கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2011.07

Page 1
ಹಾ) 291
1432
Մ) Čl) CL) C <
U) 3. 之、 仁義 으 NZ
(ס. Մ) CD O
 

தி
ಇ.ಸಿ إسلسية si
ري%
تصاورره
2)
ماعة (لي
سهللا يوم
氹
((سهرورالزی
2.

Page 2
All the College Payment Will be Paid after
STUDY AND WOR
BUSINESS MGT., IT, EN TRAVEL & TOURISM, B. 9 விசாவுக்கு முன்பும், பி அறவிடப்பட மாட்டாது Sponsor 666 Ghaft e விசாக்கள் 100% உத்
படுத்தப்படுகிறது
Hot Line : O7
had 1 f ܣܐ
' sub Age
LAST 10 DAYS IHTHIKA
O ECONOMIC PAC
O PACKAGE INCL OTHER ARRANC
O CONDITIONS A
Email. sharoofie77G)
 
 
 
 
 
 
 

confirming Visa-Risk Free Y
AIK IN сүрRus
IGINEERING, LAW, NURSING, HOTELMGT., EAUTY CULTURE, ELECTRONICS ETC.
து தரப்படும் 3 PASS ந்தரவாதப் "
No Hidden Charges 774.12O58 Apply
-a as
Sri Lank mail. sharoofiez77Gdgmail.com
special or In RAMAZAN
PACKAGE
UDING MEALS & I GEMENT
PPIY , 1 ()()% STAY AT
MASJIDUL, HARAM MAKKAH
CKAGE す。 *ছ- 2. ONLy ༄། །
I.S. ABDULMUJEEB 5uf ரின் வழிக்காட்டலில்
gmail.com

Page 3
இறைநம்பிக்கை ; சூ கொண்டவர்களே! உங்கள்
வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், 4-6
அவ்வீடீடிலுள்ள)வர்களிடம் விருப்பத்துடனான அனுமதி பெற்று, LLLLLL LLSL LLLSLLSLLSLLLLLLLL LLLLLLLL LLLLLLLLS அவர்களுக்கு ஸ்லாம் அல்ஹதீன் சொல்லாதவரை (அவற்றினுள்) ; 7-g
பிரவேசிக்காதீர்கள். அவ்வாறு : நடப்பதுவே உங்களுக்கு மிகச் :" சிறப்புடையதாகும். நீங்கள் : p...all 1O
நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது)." (24: 27,28)
Losoft: 37 இதழ் 07
ஜூலை 2011, ரஜப்-ஷஃபான் 1432
ISSN: 1391 - 460X
உள்நாடு g56oflü fl8: EBLT 4O.OO 6UCBL-865ff: EBLin 6OO.OO espl LDng5ub: ebut 3OO.OO
வெளிநாடு இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, éÅrhussüsi: 11OO.OO மத்திய கிழக்கு நாடுகள்: 1400.00
இங்கிலாந்து, நியூசிலாந்து அவுஸ்திரேலியா, மலேஷியா, ஜப்பான், கொரியா
15OO.OO S. ஐக்கிய அமெரிக்கநாடுகள்: 1800.00 : t
O O-O :
வெளியீடு: : இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
தொடர்புகளுக்கு:
mų ளு (5 TF அலஹஸனாத : w ; 77, தெமடகொடவீதி, கொழும்பு-09, இலங்கை : நாம் தொலைபேசி :01) 2689324, தொலைநகல்:(01) 2686030 : wwwwwwwwwww. : Lô66rootstepsi): alhasanath0gmail.Com : ஆதி
Q60600TLugosTib: www.alhasanath.net
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவோர் குறிப்பி 5ШТ605th DEMATAGODA
 
 
 
 
 

بسم (ینی (رحـ
hr affarissib தூய சமூகத்தை நோக்கிய இஸ்லாமியப் பண்பாடுகள் அஷ்ஷெய்க் தாஹிர் எம் நிஹால் (அஸ்ஹரி)
விளக்கம் ) உங்கள் நண்பன் யார்?
அஷ்ஷெய்க் எச்.எம். மின்வறாஜ் (இஸ்லாவறி
barb நல்லவர்களே, உங்களுக்குத்தான் 2 இந்தச் செய்தி
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
sa-s6 இஸ்லாச் ܟܗ22 னிமூட்டம்
/51-52
மானிய நாட்குறிப்பிலிருந்து. 21-23
மனது வைத்தால். 24-25
காவின் உடல்தான் ஊனம்; உள்ளம் அல்ல
தொகைக்கு ALHASANATH என்ற பெயருக்கு Money Order எடுத்து எனக் குறிப்பிட்டு அனுப்பவும்,
அல்ஹஸனாத் ஜுலை 2011

Page 4
விளம்பரம்
ஆங்கில மொழியை அடிப்படையிலிருந்து முழு அடிப்படை கணனி அறிவு மற்றும் ஏனைய
கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட விவே
குறித்த தொகை மாணவர்களே ே கொள்ளப்படவிருப்பதால் அனுமதிக்கு முந்த
தினமும் 02 மணித்தியாலத்துக்கு (oင်္ဂါ
அதிகமான பேச்சுப் பயிற்சி
Admission Fee: 2000/= Course
ஆண், பெண் இருபாலாருக்கும் பாதுகாப்பான
4 is notapeptign it's REQUIRED
DPLOMAN ستان
leanáiriiNE with a LATA qualified & Experienced lecture
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த வருமானத்தை ஈட்டித்தரும் தொழில்வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்வதற்கு ஏற்றவாறான குறுகிய கால பாடநெறி
ágb. A
d Duration: 01 - 02 Months జోడలో (Weekdays/Weekends) ధతో
Course Fee: 11,000/= is
தேச மாணவர்களுக்கு
GOLDEN
No.23, Suduh umpola Rd, Tel: 081220 5544, Mobile: (
|(O)|||NE - ()
அல்ஹஸனாத் ஜுலை 2011 2. ------------
ரஜப் ஷஃபான் 1432
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கணனி பயிற்சியுடன் கூடிய நர ஆங்கில பாடநெறி
திறன்களையும் விருத்தி செய்து டிட பயிற்சிப் பாசறை.
பாடநெறி ஆரம்பம்
28.07.2011 -
உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ 100% தொழில்வாய்ப்பை உத்தரவாதப்படுத்தும் பாடநெறி
Diploma in 2 &&n 2007/08/2009
Auto CAD
Outer Aedesigning 8. Draftig
W
Special Training for House Planning & Drafting re ابع individual & Night Classes also available
.d" ーやラ e9
 ́viy
5 தங்குமிட வசதிகள்
COLLEGE
(Off Peradeniya Rd) Kandy 777 912597 || 071803 29 67
777 71 71. 29)

Page 5
புதிய பாதையில்ப
ஆதமுக்கு அடிபணிய அல்லாஹற் கட்டளை இப்லீஸ் அடிபணியமறுக்கிறான். "அவர் வெறும் 8 அவருள் ஊதப்பட்டிருக்கும் அல்லாஹற்வின் ரூ அல்லாஹற்வின்சாபத்திற்குள்ளான அவன், "ஆதமிை விடுகிறான். "எனது நல்லடியார்களை உன்னால் வரையறை போட்டுவிட்டான்.
எனவேதான், குழந்தை பிறக்கு முன்பே, கன எமது சந்ததியைப் பாதுகாப்பாயாக!” என இறைஞ்ச
குழந்தையும் பிறக்கிறது; மலக்குகளும் து வருகிறான். மனிதனின் இவ்வுலகப் பயணம் ஆரL
ஆதமின் புறத் தோற்றத்தைக் கண்டு ஏமார் மனிதனைவழிகெடுக்கிறான். ஆண்களைக் காமு: களாக ஆக்கிவைத்துள்ளான். உலகப் பொருட்க6ை
LD6ofg,60foot 6JTupi,60d8555J5605 (Standard வைத்துள்ளான். மனிதர்களின், நாட்டின் அபிவிரு ஆக்கிவைத்துள்ளான். எனவே, நவீன கால மனித நரகக் கிடங்கை நோக்கியதாக அவனது பயணம் அ
தனது ஆன்மாவைப் பரிசுத்தமாக வைத்திருப் கழ்ச்சிவலையமைப்பில் அவர்கள் சிக்கிக் கொள்வ வழிகெடுக்க ஷைத்தானுக்கும் முடிவதில்லை.
ஆனால், இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின்ற பதற்காக கடன்பட்டு வெளிநாடு சென்றவன், அங் செலவிட்டு விடுகிறான். வீடுதிரும்பும் அவனுக்குன
இதுபோன்றேநாம் கடந்து வந்த பயணத்தில்ந சுவனபதியை நோக்கிய மீள்பயணத்தின் இடைநடு தூண்டுதலால் உலக சுகபோகத்தில் தூங்கிவிட்டே தூக்கத்தில் ஆழ்த்திவிட்டன.
எனினும், அல்லாஹத் த8ஆலா ஷைத்தான்க மாதம் ஒன்றை எமக்கென ஆக்கி வைத்துள்ளான் கலைவதற்கான சில ஏற்பாடுகளை இப்போதிருந்தே
எமது பயணத்தின் Road Map அல்குர்ஆன் ஆ மொழியில் முழுதாக வாசித்து விளங்குவோம். நபியவர்களை அழைத்துச் சென்றது என்பதைநபி ஹதீஸ் கிரந்தங்களை கற்றுத் தெளிவோம். இதe ஆரம்பிப்போம். உங்கள் ஈருலக வெற்றிக்குஎமதுர

ஆசிரியர் கருத்து
யணம் தொடரட்டும்
யிட்டபோது, ஆதமின் புறத்தோற்றத்தைக் கண்டு, ளிமண்ணால் செய்யப்பட்டவர்” என வாதாடுகிறான். ஹை அவன் கண்டுகொள்ளவில்லை. இதனால் ண் சந்ததியினரைவழிகெடுத்தேதீருவேன்" என சவால் கெடுத்துவிட முடியாது” என அல்லாஹத் த5ஆலா
வன்-மனைவி கூடும்போது, “ஷைத்தானை விட்டும் ம்படிநபிகளார்கற்றுத்தந்துள்ளார்கள்.
னைக்கு வருகிறார்கள். ஷைத்தானும் கூடவே DLLDITëDgl.
ந்த ஷைத்தான், அதே புறத்தோற்றத்தை வைத்தே 5ர்களாக மாற்றுகிறான். பெண்களை அரைநிர்வாணி ா அலங்கரித்துக் காட்டுகிறான்.
of Living) பொருள் வளத்தைக் கொண்டே மதிப்பிட த்திக்கு அளவுகோலாக உலகாயத அடைவுகளையே தன் ஷைத்தானுடன் கைகோர்த்துப் பயணிக்கிறான். 1மைகிறது.
பவர்களே வெற்றிபெற்றுவிட்டார்கள். ஷைத்தானின் தில்லை. அல்லாஹ்வின் வரம்பை மீறி, அவர்களை
3லைமையோ வேறு. தன் குடும்பத்தைக் கரைசேர்ப் குள்ள அலங்காரங்களில் மூழ்கி அனைத்தையுமே கசேதமே காத்திருக்கிறது.
ம்மையே பறிகொடுத்துவிட்டோம். நம்பிறந்தகமான வே, நமது இலக்குகளை மறந்துவிட்டுஷைத்தானின் ாம். உலகின் அலங்காரக் கனவுகள் எம்மை மீளத்
ளை விலங்கிட்டு, எம்மை விழிப்படையச் செய்யும் . அந்தப் புனித ரமழான் மாதத்தில் எமது தூக்கம் செய்ய ஆரம்பிப்போம்.
கும். அதனை இவ்வருடரமழானில்நமக்குத் தெரிந்த என்ன இலக்கை அடைந்து கொள்வதற்காக அது 5ளரின் வரலாற்றைப் படித்துப்புரிந்து கொள்வோம். மூலம் எமது ஆன்மிகப் பயணத்தை மீண்டும்
ல்வாழ்த்துக்கள்! «o>
அல்ஹஸனாத் ஜூலை 201
gg– 6gérér 432

Page 6
ல்குர்ஆன் விளக்கம்
“இறைநம்பிக்கை
கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் விருப்பத்துடனான அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள். அவ்வாறு நடப்பதுவே உங்களுக்கு மிகச் சிறப்புடையதாகும். நீங்கள் நற்போதனைபெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
அதில் நீங்கள் எவரையும் கானாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொருக்கப்பரும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள். அன்றியும், *திரும்பிப் போய் விருங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விருங்கள். அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும். மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.”
(24:27, 28)
அல்ஹஸனாத் ஜூலை 2011 ரஜப் ஷஃபான் 1432
edreruntrf ( வஸல்லம்) அவர் வீட்டில் இருக்குப் கண்டுகொள்வதை திடீரென என்னி எவ்வாறு நடந்து இவ்வசனம் இறங்
ஒழுக்க விழு தேவையான பே மதீனத்து முனாபி பண்பாட்டில் 6 செயற்பட்டதொ இவ் அத்தியாயத்தி பாதுகாத்துக் ெ விபசாரம், அவது களை விளக்கியத் விளக்கும் இவ்வச
இஸ்லாம் தண் மனிதர்களைப் இயல்புத் தேவை! அல்ல. மாறாக, அ உயரிய நோக்கப விதத்தில் நிறைவே செயல்களின்பா
மூடிவிடுவதே இ6
இதன் அடிப் தனித்துவத்தைய அனைத்துப் பா நோக்குடன் வசி குகளைப் போதிச் தேர்ந்தெடுத்துள்
ஜாஹிலிய்யா அறியாதவர்கள நுழைந்து -ெம கூறுபவர்களாகே பெருமிதமடைப மறந்து விடலாக
 
 
 

பெண்மணி ஒருவர் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி :ளிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தனிமையில் நிலையில் எனது தந்தை, மகன் உட்பட எவரும் என்னைக் நான் விரும்புவதில்லை. இந்நிலையில் எனது உறவினர்கள் டம் வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நான் கொள்ள வேண்டும்?” என வினவியதற்குப் பதிலாகவே கியதாக பல தப்ளீர் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
மியங்கள் மேலோங்கிய தூய சமூக உருவாக்கத்திற்குத் ாதனைகள் ஸஅரா அந்நூரில் முன்வைக்கப்பட்டுள்ளன. க்குகளும் யூதர்களும் முஸ்லிம்களிடையே காணப்படும் வீழ்ச்சியை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு ரு சூழலிலேயே ஸ அரா அந்நூர் இறக்கி வைக்கப்பட்டது. நில் முஃமின்கள் தம்மை மானக்கேடான செயல்களிலிருந்து காள்வதற்கான வழிகாட்டல்கள் இடம்பெற்றுள்ளன. று போன்ற பெரும் பாவங்களுக்குரிய வரம்பு (ஹ"தூத்) தன் பின்னரே பிறர் வீடுகளில் நுழையும் ஒழுங்குகளை னங்கள் இடம்பெற்றுள்ளன.
ாடனை வழங்குவதில் தங்கியிராது தண்டனைகளிலிருந்து பாதுகாப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது. மனித 5ளுக்கெதிராகப் போர் தொடுப்பதும் இஸ்லாத்தின் இலக்கு புவற்றை ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவதே இஸ்லாத்தின் ாகும். மனித இயல்புத் தேவைகளை ஆகுமாக்கப்பட்ட ற்றிக் கொள்வதற்கான வழிமுறைகளை இலகுபடுத்தி பாவச் ல் இட்டுச் செல்லும் அனைத்துப் பாதைகளையும் iஸ்லாமியப் பயிற்றுவிப்பின் (தர்பியா) பிரதான இலக்காகும்.
படையில் மனிதன் உள அமைதி பெறும் வசிப்பிடத்தின் ம் கண்ணியத்தையும் பேணி, சந்தேகங்கள் உட்பட வச் செயல்களிலிருந்தும் மனிதர்களைப் பாதுகாக்கும் பிடங்களில்நுழையும்போது பேணப்பட வேண்டிய ஒழுங் கும் வசனத்தையே இம்மாத அல்குர்ஆன் விளக்கத்திற்காகத்
ளோம்.
காலத்து மக்கள் பிறர் வீடுகளில்நுழையும் ஒழுங்குகள் பற்றி கவே இருந்தனர். அவர்கள் பிறர் வீடுகளில் திடீரென - (Good Morning) ku - (Good Evening) GTGOT,j; வ இருந்தார்கள். சம காலத்தில் இவ்வாறான முகமன் கூறி வர்கள் இவை ஜாஹிலிய்யக் காலத்து முகமன் என்பதனை
து.

Page 7
முஃமின்கள் பிறர் வீடுகளில் நுழையும் முன் கவனத் திற் கொண்டு அவசியம் கடைபிடிக்க வேண்டிய இரு விடயங்களை அல்லாஹ"த் தஆலா " خدای تستأنشو وَتُسَلّمُو" என வரிசைப்படுத்துகிறான். இது, “அனுமதி கோரி ஸலாம் சொல்லும் வரை" என பரவ லாக மொழிபெயர்க்கப்பட்டாலும், புனித அல்குர்ஆன் முன்வைக்கும் ஆழமான அர்த்தங்களை வெளிப்படுத்தும் பூரண மொழி பெயர்ப்பு இதுவல்ல. காரணம் 1تنشتانشو எனும் சொல் அனுமதி கோரல் எனும் அர்த்தத்தையும் அதற்கு மேலால் சில அர்த்தங்களையும் பொதிந்துள் ளது. அனுமதி கோரல் என்பதைக் குறிக்க تستأذنوا எனும் சொல்லே அறபு மொழியில் பயன்படுத்தப்படும். இது إذن (அனுமதி) என்னும் மூலச் சொல்லிருந்து பெறப்பட்ட சொல்லாகும். நாம் இங்கு விளக்கத்திற் காகத் தேர்ந்தெடுத்துள்ள வசனத்தில் تسنتانشو எனும் சொல் இடம்பெற்றுள்ளமை கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இது أنسن எனும் மூலச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும். இதன் அகராதி அர்த்தம் நட்பிணக்கம், கூடிப் பழகும் இயல்பு, விரும்பத்தக்க, அன்பு கொள்ளத்தக்க என்பவையாகும்.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது பிறர் வீடுக ளில்நுழைய முன் வீட்டு உரிமையாளரின் அனுமதியோடு சேர்த்து அவரது பூரண விருப்பத்தையும் பெற வேண்டி யதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளமை கவ னத்திற் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், அனுமதி பெறுவதற்கும் விருப்பத்தைப் பெறுவதற்குமிடையில் நிறையவே வேறுப ாடுகள் உள்ளன. அறிமுகமான ஒருவர் வீட்டு வாயிலின் முன் நின்று அனுமதி கோருகையில், பெரும்பாலும் வீட்டு உரிமையாளர் விரும்பியோ விரும் பாமலோ அனுமதி வழங்குவார். ஆனால், அவர் வழங்கிய அனுமதி உளப்பூர்வமானதாகவோ அல்லது நிர்ப்பந்தத் தின் பேரில் ஏற்பட்டதாகவோ இருக்கக் கூடும். பொது வாக வீட்டுக்கு முன்னால் நின்று அனுமதி கோருபவரை திருப்பி அனுப்ப எவரும் விரும்புவதில்லை.
பொருத்தமற்ற நேரத்தில் அனுமதி கோருவது சில வேளைகளில் வீட்டு உரிமையாளரை பொய் சொல்லத் தூண்டுவது மட்டுமல்லாமல் அவரது பிள்ளைகளுக்கும் பொய்யைக் கற்றுக் கொடுக்கும் சூழலை உருவாக்கக் கூடும். அத்தோடு நிர்ப்பந்தத்தின் பேரில் அனுமதி வழங் கப்படுகையில், வீட்டு உரிமையாளரும் அவரது உறவி னர்களும் அசெளகரியங்களுக்கும் தர்மசங்கடமான சூழ் நிலைகளுக்கும் முகம் கொடுக்க நேரிடும். இவ்வாறான நிலைகளிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்காக வீட்டு உரிமையாளரின் விருப்பத்துடனான அனுமதியைப் பெற்று பிறர் வீடுகளுக்குச் செல்லுமாறு அல்லாஹ"த் தஆலா முஃமின்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்.
எனவே, பிறர் வீடுகளுக்குச் செல்லும் நாம் முதலில் பொருத்தமான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியமா கும். வீட்டு உரிமையாளர்ஒய்வெடுக்கும் நேரம், தூங்கும் நேரம், குடும்பத்திற்காக ஒதுக்கியுள்ள நேரம், வேலைப் பளுவில் ஈடுபட்டுள்ள நேரம், பிரயாணத்திலிருந்து வீடு திரும்பிய நேரம் போன்ற நேரங்களில் சந்திப்பதற்காக

அனுமதி கோருவதைத் தவிர்த்துக் கொள்வது அனைவரி னதும் பொறுப்பாகும். சமகாலத்தில் பரவலாக தொலை பேசிப் பாவனை உள்ளதால் சந்திக்கத் தேவைப்படு வோரை தொலைபேசி மூலம் முன்கூட்டியே தொடர்பு கொண்டு நேரம் குறித்துக் கொள்வது சாலச்சிறந்ததாகும்.
தொடர்பாடலை இலகுபடுத்தும் தொலைபேசியை தொல்லைபேசியாக ஆக்காதிருப்பதும் முஃமின்களின் கடமையாகும். அன்றைய காலத்தில் ஒருவருடன் பேச வேண்டுமாயின் நேரடியாகச் சென்று பேசுவதைத் தவிர வேறு மாற்று வழிகள் இருக்கவில்லை. ஆனால், இன்றோ மாற்று வழிகள் நிறையவே உள்ளன. தொலைபேசி அதில் ஒன்றாகும். எனவே, பொருத்தமான நேரத்தில் அனுமதி பெற்று ஒருவரை சந்திக்கச் செல்வது போன்று, தொலை பேசித் தொடர்புகளுக்கும் பொருத்தமான நேரத்தைத் தேர்ந்தெடுப்பதும் அவசியமாகும். பொதுவாக தொடர் பாடல்களின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங்குகளையும் இவ்வசனங்களின் மூலம் புரியக் கூடியதாகவும் உள்ளது. பொருத்தமற்ற நேரங்களில் மேற் கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புக்கள் சிலரை பொய் சொல்லத் தூண்டுவதோடு, பிள்ளைகளுக்கும் பொய்யைக் கற்றுக் கொடுக்கும் சூழலையும் உருவாக்கக் கூடும்.
பிறர் வீடுகளில்நுழையும் ஒழுங்குகளைப் போதிக்கும் இவ்வசனங்கள் இறங்கியபோது, அபூபக்ர்(ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் பிரயாணிகள் தங்குவதற்காக கட் டப்பட்டுள்ள பொதுக் கட்டிடங்கள், வியாபாரஸ்தலங் கள் போன்றவற்றில் பிரவேசிக்கும்போது எவ்வாறு நடந்து கொள்வது? என வினவியதற்குப் பதிலாக பின் வரும் வசனம் இறக்கி வைக்கப்பட்டது எனக் குறிப் பிடுகிறார்கள்.
“(எவரும்) குடியிருக்காத உங்களுக்கு பலன் தரக் கூடிய ஏதாவது பொருள்கள் உள்ள வீடுகளில் (அனுமதி யின்றி) நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. நீங்கள் வெளிப்படுத்துபவை மற்றும் மறைத்து வைப்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்.” (24; 29)
இந்த வசனங்களுடன் தொடர்புடைய பல ஹதீஸ் கள் ஸ"ன்னாவில் பதிவாகியுள்ளன. அவற்றில் முக்கிய மான சில ஹதீஸ்களை முன்வைக்கிறோம்.
வீட்டு உரிமையாளரின் விருப்பத்துடனான அனுமதி பெற்றுச் செல்ல வேண்டியதன் பிரதான நோக்கம் பார் வையை தடுக்கப்பட்டவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள் வதாகும் என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
“அனுமதி கேட்பது ஏற்படுத்தப்பட்டது எதற்காகவெனில்,
(தவறான) பார்வையை (விட்டும் தடுக்கும்) காரணமாகத் தான்.” (அல்புகாரி, முஸ்லிம்)
அனுமதி கோரும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய ஒழுங்குகளை விளக்கும் ஹதீஸ்கள் சில பின்வருமாறு:
1. “அனுமதிகோருதல் என்பதுமூன்று முறைதான். (இதில்)
அல்ஹஸனாத் ஜுலை 2011 w 5 ធ្វ~ ៩៦.៩ t432 °C

Page 8
அல்குர்ஆன் விளக்கம்
உங்களுக்கு அனுமதிக்கப்பட்டால் (நுழைவீராக). இல்லையெனில், திரும்பி விடுவீராக!"
(அல்புகாரி, முஸ்லிம்)
பனூ ஆமிர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அறிவிக்கின் றார்: "நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வீட்டில் நுழைவதற்காக, “உள்ளே நுழைய லாமா?” என்று அனுமதி கேட்டேன். உடனே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன் ஊழியரிடம், “அவரிடம் நீர் சென்று, அனுமதிகோரும் வழிமுறையை அவருக்குக் கற்றுக் கொடுப்பீராக!" எனக் கூறினார்கள். அவர் என்னிடம் வந்து, "அஸ்ஸலாமு அலைக்கும். நான் உள்ளே வரலாமா?" என்று கேட்பீ ராக! எனக் கூறினார். அதைக் கேட்டநான், “அஸ்ஸலாமு அலைக்கும். நான் உள்ளே வரலாமா?" என்றேன். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்கு அனுமதிவழங்கினார்கள். நான் வீட்டினுள்நுழைந்தேன்."
(9,5sregis)
ஜாபிர் டுரழியல்லாஹ’ அன்ஹ) அவர்கள் அறிவிக்கின் றார்கள். நான்நபி(ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களின் வீட்டுக்கு வந்தேன். வாசல் கதவைத் தட்டினேன். "யார் அது?” என்று கேட்டார்கள். "நான் தான்” என்று கூறினேன். "நான். நான். என்றால் யார் அது?" என்று கேட்ட நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் என் பதில் கேட்டு வெறுத்தவர்கள் போல் காணப்பட்டார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)
உம்மு ஹானி டுரழியல்லாஹ அன்ஹ") அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நான் நபி (ஸல்லல்லாஹ' அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்தேன். அவர்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள். பாத்திமா (ரழியல்லாஹ" அன்ஹா) அவர்கள். (ஒரு துணியை பிடித்துக் கொண்டு) அவர்களை மறைத்திருந்தார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹ” அலைஹி வஸல்லம்) அவர்கள், "யார் அவர்?” என்று கேட்டார்கள். உடனே நான் “உம்மு ஹானி என்று பதில் கூறினேன்." (அல்புகாரி, முஸ்லிம்)
"நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு கூட்டத்தினரின் வீட்டு வாயிலுக்கு வந்தால், வீட்டு வாயிலை முன்னோக்கி கதவுக்கு முன்னால் நிற்க மாட்டார்கள். மாறாக, கதவின் வலது புறமாக அல்லது இடதுபுறமாகநின்று ஸலாம் கூறுவார்கள்."(அபூதாவூத்)
“ஒரு மனிதன் அனுமதியின்றி (உனது வீட்டினுள்) பார்வையை செலுத்தும்வேளை, நீ சிறு கல் எடுத்தெ றிந்து அதன் மூலம் அவனது கண் (பாதிக்கப்பட்டு) வெளியானாலும் உன் மீது குற்றமில்லை.”
(அல்புகாரி, முஸ்லிம்)
ஒரு மனிதர் நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, "நான் எனது தாயாருடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறேன். எனது தாயின் அனுமதி யைக் கோரித்தான் நான் எனது தாயிடம் செல்ல வேண்டுமா?" என வினவினார். அதற்கு நபி (ஸல்லல்
அல்ஹஸனாத் ஜூலை 2011
s- sig utsör 1432
 
 

லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், 'ஆம் அனுமதி பெற்றுச் செல்வீராக” எனக் கூறினார்கள். அதற்கு அந்த மனிதர், “எனது தாய்க்கு பணிவிடை செய்ய என்னைத் தவிர வேறு யாருமே இல்லை” எனக் கூறினார். அதற்கு நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள். "அனுமதி பெற்றே செல்வீராக. உனது தாயை நிர்வான மாக பார்க்க விரும்புகின்றீரா?” என வினவினார்கள். “இல்லை” என அவர் பதிலளிக்க ‘அப்படியென்றால் அனுமதி பெற்றே செல்வீராக!" என நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
(96)(p655)
பருவ வயதை அடையாத சிறுவர்கள்கூட தமது பெற்றோரின் அறைகளினுள் நுழையும்போது மூன்று சந்தர்ப்பங்களில் அவசியம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். அவையாவன:
1. அதிகாலை கண் விழித்தெழும் நேரமாகிய சுப
தொழுகைக்கு முன்னர்
3*
2. மதியவேளை-உஷ்ணத்தின் காரணமாக ஆடைகளை
குறைத்துக் கொள்ளும் நேரம்
3. தூங்கச் செல்லும் நேரமாகிய இஷாத் தொழுகையின்
பின்னர்
சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் எல்லா நேரங்களிலும் அனுமதி கோரியே நுழைய வேண்டும். இவர்களுடய விடயத்தில் அனுமதியை மாத்திரம் பெறுவதைக் குறிக்கும் يستأذن எனும் சொற் பிரயோகம் பின்வரும் வசனங்களில இடம்பெற்றுள்ளது.
“ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும் உங்களி லுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வரநினைத்தால்)மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும். பஜ்ருத் தொழுகைக்கு முன்னரும் நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் ளுஹர் நேரத்திலும் இஷாத் தொழுகைக்குப் பின்னரும் ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும். இவற் றைத் தவிர, (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும் குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வரு வது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை. இவர் கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரி டம் வர வேண்டியவர்கள் என்பதினால் இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான். மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்க வன். இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பராயம் அடைந்து விட்டால் அவர்களும் தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பதுபோல் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங் களை உங்களுக்கு விவரிக்கின்றான். அல்லாஹ் (யாவற் றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.” (24; 58,59)

Page 9
உங்கள் நண்
அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) சிரேஷ்ட விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம் --- 、令
நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்
கூறினார்கள்
"மனிதன் தனது நண்பனின் வழியில் இருப்ட உங்களில் ஒருவர்தான் நட்புக் கொள்கின்றன அவதானமாக இருக்கட்டும்."(அபூதாவூத்,
மனித வாழ்வில் நட்பு என்பது சர்வ சாதாரணமானது வழிவகுப்பதில் அதற்கென்று தனியானதோர் இடமு? இவ்வுலகில் சுவனப் பாதையை இனங்காட்டிக் கொடுக்கு நட்பு நரகப் பாதையை நோக்கி வழிநடத்தும். எனவேத லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் இது தொடர்பில் செயற்படுமாறு வலியுறுத்துகின்றார்கள்.
மனிதன் சுற்றுப்புறச் சூழலினால் பாதிப்புறுகின்றா அன்புடன் கூடிய இறுக்கமான பராமரிப்பில் இருந்து விடுபடுகின்ற ஒரு பிள்ளை முதன்மையாக உருவாக்கிக் நட்பேயாகும். முன்பள்ளி நண்பர்களை அது முதலாவது னர் பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகம். என்று அப்பி வட்டம் விரிவடைந்து செல்கின்றது. இதன்போது பெற்ே மூத்தவர்கள், அனுபவசாலிகள் முதலானவர்களின் வழிகாட்டல்கள் இன்றியே நண்பர்கள் வட்டம் உருவாகி நட்பு விவகாரத்தில் அறிவுடைமை அத்திபாரமாக அநேகமாக புறக்கவர்ச்சியும் உணர்ச்சிக் கொந்தளிப்பு நிை நட்பைத் தீர்மானிக்கின்றன.
நாட்களும் மாதங்களும் உருண்டோடியதன் பின்னர் ஏ தாங்கள் நட்பினால் பாதிக்கப்பட்டிருப்பதாக மனிதர்கள் அது நல்ல பாதிப்பாக இருந்தால் மனிதர்கள் அகமகிழ் பாதிப்பாக இருந்தால் கவலைப்பட்டு அதிலிருந்து தங் கொள்ள வழிதெரியாது கையைப் பிசைந்து கொண்
 

TGT
ஹதீஸ் விளக்கம்
UTIT?
() (::::::::::::::::::::::::::::
D &6) Israb6ir
ான். எனவே, வர் தொடர்பில் அத்திர்மிதி)
து. திருப்பங்களுக்கு ண்டு. நல்ல நட்பு ம், படுமோசமான ான், நபி (ஸல்லல் விழிப்புணர்வோடு
ன். பெற்றோரின் ம் மெல்ல மெல்ல கொள்கின்ற உறவு சந்திக்கின்றது. பின் ள்ளையின் நட்பின் றார், ஆசிரியர்கள், ஆலோசனைகள், ன்றது. பொதுவாக அமைவதில்லை. லயும் மனிதர்களின்
தோ ஒரு வகையில் ா உணருகின்றனர். கின்றனர். கெட்ட களை விடுவித்துக் rடு நிற்கின்றனர்.
ஏனெனில், நீண்டநாள் நட்பு என்பது ஆழ்மனதுடன் தொடர்புடையது. அதனை இலகுவாக வேரறுத்துக் கொள்வது சிரம சாத்தியமானதாகவே இருக்கும். எந்தளவுக்கென்றால், தனது நண்பனின் படுமோசமான சிந்தனையை, மனளழுச்சியை, நடத் தையை, மார்க்க அல்லது சமூக விரோத செயற்பாடுகளை விமர்சனம் செய்வதற்குக்கூட திராணியற்ற நிலையை அந்த நட்பு இவனில் ஏற்படுத்திவிடும்.
ஒரு மனிதன் தனது நண்பனின் சிந்தனைப் பாங்கினால் பாதிப்புறு கின்றான். நண்பன் நல்லவனாக இருந்தால் இவனின் சிந்தனைப் பாங்கு சிறந்ததாக அமையும். ஆனால், நண்பன் படுமோசமான சிந்தனையும் மனப்பாங்கும் கெட்ட நடத்தையும் உடையவனாக இருந்தால், அலாதி யான மன ஆற்றல் இருந்தாலே ஒழிய இந்த மனிதன் தனது நண்பனின் கெட்ட பாதிப்பிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. மழையினால் இரும்புத்துண்டுதுருப் பிடிப்பதைப் போல கெட்ட நண்ப னால் நல்ல மனிதனும் கெட்டுவிடு கின்றான். இதனையே நாம் விளக்கத் திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸின் முதல் பகுதி தெளிவுபடுத்துகின்றது.
பொதுவாக சமூகச் சூழலில் பல் வகையான நட்புகள் உருவாகின்றன.
அல்ஹஸனாத் ஜுலை 2011
ரஜப்-ஷஃபான் 1432

Page 10
ஹதீஸ் விளக்கம்
கல்வி வாழ்க்கையில் வகுப்பறைத் தோழர்கள் உருவாகின் றனர். பயணத்தில் பயணத் தோழர்கள் உருவாகின்றனர். தொழில் ரீதியாகவும் புதிய நட்புகள் துளிர்விடுகின்றன. இவற்றுக்கு அப்பால் சிற்றின்ப வேட்கையை மையப்ப டுத்திய நட்புகளும் தோற்றம் பெறுகின்றன. குறிப்பாக இன்றைய சமூகத் தளத்தில் பண்பாட்டுச் சரிவுக்கும் ஒழுக்க வீழ்ச்சிக்கும் சமூக விரோதச் செயல்களுக்கும் வழிவகுத்திருப்பது அற்பமான அளவுகோல்களின் அடிப் படையில் அமைந்த நட்பேயாகும். பாரம்பரியமாக ஸாலிஹான குடும்பக் கட்டமைப்பில் வளர்ந்துவந்த நல்ல பிள்ளைகள் கூட படுமோசமான நட்பினால் கெட் டுக் குட்டிச் சுவராகி பெற்றோருக்கு மேலதிக சுமையாக மாறிவிட்டார்கள்.
வளரிளம் பருவத்தினரை படுமோசமான நட்பு வெகு வாகப் பாதித்துள்ளது. குறிப்பிட்டதொரு வயதெல்லை வரை பெற்றோரின் பராமரிப்பில் வளர்ந்து பின்னர் சமூ கச் சூழலுக்குள் பிரவேசிக்கும் இத்தகைய பருவத்தினர் தங்களுக்கென்று ஒரு நண்பர் கூட்டத்தை சம்பாதிக்கின் றனர். இந்த நட்புலகில் அறிவுடைமைக்கு எத்தகைய செல்வாக்கும் இருப்பதில்லை. வெறும் உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கடந்த காலம் பற்றிய தெளி வான சிந்தனையோ நிகழ்காலம் குறித்த தெளிவான பார்வையோ, சமகாலப் பிரச்சினைகள் தொடர்பான ஆழமான அறிவோ, எதிர்கால அடைவுகள் பற்றியதான தூரநோக்குச் சிந்தனையோ இன்றி நட்பின் வட்டம் சூன் யத்தில் சூழ்ந்து கிடக்கிறது. காதல், காமம், ஆபாசம், அபத் தம், விரசம் என்பனவே அவற்றில் கொலு வீற்றிருக்கின்றன.
செல்லிடத் தொலைபேசி உரையாடல்கள், குறுந்தக வல் பரிமாற்றங்கள், இருட்டறையில் குழுக்களாக இருந்து நீலப்படம் பார்த்து ரசித்தல், சின்னத்தனமான சினிமா கெடுபிடிகள், தெருச் சண்டைகள், போதைப் பொருள் பாவனை-விற்பனை என்பனவே சமகள்ல நட்பு லகை அலங்கரிக்கின்றன. இதனுள் ஒருவர் உட்பிரவேசித் தால் அவரும் இந்த நட்புலக நண்பனின் வழியில்தான் இருப்பார் என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை. எனவே, படுமோசமான நட்புலகில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறை என்ன என் பதை ஹதீஸின் அடுத்த பகுதி தெளிவுபடுத்துகின்றது.
வளரிளம் பருவத்தினர் தங்களது நண்பர்களைத் தெரிவு செய்யும் விவகாரத்தில் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு அண்ணலார் பணிக்கின்றார்கள். நண்பர்களைத் தெரிவு செய்வது அறிவுடைமையின் அடிப்படையில் நிகழுதல் வேண்டும். அதாவது, ஒருவர் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் வகையில் இன்னொ ருவருடன் நட்புக் கொள்ள வேண்டும். நண்பர் தெரிவின் போது அறிவு, அழகு, பணம், பட்டம் சமூக அந்தஸ்து முதலானவை முதன்மையான நோக்கமாக அமையக் கூடாது. இவை அற்பமான அளவீடுகளாகும். இவை காலத்தால் அழிந்து செல்லக் கூடியவவை. இறைவனது அன்பைப் பெறும் விதத்தில் அமைகின்ற சகோதரத்துவ மும் நட்புமே நிலையானது. ஒரு மனிதனை சுவனத் தாய கம் வரை அழைத்துச் செல்லக் கூடியது; அது வாழ்க்கை
அல்ஹஸனாத் ஜூலை 2011
ரஜப்- ஷஃபான் 1432
 
 

யில் அமைதியையும் சுபிட்சத்தையும் தோற்றுவிக்கக் கூடியது.
இந்த வகையில் குடும்ப வாழ்க்கையில் இணையப் போகும் ஒர் ஆணும் ஒரு பெண்ணும் தமது வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் விடயத்தில் மார்க்கப்பற்றுக்கு முன்னுரிமை வழங்குமாறு அண்ணலார் கட்டளையிட் டார்கள். அழகு, சொத்து செல்வம், குடும்ப அந்தஸ்து முதலானவற்றை இரண்டாம் தரத்தில் வைக்குமாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.
நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண் அழகு, செல்வம், குடும்ப அந் தஸ்து, மார்க்கப்பற்று போன்ற நான்கு விடயங்களுக்காக மணம் முடித்துக் கொடுக்கப்படுகின்றாள். நீ மார்க்கப் பற் றுள்ள பெண்ணைத் தெரிவு செய்துகொள். இல்லாவிட்டால் உனக்கு நாசம் உண்டாகட்டும்."
(ஸஹிஹல் புகாரி, ஸஹிஹ" முஸ்லிம்)
திருமணம் மூலம் உருவாகும் கணவன்-மனைவி உறவு முறை என்பது தொடர்ந்து நிலை பெற்றிருக்க வேண்டிய நட்பு என்ற வகையிலேயே அண்ணலார் இந்த வழிகாட் டலை முன்வைக்கின்றார்கள்.
நட்பு இறைவனது அன்பையும் திருப்தியையும் பெறு கின்ற வகையில் மார்க்க அடிப்படையில் அமைகின்ற போது இறைவனது பாதுகாப்பும் அவனது வானவர்களின் ஆசீர்வாதமும் அதற்கு உண்டு. இதனை நபி (ஸல்லல் லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு விளக்குகிறார்கள்:
"ஒரு மனிதன் வேறொரு கிராமத்தில் வசிக்கின்றதனது சகோதரனைச் சந்திக்கச் சென்றான். அப்போது அவனைப் பாதுகாக்கும் நோக்கில் அல்லாஹற் ஒரு வானவரை அவன் செல்லும் வழியில் அனுப்பிவைத்தான். அவரிடம் வந்த அந்த வானவர் "நீ எங்கே செல்கிறாய்?" என்று கேட்டார். "இந்தக் கிராமத்தில் இருக்கின்றசகோதரனைச்சந்திக்கச்செல்கிறேன்" என அந்த மனிதன் பதிலளித்தான். "உனது பரிபாலிப்பில் இருக்கின்றஉனதுசொத்துசெல்வத்திலிருந்துஏதாவதொன்றை அவனிடமிருந்து இலாபமாகப் பெற்றுக் கொள்வதற்காக அவனைச் சந்திக்க செல்கிறாயா?" என அந்த வானவர் கேட் டார். “இல்லை!நான் அவரை அல்லாஹற்வுக்காக நேசித்தேன். அவரை அந்த நோக்கத்திற்காகவே சந்திக்கச் செல்கிறேன்" என அந்த மனிதர் கூறினார். "நான் உன்னை நோக்கி அனுப் பப்பட்டுள்ள அல்லாஹற்வின் தூதுவர். அவனுக்காக அந்த சகோதரனைநீநேசித்ததைப்போல அல்லாஹற்வும் உன்னை
நேசிக்கிறான்” என அந்த வானவர் பதிலளித்தார்."
(ஸஹிஹர முஸ்லிம்)
தூய கொள்கையின் அடிப்படையில் நட்பைப் பரி மாறிக் கொள்கின்ற நண்பர்களைத் தெரிவு செய்கின்ற பணி முதன்மையானதாகும். இந்தப் பணி மிகவும் சிறப் பாக நிறைவடைந்தால் நல்லதொரு நண்பன் கிடைக்கப் பெறுவான். அவனால் ஏற்படும் நன்மைகள் அபரிமிதமாக இருக்கும். சடfதியான நலன்கள் அவனால் கிடைக்கப் பெறாமல் இருந்தால் கூட பிரச்சினையே இல்லை.

Page 11
ஏனெனில், அவனோடுள்ள நட்பும் சகவாசமும் மட்டுமே பெரியதொரு பாக்கியமாக அமையும். நல்ல நண்பனின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் நெறிப்படுத்தல்க ளும் இந்த மனிதனைப் பொறுத்தமட்டில் பெரும் கரு வூலங்களாகப் புலப்படும். ஆனால், கெட்ட நண்பனோடு உள்ள உறவு இழிவையும் அவமானத்தையும் கஷ்டத்தை யும் நஷ்டத்தையுமே ஏற்படுத்தும். இதனை மிகவும் அழகாக நபிகளார் ஒர் உவமானத்தின் மூலம் விளக்குகிறார்கள்:
"நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். அவன் கஸ்தூரியை நுகர்ந்து பார்ப்பதற்கு உனக்குத் தரக்கூடும் அல்லது அவனிடமிருந்து நீ அதனை விலை கொடுத்து வாங்கவும் கூடும் அல்லது அவனிடமிருந்து நீ நறுமணத்தை நுகர்ந்து கொள்ள முடியும். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்றவனைப் போலாவான். ஒருவேளை உனது ஆடையை அவன் எரித்துவிட முடியும் அல்லது அவனிடமிருந்து துர்வாடையைத்தான் நீநுகர்ந்து கொள்ள (ՄուջեւյւD." (ஸஹிஹல் புகாரி, ஸஹிஹ" முஸ்லிம்)
இலட்சியவாத வாழ்க்கையை நோக்கி வழிப்படுத்து கின்ற நண்பர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். ஒரு முஸ்லிம் தனிமனிதன் தனது அன்றாட வாழ்வில் தலை யீடு செய்யக்கூடிய நல்ல நண்பர்களை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பது நபிகளாரின் வழிகாட்ட லாகும். நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“இறைவிசுவாசியைத் தவிர வேறு யாருடனும் நட்புக் கொள்ளாதே! இறையச்சமுள்ளவனைத்தவிர வேறு யாரும்
உனது உணவை உண்ணாதிருக்கட்டும்."
(அபூதாவூத், அத்திர்மிதி)
மேற்படி ஹதீஸ் நட்பின் அத்திபாரத்தை தெளிவு படுத்துகின்றது. ஈமான், இறையச்சம் என்பவற்றின் அடிப் படையில் நட்பு அமைதல் வேண்டும். ஆத்ம நண்பர்க ளாக இருந்து கொண்டு தங்களுக்கு மத்தியில் உள்ள மார்க்க விரோத செயற்பாடுகளைக் கண்டும் காணாதவர் களைப்போல நடந்து கொண்டால் அது மார்க்கம் அனுமதிக்கின்ற நட்பல்ல. இந்த நட்பு மறுமையில் ஒரு மனிதன் நரகம் செல்வதற்குக் காரணமாக அமைந்துவிடும். இதனை அல்குர்ஆன் கீழ்வருமாறு விபரிக்கின்றது:
“இந்த மனிதனை நான் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா? (என நரகில் இருக்கும் மனிதன் பிரலாபிப்பான்)"
(ஸஅரா அல்புர்கான்: 28
நாம் ஏற்கனவே விளக்கிய நட்பின் அத்திபாரமாகிய ஈமான், இறையச்சம், இறைதிருப்தி முதலானவற்றை தகர்க்கும் விதத்தில் நடந்து கொள்ளும் மனிதனுடன் உள்ள நட்பை துண்டித்துக் கொள்வது நபிவழியாகும். அவ்வாறு ஒரு மனிதன் செய்தால் அவனுக்கு அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும். அர்ஷின் நிழலில் இடம் பெறுகின்ற ஏழு வகை மனிதர்களில் “அல்லாஹ்வுக்காக நேசம் பாராட்டி ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுக்காகப்

பிரித்துவிட்ட இரு மனிதர்களும் உள்ளடங்குகின்றனர்.”
அல்லாஹ்வும் அவனது தூதரும் எதிர்பார்க்கின்ற நட்பைப் புரிந்து கொண்ட இருவர் தமக்கிடையிலான நட்புறவை தெளிவாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் தனது உள்ளத்தில் புதைந்து கிடக்கின்ற நட்பை தெளிவான வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என்பது நபிவழியாகும்.
“ஒரு மனிதர் தனது சகோதரரை நேசித்தால், தான் அவரை நேசிப்பதாக அவருக்கு அறிவித்துவிடட்டும்" எனநபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறி னார்கள். (அபூதாவூத், அத்திர்மிதி)
அவ்வாறே எதிர்ப்பால் கவர்ச்சியின் அடிப்படையில்
அமையும் நட்பை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, தோழமை என்று வருகின்றபோது அறிவுடை மையை முதன்மைப்படுத்த வேண்டும். அதுவல்லாது, வெறும் உணர்ச்சியின் உந்துதலினால் உருவாகும் நட்பு வழிகேட்டுக்கே வழிவகுக்கும். நல்ல நட்புக்கு இலக்கண மாக வாழ்வதற்கு முயற்சிப்போம், இறையன்பைப் பெறுவோம்!
கருப்பொருள் "அறிவியல் உலகை மூடியிருக்கும்
SelgýLumr
(ழ்க்மன்ஸ் சந்திக்கு அருகில் பெண்களுக்கும் சிறியோருக்கும் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைவரையும் கலந்து பயன் பெறுமாறு அன்மோரு அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
அஷ்ஷெய்க் ஆர்.எம். சனூான் (நளிமி)
7. தெமடகொடவீதி കെg
AsiopsHwIGEFYng BErstvo 2011
g-x భg&utళ t432

Page 12
55.6) T களம்
- _ உஸ்தாத் ரவுத் ஹக்சில் அக்பர்,
/5/7ör சிறந்த மனிதர்களை உருவாக்க வேண்டும்; நல்ல பண்புள்ளவனாக வாழ வேண்டும்; எனது குடும்பத் தையும் என்னையும் நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும்; அதற்காக குர்ஆனையும் ஸ"ன்னாவையும் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்; பிறருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்; தூய்மையான உள்ளத்தோடு வாழ்ந்து சுவனம் சென்றுவிட வேண்டும். இதுதான் எனது ஆசை.
அன்றி, ஆசைகளும் மோகங்களும் நிறைந்த உலகில் என்னால் எதிர்நீச்சல் போடமுடியாது. உலகின் அவலங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு போரிட முடியாது. வெறும் உலக நலன்களுக்காக வாழ்பவர்களை ஒரு பொது நோக்கத்தின்பாலோ அல்லது ஒரு பொதுநலனின்டாலோ ஒன்றிணைப்பதற்கு மல்லுக்கட்ட முடியாது. சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற இன்னோரன்ன விவ காரங்களில் ஈடுபட்டு சீர்திருத்தம் என்ற பெயரில் காலம் கடத்த முடியாது. முரண்பட்ட கருத்துடையோரை இணக் கப்பாட்டுக்குக் கொண்டு வருவதில் வெற்றியளிக்காத முயற்சிகளை மேற்கொண்டு நேரம் கடத்த முடியாது. மனித சமூகத்தின் பிரச்சினைகளையும் முஸ்லிம் சமூகத்தின் அவலங்களையும் பேசிப் பேசி காலம் தள்ள முடியாது. நீண்ட எதிர்காலத்தில் ஒரு மாற்றம் வரும் என்ற கற்பனை யில் என்னால் வாழ முடியாது.
நான் சிலரைப் பார்க்கிறேன். அவர்கள் கண்ணுக்கெட் டாததுரத்தில் இருக்கிறார்கள். பெரும் பெரும் மனிதர்க ளோடு உறவு வைத்திருக்கிறார்கள். உலகமெல்லாம் சுற் றிச் சுழன்று உழைக்கிறார்கள். பெரிய பெரிய விஷயங்க ளைப் பேசுகிறார்கள். நிறையவே சாதிக்கலாம் என்கிறார் கள். எதிர்காலம் இப்படி இருக்கும், அப்படி இருக்காது என்று மக்களை நம்ப வைக்கிறார்கள். பெரும் ஆளுமை களையெல்லாம் இழுத்து வளைத்து தங்களது கைக்குள் போட்டுக் கொள்கிறார்கள். அந்த ஆளுமைகளின் ஆதிக் கத்தினுள் நான் விழுந்து விடுவேனோ என்று அவர்கள் அச்சப்படுவதில்லை. அவர்களின் பிரச்சினைகளை தமது பிரச்சினைகளாக இவர்கள் வரித்தெடுத்துக் கொள்கிறார் க்ள் "நீங்கள் பயப்பட வேண்டாம். நாளை இன்ஷா அல்லாஹ் பிரச்சினை தீர்ந்து விடும்” என்கிறார்கள்.
எனக்கு இவ்வளவு தைரியம் வராது. தைரியம் இருந் தாலும் இந்தளவு சிரமம் எடுத்துக் கொள்ள நான் ஆர்வம் காட்ட மாட்டேன். இத்தகைய நகர்வுகளில் பயன் இருக் குமா என்பதில் எனக்கு எப்பொழுதும் சந்தேகமே எழுகி
அல்ஹஸனாத் ஜூலை 2011
薑剪弱ü- a?%Lfér1432
 
 
 
 

அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உடை
றது. இதனைவிட எனக்கும் எனது குடும்பத்துக்கும் எனக்கு இணக்கமானவர்களுக்கும் நன்மை செய்து விட்டுப் போவதே சாலச் சிறந்தது.
இவ்வாறு சிந்திக்கும் ஒருவரைப் பற்றி உங்களது அபிப் பிராயம் என்ன? இவரோடு நீங்கள் உடன்படுவீர்களா, முரண்படுவீர்களா? இவரது சிந்தனையை குர்ஆனோடும் நபிகளாரின் வாழ்க்கை முறையோடும் ஒப்பிட்டு உரசிப் பார்த்தால் அதனை ஏற்க முடிகிறதா?
மேலே படிப்பதற்கு முன் ஒருமுறை உங்களோடு இந்த விடயங்களைப் பேசிப் பாருங்கள். இந்த வினாக்களை உங்களை நோக்கி கேட்டுப் பாருங்கள் உங்கள் பதில் என்ன என்பதை சிந்தனைக்கு எடுத்த பின் மேலே படியுங்கள்.
... ??
உங்களது பதில் உங்களுக்குக் கிடைத்து விட்டதா? அவ்வாறாயின் தொடருங்கள்.
மேலே கூறப்பட்டவர்கள் நல்ல மனிதர்கள். சுவர்க் கத்தை ஆசிக்கிறார்கள்; நரகத்தை அஞ்சுகிறார்கள். குர் ஆனையும் ஸுன்னாவையும் படிக்கிறார்கள். தன்னையும் தனது குடும்பத்தையும் இன்னும் சில இணக்கமான மனிதர் களையும் நல்வழிக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அப்படித்தானே?
எனினும், உலகத்தை கெட்டவர்களின் கையில் கொடுத்து விட்டுத்தூர நின்று கொள்கிறார்கள். கெட்ட வர்களோடு அண்டி நிற்கவும் இவர்கள் அஞ்சுகிறார்கள். மாற்றங்களைக் கனவு காணவும் இவர்கள் பயப்படுகிறார் கள். பெரிய விடயங்களைப் பேசுவோரை இவர்கள் பார்த் துப் பரிதாபப்படுகிறார்கள். பெரும் பெரும் மனிதர்க ளோடுள்ள சகவாசத்தை வெறுக்கிறார்கள்.
இறுதித்தூதரின் மனப்பாங்கோடும் சிந்தனையோடும் அன்னாரது நடைமுறைகளோடும் இந்தப் போக்கு ஒத்துப் போகிறதா? உங்களால் இதனை ஏற்க முடிகிறதா?
நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்க ளின் மனப்பாங்கும் சிந்தனையும் எப்படி இருந்தது?
அது மக்காவில் இஸ்லாத்தைப் போதித்த சோதனை மிக்க காலம். உலகில் ஏதேனும் ஒரு சாதனையை நிலை நாட்ட எண்ணுவது எப்படிப் போனாலும் முஸ்லிம்க ளின் பாதுகாப்புக்கே உத்தரவாதமில்லாத காலம் இஸ்லா மும் முஸ்லிம்களும் பலமில்லாது இருந்த காரணத்தால் இம்சைக்குட்படுத்தப்பட்ட காலம்.

Page 13
நபித்தோழர் கப்பாப் இப்னுல் அரத் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் எதிரிகளால் இம்சைக்குள்ளாக்கப் பட்டு கஃபாவை நோக்கி வருகிறார். அங்கு அமர்ந்திருந்த இறைதூதரை அவர் காண்கிறார். தனது நொந்துபோன இதயத்தை நபிகளாரின் துஆவினால் வருடிக் கொள்ள நினைத்தாரோ என்னவோ, இறைதூதரைப் பார்த்துப் பின்வருமாறு கூறுகிறார்:
"அல்லாஹ்வின்தூதரே! எங்களுக்காக உதவி கேட்டு அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்திக்கக் கூடாதா?”
நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கப்பாப் அவர்களை அமர வைத்து தானும் அவர் முன் னால் அமர்ந்தார்கள். அமர்ந்தவர்கள்துஆ செய்யவில்லை ஒரு கதை சொன்னார்கள்.
"கப்பாப்! உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் இதனைவிட அதிகமாக துன்புறுத்தப்பட்டார்கள். ஒரு மனிதர் நிலத்தில் நடப்படுவார். அவரது உடல் இரண்டு துண்டங்களாக வெட்டப்படும். அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தை விடமாட்டார். நீங்கள் அவசரப்படுகிறீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஒரு காலம் வரும் சன்ஆ விலிருந்து ஹழ்ற மெளத் வரை ஒரு மனிதன் (மற்றுமொரு அறிவிப்பில் ஒரு பெண் என்றுள்ளது) தனிமையில் பய ணம் செய்வான். அவனது உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் தவிர வேறு அச்சம் இருக்காது. சிலபோது அவனது ஆடுகளை ஒநாய் தாக்கும் என்ற அச்சம் இருக்கலாம்” என்றார்கள் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள்.
இந்த சம்பவம் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல் லம்) அவர்களின் மனப்பாங்கையும் கனவையும் சிந்தனை யையும் கோடிட்டுக் காட்டுகிறதல்லவா?
மக்காவில் இருக்கின்ற நபி, தனக்கருகில் இருக்கின்ற உடனடிப் பிரச்சினைகளில் ஒன்றையேனும் அப்போ தைக்குத் தீர்க்க முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள்.
தான் போதிக்கும் ஏகத்துவத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருந்த கற்சிலைகளில் ஒன்றை கஃபாவிலிருந்து இறக்கவும் முடியாது; கப்பாபை அடித்த சமூகத்திடம் போய் நீதி கேட்கவும் முடியாது. இந்நிலையில் தெற்கே ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பாலிருந்த சன்ஆ-ஹழ்ர மெளத்திற்கிடைப்பட்ட பிரதேசத்தை அமைதிப் பிரதே சமாக்கும் ஒரு காலம் குறித்துப் பேசுகிறார்கள். “அல்லாஹ் வின் மீது ஆணையாக அக்காலம் வரும்” என்று நம்பிக் கையோடு உறுதிபடக் கூறுகிறார்கள்.
ஏனைய இடங்களைக் குறிப்பிடாமல், ஏன் சன்ஆ, ஹழ்ர மெளத்தைப் பற்றி அவர்கள் குறிப்பிட வேண்டும்? வரலாறு சொல்கிறது; அக்காலத்தில் அநீதிகளும் வன் முறைகளும் அதிகரித்துக் காணப்பட்ட பிரதேசம் அரேபி யாவில் அங்குதான் இருந்தது. அந்தப் பிரதேசத்தை நபி களார் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் அமைதிப்பிரதேசமாக மாற்ற வேண்டுமென கனவு காண் கிறார்கள். அதனை சாதிக்கும் காலம் குறித்து நன்மாரா யம் சொல்கிறார்கள்.
மக்காவில் திரும்பிய திசைகளிலெல்லாம் அச்சுறுத்தல்

தஃவா களம்
அதிகரித்திருந்ததொரு காலத்தில் இத்தகையதொரு சாதனை குறித்து நினைத்துப் பார்க்க மனம் வருமா? வருவது சாத்தியமில்லைதான். எனினும், அந்த அற்புத மனிதரின் உள்ளத்தில் அந்த சாதனை நிழலாடியது. அந்த சாதனை உணர்வை தனது தோழரிடத்திலும் அவர்கள் ஏற்படுத்த முனைகிறார்கள்.
இன்றும் அவ்வாறான நம்பிக்கையோடு செயல்படுப வர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை சில நல்ல மனிதர்களும் அனுதாபத்தோடுதான் நோக்குகிறார்கள். அல்லது ஏளனமாகப் பார்க்கிறார்கள். 150 கோடி சனத் தொகை கொண்ட ஒரு சமூகத்தின் அங்கத்தவர்களிடத்தில் இத்தகையதொரு கனவு, நம்பிக்கை இல்லாமல் போனது ஆச்சரியமில்லையா? அன்று விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் இந்த நம்பிக்கை மிக உறுதியாக இருந்தது.
இன்று ஏன் அந்த நம்பிக்கை முஸ்லிம்களின் உள்ளங்க ளில் தளர்ந்து போனது? ஆராய்ந்தால் இரண்டு காரணங் கள் தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.
1. நல்லவர்கள் தங்களது பொறுப்புக்களை தனக்கு இணக்கமானவர்கள், நெருக்கமானவர்களோடு சுருக் கிக் கொண்டார்கள். கெட்டவர்களின் கைகளில் உல கைக் கொடுத்துவிட்டு அவர்கள் ஒதுங்கி விட்டார்கள்.
2. முஸ்லிம் சமூகத்தையும் அதற்கப்பாலிருக்கின்ற மனித சமூகத்தையும் சிறந்த குறிக்கோள்களின்பால் இணைத்து செயல்படலாம் என்பதை அதிகமானவர் கள் அறியாதிருக்கின்றனர் அல்லது அவ்வாறு இணைந்து செயல்படுவதைப் பிழை என்று நம்பியிருக் கிறார்கள். அதனால் நட்டாற்றில் தனித்துவிடப்பட்ட உணர்வே அவர்களை மிகைத்திருக்கின்றது. சாதனை பற்றி அவர்கள் கற்பனை கூடச் செய்ய முடியாது.
இங்கு சாதனை குறித்து நிராசையடைந்துள்ள ஒரு சாராரைப் பற்றி நான் கூற முயற்சிக்கவில்லை. அவர்கள் இணைந்து செயல்படுவதில் நம்பிக்கையற்றவர்கள் மட்டு மல்ல, "நிச்சயமாக இணையவே மாட்டோம்; இணைந்து செயற்படுவோரை இணக்கமாக இருக்கவும் விட மாட் டோம்” என்று கங்கணம் கட்டியிருப்பவர்கள். அவர்களது பார்வையில் நபிகளார் கண்ட கனவுகள் யாவும் வெறும் கானல் நீரே. அதனை அவர்கள் நினைத்துப் பார்க்கவும் தயாராக இருக்க மாட்டார்கள். இந்தத் தலைப்பு அவர்க ளுக்காக எழுதப்பட்டதல்ல. முஸ்லிம் சமூகமும் அங் குள்ள நல்ல மனிதர்களும் படிப்பினை பெறுவதற்காகவே இது எழுதப்படுகிறது.
இறுதித்தூதர்(ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் தனக்கு இணக்கமானவர்களுக்கும் நெருக்கமா னவர்களுக்கும் மத்தியில் தனது பொறுப்புக்களை சுருக் கிக் கொள்ளவில்லை. அவ்வாறு சுருக்கியிருந்தால் ஆயி ரம் கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள சன்ஆ பற்றி அவர் கள் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தனிமை யிலிருந்தாலும் பொறுப்பைப் பாரியதாகக் கருதினார் கள். பரந்து விரிந்த ஓர் உலகின் சுபிட்சத்தை அவர்கள் ஆசித்தார்கள்.
அல்ஹஸனாத் ஜுலை 2011
ரஜப் ஷஃபான் 1432

Page 14
இந்த ஆசிப்பை வாசித்துப் பார்க்கவும் அவர்களால் முடிந்தது. அதனால்தான் அவர்களது உள்ளத்தில் நம் பிக்கைச் சுடர் அணையாது பிரகாசித்துக் கொண்டிருந் தது. அது என்ன வாசிப்பு?
முரண்பட்டவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருக்கும்போது இணக்கப்பாட்டைக் கொண்டு வர லாம். ஒரு நீண்ட அல்லது குறுகிய குறிக்கோளின் பக்கம் அவர்களை இணங்கச் செய்யலாம். அப்போது சாதிக் கலாம். சமுதாய வாழ்வின்ஸுன்னாவை இவ்வாறு படித்து வாசிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் சாதிக்கலாம் எனும் தைரியம் வரும்.
குறைஷித் தலைவர்களோடு ஒரு விடயத்தில் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் உடன் படவில்லை. அதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்கள்.
அதுதான் "நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்” என்பதாகும். எனினும், "உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்” என்பதில் அவர்கள் அப்போதைக்கு உடன்பட்டார்கள்.
நான் உங்களிடம் இரத்த உறவைத் தவிர வேறு எதனையும் கேட்கவில்லை என்ற வேண்டுகோளின் மூலம் உறவில் உள்ள உடன்பாட்டை அவர்கள் விரும்பினார்கள். அதனால்தான் அபூ தாலிப் பள்ளத்தாக்கில் நபியவர்க ளுக்காக அவரது கோத்திரமும் சேர்ந்து இஸ்லாத்தை ஏற்காத நிலையிலும்) பகிஷ்கரிப்பை ஏற்றுக் கொண்டது.
அது மட்டுமல்ல, தனது உன்னத பண்பாடுகள் மூலம் ஏகத்துவத்தை மறுத்த அனைவரோடும் மனித நேயம் எனும் உறவைப் பேணி அவர்கள் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதனால்தான் மன்னன் ஹிரகல் நபிகளாரைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கு அப் போதைய எதிரியாக இருந்த அபூ ஸ"ப்யான் நபிகளார் பற்றிய உண்மையான தகவல்களை மறைக்காமல் கூற வேண்டியிருந்தது.
ஏகத்துவத்தை மறுத்தவர்களோடு பேணி வந்த இந்த மூன்று உடன்பாடுகள் காரணமாகவே சாதிக்கும் தனது பாதையில் தடைக் கற்கள் ஏற்படாது அவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.
இது மக்காவில்.
மதீனாவுக்குச் சென்றபோது அங்கு அன்னாரோடு முரண்பட்ட இரு சமூகங்கள் இருந்தன.
1. யூதர்கள். இவர்கள் நபிமார்களோடு போரிட்ட வர்கள். நபிமார்களைக் கொலை செய்தவர்கள். அத்தகையவர்களோடும் நபியவர்கள் உடன்பாட்டுக்கு வந்தார்கள். 'மதீனா சாசனம்" அவர்களோடு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும். சுமார் 50க்கும் அதிகமான ஷரத்துக்கள் அதிலிருந்தன. மதீனாவின் பாதுகாப்பு யூதர்களினதும் முஸ்லிம்களினதும் பாது காப்பு என்பன உள்ளிட்ட உடன்பாடுகள் அதில் நிறைய இருக்கின்றன. ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவர்க ளுடன் உடன்பாடுகளும் இணக்கமும் அன்னாருக்குத்
அல்ஹஸனாத் ஜூலை 2011
ர8ப்- 62&luffsir 重432
 

தேவைப்பட்டன.
குர்ஆன் அவர்களை, "வேதத்தை உடையவர்களே!" என்று கண்ணியம் கொடுத்து அழைத்தமை நாங்களும் நீங்களும் வேதம் சுமத்தப்பட்டவர்கள் என்ற உடன் பாட்டை வலியுறுத்துவதாக இருக்கவில்லையா?
2. நயவஞ்சகர்கள்: இவர்கள் வெளிப்படையில் முஸ்லிம்களாகவும் அந்தரங்கத்தில் இஸ்லாத்தின் எதிரிக ளாவும் இருந்தனர். இவர்கள் யார் என்பதை நபி (ஸல் லல்லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ் இனங்காட்டியிருந்தான். அத்தகையோரின் பெயர்களை நபியவர்கள் வெளியிடவில்லை. ஹ"தைப்ா (ரழியல் லாஹ" அன்ஹ") அவர்களுக்கு மாத்திரம் நயவஞ்சகர்க ளின் பெயர்ப் பட்டியலை நபியவர்கள் வழங்கியிருந் தார்கள். அவர்களும் அதனை வெளியிடவில்லை. அந்தப் பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் நபித் தோழர்களிடம் இருக்க வில்லை. மாறாக, நான் அந்தப்பட்டியலில் இடம் பெற் றுள்ளேனா? என்ற கவலைதான் அவர்களிடம் இருந்தது. உமர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் ஹ"தைபா (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்களை நெருங்கி நானும் அந்தப் பட்டியலில் ஒருவனா? என்று விசாரித்துக் கொண்டார்கள். “இல்லை” என்றவுடன் திருப்தியடைந் தார்கள்.
இஸ்லாமிய இன்பப் பயணத்திற்கு இத்தகைய உடன் பாடுகள் இன்றியமையாதவை என்பதை அண்ணலாரின் முன்மாதிரிகளிலிருந்து படிக்காதவர்கள் இஸ்லாமியப் பணி செய்வதற்கு அருகதையற்றவர்கள்.
இவை மட்டுமா? சிறிய சிறிய கோத்திரங்களோடு எண்ணிலடங்காத உடன்படிக்கைகளை நபி (ஸல்லல் லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்துள்ளார் கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத நிலை யிலும் கூட
ஹ"தைபிய்யா உடன்படிக்கையில இஸ்லாத்தின் அடிப்படைகள் எழுத்தில் வருவதைக் கூட விரும்பாத அந்தக் குறைஷிகளோடு அத்தனை உடன்பாடுகளுக்கு நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் வந்தார்கள். ஏன்? அதுதான் சாதனைகளையும் சமூக மாற்றங்களையும் காண விரும்பும் பாதையின் இயல்பு என்பதை அன்னார் அறிந்திருந்தார்கள்.
பேரறிஞர்களையும் இஸ்லாமிய இயக்கங்களையும் நரகத்திற்கு அனுப்பி விட்டுத்தான் உலகில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டியிருப் போர் ஒரு பக்கம் இருக்கட்டும். நல்லவர்கள் கூட நபிக ளாரின் இந்த முன்மாதிரியை புரியாமலல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! நல்லவர்களே, உங்களுக்குத் தான் இந்தச் செய்தி. உடன்படுவதற்கு கற்றுக் கொள்ளுங்கள்!
உடன்படுவது என்றால் கொள்கையை விட்டுக் கொடுப்பது என்ற அர்த்தமா? அது பற்றிய விளக்கம் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்.

Page 15
99 ஜெம்ஸித்அலிஸ் 99
கடந்த ஜூன் 12ஆம் திகதிதுருக்கியில் நடைபெற்ற 17வது பொதுத் தேர்தலில் பிரதமர் ரஜப் தய்யிப் உர்து கானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (AKP) எதிர்பார்த்தபடி வெற்றியடைந்தது. 87% வாக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பெரும்பான்மை வாக்குக ளால் பாரிய வெற்றியை ஈட்டியது AKP.
2001 ஆகஸ்ட் மாதத்தில் ஸ்தாபிக்கப்பட்ட நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி, 2002 நவம்பரில் எந்த வொரு தோழமைக் கட்சியினதும் துணையுமின்றி 34 வீத வாக்குகளுடன் ஆட்சியமைத்தது. 1980இன் பின் தனியாக ஆட்சியமைத்த முதற் கட்சி இதுவேயாகும். 2007இல் நடந்த தேர்தலில் 46 வீதமான வாக்குகளையும்; 550 ஆசனங்களைக் கொண்டதுருக்கிய பாராளுமன்றத் தில் 341 ஆசனங்களையும் அது சுவீகரித்துக் கொண்டது. இம்முறை 49.95 வீத வாக்குகளைப் பெற்று தனது வாக்கு வங்கியை விரிவுபடுத்தியுள்ளது.
துருக்கியின் முக்கிய எதிர்க் கட்சியான மதசார்பற்ற குடியரசுக் கட்சி CHP, தன் வாக்கு வங்கியை கணிச மானளவு உயர்த்தியுள்ளது. கடந்த முறையுடன் ஒப்பி டும்போது இக் கட்சியின் வாக்கு வங்கியும் சற்று அதிக ரித்துள்ளது. கடந்த முறை 20.85% ஆன வாக்குகளைப் பெற்றிருந்த இக்கட்சி, இந்த முறை 25.33% வாக்குக
 

தேசம் site
öfluÚ jölsysÖ IBD GislL|IöfflID கிறார் உர்துகான்
ளைப் பெற்று 135 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
மற்றுமோர் எதிர்கக் கட்சியான வலதுசாரி தேசியவா தக் கட்சி (MHP) 13.33% வாக்குகளைப் பெற்று 53 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. கடந்த முறை 14.29 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்த இக்கட்சி, இம் முறை13.33% வாக்குகளைப் பெற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
அதேவேளை, அறுபதுக்கும் அதிகமான சுயேச்சைக் குழுக்கள் இணைந்து சுமார் 7% வாக்குகளைப் பெற்று 36 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. சுயேச்சைக் குழுக்கள் கடந்த முறையை விட 15 ஆசனங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளன.
2003இல் உர்துகான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது நாடு பொருளாதார ரீதியில் மிக மோசமான நிலையில் இருந்தது. மூன்று இலக்க பணவீக் கம் மற்றும் 2001இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி என்பன துருக்கிய மக்களை வதைத்தன. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் சுமத்திய கடினமான நிபந்த னைகளை ஏற்கும் கட்டாயத்திற்கும் உட்பட்டது.
எனினும், உர்துகான் ஆட்சிக்கு வந்ததையடுத்து பொருளாதாரம் பாரிய வளர்ச்சி கண்டது. சராசரி தனி நபர்தலா வருமானம் மூன்று மடங்கினால் அதிகரித்தது.
அல்ஹஸனாத் ஜுலை 2011
ரஐப் ஷஃபான் 1432

Page 16
தேசம் கடந்து
கடந்த ஆண்டில் துருக்கியின் பொருளாதார உற்பத்தி 9% இனால் வளர்ச்சி அடைந்தது. பொருளாதார ரீதியில் பாரியளவில் அபிவிருத்தியடைந்த நாடுகள் வரிசையில் 7வது இடத்தைத் தொட்டதுதுருக்கி. பொருளாதார ரீதி யில் சீனாவுக்கு அடுத்ததாக மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாடாகதுருக்கி மாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது இத்தகைய அபிவிருத்திப் பணிகள் தொடரும் என்று உறுதிமொழி கொடுத்த உர்துர கான், தனது எதிர்காலத் திட்டங்களையும் அறிவித்தார். உதாரணமாக, கால்வாய் அமைக்கும் திட்டம், வீட்டுப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வண்ணம் பல்வேறு துணை நகரங்களை உருவாக்கும் திட்டம் என்பன அமுல் படுத்தப்படும் என அவர் உறுதிமொழி அளித்துள்ளார்.
உர்துகானின் தேசிய நலத் திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரமே மேற்படி வெற்றிகளாகும்.
மட்டுமன்றி, நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி இஸ்லாமிய கோட்பாடுகளுக்கமைய தனது செயற்பாடு களை அமைத்துள்ளமையும் இவ் அங்கீகாரத்திற்கான ஒரு காரணம்.
இன்று நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி சமூகத் தின் உயர் வர்க்கத்தினர் தொடக்கம் சாதாரண மக்கள் வரை உறுதியான வலைப்பின்னல் கொண்ட ஒரு கட்சி யாக மாறியுள்ளது. உயர்குல சடவாதிகளால் அசைக்க முடியாத சக்தியாகவும் அது தலைநிமிர்ந்து நிற்கிறது.
2 கோடி 14இலட்சத்து 65ஆயிரத்து 541 பேரின் ஆதரவைப் பெற்ற AKPயின் மூன்றாவது வெற்றி இஸ் லாமிய எழுச்சியின் முக்கிய ஒர் அங்கமாகவே பார்க்கப் படுகிறது.
இஸ்லாமிய கிலாபத் இறுதியாக அழிக்கப்பட்ட தேசத்தில் இஸ்லாம் எழுச்சி பெறுவது முஸ்லிம் சமூகத் துக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
துருக்கியை கூர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கும் நிபுணர்களில் ஒருவரான STRATFOR எனும் தனியார் உள வுத் தாபனத்தின் ஸ்தாபகர் ஜோர்ஜ் ப்ரீட்மன் துருக்கி யின் எதிர்காலம் குறித்து இவ்வாறு கூறுகிறார்:
"தற்போது உலகில் 7வது பெரும் பொருளாதார சக்தி யாகத் திகழும் துருக்கி, 2040ஆம் ஆண்டாகும்போது பலம் பொருந்திய பிராந்திய வல்லரசாக மாறிவிடும். ரஷ்யாவைக்கூட தன்னில் தங்கி நிற்கக்கூடியவாறு துருக்கி தனது நிலைமையை அமைத்துக் கொள்ளும். ஈராக், சிரியா உட்பட முழு அரேபிய தீபகற்பத்தையும் தனது அதிகாரத்திற்குள் உட்படுத்திக் கொள்ளும்.
தென்மேற்கு ஐரோப்பாவில் அதன் செல்வாக்கு பாரியளவில் அதிகரித்து இத்தாலியைக் கூட கதிகலங்கச் செய்து விடும். வட ஆபிரிக்காவில் அதன் ஆதிக்கம் பலமடைந்து சுயஸ் கால்வாயை தன்னகப்படுத்தும். தற்போது அரபு நாடுகளில் நிலவும் அரசியல் ஸ்திரமின் மையே இத்தகைய துருக்கிய ஆதிக்கத்துக்கு வழியமைத் துக் கொடுக்கும். அப்போது இஸ்ரேல் பலம் குன்றாத
அல்ஹஸனாத் ஜுலை 2011
ரஜப் ஷஃபான் 1432
 

நாடாக இருந்தாலும் தனது சுற்றுப்புறத்தில் துருக்கியின் ஆதிக்கம் வலுவடைந்துள்ளதால் அந்நாட்டைப் பகைத் துக் கொள்ளத் தயங்கும்.
2050ம் ஆண்டாகும்போது இவ்வாறு நடந்து விட் டால் EUROASA எனும் பிராந்தியத்தின் அரசியல்-இரா ணுவ ரீதியிலான தீர்மானம் எடுக்கும் சக்தியாக துருக்கி மாறிவிடும். இங்கேயே துருக்கியினதும் அமெரிக்காவின தும் நலன்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழ் நிலை உருவாகும்.”
பிரித்தானியாவைச் சேர்ந்த பெரும் எழுத்தாளர் ஸ்ரீபன் கின்ஸர் துருக்கியின் எழுச்சி குறித்து சொல் வதைப் பாருங்கள்.
‘துருக்கி பலப்பிரயோகத்தை விடுத்து, ராஜதந்திர பயணத்தின் மூலமே சர்வதேசரீதியில் தனது செல்வாக்கை வளர்த்து வருகிறது. எதிர்காலத்தில் இஸ்லாமிய உலகிற்கு தலைமைத்துவத்தைக் கொடுப்பதற்கு எகிப்து, பாகிஸ் தான், ஈரான் போன்ற நாடுகளால் முடியாது. ஏனெனில், அவற்றின் சமூக நிறுவனங்கள் பலவீனமானவை. ஆனால், துருக்கியின் நிலை இந்த வகையில் சாதகமாக உள்ளது. அதன் பொருளாதார ஸ்திரம், புவியியல் அமைவு, வர லாற்றுச் சாதனைகள், முதிர்ச்சியடைந்துள்ள அதன் ஜன நாயக அமைப்புக்கள் ஆகியவை துருக்கியை தன்னிக ரற்ற ஒரு நாடாக தரமுயர்த்தி விடும்."
புதிய துருக்கியின் ஆர்ப்பாட்டமில்லாத எழுச்சிக்கு விதை தூவியவர் உஸ்தாத் நஜ்முத்தீன் அர்பகான் (ரஹி மஹ"ல்லாஹ்) அவர்கள். அவரது தூர நோக்கில் வார்த் தெடுக்கப்பட்ட பிரதமர் உர்துகான்,துருக்கியின் தற்போ தைய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல், வெளியுறவு அமைச் சர் பேராசிரியர் அஹ்மத் தாவூதோக்லது போன்றோர் துருக்கியை சாணக்கியமாக வழிநடத்தி வருகின்றனர்.
அர்பகான் உருவாக்கிய கட்சிகள் நேரடியாக இஸ்லா மிய கருத்துக்களை முன்வைத்துப் போராடின. ஆனால் அர்துகான் அவ்வழிமுறையைக் கையாளாமல் ஜனநாயகம், கல்வி, சீர்திருத்தம் என்ற அடிப்படைகளை முன்வைத்தே தனது வேலைத்திட்டங்களை நகர்த்தினார். ஏனெனில், ஹிஜாப் அணிவதற்குக் கூட அனுமதியில்லாத, முஸ்லிம் பெரும்பான்மையினர் வாழ்கின்ற ஒரு நாட்டில் இஸ்லா மிய கொள்கைகளை, கோட்பாடுகளை வெளிப்படையாக முன்வைத்துப் போராடுவது சாணக்கியமற்றது என்பதை உர்துகான் உணர்ந்திருந்தார். எனவே, துருக்கியின் மதசார்பற்ற கொள்கையை எதிர்க்காமலும் மேற்கத்தேய நாடுகளின் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொள்ளாமாலும் இயங்குவதற்கான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு மக்கள் ஆதரவைப் பெறுவதிலும் சீர்திருத்த முயற்சிகளிலும் கூடிய கரிசனை செலுத்தி வருகிறார்.
சிதைந்துபோன உஸ்மானிய கிலாபத்திலிருந்து பாடம் கற்று அதனை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிக்கான ஒர் அங்கீகாரமாக இவ்வெற்றியைக் கணித்து உர்துகான் அரசாங்கம் புதியதோர் அரசியல் ஒழுங்கை இவ்வுலகில் நிலைநாட்ட வேண்டும்.
அதுதான் முஸ்லிம் உம்மாவின் பேரவா! OO

Page 17
ஏ. அப்துல் மலிக்
15ம் நூற்றாண்டின் நடுப்பகுதி யில் மதத்துக்கும் விஞ்ஞானத்துக்கு மிடையிலான போர் ஆரம்பமாகி விட்டது. இருவரில் சத்தியம் யாரி டத்திலுள்ளது என்பதே ஐரோப்பா வில் வெடித்த இந்த யுத்தத்தின் சாரம்சமாகும்.
திருச்சபைக்கு எதிராக அன்று வெற்றி பெற்ற விஞ்ஞானிகள், அவர் களது வழிமுறைகளில் உலகத்தை வழிநடத்த முன்வந்த சிந்தனையா ளர்கள் அனைவரும், தாம் முன் வைத்த அனைத்து அணுகுமுறைகள் மற்றும் அளவீடுகளின் உரைகல்லில் மதத்தை சோதனை செய்தனர். இங்கு சிறிஸ்தவ, யூத மதங்களும் அவற்றின் வேத நூல்களுமே பெரிதும் அணு அணுவாக ஆய்வுக்கு உட்பட்டன.
வரலாற்று விமர்சனம், இலக்கிய விமர்சனம் தொல்பொருள் ஆராய்ச்சி விஞ்ஞான விமர்சனம், ஒப்பீட்டு விமர்சனம், மானுடவியல் (Anthropology) ஆய்வுக்கலை விமர்சனம், சமூகவியல் விமர்சனம், மற்றும் p5.5 pouai) (Phenomenology) guil வுக்கலை விமர்சனம், என புதிதாக தோன்றிய அனைத்து அணுகுமுறை களின் கண்ணோட்டத்திலும் மதம் பரிசோதிக்கப்பட்டது.
குறிப்பாக, யூத மதம் பற்றிய நவீன ஆய்வுகள் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே அரபுலகிற்கு வந்தது எனக் கூற வேண்டும். இதற்கு பெரும்பங்களிப்பு வழங்கிய பெருமை (முழுக்க இல்லாவிட்டாலும்) கெய்ரோ பல்கலைக்கழகத்திற்கே உண்டு. அஹமத் ஷலபி, ஹஸன் ழாழா, அல்கிஸ் லம்இ, அப்துல் வஹ்ஹாப் மிஸைரி, அஹமத் மஹ் மூத் ஹ"வைதி இன்னும் முஹம்மத் கலீபா ஹஸன் என பல்வேறு அரபு அறிஞர்கள் யூத மத ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.
யூத தாய்க்கு
tíIIịJỉô[[f[[1 đ தந்தையோ எவர் திறந்த மனப்ப மற்றைய யூதக் மதத்தவர்க யூதர்களே என
இவர்களில் கல பட்டம் பெற்று, இ செய்து கொண்டி தேர்ந்த பின், யூத களுக்கு அவர் ப ருந்தே இக்கட்டு:
கால, இட, ! மாற்றங்களை இ வரட்சி போன்ற { தாக்கங்களும் இ ரமிப்பு என்பனவு களையும் மேற்கு
யூத மத வரல! றுள்ளன. மூஸா C இடம்பெற்ற பிர தேசம், அதன் பி. லோனிய ஆக்கிர டமை, ஈஸா (அ6 கொண்ட விதம், ! ளர்கள் விரட்டிய வருகை தோற்றுவ கள் யூத மதத்தின் வந்த ஒவ்வொரு
பபிலோனிய ளான இருந்தமை லிருந்து சிதைத்து ரின் இறைவன் எ மாத்திரமே உரித் செய்வது எனக் ே வழிபடட்டும்
 

மகனாக, மகளாகப் பிறந்தவர்களே யூதர்கள் எனும் சிந்தனையை இவர்கள் உடைத்துள்ளனர். தாயோ, ர்யூதர்களாக இருந்தாலும் பரவாயில்லை என இவர்கள் ாங்குடன் உள்ளமை பாரிய எதிர்ப்பை சந்தித்துள்ளது. குழுக்களை எதிர்த்து யூதப்பெண்ணோஅந்ணோமற்ற ளைமணக்க முழயும். அவர்களது குழந்தைகளும்
இவர்கள் கூறுகின்றனர். இச்சச்சரவுஇன்னும் யூத
சமூகத்தில் முழவற்றே உள்ளது.
)ாநிதி முஹம்மத் கலிபாஹஸன் யூத மத ஆய்வில் பேராசிரியர் இன்னும் பல ஆய்வுப் பங்களிப்புகளை முஸ்லிம் உம்மாவுக்கு டருக்கிறார். அமெரிக்காவில் ஹீப்ரு மொழியைக் கற்றுத் மொழியிலான அடிப்படை நூல்களிலிருந்து தனது ஆய்வு லம் சேர்த்து வருகின்றார். கலீபா ஹஸனின் ஆய்வுகளிலி ரை வரையும் கருவை நான் எடுத்துள்ளேன்.
வரலாற்றுவழிமுறையும் யூத மதமும் மற்றும் சூழல் தாக்கங்கள் மதத்தின் மீது ஏற்படுத்தும் |ங்கு நாம் சுட்டிக்காட்டலாம். வெள்ளம், நிலநடுக்கம், இயற்கை அனர்த்தங்கள் கூட ஒரு மதத்தில் தோற்றுவிக்கும் ங்கு ஆய்வுக்கு சேர்த்துக் கொள்ளப்படும். யுத்தம், ஆக்கி ம் கூட மதக் கோட்பாடுகளை வேறுபடுத்திவிடும் நிலைவரங் றிப்பிட்ட வரலாற்று ஆய்வுமுறை கவனத்திற் கொள்ளும்.
ாற்றில் பல்வேறு நெருக்கடிகள் புயல்களாக அடித்துச் சென் அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு முன்னர் ஏற்பட்ட பின்னர் ச்சினைகள், தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) தோற்றுவித்த யூத ன்னர் யூதர்களை சின்னாபின்னப்படுத்திய ஆஷஅரிய- பபி மிப்புக்கள், யூதர்கள் அடிமைகளாக பிடித்துச் செல்லப்பட் லெஹிஸ்ஸலாம்) உடைய வருகை; அவரை யூத மதம் எதிர் கி.பி. 70களில் பலஸ்தீனிலிருந்து யூதர்களை ரோம ஆட்சியா மை, கிரேக்கத் தத்துவம் ஏற்படுத்திய தாக்கம், இஸ்லாத்தின் பித்த மாற்றங்கள், Secularism போன்ற மத எதிர்ப்பு சிந்தனை அத்திபாரங்களை உலுக்கிய விதம். என வரலாறு கொண்டு கட்டமும் யூத மதத்தை அசைத்துவிட்டே சென்றுள்ளது.
ஆக்கிரமிப்பின் கீழ் யூதர்கள் சுமார் ஒருநூறாண்டு அடிமைக அவர்களிடமிருந்து ஏகத்துவக் கொள்கையை உரிய வடிவி விட்டதென்றே கூற வேண்டும். ஏக இறைவன் உலகத்தா னும் உண்மையை கொச்சைப்படுத்தி, அவன் யூதர்களுக்கு தானவன் என அவர்கள் வாதித்தனர். மற்ற சமூகங்கள் யாது கள்வி எழுந்தபோது, அவர்கள் அவர்களது கடவுளர்களை ன ஏகத்துவத்திற்கு வேட்டு வைத்தனர். மற்றவர்களுக்கு
அல்ஹஸனாத் ஜுலை 2011
ரஜப் ஷஃபான் 1432

Page 18
அல்லாஹ் ஒருவன் என்பதை எடுத்துச் சொல்லும் பொறுப்பிலிருந்து விலகி, ஏகத்துவம் பிரசாரத்துக்குரிய தல்ல என தமது வட்டத்திற்கு வேலி போட்டுக் கொண் டனர்.
ஈடேற்றம் என்பது யூதர்களுக்கு மாத்திரமே, அவர் களே அல்லாஹ்வினால் தெரிவுசெய்யப்பட்ட சமுதாயம் என வாதித்து, இனவாத விளக்கத்தின் கீழ் ஏகத்துவ மதத்தை பரவ விடாது தடை போட்டனர்.
முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் யூத தத்து வஞானி ஃபிலோ (Philo) "யூத மதத்தின் சத்தியத்திற்கு சமமாக கிரேக்க தத்துவங்கள் அனைத்திலும் சத்தியம் உண்டு” எனக் கூறியபோதே, யூத மதத்தை சூழலுக்கு ஏற்றவாறு முழுக்க முழுக்க வளைக்கும் பணியின் தொடர்ச்சி நிரூபிக்கப்பட்டு விட்டது. தவ்றாத்திலும் சத்தியம் முழுமையாக உண்டு. சொக்ரடீஸ், பிளேட்டோ இன்னும் அரிஸ்டோடில் போன்றோரின் தத்துவங்களில் இச்சத்தியம் பகுதி பகுதிகளாகப் பிரிந்து சிதறிக் கிடக் கிறது என ஃபிலோ அன்று கூறியிருந்தார்.
இஸ்லாத்தின் வருகையும் யூத மதத்தில் பாரிய தாக் கங்களை ஏற்படுத்தியது. எகிப்தைச் சேர்ந்த சஃதியா பயூமி (882-942) மற்றும் ஸ்பெய்னைச் சேர்ந்த மூஸா இப்னு மைமூன் (1135-1264) ஆகியோர், இஸ்லாத்தின் ஒழுங்கில் யூத மதத்தை சீரமைத்தமை குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயங்களாகும். மூஸா இப்னு மைமூன்13 அடிப்படை களில் யூத மதத்தை ஒழுங்குபடுத்திய விதம், யூத மதத் தைப் பாதுகாக்கும் பெரும் முயற்சியையும் இஸ்லாம் யூதர்கள் மீது ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்ததும் தெளிவாகின்றது. அவை பின்வருமாறு:
1. இறைவனின் இருப்பில் சந்தேகமில்லை 2. அவன் படைப்பாளன் 3. அவன் ஏகன்; தூய்மையானவன் 4. ஆரம்பமோ முடிவோ இல்லாதவன் 5. அவனை மாத்தி ரமே வழிபட வேண்டும் 6. நபிமார்களுக்கு வந்த வஹி யில் ஈமான் கொள்ளுதல் 7. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) நபிமார்களில் மகத்தான அந்தஸ்து உடையவர் என ஈமான் கொள்ளுதல் 8. சைனா பாலைவனத்தில் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு இறங்கிய ஷரீஆவில் நம்பிக்கை கொள்ளுதல் 9. இந்த ஷரீஆ மாற்றமடையா தது என ஈமான் கொள்ளுதல் 10. அல்லாஹ் அனைத்தை யும் அறிந்தவன் என நம்பிக்கை கொள்ளுதல் 11. இம் மையிலும் மறுமையிலும் நற்கூலி மற்றும் தண்டனை உண்டு என நம்புதல் 12. இவ்வுலகில் தாவூத் (அலை ஹிஸ்ஸலாம்) கட்டியெழுப்பிய யூத சாம்ராஜ்யத்தைப் போன்று ஒரு யூத தேசத்தைக் கட்டியெழுப்பும் மளிஹ் வருவார் என நம்புதல் 13. மரணத்தின் பின் அனைவரும் எழுப்பப்படுவார்கள் என ஈமான் கொள்ளுதல்,
நவீன காலத்தைப் பொறுத்தவரை மதத்திற்கும் அரசி யலுக்கும் தொடர்பே இல்லை என வாதிக்கும் மதசார் பின்மையை (Secularism) முழுமையாக தன்வசம் எடுத்து காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு யூத மதத்தை சீரமைக்க வேண்டும் என Reform Judaism போன்ற குழுக்கள் செயற்படுகின்றன. தலையை மறைத்தல் போன்ற பாரம்
அல்ஹஸனாத் ஜுலை 2011
6
gas- 6డిuner 重432
 

பரியங்களைக் கூட இவர்கள் பெரிதாகப் பேணுவ தில்லை.
யூத தாய்க்கு மகனாக மகளாகப் பிறந்தவர்களே யூதர் கள் எனும் பாரம்பரிய சிந்தனையை இவர்கள் உடைத் துள்ளனர். தாயோ, தந்தையோ எவர்யூதர்களாக இருந்தா லும் பரவாயில்லை என இவர்கள் திறந்த மனப்பாங்குடன் உள்ளமை பாரிய எதிர்ப்பை சந்தித்துள்ளது. மற்றைய யூதக் குழுக்களை எதிர்த்து யூதப் பெண்ணோ ஆணோ மற்ற மதத்தவர்களை மணக்க முடியும். அவர்களது குழந்தைகளும் யூதர்களே என இவர்கள் கூறுகின்றனர். இச்சச்சரவு இன்னும் யூத சமூகத்தில் முடிவற்றே உள்ளது. தாய்வழிக்கு அப்பால் சென்று, யூதனை இனரீதியாக வரை யறுக்க முடியுமா என்பது தொடரும் பிரச்சினையாக உள்ளது.
எனவே, வரலாற்று நிகழ்வுகள் மாற்றங்களை, தாக்கங் களை இன்னும் யூத மதத்தில் பதித்தே வருகின்றது.
கீழைத்தேயவாதம்
இஸ்லாத்தை அதன் தூய வடிவிலிருந்து விலக்கி தப் பான விளக்கங்களை அளிப்பதில் கீழைத்தேய இயக்கத் துக்கு பெரும் பங்குண்டு. அன்று இஸ்ராஈலிய்யாத்' எனும் பேரில் அல்குர்ஆனை விளக்க யூத கட்டுக் கதைகள், சம் பவங்கள், கற்பனைகளைக் கூட யூதர்கள் முஸ்லிம் சமூகத் தில் புகுத்தினர். எமது சில தப்ஸிர் வரலாற்றாசிரியர்கள் பகுப்பாய்வு செய்யாது இஸ்ராஈலிய்யத்தை எமது நூல்க ளில் உள்வாங்கியுள்ளமை மனவேதனையே.
நவீன கீழைத்தேய இயக்கத்தில் முன்னணி பங்களிப்புச் செய்தவர்கள் யூதர்களே. 'சியோனிஸ கீழைத்தேயம்' என ஒன்றும் இயங்கி வந்துள்ளது. பலஸ்தீன் தொடர்பான வரலாற்றை, புவியியல் சின்னங்களை யூதர்களுக்கு சார் பாக மாற்றுவதில் மேற்குலகின் மூளைகளை யூதர்களு டன் அனுதாபம் கொள்ளும் வகையில் மாற்றுவதில் 'சியோனிஸ் கீழைத்தேயவாதம் பெரும் இலக்கியப் பங்களிப்பைச் செய்துள்ளது.
இப்போது இஸ்ரேலிய கீழைத்தேயவாதம் என ஆயிரக்கணக்கான ஆக்கங்கள் இஸ்ரேலின் உள்ளே இயங்கி வருகின்றன. ஹிப்ரு மொழியில் இஸ்லாம் பற்றிய ஆயிரக்கணக்கான இலக்கியப் படைப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இஸ்ரேலின் உள்ளே இலட்சக்கணக்கில் வாழ்ந்துவரும் அரபிகள் இந்த இலக்கியங்களால் பெரிதும் கவரப்பட்டு வருகின்றனர். இஸ்லாம் பற்றி அவர்களுக்கு தரப்படும் இந்த நவீன இஸ்ராஈலிய்யாத் இஸ்லாத்தைப் பிழையாக அறிந்து கொள்வதிலேயே அவர்களுக்கு தூண்டுதலளிக்கும்.
தவ்றாத்தும் அதன் மூலங்களும்
இப்பொழுது யூதர்களிடத்திலுள்ளதவ்றாத் ஒரு நூல் அல்ல. ஐந்து தனித்தனியான நூல்களாலான ஒரு Gog5 Tg5' Lurrg5 Lib. Genesis, Exouds, Leviticus, Numbers மற்றும் Deuteronomy என்பவையே அவையாகும்.
இந்த தொகுப்பை ஆழமாக வரி வரியாக ஆய்வு செய்த ஜேர்மனைச் சேர்ந்த பேரறிஞர் Julius Welhausen,

Page 19
(1844-1918) ஒரு முக்கிய முடிவுக்கு வந்தார். இந்த தவ் தாத் அடிப்படையில் தனித்தனியான, ஒன்றுக்கொன்று சமமான ம்ற்றும் பூரணமாகவே வேறுபட்ட நான்கு மூலங்களிலிருந்து பெறப்பட்டதாகும். இவற்றின் அறிவிப்புக்களுக்கு மத்தியிலுள்ள முரண்பாடுகளைக் களைய, திருத்தங்கள் இன்னும் உரிய மாற்றங்கள் ஏற் படுத்தப்பட்ட பின்னர் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ள இப்போதைய தவ்றாத்தாக அவை வடிவம் பெற்றுள்ளது என்பதே Welhausen உடைய நிலைப்பாடாகும்.
ஒரே சம்பவத்தைக் கூறும் அறிவிப்புக்கள் வேறு பட்டநான்கு காலப்பகுதிகளின்வசனநடைகளாக் உள்ளன. ஒரே சம்பவத்தைக் குறிப்பிடும்போது உள்ளக முரண்பாடு களை நீக்குவதற்காக முக்கிய இடங்களில் குறிப்பிட்ட சம்பவத்துடன் முரண்படும் சில பகுதிகள் அறிவிப்புக்க ளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. சிலபோது அவை திருத்தப் பட்டுள்ளமையும் ஆழமாக நோக்கும் நிபுணர்களுக்கு அவை தெரியவரும் என்பதே Welhausen இன் விளக்க மாகும். தவ்றாத்தின் ஐந்து பாகங்களுக்கும் மூலாதாரம் ஒன்றல்ல. நான்கு மூலாதாரங்களிலிருந்து ஐந்து பாகங் களும் உருவாக்கப்பட்டுள்ளன.
அல்குர்ஆனுக்கு இவ்வுலகில் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களைத் தவிர வேறு மூலா தாரமே கிடையாது என்பதை அபூபக்ர் (ரழியல்லாஹ" அன்ஹ"), உஸ்மான் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்க ளது காலங்களில் இடம்பெற்ற அல்குர்ஆன் தொகுப்புப் பணிகள் நிரூபித்துவிட்டன.
ஆனால், தவ்றாத் நான்கு வேறுபட்ட அடிப்படைக ளிலிருந்து தோற்றுவிக்கப்பட்டுள்ளதை அறிவுபூர்வமாக Welhausen நிரூபித்துள்ளார். அந்த நான்கு மூலாதாரங்க ளையும் அவர்கீழ்வருமாறு அடையாளப்படுத்துகின்றார்:
1. Yahwist Source Gl. 5). 950
2. Elohist Source S. S. 850
3. Deuteronomist Source S.L. 600
4. Priesty Source 6). G. 500
இம்மூலாதாரங்களின் பின்னால் இருந்தவர்கள் ஒருவரா, பலரா, அவர்கள் யார்? என்பது தெளிவில்லை.
பேராசிரியர் கலீபா ஹஸன், இந்த நான்கு மூலாதா ரங்களுக்குமிடையில் ஒப்பீட்டாய்வை மேற்கொண்டு, ஏகத்துவக் கோட்பாட்டிற்கு நெருக்கமான மூலாதாரம் எதுவென அடையாளப்படுத்தியுள்ளார்.
Elohist மூலாதாரமே “அல்லாஹ் ஒருவன்” எனும் தவ்ஹீதுக்கு நெருக்கமானது. ஹிப்ரு மொழியில் எலூ ஹீம் (அரபியில் அல்லாஹ்) மூலாதாரம் என்றழைக்கப் படும் இந்த அடிப்படை மூலத்தின் சிறப்பம்சங்களை கீழ்வருமாறு கலீபா ஹஸன் முன்வைக்கிறார்:
01. அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதல், சிலை வணக்கத்தை மறுத்தல், அல்லாஹ் ஒருவனே, வஹியில் நம்பிக்கை, வஹி மார்க்கத்தில் வகிக்கும் பங்களிப்பு என்பவற்றை வலியுறுத்தும் போதனைகள் உண்டு.

02. மதத்தை இனவாதத்துடன் தொடர்புபடுத்தும்
அளவு மிகக் குறைவு. 03. பண்பாடுகளுக்கு தெளிவான வலியுறுத்தல் உண்டு. 04. முக்கியஸ்தர்களை விட நபிமார்களின் நோக்கு எலூ
ஹிம் மூலாதாரத்தில் மிகைத்துக் காணப்படுகிறது. 05. வடக்கு, தெற்கு என இரு நாடுகளாக யூத தேசம் சுலைமான் (அலை) அவர்களின் மரணத்தின் பின் பிரிந்தது. வட நாட்டைச் சேர்ந்ததாக எலூஹிம் மூலாதாரம் காணப்பட்ட போதிலும் ஒரு குழுவுக்கு ஆதரவளித்துப் பேசாது பொதுவாகவே பனு இஸ்ரவேலர்கள் என இனவாதத்தை மறுத்துப் பேசுகின்றது. 06. தவறுகளை உணர்ந்து பாவமன்னிப்புக் கேட்ட போது பனு இஸ்ரவேலர்களை அன்று அல்லாஹ் மன்னித்து விட்ட போதனையும் இதில் உண்டு. 07. எகிப்தியர்களுடன் எலூஹிம் மூலாதாரம் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்கின்றது எகிப்திய பெண்கள் பனூ இஸ்ரவேலர்களின் குழந்தைகளைக் காப்பாற்றினர். அக்குழந்தைகளில் மூஸா (அலை) அவர்களும் அடங்குவார் எனும் தகவலும் இதில் உண்டு.
ஆனால், ஏனைய மூன்று மூலாதாரங்களும் இச்சிறப் பம்சங்களை விட்டும் விலகிச் சென்றுள்ளன. முஸ்லிம்கள் தமது மார்க்கம் பற்றிய கலந்துரையாடலுக்காக, தொடர் புகளுக்காக உட்காரும்போது, எலூஹிம் மூலாதாரத்தை ஏற்றுக்கொள்ளும் யூதர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதே மிகப் பொருத்தமானதாகும். அவர்களே இஸ்லாத்தை தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என்பதுவே கலாநிதி கலீபா ஹஸனின் ஆலோசனையாகும்.
ஏனைய மதத்தவர்களுடன் கலந்துரையாடலுக்காக அமரமுன்னர் அவர்களில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு மிக நெருக்கமானவர்களை இனங்காண்பதற்கு கலீபா ஹஸன் வழிகாட்டியுள்ளார். அவர்களே இஸ்லாத்தை துரிதமாக, தெளிவாக, இலகுவாகப் புரிந்து கொள்வர். எல்லோரையும் ஒரே மேடையில் வைத்து இஸ்லாத்தை விளக்க முயற்சிப்பதன் பாதகத்தையும் இக்கட்டுரை எடுத்துக்காட்ட வேண்டும். மற்ற மதங்களை நுணுக்க மாக ஆராயும்போது எம்மை எவர் துல்லியமாக விளங் கிக் கொள்வார் எனும் உரிய தெளிவினையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
உசாத்துணைகள்:
"Kenneth Seeskin, Maimonides on the Origin of the World", Cambridge University Press, UK,2006.
"Kenneth Atkinson, Judaism", Chelsia House Publishers, USA, 2004.
حسن ظاظا، "الفکر الديني اليهودي أطواره ومذاهبه "دار القلم، دمشق، 1971م. محمد خليفة حسن، "علاقة الإسلام باليهودية: رؤية إسلامية في مصادر التوراة الحالية"، مركز الدراسات الشرقية جامعة القاهرة، مصر. محمد خليفة حسن، "تاريخ الديانة اليهودية"، دار الثقافة العربية، القاهرة,2004م. محمد خليفة حسن، "آثار الفكر الاستشراقي في المجتمعات الإسلامية"، مركز الدراسات الشرقية جامعة القاهرة، مصر.
அல்ஹஸனாத் ஜூலை 2011 ரஐப் ஷஃபான் 1432

Page 20
622. Un7aðir uDin ரமழானுக்கான முன்ன
அஷ்ஷெய்க் எம்.எப். ஸைனுல் ஹ"ஸைன் (நளிமி, எம்.ஏ சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமிஆ நளிமிய்யா
காலத்தைப் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ் அத மாதங்களாக ஆக்கிவைத்துள்ளான்.
“அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக னிக்கை அல்லாஹ்விடத்தில் ஒரு வருடத்திற்குப் பன்னிரண் அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும்.” (அத்
இவற்றில் ஒவ்வொரு மாதத்திற்குமென தனிச் சி அகிலத்தாருக்கு வழிகாட்ட வந்த அல்குர்ஆன் இறக்கப் வகையில் நோன்பு விதிக்கப்பட்ட ரமழான் மாதம் அதி வகிக்கிறது. நோன்பு கடமையாக்கப்பட்ட ரமழான் மாதத் விதியாக்கப்பட்ட ரஜப் மாதத்திற்கும் இடையில் அமை என்ற வகையில் ஷஃபான் மாதமும் தனித்துவம் மி தன்னகத்தே பொதிந்துள்ளது.
ஷஃபான், இஸ்லாமிய மாதங்களில் எட்டாவது மாத திற்கு ஷஃபான் என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறி: கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏழாம் மாதம புரிவதற்கு தடை செய்யப்பட்ட புனிதமான நான்கு மாத ரஜப் மாதத்தில், தம் சமூகத்திற்குள் அடைபட்டிருந்த நிலைகளைத் தேடியும் போர் புரிவதற்கும் குழுக்களாகப் தில் வெளிச் செல்லும்; இதனாலேயே இம்மாதத்திற்கு ஷஃ படுகிறது. “குழுக்களாகப் பிரிந்து சென்றனர்” என்ற கரு 'ததஷஃஅப' என்ற அரபுப் பதத்திலிருந்து தோன்றியே இம்மாதத்தில் மரஞ்செடிகள் வளர்ந்து கிளை விடுவதன் கr என்ற பெயர் வந்ததாக இன்னும் சிலர் கூறுகின்றனர்.
ஜாஹிலிய்யக் காலத்தில் இம்மாதத்திற்கு 'ஆதில்' என பட்டதாக பேராசிரியர் அப்பாஸ் அல்அக்காத் குறிப்பிடு தில் கோடைகாலம் ஆரம்பமாவதால் வெப்பம் என்ற கரு,
அல்ஹஜனாத் ஜூலை 2011 18 | rw
巧}山一 శ&ఓrtణి* **器32
 

தம் ாயத்தம்
. UITE)
ஷஃபான் மாதத்தின் சிறப்புக் குறித்து குறிப்பாக, அதன் நருப்பகுதி இரவின் சிறப்புக்கள் குறித்து அதிகமான அறிவிப்புகளும் கருத்துகளும் வந்துள்ளன. முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மூல ஊற்றுக்களான அல்குர்ஆனையும் அஸ் ஸoன்னாவையும் விட்டுத் தூரமாகி வாழ்ந்த காலத்தில் இஸ்லாத்திற்குப் புறம்பான கருத்துக்கள் மார்க்கத்தின் பெயரால் மக்களிடத்தில் திணிக்கப்பட்டன. இதனால் அல்லாஹ் அனுமதிக்காத விடயங்கள் முஸ்லிம்களிடத்தில் இடம்பெறலாயின. ஷஃபான் மாதத்தில் இடம்பெறும் சில வணங்கங்களும் கிரியைகளும் பிரார்த்தனைகளும் இவற்றுக்குச் சிறந்த உதாரணங்களாகும்.
னைப் பன்னிரண்டு
மாதங்களின் எண் ண்டு மாதங்களாகும். G56TLIII: 36
றப்புகள் உள்ளன. பட்ட மாதம் என்ற உன்னத இடத்தை த்திற்கும் தொழுகை யப் பெற்ற மாதம் க்க சிறப்புக்களை
மாகும். இம்மாதத் த்து பல்வேறுபட்ட ான ரஜப், யுத்தம் ங்களில் ஒன்றாகும். கோத்திரங்கள் நீர் பிரிந்து இம்மாதத் பான் என வழங்கப் ருத்தை உணர்த்தும் தே ஷஃபானாகும். ாணமாக ஷஃபான்
ன பெயர் வழங்கப் கின்றார் இம்மாதத் த்தைக் கொடுக்கும்
.ெ) ஆதில் என்ற பெயர் வழங்கப் பட்டு வந்தது. இஸ்லாம் அறிமுகமா வதற்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர் ஷஃபான் என்ற பெயர் மாற்றம் பெற்றதாகவும் அல்அக்காத் கூறுகின்றார்.
ஷஃபான் மாதம், ரமழானுக்கு முந்தைய மாதமாக அமைந்திருப்பதே அதன் தனிப் பெரும் சிறப்பாகும். ரமழான் ஏந்திவரும் எண்ணற்ற, எல் லையற்ற நன்மைகளையும் அருள்க ளையும் தவற விடாது முடிந்தளவு முழுமையாகப் பெற்றுக் கொள்வதற் கான பயிற்சிகளைப் பெற்றுக் கொள் ளும் மாதமாக ஷஃபான் விளங்குகின் றது. இதனால்தான் நபி (ஸல்லல் லாஹ" அலைஹி வஸல்லம்) அவர் கள் இம்மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள்.
"நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பை விட மாட்டார்கள் என நாம் சொல்லுமள வுக்கு நோன்பு நோற்பவர்களாக இருந் தார்கள். இன்னும் அவர்கள் நோன்பு நோற்பவர்களாக இருக்கவில்லை என நாம் சொல்லுமளவுக்கு நோன்பு நோற் காதவர்களாகவும் இருந்தார்கள்.

Page 21
ரமழானில் மட்டுமே நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் முழு மாதமும் நோன்பு நோற்பவர் களாக இருந்தார்கள். அதற்கடுத்ததாக ஷஃபான் மாதத்தி லேயே அதிகம் நோன்புநோற்பவர்களாக இருந்தார்கள்" என ஆஇஷா டுழியல்லாஹ" அன்ஹா) அவர்கள் அறிவிக்கின் றார்கள். (முத்தபகுன் அலைஹி)
ஸஹரீஹ"ல் புகாரியில் வந்துள்ள அறிவிப்பில் நபி (ஸல்லல்லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார் கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோன்பு நோற்பதற்கு மிக விருப்பமான மாதங்களில் ஒன்றாக ஷஃபான் விளங்குகின்றது.
"நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பு நோற்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும் அதனைத் தொடர்ந்து வரும் ரமழானுமாகும்” என ஆஇஷா
டூழியல்லாஹ" அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(அபூதாவூத், அந்நஸாஈ)
"ரமழான் மாதத்திற்கு ஒரு தினம் அல்லது இரு தினங்க ளுக்கு முன்னர் நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். ஆனால், நோன்புநோற்பதை அத்தினங்களில் வழமையாக் கிக் கொண்டவர் நோன்பு நோற்கட்டும்" என நபி (ஸல்லல் லாஹ” அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹ" ரைரா (ரழியல்லாஹ அன்ஹ) அவர்கள் அறிவிக்கின் றார்கள். (ஸஹிஹல் புகாரி)
திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் நோன்பு நோற்பதை வழமையாக்கிக் கொண்ட ஒருவர் ஷஃபான் மாத இறுதி நாட்களில் இத்தினங்கள் அமையப் பெற் றால் அவற்றில் நோன்பு நோற்பதில் தடையேதுமில்லை. அவ்வாறான, காரணங்கள் ஏதுமின்றி திடீரென ஷஃபா னின் இறுதி நாட்களில் நோன்பு நோற்பது தடுக்கப்பட் டதாகும் என இமாம் அல்கத்தாபி கூறுகின்றார்.
"ஷஃபான் மாதம் பாதியை அடைந்து விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என நபி (ஸல்லல் லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூ ஹ"ரைரா (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் அறி விக்கின்றார்கள். இமாம்களான இப்னு மாஜா, திர்மிதி ஆகியோர் பதிவு செய்திருக்கும் இந்நபிமொழியின் அறிவிப்பாளர் வரிசை விமர்சனங்களுக்கு உட்பட்டதா கும். இந்த ஹதீஸ் ஏற்புடையது என நாம் எடுத்துக் கொண்டாலும் இது நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸ் களுடன் முரண்படவில்லை என்பது ஈண்டு குறிப்பிடத் தக்கது. இமாம் அல்கத்தாபி கூறியதுபோல ஒருவர் ஷஃபான் மாத இறுதிப் பகுதியில் நோன்பு நோற்க ஆரம்பிக்கக் கூடாது என்பதே அதன் கருத்தாகும்.
ஷஃபான் மாத ஆரம்பத்திலிருந்தே நோன்பு நோற்று வருபவருக்கு அதன் பிற்பகுதியில் நோன்பு நோற்பதற்கு மார்க்கத்தில் தடையேதுமில்லை என இமாம் இப்னுல் கைய்யிம் கூறுகின்றார். ஆனால், சந்தேகத்திற்குரிய தினங்களைப் பொறுத்தவரை அத்தினங்களில் நோன்பு நோற்காமல் இருப்பதே சாலச் சிறந்ததாகும்.

இன்னும் இம்மாதம் கடந்த ரமழானில் விடுபட்ட நோன்புகளைக் கழா செய்வதற்கான சந்தர்ப்பமாகவும் அமைகின்றது. "எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் மற்ற நாட்களில் விடுபட்ட நோன்புகளை எண்ணி நோற்று விடவும்" (அல்பகரா: 185) எண் அல்லாஹ் கூறுகின்றான். ரமழானில் விடுபட்ட நோன்புகளை ஒருவர் அவசரமாக கழா செய்வது அவர் மீதுள்ள கடமையாகும். ஆகக் குறைந்தது அடுத்த ரமழான் வருவதற்கு முன்னராவது அவர் விடுபட்ட நோன்புகளைக் கழாச் செய்ய முனைய வேண்டும். அப்பொழுதே அவருக்கு ரமழானை மனத் திருப்தியுடன் எதிர்கொள்ள முடியும்.
ஷஃபான்மாதத்தின் சிறப்புக் குறித்து குறிப்பாக அதன் நடுப்பகுதி இரவின் சிறப்புக்கள் குறித்து அதிகமான அறி விப்புகளும் கருத்துகளும் வந்துள்ளன. முஸ்லிம்கள் இஸ் லாத்தின் மூல ஊற்றுக்களான அல்குர்ஆனையும் அஸ் ஸுன்னாவையும் விட்டுத் தூரமாகி வாழ்ந்த காலத்தில் இஸ்லாத்திற்குப் புறம்பான கருத்துக்கள் மார்க்கத்தின் பெயரால் மக்களிடத்தில் திணிக்கப்பட்டன. இதனால் அல்லாஹ் அனுமதிக்காத விடயங்கள் முஸ்லிம்களிடத் தில் இடம்பெறலாயின. ஷஃபான் மாதத்தில் இடம்பெ றும் சில வணங்கங்களும் கிரியைகளும் பிரார்த்தனை களும் இவற்றுக்குச் சிறந்த உதாரணங்களாகும். ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டளவில் நுழைவிக்கப்பட்ட நூதனங் கள் மக்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்து மார்க்கத் தின் ஒரு பகுதி என எண்ணுமளவுக்கு அவ்ை மாறிவிட் டன. அதற்குப் பலவீனமான அறிவிப்புகளும் ஆதாரங்க ளற்ற அறிஞர்களின் கூற்றுக்களும் துணைபோயுள்ளன.
நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகின்றது:
"ரமழானுக்கும் ரஜபுக்கும் இடையிலுள்ள அந்த மாதம் குறித்து அதிகமான மக்கள் பொடுபோக்காக உள்ளனர். அம்மாதத்தில்தான் அமல்கள் அகிலத்தாரின் இரட்சகனிடம் உயர்த்தப்படுகின்றன. நான் நோன்பு நோற்ற நிலையில் என்னுடைய அமல்கள் உயர்த்தப்பட வேண்டும் என விரும்புகின்றேன்." (அத்தர்கீப் வத்தஃதீப்) நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரழியல்லாஹ" அன்ஹா) அவர்கள் அறிவிப்பதாக இமாம் பைஹகீ அவர்கள் கூறிப்பிடு கின்றார்கள்:
"ஷஃபானின் நடுப் பகுதியில் அல்லாஹ் இவ்வுலக வானிற்கு இறங்கி விடுகின்றான். பனூ கல்ப் கோத்திரத் தாரின் ஆட்டு மந்தைகளில் இருக்கும் மயிர்களைவிட கூடிய எண்ணிக்கையிலான மக்களுக்கு பாவ மன்னிப்பு வழங்குகின்றான்."
அல்லாஹ்வின் தூதர் கூறியதாக உஸ்மான் பின் முஹம்மது அறிவிக்கின்றார்:
“மக்களின் ஆயுட்காலம் இவ்விரவினிலேயே நிர்ணயிக் கப்படுகின்றது. ஒரு மனிதர் திருமணம் முடிப்பதும் அவருக் குப் பிள்ளை பிறப்பதும் இவ்விரவினிலே தீர்மானிக்கப்படு
அல்ஹஸனாத் ஜுலை 2011
g- విజ్ఞశ్రీLTer 1432

Page 22
கின்றது. மரணிப்போரின் பட்டியலிலிருந்து அல்லாஹற் அவரது பெயரை அகற்றிவிடுகின்றான்." (தப்ளிர் இப்னு கதீர்)
அல்லாஹ் அனைத்து விடயங்களையும் இவ்விரவினி லேயே தீர்மானிக்கின்றான் என்ற கருத்துக்களைத் தாங் கிய அநேக அறிவிப்புக்கள் வந்துள்ளன. அதற்கு ஆதார மாக அல்குர்ஆன் வசனங்களும் மேற்கோள் காட்டப் பட்டு விளக்கமளிக்கப்படுகின்றன.
"நிச்சயமாக நாம் இதனைப் பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வேதத் தின் மூலம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக் கூடியவராய் இருந்து கொண்டிருக்கின்றோம். அந்த இரவில் முடிவு செய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் பிரித்துத் தெளிவு செய்யப்படுகின்றது.” (அத்துகான் 13)
'(எனினும்) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான். அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது. (அர்ரஃது: 39) என்ற வசனங்களே தொடர்புபடுத்தி விளக்கப்படுகிறது.
"ஷஃபான் மாதத்தின் 15வது நாள் இரவுத் தொழுகை யைப் பொறுத்தவரை, அதன் நூறு ரகஅத்திலும் ஸ்பிரதுல் பாதிஹாவிற்குப் பிறகு ஸ்பிரதுல் இஹற்லாஸை 11 முறை ஒத வேண்டும். இரண்டு இரண்டு ரகஅத்துக்களாக தொழுது ஸலாம் கொடுக்க வேண்டும். விரும்பினால் பத்து ரகஅத்துக் களைத் தொழவும் முடியும். ஒவ்வொரு ரகஅத்திலும் ஸ்பிரதுல் பாதிஹாவிற்குப்பிறகு ஸ்பிரதுல் இஹற்லாஸை1OOதடவைகள் ஓத வேண்டும். எமது முன்னோர்கள் இதனைத் தொழுது வந்தனர். இதனை ஸலாதுல் கைர் என அவர்கள் கருதினர். (ஸலாதுல் அல்பிய்யா என்றும் வழங்கப்படுகின்றது) யார் இந்த இரவில் இத்தொழுகையை தொழுகின்றாரோ அவரை அல்லாஹற் ஏழு தடவைகள் பார்க்கின்றான். அல்லாஹற்வின் ஒவ்வொரு பார்வையின்போதும் அவரது எழுபது தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவற்றில் மிகத் தாழ்ந்த தரத்தில் உள்ளது பாவமன்னிப்பாகும்." (இஹற்யா உலூமித்தீன்)
இத்தொழுகைக்குப் பிறகு ஸ"அரா யாஸின் சப்தமாக ஒதப்படுகின்றது. பின்னர் இவ்விரவிற்குரிய சிறப்பு துஆவை மூன்று முறை அல்லாஹ்விடம் இறைஞ்சுவர். முதல் முறை நீண்ட ஆயுளை வேண்டியும் இரண்டாவது தடவை சோதனைகளை நீக்கும்படியும் மூன்றாவது முறை மக்களிடம் தேவையற்றவனாக மாற்று என்ற எண்ணத்திலும் இப்பிரார்த்தனை வேண்டப்படுகின்றது.
இன்னும் ஷஃபானின் நடுப்பகுதி இரவில் மஃரிப் வேளைக்கும் இஷா நேரத்திற்கும் இடையில் மலக்குல் மெளத் உலக மக்களின் ஆயுள் விபரப் பட்டியலை அல்லாஹ்விடமிருந்து கையேற்பதால் அந்நேரத்தில் உலகில் எவரும் மரணிப்பதில்லை என வஹ்ப் இப்னு முனப்பிஹ் அறிவிக்கின்றார். இது புனையப்பட்ட இஸ்ராஈலிய்யத் என்பது வெள்ளிடை மலையாகும்.
காழி அபூபக்ர் பின் அரபி (ரஹிமஹ"ல்லாஹ்) பின் வருமாறு கூறுகின்றார்கள்:
"ஷஃபான் மாத நடுப்பகுதி இரவின் சிறப்புக் குறித்தும் அவ்விரவில் மனிதர்களின் ஆயுட் காலம் மாற்றப்படுகின்
அல்ஹஸனாத் ஜூலை 2011
ரஜப் ஷஃபான் 1432
 
 

றது என்பது பற்றியும் கூறும் அறிவிப்புக்கள் அனைத்தும் எவ்வித ஆதாரமும் அற்றவை; பொய்யானவை. அவற்றின் பக்கம் உங்களின் பார்வையைத் திருப்ப வேண்டாம்."
இஹ்யா உலூமுத்தீனில் வந்துள்ள ஹதீஸ்களை திறனாய்வு செய்த இமாம் ஸைனுத்தீன் அல்இராக்கி, ஷஃபான் மாத நடுப்பகுதி இரவுத் தொழுகை குறித்த ஹதீஸ் பொய்யாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஜப் மாத ஆரம்ப வெள்ளிக்கிழமையிலும் ஷஃபான் மாத நடுப்பகுதி இரவிலும் நின்று வணங்குவது சிறந்தது என்று கூறும் அறிவிப்புக்கள் அனைத்தும் ஏற்புடையவை யல்ல. அத்தினங்களில் விஷேட தொழுகையை அமைத் துக் கொள்வது 'பித்அத்' ஆகும். கூத்துல் குலூப், இஹ்யா உலூமுத்தீன் ஆகிய நூல்களில் அது குறித்த ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கண்டு எவ ரும் ஏமாந்துவிட வேண்டாம் என இமாம் அந்நவவி (ரஹி மஹ"ல்லாஹ்) அல்மஜ்மூஃ' என்ற நூலில் குறிப்பிடு கின்றார்.
அனைத்து விடயங்களும் தீர்மானிக்கப்படுகின்ற பாக்கியம் பொருந்திய இரவு ஷஃபானின் நடுப்பகுதி இரவாகும். உலகத் தேவைகளும் ஆயுட்காலமும் இவ் விரவினிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன என மக்கள் கூறுவது, எவ்வித ஆதாரமுமின்றி மறைவான விவகாரங் கள் குறித்துப் பேச முனைவதாகும். இது குறித்து ஆதார பூர்வமான எந்த ஒரு ஹதீஸ"ம் வரவில்லை. இது குறித்து வந்துள்ள ஹதீஸ்களில் பெரும்பாலானவை பலவீனமான வையாகும். இன்னும் இட்டுக்கட்டப்பட்டவையாகும்.
ஷஃபானின் நடுப்பகுதி இரவிலேயே அல்குர்ஆன் முழுமையாக பைத்துல் இஸ்ஸாவுக்கு இறக்கப்பட்டது என பாமர மக்கள் மத்தியில் நிலவும் கருத்தும் பிழையா னதாகும். இன்னும் ஷஃபானில் நடுப்பகுதியில் 'பராஅத்' உடைய இரவு என்று கூறி அதற்கென உணவு வகைக ளைத் தயாரித்து அன்பளிப்புச் செய்வதும் தர்மம் செய் வதும் பித்அத் ஆகும்.
ஷைய்க் மஹ்மூத் ஷல்துரத் "அல்பதாவா’ என்ற நூலில் 175ஆம் பக்கத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்:
ஷஃபான் மாதம் சிறப்புக்கள் நிறைந்த மாதம் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. ஆனால், அதன் இரவுகளுக்கிடையில் சிறப்புக்களில் எவ்வித ஏற்றத்தாழ் வும் இல்லை. இம்மாதத்தில் அதிகமாக வணக்க வழிபாடு களிலும் நற்காரியங்களிலும் முஸ்லிம்கள் வேண்டப்பட் டுள்ளனர். குறிப்பாக, இம்மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பது வர வேற்கத்தக்கதாகும். ரமழானை வரவேற் பதற்கான பயிற்சிகளைப் பெறும் மாதமாகவே ஷஃபான் ஆக்கப்பட்டுள்ளது. எவ்வித தயார் நிலையும் இல்லாமல் திடீரென ரமழானில் நோன்பு நோற்க ஆரம்பித்தால் முஸ்லிம்கள் கஷ்டப்படுவார்கள் என்பதனாலேயே ரமழானுக்குப்பீடிகையாக ஷஃபான் ஆக்கப்பட்டுள்ளது.
ரமழானில் பொதிந்துள்ள அளவிலா அருள்களையும் சிறப்புகளையும் பெற்றுக் கொள்வதற்கு பயிற்சி பெறும் மாதமாக நாம் ஷஃபானை ஆக்கிக் கொள்வோம். இம் மாதத்தை பித்அத்களில் வீணடிக்காமல் இறைத் தூதர் காட்டித் தந்த வழியில் கழித்து ஈருலகிலும் வெற்றி பெற வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!

Page 23
பாத்திமா ஹயா (உண்மைப் பெயரல்ல.) யாழ்ப் பாணத்தில் பிறந்து, தலைநகரில் வணிகத் துறையில் மேற்படிப்பைத் தொடரும் ஒரு மாணவி. கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த இவர் 4 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தைக் கற்றறிந்து அதனை தனது கொள்கையாக ஏற்றுக் கொண்டார். இஸ்லாத்தை ஏற்றது முதல் தான் எதிர்நோக்கிய அனுபவங்களை இப்படிப் பகிர்ந்து கொள்கிறார்.
இரவையும் உறக்கத்தையும் உலகின், மனிதனின் ஒய்வுக்காகவே இறைவன் கொடுத்தான். ஆனால், எனது இரவுகள், எனது விழிகள் உறக்கத்தின் வாயிலை அடை யும் முன்னரே விடிந்து விடுவாதல் ஒய்வென்பது என் இதயத்திற்கு வெகு தூரம்தான்.
எனது சோகங்களும் வேதனைகளும் என் கைக்குட் டைக்கும் தலையணைக்கும் மட்டுமே தெரியும். ஆம், அவைதானே என்கண்ணிரைத்துடைத்துதினமும் என்னை ஆறுதல்படுத்துகின்றன!
எனக்குத் தெரியும், என் அழுகைகள் அர்த்தமற்றவை என்பதும் என் கண்ணிரால் எனது காயங்கள் ஆறப்போவ தில்லை என்பதும். இருந்தும் என் உள்ளம் அழுவதை நிறுத்த மறுக்கிறது. தொடர்புள்ளியாய் தொடர்ந்து வழிந்து கொண்டிருக்கும் என் விழிநீருக்கு முற்றுப்புள் ளியிடும் காலம் எப்போது வருமோ?
நான் தனித்து விட்டேனோ என்ற ஒரே ஒரு கேள் வியே எனக்கு எண்ணிலடங்கா வேதனைகளையும் சொல்ல முடியாத சோகங்களையும் அள்ளிக் கொடுக் கின்றது. எனக்காக யாரும் இல்லையா என்ற சிந்த னையே என்னைத் தினமும் சித்திரவதை செய்கின்றது.
நான் யார்? நானும் மனிதன்தானே! நான் ஒன்றும் இறைவனின் அதிசயப் படைப்பில்லையே. எனது
 

உணர்வுகள் ஏன் என் உறவுகளு #f'ဓါကြွဓါးပ%၈ဓန္တီး
"எல்லாக் குழந்தைகளும் இயற்கை மார்க்கத்திலே பிறக்கின்றன. அவற்றின் பெற்றோரே அவர்களை யூதர் களாகவும் கிறிஸ்தவர்களாகவும் நெருப்பு வணக்கிகளா கவும் மாற்றுகிறார்கள்." இதுதானே இஸ்லாத்தின் அடிப்படை? அப்படி இருந்தும் ஏன் எனது சமூகம் என்னைப் புதுமையாகப் பார்க்கிறது?
நான் பிறப்பில் கிறிஸ்தவள். அது எனக்கு இஸ்லாம் தெரியாத காலம். ஆனால், இன்று நான் முஸ்லிம். இது இறைவன் கொடுத்த அருள். நான் பிறக்கும்போதே முஸ்லிமாகப் பிறக்காதது எனது தவறில்லையே. இறைவனின் இயற்கை மார்க்கத்தில் பிறந்த என்னை கிறிஸ்தவாளாய் மாற்றியது எனது பெற்றோரின் தவறு; அதற்கு நான் என்ன செய்வது?
நான் பருவம் அடையும் வரை எனது இறைவன் யார் என்பது எனக்குத் தெரியாது. எனது இறைவனைப் பின் பற்றுபவர்களையும் தெரியாது. எனது உயர்தரக் காலம் எனக்கு என் இரட்சகனை அறிமுகப்படுத்தியது. பைபி ளோடு வாழ்ந்த நான் திருமுறையை சுமக்க ஆரம்பித் தேன். சிலுவையை வீசி விட்டு சிரம் தாழ்த்தி தொழத் துணிந்தேன். எனது இறைவன் அல்லாஹ் ஒருவன் என் பதை அறிந்து கொண்டேன். அதனையே ஏற்றுக் கொண்டேன்.
இஸ்லாத்தை நான் ஏற்ற மறுகணமே என் குடும்பத் திற்கு அறிவித்தேன். தேவாலயம் செல்வதைத் தவிர்ந்தேன். ஆதங்கப்பட்டவர்கள் என்னைக் கொல்லாததுதான் குறை. தாய், திருமறையைப் பறித்து தெருவில் வீசினாள். தந்தை என்னைத் தண்டிக்க முற்பட்டார். உறவுகள் என்னை உதாசீனம் செய்தன. எனது உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டன. இஸ்லாத்தை
BioIRMGEHENğš RE*FEIER 2011
j, భజ్ఞఓrtణి 1432

Page 24
E 动
E.
விட்டு மீண்டுவர வேண்டும் என்ற அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
பசுமையிழந்த பாலைவனப் பூமிபோல் ஈமானில்லா
எேனது இல்லத்தில் சந்தர்ப்ப, சூழல் சாதகமாயிருந்தால்
நிம்மதியாய் தொழுகின்றேன். சங்கடமான சந்தர்ப்ப சூழ்நிலையில் பார்வைகளால் ஸ"ஜூது செய்வேன். இஸ்லாமிய ஆடை அணிய எனக்கும் ஆசைதான். ஆனா லும் அதற்கான சூழல் இன்னும் கிடைக்கவில்லை.
பெண்ணாகப் பிறந்தவள் நான். பெற்றோரை எதிர்த்து எத்தனை நாள் வாழ்வது? மார்க்கத்தை மறைத் துக் கொண்டு காலத்தைக் கடத்துகின்றேன். அல்லாஹ் வுக்குத் தெரியும் என் ஆழ்மனதின் ஈமான் என்றாவதொரு நாள் எனக்கும் விடுதலை வரும். அப்போது என் இறை வனை அழைத்து நான் சப்தமிட்டு அழ வேண்டும்.
எனக்குக் கிடைத்த நேர்வழி என் பெற்றோருக்கு கிடைக்கவில்லை; என் உடன்பிறப்புக்குக் கிடைக்க வில்லை. இதற்கும் நான் பொறுப்பில்லையே! சத்தியத் தைச் சொல்வதுதான் என் கடமை. நேர்வழியைக் கொடுப்பது இறைவனல்லவா? இஸ்லாத்தை ஏற்பதென் றால் குடும்பத்தோடுதான் ஏற்க வேண்டுமா? தனிமனி தர்கள் ஏற்கக் கூடாதா? உறவுகளைத் இழந்து படைத் தனை நெருங்குபவர்கள் மனிதர்கள் இல்லையா?
இறைத்தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு நாற்பது வயதில்தானே திருமறை இறங்கியது? பெற்ற குழந்தையை உயிரோடு புதைத்த உமர் (ரழியல் லாஹ" அன்ஹ") அவர்களுக்கு மார்க்கம் கிடைத்தது எப்போது? ஸைய்யிதுஷ் ஷ"ஹதா ஹம்ஸா (ரழியல் லாஹ" அன்ஹ") அவர்கள் மரணித்துக் கிடக்கையில், நெஞ்சைப் பிளந்து பழிதீர்த்த ஹிந்தா (ரழியல்லாஹ" அன்ஹா)வுக்கு ஹிதாயத் எத்தனை வயதில் கிடைத்தது? யுத்தகளங்களில் இஸ்லாத்திற்கெதிராக படைகளை வழிநடத்திய காலித் இப்னு வலித், அபூ ஸ"ப்யான் (ரழி யல்லாஹ" அன்ஹ"மா) போன்றோர் ஈமானின் சுவையை அறிந்தது எப்போது?
இஸ்லாத்தின் ஆரம்ப காலம் பிறப்பால் முஸ்லிம் களானவர்கள் யாரும் இருக்கவில்லையே! எல்லோரும் இஸ்லாத்தை ஏற்றவர்கள்தானே. இந்த வரலாறு தெரிந்திருந்தும் எனது சமூகம் ஏன் இஸ்லாத்தை ஏற்றவர்களைப் புதுமையாக பாவமாக, பரிதாபகமாகப் பார்க்கிறது? பாகுபாடு இல்லை என்று அழகாய் இஸ்லாம் போதித்திருந்தும், புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களை மெளலா இஸ்லாம் என்று என் சமூகம் ஏன் பிரித்துப் பார்க்கிறது?
எனது சமூகத்தை நான் குற்றம் சொல்லவில்லை. என்னை எனது சமூகம் ஒரம்கட்டவும் இல்லை. எனக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்றும் சொல்ல வில்லை. என்னை யாரும் இல்லாதவாளாய் எனது சமூகம் என்னை நடுத் தெருவில் நிறுத்தவும் இல்லை.
நான் கேட்காமலே உதவும், என்னில் அக்கறை கொள்
அல்ஹஸனாத் ஜூலை 2011
greet' - 63gái, i reolir 1432
 

ளும் சொந்தங்களும் எனது சமூகத்தில் இல்லாமலில்லை. ஏராளமாய் இருக்கிறது. இருந்தும் என் மனம் அவற்றை ஏற்க மறுக்கிறதே ஏன்? பாசத்துடன் சேர்த்து 'மெளலா என்ற பட்டமும் வழங்குகிறதே!
அன்பு காட்டும் அண்ணன் முதல் ஆதரவளிக்கும் உயிர்த் தோழி வரை காரணம் சொல்லியே என்னைக் காதல் செய்வதால்தான் என் உள்ளம் அதை ஏற்க மறுக் கிறதோ? இதனால்தான் என் கண்கள் கண்ணிரை மட் டுமே காதலிக்கிறதோ?
நீ மெளலா என்பதால், நன்மைக்காகவே உன்னில் நாம் நட்புக் கொண்டோம் என்று என் சொந்தங்கள் சொல் லிக் கொள்வதால் சோகம் கொள்கிறது என் நெஞ்சம். அதை ஏற்கத் தயங்குது என் இதயம். பாழாய்ப்போன என் மனம் இந்த ஒரே ஒரு வார்த்தையை எண்ணி எண்ணியே என்னை அவர்களை விட்டும் விலகிச் செல்ல வைக்கிறது. என் உள்ளத்தை எதிர்த்து நான் ஆறுதல் கூறும் போதெல் லாம் என் இதயம் என்னைப் பார்த்து சில கேள்விகள் கேட்கும்.
இங்கு கிடைக்கும் அத்தனை அன்பும் நீ புதியவளாய் பிறந்ததால்தானா? புதிய முஸ்லிம் என்பதற்காகத்தானா இந்த ஆதரவு? அப்படி என்றால் இவை பரிதாபத்தில் வரும் பாசம்தானே? அனுதாபத்தில் வரும் அன்பு தேவைதானா? இல்லை, காரணம் சொல்லும் கருணை தான் தேவையா? என் சமூகம் தந்த சொந்தங்கள் அனைத்தும் இப்படித்தானே இருக்கிறது.
என் பருவ வயதில் நான் மீண்டும் பிறந்திருக்கா விட்டால் இந்தப் பாசம் எனக்குக் கிடைத்திருக்காதா? சராசரி மனுஷியான எனக்கு மனசில்லையா? அதில் உணர்வுகள் இல்லையா? மார்க்கத்தை ஏற்றிருக்காவிடின் என் இதயத்திற்கு அன்பின் அர்த்தமே தெரியாமல் இருந்திருக்குமோ?
பாசம் பாடை வரை வேண்டும் அது தினமும் பகிரப்பட வேண்டும் நேசம் அது நிரந்தரமாக வேண்டும் சொந்தங்கள் சொர்க்கத்திலும் வேண்டும் இவைதான் என் உள்ளத்து உணர்வுகளின் தேடல்.
என் இறந்த கால நினைவுகளை சேமித்து வைத்திருக் கும் என் இதயப் புத்தகத்தின் பக்கங்களைத் திறந்து பார்க்கின்றேன்.
ஆரம்பம் முதல் இறுதிவரை சோகமயமாகவே இருக்கிறது. இடைக்கிடையில் சில சந்தோஷங்கள், அவ்வளவுதான்!
என் இதயத்தின் பதிவுகளின்படி, ஏராளமான உறவு களின் முகவரிகள் மட்டும் தெரியும்; முகங்கள் தெரி யாது. என்னோடு இருந்த என் ஒற்றை உடன் பிறப்பைத் தவிர வேறு யாரும் இருப்பதாய் என் இதயத்தில் இது வரை பதியப்பட்டில்லை. அவளும் இன்று என்னோ டில்லை; அவள்தான் கல்வி தேடி கடல் கடந்து சென்று விட்டாளே!

Page 25
எல்லோருக்கும் விடுமுறை நாட் கள் விரைந்து வர வேண்டும்; ஆனால், என் இதயத்திற்கு விடு முறையே விரோதி. நான்கு சுவர்க ளுக்குள் தனிமையில் கழியும் காலத்தை, விடுமுறையை என் இத யம் எப்படிக் காதலிக்கும்? பாவம் என் இதயம் அதனால்தான் அது விடுமுறையை விரோதியாய்ப்
unTriájátsping.
எப்படியோ என் இதயம் சொல் லும் நினைவுகளில் அதிகம் கண் னிரால் வரையப்பட்ட கதையாகவே இருக்கிறது. தொடர்ந்தும் அதை வாசிக்க என் உள்ளம் தடுமாறுகிது. வேண்டாம். கடந்த காலத்தின் கசப் பான அனுபவங்கள் வேண்டாம். எனக்கு இனியும் வேண்டாம்!
சுவர்க்கம் தேடும் என் பயணத் தில் எந்த சோகத்தையும் சொந்த மாக்கிக் கொள்ளும் தையரியத்தை படைத்தவன் எனக்குக் கொடுத்திருக் கிறான்.
என் நுரையீல் சுவாசிக்க மறக்கும் வரை துள்ளித்திரியும் - என் குருதித் துணிக்கைகள் களைப்பாறும் வரை சுருங்கி விரியும் என்சோணையறைகள் ஒய்வெடுக்கும் வரை ஆறடிக்குள் என் உடம்பு அடக்கம் செய்யப்படும் வரை
மண்ணறையில் எனக்காய் ஒரு படுக்கை பதியப்படும் வரை.
உலகத்தாரின், அற்ப படைப்புக்க ளின் பாசத்தை விட, என்னைப் படைத்தவின் பாசம் ஒன்று போதும் எனக்கு. என் இதயம் அமைதிபெற. அவன் கொடுத்த அருள்மறை போதும் எனக்கு ஆறுதல் சொல்ல.
இதயத்துடிப்புள்ள வரை இறை விசுவாசத்துடன், பாத்திமா ஹயா
é
அபூர்வமான பொன்னிற
ஆறும் தேநீ நூற் காடுக
திரும்மென & அவன் விர6 பார்த்தவாே
அவன் எழு அவள் வாசி அவனது வி சிந்தனைக% அவளுக்குப் அதிகம் பேசு ஆத்திரமூடீரு அவள் மொ
கிராமத்துக் மடிருமே தெ அடங்கியிரு
சமைப்பதும் 89Fma:%ğ5 6göTL அந்த அதிசய
புழுங்கிய ச6 நெருங்கால ஜன்னல்தா
அதனூடே அ அடர் காடிரு
வானவில் 6 வாசிக்கத் ெ
 

ரை மறந்து இரவிரவாய் ளுக்குள் மல்லாந்து கிடப்
ற உறங்கிப் போவாள்.
தும் எதையும் சித்ததில்லை சாரங்களும் தனித்துவம
புரிந்ததேயில்லை. ഖ്യ 9ഖരത് ம்.
ழி மறந்தவள் ஆயினாள்,
கிளிமொழிகள் ரிந்த அவள் அந்த நாலு ந்தாள். ソ
1 to நிகழ்ந்தது.
மையலறையில் ଖୁଁ மாய் திறவாதிருந்த
ன் அது. 3;
ឪទាំងខ្ទាល៩ឆ្នាំ ត្ឍ 2ot
ធ្វx జ్ఞutళ* 42 俞

Page 26
நூம் மனது அழைப்பின் நிலமாகும் ரந்
ரும்மான்
"Future leaders' GT3riginalis 560) augirig, air at air கவர்ச்சிகரமான வாசகம் அங்கு குழுமியிருந்த எல்லோ முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகளை ஏற்படுத்தியிருந்தது தலைவர்களுக்குத் தேவையான பண்புகளை சீருடைய ணிந்தவர்கள் மூலம் வழங்க முடியுமா என்ற கேள்வி மன தில் இருக்க, மிக உயர் சித்திகளுடன் பல்கலைக்கழகப் தெரிவான அந்தப் படையினர் காத்திருந்தனர். அந்த ரம்ப மான ரன்தம்பே சூழலில், 1,463 பேரில் 35 வீதம் தமிழர் 35 வீதம்முஸ்லிம்கள், 30 வீதம் சிங்களவர்என்ற அடிப்படை யில் எல்லாத் துறைகளையும் சேர்ந்த மாணவர்களுட அங்கு கூடியிருந்த காட்சி பயமும் எதிர்பார்ப்பும் நிறைந்: முஸ்லிம் மாணவியான என்னில் இனம்தெரியாத உண வுகளை ஏற்படுத்தியது.
பயிற்சி தொடங்கி மெதுவாகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டிருந்தது. நடைப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, முல் வரும் பயிற்சி. ஒரு முஸ்லிம் இப்படித்தான் இருக்க வேண் டும் என்பதும் ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதும் ஒவ்வொரு கணமும் பொருந்தியது போலத் தோன்றியது. நடையிலும்கூட, சோம்பலும் இல் லாது ஒட்டமும் இல்லாது வேகமாக உற்சாகத்துடன் நட பது முதல் உரிய நேரத்தில் உரிய வேலைகளை தேவை கேற்ப செய்தல் வரை அனைத்தும் நடைமுறையான பயிற்சிகள். எல்லாவற்றுக்கும் மேலாக அழைப்புக்கு ஒ அழகான நிலம்.
"தலைவர்கள் மற்றவரில் தங்கியிருக்க மாட்டார் அதனால் நீங்களும் தலைவராக முயற்சி செய்யுங்கள். இந்த அறிவுரையை எமது முஸ்லிம் மாணவியொருவா டம் கடுமையாகக் கூறியது மருத்துவபீடத்துக்கு முதல் 100 பேருக்குள் தெரிவாகிய ஒரு பெரும்பான்மையின மாணவி.
செல்லுமிடமெல்லாம் அத்தியவசியப் பொருட்களை பொதியாக சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் நிலவுட அந்த சூழலில், அனைவரும் தண்ணிரையும் மெகா போத தல்களில் சுமந்து செல்கையில் பர்தாவை அணிந்து கொண்டு வெறும் கைகளை வீசி நடக்கும் எம்மில் சிலர் ஒவ்வொரு முறையும் தண்ணீரை அந்த மாணவியிடத்தில் ஒசியில் பெற முயற்சித்ததன் விளைவே இது.
ஒரு முஸ்லிம் தன் தேவைகளை அல்லாஹ்விடத்தில் மட்டுமே கேட்டதுடன் மற்றவர் பொருட்களிலோ உதவி யிலோ தங்கியிருக்க மாட்டான் என்பதை நாம்தான் அவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். அந்த விட
அல்ஹஸனாத் ஜூலை 2011 00SSGGG M ii i ii i iiSi iL i iiiiiLiiiAS
ges'- Ebu Tsar 1432
 

斤
u
:
亦
வைத்தால். தெனிகலவும் ரந்தம்பையும்
யம் எமக்கே தெரியாதபோது அல்லது தெரிந்தும் பின் பற்றாதபோது அவர்களுக்கு என்னவென்று சொல்லிக் கொடுப்பது?
எமது ஹிஜாபுக்கும் கலாசாரத்துக்கும் கோபத்துடனே னும் இடமளித்த தலைமைகள், ஒன்றன் பின் ஒன்றாக நாம் செய்த தவறுகளையும் பொறுத்துக் கொண்டது அவர்களின் பெருந்தன்மையா, அல்லது அடுத்த batch க்கு ஆப்பா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எல்லோரும் வெண்ணிறமாக உடுத்தும் ஒரிடத்தில், ஹிஜாபுக்கும் அனுமதியிருக்கும்போது நாமும் வெண் ணிறமாக ஹிஜாபைத் தெரிவு செய்வதில் என்ன பிழையிருக்கிறது?
அவர்கள், தாம் தனியாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று ஆசை
பல்லைக் கடித்துக் கொண்டு blackblackஅணிந்த முஸ் லிம் மாணவிகளை வைகிறார் ஒரு பயிற்றுவிப்பாளர்.
எல்லா மாணவர்களும் முழு நாளும் கொளுத்தும் வெய்யிலில் பயிற்சி செய்கையில், ஹிஜாபைச் சாட்டாக வைத்து முஸ்லிம் மாணவிகள் மெல்ல பல செய்கைகளை விட்டகல்வது உண்மையில் எதற்காக என்பதை ஒழுங்கு முறையுடன் பங்குபற்றிய மாணவிகளும் பயிற்றுவிப்பா ளர்களும் அறிவார்கள். முதல் சில நாட்களில் அவர்கள் கூச்ச சுபாவமுள்ளவர்கள், ஒழுக்கமானவர்கள் எனக் கூறியவர்களும் உண்மையறிந்தபோது “முன் கம்மலிய் கண்டாயம் ஹங்கீமக் நெஹெ” (அதுகள் சோம்பேறிகள், குழு உணர்வு அற்றதுகள்) என்று கோபத்தை வெளிப் படுத்தினர்.
பெண்களுக்கென்று தனியான விடுதி, பெண் மேற் பார்வையாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள் போன்று பயிற்றுவிக்கும் பயிற்றுநர்கள், சீருடையணிந்தும் அன்பாக நடந்து கொண்ட மெடம்மார். இவற்றையெல்லாம் வரப்பிரசாதமாகக் கருதி எங்களது பங்களிப்பினையும் நாம் வழங்கியிருக்கலாம்.
"Dril க்கு முஸ்லிம் மாணவிகள் அஞ்சத் தேவை யில்லை. நீங்கள் ஆண்களுடன் இல்லாது தனியாக இரண்டு பெண் குழுக்களுக்களுக்கிடையில்தான் பங்கு பற்றுவீர்கள்” என்று கூறிய பின்னரும் அதனைப் பயிற்சி செய்யாமலும் பங்குபற்றாமலும் பங்குபற்றியோரும் ஆயிரம் தவறுகளை விட்டதும் ஏன்? வெய்யிலில் காய முடியாது; கால் வலிக்கிறது என்பதுதான் உண்மையான பதில், முஸ்லிம் மாணவிகளுக்கு மட்டுமா கால் வலிக்கும்? எதிர்காலத்தில் செய்யப்போகும் பணி, பல மணிநேரம்

Page 27
நின்று பார்க்க வேண்டிய தொழில்களை (சத்திர சிகிச்சை போன்ற) எப்படி செய்வார்கள்? என்று ஒரு பயிற்றுவிப்பா ளர் எடுத்துக் காட்டிய பின்னர்தான் பலருக்குப் புரிந்தது.
மேலும், “முஸ்லிம்களே!” என பலராலும் பலர் மத்தி யிலும் விழிக்கப்படுபவர்கள் முஸ்லிம் பெண்களே ஆண் களல்ல. முஸ்லிம் ஆண்கள் எல்லாவற்றிலும் தாராளமாகக் கலந்து கொண்டார்கள். சில செயற்பாடுகளை அவர்கள் கூடத் தவிர்த்திருக்கலாம். மஹ்ரம், அஜ்னபி சட்டங்கள் இரு பாலாருக்கும் பொதுவானவை என்பதை பலரும் மறந்து விட்டனர், பாவம்!
எமது பாடசாலைகள் தராத பயிற்சிகளை அரசாங்கம் தரும்போது, அதில் மார்க்கத்தைப் பேணியவாறே கலந்து கொள்ள முடியுமானபோது அவற்றைக் கற்றுப் பயன் பெறுவது எம் கடமையல்லவா? பெற்றோர் பார்வையிட வந்த நாட்களில் சிங்கள மாணவர்கள் கால்களில் விழுந்து வரவேற்கையில், நாம் முஸாபஹா செய்து ஸலாத்தடன் வரவேற்காவிடினும் துவைக்காத அழுக்காடைகளை மூட்டையாகக் கட்டியனுப்பாதிருந்திருக்கலாம். இதுகூட சகோதர மதத்தினரின் கிசு கிசுப்புகள் கசிந்தபோது நாம் தெரிந்து கொண்ட விடயங்கள். தவறுகளின் நீண்ட பட் டியல் நாளுக்கு நாள் நீளமாகியது. ஒழுக்கமும் கட்டுப் பாடும் இஸ்லாமும் நிறைந்தவர்களுக்கு எங்கு சென்றாலும் அந்த உறுதியைப் பேணலாம். ஒருவித ஆடையும் ஒரு சில நடைமுறைகளும் மட்டும் இஸ்லாம் என்று நாங்க ளும் தவறாகப் புரிந்து மீண்டும் அவர்களிடமும் தவறா கப் புரிய வைக்கவா அயராது உழைக்கிறோம்?
phoneக்கு கவரேஜ் கிடைத்த ஒரு சில இடங்களிலும் அபாயாவை அணிந்து கொண்டு சென்று மாணவிகள் boy friend உடன் அரட்டையில் மணிக்கணக்கில் ஈடு பட்டனர். அவர்கள் பயிற்சிகளை ஒழுங்காகப் பெறா மைக்குக் காரணம் அபாயாவா, அரட்டையா?
இன்னும் வழமைபோல எம்மவர்கள் விடும் தவறுக ளுக்குக் குறைவே இருக்கவில்லை. உணவு விடுதியில் வரிசையினைக் குழப்புவதுமுதல் சப்தமிட்டுக் கொண்டே சாப்பிடுவது, உணவை தேவைக்கதிகம் பெற்று மிகுதியைக் கொட்டுவது, சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்யாது அப்படியே விட்டுச் செல்வது வரை.
ஆனாலும், எமக்கு உண்மையான பிரச்சினைகள் சில இருக்கத்தான் செய்தன.
1. மேஜருடன் (பாசறையின் இயக்குநர்) மாணவிகள்
கைகுலுக்க வேண்டிய கட்டாயம். 2. அடிக்கடி முஸ்லிம் மாணவிகளை விழித்து இகழும்
வார்த்தைகள். 3. எமது பாடசாலைகளில் பயிற்சி இல்லாமை கார ணமாக செயற்பாடுகளில் உற்சாகமாக கலந்து கொள்ள முடியாமை. 4. மொழிப் பிரச்சினை (சிலருக்கு). ஆனால், சுத்தமாக சிங்களமே தெரியாத தமிழ் மாணவர்கள், எம்மவர்க ளைவிட அழகாக சமாளித்தனர்.
5. முஸ்லிம் மாணவிகளின் ஆடை மட்டும் ஒரே
 

மாதிரியில்லாமை அல்லது மற்ற மாணவிகளை விட்டும் குறிப்பிட்டுத் தெரிவதால் தவறுகளும் இனம்காணப்பட்டமை (No uniformity). அத்துடன் எம்மை இகழ்வதற்கு சில வழமையான விடயங்கள் பயன்படுத்தப்பட்டன.
நாட்டின் சட்டம் எனும் போதனையின்போது திரு மணச்சட்டத்தில் வேடர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டும் சில சட்டங்கள் பொருந்தாது என்றமை.
ஒரு நிறுவனத்தின் விதிகளை சிலரின் விருப்பத் துக்கமைய மாற்ற முடியாது எனக் கடுமையாகக் கூறியமை. (முஸ்லிம் ஹிஜாப்)
பாலியல் சம்பந்தமான போதனையின்போது சில நோய்களின் படங்களைக் காட்டுகையில் எமது மாண விகள் தலையைத் தாழ்த்திக் கொண்டதால் ஏன் இப் படிப்பின்தங்கியிருக்கிறீர்கள்? உங்களவர்களுக்குத்தான் இவ்வாறான நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன என அவமானப்படுத்தியமை.
என்றாலும் நாம் எதிர்பார்த்ததை விடவும் சலுகைகள் நிறைந்ததாகவும் இறையுதவியால் பிரச்சினையற்றதாக வும்தான் அந்த 21 நாட்களும் கழிந்தன.
நம் நடத்தைகளை ஒவ்வொரு கணமும் அருகிலுள்ள ஒரு மாற்று மதத்தவர் அவதானிக்கிறார் என்பது எமக் குக் கிடைத்த பாக்கியமே.
ஏச்சுக்களுக்கு மத்தியிலும் நாம் காத்த பொறுமை.
அறையில் நேரம் கிடைத்த போதெல்லாம் நாம் நடத்திய ஜமாஅத் தொழுகை. (ஆரவாரமாக செய்வதை தவிர்த்துக் கொண்டோம்)
அவர்கள் நினைத்தும் பார்த்திராத பல அத்தியவசியப் பொருட்களை நாம் கொண்டு சென்றமையால் சமயத் தில் கொடுத்து உதவிப் பெற்ற நட்பு.
எம்மால் பங்குபற்ற முடியாத நிகழ்ச்சிகளில் உதவிக் கேனும் சென்று அவர்களை ஊக்கப்படுத்தியமை.
இவை பயிற்சி பெற வந்த அச்சகோதரிகளை எங்க ளுடன் நெருங்கிப் பல சந்தேகங்களைக் கேட்க இடம ளித்ததுடன் தொடர்ந்தும் எம்முடன் உறவு பேணுவதில் அவர்களை ஆர்வமடையச் செய்தன.
முக்கியமாக முஸ்லிம்கள் இயலாதவர்களல்லர்; ஒழுக்கமானவர்களே என பயிற்சி பெற வந்தோருக்குப் புரியவைத்தல், எதிர்காலப் புத்திஜீவிகளை நோக்கி தஃவாவின் முதல் எட்டை வைத்தது போலிருக்கும். அவ் வெண்ணம் பயிற்றுவிப்பாளர்களுக்கோ, பங்குபற்றியோ ருக்கோ இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் கொண்டு செல்லப்போகும் செய்தி மிக முக்கியமானது.
அந்த அழகான அழைப்பின் நிலம் மீண்டும் ஒரு முரண்பாடுகளின் களமாக மாறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நாம் அவ்வாறுதான் பழக்கப்பட்டுளோம். தனிப்பட்ட ரீதியில் சில ஊக்கமுள்ளவர்கள் மேற் கொண்ட முயற்சிகள் தவிர மீண்டும் எமது தவறுகள் மற்றோர் மத்தியில் அம்பலமாகி விட்டன.
அல்ஹஸனாத் ஜூலை 2011 25
ரஜப் ஷஃபான் 1432 :

Page 28
2011 Int
IDM, your best choice
Recorded the la Best pass rate
A collaborative
Registered Cour Microsoft Gold
Entry Requirements
2011 A/LCar
Semester 1
Batch 1 Batch 2 Batch 3 పథ్న Batch 4
భళ్ల
Why an IDM Premier Can
Experienced and qualified lecture pane El High quality study pack.
Air conditioned lecture halls with multi OState of the art lab with high speed inte Free Wi-Fi Zone at the entire premises. Extra curricular activities. OAnnual Trip, Sports Day & Year end par
SK
DM Premi
No.15, Lauries Place, O777 795334 01 www.idmcampus, k
அல்ஹஸனாத் ஜூலை 2011
26
gets- 6agirisir 1432
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

formation Technology
sity of olombo
ake now on (a) IDM
for Sem 1 to Sem 6.
gestintake for 2010. for Semester 1 in 2010 in Colombo (UCSC). artner of University of Moratuwa (BIT).
e provider BCS UK.
'artner,
: A/L 3 Passes (in any stream) OR
FIT with O/L (5 Passes including 3'C's)
didates also can apply with pending results
-- Batches Commencing :
at 09th July 2011 8.30am - 5.30pm un 17th July 2011 8.30am — 5.30pm un 07th Aug 2011 8.30am — 5.30pm hu 25th Aug 2011 8.30am - 5.30pm
畿攀難隸8影響雞發:
media projectors.
- غيو***% ernet. உஆ
ty.
r Campus (Pvt) Ltd. Duplication Road, Colombo - 04. 30 40 507 011250 85.30
info Gidncampus.k.

Page 29
=' %భ*్యభష్ట్రా
பரீவுறா தெளபீக், தஸ்கர
கணவரின் நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அண்மையில் சென்றிருந்தோம்.
ஸலாத்துடன் வீட்டிற்குள்நுழையும்போதே வீட்டின் முன்னறையில் எமது ஸலாத்தை காதில் வாங்கிக் கொண்டு தலையால் ஆமோதித்தவாறு சக்கரநாற்காலியுடன் அமர்ந் திருந்தாள் அந்த யுவதி மலர்ந்த முகத்துடனான அவளது வர வேற்பை ஏற்றுக் கொண்டே வீட்டிற்குள்நுழைந்தோம்.
வீட்டிற்கு விருந்தாளிகள் வந்திருப்பதாக தட்டுத் தடுமாறிய தனது மொழியில் தனது தாய்க்குப் புரியும் வண்ணம் சப்தமிட்டும் சைக்கினை செய்தும் அவள் தெரிவிக்கிறாள்.
கை கால்கள் ஊனமுற்று சக்கரநாற்காலியில் பரிதாபத் துக்குரியவளாக அமர்ந்திருந்த ஆதிகாவைக் கண்ட மாத் திரத்தில் உள்ளத்தில் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் ஏற் பட்டாலும், கள்ளம் கபடமில்லாத செழிப்பான அந்த அழகிய முகமும் எவ்வேளையிலும் நிறைந்திருக்கும் அந்தப் புன்முறுவலும் என் கவலைகளைக் களைந்து உள்ளத்தில் மகிழ்ச்சிப் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆதிகாவின் ஊனம் குறித்தும் அவளது சக்கரநாற்காலி வாழ்க்கை குறித்தும் அவளது தாயாரிடம் வினவினேன்.
“என் மகள் ஆதிகா பிறப்பிலிருந்தே இப்படித்தான். என்றாலும் நாம் கொண்டு செல்லாத வைத்தியர்களும் இல்லை. கொடுக்காத மருந்து வகைகளும் இல்லை. எம் சக்திக்கு முடிந்ததை செய்து விட்டோம். எம்முடன் இறைவன் இருக்கிறான்; அவன்தான் அனைத்தையும் அறிந்தவன்.” என்றார்.
நாங்கள் அஸர் தொழுகைக்கு ஆயத்தமாகிக் கொண் டிருக்கும் வேளையில் ஆதிகாவும் தன் தாய்க்குப் புரியும் பாஷையில் "நான் தொழுவதற்காக வுழு செய்ய வேண் டும். என்னைத் தூக்கி வுழு செய்து விடுங்கள்” என்று சொல்லவே, அவளது தாயாரும் சற்றேனும் சலித்துக் கொள்ளாமல் தன் தோளில் ஆதிகாவை தாங்கிச் சென்று வுழு செய்யவைத்து மீண்டும் சக்கர நாற்காலியில் வைத்து தொழுகை அறைக்கு அழைத்து வந்து பர்தாவையும் அணிவித்து கிப்லாவின் பக்கம் சக்கர நாற்காலியை சரிசெய்து விட்டுச் சென்றார்.
ஆதிகாவின் ஒரு கையில் உணர்ச்சி சற்றுக் குறைவாகஇருந்தது. அந்தக் கையினால் தக்பீர் கட்டுவதற்கு அவள் முயற்சித்த வேளையில் அவளது உடல் உறுப்புக்கள் அனைத்தும் சிரமத்துடன் ஆடி அசைந்து நின்றன.
பின் தொழுகையின் ஒவ்வொரு நிலையையும் சரிவர அமைதியாக நிறைவேற்றி ஸலாம் கொடுத்து பிரார்த்த னையில் ஈடுபட்டதை அவதானித்த நான்வியப்படைந்தேன்.
 

ஊனம்; உள்ளம் அல்
சகோதர சகோதரிகளே.! உண்மையாகவே ஆதிகா வின் உடலில் ஊனத்தை அல்லாஹ் ஏற்படுத்தினாலும் உள்ளத்தில் எந்தவித ஊனத்தையும் ஏற்படுத்தவில்லை.
அள்ளித்தரும் அழகிய சிரிப்புடன் தன்னைத்தூய்மை யாக்கிக் கொண்டு தொழுகைக்கு ஆதிகா விரையும் கண் கொள்ளாக் காட்சியை நீங்களும் நேரில் காண வேண்டும்.
உடலில் எந்தவித ஊனமும் இல்லாத எம்மில் எத் தனை உள்ளங்கள்தான் அல்லாஹ்வுக்கு முன்னால் இறை யச்சத்துடன் பணிகின்றன?
ஆதிகா பர்ழான நோன்பு, சுன்னத்தான நோன்புகள் எதனையும் விட்டு விடுவதில்லையாம், சாதாரணமாக நாம் செய்துவரும் அனைத்துக் கடமைகளையும் அவள் விடாது செய்து வருகிறாள்.
"உண்மையாக இந்தப் பிள்ளை இருப்பதனால்தானோ என்னவோ இதுவரை வறுமை எம்மைத் தொற்றவில்லை, அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் உதவியால் பரகத் பெற்று செழிப்புடன் இருக்கிறோம்" என்று பெருமிதத்து டன் சொல்கிறார் ஆதிகாவின் தாய்!
அப்போதுதான் கவனித்தேன். ஆதிகாவின் தாயின் கழுத்தில் ஒரு பெல்ட் "அது என்ன?’ என்பது போல் நான் பார்த்ததை அவர் உணர்ந்து கொண்டார் போலும்,
"ஆதிகாவின் வயது18 பதினெட்டு வருடங்களாக இவள் அதிகாலையில் எழுந்தது முதல் உறங்கும் வரையிலான அத்தனை விடயங்களையும் அவளைத் தூக்கித்தானே செய்ய வேண்டும்? ஒரு பக்கம் பாரம் தாங்கியதால் என் னுடைய நரம்பு ஒன்று பாதிக்கப்பட்டு விட்டது. மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து பெல்ட் அணியும்டடி டொக் டர் சொல்லியிருக்கிறார். அதனால்தான்.” என்றார்.
“எனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் எனது மகளின் வேலைகளை நான் செய்துதானே ஆக வேண்டும்?”
தாயின் பாசத்திற்கு முன்னால் உடல் வலிஎம்மாத்திரம்? ஆதிகாவின் தாயோ 10 மாதங்கள் சுமந்து பெற்றது மட்டு மன்றி, பெற்றது முதல் 18 வருடங்களாக தனது குழந்தை உண்பது தொடக்கம் உறங்கும் வரையிலான அனைத்து வேலைகளையும் பொறுமையுடன் தன் தோளில் தாங்கியபடியே செய்து வருகிறார்.
ஆதிகாவுக்கு ஐவேளைத் தொழுகைகளையும் கற்றுக் கொடுத்து, நோன்பு பிடிப்பதற்கும் பக்குவப்படுத்தியிருக் கிறார். தன் மகளது உள்ளமும் உடலும் கலங்காது பாது காத்து தன் மகளைப் பற்றி பெருமையாகப் பேசி அவ ளைக் கண்போன்று காத்திடும் அந்தத் தாய் உடல் ஆரோக்கியம் பெற்று, ஈருலகிலும் பொறுமையின் கூலி கிட்டி, சுவனம் செல்லப் பிரார்த்தித்தவளாக விடை பெற்றேன்.
அல்ஹஸனாத் ஜூலை 2014 :
83ʻu~ 6ngdbur6öT 1432 3
6

Page 30
د) هلمهور ط
மறையதனைக் கரமேந்தி மறுப்போரின் சொல் வீழ்த்தி நபி வழியைப் பின்பற்றி வாழ்வோரும் பலருண்டு
இறையோனின் சொல் மறத்து
நபி வழியைப் புறக்கணித்து மனம் போன வழியினிலே வாழ்வோரும் பலருண்டு
படைத்தவனின் புகழ் Luntநபி மீது ஸலவாத்துக் கூறி முஸ்லிமெனும் அருளதனை சிறப்பொடு செலுத்துகிற சிறந்தோனும் இங்குண்டு
இறையருளைக் குறை கூறி நபியவரைத் தரம் தூற்றி திருந்தாவுளம் கொண்டு மடுநோக்கி வீழ்கின்ற மடையர்களும்
இங்குண்டு
ஐவேளை தொழுதிடவே பள்ளியதில் விரைந்தோடி இறையாணை நிறைவேற்றும் இதயங்களும் நிறைந்துண்டு
பாங்கோசை கேட்டதுமே காதிரண்டைக் கரத்தால்
UpL
இஸ்லாத்தைப் புறந்தள்ளும் கருவுளம் நிறைந்துண்டு
ஹராமதனைத் தூர விலக்கி
28
ரஜப் ஷஃபான் 1432
சுன்னா வழியில் வாழ்வைச் செலுத்தி இணையில்லா இறையருள் கண்டு மனமுருகி நன்றி சொல்லும் மானிடமும் பலவுண்டு
குடி, மதுவோடு வட்டியும் சேர்த்துண்ணும் வாழ்வதனை சகஜமென மாற்றிக் கொண்ட சடங்களும் பலவுண்டு
பொறுமையெனும் கயிற்றைப் பற்றி பொறாமையதைப் புறமே தள்ளி தொண்டொடு பிறர் துன்பம் நீக்கி தியாக புத்திராய் வாழ்வோருமுண்டு
அடங்காத கோபங் கொண்டு
அழித்திடவே கொலையும் செய்து அயல் வீட்டான் வாழ்வு கெடுத்து பிறர் துன்பம் கண்டு சிரித்து
கொடூரராய் வாழ்வோருமுண்டு
இனியவரின் மனம்
கண்டு இனிதாய் மனம் சாந்தி பெற நிகரளவு கயவர் மனம் கண்டு பெருமூச்சொடு சாய்கிறது
எம்மணம்.
எம்.எஸ். ஸிரின் சிதாரா, ഥരൂ5ഗ്രാമത്
அல்ஹஸனாத் ஜூலை 2011
 

ஓய்வை விடு! ஆய்வோடு; வாளினை விட வலிமை மிகு எழுத்தாணியை
தூக்கிடு
சமூக மேடையில் நடனமாடும் அசிங்கங்களை
தூக்கிலிடு
சமூக வைத்தியனே சமுதாய வியாதிகளையும் சம்பிரதாயநியதிகளையும் சத்திரசிகிச்சை செய் - உன் எழுதுகோலால் தீன் பயிரை சேதமாக்கி சடவாதத்திற்கு உரமூட்டும் கடுலை)ளைகளுக்கும் ஹராமியப் புதுமைகளுக்கும் கசையடிகொடு
சோம்பேறியின் நாற்காலியை ஒற்றைக்காலாக்கு குருதியுறுஞ்சும் மனித அட்டைகளுக்கு தன்மானமுள்ள எழுத்துக்களால் சன்மானம் கொடு
s மத்து Miši,
NV,
சுயமரியாதைகளை கறையாடும் 'சுயம்'களின் குரல்வளைகளை நெரித்திடு முட்களின் முகங்களில் பதிந்த பாதங்களை பூக்களின்மேல் தூக்கிவிடு மைத்துளிகளால்
விழிகளை அகல விரித்துப்பார் வாலிபடுவள)ங்கள் பாதைகளிலும் போதைகளிலும் வலைப்பின்னல்களிலும்
இருளுக்குள் இருப்புத் தேடுகின்றன ஒளிகள்.
தாமதம் தவிர் உன் பேனாவின் வைர வரிகளால் குருதிநாளங்களுக்கு od Lu îGJITLLLb 6a5TGB.
- கும்பலங்க பெளசுல் கரீமா

Page 31
வழக்கம் போல் கிண்கிணி சப்தத்தோடு அலறிய அலாரத்தின் தலையில் குட்டு வைத்து அதன் அழுகையை நிறுத்திவிட்டு விழிகளை மலர்த்துகிறாள்
தஹஜ்ஜத் முடித்துவிட்டு இருகரமேந்தி இறைஞ்சுகிறாள் இறையோனிடம்
தன் வயோதிபப் பெற்றோரின் ஆரோக்கியம் வேண்டி அழுகிறாள் 856OOTeleofel T DITrris85 பற்றுக்காய் இறைஞ்சுகிறாள்
பக்கத்து வீட்டு பாத்திமா தாத்தாவின் அடுக்கடுக்கான குமருகளை கரையேற்றக் கதறுகிறாள்
விழி 890
Co
தாய தலை சாய தாயின் மடி தேடியே வாடி நிற்கும் மொட்டுகளின் சோகக் கனவுகள் கனத்த பொழுதினில் கண்ணிர் விட்டழுகின்றன.
அக்கினிக் காற்றில் மூச்சு விடும் சேயருந்த தொட்டில்கள் உறங்கலின்றி உன் தாலாட்டிற்காய் தவம் கிடக்கின்றன
உன்தேகம் தேடி மரித்துப் போன எம் பாதங்களின் அழியாத சுவடுகளும் மனிதநேயம் புதைபட்ட - அந்த பூமியின் அடையாளச் சின்னங்கள்தான்
புழுதி படிந்த இதயங்களின் பாலைவனப் பாதையிது வழி மூடிய பிணங்களின்
55oo
விழி தேடும்
தாய் முகம்
சொந்த மண்ணில் குடியமர சலிக்காத போர்முனை விழி மூடா
இராக்களில் சேய்காணா மழலையின் கண்ணிர் சத்தம்
தேடியழும்
பிஞ்சுகளின் தொலைதூரக் கனவுகள் கரையும் பொழுதிலாவது கைகூடுமா என்ன?
முகம் பார்த்து தவழ்ந்து வர முடியவில்லை என்னால் உன் முகவரியை எனக்கு யாசகம் செய்
உன் முகம் தேடி இறை பாதையில் இன்றே பயணிக்கிறேன் அங்காவது உன்னை கண்டிட
ஷகீ.எம்.நஜிமுதீன், மீராவோடை - 05
 

குடித்துச் சீரழியும் எதிர்வீட்டுரஸாக்கிற்காய் உருகுகிறாள் இன்னும் இன்னும் எத்தனையோ இறைஞ்சல்கள். கதறல்கள். அவை ஒன்றுதானும் அவளுக்கென இல்லை
இஷ்றஷா பஷ்றஐத் முவுறாந்திரம், மருதமுனை
به ث
பூக்களின் நறுமணம் rīgäsas6ou IIT வண்டுகளின் பீங்காரம் இடிமுழக்கமாய் கேட்கிறதா பார்ப்பதுவும் கேட்பதுவும் இன்னுமுள்ள அத்தனையும் உனக்கென மட்டுமே என தோன்றுகிறதா?
நீ உன்னையே இழப்பாய் நீ நீயாக இருப்பது குறையும் மனசாட்சிக்கும் உனக்குமிடையில் விரிசல் கூடும் நீ உன்னில் மட்டுமல்ல சமூகத்திலும் தனிங்காய்
வபாறாமைத் தணல்களால் அகத்தில் தீ மூளும் உன் ஈமான் பற்றி எரியும் Ln6Ori(88-Irgoed FTibu6ongsih
இறை அருளுக்கு நன்றி செலுத்து திறமைக்கு முயற்சியை LIrfarerft உன்னில் நம்பிக்கை வை 6 Irpreso mäs 86oo6T 5ITGOTTuil 2_6OLuth அப்போது அகவமங்கும் அமைதி ഥബന്ദ്രth
எஸ்.எம். அர்ஷத்தீன், இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
鞘瓣 Nåta
art
Bhris
&
( MT4 platform
COURSe DUsation
Reserve your Seats or FREE introductory
seminar-internet oney
还 We are interested in your SUCCESS because
It means our STRATEGY is Effective
Certificate innternet & E-mail
COUSe Dufation
COUSefées
Advance Certificate innternet & E-Commerce
Forex Trading(Foreign Exchange Trading)
How to Trading with the help of Signals, indicators,
COURS8 fees
LGLELLLLLLL LLLLLL LL LLL LLLLLL
No 4 11, Wandevert Piace, Dehiwala, Srilanka. LLLLLLLL0S 0LG0L00L00G SLLLLLL SLLL LLL000000L0L0LLL
0SHtLLLLLLLLLLLLLLLLLGLLLLLCLLLLLLLLCGG
1000|-
45001
Online Data Entry Job Training k Office Packages fir Web Designing w Accounting
Course Diation 20hrs Course F80S 25007.
அல்ஹஸனாத் ஜுலை 2011
ரஜப் ஷஃபான் 1432

Page 32
உங்கள் சிந்தனைக்கு
ஒலை வீட்டி
Intantsulfuh hert
எம்.ஐ.எம். அமீன், முன்னாள் முதுநிலை
இந்தியாவின் அரபு மத்ரஸா ஒன்றில் இஸ்லாமிய வாழ்க்கை நெறியைப் பின்பற்றி ஓர் ஆலிம் கேகாலை மாவட்டத்தில் வாழ்ந் அவர்களில் மூத்தவர் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரி
அவர் திருமணம் முடித்த பின் தனக்கு கூரையைப் போட்டுக் கொள்வதற்கு அவரிடம் சிலரிடம் கடன் கேட்டுப் பார்த்தார்; கிடைக்கவி நிதியில் இருந்து கடன் வாங்கத் தீர்மானித் அவற்றைநிரப்புமுன்தன்தந்தையிடம் கூறிக் பற்றிக் கூறினார்.
அதற்கு தந்தை கூறிய பதிலைப் பாருங்க
"வீடு என்பது வாழ்நாள் முழுவதும் வ வேண்டுமா? வட்டியின்நிழலிலும் வாழ வே6 என்றார்.
“என்ன செய்ய, எனது வீட்டு வேலை அ6 என்னிடம் பணமும் இல்லை. நண்பர்களிடப் சொற்ப வட்டிதானே என்று வாங்க நினை அரைகுறையாக விட்டுவைக்கவும் முடியா யாரிடமாவது கடன்வாங்கித்தாருங்களேன்"
இதனைத் கேட்ட அந்த ஆலிம் சற்று அ கூறினார்.
"ஒவ்வொருவரும் தனது சக்திக்கு ஏற்ப எ போல தானும் வாழ வேண்டும் என்று கருதி கடன்தரவில்லை என்று ஏன் சமூகத்தின்மீது சுவனம் நுழைய முடியாது என்று அல்ல கூறியிருக்கின்றார்களா? ஏன் உங்கள் ச விரலுக்கேற்ற வீக்கம் எடுத்தால் போதாதா?”
தந்தையின் அழுத்தமான கூற்று அ நகைகளை விற்று கூரை வேலையை முடித்
வட்டியின் கொடுமையில் இருந்தும் இருந்தும்தன்னைக் காத்துக் கொண்டார். கட வாழ்வில் பரக்கத் இன்றும் நிலவுகிறது.
ஆடம்பரத்துக்காக கடன்பட்டு வீடு கட்டுப் அறிவுரையை சிந்திப்பார்களா?
இது ஒரு கற்பனை அல்ல; ஒர் உண்டை
அல்ஹஸனாத் ஜூலை 2011 3O ரஜப் ஷஃபான் 1432
 
 

ல் வாழ்ந்தால் մեմ Արաբաngհn?
விரிவுரையாளர்
கல்வி பயின்று தன்னால் முடிந்த எல்லையுள் வாழ்ந்து பிறரையும் அவ்வாறு வாழத் தூண்டிய தார். அவருக்குப் பல பிள்ளைகள் இருந்தனர். யர்.
என்று ஒரு வீட்டைக் கட்ட ஆரம்பித்தார். வீட்டின் போதியபணம் இருக்கவில்லை.தனது நண்பர்கள் ல்லை. ஆதலால், வங்கி வழங்கும் வீட்டுக் கடன் து தேவையான படிவங்களை எடுத்து வந்தார். கொள்வோம் என்ற உணர்வில் தந்தையிடம் அது
ள்.
ாழப் போகின்ற இடம். அதில் வட்டியைக் கலக்க ண்டாம் என்றல்லவா இஸ்லாம் அறிவுறுத்துகிறது"
ரைவாசியில் நின்றுள்ளது. மீதி வேலையை முடிக்க ) கடன் கேட்டும் கிடைக்கவில்லை. அதனால்தான் ாத்தேன். வீட்டு வேலையை இதே நிலையில் து. இவ்வட்டியை தவிர்ப்பதற்காக நீங்களாவது என்று அழாக் குறையாகக் கேட்டார்.
ழத்தமான குரலில் தன் மகனுக்கு இவ்வாறு புத்தி
பாழப் பழகிக் கொள்ள வேண்டும். மற்றவர்களைப் தன் சக்திக்கு மிஞ்சி செயற்பட்டுவிட்டு, ஒருவரும் குறைகூறவேண்டும்? ஒலை வீட்டில் வாழ்ந்தால் ாஹற் அல்லது அவனது ரஸ்சில் எங்கேயாவது ந்திக்கு மேல் வீடுகட்ட முயற்சிக்க வேண்டும்? என்று கடிந்து கொண்டார்.
வரை சிந்திக்க வைத்தது. தன் மனைவியின் துக் கொண்டார்.
அல்லாஹற்வின் கட்டளையை மீறும் பாவத்தில் னின் கொடுமையில் இருந்துவிடுபட்டதால் அவரது
, கடன்பட்டு வாகனம் வாங்கும் சகோதரர்கள் இவ்
நிகழ்வு.

Page 33
COU BUSINESS MGT., IT, ENGINEERI
TrAVEL & TOURISM, BEAUTY OVER 11OO OT
HOTLINE. Abdul ꬂ‰ሪ፲፭‰ .ጳ፥ M ጰ { ፳፻ሩ Š MILLENNIUM.
薰**接。豹 §t:**í* *k, ki: Att
 
 
 
 

விசாவுக்கு முன்பு எந்தக் கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்ற வங்கிகளினூடாக sponsorவசதி : செய்து தரப்படும்.
படிக்கும்போதே UKயிலுள்ள கம்பனிகளில் (Part Time Job) 6husbags 5JuGub.
மிகச் சிறந்த சட்டத்தரணிகளால் Document செய்வதால் விசாக்கள் 100% உத்தரவாதப் படுத்தப்படுகிறது.
as trafia VISA
சம்பந்தமான அனைத்து
விடயங்களும் செய்து விசா
பெற்றுத் தரப்படும்
RSES G, LAW, NURSING, HOTELMGT., CULTURE, ELECTRONICS AND HER COURSES.
asan o7735o7663 BUSINESS ACADEMY (MBA)
S
ýělaža Nešťobčk
მGyahoo com, Web: ww.milmba.com
அல்ஹஸனாத் ஜுலை 2011
www.waw

Page 34
;િ
U
T
-ஹா
அல்லாஹ"த் தஆலா அருள்மறை அல்குர்ஆனைப் பின்பற்றி வழிபடத்தக்க இறுதி வேத நூலாக இறக்கி வைத்தான். நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களையும் இறுதித் தூதராக அனுப்பி வைத்தான். அவரது வழிகாட்டலோடு (அல்குர்ஆன், ஸுன்னா) இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்டது.
அவ்விரு பொக்கிஷங்களின் ஒளியில் ஸஹாபிகள், அவர்களைப் பின்தொடர்ந்தோர், துயர்ந்தோர் இஸ் லாத்தைப் பின்பற்றினர்; பின்பற்றி வருகிறார்கள். இந் நிலை மறுமை வரை நிலைக்கும், இன்ஷா அல்லாஹ். இமாம்கள், சீர்திருத்தவாதிகள், இயக்கங்கள். என்று அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தின்துது உலகளாவிய ரீதியில் பல கோணங்களில் எத்திவைக்கப் பட்டு வருகிறது.
அந்த வகையில் இலங்கை பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாடு. இஸ்லாத்தின் அடிப்படையில் நின்று பல இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்கள், சபைகள், குழுக்கள் உட்பட தனி நபர்கள் பலரும் இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் முஸ்லிம் சமூக, கலாசார, அபிவிருத்தி விடயங்களில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை எதிர்கால இஸ்லாமிய எழுச்சிக்கான குறிகாட்டி எனலாம்.
ஒவ்வோர் அமைப்பும் அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் நின்று தாம் வகுத்துக் கொண்ட அடிப்படைக ளுக்கமைய தத்தமது பணிகளை முன்னெடுத்து வரு கின்றன. அகீதாவில் முரண்பாடின்றி ஒன்றுபட்டிருக்கும் அவ் இயக்கங்களிடையே இஸ்லாத்தின் கிளை விவகா ரங்களில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருவது யாவரும் அறிந்ததே.
கருத்து வேறுபாடுகளால் பிளவுபடாமல் அவற் றுக்கு மத்தியில் உடன்பாடு கண்டு புரிந்துணர்வுடன் ஐக்கியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை என்ற குரல் அண்மைக் காலமாக தஃவா களத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு குரல்தான் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் நிறுவப் பட்டுள்ள ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸில்.
ஒன்றுபட்ட முன்மாதிரிமிக்க முஸ்லிம் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காய் தூய எண்ணத்துடன் உழைக் கும் ஒவ்வோர் உள்ளத்துக்கும் அல்லாஹ"த் தஆலா
அல்ஹஸனாத் ஜூலை 2011
gagü- sagð-Lunsör 1432
 
 

லு அம்ரா
நிறைவான கூலியை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக!
அந்த வகையில் ஜமாஅத்தே இஸ்லாமியின் ஸ்தாபகத் தலைவர் மெளலானா மெளதுரதி (ரஹிம ஹ"ல்லாஹ்) அவர்கள் இது விடயத்தில் ஜமாஅத்தே இஸ்லாமியின் நிலைப்பாட்டைச் சொல்வதனூடாக இஸ்லாமிய இயக்கங்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென அழகாக விளக்குகிறார்.
"இஸ்லாத்தை தங்களின் தீன்- மார்க்கம் என்று யாரெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இதை உண்மையிலேயே உங்கள் தீனாக ஆக் கிக் கொள்ளுங்கள்' என்றே அழைப்பு விடுக்கின்றோம்.
தனிப்பட்ட முறையில் இதை உங்கள் வாழ்விலும் கூட்டு முறையில் உங்கள் வீடு, குடும்பம், சமூகம், கல்விக் கூடம் ஆகிய இடங்களிலும் இலக்கியம், இதழியல், உங்கள் கொடுக்கல்-வாங்கல்கள், கழகங்கள், சமுதாய நிறுவனங்கள் ஆகிய எல்லாவற்றிலும் செயலளவில் மார்க்கத்தை நிலைநாட்டுங்கள்.
உங்கள் சொல்லாலும் செயலாலும் உலகின் முன் பாக இக்கொள்கை மெய் என்பதற்குச் சான்று வழங்குங் கள் என்று அழைப்பு விடுக்கிறோம்.
"இஸ்லாத்தை எங்களுக்கு யாரும் முழுமையாகச் சொல்லித்தரவில்லை. நேர்வழியையும் எங்களுக்குக் காட்டித்தரவில்லை" என்று உலக மக்கள் வாதம் புரிந்திட வாய்ப்புத் தந்திடாத அளவுக்கு வலுவாகவும் விரிவாகவும் தெளிவாகவும் தீனின் சான்றை சரிவர வழங் குங்கள் என்றே அழைக்கிறோம்.
ஜமாஅத்தே இஸ்லாமி நிறுவப்பட்டதன் ஒரே நோக்கம் இதுவேயாகும்.
எங்களது அழைப்பு, கோட்பாடு, குறிக்கோள், ஜமா அத்தின் அமைப்பு செயல்முறை ஆகியன யாவும் முழுக்க முழுக்க இஸ்லாத்தையே சார்ந்தவை என்றும்; குர்ஆன், ஹதீஸின்படி எது முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படைக் கடமையிலிருக்கிறதோ அதை நிறைவேற்றவே ஜமாஅத் முன்வந்துள்ளது என்றும் உங்கள் மனசாட்சி கூறினால் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.
ஏதாவது காரணத்தால் உங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை ஏற்படவில்லையானால் வேறு ஏதாவது ஒரு

Page 35
ஜமாஅத் முழுக்க முழுக்க இஸ்லாமியக் குறிக்கோளுக் காக, இஸ்லாமிய முறைப்படி செயலாற்றுகிறது என்று உங்களுக்குத் தோன்றினால் அதனுடன் இணைந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு எங்கள் மீதும் திருப்தி இல்லை; வேறு ஒரு ஜமாஅத் மீதும் நம்பிக்கை இல்லை என்றால் இஸ் லாம் உங்கள் மீது விதித்துள்ள கடமையை நிறைவேற்று வதற்காக நீங்களே முன்வந்து இஸ்லாமிய முறைப்படி ஒரு ஜமாஅத்தை அமைக்க வேண்டியது இன்றியமை zung5g5m G5Lb.
எங்கள் ஜமாஅத் மட்டுமே நேர்வழியில் இருக்கி றது என்றும் இதில் சேராதவர் தவறான வழியில் செல்கி றார் என்றும் நாங்கள் எப்போதும் வாதம் செய்தது இல்லை; செய்யப்போவதும் இல்லை. நாங்கள் எப்போ துமே பொது மக்களுக்கு எங்களது ஜமாஅத்தில் சேரும் படி அழைப்பு விடுத்ததும் இல்லை. முஸ்லிம் எனும் முறையில் எங்கள் மீதும் உங்கள் மீதும் ஒரே மாதிரியாகச் சுமத்தப்படும் அந்தக் கடமையை நிறைவேற்றும் பொருட்டு உங்களுக்கு அழைப்பைவிடுக்கிறோம். நீங்கள் அக்கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தால் நேர் மையின் பக்கம் இருக்கிறீர்கள். நீங்கள் எங்களுடன் சேர்ந்து பணியாற்றினாலும் சரி, இல்லையாயினும் சரியே.
ஆனால் நீங்கள் முன்வராமல், முன்வருபவருக்கும் துணை செய்யாமல் விதவிதமான சாக்குப்போக்குகளைக் கூறிக்கொண்டு, தீனை நிலைநாட்டுவதிலும் இகாமதுத் தீன்), அதனை மக்களிடம் முழுமையாகத் தெளிவுபடுத்த வேண்டிய கடமைகளிலிருந்தும் பின்வாங்கினால்.
அல்லது, இறைவனின் மார்க்கம் நிலைநாட்டப்படு வதற்குப் பதிலாக வேறு ஓர் அமைப்பு நிலைநாட்டப்படு வதற்குரிய பணியில் உங்கள் ஆற்றல்களை வீண டித்தால்.
அல்லது, இஸ்லாத்திற்குப் பதிலாக வேறு எந்த அமைப்பைப் பற்றியாவது உங்கள் சொல்லாலும் செய லாலும் உலகுக்குச் சான்று பகர்ந்தால் நிச்சயமாக நீங்கள் எந்த வகையிலும் நேர்வழியில் இருப்பதாகக் கருத (ւՔւգ-աng/.
இந்த விவகாரம் உலகுடனும் உலக மக்களுடனும் தொடர்புபட்டிருந்தால் நீங்கள் சொல்லும் சாக்குப் போக்குகளால் காரியம் நிறைவேறக் கூடும். ஆனால், இவ்விவகாரம் இறைவனோடு தொடர்புபட்டிருக்கிறது. அவனோ நெஞ்சங்களில் உள்ள எல்லா மர்மங்களையும் அறிபவன். அவனை எந்த வகையான பித்தலாட்டத்தா லும் ஏமாற்ற முடியாது.”
சமகால இஸ்லாமிய சிந்தனையாளரும் பேரறிஞர்க ளுள் ஒருவருமான அல்லாமா யூஸுப் அல்கர்ழாவி அவர்கள் சொல்லும் அற்புதமான கருத்தைப் பாருங்கள்.
"இயக்கங்கள் பல இருப்பதில் தவறில்லை. ஒவ்வோர் இயக்கமும் வாழ்வின் ஒவ்வொரு துறையில் ஈடுபாடு காட்டுவதாக அமையலாம். ஆனால், ஒருவருக்கொருவர்

மோதிக் கொள்வதற்கும் பிரிவினையை வளர்ப்பதற்கும் அவை காரணமாக அமைந்துவிடக் கூடாது.
ஒர் இயக்கம் தர்பிய்யத் வழங்குவதில் கவனம் செலுத்தலாம்; வேறோர் இயக்கம் அரசியலில் ஈடுபாடு காட்டலாம்; இன்னுமோர் இயக்கம் சமூகச் சீர்திருத்தப் பணிகளில் மும்முரமாய் இறங்கலாம். மேலும் பெண்கள் பற்றிய பிரச்சினை, பொருளியல் முன்னேற்றம், இஸ் லாமிய வங்கிகளையும் நிறுவனங்களையும் அமைத்தல் போன்ற ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வோர் இயக்கம் இருப்பதில் தவறில்லை. இஸ்லாத்தின் செயற்களம் அனைவருக்கும் இடமளிக்கும்.
ஆனால், இவர்கள் அனைவரும் நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது உறுதியான கட்டடம் போல ஒரே அணியில் நின்று செயலாற்ற வேண்டும். ஒருவர் மற்றவருக்கு பக்கபலமாய் இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சிக்கக் கூடாது.”
எத்துணை ஆழமான கருத்து! இஸ்லாத்தின் பன்மைத்துவத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் இஸ் லாமிய அழைப்பாளர்கள் புரிந்து கொண்டால் தஃவாக் களம் எவ்வளவு பசுமையாக இருக்கும்!
Al-Kareeniya Arabic College
Soodwentha Pulam, Vavuniya, Sri Lanka Reg No: MRCA/13/1/PAS/35 Te:O718310202.0242221008
மேற்படி எமது கல்லூரியில் 2012 ம் ஆண்டிற்கான ஷரீஆ கற்கைப் பிரிவிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சையும் எழுத்துப் பரீட்சையும் எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. தகைமைகள்: 0 திருக்குர்ஆனை நன்கு சரளமாக ஓதத் தெரிந்தவராக
இருத்தல். 0 தரம் 8ல் கல்வி கற்றவராக இருத்தல் வேண்டும். குறிப்பு: விண்ணப்பப் பழவங்களை நேரழயாகவும் தபால் மூலமும் பெற்றுக் கொள்ள முழயும்.
விண்ணப்பப் படிவம் கிடைக்கப் பெறாதவர்கள் நேர்முகப் பரீட்சையன்று அதனை கல்லூரியில் பெற்று பரீட்சையில் தோற்ற முடியும்.
-OO அல்கரீமிய்யா அரபுக் கல்லூரி சூடுவெந்த புலவு, வவுனியா, இலங்கை
அல்ஹஸனாத் ஜூலை 2011
ធ្វ« នាង្គ៦uអ៩ 1432

Page 36
ஆரோக்கிய சந்திப்பு
டொக்டர் முஸ்தபா றயீஸ் (சிறுவர் நோய்நல விஷேட வைத்திய நிபுணர்) தலைவர், சிறுவர் நோய் துறை, ரஜரட்ட பல்கலைக்கழகம், அதிதீவிர சிகிச்சைநிபுணர், ஹாலிஸ்ரீட் கிளினிக், லண்டன்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரபலமான மத்திய றின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒர் இளம் இளவரசை வந்த ஆகாய அம்பியூலன்ஸ் (Air Ambulance) லண்டன் நிலையத்தில் தரையிறங்கியது. அரச குடும்பம் என்பத ஏற்பாடு. அந்த அரபு நாட்டின் தலைநகரில் (அடையாள பதற்காக அந்த நாட்டின் பெயர் இங்கு குறிப்பிடப்பட மான வைத்தியாலையின் சிறுவர் அதிதீவிர சிகிச்சைப் பி பான சிரேஷ்ட வைத்திய நிபுணர் உட்பட ஒரு வைத்திய இளவரசரோடு வந்திருந்தது.
விமான நிலையத்தில் இருந்து, நான் பணியாற்றும் கொண்டு வரப்பட்ட அந்த இளம் இளவரசரின் வைத்தி வரை சந்திக்கிறேன்.
அவர் சிரமப்பட்டுச் சிரிக்கிறார், ஆனால் முகம் சோ தது. அவரோடு வந்திருந்த மற்றைய உறுப்பினர்களின் மு: படிந்திருந்தது.
இளம் இளவரசரோடு இணைக்கப்பட்டிருந்த இ வைக்கும் மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களோடு சத்தை அளிக்கும் வென்ரிலேட்டர் (Ventilator) உடனு அந்தச் சிறுவனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி: தியசாலையின் மருத்துவ உபகரணங்களோடு இணைத் பற்றிய தகவல் பரிமாற்றத்துக்காக (Hand Over) நானும் , வைத்தியரும் அமர்ந்து கொண்டோம்.
“இந்த இளம் இளவரசருக்கு என்ன நடந்தது?" மருத்து ஆரம்பிக்கிறேன்.
இந்தச் சிறுவன் எமது நாட்டின் தற்போதைய அமீருை புதல்வரின் மகனின் முதலாவது அன்பு மகன். 9 வயது நிை பிறந்து 8 வருடங்கள் சாதாரணமாக மற்றைய சிறுவர்கை விதமான நோயுமின்றி அரச குடும்பத்தின் ஆடம்பரத்தின் வந்தான். கடந்த வருடம் ஒரு நாள்தலை பாரமாய் இருப் தலையிடி வருவதாகவும் சொன்ன அந்தச் சிறுவன் ஒரு மு தான். உடனடியாக வைத்தியரிடம் கொண்டு சென்றனர். வைத்தியசாலையில் அந்தச் சிறுவனின் தலைப்பகுதி னைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போதுதான், அந்தச் சிறு பிறந்து இதுவரைக்கும் உயிர் வாழ்ந்திருக்கிறான் என்பது
Congenital Hydrocephalus due to Aqueduct Stenosis நோய். இந்த நோயினால் அந்தச் சிறுவன் குறைந்த அ
அல்ஹஸனாத் ஜுலை 2011
(ரஜப் ஷஃபான் 1432
 
 

Eத்தின் மடிக்குள் /டிக்கும் இதயம்
கிழக்கு நாடொன் ன சுமந்துகொண்டு ஹீத்ரோ விமான ால் தடல்புடலான ப்படுத்தாமல் இருப் வில்லை) பிரபல்ய ரிவிற்குப் பொறுப் க் குழு அந்த இளம்
வைத்தியசாலைக்கு யக் குழுவின் தலை
கத்துள் புதைந்திருந் கங்களிலும் சோகம்
}தயத்தை இயக்க , செயற்கைச் சுவா ம் பிணைத்தவாறே த்து எங்களது வைத் துவிட்டு நோயாளி அந்த அரபு நாட்டு
துவ விசாரணையை
-tu பேரன். அவரது
றந்த இந்தச் சிறுவன் ளப் போலவே எந்த ா மடியில் வளர்ந்து பதாகவும் அடிக்கடி றை வாந்தியும் எடுத் அரசகுடும்பத்தினர்.
CT-Scan LurfGy-sty, வன் ஒரு நோயோடு
தெரிய வந்தது.
என்பதுதான் அந்த 26tGau (Mild form)
எவ்வளவு அற்புதம் இந்தப் படைப்பு, அல்ஹம்துலில்லாஹ்! எங்களின் மூளைக்குள் இவ்வளவு அற்புதம் ஒவ்வொரு கணமும் அரங்கேறுகிறது. இதனை நாம் அறிந்திருக்கிறோமா? பெளதிக விதியொன்றைப் படைப்பதை விட்டு விருங்கள். விளங்கிக் கொள்ளவாவது எம்மால் முழகிறதா? அல்லாஹ்வின் அற்புதப் படைப்பாற்றலுக்கும் அவனது சக்திக்கும் முன்னால் நமது அப்பாவித்தன்மை புரிகிறது
(9,6b606)sy?
O
பாதிக்கப்பட்டிருந்ததால் 8 வருடங்க ளாக அந்த நோய் எந்த அறிகுறியை யும் காட்டாமல் இருந்தது.
நோய் கண்டுபிடிக்கப்பட்டதும், உடனடியாக அந்த இளம் இளவர சனை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு சென்றனர் அவனுடைய பெற்றோர். அல்லாஹ்வின் அற்புத மான படைப்புகளில் மனித மூளை ஒரு மிகப் பெரிய அற்புதம் என்பத னையும் இந்த அற்புதத்தை ஆராய்ச்சி செய்ய Oxford நரம்பியல் நிபுணர்கள் ஒரு நூற்றாண்டையே பிரகடனப் படுத்தியிருக்கின்றார்கள் என்பதனை யும் எதிர்வரும் 100 வருடங்கள் ஆராய்ச்சி செய்தாலும் கூட மூளை யின் அற்புதத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் போகும் என்பதையும் நான் ஏற்கனவே எழுதி யிருக்கிறேன். அந்த அற்புதமான மூளையில் இருக்கும் ஒர் அற்புதப் Lugo) Ltill:5/Tait Aqueduct.
இனி, அந்த நோயையும் Aqueduct ஐயும் பற்றித் தெரிந்துகொள்ள

Page 37
மூளையைப் பற்றிய சில அடிப்படைகளையும் அமைப் பையும் புரிந்து கொள்வது அவசியம்.
எமது தலையில் மண்டையோட்டிற்குள் கச்சிதமாய் அமைந்திருக்கும் மூளையின் நிறை 1400 கிராம். இவ்வ ளவு பாரமான மூளை பூமிக்கு மேல் சராசரியாக ஆறு அடி உயரத்தில் அதன் தொழிற்பாட்டைச் செய்ய வேண் டும். 1400 கிராம் மூளையை புவியீர்ப்பு சக்தி பூமியை நோக்கி இழுக்கும் போது, மூளையின் பாரம் காரணமாக மண்டையோட்டின் அடிப்புறத்தில்- மூளைக்கும் மண்டையோட்டிற்குமிடையே எந்தவித இடைவெளி யுமில்லாமல் மூளை மண்டையோட்டுடன் ஒட்டிக் கொண்டு விட்டால், கழுத்திற்கு கீழுள்ள நரம்புகள் எது வும் செயற்படாமல் போய்விடும். அதுமட்டுமல்ல, இத யத்தில் இருந்து மூளைக்கு குருதியைக் கொண்டு செல் லும் இரத்தக் குழாய்கள் நெஞ்சறையிலிருந்து மூளையைச் சென்றடைய இடமில்லாமல் போய்விடும். இதனால் இரத்தம் வழங்கப்படாமல் மூளை இறந்துவிடும்.
அப்படியானால் அந்த 1400 கிராம் மூளையின் பாரத் தைக் குறைப்பது எப்படி? நரம்புகளும் இரத்தக் குழாய்க ளும் எந்தவிதத் தடங்கலும் இன்றி மண்டையோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சென்றுவர ஏதுவாக மூளையின் நிறை 25 கிராம் ஆக மாற்றப்பட வேண்டுமே!1400 கிராம் நிறையுள்ள மூளையை 25 கிராமாக மாற்றுவது எப்படி?
இந்தப் பாரிய பொறுப்பை எங்களுக்குத் தந்திருந்தால் ஒரு மீன் வியாபாரியைப் போல மூளை கனத்ததும் அதில் பாதியை வெட்டி எடுத்து மீண்டும் நிறுத்திருப்போம். மீண்டும் பாரமாய் இருக்கிறது என்று அதனைத் தராசில் இருந்து இறக்கி இன்னும் பாதியை வெட்டியெடுத்து மீண்டும் நிறைபார்த்து. இவ்வாறு வெட்டிக் கொத்தி கடைசியாக 25 கிராம் வரும் வரை வெட்டி வீசியிருப் போம். தலைக்குள் இருப்பது மீனல்ல; மூளை, ஒரு கிராம் கூட வெட்டியெடுக்க முடியாது. என்ன செய்வது?
இங்குதான் அல்லாஹ்வின் படைப்பாற்றலின் அற்பு தம் தெட்டத் தெளிவாய்த் தெரிகிறது. ஒரு கிராமைக் கூடக் குறைக்காமல் 1400 கிராம் நிறையுள்ள மூளையை (Actual mass - 1400g) பெளதிக விதியைப் படைத்து 25 கிராம் (Netweight - 25g) ஆக மாற்றுகின்றான். எல்லாம் வல்ல அல்லாஹ் படைத்த இந்தப் பெளதிக விதியைத் தான் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் ஆக்கி மிடிஸ் (Archimedes) என்ற பெளதிக விஞ்ஞானி, முதன் முதலில் கண்டறிந்து கூறினார். அல்லாஹ் அவருக்குக் கொடுத்த 1400 கிராம் நிறை மூளை 25 கிராம் ஆக மாறும் அல்லாஹ் படைத்த அற்புதமான பெளதிக விதியைக் கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியவர் அவரே. ஸஅரா லுக்மானின் 31வது வசனம் இப்படிச் சொல்கிறது:
“நிச்சயமாக கப்பல் அல்லாஹ்வுடைய நிஃமத்தைக் கொண்டு. கடலில் பயணிக்கிறது. இதில் இருக்கும் அவ னுடைய அத்தாட்சிகளை நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் பொறுமையும் நன்றியுமுள்ள ஒவ்வொ ருவருக்கும் பலமான பல அத்தாட்சிகள் உள்ளன.”
கடலில் கப்பல் பயணிப்பதற்கு பயன்படுத்தப்படும்

ஆரோக்கிய சந்திப்
அல்லாஹ்வின் பெளதிக விதிகள் தலைக்குள் மூளை மிதப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இன்றைய விஞ்ஞானம் ஆக்கிமிடிசின் விதி' என்று இதனை அழைக்கிறது. இது உண்மையில் ஆக்கிமிடிசியின் விதியல்ல. “அல்லாஹ் படைத்த பெளதிக விதி." ஆக்கி மிடிஸ் இந்த விதியை அல்லாஹ் கொடுத்த மூளையை யும் அறிவையும் பயன்படுத்தி கண்டறிந்து கொண்டார்; அவ்வளவுதான்.
மூளையின் Buoyancy என்ற மிதக்கும் தன்மை அதன் நிறையைக் குறைக்கப் பயன்படுகின்றது. தனது அடர்த் தியைக் குறைக்காமல் நிறையைக் குறைப்பதற்காக மூளை ஒரு வகையான திரவத்தை (Brain Juice) சுரக்கின்றது. இது Cerebro Spinal Fluid-(CSF) 676ölgy 960ypja,üuG6?pg|. தான் மிதப்பதற்காக மூளை பயன்படுத்தும் திரவத்தின் அளவு 135ml. தானே சுரந்து அதில் மிதந்து சுகம் அனுப விக்கும் மூளையின் இந்தத் திரவத் தொட்டில் தொடர்ந் தும் Fresh ஆகவே இருக்கும். அது அற்புத மூளையல் 6)61 IT
சுகமான தனது திரவத் தொட்டிலை ஒரு நாளைக்கு அது 4 முறை புதுப்பித்துக் கொள்கிறது. மூளை மிதப்பது 135ml கனவளவு தொட்டிலில்தான். ஆனால், அந்த அற் புத மூளை சுரப்பது ஒரு நாளைக்கு 500ml திரவம். தொடர்ந்தும் 24 மணி நேரமும் புதிய திரவம் சுரக்கப் பட்டு. தொட்டிலுக்கு அனுப்பப்பட்டு. தொட்டிலி லிருந்து பழைய திரவம் இரத்தத்தினூடாக அகற்றப்பட்டு சிறுநீராய்க் கழிகிறது.
எவ்வளவு அற்புதம் இந்தப் படைப்பு அல்ஹம்து லில்லாஹ்! எங்களின் மூளைக்குள் இவ்வளவு அற்புதம் ஒவ்வொரு கணமும் அரங்கேறுகிறது. இதனை நாம் அறிந்திருக்கிறோமா? பெளதிக விதியொன்றைப் படைப் பதை விட்டு விடுங்கள். விளங்கிக் கொள்ளவாவது எம் மால் முடிகிறதா? அல்லாஹ்வின் அற்புதப் படைப்பாற் றலுக்கும் அவனது சக்திக்கும் முன்னால் நமது அப்பாவித் தன்மை புரிகிறது அல்லவா?
யா அல்லாஹ்! நீயே அறிவின் ஊற்று. உனக்கு முன் னால் நாங்கள் அப்பாவிகள்; அறிவிலிகள்; முழுமையாக சரணடைந்து விட்ட அடிமைகள்! நீலுக்மான் (அலை ஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அறிவை, ஞானத்தைக் கொடுத்தாய். அவர் அதனைப் பயன்படுத்தி (சிந்தித்து, உணர்வு பெற்று) உனக்கு நன்றியுள்ளவராய் இருந்தார். அப்பாவிகள் நாங்களும் உனக்கு நன்றியுடை யோராய் இருப்பதன் மூலம் உன்னில் எதுவும் கூடவோ குறை யவோ மாட்டாது. மாற்றமாக, உனக்கு நன்றி செலுத்து வதால் எங்கள் நப்ஸ"களே பலன் பெறும். நீயே புகழுக் குரியவன்; தேவையற்றவன்; யா அல்லாஹ்! எங்களை நன்றி கெட்ட நிராகரிப்பாளர்கள் கூட்டத்திலிருந்து காப்பாற்றுவாயாக!
அந்த அரபு நாட்டு இளம் இளவரசனின் மூளையின் திரவத் தொட்டிலில்' (Brain Juice) ஒரு நோய் இருக்கிறது. மூளை சுரக்கும் திரவம் அதன் சுற்றோட்டத்தைப் பூரணப் படுத்த மூளைக்குள் புதைந்திருக்கும் 4 குடாக்களினூ
அல்ஹஸனாத் ஜுலை 2011
ரஜப் ஷஃபான் 1432 )

Page 38
ஆரோக்கிய சந்திப்பு
டாகப் (Ventricles) பயணிக்க வேண்டும். இந்தக் குடாக் களினூடாக திரவம் 3ஆம் குடாவில் இருந்து 4ஆம் குடா விற்கு பயணிக்க வேண்டும். இந்த இரண்டு குடாக்களை யும் இணைக்கும் ஒரு சிறிய கால்வாய் மூளையுள் இருக் கிறது. 3-4mm அகலமான இந்தக் கால்வாய் "Cerebra Aqueduct என்று அழைக்கப்படுகின்றது.
மூளையில் ஏற்படும் நோய்கள் காரணமாக இந்தக் கால்வாய்கள் அடைபட்டு விட்டால் 3ஆம் குடாவில் இருந்து மூளையின் 4ஆம் குடாவிற்கு திரவம் வெளியே றாது. இதன்போது 3ஆம் குடாவில் திரவம் தேங்கி நின்று அங்கு திரவத்தின் அழுத்தம் (Pressure) அதிகரிக்கும். இப்படி நடந்துவிட்டால் மூளையின் அழுத்தம் (PresSure) அதிகரித்து தலையிடி, வாந்தி வரும். அழுத்தம் தொடர்ந்தும் அதிகரிக்கும்போது சமநிலை குழம்பி மூளையின் அடிப்பகுதி மண்டையோட்டின் அடிப்பகு திக்குள் புகுந்து விடும். இது Cerebral Herniation என்று அழைக்கப்படுகின்றது. இப்படி நடந்து விட்டால் மூளை யின் அடிப்பகுதி செயலிழந்து செத்துப் போய்விடும்.
இந்த இளவரசனின் மூளையில் Aqueduct என்ற கால் வாயில் அடைப்பு இருப்பது 8 வயதில் தெரியவந்ததும், அவனை அமெரிக்காவிற்கு கொண்டு சென்று Aqueductoplasty என்ற ஒபரேஷன் செய்யப்பட்டு அந்த அடைப்பு அகற்றப்பட்டுவிட்டது. ஒபரேஷன் செய்த பின் கால் வாய் மீண்டும் திரவத்தை குடாக்களினூடாக கடத்தும் வேலையை செய்து கொண்டிருந்தது.
8 வயது முதல் 9 வயது வரை- ஒரு வருடம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அந்தச் சிறுவன் வாழ்ந்து வந்தான். ஆனால் 2 வாரங்களுக்கு முன் ஒரு நாள் காலை பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகும்போது “மமா எனக்கு தலைவலி வருகிறது” என்றான். பாடசாலை செல்வதற்கு விருப்பமில்லாமல் தலைவலி என்று சொல் கிறான் என நினைத்தாள் அந்த அரச குடும்ப அப்பாவித் தாய். தலைக்குள் அரங்கேறும் அற்புதங்களை இந்த அப்பாவிப் பெண் எப்படி அறிந்து கொள்வாள்?
"தலைவலி குறைந்து விடும், பாடசாலை சென்று வா மகனே!” என பள்ளிக்கூடம் வரை சென்றாள்.அந்தத் தாய். பாடசாலை முடிந்து பகல் இரண்டு மணிக்கு மீண்டும் வருகிறான் அந்தச் சிறுவன்.
"நீ பசியோடு இருப்பாய் பகலுணவை உண்” என்று தாய் அடம்பிடிக்கிறாள். "எனக்கு பசியில்லை, வாந்தி வருவதுபோல் இருக்கிறது" என்று சொல்லிவிட்டு “கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு படுக்கை அறையில் அவனது கட்டிலில்துங்காமல் என்றுமில்லாதவாறு எனது கட்டிலில் தூங்கினான் எனது மகன்” என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள் அந்த இளம் தாய்.
“பின்னர் என்ன நடந்தது?" என்று கேட்டபோது, "மாலை நேரம் முழுவதும் மகன் தூங்கிக் கொண்டே இருக்கிறான். இஷா நேரம் நெருங்கியது. உணவு கொடுப் பதற்காக எனது கட்டிலில்துங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பச் சென்றேன். அவன் எழும்பவில்லை. கண்கள் திறக்கவில்லை. ஆழமானதுக்கத்தில் இருந்தான். உடன டியாக அம்பியூலன்ஸை அழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்."
அல்ஹஸனாத் ஜூலை 2011 36 - -
ரஜப் ஷஃபான் 1432

அங்கு தலையை CT-Scan செய்து பார்த்துள்ளனர். அமெரிக்காவில் அடைப்பு நீக்கப்பட்ட அந்த Aqueduct மீண்டும் அடைபட்டு விட்டது. இதனால் மூளையின் திரவம் 3ஆம் குடாவில் தேங்கி, அந்தக் குடா நிரம்பி வழிகின்றது. அழுத்தம் (Pressure) அதிகரித்து அந்த அழுத்தத்தின் காரணமாக மூளையின் அடிப்பகுதிஉடலின் Main Switch, உடற்தொழிற்பாட்டின் எல்லா மையங்களையும் கொண்ட அந்த Brain Stem மண்டை யோட்டின் அடிப் பகுதிக்குள் புகுந்துவிட்டது. Cerebral Herniation ஏற்பட்டு விட்டது. அந்தச் சிறுவனை இயக்கும் மூளையின் Main Switch of ஆகி விட்டது. (Brain Stem Death)
மூளை செத்துவிட்ட நிலையில் இதயம் மாத்திரம் இயங்கிக் கொண்டிருந்தது. தன்னியக்க சுவாசம் நின்று விட்டது. இருந்தபோதும் வென்ரிலேட்டரில் இணைத்து சுவாசம் செயற்கையாகக் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஏதாவது வைத்திய முறை இருக்குமா, செத்துவிட்ட அடி மூளையை உயிர்ப்பிக்க லண்டனில் இருக்கும் வைத்தியர்களால் முடியுமா, என்று பார்ப்பதற் காக தாயின் மடியில் இருந்து விலகி மரணத்தின் மடிக் குள் படுத்துக் கொண்டிருக்கும் இந்தச் சிறுவன் லண்ட னுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறான்.
லண்டனில் பல பரிசோதனைகள் நடந்தன. இருந்த போதும் செத்துவிட்ட மூளையை உயிர்ப்பிக்கும் சக்தி பெறாத, அல்லாஹ்வின் அற்புதப் படைப்பிற்கு முன்னால் அப்பாவியாய் நிற்கின்ற வைத்திய நிபுணர்கள் கையை விரித்துவிட்ட நிலையில், அந்தச் சின்ன இதயம் மரணத் தின் மடியில் துடித்து கொண்டிருக்கிறது. செயற்கை சுவாசத்திற்கான வென்ரிலேட்டரின் Switch நிறுத்தப் பட்டுவிட்டால் மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிருக் கும் அந்த உயிர் படைப்பாளனை நோக்கிப் பறந்து விடும்.
இதனை எழுதும் இன்றைய நாள் இந்தச் சிறுவன் எங்களோடு வைத்தியசாலையில் இருக்கிறான். கையை விரித்து விட்டோம். “மீண்டும் உங்களின் நாட்டுக்கு கொண்டு சென்று வென்ரிலேட்டரின் Switch ஐ ofபண் ணுவதா? அல்லது வென்ரிலேட்டரில் இருக்கும் போதே முழு உடலும் மரணிக்கும் வரை பொறுத்திருப்பதா? என்ற தீர்மானத்தை உங்கள் குடும்பமே எடுக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டோம். மீண்டும் லண்டனில் இருந்து அந்த அரபு நாட்டிற்கு அந்த சிறுவனைக் கொண்டு செல்ல ஆகாய அம்பியூலன்ஸ் வரும் வரை நாங்கள் காத்திருக் கிறோம்.
மரணத்தின் மடிக்குள் தூங்கும் அந்தச் சிறுவனை விட்டும் சற்றும் அசையாமல் இருக்கும் அந்தத் தாயின் அன்பும் பாசமும் அரவணைப்பும் அவள் சிந்தும் கண் னில் தெரிகிறது. அவள் இரக்கமுள்ளவள் அழுகிறாள். இருந்தபோதும் அந்தச் சிறுவன் அதிஷ்டசாலி. தனது தாயை விட 70 மடங்குகளை விட அதிக இரக்கமுள்ள, கண்ணிர் சிந்தாத கருணையுள்ளவனின் மடிக்குள் அந்தச் சிறுவன் இடம்மாறுகிறான்.
கருணையுள்ள அற்புதப் படைப்பாளியே, உனக்கே புகழனைத்தும்!

Page 39
of தெய்வீக வ
டட) மலையாள மூலம்: ஷெய்க் முவுறம்மது
கேள்வி: மனித வாழ்க்கைக்கு தெய்வீக வ என்று கூறுவது சரிதானா? தத்த வாழ்ந்து கொண்டால் போதுமல்லி
பதில்: மனசாட்சி மகத்துவமானதோர் அம்சம்தான். ஆயினும், இந்த மனசாட்சி என்பது என்ன? எல் லோரது மனசாட்சியும் ஒரே மாதிரியா? அது மேற் கொள்ளும் தீர்மானம் எப்பொழுதும் எல்லோரிடத் திலும் ஒரே மாதிரி இருக்குமா? இவ்வாறு எடுக்கப் படும் தீர்மானம் முற்று முழுதாக சரியாக இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியுமா? இத்தகைய வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும்.
ஒருவர் பிறந்து வளர்ந்த குடும்ப சூழலும் வாழு கின்ற சூழ்நிலையும் அவர் எந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதும் மனசாட்சியில் செல்வாக்குச் செலுத்துகின்ற காரணிக்ளாகும். தேசம், வம்சம், காலம், சாதி, சமூகம், பொருளாதார நிலைமைகள் முதலானவை மனசாட்சியின் தீர்மானத்தைப் பாதிக்கின்றன.
எல்லோருடைய சிந்தனா ஆற்றலும் சிந்திக்கும் முறையும் ஒரே மாதிரியானவையல்ல. மனிதர்கள் ஒரு வருக்கொருவர் வேறுபட்டவர்கள். மனிதர்களுக்கிடையே பல்வேறு வித்தியாசமான பிரிவுகள் உள்ளன. அவர்களின் தேவைகளும் வேறுபட்டவை. அறிவிலும் புத்தி சாதுரி யத்திலும் மிகுந்த ஏற்றத்தாழ்வுகள் உண்டு. ஒவ்வொரு வரும் தனது நிலையில் நின்று கொண்டே விடயங்களை நோக்குகிறார்கள். இதன் காரணமாக பல்வேறு கண் ணோட்டங்கள் உருவாகின்றன.
அழகுணர்ச்சி மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது. இதற்குக் காரணம் ஒவ்வொன்றினதும் ரசனையில் உள்ள வேறுபாடாகும். சிலருக்கு அழகானவை சிலருக்கு அசிங் கமானவையாக இருக்கும். இதேபோல் சுவையிலும் இந்த வித்தியாசத்தை அவதானிக்க முடியும். சிலருக்கு ருசியானவை வேறு சிலருக்கு ருசியற்றவையாக விளங் கும். சிலருக்குப் பிடித்தவை மற்றும் சிலருக்குப் பிடிப்ப தில்லை. அவற்றை அவர்கள் வெறுப்பார்கள்.
நன்மை-தீமை விடயங்களிலும் இப்படி இருக்க முடியுமா? மனிதர்களின் ரசனைக்கு இணங்க ஒருவரின் பார்வையில் ஒன்று நன்மையாகவும் மற்றவரின் பார்வையில் அதே விடயம் தீமையாகவும் இருக்க (ւpւգ-պԼDո?

La láfu,
pla5e_L6AJ?
காரக்குன்னு, தமிழில்: ஜே. இஸ்வறாக் Oட
வழிகாட்டல் ஒன்றுதான் சரியான வழிமுறை தமது மனசாட்சிக்கு ஏற்ப ஒவ்வொருவரும்
Dബ?
இவ்வாறு இருக்க முடியாது என்பது வெளிப்படை நன்மை அல்லது நல்லது என்பது எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும். தீமை அல்லது கெட்டது எல்லோருக்கும் கெட்டதாக இருக்க வேண்டும்.
மனிதர்கள் தமது மனசாட்சிக்கு ஏற்ப நன்மையை யும் தீமையையும் தீர்மானிக்க ஆரம்பித்தால் அதன் விளைவு மனிதகுலத்தின் அடிப்படையே தகர்ந்து விடுவ தைப் போன்றதாகும். இதனால் நன்மை-தீமை பற்றிய வேறுபாடே இல்லாமல் போகும். சமூகத்தில் அராஜ கமே நிலைக்கும்.
நன்மை-தீமைகள் சமூக நிலைமைகளுக்கும் பொரு ளாதாரக் கட்டமைப்புகளுக்கும் ஏற்ப மாறி வருபவை யல்ல. இவ்வாறு வாதிப்பது நிராசைக்கு இட்டுச் செல் லும். நிக்கலோ மக்கியவல்லியின் கருத்துப்படி "நன்மை என்பது ஒரு பெயர் மாத்திரமாகும்.” ழான்போல் என்ப வர் "நன்மை என்பது ஒரு கற்பனையாகும்” என்று கூறுகி றார். இத்தகைய வாதங்கள் இதனையே தெளிவுபடுத்து கின்றன.
நன்மை எது, தீமை எது? என்ற விடயம் கால-தேசவர்க்க-சாதி-பால் முதலான எந்த ஒரு வேறுபாட்டிற்கும் அப்பாற்பட்டதாகவும் நிரந்தரமாகவும் இருக்க வேண்டி யதாகும். மனித மனசாட்சியோ சமூக நிலைமையோ பொருளாதாரக் கட்டமைப்போ தேசிய சூழ்நிலையோ காலத்தின் தேவையோ நன்மை-தீமை பற்றித் தீர்மானிக் கும் என்றால் ஒரு நிலையான தன்மையை எவ்வாறு பெற முடியும்? எனவே, நன்மை-தீமை அல்லது நியாயம்-அநீதி என்பவற்றைத் தீர்மானிப்பதற்கு மனசாட்சிக்கோ மனோ இச்சைகளுக்கோ சாத்தியமில்லை. பக்கசார்பற்ற முடிவை மனச்சாட்சியால் மேற்கொள்ள முடியாது. முற்றிலும் சரியான தீர்மானத்திற்கு வருவதும் சாத்தியமானதல்ல. மனசாட்சிக்கு இசைவாக வாழ்பவனுக்கும் மனோ இச்சைக்கு வழிப்பட்டு நடப்பவனுக்கும் இடையே நடத்தையில் வேறுபாடு இல்லை. தன்னுடைய சுய பரிசோதனைக்கு இணங்க மாத்திரமே அவன் முடிவு களை மேற்கொள்வான்.
நன்மை எது, தீமை எது என்ற மிகச் சரியாகத் தீர்மா
அல்ஹஸனாத் ஜூலை 2011
gళx &ఓభ* *432

Page 40
னிக்கின்ற ஆற்றல் எல்லாக் காலங்களினதும் எல்லா நாடு களினதும் எல்லா மனிதர்களினதும் படைப்பாளனாகிய இறைவனுக்கு மாத்திரமே இருக்க முடியும். நன்மை எது, தீமை எது என்று திட்டவட்டமாக முடிவு செய்து அதனை மனிதனுக்கு அறிவித்துத் தந்திருக்கின்றான் இறைவன். நன்மை-தீமை, சரி-பிழை பற்றிய தீர்மானம் இறைவனின் பாற்பட்டதாகும். காலத்துக்கும் புவியியல் எல்லைகளுக் கும் அப்பாற்பட்ட விடயமாக இது இருக்கிறது. அவை என்றும் நிலையானவையாகும். மனிதனுக்கு அவற்றை அறிந்து கொள்ளக் கூடிய ஒரே ஒரு வழி இறை வழிகாட் டலாகும்.
நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்லப் போகிறேன்? வாழ்க்கை என்பது என்ன? வாழ்க்கை எதில் இருக்கிறது? அது எப்படி இருக்க வேண்டும்? என்று தொடங்கிய காரியங்கள் எதையும் இறைவனின் வழி காட்டல் இல்லாமல் எவராலும் அறிந்து கொள்வது சாத்தியமே இல்லை.
இதனால்தான் உலகத்தில் மிகப் பெரிய மேதாவிக ளாகக் கருதப்பட்ட அறிஞர்களது கருத்துக்கள் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. விஞ்ஞான அறிவியலில் ஏற்பட்ட வளர்ச்சியினை எடுத்துப் பாருங்கள். பெரும் ஆராய்ச்சியாளர்கள் கூறிய பல கருத்துக்கள் காலப்போக் கில் செல்லாக்காசாக மாறி விட்டிருக்கின்றன. எனவே தான், மனிதன் தொடர்ந்தும் கடும் பிரயத்தனமும் பொருட் செலவும் செய்து முடிவே இல்லாத ஆராய்ச்சியில் மூழ் கிப் போயிருக்கிறான். உண்மையைத் தேடிக் கண்டுபிடிப் பதே இவ்வாராய்ச்சியின் நோக்கமாக இருக்கிறது. விவேகம் மிக்க தலைசிறந்த விஞ்ஞானிகள் புதிய ஒரு விடயம் கண்டுபிடிக்கப்படும்போது தமது அறியாமை யின் ஆழத்தைப் புரிந்து கொள்கிறார்கள்.
சார்ள்ஸ் டார்வின், சிக்மண்ட் ப்ரொய்ட், ஹெகல், மார்க்ஸ் போன்றோர் வெவ்வேறு கோணங்களில் மனித குலத்தைப் பார்த்திருக்கின்றார்கள். அவர்கள் மனிதனின் பெளதிகத் தோற்றத்தின் அடிப்படையில் சிலர் தமது ஆராய்ச்சியை மெற்கொண்டனர். இதனால் மனிதனின் தோற்றத்தைப் பற்றிய முடிவுகளுக்கு வந்து சேர்ந்தனர். மனிதனைப் பொருளாதாரப் பிராணியாகப் பார்த்த சிலர், தொழில் பரிணாமத்தினூடாகவே மனிதன் வளர்ந்ததாக முடிவுகளுக்கு வந்தனர்.
சிந்தனையாளர்களுள் ஒரு குழுவினர் தமது சிந்த னைக்கு அடித்தளமாக மனித வயிற்றைப் பிடித்துக் கொண்டனர். அவர்கள் தமது ஆராய்ச்சியில் மூழ்கி மணி தனுக்கு வயிறே பிரதானமானது என்ற வாதத்தை முன் வைத்தனர். ஏனைய எல்லா விடயங்களையும் மனிதனின் வயிற்றோடு தொடர்புபடுத்தினர். பசிதான் மனிதனின் அனைத்துப் பிரச்சினைக்கும் அடிப்படை என அவர்கள் விதி வகுத்தனர். வயிற்றுப் பசியைத் தீர்த்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் அவர்கள் வாதித்தனர். இதன்போது பாலியல் கண்ணோட்டத்தில் மனித னைப் பார்த்தவர்கள் பாலியலே மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் மூல காரணம் என்று வாதிட்டனர். இப்பிரச்சினையைத் தீர்த்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றும் அடித்துக் கூறினர். பார்த்ததை எல்லாம்
அல்ஹஸனாத் ஜூலை 2011 00YieiMGiiiiMMMMiS
ரஜப் ஷஃபான் 1432
 

பாலியலுடன் தொடர்புபடுத்தி விளக்க ஆரம்பித்தனர். பாலியலை அனுபவிப்பதற்கு உலகில் இடப்பட்டுள்ள தடைகளை எல்லாம் அகற்றி பாலியல் சுதந்திரம் வழங் கப்பட்டால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என் பது அவர்களின் ஆணித்தரமான வாதமாக இருந்தது.
இன்னும் சிலர் மனிதனின் உடற் தேவைகளை அறவே கவனிக்கத் தேவையில்லை என்றும் அவனுக்கு ஆன்மா என்று ஒன்று மட்டுமே உள்ளது என்றும் தமது வாதத்தை முன்வைத்தனர். ஆன்மிகப் பயிற்சிகளைக் கொடுத்து விட்டால் எல்லாப் பிரச்சினைகளும் மறைந்து விடும் என்று இவர்கள் தம் வாதத்தை முன்வைத்தனர். மனித வாழ்க்கைக்கு இறைவனின் வழிகாட்டல் அவசியம் என்பதை இவர்களில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. குருடர்கள் சிலர் யானையைப் பார்த்துவிட்டு அளித்த விளக்கம்போல இவர்களது நிலை ஆகிவிட்டது. எனவே, அவர்கள் பெற்ற முடிவுகள் அரைகுறையானவையாகவும் அறிவுக்குப் பொருந்தாதவையாகவும் மாறி விட்டன.
மனிதனைக் குறித்து சரியாகத் தெரியாதவர்களுக்கு அவன் எப்படி வாழ வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை. இவ்வுலகில் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை சிந்தனை ஒருவனுக்கு அவசியமானது. இதனை இறை வழிகாட்ட லின் மூலம் மாத்திரமே ஒருவன் பெற்றுக் கொள்ள முடி யும். அவ்வாறான வழிகாட்டல் மனிதனுக்கு இறைவ னால் அனுப்பப்பட்டுள்ளது. மனிதனுக்கு வாழ்வின் அர்த்தத்தையும் இலட்சியத்தையும் வாழ்க்கை முறை யையும் நிர்ணயித்துக் கொடுத்தது இஸ்லாமிய மார்க்க மாகும்.
(மிகுதி அடுத்த இதழில்) Al-Imran International School
ΚΑΙΝΟΥ
D (Local curriculum English medium)
Applications called from students who sat the GCE O/L in 2010 for
A/L2013 COMMERCE.
OUR STRENGTH
"Professionally qualified and graduate teachers
Coached for AAT exams free of charge while preparing for A/L No additional private tuition required Classroom separated for girls and boys
This is a Project conducted by Independent, Professionally qualified Lecturers
For inquiries and registration: Al-Imran International School
#638, Peradaniya Road, Kandy. TITEL: 08 -4470886
O77-778,9094

Page 41
முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா
Diploma in Pre SGehGDGeoE EGujGeati@Din
t ···
L முன்பள்ளி ஆசிரியைகள்
0 குழந்தைகளுடன் தொடர்பான ெ
*டுபிடுவோர்
ஆஐழமிக்க்குழந்தைகளை 6}i(ht Duq D fört ut Di J&b6Tl
ಟ್ವಿಟ್ಗಿ! வளர்ப்பு புற்றிய
ப்ற்றுக் கொள்ள விரும்புபவ
ceree celete by
s SAarrzee Aaz 24A.亨
MA in Sociology (Reading) ( Peradeniya) MA in Mass Communication and Journalism (Madurai) BA (Peradeniya) PG Diploma in Journalism (Colombo PG Diploma in Sociology (Peradeniya) Certificate in Pre School Education (OUSL Foundation Certificate in Psychological Counseling (CHF)
பாடத்திட்டம் L (explanations in ಕ್ಲಿಲ್ಲ & ག ዕ1
முன்பள்ளி கல்வியின் நோக்கங்களும், அடிப்டைகளும் Eொழித்திறன் அபிவிருத்தி
சுகாதாரமும் போசணையும்: . முன்பள்ளி நிர்வாகம்
Lirio XExg5 crisis ar:essessess «» üzü görəsə... ssesisasga
SASTiLLLSLLLLLSttStttLLLLLSLLLeee ueLLLGYSS eeLLeT TSSS SSLLJeee eeeLLELLEL ekOe0L
0S STLSS e0JJEEeSAeASYLSLk kOOLLLLLL S S LeeeAJLLLLLLLLeeeLLeGGSL0tLLtS
அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படும்
சிறந்த முறையில் பாடநெறியைப் பூத்தி செய்யும் மாணவிகளுக்கு தொழில் வாய்ப்புகள் கத்திருக்கின்றன
BEN (CO)
(Local curriculum English
Applications call who sat the GCE
A/L 2013 CO
sOURSTRENGTH
- Professionally qualified and graduate teachers,
Coached for AAT exams free ofcharge whilepreparingfor
No additional private tuition required, - Classroom separated forgirls and boys,
- Hostel facilities can be arrangedon request, - Supportive English language classes for students weakinEn
Those who did O/L in Tamill Sinhala Medium may also a
 

Certificate Leve
-04Months
Diploma Lewel 06 Months
3971 C, New candy Rd, Maware a LLLLLL 0000L0LL0L0 S S SLLLLLLSSLLLLLLLJ0 LLLL00L00LL
ECE - (CAMPOLA
edium international school)
ed from students O/L in 2010 for
MMERÇEsimum
For inquiries and registration:
Manager - BENHILL COLLEGE glish, 14E, Nidahas Mawatha, Gampola. V X-SA*TTISK Tel: o81 4 922 929, o772 s 15 735
pply WIKI (JOIKT FOR UKEgg!
அல்ஹஸனாத் ஜுலை 2011
g- 6&uner t432

Page 42
கேள்வி: ஜம்இய்யதுத் தலபா வருடாந்தம் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு 7 நாள் பயிற்சி நெறியை வழங்கி வருகிறது. அதுபற்றி சுருக்க மான அறிமுகம் ஒன்றைத் தரமுடியுமா?
பதில்: ஜம்இய்யத்துத்தலபாவினால் வருடாந்தம் க.பொ.த. உ/த பரீட்சையைத் தொடர்ந்து அப்பரீட்சையை எழுதிய மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற 7 நாள் பயிற்சி இவ் வருடம் சிறந்த திட்டமிடலின் அடிப்படையில் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. ஜம்இய்யத்துத் தலபாவின் வரலாற்றில் 7 நாள் பயிற்சி நெறி தனக்கென தனியானதொரு இடத்தைக் கொண்டுள்ளது. இப்பயிற்சிநெறியின் மூலம் தமது வாழ்வை சிறப்பாகத் திட்டமிட்டு வெற்றி பெற்றவர்கள் ஏராளம். இது தொடர்பில், நாம் அனைவரும் நன்கு அறிந்த வைத்திய நிபுனர் டாக்டர். றயீஸ் அடிக்கடி கூறும் ஒரு விடயம் இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.
"ஜம்இய்யாவின் 7 நாள் பயிற்சி நெறி எனது வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வாகும். ஒரு Paradigm Shift ஐ என்னில் ஏற்படுத்தியநிகழ்வாகும்."
இந்த வகையில் மாணவ, இளைஞர்கள் மத்தியில் கடந்த காலங்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய இப் பயிற்சிநெறி, இவ்வருடம் காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு இன்னும் சிறப்பாக மெருகூட்டப்பட்டு நவீனமயப் படுத்தப்பட்டமுறையில்நடத்தப்படவிருக்கின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
இப்பயிற்சிநெறிக.பொ.த (உ/த) பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்களுக்கு 7நாட்கள் தொடர்ந்தேர்ச்சியாக வதிவிடப் பயிற்சிநெறியாக எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும், இன்ஷா அல்லாஹற்.
கேள்வி: இப்பயிற்சிநெறியை எவ்வாறு நடத்த திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில் நாடளாவிய ரீதியில் 15 மத்திய நிலையங்களில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நடத்த திட்டமிட்டுள் ளோம். மத்திய நிலையங்கள் யாவும் பயிற்சிநெறிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் கொண்டவை யாக அமைக்கப்படும். கலந்து கொள்ளவிரும்புகின்றமான
தொடர்புகளுக்கு
மேல் மாகாணம் சகோதரர் ஹூஸைபா- 0774580396 கொழும்புநகரம் சகோதரர் அக்மல்தீன்-0714486553,0772467159 தென் மாகாணம் சகோதரர் றஸ்மி- 0777069485 மத்திய, சப்ரகமுவ மாகாணம் அஷ்ஷெய்க் இன்ஸாப்-0714932506
அல்ஹஸனாத் ஜூலை 2011
gi- 6. Lursă 1432
 

விக்கும் 7 நா ru சிற்சிநெறி
வர்கள் எதிர்வரும் ஜூலை 31ம் திகதிக்கு முன்னர் விண்ணப் பிக்கவேண்டும். அதற்கான விண்ணப்பப்படிவம், அறிமுகக் கையேடு, க.பொ.த. (உத) பரீட்சையின் கால அட்டவணை என்பன ஜூலை 5ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விநி யோகிக்கப்படும். தேசிய மட்டத்தில் இப்பயிற்சி நெறியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக பிராந்திய ஒருங்கி ணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக் கூடாக பயிற்சிநெறியில் கலந்துகொள்ளவிரும்புகின்றமான வர்கள் இணைந்து கொள்ளலாம். அத்துடன் பெற்றோர், சமூ கத் தொண்டர்கள், ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் என் போரும் தமது பிரதேசங்களிலுள்ள மாணவர்களை இதில் பங்குகொள்ளச் செய்யலாம்.
பயிற்சிநெறியின் ஒருங்கிணைப்பாளர்கள்,நடத்துநர்கள் (காஇத்), தொண்டர்கள், வளவாளர்கள் அனைவரும் தனித்த னியாகப் பயிற்றுவிக்கப்படவுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கேள்வி பயிற்சிநெறியின் உள்ளடக்கம் பற்றி..?
பதில் பயிற்சி நெறியின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவ ரையில் ஒரு மாணவன் தனது எதிர்காலத்தை இம்மையிலும் மறுமையிலும் வெற்றிகரமாக அமைத்துக் கொள்வதற்கான தோர் அடிப்படை வழிகாட்டலை மையமாகக் கொண்டிருக் கும். அந்த வகையில். > இஸ்லாத்தின் அடிப்படைகள் தொடர்பான தெளிவு > ஆன்மிக விருத்திக்கான வழிகாட்டல்கள் > ஆளுமை விருத்தி, திறன் விருத்தி தொடர்பான பயிற்சிகள் > க.பொ.த. (உ/த) பரீட்சையைத் தொடர்ந்து வருகின்ற
காலங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதற்கான
வழிகாட்டல்கள். > உயர் கல்வி வழிகாட்டல்
X>
கற்கை நெறிகள், கல்விநிலையங்கள் பற்றிய அறிமுகம் > தொழில் வழிகாட்டல்கள் போன்ற நிகழ்வுகளை
உள்ளடக்கியதே இப்பயிற்சிநெறி.
எனவே, இப்பயிற்சி நெறியில் தங்களது பிள்ளைகள், மாணவர்கள், நண்பர்கள், சகோதரர்களை பங்குபற்றச் செய்து பயன்பெறுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
ஊவா மாகாணம்: ஆசிரியர் றமீஸ்- 0716054472 வடமத்திய மாகாணம் சகோதரர் பெளஸான்- 0773783810 வடக்கு, வடமேல் மாகாணம் இமாதுல் இஸ்லாம்-0778866446 கிழக்கு மாகாணம் சகோதரர் றிஷாட்- 0777635383,0715438422 திருகோணமலை சகோதரர் தஸ்லீம்- 0262232214,0716216251

Page 43
மத்திய பிராந்தியம் நடைபெறும் இடங்கள் திகதி
ஹெம்மாத்தகம 14/07/2011 மாவனல்லை 15/07/2011 கம்பளை 22/07/2011
அகுரணை 29/07/2011 மேற்குப் பிராந்தியம்
திஹாரி 14/07/2011
பேருவளை 30/07/2011
தொடர்புகளுக்கு
அஷ்ஷெய்க் மஸ்ஹர்- 07151 அஷ்ஷெய்க் இன்ஷாப்- 077 சகோதரர் அஸிம்- 07763204 சகோதரர் சல்மான்- 0715194
சகோதரர் அஸ்லம்- 0718496 சகோதரர் சிராஸ்- 07755972
 
 

36940
1598885
79
715
317
92
கிழக்குப் பிராந்தியம் நடைபெறும் இடங்கள் தொடர்புகளுக்கு
LDLä56TUL சகோதரர் ஸp0773664464 கல்முனை சகோதரர் ஐஸான் 0772376136 அக்கரைப்பற்று − சகோதரர் றிஷாத் 0715438422 வடகிழக்குப் பிராந்தியம் கிண்ணியா சகோதரர் ஸபான் - 0772380431
வட மேற்குப் பிராந்தியம் புத்தளம் 8/07/2011 சகோதரர் ஹாரிஸ்-774248466

Page 44
rilobar црв வென்
குழந்தைகள், இறைவன் தான் நாடியவர்களுக்கு அளிக்கும் பெரும் பாக்கியம். அதற்காக நாம் இறைவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்த வேண்டும். குழந்தைகள் இன்றேல் அதற்காக இறைவனிடம் நம்பிக்கையுடன் பிரார்த்தியுங்கள்.
“என் இறைவா! உன் புறத்தில் இருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக. நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்ப வனாக இருக்கின்றாய்.”
0 இறைவன் உமக்களித்த அருட்கொடைகளை வீணடித்து விடாதீர்கள். ஒழுங்காக அவர்களை வழிநடத்துங்கள். 0 குழந்தைகளை கருவில் சுமக்கும் காலத்தை விட பெற்றெடுத்த பின்னர் அவர்கள் விடயத்தில் அதிகம் அக்கறை காட்டுங்கள். 0 அன்புடனும் அறிவுபூர்வமாகவும் நடந்து
கொள்ளுங்கள். 0 குழந்ததை பேச ஆரம்பித்தால் "லா இலாஹ
இல்லல்லாஹ" " வைச் கற்றுக் கொடுங்கள். 0 சந்தர்ப்பதுஆக்களை ஒவ்வோர் சந்தர்ப்பத்தி லும் நினைவூட்டும் முகமாக சப்தமாக அவற்றை ஒதுங்கள். 0 குழந்தைகளின் வினாக்களுக்கு சரியாக விடை
யளியுங்கள். அலட்சியம் செய்யாதீர்கள். 0 பாற்பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போது தொழக் கட்டளையிட்டு மெதுமெதுவாக உங்க ளுடன் சேர்த்துக் கொண்டு தொழுங்கள். 0 அவர்களுககு எதனையும் ஏவாதீர்கள். முன்மாதி
ரியை நிலைநாட்டுங்கள்.  ெஅவர்கள் தவறு செய்தால் தண்டியுங்கள்.
ஆனால், அவமானப்படுத்தாதீர்கள். 0 குழந்தைகள் தாம் தண்டிக்கப்படுவோம் என எதிர்பார்க்கும் சர்ந்தர்ப்பத்தில் அவர்களை மன்னியுங்கள். இது குழந்தைகளின் மனதை வெல்ல உங்களுக்கு உதவும்.
அல்ஹஸனாத் ஜூலை 2011 42 m
23- s?&uristir 1432
 

அவர்களுக்கு பாட்டி வடை சுட்ட கதையும் நரி
ஏமாந்த கதையும் கூறாதீர்கள். மாறாக ஸஹாபிகளின் வீர வரலாறுக்களை கூறுங்கள்.
குழந்தைகளைச் சபிக்காதீர்கள். அவர்களுக்காக பிரார்த்தியுங்கள்.
அவர்களைக் குறை கூறாதீர்கள். மாறாக புத்திமதிகள் கூறுங்கள். உங்கள் குழந்தைகளை இலட்சிய புருஷர்களாக மாற்ற ஆக்கபூர்வமான சிந்தனைகளை செயற்படுத்துங்கள்.
தீனியா மூஸின் - அரநாயக்க
கூறப்பட்டுள்ள உயிரினங்கள்
ஒட்டகம் 2. USLOTC
ஆடு 4. மீன்
தேனி 6. எறும்பு
சிலந்தி வெட்டுக்கிளி
கறையான் 6060T
குதிரை ,仔
13. GE5Tei 14. தவளை
15. பேன் 16. கழுதை
17. ஓநாய் 18. LTLDL
19. குரங்கு 20. பன்றி
21. காகம் 22. நாய்
- எம். றிஸான் ஜவ்பர், நாவலப்பிடிடி

Page 45
சான்றோரின் சிந்தனைகள் வசதிக் குறைவோடும் கஷ்டத்தோடும் கற்பவருக்கு வெற்றி கிடைக்கும். -இமாம் ஷாபிஈ (ரஹ்)
பயன்தராத கல்வி உனக்கு தீமை பயக்கும்.
-ஸுப்யான் பின் உயைனா (ரஹ்) கல்வியினால் தக்வா (இறையச்சம்) வளர்தலே சிறப்பு; கர்வம் விளையும் கல்வியில் ஏது சிறப்பு?
-இப்றாஹீமுத்தைமீ(ரஹ்) நீ மனனஞ் செய்து வைத்திருப்பவை கல்வி ஆகாது; நீ கற்றதிலிருந்து பயன் அடைவதுதான் உண்மையான கல்வியாகும். -இமாம் ஷாபிஈ (ரஹ்) உன்னை சந்திப்போருக்கு நீ முதன் முதலாக ஸலாம் கூறுவதும் ஒரு சபையில் அந்தஸ்தில் குறைந்த ஓர் இடத்தில் உட்கார நீ சம்பதிப்பதும் உன் பணிவின் உச்சநிலையாகும். -கலீபா உமர்(ரழி) கற்றபடிநிற்பவனே இறைவனின் வமய்த் தோழன் --F6mon (960)6O) மனிதனுள் ஊடுருவிப்பாய்ந்து சந்தேகங்களைத் துரத்தி அடிப்பதே கல்வி ஞானமாகும்.
-இமாம் அதாஉ(ரஹ்)
ராஷித் பின் மல்ஹர்தீன், ஸாஹிரா கல்லூரி, மாவனல்லை
அல்குர்ஆனில் அர்ரூஹற் என்ற பெயரால் அழைக்கப் பட்டிருப்பவர் யார்? -ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள். (78: 38) நிச்சயமாக இது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவித்து விடும் சொல்லாகும் என்று அல்குர்ஆன் குறிப்பிடுவது எதனை? அல்குர்ஆனை (2:185) தரையிலும் கடலிலும் மனிதனுக்கு அவன் செல்லும் பாதைகளைக் கண்டறிந்து கொள்வதற்காக அல்லாஹத் தஅபூலா ஏற்படுத்தியிருப்பது எதனை?
நட்சத்திரங்களை (6. 97) அல்லாஹத்தஅபூலாசத்தியம் செய்துள்ள மலை?
தூர்சினாய் மலை (95. 2) அல்லாஹத்தஅபூலா சத்தியம் செய்துள்ள நகரம்?
மக்காநகரம் (95: 3) அல்குர்ஆன் அசுத்தமானவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறது? இணைவைப்போரை (9: 28)
- எம்.எச். இர்பான், அந்நஜாஷ்ற அ.க., கந்தளாய் -
 
 
 
 

(கடந்த இதழ் போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரம் பக்கம் 58ல் பார்க்கவும் உங்கள் விடைகளை ஜூலை 22ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வையுங்கள்.
சிறுவர் பூங்கா அல்ஹஸனாத்
77, தெமடகொடவீதி, கொழும்பு-09

Page 46
உலக இஸ்லாமியதமிழ் இலக்கியமாநாடுகடந்தமே 2 அதில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ் (நளிமி) அவர்கள் ஆற்றிய “இலட்சியவாழ்விற்கு இ உரையின்சுருக்கத்தை அல்ஹஸனாத்வாசகர்களுட
இஸ்லாமிய இலக்கியத்தின் மூலாதாரம் அல்குாஆன்
இஸ்லாமிய இலக்கியத்தின் மூலாதாரமாக, ஊற்றுக் கண்ணாக, வழிகாட்டியாக இருப்பது உயர் தெய்வீக இலக்கியமான புனித அல்குர்ஆன் ஆகும். அல்குர்ஆன் ஒரு பக்கத்தில் பிரபஞ்சம், மனிதன், வாழ்வு பற்றி சரியான தும் முழுமையானதுமானகண்ணோட்டத்தை முன்வைத்து மனித சமூகத்தின் இலட்சிய வாழ்வுக்கு வழிகாட்டுகி றது. மறுபக்கத்தில் அது தனது இலட்சிய வழிகாட்டலை கலையழகுடன் அழகுணர்ச்சி ததும்ப அற்புதமாக முன்வைக்கின்றது. இலட்சிய வாழ்விற்கு இலக்கியம் எவ் வாறு பங்களிப்புச் செய்யலாம் என்பதற்கு அல்குர்ஆனே போதுமான சான்றாதாரமாகும்.
மொழி ஆர்வலர்களாகவும் இலக்கியப் பிரியர்களாக வும் இருந்த மனிதர்கள் வாழ்ந்த ஒரு சமூகத்தில்தான் அல் குர்ஆன் ஆரம்பமாக இறக்கியருளப்பட்டது. அல்குர்ஆ னின் அற்புத வசனங்களை செவியுற்ற அந்த மக்கள் மெய் மறந்தார்கள். அல்குர்ஆனுடைய வசனங்களை செவிம டுத்த குறைஷிக் கவிஞன் அல்வலித் இப்னுல் முகீரா உணர்ச்சி ததும்பக் கூறிய வசனங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவையாகும்.
"செழிக்க முளைத்த மரமது மேற்பாகம் சுவைக்க இனிக்கும் கணியது கீழ்ப்பாகம் செவிக்குத் தெவிட்டாத தேனது என்றும் விழிப்பார்வைக்கு விருந்தாகும் இன்பம் விஞ்சாததை எதுவும் என்றும்"
அல்குர்ஆனின் சொக்க வைக்கும் சொல் அலங்காரத் தையும் இலக்கிய நயத்தையும் வியந்த மற்றொரு ஜாஹி லிய்யக் கால கவிஞனே உத்பா இப்னு ரபீஆ நபியர்களி டம் இருந்து சில அல்குர்ஆன் வசனங்களைக் கேட்ட அவன் தன் சமூகத்தாரிடம் வந்து, "முஹம்மத் ஒதுகின்ற சில வசனங்களை நான் செவிமடுத்தேன். அவை கவி தையும் அல்ல; மந்திரமும் அல்ல; சூனியமும் அல்ல. இவற்றிலிருந்து வேறுபட்டவை” எனக் கூறினான்.
அல்குர்ஆன் அழகுணர்ச்சிக்குக் கொடுக்கும் அழுத் தத்திற்கு அந்நஹ்ல் (தேன்) என்ற அத்தியாயத்தில் இடம் பெறும் ஐந்தாம் ஆறாம் வசனங்கள் சிறந்த சான்றுகளாகும்.
அல்ஹஸனாத் ஜூலை 2011
AA gs- 62%Liter 1432
 
 
 

0,2122ஆம்திகதிகளில் மலேசியாவில்நடைபெற்றது. லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார்முஹம்மத் ஸ்லாமிய இலக்கியம்” எனும் மாநாட்டு கருப்பொருள் ன்பகிர்ந்துகொள்கிறோம்.
“மேலும் கால்நடைகளை உங்களுக்காக அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்கு குளிரைத் தடுக்கக் கூடிய மிதமான சூடு (கதகதப்பு)உண்டு. வேறு பயன்களும் உங்களுக்கு உண்டு. மேலும், அவற்றில் இருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள். நீங்கள் அவற்றை மாலையில் ஒட்டி வரும்பொழுதும் -மேய்ச்சலுக்காக- காலையில் ஒட்டிச் செல்லும் பொழுதும் அவற்றில் உங்களுக்கு அழகும் இருக்கிறது."
அல்குர்ஆன் அழகு, அலங்காரம், கவர்ச்சி, ஈர்ப்பு முதலான கருத்துக்களைத் தரும் ஜமால், ஸினா, ஹஸன், அஹ்ஸன் போன்ற கருத்தாழமிக்க சொற்களைப் பயன் படுத்தியிருக்கிறது.
"அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகி றான்” என்ற நபிமொழி இறைவனின் இயற் பண்பாகவி ருக்கும் அழகுணர்ச்சியை எடுத்துச் சொல்கிறது. அல்லாஹ் வின் அழகுணர்ச்சிக்கு மிகப் பெரிய சான்றாக அவன் இறக் கியருளிய அல்குர்ஆனின் வசனங்கள் காணப்படுகின்றன.
தூண்களில்லாமல் உயர்த்தப்பட்ட வானம், விரிக்கப் பட்ட பூமி, நடப்பட்ட மலைகள், வானத்தை அலங்கரிக் கும் நட்சத்திரங்கள், புழுதியைக் கிளப்பி தீப்பொறியைப் பறக்கச்செய்து ஒடும் குதிரைகள், பறிப்பவர்களுக்கு வளைந்து அருகில் தொங்கும் பேரீத்தம் பழக்குலைகள், பார்வைக்கு ஒன்றுபோலும் ரசனையில் வெவ்வேறாகவு முள்ள ஒலிவும் மாதுளையும், மலைகள், சுத்தக் கறுப்பு நிறமுடைய மலைகள், நிறங்கள் மாறுபட்ட கால்நடை கள். இவை அல்குர்ஆன் குறிப்பி டும் சில இயற்கைக் காட்சிகளாகும்.
அல்குர்ஆன் அழகுணர்ச்சியைத் தூண்டும் சுவனத்துக் காட்சிகளையும் அற்புதமாகப் பேசுகின்றது. சிப்பிக்குள் மறைக்கப்பட்ட முத்துக்களை ஒத்த சமவயதுடைய கன் னிப் பெண்கள், பானங்கள் நிறைந்த கிண்ணங்கள், குவளை கள், முள்ளற்ற இலந்தை மரம், குலைகள் தொங்கும் வாழை மரம், நீண்ட நிழல், ஒடிக் கொண்டிருக்கும் சுனைகள், ஆறுகள், உயர்ந்த ஆசனங்கள், வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகள், விரிக்கப்பட்ட கம்ப ளங்கள். இவை அல்குர்ஆன் சொல்லும் சுவனத்தின் சில காட்சிகளாகும்.

Page 47
அல்குர்ஆனின் இலக்கியநயத்தைப் பற்றி குறிப்பிடும் போது அதன் வசனங்களில் இழையோடியிருக்கும் சங்கீத ஒழுங்கையும் ஒசை நயத்தையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அல்குர்ஆனின் வசனங்களை ஈடுபாட்டுடன் ஒதும் ஒருவர் அல்லது கவனமாக செவிமடுக்கும் ஒருவர் அதன் சங்கீத ஒழுங்கை உணர்வார்; ஒசை நயத்தை அனுபவிப்பார்.
அல்குர்ஆனின் இலக்கிய இன்பத்தை சுவைக்க வேண்டு மாயின் அரபு மொழியின் தேவை இன்றியமையாததாகும். அல்குர்ஆனின் மொழிபெயர்ப்புக்கள் அதன் மேலோட் டமான கருத்துக்களை விளங்கத் துணைபுரிந்தாலும் அதன் இலக்கியநயத்தை விளங்கிக் கொள்ள அவை துணை புரிய மாட்டாது.
அல்குர்ஆன் கூறும் கதைகள், உரையாடல்கள், உதார ணங்கள், உவமைகள், உருவகங்கள், சிலேடைகள், குறியீ டுகள் முதலானவற்றைப் படிக்கின்றபோது இந்த இறை இலக்கியத்தின் அற்புதத்தை கண்குளிர, உள்ளம் குளிர ரசிக்கலாம். அல்குர்ஆனுடைய அற்புதம் அடிப்படையில் அதன் மொழிநடையிலும் மொழி வளத்திலும்தான் பொருதிந்திருக்கிறது.
அல்குர்ஆனின் அற்புதமான மொழி வளம் பற்றியும் மொழி நயம் பற்றியும் பேசுகின்ற பல நூறு நூல்களில் எகிப்து மண் ஈன்றெடுத்த இஸ்லாமிய அறிஞர், இலக்கி யவாதி அஷ்ஷஹீத் ஸையித் குத்ப் அவர்களின் இரண்டு நூற்கள் குறிப்பிடத்தக்கவை.
1. அத்தஸ்வீருல் பன்னிய் பில் குர்ஆன் 2. மஷாஹிதுல் கியாமா பில் குர்ஆன் இங்கு வலியுறுத்த வேண்டிய உண்மை யாதெனில், அல்குர்ஆன் மொழியை, இலக்கியத்தை வெறுமனே படித்துச் சுவைப்பதற்காக மட்டும் பயன்படுத்தவில்லை; அவற்றுக்கூடாக உலகம், வாழ்வு, மனிதன் தொடர்பான உண்மைகளை எடுத்துச் சொல்லி இலட்சிய வாழ்வுக்கு வழி சொல்லிக் கொடுக்கவும் அது விரும்புகிறது. அல் குர்ஆனில் சொல்லப்பட்ட இயற்கைக் காட்சிகள் அல் லாஹ்வின் அத்தாட்சிகளாகவும் அருட்கொடைகளாகவும் முன்வைக்கப்படுகின்றன. மறுமை தொடர்பான காட்சி கள், சுவனலோகத்தின் இன்பங்களை எடுத்துச் சொல்கின் றன. எனவே, இஸ்லாமிய இலக்கியம் படைக்க விரும்பும் ஒருவர் அல்குர்ஆனைப் படிப்பது இன்றிமையாத தேவையாகும்.
அல்குர்ஆனைப் போலவே ஸ"ன்னாவும் (நபிவழி) மிக உயர்ந்த முன்மாதிரியான இலக்கியமாகும். மனித சமூகத்திற்கு வழிகாட்ட வந்த நபியவர்கள் தன் போத னைகளை அழகுணர்ச்சியோடு கூடியதாக அமைத்துக் கொண்டார்கள் என்ற உண்மையை நபிமொழிகளைப் பார்க்கின்றபோது உணரலாம். நபியவர்கள் செய்த பிரார்த் தனைகளே ஒர் உயர்ந்த இலக்கியமாக கருதப்படுகின்றன. ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி எழுதிய 'பிரார்த்தனை இலக்கியம்" (பன்னுத்திக்ரிவத்துஆ) என்றநூல் நபியவர் களின் ஒவ்வொரு பிரார்த்தனையிலும் பொதிந்திருக்கும் இலக்கிய நயத்தை அற்புதமாக எடுத்துச் சொல்கிறது. இந்த வகையில் ஒர் இஸ்லாமிய இலக்கியவாதிநபிமொழி களையும் ஆழமாகக் கற்க வேண்டும்.

மட்டுமன்றி, இஸ்லாமிய இலக்கியவாதி இஸ்லாமிய உலகில் தோன்றிய இலட்சிய இஸ்லாமிய இலக்கியவாதி களின் எழுத்துக்களையும் பரிசீலிக்க வேண்டும். இந்திய உபகண்டத்தில் உதித்த மிர்ஸாகாலிப், அக்பர்அலகாபாதி, அல்லாமா இக்பால் போன்றோரின் படைப்புக்களைப் படிக்க வேண்டும். இஸ்லாமிய உலகம் தந்த ஜலாலுத்தீன் ரூமி, உமர் அல்அமீரி, அஹ்மத் ஷெளகி, நஜீப் அல் கைலானி போன்றோரின் இலக்கியங்களைப் படிக்க வேண்டும். இத்தகைய தூய இஸ்லாமிய இலட்சிய இலக்கியவாதிகளின் எழுத்துக்களைப் பார்க்கும் ஒருவர் மற்றுமோர் உண்மையைப் புரிந்து கொள்வார். இஸ்லா மிய இலக்கியவாதி தேசம், இனம், வர்க்கம் என்ற குறு கிய எல்லைகளைத் தாண்டி மனித இன ஒருமைப்பாட் டில் நம்பிக்கை கொண்டவராக இருப்பார் என்ற உண்மையே அதுவாகும்.
அல்லாமா இக்பால் ஒரு மானுடக் கவி. அவரை ஓர் இஸ்லாமியக் கவிஞராகப் பார்ப்பது குறுகிய பார்வையா கும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இக்பாலோ ஒரு தூய இஸ்லாமிய இலட்சியக் கவிஞர் என்பதே உண்மையாகும். இக்பாலின் சிந்தனைகளின் மூல ஊற்றாக குர்ஆனும் ஸுன்னாவும் இஸ்லாமிய பாரம்பரியமுமே விளங்கின. அதனால்தான் அவர் மானுடக் கவிஞராக விளங்கினார். இக்பாலின் சர்வதே சப் பார்வையும் மானுட நோக்கும் இஸ்லாமியக் கோட் பாட்டின் அடியாகப் பிறந்தன என்பதற்கு பின்வரும் கவிதையடிகள் சாட்சி சொல்கின்றன.
"முஹம்மதின் கோட்பாடு தேசம், இனம் என்ற தடைச் சுவர்களை உடைத்தெறிந்து விட்டது. உயர்ந்தோர், தாழ்ந் தோர் அனைவரும் சமம் எனப் போதிக்கும் அவர் அடிமை களுடன் சமமாக உணவருந்துகின்றார். அரபுகளின் குலப் பெருமையை மதிக்காத அவர் கறுப்பு நிற நீக்ரோக்க ளைத் தனது நண்பராக்கிக் கொள்கின்றார்."
“மேற்கத்தேய பிரபுக்கள் தேசம், இனம் ஆகியவற் றைப் பூஜிக்கும் தேசிய வாதத்தைக் கற்றுக் கொடுத்தனர். மனிதனே! நீகழுகு போன்ற தீட்சண்யப் பார்வை படைத் தவன். நீ வான் வெளியே பறக்கும் பரந்த களம். உனது இறக்கைகளை விரிப்பாயாக. முழுப் பிரபஞ்சமும் இறைவனுக்கே உரியது."
முஸ்லிம் இலக்கியவாதிகள் கவனத்திற் கொள்ள வேண்டிய மற்றும் சில முக்கியமான அம்சங்களை நோக்குவோம்.
எழுத்தாற்றல் ஓர் அருள், அமானிதம், ஆயுதம் எழுத்தாற்றல் என்பது இறைவன் மனிதனுக்கு வழங் கியுள்ள மிகப் பெரும் அருட்கொடை மனிதனை ஏனைய உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தும் பிரதான அம்சங்க ளில் ஒன்றாக அவன் பெற்றிருக்கும் எழுத்தாற்றல் விளங் குகிறது.
அல்குர்ஆனில் இறைவன் எழுத்தின் மீதும் பேனாவின் மீதும் புத்தகங்கள் மீதும் சத்தியம் செய்கின்றான்.
“நூன் என்ற எழுத்தின் மீது சத்தியமாக பேனாவின் மீது சத்தியமாக!அவர்கள் எழுதுபவை மீதும் சத்தியமாக!” (ஸஅரதுல் கலம்: 1)
அல்ஹஸனாத் ஜுலை 2011 m.w 4
ரஜப் ஷஃபான் 1432

Page 48
இந்த வசனத்தில் வரும் நூன்" என்பதற்கு மைக் குப்பி என்றொரு விளக்கம் சொல்லப்ப்டுகிறது. படைத்த இறை வன் எழுத்தின் மீது சத்தியம் செய்யும் அளவிற்கு எழுத்து புனிதமானது; எழுதுகோல் மீது சத்தியம் செய்யும் அள விற்கு எழுதுகோல் முக்கியமானது. எழுதப்படுபவை மீது சத்தியம் செய்யும் அளவிற்கு நூல்கள் சிறப்புக்குரியன
எழுத்தாற்றல் ஒர் அமானிதம். உண்மையில் அருளாக அமையும் ஒவ்வொன்றும் அமானிதமாகும். எனவே, எழுதுபவர்கள் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், அதுபற்றி அவர் கள் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவார்கள். மறு மையிலே மஹ்ஷர் வெளியில், நிழலேயில்லாத அந்தத்திட லில் ஒவ்வொரு மனிதனும் நான்கு பெரும் வினாக்களுக்கு பதிலளித்தாக வேண்டும். அவற்றுக்கு விடை சொல்லாத வரை ஒருவரால் அவ்விடத்தை விட்டு அசைய முடியாது. ஒருவர் பெற்றிருந்த அறிவையும் ஆற்றலையும் வைத்து அவர் என்ன சாதித்தார் என்பது அவ்வினாக்களில் ஒன்றாகும். இதற்குப் பதில் சொல்லும் வகையில் எமது எழுத்துப் பணியை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.
எழுத்தாற்றல் ஒர் ஆயுதம்; சக்திவாய்ந்த ஆயுதம், துப்பாக்கிகள், தோட்டாக்கள், பீரங்கிகள் முதலானவற் றால் சாதிக்க முடியாததை எழுத்தால் சாதிக்கலாம் என்பது பெரியதோர் உண்மையாகும்.
இன்றைய உலகில் இடம்பெற்று வரும் கத்தியில்லாத, இரத்தமில்லாத யுத்தத்திலே எழுத்தே மிகப் பெரும் ஆயு தமாகும் என்பதையுணர்ந்து நாம் செயற்பட வேண்டும். இன்றைய அறபு இஸ்லாமிய உலக மக்கள் எழுச்சிக்குப் பக்கபலமாக இருக்கும் மிகப் பெரும் சக்தியாக எழுத்து திகழ்கிறது. அறிஞர்களின் பேனா மை ஷஹீதுகளின் இரத்தத்திற்கு சமமானது என்ற இஸ்லாமியக் கருத்து எவ்வளவு அர்த்தமுள்ளது!
இலக்கியவாதிகள் கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்கள் அல்லர் மாறாக, நிஜ உலகின் நிகழ்வுகளோடு வாழ வேண் டியவர்கள். இன்றைய உலகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது. அவற்றுள் பல மனித இனத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. உலகின் பல நாடுகளை சீரழித்து சின்னாபின்னமாக்கி வரும் அரசியல் நெருக்கடிகள், மனித வாழ்வுக்கே சவால்விடும் சூழல்சுற்றாடல் பிரச்சினைகள், மனித உயிருக்கு உலைவைத்து வரும் சுகாதாரப் பிரச்சினைகள், பல கோடி மக்கள் பட் டினிச் சாவை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைந் துள்ள பொருளாதார நெருக்கடி முதலானவை இன்றைய உலகம் எதிர்நோக்கும் பெரும் பிரச்சினைகளாகும்.
இப்பிரச்சினைகள் யாவற்றுக்கும் தீர்வு சொல்லும் கடப்பாடு அரசியல் தலைவர்களுக்கு மாத்திரமன்றி அறி ஞர்கள், புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் ஆகியோருக்கும் உண்டு. உலகில் நிலவும் அரசியல் அராஜகம், பொருளா தார அநீதிகள், சமூக விரோதச் செயல்கள், தீமைகளுக்கு எதிராக குரல் எழுப்பும் கடப்பாடும் மக்களை விழிப்பூட் டும் பொறுப்பும் முஸ்லிம் இலக்கியவாதிகளுக்கு உண்டு.
இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரண மாகவுள்ள ஒரு பிரச்சினை உண்டு. அதுதான் ஆன்மிக, தார்மிக ஒழுக்கப் பண்பாட்டுத்துறைகளில் காணப்படும்
அல்ஹஸனாத் ஜுலை 2011
Isu- eburts 1432
 

வீழ்ச்சியாகும். உண்மையில் சமகால உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்கு வது எல்லா மட்டங்களிலும் எல்லா தரப்பினர் மத்தியி லும் நிலவுகின்ற ஆன்மிக வறுமையும் வெறுமையும் அதன் அடியாக ஏற்படும் ஒழுக்க, பண்பாட்டு வீழ்ச்சியுமாகும்.
எனவே, இன்றைய உலகையும் மனித சமூகத்தையும் காப்பாற்றுவதற்கு ஒர் ஆன்மிகப் புரட்சி, ஒழுக்கப் பண் பாட்டு எழுச்சி தேவைப்படுகின்றது. இதற்காக முஸ்லிம் இலக்கியவாதிகளின் பேனாமுனை வீரியத்துடன் செயற் பட வேண்டியது காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கட மையுமாகும். அகத்திற்கும் புறத்திற்குமிடையில், ஆன்மி கத்திற்கும் லெளகீகத்திற்குமிடையில், அறிவிற்கும் ஆன் மாவிற்குமிடையில், உடலுக்கும் உள்ளத்திற்குமிடையில் சமநிலையைப் பேணும் இஸ்லாமிய நோக்கு இன்றைய உலகிற்குத் தேவைப்படுகிறது. இதனை வழங்கும் இன்றி யமையாத பணியை இஸ்லாமிய இலக்கியவாதிகள் செய்தாக வேண்டும்.
இன்றைய உலகம் விஞ்ஞான, தொழில்நுட்பத் துறைகளில் பெரும் வளர்ச்சி கண்டு அதன் விளைவாக பெளதிக வாழ்க்கையில் புரட்சிகரமான முன்னேற்றங் களைக் கண்டுள்ளது. உலகமே பூகோளக் குடும்பமாக மாறியிருக்கின்றது. ஆனால், உலகில் வாழும் மனிதர்கள் எந்தளவுதூரம் உள்ளங்களால் இணைந்திருக்கின்றார்கள், நெருங்கி வாழ்கின்றார்கள், பூகோளக் குடும்பமாக மாறியிருக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியாகும். உலக அமைதிக்காகவும் சமாதானத்திற்காகவும் மனித இனத்தின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் உழைக்கின்ற போராளிகளாக முஸ்லிம் இலக்கியவாதிகள் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் சமாதானத் தூதை உலகெங்கும் பரப்பும் இஸ்லாத்தின் அழைப்பாளர்க ளாக இருக்க வேண்டிய தார்மிகக் கடப்பாடும் முஸ்லிம் இலக்கியவாதிகளுக்கு உண்டு.
இஸ்லாமிய இலக்கியவாதிகளும் நெறிமுறைகளும்
இறுதியாக, எழுத்துத் துறையில் ஈடுபட்டிருப்பவர் கள் பேண வேண்டிய, இஸ்லாம் சொல்லும் தர்மங்களில் முக்கியமானவற்றை சுட்டிக் காட்டுகிறேன்.
வாய்மையைக் கைக்கொள்ளல், நம்பகத் தன்மை யைப் பேணுதல், பண்பாடு பேணுதல், பொறுப்புணர்ச்சி யுடன் நடந்து கொள்ளல் முதலான அடிப்படை இஸ்லா மியப் பண்புகள் அவசியம் பேணப்பட வேண்டும். பக்க சார்பு, மிகைப்படுத்தல், குறைமதிப்பீடு செய்தல், தனிப் பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடமளித்தல், சுயம் குறுக்கீடு செய்தல் முதலான இஸ்லாம் வெறுக்கும் கெட்ட குணங்களைக் களைவதும் எழுத்துக்களில் ஏசுதல், தூற் றுதல், இழிவுபடுத்துதல், அவதூறு சொல்லல், அநாகரிக மான வார்த்தைகளைப் பிரயோகித்தல் முதலான தரக் குறைவான செயல்களை முற்றாகத் தவிர்ப்பதும் எம்மீ துள்ள தார்மிகக் கடப்பாடுகளாகும். அப்போதுதான் இஸ்லாமிய இலக்கியவாதிகள் என்று அழைக்கப்படுவ தற்கு தகுதியுடையராக நாம் இருக்க முடியும்; எமது ஆக் கங்களும் படைப்புக்களும் இஸ்லாமிய இலக்கியங்கள் என்று அழைக்கப்படுவதற்கு தகுதி படைத்தவையாக இருக்கும்.

Page 49
- Levels
a Foundation p Undergraduate o Pos
ܥܐ
7- Fields of Study
Islamic Banking and Finance Business & Accounting Engineering
Medicine Information Technology Architecture and Design
மற்றும் மலேசியாவில் உள்ள பிரசித்தி பெற்றப
Nບໍ່ແກຖືກ . 而醛 k##గణిత £జrభ%% *NE # & **
{k}vభజ*****
兹葱*黏效 X
Aastate
Aleaf Asia Associates
 
 
 
 
 

UDY IN
AALAYSA
الجامعة الأساسية العالمية ماليزيا
NERNATIONSMCNVERSMAS
Y + ^ *, /
.A. 33.13. ([' & ክ لتكما
لاوونمیبریریبین بلائبرراہ:پ y * ھو۔ سمسمبر **
? ** * **
வகையில் பிரதிநிதியான எம்முடன் டர்புகொண்டு பிரவேசத்திற்கு ஆவன துகொள்ளுங்கள்.
it Graduate e Professional Doctorate
Islamic Revealed Knowledge Allied Health Sciences Bio Technology/Bio Medical Science Education
Arts and Human Sciences
Law / Shari’ah للر
ல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்!
LCRS , S SEaL LSS K LHSL S aL0L SLLLL LL L SS SSAA WERSITY 熟熬拱算鹅燕昭穆A Üስ tjkvťRSY MKDNASH ijrijversity
:&ነፏፏነ :tጇ · 3ጁ&ፉኛ ,*ኃሬ*
USM
*※総みある%3A
tိင္ငံီ+st MHELP ふ štk*ý s split tiriversity college
ghereduca
அல்ஹஸனாத் ஜூலை 2011
ធ្វ~ ៩៦uគងធំ {432

Page 50
ஸஈத் நூர்ஸியின் மூன்று மொழிபெ
நூல்கள்
1. டமஸ்கஸ் பிரசங்கம்
2. சிறிய வார்த்தைகள்
3. உளத்தூய்மையும் சகோதரத்துவமும்
ஆசிரியர். பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி ( மொழிபெயர்ப்பு: ஆஸிம் அலவி நோக்குநர் மெளலவி ஏ.எல்.எம். இப்றாஹ வெளியீடு, ருபா பவுண்டேஷன், இஸ்தான் அச்சு: ஐ.பீ.ஸி அச்சகம், இலங்கை.
(pöb ü: g606urf2O1O
ஸஈத் நூர்ஸி துருக்கியின் கிழக்குப் பிராந்தியப் வைரக்கல். மரபுரீதியான இஸ்லாமிய அறிவோடு நவீன புலமையும் பாண்டித்தியமும் பெற்றிருந்த ஸஈத் நூர்ஸி ஆ ஆண்டு தமது 83 வது வயதில் மரணம் எனும் வாசல் ஊ( வரை ஓர் இளைஞனை விடத் துடிப்போடு செயற்பட்ட
ஸஈத் நூர்ஸி, பதீஉஸ் ஸமான்- காலத்தின் அற்புதம் காலத்தில் விளிக்கப்பட்ட ஒரு தலைசிறந்த அறிஞர்.
1914ஆம் ஆண்டு, வெறுமனே அறிவையும் கொள்ை நூல்களிலிருந்து வெளிக்கொணர்ந்து செயல் வடிவம் வழ அவர்கள், துருக்கியை ஆக்கிரமிக்க முயன்ற ரஷ்யப் படை தமது மாணவர்களுடன் சேர்ந்து போராடினார். இரு வரு அக்காலப்பிரிவில் அது அவருக்குள்ளிருந்த இன்னொரு பு பிரசவம் செய்தது. ஒரு புதிய சமூக சீர்திருத்தப் பணிக்கா தயார்படுத்திக் கொள்ள இறைவனுடன் மிக நெருக்கமாக கட்டியெழுப்பிக் கொண்டார்.
1925ஆம் ஆண்டு துருக்கியின் கிழக்கில் அரசுக்கெதி கிளர்ச்சி. பதீஉஸ்ஸமான் கிளர்ச்சியில் பங்கெடுக்காதடே அவரை அனதோலியாவுக்கு நாடு கடத்தியது. ஸஈத் நூர்: தொட்டு சுமார் 25 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியான அடக்குமுறைகளுக்கும் நாடுகடத்தலுக்கும் இலக்கானார் இறுகிய வலைப்பின்னலிலிருந்து அவர் ஒரமாக்கப்பட்ட சமூகத்திற்கு பிற்காலத்தில் நன்மை பயக்கும் நிகழ்வொன் அல்ஹம்துலில்லாஹ்,
இக்காலப் பகுதிதான் உலகம் வியக்கும் ரிஸாலா ஏழு எனும் அல்குர்ஆன் விரிவுரை வெளிவரக் காரணமாயிற்று
Sestog petostrš gosposo 2ott 48 m
gജ് ഒിtങr 14:32
 
 

துருக்கி)
ரீம் (கபூரி) புல், துருக்கி
ம் ஈன்றெடுத்த ஒரு துறைகளிலும் அவர்கள், 1960ஆம் டு பயணிக்கும் Trifestissim.
என வாழும்
ககளையும் ங்கிய ஸஈத் நூர்ஸி -களுக்கெதிராக ட சிறைவாசம், மனிதனைப் க அவர் தன்னை ா உறவுகளைக்
உளத்தூய்மையும் சகோதரத்துவமும்
ரான ஒரு ாதும் அரசு லி அன்று
சமூகத்தின் oup gyG35 றாய் மாறியது,
ார்- ஒளியின்தூது
s

Page 51
ரிஸாலா ஏநூர் ஆழமான விடயங்களை சாதாரண மக்களும் விளங்கிக் கொள்ளக்கூடிய மொழிவழக்கில் உவமைகளுடனும் சின்னச் சின்ன கதைகளுடனும் சொல்கிறது. நவீன காலத்தோடு இயைந்து போகக்கூடியதும் விஞ்ஞானத்திற்கு மெருகூட்டுவதாகவும் இஸ்லாம் அமைந்துள்ளது என்பதை விளக்கும் ரிஸாலா ஏநூர், துருக்கியின் இருண்ட பிரதேசங்களிலெல்லாம் விளக்கேற்றி வைத்தது. அன்றிலிருந்து இன்று வரை, இஸ்லாத்தினைப் பற்றி எழும் கேள்விகளுக்கெல்லாம் அறிவியல் பூர்வமான பதிலை அளித்து வரும் அந்நூலின் தொகுப்பிலிருந்து சில தலைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார் சகோதரர் ஆஸிம் அலவி.
சமுத்திரத்திலிருந்து சிதறிய சில துளிகள்தான் நம் கரங்களில் இன்று மூன்று தமிழ் மொழிபெயர்ப்புக்களாகத் தவழ்கின்றன, அல்ஹம்துலில்லாஹ்.
டமஸ்கஸ் பிரசங்கம்
1911 இன் ஆரம்பப் பகுதியில் ஸஈத் நூர்ஸி வரலாற்றுச் சிறப்பு மிக்க டமஸ்கஸின் உமையா மஸ்ஜிதில் ஒரு பிரசங்கம் நிகழ்த்தினார். பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட அந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரை, ஒரு வாரத்துக்குள்ளே இரு முறை நூலாக அச்சிடப்பட அவசியமாயிற்று. ஸஈத் நூர்ஸியிடமிருந்து வெளிப்பட்ட அந்த ஒளிக்கற்றைகளே இந்த டமஸ்கஸ் பிரசங்கம் நூலின் உள்ளடக்கமாக விளங்குகின்றன.
இந்நூலில் அவர் இஸ்லாமிய விடியலைத் தாமதப்படுத்தும் எட்டு இடையூறுகளை அடையாளப்படுத்துகிறார்.
அத்தோடு முஸ்லிம் உம்மத்தைப் பீடித்துள்ள ஆறு கொடிய நோய்களை அறிமுகப்படுத்தும் ஸஈத் நூர்ஸி, அந்த ஆறு நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளை ஆறு வார்த்தைகள் என வரிசைப்படுத்துகிறார்.
சிறியவார்த்தைகள்
1. பிஸ்மில்லாஹ் பற்றியது
2. ஈமான் சுவனத்திற்கான விதை, குப்ார் நரகத்திற்கான
விதை
3. இலாபமும் மகிழ்ச்சியும் இறைவணக்கத்திலேயே
உள்ளன
4. தொழுகை தற்காலிக வாழ்வை நிரந்தர வாழ்வாக
மாற்றுகிறது
5. எமது அடிப்படைக் கடமை இபாதத் ஆகும்
6. மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள அமானிதம்

7. நித்திய வாழ்வுக்கான பாதையை ஈமான் எவ்வாறு
ஒளியூட்டுகிறது?
8. சத்திய மார்க்கத்தின் இயல்பும் பெறுமதியும்
9. தொழுகை நேரங்களில் மறைந்துள்ள ஞானம்
என வார்த்தைகள் தொடர்கின்றன. எளிமையோடு கூடிய கதை சொல்லும் பாங்கில் ஆசிரியர் நகர்த்திச் செல்வது கவரக் கூடியதாக இருக்கிறது.
உளத்துய்மையும் சகோதரத்துவமும்
இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையேயும் இஸ்லாமிய இயக்கங்களுக்குள்ளேயும் இழக்கப்பட்டு வரும் இரு பெறுமதியான பண்புகள்தான் உளத்தூய்மையும் சகோதரத்துவமும் என்று கூறினால் அது மிகையல்ல.
நாளை எழுந்து நிற்கும் இஸ்லாமிய விருட்சத்தின் அடிவேர்கள் இவை. உளத்தூய்மையும் சகோதரத்துவமும் இற்றுப்போனால் வானளாவ உயர்ந்த மரம் கூட பட்டுப்போய் அடியோடு சாயும் சோகம் நேரும்.
அந்த வகையில் இந்த உளத்தூய்மையும் சகோதரத்துவமும் என்ற மொழிபெயர்ப்பு காலத்தின் தேவையாகும்.
கருத்து வேறுபாடுகளின் நிதர்சனத்தையும் கலந்தாலோசனை செய்வதன் முக்கியத்துவத்தையும் புறம் பேசலின் நச்சுத்தன்மை பற்றியும் மிக விரிவாகவும் அழகாகவும் பேசுகிறது இந்நூல்.
மொத்தத்தில் மூன்று நூல்களும் பொதுவாக இஸ்லாத்தை விரும்பிப் படிக்கும் எவரிடமும் குறிப்பாக இஸ்லாத்தை நெஞ்சில் சுமந்து உழைக்கும் தாஈக்களிடமும் இருக்க வேண்டிய கைநூற்களாகும்.
இந்த மொழிபெயர்ப்புகளை வாசித்துச் செல்லும் எவருக்கும் மூல நூலை வாசிக்கும் ஆர்வம் தோன்றக் கூடும். ஸஈத் நூர்ஸி அவர்களது அறிவு ஞானத்திற்கும் இஸ்லாமிய வேட்கைக்கும் ஒரு வாழும் உதாரணமாக அவரது ரிஸாலா ஏநூலைக் குறிப்பிடலாம்.
சகோதரர் ஆஸிம் அலவியின் மொழிபெயர்ப்பு அலாதியாக இருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ். சிற்சில இடங்களில் பந்திகளும் சம்பவங்களும் தொடர்பற்றுப் போவது போன்று தோன்றினாலும் அது நூலை நகர்த்திச் செல்லும் ஒரு புது உத்தியாக இருக்கலாம் என எண்ணுகிறேன்.
அல்லாஹ் அறிஞர் ஸஈத் நூர்ஸியின் இஸ்லாமிய வேட்கையையும் சகோதரர் ஆஸிம் அலவியின் தமிழாக்க முனைப்பையும் பொருந்திக் கொள்வானாக!
அல்ஹஸனாத் ஜுலை 2011 9 ----------------- -- 4
- 6&uner t432

Page 52
ஜீை భఃళ్లజోళ్ల
82δύο
77, GlgöldL6ldösL 6íf TP 0112684.851, 0126 Email: infoG)islamicbookhouse.net
This is a great opportunity to be part of our team
The ideal candidates should have a flair for sales, be able to promote our products and services whilst working towards achieving targets. The roles will Suit people who are self motivated, have an energetic attitude and can adhere to procedures. Following Positions are vacant at present in our Organization.
1) Sales/Marketing Executive 2) Showroom sales assistant Oualification & Requirements: O G.C.E. (O/L)/(A/L). O Part qualifications with a professional body in
marketing / Sales preferable. O Age between 18- 25 years O Trainee or 1 Year minimum experience. O Knowledge and experience in field sales will be distinct advantage for the Post of Sales/ Marketing Executive.
LSLS LSYS S LLS SDYSDLSS SLSS SYSYSSLLS SLLS SLLS S LLS SSDLSS SSSLLLSSYS SLLSSYSS SSYSSSSSLSSSDSSS SSYSYSSSLLLSS YS SYSLLLSSZSYSYSS SYS S SYSz SYSS SYSYSYSYSSLLSYSY
Note: School Leavers with G.C.E (A/L) Qualification
will be considered for the above posts
அல்ஹஸனாத் ஜூலை 2011
x gFu - 6 basi 432
 

மாழக் கட்ழடத்தில் அமைந்திருக்கும்
கொழும்பு- 0909 691.97, Fax: 0112688.102.
web: www.islamicbookhouse.net
3) Trainee Account Executive
Candidate should have a basic Accounting Oualification or Full/Part Oualification with a Professional body. Should also have a good Command of English and computer literacy.
Age between 18- 25 years
O 1 Year minimum experience is an added
Advantage.
How to apply:
Please send your CV with covering letters including two non related referees signature. Or please ring us to make an appointment. Contact Person R.M Rifas.
Closing Date:30/06/2011
Petah Computers, 100/22 Munthaz Mahal, 1st Cross Street,
colombo-11.T.P 0112395677, Mob:0773921115,0777735516

Page 53
சட்டமூலாதாரம் என்
ஷய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்
“உமதிறைவன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களி டையே ஏற்படும் சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தி யையும் தம் மனங்களில் கொள்ளாது முற்றிலும் ஏற்றுக் கட்டுப்படாத வரையில் அவர்கள் இறை விசுவாசிகளாக DrL' L Tieg56ir” (pipient: 65)
இறைத்தூதருக்கு கட்டுப்பட்டு அவரை முழுமை யாகப் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அல்லாஹ் தன்மீது சத்தியம் செய்வது எமது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.
ஸுன்னாவை ஏற்றுப் பின்பற்றுவதை அல்லாஹ் வின்தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர் கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.
"எனது உம்மத்தில் (என்னை) மறுத்தவனைத் தவிர அனைவரும் சுவனம் நுழைவார்கள்” என நபியவர்கள் கூறியபோது மறுத்தவன் யார்? என ஸஹாபாக்கள் வின
ர்.அதர் ற்வின்தூதர்(ஸல்லல் 5. வஸல்லம்) அவர்கள், "யார் எனக்குக் கட்டுப்பட்டு வாழ்ந் தாரோ அவர் சுவனம் நுழைவார்; எனக்கு மாறு செய்தவர் என்னை மறுத்துவிட்டார்” என்றார்கள். (அல்புகாரி)
இதுபோன்று, மற்றொரு சந்தர்ப்பத்திலும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது வாழ்க்கை வழிமுறையை கடைப்பிடித்து ஒழுகுவதே அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதன் அடையா ளம் என சுட்டிக்காட்டினார்கள்.
"யார் எனக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றாரோ அவர் அல்லாஹற்வுக்கு கட்டுப்பட்டு விட்டார். யார் எனக்கு மாறு செய்துவிட்டாரோ அவர் அல்லாஹற்வுக்கு மாறு செய்து விட்டார். யார் என்னைப் பின்பற்றி வரும் தலைமைத்து வத்திற்கு கட்டுப்படுகின்றாரோ அவர் எனக்குக் கட்டுப்பட்டு விட்டார். யார்தலைமைத்துவத்திற்குமாறு செய்துவிட்டாரோ அவர் எனக்கு மாறுசெய்து விட்டார்.” (ஸஹிஹல் புகாரி)
இறுதிஹஜ் பிரசங்கத்தின்போதுதனது அடிச்சுவடுகளை மனித சமூகம் பின்பற்ற வேண்டுமென்பதை தொடர்ந்தும் வலியுறுத்திய நபியவர்கள் தனது முஸ்லிம் உம்மத்தை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்: "நான் உங்களிடம் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண் டையும் நீங்கள் பின்பற்றியொழுகும் காலமெல்லாம் வழிதவற மாட்டீர்கள். அவை அல்லாஹற்வின் வேதமும் அவனது தூதரின் வழிமுறையுமாகும்." (முஅத்தா மாலிக்)
மற்றுமொரு சந்தர்ப்பத்தில், "நீங்கள் அறிந்து கொள் ளுங்கள் எனக்கு குர்ஆனும் அதனைப் போன்ற ஒன்றும்

இஸ்லாம் உயர் தரம்
ற வகையில் ஸலன்னா
gysidumffisio (156ffi6), B.A.PGDE)
வழங்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்கள்.
(ஸுனனு அபீதாவுத்)
“அதனைப் போன்ற ஒன்று” என்ற பிரயோகத்திற் கூடாக ஸ"ன்னாவையே (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அல்குர்ஆ னில் இடம்பெறும் ஹிக்மா என்ற பிரயோகம் ஸுன் னாவைக் குறிப்பதாகவே பெரும்பாலான இமாம்கள் விளக்குகின்றனர்.
ஹதீஸைப் பாதுகாப்பதிலும் நபி வழிமுறையைப் பேணுவதிலும் அதனைத் தொகுப்பதிலும் எமது முன் னோர்கள் காட்டிய சிரத்தையும் ஆர்வமும் ஸுன்னா வின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றன. இப்பணி யின் முன்னோடிகளாக ஸஹாபிகளும் தாபிஊன்களும் விளங்குகின்றனர். ஹதீஸ் தொகுப்பின் வரலாற்றைப் படிக்கும் எவரும் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.
அல்குர்ஆனின் நடைமுறை வாழ்வியலாகவே அஸ்ஸுன்னா அமைந்துள்ளது. குர்ஆனையும் ஸுன்னா வையும் வேறுபடுத்தி ஒன்றை அங்கீகரித்து மற்றொன் றைப் புறக்கணித்து வாழ்வது ஆபத்தானது. குர்ஆனின் கருத்துக்களையும் வழிகாட்டல்களையும் தீர்வுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு அஸ்ஸுன்னாவின் துணை இன்றியமையாததாகும். நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் என்ற வகையில் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப்பெற்ற வழி காட்டலை உரிய முறையில் முழுமையாக மனித சமூகத் திற்கு எத்திவைக்கும் கடப்பாடுடையவராக இருந்தார் கள். அதனை அல்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
“மேலும் மனிதர்களுக்கு அவர்கள்பால் இறக்கி வைக்கப்பட்டதைநீர்அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கா கவும் மற்றும் அவர்கள் சிந்தித்தறிகின்றவர்களாகலாம் என்பதற்காகவும் உம்பால் இவ்வேதத்தை நாம் இறக்கி வைத்தோம்.? (ஸஅரத்துந் நஹ்ல்: 44) குர்ஆனைப் புரிந்துகொள்வதற்கு பின்வரும் வழிமுறைகளில் ஹதீஸ் துணைபுரிகின்றது. 1. அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள வசனங்கள் சிலவற் றைப் புரிந்து கொள்வதற்கு அது இறங்கியதற்கான பின்னணிக் காரணத்தை அறிந்து கொள்வது அவசி யமாகும். அக்காரணங்களை தெளிவுபடுத்துவதற்கு அல்ஹதீஸ் அவசியமாகும். “ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் தம்மைக்காத்துக் கொண்டும் விசுவாசம் கொண்டும் மேலும் நற்கருமங்கள் புரிந்துகொண்டும் (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும் மேலும் அல்லாஹ்வை
அல்ஹஸனாத் ஜுலை 2011
g- 62&Liner t432 Α

Page 54
அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளை செய்து வருவார் களெனில் தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்துவிட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்ய வர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்." (அல்மாயிதா:93)
இவ்வசனத்தை வைத்துக் கொண்டு அது இறங்கிய சந்தர்ப்பத்தை மறைத்துவிட்டு குதாமா பின் மழ்ஊன், ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றவர்கள் மது அருந்துவது ஆகுமானது என்று குறிப்பிட்டார். (இஃலா முல் முவக்கியீன் 2/44)
உண்மையில் இவ்வசனம் இறங்கியதற்கான பின்னணியை அஸ்ஸுன்னா மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
பர்ராவு பின் ஆஸிப் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
"மது அருந்தியவர்களாக நபித்தோழர்களில் சிலர் மரணமெய்தினார்கள். பின்னர் மது தடைசெய்யப்பட்ட வசனம் இறங்கியது அப்போது மது அருந்தியவர்களாக மரணித்த எமது தோழர்களது நிலை என்ன என்று நபிகளாரை நபித்தோழர்கள் வினவியபோதே இவ்வசனம் இறங்கியது.” (அல்புகாரி, முஸ்லிம், அத்திர்மிதி)
அதாவது, ஹராமாக்கப்படுவதற்கு முன்னர் அருந் திய மது குற்றமாகாது என்பதுதான் இக்குர்ஆன் வசனம் குறிப்பிடும் செய்தி இதுபோன்ற பின்னணிக் காரணங்க ளோடு அருளப்பட்ட வசனங்கள் புரிந்து கொள்வதற்கு
H
0 நாட்பட்டட் மூட்
O (pg.g56) as (Back Pain) జజె SM..-- 0 நீண்டநாள் குணமடையாத தலுைலி,
Ca 9. f (Prolong Headache) 翌|雏
hmiம் கோற்பட் லி 语|笛 No 0 கழுத்து மற்றும் தோற்பட்டை வ 鳍 རྒྱ་ (Neck & Shoulder pain) 臣涯
Q Ggrrio Gprrisoir (Eczema, Psoriasis, Scabice, etc) ப சிறுநீரக, பித்தப்பை கற்கள்
(Renal, Gold bladder calculi) O Sairaipati'l Gugsairaoud (Sub fertility)
Longsa Litti SprigaO)6Orsair (Menstrual problem) 0 பெண் பாலியல் குறைபாடுகள் (Sexual problem) O epaugsung (Piles) Q Lumfflorangsub (Paralysis) O Sung sofgG5Irguabgu (Phlegm, Sinusitis, Asthma
ஏனைய சகலவித நோய்களுக்கும். சேவைரே
விஷேட சேவைகள் Hijamath சுத்தமானதும் பாதுகாப்பனதுமான முறையில் எந்தவித பக்கவிளைவுகளற்ற குத்தி எடுத்தல் (Cupping) "நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அலி (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யார் ஹிஜாமாவை நிறைவேற்ற விரும்புகிறார்களோ (பிறை 17,1921) ஆகிய தினங்களில் மேற்கொள்ளட்டும். அதில் அனைத்து நோய்களுக்கும் நிவாரணமுண்டு.” நூல்: அபூதாவூத், 3861)
5 அல்ஹஸனாத் ஜூலை 2011
. j8'- ക്ലെutബ് 14:32
 
 
 
 
 
 
 

அஸ்ஸுன்னா முக்கியத்துவம் பெறுகின்றது.
i. அல்குர்ஆன் சுருக்கமாக (முஜ்மல்) சில வழிகாட் டல்களை வழங்கியுள்ளது. அதனை விரிவாக விளக்கமாக (முபஸ்ஸல்) மக்களுக்கு தெளிவுபடுத் தும் பணியை அஸ்ஸ"சன்னாவிடம் அது ஒப்ப
டைத்துள்ளது. “தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்.” (அல்பகரா: 43)
“நிச்சயமாகத் தொழுகை விசுவாசிகள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும்.” (அந்நிஸா:103)
இந்த வசனங்கள் தொழுகையை நிலைநிறுத்துவது பற்றியும் நேரத்தைக் குறித்தும் பேசுகிறதே தவிர, தொழுகையின் நேரங்களை விளக்கமாகவோ அதன் ரக்அத்துக்களையோ அதனை நிறைவேற்றும் ஒழுங்கு குறித்தோ அதன் அர்கான்கள், ஷர்த்துக்கள், ஸ சன்னத்து கள், தொழுகையை முறிக்கும் கருமங்கள் என்பன குறித்தோ தெளிவுபடுத்தவில்லை. ஏனெனில் இத்தகைய அம்சங்களை சுருக்கமாகக் கூறி அதற்குத் தேவையான வழிகாட்டல்கள் அனைத்தையும் ஸுன்னா வழங்க வேண்டும் என்பதுதான். தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் ஆகிய அனைத்துக் கடமைகளினதும் ஒழுங்குகள், விதிகள் என அனைத்தையும் ஸுன்னாவே மிகத் தெளிவாக விளக்கியுள்ளது.
(மிகுதி அடுத்த இதழில்)
Ayurwedic Hospital
JéGiGSIGGSTög ՖՐԱմ
மூலிகை மருந்துகளினுடாக
No 109, Arunodaya Mawatha, Obeysekarapura, Rajagiriya.
ரம் திங்கள்-வியாழன் 400- 9.00 சனி, ஞாயிறு-மு.ப. 9.00- பி.ப. 100 த்திருப்புகளைத் தவிர்த்துக்கொள்ள முன்பதிவுசெய்து கொள்ளவும்
HERBA MEDICINE) நீண்ட Obeysekara Pura BFIGH வைத்தியத்தினுடாகவும் -) 二* 営Iーニ குணமாகாதநோய்களுக்கு |tex : 5 நிரந்தர நிவாரணம் 5f1606i,
tatlon
ato 5 இப்போது யூனானி
(- g Temple ஆயுர்வேதம் ஹோமியோபதி 09 Honey 器 சிகிச்சைமுறைகளுடன் Medicare ராஜகிரியவில்.
HONEY MED CARECURE WITHPURE HERBAL
Phone: 0112866467.
தொடர்புகள், மேலதிக விபரங்கள், பதிவுகளுக்கு
IRE WITH PURE HERBAL :.co) Dip in psy Cou CHM. ma & Therapeutic Massage) SLAMC Re No. 13057 18399773, 2869309, 2866467

Page 55
மாத்தறையைப் பிறப்பிடமாகவும் பேருவளை சீனன் கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜமாஅத்தின் மூத்த அங்கத்தவரான சகோதரர் ஜிப்ரி கடந்த மாதம் (மே) 6ஆம் திகதி வபாத்தானார். இன்னாலில்லாஹி வலின்னா இலைஹி ராஜிஊன்.
ஜிப்ரி மாஸ்டர் என அன்போடு அழைக்கப்பட்டமர்ஹரிம் ஜிப்ரி அவர்கள் பிறந்த இடம் மாத்தறை, தாயார் வெலிகமை யைச் சேர்ந்தவர். 1974ல் மாஹோரந்தெணிகமவில் ஆசிரிய நியமனம் பெற்றஜிப்ரிமாஸ்டர், பின்னர்மீயெல்ல, வெலிகம, சீனன்கோட்டை போன்ற இடங்களில் கடமையாற்றி 1991ல் ஓய்வு பெற்றார். பின்னர் கணக்காய்வுப் பிரிவில் கடமை யாற்றினார். தர்கா நகரில் திருமணம் முடித்த இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
மர்ஹரிம் யூசுப் ஹாஜியார் அவர்களின் காலத்தில் ஜமாஅத்திலே இணைந்து கொண்ட ஜிப்ரிமாஸ்டர். ஜமாஅத் தின் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். 1978ல் மாத்த றையில் ஜமாஅத்தின் பயிற்சி மன்றத்தை ஆரம்பித்தார். முன்னைய நாள் அமீர், சட்டத்தரணி மஹற்கம் அவர்களு டன் நெருங்கிய உறவு வைத்திருந்தார்.
1980ல் மாத்தறை கடை வீதி ஜுமுஆ பள்ளிவாசலில் ஜமாஅத்தின்இஜ்திமா நடைபெற்றபோது அதில் முன்னின்று உழைத்தார். அந்த இஜ்திமாவில் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, புத்தளம் ஸாஹிரா அதிபராகக் கடமையாற்றிய ஹனிபா
Islamic Online Uni
ONLINE DEGREE BACHELOR OF ARTS IN ISLAMIC STUDIES (BAIS)
இணையத்தில் படிடப்படிப்பு; இஸ்லா
BACHELOR OF ARTS IN
fiul IIILOlibil ébIDIID: 22 كادت هذهرO11
 
 
 
 
 
 
 
 
 
 

மறைவுச் செய்தி
ஆசிரியர் போன்றோர் விஷேட பேச்சாளர்களாகக் கலந்து கொண்டனர்.
ராபி ஆசிரியர் போன்ற பலருக்கு ஜமாஅத்தை அறிமுகம் செய்து இணைய வைத்தார். அவர் மாத்தறையில் இருந்து தர்ஹா நகருக்குச் சென்றதன் பின்னர் மாத்தறை மன்றம் நலிவடையத் தொடங்கியது கவலைக்குரிய விடயமே.
நல்ல தமிழ் மொழி ஆசிரியரான இவர், சிறந்த பேச்சாள ரும் எழுத்தாளரும் ஆவார். அல்ஹஸனாத் சஞ்சிகையிலே நிறைய ஆக்கங்களை எழுதினார். இஸ்லாமிய வாழ்வு தொடர்பாக கட்டுரைத் தொடர் ஒன்றினை ஒருவருடத்துக்கும் மேலாக எழுதி வந்தார். ஜமாஅத்தின் அரசியல் கருத்துக்கு ஆழமான பங்களிப்பை வழங்கினார்.
கடந்த இரண்டு வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், சென்ற 5-6-2011ல் ஜமாஅத்தின் அகில இலங்கை அங்கத்தவர் கூட்டம் ஹெம்மாதகமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமது 64வது வயதிலே இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஜனன்.
அன்னாரைப் பிரிந்து வாழும் குடும்பத்துக்கு அல்லாஹற் அழகிய பொறுமையை வழங்குவானாக. அன்னார் செய்த நல்லமல்கள் அனைத்துக்கும் பூரண கூலி வழங்குவானாக!
தகவல்: எம்.பி.எம். அன்ஸார் (ஆசிரியர்)
tipstislamiconi
யப்பல்கலைக்கமகம்
மியத் தறையில் கலைமாணிப்படிடம் ISLAMIC STUDIES (BAIS)
மேலதிக விபரங்களுக்கு: httplislamiconlineuniversity.com
அல்ஹஸனாத் ஜூலை 2011
-~ 6. Tsar 1432 s

Page 56
ஷாறா
மீண்டுமொரு முறை கண்ணாடி முன்னால் நின்று பார்த்தாள். பெரிதாக ஒன்றுமில்லை. சற்று வித்தியாசமா கத் தலைவாரியிருந்தாள். அது அவள் முகத்துக்கு அழகாக இருந்தது. முந்தானையால் தலையை மூடிக் கொண்டால் யார் காணப் போகிறார்கள் எனத் தனக்குள் நினைத்துக் கொண்டாள். படீரெனக் கதவு திறந்தது. “மதினி” என்றபடி நின்றிருந்தாள் ஜமீலா.
"ஸ"ப்ஹானல்லாஹ் என்ன மதினி இது. புதிய புதிய கோலமெல்லாம்?” கேலியாய்ச் சிரித்தபடி அங்கிருந்து அகன்றாள். ரீமாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. “உம்மா! ஒங்கட மருமகளப் பாருங்களேன். நடிகையொன்டு மாதிரி தலவாரிக் கொண்டு.” நக்கலாய்ச் சொல்லிச் சிரிப்பது காதில் விழுந்தது.
கோபமா, கவலையா எனப் புரியாத உணர்வில் தடு மாறினாள் ரீமா, ஏசிச் சண்டை பிடித்து அவளுக்குப் பழக்கமில்லை. எப்போதுமென்றில்லா விட்டாலும் அவ்வப்போது இப்படியான பேச்சுக்களை கேட்டுக் கொண்டுதானிருக்கிறாள். இவர்கள் தெரிந்து கொண்டு தான் செய்கிறார்களா அல்லது அறியாமையால் இப்படி அநாகரிகமாக நடக்கிறார்களா? அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
மோட்டார் சைக்கிள் சப்தம் கேட்டது. சிரமப்பட் டுத்தன்னை சுதாகரித்துக் கொண்டாள். நான்கு நாட்கள் அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருந்த ஷகீப், வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவனை வரவேற்க ஹோலில் காத்திருந்தாள் ரீமா,
"ஆதம்பி வந்தாச்சா. நாலு நாள் காணாம என்னமோ போல இருந்துது” என்றபடி வந்தாள் ஜமீலா. தாத்தா தம்பியுடன் கதை கதையாய்க் கதைத்துக் கொண்டிருக்க, அவள் பூமியாய் மாற நிர்ப்பந்திக்கப்பட்டாள். ஒருவாறு தாத்தாவிடமிருந்து விடுதலை பெற்று அறைக்கு வந்த போதுதான் ரீமாவால் அவனோடு பேச முடிந்தது. அவ ளது புன்னகையில் உயிரில்லை. ஏதோ நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் கிளறிப் பார்க்கவில்லை.
சாப்பாட்டை அறைக்குக் கொண்டு வந்தால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது. எனவே, இடியப்பத்தையும் கறிகளையும் பாத்திரத்தில் இட்டு அறைக்கு எடுத்துச் செல்லத் தயாரானபோது,
"என்ன மதினி இது? எல்லாரும் ஒன்டா இருந்து
அல்ஹஸனாத் ஜுலை 2011
இரஜப் ஷஃபான் 1432
 
 

a bé
சாப்பிட்டா சந்தோசந்தானே! அங்க வேற இங்க வேற என்டு ஆயிரம் எடத்துலவெக்கோணுமா? அதத் தாங்கோ இங்க, ஒங்களுக்குக் கஷ்டமென்டா நான் செய்யிறன்.”
சொல்லிக் கொண்டே ரீமாவின் கையிலிருந்த சாப்பாட்டை எடுத்தாள் ஜமீலா.
"நீ சும்மா இரி மகள். அதுகள் விரும்பின மாதிரி சாப்பிடட்டுமே!" மாமி பரிந்துரை செய்தார்.
"இல்ல உம்மா! தம்பி நாலு நாளைக்குப் பொறகு வந்திருக்கிற எல்லாரும் வழம போல ஒன்டா உக்காந்து சாப்பிட்டா நல்லம்தானே உம்மா’ தன் செயலை நியா யப்படுத்தி விட்டு அவசர அவசரமாக மேசையில் சாப் பாட்டைக் கொண்டுபோய் வைத்தாள்.
அழகிய ரோஜாவின் இதழ்கள் ஒவ்வொன்றாக உதிர் வதுபோல அவளது சின்னச் சின்ன ஆசைகள் ஒவ்வொன் றாக சப்தமில்லாமல் உதிர்ந்து கொண்டிருந்தன.
சாப்பாட்டு மேசையில் எல்லோரும் உட்கார்ந்தனர். ரீமா சிரமப்பட்டு புன்னகையை வரவழைத்தாள். புயல், பூகம்பம், சூறாவளி என்று எத்தனை வந்தாலும் அத்த னைக்கும் நடுவில் நின்று புன்னகைப்பவளுக்குப் பெயர் தானே பெண் ரீமா இடியப்பத்தை எடுத்து ஷகீபின் பிளேட்டில் வைக்கப்போனபோது, அவளை முந்திக் கொண்டாள் ஜமீலா. 'தம்பி, தம்பி.” என்று அவனுக்கு அருகிலிருந்து உபசரித்தாள். பூப்போன்ற மென்மையான இடியப்பத்தைப் பிசைந்து கொண்டிருந்த ரீமாவின் மனமோகனத்துப் போயிருந்தது. கூட்டுக் குடும்ப வாழ் வில் அவளுக்கு அலுப்புத்தட்டி விட்டது. ஒருவர் மற்றவ ரது உணர்வை மதித்து நடந்தால், கூட்டுக் குடும்பம் இனிமை நிறைந்ததாக இருக்கும். அப்படி மதிக்கத் தெரியாத ஒரு ஜீவன் இருந்தாலே போதுமே. நினைக்க நினைக்க தொண்டை அடைத்தது. இடியப்பத்தில் மீன் கறியை ஊற்றி, சம்பலைப் போட்டுப் பிசைந்து வாய்க் குள் போட்டாள். அதைத் தொண்டைக்குள் இறக்க நீரைக் குடித்தாள்.
தாத்தாவின் பேச்சைக் காதில் வாங்கிக் கொண்டே ரீமாவைக் கவனித்துக் கொண்டிருந்தான் ஷகீப். அவ ளைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. தாத்தா எப்போதும் இப்படித்தான். லிவு போட்டுவிட்டு அவளை எங்காவது அழைத்துப் போகப் பார்த்தால், “நீங்க வேலைக்குப் போங்கோ தம்பி! நான் மதினியக் கூட்டிக் கொண்டு போறன்" என்பாள்.

Page 57
அவளுக்குப் பிடித்தமானதையெல்லாம் அங்கு சமைக்க முடியாது. ஜமீலா குடும்பத்தோடு எங்காவது கிளம்பினால்தான் அவளால் நிம்மதியாக மூச்சு விட முடியும்.
சாப்பிட்டுவிட்டு அறைக்குள் வந்தபோது ரீமாவுக்கு நா எழவில்லை. கண்கள் கசிந்தன.
"வீணாகக் கவலப்பட வேணாம். பெரிசா ஒன்டும் நடக்கல்லயே! தாத்தா அப்பிடித்தான். இதெல்லாம் சின்ன விசயம். அலட்டிக் கொள்ள வேணாம்." அவன் ஆறுதல் சொல்ல, அவளது விழிகளிலிருந்து வடிந்த நீர் அவனது கரங்களில் பட்டுத் தெறித்தது.
'தம்பி” திரைச்சீலையை விலக்கிக் கொண்டு வந்தாள் ஜமீலா.
"இதென்ன மதினி அழுது கொண்டு.?”
"சொந்தக் கணவனிடம் அழக்கூடச் சுதந்திரமில் லையா?" ரீமாவின் மனது ஒலமிட்டது.
“ஒன்டுமில்ல தாத்தா." சமாளித்தான் ஷகீப்.
"இல்லதம்பி மதினி இப்பிடி அழுதா, நீங்க இல்லாத நேரம் நாங்க கொடும செஞ்சமாதிரி இல்லயா இருக்கும்.”
“தாத்தா நீங்க சொல்ல வந்ததச் சொல்லுங்களேன்.”
"ஹ"ஸைன் மாமா வெள்ளன ஒங்களத் தேடி வந்தாரு, அவசரமாச் சந்திக்க வேணுமாம்."
“இன்ஷா அல்லாஹ் நாளைக்குப் போற வழியில சந்திக்கிறனே." அவன் ரீமாவுக்குக் கொண்டு வந்திருந்த அழகிய சல்வார் துணி கட்டிலில் கிடந்தது. அதில் ஜமீலாவின் கண்கள் குத்திட்டு நின்றன.
"சா! பசுந்தான துணி நல்ல வெலயா ஈக்குமே! எங்கால தம்பி வாங்கின?” கையில் எடுத்து அப்படியும் இப்படியும் பார்த்தாள்.
“இப்பிடி நல்ல சல்வார் ஒன்டு கேட்டு மூத்தவள் எத் தின நாளா ஆடுறாள். வாற கெழமமச்சான்ட மாமி ஊட் டுல கலியாணமும் வார. மகளுக்குப் போட உடுப்பில்ல என்டு மச்சான்கிட்ட எத்தினமுற சொல்லியாச்சு. ம்ஹ"ம் அவருக்கெங்க நேரம்..? அவருக்கு தம்பியப்போல செலக்ட் பண்ணோம் தெரியா” பெருமுச்சு விட்டாள். சில கணங்கள் ம்ெளனமாயிருந்தான் ஷகீப். "அப்ப இத நீங்க ரிப்காக்கு எடுங்கோ.” 'உம்மண்டே எனக்கு வேணாம். மதினிக்குக் கோவம் வரும்.”
'சரி பரவாயில்ல. மதினிக்கு நான் வேற வாங்கிக் குடுக்கிறன். இத நீங்க ரிப்காக்குத் தைங்கோ."
ஷகீப் சொல்லவும் சந்தோசமாகத்துணியை எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேறினாள்.
0 0 (0 0 0 0 0 00 காலையிலிருந்து ரீமாவின் மனம் பரபரத்துக் கொண்டி
ருந்தது. இரண்டு வருடங்களின் பின் அவளது நானா குடும்பத்துடன் கட்டாரிலிருந்து நாளை வருகிறார்.

அதற்காக இன்று அலுவலகத்திலிருந்து வந்தவுடன் அழைத்துப் போவதாக ஷகீப் சொல்லியிருந்தான்.
"மதினிக்கு என்ன இவ்வளோ சந்தோசம்?" ஜமீலா காரணம் தேடினாள்.
"நானாவும் பெமிலியும் நாளைக்கு கட்டாரிலிருந்து வாராம். இன்டைக்கு அந்திக்கு இவர் ஊட்டுக்குக் கூட் டிக் கொண்டு போறன்டு சொன்னார். நான் நாளஞ்சு நாளைக்காவது ஊட்டில இருந்துட்டு வரோணும் மதினி" நானா வரும் சந்தோசத்தில் ஏனையவற்றையெல்லாம் அவள் மறந்து விட்டாள்.
"மச்சான் பெய்த்து ரெண்டு வருஷமாகிட்டா..? காலம் போற மாதிரி." ஆச்சரியப்பட்டாள் ஜமீலா.
ரீமாவின் கற்பனை உயர உயரப் பறந்தது. "ஊட்டுல உம்மாவும் தங்கச்சியும் மட்டும் பாவம். என்ன செய் யிறோ தெரியா, போன ஒடனே ஊடெல்லாம் க்ளின் பண்ணோனும். ரீமா முறுக்குப் பொரிச்சித் தாயேன் என்டு நானா ஆசையாக் கேப்பாரில்லையா. நானா வந்து கேக்க முந்தி பொரிச்சி வெக்கோணும். நானாக்கு ஆசை யானதெல்லாம் செஞ்சி கொடுக்கோணும்.” கனவுகளில் மிதந்த ரீமா குழந்தையாகிப் போனாள். செக்கன் ஊசி மெதுவாக நகர்வது போன்றிருந்தது. அவசரமாக வீட்டுக் குப் போய் விட மனம் தவியாய்த் தவித்தது. அஸர் தொழுது விட்டு உடைகளை பேக்கில் அடுக்கத் தொடங் கினாள்.
'மதினி போக ரெடியாகிறா?' கேள்விக்கணை தொடுத்த வண்ணம் கையில் தேநீரோடு வந்தாள் ஜமீலா.
"ஒ மதினி இன்னுங் கொஞ்சத்தில ஒங்கட தம்பி வந்திடுவார்.” மதினி கொடுத்த தேநீர் கோப்பையை வாங்கிக் கொண்ட ரீமா மெதுவாக அதைப் பருகத் தொடங்கினாள்.
"ஆனா, மதினி இண்டைக்கு நீங்க போகாம இருந்தா நல்லம்.” இழுத்தாள் ஜமீலா. அதிர்ந்தாள் ரீமா,
"ஏன் மதினி.? நாளைக்கு நானா வாரார். நான் நேத்தே போயிருக்கோணும். இவர் இண்டைக்குப் போவோம் என்டதாலதான் சரியெண்டன்."
'இல்ல மதினி பாருங்களேன் எங்கட மதினிட மகன் பிலால் வைஃபக் கூட்டிட்டு நாளைக்கு லஞ்சுக்கு வாரதாம். கொஞ்சம் முந்தித்தான் போன் பண்ணினான். கலியா ணம் முடிச்ச பொறகு இதுதானே மொத மொத வாரது. இந்த நேரம் நீங்களும் தம்பியும் போனா என்னவாலும் நெனப்பாங்க சரியில்லதானே மதினி”அன்பாகச் சொன் னாள் ஜமீலா.
"மதினி. நானா வாரதுக்கு நான் போக வேணுமே!’ மாரி காலத்துக் குளங்களாக அவள் விழிகள்.
"இனி நான் போக வேணாமெண்டா நான் சொன்ன. நாளைக்கு அந்திக்குப் போங்களேன். மச்சான் வந்தால் ரெண்டு மாசமாவது இருப்பார்தானே.”லேசாகச் சொல்லி விட்டுப் போய் விட்டாள் ஜமீலா. பாதி தயாரான நிலை யில் பேக்கின் மேல் முகம் புதைத்து விம்மினாள் ரீமா,
அல்ஹஸனாத் ஜூலை 2011
gagua- 62283 uni6dir 1432

Page 58
அவளை அழைத்துப்போக வந்த ஷகீப் இருதலைக் கொள்ளி எறும்பானான். தம்பியிடம் என்னவெல்லாமோ சொல்லி இணங்க வைத்து விட்டாள் ஜமீலா, ஷகீபால் ரீமாவின் விழிகளைச்சந்திக்க முடியவில்லை. அவனுக்கும் மனதுள் வேதனை. ஆனால், தாத்தா போட்ட வேலியை அவனால் தாண்டவும் முடியவில்லை. மனதுக்குள் குமுறி னாள் ரீமா. தான் சந்தோசத்தை அனுபவிக்கவே கூடாது என்று கங்கணங்கட்டிக் கொண்டு செயல்படும் ஜமீலாவை நினைக்க மனது பற்றியெரிந்தது. அதற்காக கணவனுடன் சண்டை போட அவளால் முடியாது. கண்ணிர்விட மட்டும்தான் அவளுக்குத் தெரியும்.
அடுத்த நாள் பிலால் புது மனைவியுடன் வந்தான். "இண்டைக்கு வர நான் நெனச்சிருக்கல்ல. நேத்துப் பகல் மாமி போன் பண்ணி இண்டைக்குப் பகலைக்கு வரச் சொல்லி ஒரேகரச்சல், அதனாலதான் வந்தன். இல்லாட்டி வேறொரு நாளைக்கு வர இருந்துது.” பேச்சு வாக்கில் பிலால் சொல்ல அதிர்ந்தான் ஷகீப்.
“தாத்தா! நீங்களா..?” அவனால் ஜீரணிக்க முடிய வில்லை. சாப்பிட்டு முடித்த கையோடு விருந்தினர் வீட்டிலிருக்கும்போதே ரீமாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான் ஷகீப்.
வீடு போய்ச் சேரும்வரை ரீமா ஷகீபுடன் எதுவும் பேச வில்லை. "அஸ்ஸலாமு அலைக்கும் தங்கச்சி."நானாவின் குரல் கேட்டதும் மனதை அடைத்துக் கொண்டிருந்த துயர் போன இடம் தெரியவில்லை. குடும்பத்துடன் இணைந்து குதூகலத்துடன் இருக்கும் அவளைப் பார்க்க ஷகீபுக்கு மனது குளிர்ந்தது. வீட்டில் அவள் ஒரு கணம் சிரித்தால் மறுகணம் விழிகளில் நீர். பாவம் ரீமா, சின்னச் சின்னப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெற அவளுக்கு வழி தெரியவில்லை. ஜமீலாவால் தன் வாழ்வே பாழாகிப் போவதாக அவள் நினைத்தாள். மதினி என்ற உறவே அவளுக்கு வேம்பாய்க் கசந்தது.
மறுநாள் பகலுணவுக்குப் பின், அடுத்த நாள் வருவதா கக் கூறி ஷகீப் வீட்டுக்குப் புறப்பட்டான். அவன் பைக்கை நிறுத்தி விட்டு வீட்டுக்குள்நுழையும்போது ஜமீலா கட் டிலில் படுத்திருந்தாள். ஷகீபைக் கண்டதும் "ஆ. ஐயோ.." என்று முனகினாள். தாத்தாவைப் பார்த்ததும் அவனது மனது உருகியது. தனக்கு சுகயினமான நிலையில் வீட்டில் வேலை செய்வதற்கும் ஒருவருமில்லை என்று அவள் புலம்பினாள். ஷகீபின் மனம் ஒரு கணம் தயங்கி யது. ஆனாலும், சகோதர பாசம் வெற்றி பெற்றது. "நான் மதினியக் கூட்டிட்டு வாரன்” என்றான்.
“வேணாம் தம்பி மதினிக்குக் கோவம் வரும். என்ன தான் செய்ய? இன்னமொரு சகோதரமாவது இருந்திருந்தா ஒதவியா இருந்திருக்கும்.” கவலையோடு சொன்னாள் ஜமீலா.
"இல்ல தாத்தா இது மாதிரி நேரத்துக்கு இல்லாட்டி என்னத்துக்கு?"நான் இப்பவே போறன் ஷகீப் வெளியே போகக் கதவைத் திறக்கும்போது உம்மா வந்து பின்னால் நின்றார்.
 ைஅல்ஹஸனாத் ஜூலை 2011
gFti - sęsturis 1432
 
 

"நீங்க போக வேணாம் மகன். எவ்வளவோ ஆசையா ஊட்டுக்குப் போயிருக்கிற நேரம் மகளுக்குக் கவல வரும். தாத்தாட கூத்துத் தெரியும்தானே. சின்ன ஒன்டுக்கும் பொலம்பிக் கொண்டிருப்பா. அதக் கணக்கெடுக்க வேணாம்.” மெதுவாகச் சொன்னார் உம்மா.
"பாவம் தாத்தா! நல்லாவே கஷ்டப்படுறா. நான் கூட் டிட்டு வாரன்” சொல்லியவாறு அவன் கிளம்பிவிட்டான்.
வழமையாகக் கண்ணிர் சிந்தும் ரீமா, இம்முறை சீறி னாள். அவள் தாய் வீட்டிலிருந்தது அவளுக்கு தைரியத் தைக் கொடுத்தது. அதேவேளை அவனாலும் வாதாட முடி யாத சூழ்நிலை. அவன் கவலையோடு வெளியேறினான். வழியில் தொந்தரவு தந்த பைக்கை கராஜில் போட்டு விட்டு வீட்டுக்குப் போனபோது, தாத்தா ஹோலில் உட் கார்ந்து சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது கேட் டது. தான் மீண்டும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஷகீப், எந்த அரவமும் காட்டாமல் வந்த வழியே திரும்பினான். மனஅமைதிக்காக பள்ளிவாசலில் போய் இரண்டு ரக்அத் துகள் தொழுது விட்டு அங்கே நீண்ட நேரம் உட்கார்ந்தி ருந்தான். உடனடியாகத் தீர்க்கமானதொரு முடிவை எடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த அவன், அது சிறந்த தொரு முடிவாக இருக்க வேண்டுமெனப் பிரார்த்தித்தான்.
இரு மாத முயற்சியில் அவனுக்கு வெளிநாட்டில் தொழில் கிடைத்தது. ரீமாவை அங்கு வரவழைப்பதில் அவனுக்கு அதிகம் பிரச்சினையிருக்கவில்லை. ரீமா நிம்மதியாக வாழ்ந்தாள். ஷகீபும்தான். ஜமீலா போனில் குழைந்தாள். ரீமா நம்பவில்லை. ஷகீபுக்கு பாசம் பெருக் கெடுத்தாலும் பழையவற்றை மீட்டிப் பார்த்தபோது சில வேளைகளில் எரிச்சலாகவும் இருந்தது.
0 0 0 0 0 0 0 0 0
கொண்டுவந்த பொருட்களை வெளியே எடுத்து வைக்கும்போது ஜமீலா எட்டிப் பார்க்கிறாளா என அடிக்கடி ரீமாதிரும்பிப் பார்த்துக் கொண்டாள். ம்ஹ"ம். அவள் வரவேயில்லை. தம்பியையும் மதினியையும் ஜமீலா சுற்றிச்சுற்றிக் கவனித்தாள். ரீமாவை வீட்டுவேலை செய்ய அவள் அனுமதிக்கவில்லை. இந்தப் பொய் நாட கம் இரண்டு மூன்று நாட்களுக்குத்தான் என்பது ரீமாவுக் குத் தெரியும். ஆனாலும், அவளது கணிப்புப் பொய்யாய்ப் போனது. ஜமீலா ரீமாவின் எந்த விடயத்திலும் தலையிடா தது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. எப்படி இது நடந்தது? அவளது மனதிலிருந்த வினாவுக்கு ஜமீலாவின் அறை விடை தந்தது. புதிதாய்ச்சிறியதொரு புத்தக அலு மாரி. அருகில் சில சீடீக்கள். 'மகிழ்ச்சியான குடும்பம்’ எனும் பச்சை நிற நூல் புத்தக அலுமாரிக்குள் இருந்து எட்டிப் பார்த்தது. மீண்டும் வெளிநாடு போக வேண் டாம் என்று ரீமா கெஞ்சுவதைக் கேட்டு ஷகீப் ஆச்சரி யப்படவில்லை.
"அங்க தனியா இருக்கிறத விட இங்க எல்லாரும் ஒன்டாயிருக்கிறது எனக்கு சந்தோசமா இருக்குது."
சற்று நிறுத்திவிட்டு அவள் சொன்னாள்.
"மதினி பாவம்! எனக்கு மதினியயும் மாமியயும் விட்டுட்டு போக ஏலாது.”

Page 59
9 தங்குதை 10 (uppbygóø)) 9இலகுவ 0 மிகவும்
9 நியாயப 9 கல்வி க 9 புனித ர
வுகள் ஆரம்பம் கொழும்பு கண்டி திருகோணமலை ஆக்கரைப்பற்று
அழுத்கம மற்றும் நீர்கொழும்பில்
க்கணக்கன Phone திருத்துSர்களை உருவாக்கிய பூேலு ஆசிரியர்
(Faufts Skii iofs} Sixt:xics
34:1çyatYı Çd's
ag påti (Sparest-Cs ! Töölis i Faults if Websites) * தவறுகளை கண்டுபிடிக்க Trouble Shooting ஒழுங்கு முறைகள் m lc/Ribbon/Spares mýgug;á í 9.9z, á G.EIsóly Ashás (Áll brand) m Phone æsyyí yf*y (I Essíasiers), Ribbon/Slide í Fouch....Etc. O Hotgun t Mutumeter Power Supply tu Scleaner, a lei 德 .???
畿
F3-1. Hardware SF næså Forumpali siskystä (Jumper System) ४४४:४
JAF, SE Toot, NS Pro, infinity, Pin Finder, Spiderman, MX-Key.Etc. T tCOTTL LCLLCCJkTTOtOLL LLSY LLTLS0TT aLLLLLLS LCLLm TOTL0YLLLLLS SLlLtMTtL LLkTkLY00Ycc TTSL0SCCTOLLkekT MeTmtL0LeAATTTST TALLS TT0LSLLSLLLTS
-
SCLOl802 ää 2. SDC, 2. Oxford English college European College 存器同 No:1, Pefera tane, No.732, Masjid Road, No. 244, Goodshed Rd, 35
Colorers a; seenawatha ਝ
18
į Masjid M. W
Periyanulla. 21 incormale,
O714241873 HOTLINE 57234,02:43
i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ACCOMMODATION FOR MUSLIMGIRLS IN COLOMBO லைநகரில் தங்கியிருந்து கல்விபயிலவோ புரியவோமிகவும் பாதுகாப்பான தங்குமிட வசதி லயென்ற கவலையா? கவலையை விருங்கள்!
) முஸ்லிம் பெண்கள் தங்குவதற்கான புத்தம் புதிய நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில்!
ா அறைகள் து அறைகளுக்கும் இணைந்த குளியலறை வசதி டயற்ற குடிநீர், மின்சார வசதி
ம் இஸ்லாமிய சூழல் ான போக்குவரத்து வசதி, பிரதான விதிக்கு மிகச் சமீபமாக
பாதுகாப்பான சூழல் f
ான கட்டணம் ് -< L SLL SL A ற்பதற்கு ஏற்ற வசதி 六 fళ
மழான் காலத்தில் தராவீஹ் தொழுவதற்க்ான ஏற்பாடு போக்குக்கான திறந்த மேல் LDT.g. (Roof top Garde
0pute
UU)01
జ
#ఖ
> Computer Parts Identifications > Assembler or Upgrade Own PCs > Troubleshooting & Repair all Kind of PC g
> System Confoguration & Software Installation
(Windows XP | Windows 7 || Vista || Linex)
> Installation VGAVTV/Radio/SOundl EtC...
operera are, Wellanate, S.H. College D CAs No. 1042, A.J. Medical
an1-42A1873
Main Street, Akkaraipatu,
அல்ஹஸனாத் ஜூலை 2011
ரஜப் ஷஃபான் 1432

Page 60
சிறு விளம்பரம்
கொஹ் சேவை
மணமகன் தேவை
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுநிறமுடைய அஹதிய்யா ஆசிரி யையாக கடமையாற்றும் மார்க்கப்பற் றுள்ள மணமகளுக்கு (வயது 28) அரசாங்க அல்லது சொந்தத் தொழில் புரியும்மார்க்கப்பற்றுள்ளமணமகனை அவரின் பெற்றோர்எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு:0774896226
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த, தகுந்த காரணங்களுக்காக விவாகரத் துப் பெற்ற மார்க்கப்பற்றுள்ள மணப் பெண்ணுக்கு (வயது 27, இரண்டு பிள்ளைகள் உள்ளனர் தகுந்த, படித்த நல்லொழுக்கமுள்ள மணமகனை அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின் றனர்.
தொடர்புகளுக்கு:0774524881
இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய, கலைமானிப் பட்டப் படிப்பைத் தொடர்ந்து கொண்டி
ருக்கும் ஆங்கில ஆசிரியையாகப் பணிபுரியும்மார்க்கப்பற்றுள்ள மணம களுக்கு அரசாங்க அல்லது தனியார்:
தொழில் அல்லது வியாபாரம் செய்யக்
LD ט6(60ח88b85) சிங்களமொழிமூ மார்க்கப்பற்றுள் (வயது 39 உயர றும் நல்லொழு மகனை அவரின் பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்
வடமேல் மாக க.பொ.த. உயர்தர
நிறமுடைய தந் மெளலவியா மன
2O, உயரம் 52) சொந்தத்தொழில் அவரின் பெற்றோர்
தொடர்புகளுக்கு
D6Ds
கேகாலை மா மிகுந்த மார்க்கப்ப கமுமுள்ள, தகுந்
காக விவாகரத்துட்
தொழில் புரியும் மன 39, 9 uub 51O) 336juglëgjësoj60.
அல்லது தகுந்த
விவாகரத்துப்பெற்ற
- எம்.ஏ. றிஸ்னா
அல்ஹஸனாத் சுமந்து வரும் அனைத்து அமசங்களும்
கவும் இஸ்லாத்தைத் தூய வடிவில் அறிந்து கொள்ளவும்: அல்ஹம்துலில்லாஹ். ஜூன் மாத அல்ஹஸனாத் இத அஷ்ஷெய்க் ஏ.ஸி அகார் முஹம்மத் அவர்களின் “இல இஸ்லாமிய இலக்கியம்” எனும் தலைப்பிலான உரை இல சியம் உள்ளவையாக இருக்க வேண்டுமென்பதை அழகாக 'பத்தே கிராம் பத்திரிகை" சிந்திக்கத் தூண்டியது.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் “இஸ்லா கும் மேலதிக மஸாலாக்கள்” அல்ஹஸனாத் இதழுக்கு டே தது. பித்னாவை தடுப்பது எவ்வாறு? எனும் அல்குர்ஆன் வி நயீமா சித்தீக் அவர்களின் ஆக்கம் முஸ்லிம் சமூகம் பணத் காட்டுகின்ற அக்கறையை கல்வியில் காட்டுவதில்லை எ உணர வைத்தது. மொத்தத்தில் ஜூன் மாத அல்ஹஸனாத் அனைத்து விடயங்களும் முத்தானவையே!
அல்ஹஸனாத் ஜூலை 2011 00SiGieieieieiii iiiS iiii i ii eei i ii ii iAMS
': 'g8'- (urങr 14:32
 
 
 
 
 
 
 
 

வட்டத்தைச் சேர்ந்த tbG.A.C6H6Ouestop ா மணமகளுக்கு 52) மார்க்கப்பற் கமுமுள்ள மன பெற்றோர் எதிர்
5:0779397150
ாணத்தைச் சேர்ந்த ம்வரை கற்ற பொது தையை இழந்த மகளுக்கு (வயது மார்க்கப்பற்றுள்ள fuqb LD6OOTLD560D6CT எதிர்பார்க்கின்றனர்.
: O770470899
வட்டத்தைச் சேர்ந்த ற்றும் நல்லொழுக் த காரணங்களுக் பெற்ற சொந்தத் ணமகனுக்கு(வயது மார்க்கப்பற்றுள்ள றந்த மணமகளை காரணத்திற்காக ), குழந்தைகளற்ற அவரின் குடும்பத்
O777805229, (மாலை 6.00 னர் தொடர்பு ாவும்.)
அபூபக்கர், அட்டுலுகம அறிவுக்கு விருந்தா துணைபுரிகின்றன, ழில் வெளியான ட்சிய வாழ்வுக்கு க்கியங்கள் இலட் ட்டிக்காட்டியது.
தின் சுவை கெடுக் லும் சுவை சேர்த் ாக்கமும் அருமை. லும் பகட்டிலும் ன்ற உண்மையை
இதழ் தாங்கி வந்த
இஒலh பூங்கா
முதல் தத்து
எம்ஐஎப்நுஸ்ஹா
கல்பொக்க வீதி, வெலிகம
ஜூலை மாத அல்ஹஸனாத் இதழை பரிசாகப் பெறுவோர்
கே. கன்ஸுல் மஹ்ரிபா
நிந்தவுர்
அஹ்மத் ரஷாத் திக்வல்லை
எம்.எப். யஹ்யா அஹமத் காத்தான்குடி
பஹிமா ராஸிக் ஹபுகள்தலாவ
ஏ.எம். அக்தர் பர்வீன் ஏறாவூர்
எம்.ஐ.எம்.அக்ரம்
மன்னார்
பாத்திமா ஒனிஷியா பொத்துவில்
ஆகில் அஹமத் LDL6.6061T U6IOTf
எம்.எஸ். ஸபானா
அநுராதபுரம்
எம்.எஸ். ஸாஜஹான்
அகுரணை
குறிப்பு
விடைகளை தபால் அட்டையில் (Post Card) 6Tup;5&g) L6) வரவேற்கத்தக்கது.

Page 61
SP
Bryan D Cole Director of Studies ATMC | UB Sri Lanka Study Centre
BECOME A
RECT
OF THE UNIVER RIGHT HERE IN
0urpathio a World-class Aus
international qualification at 1/3 of the COSi 3 Direct credit transfers to international universi
Safe environment for student with student Sup Potential for career success in Australia
5 stars awarded university for Teaching Qualit a Guaranteed jobs for graduates in high-growth
Free English coaching sessions IBM - developed IT programmes Student an Facies
PROGRAMMES FOUNDATION PROGRAMME foi Business / T (
Bachelor of information Technology (Specializations in Software Development, Software Engineering, Networking & Business trformatión Systems) {
Bachelor of Business Bachelor of Commerce (Accounting)
Master of Business Administration (MBA)
Master of information Technology { Master of information Systems
 
 
 
 
 

விளம்பரம்
Meet Bryces Of REGISTRATION
SOHOILARSHPS M『*體$輯電\ @喜壓雷
SSRİ ENKA STDY7 (:NR :
University of Ballarat
Learn to succeed SER ANKA STUDY CENTRE
STUDENT
SITY OF BALLARAT SRI LANKA
ralian degree after Osor ALS
1 Most affordable M Direct Australian University
Foundation & Degree Courses
BEST WALUE FORMONEY
※秀接-袭-柔
స్త్రతో 3 నాస్త్ర ENTRY REQUIREMENT ܬܳܓܢ f t g1
瞩辑 Ol (Local of London) Australian Technical &
Management College
AWL Local Or London) No: 113, "Habitat House"
Or Dutugemunu Street, Kohuwala, Tel: 112817317, 15553237 Foundation Level E-mail: ubsiositnet.lk Web: www.ubSrilankalk Eastern Province: 077228399, Kandy: 0777 4261 16
Η Ο Τ. Ν Ε O72 722 390
Degree Or Equivalent Qualification
隧签
அல்ஹஸனாத் ஜுலை 2011 ---- -- 5
ரஜப் ஷஃபான் 1432

Page 62
STUDYINUK
Handled by UK qualified Consultant
*Visit & Fawlily \
Newzealand can 炸 iBLTs score only 4.0 required
Financial sponsorship can be arrang k Part time job opportunities
Cheap course fees Admissions from A rated colleges Minimumum Qualification-GCE (OIL)
BRITISH LINK CONSULTANOY
Overseas Education & Migration Consultants
Milo, : 1132A, lount Plaza Bild Main Street, ku e3, 494355 axi, 3 2335 to life
Subject Date Time : 9 Course fee
Mitmedia Wedding card, Visiting card, D board, Adver Y Animation photo: Gleinusufeng Computer
Penelslátið Leifssög தொடர்புகளுக்கு ク M.J.M.M. RiSWan /
O716 228580
அல்ஹஸனாத் ஜுலை 2011
Jesu- seburtsör 1432
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

raphic Designe
20நபர்களுக்குமட்டுமே அனுமதி
otoshop
July, 2011 on Saturday am to 1pm, Break, 2 pm to 4.30 pm
200O.OO உடன் சான்றிதழ் வழங்கப்படும்
Birth day card, Invitation card, igital banner, Digital sticker, Name ising board, Photo editing, s, Identity photo, Passport photo ல் மிக இலகுவாக செய்வதுஎப்படி என்பதை JLGħ.
Branch Office 4th mille post,
Global ESSE
College of Computer Studies L 0723-275805 ICE 43, Udayar's Lane, Marikkarstreet, Puttalam. 03222 65832

Page 63
Leading to he University of Wo
8.
32, Dharmarama Road, Colombo 6, Sri Lank
 

ons) from verhampton
Η Ο Τ. Ν Ε 077 266 0129 077 283 4595
W. W. W. Cask
8:
a Tel: +9411250 11 45, +94112559255

Page 64
Diploma in Hardware | Engineering with Networking
Diploma in Network
Administration industrial Training in Computer Networking
Diploma in Linux Network Administration & Security Leading to RHCE & RHCT certifications
Cisco Certifications More Practicals with real Routers, No simulations
CCNA | 640-802 CCNP |
ICND1640-86 ICDN2640-822 Get trained by the experts, Many of Our students SCOred 1000/1000
Microsoft Certifications MCTSIMCITP MCSA. MCSE
Microsoft பரிட்சைக்கு SG
தோற்றவிருப்போருக்கு - ിഖg P2
Microsoft 憩 ఆటతీలీ இரண்டாம் தலைகான
(US$ 35 மட்டுமே LLOs also
இஒரே தடவையில் பரிட்சையில் சித்தியடைந்து இ 562/15B
USS 60 翡 وصه له နှီးနွှဲနှီးချိုမြှို့ 。罗 கொள்ளு தொலை
504/1, C3 TURNKEY தொலை
T T R A N N G 2e«eated /ao Peseudéacté éetesday Email: inft
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S/2011 Printed by AJ P
OMETRC
REGISTERED
Diploma in Multimedia Authoring
We Guide your Creativity to a Professional Destination
Adobe Photoshop Adobe Illustrator Macromedia Flash | CorelDraw Adobe Premier Adobe After Effects | Adobe Audition
Diploma in Web Designing
Your Gateway to the World of Web Designing
Adobe Photoshop Adobe Illustrator Macromedia Flash | CorelDraw HTML JavaScript Macromedia DreamWeaver
Diploma in Web Development
PHP MySQL | Apache Server XML Inquire for many more higher end COurSeS
TURNKEY syso'r G5fla, Qaww. GalsworGib? இலங்கையில் Hardware & Network அதிகமான தொழிலாளர்களை உருவாக்கியமை. 9 தொழில் வாய்ப்பு வழங்குனர் பலரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ். o NetWOrk, CisCO & MicroSoftLITLG55-56b55ITGO, plung JLólics
பரிசோதனைக் கூடம்
• DGODUpad, BLLGOT36i 36606) (NO COnditionSapply) 9 தனித்தனி மாணவர்களினை அவதானிக்கக்கூடிய விசேட N போதனைக் குழு.
லோவர் பகதல வீதி, நப்பிட்டி. (கடல் பக்கம்) )ᏩLuél: 2-581581, 2-595336,
O772-286988
NOW register for
பராதெனிய வீதி. any COurse Online GD 1Ꮹu ]él: 081-2205678, 081-4470480 WWW.turnkey. Ik
0775-077456
)Gturnkey.lk
HoTLINE 072286,988