாத எந்த ஆக்கமும்
அல்ஹஸனாத் ஒக்டோபர்=
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொழுகையை பனி குறைழாவில் தொழுங்கள் என கட்டளை இட்டார்கள். தோழர்களில் சிலர் மாலைப் பொழுதுக்குள் பனி குறைழா போய்ச் சேர்ந்து விடுவோம்: ஆகவே அங்கே அஸர் தொழு கையை தொழுங்கள் என இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் பனி குறைழா போய்ச் சேருவ தற்குள்ளாகவே அஸர் தொழுகையின் காலம் வந்து விட்டது. எனவே தொழுகையை நிறைவேற்றி விட்டார்கள். இதற்கு நேர்மாறாக இன்னும் சில தோழர்கள் இறை தூதரின் இந்த அறிவிப்பின் வெளிப்படையான பொருளை அப்படியே எடுத்துக் கொண்டு அஸர் தொழுகையை (சுழா) காலங்கடந்த தொழுகையாக பணி குறைழாவில் நிறைவேற்றி னார்கள். இவர்கள் இரண்டு கூட்டத்தாரும் தந்த விளக்கங்களைப் பெருமானார் (ஸல்) அவர்கள் அப் படியே எடுத்துக்கொண்டார்கள். இவர்கள் இரண்டு கூட்டத்தாரையும் எதிரியை எதிர்ப்பதில் ஒரே அணியினராக ஆக்கிக் காட்டினார்கள் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள்.
அறிவார்ந்த அறிவியலாளர்களிடையே இருந்து வரும் அத்தனை கருத்து வேறுபாடுகளையும் இஸ் லாம் இந்த அடிப்படையிலேயே அனுமதிக்கின் றது. கருத்து வேறுபாடுடையவர்கள் நேர்வழியைக் கண்டுபிடித்து அதன்படி தங்களது நித்திய வாழ்க் கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர் வமும் அக்கறையும் உடையவர்களாக இருந்திட வேண்டும். எண்ணத்தில் நோக்கத்தில் இந்தத் தூய் மை இருந்திடும் வரை ஆயிரம் கருத்து வேறுபாடு கள் எழுந்திட்டாலும் ஆபத்து ஏதும் வந்து விடாது.
ஆனால், கருத்து வேறுபாடுகளின் கருவாக பொறாமையும், வெறுப்பும், தனக்குத் தான் எல் லாம் தெரியும் என்ற ஆணவமும் இருந்திடுமே யானால் இம்மையிலும் மறுமையிலும் அழிவே மிஞ்சும், மார்க்கத்தின் மாண்பு கெட்டுப்போகும்.
$கு ஆக்கங்களை
கவனத்திற்கு
அல்ஹஸனாத்தில் பிரசுரிக்கப்பs மாட்டாது. ஆகவே புனைப் பெய ரில் எழுதுவோரும் சொந்தப் பெய ரையும் முகவரியையும் இணைப்புக்
கடிதத்தில் குறிப்பிட வேண்டும் என்பதைக் கவனிக்கவும்.
ஆசிரியர்
வம்பர் - 1990

Page 14
தாஈகளுக்கு இனங்காணு ம் திறன் வேண்டும்
அஷ்ஷெய்க் நாதி நூரி, குவைத்
முஃமின்கள் தங்களின் குற்றம் குறைகளை அறிந்து அவற்றைத் தவிர்ந்து நடப்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். அவர்கள் ஏற்றுள்ள பொறுப்புக்களை முறைப்படி நிறைவேற்ற உதவும் வகையான நடவடிக்கைகளில் அக்கறை காட்டி நடந்து கொள்ளவேண்டும் அறிவு பூர்வமாகவும் துரிய எண்ணத்துடனும் முஸ்லிம்களின் நலனையும் ஐக்கியத்தையும் காக்கப்பாடுபடவேண்டும். இத் துறைகளில் முன்னோடிகளாவிருப்போர் மற்ற முஃமின்களுன்டன் மனம் விட்டு அன்பாகப் பழகுவதும் அவர்களின் பிரச்சினைகளில் அக்கறை கொள்வதும் அவர்களின் சுகதுக்கங்களில் பங்கு கொள்வதும் அவசியமாகும். அல்லாஹ் அனைவரையும் சூழ்ந் திருக்கிறான். (மனிதர்களின்) கண்களின் குதுகளை பும் இருதயங்களில் மறைத்திருப்பவற்றையும் அவன் அறிகிறான்.
முஸ்லிம் மக்கள் மனம் சோர்ந்து இலட்சியம் தவறி பிழையான வழியில் (மோகங்) கொண்டு காலத்தைப் பாழ்படுத்திவிட்டார்கள் என்றும் அவர்களது இயக்கங்களும் அமைப்புக்களும் கூட இப்படியே இருக்கின்றன என்றும் காணும் சமூக நலன் நாடுவேர் கோபமே வீட்டால் மக்களைத் திட்டித் தீர்த்து விடக்கூடாது. இயக்கங்களையும் மைப்புக்களையும் மோசமாக விமர்சனம் செய்து அவை இயங்கவிடாமல் ஆக்கிவிடக்கூடாது மாறாக மக்களை அன்போடு அணுகவேண்டும். எந்த மோசமான நிலையிலும்கூட அவர்களை ஐக்கியப் படுத்தி முன்னேற்றமான வழியில் இட்டுச் செல்ல லாம் என்பதில் நம்பிக்கை தளர்ந்து விடக்கூடாது. மக்கள் மீது நம்பிக்கையற்று அவர்களின் அமைப்புக் ளையும் குலைப்போராக ஆகிவிடக் #೬೬-Tತ್ತಿ! ஒத்தகையவர்களுக்கு ஆதரவளிக்கவும் கூடாது
அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத் தத் தவிர வேறு எந்த நன்மையையும் அவர்கள் ங்களிடம் ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள், விஷ மத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் உங்கள் மத்தியில் ஒழுங்கீனங்களையும் ஏற்படுத்தியிருப்பார்கள். (இத் தகைய கொடியவர்களுக்குச்) செவிசாய்ப்போரும்
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்கள் மத்தியில் இருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்
இத்தகைய அக்கிரமக்காரர்களை நன்கறிகிறான்
(9:47) என்ற நிலையில் அமைந்து விட்வும் கூட்ாது
இவ்வாறான மோசமான தன்மையுள்ளவர்கள்
சமூகத்தில் எப்போதும் இருப்பார்கள், உண்மை
யான விசுவாசிகள் இத்தகைய கொடியவர்களைசி
சரியான சந்தர்ப்பத்தில் இனங்கண்டு கொள்வதவ
சியமாகும்.
(நபியே) நாம் விரும்பினால் உண்மையாகவே அவர்களை உங்களுக்கு (பிரட்தியட்சமாக)க் காண் பித்து விடுவோம். (அப்போது) அவர்களுடைய முகபாவனைகளைக் கொண்டே நீங்கள் அவர்களை நிச்சயமாக அறிந்து கொள்வீர்கள். அவர்களின் (கபடமான) பேச்சின் போக்கைக் கொண்டும் நீங் கள் அவர்களை நிச்சயமாக அறிந்து கொள்வீர்கள் (நயவஞ்சகர்களே) அல்லாஹ் உங்களுடைய செயல் களை நன்கறிகிறான்' (47:30) என்று அல்லாஹ் கூறியிருப்பதுபோல அத்தகையவர்களை அவர்களது முகபாவம், சுபாவம் நடவடிக்கைகள் என்பவற்றால் உரிய நேரத்தில் இனங்கண்டு கொள்ளவேண்டும். முஸ்லிம்களின் நண்பர்களும் சமூக நலன் நாடு வோரும் யார் என்பதை அறிந்து அவர்களை அர வணைத்துக் கொள்ளவேண்டும்; அவர்களின் எதிரி கள் யார் சமூகத்தை வீழ்த்த அவர்கள் செய்யும் சதிகள் எவை என்று தெரிந்து எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.
வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாந்து விடு வதும் மிகவும் இலகுவாக ஏமாற்றப்படுவதும் எமது ஆசைகள் அபிலாசைகள் என்பவற்றை மறுப்பவர் களைப்போல பாசங்கு செய்வோருக்கு பணிந்து நடப்பதும் தகாது. என்னதான் இருந்தாலும் இத்த கையவர்கள் நமது எதிரிகள் தான், அவர்கள் காட் டும் அன்பும் அனுதாபமும் பற்றும் பாசமும் வெறும் ஏமாற்று வித்தைகள் மட்டுமே. ஆகவே நாம் எப் போதும் மிக்க விளிப்புள்ளவர்களாகவும் ஆழ்ந்த சிந்தனையுடையோராவும் சரியான மதிப்பீடுள்ள வர்களாகவும் இருத்தல் வேண்டும். போலியான தோற்றங்களைக் கண்டு மயங்கிவிடாது யதார்த்த நிலையினை இலகுவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
இவர்கள் தான் சமூகத்தின் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாக அமைந்தவர்கள். எனவே இவர் களை இனங்காண்பதவசியம். இதற்குவேண்டிய தகைமையும் திறமையும் உள்ளவர்கள் நமக்கு மத்தி யில் காணப்படவேண்டும். சமூகத்தின் சீர்குலைவு களை சீர்செய்து முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல இவர்களால் மட்டுமே முடியும்.
அல்ஹஸனாத்

Page 15
-பதவிக்கு வர ஒர் உபாயமாகும் -
-பாபரி மஸ்ஜி
இந்திய உத்தர பிரதேஷ் மாநிலத்திலுள்ள அயோத்தியில் முதலாம் முகலாய மன்னரான ஜஹீருத்தின் ஷா பாபர் என்பவரால் கட்டப்பட்ட
தாக கூறப்படுவதே இந்த மஸ்ஜித்
- பாபரி மஸ்ஜித் நிலைக்கொண்டுள்ள அயோத் தியில் ராமர் பிறந்ததாகவும் அங்கிருந்த கோயிலை இடித்து தகர்த்துவிட்டு மன்னர் பாபர் "பாபரி மஸ்ஜிதை" நிர்மாணித்ததாகவும் குற்றம் சாட்டி பள்ளிவாசலை இடித்து அதே இடத்தில் ராமருக்கு காயில் கட்ட வேண்டும் என்று ஹிந்துக்கள் கோரி
ருகின்றனர்.
இன, வகுப்பு சாதி கலவரங்களுக்கு பெயர் பற்ற இந்தியாவிற்கு இப்பிரச்சினை எப்படி இருக் ம் என கேட்கவேண்டியதில்லை. முஸ்லிம்கள் மீது வேஷத்தை வாரி இரைக்கும் விசுவ ஹிந்து பரிசத்
ர். எஸ். எஸ். போன்ற இயக்கங்கள், இதற்காகவே என்று
தற்போதைய இந்திய அரசு எதிர் நோக்கும் ரச்சினைகளில் பாபரி மஸ்ஜித் முக்கிய இடத்தைப் பறுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட துக்கீடு வழங்கியது கலவரங்களாக வெடித்து னிந்து வரும் வேளையில் பாபரி மஸ்ஜித் விவ ாரம் சூடுபிடிக்கிறது.
அரசியல் ஆதாயத்திற்காகவே தங்களின் கட்சிக்
கொடிகளை அசைத்துத் திரியும் குறுகிய உள்ளம் கொண்ட சிலர், பெரும்பான்மை ஹிந்துக்களின் தரவை திரட்ட இந்த விவகாரத்தை பயன் டுத்தி வருகின்றனர்.
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல், கே. அத்வானி ஹிந்துக்கள் மத்தியில் கோயில் கட்டியே ர வேண்டும் என்று கோஷம் போட்டு ஊர்வலம் நடாத்தி குட்டையைக் குழப்பி வருகின்றார். அதற்கு ாறாக வீ. பி. சிங், நீதி மன்ற தீர்ப்பு வரும்வரை ான் எதற்கும் அசைந்து கொடுக்கப் போவதில்லை ன்று உறுதியாக கூறுகிறார். மாறாக யாரும் நட வடிக்கை மேற்கொண்டால் அதிகாரத்தைப் பயன்
டுத்தி அதனைத் தடுப்பதாகவும் எச்சரித்திருக்கிறார்.
1990 அக்டோபர் மாதம் 30ம் திகதி கோவி லுக்கான அடிக்கல்லை நாட்டவேண்டும் என்று பார தீய ஜனதா கட்சி களத்தில் குதித்து ஆதரவு திரட்
அல்ஹஸனாத் ஒக்டோபர்-ந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த் விவகாரம்
O ஏ. அவலிஸ் நிஸாருத்தீன்
டிக்கொண்டிருக்கிறது. பாபரி மஸ்ஜித் விடயமாக சுமார் 40 வருடங்களாக நீதி, நியாய அடிப்படை யில் தீர்வொன்றை எதிர்பார்க்கும் முஸ்லிம்கள் இன் னும் நீதி மன்ற தீர்ப்பிலேயே நம்பிக்கை வைத்து பொறுமையாக இருக்கின்றார்கள், எந்தவித ஆதார முமின்றி யூகத்தின் அடிப்படையில் பாபரி மஸ்ஜித் பிரச்சினையை கிளப்பிய ஹிந்துக்கள் இப்போது நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்காமல் சட்டம் ஒழுங்கு, நீதி, நியாயம் எல்லாவற்றையும் குழி தோண்டி புதைத்துவிட்டு வன்முறையின் மூலம் கோயில் கட்ட நினைக்கின்றார்கள். அதற்கான திகதியையும் நிர்ணயித்து விட்டார்கள்!
கி. பி. 1528ல் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல் 1949 ஆம் ஆண்டு டிஸம்பர் 22ம் திகதிவரை முஸ்லிம்களால் ஐவேளை தொழுகை நடாத்தி அலங்கரிக்க்ப் படடுக் கொண்டு இருந்தது. 1949ம் ஆண்டு டிஸம்பர் 22ம் திகதி இஷாத் தொழு கைக்கு பிறகு, நடு இரவில் யாருமில்லாத வேளை யில் ஹிந்துக்கள் சிலர் மஸ்ஜிதுக்குள் நுழைந்து ராமர், சீதையின் விக்கிரகங்களை பள்ளிவாசல் மிம்பர் மேடையில் வைத்தனர். பிறகு, மஸ்ஜிதுக் குள் தெய்வீக அற்புதமாக விக்கிரகங்கள் தோன்றி யதாக ஹிந்துக்கள் மத்தியில் கதைவிடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் ஆராவாரத்தோடு மஸ்ஜித் வளவில் குழுமினர்.
ராமர் உலகில் வாழ்ந்தாரா? அதற்கான சான்று கள் உள்ளனவா? அயோத்தில் தான் பிறந்தாரா? ராமரின் கோயில் இடிக்கப்பட்டுதான் பாபரி மஸ்ஜித் நிர்மாணிக்கப்ப்ட்டதா? என்பன போன்ற கேள்வி களுக்கு வரலாற்று ரீதியாக ஆதாரம் முன்வைப் தற்கு சக்தியில்லாத ஹிந்து பேரினவாத இயக்கமான விசுவ ஹிந்து பரிசத்தும் அதைப் போன்ற இயக்கங் களும் ஹிந்து மக்களிடம் துவேஷ வெறியையூட்டி பாபரி மஸ்ஜிதை பறித்தெடுக்கப் பார்க்கின்றன.
அயோத்தியில் ராமருக்கு கோயில் எதுவும் இருக்க வில்லை. அதனை இடித்து மன்னர் பாபர் மஸ்ஜி தைக் கட்டவில்லை என்பது வரலாற்று ரீதியாக வும், அகழ்வாராய்ச்சி அடிப்படையிலும் சந்தேக மின்றி நிரூபிக்கப் பட்டிருக்கின்றன. இது விடய மாக "பாபரி மஸ்ஜித் ராம ஜன்ம பூமியா?" என்ற நூலில் குறிக்கப்பட்டுள்ள ஒரு சில தகவல்
நவம்பர் 1990 }

Page 16
'முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வப்பள்ளி ராதா கிருஷ்ணனின் மைந்தரும், வரலாற்றுப் பேராசிரியருமான எஸ், கோபால் அவர்களின் கருத்துப்படி அயோத்தியிலுள்ள பெரும்பாலான ராமர் கோவில்கள் கி. பி. 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் கட்டப் பட்டன. கி. பி. 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் முகலாய மன்னர் ஜஹீருத்தீன் ஷா பாபர், ராமர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் போராசிரியர் கோபல் கூறியுள்ளார். சென்னையிலுள்ள "இந்தியன் ஸ்கூல் ஒப் Gargudi guairah (Indian School of Social Science) நிறுவனம் 1989 டிசம்பர் 18 அன்று நடத்திய கருத்தரங்கில் பேசுகையில் அவர் மேலும் கூறினார்:
மத்திய காலம் வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தைவிட  ைச வ ப் ս որ Ս մ. பரியமே முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தது அயோத்திலுள்ள ராமர் கோயில்களில் பெரும் பாலானவை கி. பி. 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் கட்டப்பட்டுள்ளன.
"ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில் தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலே யே 30க்கும் மேற்பட்ட இடங்களை சுட்டிக் காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப் படுகிறது.
'ஒரு முஸ்லிம் மன்னராக இருந்த பேரரசன் பாபர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ் வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.
(-2,5n Drüh Indian Express Glgersosar Glasft யூர் பதிப்பு 21-12-89)
பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஹிந்து மதத்தின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையில் எவ்வித குறைபாடும் காணமுடியாத பேராசிரியர் சர்வப் பள்ளி கோபால் அவர்களும் அயோத்தியில் ராமருக்கு இருந்த கோயிலை பாபர் இடித் தார் என்பதை ஆணித்தரமாக மறுத்துள்ளார். (பாபரி மஸ்ஜித் ராம ஜன்ம பூமியா? பக்கம் 24)
கி. பி. 1528ல் கட்டப் பட்ட இந்த பள்ளி வாசல் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதிவரை முஸ்லிம்களால் ஐவேளை தொழுகை நடாத்தி அலங்கரிக்கப்பட்டு கொண்டு இருந்தது. 1949ம் ஆண்டு டிஸம்பர் 22ம் திகதி இஷாத் தொழுகைக்கு பிறகு, நடு இரவில் யாருமில்லாத வேளையில் ஹிந்துக்கள் சிலர் மஸ்ஜிதுக்குள் நுழைந்து ராமர், சீதையின் விக்கிரகங்களை பள்ளிவாசல் மிம்பர்
gāzās
A.

மேடையில் வைத்தனர். பிறகு , மஸ்ஜிதுக்கு தெய்வீக அற்புதமாக விக்கிரங்கள் தோன்றியதாக ஹிந்துக்கள் மத்தியில் கதைவிடப்பட்டு ஆயிரக் கணக்கானோர் ஆராவரத்தோடு மஸ்ஜித் வளவில் குழுமினர்.
பள்ளிவாசலுக்குள் விக்கிரகங்கள் வைக்கப் பட்ட செய்தியை அறிந்த அக்கால இந்திய பிரத மர் நேரு இத்தவறை நிவர்த்திக்குமாறு உத்தர பிரதேஷ் முதல்வருக்கு அறிவித்தார். ஆயினும் எதுவும் நடக்கவில்லை. எனவே 1949 டிஸம்பர் 23ம் திகதி மாலை 5 மணிக்கு சக்தி வாய்ந்த ஒரு பூட்டு மூலம் மஸ்ஜிதின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு நீதி மன்றத்தின் பொறுப்பின் கீழ் கொடுக்கப்பட்டது. பாபரி மஸ்ஜிதை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என பல கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போது. "நீதி மன்றம் இறுதித் தீர்ப்பு கூறிய பின்னரே முடிவு எடுக்கப்படும்,' என்று முஸ்லிம் களுக்கு பதில் கூறப்பட்டது. ஆனால் கடந்த 40 வருடங்களாக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவில்லை,
மஸ்ஜிதுக்குள் கள்ளத்தனமாக ଔଜ୍ଜାର) 3, ...) ଛାt வைத்ததோடு நில்லாது சிலைகளுக்கு பூஜை செய்ய வும், பூஜை செய்வதை நுழைவாயிலுக்கு வெளியே நின்று தரிசிக்கவும் ஹிந்துக்களுக்கு அனுமதி வழங் கப்பட்டது. ஆனால் முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு அருகில் செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை!
1949 முதல் பாபரி மஸ்ஜித் வழக்கு நீதி மன் றத்தில் முடங்கிக்கிடந்தது, விசுவ ஹிந்து பரிசத் என்ற ஹிந்து பேரினவாத இயக்கம் 1984 செப்டம் பர் 25ம் திகதி சீதை பிறந்ததாக கூறப்படும் நேபாளத்திலுள்ள ஜனக்பூரிலிருந்து அயோத்தி வரை "ராம் ஜன்ம பூமி மீட்பு' ரத யாத்திரையை நடத்தியது. 1984 அக்டோபர் 7ம் திகதி பாபரி மஸ் ஜித் பூட்டை உடைத்து அதனை முழு கோவிலாக மாற்ற பூட்டை உடை போராட்டமும் ஆரம்பிக் கப்பட்டது. நீண்ட காலமாக பூட்டப்பட்டிருந் பாபரி மஸ்ஜித், பூட்டு உடைக்கும் சதிப் போராட் டத்தின் மூலம் ஹிந்து பக்தர்களுக்கு திறந்து விடப் பட்டது சதிப் போராட்டத்தில் வெற்றி பெற்ற விசுவ ஹிந்து பரிசத் மஸ்ஜித் நிலை கொண்டிருக் கும் இடத்தில் ராமருக்கு பிரமாண்டமான ஆலய எழுப்பத்திட்டமிட்டது.
நடைபெற்ற விராந் சாந்தி சம்மேளனத்தில், அயோத்தியில் ராமருககு ஆலயம் எழுப்ப நான்கு கட்ட நடவடிக்கை திட்டம் தீட்டப்பட்டது. இத் திட்டத்தை செப் 30-1989ல் துவக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
O முதல் கட்ட நடவடிக்கையாக நாடுமுழுவதும் உள்ள எல்லா ஊர்களிலும் கிராமங்களிலும்
(32 பக்கம் பார்க்க)
அல்ஹஸனாத்

Page 17
ஒரு குற்றவ ாளியை
தண்டிக்க
"இறைவன் எம்முடன் இருக்கின்றான் ஜோர்ஜ் புஷ்ஷருடன் ஷைத்தான் இருக்கின்றான் ஷைத் தான் இறைவனை வென்றுவிட முடியுமா?" இப்படி முழங்கியுள்ளார் ஒராக் ஜனாதிபதி ஸத்தாம் ஹாசைன் !
இந்த முழக்கத்தைக் கேட்கும் எந்தவொரு முஸ் லிமும் வீர உணர்வு பெறாதிருக்க மாட்டான் ஸத் தாம் ஹாசைனுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து குரல் எழுப்பாதிருக்க
ոււncing
முஸ்லிம்களின் இந்த உணர்ச்சியும் ஆர்வமும் த்தாம் ஹாசைனுக்காக அல்ல. அவர் முழங்கிய ழக்கத்தில் பொதித்துள்ள கருத்துக்களுக்கேயாகும் த்தகைய முழக்கத்தை யார் முழங்கினாலும் வருக்கு ஆதரவாக அனைத்து முஸ்லிம்களும் ணிைதிரள்வர் கடந்த கால வரலாறு இதற்குச்
எனினும், இந்த உணர்ச்சிகளுக்கு அப்பால் நின்று புரிந்துகொள்ள வேண்டிய பல உண்மைகள் உண்டு அவற்றைப் புரிந்துகொள்ள தவறும் பட்சத்தில் பிழையான முடிவுகளுக்கு வரவும் அவற்றின் அடிப் படையில் செயற்படவும் நாம் தூண்டப் படலாம் அதனால் பின்னர் கைசேதப்பட வேண்டியும் வரலாம்.
அந்த உண்மைகள்தான் என்ன?
சென்ற ஆகஸ்ட் 2ஆம் திகதி ஈராக்கின் சுமார் ரு லட்சம் படைவீரர்கள் போர் விமானங்கள் ாங்கிகள் சகிதம் குவைத்தினுள் நுழைந்து அதை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டார்கள் அறிை லிருந்து கிடைக்கும் நம்பகமான செய்திகள் அனைத் தும் பெரும் கவலை தருவனவாகவே இருக்கின்றன. லமாக்களை தேடித்தேடிக் கொலை செய்வது, பெண்கள் கேவலமாக நடத்தப் படுவது, குவைத் தியரின் உடைமைகளை கொள்ளை அடிப்பதுடன் மீதமானவற்றை அழிப்பது போன்ற தகவல்களைக் கேட்கும் எந்த முஸ்லிம் தான் கவலைப்படா
ருக்க முடியும்?
எந்தப் பிரச்சினையையும் பேசித்தீர்க்க வேண்டும் கருத்து வலுவடைந்து வரும் காலமிது.
அல்ஹஸனாத் ஒக்டோபர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் விவகாரம் மற்றொரு குற்றவாளி
(LPLSU Tigil
குை அபூ ரம்வலி
குமைலா எனும் எண்ணெய் வயல் சம்பந்தமாக ஈராக்குக்குக் குவைத்துடன் இருந்த பிணக்கை சமர சமாகப் பேசித் தீர்த்திருக்க முடியும். மாறாக முழு குவைத்தையும் ரஷ்ய பாணியில் ஆக்கிரமித்தது ஒரு கொடுஞ்செயலாகும். உலகின் சகல தரப்பு மக்களும் கண்டிக்க வேண்டிய பாவச்செயலாகும் ஏனெனில் இது ஒரு நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் துச்சமாக மதித்ததன் விளைவாக உருவான பகற் கொள்ளைக்கு ஒப்பான செயல் என்ப தை எவரும் மறுக்க மாட்டார்கள்.
பழக்கப்பட்ட செயல்
ஈராக்குக்கு இது முதல் அனுபவமல்ல, ஈரானு டன் ஒரு தீவு சம்பந்தமாக அன்றும் போர் தொடுத் தது. ஆனால் ஈரான் விட்டுக்கொடுக்கவில்லை; அதனால் பல லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பல கோடி பெறுமதியான இரண்டு நாட்டினதும் வளங்கள் நாசமாயின தனியார் உடைமைகள் துவம்சம் செய்யப்பட்டன.
ஆனால், சின்னஞ்சிறிய குவைத்தினால் ஈராக்கின் படைகளை சமாளிக்க முடியவில்லை, ஒரிரு தினங் களிலேயே அது முற்றாக ஆக்கிரமிப்புக்கு இலக் கானது. அதன் பின் ஸத்தாம் ஹ"சைன் உலக அபிப்பிராயம் பற்றிக் கவலை கொள்ளாது அடுத்த வன் தோட்டத்தில் புகுந்த ஏதோ ஒன்றுபோல நடந்து வருகிறார். இவரின் இந்தப் போக்கை சரி யென்று அங்கீகரித்தால் இறைமை, சுதந்திரம், என்ற சொற்கள் அர்த் தமற்றதாகிவிடும் எவரும் எந்த நாட்டையும் ஆககிரமிக்கலாம் என்ற நிலை உருவாகிவிடும்.
விட்டபிழை
இத்தகைய பேராபத்தான நிலை உருவாவதற்கு குவைத் ஆட்சியாளர் மட்டுமன்றி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியங்கள் போன்றவற்றின் ஆட்சி யாளரும் காரணமா வர் என்பதையும் நாம் மறுக்க வியலாது. அவர்கள் ஒரு முஸ்லிம் ஆட்சியாளனின் பண்புகளை மறந்து பெரும் சுகபோக வாழ்வு நடத்தி வருகின்றனர், இஸ்லாத்தின் எதிரிகளான மேற்கத் திய ஆட்சியாளரின் கூட்டுறவில் பலவிதமான தீய செயல்களில் ஈடுபடுவதாகவும் செய்திகள் கூறுகின் றன. அவர்களுககு மேற்குலகில் பல ஆடம்பரமான
15
=நவம்பர் 1990

Page 18
உல்லாச மாளிகைகள் இருப்பது மட்டுமன்றி அரபு நாடுகளின் பெரும் செல்வமும் அந்த நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் நிரந்தர வைப்புக்களாக இடப்பட்டுள்ளது. அத்துடன் எண்ணெய் வளத்தை உற்பத்தி செய்வதும் வினியோகிப்பதும் விலை நிர்ணயிப்பதும் அரபு நாடுகளின் ஒபெக் நிறுவன மாயினும், அங்கும் ஒரு வகையான விதத்தில் அமெரிக்காவே மேலாதிக்கம் பெற்றுள்ள நிலை இருக் கின்றது, உண்மையில் இத்தகைய நாட்டுத் தலை வர்களின் உள்ளங்களை அமெரிக்க வெள்ளை மாளி கையே முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.
மறுபக்கத்தில் ஈராக் உட்பட இன்னும் சில முஸ்லிம் நாடுகளுக்கு ரஷ்யாவின் கிரெம்ளின் மாளி கையே கிப்லாவாக உள்ளது, ரஷ்யாவும் அதன் அணி சேர்ந்த நாடுகளுமே அவற்றுக்கு முன்னோடி நாடுகள்!
ஈராக்கில் மைக்கல் அஃப்லாக் என்ற கிறிஸ்த வரால் உருவாக்கப்பட்ட "பாத்" சோஷலிஸ்க் கட்சி யே ஆட்சி நடத்துகின்றது. அதன் தற்போதைய தலைவர் ஸத்தாம் ஹ-சைன். இக்கட்சி இஸ்லாத் துக்கு எதிரான போக்கைக் கொண்டது. கம்யூனிஸ், நாத்திக வழியில் நாட்டை நடத்திச் செல்வது இதன் குறிக்கோள். இக்கட்சியினர் ஆட்சிக்கு வருவ வதற்கும், வந்தபின் ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கும் நூற்றுக் கணக்கான உலமாக்களை கொலை செய்தனர்; ஆயிரக்கணக்கான இஸ்லாமிய ஊழியர்களை சித்திரவதை செய்து கொன்றனர் இஸ்லாத்தின் பல துறைகளை முடமாக்கி செயலி ழக்கச் செய்தனர்.
இவற்றுக்கு மத்தியில் ரஷ்யாவில் போன்று அவ் வப்போது எடுத்துக்காட்டுக்கு சில இஸ்லாமிய மாநாடுகள் நடத்தப் படுவதும், ஸ்த்தாம் ஹ"சைன் தொழுவது போன்ற புகைப்படங்கள் பத்திரிகை களில் பிரசுரிக்கப் படுவதும் நாம் காணக் கூடியதே ஆனால் உண்மை அவ்வாறன்று. கடந்த ஆப்கன் விடுதலைப் போரில் கடைசிவரை ஈராக் ரஷ்ய ஆக்கிர மிப்பாளரின் பக்கம் இருந்ததும் யாவரும் அறிந்ததே
இவற்றின் அடிப்படையில் நோக்கும்பொழுது குவைத் ஆட்சியாளர் ஒரு வகையான குற்றவாளிக ளெனில் ஸத்தாம் ஹ சைனோ மற்றொரு வகை யான குற்றவாளியாவார். எனவே, ஒரு குற்றவாளி யை மற்றொரு குற்றவாளி தண்டிப்பதில் எத்த கைய நியாயமும் இல்லை என்பது பக்கச்சார்பின்றி சிந்திப்போர் உணர்வர்.
விபரீதங்கள்
எது எப்படியோ தூரநோக்கின்றி எடுத்தாம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பால் விளைந்துள்ள விய ரீதங்கள் ஒன்றிரண்டல்ல என்பது மட்டும் தெளிவு.
அத்தகைய விபரீதங்களுள் முதலாவதும், தலை யாயதுமானதுமாக இருப்பது அமெரிக்கச் சொறி நாய்ப் படைகள் உட்பட மேற்கத்திய படையின்
"

பிரவேசமாகும். அவை-குறிப்பாக அமெரிக்கா இத் தகைய அருமையான சந்தர்ப்பமொன்றை எதிர் பார்த்துக் காத்து இருந்தது. அச்சந்தர்ப்பம் ஈராக் கின் ஆக்கிரமிப்பின் காரணமாக சவூதி அரேபியா வால் அமைத்துக் கொடுக்கப்பட்டு விட்டது. உட னே அசுர வேகத்தில் அமெரிக்காவும் அதன் ஆமாம் சாமி நாடுகளும் இத்தருணத்தை நன்கு பயன் படுத்தி தமது விமானந்தாங்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள், விமானங்கள், டாங்கிகள், கவச வாகனங் கள், பயங்கர போர்க் கருவிகள் சகிதம் பல்லாயிரக் கணக்கான கூலிப்படையினரையும், எயிட்ஸ் நோய்ப் பரப்பி (பெண்)களையும் அனுப்பி, மற்றொரு வகை யான ஆக்கிரமிப்புக்கு ஒப்பான நிலையை தோற்று வித்துவிட்டன.
இப்படைகள் சவூதி அரேபியாவை பாதுகாப்பது எவ்வாறாயினும், சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கின் எல்லா முஸ்லிம் நாடுகளுக்கும் பல வகை யிலும் அச்சுருத்தலாகவே அமைந்துள்ளன. வெள் ளை மாளிகை அறிக்கைகளை அவதானிக்கும்போது இவை இலேசில் வெளியேறமாட்டாதென்பது தெளிவு.
அமெரிக்காவுக்கு சவூதி அரேபியாவைப் பாது காப்பதைவிட வேறு பல முக்கிய நோக்கங்கள் இருக் கின்றன. அவை முறையே, மத்திய சிழக்கில் தனது மேலாதிக்கத்தை அசைக்க முடியாத நிலையில் வைத் துக்கொள்வது. எண்ணெய் நிர்வாகத்தின் ஏகபோகத் தைப் பெறுவது. முடிந்த மட்டும் அரபு நாட்டுச் செல்வத்தை சுரண்டிக் செல்வது, சியனிஸ இஸ்ரே லின் நிலைப்பாட்டுக்கும் வியாபகத்திற்கும் தடை யான சூழ்நிலைகளை பலயினப்படுத்துவதன் மூலம் அடித்தளம் உறுதிவாய்ந்த ஸ்திரமான நிலையை தோற்றுவிப்பது என்பன பிரதான நோக்கங்களாகும். எல்லாம் முடித்த பின் அமெரிக்கா விட்டுச் செல்லும் அசிங்கங்களுள் அதன் கீழ்த்தரமான ஒழுக் கக்கேடான கலாசாரமும், எயிட்ஸ் கிருமிகளும் அடங்கும். அமெரிக்கர் இல்லாமலே அமெரிக்காவின் இலட்சியங்களை அவை நிறைவேற்றும் சூழ்நிலை உருவாகிவிடும். அகதிகள்
இரண்டாவது விபரீதம், தொழில் ரீதியாகக் குவைத் சென்ற வெளிநாட்டவர் நிலை. இன்று 鬣函G呜呜 ଭାyl"l&##$@t& $tୋt வெளிநாட்டவர் உழைப்பின்றி உழைத்த பணமின்றி, உண்ண உணவிற்றி இருக்க இடமின்றி, தத்த தமது நாடு களுக்குப் போக வழியின்றி, அகதிகளாகித் தமது பெட்டி படுக்கைகளுடன் அங்குமிங்கும் ஒடித்திரி கின்றனர். அந்நிலை முழு முஸ்லிம் சமுதாயத்திற் கும் பாதகமான கருத்துக்களை உருவாக்கி விடலாம். அரபு நாட்டு ஆட்சியாளர் இஸ்லாத்தைப் பற்றி அக்கறையின்றி பல முகாம்களாகப் பிரிந்து அமெ ரிக்காவை, பிரிட்டனை, ரஷ்யாவை சகிப்லா"க்களாகக் (31ம் பக்கம் பார்க்க)
அல்ஹஸனாத்

Page 19
வளைகுடா பிரச்சிை
அந்நிய படைகள் உடன் வெளியேற வேண்டும்
அறபு நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு இராணுவ முனையில் தீர்வு காண்பதற்கு மேற் கொள்ளப்படும் முயற்சிகள் எதையும் இக்வானுல் முஸ்லிமூன் இயக்கம் ஆதரிக்காது. அதே வேளை இஸ்லாமிய அல்லது வேறு எந்த வெளிநாட்டு இரா ணுவ தலையீடுகளையும் அது விரும்பவில்லை என்று 2-8-90லேயே நாம் பகிரங்கமாகக் கூறினோம்
இஸ்லாமிய அறபு நாடுகளின் பிரச்சினைகள் இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையிலும் பேச்சுவார்த் தைகளின் மூலமாகவும் சமாதான முறையிலும் தீர்க் கப்படவேண்டும். வளைகுடாப் பிரச்சினையில் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டுக்கு எந்த நியாயம் கற்பிக்கப்பட்டபோதிலும் நாம் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம் அமெரிக்காவின் இந்தச் செயல் மீண்டும் காலனித்துவ ஆட்சியை ஏற்படுத் துவதற்கான ஒரு மறைமுகமான முயற்சியும் வளைகுடா நாடுகளுக்குமட்டுமன்றி மூன்றாம் உலக நாடுகள் அனைத்துக்கும் ஒர் அச்சுறுத்தலுமாகும் இதன் மூலம் அமெரிக்கா கடந்த காலங்களில் போல ஆசிய ஆபிரிக்க நாடுகளை அடிமைப்படுத்தி அவற் றின் வளங்களைச் சூறையாட விரும்புகிறது.
அமெரிக்கா நீதியையும் நியாயத்தையும் விரும்புவ தாயின் ரஷ்யாவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் வேறு பல நாடுகளிலிருந்தும் பல இலட்சக்கணக்கான யூதர்கள் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான பூமியில் இஸ்ரேல் குடியேற்றும் நடவடிக்கையை முழுப்பலத் துடனும் எதிர்த்திருக்கவேண்டும். மாறாக பாலஸ்தீ னியர்களுக்கு ஸியோனிஸ்டுகள் செய்யும் ஆக்கிரமங் களுக்குக்கெல்லாம் அமெரிக்கா பணமும் பலமும் கொடுத்து பகிரங்கமாகவே ஆதரிக்கிறது. அமெரிக்க படையில் நியாயமான அளவு ஸியோனிஸ் யூதர் களும் உள்ளனர் என்பதும், அவர்களுக்கு அமெரிக்கர் களுக்குள்ள அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக் கிறது என்பதும், அமெரிக்காவின் இஸ்லாமிய விரோத மனப்பான்மையையும் இரட்டை வேடத்தையும் காட்டுகிறது. முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களுள்ள மக்காவிலும் மதீனாவிலும் ஸியோனிஸ்ட்கள் புகுந்து அவர்கள் விரும்பும் ஸியோனிஸ் ஏகாதிபத்தியத்தை விஸ்தரிக்கும் முயற்சிக்கு வழி வகுக்கும் மறைமுக மான ஒரு முயற்சி என்பதில் ஐயமே இல்லை.
அமெரிக்க இராணுவத்துடன் பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராணுவத்தினரும், ஸஊதி அரேபியாவின் பாதுகாப்புக்கென்று கொண்டு வந்து குவிக்கப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக் கிறோம். இவர்கள் யாவரும் உடனடியாக வெளி
அல்ஹஸனாத் ஒக்டே
 
 
 
 
 

5 ΟΤ
-இஸ்லாமிய நோக்கு
யேறவேண்டும், அங்கு ஈாாக்கின் தலையீட்டைதீ தடுத்து பிரச்சினைக்கு சமாதான தீர்வுகாண அறபு, இஸ்லாமிய நாடுகளின் இராணுவம் அனுப்பப்பட வேண்டும். இதைவிடுத்து இரட்டை வேடம் போடும் அமெரிக்காவும் அதன் ஆதரவாளர்களும் ஈராக் உட்பட முஸ்லிம் நாடுகள் எதிலும் தலையிடுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்,
முஸ்லிம்கள் யாவரும் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு உண்மையான நிலையை உணர்ந்து இஸ்லாத்துக்கும் முஸ்லிம் நாடுகளுக்கு மட்டுமன்றி முழு மனித நாகரீகத்துக்கும் ச்வாலாக அமைந்துள்ள இவ்விதமான தலையீடுகளையும் முறி யடிக்க இஸ்லாமிய அடிப்படையில் அணிதிரள வேண்டும் என்று அல் இக்வானுஸ் முஸ்லிமூன் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
-முஹம்மத் ஹாமித் அபுன் நஸ்ர் தலைவர் அல் இக்வானுல் முஸ்லிமூன் இயக்கம்
வலியோனிஸ்ட்களுக்கு வழியைத் திறந்து விட்டனர்
வளைகுடாப்பிரச்சினை கடந்த ஐந்து தசாப்தங் களில் ஏற்பட்ட மிகவும் மோசமான ஒரு பிரச்சினை யாகும். இது மேலும் வலுவடையுமாயின் அவதானி கள் கருதுவதுபோல இது வளைகுடா நாடுகள் அனைத்தையும் பாதிக்கும் மிக மோசமான பிரச் சினையாக ஆகிவிட இடமுண்டு.
வளைகுடாப்பிரச்சினை குறித்து பொதுவாக முழு முஸ்லிம் உம்மத்தும் குறிப்பாக அறபு நாடுக களில் வாழும் எமது உம்மத்தவர்களும் பெரிதும் @l@@ கொண்டிருக்கிறார்கள் வசதியாகவும் ଜୁgtଭTଭି! பிரச்சினைகளின்றியும் பலவருடங்களாக வாழ்ந்த வளைகுடா நாட்டு மக்களுக்கு இப்போது எழுந்துள்ள நிலை மிகவும் கசப்பானது இதன் காரணமாக பயங்கரமான பல பிரச்சினைகளுக்கு அவர்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதோடு அவர்கள் மத்தியில் பீதியும் பயமும் நிம்மதியற்ற நிலையும் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வரு கின்றன. அதுமட்டுமன்றி, இக்கால சூழலில் எதிர் பாராத வேறு பல பிரச்சினைகளும் இந்த இஸ்லா மிய நாடுகளில் தலைதூக்க வழிபிறந்துள்ளது. அறபு கள் மத்தியில் ஐக்கியம் குலைந்து இஸ்லாமியர் களிடையே கருத்து வேறுபாடு வளர்ந்து அதன் மூலம் ஆப்கானிய ஜிஹாதும் பாலஸ்தீனிய இன்தி பாழாவும் பாதிக்கப்படக்கூடிய பயங்கரமான சூழல் ஏற்பட்டுள்ளது. பாரிய அளவில் பொருளாதாரப் பிரச்சினைகளும் வளைகுடா நாடுகளில் அந்நிய
ாபர்-நவம்பர் 1990 17

Page 20
படைகளின் ஆக்கிரமிப்பும் அறபு இராணுவங்கள் ஒன்றை எதிர்க்க மற்றொன்று தூண்டப்படும் நிலை ம் ஏற்பட்டுள்ளன. இதனால் ஸியோனிஸ்டுகள் த்திய கிழக்கில் தங்களின் மிருகத்தனமான நட வடிக்கைளை பட்டப்பகலில் மிகவும் துணிகரமாக
மற்கொள்ள வழி பிறந்துவிட்டது.
-அல்ஜிஹாத் சஞ்சிகை, செப்டம்பர் ஒக்டோபர் 1990 ஆசிரியர் கருத்திலிருந்து,
ஈராக் படை வெளியேற வேண்டும்
ஈராக் அரசு குவைத் மீது ஆக்கிரமிப்புப்போர் தொடுத்தது இஸ்லாமிய போதனைகளுக்கு நாகரிக மான மானிடப் பண்பாடு, நடைமுறைச் சட்டதிட் உங்கள் என்பவற்றுக்கும் முற்றிலும் முரணானது. ஆண்மைக்கும் மனித கெளரவத்துக்கும் கூட 1 Ο Π ΠΟΠ ாது, ஆகவே ஈராக், குவைத்தை அதன் மக்களிடம் கையளித்து விட்டு உடனடியாக அங்கிருந்து தனது படைகளை திருப்பியழைத்துக் கொள்ள வேண்டும். ராக் தொடர்ந்தும் தன் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வது இஸ்லாமிய உலகில் அந்நியரின் ஆதிக்கம் மேலோங்கவே வழிசெய்யும். மக்கா மதீனா மீது அந்நிய இராணுவங்களின் ஆக்கிரமிப்பு நிகழு ாயின் அல்லது அதற்கு வழிவகுக்கும் வகையில் ராக் தனது துருப்புகளை ஸஊதி அரேபியாவுக்கு னுப்புமானால் முஜ ஹிதீன்கள் புனிதத்தலங்களைக் ாப்பதற்காக ஜிஹாத் செய்ய எந்தக்கணமும் தயா ாகவிருக்கிறார்கள்.
-உஸ்தாத் ஸையாப் ஆப்கான் இஸ்லாமிய அரசின் பிரதமர்
இராணுவ நடவடிக்கை பயங்கரமானது
வளைகுடாவில் எழுந்துள்ள பிரச்சினை மிகவும் யங்கரமானது. இது குறித்து எமது ஹிஸ்பே இஸ் ாமி மிகவும் கவலை கொள்கிறது. இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடு களை மறந்து எதிரிகளின் தலையீட்டை முறியடிக்க உடனடியாக முன்வரவேண்டும். இவ்விஷயத்தில் அக்கறை காட்டாதவர்கள் அனைத்து முஸ்லிம் களின் கண்டனத்திற்கும் உரியவர்களாவார்கள். ஈராக்கின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேவேளை இதற்செ திரான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது முஸ்லிம் களின் நலன்களைப் பாதிக்கும். எதிரிகளுக்கே அது நன்மையாக முடியும். ஆதலால் அதைத்தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண அனைத்து முயற் சிகளும் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே எமது விருப்பம்.
எவரேனும் புனிதத்தலங்களின் தூய்மையைக் குலைக்கும் விதமாக அல்லது அவற்றின் பாதுகாப் புக்கு சவாலாக அமையும் முறையில் நடந்துகொண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டால் முஜாஹிதீன்கள் அவர்களுககு எதிராகப்
போராடப் பின நிற்கமாட்டார்கள்.
-உஸ்தாத் ஹிக்மத்யார் அமீர், ஹிஸ்பே இஸ்லாமி
திசை திருப்பும் சதி முயற்சி
வளைகுடாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் ஏற்பட்ட மிகவும் கொடிய ஒரு பிரச்சினையாகும். பாலஸ் தீனில் வெற்றி பெற்றுவரும் இன் திபாழாவையும் பொதுவாக இஸ்லாமிய எழுச்சியையும் முறியடிக்க வென்று அக்கிரமக்கார அமெரிக்க ஏகாதிபத்திய மும் ஸியோனிஸ்ட்களும் நயவஞ்சகர்களான ரஷ்யர் களும் செய்த ஒரு சதி முயற்சி இது.
ரஷ்யாவிலிருந்து ஆயிரக்கணக்கில் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியமர்த்தப்படுவதையும் முஸ்லிம் களை அவர்களது மார்க்கம் ஆட்சி அதிாரங்களை யும் இல்லாதொழிக்கும் மானிட இனத்துரோகிகளான இஸ்ரவேலிய ஸியோனிஸ்ட்களின் கொடுமைகளை யும் மூடிமறைக்க முஸ்லிப களினதும் மனிதாபிமான முள்ளவர்களதும் கவனத்தையும் திருப்புவது இஸ் லாத்தின் எதிரிகள் வளைகுடாப்பிரச்சினையைத் தோற்றுவித்ததன் இலட்சியமாகும்.
50 sillo anotti به است. நோர்வே பலஸ்தீன் போராட்ட ஆதரவாளர் சஞ்சிகை, ரபீ. அவ்வல் 1411
அந்நிய படைகளை வெளியேற்றுவோம்
வளைகுடாப் பிரச்சினை காரண மாக எமது பல்வேறு துறைகளும் மிகமோசமாகப் பாதிக்கப் பட்டுவிட்டன. குறிப்பாக இதன் காரணமாக ஆப் கானிஸ்தானின் இஸ்லாமியப் போராட்டம் வெகு வாகப் பாதிக்கப்பட்டுவிட்டது எனலாம். ஈராக்கிற் கும் குவைத்துக்குமிடையே எழுந்துள்ள பிரச்சினை களைச் சுமுகமாகத் தீர்ப்பதில் முஸ்லிம் அமைப்புக் களும் குறிபபாக இஸ்லாமிய நாடுகளின் வெளி நாட்டமைச்சர்களின் மாநாடும் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று நாம் வலியுறுததினோம்.
முஃமின்களிடையே இரு சாரார் போரிட்டுக் கொள்ள முற்பட்டால் அவ்விரு சாராரிடையிலும் சமாதானம் ஏற்படுத்த முயலுங்கள், அதன்
பின்னரும் அவர்களில் ஒரு சாரார் மற்றவர்களிடத்து அநீதியாக நடந்துகொண்டால் இவர்கள் அல்லாஹ்
வின கட்டளையை ஏற்றுக்கொள்ளும் வரை நீங்கள் அநீதியாக நடக்கும் பிரிவினருடன் போரிடுங்கள். (46:9) என்ற அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கிணங்
கவே நாம் ஆப்கான் முஜாஹிதகளில் ஒரு பகுதி இராணுவத்தினரை வளைகுடா நாடுகளுக்கு
அனுப்பத்தீர்மானித்துள்ளோம். இது எமது மார்க் (32ம் பக்கம் பார்க்க)
அல்ஹஸனாத்

Page 21
G TLeLTALccLMcLMLL TLeLeLeLeeLMLMLeLeLeLeeLeLeLe TMMLccLTeLeeLeLeeLLLLL LLLLLLLTLLTAeLeA
GLI
ஹிஜாப் கல்வி
ஒனன்கோட்டை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம் அகில இலங்கை மட்டத்தில் hůgrů போட்டியொன்றை நடத்துவதாக அறிவித்திருந் தது. முஸ்லிம் மாணவிகளுக்கு சிறந்த கல்விப்பயிற்சியோடு நல்ல பல இஸ்லாமிய வாழ்க் கைப் பயிற்சிகளையும் அளிப் பதில் புகழ்பெற்று விளங்கும் இக்கல்லூரியின் அதிபர் அவர் களுடன் அல்ஹஸனாத் சார் பாக நடத்தப்பட்ட பேட்டி கீழே
பிரசுரமாகிறது.
-ஆசிரியர்
அல்ஹஸனாத் வாசகர்களுக்கு உங்களைப்பற்றி சிறிது அறி முகஞ்செய்வீர்களா?
நான் கம்பளை ஸாஹிராக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை யும் பேராதனைப் பல்கலைக் கழ கத்தில் பட்டப் படிப்பையும் முடித்தேன். 1972 முதல் ஆங்கில ஆசிரியராகக் கடமையேற்றேன். கம்பளை ஸாஹிரா கல்லூரியிலும் கண்டி, கொழும்பு ஆகிய இடங் களிலுள்ள பிரதான பெண் பாட சாலைகளிலும் கற்பித்துள்ளேன்.
1983ம் ஆண்டு கல்வி டிப்ளோமா பயிற்சி நெறியை முடித்த பின் ஒனன்கோட்டை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தில் அதி பராக நியமனம் பெற்றேன்.
மாணவியாக இருக்கும் போது ஒரு பட்டதாரியாக ஆகி ஒரு பெண்பாடசாலைக்கு அதிபராக வேண்டும் என்பதே எனது குறிக் கோளாக இருந்தது. ஆசிரியர் களும் மாணவிகளும் தத்தமது L6005566, பொறுப்புணர்ச்சி புடன் தம் மனச்சாட்சிக்கு விரோ தமில்லாத தாமே
உணர்ந்து சிற a l-UU 2 CU5 GEA யில் உருவாக்குவ ஒரு அதிபர் எ பாடசாலையில் விடயங்களும் இ துக்கு உடன்பா நடைபெற வே எனது பிரதான
() அகில இல முதன் முை போட்டியை நடத்துவதாக அதன் நோக் குவீர்களாக
ஆறு வருட ஒரு அதிபர் என் சாலை மீலாத் செய்யும் பொறு (Լք60DԱմո 35 676մ: வெறுமனே முஹ களின் புகழ்பாடு துண்டு மகிழ்வதி வேறு போட்டிக மாத்திரம் பெ அவர்களின் ஷப முடியாது என்ப மான நம்பிக்கை னை பாதிமா ஆயிசா (ரலி) , வழிநடப்பதையே அவர்கள் பெரிது இதனைக் கரு, நாம் வருடாந்த (ஸல்) அவர்களி தில் இஸ்லாமி நிலை பற்றி எ மாணவிகளுக்கும் கும் பயன் மி
அல்ஹஸனாத்
ஒக்டோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL LLLL AeL e LLeTe cecL e eee LT ATLeLe cMeLeLA L AcLcLA LAeA ccc cTASL eceTc c TAeA eTLS ScLTLee eLeLALccecc eAeLeLeLe S cLSAcA e eSASALA AS LLSLLS
ருத்தமான முறையில் அமைந்த முயற்சிகளுக்குத் தடையில்லை.
- சகோதரி ஸஅதுல் 0ெளவலியா ராவலிம் -
Lurrgé Gafeuil udia
@Q},彗_s了L亭厅G雷@ தே எனது ஆசை ன்ற வகையில் நடைபெறும் சகல ஸ்லாமிய சரீஅத் டான முறையில் ண்டும் என்பதே குறிக்கோள்.
மட்டத்தில் றயாக ஒரு ஹிஜாப் உங்கள் பாடசாலை
அறிந்தோம் கம் பற்றி விளக்
ifiଶ0) &&
ங்களுக்கு முன்னர் ற ரீதியில் பாட விழாவை ஒழுங்கு |ப்பு முதலாவது க்கு ஏற்பட்டது. ம்மத் (ஸல்) அவர் வதாலோ, விருந் நாவோ, அன்றி ள் வைப்பதாலோ ருமானார் (ஸல்) ாஅத்தைப் பெற தே எனது திட பெண்கள் அன் (ரலி) அன்னை
போன்றோரின் பெருமானார் zb 2.GJI I LITriasit. திற் கொண்டே ம் பெருமானார் ன் பிறந்ததினத் பப் பெண் ணின் மது உயர்வகுப்பு
தாய்மார்களுக் க்க கருத்தரங்கு
பர்-நவம்பர் - 1990
முஸ்லிம்
களை நடாத்தினோம். கடந்த வருடத்திலிருந்து பர்ளான, சுன் னத்தான கடமைகளை செயல் ரீதியில் செய்து காட்டும் பயிற்சிப் பாசறைகளையும், செயற்திட்டங் களையும் நடாத்திவருகிறோம். இவற்றுடன் மேலதிகமாக இவ் வருடம் இந்த ஹிஜாப் போட்டி யை அறிமுகம் Gց մյ3ցուb, பெண்கள் மத்தியில் ஹிஜாப் பற்றிய எண்ணத்தை மே லும் ஊக்குவிப்பதும், அதன் மூலம் வசதியானதும் ஒழுக்கமானதுமான ஒரு ஹிஜாபைத் தெரிவு செய்து அதனை எமது பாடசாலைச் சீரு டையாக ஆக்க வேண்டும் என் பதுமே இப்போட்டியை வைத்ததன் பிரதான நோக்கமாகும்.
() போட்டி பற்றிய விபரம், இது வரையுள்ள முன்னேற்றம் பற் றிச் சற்றுக் கூறுவீர்களா?
ஹிஜாபைத் தைத்து அனுப் புவதற்கு போட்டியாளர்களுக்கு இலவசமாகத் துணி வழங்குவதற்கு நான் திட்டமிட்டிருந்தேன். என் றாலும் துரதிஷ்டவசமாக உரிய வேளையில் தேவையான அளவு துணியைப் பெற்றுக்கொள்ள முடி யவில்லை போட்டியாளர்கள் முத லில் தாம் தைத்து அனுப்பவுள்ள
ஹிஜாபின் மாதிரி உருவை வரைந்து
அனுப்ப வேண்டும் என நாம் கேட்டிருந்தோம் வேறு எவ்வித மான நிபந்தனைகளையும் இப் போட்டிக்கு நாம் விதிக்கவில்லை இதற்கிணங்க 26 போட்டியாளர் ଓs gi? விண்ணப்பித்திருந்தனர். இவற்றுள் மாதிரி திருப்தியாக

Page 22
அமையாமையால் விண்ணப்பங் கள் நிராகரிக்கப்பட்டன. மீதிப் போட்டியாளர்களிடம் அவர்கள் வரைந்தனுப்பிய மாதிரிக்கமைய வெள்ளைநிறச் செலஞ்சர்" துணியில் ஹிஜாபைத் தைத்து தபால் மூலம் அனுப்பி வைக்கு மாறு கேட்டிருந்தோம் போட்டி யாளர் யாவரும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். இதுவரை எவருமே பதில் தரவில்லை தமக்கு இலவச மாகத் துணி வழங்கப்பட்டால் தாம் பங்குபற்றுவதாக பேருவளை யைச் சேர்ந்த பலரும் அபிப் பிராயப் பட்டனர்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த வரு டமும் இதே போட்டியை நடாத்து வதென முடிவு செய்துள்ளேன். அவ் வேளை துணியை இலவசமாக வழங்க வகை செய்வதுடன் மே லும் விளம்பரம் செய்து சிறப் பாக நடாத்த ஒழுங்கு செய்யப் |ւյ6ւն:
O பலவிதமான போட்டிகளை நடாத்த முடியுமாக இருக்கும் போது நீங்கள் இந்தப் போட் டிக்கு முக்கியத்துவம் கொடுக் கக் காரணம் என்ன? O பெருமானார் (ஸல்) அவர் களின் பிறந்ததினத்தை நினை வூட்டும் மகத்தான ஒரு சந்தர்ப் பத்தை வெறுமனே ஒருவரின் பேச்சு, பாட்டுத் திறன்களை வளர்க்கும் சந்தர்ப்பமாக மட்டும் பயன்படுத்த வேண்டியதில்லை. எமது பாடசாலையைப் பொறுத் தவரையில் இத்தகைய திறமை களை வளர்ப்பதற்கு புறம்பான பல்வேறு போட்டிகள் வருடாந் தம் நடைபெறுகின்றன. எனவே இத்தகைய சந்தர்ப்பத்தை நாம்
ஒவ்வொருவருக்கும் ஆத்மீக அபிவிருத்தியை ஊக்குவிக்கும் சந்தர்ப்பமாகவும், அவர்களை பூரண முஸ்லிமாக மாற்றும் சந் தர்ப்பமாகவுமே பயன்படுத்த
வேண்டும் என்று கருதினோம்.
O தற்போது பாடசாலை அதிய ராகவும், முன்னர் வேறு பல
கற்பித்த அனுபவம் பெற்றவர்களாகவும் உள்ள நீங்கள் ■_亭円领酉
மாணவிகள்
ஆசிரியைகள்,
20
ஹிஜாப் அணி யைகளிடமும், மும் நிலவு 李[莎玉,呜 களைக் கூறு
() ஒரு ஆசிரிை யில் நான் கண் கொழும்பு ஆகிய | ୩gtuଉ) Loft ଜଙ୍ଘା கற்பித்துள்ளேன். இஸ்லாம் கற்பிக் லும், முஸ்லிம் எமது தனித்து நடக்குமாறு தூண் இத்தகைய சந்தர் கள் ஹிஜாப் அ விருப்பம் இருப்பு வழிகாட்டிகள்
முறைப்படுத்தி த
யாகத் திகழ 6ே அபிப்பிராயப்படு வகையில் ஒரு அ யில் எனது ஆகி வர் ஆகியோர் சிறந்த முன்மா அவர்களையும் ஏ முன்மாதிரியான ெ வதற்கு சந்தர் துள்ளதையிட்டு றேன். சிலவே6 அமைப்பும், உப வகையும் உடல்ந LDII 5 969. Dua) f ஹிஜாப் போட் குறிக்கோள்களுள் றைபாட்டை OTLD ġ LI TAL-ġUFIT 6 தவரையில் மான பாடுகளுக்கு ஹிஜ் иште75 • 1960Lришпта,
() முஸ்லிம் ே
போதைய உங்கள் கருத்
O கடந்த தி முஸ்லிம் பெண்க துறையில் அதிக
வருகின்றனர். ୫ ଜନ୍ମ) ଜT ଭଞl_ (ଇ துறையில் s
உள்ளனர் எனலா Lunr greba) : Gilgi ஒப்பிட்
 

வது பற்றி ஆசிரி மாணவிகளிட ம் முக்கியமான கமான கருத்துக் of fast
ய என்றவகை ாடி, கம்பளை, இடங்களிலுள்ள Lr Fr66)56hai)
அங்கு நான் காத வேளையி மானவர்களை வத்தைப் பேணி ாடி விந்துள்ளேன்.
ணிவதில் தமக்கு பதாகவும், தமது ୧୬, ୫ ଜଦି) କ୍ରିଥିt [5@L மக்கு முன்மாதிரி வண்டும் என்றும் கின்றனர். இவ் அதிபர் என்ற ரீதி Fரியர்கள் - மான மத்தியில் ஒரு திரியாக இருந்து னையோர்களுக்கு பர்களாக மாற்று lj Ljili, கிடைத் திருப்தியடைகி ளை ஹிஜா பின் யோகிககும் துணி லத்திற்கு பாதக ம். எமது இந்த டியின் முக்கிய ஒன்று இக்கு நிவர்த்திப்பதே. லையைப் பொறுத் ாவர்களின் செயற்
ஜாப் ஒரு தடை
பெண்களின் தற் கல்வி நிலைபற்றி து என்ன?
Fலங்களை விட 5ள் இன்று கல்வித் அக்கறைகாட்டி குறிப்பாக ஆண் பண்கள் கல்வித் திறமைசாலிகளாக ம் ஆண் , பெண் பரீட்சை முடி டுப் பார்க்கும்
போது இதனை நாம் தெளிவாகக்
காணக் கூடியதாக உள்ளது.
() ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே விதமான கல்வித்திட்டமே நம் நாட்டில் உண்டு, இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
C பூரீ லங்கா போன்ற ஒரு நாட்டில் வாழும் நாம் ஆண்களுக் கும் பெண்களுக்கும் புறம்பான கல்வித் திட்டங்களை எதிர்பார்க்க முடியாது. நாம் இரு பாலாரை யும் ஒரே பொதுப் பரீட்சைக் கே தயார் செய்கின்றோம். என வே பொதுவான கல்வித் திட்டம் ஒன்று போதிக்கப்படுவதில் பிழை
() பெண்களுக்கென்று தனியான கல்வித்திட்டமி ல் லாத போது நமது மாணவிகள் எந்தெந்த துறைகளில் கற்பது மிகவும் பொருத்தம் எனக் கருதுகிறீ
5ch?
() மாணவர்களை பொதுப்பரீட் சைக்கு தயார் செய்வதுடன் மாத் திரமல்லாமல், அவர்களின் அன் றாட வாழ்க்கைக்குத் தேவையான ஏனைய துறைகளிலும் அவர் களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். LJIT - 5FIT 506) மாணவிகளைப் பொருத்த மட்டில் அவர்களுக்கு நடைமுறை வாழ்க்கைக்கு அவசிய மான மனையியல் ஆடை தயா ரிப்பு, உடற்கல்வி, முதலுதவி முத லானவற்றைக் கற்கும் சந்தர்ப்பம் வகுப்பறைக் கற்பித்தல் மூலம் கிடைத்து விடுகிறது.
மேலும் பெண்களுக்கு சகல துறைகளிலும் பயிற்சி அளிக்கக் கூடிய ஒரு சிறந்த இயக்கமாக பெண்சாரணிய இயக்கம் உள்ள முஸ்லிம்களுககு இது பொருத்த மில்லை என்பது சிலரது அபிப் பிராயம். ஆனால் நாம் எமது சொந்த அனுபவத்தில் இதன் நற் பயன்களைக் கண்டிருக்கின்றோம். OT LOġIJI L ITLSF/T Gö)6) * சாரணியர்கள், பெண் சாரணியர் களுக்கான வருடாந்த தேசி பாசறையில் பங்கு பற்றியபோது அவர்களுக்கு நோன்பு பிடிக்க
(29ம் பக்கம் பார்க்க)
அலஹலெனா த

Page 23
இஸ்லாமிய அரசியல்
அரசாங்கத்துக்கு
്കേ குறிப்பிட்ட வகையில் அமைந்த கிலாபத்
நிர்வாக அமைப்பைக் கொண்டு நடத்தும் பொறுப் பை நிறைவேற்ற வேலை செய்யும் அரசுடன் ஒத் துழைத்து இஸ்லாம் அனுமதித்துள்ள துறைகளில் மட்டும் அதற்குக் கட்டுப்பட்டு நடப்பது மக்களின் கடமையாகும். மார்க்கம் அனுமதிக்காத விஷயங் களில் அதாவது அல்லாஹ்வின் ஷரீஅத் சட்டங்களுக்கு மாறுபட்டவிஷயங்களில் அரசுக்குக் கட்டுப்படக் கூடாது. பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் இக்கருத் தை வலியுறுத்து கின்றன.
"நபியே விசுவாசங்கொண்ட பெண்கள் உங்களி டம் வந்து அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிப் பதில்லை, திருடுவதில்லை, விபசாரம் செய்வ தில்லை, தங்களின் குழந்தைகளைக் கொலைசெய் வதில்லை, தங்களது கை கால்களுக்கிடையில் பாபம் செய்து கற்பனையாக அவதூறு கூறுவதில்லை அனு மதிக்கப்பட்ட காரியங்களில் உங்களுக்கு கட்டுப் படாதிருப்பதில்லை என்று உங்களிடம் பை அத்= வாக்குறுதி செய்தால் அவர்களின் பை அத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். (60:12)
நல்ல விஷயங்களிலும் பயபக்தியானவற்றிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அக்கிரமத்திற்கும் நீங்கள் ஒருவருக் கொருவர் உதவியாக இருக்கவேண்டாம். (5:2)
அவர்களில் யாதொரு பாவியையோ நன்றிகெட்ட வனை (காபிரையோ நீங்கள் பின்பற்றாதீர்கள்
(76:24)
10-ஷ9ரா-ஆலோசனை
அரசின் அலுவல்கள் முதலில் அதன் அத்தி வாரமான அமைப்பை ஏற்படுத்தி அடுத்து அரசின் தலைவரையும் உலுல் அம்ர்-பொறுப்பான அதி காரிகளையும் தெரிவு செய்வதோடு ஆரம்பமாக வேண்டும் சட்டமியற்றல் நிர்வாகம் செய்தல் போன்ற விஷயங்களில் நேரடியாக மக்களிடம் ஆலோசனை பெறல் அல்லது அவர்களிலிருந்து முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் ஆலோ சனை செய்தல் என்ற ஏதாவது ஒருவழியில் முஃமின்களின் கருத்தைப்பெற்று முடிவெடுப்பது கட்டாயமாகும். -
அவர்களது அலுவல்கள் அவர்கள் மத்தியில் கலந்து பேசித் தீர்மானிக்கப்படும் (42:38) என்பது அல்குர்ஆனின் வழிகாட்டுதலாகும்.
அல்ஹஸனாத் ஒக்டோ
 
 
 
 

மெளலானா மெளதுரதி
குக் கட்டுப்படல்
11-உலுல் அம்ர்களின் தகைமைகள்
அரசின் நிர்வாகப் பணிகளில் துணைபுரியும் அதிகாரிகளைத் தெரிவுசெய்யும் போது பின்வரும் தகைமைகள் கவனிக்கப்படவேண்டும்.
1. கிலாபத் அமைப்பில் அவர்களிடம் ஒப்படைக் கப்படும் பொறுப்புக்களைப் பற்றிய நம்பிக்கையும் அறிவும் உடையோராகவிருத்தல், ஏனெனில் எந்த வொரு திட்டத்தையும் அமுல் நடாத்தும் பொறுப் பை அந்தத் திட்டத்தில் நம்பிக்கையில்லாதவர்களிடம் ஒப்படைப்பது முறையற்றதாகும். -
"விசுவாசிகளே ! நீங்கள் அல்லாஹ்வுக்கு அடிபணி யுங்கள் அல்லாஹ்வுடைய தூதருக்கும் உங்களில்
உள்ள அதிகாரிகளுக்கும் அடிபணிந்து நடவுங்கள்.
(4:59)
விசுவாசிகளே உங்களை(ப் போன்ற விசுவாசி களை) யன்றி (விசுவாசிகள் அல்லாதவர்களை) உங் களுக்கு அந்நியோன்யமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (3:118)
விசுவாசிகளே ! உங்களில் புத்தம் புரிபவர்கள் யாரென்பதையும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசிகளையும் தவிர (வேறு எவரை யும் தங்களின்) ஆப்த நண்பர்களாக (உங்களில்) எவரும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாமல் நீங் கள் விட்டுவிடப்படுவீர்கள் என்றெண்ணிக் கொண் டீர்களா?. (9:16)
2. அவர்கள் அக்கிரமம் புரிபவர்களாகவோ பாவிகளாகவோ தங்கள் பொறுப்புக்களைப் பற்றி உணர்வில்லாதோரும் அல்லாஹ்வை மதிக்காமலும் அவனது சட்ட்திட்டங்களைப் பேணி நடக்காதோரு மாக இருக்கக் கூடாது. அவர்கள் உண்மை விசுவா சிகளாகவும் எப்போதும் நல்ல காரியங்களையே செய்யும் இ  ைற பக்தி யு ள் ள வர் க ளா க வும் இருக்கவேண்டும் இப்படியான த  ைக  ைம க ள் இல்லாத ஓர் அக்கிரமக்காரன் அல்லது பாவியிடம் ஒரு நிர்வாகப் பொறுப்பு அல்லது தலைமைத்துவம் ஒப்படைக்கப்பட்டால் இஸ்லாமிய கண்ணோட்டத்
தில் அது செல்லுப்படியாகாது.
இப்ராஹீமை அவருடைய இறைவன் பல கட் டளைகளையிட்டுச் சோதித்தபோது அவர் அவை
罗及

Page 24
அனைத்தையும் நிறைவேற்றினார் (ஆகையால்) நிச் சயமாக நான் உங்களை மனிதர்களுக்குத் ஒரு தலைவனாக ஆக்குகிறேன் என்று (அல்லாஹ்) கூறி னான். அதற்கு (இப்ராஹீம்) எனது சந்ததிகளை யுமா (தலைவர்களாக ஆக்குவாய்) என்று கேட்டார், (அதற்கு உங்கள் சந்ததிகளில்) அக்கிரமக்காரர் களுக்கு எனது (இந்த) உறுதிமொழி சாராது என்று கூறினான். (2:124)
ஈமான் கொண்டு ஸாலிஹான அமல்களைச் செய்பவர்களை பூமியில் குழப்பம் புரிபவர்களைப் போல நாம் ஆக்குவோமா அல்லது பயபக்தியோடு நடப்பவர்களைப் பாவிகளைப் போல நாம் அக்கு Garofr? * * (38:28) ..... எம்மைப்பற்றிய நினைவிலிருந்து எவனுடைய இதயத்தை நாம் திருப்பிவிட்டோமோ (அதனால்) எவன் தனது ஆசைகளைப் பின்பற்றி நடக்கிறா னோ அவனுக்கு நீங்கள் கட்டுப்படாதீர்கள். அவனு டைய நடவடிக்கை எல்லை மீறியதாகும் (18:28)
"பூமியில் விஷமம் செய்வோரும் நலன்புரியா தோருமான (அல்லாஹ்வின் சட்டங்களை மதிக்காது) வரம்பு மீறி நடப்பவர்களின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள் (26:151一152) அல்லாஹ்விடம் உங்களில் மிக்க கண்ணியத்துக்
குரியோர் உங்களில் பயபக்தி மிக்கோரேயாவர்
(49:13)
3. அவர்கள் மத்தபுத்தியுள்ளவர்களாகவும் மடை யர்களாகவுமிருக்கக்கூடாது. மாறாக கிலாபத்தின் பொறுப்புகளைக் கொண்டு நடத்தவும் பொறுப்பு களை உரிய முறையில் செய்யவும் உதவும் நல்ல விளக்கமும் நண்ணறிவும் உடல், உள ஆரோக்கியமும் உள்ளவர்களாக அவர்கள் இருத்தல் வேண்டும்.
(அனாதைகளின் சொத்துக்களுக்குப் பொறுப் பாளர்களாகவுள்ள நீங்கள் அவர்களில்) புத்தி குறைவாகவுள்ளவர்களிடம் உங்கள் பொறுப்பில் உள்ள (அவர்களின்) சொத்துக்களை ஒப்படைத்து விடாதீர்கள், (4:5)
வாராந்த குர்ஆன் விளக்கம் பயான் நிகழ்ச்சி 77, தெமட்டகொடை வீதி, கொழும்பு-9 ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை பின்னேரம் மஃரிப் தொழுகை முதல் இஷா வரை
தகுதிவாய்ந்த உலமாக்களால் உரைகள் நிகழ்த்தப்படுகின்றன:
அல்குர்ஆனின் அருட் கருத்துக்களை அறிந்து செயற்பட அனைவரும் வாருங்கள்!
22
 

எம்மீது அவருக்கு எப்படி அரசுரிமை ஏற்பட முடியும். அவரை விட நாங்கள் தான் அரசு புரியும் தகுதி மிக்கவர்களாக விருக்கிறோம். அரசு நடத்த உதவும் செல்வ வளமும் அவருக்குக் கொடுக்கப்பட் டில்லையே என்று அவர்கள் கூறினர். அதற்கவர், நிச்சயமாக அல்லாஹ் அவரை உங்களை விட உயர்வாகத் தெரிவு செய்துள்ளான் மேலும் அறிவி லும் உடலிலும் உங்களை விட அவரை விசால
மானவராக்கியிருக்கிறான் என்று கூறினார்.
(2: 247)
அவரது அரசை நாம் பலப்படுத்தி அவருக்கு ஞானத்தையும் பிரச்சினைகளுக்கு அழகிய தீர்வு காணும் திறமையையும் கொடுத்தோம் (38:20)
"என்னை பூமியிலிருந்து கிடைக்கும் பொக் கிஷங்களுக்குப் பொறுப்பாளியாக ஆக்குங்கள் ஏனெனில் நான் அறிவுடையோனாகவும் (அவற்றைப்) பாதுகாக்கக் கூடியவனாகவுமிருக்கிறேன் என்று (யூசுப் அலை) கூறினார். (112.55)
அதனை (அல்லாஹ்வின்) தூதரவர்களிடமும் அவர்களுடைய அதிகாரிகளிடமும் தெரிவித்திருந் தால் விஷயங்களை ஆராய்ந்தறியக் கூடியவர்கள் (அதில் உள்ள உண்மைகளை) அறிந்து கொண் டிருப்பர். (4: 83)
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார் களா என்று நீங்கள் கேளுங்கள் (39:9)
4. பொறுப்புக்களை நம்பிக்கையோடும் மன நிறைவோடும் ஒப்படைக்க முடிந்த வகையில் நம் பிக்கைக் குறியவர்களாக அவர்கள் இருத்தல் வேண்டும்.
நீங்கள் உங்கள் பொறுப்புக்களை அவற்றுக்கு ஏற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிச் சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடு கிறான். (4:58)
C மௌலவி ஏ. எல். எம். இப்றாஹீம்
மறந்து விடாதீர்கள்!
உங்கள்
சந்தாவை புதுப்பித்துக்
கொள்ளுங்கள்
iBBzSLSLSLLLSLLLSATTTS MSTThe
அல்ஹஸனாத்

Page 25
இஸ்லாம் விரும்பும் ஆரோக்கியமான
கணவனுக்குக் கீழ்ப் படிந்து நடப்பது மனைவிமீது கடமையாக்கப்பட்டிருப்பதால் கணவன் தனது சுதந் திர அதிகாரங்களை குடும்ப நலனின் பக்கம் செயல் படுத்தும்படி ஏவப்படுகிறான். அத்தோடு மனைவி யை அன்போடும், பண்போடும் இனிமையான பாசத் தோடும் நடத்தும்படிஅழைக்கப்படுகிறான். இஸ்லாம் திருமண பந்தத்தை உறுதியானதாக்குவதோடு அந்த பந்தபாச உறவை குறைந்த அளவு நீடிப்பதற்கு எந்த அளவு சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவோ அந்த அளவு அதை இனிமையாகப் பாதுகாப்பதை யே குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்த சாத் தியக்கூறு வலிமையிழந்து, மறைந்து போகும்போது அது ஆணுக்கு விவாகரத்து செய்யும் உரிமையை யும் பெண்ணுக்குத் தனித்திருத்கும் உரிமையையும் வழங்குகின்றது, மணவாழ்க்கை கிலேசம் நிறைந்த துன்ப மயமானதாகவும், தொல்லையும் தொந்தர வும் நிறைந்ததாகவும் மாறும்போது சில நிபந்தனை களின் கீழ் இஸ்லாமிய நீதி மன்றங்களுக்கு திரு மணத்தை செல்லுபடியாக தவொன்றாக்கும் அதிகா ரத்தை வழங்குகின்றது.
உறவினர்களும் அண்டை அயலவ ர்களும்
வரையறுக்கப்பட்ட குடும்ப வட்டத்திற்கு அப்பால் போதுமான அளவு பரந்து காணப்படும் சமூக எல்லை பந்த உறவும் இரத்த உறவுமுறையும் ஆகும். பொது வான பெற்றோர்கள் அல்லது தாய்வழி அல்லது தந் தைவழி வந்த சகோதரர்கள், சகோதரிகள், உறவினர் கள் ஆகியோரை பரஸ்பர அன்பும், பாசமும் கொண்டு ஒருவருக்குகொருவர் உதவி ஒத்தாசையாக இருந்து கொள்ளும்படி இஸ்லாம் பணிக்கின்றது. திருமறை யின் பல இடங்களிலும் ஸவில் குர்பா" (நெருங் கிய உறவினர்கள்) களை நல்ல முறையில் நடத்தும் படி கூறப்பட்டுள்ளது. பெருமானார் (ஸல்) அவர் களினால் கூறப்பட்டுள்ள ஹதீஸ்களில் ஒன்றில் ஒருவரின் உறவினர்களை நல்ல முறையில் (சில துர் ரஹ்ம்) நடத்துவதைப்பற்றி வலியுறுத்திக் கூறப் பட்டு உயரிய நற்பண்புகளில் ஒன்றாகவும் கணிக்கப் பட்டுள்ளது. ஒருவன் தனது உறவினர்களைப் பகைத்து புறக்கணித்தும் அலட்சியமாகக் கருதியும் நடத்துவானாயின் அத்தகையவனை இஸ்லாம் விரும்புவதில்லை. ஆனால், ஒருவர் தனது உறவினர்
அல்ஹஸனாத் ప్రస్టెత8_Tult=}
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இசென்ற இதழ் 6. பக்கத்தொடர்
குடும்ப அமைப்பு
மெளதுரதி (ரஹ்)
களின் பால் பாரபட்சமுடையவராகவும், வலிமை யிழந்தவராகவும் நடந்துகொள்ள வேண்டுமென்று இஸ்லாம் கூறுகின்றது என்பது பொருளல்ல. ஒரு வரின் உறவினரின் பக்கம் காட்டப்படும் அத்தகைய ஒத்தாசை அல்லது பாரபட்சம், இஸ்லாம் இழிவாகக் கருதும் "ஜாஹிலிய்யத்" எனும் அறியாமையில் வந்து முடியும் அநீதியும் இஸ்லாத்திற்கு விரோத மான செயலுமாகும். இதே போன்றே ஒரு அர சாங்க அதிகாரி அல்லது பொது மக்களின் தர்ம கர்த்தா (TRUSTEE) பொது மக்களின் பணத்தைக் கொண்டு தனது உறவினர்களுக்கு உதவி புரிவதை யோ அல்லது காரியஸ்த்தர் தீர்ப்புகளில் தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் சாதகமாகத் தீர்ப்பு வழங்குவதையோ இஸ்லாம் முற்றிலும் எதிர்க் கின்றது. இத்தகைய நடத்தை இஸ்லாத்திற்கு முரண்பட்ட பாவமான காரியமாகும், நீதி பாரபட் சம் என்ற எல்லைகளைத் தாண்டாது, ஒருவர் தனது சொந்தச் செலவைக்கொண்டு தனது உறவினர்களை நியாயமான முறையில் நடாத்த வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்,
அயலார்
உறவினர்களையடுத்து அண்டை அயலாளர்கள் இடம் பெறுகிறார்கள். திருமறை இவர்களை மூன்று கூறுகளாக வகுத்துள்ளது. (1) சொந்தக்காரர்களா யுள்ள பக்கத்து வீட்டார் (2) அந்நிய அண்டை வீட்டார் (3) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவ ரோடு வசிப்பதற்கு அல்லது சில காலத்திற்கு பிர யாணம் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்ற தற்செயலான அல்லது தற்காலிகமான அண்டை வீட்டார். இந்த மூன்று பிரிவினர்களும் சகோதரத் துவ உணர்வு, அன்பு பாசம், நியாயம் என்பவை களைக் கொண்டு மரியாதையுடன் உபசரிக்கப்பட வேண்டியவர்களே. ஒருவரின் சொத்தில் அயல வருக்குப் பங்கு கொடுக்க வேண்டி ஏற்படுமோ என்று அச்சம் ஏற்படும் அளவுக்கு அண்டை வீட்டாரின் உரிமையை அவ்வளவு உயர்த்தி வலியுறுத்தி தனக்கு வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் கூறப் பட்டதாக பெருமானார் (ஸல்) அவர்கள் கூறி யுள்ளார்கள்.
"எவனுடைய தொல்லைகளிலிருந்து ஒருவனு டைய அண்டை வீட்டான் பாதுகாப்புப் பெறவில்லை யோ, அத்தகையவன் இஸ்லாத்தில் நம்பிக்கை
2蕊

Page 26
கொண்டவனல்ல" என்று பெருமானார் (ஸல்) பிரி தொரு ஹதீஸில் கூறியுள்ளார்கள். மேலும் பெரு மானார் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள், 'அண்டை வீட்டான் பசித்திருக்க வயிறு புடைக்க உண்பவன் உண்மையான விசுவாசியல்ல" என்பதாக தொழு கையை நேமமாக நிலைநிறுத்தி அடிக்கடி நோன்பு பிடித்து, அடிக்கடி தர்மம் கொடுத்து வரும், ஆனால் மற்றவர்களைத் தூற்றும் ஒரு பெண்ணைப் பற்றி பெருமானார் (ஸல்) அவர்களிடம் பிரஸ்தாபிக் கப்பட்டது. அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் அண்டை வீட்டாரைத் துயரத்தில் ஆழ்த்தும் அத் தகைய பெண்ணின் ஒதுங்கும் இடம் நரகமேயாகும் என்று கூறினார்கள். மேலும் தொழுகை நோன்பு, தர்மம் போன்ற நற்பண்புகளைக் கொண்டிராத ஆனால் தனது அண்டை வீட்டாருக்குத் தொல்லை கொடுக்காத ஒரு பெண்ணைப் பற்றி கூறப்பட்ட போது சுவனலோகம் அப்பெண்ணுக்கு வெகுமதியா கக் கிடைக்கலாம் என்றும் பெருமானார் (ஸல்) கூறினார்கள். -
புதைத்து விடுங்கள்
ஒரு முஸ்லிம் தனது பிள்ளைகளுக்கு பழவகை கள் கொண்டு வரும் போதெல்லாம் ஒன்று அவர் தனது அண்டை வீட்டார்களுக்கு சிலவற்றைப் பரி சாக அனுப்ப வேண்டும் அல்லது குறைந்த அளவு அதன் தோல்களை வீட்டுக்கு வெளியில் அல்லது வீட்டுக்கு முற்றத்தில் தெரியும் வண்ணம் வீசக் கூடாது. ஏனெனில் அதனால் அயலவர்கள் மனம் நோகாமலிருக்கலாம் என்பதோடு அந்தப் பண்பை அவ்வளவு வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
இஃது தப்ரானி என்ற ஹதீஸ் விரிவுரையாள ரினால் விவரிக்கப்பட்டுள்ள ஒரு விரிவான ஹதீஸின் ஒரு பகுதியேயாகும். அதாவது பெருமானாரின் தோழர்களில் ஒருவர் பின்வருமாறு விசாரித்தார் இறைதூதர் அவர்களே! ஒருவனுக்கு தனது அயல வர்கள் மீதுள்ள உரிமை என்ன?" என்று வின வினார். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பதிலுரைத்தார்கள், ! உங்கள் பக்கத்து வீட்டான் கடன் கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டும், அவர் உங்கள் உதவியை நாடினால் நீங்கள் அவருக்கு உதவி புரியவேண்டும். அவர் நோய்வாய்ப் பட்டிருந்தால் அவரைப் போப் சுக ஷேமம் விசாரிக்கவேண்டும். அவர் தேவையுடைய வராயிருந்தால் நீங்கள் அவருடைய தேவையைப் பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும். அவருக்கு மகிழ்ச்சி கிட்டினால் அதை நீங்கள் பாராட்ட வேண்டும் அவருக்கு எந்த ஆபத்தும் நேரிட்டால் ஆறுதல் வழங்குவது உங்கள் மீது கடமையாகும், அவள் இறந்து விட்டால் அவரது ஈமக்கிரியையில் கலந்துகொள்ள வேண்டும். அயல் வீட்டாரின் காற் றோட்டத்தைத் தடுக்கும்வண்ணம் நீங்கள் உங்கள் வீட்டுச் சுவர்களை அந்த அளவுக்கு உயர்த் இக்
24
 

கட்டிவிடக்கூடாது. அவர் இதை விரும்பினாலும் கூட நீங்கள் இதைச் செய்யவே கூடாது உங்கள் வீட்டில் சமைக்கப்படும் சுவையான உணவின் வாசனையால் அண்டை வீட்டாரை ஏங்கச் செய்து விடக்கூடாது, அப்படி சமைத்துவிட்டால் அவருக்கு ஒரு பகுதியை அனுப்பிவிடுங்கள் உங்கள் வீட்டுக்கு, நீங்கள் பழ வகைகள் கொண்டு வந்தால் அவற்றின் சிலவற்றைப் பக்கத்து வீட்டாருக்குக் கொடுங்கள். இல்லை என்றால் அயல் வீட்டார் காணாதவாறு அவற்றை மறைத்து வையுங்கள் அத்தோடு அதே பழங்களை உங்கள் பிள்ளைகள் வெளியில் எடுத்துச் செல்லாதவாறு கவனமாக இருங்கள். ஏனெனில் உங்கள் அண்டை வீட்டுப் பிள்ளைகள் அதனைக் கண்டு ஏமாற்றமடையலாம்." என்பதே அந்த ஹதீஸ் -
ஒரு சந்தர்ப்பத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு மனிதனை அவனது அண்டை வீட்டான் நல்லவனாகக் கருதினால் அவன் நல்ல மனிதனாகவும், தீயவனாக கருதினால் அவன் தீய மனிதனாகவும் ஆகிவிடுகிறாள்." என்பதாக, பக்கத்து வீட்டார்களை எவ்வளவு மேலாக மதிக்க வேண்டும்மென்றும் அவர்களோடு எவ்வளவு இனக்
களுக்கு எவ்வகையிலும் துன்பம் கொடுக்கக்கூடா தென்றும் மேற்கூறிய ஹதீஸ்களிலிருந்து நன்றாக விளங்குகின்றது,
சுருங்கக் கூறின், அண்டை அயலவர்கள் எல்லோரும் அன்பாகவும் ஒற்றுமையோடும் நடந்துகொள்ள வேண்டுமென்றும், ஒவ்வொருவரின் லாப நஷ்டங் களிலும் துன்ப துயரங்களிலும் மகிழ்ச்சிகளிலும் பங்குகொள்ள வேண்டுமென்றும் இஸ்லாம் வேண்டு இன்றது, மற்றவர் தம் உயிர், பொருள். மரியா தை, சொத்து என்பவைகளைப் பாதுகாக்கும் அளவுக்கு அயலாளர்களுக்கு மத்தியில் அவர்கள் சமூக உறவுகளையும், தொடர்புகளையும் ஏற் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் ஏவு கின்றது. ஒரு சமூகத்தில் வாழும் இரண்டு குடும் பத்தவர் ஒரு சுவரினால் மாத்திரம் இருகூறாகப் பிரிக்கப்பட்டு, பல வருட காலமாக ஒருவர்மீது ஒருவர் எத்தகைய நம்பிக்கையும், அக்கறையும், அனுதாபமும் கொள்ளாதிருப்பார்சளாயின் அத்த கைய சமூகம் ஒருபோதும் இஸ்லாத்திற்கு உட்பட் டது என்று கூறமுடியாது.
பரஸ்பர உறவு
இவைகளுக்கு அடுத்தபடியாக வருவது முழு சமூ கத்தையும் பூரணப்படுத்தும் பரந்த உறவுமுறை வட்டமாகும். பொதுவான எமது சமூக வாழ்க்கை யை வகுக்க இஸ்லாம் காட்டும் விஸ்தாரமான கோட்பாடுகள் பின்வருமாறு:
( 26 பக்கம் பார்க்க )
அல்ஹஸனாத்

Page 27
(8ம் பக்கத் தொடர்ச்சி) யாணக் கூட்டமும் கடந்து செல்ல அவர்களிடம் வந்து பார்த்தபோது அவர்கள் அடக்கமுடியாமல் அழுது கொண்டிருந்தார்கள். இறைதூதர் (ஸல்) அவர்கள் தமது புனிதக் கரங்களாலேயே ஒரு போர்வை யின் நுனியால் அவர்களுடைய கண் ணிரைத் துடைத்துவிட்டு அருகில் நின்றுகொண்டிருந்தார்கள் அவர்கள் நீண்டநேரமாக அடக்க முடியாமல் அழுதுகொண்டேயிருந் தார்கள்.
கஞ்சத்தனம் வேண்டாம் 5. உங்கள் மனைவியின் சகல தேவைகளுக்கும் தாராளமாக வசதி செய்து கொடுங்கள்,
இவ்விடயத்தில் கஞ்சத்தனம் காட்டாதீர்கள். உங்கள் குடும்ப அங்கத்தவர்களுக்காக உங்கள் ଭା/DରUTଗUT ତିଥି I (சட்டபூர்வமான) உழைப்பைச் செலவிடுவதில் மகிழ்ச் சியும் ஆறுதலும் அடையுங்கள். நீங்கள் உங்கள் மனைவிக்கு உணவு, உடை என்பனவற்றை வழங்கக் கடமைப்பட்டுள்ளீர்கள். அக்கட மையைச் சரிவர நிறைவேற்று வதற்காகப் போதியளவு பணம் சம்பாதிக்கச் சுறுசுறுப்போடு உழைப்பதும் ஒரு கணவனின் மிக மகிழ்ச்சிகரமான கடமையாகிறது. இக்கடமையைத் திறந்த மனது டனும் உற்சாகத்துடனும் நிறை வேற்றும் ஒரு இலாபகரமான கைம்மாறும் அருட்கொடைகளும் வெகுமதியாகக் கிடைக்கும், இறை தூதர் (ஸல்) அவர்கள் கூறுவ தாவது,
நீங்கள் அல்லாஹ்வின் பாதை யில் ஒரு தீனாரையும், ஓர் அடி மையை விடுதலை செய்ய மற் றோரு தீனாரையும், ஒரு யாச கனுக்குத் தர்மமாக மற்றொரு தீனாரையும், செலவு செய்து விட்டு உமது குடும்பத்தாரின் செலவுக்காக ஒரு தீனாரை வைத் துக்கொள்வதாகக் கருதுவோம். இவை அனைத்தும் மிக உயர்ந்த வெகுமதியையும் அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் தரக் கூடிய தீனார் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்குச் செலவிட்ட தீனாராகும்." (முஸ்லிம்)
கற்றுக் ே
6, சன்மார்க்க பட்டுள்ள சட்ட பழக்க வழக் க1 உங்கள் LDSEGS. கொடுங்கள். அ ஒழுக்கநெறிகளை தனது வாழ்க்கை தாக்கிக்கொள்ள அவள் ஒரு நல்ல நல்ல தாயாகவும் பக்தியுடையவள கக்கூடியதாக அ வாழ்க்கை முன் யளித்து உருவர் களாலும் முயலு அல்லாஹ் கூறுகி
விசுவர இதுவே ο Ιέι 56ίτ குடும் நரக நெருப்பிலி துக் கொள்ளுங்க இறைதூதர்
Iš 3565) am La GLin, கவும் எவ்வாறு , திக் கொண்டார் தமது வீட்டிலும் தொடர்ந்தார்கள் கோடிட்டுக்காட்டு புனித திருக்குர்ஆ (ஸல்) அவர்கள் $ଜୟ ଜrt!"); கின்றது:
"மேலும் உங் வைத்து உங்களு பட்ட அல்லாஹ் களையும் மதிநு களையும் நினை கள்
இறைதூதர் வாயிலாகப் புன விசுவாசிகளுக்குட் ஆலோசனை வழி
* * g_{#i sଜit தொழுகையை ஏவுவதோடு நீங் GO LLP (Lp(p GOLD LAUT கள்"
இறைதூதர் கூறியிருப்பதாவது ஒரு மனிதன்
Lr 625) g7 6577omuLu জন্ম
அல்ஹஸனாத்
ஒகடோபர்-ந:
 

த்தில் விதிக்கப் திட்டங்களையும்
க ைள யும் , விக்குக் கற்றுக் வள் இஸ்லாமிய L பின்பற்றித் பைப் பண்பட்ட வழிகோலுங்கள். மனைவியாகவும் பரிசுத்தமான ாகவும் பரிணமிக் வளை இஸ்லாமிய உறயில் பயிற்சி க்சச் சகல வழி
ன்றான்
! உங்களையும் பத்தார்களையும் ருந்து பாதுகாத் ကြီ;F. * * (ஸல்) அவர்கள் ார்க்க சட்டதிட் திக்கவும் கற்பிக் தம்மை ஈடுபடுத் களோ அவ்வாறே அதே பணியைத் இதனைக் }ւհ
ன் ரசூலுல்லாஹ்
ருமாறு விளிக்
கள் இல்லங்களில் க்கு உணர்த்தப் வின் திருவசனங் ட்ப விவகாரங் வில் வைத்திருங்
(ஸல்) அவர்கள் த திருக்குர்ஆன் பின்வருமாறு 2ங்குகின்றது:
வீட்டார்களுக்குத் நிறைவேற்றும்படி களும் இக்கடமை க நிறைவேற்றுங்
(ஸல்)
இரவில் தனது
ழுப்பி இருவரும்
af te zijff 1990
அவர்கள்
தோடு நீங்களும்
சேர்ந்து இரண்டு ரக்அத்துத் தொழுகையை நிறைவேற்றுவார் களாயின், அல்லாஹ்வை திக் ரு
செய்யும் (நினைவு கோரும்) ஆண் களின் வரிசையில் அந்த மனிதனை யும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் பெண்களின் பட்டியலில் அந்த பெண்ணின் பெயரையும் பதிவு செய்யும்படி அல்லாஹ் கட்டளை யிடுகின்றான்." (அபூ தாவூத் )
இரண்டாம் கலீபாவான ஹஸ்ரத் உமர் (றலி) அவர்கள் இரவெல் லாம் நின்றநிலையில் அல்லாஹ்
வை வழிபடுவார்கள். பொழுது விடியும் நேரத்தில் "எழுந்து தொழுங்கள்' ଜtଷ୍ଟ୍ ଅଁ கூறிக்
கொண்டு தன் மனைவியை எழுப் புவார்கள் பின்னர் உமர் (றலி) அவர்கள் பின்வரும் திருமறை வசனத்தையும் ஒதுவார்கள்
உங்கள் வீட்டாருக்குத் தொழு கையை நிறைவேற்றும்படி, ஏவுவ 颚蕊蕊L@LD@L) முழுமையாக நிறைவேற்றுங்கள்.' ஒரே தரம் 7. உங்களுக்குப் பல மனைவி கள் இருப்பின் அவர்கள் அனை வரையும் சமமாக நடத்துங்கள்,
தமது மனைவிமார்களிடத்தில் சமமாக நடப்பதில் இறைதூதர் (ஸல்) அவர்கள் அதிக கவனஞ் செலுத்தினார்கள். ஒரு பிரயாணத் தைத் தொடங்கமுன் திருவுளச் சீட்டு இழுத்து அதன் மூலம் தெரிவுசெய்யப்படும் மனைவியை யே தம்மோடு அழைத்துச் சென் றார்கள். இறைதூதர் (ஸல்) அவர் கள் கூறுவதாக ஹஸ்ரத் அபூ ஹாசரைரா (றலி) அவர்கள் அறி விப்பதாவது
'ஒரு மனிதனுக்கு இரண்டு மனைவிகள் இருந்து அவர்களை சமத்துவமாகவும், பக்கக்சார்பற்று நீதியோடும் நடத்தாதவிடின் அவனுடைய உடலின் பாதி மரத்
துப்போன தி  ைல யி லே யே
அவன் மறுமைநாளில் எழுப்பப்
படுவான் ."
* நீதி", "சமத்துவம்" என்பவற்
றால் குறிப்பிடப்படுவது அவர் களைச் சகல விவகாரங்களிலும் சமமாக நடத்தி ஒவ்வொரு மனை ஒரே மாதிரியாக நடந்துகொள்வதாகும் ஒரு மணி தன் ஒரு மனைவியின் பால் விசேடமாகக் கவரப்படுவதும், அவளோடு நெருக்கமாக இருத்த லும், அவளிடத்தில் ஆழமான அன்பு கொள்வதும் அல்லாஹ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகாது. (இன்னும் வரும்)
25

Page 28
(24ம் பக்கத் தொடர்ச்கு)
நன்மையான பக்தி நிறைந்த காரியங்களில் ஒரு
வருக்கொருவர் ஒத்துழைப்பாக இருங்கள் பாவமும்
அநீதியுமான காரியங்களில் ஒத்துழையாதீர்கள்,
(அல்குர்ஆன்)
மனிதரில் தோன்றியவர்களில் நீங்கள்தான் மிக்க சிறந்தவர்கள், மக்களை நல்லவைகளைச் செய்யுமாறு ஏவி தீயவைகளைச் செய்யாதவாறு அவர்களைத் தடுக்கிறீர்கள், (அல்குர்ஆன்)
ஒருவரைப்பற்றி ஒருவர் தீய எண்ணங்கொள்ளா தீர்கள். ஒருவர் ஒருவரின் விவகாரங்களைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கெதிராக ஒரு வரைத் தூண்டி விடாதீர்கள். பிறரை வெறுத்தல், பிறர்மீது பொறாமை கொள்ளல் என்பவைகளி லிருந்து விலகியிருங்கள். அனாவசியமாக ஒருவரை யொருவர் எதிர்க்காதீர்கள் எப்பொழுதும் இறை வனின் அடிமைகளைப் போன்றும் அவனது சேவகர்
பூவொன்று சிரிக்கிறது
பூ வொன்று சிரிக்கிறது, இஸ்லாத்தின் இ சீதனச் சோலைக்குள் இப்போதுதான் புரட்சிக் காற்று சுழற்சியால் பசுமை புரட்சி
பூ வொன்று சிரிக்கின்றது.
O
நவவுகத்தின் உ
மடமைத்தளிரில் குந்தியிருந்த குர்ஆனிய பூங்க
பனித்துளிகளை, இதயத்தின் அக்கினிச் சுவாசம் பொசுக்கிவிட்டது, அதனால்தான் கன்னிப் பூவும் க பூ வொன்று சிரிக்கிறது.
O
வரிவிதித்த 'மஹரு'க்குள் 560TL VõLI அறிவுப் புரட்சியால் இதயத்தை ತೆ'- அழிவதை பார்த்து-இளம் பூ இறை வாழகை வொன்று பறைசாற்றியதா இதழ் விரித்துச் சிரிக்கிறது. பூ வொன்று சிரிக்
இ) கலைப்பிரியன்
 

களைப் போன்றும் இருந்து உங்களுக்கு மத்தியில் சகோதரர்களைப் போன்று வாழுங்கள் (ஹதீஸ்)
ஒருவனைக் கொடுங்கோலன் என்று அறிந்த பின்னும், அவனுக்கு உதவி செய்யாதீர்கள் (ஹதீஸ்)
சமூகம் தவறிழைத்துக் கொண்டிருக்கும் போது அதற்கு உதவிபுரிவது, கிணற்றில் விழப்போகும் போது, ஏற்கனவே கிணற்றில் விழப்போகும் ஒரு ஒட்டகத்தின் வாலில் தொங்கி நீங்களும் ஒட்டகமு மாக கிணற்றில் விழுவதற்குச் சமமாகும். (ஹதீஸ்)
நீங்கள் விரும்பபுவற்றையே பிறருக்கும் விரும் புங்கள். (ஹதீஸ்)
இவைகள்தான் இஸ்லாம் உறுதிபடுத்திக் கூறி உருவாக்கி மானிட சமூகத்தில் அது மலர்ந்திருப் பதைக் காண விரும்பும் மகோதன்னத மிக்க சமூகப் பண்புகளாகும்
நீர் உம்முடைய நெருங்கிய பந்துக்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும், உம் மைப் பின்பற்றிய விசுவ சி களிடம் , புஜம் தாழ்த்தி, (பணிவாகவும்) ந ட ந் து கொள்வீராக!
ஆனால் அவர்கள் உமக்கு மாறுசெய்தால், "நிச்சயமாக
னிய வழியை
புரட்டிப்
பார்க்கிறது, பிர் மூச்சுகள் ாவில் மலர்வதைப் பார்த்து, ண் சிமிட்டுகிறது,
முகம் புதைத்து குவைத்து
க வாழ-மறை
ல் தான் கிறது.
நான் உங்கள் செயலிலிருந்து விலகிவிட்டேன்' என்று கூறி (யாவரை யுப ) மிகைத்தோ னும் அன்புடையோனும் ஆகிய வனிடமே நீர் (உப முடைய காரியங்களை) ஒப்படைத் து விடும் , (214, 216)
விசுவாசிகளே! நீங்கள் உங் களையும் உங்கள் குடும்பத் தினரையும் , மனிதர்களும் கற்க
ளும் எரிபொருள்களாகக்கூடிய
நரக நெருப்பிலிருந்து இரட் சித்துக் கொள்ளுங்கள் அதில் கடின சித்தமுடைய பலசாலி களான மலக்குகள் ஏற்படுத் தப்பட்டிருக்கின்றனர் قy afiز லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும்) மாறு செய்யார் கள், அவர்கள் (வேதனை செய் யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள் (66:6)
அல்ஹஸனாத்

Page 29
(6ம் பக்கத் தொடர்) எனவே ஒருவருக்கு தனது இலட்சியங்களைப்பற்றிய பூரண உணர்வுடனும் அவற்றை அடையும் வழியி லும் தன் நாட்களைக் கழிக்க முடிந்தால் அவனது வாழ்நாள் குறுகியதாக அமைந்து விட்டாலும்கூட அவன் நீண்ட காலம் வாழ்ந்தவனாகிறான்."
ஏழு வருடங்களுக்கு முன் இருதய சுத்தியோடு இம்முடிவை மக்கள் முன் சமர்ப்பித்த ஸெய்யித் (ரஹ்) அவர்கள் அதே இலட்சியதாகம் கடமை யுணர்வு அயராத முயற்சி என்பவற்றுடன் உலகில் நீண்ட காலம் வாழ்ந்துவிட்ட மனத்திருப்தியோடு மரணதண்டனைத்தீர்ப்பை புன்முறுவலோடு ஏற்றுக் கொண்டார்கள், தானும் குர்ஆனின் நிழலில் வாழ்ந்து மற்றவர்களையும் அவ்வாறு வாழ வருமாறு அழைப்பு விடுத்து வழியும் காட்டிய ஸெய்யித் குத்ப் (ரஹ்) அவர்களிடம் இந்தத் துணிவு காணப் பட்டதில் அதிசயமிருக்க முடியாதல்லவா? தொடரும் போராட்டம்
* முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிதல் என்ற தங்களது வாழ்க்கை முழுவதையும் மாற்றியமைத் துக்கொள்ள வேண்டும். இதன் மூலமே அவர்கள் ஜாஹிலிய்யத்திலிருந்து விடுபடலாம், அவர்கள் தங் களின் சமய நம்பிக்கை இஸ்லாமிய வாழ்வு என்ற ஆயுதங்களைத் தாங்கி அனைத்துவிதமான ஜாஹி லிய்யத்களுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கவேண்டும், இதில் அவர்கள் சோர்ந்து விடக்கூடாது.
ஏனெனில் ஜாஹிலிய்யாச் சமூகங்கள் இஸ்லாத் தை விரும்பும் மக்களோடு பொருதுவதை ஒருநாளும் கைவிடமாட்டா. ஒருவேளை அவை சமாதானம் செய்து கொண்டு தலைதூக்க முயலலாம். அல்லது தொடர்ந்தும் போராடி இஸ்லாத்தை ஒழித்துக் கட்ட முற்படலாம் எப்படியும் இஸ்லாத்துக்கும் ஜாஹிலிய்யத்துக்குமிடையிலான போர் தொடர்ந்து செல்லுமேயன்றி ஒயப்போவதில்லை. ஆகவே நவீன ஜாஹிலிய்யா சமூகங்களுடன் நேருக்குநேர் பொரு தும் ஆற்றலை முஸ்லிம்கள் தங்களிடம் வளர்த்து கொண்டு துணிவுடன் முன்னேறிச் செல்லவேண்டும்.
அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் எந்தச் சக்திக்கும் அடிபணியக் கூடாது. அல்லாஹ்வுக்குரிய
பிர போதய இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின்
மாதாந்த சிங்கள வெளியீடு
தனிப்பிரதி ரூபா 5/- மட்டுமே
ல் ஹஸனாத் ஒக்டோபர்-நவ
 
 
 
 
 
 

நமது அடிமைத்துவம் முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டிய ஸ சன்னாவின் வழியிலேயே அமையவேண்டும். இதுவே லாஇலாஹ இல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற கலிமாவின் தத்துவமாகும்" இவ்வாறு தனது சிறந்த இஸ்லாமிய நூல்களின் சாரமாக அமைந்த ம ஆலிமு பித்தரிக்கில் எழுதிய
ஸெய்யித் குத்ப் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை அவர்க ளின் போதனைகளுக்கு நல்ல ஒர் எடுத்துக்காட்டாக அமைந்தது;
ஷஹீதானார்
1966ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் நாள் உலக இஸ்லாமிய இயக்கத்தினர்களும் முஸ்லிம் அல்லாத பலரதும் வேண்டுகோளையும் பொருட் படுத்தாது அக்கிரமத்தின் உருவான நாஸரின் கொடுங்கோலர்கள் பேரறிஞர் செய்யித் குத்ப் அவர்களைத் தூக்கிலிட்டனர். அவரைக் கொன்றால் அவரது கொள்கைகளும் அவர் வளர்த்த இஸ்லாமிய இயக்கமும் இருந்த இடம் தெரியாது மறைந்து விடும் என்று தாங்கள் பகற்கனவு கண்டார்கள்.
அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித பயமு மில்லை அவர்கள் கவலைப் படவுமாட்டர்கள் (10:62) என்று குர்ஆன் கூறுவதுபோல அன்னாரின் ஆவி நிம்மதியாக ஷஹாதத்தை ஏற்றுக் கொண்டது இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஆனால் அன்று முதல் அவர்களின் கருத்துக்களும் அவர்கள் வளர்த்த இயக்கமும் முன்னொருபோதும் இல்லாத அளவு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று மிக வேகமாக வளர ஆரம்பித்தன. இன்று இஸ் லாமிய இயக்கத்தில் ஒரளவு ஈடுபாடுள்ள எவரும் ஸெய்யித் (ரஹ்) அவர்களைப்பற்றி நன்கு அறிந் துள்ளார்கள் 3 அன்னாரின் கருத்துக்களின் தாக்கம் இல்லாத இஸ்லாமிய இயக்கங்களே இல்லை என்று துணிந்து சொல்லக் கூடிய அளவு அவர்களின் கருத் துக்கள் இஸ்லாமியர்களுக்கு வழிகாட்டி நெறிப் படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆகவே 1964-8-22ல் இலட்சியத்தலைவர் ஷஹீதாள போதிலும் அவரது கருத்துக்கள் நவீன இஸ்லாமிய இயக்கங்களின் வளர்ச்சிக்கு அவற்றின் வளமான பங்களிப்பைக் கொடுத்து அவற்றுக்கு வலுவூட்டிக் கொண்டிருக் கின்றன.
தமிழ் நாட்டிலிருந்து மாதமிருமுறை வருகிறது
" சமரசம்' தனிப்பிரதி ரூபா 10/- ஜமாஅதே இஸ்லாமி புத்தக
77, தெமட்டகொட வீதி, கொழும்பு-9
彦星s章 【990

Page 30
இமாம்கள் ஆற்றிய
கோடிக்கணக்கான (
இமாம்களையே பி
ஷரீ அத்தைப் புரிய வை
GltocII 6ðnsöIn மவ்தூதி
'மெளதுரதி மத்ஹபுடைய இமாம்களை மதிப்ப
தில்லை. அவர் மத்ஹபைப் பின்பற்றுவதுமில்லை." இவ்வாறு கூறி பூச்சாண்டி காட்டி மக்களை ஏய்ப்போர் இங்குமிருக்கிறார்கள் இத்தகையவர் களுக்கு மறுப்பாக இந்தியாவில் ஜமாஅதுல் உலமா என்ற உலமா சபையின் ஜூன் 1990ம் இதழில் பிரசுரமான ஒரு கட்டுரையை கீழே பிரசுரிக் கிறோம். ஆயினும் பூச்சாண்டி காட்டுவோர் விடு வார்களா? இனிமேல் வேறு பல குறைகளை கற்பனை பண்ணக்கூடும்.
"நான்கு இமாம்கள், இஸ்லாத்திற்காக ஆற்றிய அரும் பணிகளை அறியாமையால் மறுத்து, "முஸ்லிம் களையே இமாம்கள் வழி கெடுத்து விட்டார்கள். எங்களுக்கு இமாம்கள் தேவை இல்லை, எவர்களையும் நாங்கள் பின் பற்றமாட்டோம்?" எனக்கூறிக் கொண் டிருக்கும் சிலர் ஜமாஅத்தே இஸ்லாமியின் நிறுவனர் மெளலானா மவ்துரதி அவர்களின் தெளிவான விளக் கத்தை ஏற்பார்களாக இமாம்களை எதிர்பவர்கள் முஸ்லிம் சமுதாயத்தை சின்னாபின்னமாக்க முனை பவர்களே யாவர். இவர்கள் எவராக இருந்தாலும் இந்தக் குழப்பவாதிகள் விஷயத்தில் எல்லா முஸ்லிம் களும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழப்ப வாதிகளை விட்டும் இந்த சமுதாயத்தை அல்லாஹ் பாதுகாப்பானுக நான்கு இமாம் களைவிட தாங்கள் பெரிய அறிவாளிகள் என எண்ணும் இவர்களுக்கு முஸ்லிம்கள் நல்லறிவு புகட்டுவார்களாக (ஆசிரியர்).
குர்ஆன், ஹதீது கட்டளைகளைப்பற்றி நன்குசிந்தித்த மார்க்கப் பெரியார்கள் பொதுமக்களின் செளகரியத்திற்காகத் தெளிவாகவும், விரிவாகவும் மார்க்கச் சட்டங்களைத் தொகுத்து அளித்திருக்கிருர் ள். அவையே ஃபிக்ஹா' எனும் பெயரால் அழைக் கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் குர்ஆனில் ள்ள நுட்பங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது. சுயமே ஷரீயத் கட்டளைகளைத் தெரிந்து கொள்ளும் அளவு ஒவ்வொருவரிடமும் போதிய ஹதீது ஞானம் இல்லை இதனால் எந்த மார்க்கப் பெரியார்கள் வருஷக் கணக்கான உழைப்பு, சிந்தனை
ஆராய்ச்சிக்குப்பின் பிகஹ"சச் சட்டங்களை தொகுத்
28
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகத்தான பணிகள்
முஸ்லிம்கள் நான்கு
ன்பற்றுகின்றனர்
த்ததே இமாம்கள்தான்
அவர்களின் விளக்கம்
திருக்கிறார்களோ அவர்களுடைய நன்றிக் கடனி லிருந்து உலக முஸ்லிம்கள் ஒருபோதும் விடுபடவே முடியாது, அவர்களுடைய உழைப்பின் விளைவாகத் தான் இன்று கோடிக்கணக்கான முஸ்லிம்கள் சிரமம் இல்லாமல் ஷரீயத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கிருர்கள். யாருக்கும் இறைவன், இறைதூதர் ஆகியோருடைய கட்டளைகளைத் தெரிந்துகொள் வதில் எத்தகைய கஷ்டமும் ஏற்படுவதில்லை.
ஆரம்பத்தில் மார்க்கப் பெரியார்கள், தத்தம் முறைகளின்படி ஃபிக்ஹ" சட்டங்களைத் தொகுத்= திருந்தார்கள். ஆணுல் காலக்கிரமத்தில் நான்கு ஃபிக்ஹ" நூல்களே உலகில் எஞ்சி நின்றன இன்று உலக முஸ்லிம்கள் பெரும்பாலும் அவற்றையே பின்பற்றுகிறார்கள்.
(1) இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் தொகுத்த ஃபிக்ஹ7:- இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர் களுடைய ஃபிக்ஹ" தொகுப்பில் இமாம் அபூ யூ சுப் (ரஹ்) இமாம் முஹம்மத் (ரஹ்), இமாம் ஜூஃபர் (ரஹ்) மற்றும் அவர்களைப் போன்ற சில பெரிய பெரிய மார்க்க அறி ஞர்களின் ஆலோசனைகளும் அடங்கியிருக்கின் றன. இதுவே ஃபிக்ஹ" ஹனபி என்று அழைக் கப்படுகிறது.
(2) இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடய ஃபிக்ஹ"
இது ஃபிக்ஹ" மாலிகி எனும் பெயரால் பிர சித்தி பெற்றிருக்கிறது.
(3) இமாம் ஷாபி (ரஹ்) அவர்களுடைய ஃபிக்ஹ
இது ஃபிக்ஹ" ஷா பியீ எனப்படுகிறது.
(4) இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்)
அவர்களுடைய ஃபிக்ஹ7:-
இதை ஃபிக்ஹ ஹம்பலீ என்பார்கள். (1) இந்த நான்கு ஃபிக்ஹ"களும் ரசூல் ஸல்லலா ஹச அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்பின் இருநூறு வருஷங்களுக்குள்தொகுக் கப்பட்டுவிட்டன. இவற்றில் காணப்படும் கருத்துவேற்றுமைகள், முற்றிலும் இயற் கையானவையாகும். சில பேர் ஏதாவது ஒரு விஷயத் தைக் குறித்து ஆராய்ச்சி செய்தால், எதையாவது
அல்ஹஸனாத்

Page 31
புரிந்துகொள்ள முயற்சி செய்தால் அவர்களுடைய ஆராச்சியிலும், அவர்கள் புரிந்து கொள்வதிலும் ஏதா வது சில கருத்து வேற்றுமைகள் ஏற்படுவது சகஜமே ஆணுல் அவர்கள் அனைவரும் நன்னோக்குடையவர் களாகவும், உண்மை விரும்பிகளாகவும், முஸ்லிம் களின் நலனை நாடுபவர்களாகவும் இருந்தார்கள். ஆகையால் முஸ்லிம்கள் எல்லோரும் இந்த நான்கு ஃபிக்ஹத் தொகுப்புக்கைளயும் உண்மையானவை என்று நம்புகிறர்கள்.
ஒரு விவகாரத்தில் ஒரே வழிமுறையைத்தான் பின்பற்ற முடியும். நான்கு மாறுபட்ட வழிமுறை களைப் பின்பற்ற முடியாது என்பது வெளிப்படை யான உண்மை. ஆதலினால் மார்க்க அறிஞர்களுல்
பெரும்பாலோர் 'முஸ்லிம்கள் இந்த நான் கில் ஏதாவது ஒன்றையே பின்பற்ற வேண்டும்" என்று கூறுகிருர்கள்.
(1) பிக்ஹ சகள் தோன்றிய காலங்களும்
அவற்றின் இன்றைய நிலையும் வருமாறு:
இமாம் ஆபூஹனீபா நுஃமான் பின் தாபித்" அவர்கள் ஹிஜ்ரி 80 (கி பி 699) ஆம் ஆண்டில் பிறந்து ஹிஜ்ரி 150 (கி. பி. 767) ஆம் ஆண்டில் காலமாக ாைா கள். இன்று உலகில், இந்த பிக் ஹை பின் பற்றுவோர் ஏறத்தாழ 34 கோடி உள்ளனர் அவர்கள் துருக்கி, பாகிஸ்தான், பாரதம் , ஆப்கானிஸ் தான், பிரான்ஸ் ஜோர்தான், இந்தோனேசியா, சீனா, சோவியத் ரஷ்யா ஆகிய நாடுகளில் பெருவாரியாக வாழ்கின்றனர்.
(20ம் பக்கத் தொடர்) தொழுவதற்கெல்லாம் மிகவும் சிறந்த முறையில் வசதிகள் யாவும் செய்து தந்தார்கள்.
களை படுத்தும்,
இன்று வெறுமனே வகுப்பறைக் "o"
கற்பித்தலுக்கே பிரதான இடமளிக் கப்பட்டு வருகிறது. மாணவர் 9. இது ஒரு
இத்திட்டத்தின்
களின் பொது வாழ்க்கைக்கு அவ
தகைய வழிகாட் இயல்பா
(9 ஜமாஅதே இ
சியமான விடயங்கள்பற்றி பயிற்று விக்கப்படுவதில்லை. இதனை நிவர்த்திக்கவே U@@jD (LpéLD Té Lumr L-6,593 nresour lub (Hidden curricu = lam) அவசியமாகின்றது. ஏனெ னில் செயல் ரீதியான வழிகாட்டு தலின்றி வெறுமனே உபதேசங் களால் மட்டும் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியாது, ஆக வே எமது முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் தலைவர்கள் யாவரும் பூரண இஸ்லாமிய நெறிநின்று முன்மா திரியாகத் திகழ வேண்டும் இத் அல்ஹஸனாத்
அடைவதற்கு ந ஒத்துழைக்க ே இதன் தேவை அதாவது குடும்! லாமிய சட்டதிட்
படுத்துவதற்குரிய
வாக்குவதைக் STLD5 UTL-3FT நிகழ்ச்சித் திட்ட ரித்து 1989ம் ஆ வேறு நடவடிக்
கொண்டு வருகி
தாய்மார்களுக்க யொன்று List
ஒக்டோபர்
 

இமாம் மாலிக்பின் அனஸ் அஸ்பாஹி அவர்கள் ஹிஜ்ரி 93 (கி, பி.
714) ஆம் ஆண்டில் பிறந்து
ஹிஜ்ரி 179 (கி. பி 798) ஆம் ஆண்டில் காலமா னார்கள். இன்று உலகில், இந்த பிக்ஹை பின்பற்று
Goin it
நாலரைக்
மொரோக்கோ, அல்ஜீரியா
கோடி உள்ளனர். இவர்கள்
தூனிஸியா, சூடான்
குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பெருவாரி
ILIT 5 2 - 67' GTGMTrf.
இமாம் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ்ஷாபியீ அவர்கள், ஹிஜ்ரி 150 (கி. பி. 767) ஆம் ஆண்டில் பிறந்து ஹிஜ்ரி 240 (கி. பி. 854) ஆம் ஆண்டில் காலமானார்கள் இன்று உலகில் இந்த பிக்ஹைப் பின்பற்றுவோர் ஏறத்தாழ 10 கோடி உள்ளனர். அவர்கள் பாலஸ்தீனம், லெபனான், எகிப்து, ஈராக்,
சவூதி அரேபியா,
ஆகிய
பாரதம் வாழ்கின்றனர்.
எமன் , நாடுகளில்
இந்தோனேஷியா, பெருவாரியாக
இமாம் அஹ்மது பின் ஹன்பல்" அவர்கள் ஹிஜ்ரி 164 (கி. பி. 780) ஆம் ஆண்டு பிறந்து ஹிஜ்ரி 24
(6). լճl. இன்று உலகில்,
55) ஆம்
ஆண்டில் காலமானார்கள்
இந்த பிக்ஹைப் பின்பற்றுவோர்
ஏறத்தாழ 30 லட்சம் பேர் உள்ளனர் அவர்கள் சவூதி
அரேபியா, லெபனான்,
சிரியா ஆகிய நாடுகளில்
பெருவாரியாக வாழ்கின்றனர்.
-நன்றி-ஜமாஅதுல் உலமா ஜூன் 90
ட்டுதல் மாணவர்
ாகவே நல்வழிப்
ஸ்லாமியின் இஸ் ஆண்டுத் திட்டம் கருத்தென்ன? சிறந்த திட்டம். குறிக்கோளை ாம் அனைவரும் வேண்டும். நாம்
L உணர்ந்து பங்களுக்குள் இஸ் ட்டங்களை செயற் ப சூழலை உரு கருத்திற்கொண்டு லையில் விஷேட ம் ஒன்று தயா ஆண்டிலிருந்து பல் கைகளை மேற் றோம். இதன் கீழ் 6. JIT#ഞD டாத்தியுள்ளோம்,
இப்பாசறையில் பங்கு பற்றிய பெண்கள் மத்தியில் குறிப்பிடத் தக்க நல்ல விளைவுகளை ஏற் படுத்தியுள்ளது. இனிமேல் வரு டாந்தம் இத்தகைய 3 பாசறை கள் நடத்துவதென முடிவுசெய் துள்ளோம். மேலும் இதன் கீழ் மாணவர் களுக்குப் பாசறைகள், வேலைத் திட்டங்கள் என்பவற்றை நடாத்தி சன்மார்க்க விடயங்களில் விஷேட பயிற்சியளித்து வருகின்றோம்.
உண்மையில் இத்தகைய நிகழ்சி சித் திட்டங்கள் மூலம் தாய்மார் கள், பெண்பிள்ளைகள் முதலா னோருக்கு உபதேசமும் பயிற்சி யும் வழங்வது ஜமாஅத்தின் இஸ் லாமிய குடும்ப ஆண்டுத் திட்டத்
தின் நோக்கங்களை அடைய பேருதவியாக அமையும் Tg நினைக்கிறேன்.
(30ம் பக்கம் பார்க்க)
-நவம்பர் 1990
29

Page 32
இலங்கை ஜமாஅதே இஸ்லா மியின் நீண்டகால உறுப்பினர் களில் ஒருவரும் பலவருடங்களாக ஜமாஅத்தின் கிழக்குப் பிராந்திய நாஸிமாகப் பணிபுரிந்தவருமான மெளலவி வைடு அப்துல் மஜீத் அவர்கள் கல்முனையிலிருந்து காத் தான்குடிக்குப் பிரயாணஞ் செய்து கொண்டிருந்தபோது தீவிர
வாதிகளால் கடத்திச் செல்லப்
L'LLfi.
ஜூலை மாதம் 12ம் திகதி
ஒந்தாச்சிமடம் என்ற இடத்தில் இது நடந்தது. விசாரித்தும் a இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தார் நம்புகிறார்கள்.
இதற்கு சில மாதங்களுக்கு முன் மெளலவி அவர்களின் ஆண்மக்
களில் ஒருவராகிய ஏ. எம். அக்ரம்
என்பவரும் கடத்திச் செல்லப் பட்டார். அவரைப் பற்றிய தக வலும் இதுவரைக் கிடைக்கவில்லை மெளலவி அவர்களுக்கு கடத்தப்
பலநாட்களாக
மெளலவி மஜீ
கடத்
இந்தப் படுே முனைப் பிர,ே மல்லாது மெள சேவையால் பய 6նո (լքւb ԼD55}աւ LDIT & T. Gööĩ Lib (BL T. வாழும் முஸ்லிம் மிகுநத மனவேத தியுள்ளது.
மார்க்க பக்தி மும் தாராள படைத்த மெ6 கபூரிய்யாவில்
லாமிய தஃவாப் வந்தார்கள். சுமா களுக்கு மேலாக மார்க்கப்பணி தள Dai 56. ந05 ை
பேச்சாளராகவும் வும் விளங்கின மாகாணத்தில் : வாப்பணியின் 6 லவி மஜித் அவர்
பட்ட தனது மகன் காத்தான் மகத்தானது.
குடிப்பகுதியில் இருப்பதாகச் மெளலவியைப் செய்தி கிடைத்ததால அவரை : அக்ரம அ விடுவித்துவரச் சென்றபோதே மிய வாழ்க்கை மெளலவி அவர்களும் கடத்தப் இளைஞர். கல் பட்டஈர்கள் என்பது வேதனை முஸ்லிமகளின் யுடன் குறிப்பிடத் தக்கது. பெற்றவர்.
குடும்ப மட்டத்தில் இஸ்லாத் தின் செல்வாக்கை மேலும் கூட்ட நீங்கள் கூறும் ஆலோச னைகள் யாவை? () பொதுவாக ஒவ்வொரு பெற் றோரும் தமது பிள்ளைகள் இஸ் லாமிய நெறியில் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றேன். அதற்கு முதற்கண் தாய்மார்கள் தமது பேச்சு நடத்தை, பழக்க வழக்கங் களில் இஸ்லாமிய வழிநடந்து சிறந்த வழிகாட்டியாகத் திகழ வேண்டும். அத்துடன் வீட்டில் பூரண இஸ்லாமிய சூழலை உரு வாக்க வேண்டும. சிலர் நினைப் பது போல் சுபஹ"க்குப் பின் இனிமையான கிராஅத் கெஸட்டுக் களை ஒலிக்கக் செய்து விட்டு தம் பாட்டில் ஏனைய அலுவல்களை கவனிப்பதாலோ அல்லது சிறந்த சொற்பெழிவு களைக் ஒலிக்கச் செய்துவிட்டுக் கேட்பதாலோ மாத்திரம் வீட்டில் இஸ்லாமிய சூழல் உருவாகி விடாது
நடைமுறையில காட்ட வேண்டும்.
ஏனெனில் இள ளைகளிடம் நன்ே துவது இலகுவா களுக்கு நல்லறி பழக்க வழக்கங் தொழுகை முதல மைகளை சொ முன் பெற்றார் 3, 6) இருக்க வேண்டும்
மேலும் முக் மார்ச்க விடயத்தி வர்களுடன் அதி
துக்கொள்ள வே
இபாததிைதப் பு பவர்களுடன் அதி இடமளிக்கக் கூ  ைதகளில் பாதிப () அல்வஸைனா களுக்கு அ மேலும் விஸ் உங்கள் கரு 6f ñGGmrin? () அல்ஹஸனா
30

ம் அவர் மகனும்
திச் செல்லப்பட்டனர்
தரலுைதன் கல் சத்தில் மட்டு ரவி அவர்களின் னடைந்த மக்கள் ா கானம் மேல் ன்ற பகுதிகளில் கள் மத்தியிலும் னையை ஏற்படுத்
பும், சாந்தகுண 5 தன் மையும் லவி அவர்கள் பட்டம் பெற்று பம் முதல் இஸ் பணியில் ஈடுபடடு
ர் நாற்பதாண்டு
அவர்கள் செய்த ால் ஏராளமான மயடைந்தார் சள். கள் ஒரு சிறந்த எழுத்தாளராக *Tfóé方。 கிழக்கு ஜமாஅத்தின் தஃ
களிள் பங்களிப்பு
போலவே அவரது வர்களும் இஸ்லா வாழ்ந்த ஒர் முனைப் பகுதி நன்மதிப்பை
மெளலவி மஜீத் அவர்களும் அவர்களது மகன் அக்ரம் அவர் களும் படுகொலை செய்யப்பட் டிருக்க வேண்டும் என்று அவர்கள் குடும்பத்தாரும் நெருங்கிய உற வினர்களும் நம்புகிறார்கள். இத னால் அவர்களின் அருமை மனைவி கணவனை இழந்ததற்காக இத்தா அனுஷ்டித்து வருகிறார்.
அடுத்தடுத்து இரண்டு ஸாலி ஹீன்களை இழந்துவிட்ட மர்ஹூம் மெளலவி அபதுல் மஜீத் அவா களன் குடும்பத்தவர்களுக்கும உறவினர் களுக்கும் ஜமாஅதே இஸ்லாமியும் அதன் உறுப்பினர்களும் ஆதர வாளர்களும் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித துக் கொள்கின்றார்கள். இவ்விரு ஷஹீத்களின் இழப்புக்களையும் அழகிய முறையில ஈடு செய்து அவர்கள் இருவரும் பாடுபட்ட இஸ்லாமிய இலட்சியங்கள் தழைக்க அருள்புரியுமாறு அவர் களை இழந்துவிட்ட அவர்களின் குடும்பத்தாருக்கு மன ஆறுதலை யும் பொறுமையையும் கொடுதது துன் யாவிலும் ஆகிராவிலும் அவர் களுக்கு அந்த ஸப்ருக்காக நற் பயன்களை நல்கி பரகத் செய்யு மாறு ஜமாஅத் சகோதரர்கள் அல்லாஹ்விடம் பிராத்திக்கிறார் 5) ,
வயதிலேயே பிள் நெறிகளைப் புகுத் னது, பிள்ளை வுரைகளை நற் 19, ബ് அல்லது ான மார்க்கக்கட ல் லிக் கொடுக்க அவற்றை ஒழுங் டபிடிப்பவர்களாக
கியமாக |5frth நில் பேணுதலுள்ள கம் உறவு வைத் ண்டும் அத்துடன் றக்கணித்து நடப் கம் நட்பு வைக்க டாது. இது.குழந் பை ஏற்படுத்தும். த் பற்றியும் பெண் தன் பணிகளை தரிப்பது பற்றியும் த்துக்களைக் கூறு
த் அனைவரும்
படித்துப் பயன் பெறக்கூடிய தர மான ஒரு சஞ்சிகை வாசகர்களின் சிந்தனையைத தூண்டக் கூடிய வ ையில் பல வேறு துறைகளையும் உள்ளடக்கிய விடயங்கள் இடம் பெறுகின்றமை இதன் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாய் அமைகிறது.
பெண்கள் பகுதியில், அவர்களின் அறைாட வாழ்வுடன் சம்பந்தப் பட்ட பிரச்சினைகளுக்கு விளக்சம் அளிக்கக்கூடிய வரை பிலான கேள்வி பதில் அம்சமொன்றை இடம்பெறச் செய்வது பயனுடை ய த என நினைக்கிறேன். மேலும் ஸ்ஹா பாப பெண்மணிகள், மற் றும ராபியா பஸரியா போன்ற
ஏனையவர்களுக்கு 2 – ୬ IT DT ଭଥିST மாகத் திகழக்கூடிய மாதர் சளின் வாழ்க்கை வரலாறுகளைத்
தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பிரசுரித்தால் அது பெண்கள் தம் வாழ்வை சீர்தி ருத்தி அமைத்துக் கொள்ள உதவியாக அமையும் என் றும் கருதுகின்றேன்.
அல்ஹஸனாத்

Page 33
(16ம் பக்கத் தொடர்ச்சி) ாண்டு செயற்பட்டதன் விளைவாகவும்; கம்யூனி ஸம், பாத் சோஷலிஸம், அரபு தேசியவாதம் போன்றவற்றைப் பின்பற்றி தமக்கிடையே இணக் கமின்றி வாழ்ந்ததாலும் தான் இந்த கேடுகெட்ட நிலை உருவானது என முஸ்லிமல்லாத வெளிநாட்ட வர் கருத மாட்டார்கள். மாறாக, இவர்கள் முஸ் லிம்களே' என்றும், இவர்களால் தான் எமக்கு துன் பமும் துயரமும் ஏற்பட்டன என்றும் கருதுவர், இக்கருத்து தாமாகப்பரவுவதை விட வேகமாக இஸ் லாத்தின் எதிரிகளால் பரப்பப்படக் கூடியதாகவும் அமையலாம்.
எனவே தற்போதைய இவர்களது நிலை இஸ் லாத்திற்கும் மஸ்லிம்களுக்கும் பெரும் அபகீர்த்தி யை ஏற்படுத்திவிடலாம் அந்தந்த நாடுகளின் இஸ் லாமிய தஃவாவுக்கும் இடைஞ்சலாகவும் அமையலாம். இது வெறும் கற்பனையன்று.
உதாரணத்திற்கு, நம் நாட்டவர் மத்திய கிழக் கில் வேலை செய்வதால் பல கோடி ரூபா வெளிநாட்டு செலாவணி கிடைத்து வரும்போது சிற்சில வேளை களில் ஒரிரு அசம்பாவிதங்கள் நடந்தால்கூட, இங் குள்ள பொதுசன தொடர்பு சாதனங்கள் முஸ் லிம்களால் செய்யப்பட்ட தீய செயல்களாக அவற் றை சித் தரித்துக்காட்டத் தவறவில்லை. இந்நிலை யில் இப்படியொரு பாரிய பிரச்சினை உருவாகி கூட்டங்கூட்டமாக அவதியுறும் நிலை தோன்றுமாயின் எத்தகைய தீய பிரசாரங்கள் இடம் பெறும் என எண்ணிப்பார்க்கலாம்.
醫
சோதனை
மூன்றாவது விபரீதம், சர்வதேச ரீதியாக எழுச்சி புற்று வரும் இஸ்லாம் புதுவிதமான சில களங் களை சந்திக்க நேர்வதாகும். உண்மையில் எந்த எதிர்ப்பும் இஸ்லாத்தை எதுவும் செய்துவிட முடி பாது, எனினும் எதிர்ப்புகள் பலவற்றை சந்தித்து அவற்றைத் தவிடு பொடியாக்கிக் கொண்டு முன் செல்லும் இஸ்லாமிய அலைகள், இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களின் சீர்கெட்ட செயல்கள் காரண மாக பல புதிய பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகின்றது.
பிரதானமான இந்த விபரீதங்களுடன் இன்னும் பல துணை விபரீதங்களும் இருக்கின்றன. எல்லா மாகச் சேர்ந்து முஸ்லிம்களால் சுமக்க முடியாத பாரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். அவை முஸ் லிம் உலகை-குறிப்பாக மத்திய கிழக்கு அரபு நாடு களை இன்னும் பல வருடங்களுக்குப் பின்னுக்கு தள்ளி விடுவதுடன் இஸ்லாத்தின் எதிர் சக்திகள் பெரும் பயனடையும் சூழலையும் உருவாக்கிவிடும்.
இந்த உண்மைகளை எல்லாம் கவனத்தில் கொள்ளாது சில கட்சியினர் ஈராக்குக்கு ஆதரவாக வும் வேறு சிலர் குவைத்துக்கு ஆரதவாகவும் குரல் எழுப்ப கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்திருப் பது கவலை அளிப்பதாகவுள்ளது. தம் கட்சிக்கு ஆதரவு திரட்ட ஈராக்கிய ஆக்கிரமிப்பை சரிகாண் பவர்கள் தாம் வாழும் நாட்டை மற்றார் ஆக்கிர மிக்க முன்வந்தாலும் சரிகாண்பார்களா? சிந்திந்துப் பார்க்க வேண்டும்.
அல்ஹஸனாத் ஒக்டோபர்-நவ
 

霹
தீர்வு
எனவே, தற்போதைய பிரச்சினை சமரசமாகத்
தீர்க்கப்படுவதற்குக் கீழ்க்காணும் நடவடிக்கைகள்
உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
1. ஈராக் தனது படைகளை குவைத்திலிருந்து
முற்றாக வாபஸ் பெற வேண்டும்.
2. அமெரிக்கா உட்பட சகல மேற்கத்திய நாடுகளின் படைகளையும் வெளியேற்ற வேண்டும். -
3. வெறும் இஸ்லாமிய கோஷங்கள் எழுப்பாது உண்மையாகவே சகல முஸ்லிம் நாடுகளும் இஸ்லாமிய அடிப்படையில் ஒன்றுபட வேண்
டும். தமக்கிடையேயுள்ள பகைமைக்கான அம்சங்களையிட்டுப் பேசித்தீர்க்க முனைய Gaugմնr@ւհ
இத்தகைய நடவடிக்கைகள் மூலம்தான் அமைதி பிறக்க முடியும் இணக்கமான வாழ்வுக்கான அடித் தளங்களை அமைத்துக் கொள்ள முடியும்.
அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கின்றான்.
"நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக் குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படியுங்கள். மேலும், உங்களில் அதிகாரம் உடைய வர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்). பின்னர் ஏதேனும் விவகாரத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண் டால் அதனை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் திருப்பி விடுங்கள், நீங்கள் அல்லாஹ் வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண் டோராயின் இதுதான் சரியான வழிமுறையாகும். இறுதி விளைவின் கோணத்திலிருந்து பார்த்தாலும் இதுவே சிறந்தது. (அல்குர்ஆன் 4:59)
வெளிவந்துவிட்டது 1991 ஆண்டிற்கான பிறைக் கலண்டர் இ கண்ணைக் கவரும்
பல வர்ண அரபு எழுத்தணி
O 5 DJ LDT GOT EL 5 TT8àuísio (Art Paper)
gradost (offset) u pompulsi). . .
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் தஃவா நிதிக்காக அழகு மிளிர அச்சாகியுள்ளது
தொடர்பு கொள்ளுங்கள்
GESEUS GÖTT SMITň இலங்கை ஜமாஅதே இஸ்லாமி கொழும்பு நகரக் கிளை, 77, தெமட்டகொடை விதி Gastophes. தொலைபேசி 687091, 686030, 692760
69877
Feigi: 1999

Page 34
(18ம் பக்கத் தொடர்ச்சி) கக்கடமை நமது படை சமாதனப் படையே இது அமெரிக்கர்களையோ மற்றவர்களையோ எதிர்த்துப் போராடச் செல்லவில்லை. ஆனால் ஆக்கிரமிப்பாளர் எவராயினும் அவர்களை எதிர்த்து நிற்கும் கடமை இதற்குண்டு. இவர்களையும் இவர்களைப் போன்ற இஸ்லாமிய இராணுவத்தினரிடமும் வளைகுடாப் பாதுகாப்புப் பிரச்சினையை விட்டு விட்டு அந்நிய படைகளை வெளியேறச் செய்வது தமது முக்கிய
நோக்கமாகும்.
ஸஊதி அரேபியாவும் அந்தப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகளும் ஏனைய முஸ்லிம்நாடுகளின் முயற் சிகளுக்கு ஆதரவுகாட்டினால் இஸ்லாமிய நாடுகள் பயனுள்ள நல்ல முறையில் ஒத்துழைக்கும். இதனால் ஸ்ஊதி அந்நிய படைகளில் தங்கியிருக்க வேண்டிய தேவையில்லாமல் போகும் என்பது எனது நம்பிக்கை.
பேராசிரியர் புர்ஹானுத்தீன் ரப்பானி ஜம்இய்யதே இஸ்லாமி
பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய
தீர்வு காணுங்கள் மிலேச்சத்தனமான சிலுவையுத்தம் இஸ்லாத் தையும் முஸ்லிம்களையும் பலயினப்படுத்தி மீண்டும்
(14ம பக்கத் தொடர்ச்சி) ராமச் செங்கல்லுக்கு பூஜை நடாத்த முடிவு செய்யப்பட்டது. () இரண்டாவது கட்ட நடவடிக்கையாக பூஜிக்கப் பட்ட செங்கற்களை தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களுக்கு கொண்டு வந்து "மஹா யாகம், புரிவது. () மூன்றாவது பூஜிக்கப்பட்ட செங்கற்களை
அயோத்திக்கு அனுப்பி வைப்பது, C நான்காவது நவம்பர் 9, 1989 அன்று அயோத் தியில் பாபரி மஸ்ஜித் வளாத்தில் ராமருககு 25 கோடி ரூபாய் செலவில் கட்ட திட்டமிடப்
பட்ட கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவது. மேற்கண்ட நடவடிக்கைகள் ராஜிவ் காந்தி அர சின் அனுசரணையுடனும் ஆசிர்வாதததுடனும் ஆரம் பமானது, செங்கற்கள் சேர்க்கும் ராம் சீலா ஊர் வலம்' சென்ற முஸ்லிம் பகுதிகளில் எல்லாம் இரதக ஆறு ஓடியது. பாகல்பூர் என்ற முஸ்லிம் பகுதி கடுமையாக தாக்கப்பட்டது. இவ்வளவு நடந்தும் ராஜிவ்
(2ம் பக்கத் தொடர்ச்சி) நீதி வழங்க வேண்டும் குவைத் மீது ஈராக்கின் அநியாயமான ஆக்கிர மிப்பை காஷ்மீர் ஜமாஅதே இஸ்லாமி மிகவும் வன்மையாகக கண்டிக்கிறது. இந்த அநியாயச் செயலோடு ஈராக் நினறுவிடாது குவைத்தை தனது ஒரு மாகாணமாகவும் பிரகடனப் படுத்தியிருப்பது ஜனாதிபதி சத்தாமின் மிலேச்சத்தனமான போக் கைக் காட்டுகிறது.
எனவே ஐ. நா. பாதுகாப்பு சபையும் இஸ் லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் இவ்விஷயத்தில் உடனடியாகக் தலையிட்டு குவைத்தை விட்டு ஈராக் வெளியேற்ற வேண்டும். நியாயமான கோரிக்கை
32
 

அடிமைகளாக்குவதற்கு பயங்கரமான இரகசிய மான சர்வதேச திட்டம் என்ற ஆபத்துககளை இஸ்லாமிய அறபு நாடுகளும் தனிப்பட்ட ஒவ் வொரு முஸ்லிமும் எதிர்நோக்கியுள்ள இக்கட்டத்தில் நமது வேண்டுகோள் இதுவாகும்.
1. வளைகுடாப் பிரச்சினைக்குத் தீர்வுகாண் பதற்கு முதலாவது நடவடிக்கையாக அங்கிருந்து அந்நிய படைகள் அனைத்தும் வெளியேறவேண்டும் அதேவேளை குவைத்திலிருநது ஈராக்கிய இராணுவ மும் தாமதமின்றி வெளியேறிவிட வேண்டும். பிரச் சினைக்குரிய எல்லைப் பிரதேசங்களில் ஏனைய அறபு இஸ்லாமிய நாட்டு இராணுவம் நிறுத்தப்பட வேண்டும்.
2 குவைத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையை அந்நாட்டு மக்களிடம் விட்டுவிட வேண்டும். இதில் எவரது தலையீடும் கூடாது.
3. குவைத், ஈரான் ஆகிய நாடுகளுடன் ஈராக் கிற்குள்ள பிரச்சினைகள் அனைத்தும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் முஸ்லிம்களின் முயற்சியால் தீர்க்கப்படவேண்டும். இதில் எந்தக் காரணங் கொண் டும் அந்நிய நாடுகளின் நேரடியான அல்லது மறை முகமான தலையீடும் இருக்கக்கூடாது.
-ஹமாஸ்
இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி, பலஸ்தீன்
காநதி அரசு ஊர்வலங் களை தடைசெய்யாது மெளன மாக இருந்தது. அரசு வழங்கிய ஊக்கத்தை பயன் படுத்தி 1989 நவ. 3ம் திகதி விசுவ ஹிந்து பரிசத் பாபரி மஸ்ஜித் நிர்வாகததிற்கு உட்பட்ட ஒரு பகுதி யில் அடிக்கல நாட்ட ஒர் இடத்தை தெரிவு செய்தது. நவ. 9ம் திகதி துவேசமிகக முழக்கங்கள் எதி ரொ லிக்க கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1990 அக்டோபர் 30 கோயில் கட்டட வேலை ஆரம்பிக்கப் போவதாகவும் பாரதீய ஜனதா கடசி சவால் விட்டது.
* சிறுபான்மையினர் எனும் ஒரே காரணத்திற் காக முஸ்லிம்களின் உணர்வு ள் புண்பட அல்லது புறக்கணிகசப்பட எவ்வித நடவடிக்கையும் எடுக கப் படமாடடாது என்ற உததரவாதத்தையும், நம்பிக் கையையும் இந்தியாவில் வாழும் சிறுபான்மை முஸ் லிம்களின் மனதில் விதைபபது அவசியமாகும்" என்று பதவியேற்றவுடன் வீ. பி. சிங் கூறியிருக் கிறார். பாபரி மஸ்ஜித் விவகாரம் எப்படி முடியு
மோ? பொறுத்திருநது பார்ப்போம்!
களுக்கு ஈராக் கட்டுப் படாதவிடத்து நியாயமான அரசியல் இராணுவ பொருளாதார தடைகளை விதித்தேனும் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.
ஈராக்கின் தலையீட்டைக் காரணங் காட்டி ஸஊதி அரேபியாவில் அமெரிக்கா தனது இராணு வத்தை குவிப்பதையும் ஜமாஅத் வன்மையாகக் கணி டிப்பதோடு அங்கிருந்து அந்நியப் படைகளை
வெளியேற்றுமாறு ஸ்வூதி அரசையும் கேட்டுக் கொண்டது.
பேராசிரியர் அப்துர்ரஷீத் அத்துராபி
அமீர், ஜமாஅதே இஸ்லாமி ஆஸாத் காஷ் 帝(

Page 35


Page 36
Registred asa Newspaper at the GP O
நவீன டிசைன்களில் அசல் 22 கர குறித்த நேரத்தில் செய்து கொ
SELECTION
19A, CENTRA MLAWAN
Published by Sri Lanka Jama'ath a Islam 77 Dernatagoda Road, Colombo 9
 
 

Sri Lanka under No OD 113/News/90
ட் தங்க நகைகள் ஒடர் கொடுத்து ள்ள தலை சிறந்த ஒரே இடம்:
ஜுவலர்ஸ்
றல் மார்கட், 666).
UEVY V ELLERS
A MARKET NELLA,
Printed at PC Printing Press, 320, Dematagoda Road, Colombo 9