கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2011.08

Page 1
ஆகஸ்ட் 2011, ரமழான் 1432
Usor: 37 இதழ்: O8 ww.alhasanath.net
நோன்பு நோற்றவர் ரய்யான் எனும் சுவன வாயிலை நோக்கிச் செல்ல வேண்டும். அது ஒரு பயணம்; பாய்ச்சல் அல்ல. நோன்பு நோற்பவர் ஒரே பாய்ச்சலில் ரய்யான் என்ற
STUSSOS அடைந்துவிட முடியாது. அவர் நோன்பு காலத்திலும் சரி, நோன்பு முடிந்த பின்னும் சரி ரய்யான் நோக்கிப் பயணித்து கொண்டே இருக்க Gehletion Gib.
 
 
 

Scoobraču Sootstuš, SUGS

Page 2
Mercury Institute is not only Sri Lanka's first and only metal-ranked ACCATuition Provider - we are one of the few Institutes in the World to receive ACCA's Platinum Status for excellence in coaching. This confirms our status as not only the best institute for ACCA education in Sri Lanka but the finest in the region as well.
We lead you to a professional qualification and a degree from Oxford Brookes University, UK injust two and a half years.
We've produced more Sri Lankan prize winners and world prize winners than all other Sri Lankan ACCA institutes put together.
The finest panel of professional lecturers.
One-to-one coaching for individual attention.
 

tute That Gives Of The World's
Qualifications
LEARNING QUALITY PARTNER
Students looking to pass CIMA first-time at all levels need look no further than Mercury for guaranteed success. With our proven record of ensuring every students success through dedicated, one-to-one coaching, Mercury is the place for students aspiring to pass CIMA in just two and a half years.
Size-controlled classes with the spotlight on the students.
Best-of-the-best team of lecturers ensure that every Student passes first time, at all levels.
The only CIMA accredited Sri Lankan institute which has a controlled student intake benched to the Successful UK method of CIMA tuition.
More first time winners and a higher ratio of students who pass CIMA in 2 1/2 years.
elepho ebsite: Www.mercury edulk

Page 3
26T6Tldigh
"இறைவிசுவாசம் (அல்குர்ஆன்
கொண்டோர்களே!
உங்களுக்கு முன் «Y se y o a e இருந்தவர்கள் மீது நோன்பு (edappa விதிக்கப்படிடிருந்தது போல் 7-9
உங்கள் மீதும் நோன்பு :
விதிக்கப்படீடுள்ளது. (அதன்
மூலம்) நீங்கள் al இறையச்சமுடையோர் 1O-'
&soonrib."
(2: 183)
Losoft: 37 இதழ் 08
ஆகஸ்ட் 2011, ரமழான் 1432
ISSN: 1391 - 460X
உள்நாடு தனிப் பிரதி ரூபா 4O.OO 6i5L &isiT: eburr 6OO.OO S9bDi LDngSub: BUT 3OO.OO
வெளிநாடு இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, šArä185úLibň: 11OO.OO மத்திய கிழக்கு நாடுகள் 1400.00 இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, மலேஷியா, ஜப்பான், 65Trfurt: 15OO.OO
ஐக்கிய அமெரிக்க நாடுகள்: 1800.00
O O O
வெளியீடு: 涧 இலங்கைஜமாஅத்தே இஸ்லாமி :
தொடர்புகளுக்கு: : fg அலஹஸனாத ; கத்தி 77, தெமடகொடவீதி, கொழும்பு-09, இலங்கை : سسسسسسس Gyroscud:01D 2689324, GST6061556):01) 2686.030 : பெண் iss66OT65656): alhasanath0gmail.com : - g60600Tug,6Tib: www.alhasanath.net : ՄԼՈւք
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவோர் குறிப் Gigi guib DEMATAGO.
 
 
 
 
 
 

ரமழான் சிறப்பிதழ் بسهم (نینو (الرصவிளக்கம் ) ரமழான் தக்வாவின்
பயிற்சிப் பாசறை
அஷ்ஷெய்க் தாஹிர் எம் நிஹால் (அஸ்ஹரி)
விளக்கம் ) ரமழான் மாதத்தில் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்வோம் அஷ்ஷெய்க் எச்.எம். மின்வறாஜ் (இஸ்லாவறி)
களம் ) ரய்யான் எனும்
2 சுவன வாசல் நோக்கி. உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
வர்களின் ரமழான் 34-36
களும் நோன்பும் 37-38
ாகளே! ரமழானில். 39-40
ானில் பெண்களும் மாதவிடாயும் 40-42
AL G576055 ALHASANATH 676in) Glu555 Money Order
எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 :
ព្វពេជ្រទៅ 432

Page 4
Aட or Oட எழுதிய மாணவர்களுக்கு, தெ வெளிநாடு செல்லவிருப்போருக்கு, உய ஆங்கிலத்தில் சரளமாக எழுத, பே
ஆங்கில மொழியை அடிப்படையிலிருந்து முழு
அடிப்படை கணனி அறிவு மற்றும் ஏனைய திற கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட விஷேட
குறித்த தொகை மாணவர்களே ே கொள்ளப்படவிருப்பதால் அனுமதிக்கு முந்த
தினமும் 02 மணித்தியாலத்துக்கு அதிகமான ஆங்கில பேச்சுப் பயிற்சி
DUration: 02 Months - 360 Hour (06 Days a Week - 8:30am to 4:30
குறுகிய காலத்தில்
DİFiomainki
ZA WANIA E
ENNE ER NEG
With INTENTWICKING
Duration: 06 Days Course Fee: 7000fe
No.23, Suduhumpola Rd, ( Ο8122O 55 44/ O7779
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432
 
 
 
 

ரமழான் சிறப்பிதழ்
ாழிவாய்ப்பொன்றை எதிர்பார்த்திருப்போருக்கு, ர்கல்வியை தொடரவிருப்போருக்கு, மற்றும்
ச ஆர்வமுள்ளோர் அனைவருக்கும்.
கணனி பயிற்சியுடன் கூடிய நேர ஆங்கில பாடநெ
S TRAINING
மையாக கற்றுக் கொள்வதோடு”
*
ன்களையும் விருத்தி செய்து
பயிற்சிப் பாசறை. பாடவநறி ஆரம்பம்: சர்த்துக் 25.08.2011 நிக் கொள்ளுங்கள் OBO9)2O11 22 O92O11
Admission Fee: 2,000 Course Fee: 19,500/=
'S
Adobo Pag Ma
CĐaye,
coËLËGË
Off Peradeniya Rd) Kandy.
25 971 O718 O3 29 67

Page 5
ஆசிரியர் கருத்து
இஸ்லாமிய 2d LoNdab Jørílies
முதலாளித்துவப் டெ சரிந்து வருகிறது. இருந்தும் ( முதல்தர பணக்காரன் எம மனிதர்கள் கீழே கால்களில்
இதன் மறுவிளைவோ வி தையும் தக்கவைத்துக் கொள் நாடுகளுக்கிடையிலும் நா விற்பனையை சரிய விடாது நோய்களைப் பரப்பி மக் நடைபெறும் வஞ்சக சூழச்சி
அதேவேளை, முதலாளித் சோவியத் ருஷ்யா, முதலான எழுச்சி பெற்று வரும் சீனா யைப் பறைசாற்றி நிற்கின்றன செய்து கோடிக்கணக்கான ட
இவற்றுக்கு மத்தியில் நடு தாரம் முன்னெப்போதையுட படுகிறது. எனினும், இதுப வட்டியில் தோய்ந்து வள6 முடியாமா, என்ன?
அல்லாஹ் தன்திருமறை மட்டுமே சுற்றிக் கொண்டிர மனித சமத்துவத்தையும் கூட மாறாக, ஒரே தாய் தந்தையி கின்றான். செல்வந்தர்களை முதுகெலும்பு” என அவனது டன் உழைக்க வேண்டும்; வேண்டும் எனும் அடிப்ப முன்வைத்துள்ளான்.
இதனை 50 ஆண்டுகளுக் “சமுதாய வாழ்வின் உயிர் தலையாய ஆலிம்களில் ஒரு நவீனகாலத்தில் எவ்வாறு அ(
ரமழான் மாதம் நோன்ட ஸகாத்துடைய மாதமாகவும்
சில்லறைகளைக் கொடு தற்போது படிப்படியாக மா அவதானிக்கின்றோம். "பைது நல்ல பல திட்டங்கள் நடை நல்ல பலனை அளிக்குமென விய ரீதியிலான முன்னெடு அருளைக் கொண்டு முழு உ
 

ரமழான் சிறப்பிதழ்
O Ŭ GLITTGITTgöIJSLD
O O த்துக்கு வழி
ாருளாதாரம் அதன் உச்சகட்டத்தைக் கடந்து இப்போது பொருளைக் குவிப்பதில் இலட்சியமாக இருக்கிறது உலகம்.
து நாட்டைச் சேர்ந்தவன் என அண்ணாந்து பார்க்கும் மிதிபடும் ஏழைகளைக் கண்டு கொள்வதில்லை.
பரீதமானது. உலகின் மேலாதிக்கத்தையும் பொருளாதாரத் வதற்காக திட்டமிட்டு நாடுகளைச் சூறையாடி வீழ்த்துவது, ட்டுக்குள்ளேயும் சண்டைகளைத் தோற்றுவித்து ஆயுத பார்த்துக் கொள்வது, போதைப் பொருள் பாவனை மற்றும் களைப் பலவீனப்படுத்துவது போன்ற திரைமறைவில் கள். தற்போது அம்பலமாகி வருகின்றன.
துவத்துக்கு எதிராக சோஷலிசம் பேசிப் பேசி சோர்ந்துபோன ரித்துவத்தை முதல் கொடுத்து வாங்கி நவீன வல்லரசாக இவையிரண்டும் சோஷலிசக் கொள்கையின் படுதோல்வி . இவர்களும் ஏழைகளைத்தூண்டி புரட்சிகளை வெடிக்கச் மக்களைக் கொன்று குவித்து விட்டு ஒய்ந்து நிற்கின்றனர்.
நிலை போக்கைக் கடைபிடிக்கும் இஸ்லாமியப் பொருளா ம் விட இன்றைய உலகுக்கு அத்தியவசியமாகத் தேவைப் ற்றிய தெளிவை எத்தனை முஸ்லிம்கள் பெற்றுள்ளனர்? வாழ்வு வாழ விரும்புபவர்கள் இதனைச் சாதிக்கத்தான்
பிலே,"செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் ாமல்.’ (59:7) என்று கூறி பல வழிகளைப் போதிக்கிறான். டவே கூறியுள்ளான். பொருளாதார சமத்துவத்தை அல்ல; ன் குழந்தைகள் எனும் ஆன்மிக சமத்துவத்தை வலியுறுத்து அழித்தொழிப்பதற்கு பதிலாக "அவர்கள் சமுதாயத்தின் தூதர் மூலம் தெரிவிக்கின்றான். செல்வந்தர்கள் ஊக்கத்து அதேவேளை சமுதாய நலனுக்கான தமது பங்கை வழங்க டையில் "ஸகாத்தை ஒரு வறுமை ஒழிப்புத் திட்டமாக
$கு முன்னர் மெளலானா மெளதுரதி (ரஹ்) அவர்கள் தனது ஸகாத்” என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். இன்றைய வராக விளங்கும் யூஸுப் அல்கர்ளாவி அவர்கள் ஸகாத்தை முல்படுத்த முடியுமென்பதை ஆழமாக வடித்துத் தந்துள்ளார்.
புடைய, அல்குர்ஆனுடைய மாதமாக இருந்தாலும் கூட,
தனவந்தர்கள் அதனை ஆக்கிவைத்துள்ளார்கள்.
த்து கடமையான ஸகாத்தை நிறைவுசெய்து வந்த காலம் றி, ஆங்காங்கே ஸகாத் நிறுவனங்கள் உயிர்பெற்று வருவதை ஸ்ஸகாத்' எனும் பெயரில் பல இடங்களில் ஸகாத் சேகரித்து முறைப்படுத்தப்படுகின்றன. கிராம, நகர மட்டங்களில் இது எதிர்பார்க்கலாம், இன்ஷாஅல்லாஹ். எனினும், உலகளா ப்ெபை முஸ்லிம்கள் மேற்கொண்டால், அல்லாஹ்வின் லகமும் சுபிட்சம் பெறும். exib
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
glospiteir 1432

Page 6
ல்குர்ஆன் விளக்கம்
அஷ்ஷெய்க் தாவறிர் எம் நிவுறால் (அஸ்ஹரி) அதிபர், கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி, வடதெனிய, வெலம்பொட
“இறைவிசுவாசம் கொண்டோர்களே! உங்களுக்கு மு மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் இை (9566DTib." (2: 88) - -
மனிதனின் புலன்களைப் பயிற்றுவித்து ஆன்மாவைப் பயிற்சிப் பாசறையான புனித ரமழான் மாதம் எம்மை மறுமையை நோக்கிய முஃமினின் பயணத்திற்குத் தே துணைச் சாதனங்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது 6 கொடுக்கும் பாசறையே புனித ரமழான் மாதமாகும். ஆ ஆடையாகிய தக்வா எனும் ஆடையை ஆன்மாவுக்கு அன தரும் மாதமே புனித ரமழான் மாதமாகும்.
அல்லாமா யூஸுப் அல்கர்ழாவி இறைவழிபாடுகளி விளக்கும்போது பின்வருமாறு கூறுகின்றார்:
"முதல் மனிதன் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்க தஆலா இரு முக்கிய கூறுகளின் மூலம் படைத்தான். மற்றையது அல்லாஹ் தன்னிடமிருந்து ஊதிய ரூஹ். ம6 இவ்விரு கூறுகளுக்கும் மத்தியில் நிரந்தரப் போராட்டம் களிமண்ணினாலான முதற்பகுதி மனிதனை தாழ்வின் பக்க இரண்டாம் பகுதி உயர்வின் பக்கமும் அழைத்துக் கொண்
ஒவ்வொரு மனிதனிலும் இருக்கும் இப்போராட்ட மிகைத்து விட்டால் மனிதன் தனது மனோ இச்சைகளு மிருகத்தின் நிலைக்கு அல்லது அதைவிடவும் இழிவான விடுகின்றான். இரண்டாம் பகுதியான ரூஹ் மிகைத் தோற்கடிக்கப்படும்போது மனிதன் உயர்நிலையை அை பண்புகளைப் பெறுவதன் மூலம் இறைதிருப்தியைப் பெற் உயர் இலட்சியத்தை அடைந்து கொள்கின்றான்.
இவ்வுயரிய இலட்சியத்தைத் தனது அடியார்கள் அ வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் இவ்வுலகை ஒரு ே ஆக்கி மனிதன் மீது சில கடமைகளை விதியாக்கியுள்ளான். மிக முக்கியமான ஒன்றாகும்.
அல்லாஹ் மனிதன் மீது விதித்த கடமைகளின் பின்ணன தத்துவங்களைவிட அறியாத தத்துவங்களே அதிகமுள்ளன களில் மனிதன் ஈடுபடுவதன் மூலம் நன்மையடைபவ6 உள்ளான். ஏனெனில், மனிதர்கள் அனைவருமாக
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432
 
 

as ரமழான் சிறப்பிதழ்
ன் இருந்தவர்கள் ர் மீதும் நோன்பு ptudiodpostuff
பக்குவப்படுத்தும் வந்தடைந்துள்ளது. வைப்படும் வழித் ான்பதனை கற்றுக் ஆடைகளில் சிறந்த ரிவிக்கக் கற்பித்துத்
ன் தத்துவங்களை
ளை அல்லாஹ"த்
ஒன்று களிமண்; னிதனில் இருக்கும் இருந்து வருகிறது. மும் ரூஹினாலான டே இருக்கின்றன.
த்தில் முதற் பகுதி க்கு அடிமையாகி நிலைக்கு ஆளாகி து களிமண் கூறு டந்து மலாயிக்கிய று உலக வாழ்வின்
டைந்து கொள்ள சாதனைக் களமாக நோன்பு அவற்றுள்
ரியில் நாம் அறிந்த ா. இறை வழிபாடு ன் மனிதனாகவே
ஒன்று சேர்ந்து
66 தக்வாவின் யதார்த்தம் என்னவெனில் இறைகட்டளை, தடை இரண்ழலும்பூரண விசுவாசத்துடன் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதாகும். அல்லாஹ் எதனைஏவியுள்ளானோ அதனைபூரண விசுவாசத்துடனும் அல்லாஹ்வின் வாக்குறுதியில் பூரண நம்பிக்கையுடனும் செயற்படுவதாகும். அத்தோரு அல்லாஹ் விலக்கியுள்ளவற்றை பூரண விசுவாசத்துடனும் அவனது எச்சரிக்கைகளில் பயத்துடனும் விட்டுவிடுவதாகும்.
-இமாம் இப்னுல்கையிம்
அல்லாஹ்வை வணங்குவதன் மூலம் அல்லது மனிதர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிராகரிப்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு எந்தவித இலாபத் தையோ, நஷ்டத்தையோ ஏற்படுத்தி விட முடியாது. ஏனெனில் அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன். இத னையே பின்வரும் வசனம் விளக் குகிறது.
“எவர் நன்றி செலுத்துகின்றாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் தம(து நன்மை)க்குத்தான். மேலும் எவர் (அவனை) நிராகரிக்கின்றாரோ (அவர் தனக்கே தீங்கினைத் தேடிக் கொள்கிறார். (ஏனெனில்,)நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன்; புகழப் படுபவன்.” (31:12)
இறை வழிபாடுகளின் பின்னா

Page 7
லுள்ள தத்துவங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்பதற்காக தத்துவங்களே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. உடல் நோயைக் குணப்படுத்த வைத்தியர் தரும் மாத்திரைகளை ஏன், எதற்கு? என வினவாமல் நம்பிக்கையுடன் அவற்றை உட்கொள்ளும் எமக்கு உளநோய்களைக் குணப்படுத்த அல்லாஹ் விதித்த கடமைகளில் தத்துவங்களை ஆராய்வதோ ஏன், எதற்கு? என வினாத்தொடுப்பதோ ஈமானியப் பண்பல்ல.
இறைவழிபாடுகளின் தத்துவங்கள் மனிதர்களால் முன்வைக்கப்படும்போது அதில் நிறையத் தப்புத் தவறு கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதோடு, அவற்றுக்கு நிரந் தரத் தன்மையும் கிடையாது. ஆனால், அல்லாஹ்வும் அவனது ரஸூலும் தத்துவங்களை முன்வைக்கும் பொழுது அவை நிரந்தரமானதாகவும் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகவும் இருக்கும். இந்த வகையில் நாம் முன்னோக்கியிருக்கும் புனித ரமழானில் நோன்பு எம்மீது விதியாக்கப்பட்டதன் நோக்கத்தை நாம் இங்கு விளக்கத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.
இவ்வசனத்தின் மூலம் நோன்பு விதியாக்கப்பட்டதன் நோக்கம் தக்வாவை அடைந்து கொள்வதாகும் என்பது புலனாகின்றது. மேலும் ஸஹிஹ"ல் புகாரியில் பதிவான ஒரு ஹதீஸில் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பின் நோக்கத்தைப் பின்வருமாறு விளக்குகின்றார்கள்:
“நோன்பு ஒரு கேடயம். எனவே நோன்பு வைத்தவர்தீய வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம். அறியாமையின் செயல்களிலும் ஈடுபட வேண்டாம். நோன்பாளிக்கு ஒருவர் திட்டினால் அல்லது சாபமிட்டால் நான் ஒரு நோன்பாளி எனஇருமுறை கூறிக் கொள்ளட்டும்.”
இதன் மூலம் நோன்பின் இலக்கைத் தெளிவாக விளங்கக் கூடியதாயுள்ளது. அனைத்துப் பாவச் செயல் களை விட்டும் தடுக்கும் கேடயமாகவே நோன்பு இருக் கிறது. நோன்பாளியை ஒருவர் திட்டி சபிக்கின்றபோது அவர் நான் நோன்பாளி எனக் கூறட்டும் என்ற நபியவர் களது போதனைதான் நோன்பாளியென்பதைப் பிறருக்கு அறியப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக தான் நோன்பாளியென தனக்குத்தானே ஞாபகமூட்டி தன்னை முற்றாகப் பாவச் செயல்களிலிருந்து தடுத்துக் கொள்வதுவே இப்போதனையின் உயரிய நோக்கமாக உள்ளது. இதுவே உண்மையான தக்வாவாகவும் உள்ளது.
தக்வா (இறையச்சம்) எனும் சொல்லுடன் தொடர்பு டைய சொற்கள் புனித அல்குர்ஆனில் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு எனும் அர்த்தத்தைக் கொண்ட ேேy) எனும் மூலச் சொல்லிலிருந்து (ப்) தக்வா எனும் சொல் பெறப் பட்டுள்ளது. இவ்விரு சொற்களுக்குமிடையிலான தொடர்பினை உற்று நோக்கும்பொழுது இரு சொற்களும் பாதுகாப்பு எனும் அர்த்தத்தைக் கொண்டுள்ளதை அவ தானிக்க முடிகின்றது. தக்வாவின் மூலம் மனிதன் தன்னை பாவச் செயல்களிலிருந்தும் ஷைத்தானிடமிருந்

ரமழான் சிறப்பிதழ்
தும் நரகிலிருந்தும் பாதுகாத்துக் கொள்கின்றான். தக்வா வின் மூலம் இவ்வுயரிய நிலையை ஒவ்வொரு முஃமினும் அடைந்து கொள்ள அல்லாஹ் மனிதன் மீது விதியாக்கி யுள்ள கடமைகளில் நோன்பு பிரதான ஒன்றாகும்.
தக்வாவின் யதார்த்தத்தை விளக்கும் அறிஞர்களின் கருத்துக்களையும் உற்று நோக்கினால் பின்வரும் விளக் கங்களைக் கண்டுகொள்ள முடியும்.
இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹ" அன்ஹ"): "தக்வா என்பது அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்டு மாறுசெய்யாதிருத்தல், அவனை ஞாபகமூட்டி மறக்கா திருத்தல், அவனுக்கு நன்றி செலுத்தி நிராகரிக்காதி ருத்தல் என்பனவாகும்."
தடைசெய்யப்பட்டவற்றை தவிர்ந்து கொள்வதை தக்வா என அபூ ஹ"ரைரா (ரழியல்லாஹ" அன்ஹ") விளக்கியுள்ளார். அவரிடம் தக்வாவைப் பற்றி வினவப் பட்டபோது முட்பாதையில் நீர் நடந்து செல்லும்போது முட்களிலிருந்து உம்மைப் பாதுகாத்து நடப்பதுவே தக்வாவாகும் என பதிலளித்தார்.
இமாம் இப்னுல் கையிம்: "தக்வாவின் யதார்த்தம் என்னவெனில் இறைகட்டளை, தடை இரண்டிலும் பூரண விசுவாசத்துடன் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதாகும். அல்லாஹ் எதனை ஏவியுள்ளானோ அதனை பூரண விசுவாசத்துடனும் அல்லாஹ்வின் வாக்குறுதியில் பூரண நம்பிக்கையுடனும் செயற்படுவதா கும். அத்தோடு அல்லாஹ் விலக்கியுள்ளவற்றை பூரண விசுவாசத்துடனும் அவனது எச்சரிக்கைகளில் பயத்து டனும் விட்டுவிடுவதாகும்.
இமாம் இப்னு ரஜப்: “அடியான் எதனைப் பயந்து அஞ்சுகின்றானோ அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆக்கிக் கொள்ளும் தடயமே தக்வா ஆகும்.”
அஹ்மத் இப்னு ஹன்பல்: "நீ ஆசைப்படும் ஒன்றை நீ அஞ்சும் ஒன்றிற்காக விட்டு விடுவதே தக்வாவாகும்.”
தக்வாவை சொந்தமாக்கிக் கொண்டோர் விலை மதிக்க முடியாத செல்வத்தின் சொந்தக்காரர்களா வார்கள். அவர்களே உண்மையான நிம்மதியையும் மகிழ்வையும் ஈருலகிலும் அடைந்து கொள்வார்கள்.
“இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க் குத்தான்.” (20:132)
கடந்த கால ரமழான் மாதங்களில் நோன்பு நோற்ற தன்மூலம் நோன்பின் இலக்காகிய தக்வாவை அடைந்து அதனைப் பாதுகாத்துக் கொண்டுள்ளோமா என எம்மை சுய விசாரணைசெய்து கொள்ளக்கடமைப்பட்டுள்ளோம். ரமழான் மாதத்தில் மாத்திரம் தக்வாவின் உச்ச கட்டத்தை அடைந்து, ரமழான்முடிந்ததும் பழைய நிலைக்குத்திரும்பி விடுவது முத்தகீன்களின் பண்பன்று. முத்தகீன்களின் பண்புகள் புனித அல்குர்ஆனில் பல இடங்களில் தெளிவு படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஸஅராஆல இம்ரானில் குறிப்பிடப்பட்டுள்ள பண்புகள் பின்வருமாறு:
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 432

Page 8
அல்குர்ஆன் விளக்கம்
1. செல்வ நிலையிலும் வறுமை நிலையிலும் செலவு செய்யக் கூடியவர்கள்.
2. கோபத்தை அடக்கிக் கொள்ளக்
கூடியவர்கள்.
3. மனிதர்களின் குற்றங்களை மன்
னித்துவிடக் கூடியவர்கள்.
4. பாவமிழைத்து தங்களுக்குத் தாங் களே அநீதமிழைத்துக் கொண் டால் உடன் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து பாவமன்னிப்புத் தேடுபவர்கள்.
5. தவறான காரியத்தைத் தவறென்று அவர்கள் அறிந்து கொண்டே தில் நி ந்திருக் NA ர்கள்.
“இன்னும் நீங்கள் உங்கள் இறைவ னின் மன்னிப்பைப் பெறுவதற்கும் சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள். அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடை யோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
(பயபக்தியுடையோர் எத்தகை யோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும் துன்பமான (ஏழ்மை)நிலையிலும் இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும் மக்(களின் தவறு)களை மன்னிப்போராய் இருப்பார்கள். இவ் வாறு அழகாக) நன்மை செய்வோ ரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
தவிர, மானச் ஒரு செயலை அ டாலும் அல்லது தினால்) தமக்குத் துக் கொண்டாலு (மனப்பூ ர்வமாக நினைத்துத் தங்க மன்னிப்புத் தேடு வைத் தவிர வேறு மன்னிக்க முடியும் அறிந்து கொண் காரியங்களில் (பி டிருந்து விடமாட்
அத்தகையோ அவர்களுடைய8 மன்னிப்பும் சுவ6 அவற்றின் கீழே கொண்டே இரு அங்கே என்றென் தகைய காரியங்க நல்லதாக இருக்கி
எமது வயதுக் கள் ரமழானில் பிடித்து வருகிறே களின் மூலம் தக் அடைந்து கொ சுய விசாரணைை கடமைப்பட்டி குறிப்பிடப்பட் பண்புகள் யாவு னவா என்று சுய கொள்ள வேண் யாவும் எம்மிடமி இலக்கை அடை மென மகிழ்ச்சிய
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432
"நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லட் ருந்து ஒரு ஸாஃ அளவை முஸ்லிம்களிலுள்ள பெரியவர்மீதும்ரமழான்தர்மமாக (ஸகாதுல்பி
"நோன்பாளியின் நோன்பு இரு தவறுகளில் நோற்கவும் பெருநாள் கொண்டாடவும் வசதியை வஸல்லம்) அவர்கள் ஸகாதுல் பித்ராவை விதி இதனை நிறைவேற்றினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் நிறைவேற்றினால் அது ஸதகாவாகக
 
 

- ரமழான் சிறப்பிதழ்
கேடான ஏதேனும் வர்கள் செய்து விட் (ஏதேனும் LIT6) j5 தாமே தீங்கிழைத் ம் உடனே அவர்கள் ル அல்லாஹ்வை கள் பாவங்களுக்காக வார்கள். அல்லாஹ் று யார் பாவங்களை b? மேலும், அவர்கள் டே தங்கள் (பாவ) டிவாதமாக) தரிபட் டார்கள்.
ருக்குரிய (நற்கூெலி, இறைவனிடமிருந்து ணபதிகளும் ஆகும். p ஆறுகள் ஓடிக் தக்கும். அவர்கள் ாறும் இருப்பர். இத் ள் செய்வோரின் கூலி நிறது." (3:133-136)
கேற்ப பல வருடங் நோன்பைக் கடை ாம். எமது நோன்பு வா எனும் இலக்கை ண்டோமா எனும் யை மேற்கொள்ளக் ருக்கிறோம். மேற் ட முத்தகீன்களின் ம் என்னில் உள்ள விசாரணை செய்து டும். இப்பண்புகள் ருந்தால் நோன்பின் டந்து கொண்டோ டைய முடியும்.
மாறாக முத்தகீன்களின்பண்புகள் இல்லையென்றிருந்தால் அல்லது அனைத்துப் பண்புகளும் இருந்து, ஒரு பண்பு மாத்திரம் இல்லை எனும் நிலையிருக்குமாயின் இதுவரை நாம் பிடித்த நோன்புகளின் மூலம் பசித் திருந்ததையும் தாகித்திருந்ததையும் தவிர வேறு எதனையும் அடைந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்து கவலைப்பட வேண்டும். கடந்த கால ரமழான்களைப் போன்று இவ் வருடத்தையும் பாழாக்கி விடாமல் நோன்பின் உயரிய இலக்காகிய தக் வாவை அடைந்து கொள்ளும் மாத மாக இம்மாதத்தை ஆக்குவேன் எனும் மன உறுதியுடன் இவ்வருட ரமழானை முன்னோக்குவோம்.
தக்வா நற்பண்புகள் யாவையும் உள்ளடக்கியிருப்பதோடு அனைத்துத் தீய கருமங்களிலிருந்தும் பாதுகாப்பா கவும் உள்ளது. இதனாலேயே இமா முல் முத்தகீன் முஹம்மத் (ஸல்லல் லாஹ"அலைஹி வஸல்லம்) அன்ன வர்கள்கூட தக்வாவை வேண்டி அதிகம் பிரார்த்தனை செய்பவராக இருந்தார்கள். இப்புனித ரமழானில் நோன்பின் இலக்கை அடைந்து கொண்ட முத்தகீன்கள் கூட்டத்தில் எம் அனைவரையும் அல்லாஹ"த் தஆலா ஆக்கி வைப்பானாக!
is 65:
படுத்தும் இாகுத்
b) அவர்கள் திராட்சை, கோதுமை என்பவற்றிலி ஒவ்வொரு சுதந்திரமுள்ளவன், அடிமை, பெண், த்ர்ை) விதியாக்கினார்கள்."(அல்புகாரி, முஸ்லிம்)
லிருந்து தூய்மையடையவும், ஏழைகள் நோன்பு ஏற்படுத்தவுமே நபி (ஸல்லல்லாஹ" அலைஹி யாக்கினார்கள். பெருநாள் தொழுகைக்கு முன் ஸகாதுல்பித்ராவாக அது கருதப்படும். அதற்குப்
னிக்கப்படும்.”
(அபூதாவூத், இப்னு மாஜர்

Page 9
ஹதீஸ் விளக்கம்
ரமழான் அதிகம் சிரத்தை எழு
அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)
ஆஇஷா (ரழியல்லாஹ0 அன்ஹா) அவர்கள் அ அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏனைய மாதர் சிரத்தை எடுத்துக் கொள்ளாத அளவுக்கு ரமழா6 ஏனைய நாட்களில் சிரத்தை எடுத்துக் கொள்ள வழிபாடுகளில் மற்றும் நற்செயல்களில்) சிர
புனிதமிகு ரமழான் மாதம் மீண்டும் எங்களைச் சந்தித்திருக்கிறது. அளவற்ற அருளாளன் அர்ரஹ்மானின் விருந்தாளியாக எம்மை நோக்கி வந்துள்ளது. விருந்தா ளியை உரிய முறையில் பண்பொழுக்கம் பேணி உப சரித்து வழியனுப்பிவைக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டல் இந்த ஹதீஸில் சிறப்பாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
ரமழான் ஒரு பயிற்சிப் பாசறை, முஸ்லிம்களை வரு டத்திற்கு ஒரு முறை சுத்திகரிக்கின்ற மிகச் சிறந்த ஊடக சாதனமே ரமழான். முஸ்லிம்களின் சிந்தனைகள், அவர்களது எண்ணங்கள், உணர்வுகள், உணர்ச்சிகள், ஆசை அபிலாஷைகள், சுய விருப்பு வெறுப்புக்கள் ரம ழானில் நெறிப்படுத்தப்படுகின்றன. இழப்புக்களைச் சந்தித்து தம்மைத் தாமே சுதாகரித்துக் கொண்டு தீனின் மீள் எழுச்சிக்காக வீறு நடைபோட்டுப் பயணிப்பதற் கான எரிபொருளை நிரப்பிக் கொள்வதற்கான "எரி பொருள் நிரப்புநிலையமே ரமழான். ரமழானை மிகவும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அது பற்றிய சிந்தனைத் தெளிவு மிகவும் அவசியமானதாகும். இவ் வகையில் ரமழான் கால செயற்பாடுகள் தொடர்பில் அண்ணலாரின் நிலைப்பாடு பற்றி ஆஇஷா (ரழியல் லாஹ" அன்ஹா) அவர்கள் கூறுவது என்ன?
 
 
 
 

மாதத்தில் த்துக் கொள்வோம்
றிவிக்கிறார்கள். ரஸ்லுேல்லாஹி (ஸல்லல்லாஹ0 ங்களில் வணக்க வழிபாடுகளில் நற்செயல்களில் னில் சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். ரமழானில் த அளவுக்கு இறுதிப்பத்து நாட்களில் (வணக்க த்தை எடுத்துக் கொள்வார்கள்.” (அல்புகாரி)
நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏனைய மாதங்களை விட ரமழானில் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். அதாவது நபிகளாரின் ரமழான் மாத நடவடிக்கைகளில் அலாதியான வேறுபாட்டை அவதானிக்க முடியும். நபியவர்கள் ரமழானை வித்தி யாசமாகவே நோக்கியுள்ளார்கள்.
ரமழான் எனும் பயிற்சிப் பாசறையின் பயிற்றுவிப்பா ளராகிய நபியவர்கள் ஸஹாபாப் பெருமக்களுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டுமல்லவா? எனவேதான் அவர்கள் அதிகம் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். பொதுவாக உலக வழக்கில் மனிதர்கள் அலட்சிய மனப் பான்மையோடு நடந்து கொள்கின்ற விடயங்களில் விழிப்புணர்வூட்டுவதற்கு விஷேட தினங்கள், வாரங்கள் பிரகடனப்படுத்தப்படுகின்றன.
முஸ்லிம்கள் ஆன்மிக பலமிக்கவர்களாகத் தொடர்ந் தும் வாழ்வதற்காக விஷேட நாட்களையும் மாதங்களை யும் அல்லாஹ் பிரகடனப்படுத்தியுள்ளான். "பருவத்தே பயிர் செய்” என்ற வகையில் ரஸஆலுல்லாஹி (ஸல்லல் லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானில் இறை நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்காக பாடு பட்டு உழைத்தார்கள். பர்ழான கடமைகளை ஏவுவதை விட உபரியான கடமைகளை அதிகம் ஏவினார்கள்.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432

Page 10
அபூஹ"ரைரா(ரழியல்லாஹ"அன்ஹ") அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ரஸஅலுல்லாஹி (ஸல்லல்லாஹா அலைஹிவஸல்லம்)அவர்கள் ரமழானில் ஸஹாபிகளுக்கு வாஜிபான கடமைகளை ஏவுவதைவிட நின்று வணங்கு வதை ஆர்வப்படுத்துபவர்களாக இருந்தார்கள்."
ரமழானில் நோன்பு நோற்பது வாஜிபான கடமை என்பதும் ஐவேளைத் தொழுகை வாஜிபான கடமை என்பதும் ஸஹாபிகளுக்கு பரிச்சயமான விடயம். இறைத் தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் அதனைக் கட்டளையிடவில்லை. ரமழானில் முதன்மைப்படுத்த வேண்டியவை உபரியான கடமைகள்; இக்கடமைகள் தொடர்பில் மனிதர்கள் பொடுபோக்காக இருந்து விடுவர். எனவே, இறைத்தூதர் உபரியான நற் செயல்கள் மற்றும் இபாதத்துக்கள் தொடர்பாக ஆர்வ மூட்டினார்கள். அல்லாஹ"தஆலாவாஜிபான கடமை கள் மூலம் தன்னை அடியார்கள் நெருங்குவதைப் போல உயரியான கடமைகள் மூலம் நெருங்குவதையும் பெரிதும் விரும்புகிறான்.
நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹதஆலாகூறுகிறான். எனது அடியானைநான் நேசிக்கும்வரை அவன் என்னை உபரியானவனக்கங்கள் மூலம் தொடர்ந்தும் நெருங்கிக் கொண்டிருப்பான்."
(அல்புகாரீ)
இவ்வகையில் இறைதூதர்(ஸல்லல்லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானில் நபிலான வணக்க வழி பாடுகளில் அதிகம் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். பர்ழான கடமையாகிய நோன்புக்கு அடுத்ததாக இரவு நேர உபரியான தொழுகையில் அண்ணலார் நீண்ட நேரம் திளைத்திருந்தார்கள். தங்களது பாதங்கள் வீங்கிப் புடைக்கின்ற அளவுக்கு நீண்ட நேரம் நின்று தொழு வார்கள். மெய்மறந்து நின்று அல்லாஹ்வுடன் உரையாடு வார்கள். அந்தத் தொழுகை மிகவும் உயிரோட்டமுள் ளதாக இருக்கும். அவர்களிடம் “தொழுகையில் மிகவும் சிறந்தது எது?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் "நீண்ட நேரம் நின்று தொழும் தொழுகை சிறந்தது” எனப் பதிலளித்தார்கள். (முஸ்லிம்)
ஸஹாபாப் பெருமக்களுக்கு மத்தியில் இராக்கால தொழுகை பொதுவான ஒரு தோற்றப்பாடாக அமைந்து விட வேண்டும் என்ற நோக்கில் அதனை கூட்டுத் தொழு கையாக அண்ணலார் மூன்று நாட்கள் நிறைவேற்றிக் காட்டினார்கள்.
எமதுரமழான்கால செயற்பாடுகள்களைகட்டுகின்றன என்பது உண்மையாக இருப்பினும், அதனது உயிரோட் டம் குறித்து நாம் மீளாய்வு செய்ய வேண்டும். தராவீஹ் தொழுகைக்கான தடல் புடலான ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. ஆனால் அது ஒரு கடமையை கழித்துவிடும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சம்பிரதாயபூர்வ நடவ டிக்கையாக அமைந்து விடுகிறது. அல்குர்ஆனை முழு மையாக ஒதி ரமழானில் கத்ம்' செய்துவிட வேண்டும் என்ற வேணவா மிகைத்திருக்கிறது. ஆனால் அந்தத்
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432

திலாவத்திலும் தொழுகையிலும் கடுகதித் தன்மை காணப்படுகிறது.
தொழுகையின்போது பொருளுணர்ந்து திலாவத்தில் திளைக்கின்ற நிலை வழக்கொழிந்து விட்டது. இயந்திர மயமான தொழுகைகள் முத்தகீன்களை உருவாக்க முடி யாது. எமது மஸ்ஜிதுகளில் பெருத்த ஆரவாரங்களுடன் சம்பிரதாயபூர்வமான கிரியைகள் நடைபெறுகின்றன. ஒருபுறம் தராவீஹ்; அதே வேளையில் பயான் நிகழ்ச்சி; தொழுகையாளிகளுக்கான தேநீர் விநியோகமும் சிற் றுண்டிப் பரிமாற்றமும் மறுபக்கம் சிறார்களினதும் ஊழி யர்களினதும் பெருத்த சப்தமும் கூக்குரலும். இதே வேளையில் 'கியாமுல் லைல் நிகழ்ச்சி.
மொத்தத்தில் பள்ளிவாசல் ஆன்மிகப் பயிற்சிப் பாச றையாகக் காட்சி தருவதில்லை. மாறாக ஓர் உணவகமாக மாறிவிடுகிறது. இபாதத் என்ற பெயரில் அர்த்தமற்ற சிரத்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நமது ரமழான் கால நிகழ்வுகளை அண்ணலாரின் முன்மாதிரிகளுடன் ஒப்பிட்டு நோக்கி எமது செயற்பாடுகளை மறுசீரமைத் துக் கொள்ள வேண்டியது எமது கடமையாகும்.
அல்லாஹ்வின்தூதர்தங்களது இருபாதங்களும் வீங்கிப் புடைக்கின்ற அளவு இரவில் நின்று தொழுவார்கள். “அல்லாஹற்வின்தூதரே! உங்களது முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு ஏன் நீங்கள் சிரமப் பட்டுத் தொழ வேண்டும்?” என ஆஇஷா (ரழியல்லாஹ" அன்ஹா) அவர்கள் கேட்க, "நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?" என பெருமானார் (ஸல்லல்லாஹர அலைஹி வஸல்லம்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(அல்புகாரி, முஸ்லிம்) எமது தொழுகைகளை இந்த ஹதீஸுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். அல்லாஹ்வின் தூதரின் உயர்தரத்தை எம்மால் அடைந்து கொள்ளமுடியாது என்பது யதார்த்த மான உண்மையே! ஆனால் அவர்களது இராக்கால வணக்க வழிபாடுகளை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு அவர்கள் அனுபவித்த ஆன்மிகக் களிப்பின் ஒரு சிறு பகுதியையாவது நாம் ஏன் அனுபவிக்க முடியாது?
ரமழானில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படு கின்ற ஒரு சில பித்அத்தான அனுஷ்டானங்கள் புகுத் தப்பட்ட இராக்கால கிரியைகளை விட்டும் விடுபட்டு, நமக்குப் பரிச்சயமான, மனனம் செய்யப்பட்ட சிறிய சிறிய ஸஇராக்களை மிகவும் அழகாக உச்சரித்து நின்று நிதானித்து பொருளுணர்ந்து திரும்பத் திரும்ப ஒதி நீண்ட நேரம் தனித்து நின்று தொழுவோம். எண்ணங் களையும் சிந்தனைகளையும் அல்லாஹ்வை நோக்கிக் குவிப்போம்.
துவா’ என்னும் பரிசுத்த பள்ளத்தாக்கில் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இறைவனின் முன் நின்றதையும் மிஃறாஜ் நிகழ்வின்போது 'ஸித்ரதுல் முன்தஹா என்ற உன்னத இடத்தில் நபியவர்கள் நின்ற தையும் ஒரு கணம் நினைவலைகளில் கொண்டு வரு வோம். அப்போது நாம் அனுபவிக்கும் ஆன்மிகப் பேரின்பத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

Page 11
ஹதீஸ் விளக்கம்
ரமழானில் ஒரு முஸ்லிம் நிறைவேற்றுகின்ற ஏனைய இபாதத்துகளும் அர்த்தமுள்ளதாகவும் உயிரோட்ட மிக்கதாகவும் அமைய வேண்டும். உதாரணமாக திக்ர் என்பது வெறும் உச்சாடனம் என்ற பொருளில் மக்களால் விளங்கப்பட்டுள்ளது. 'திக்ர்" என்பது நினைவுகூருதல் என்ற கருத்தைத் தொனிக்கிறது. உள்ளத்தோடு எதுவித தொடர்புமில்லாத உச்சரிப்பும் முணுமுணுப்பும் திக்ரல்ல. ரமழானில் புரியப்படும் மாபெரும் திக்ர் திலாவதுல் குர்ஆனாகும். திலாவத்தின் அடைவு உள அமைதியா கும். இந்த அடைவு அடையப் பெறாத நிலையில் குர்ஆனை கத்ம்' செய்வதில் என்ன பயன்?
“இறைவனை விசுவாசித்தவர்களின் உள்ளங்கள் அமைதியடைகின்றன." (அர்ரஃது: 28)
இறைத்தூதரின் உள்ளம் அல்லாஹ்' என்ற அச்சா ணியை நோக்கி சுழன்று கொண்டிருந்தது. எனவேதான் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
"எனது கண்கள் தூங்கினாலும் உள்ளம் தூங்கு வதில்லை.” (அல்புகாரி, முஸ்லிம்)
இவ்வாறே துஆ இஸ்திஃபார், தெளபா முதலான கிரியைகளும் உயிரோட்டமிக்கதாக அமைய வேண்டும். அல்லாஹ்வுக்கும் அவனது அடியானுக்கும் இடையே உள்ள உறவுக் கயிறேதுஆ அல்லாஹ்வுடன் ஆத்மார்த்த தொடர்பை ஏற்படுத்தாத நிலையில் ஏந்தப்படும் இரு கரங்களும் உச்சாடனங்களும் வானுலகக் கதவைத் தட் டித் திறக்கின்ற திராணியை இழந்து புவிநோக்கி திரும்பி விடுகின்றன. அண்ணலாரின் துஆக்களில் அல்லாஹ் வுக்கும் நபியவர்களுக்கும் இடையேயான ஆத்மார்த்த மான தொடர்பும் "உபூதிய்யா' என்னும் அடிமைத்து வமும் தெளிவாகப் பிரதிபலிப்பதை நாம் கண்டுகொள்ள முடியும். துஆ, இஸ்திஃபார் என்ற விவகாரங்களில் புறச்செயற்பாடுகளுக்கும் கூட்டாக செயற்படுவதற்கும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் உள்ளம் உருகிப் பிரார்த்தித்து இறைவனிடம் சத்திய வாக்களித்து வாழ்வை மறுசீரமைப்பதற்காக மானசீகமான பிரகடனம் செய்வது தொடர்பில் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை.
நபியவர்கள் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமை விடயத்தில் ரமழான் மாதத்தில் அதிகம் சிரத்தை எடுத் துக் கொண்டதைப் போலவே மனித உரிமை தொடர் பிலும் அதிகம் அக்கறை காட்டினார்கள். ஏனைய மாதங் களை விட ரமழானில் அளவுக்கதிகமாக அள்ளி வழங்கி
556,
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹ"அன்ஹ") அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ரஸ்சினுல்லாஹி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் மனிதர்களில் அள்ளி வழங்குகின்றவள்ளலாகத்திகழ்ந்தார்கள். ரமழானில்ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பெருமானார் அவர்களைச் சந்திக்கும்வேளையில்அள்ளிவழங்குகின்றவள்ளலாகஇருப் பார்கள். ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ரமழானின் ஒவ்வோர் இரவிலும் நபியவர்களைச் சந்தித்து குர்ஆனை பரஸ்பரமாக அவர்களுக்கு ஒதிக்காட்டி அதை செவிமடுப்
 

பார்கள். அவ்வேளையில் வேகமாக வீசுகின்ற காற்றை விடயப் படுவேகமாக அள்ளி வழங்குகின்ற வள்ளலாகத் திகழ்வார்கள்.” (அல்புகாரி, முஸ்லிம்)
ரமழானின் இராக் காலங்களில் இபாதத்துக்களில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்ற முஸ்லிம்கள் பகற் காலங் களிலும் தீனை நிலைநாட்டும் பணியிலும் ஏனைய காலங் களைவிட தீவிரமாக ஈடுபட வேண்டும். இதுவே நபிவழி, இராக் காலங்களில் வணக்க வழிபாடுகளில் முழுமையாக ஈடுபட்டு பகற்பொழுதுகளில் அடியார்களின் தேவைகளை நிறைவேற்றுதில் அக்கறையற்றிருப்பது இஸ்லாமிய நெறிமுறையல்ல.
நபியவர்கள் ரமழானில் படிமுறைப் போக்கில் நற் செயல்களில் சிரத்தை எடுத்து, இறுதிப் பத்து நாட்களில் வணக்க வழிபாடுகளில் தீவிரம் காட்டுவார்கள். தமது குடும்ப அங்கத்தவர்களையும் ரமழானின் இறுதிப் பத்து நாட்களில் தீவிரமாக நற்செயல் புரிய ஊக்குவிப்பார்கள்.
ஆஇஷா (ரழியல்லாஹ" அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ரமழானில் இறுதிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் தங்களது குடும்பத்தாரை தூக்கத்திலிருந்து விழித்தெழச் செய்து இரவை உயிர்ப்பிப்பார்கள். தங்களது கீழாடையை வரிந்து கட்டிக் கொண்டு உற்சாகமாகவணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்." (அல்புகாரி, முஸ்லிம்)
ரமழானில் நபியவர்களது உச்சகட்ட இபாதத்துக் களின் பிரதிபலிப்பே இஃதிகாப் கூடாரங்கள் வாழ்க்கைச் சந்தடிகள் அனைத்தையும் விட்டு முழுமையாக ஒதுங்கி கூடார வாழ்வை நபியும் அவர்களது மனைவிமாரும் ஆரம்பித்தனர். ஒரு முஸ்லிம் தனது வாழ்வை மிகவும் சரியாக மதிப்பீடு செய்வதற்கான அரிய சந்தர்ப்பமே இஃதிகாப். இது நபியவர்கள் எமக்காக அறிமுகம் செய்து வைத்த இறுதியான ரமழானிய நற்செயல்.
ஆஇஷா டுரழியல்லாஹ அன்ஹா) அவர்கள் அறிவிக் கிறார்கள்: "நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்களை அல்லாஹற் வபாத்தாக்கும் வரை ரமழானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள். அவர்களது மரணத்துக்குப் பின் அன்னாரது மனைவி மார்கள் இஃதிகாப் இருந்துவந்தனர்."(அல்புகாரி, முஸ்லிம்)
அண்ணல் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானின் ஆரம்பப் பகுதியில் இருந்து இறுதிப் பகுதி வரை படிமுறைப் போக்கில் சிரத்தை எடுத்து முழு நிறைவான பயனை அடைந்தார்கள். ஆனால் தற்கால முஸ்லிம்களின் நிலை தலைகீழாக உள்ளது. ரமழானின் ஆரம்பப் பத்து நாட்களில் வரிந்து கட்டிக் கொண்டு வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் முஸ்லிம்களின் வேகம், இறுதி நாட்களில் தணிந்து பூஜ்யத்துக்கு வந்து விடு கிறது. இறுதிப் பத்து நாட்கள் பெருநாள் ஏற்பாடுகளுக் காக ஒதுக்கப்படுகிறது. பெண்கள் சமையலறையிலேயே பெரும்பாலான மணித்துளிகளை கரைத்து விடுகின்றனர். இத்தகைய வணக்க வழிபாடுகளினால் இறையச்சமுள்ள மனிதர்கள் உருவாக முடியுமா? எமது ரமழானியப் பொழுதுகளை பெறுமானமுள்ளதாக மாற்றியமைப்பதற் கான வேலைத் திட்டங்களை வகுத்து செயற்படுவோம்!
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432

Page 12
தஃவா களம்
உஸ்தாத்ரவுத் ஹல்சில் அக்பர், சு
கண்ணியமிக்க பேரருள்களைச் சுமந்து மீண்டும் ஒ நோக்கி வந்திருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ். அந்த மாதத்தை எவ்வாறெல்லாம் கண்ணியப்படுத்த வேண் செயல்களால் அந்த மாதத்தின் பரிசுத்தத் தன்மைக்கு ச கூடாது என்பதை இம்மாதத்தில் நீங்கள் கேட்கப் போகும் விளக்கமும் உங்களுக்கு விளக்கத்தான் போகின்றது.
அந்த விளக்கங்களுக்கு மத்தியில் ரமழான் எங்களை செல்ல விரும்புகிறது; அதன் அழைப்பை கெளரவித்து வோமா அல்லது அதன் அழைப்புக்கு பதில் சொல்லாப யனுப்பி விடுவோமா என்பது பற்றிய ஒரு சிந்தனையை இ களத்தினூடாக பகிர்ந்து கொள்கிறேன், இன்ஷா அல்லா
குர்ஆன் ஓர் அழைப்பை விடுக்கிறது. கூர்ந்து நோக் குர்ஆன் இறங்கிய மாதத்தின் அழைப்பாகவும் இ பார்க்கலாம்.
குர்ஆனின் அழைப்பு என்ன?
"வானம் பூமியளவு விசாலமான சுவனத்தின்பாலும் உ மக்பிரத் (பாவமன்னிப்பு)தின் பாலும் விரைந்து வாருங்க இறையச்சமுள்ளவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது."
குர்ஆனின் இந்த அழைப்பில் மூன்று விடயங்கள் இரு 1. வானம், பூமியளவு விசாலமான கவனம் 2. உங்கள் இரட்சகனது பாவமன்னிப்பு 3. பாவமன்னிப்புக்கு ஒரு மனிதனைத் தயார் செய்து சுவ
கொடுக்கும் இறையச்சம்
இம்மூன்றையும் நினைவில் வைத்துக் கொண்டு (
கவனத்தை சிறிது திருப்புவோம். அங்கும் இதே மூ முக்கியத்துவம் பெற்றிருப்பதை நீங்கள் காணலாம்.
1. "நோன்பு நோற்றவர் ரய்யான்' என்ற பிரத்தியேக 6
நுழைவார்” என்றும்; 2. "நோன்பு மாதத்தை அடைந்ததும் எந்த மணி மன்னிக்கப்படவில்லையோ, அவர் நாசமாகட்டும்” எ 3. "உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடன போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் இறையச்சம் பெறலாம்" என்பதற்காக என்றும் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன செய்திகள் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளன.
ஆக, எதன் பக்கம் விரைந்து வாருங்கள் என்று கு
O அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432
 

ரமழான் சிறப்பிதழ்
ஒருமுறை எங்களை த அருள்நிறைந்த ாடும்; எத்தகைய iளங்கம் கற்பிக்கக் ஒவ்வொரு மார்க்க
எங்கே அழைத்துச் நாம் பதில் சொல் லே அதனை வழி ந்த இதழின் தஃவா ஹ்.
கினால் அதுதான் ருப்பதை நீங்கள்
ங்கள் இரட்சகனது ள். (அந்த சுவனம்)
}க்கின்றன.
னத்தைப் பெற்றுக்
நோன்பின் பக்கம் ன்று விடயங்கள்
வாயிலால் சுவனம்
தரது பாவங்கள்
ன்றும்;
மயாக்கப்பட்டது படுகிறது, நீங்கள்
ா குர்ஆன் மற்றும்
iர்ஆன் அழைப்பு
மீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
இலேசாக சுவனம் செல்ல
முடியுமானால், இறுதித் தூதரோடு இணைந்திருந்த அந்தஸஹாபிகள் சமூகம் 23 வருடங்களும் ரமழானை LDng88Utb கொண்டாடியிருக்கலாமே! ரஸ்பினுல்லாஹற்வுடன் இணைந்து ரமழானைக் கொண்டாடக்கிடைப்பது அது எத்தனை பெரிய பாக்கியம் ஏன் அந்த உத்தமத்-தூதரோடு வாழ்ந்த சமூகம் அப்படியொரு விளக்கத்தை எடுத்துக் கொள்ளவில்லை?
விடுக்கிறதோ, அதன் பக்கமே குர் ஆன் இறக்கியருளப்பட்ட மாதமான ரமழானும் அழைப்பு விடுப்பது தெளிவாகத் தெரிகிறது.
இங்கு நாம் படித்துணர வேண் டிய பாடம் என்ன? குர்ஆனும் ரம ழானும் விடுக்கும் அழைப்பின் அர்த் தம் என்ன? இந்த அழைப்பின்பக்கம் நோன்பு நோற்கும் சமூகமும் செல்ல முயற்சிக்கிறதா அல்லது அழைப் பையும் புரியாமல் அழைப்புக்கு பதிலும் சொல்லாமல் ரமழானை நாம் கழித்து விடுகிறோமா?
முதலில் அழைப்பின் அர்த்தத்தை விளங்குவோம்.
ப சுவர்க்கத்தை நோக்கி விரையுங்கள். ப சுவனம் வேண்டுமாயின் உங்கள் இரட்சகனிடமிருந்து பாவமன் னிப்பைப் பெறுங்கள்.
ப பாவங்கள் மன்னிக்கப்பட வேண்

Page 13
தஃவா களம்
டுமாயின், உங்கள் வாழ்வு முழுவதையும் இறை யச்சத்தால் சீர்செய்து நெறிப்படுத்துங்கள்.
ப இறையச்சத்தைப் பெறுவதற்கு நோன்பு நோற்றுப்
பயிற்சி பெறுங்கள்.
ப இறையச்சத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குர்
ஆனையும் சுன்னாவையும் படியுங்கள்.
இவ்வாறு சங்கிலித் தொடராக பிணைக்கப்பட்ட ஒரு பாதையில் தொடர்ந்து முன்னேறிச் சென்று சுவர்க் கத்தை அடைந்து கொள்ளுங்கள் என்பதே குர்ஆனின தும் ரமழானினதும் அழைப்பின் அர்த்தமாகும்.
இந்த அர்த்தம் புரியப்பட்டுள்ளதா? நோன்பு நோற் பவர்கள் இவ்வாறானதொரு நீண்ட பாதையில் தமது பயணத்தை ஆரம்பித்து சுவனம் நோக்கிச் செல்கிறார் களா அல்லது நீண்டு செல்லும் சங்கிலித் தொடர் போன்ற இந்தப் பாதையில் ஒரு செயலை (நோன்பு) மட் டும் செய்துவிட்டு, அடுத்த ரமழான் வரை ஒய்வெ டுத்துக் கொள்கிறார்களா? அல்லது ரமழானில் நோன்பும் ஷவ்வாலிலிருந்து ஒய்வும் எடுத்துக் கொண்டால் சுவனம் கிடைத்துவிடும் என்று வேறு ஒர் அழைப்பை விளங்கி யிருக்கிறார்களா?
அன்பர்களே, சுவனத்துக்கு ஒரு பாதை இருக்கிறது. அந்தப் பாதையில் தொடர்ச்சியாகப் பல வேலைகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானதொரு வேலை தான் நோன்பு நோற்றலாகும்.
நோன்பு இறையச்சத்தைப் பெறுவதற்கான ஒரு பயிற்சி அல்லது பெற்ற இறையச்சத்தை மீண்டும் புதுப் பித்துக் கொள்வதற்கும் பாதுகாத்துக் கொள்வதற்குமான ஒரு கேடயம்.
அவ்வாறாயின், நோன்பின் மூலம் பெற்ற இறை யச்சத்தை வாழ்வு முழுவதிலும் செயற்படுத்த வேண்டும். அந்த இறையச்சமிக்க வாழ்க்கைக்கு குர்ஆன், சுன்னா வின் போதனைகள் அவசியமாகின்றன.
எனவே, அப்போதனைகளைக் கற்க வேண்டும்.
அவ்வாறு கற்ற போதனைகளால் அலங்களிக்கப்படும் வாழ்க்கைதான் பாவங்கள் குறைந்த வாழ்க்கையாகும். அது மட்டுமல்ல, பாவங்களுக்குப் ப்ரிகாரம் செய்யப் பட்ட வாழ்க்கையும் அதுதான்.
எந்த மனிதனின் வாழ்க்கை பாவங்களுக்குப் பரிகார மாக அமைகிறதோ அவனுக்கு சுவனம் கிடைக்கும் என்பதை அல்லாஹ் ஆணித்தரமாகக் கூறுகிறான். இந்த அல்குர்ஆன் வசனத்தை உற்று நோக்குங்கள்.
“நபியே! நரக வேதனையிலிருந்து உங்களைப் பாது காக்கும் ஒரு வியாபாரத்தைக் காட்டி (கற்றுத்) தரட்டுமா என்று கேளுங்கள். அல்லாஹ்வையும் அவனது தூதரை யும் விசுவாசித்து, அல்லாஹ்வின்பாதையில் உங்கள் உயிர் உடைமைகளை அர்ப்பணித்து கடுமையாக உழையுங்கள். (நீங்கள் அவ்வாறு செய்தால் அல்லாஹ் உங்களது பாவங் களை மன்னிப்பான். சதாவும் நீரருவிகள் ஒடிக் கொண்டி ருக்கும் சுவனச்கோலைகளில் உங்களை நுழைவிப்பான். நிரந்தரசுவனத்தில் அதிசிறந்த வசிப்பிடங்களில் உங்களை

ரமழான் சிறப்பிதழ்
வாழவைப்பான். அது மகத்தான் வெற்றியாகும்.” (61:21)
ஆக அர்ப்பணங்களும் தியாக உழைப்புகளும் மிக்க வாழ்க்கைதான் பாவங்கள் மன்னிக்கப்பட்ட வாழ்க்கை அந்த வாழ்க்கைக்குப் பரிசாகவே சுவன பாக்கியம் தயார் செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை இந்த வசனத்தில் கோடிட்டுக் காட்டப்படுகிறது அல்லவா?
இவ்வாறு ஒரு நீண்ட பாதையில் பயணம் செய்து தான் சுவனத்தை அடைய வேண்டும்.
இன்றைய நோன்பாளிகள் பாதையை மறந்து விடுகி றார்கள். அதில் சுவனம் நோக்கிய ஒரு பயணம் இருப்ப தையும் மறந்து விடுகிறார்கள். ரமழானோடு கடமைகள் முடிந்துவிட்டதாகவும் சுவனம் வாஜிபாகி விட்டதாக வும் நினைக்கிறார்கள்.
இவ்வாறு இலேசாக சுவனம் செல்ல முடியுமானால், இறுதித் தூதரோடு இணைந்திருந்த அந்த ஸஹாபிகள் சமூகம் 23 வருடங்களும் ரமழானை மாத்திரம் கொண் டாடியிருக்கலாமே! ரஸஆலுல்லாஹ்வுடன் இணைந்து ரமழானைக் கொண்டாடக் கிடைப்பது அது எத்தனை பெரிய பாக்கியம்! ஏன் அந்த உத்தமத்-தூதரோடு வாழ்ந்த சமூகம் அப்படியொரு விளக்கத்தை எடுத்துக் கொள்ளவில்லை?
ஆம், அவர்களுக்குத் தெரிந்திருந்தது- சுவனப் பாதை யில் இருக்கின்ற பிற வேலைகளையும் செய்து பயணித் தால்தான் கவனத்தை அடையலாம்; அவ்வாறு செய்யாத போது நோன்பில் எஞ்சிவிடுவது பசியும் தாகமும் மாத்திரமே என்று;
“எத்தனை நோன்பாளிகள் நோன்பு நோற்கிறார்கள்! அவர்களுக்கு அவர்களது நோன்பில் பசியையும் தாகத்தையும் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை" என நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள்.
மற்றோர்அறிவிப்பில் நோன்போடு தமது வேலையை நிறுத்திக் கொண்டு அதற்கடுத்த வேலையைத் தொட ராதவர் நோன்பின் நன்மைகளை இழந்து விட்டார். அவரது நோன்பு அல்லாஹ்வுக்கு அவசியமற்றது என்ற கருத்தை நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள். பின்வரும் ஹதீஸைப்படியுங்கள். “கெட்ட வார்த்தைகளையும் கெட்டநடத்தைகளையும் யார் விடவில்லையோ அவர் உணவையும் குடிப்பையும் விட வேண்டும் என்ற அவசியம் அல்லாஹ்வுக்குஇல்லை.” வார்த்தையும் நடத்தையும்தான் வாழ்க்கை. அந்த இரண்டிலும் கெட்டவற்றை விடாதவர் உணவையும் குடிப்பையும் மாத்திரம் விட்டுவிட்டால் சுவனம் செல்ல Cup gluon
நோன்பு நோற்றவர் நரகம் செல்லக் கூடாது. அவர் ‘ரய்யான் என்ற சுவன வாயிலை நோக்கிச் செல்ல வேண்டும். அது ஒரு பயணம்; பாய்ச்சல் அல்ல. நோன்பு நோற்பவர் ஒரே பாய்ச்சலில் ரய்யான்" என்ற வாயிலை அடைந்துவிட முடியாது. அவர் நோன்பு காலத்திலும்
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432

Page 14
தஃவா களம்
சரி, நோன்பு முடிந்த பின்னும் சரி, ‘ரய்யான் நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். பய ணத்தின் இடைநடுவில் வரும் ஆபத் துக்களை அறிந்திருக்கவும் வேண் டும். பயணப் பாதையில் சறுக்கும் இடங்களை அவர் அவதானமாகக் கடந்து செல்ல வேண்டும். பாதை யின் இரு மருங்கிலும் முன்னாலும் பின்னாலும் சூழ்ந்திருந்து வழிகெடுக் கக் காத்திருக்கும் ஷைத்தானின் தீங் குகளை அறிந்திருக்க வேண்டும். ஷைத்தான் அல்லாஹ்விடம் சபதம் செய்துள்ளான்.
“...இறைவா! நான் உனது நேரான பாதையில் அவர்களை எதிர்கொண்டு அமர்ந்திருப்பேன். பின்னர் அவர்க ளுக்கு முன்னாலும் வருவேன்; பின்னாலும் வருவேன். வலதாலும் வருவேன்; இடதாலும் வருவேன். (அவர்களை சூழ்ந்து வழிகெடுப் பேன். )அவர்களுள் அதிகமானோரை நன்றியுள்ளவர்களாக இருக்க நீகாண மாட்டாய்." (7:1ፀ)
இத்தகைய தடைகளையெல்லாம் தாண்டித்தான் "ரய்யான்’ எனும் சுவன வாயிலை நோக்கிய பயணம் அமைய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதரும் அன்னா ரின் தோழர்களும் நோன்புகளை நோற்றுவிட்டு "ரய்யான் திறந்து கொள்ளும் என்று வாளாவிருக்க வில்லை. அவர்கள் பயணித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களது
ைைலத்துன் கத்
ரமழான் மாதத்தின் இறுதிப் பத்தில் ஒற்றைப்படை இ
பயணத்தில் பெ திருந்தன. பத்ரும்
FITD607 Foo
ரமழான் மாத யும் சந்திக்க வே அவர்களுக்கு ஏற் தனை சிரமம்? எ நோன்புகளோடு துவிட்டு "ரய்யா ளும் எனக் காத்தி ரமழானில்தானா கொள்ளப் புறட மக்காதிறந்து கெ ரய்யான் திறந்து அவர்கள் இருந்தி அன்பர்களே, மார்க்கம் வேறு; செய்து காட்டிய அவர்கள் காட்டி தெளிவான பான இருந்தன. அந்தப் பம் எது, முடிவு மேடு எது, பள்ளட சாணக்கியம் எ பண்பாடு எதுடே தெளிவாக இருந் நாங்கள் விளங் அப்படியொன்று உணவை எதுவன பேரீத்தம் பழத் துறப்பதா? பழ நோன்பு துறக்கல ஊசி மருந்து ஏற்றி இரவில் எத்தனை
தான் லைலதுல் கத்ர். இது கண்ணியம் மிக்க இரவாகு இரவுகளில் அதனைத் தேட வேண்டும். அந்த இரவில் அருளப்பட்டது. தொழுதல், குர்ஆன் ஓதுதல், பிரார்த்தித் இரவைக் கழிக்க வேண்டும்.
இரவு முழுவதும் தொழுங்கள். முடியா விட்டால் மு விழித்திருந்து தொழுங்கள். மனம் உருகிப் பாவமன்னிப் ரமழானின் இஃதிகாஃப்- இறைவனுக்காக பள்ளிவாச தல்- மிகவும் விரும்பத்தக்க ஒன்றாகும். உலகின் விரு வேலைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு இறையி வனுக்காக மட்டுமே நேரத்தை அர்ப்பணித்துவிடுவதுதா6
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 2 - ---
ரமழான் 1432
 
 

ம் சவால்கள் காத் உஹதும் கந்தக்கும் 56TIT?
த்தில்தான் பத்ரை ண்டிய நிர்ப்பந்தம் பட்டது. ஏன் இத் ங்களைப் போன்று கடமைகளை முடித் ன் திறந்து கொள் திருந்திருக்கலாமே! மக்காவை வெற்றி பட வேண்டும்? ாள்ளவிட்டாலும் கொள்ளும் என்று ருக்கலாமே?
நாம் விளங்கிய நபிகளார் விளக்கி, மார்க்கம் வேறு. பமார்க்கத்தில் ஒரு தயும் பயணமும் பயணத்தில் ஆரம் எது; பாதையில் ம் எது சவால் எது, து; பயிற்சி எது, பான்ற அனைத்தும் 567.
கிய மார்க்கத்தில் ம் இல்லை. ஸஹர் put JFIT'il Lountbp தினால் நோன்பு ம் இல்லாமலே ாமா? நோன்பாளி க் கொள்ளலாமா? கஅத்துகள் தொழ
ம். இந்தப் பத்து தான் குர்ஆன் தல் என்று அந்த
டிந்த அளவுக்கு புகேளுங்கள்.
லில்தங்கியிருத் ப்பவிழைவுகள், bலத்தில் இறை ா இஃதிகாஃபின்
வேண்டும்? பிறை சர்வதேசத்துக்கா, நம் தேசத்துக்கா? ரமழானில் (வாழ்க் கையிலல்ல) செய்ய வேண்டியவை எவை, செய்யக் கூடாதவை எவை?
இப்படியான சில பல விடயங்க ளோடு நாங்கள் அறிந்து வைத்திருக் கிற மார்க்கம் முடிவடைந்து விடுகி றது. நாங்கள் அறிந்த மார்க்கம் ரய் யான் வரை பயணிக்கும் மார்க்கம் அல்ல; ஷவ்வாலோடு கரைந்து விடும் மார்க்கம்.
அவ்வாறு கரைந்து செல்லும் மார்க்கத்தினுள் மனிதர்களை வைத் துக் கொள்ளத்தான் நாம் பகீரதப் பிரயத்தனம் செய்கிறோம்; ரய்யான்' வரை பயணிக்கும் மார்க்கத்தில் மனி தர்களை ஒன்று சேர்ப்பதற்கல்ல.
இந்நிலை ஆபத்தானது. இதன் பாரதூரத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ரில்அதிகமாகநன்
ஈடுபடுங்கள். வணக்க வழிபாடுகள், கற்றல்-கற்பித்தல், ஸதகா, தருமங் கள், பயான்கள், ஒன்றுகூடல்கள். என நன்மைகள் இம்மாதத்தில் அதிக ரிக்கட்டும். எனினும், ஒரு பயணத் துக்காக அன்றி ஷவ்வாலுடன் விடைபெறுவதற்காக அல்ல!
நீண்டு செல்லும் பயணத்தில் நிலைத்து நிற்கும் உள்ளங்களை வல்ல நாயன் நோன்பாளிகளுக்கு வழங்கு affTGðIITs:1

Page 15
ரமழான் சிறப்பிதழ்
அல்குர்ஆனுடன் உறவை ஏற்படுத்
G
y
sesseeing is:
புனித ரமழானில் இறக்கப்பட்ட அல்குர்ஆனைத் தொடுதல், பார்த்தல், முத்தமிடல், ஒதுதல், மனனம் செய்தல் முதலான நிலைகளில் தனது தொடர்புகளை ஆரம்பித்த ஒரு முஸ்லிம் அதனுடன் வெகுதூரம் பயணம் செய்து, அல்குர்ஆனுடன் எவ்வாறு ஓர் உள்ளார்ந்த உறவைப் பலப்படுத்தலாம் என்பதை நோக்குவோம்.
التقنسي بالقرآن (அல்குர்ஆனை இராகமாக ஒதுதல்)
அல்குர்ஆனை நிதானமாக அழகாக ஒதுவது அல் லாஹ்வுடைய வார்த்தைகளை ஒரு முஸ்லிம் நேசிப்ப தற்கான அடையாளமாகும். அழகிய குரலில் ஒதக் கூடியவர்களாக இருந்த ஸாலிம், உஸைத் இப்னு ஹ"ஸைர், அபூ மூஸா அல்அஷ்அரி (ரழியல்லாஹ" அன்ஹ"ம்) போன்ற தமது தோழர்களைப் பெரிதும் பாராட்டிய ரஸலில் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் "உங்களது குரல்களைக் கொண்டு குர்ஆனை அழகுபடுத்துங்கள்” (அஹ்மத்) என்றும் “குர்ஆனை ராகமெடுத்து ஒதாதவர் எங்களைச்சார்ந்தவர் அல்லர்” (அல்புகாரி) என்றும் கூறியுள்ளார்கள்.
(88568 واعا 5 واعا 6) ثرديـــذ الآيات
தன்னைக் கவருகின்ற அல்லது தன்மீது மிக ஆழ மான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற வசனங்களை மீட்டி
 
 

குர்ஆனிய வாழ்வு
ஓர் உள்ளார்ந்த ந்துவது எப்படி?
மீட்டி ஒதுகின்ற வழக்கத்தை குர்ஆனுடன் நெருங்கிய தொடர்புள்ள ஒருவர் தன்னுள் இயல்பாக வளர்த்துக் கொள்வார். ரஸூல் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓர் இரவு முழுவதும் "அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களே! அன்றி, அவர்களை நீ மன்னித்துவிட் டாலோ (அதனைத் தடை செய்ய யாராலும் முடியாது) நிச்சயமாக நீமிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கிறாய்” (5:118) என்ற வசனத்தை மீட்டி மீட்டி ஒதினார்கள். இப்னு மாஜா)
உர்வா இப்னு ஸ"பைர் (ரழியல்லாஹ" அன்ஹ") ஒரு முறை அஸ்மா (ரழியல்லாஹ" அன்ஹா) அவர் களை சந்திக்கச் சென்றபோது, அவர்கள் “அல்லாஹ் நம்மீது அருள்புரிந்து கொடிய வேதனையிலிருந்துநம்மை இரட்சித்துக் கொண்டான்” (52:27) என்ற வசனத்தைத் திரும்பத் திரும்ப ஒதிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த உர்வா (ரழியல்லாஹ"அன்ஹ") சந்தைக்குச் சென்று திரும்பி வந்து பார்த்தபோதும் அதே வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்.அஸ்மா (ரழியல்லாஹ"அன்ஹா). )படித்தரங்களைப் பேணுதல்( الكسرقي ஒதுவதில் உள்ள வித்தியாசமான நிலைகளை இது குறிக்கிறது. மூன்று படித்தரங்களில் ஒதல் இடம்பெற முடியும்:
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 3.
ரமழான் 1432

Page 16
1. நான் அல்லாஹ்வுக்கு ஒதிக் காட்டுவதுபோல ஒதுதல். 2. அல்லாஹ் எனக்கு ஒதிக் காண்பிக்கிறான் என்ற
உணர்வுடன் ஒதுதல். 3. நான் என்னைப் பார்ப்பதும் இல்லை; ஒதலைப் பார்ப் பதும் இல்லை; நேரடியாக அல்லாஹ்வைப் பார்ப்பது போல ஒதுதல். மற்றும் சிலர், பின்வரும் மூன்று படித்தரங்களில் குர்ஆனை ஓதுவதை - என்று சொல்வார்கள். 1. ரஸலில் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து செவிமடுப்பதுபோல ஒதுதல்.
2. ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடமிருந்து
செவிமடுப்பதுபோல ஒதுதல்.
3. அல்லாஹ்விடமிருந்து நேரடியாக செவிமடுப்பது
போல ஒதுதல்.
)உணர்வு பெறுதல்( الأثر بالقرآن
உணர்வுபூர்வமாக அல்குர்ஆனை ஓதுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது. வசனங்களின் அமைப்பு, பொருட் செறிவு, கருத்தாழம், சொல்லாட்சி முதலானவற்றுக்கு ஏற்ப தேவையான உணர்வுகளைப் பெற்ற நிலையில் குர்ஆனை ஓத வேண்டும். அல்லாஹ்வுடைய அன்பு, அருள், மன்னிப்பு, சுவனம், அதிலுள்ள இன்பங்கள் முத லானவை பற்றிய வசனங்களை அடையும்போது மகிழ்ச் சியடைவதையும்; அல்லாஹ்வுடைய தண்டனைகள், நரகம், அதிலுள்ள பயங்கரங்கள், கடின சித்தமுள்ள மலக்குகள் முதலானவை பற்றிய வசனங்களை சந்திக்கும் போது கவலைப்பட்டு அஞ்சுவதையும் உதாரணங்களா கக் குறிப்பிடலாம்.
“மெய்யான விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ்வு டைய திருநாமம் (அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அவ னுடைய வசனங்கள் அவர்களுக்கு ஒதிக் காண்பிக்கப் பட்டால் அவர்களுடைய ஈமான் இன்னும் அதிகரிக்கும்" (8:2) என்று அல்லாஹ் கூறுவதுபோல உணர்வுகள் வெளிப்பட வேண்டும்.
பாக்டர்-3 (குர்ஆனுக்கு பதிலளித்தல்)
அல்குர்ஆனின் வசனங்களுக்கு உடனடியாக பதில ளிப்பதை இது குறிக்கும். பின்வரும் ஹதீஸ் இதனைத் தெளிவுபடுத்துகிறது.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
4
ரமழான் 1432
 

"ரஸ்சில்(ஸல்லல்லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு நாள் இரவுத் தொழுகையை நிறைவேற்றும்போது, ஸ்சிரதுல்பகராவிலிருந்து ஆரம்பம் செய்தார்கள். அல்லாஹற் வின்அருட்பேறுகளைக்குறிப்பிடுகின்றஒவ்வொருவசனத்தை ஒதும்போதும் அவற்றை வேண்டுபவர்களாகவும்; அவனது தண்டனைகள்பற்றிஎச்சரிக்கின்றவசனங்களைஒதும்போது அவ்ற்றிலிருந்து பாதுகாப்புத்தேடியவர்களாகவும், அல்லாஹற் வின் ஏகத்துவம், மகத்துவம் முதலான வசனங்களின்போது அவனைத் துதிப்பவர்களாகவும் இருந்தார்கள்." (முஸ்லிம்)
A 8
A2 (எனக்கானது என உணர்தல்)
அல்குர்ஆனில் நல்லுபதேசங்கள், ஏவல்கள், விலக் கல்கள், நன்மாராயங்கள், எச்சரிக்கைகள், அத்தாட்சிகள், வரலாறுகள் முதலானவற்றைக் குறிப்பிடுகின்ற எந்த வொரு வசனமும் என்னை விளித்துப் பேசுகிறது; என்னை நோக்கி இறங்கியது; எனக்காக அருளப்பட்டது என்ற உணர்வுடன் ஒதுவது பங்-வீ என அழைக் கப்படுகிறது.
ஸஹாபிகள் அவ்வாறுதான் அல்குர்ஆனை அணுகி யுள்ளார்கள் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. உதாரணமாக “உங்களுக்கு விருப்பமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாதவரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையின் பீடத்தை அடைய முடியாது’ ;ே 92) என்ற வசனம் இறங்கியபோது அபூ தல்ஹா (ரழியல்லாஹ" அன்ஹ") இவ்வசனம் தனக்காக அருளப்பட்டது என்ற உணர்வுடன் அவருக்கு மிக நேசத்துக்குரிய பைரஹா என்ற தோட்டத்தை அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்தார்கள். (அஹ்மத்)
*ட (நல்லுணர்ச்சி பெறுதல்)
அல்குர்ஆனை ஆழமாக விளங்குவதில் உள்ள முதல் படி இதுவாகும். குர்ஆன் வசனங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளல், உள்ளத்தால் சீரணித்தல், சிந்தனைக்கு எடுத்தல், நல்லுணர்ச்சி பெறல் ஆகிய பொருள்களை இது குறிக்கும்.
“(மனிதர்கள்)நல்லுணர்ச்சிபெறும் பொருட்டேஇந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக்க எளிதாக்கிஇருக்கிறோம். ஆகவே, இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டா?* (54:17)
என்று அல்லாஹ் கேட்கிறான். (மேலும் பார்க்க 44: 58, 39: 27, 50: 37, 38: 29)

Page 17
ரமழான் சிறப்பிதழ் (مثer errigeهاeste) ئذئز القرآن
குர்ஆன் வசனங்களை ஆழமாக சிந்தித்தல் ஒவ்வொரு சொல், வசனம், அத்தியாயம் முதலானவற்றின் முழுமை யான பொருளை விளங்க முயற்சித்தல், மையக்கருவை தெளிவுபடுத்திக் கொள்ளல், இறக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணியை அடையாளம் காணல், வித்தியாசமான தஃப்ளீர்களை ஒப்பிட்டுப் பார்த்தல் ஆகிய அனைத்தும் இதில் அடங்கும்.
"அவர்கள்இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண் டாமா?அல்லது இவர்களுடைய)உள்ளங்கள்மீது பூட்டுப் போடப்பட்டிருக்கிறதா? (47:24)(மேலும் பார்க்க 4:82, 38:29)"ஃட இல்லாத ஒதல் எந்தப் பலனையும் கொண்டு வராது" என அலி (ரழியல்லாஹ" அன்ஹ") கூறியுள்ளார்கள்.
(خ855e والالا goeop) گرائیل القرآن எனும் நிலையை அடைவதற்காகத்தான் كــذر தர்த்தீலுடன் ஒத வேண்டும் என்று சொல்லப்படு கின்றது. J- என்பது அமைதியாக நிதானமாக தெளிவாக, சிந்தனையை முழுக்க ஒருமுகப்படுத்தி, நாவு உள்ளம், ஏனைய உறுப்புக்கள் அனைத்தையும் ஒன்றி ணைத்து அமைதியான நிலையில் ஒதுவதாகும்.
ட3 (குர்ஆனிய அழுகை)
மேற்கூறிய ஒழுங்கில் அல்குர்ஆனை அணுகி, ஒதி, விளங்கி, சிந்தித்து, உள்ளத்தில் ஆழமான தாக்கத்தை
BS CAMP
Erase Your Disabilities with US &
NO
HND in Network Engineering (ICT) HND in Computing (General) HND in Business & IT (BIT) HND in interactive Media (IM)
English
Diploma in English (Full Time) Spoken English (Part Time)
Colombo Campus - ió7, Ka
Kandy Campus :- i89, Mu
Negombo Campus:- ia.64,
 
 
 

குர்ஆனிய வாழ்வு
ஏற்படுத்திக் கொண்ட ஒருவர் தன் கண்கள் குளமாகி, கண்ணிர் பெருக்கெடுத்து ஒடுகின்ற நிலையை அடை வார். இது குர்ஆனுடன் உள்ள உறவில் இருக்கின்ற அதி உன்னத நிலையாகும்.
"(அவர்கள்) தூதர்மீது அருளப்பட்டவைகளைச் செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) நீர் வடிப்பதை நீர் காண்பீர்” (5:83)என்றும்; “அவர்கள் மீது ரஹ்மானுடையவசனங்கள் ஒதப்பெற்றால் அழுதவர்களாக முகங்குப்புற விழுவார்கள்"(19:58)என்றும் இந்நிலையை குர்ஆன் வர்ணிக்கிறது.
ஒரு முறை உமர் (ரழியல்லாஹ"அன்ஹ") அவர்கள் “நிச்சயமாக உமதிறைவனின் வேதனை வந்தே தீரும். எவராலும் அதனைத் தடுக்க முடியாது”2ே:7-8) ஆகிய வசனங்களைஒதும்போதுமூச்சுத்திணறி சுகவீனமுற்றதால் இருபது நாட்களுக்கு அவரை சுகநலம் விசாரிக்க வேண் டியிருந்ததாக ஹஸன் (ரழியல்லாஹ" அன்ஹ") குறிப் பிடுகிறார். குர்ஆனை ஓதும்போது அழுவது என்பது நபித்தோழர்களின் வாழ்வில் அசாதாரணமான ஒர் அம்சமாக இருக்கவில்லை.
குர்ஆனுடன் இத்தகைய ஒரு நீண்ட பயணத்தை
தொடர்வதற்கு இந்த ரமழானை ஓர் ஆரம்பமாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!
U S 箭、 Ami Work For Your Enhanced Future
Networking
Microsoft Certified Professional MCP Microsoft Certified System Administrator (MCSA)
Microsoft Certified System Engineer (MCSE)
Cisco Certified Network Associate (CCNA)
Degree Foundation Course
Foundation in interactive Media Foundation in Business & IT
Teacher Training
National Certificate in Teacher Training (TVEC) Teacher Training (City & Guilds) Montessori Teacher Training (AM)
Banking
Islamic Banking & Finance (ABEUK)
da na Road, Dehivaa, Te: 077 42 71 384 gampola Road, Kandy, Tel: 077 21 39 599
a in Street, Negombo, Tel. O7786 36 368
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432

Page 18
ரமழான் முபாரக்
சிந்திக்கும் ரமழான் நல்லதொ
இணையத்திலிருந்து தேடித் தந்தவர்- மதீவுறாமஷ்றரூப்
வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில், அது பூமிபூக்கும் காலம். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வோர் இடத்திற்கும் ஒருவசந்தகாலம் உண்டு. ஒட்டுமொத்தபூமிக்கும் சேர்த்து ஒருவசந்தம் உண்டா? ஆம் உண்டு. ஆசியாவும் ஆபிரிக்காவும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் உலகின்மேல்பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றுசேர்ந்து எதிர்பார்க்கும் வசந்தம். அந்த வசந்தம் வருவதற்கு முன்பே அந்த வசந்தம் பற்றிய கொண்டாட்டம் ஒவ்வொருவரின் மனதிலும். இதோ நமக்கு எதிரில், அருகில் வந்துவிட்டது அந்த வசந்தம். அந்த வசந்தத்திற்குப் பெயர்தான் ரமழான். முத்தாக ஒரு மாதம் பூக்கும் அந்த மலர்களுக்குப் பெயர் நோன்பு.
ஒவ்வொரு முஸ்லிமும்தான் ஓர் இறையழமை என்பதை இறைவனிடமும் உலகப் பார்வையாளர்கள் முன்பும்பதித்துக் கொள்ளும் மாதம். அனுமதிக்கப்பட்ட உணவுகளைக்கூடஒதுக்கிவைத்து விட்டுபட்டினி கிடப்பதில் ஆனந்தம் கொள்ளும் அற்புதம் நிகழும் மாதம்.
இன்றுநேற்றல்ல.
வருடந்தோறும் வரும் இந்த வசந்தம் துவங்கி சிலநூறு ஆண்டுகளோ அல்லது வெறும் ஆயிரம் ஆண்டுகளோஆகவில்லை. இதன் சரித்திரம் பல ஆயிரம் வருடங்களைக் கடந்ததாகும். இறைவன் நேசிக்கக் கூடிய, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய அழயார்கள் என்றைக்கு இந்தபூமியில் வாழத் துவங்கினார்களோ அவர்கள் காலத்திலிருந்துதுவங்கியது இந்த 6 ந்தம்d
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 6 ரமழான் 1432
நோன்பு என்றால்
மனிதன் தன் ளவோ முயற்சி ெ உள்ளடக்கியதாக விளக்க முடியாது
9 பசியின் தன்ை 9 வேண்டா கெ
9 தீய எண்ணங்க 9 பிறர் மீதான
வமும் கூடுகி 9 அதிகமான இ6 * பாவக்கறை
வந்தடைந்து அவனை விட
“நம்பிக்கையு வைக்கிறாரோ அவ தூதர் (ஸல்லல்லா
நோன்பு எதற்கு?
பகல் நேரங்கள் துவது நோன்பின் மேலும் பலவீன இருந்தால் இரக் அமைந்து விடும். எண்ணமோ அர்த
“நம்பிக்கைய விதிக்கப்பட்டது ே என்கிறது திருமண
உள்ளச்சம் வர் விடும். இதற்கான உலகில் நடக்கும் அச்சமும் அவன் தொழுகை போன் யையும் அச்சத்தை எவ்வித கெடுதியு களே அவனால் ெ
இறைவனுக்கா களை பகற்பொழு உண்பதில்லை. இ முழுதும் பயிற்சி எ
 

மக்களுக்கு [5 LJUilibéfALI LJITöf
p என்ன?
D
உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்துவதற்கு எவ்வ சய்கிறான். அவன் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளை நோன்பு அமைந்துள்ளது. எழுத்தில் இதை முழுமையாக . அனுபவத்தால் மட்டுமே உணரும் காரியம் இது. ம உணர்த்தப்படுகிறது. ாழுப்புகள் குறைக்கப்பட்டு உடல்நலம் காக்கப்படுகிறது. ளும் செயல்களும் மனிதனை விட்டு விலகி ஒடுகின்றன. அக்கறையும் இல்லாதோருக்கு கொடுத்துதவும் மனப்பக்கு ன்றது. றை வணக்கங்களால் மனம் மிகுந்த அமைதி பெறுகிறது. படிந்தவனாக இருக்கும் நிலையில் மனிதனை மரணம் விடாமல் இருக்க இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை ட்டு அகற்ற இந்த நோன்பு வழிவகுக்கிறது. டன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமழானில் நோன்பு வரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று இறை ஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அல்புகாரி, முஸ்லிம், அத்திர்மிதி)
ரில் மனிதனை வருத்தி அவன் தோற்றத்தை பலவீனப்படுத் நோக்கமல்ல. பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதனை ப்படுத்துவதற்காக இறைவன் நோன்பை கடமையாக்கி க குணமிக்க இறைவனின் பண்பிற்கு மாற்றமாக அது அதனால் மனிதனை பலவீனப்படுத்தத்தான் நோன்பு என்ற த்தமோ தவறானதாகும்.
ாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது” ற.
ந்து விட்டால் அவன் தூய்மையடைய அது வழிவகுத்து முழு பயிற்சியையும் நோன்பு மனிதனுக்கு வழங்குகிறது. கொடுமைகள் அனைத்திற்கும் காரணம், இறைவன் பற்றிய
பற்றிய நம்பிக்கையும் இல்லாததேயாகும். நோன்பு, ற பயிற்சியினூடாக மனிதன் இறைவன் பற்றிய நம்பிக்கை தயும் வளர்த்துக் கொள்ளும்போது அவன் மூலம் பிறருக்கு ம் ஏற்படுவதில்லை. அல்லது மிகவும் குறைவான கெடுதி வளிப்படும்.
க ஒருவன் தனக்குப் பிடித்த அனுமதிக்கப்பட்ட உணவு தில் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. பிறர்தூண்டினால்கூட வ்வாறு ஒரு நாள், இரண்டு நாள் என்றில்லாமல் ஒரு மாதம் டுக்கிறான் என்றால், அவனது இந்தப் பயிற்சியின் பக்குவம்

Page 19
ரமழான் சிறப்பிதழ்
66 வயிற்றுப்போக்கினால் அவதிப்படும் ஒருவனுக்கு டாக்டர்சிமைருத்துவமுறைகளை கையாளச் சொல்கிறார். மருத்துவரை சந்தித்துஅவருக்குரிய பணத்தையும் கொடுத்துவிட்டுமருந்துச் சீட்டையும் வாங்கிவரும் நோயாளி மருத்துவர்சொன்ன அறிவுரையை மட்டும் கடைபிழக்கவில்லை என்றால், அவன் மருத்துவரை சந்தித்த சந்திப்பில் எப்பழஒரு பயனும் இல்லாதுபோய்விடுமோ, அதேபோன்றுதான் இந்த ஆன்மிகமருத்துவமாதத்தை சந்தித்துஅதில் பயிற்சிபெறாதவர்களின் நிலையுமாகும். 99
மற்ற மாதங்களில் வெளிப்படவே செய்யும். இறைவன் விரும்பாத செயல்களிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்வான். இதன் மூலம் அவன் வாழ்வு நிம்மதி அடைவதோடு மட்டுமல்லாமல் அவன் வழியாக பிறர் நிம்மதியும் உதவியும் பெறுகிறார்கள்.
வருடந்தோறும் உலக முஸ்லிம்களை சந்தித்து விட்டுச் செல்லும் இந்த நோன்பின் மூலம் உரிய பயிற்சி யைப் பெறாதவர்கள் பயனற்றவற்றுக்கு உதாரணமாகி விடுகிறார்கள்.
வயிற்றுப்போக்கினால் அவதிப்படும் ஒருவனுக்கு டாக்டர் சில மருத்துவ முறைகளை கையாளச் சொல்கி றார். மருத்துவரை சந்தித்து அவருக்குரிய பணத்தையும் கொடுத்து விட்டு மருந்துச் சீட்டையும் வாங்கி வரும் நோயாளி மருத்துவர் சொன்ன அறிவுரையை மட்டும் கடைபிடிக்கவில்லை என்றால், அவன் மருத்துவரை சந்தித்த சந்திப்பில் எப்படி ஒரு பயனும் இல்லாது போய் விடுமோ, அதே போன்றுதான் இந்த ஆன்மிக மருத்துவ மாதத்தை சந்தித்து அதில் பயிற்சி பெறாதவர்களின் நிலையுமாகும்.
தன் வயிற்றில் பிறந்த பிள்ளை நல்ல பிள்ளையாக வளர வேண்டும் என்று நினைக்கும் தாய்க்கு கூடுதல் பொறுப்பு உண்டு. தாய் என்ற உலகத்தைத் தாண்டி வேறு உலகத்தை குழந்தை எட்டிப் பார்க்கத் துவங்கும் போதுதாயின் பொறுப்பு மேலும் அதிகரிக்கத் தொடங்கி விடும்.
ஒரு மாணவன் சிறந்தவனாக உருவாகுவதில் ஆசிரிய ருக்கு அதிக பொறுப்பு உண்டு. வகுப்பறையைக் கடந்து இதர மாணவர்களோடு அவன் கலக்கும்போது ஆசிரிய ரின் பொறுப்பு உஷார் நிலையை எட்டிவிட வேண்டும்.
தன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் குடும்பத் தலைவனுக்கும் கூடுதல் பொறுப்பு உண்டு. பணத்திலோ ஆடம்பரத்திலோ சுக போகங்களிலோ குடும்பம் காலடி எடுத்து வைக்கும் வேளைகளில் இவனுடைய கரம் நீண்டு அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ரமழான் முபாரக்
இந்தக் கூடுதல் பொறுப்பு குழந்தையையும் மாணவ னையும் குடும்பத்தையும் இடர்பாடில்லாத அல்லது இடர்பாடு மிகக் குறைந்துபோன ஒரு நல்ல பாதையில் வழிநடத்திச் செல்ல உதவும். உலகம் என்ற பகட்டுப் பல்லக்கில் மனிதன் ஊர்வலம் வரத்துவங்கி விட்டான். உச்சியில் ஊர்வலம் போகும் மனிதனுக்கு உலகம் அழகாகத் தெரியும். இந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவன் பல்லக்கிலிருந்து தவறி விழுந்து விடாமலிருக்க அந்தப் பல்லக்கை இயக்குபவனுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்தக்கூடுதல் பொறுப்பின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த நோன்பு இந்தப் பயிற்சியை முன்ற யாகப் பெற்றால் வழிகேடுகள் என்ன வசீகரித்தாலும், உலகத்தின் பணிப் பாறைகள், பள்ளத்தாக்குகள் தன்னை நோக்கி ஈர்த்தாலும் பல்லக்கிலிருந்து தவறி விழும் அபாயம் நம்மை அண்டாது. சிந்திக்கும் மக்களுக்கு ரமழான் நல்ல பயிற்சி கொடுக்கும்
இறையச்சம் உலகில் மிகைக்கும்போது சாந்தி, சமாதானம் எங்கும் வியாபித்து நிற்கும். இறையச்சமுள்ள மனிதன் பிற மனிதனுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்த மாட்டான். இதற்காக இஸ்லாம் பல்வேறு வழிகளில் மனிதனை பக்குவப்படுத்த வழிவகுக்கின்றது. அதில் ஒன்று நோன்பு வருடந்தோறும் இந்தப் பயிற்சி யில் ஒன்றிணையும்போது இதன் தாக்கமும் விளைவும் வாழ்வில் பிரதிபலிக்கவே செய்யும். பு
தபால் மூலக் கல்வி பின்வரும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 1. Diploma in Social Science - Steps sists.TGTib. 2. Diploma in Disaster Management - 96Ti55
முகாமைததுவம 3. Diploma in Psychology - D -6Tous) 4. Diploma in Library Management - TGoals
முகாமைத்துவம் 5. Diploma in Human Recourse Management -
மனித வள முகாமைத்துவம் 6. Diploma in Educational Management - assbai
முகாமைத்துவம். 7. Diploma in Montessori - Qgiöt unLöFff6060 8. Diploma in Marketing - sys605L6556) அனைத்து பாடங்களும் தபால் மூலம் கற்பிக்கப்படும், இறுதியில் Certificate வளங்கப்படும். காலம் 6 மாதம், கட்டணம் 4800.00 (மாதாந்தம் 800.00 ரூபாய்) தபால் செலவு இலவசம். தமிழ் மொழி மூலம், Application Form, மேலதிக விபரங்கள் பெற கீழ்வரும் கையடக்க தொலைபேசிக்கு பெயர், முகவரியை SMS செய்யுங்கள் அல்லது கீழ்காணும் முகவரியில் பெறலாம். 071344536
S& INSTITUTE OF SOCIAL & TECHNICAL STUDIES
400 First Floor, Main Street, Maruthamunai 3,
&&7 Kalmunai * வெளிநாட்டில் உள்ளோர்: ists999இgmail.com
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 - A
ரமழான் 1432

Page 20
வாழும் அற்புதம்
தொகுக்கப்படும் செயன்முறையில் அற்புதம்
அல்குர்ஆன் அற்புதங்களின் களஞ்சியம்; அல்கு பாதுகாக்கப்பட்டுவரும் வழிமுறை அற்புதங்களின் அற் யமாமா யுத்தத்தின் போது, அல்குர்ஆனை மனனமிட்டிரு வீரமரணமடைந்தனர். இவர்களின் இழப்பினால் அல்கு இஸ்லாத்தின் ஒளியாகத் திகழ்ந்து தொடர்ந்துவரும் கிடைக்காமல் போய்விடுமோ எனும் அச்சம் உமர் (ரழியல் அவர்களின் உள்ளத்தை கிளறத் தொடங்கியது. அபூ ப அன்ஹ") அவர்களுடன் ஆலோசித்தபோது, நபிகள் பணியை தான் செய்வதா என அவர் தயக்கம் வெளியிட்
பின்னர், இருவரும் ஸைத் இப்னு ஸாபித் (ரழியல் அவர்களின் மத்தியஸ்தத்துடன், அல்குர்ஆனுக்கு எழு சம்மதித்தனர். நபிகளார் மரணித்த வருடம் ஜிப்ரீல் (அ இரண்டு தடவைகள் நபிகளாருக்கு அல்குர்ஆனை ஓதிக்க நபிகளாரும் ஒதிக்காட்டினார்கள். இவ்வேளையில் நபிக (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குமிடையிலான நிக செவிமடுத்தோரில் ஸைத் இப்னு 'ஸாபித் (ரழியல்லாஹ முக்கியமானவர்.
முஹம்மத் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அ தற்கு முன்னர் பல ஸஹாபிகள்தாம் எழுதி வைத்திருந்த அ களை அவர்களிடம் காட்டி சரிபார்த்துள்ளனர். சிலர் தமது மனனத்தையும் ஒதிக்காட்டி சரிபார்த்துள்ளனர். நபிகளாரி ஸைத் இப்னு ஸாபித் இரண்டு தடவைகள் முழு அல்குர் தின் மூலம் நபிகளார் முன்னிலையில் ஒதிக் காட்டியிரு பெரும்பாலான ஸஹாபிகளுக்குத் தெரியும்.
இதனாலேயே, அபூ பக்ர் (ரழியல்லாஹ" அன்ஹ எழுத்துருவில் தொகுக்கும் ஆணைக்குழுவுக்கு ஸை (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்களை தலைவராக நியமி பல பெரிய ஸஹாபிகள் அங்கம் வகித்தனர். அவர்களுள் உ அன்ஹ") முக்கியமானவர். நபிகளார் இவ்வுலகை விட் சுமார் இருபத்தைந்து ஸஹாபிகள் முழுக் குர்ஆனையுப் னோர் அல்குர்ஆனின் பெரும் பகுதியையும் மனனமிட் வறக்கா என்ற முஹாஜிர் பெண்மணியும் முழுக் குர் மிட்டிருந்தார்.
அபூபக்ர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் ஒவ்(
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 8 ரமழான் 1432
 

ரமழார் சிறப்பிதழ்
ன்று அல்குர்ஆன் ஓதப்பட்டுவந்த ஏழு கிராஅத் முறைகள் ன்றும் அதே நுணுக்கத்துடன் தொடர்கின்றன. இந்த ஏழு
கிராஅத் முறைகளையும் துல்லியமாக, ஆழமான Dமையுடன் கற்றுஏழு கிராஅத்களினும் அல்குர்ஆனை மனனமிட்டுபணியாற்றும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அல்குர்ஆனை ஓதிஉயிர்ப்பித்துக் ாண்டிருக்கின்றனர். அல்குர்ஆனின் ஓர் எழுத்துக்கூட உரிய இடத்தை விட்டும்நகரமுடியாத பாதுகாப்பை )லாஹத&ஆலாஇதன்மூலம் தோற்றுவித்துள்ளான்.
இந்தக் குர்ஆன்
ஆன் இன்றுவரை புதம். ஹிஜ்ரி 11ல் ந்த பல ஸஹாபிகள் ஆன் காலா காலம்
சமூகங்களுக்குக் ஸ்லாஹ"அன்ஹ") க்ர் (ரழியல்லாஹ" Tார் ஆற்றாத ஒரு
L.
(" ש9/687%u> "רשו(%חט6 ழத்துரு கொடுக்க புலைஹிஸ்ஸலாம்) ாட்டினார். பின்னர் ளாருக்கும் ஜிப்ரீல் ழ்வில் பங்குபற்றி ற7 அன்ஹ") மிக
அவர்கள் மரணிப்ப அல்குர்ஆன் வசனங் முழு அல்குர்ஆன் ன் இறுதி ஆண்டில் ஆனையும் மனனத் தார். இச்சம்பவம்
") அல்குர்ஆனை நீ இப்னு ஸாபித் ந்தார். இக்குழுவில் மர் (ரழியல்லாஹ" டுப் பிரியும்போது ஆயிரக்கணக்கா டிருந்தனர். உம்மு ஆனையும் மனன
வோர் அல்குர்ஆன்
வசனத்தையும் எழுத்துருவுக்காக ஏற்றுக் கொள்வதற்கு ஒரு வழி முறையை ஆணைக்குழுவுக்கு பரித் துரைத்திருந்தார். ஒவ்வொரு வசனத் திற்கும் இரு சாட்சிகள் அவசியம்; இருவரது வசனங்களும் எழுதப்பட்டு நபிகளார் சரிபார்த்ததாக அமைய வேண்டும் என்பதே அது. இங்கு அல்குர்ஆன் தொகுப்பில் மனனத் திற்கு எவ்வித இடமும் கொடுக்கப் பட்டிருக்கவில்லை என்பது முக்கிய மானது. மனனம்தான் வழிமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தால் ஸைத் இப்னு ஸாபித் தனது மனனத்தில் இருந்த முழுக் குர்ஆனையும் எழுதி முடித்திருப்பார். ஆனால், அவர் கை யேட்டுப் பிரதியுடன் எழுத்துருவில் ஒவ்வொரு வசனத்திற்கும் இருவர் சாட்சிகளாக ஆணைக்குழு முன்னி லையில் சமுகமளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஒருவரது எழுத்து; இன்னும் ஒருவரது மனனம் என்ற ஆதாரம் கூட சாட்சியாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. மேலும், ஸைத் இப்னு ஸாபித் இப்பணியைப் பூர்த்தி செய் வதில் தனது மனனம் மற்றும் தனது சொந்த ஆவணங்கள் எதனையும் பயன்படுத்தவில்லை என்பது இத் தொகுப்பின் உச்சக்கட்ட நீதியை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. மற்றவர்களிடமிருந்து வரும் கை யேட்டுப் பிரதிகள் பரிசோதிக்கப் பட்டு ஆணைக்குழுவினால் அங்கீக ரிக்கப்பட்டு முழு அல்குர்ஆனையும்

Page 21
ரமழான் சிறப்பிதழ்
ஒரு தொகுப்பாக ஆக்குவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. இதனாலேயே அவர் இப்பணியை உஹது மலையை சுமப்பதை விடக் கடினமானது என வர்ணித் திருந்தார்.
ஒவ்வொரு அல்குர்ஆன் வசனத்தையும் எழுத்துருவில் கொண்டுவந்த ஒவ்வொருவரிடமும் இந்த வசனம் நபி களார் முன்னிலையில் முன்வைக்கப்பட்டு சரிபார்க்கப் பட்டது என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யுமாறு உமர் (ரழியல்லாஹ"அன்ஹ") அவர்கள் பணித்தார்கள். இவ்வாறு மிக நுணுக்கமாக அல்குர்ஆன் ஒரு தொகுப் பாகக் கொண்டு வரப்பட்டது. இந்தத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு வசனத்திற்கும் மனனமிட்டிருந்தவர்களிட மிருந்து மனனத்தை மாத்திரம் சாட்சியாகக் கொண்டு வர முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு அல்குர்ஆன் வசனத்திற்கும் நூற்றுக்கணக்கானோர் சாட்சிகளாகக் குவிந்திருப்பர்.
பின்னர், ஸைத் இப்னு ஸாபித் (ரழியல்லாஹ” அன்ஹ") அவர்கள் எழுத்துருவில் இருந்த குர்ஆனை தனது மனனத்தில் இருந்த அல்குர்ஆனுடன் ஒப்பிட்டு நோக்கினார். தனது மனனத்தில் இருந்த ஒரு வசனம் எழுத்துருவில் வந்த தொகுப்பில் இருக்கவில்லை. எவரும் அதனை எழுத்துருவில் சமர்ப்பிக்கவுமில்லை. அது ஸஅறாஅல்அஹ்ஸாபின் பின்வரும் 23வது வசனமாகும்:
“நம்பிக்கையாளர்களில் சில மனிதர்கள்இருக்கின்றனர். அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதியை உண்மையாக்கி னார்கள். அவர்களில் சிலர் தமது இலட்சியத்தையும் அடைந்தார்கள். மேலும் சிலர் (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (தங்கள்) வாக்குறுதியி லிருந்துமாறுபடவில்லை.”
ஸைத் இப்னு ஸாபித் வீடு வீடாகச் சென்று மதீனா முழுவதும் இந்த வசனத்தைத் தேடினார். ஆரம்பத்தில் முஹாஜிர்களிடத்திலும் அடுத்து அன்சாரிகளிடத்திலும் சென்று இந்த வசனம் எழுத்துருவில் உள்ளதா என விசாரித்தார்.
ஸஹாபிகளை அல்லாஹ"த் தஆலா போற்றிப் புகழ்ந்துள்ள இந்த வசனம் காணாமல் போவதால் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டில், அல்லாஹ் ஒருவன் என்பதில் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமா? எனக் கேட்டால் நிச்சயமாக இல்லை என்பதே பதிலாகும். மட்டுமன்றி ஸஹாபிகளைப் புகழும் வேறு வசனங்களும் அல்குர்ஆனில் உண்டு. ஆனால், ஸஹாபா பெருமக்கள் அல்குர்ஆனைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் எவ்வளவு மகத்தானவை என்பதை ஸைத் இப்னு ஸாபித் (ரழியல்லாஹ"அன்ஹ") அவர்களின் உழைப்பு எமக்கு கற்றுத் தருகிறது.
இத்தேடுதலின் போதுதான் அவர் ஹ"ஸைமா.பின் ஸாபித் அல்ஹத்மி* (ரழியல்லாஹ" அன்ஹ") எனும் அன்ஸாரி ஸஹாபியைச் சந்திக்கிறார். மட்டுமன்றி, அல்லாஹ்வின் அற்புதத்தையும் நேரில் காணும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. ஸஅறாஅல்அஹ்ஸாபின் குறிப் பிட்ட வசனம் ஹ"ஸைமா (ரழியல்லாஹ" அன்ஹ")

D
அவர்களிடமிருந்தது. ஆனால் அவர் மட்டுமே அந்த வசனத்தை எழுதி வைத்திருந்தார். இன்னுமொரு சாட்சி தேவையே என்ற கேள்வி எழுந்தபோது ஸைத் இப்னு ஸாபித் மேற்குறிப்பிட்ட ஸஹாபிக்கும் நபிகளாருக்கு மிடையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத் தினார்.
அதாவது நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒருமுறை ஒரு பாலைவனத்து அரபியிடம் ஒரு குதிரையை விலை பேசி ஒப்பந்தத்தை முடித்திருந்தார். “பணம் வீட்டில் உள்ளது” எனக் கூறி நபியவர்கள் சற்று முந்திச் சென்று கொண்டிருந்தார். பின்னால் குதிரையுடன் வந்து கொண்டிருந்த அரபி, வேறு ஒரு குழுவுடன் இந்தக் குதிரையை விலைபேசினான். அவர்கள் நபிக ளாரை விட அதிகம் விலை தருவதாகத் தெரிவித்த போது அந்த அரபிநபிகளாரை கூக்குரலிட்டு அழைத்து "குதிரையை வாங்குவதென்றால் இப்போதே வாங்கி விடு. இல்லாவிட்டால் இவர்களுக்கு விற்றுவிடப் போகிறேன்” என்றான். நபிகளாருக்கும் அரபிக்குமிடை யில் வாக்குவாதம்துவங்கியது. "நான் உமக்கு விற்றதற்கு சாட்சி உண்டா?” என அவன்நபியவர்களைக் கேட்டான். ஆட்களும் அவ்விடத்தில் கூடிவிட்டனர். எதுவும் புரி யாது நின்றார் நபிகளார். அப்போது அங்கு வந்த ஹ"ஸைமா பின் ஸாபித் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் "நான் சாட்சி” எனப் பிரகடனம் செய்தார். அரபி குதிரையை நபிகளாருக்கே கொடுத்து விட்டான்.
“நீர் காணாத ஒரு விடயம் பற்றி ஏன் சாட்சி சொன் னிர்?" என நபிகளார் ஹ"ஸைமாவைக் கேட்டார்கள். "வானிலிருந்து கொண்டுவரும் வஹியின் செய்திகளை உம்மிடமிருந்து நாம் நம்புகிறோம். இந்த உல்க விவ காரத்திலாநீங்கள் பொய் சொல்லப் போகிறீர்கள்?" என ஹ"ஸ்ைமா பதில் கூறினார். இறைத்தூதர் (ஸல்லல் லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் “இதன் பிறகு ஹ"ஸைமா சாட்சி கூறினால் அது இருவரின் சாட்சிக்கு சமமாகும்” எனப் பிரகடனம் செய்தார்கள்.
ஸைத் இப்னு ஸாபித் (ரழியல்லாஹ" அன்ஹ") ஹ"ஸைமாவின் சாட்சியை இரண்டு சாட்சிகளாக மனப் பூர்வமாக ஏற்று அல்குர்ஆன் வசனத்தையும் பெற்று தனது தொகுப்பை பூரணப்படுத்திக் கொண்டார்.
இப்பணியின் பின்னர் தனிப்பட்ட ரீதியாக எவர் வைத்திருந்த அல்குர்ஆன் தொகுப்புகளுக்கும் உரிய பெறுமதி செயலற்றுப் போய்விட்டது. அலி (ரழியல் லாஹ" அன்ஹ") அவர்களிடத்தில் ஓர் அல்குர்ஆன் தொகுப்பு காணப்பட்டது. அதன் தனிப்பட்ட பெறுமதி யும் ஸைத் இப்னு ஸாபித் அவர்களின் ஆணைக்குழு தொகுத்த அல்குர்ஆனுக்கு முன்னால் செயலற்றுப் போய்விட்டது. இத்தொகுப்புக்கு முன்னர் தனிநபர்கள் வைத்திருந்த தொகுப்புக்களில் மாற்றப்பட்ட (மன்சூஹ்) வசனங்களும் இருந்தன. இப்னு ஸ்பீரின் அவர்களின் அறிவிப்பின் பிரகாரம் அலி (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்களின் தனிப்பட்ட பிரதியிலும் மாற்றப்பட்ட (மன்சூஹ்) மற்றும் மாற்றிய (நாஸிஹ்) வசனங்கள் கலந்தே இருந்தன.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432

Page 22
ரிய ஆய்வு
அனைத்து சிக்கல்களும் தவிர்க்கப்பட்டு மூத்த ஸஹாபிகளைக் கொண்ட ஆணைக்குழுவினால் தொகுக் கப்பட்ட ஸைத் இப்னு ஸாபிதின் அல்குர்ஆன் பிரதி அபூபக்ர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்களுக்கு பின்னர் உமர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்களிடத் திலும் பின்னர் அவரது மகள் நபிகளாரின் மனைவி ஹப்ஸா (ரழியல்லாஹ" அன்ஹா) அவர்களிடத்திலும் காணப்பட்டது. இப்பிரதியை ஹப்ஸா அவர்களிட மிருந்து பெற்ற உஸ்மான் (ரழியல்லாஹ" அன்ஹ") மீண்டும் ஸைத் இப்னு ஸாபிதின் தலைமையில் மேலும் பல அல்குர்ஆன் பிரதிகளை ஆக்கி இஸ்லாமிய தலை நகரங்களுக்கு அனுப்பி வைத்தார்.
தோலில் எழுதப்பட்டு உஸ்மான் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்களால் முக்கிய தலைநகரங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பல்வேறு பிரதிகளில் ஒன்று உஸ்பெகிஸ்தானிலுள்ள தாஷ்கந்த் நூதனசாலையிலும் மற்றொன்று இஸ்தான்பூலின் தொப்காபி நூதனசாலை யிலும் மூன்றாவது இந்திய அரசஅலுவலகநூலகத்திலும் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒரேவடிவில் தொடரும் அற்புதம்
யூத மதம் உருவான காலம் முதல் தவ்றாத் மற்றும் அடுத்தடுத்த எல்லா வேத நூல்களினுள்ளும் வஹி அல்லாத மனித தயாரிப்புக்களை யூதர்கள் புகுத்தி வந் தமை அனைவரும் அறிந்ததே. தவ்ராத்தில் காணப்படும் முரண்பாடுகளை எடுத்துக்காட்ட கீழ்வரும் ஒரு உதாரணம் போதுமானது:
யஃகூப் (Jacob) (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மொத்தக் குடும்ப உறுப்பினர்கள் எழுபது என ஓரிடத் திலும் அறுபத்தாறு என இன்னுமேர் இடத்திலும் முரண்பாடான இலக்கங்கள் தவ்றாதில் உண்டு. இது போன்று பல்வேறு இடங்களில் யூத சமூகம் பற்றி தவ்றாத் கூறும் கணக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. பின்னர் வந்த பலர் திருத்தி மாற்றிய மைத்திருக்க வேண்டும் என்பதே நவீன கால தவ்றாத் விமர்சக அறிஞர்களின் கருத்தாகும்.
இதே சிக்கல்களை அல்குர்ஆனில் தோற்றுவிக்க யூதர் கள் எவ்வளவு முயற்சித்தும் அல்குர்ஆனிய வசனங்களின் (Text) ஓர் எழுத்திற்குள்ளும் நுழைய முடியாமல் போய் விட்டது. ஆனால் அல்குர்ஆனுக்கு எழுதப்பட்ட தப் ஸீர்கள் ஒரு சிலவற்றில் எமது விரிவுரையாளர்கள் சிலர் சிலபோது மாத்திரம் யூத விளக்கங்களை தேடிச் சென் றார்கள் என்பது கவலைதான். எனினும், இதுபோன்ற கட்டுக்கதைகளை இலகுவாக எமது தப்ளி ஆசிரியர்கள் பலர் பிரித்தறிந்தார்கள். இவர்கள் மூலம் அல்குர்ஆனை பாதுகாக்கும் ஒரு வேலியை அல்லாஹ் ஏற்படுத்தியிருப் பது அற்புதம் என்றே பெருமைப்பட வேண்டும்.
நபிகளாரின் கையிலிருந்த அதே அல்குர்ஆன் இன்றும் அதே வடிவில் மாற்றங்களின்றி எம்மிடத்தில் தொடர் வது இஸ்லாத்தின் புகழை இன்னுமே பலப்படுத்து கின்றது. அவருக்கு முன்னிருந்த எந்த இறைத்தூதருக்கும் இப்பாக்கியம் கிடைக்கவில்லை. ஆட்சியாளர்களும்
O அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ` gogTsèr 432
 

ரமழான் சிறப்பிதழ்
அவர்களைச் சார்ந்த அறிஞர்களும் கட்டுக்கதை, சமூகப் பாரம்பரியங்கள், சந்திப்புக்கள், உரையாடல்கள் என தமக்குத் தேவையானவற்றை நுழைத்ததன் விளைவாக முன்னைய வேதங்கள் எவையுமே அவற்றின் தூதர்கள் கொண்டு வந்த வடிவில் பாதுகாக்கப்பட முடியாமற் போய்விட்டது. நடைமுறையில் செயலாகிவரும் அற்புதம்
உலக வரலாற்றில் காணப்பட்ட நாகரிகங்களின் வீழ்ச்சியில் குடும்ப அமைப்பின் வீழ்ச்சியே பெரும் பங்களிப்பு செய்துள்ளது. தாய்-மகள், தந்தை-மகன், கணவன்-மனைவி என உறவுகளில் ஒழுங்குகள் உருக் குலைந்தபோதே அதிகம் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. திருமணம், விவாகரத்து, சொத்துப் பிரி வினை போன்றவற்றில் எழுந்த பிரச்சினைகளுக்கு நாகரி கங்கள் வழங்கிய தீர்வுகள் சச்சரவுகளை முடித்து வைக்க வில்லை. ஆனால், இஸ்லாத்தின் சுமார் 14 நூற்றாண்டு கால வரலாற்றில் முழு முஸ்லிம் உலகிலும் மற்றும் அரபு லகிலும் குடும்ப அமைப்பு இன்னும் அல்குர்ஆனின் வழிகாட்டலிலேயே தொடர்கின்றது. இந்தக் காரணம் மாத்திரமே இன்னும் இஸ்லாமிய உம்மா பலமாக இருப்பதற்கு அடிப்படையாகும்.
இஸ்லாத்தை சின்னாபின்னமாக்க முயற்சித்த முஸ்லிம் ஆட்சியாளர்கள், இஸ்லாத்தை தலைகீழாகப் புரட்ட எத்தனித்த எதிரிகள் அனைவரும் கூட அல்குர்ஆன் நிர் மாணித்து வைத்துள்ள குடும்ப ஒழுங்குகளுக்கு முன்னால் தோற்றுப் போய்விட்டனர். அரபு மொழி தெரியாத ஒரு முஸ்லிம் கூட தனது குடும்ப ஒழுங்குகள் மூலம் தன்னில் அல்குர்ஆனை குடிகொள்ளச் செய்துள்ளான்.
14 நூற்றாண்டுகளை விட அதிககாலம் நிரூபிக்கப் பட்டுள்ள இந்த அற்புதத்திற்கு இனிமேலும் பலமான ஆதாரம் தேவையா? உலுமுல்குர்ஆன்:அல்குர்ஆனின்பாதுகாப்புவேலி
உலூமுல் குர்ஆன்- அல்குர்ஆனை கற்றறிவதற்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய கலை என்று மாத்தி ரமே எமக்குத் தெரியும். ஆனால், இன்று நவீன உலகில் தவ்றாத் இன்ஜில் என்பவற்றை மேற்கத்தேய அறிஞர்களே அக்குவேறு ஆணிவேறாக ஒவ்வோர் அட்சரமாக விமர் சித்தும்; நவீன அறிவியல் கலைகளின் அணுகுமுறைகள் கொண்டு தவ்றாத், இன்ஜில் என்பவற்றின் உண்மை நிலை பற்றி சந்தேகம் எழுப்பியும் அவை வஹியை விட் டும் மிக தூரமாகிச் சென்றுள்ளன என பிரகடனப்படுத் தியும் வருகின்றனர்.
இவ்வேளையில், அல்குர்ஆன் அதன் ஆரம்ப வடிவி லிருந்து மாற்றமடையாமல் உரிய முறையில் அதனைப் பாதுகாக்கவே அல்லாஹ"த் தஆலா இந்த உலுரமுல் குர்ஆனை தோற்றுவித்துள்ளான் என சொல்லத் தோன் றுகிறது. தவ்றாத்திற்கும் இன்ஜிலுக்கும் ஏற்பட்ட சவால் களைகற்றுத் தேர்ந்த எவரும் உலூமுல் குர்ஆன் எவ்வாறு அல்குர்ஆனுக்கு பாதுகாப்பு வேலியாக அமைந்துள்ளது எனும் மகிமையைப் புரிந்து கொள்வார்.

Page 23
ரமழான் சிறப்பிதழ்
அன்று அல்குர்ஆன் ஒதப்பட்டு வந்த ஏழு கிராஅத் முறைகள் இன்றும் அதேநுணுக்கத்துடன் தொடர்கின்றன. இந்த ஏழு கிராஅத் முறைகளையும் துல்லியமாக, ஆழ மான புலமையுடன் கற்று ஏழு கிராஅத்களிலும் அல்குர் ஆனைமனனமிட்டு பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அல்குர்ஆனை ஓதி உயிர்ப்பித்துக் கொண் டிருக்கின்றனர். அல்குர்ஆனின் ஓர் எழுத்துக் கூட உரிய இடத்தை விட்டும் நகர முடியாத பாதுகாப்பை அல்லாஹ"த் தஅபூலா இதன் மூலம் தோற்றுவித்துள் ளான். கிராஅத்கள் இன்று முஸ்லிம் நாடுகளின் பெரும் பாலான பல்கலைக்கழகங்களில் ஒரு விஷேடதுறையாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அல்குர்ஆனின் பாதுகாப்பு ஒரு கல்வி ஒழுங்கிற்குள் உள்ளடங்கப்பட்டிருப்பதை தெட்டத் தெளிவாக இது எடுத்துக்காட்டுகிறது.
உலூமுல் குர்ஆனில் ஸபபுந் நுஸலில் (குர்ஆனின் வசனங்கள் இறங்கிய சந்தர்ப்பங்கள்) என ஒரு பகுதி உண்டு. ஒரு சச்சரவுக்குத் தீர்வாக, ஒரு கேள்விக்குப் பதிலாக, ஒரு சந்தேகத்திற்கு தெளிவாக, ஸதறாபிகளின் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சினைகளின்போது விடை களாக நிறைவான எண்ணிக்கையில் அல்குர்ஆன் வச னங்கள் இறங்கியிருந்தன. மிக ஆரம்ப காலத்திலிருந்தே ஸஹாபிகள், தாபிஈன்கள், ஏன், பின்னர் வந்த பெரும்பா லான தப்ளீர் ஆசிரியர்கள் கூட இந்த சந்தர்ப்பங்களைக் கொண்டே அவற்றுடன் தொடர்புபட்ட அல்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கவுரை கொடுத்தனர். இச்சந்தர்ப் பங்கள் அனைத்துமே சரியான அறிவிப்பாளர்கள் வரிசை களூடாக ஹதீஸ்களாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஸஹாபிகள் வாழ்வில் இடம்பெற்ற இச்சம்பவங்க ளைப் பற்றி நோக்கினால், அடுத்து வந்த முஸ்லிம் சமூ கங்களில் அதே போன்ற சம்பவங்களில் ஒன்று தோற்றம் பெற்றபோது குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்ட அல்குர்ஆன் வசனத்தைக் கொண்டு அறிஞர்கள் வழிகாட்டினர். எனவே, ஸபபுந்நுஸஅல் அல்குர்ஆனின் வசனங்களைப் பாதுகாக்க நிர்மாணிக்கப்பட்ட காவ லரண் என்றே வர்ணிக்க வேண்டும்.
அடுத்து உலூமுல் குர்ஆனில் நாஸிஹ் (மாற்றிய வசனங்கள்) மன்சூஹ் (மாற்றப்பட்ட வசனங்கள்) என ஒரு பகுதி உண்டு. உலூமுல் குர்ஆன் கற்காத யாராவது இவ்விரண்டு வசனங்களையும் பார்த்தால் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றனவே என வாதிப்பார். மாற்றப்பட்ட வசனங்களுக்கு எந்த செயற்பெறுமானமும் இல்லாத நிலையிலும் உலூமுல் குர்ஆன் அறிஞர்கள் அவற்றைப் பதிவு செய்தே வைத்துள்ளனர். மற்றைய வேதநூல்களின் வசனங்கள் ஒன்று மற்றொன்றுடன் முரண்படும் அபா யமே வர முடியாதளவுக்கு மிகத் தெளிவாக எது குறிப் பிட்ட சட்டத்தை மாற்ற வந்த வசனம்; எது மாற்றப் பட்ட சட்டம் மற்றும் வசனம் என உலூமுல் குர்ஆன் நூல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
முன்னைய வேதநூல்களுக்கு இதுபோன்ற ஒரு கலை ஆரம்பத்திலிருந்தே தோற்றம் பெற்றிருந்தால் நிச்சயம் அவையும் அல்குர்ஆன் போன்று எம் முன்னால் பாது காப்பாக இருந்திருக்கும். அல்லாஹ் அல்குர்ஆனைப்

) குர்ஆனிய ஆய்வு
பாதுகாப்பதாக முஸ்லிம் உம்மாவுக்கு சூறா அல்ஹிஜ்ர் 9வது வசனத்தில் கொடுத்த வாக்குறுதி மறுமை வரை தொடரும்.
மேலதிக வாசிப்புகளுக்கு
Muhammad Hamidullah.The Emergence of Islam,Islamic Research Institute,Pakistan, 1999.
Aasi,Gulam HaiderMuslim Understanding of Other Religions:AStudy ofIbnHazmʼsKitabalFasl
Fial-Milal Waal-Ahwa”Waal-NihalIslamic Research Institute,Pakistan, 1999.
السيوطي جلال الدین عبد الرحمن الإتقان في علوم القرآن والمكتبة الثقافية وبيروت,1975م. لزرقاي محمد عبد العظيم مناهل العرفان في علوم القرآن دار الرياض وبيروت الصابولي, محمد علي, التبيان في علوم القرآن, المكتبة الحقانية, بشاورو باكستان و 1981م.
(*) ஹ"ஸைமா இப்னு ஸாபித் இப்னுல் பாகிஹ எனும் ஸஹாபி மதீனாவின் அவ்ஸ் கோத்திரத்தில் ஹத்மி பிரிவைச் சேர்ந்தவர். நபியவர்களால் இரு சாட்சிகளுக்கு சமமானவர்ப்ேபீடிஃப்) எனப்பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் இரு சாட்சிக்குரியவர் என வழங்கப்பட்டார். இவர் பற்றிய முழு விபரங்களும் கீழ்வரும் நூல்களில் உள்ளன.
سحاق بن مهران - (المتوفي سنة 430 م) معرفة الصحابة (الجزء الثاني ص: 177-174) - دار الكتب العلمية – لبنان 2002م
العسقلاني الإمام الحافظ بن حجر ص (المتوفي سنة 430 م) الإصابة في تمييز الصحابة (الجزء الثاني ص: 241-239) – دار الكتب العلمية – لبنان 2002م
ஸைத் இப்னு ஸாபித் இந்த அல்குர்ஆன் வசனத்தை ஹ"ஸைமா இப்னு ஸாபித்திடமிருந்து பெற்றுக் கொண்டது தொடர்பான ஹதீஸ் கீழ்வரும் நூலில்
உள்ளது.
الموسوعة الحديثية (مسند الإمام أحمد بن حنبل) - الجزء الخامس والثلاثون ص: 502-501- رقم الحديث: -21640مؤسسة الرسالة مس لبنان 2008م
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432

Page 24
தேசம் கடந்து
(b.
"சூடானின் தென்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் கடான் வடக்கு, தெற்காகப் பிரிவதற்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடாது. இந்தப் பிரிவினை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் முஸ்லிம் உலகின் ஒற்றுமையை சிதைக்கும் இலக்குடன் ஆதரவளிக்கும் பிரிவினை. இன்று தெற்குப் பிரிவினை நாளை கடானிலிருந்து தார்பூரைப்பிரிக்கும் பிரிவினை தொடரும். முஸ்லிம்நாடுகள் ஒன்றிணைந்து ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும். இன்று மேற்குநாடுகள் ஒன்றாக இருக்கின்றன. நாம் பிரிந்திருக்கின்றோம்."
இப்படி கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி அவர்கள் கடந்த வருடம் சூடான் பிரிவினை தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
எனினும், மேலைத்தேய சக்திகள் ஒன்றிணைந்து பின்னிய சதி வலை சூடான் தென் பகுதி மக்களின் கண் களை மறைத்து விட்டது. 9 ஜூலை 2011 அன்றிலிருந்து தென் சூடான் ஒரு தனி நாடு. அன்று முதல் ஆபி ரிக்க கண்டத்தின் 54 வது நாடாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் 193 வது நாடாகவும் பதியப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் பெரிய நிலப் பரப்பைக் கொண்ட நாடு சூடான். சூடானில் கடந்த 20 வருடங்களாக சூடான் அரசுக்கும் தென்பகுதி ஆபி ரிக்கப் பழங்குடியினகுடான் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் (SPLA) இடையில் நடைபெற்ற சண்டை
அல்ஹஸனாத் ஆகஸ்ட் 2011
22 ரமழான் 1432
உமர் அல்பஷீரின் அதிர்ந்தது. ஆே அடைக்கலம் கெ என்று ஐ.நா.வுக் பொருளாதாரத்த ஏவியது.
முடிவுக்கு வந்து நாட்டுக் கோரிக்ை
19ம் நூற்றாண் நிறைவேற்றப்பட் ளையும் பிரித்து ை
9 முஸ்லிம்களை முன்னெடுத்த மேற்கொள்ளட் 9 தெற்கில் வாழ் மாற்றும் பணி 9 வறுமையில் மூ உதவித் திட்ட 9 அவர்களது உ ணர்வை விதை 9 அப்போது ஆங் மைகள் இது வ விருத்தியில் அ
இக் காரணங்க பாரிய இடைவெ
இந்நிலையில் ஆட்சியைக் கைப் ஆதரிக்கப்பட்ட அமெரிக்கா போ அவர் இஸ்லாமிய
இதன் காரணம
கெதிராக கொதித் கெதிரான விடுதை
 

ரமழான் சிறப்பிதழ்
6/7 ԵijTնՍ ன்ெ அறுவ
துணிகரமிக்க இச்செயற்பாடுகளால் அமெரிக்கா வசமடைந்த அமெரிக்கா, சூடான் பயங்கரவாதிகளுக்கு ாருக்கிறது; உஸாமாபின்லாதினுடன் உறவைப் பேணுகிறது குசித்திரித்து அதன் உதவியோருகுடானுக்கெதிரான டைகளைவிதித்தது; சூடானுக்குள்ஏவுகணை ஒன்றையும்
கென்யாவில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு தனி கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தென் சூடானுக்கான திடீடம் டில் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி சூடானிலும் டது. ஆங்கிலேயர் முஸ்லிம்களையும் பழங்குடியின மக்க வைப்பதில் கூடிய கரிசனை செலுத்தினர்.
க் கொண்ட வட சூடானில் அபிவிருத்தி நடவடிக்கைகளை
ஆங்கிலேயர், தெற்கின் அபிவிருத்திக்கு முயற்சிகள் படவில்லை. ந்த பழங்குடியின மக்களை திட்டமிட்டு கிறிஸ்தவர்களாக கிறிஸ்தவ மிஷனறிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ழ்கியிருந்த மக்களை கிறிஸ்தவ மிஷனறிகள் பொருளாதார ங்களின் ஊடாக பாரிய அளவில் திசை திருப்பியமை. ள்ளங்களில் வட பகுதி முஸ்லிம்கள் பற்றிய வெறுப்பு 55560)LD. கிலேயரின் கட்டுபாட்டில் இருந்த அரபு முஸ்லிம் தலை பிடயத்தில் அலட்சியமாக இருந்தமை, தென் பகுதி அபி க்கறை செலுத்தாமை.
ளால் சூடானின் வட பகுதிக்கும் தென்பகுதிக்குமிடையே ளி ஏற்பட்டது.
திடீர் சதிப் புரட்சி மூலம், 1969இல் கேர்ணல் நிமேரி பறுகிறார். இவர் ஆரம்பத்தில் இடதுசாரிக் கட்சிகளால் "ர். 1980 வரை சர்வாதிகார ஆட்சி நடத்திய நிமேரி, ன்ற நாடுகளின் நண் பராகவிருந்தார். எனினும், 1983இல்
ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்தத் துவங்கினார்.
ாக முஸ்லிம்கள் அல்லாத தென் சூடானியர்நிமேரி அரசுக் தெழுந்தனர்; கலகம் செய்தனர். அதன் தொடரில் அரசுக் ல இராணுவமும் உருவாக்கப்பட்டது. அமெரிக்க, பிரித்

Page 25
தானிய, இஸ்ரேலிய கூட்டு முயற்சி யால் உருவாக்கப்பட்ட ஜோன் கரெங் தலைமையிலான சூடான் மக் கள் விடுதலை இராணுவம் (SPLA) அரசுக் கெதிரான கலகத்தை ஆயுதப் போராட்டமாக தீவிரப்படுத்தியது.
இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்ப டுத்திக் கொண்ட அமெரிக்காதனது திட்டத்தை அமுல்படுத்த SPLAக்கு கென்யா ஊடாக ஆயுதங்களை அனுப்பி எரியும் நெருப்பில் எண் ணெய் வார்த்தது.
இந்நிலையில் உமர் அல்பவர் 1986 ஜூன் மாதம் அமைதியான இராணுவப் புரட்சியின் மூலம் ஆட் சிக்கு வருகிறார். ஹசன் அத்துராபி யின் ஒத்துழைப்போடு சூடானில் இஸ்லாமிய முறைப்படி நல்லாட்சி நடத்த பஷீர் முயற்சி எடுத்தார்.
உமர் அல்பவுர் 1996 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பான்மை வாக் குகளால் ஜனாதிபதியாகத் தெரிவா னார். அவர் நல்லவர் வல்லவரும்
مسسسfal
சூடானில் மேற்கு நாடுகளின் செல்வாக்கைக் குறைக்க திட்டம் வகுத்த உமர் அல்பவர், அவற்றின் ஆதிக்கத்திலிருந்த வர்த்தக நடவ டிக்கைகள் அனைத்தையும் தடை செய்ததுடன் கிறிஸ்தவ மிஷனறிக ளின் செயற்பாடுகளுக்கும் முற்றுப் புள்ளியிடுவதற்கு பல்வேறு முயற்சி களை எடுத்தார்.
உமர் அல்பவரின் துணிகரமிக்க இச்செயற்பாடுகளால் அமெரிக்கா அதிர்ந்தது. ஆவேசமடைந்த அமெ ரிக்கா, சூடான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது; உஸாமா பின் லாதினுடன் உறவைப் பேணு கிறது என்று ஐ.நா.வுக்கு சித்திரித்து அதன் உதவியோடு சூடானுக்கெதி ரான பொருளாதாரத் தடைகளை விதித்தது; சூடானுக்குள் ஏவுகணை ஒன்றையும் ஏவியது.
1998ம் ஆண்டு சூடானில் மலேரி யாத் தடுப்பு மருந்து தயாரிக்கும் AlShifa pharmaceutical factory undu இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதா கக் கூறிய அமெரிக்கா, ஏவுகணை வீசி அதனைநிர்மூலமாக்கியது. இதன்
ரமழான் சிறப்பிதழ்
விளைவாக பத்தா மருந்து கிடைக் வால் இறந்து பே தென் பகுதி மேற்கு மாகாண கலகங்கள் உருவ இருந்தது இந்த மட்டுமன்றி, தார் கான திட்டத்தை கொண்டிருக்கிறது எப்படியாவது தன் வலைக்குள் வீசிய வலைகள் பட்டதையடுத்து பிடித்து குற்றவாளி அமெரிக்கா பிரய விளைவாக, 2009 தேசகுற்றவியல் நீ பிடியாணை பிற
சூடான் பல அ பின், இறுதியாக சூடான் அதிபர் தெற்கு சூடானின் ஜோன் காரெங்கு தான ஒப்பந்தத்தி டனர். அந்த ஒட் ஜனவரி மாதம், ெ தலை குறித்து சர்வ நடத்தத் தீர்மானி
ஜனவரி 2011 வசன வாக்கெடுப் மக்கள் பிரிவிை வாக்களித்தனர். ெ தலைக்காகப் போ தென் சூடானின் பையும் ஏற்றுள்ள இராணுவப் பிரி என்பது கட்சியி: சூடானின் தேசிய காரெங் ஹெலிெ மரணமடைந்த6 சல்வா கீர் (Salvi பொறுப்பை ஏற்று ஆண்டு சமாதான சாத்திடப்பட்ட சூடானில் SPLM நடைபெற்று வரு இப்பிரித்தா டாக மேற்கு மூ அடைந்து கொள் 1. சூடானின் தென் படும் அதிகரி

தேசம் கடந்து
பிரம் நோயாளிகள் ாமல் மலேரியா
னார்கள்.
பில் மட்டுமின்றி )ான டார்பூரிலும் ாகக் காரணமாக அமெரிக்காதான். பூரையும் பிரிப்பதற் பும் அது வகுத்துக்
ife உமர் அல்பவரை வீழ்த்துவதற்காய் அறுத்தெறியப் பவரை மடக்கிப் க்கூண்டில் நிறுத்த த்தனம் எடுத்தது. ஆம் ஆண்டு சர்வ திமன்றம் பஷிருக்கு ப்பித்தது. ழிவுகளைச்சந்தித்த 2005ஆம் ஆண்டு உமர் அல்பவரும் தேசியத் தலைவர் தம் சந்தித்து சமா நில் கைச்சாத்திட் பந்தப்படி, 2011 தற்கு சூடான் விடு வசன வாக்கெடுப்பு க்கப்பட்டது. ல் இடம்பெற்ற சர் பில், 98.3 சதவீத னக்கு ஆதரவாக தற்கு சூடான் விடு ராடியSPLAதான், ஆட்சிப் பொறுப் து. SPLA என்பது nilait Guuri. SPLM ன் பெயர். தெற்கு த் தலைவர் ஜோன் காப்டர் விபத்தில் தைத் தொடர்ந்து | Kiir) 56oavaoLoli புள்ளார். 2005ஆம் ா ஒப்பந்தம் கைச் திலிருந்து, தென் இன் ஆட்சிதான் |கிறது. ரும் கொள்கையூ ன்று நலன்களை ள முற்படுகிறது. ா பகுதியில் காணப் த்த பெற்றோலிய
வளத்தைச் சுரண்டுதல். 2. பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சியை அடக்கு வதுடன் ஆபிரிக்காவை ஒருங்கி ணைத்து ஒரே தலைமையின் கீழ் கொண்டுவரும் முயற்சிக்கு முற் றுப்புள்ளியிடல். 3. அண்மைக் காலமாக ஆபிரிக்க நாடுகளுக்கும் சீனாவுக்குமிடை யில் ஏற்பட்டுள்ள உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தி அப் பிராந்தியத்தை தொடர்ந்தும் தனது பிடியில் வைத்திருத்தல். சூடான் இரண்டாகப் பிளவுபடு வதற்கு அனைத்து முஸ்லிம் நாடுக ளும் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்ற கருத்தும் அரசியல் விமர்சகர் கள் மத்தியில் எழுந்துள்ளது. காரணம் குறைந்தபட்சம் ஒப்பந்தம் செய்யப் பட்ட கடந்த ஐந்து ஆண்டுகளிலா வது போதுமான அபிவிருத்திகளை தென்பகுதியில் செய்து மக்களின் மனதை வெல்லும் எந்த முயற்சிக் கும் முஸ்லிம் நாடுகள் சூடானுக்கு உதவவில்லை. அவ்வாறு செய்திருந் தால் இந்தப் பிரிவினையை தடுத்தி ருக்கலாம் என்பதே அந்த விமர்சனம். தென் சூடான் இறைமையுள்ள தனி நாடு என்ற அந்தஸ்தைப் பெற் றாலும், அது வெறும் அரசியல் சுதந் திரம் மட்டுமே. பொருளாதார ரீதி யாக வட சூடானிலேயே அது தங்கி யிருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் குழாய் கள் வட சூடானூடாக சென்றுதான் கடலை அடைகின்றன. இதனால் வட சூடானும் தென் சூடானும் இரு தரப்புநலன்களைக்கருத்தில் கொண்டு நல்லுறவைப் பேண வேண்டியிருக் கும் என்றும் அரசியல் ஆய்வாளர் கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கிடையில் தென் சூடானின் தற்போதைய தலைவர் சல்வா கீரின் மகன்களுள் ஒருவரான ஜோன்ஸல்வா கடந்த மாதம் புனித இஸ்லாத்தை ஏற்றுள்ளமை சூடான் பிரிவினை யில் ஒரு நல்ல செய்தி! தற்போது தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டுள்ள ஜோன்சல்வா, தனது தந்தைக்கும் (சல்வா கீர்) இஸ் லாத்தின் செய்தியை எத்திவைக்க இருப்பதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அல்ஹஸனாத் ஆகஸ்ட் 2011 gtogreir 1432

Page 26
"உஸாமா பின் லாதின் இருந்த போது ஆப்கானிஸ்த பாகிஸ்தான்”
உசாமாவின் மறைவினைத் தொடந்து அமெரிக்க எதிர் தீட்டியிருந்த கட்டுரையின் தலைப்பே இதுவாகும். அ உண்மைப்படுத்துவதாக தற்போது பாகிஸ்தானின் நிலை களாக நீடிக்கின்றன.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான செ லின் சூத்திரதாரி உஸாமா பின் லாதின் தான் என்ற மான தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அமெரிக்கக் கழுகி நசுங்கியது. 2001 இலிருந்து இதுவரை அமெரிக்கா 487 பி இழந்து இலட்சக்கணக்கான ஆப்கானிய உயிர்களைக் க இனி அந்த தேசம் தலைநிமிர முடியாது என்ற அ முடமாக்கியது.
ஒரு தாசப்தம் தாண்டிய பின் அமெரிக்கா, குற்றவாளி லாதினைக் கொன்றுவிட்டதாகத் திருப்திடைந்தது. த மறைப்பதற்கு, "ஆப்கான் யுத்தத்தில் நாம் எதிர்பாரத திருக்கிறோம்” என பென்டகன் அறிக்கை விட்டு ஆறுத
அமெரிக்க-நேட்டோ கூட்டமைப்பின் இராணுவப்பா மண்ணை மயானமாய் மாற்றியதைத் தவிர வேறெதனைய என்பது முழு உலகமும் அறிந்த விடயம். இதற்கு மத் எதனையும் அடைந்துகொள்ள முடியாத வங்குரோத்து தான் நோக்கி தனது கழுகுப் பார்வையைத் திருப்பியிருக்
இவ்வளவு நாளும் பாகிஸ்தானை தனது நடவடிக்கைத் நாடாகவும் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு இப்போது ம பார்வை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதில் நியாய போர் காலத்தில் சோவியத்தை சிதைப்பதற்கும் பின்ன வாகிய போராட்டக் குழுக்களை ஒடுக்குவதற்கும் பிராந் களின் இறைமையை சூறையாடுவதற்கும் அமெரிக்கா ப மாகக் கொண்டே இத்தனை நாளும் இயங்கி வந்தது.
அல்ஹஸனாத் ஆகஸ்ட் 2011 4. 2 ரமழான் 1432
 

-ரிஸ்வி ஸ்பைர்
T2
ான்; இறந்தபோது
ப்பு எழுத்தாளர்கள் ந்த வார்த்தைகளை பவரங்கள் கலவரங்
ப்டெம்பர்தாக்குத யயை உருவாக்கிய கின் நகங்களுக்குள் ல்லியன் டொலரை ாவுகொண்டுள்ளது. 1ளவுக்கு அதனை
பான உஸாமா பின் னது தோல்வியை வெற்றியை சாதித் ல் அடைந்தது.
ய்ச்சல்கள் ஆப்கான் ம் சாதிக்கவில்லை தியில், ஆப்கானில் நிலையில், பாகிஸ் கிறது அமெரிக்கா
தளமாகவும் நட்பு ட்டும் ஏன் கோபப் மிருக்கிறது. பனிப் ர் ஆப்கானில் உரு நியத்திலுள்ள நாடு
ாகிஸ்தானை மைய
பாகிஸ்தான் தனது பாதீட்டில் கல்வி, சுகாதாரம், பொது வசதிகள் என்பவற்றுக்கு அதிகமாக மூன்றில் ஒரு பங்கை பாதுகாப்புக்குச் செலவி டும் அளவிற்கு அதன் அரச இயந்தி ரத்தை அமெரிக்காவே இராணுவ மயமாக்கியது. உள்நாட்டிற்குள்ளும் அதேபோன்று எல்லைகளிலும் எப் போதும் மோதுகை கலந்த உறவையே தொடர்ந்து வந்த பாகிஸ்தான், தனது இராணுவ ஆயுத படைப் பலத்தினை அதிகரிக்கச் செய்து உலகில் ஏழாவது இராணுவ படைப்பலம் கொண்ட நாடாக மாற்றியதே தவிர, நாட்டின் அபிவிருத்தியில் அக்கறை செலுத்த வில்லை. உலகின் 177 நாடுகளில், தோல்வியடைந்த தேசங்களின் பட் guasai) (2011 Failed States Index) சோமாலியா முதல் இடத்திலும் பாகிஸ்தான் 12 ஆவது இடத்திலும் இருப்பது அதன் பொருளாதாரவங்கு ரோத்து நிலைக்கு தக்க சான்றாகும்.
ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தினந்தோறும் கேட்கும் வெடிச் சப்தங்களைப் போன்றே பாகிஸ்தானிலும் அவலங்கள் நிறைந்த ஒரு நிழல் யுத்தம் நடைபெறுகிறது. பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி அண்மையில் அமெரிக்காவின் கொள் கைகளுக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து வெளி யிட்ட அறிக்கையில், தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கம் அமெரிக்கா

Page 27
ரமழான் சிறப்பிதழ்
வுடன் மேற்கொள்ளும் திறந்த கொள்கையின் (Open door policy) விளைவே இன்று நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ளமோதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும் பயங்கரவாதம் என்ற பெயரில் சர்வதேசப் பயங்கரவாதியான அமெரிக்காவினால் எமது நாடு துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் இது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது என்றும் அதன் தலைவர் ஸய்யித் முனல்வர் ஹஸன் குறிப்பிட்டிருந்தார்.
நாடுகளின் ஆள்புல எல்லைகளே அவற்றின் இறை மையின் அடையாளங்களாக விளங்குகின்றன. துரதிஷ்ட வசமாக, பாகிஸ்தான் தன்னைச் சூழ வரையப்பட்டி ருக்கும் எல்லைகளினாலேயே பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. தற்போதுள்ள நிலைவரப்படி தென்மேல் மாநிலமான பலுசிஸ்தான் பகுதியில் தினந் தோறும் மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக் கின்றன. இப்பகுதியில் இடம்பெறும் தாக்குதல்களில் பெரும்பாலும் அமெரிக்க-நேட்டோ கூட்டணிப்படை கள், பென்டகனின் உதவியுடன் இயங்கும் Black water கூலிப்படை என்பனவே மேற்படி தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் சக்திகள் என பாகிஸ்தான் மக்கள் கருதுகின்றனர்.
தற்போது பாகிஸ்தானில் இடம்பெற்று வருவது வெறும் எல்லைப் போராட்டங்களோ அல்லது இனக் குழுக்களுக்கு இடையிலான கோத்திரப் போராட்டங் களோ அல்ல. மாற்றமாக நீண்டகாலம் தீர்மானிக்கப் பட்ட நிகழ்ச்சி நிரல்களின் ஓர் அங்கமாகவே தற்போ தைய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஆப்கான் எவ்வாறு ஒரு யுத்தவெளியாக மாற்றப்பட்டதோ அதே காலப்பகுதியில் இருந்து மறைமுகமான நிழல் யுத்தம் ஒன்றும் அதற்கான தயார்படுத்தல்களும் பாகிஸ்தான் மீதும் திணிக்கப்பட்டு விட்டன. இதனை அறிந்தும் அறி யாமலும் மாறிமாறி வந்த பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் அமெரிக்க பயங்கரவாதியுடன்இணைந்தே செயற்பட்ட னர். "நாயோடு தூங்கியவன் உண்ணியோடு எழுவான்” என்பது போல பயங்கரவாதியுடன் சேர்ந்து இன்று பயங் கரவாத நாடாக உலக அரங்கில் பாகிஸ்தான் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் பிரவ்ன் பல்கலைக்கழத்துடன்இணைந்து WWW.Costsofwar.orgஎன்ற வலயமைப்பு மேற்கொண்ட ஆய்வில், 2001-2010 ஆண்டு வரையான காலப்பகுதியில் அண்ணளவாக 35,000 பாகிஸ்தானியர் கொல்லப்பட்டு, 40,000 பேர் காயமடைந்துள்ளனர். 3 இலட்சம் மக்கள் உள்நாட்டுக்குள் அகதிகளாகியுள்ளனர். இவ்வாறான அவலங்களுக்கு அமெரிக்க சார்பு கூட்டணியே முக்கிய காரணம் என்பன ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறே பாகிஸ்தான் அரசாங்கத்தை இராணுவம யப்படுத்துவதற்காக அமெரிக்கா 2001ஆம் ஆண்டு

)
தேசம் கடந்து
முதல் பாரிய அளவில் இராணுவ உதவிகளை செய்தி ருக்கிறது. ஏவுகணைகள் (2000), ஏவுகணை இயக்கிகள் (121), கோப்ரா ரக ஹெலி விமானங்கள் (12), எப்16 ரக ஹெலிவிமானங்கள் (14), யுத்த தாங்கிகள் (550), எம்109 ரக ஆட்லரிகள் (115), எப்16 (புதிய) யுத்த விமானங்கள் (18) என்பவற்றை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கி யிருக்கிறது. இது தவிரவும் கடந்த ஒரு தசாப்த காலமாக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த இராணுவ உதவிகளை பின்வரும் அட்டவணை சுட்டிக் காட்டுகிறது.
6.bub இராணுவ உதவி
டுமில்லியனில்)
2OO2 1346
2OO3 5O5
ങ്ക - 2OO4 818 은 U
2OO5 1313
2OO6 126O 품
v ܚ 2OO7 廿27 海
2OOB 1536
S 十 2OO9 1674
2OO 2735
மேற்படி தகவல்கள், பாகிஸ்தானை ஒரு தீவிரவாத, ஆயுதக்குழுக்கள் நிறைந்த ஒரு பங்கராக அமெரிக்கா மாற்றியிருக்கிறது என்பதைத் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானை அமெரிக்கா துண்டாட அல்லது பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துவிடத் துடிப்பதற்கு முக்கியமான காரணங்கள் சில இருக்கின்றன.
1. அணுப் பரிசோதனை, அணுவாயுத தயாரிப்பில்
பாகிஸ்தான் ஆசியாவில் முன்னேறி வருகின்றமை.
2. அமெரிக்காவுக்குதலையாட்டும் அரசாங்கம் இருந்த போதும் பெரும்பாலும் அமெரிக்காவிற்கு அடங்காத உறுதியான இராணும் காணப்படுகின்றமை. 3. சீனா, ஈரான் ஆகிய நாடுகளுடன் மேற்கொண்டுள்ள பொருளாதார, இராணுவ உறவுகள் அதிகரித் துள்ளமை, 4. பாகிஸ்தானிலிருந்து மொரோக்கொ வரையில் புவி யியல் ரீதியில் முஸ்லிம் நாடுகள் இணைந்து காணப் படுகின்றமையும் அது இஸ்ரேலின் எதிர்காலத்திற்கு சவாலாக அமைய வாய்ப்புள்ளமையும்.
எனவே, அமெரிக்காவின் நேரடியான மறைமுகமான நெருக்கடிகளை ஒரளவுக்கேனும் தணித்துக் கொள்ளும் முயற்சியில், பானைலிருந்து அடுப்பில் விழுந்த கதை யாக இப்போது பாகிஸ்தான் சீனாவிடம் சிக்கியிருக் கிறது. இதன் காரணமாகவே அண்மையில் பென்டகன் பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகளை நிறுத்தப் போவதாகக் கூறியும், பாக். அரசு சலிப்படையவில்லை.
அல்ஹஸனாத் ஆகஸ்ட் 2011
ரமழான் 1432

Page 28
தேசம் கடந்து
அந்த இடைவெளியை சீனா ஏற்றுக் கொள்ளும் என அரசின் உயர்பீட உறுப்பினர்கள் ஆசுவாசப்பட்டுக் கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் எல்லைக்குள் சீனா ஆழமாகவே ஊடுருவி விட்டதை நடைமுறை நிகழ்வுகள் ஆதாரப்படுத்துகின்றன. 2015ஆம் ஆண்டளவில் நடைமுறைக்கு வரும் வகையில் ஈரான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் எண்ணெய் வழிப் பாதை ஒன்றிற்கான திட்டத்தை (Iran-Pakistan-India gaspipeline) வகுத்தன. 2775 கிலோ மீட்டரை உடைய, வருடம் ஒன்றிற்கு 55 பில்லியன் கியுபெக் மீட்டர் இயற்கை வாயு பெற்றோலியத்தை பரிமாறிக் கொள்வது இத்திட்டத்தின் பிரதான இலக்காகும். நாடுகளுக்கிடை யில் அந்நியோன்னியத்தை ஏற்படுத்துவது துணை இலக்காகக் கொள்ளப்பட்டது. எனவேதான் இது சமா தான வழிப்பாதை (Peace ppeline) எனவும் அழைக்கப் படுகின்றது.
ஆரம்பத்தில், 1995ஆம் ஆண்டில் ஈரானும் பாகிஸ் தானும் இணைந்து ஈரானிலிருந்து கராச்சி வரைக்குமாக மேற்படி குழாய்வழித் திட்டத்தை வரைந்திருந்தன. பிற்பாடு 1999இல் இந்திய அரசாங்கம் ஈரானுடன் மேற் கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னணியில்தான்மூன்று நாடுகளையும் இணைத்து 2015 இல் நிறைவு காணும் வகையில் அத்திட்டம் மீள்வரையப்பட்டது. பின்னர் 2008ஆம் ஆண்டு சீனா இதில் இணைய விருப்பம் தெரி வித்தது. அமெரிக்காவின் மறைமுக நிர்ப்பந்தத்தில் 2009இல் இந்தியா வாபஸ் வாங்கியது.
தற்போது இத்திட்டத்தின் ஆரம்ப கட்டத்தை ஈரான் நிறைவு செய்திருக்கிறது. பாகிஸ்தான் இவ்வருடம் தொடரும். பின் அது சீனா வரை நீடிக்க இருக்கிறது என்பதுவே இக்குழாய்வழித் திட்டத்தின் இன்றைய நிலை. இத்திட்டத்தின் மூலம் இப்பிராந்தியத்தில் சீனா வும் ஈரானும் தனது கட்டுப்பாட்டையும் மீறி ஆதிக்கம் செலுத்தப் போகின்றன என்பது அமெரிக்காவின் ஆதங்கமாக மாறிவிட்டது. எனவேதான் பாகிஸ்தானை சிதைக்கும் மறைமுக நிகழ்ச்சிநிரலை அது தயார்படுத்தி வருகிறது.
அவ்வாறே சீனா இந்து சமுத்திர கடற் பிராந்தியத்தை கையகப்படுத்துவதற்காக மேற்கொண்டு வரும் முத்து LDIT60a 5-L55air (String of Pearls) (pdisu 35L-p பிராந்தியம் பாகிஸ்தான் பிராந்தியமாகும். ஆபிரிக்கா கண்டத்தின் சூடான், சோமாலியா கடற்பிராந்தியத்தில் ஆரம்பித்து பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், பர்மா, சீனா வரையிலுமான கப்பற் போக்குவரத்துப் பாதையின் தனி உரிமையை சீனா கையகப்படுத்திக் கொள்ளும் திட்டமே இதனுடைய சுருக்கம். இந் நாடுகளில் உள்ள துறைமுகங்களில் கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த துறைமுகங்களை சீன அரசாங்கம் புனர்நிர்மாணம் செய்து அவற்றை தனது நோக்கத்தை அடைந்து கொள்ளும் விதத்தில் குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறது. (உதாரணம்: அம்பாந்தோட்டை துறைமுகம்)
6 அல்ஹஸனாத் ஆகஸ்ட் 2011 l m Tரமழான் 1432

ரமழான் சிறப்பிதழ்
பாகிஸ்தானின் தென் கடற் பிராந்தியத்தில் கராச்சி, காஸிம், கெளதார் ஆகிய முக்கிய மூன்றுதுறைமுகங்கள் காணப்படுகின்றன. இவை மூன்றுமே பாகிஸ்தானின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் 90 வீத போக்கு வரத்து மார்க்கமாக இருக்கின்றன. இதில் கெளதார் துறைமுகத்தை நவீனமுறையில் வடிவமைக்கும் பொறுப் பையும் அதனை நீண்டகாலத்திற்கு பாகிஸ்தானிடமிருந்து தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு மான திட்டங்களை வகுத்து சீன அரசாங்கம் செயற்படு Spigi. Tianjin Zhongbei Harbour Engineering 6 raip subLugif 1.6 பில்லியன் செலவில் அவ்வடிவமைப்பு வேலைகளை செய்து வருகிறது. இத்துறைமுகத்திற்கு அருகாமையில் விமான நிலையம் ஒன்றை அமைப்பதும் சீனாவின் நோக்கம்.
இதன்மூலம் சீனா அரபுக் கடற் பிராந்தியத்தில் தனது முத்துமாலைத் திட்டத்தினை எவ்வித அச்சுறுத்தலுமின்றி செயற்படுத்தவும் பாரசீகக் குடா, செங்கடற் பகுதியில் தன்னுடைய கடற்தளங்களை எதிர்காலத்தில் விஸ்தரித் துக் கொள்ளவும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து பெறும் எண் ணெய் வளத்தினை கெளதார்துறைமுகத்திலிருந்து பலு சிஸ்தான் ஊடாக சீனாவின் சிங்கியான் பகுதிக்கு தரை மார்க்கமாக இலகுவாக பெற்றுக் கொள்வதற்குமான மறைமுக நோக்கத்தையும் கொண்டிருக்கிறது என்பதுவே so GoTGOLD.
இவ்வேலைத் திட்டங்களுக்காக ஒர் இலட்சம் சீன அதிகாரிகள் 120 வேலைத் திட்டங்களை இன்று பாகிஸ் தானில் முன்னெடுத்து வருகின்றனர் என்பது பாகிஸ் தானில் எதிர்காலம் சீனாவிடம் எவ்வாறு அடகுவைக் கப்பட்டு வருகிறது என்பதற்கு போதிய சான்றாகும். சீனா வின் இந்த ஆதிக்கம் மத்திய கிழக்கில் மட்டுமல்லாது ஆசியப் பிராந்தியத்திலும் அமெரிக்காவைத் தோல்வி யுறச் செய்து வருவதாக அது எண்ணுகிறது.
தற்போது ஆப்கான்-பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள இராணுவத்தினரை மோத விட்டு நாடுகளுக் கிடையிலான முரண்பாட்டை அதிகரிக்கும் தந்திரோ பாயத்தினை அமெரிக்கா கச்சிதமாக செய்து வருகிறது. தவிரவும் அல்கைதா மற்றும் தாலிபான்களின் தீவிரவாத முகாம்கள், தலைவர்கள் பாகிஸ்தானின் எல்லைப்புறங்க ளில் இருப்பதாகவும் அவர்களை அழிப்பதுவே ஆப்கா னிஸ்தானின் இறைமைக்கு ஆரோக்கியம் எனவும் ஒபாமா முதலைக் கண்ணிர் சிந்துகிறார்.
உண்மையில் அமெரிக்காவுக்கு ஆப்கானில் ஏற்பட்ட தோல்வி, அதனால் தற்போது ஒபாமா நிர்வாகம் எதிர் கொண்டுள்ள சோதனைகள் என்பவற்றை தணித்துக் கொள்வதற்காகவும் யூத, ஸியோனிஸ லொபியைத் திருப்திப்படுத்துவதற்காகவுமே முதுகெலும்புள்ள ஒரு முஸ்லிம் தேசதத்தின்மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள நிழல் யுத்தம் இன்னும் சில நாட்களில் நிஜ யுத்தமாகவும் மாறலாம். அதற்காக மீண்டும் ஒரு பின் லாதின் சிசேரியன் மூலம் அமெரிக்காவால் பிறப்பிக்கப்பட்டா லும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Page 29
ரமழான் சிறப்பிதழ் ΟΙΝ WITH TI to build an PROFESSIONAL
Islamic Finance Qualification from CIS
Course Duration: 03 Months
WEEKDAY& WEEKENDCLASSE
Why FGKC?
S. The first to introduce islamic Bar > Have produced young dynamic > An unmatched panel of experinC > Comprehensive syllabus covera > The highest standards of Course > Free Computer based mock exar > Fully air-conditioned lectureroon
"We are the pioneers for Islamic Finance
First Accredited Training Provider of Cha Securities and Investments (CIS-UK)
SAN FIRST GLOBAL KNOWLI "Sharing Knowledge,
 
 
 
 
 

) HE PIONEERS ew breed of SLAMC BANKERS
THE ISLAMC BAN KER
A Unique Qualification from FGKC
Course Duration: 06 Months
HOT NE
SO7626967,0774616710
king & Finance Courses in Sri Lanka slamic Bankers & lecturers edlecturers & industry experts
ge delivery from a practical perspective ns & Libraryfacilities ns with modern teaching aids
Education and the آلب"%
ered Institute for , iš in Sri Lanka”
oad, Kandy. Si laiki. ei. ’’ 777 826967
அல்ஹஸனாத் ஆகஸ்ட் 2011

Page 30
லிபியாவில் நடைபெற்று வரும் யுத்தம் தொடர் பாக ஆய்வு செய்யும் நான்காம் கட்ட மாநாடு ஜுலை 15ஆம் திகதிதுருக்கிஸ்தான்புல் நகரில் நடைபெற்று பல முக்கிய முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இம்மாநாட்டு முடிவுகளின் அடிப்படையில் லிபியாவில் செயற்பட்டு வரும் தேசிய இடைக்கால சபை உத்தியோகபூர்வ தேசிய அரசாக ஏற்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ், இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடு கள் புதிய தேசிய அரசுக்கு வழங்கவுள்ள உதவிகள்குறித்து தமது நிலைப்பாடுகளை வெளியிட்டன.
லிபிய உள்நாட்டு யுத்தம் அரசியல் தீர்வுகளினூடாக முடிவுற வேண்டும் என்ற கருத்துடன் செயற்பட்டதுருக் கியும் இவ்வுடன்படிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. புதிய தேசிய இடைக்கால அரசுக்கு தாம் 3 பில்லியன் நிதியுதவி வழங்க இருப்பதாகவும் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் எதிர்வரும் ரமழானில் விநியோ கிக்கப்பட இருப்பதாகவும் துருக்கிய வெளிவிவகார அமைச்சர் தாவூத் உக்லூ தெரிவித்திருந்தார்.
இம்மாநாட்டில் பெறப்பட்ட முடிவுகள் தொடர் பாக கடாபி, "இம்முடிவு லிபிய அரசின் இறைமையில்
நான்கு மாதங்களைக் கடந்து ஐந்தாவது மாதத்தில் நுழையும் சிரிய ஆர்ப்பாட்டங்களும் அரசஎதிர்ப்பாளர் களின் வன்முறைச் சம்பவங்களும் தினமும் அதிகரித்து வருகின்றன. இவ்வார்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமுகமாக அரசுக்கும் எதிர்க் குழுக்களுக்கும் இடையில் நடந்த கலந்துரையாடல்கள் சாதகமான முடிவுகளைக் கொண்டுவரவில்லை.
சிரியாவில் உள்ள அமெரிக்க பிரான்ஸ்தூதரகங்கள் தாக்கப்பட்டதையடுத்து மேற்கு நாடுகளில் சிரிய அரசுக் கெதிரான குரல்கள் அதிகரித்து வருகின்றன. ஆட்சியிலி ருந்து விலகல் அல்லது சீர்திருத்தம் இந்த இரண்டில் ஒரு தெரிவே பஷர் அல்அளதுக்கு முன்னால் உள்ளது என William Heck G5rfaggopismii.
கடந்த வாரங்களில் போராட்டங்கள் மிக வேகமாக முடுக்கிவிடப்பட்டிருந்த ஹமா நகரம் சற்று அமைதி யாகியுள்ள அதே சமயம், ஹிம்ஸ் நகரில் போராட்டங் கள் அதிகரித்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை (17) மட்டும் 17 பேர்ஹிம்ஸ் நகரில் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நகரங்களிலுள்ள மக்கள் வெளியேறி லெபனானுக்குச் செல்லத் தொடங் கியுள்ளனர். லந்தானி நகர் முழுமையாக முற்றுகையிடப் பட்டுள்ளது. கத்னா நகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப டாதவர்கள்கூட, ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிடு
(அல்ஹஸனாத் ஆகஸ்ட் 2011
ரமழான் 432
 
 

எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தி விடாது" என்று கூறிய துடன் சிலுவை வீரர்களுக்கு ஆதரவாக உள்ள கிளர்ச் சிக்காரர்களை கடுமையாகத் தாக்குமாறும் தனது ஆதரவாளர்களைத் தூண்டியுள்ளார்.
மேற்குறித்த தீர்மானங்களின் பிரகாரம், லிபிய யுத்தத்தைத் தொடர்ந்து வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த சொத்துக்களை இடைக்கால சபை பெற்றுக் கொள்ளும் என்றும் பெற்றோலிய ஏற்றுமதி யின் நேரடிக் கண்காணிப்பாளர்களாக தேசிய அரசசபை மாற முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மத்தியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடாபியை கைது செய்ய உத்தரவிட்டிருப்பதும் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கடாபி அரசை ஏற்காத அமெரிக்கா, கடாபி அரசின் தூதுவர்களுடன் சென்ற திங்கட்கிழமை (18) பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.
இரு தரப்பினருக்கு மத்தியில் நடைபெற்றுள்ள பேச்சு வார்த்தைகள் உறுதி செய்யப்பட்டபோதும் ஆலோசிக் கப்பட்ட விடயங்கள், நடைபெற்ற இடம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கின்றனர் என்று கைது செய்யப்படுகின்றனர்.
அரசபடைகள் பூக்மால்நகரில்நுழைவதைத் தடுக்கும் முகமாக நகரத்தில் உள்ள முக்கியஸ்தர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயுதங் களை களைந்துவிடதீர்மானித்துள்ளனர். ஞாயிறன்று திர் ஸஅர்நகரில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஆகும். அதே சமயம் சிரியாவில் அரசுக்கும் ஆர்ப் பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் சண்டைகள் கோத்திரச்சண்டைகளாக மாறிவருகின்றன. கோத்திரங்களை மூட்டிவிடும் வேலையை அரச படை கள் மிகக் கவனமாகச் செய்து வருகின்றன. மறுபுறம் கடந்த ஞாயிறு (17) டமஸ்கஸ், உமைய்யா சதுக்கத்தில் பலநூறாயிரம் பேர்திரண்டு அஸத் அரசுக்கு ஆதரவளித் திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Page 31
கடந்த ஒரிரு மாதங்களுக்குள் எகிப்தின் பல நகரங் களில் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஜனவரி 25ம் திகதி முதல் பல இலட்சம் எதிப்தியர்கள் இணைந்து எகிப்திய சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். வெற்றிடத்தை நிரப்பும் பொறுப்பை இராணுவமே சுமந்து கொண்டது. எனினும், இராணுவ கவுன்ஸில் எந்த நோக் குடன் அதிகாரத்திற்கு வர மக்கள் அனுமதித்தார்களோ அக்கோரிக்கைகளை இராணுவ அரசு இன்னும் நிறை வேற்றாததன் காரணமாகவே அங்கு தொடர்ந்தும் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஹ"ஸ்னி முபாரக்கிற்கு எதிரான விசாரணைகள் பகி ரங்கமாக ஆரம்பிக்கப்பட வேண்டும், ஆர்ப்பாட்டங்க ளில் மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்திய அதி காரிகள் விசாரணை செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 8ம் திகதி முதல் கெய்ரோ தஹ்ரீர் சதுக்கத்திலும் ஸ்கந்திரியா, சுயெஸ் மன்ஸஅரா போன்ற நகர்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அமைச்சரவையில் முழுமையான மாற்றம் ஏற்பட வேண்டும்; கிளர்ச்சியின்போது கைது செய்யப்பட்டவர் களை விடுதலை செய்ய வேண்டும்; மக்களின் கோரிக் கைகளுக்கு இராணுவம் செவிசாய்க்கத் தவறும் பட்சத் தில் இராணுவம் ஆட்சியிலிருந்து அகன்றுவிடவேண்டும் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களின் புதிய கோரிக்கைகள்.
இவ்வார்ப்பாட்டங்கள்தொடர்ச்சியாக நடைபெறவே, பிரதமர் இஸாம் ஷரப் ஹ"ஸ்னி முபாரக்கின் அமைச்ச ரவையிலிருந்து பல முகங்களை மாற்றிவிட்டு புதுமுகங் களை அறிமுகப்படுத்தியுள்ளார். யஹ்யா அல்ஜமல், முஹம்மத் அல்அராபி போன்ற முக்கிய அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். 18ம் திகதி அமைச்சரவைக்கு 13 புதுமுகங்கள் அறிமுகப்படுத்தப் பட்டு பொறுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.
 

தேசம் கடந்து
புரட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப் பதே எமது ஏக இலக்கு என்று கூறும் இராணுவ கவுன்ஸி லின் மந்தகரமான செயற்பாடுகளை மக்கள் வெறுத்து வருகின்றனர். இது தொடர்பில் இராணுவக் கவுன்ஸில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் கவனத்தை ஈர்க்கும் வகை யில் அமைந்துள்ளன.
"புரட்சியின் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை களை நிறைவேற்றிக் கொடுப்பது எமது பொறுப்பு. மக்கள் நினைக்கும் வேகத்தில் இது நடந்து விடாது. எனவே, நாம் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் பிரயோகிப்போம். எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இவ் இடைக்கால ஆட்சியில் மக்கள் சபை மற்றும் ஆலோசனை சபை என்பவற்றை அமைப்பதற்கான தேர்தல், புதிய அரசியல் யாப்புச் சீர்திருத்தம் மற்றும் குடியரசுக்குப் பொருத்தமான ஒரு தலைவரைத் தெரிவு செய்து அவரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தல் என்பனவே எமது திட்டம். இவற்றை எட்டும் வகையில் நாம் சகல எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். பிரதமர் இஸாம் ஷரபிற்கு நாம் பூரண ஒத்து ழைப்பு வழங்கி வருகின்றோம்.”
எகிப்தில் ஒரு நல்லாட்சி மலரும் வரை ஆட்சியாளர் களது தலைமையில் வைக்கப்பட்டுள்ள ஆயுதத்தைக் களைவதென்பது சாத்தியமற்றது என்பதையே தொடர்ந் தும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
anz7 62duodovice
கீரியங்கள்ளி ஹிஜ்ரா மாவத்தையில், புத்தளம்-சிலாபம் பிரதான வீதியிலிருந்து 200 மீற்றர் தூரத்திலுள்ள, தென்னை மரங்களுடன் கூழய குழயிருப்புக்குப் பொருத்தமான 40 பேர்ச் காணி விற்பனைக்குண்டு.
அல்ஹஸனாத் ஆகஸ்ட் 2011
ரமழான் 1432

Page 32
A REESAMI6 ONERSIYAIBO
THE ISLAMC ON
by E introducing the world's
First Tuition-Free BA & Diploma Courses in
Islamic Studies Online
Empowering Muslim women who rarely get the opportunity Widening horizons through the integration of modern discip Facilitating easy access to slamic knowledge, as all its co Clearing up the many misconceptions which have led Son
Did you Know? The number of students study 2007 to over 35,000 students by August 2010. The is had 30.000 students, while the OU wil achieve that Cone...Be a part of the OU Experience
SIÐRegjistraffonts[mOWOPENs
3O அல்ஹஸனாத் ஆகஸ்ட் 2011
ரமழான் 1432
 
 
 
 

ரமழான் சிறப்பிதழ
SENS OF HOUSINIUS (OFSIDENS
INE UNIVERSITY DIRBTPifilips
University Level islamic
Education in English within the reach of On the Planet
durderstanding of Islamic teachings. o study the religion and to address the contemporary issues; nestaught from an Islamic comparative perspective; ses are taught in English medium with the exception of A Muslims into extreme views involving terrorism & MuchMo
gatiou has increased rapidly from 1500 students in nic University of Madeenah in its 40 years of operation umber in less than 4 years. స్టోన్లు

Page 33
ரமழான் சிறப்பிதழ்
காவல் அர கழன்று விடா
டொக்டர் முஸ்தபா றமீஸ் (சிறுவர் நோய்நல விஷேட வைத்தியநிபுணர்) தலைவர், சிறுவர் நோய் துறை, ரஜரட்ட பல்கலைக்கழகம், அதிதீவிர சிகிச்சைநிபுணர், ஹாலிஸ்ரீட் கிளினிக், லண்டன்.
அன்று வைத்தியசாலையின் OPDக்கு அவசர யூலன்சில் கொண்டு வரப்பட்ட கறுப்பு இன சமூகத்தைச் வயது13. ஆபிரிக்க கண்டத்தின் உகண்டாநாட்டில் உகண் றோருக்குப் பிறந்த அந்தச் சிறுமி பெற்றோருடன் இங்கில் வருடங்கள் ஆகி விட்டன. இரண்டு வயதில் லண்டனுக்கு மிக்கு அடிக்கடி காய்ச்சல் வரும். பெற்றோர் அவளைக் கு டம் பல முறை அழைத்துச் சென்று வைத்திய ஆலோசை கொடுத்திருக்கின்றனர்.
இந்த முறை அந்தச் சிறுமிக்கு ஏற்பட்ட காய்ச்சல் இ மூச்சு விடுவதற்கும் சிரமப்பட்டபோது வைத்தியசாலையில் டாள். அந்தச் சிறுமியின் நெஞ்சறையை X-ray எடுத்து பரி போதுநுரையீரலில் நியூமோனியா ஏற்பட்டிருப்பது தெரி நுரையீரல்களிலும் அந்த நோய் கடுமையாகப் பரவியிருந் வுக்கு வழமையாகச் செய்யும் வைத்தியம் இந்தச் சிறுமிக்குட
நுரையீரல்கள் இரண்டிலும் பக்றீரியாக்களின் தாக்கம் தால் அவற்றை அழிக்க உதவி புரியும் அதிசக்தி வாய்ந்த (Powerful Antibiotics) சில வாரங்களுக்குக் கொடுக்க மோனியாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியா யீரலில் இருந்து சீழ் (pus) வடிய ஆரம்பித்து, கடைசியில் &pg561606nggi Gillgil (Severe Pleural Effusion), 6T6Orc வதற்காக நெஞ்சறையின் இரு புறமும் ஒரு குழாயை அணு நுரையீரல்கள் இரண்டையும் மூடியிருக்கும் சீழை வடிய Costal Drainage).
இந்தச் சிறுமியில் ஏற்பட்டிருக்கும் நியூமோனியாஅன் ளுக்கு ஏன் கட்டுப்படவில்லை என்ற கேள்வி எனக்குள் நுரையீரல்களிலும் சீழ் தொடர்ந்தும் உருவாகும் நிலையி இரு புறமும் சீழை வடியவைக்கும் குழாய்களுடன் ஏன் அ வாரங்களாக வைத்தியசாலையில் போராடிக் கொண்டிரு நியூமோனியாதானே? எத்தனையோ நியூமோனியா நோய கொடுத்திருக்கிறோம். அன்ரி பயடிக்ஸ் கொடுக்கும்போ சாதாரணமாக சுகமாகி விடும் நியூமோனியா ஏன் இந்தச் வாரங்களாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிற வாய்ந்த மருந்துகள் இந்தச் சிறுமியில் செயலற்றுப் போ!
இவ்வாறான பல கேள்விகள் எங்களுக்குள் ஒன்றன் ! கொண்டே இருந்தன. இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் பல பரிசோதனைகளைச் செய்து கொண்டிருந்தோம்

ஆரோக்கிய சந்திப்பு
அவசரமாய் அம்பி சேர்ந்த சிறுமிக்கு டாநாட்டுப் பெற் Uாந்துக்கு வந்து 11 5 வந்த அந்தச் சிறு நடும்ப வைத்தியரி ன பெற்று மருந்து
ருமலோடு அவள் அனுமதிக்கப்பட் சோதித்துப் பார்த்த ப வந்தது. இரண்டு தது. நியூமோனியா
ம் செய்யப்பட்டது.
அதிகமாக இருந்த மருந்து வகைகள்
ப்பட்டும்கூட நியூ ாமலிருந்தது. நுரை ஸ்நுரையீரலை சீழ் வே, சீழை அகற்று றுப்பி அதனூடாக GopanušGSmtib (Inter
ரி பயடிக் மருந்துக ாழுந்தது. இரண்டு ல், நெஞ்சறையின் ந்தச் சிறுமி நான்கு கிறாள்? சாதாரண ாளிகளுக்கு மருந்து து 5, 6 நாட்களில் சிறுமியில் நான்கு து? ஏன் அதிசக்தி ன்றன?
ன் ஒன்றாக வந்து தேடி தொடர்ந்தும் கடைசியாக ஓர்
99 அந்தத் தாய் வாழ்ந்து வந்த ஜாஹிலிய்யத்தான வாழ்க்கையின் தாக்கம், கருப்பையில் விருத்தியடைந்த சிசுவையும் விட்டு வைக்கவில்லை. அந்த ஜாஹிலிய்ய வாழ்க்கை மூலம் தாய் பெற்ற எய்ட்ஸ் கிருமிகள் கருப்பைக் கதவுகளைப்
J6DDTE55p, கருப்பையின் கதவை உடைத்துக் கொண்டு அந்தச் சிசுவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.
66
இரத்தப் பரிசோதனையின் முடிவு சிறுமியின் நோயை தெட்டத் தெளிவாகக் காட்டித் தந்தது.
ஆம், சிறுமிக்கு எய்ட்ஸ்!!!
13 வயதில் எய்ட்ஸ் நோயா? ஆமாம், பாவம் இந்தப் பச்சிளம் பாலகி. தான் செய்யாத தவறுக்காய் தண்டனை அனுபவிக்கிறாள். எல் லாம் வல்ல அல்லாஹ் நீதியாளன்; கருணையுள்ளவன். அவன் படைத்த பெளதிக விதியை நடைமுறையில் விட்டிருக்கிறான். அந்த விதிப்படி இந்தச் சிறுமி தாயின் கருப்பையில் சிசுவாக இருந்தபோது தாயுடன் ஏற் பட்டிருந்த நெருக்கமான இணைப் பின் மூலம் தாயிடமிருந்து எய்ட்ஸ் நோயும் இந்தச் சிறுமிக்கு கடத்தப் பட்டு விட்டது. பாவம் அந்தச் சிறுமி அதன்துயரத்தை அனுபவிக் கிறாள். இருந்தபோதும் அந்தச் சிறு மிக்கு நீதி வழங்கி, கருணை காட்ட அவளைப் படைத்த அல்லாஹ்வே போதுமானவன்.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 3.
ரமழான் 1432

Page 34
ஆரோக்கிய சந்திப்பு
உலகத்தின் வாழ்க்கைப் போராட் டத்தில் இன்னும் நுழைந்து விடாத அந்தச் சிறுமிக்கு எப்படி எய்ட்ஸ் நோய் வர முடியும்? எய்ட்ஸ் நோய் ஏற்படுவதற்கு தன்னினச்சேர்க்கை, கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகள் போதைப் பொருள் பாவனை என்று பல காரணங்களை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.
அந்தச்சிறுமி இன்னும் வாழ்க்கையை வாழஆரம்பிக்க வில்லை. இத்தகைய அநாச்சாரங்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாமலேயே அப்பாவியான அவளுக்கு எய்ட்ஸ் கடத்தப்பட்டு விட்டது.
தாயின் கருவறையில் சிசு இருக்கும்போது தாயிட முள்ள எய்ட்ஸ் சிசுவுக்கு கடத்தப்படுவது congenital HIV infection என்று அழைக்கப்படுகிறது. அந்தத் தாய் வாழ்ந்து வந்த ஜாஹிலிய்யத்தான வாழ்க்கையின் தாக்கம், கருப்பையில் விருத்தியடைந்த சிசுவையும் விட்டு வைக்க வில்லை. அந்த ஜாஹிலிய்ய வாழ்க்கை மூலம் தாய் பெற்ற எய்ட்ஸ் கிருமிகள் கருப்பைக் கதவுகளைப் பலமாகத் தட்டி, கருப்பையின் கதவை உடைத்துக் கொண்டு அந்தச் சிசுவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டனர்.
கருவில் எய்ட்ஸ் வைரசுகளால் தாக்கப்பட்டு பிறந்த அந்தக் குழந்தையில் எய்ட்ஸ் மறைந்து வாழ்ந்து கொண் டிருந்தது- நிலத்தின் அடியில் மறைந்திருந்து வெடிக்க விருக்கும் பூகம்பங்கள் குமுறிக் கொண்டிருப்பது போல. அந்தச் சிறுமியின் பதின்மூன்றாம் வயதில் அந்தப் பூகம்பம் வெடித்து விட்டது. எய்ட்ஸ் நோயாளியாக மாறிவிட்ட அந்தச் சிறுமியின் உயிரை அந்த வைரசுகள் ஒன்று சேர்ந்து உலுக்கிக் கொண்டிருக்கின்றன.
வைத்தியர்களால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடி யாமல் வைத்தியத்துறையை அதிர வைத்துக் கொண்டி ருக்கும் இந்த வைரசுக் கிருமிகளுக்கு நவீன வைத்தியம் ஏன் இப்படி அஞ்சி நடுங்குகிறது? எய்ட்ஸ் நோயும் அதனை ஏற்படுத்தும் வைரசுகளும் கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக வைத்தியத்துறைக்கு தொடர்ந்தும் பெரும் சவாலாக இருப்பதன் காரணம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும்; ஏன் இந்தச் சிறுமியின் உயிர் பிரியத் துடிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும்; எய்ட்ஸ் என்றாலே வைத்தியர்களின் குடல் நடுங்குவது ஏன் என் பதை அறிந்து கொள்ளவும் எல்லாம் வல்ல அல்லாஹ் மனித உடலில் உடலைப் பாதுகாப்பதற்காக அதனைப் படைக்கும்போதே கட்டிவைத்திருக்கும் காவல் அரண் பற்றிய அறிவு எங்களுக்கு அவசியம்.
சர்வ வல்லமை பெற்ற அல்லாஹ"த் தஅபூலா எம்மை யெல்லாம் அற்புதமாய்ப் படைத்திருக்கிறான் என்பதை நாம் பலமுறை அல்ஹஸனாத்தின் பல பக்கங்களில் பார்த்திருக்கிறோம். மனிதனின் படைப்பைத்திட்டமிட்ட அல்லாஹ், அவனது திட்டத்தில் எந்தக் குறையையும் வைக்கவில்லை. மனிதனை ஒரு நோக்கத்திற்காகப் படைத்த அல்லாஹ், வைரசு பக்றீரியா போன்ற கிருமி களையும் மற்றொரு நோக்கத்திற்காகப் படைத்திருக்கி றான். அந்த நோய்க் கிருமிகள் மனித வாழ்க்கைக்கு உதவிடும் அதேவேளை, சிலவேளைகளில் மனிதர்களுக்கு
3 அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 2 m
ரமழான் 1432

- ரமழான் சிறப்பிதழ்
எம்மைப்பாதுகாக்கும் இந்தக் காவல் அரண் கழன்று விட்டால், கைவிரித்து விட்டால் என்ன நடக்கும்? இங்கு தான்எய்ட்ஸ்நோயின் பயங்கரம் உணரப்படுகிறது. ஈரலில், மூளையில், இதயத்தில், நுரையீரல்களில். இப்படி எல்லா உடல் உறுப்புகளிலும் கிருமித் தாக்குதல் ஏற்பட முடியும். இந்த வேளைகளில் காவல் அரண் (Immune System) இந்த முக்கியமான உறுப்புகளைப் பாதுகாக்கும். ஆனால், இந்தக் காவல் அரணில் நோயேற்பட்டு அது செயலிழந்து விட்டால் என்ன நடக்கும்? ஒரு சிறிய கிருமித் தாக்கம்கூட உடலை செயலிழக்கச் செய்துவிடும்.
உபத்திரவமாகவும் மாறக் கூடும். அவை பற்றி இந்தப் பக்கங்களில் நான் விவரிக்கப் போவதில்லை.
மனிதர்கள், கிருமிகள் உள்ளிட்ட இந்தப் பிரபஞ்சத் தைப் படைத்த ரப்புல் ஆலமீன் இந்தக் கிருமிகள் மனித னுக்கு ஆபத்தாக அமையக் கூடும் என்பதை அறிந்தவன். எனவே, அவற்றின்தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு வழங்கு வதற்காக மனிதனில் காவல் அரணையும் வைத்தே படைத்திருக்கிறான்.
ஆனால், எய்ட்ஸ் அந்தக் காவல் அரணையே கழற்றி எடுத்துவிடும்.
மனிதர்கள் நோய்வாய்ப்பட்டதும் வைத்தியரை நாடு கின்றனர். வைத்தியர்கள் பல சந்தர்ப்பங்களில் அன்ரி பயடிக்ஸ் என்ற நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைக் கொடுப்பது வழக்கம். அந்த மருந்துகளின் உதவியோடு நோய் குணமாவதும் நாம் அறிந்த ஒன்றே. இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நாம் ஒரு முக்கியமான விடயத்தை மறந்து விடுகிறோம். அதாவது நமது உடலில் தொற்றியிருக்கும் நோய்க்கிருமிகளை அழிப்பது மருந்து கள் அல்ல. மருந்துகள் அன்ரி பயடிக்காக தொழிற்பட்டு கிருமிகளை செயலிழக்கச் செய்யுமே அன்றி, அந்தக் கிருமிகளை முற்றாக அழித்துவிடும் சக்தி எந்த அன்ரி பயடிக்களிலும் கிடையாது. மாற்றமாக செயலிழக்கச் செய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட கிருமிகளை முற்றாக அழித்து ஒழிக்க இயற்கையாகவே அல்லாஹ் எமது உடலில் கிருமிகளுக்கு எதிராக ஒரு காவல் அர

Page 35
  

Page 36
சிறுவர்களின்
பெருநாளைத் தொடர்ந்துசிறுமியரின்திறமைகளைெ அரை நாள் நிகழ்ச்சியை பெற்றோருக்கும் அக்கம் ப பெண்களுக்குமாய் ஏற்பாடுசெய்து மகிழ்ந்தோம். இன்று யர்களும் அவர்களது பெற்றோரும் அகமகிழ்ந்துநிை அவ்வாறனதொரு அமர்வை உங்கள் விட்டிலும் அடுத்த உள்ள சகோதரியர்களைச் சேர்த்துக் கொண்டு நீ7 செய்யலாம். கொஞ்சம் சிறுவர் சிறுமியர்கள், கொஞ்சம் கற்பனை இவற்றை மூலதனமாகக் கொண்டு மிக ரமழானைமற்றிக்கொள்ளலாம், இன்ஷாஅல்லாஹற்.
SLLLLLSLLLLLLSLLLLLLLLLLLL LLLLL LCLLLLLSSLLLLLSSLLLLLLSLLSLLLLLSLLLLLLLL LLLL LL LL SLLL LL0LLLSLSLLLLLSLLLSLLLLLSLLLLLLLSL LLS OOC-...............................
காய்ந்து போன கட்டாந்தரை மனங்களெல்லாம் மஞ்சளுமாய் பூத்துக் குலுங்கும் கரிசல் நிலங்களாக, வஹி வருகிறது ரமழான்.
ஒரு முஸ்லிமின் பாதையில் ரமழான் குறுக்கிடும் கன னவை. ஆயிரம் மாதங்களை விட அதிகமான நாட்களை ரமழான் எங்களிடம் தங்கப் போவதென்னவோ ஆங்கில ஒரே மாதம்தான்.
இலங்கையைப் பொறுத்தளவில் ரமழான் மாதம் பாட காலம். ரமழானில் சிறுவர்களை எப்படி சமாளிப்பது என் னையரை இப்போதே குடைந்தெடுக்கத் தொடங்கியிருக்( களில் அல்லாஹ்வை எழுதவும் தேவதைக் கதைகளிலிரு மேலே உயர்த்தவும் ஆக்கத் திறனை நெறிப்படுத்தவ சந்தர்ப்பம் இது. சிறுவர்கள் எனும்போது 2 வயதிலிருந்து பல்வேறு கட்டங்களிலுள்ள அனைவரையும் குறிக்கும். கீே செயற்பாடுகளை அவரவர் வயதிற்கேற்றவாறு இலகுபடு கொஞ்சம் தரப்படுத்தவோ இயலும்.
3. அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 4. SSSSSSSSSLSLSLSLSLSLSLSLSSSLSSSLSSLLSLSLLLLLSLLLLSSSSSSSLSSSSSSLSLSS
ரமழான் 1432
 

- ரமழான் சிறப்பிதழ்
ரமழான்
வளிக்காட்டும்ஒர் க்கத்திலிருக்கும் லும் அந்தச்சிறுமி >னவு கூருகின்ற டுத்த விடுகளிலும் ங்களும் ஏற்பாடு இடம், நிறையக் பயனுள்ளதாக
இளகி பச்சையும் யின் குளிர் சுமந்து
எங்கள் அபூர்வமா உள்ளிருத்தி வரும் க் கலண்டரின்படி
சாலை விடுமுறைக் ர கேள்வி பல அன் கும். பிஞ்சு உள்ளங் ந்து சிந்தனைகளை ாம் அருமையான து 14 வரையிலான ழ குறிப்பிடப்படும் த்ெதவேர் அல்லது
- சமீலா யூசுப் அலி -
ரமழானுக்கொரு வரவேற்பு
ரமழானை வரவேற்க வீடுகளை ஆயத்தப்படுத்தும் வழமை எமது கடந்த தலைமுறையினரின் எழுதப்ப டாத சட்டம். முஸ்லிம்களின் வாழ்க் கையில் ரமழான் மிக முக்கியமான தொரு காலம் என்பதை சிறுவர்களுக் குப் புரிய வைக்கவும் நிறைந்த மன தோடு ரமழானை வரவேற்கவும் சில செயற்பாடுகளை நாம் ஒழுங்கு செய்யலாம்.
அறைகளை ஒழுங்குபடுத்தி தேவையற்ற பொருட்களை அகற்றி தூசுதட்டி வீட்டைக் கழுவும்போது சிறுவர்களை அவர்களின் வயதுக் கேற்ற அமைப்பில் சேர்த்துக் கொள் ளுங்கள். வீட்டின் முன்னால் ரம ழானே உன்னை வரவேற்கிறோம் என்ற வாசகம் (ஆங்கிலம் அல்லது அரபு மொழிகளிலும் இது அமைய லாம்) தாங்கிய ஒரு சின்ன பெனரை சிறுவர்களுக்கு செய்யச் சொல்லுங் கள். இது ஒவ்வொருவரின் கற்ப னைத் திறனுக்குமேற்ப துணியில் அல்லது வெள்ளை நிற அல்லது வேறு நிறத்தாள்களில் அமையலாம். ஷஃபான் மாத இறுதிப் பகுதியிலி ருந்து இந்த பெனரை உங்கள் வீட்டு வாசல்களில் தொங்க விடலாம். இது சிறுவர்களை மட்டுமல்லாது பெரிய வர்களையும் ரமழானை எதிர்பார்த்தி ருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்த துணையாகும்.
அறிவித்தல் பலகை
வீட்டில் எல்லோரும் கூடும் சாப் பாட்டுக்கூடம் அல்லது வரவேற் பறை சுவரில் ஓர் அறிவித்தல் பல கையைத் தொங்க விடுங்கள். இது ஒரளவு பெரியதாக அமைவது பயனு டையதாக இருக்கும். இதற்காக கடைகளில் விற்கும் ரெஜிபோம் அட்டைகளைப் பயன்படுத்தலாம். ரெஜிபோம் அட்டையின் மேல் ஒரு துணியை ஒட்டி ஓரங்களுக்கு வித்தி யாசமான அமைப்பில் சட்டங்கள் துணி அல்லது நிறத் தாள்களால்

Page 37
ரமழான் சிறப்பிதழ்
பொருத்திக் கொள்ளலாம். இந்த அறிவித்தல் பலகையில் நோன்பு துறக்கும்போது ஒதும் துஆ தொழுகை நேரங் கள், சின்னச் சின்ன குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களை சின்னத் துண்டுத் தாள்களில் எழுதி குண்டுசி கொண்டு குத்தி வைக்கலாம். ரமழானில் சிறுவர்கள் வரையும் சித்திரங்கள் சின்னக் கவிதைகளுக்கான வெளிப்பாட்டு சாதனமாகவும் இந்த அறிவித்தல் பலகை பயன்படும்.
ரமழான் டயறி ரமழான் ஆரம்பிக்க முன்னரே சிறுவர்களுக்கு ஒரு ரமழான் டயறியை அழகான அமைப்பில் வடிவமைத் துக் கொடுக்கலாம். அன்றைய நாளில் செய்த வேலை களையும் அடுத்த நாளில் செய்ய வேண்டிய வேலைக ளையும் எழுதி வைக்கும் பழக்கத்தை தொடக்கி வைக்கலாம்.
மிகச்சிறியவர்களாக இருந்தால்தாம் செய்ய வேண்டிய வேலைகளை படமாக வரைந்து வைக்கச் சொல்ல முடி யும். அந்த டயறியின் முதற் பக்கத்தில் முப்பது கட்டங் களை வரைந்து நோன்பு நோற்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நட்சத்திர வடிவ ஸ்டிகரை அந்த நாளுக்குரிய கட் டத்தில் தாய், தந்தை அல்லது மூத்த சகோதர சகோத ரியர் ஒட்ட வேண்டும். இது எத்தனை நோன்பு நோற்றி ருக்கிறோம் என்று சிறுவர்கள் உணர்ந்து கொள்ள வழி யாவதோடு அவர்களின் நோன்பு நோற்கும் ஆர்வத் தையும் அதிகரிக்க துணையாகும்.
மெனு தீர்மானித்தலும் சமையல் குறிப்புகளும்
நோன்பு காலம் பசியிலிருக்கும் காலமா அல்லது அறுசுவை உண்டிகள் அருந்தும் காலமா என்றதொரு சந்தேகம் வருமளவுக்கு எங்களது ப்ரிஜ்களும் நோன்பு கால பட்ஜட்களும் பிதுங்கி வழியும் துரதிஷ்ட நிலை எந்த மாற்றமுமில்லாது வருடா வருடம் இருந்து வருகிறது.
வீட்டில் ஸஹர் இப்தார் மற்றும் இராப் போசனங்க ளுக்கான மெனுவைத் தயாரிக்கும்போது ஆரோக்கியத் தையும் எளிமைத் தன்மையையும் முன்னுரிமைப்படுத் துவது அழகான முன்மாதிரியாகும். இந்த மெனுவைத் தயாரிக்கும்போது சிறுவர்களையும் இணைத்துக் கொள் வது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு எளிமையாக வாழும். உணர்வையும் பிஞ்சு நெஞ்சங் களில் ஊன்றிவிட ஏதுவாக அமையும். அவர்களின் ஆலோசனைகளைக் கேட்பது அவர்களின் உள்ளங்களில் பொறுப்புணர்வை அதிகரிக்க உதவும். சிறுவர்களைக் கொண்டே அந்த மெனு அட்டவணையைத் தயாரித்து அறிவித்தல் பலகையில் தொங்க விடலாம்.
நோன்பு கால உணவுகள் தயாரிக்கும்போது சிறுவர் களை இணைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஆண்பெண் வேறுபாடு அவசியமில்லை. தனக்குரிய வேலை யைத் தானே செய்வது ஒர் ஆணையோ பெண்ணையோ முழுமைப்படுத்துகிறது. பழரசங்கள் மற்றும் வேறு சில இலகுவான உணவுகள் தயாரிக்கும்போது சிறுவர்களைக் கொண்டே அதனைச் செய்யலாம். இதேபோல நோன்பு

சிறுவர் nGOT
துறப்பதற்கான விரிப்பை அல்லது மேசையை ஒழுங்கு படுத்தும்போதும் சிறுவர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வது சிறந்தது.
அஸ்வறாருல் ஜன்னா
ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் எங்களில் சிலர் இணைந்து "அஸ்ஹாருல் ஜன்னா" என்ற பெயரில் நோன்பு கால காலைகளில் ஒரு சிறுமியர் அமர்வைத் தொடர்ந்து நடத்திய இனிய ஞாபகங்கள் இன்னும் ஈரமாய் இருக்கின்றன. பாடல், கதை, குர்ஆன், ஹதீஸ், கைவேலைகள், உடற்பயிற்சி மற்றும் உளவியல் ரீதியான சில செயற்பாடுகள் என மொத்த ரமழானும் எங்க ளுக்கும் அந்த சிறுமியருக்கும் நிறைவாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் கழிந்தது.
பெருநாளைத் தொடர்ந்து சிறுமியரின் திறமைகளை வெளிக்காட்டும் ஓர் அரை நாள் நிகழ்ச்சியை பெற்றோ ருக்கும் அக்கம் பக்கத்திலிருக்கும் பெண்களுக்குமாய் ஏற்பாடு செய்து மகிழ்ந்தோம். இன்றும் அந்தச் சிறுமி யர்களும் அவர்களது பெற்றோரும் அகமகிழ்ந்து நினைவு கூருகின்ற அவ்வாறனதொரு அமர்வை உங்கள் வீட்டி லும் அடுத்தடுத்த வீடுகளிலும் உள்ள சகோதரியர்களைச் சேர்த்துக் கொண்டு நீங்களும் ஏற்பாடு செய்யலாம். கொஞ்சம் சிறுவர் சிறுமியர்கள், கொஞ்சம் இடம், நிறையக் கற்பனை இவற்றை மூலதனமாகக் கொண்டு மிகப் பயனுள்ளதாக ரமழானை மாற்றிக் கொள்ளலாம், இன்ஷா அல்லாஹ்.
கதை கூறல்
உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் கதை கேட்க விரும்பாத குழந்தைகளைக் காண முடியாது. எங்களைச் சுற்றி அன்றாடம் ஆயிரம் கதைகள் நிகழ்கின்றன. இவற் றையெல்லாம் கண்டு கொள்ள முடியாதபடியான ஓர் இயந்திர வாழ்க்கை எங்களையெல்லாம் கட்டிப் போட் டிருக்கிறது. நோன்பில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை கதை கூறலுக்காக வேறுபடுத்துவது வயது வேறுபாடின்றி அனைவரையும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு நிகழ்வாகும். நபிமார்கள், ஸாலிஹின்களின் கதைகள், குர்ஆன் கூறும் குகைவாசிகள் போன்ற கதைகள், இமாம்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் சம்பவங்கள், பலஸ்தீன உயிர்த் தியாகிகளின் கதைகள் இவற்றுடன் நல்ல சிறுவர்கள் பற்றிய கற்பனைக் கதைகளை அவர்களுக்கு சுவைபடக் கூறலாம். கதை கூறும்போது வித்தியாசமான முகபாவனைகளுடனும் நடிப்புத் திறனுடனும் சொல்வது ஈர்ப்பு தரக் கூடியதாக இருக்கும்.
குர்ஆன் மஜ்லிஸ்
நோன்பு குர்ஆனின் மாதம். குர்ஆனை சேர்ந்து ஒதவும் கேட்கவுமான ஓர் ஒன்றுகூடலை நாளின் ஒரு பகுதியில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்,குர்ஆனை சேர்ந்து ஒதும் போது அவர்கள் விடும் பிழைகளைத் திருத்தலாம். சில போது குர்ஆன் வசனங்களின் பொருளையும் சம்பவங்க ளையும் எளிமைப்படுத்தி அவர்கள் விரும்பும் வகையில் சொல்லிக் கொடுக்கலாம். குர்ஆனை அருமையாக
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432

Page 38
சிறுவர் மனம்
ஒதக்கூடிய காரிகளின் இறுவட்டுக்களைப் போட்டு அவற்றோடு சேர்ந்து ஒதப் பழக்குவதும் சிறுவர்களை குர்ஆனோடு நெருக்கமாக்க உதவும்.
இரவு வானம்
தாய் தந்தையர், இரவின் ஒரு பகுதியில் சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு இரவு வானத்தை அவதானிக்க முடியும். ரமழான் தலைப்பிறை பார்ப்பதிலிருந்து தொடங்கி பிறையில் ஏற்படும் மாற்றங்கள், நட்சத்திரங் கள் மற்றும் கோள்களை நோக்கும்படி சிறுவர்களை ஆர்வமூட்டலாம். கோள்களின் சுழற்சி பற்றிய வானியல் அறிவையும் இவற்றையெல்லாம் ஆளும் இறைவனின் மாட்சிமை பற்றியும் அருமையானதொரு தெளிவை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கலாம். இரவு வானத்தை ரசிக்கும் தொட்ர்ந்தேர்ச்சியான அழகியல் உணர்வையும் சிறுவர்களுக்குள் ஏற்படுத்தலாம்.
ரமழான் உண்டியல்
ரமழானுக்காகவென்று தனியாக ஓர் உண்டியலை சிறுவர்களுக்கு வழங்கலாம். அன்றாடம் ஒரு சிறிய தொகையை அவர்களுக்கு நீங்கள் கொடுத்து அவ் உண்டியலை நிரப்பி வர ஊக்கப்படுத்த வேண்டும். ரம் ழான் முடிவில் இதை எதற்காகப் பயன்படுத்தப் போகி றிர்கள் என்று அவர்களைக் கேட்டு அதற்கான ஏற்பாடுக ளைச் செய்து கொடுக்க வேண்டும். அவர்களின் வயதை உடைய வசதியற்ற சிறுவர்கள், வயோதிபர்களுக்கான ஒரு சின்னப் பரிசை சேகரித்த காசுகளைக் கொண்டு வாங்க உதவி செய்து, மற்றவர்களுக்கு உதவும் அல்லது கொடுக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
ஈத் வாழ்த்து அடிடைகள் தயாரித்தல்
பெருநாளில் எல்லோரையும் சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வது சிறுவர்களுக்கு மிக உவப்பான
மழான் மாத பித்ராவுக்குத் ே
சம்பா,நாடு, கீரி சம்பா அரிசி வகைகள்
புத்தளம், கொழும்புமற்
தொடர்புகளுக்கு 09
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432
 
 
 

தொரு விடயம். பெருநாள் முடிந்தவுடனேயே பாட சாலை ஆரம்பித்து விடுவதனால் இப்போதெல்லாம் உறவினர் நண்பர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வாழ்த்துக்கள் கூறுவதன் சாத்தியப்பாடுகள் மிகக் குறைவு. நோன்பு காலத்தில் ஈத் வாழ்த்து அட்டைகள் தயாரிக்க சிறுவர்களை உற்சாகப்படுத்தலாம். இவை அவர்கள் கரங்களால் வரையப்பட முடியும். இல்லையெனில் பழைய மாசிகைகள், சஞ்சிகைகள் மற்றும் பலவர்ண பட்டுக் கடதாசிகள் கொண்டு ஆக்கத்திறனைப் பயன் படுத்தி உருவாக்கப்படவும் முடியும். தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளை அவர்களது நண்பர்கள், ஆசிரி யர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க உதவி செய்யுங்கள். இது சிறுவர் களது ஆக்கத்திறனுக்கு உரமூட்டுவதோடு, வாழ்த்துக் கள், உறவு பேணல் போன்ற ஒழுக்க விழுமியங்களை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக அமையும்.
கடைசியாக.
நோன்பு காலத்தை சிறுவர்கள் பயனுள்ள முறையில் கழிப்பதற்கான ஒரு சில ஆலோசனைகளையே இங்கு முன்வைத்துள்ளேன். உங்களது கற்பனை, அறிவுத் திறன் நேரக் கிடைப்பனவுக்கேற்ப இன்னும் பல நிகழ்ச்சிகளை யும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் இங்கு சேர்த் துக் கொள்ள முடியும்.
சிறுவர்கள் வெள்ளைத் தாளை ஒத்தவர்கள். நாம் அவற்றில் எதை எழுதுகிறோமோ அதுதான் அவர்கள். அதே நேரம் ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் அல்லாஹ் வின் தனித்துவமான படைப்பு என்பதை மறத்தல் கூடாது. அவர்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை வற்புறுத்தி செய்யச் சொல்வது அவர்களது ஆளுமையில் ஆழமான கீறல்களை ஏற்படுத்திவிட முடியும்.
இனிய ரமழான் வாழ்த்துக்கள்!
GoGuinnTG Goff GoogleGoG இடம்பெற்றுக் கொள்ளலாம்.

Page 39
ரமழான் சிறப்பித
فکرہوaھوa
- வளிரோஹஸன்
G SLSSLL0L0LSSLLL LLL0 SLSSSLS00S LSCLSLSSLLSOC . . . . . . . . . . . . . . . . . . . . . . .
எந்த ஒன்றும் வீனுக்காகப் படைக்கப்படவில்லை என்று €pഖ് ஆணித்தரமாகக் கூறியிருக்க, மனிதர்கள் இவை குறித்து இடைக்கிடையாவது சிந்தித்துப் பார்ப்பதுண்டா? குறைந்தபட்சம் மூன்று முக்கிய பணிகளான இபாதத், கிலாபத், இமாரத் ஆகிய செயற்பாடுகளை tuuTñ 6aTiong? auTñ நிலைநாட்டுவது?
a as a see s sis a a was as a & a 8Dr. . . . . . . . . . . . . . . . . . .
நோன்பு வந்து விட்டது. ஸஹ ரும் இப்தாரும் வந்து விட்டன. பசி யுடன் கூடவே விதவிதமான உணவு களின் சுவையும் மணமும் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகின்றன. இந்தப்பின்னணியில்கத்திகள் குறித்து நான் பேசப் போவது என்னவாக இருக்கும் என்று நீங்கள் ஊகிக்க முனைகிறீர்கள்?
ஆமாம், கத்திகள் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்த துண்டா? கத்திகள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
"வெட்டுவதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு சாதாரண வீட்டு உபகர ணம்; கத்திகளைக் கவனமாகக் கையாள வேண்டும்."
இதுதானே கத்திகள் குறித்த பொதுவான அபிப்பிராயம்?
கத்திகள் குறித்த "கலர் புல்லான
ஒரு கட்டுரையை கவனத்தை உங்க வெளிநாடொன்ற சமையற்துறைப் ( வரின் சுவாரஷ்ய திருப்பியது மட்( சென்று விட்டது.
அடேயப்பா! பிடியமைப்புக்கள் கொத்துவதற்கு, கிண்டுவதற்கு கூ கிழிப்பதற்கு, உா அலங்காரம் பண் பிரிவினைகள் இ துப் பிரிவில் அப் கத்திசார் நிபுண கத்தி'யை விதவித நிறைவேற்றிக் கெ புதிய விடயங்கள் வன்' 'ஒல் இன் வ
ஆனால், கட்டு மையாகவும் நேர்; துடனும் வினைத் முழுமையாகவும் வேண்டுமானால் முறைப்படி பிரயே இதனை விளங்க கொத்தக் கூடாது. தடவும் கத்தியை
நிபுணத்துவ அ கதைகளும் ஏராள கத்தி என்று தெரிந் இறைச்சி வெட்டு வெட்டும் கத்தி. நீ செம்மஞ்சள் - கா
இவ்வாறு நிபுல் கத்திகள்.
கட்டுரையின் முறையாகப் பராய கத்திகளைச் சிற பின்றிப் பேசியது. முனைகளும் கால வேண்டும். கூராக்
கப்படக் கூடாது.

萃
D
அண்மையில் வாசிக்க நேரும்வரை கத்திகளின்பால் என் ளைப் போலவே நானும் ஒருபோதும் செலுத்தியதில்லை. பின் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் பிதரம பொறுப்பாளராகப் பணிபுரியும் கத்திக் கலை நிபுனரொரு மான பேட்டியொன்று என் சிந்தனையை கத்திகளின்பால் டுமன்றி, அதற்கும் அப்பால் என்னை எங்கோ இழுத்துச்
கத்திகளில்தான் எத்தனை வகைகள் வடிவங்கள், நிறங்கள், r, உலோகத் தன்மைகள், பராமரிப்புக்கள்! வெட்டுவதற்கு, அரிவதற்கு, நறுக்குவதற்கு, நசுக்குவதற்கு, கிளறுவதற்கு, றுபோடுவதற்கு சமப்படுத்துவதற்கு, பட்டர் தடவுவதற்கு ரிப்பதற்கு, சீவுவதற்கு, தோண்டுவதற்கு ஒதுக்குவதற்கு, ணுவதற்கு. என்று கத்திகளில் தொழில் ரீதியாக எத்தனை லங்கையைப் போன்ற ஒரு வறிய நாட்டின் நடுத்தர வர்க்கத் பாவிகளாகப் பிறந்து, மேற்குறித்த அனைத்து வகையான த்துவச் செயற்பாடுகளையும் ஒரே வகையான 'வீட்டுக் மாகக் கையாளுவதன் மூலம் காரியங்களை சிரமத்துடன் ாண்டிருக்கும் எமக்கு, மேற்குறித்த விவரணங்கள் எல்லாம் தான். ஏனென்றால், விரலுக்கு ஏற்ற வீக்கமாய் நாம் டு இன் ன்' ஆகியவற்றுக்குப் பழக்கப்பட்டவர்கள்.
திரையாளர் சொல்ல வருவதன்படி ஒரு விடயத்தை செம் த்தியாகவும் குறைந்த விரயத்துடனும் நேரமுகாமைத்துவத் ந்திறன் மிக்கதாகவும் பார்ப்பதற்கு கவர்ச்சியானதாகவும் அதேநேரத்தில் இலாபகரமானதாகவும் நடத்தி முடிக்க அந்த வேலைக்கேயுரிய சரியான உபகரணம் சரியான ாகிக்கப்பட வேண்டும். ஒரு சிறிய உதாரணத்தைக் கொண்டு ப்படுத்துவதென்றால், பாண் வெட்டும் கத்தியால் மீன் பழம் சீவும் கத்தியால் இறைச்சி வெட்டமுடியாது. பட்டர் வெங்காயம் நறுக்க உபயோகிக்கக் கூடாது.
றிவு உள்ளவர்களுக்கு கத்திகளின் கைப்பிடிகள் சொல்லும் ம் கைப்பிடி பச்சைநிறமாக இருந்தால் அது பழம் வெட்டும் து கொள்ள வேண்டும். அது சிவப்பாயின் சமைக்கப்படாத ம் கத்தி. வெள்ளை- அது பாண் மற்றும் பாற்பொருட்கள் லம்- அது சமைக்கப்படாத மீன். தவிடு-சமைத்த இறைச்சி ய்கறி
ணத்துவச் செயற்பாட்டுக்கு ஏற்ப Colour Codeபண்ணப்பட்ட
ஒரு பகுதி நீடித்த பாவனைக்காக கத்திகள் எவ்வாறு மரிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பாவனையாளர்கள் ப்பாகக் கையாள வேண்டிய முறைகள் பற்றியும் அலுப் விளிம்புகளான வெட்டும் ஒரங்களும் கூர் மற்றும் வளைந்த பத்துக்குக் காலம் செப்பனிடப்பட்டு பட்டை தீட்டப்பட கும் செயற்பாட்டில் கைகளில் மிகுந்த வன்மை பிரயோகிக் இன்றேல்கத்திகளின் முனைகள், பகுதிகள் உடைந்து அவை
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432

Page 40
அந்நிஸா -
பிரயோசனமற்றுப்போய்விடக்கூடும். பட்டைதீட்டும் சாணைகள்தரமான தாகவும் கிருமி நீக்கம் செய்யப்பட் டதாகவும் இருக்க வேண்டும். தீட்டு வதற்கு முன் சாணையை தண்ணில் ஊறவிட வேண்டும். கூர் தீட்டுகை யில் கத்தியை சரியான கோணத்தில் வளைத்துப்பிடிக்க வேண்டும் வேலை முடிந்த பின் கத்தியை கிருமி நீக்கம் செய்து உலர்த்தி அதற்கேயுரிய தனி யான இடத்தில் கத்திப் பேழைக்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
கத்திகளைக் கையாள்வோருக் கான ஆலோசனைகள் உண்மையில் கவனமாகப் படிக்கப்பட வேண்டி யவை. ஏனென்றால், கையாளும் விதத்தில்தான் பொதுவாக பாரிய பிழைகள் விடப்படுகின்றன. சுருக்க மாகச் சொல்வதானால், அனுபவமும் பரிச்சயமும் முறையான பயிற்சியும் உடையவர்கள் கத்திகளை வினைத் திறன்மிக்கதாகக் கையாள்வர். அதிக அவசரமும் இன்றி சுணக்கமும் இன்றி கைகள் சீரான வேகத்தில் இயங்க உள் ளத்தில் மிகுந்த நிதானம் இருக்கும். கவனச் சிதறல்களோ அநாவசிய கதைகளோ விபரீதமான விளைவு களை ஏற்படுத்தலாம். இரத்தக் காயங் கள் கூட எதிர்பார்க்கப்படலாம். வைத்தியசாலையில் அவசர சிகிச்சை அவசியப்படலாம்.
கத்திகளின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வித மான உலோகங்கள், அவற்றைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள், கத்திகள் உருவாக்கப்படும் ஆலைகள் என்று நாலைந்து பக்கங்களுக்கு தகவல் களஞ்சியமாக நீண்டுசென்ற கட்டுரையை வாசித்து முடிக்கும் தறுவாயில், மனதளவில் நான் கத்தி களின் உலகத்தில் இருந்து வேறோர் உலகிற்குத் தாவியிருந்தேன். என் கண் முன்னால் விரிந்திருந்த பிர மாண்டமான நிஜ உலகை இப்போது என் கண்கள் ஒரு மாபெரும் கத்திப் பேழையாகப் பார்க்க ஆரம்பித்தி ருந்தன. அந்தக் கத்திப் பேழைக்குள் ஒவ்வொரு மனிதனும் குறிப்பாக, முஸ்லிமும் நிபுணத்துவச்செயற்பாட் டுக்கென்றே விஷேடமாக வடிவமைக் கப்பட்ட சிறப்புக் கத்திகளாக!
அடேயப்பா கத்திகளில்தான் எத்தனை வகைகள், வடிவங்கள்,
8 அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ഈ wന്ന
ரமழான் 1432
நிறங்கள், பிடியன கத் தன்மைகள், ! மரிப்புக்கள்!
மனிதர்களில் சு வகையினர் பல் பிறந்து பல்வேறு தில் குணத்தில் வி மட்டத்தில் இவ தனை ஆற்றல்கள் உடலமைப்புக்கள் பப் பின்னணிகள்,
எந்த நோக்கமு களை விதவிதமாக கினான்?
எந்த நோக்கமு களை இறைவன் படைத்தான்?
கத்திகளால் எ வேலைகள் என்ன
மனிதர்களிட படும் வேலைகள் எந்த ஒன்றும் வி கப்படவில்லை ஆணித்தரமாகக் ச கள் இவை குறித் யாவது சிந்தித்துப் குறைந்தபட்சம் மூ களான இபாதத் ஆகிய செயற்பாடு வது? யார் நிலைந
படைத்தவனை முறைப்படி அறிந் யையும் அவனை வ ஆகவே மாற்றிச் மனிதர்கள் கட்ட ருக்க, நேரங் குறிக் வழிபாடுகள், சில யங்கள் என்ற அ இபாதத் செயற்ப சுருக்கி வைத்தி வென்று சொல்வது
கிலாபத் என் சியை தன்னளவிலு வும் நிலைநாட்டி களை அமுலுக்குச் படி மனிதன் ஏவப் மானதன் மனோஇ யாண்டு அல்லாஹ பங்களைக்கூட அழு வர முடியாமல் உ மாயையில் மனித பதை யாரிடம் டே

மப்புக்கள், உலோ பாவனைகள், பரா
வடத்தான் எத்தனை வேறு நாடுகளில் நிறத்தில், வடிவத் šGALIITF DTGOT egygóla ர்களிடம்தான் எத் ா, பொருத்தமான ; வேறுபட்ட குடும்
சூழல் வசதிகள்!
Dம் இன்றியாகத்தி
5 மனிதன் உருவாக்
ம் இன்றியாமனிதர் ன் விதவிதமாகப்
திர்பார்க்கப்படும்
-2
ம் எதிர்பார்க்கப் என்ன? ணுக்காகப் படைக் என்று இறைவன் வறியிருக்க, மனிதர் து இடைக்கிடை LunTriu'u g/GÖTLLIT? ]ன்று முக்கிய பணி கிலாபத், இமாரத் டுகளை யார் செய் ாட்டுவது?
ா அறிய வேண்டிய து முழு வாழ்க்கை வணங்கும் இபாதத் கொள்ளும்படி டளையிடப்பட்டி கப்பட்ட ஒரு சில சடங்கு சம்பிரதா ளவில் மாத்திரம் ாட்டை மனிதன் ருப்பதை என்ன து? னும் இறை ஆட் 2றும் தன்னைச் சூழ ட இறை சட்டங் க் கொண்டு வரும் பட்டிருக்க அற்ப இச்சையை அடக்கி றவின் சிறு விருப் ழலுக்குக் கொண்டு லக ஆசை எனும் தன் சிக்கித் தவிப் பாய்ச் சொல்வது?
தான் வாழும் சூழலையும் உலகை யும் வளப்படுத்தும் பணியான இமாரத் செயற்பாட்டைக் கொண்டு நடத்தி, உலகை வளம் கொழிக்கும் ஒரு மினி ஜன்னாவாக மாற்றுவது எப்படி யிருப்பினும், தன்னையேனும் அறிவு ரீதியாக, ஆன்மிக ரீதியாக வளர்த்து, வளப்படுத்திமாறிவரும் புதிய உலகை இஸ்லாமிய அடிப்படையில் எதிர் கொள்ள மனிதன் தயாராகாமல் இருக் கும் அறியாமையை எப்படித்தான் சீரணித்துக் கொள்வது!
கத்திகள் பழுதுபட்டிருக்கின்றனசெப்பனிடப்பட வேண்டும்.
துருப்பிடித்திருக்கின்றன- கறை நீக்கப்பட வேண்டும்.
கூர் மழுங்கி மொட்டையாக இருக்கின்றன- பட்டை தீட்டப்பட வேண்டும்.
கத்திகள் பிழையான தொழில்க ளைச் செய்கின்றன- நெறிப்படுத்தப் பட வேண்டும்.
மனிதர்களும் பழுதுபட்டிருக்கி றார்கள்-உணர்வூட்டப்படவேண்டும். சம்பிரதாயச் சடங்குகளில் ஊறித் திளைத்து துருவேறியிருக்கிறார்கள்கறை நீக்கப்பட வேண்டும்.
உலகமே வாழ்க்கை என்று மூழ்கிப் போனதால் ஷைத்தானின் பிடியில் சிக்குண்டு பாவச் சுமை அதிகரித்து அறிவு மழுங்கி மொட்டையாக இருக் கிறார்கள்- ஞாபகப்படுத்தப்பட வேண்டும்.
வாழ்வின் கட்டமைப்பு நோக்கம் மறந்து பிழையான வேலைகளைச் செய்கிறார்கள்- நெறிப்படுத்தப்பட வேண்டும்.
இதோ காலம் வந்து விட்டது. ரம ழான் வந்து விட்டது. போதிய அவ காசம் வந்து விட்டது. தொடர்ச்சி யான 30 நாட்கள் வந்து விட்டன. பரகத்தான நாட்கள்! ரஹ்மத்தான நாட்கள்! பாவங்களை முற்றாகக் கழுவிக் கொண்டு நன்மைகளை அள்ளி அள்ளிக் குவித்துக் கொள்ளக் கூடிய நாட்கள்!
கத்திகளைப் பட்டை தீட்டிக் கொள்ளலாம். மனிதர்கள் தம்மை செப்பனிட்டுக் கொள்ளலாம். கத்தி களுக்கு வேலையிருக்கிறது. மனிதர்க ளுக்கும் வேலையிருக்கிறது. மூன்று முக்கிய வேலைகள்!

Page 41
ரமழான் சிறப்பிது
ിന്റെ
米
எலபடகம பின்த் வறமித்
ரமழான் எங்களை நோக்கி வந்திருக்கின்றது. அது பரக்கத்தின் மாதம்; அல்லாஹ் தனது கருணையாலும் அவனது அன்பினாலும் எங்களை இன்னும் அதிகமாக சூழ்ந்து கொள்ளும் மாதம்; அவனது அருள்மழை பொழியும் மாதம்; துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம்; அல்லாஹ்வை உண்மையாக நெருங்கி எம்மைப் புடம் போட்டுக் கொள்ள பயிற்சி (தர்பிய்யா) தரும் மாதம் எம் வாசற்படியில் வந்து விட்டது.
ஆகவே, முதலில் நாம் எமது நேரத்தை அதற்கேற் றாற் போல் அமைத்துக் கொள்வது முக்கியமானதாகும். பெண்களாகிய நாம் திட்டமின்றி ரமழானை வீணாகக் கழித்துவிட்டு ஏதோ சாதித்ததாய் நினைப்புக் கொண்டு எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ளும் நிலைமை வரும்முன் திட்டமிட்டு வெற்றி காண்போம்.
* எங்களது தொலைபேசி உரையாடல்களை சுருக்கிக் கொள்வோம். தேவைக்கு மட்டும் கதைத்துக் கொள் வோம். நாம் அன்றாடம் கதைப்பவர்களுக்கும் எமது திட்டமிடல்களைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்க ளுக்கும் வழிகாட்டி உதவுவோம்.
9 ரமழானுக்கென்று விஷேட சமையல் என்ற பிர மையை விட்டு வெளியே வருவோம். சாதாரண சமை யல் சாப்பாடாகவே அது இருக்கட்டும். இது சமைய லின் மாதமல்ல. குர்ஆனின் மாதம் இப்படிச் சொல் லும்போது எங்களது சகோதரிகள் "எங்கள் கணவர் மாரல்லவா வித்தியாசம் வித்தியாசமான உணவு வகைகளைக் கேட்கின்றார்கள். அதனால் சமையல றையிலேயே கூடுதலான நேரத்தை விரும்பியோ விரும்பாமலோ கழிக்க வேண்டி வருகின்றதே. நாங் கள் எவ்வாறு திட்டம் போட்டாலும் அது அவர்களி டத்தில் செல்லுபடி ஆவதில்லை" என ஆதங்கப்படு
 

வது கேட்கிறது. இந்தச் சிக்கலில் இருந்து விடுபட சில வழிகளை நாம் கையாளுவோம்.
சமையலறையில், குர்ஆன் ஒலிப்பதிவு நாடா வொன்றை செவிமடுத்துக் கொண்டே வேலை செய்யலாம்.
குறிப்பிட்ட ஒரு பகுதியை ஒலிப்பதிவு நாடாவில் திருப்பித் திருப்பி போட்டு மெளனமாய் அதனைக் காது தாழ்த்திக் கேட்டு மனனம் செய்து கொண்டே சமைக்கலாம்.
திக்ர் துஆக்களில் எமது நாவுகளைத் திளைத்திருக்கச் செய்து விட்டு கைகளை வேலையில் ஈடுபடுத்தலாம். ஒரு ஷொப்பிங் லிஸ்ட் தயாரித்து இப்போதே தேவையான பொருட்களை புத்திசாலிப் பெண்கள் வாங்கி வைத்து விடுவர். இது முக்கியமான கடைசிப் பத்து தினங்களை கடை வீதிகளில் உலாவருவதைத் தவிர்க்கும். நாம் இவ்வாறு செய்வதை அவதானிக் கும் எமது சிறுசுகள் இதனைத் தம் வாழ்விலும் கடைப்பிடிப்பர். பிறருக்கு இப்தார் செய்வது மிகுந்த நன்மைகளைத் தரக்கூடியது. அதனைக் கூட ஒர் ஒழுங்கில் அமைத் துக் கொள்வது நல்லது. குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டு இப்தார் உணவை அனுப்பி வைப் பது. அழைத்தாலும் மிகச் சாதாரணமாகவே அந்த இப்தாரை அமைத்துக் கொள்வது, அதனைக் குறுகிய நேரத்தில் முடித்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் அல்லது ஊரில் அல்லது எமது சூழலில் கஷ்டப்படுவோருக்கு முன்கூட்டியே
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432

Page 42
இப்தாருக்குத் தேவையான பொருட்கள், ஸஹருக்கு தேவையான பொருட்கள் (உலர் உணவுப் பொருட் கள்) அனுப்பிவைப்பது சிறந்தது. அது எமது நேரத்தை நல்ல முறையில் முகாமைத்துவப்படுத்த உதவும்.
முடிந்த மட்டும் தூக்கத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இபாதத்தின் உச்ச அறுவடை மாதமும் பயிற்சியின் மாதமுமான ரமழானில் குறைவான தூக்கமும் நிறைவான அமல்களும் எம்மில் வர வேண்டிய தேவையுள்ளது. சிலவேளை இது எங்க ளது கடைசி ரமழானாக, கடைசி அறுவடைக் காலமாக இருக்கலாம். கம்ப்யூட்டாலும் இன்டர்நெட்டிலும் ஈமெயிலிலும் உட்கார்ந்து கொள்வது எம்மையறியாமலேயே எமது நோக்கத்தை கொலை செய்துவிடும். வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாள் இதற்கு ஒதுக்கி வைத்துக் கொள்வது நல்லது. உரிய நேரத்துக்கு உள்ளச்சத்தோடு பர்ளுகளை அமைத்துக் கொள்வோம். தொழுகையை எதிர்பார்த்து ஆயத்தமாகி அந்த சிந்தனையுடனேயே ஏனைய கருமங்களை இடைப்பட்ட நேரத்தில் சுறுசுறுப்பாக முடித்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வை சந்திக்கச் செல்லும் அந்தப் பொழுதை ஆவலுடன் எதிர்பார்க்கும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ரமழான்குர்ஆனின் மாதம் என்று வாய்கிழிய பலரும் சொன்னாலும் காது புளிக்க கேட்டாலும் எம்மிடம் அதற்கான திட்டமிடல் ஏதும் இருக்கின்றதா? சிந்திப்போம்! நாம் தொழில் பார்க்கும் பெண்களா யின் எமது கைப்பைக்குள் (பொக்கட் ஸைஸ்) குர் ஆனை வைத்துக் கொள்வோம். தேநீர் இடைவேளை
CD bu
E E O KP
Oes
so
-
rexas
38 荃 S
s 출 s
|
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432
 
 
 
 

ரமழான் சிறப்பிதழ்
யின் போதும் மதிய போஷண இடைவேளையின்
போதும் காத்திருப்புகளின் போதும் அதனை எடுத்து ஒதி பொருள் விளங்குவோம்.
* தராவீஹ் தொழுகையை கூட்டாகவோ தனியாகவோ நேரமெடுத்து நீண்ட ஒதல்களுடன் தொழுது கொள் வோம். குறைவாக உறங்கி விரைவாகவே தஹஜ் ஜ"த் தொழுகைக்கு எழுந்து நிற்போம். கியாமுல் லைலிலும் இறை உரையாடலிலும் துஆவிலும் மன ஒர்மையுடன், கீழ் வானத்துக்கு வரும் அல்லாஹ" தஆலாவுடன் உரையாடுவோம்.
9 திக்ர், அவ்ராதுகளை தெரிவு செய்து ஒவ்வொரு நாளைக்கும் பொருளறிந்து பலனறிந்து எம் நாவு களை அதில் திளைக்கச் செய்வோம்.
9 தான தர்மங்களை ஏனைய மாதங்களை விட கூடுதலாகக் கொடுக்கும் மனநிலையை உருவாக்கும் மாதமிது. எமது சூழலில் தேவையுடையோர் யார்? அவர்களின் தேவை என்ன என்பன பற்றி நாம் அறிந்து வைத்து செயல்படுத்தி மாற்றங்களைச் செய்வோம்.
9 நாம் ஏற்கனவே செய்யும் குர்ஆன் ஓதல், கற்றல், நவாபில்கள், திக்ர் துஆக்களை கியாம்களைக் கடைசிப் பத்தில் இரண்டு மடங்குகளாக ஆக்கிக் கொள்வோம்.
நோன்பு என்பது காலையில் தூங்கிமலையில் எழுந்து பேரீத்தம்பழம் கடிக்கும் மாதமல்லவே. ஆகவே குறைவாகத்துங்கி
நிறைவாக செயற்பட்டு
முறையாகப் பயிற்சி பெற்று சத்தியப் பாதையில் லட்சியப் பயணம் செல்லத்தயாராகுவோம்!
C)
翡
s
s
Awst
E
E.
السلع E
s
, 중" 활
° 荃 莒 函 多。
爱 s 3.
t
O venman
書 m
33
s Gae S.
OSO


Page 43
ரமழான் சிறப்பித
பெண்களும் மகுவி
மூலம்: இப்னு உஸைமீன் தமிழில்: சப்னா முஸ்தபா, களுத்துறை
பக்ர் தொழுகைக்கு முன்னர் பெண் மாதவிடாயிலிருந்து சுத்தமடை
ஐயம்: ஒரு பெண் மாதவிடாயிலிருந்து பஜ்ருக்கு மு நோன்பு நோற்கிறாள். பஜ்ருக்குப் பின் குளித்து சுபஹ் தெ அவள் அந்த நாள் நோற்ற நோன்பை பிறகு கழா செய்ய
தெளிவு: ஒரு பெண் பஜ்ருடைய நேரம் வருவதற்கு டைந்து அது ரமழான் மாதமாக இருந்தால் அவள் மீது நோன்பு நோற்பது அவசியமாகும். பின்னர் அந்த நோன் வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவள் பரிசுத்த தான் நோன்பு நோற்கிறாள். இன்னும் அவள் பஜ்ருக்கு மு நோன்பு நோற்றுவிட்டு பஜ்ருக்குப் பின்னர் குளித்தால் குற்றமுமில்லை.
அவள் இவ்வாறு செய்வது கணவனின் மூலமோ அ ணங்களின் மூலமோ குளிப்புக் கடமையான நிலையில் விட்டு பஜ்ருக்குப் பின் குளிப்பது போன்றதாகும். இங்கு சட்டம் ஒன்றாகவே காணப்படுகிறது.
மேலும் சில பெண்கள் தாங்கள் நோன்பு துறந்துவிட் தொழுகையை தொழுவதற்கு முன்னர் மாதவிலக்கு ஏற் பகல் தினத்தில் நோற்ற நோன்பை பிறிதொரு நாளில் கழ என எண்ணுகின்றனர். இது தவறாகும் மாறாக சூரியன் ஒரு வினாடியின் பின்னர் மாதவிலக்கு ஏற்பட்டாலும் அ கழா செய்ய வேண்டிய அவசியமில்லை. அது ஏற்றுக்கெ
பிரசவத்தீட்டு ஏற்பட்ட பெண் 40 நாட்களுக்கு முன்னர் சுத்தமடை
ஐயம்: பிரசவத்தீட்டு ஏற்பட்ட பெண் 40 நாட்களு டைந்தால் அவள் தொழுகை, நோன்பு போன்ற கடமைச
தெளிவு: ஆம், ஒரு பெண் 40 நாட்களுக்கு முன்
 

டயும்
தல
முன் சுத்தமடைந்து ாழுகிறாள். எனவே
வேண்டுமா?
சற்று முன் சுத்தம து அன்றைய தினம் ாபை கழாச் செய்ய மடைந்த நிலையில் }ன்னர் குளிக்காமல் அவள் மீது எதுவித
அல்லது வேறு கார ) நோன்பு நோற்று 5 இருபாலாருக்கும்
டு அன்றைய இஷா பட்டால் அன்றைய T செய்ய வேண்டும் மறைந்ததிலிருந்து ன்றைய நோன்பை ள்ளப்பட்டதாகும்.
560
க்கு முன்னர் சுத்தம ளில் ஈடுபடலாமா?
சத்தமடைந்து அது
ரமழான் காலமாக இருந்தால் நோன்பு நோற்பது அவள் மீது கட மையாகும். 40 நாட்களுக்கு காத்தி ருக்கத் தேவையில்லை. 40 நாள் என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி யாகும். சிலர் அதற்கு முன்னரும் சுத்தமடையலாம் பின்னரும் சுத்தம டையலாம். அதுபோல் தொழுதல் மற்றும் கணவனுடன் ஒன்று சேர்தல் போன்ற இன்னோரன்ன இபாதத்துக் களில் ஈடுபடலாம். ஏனெனில் அவள் பரிசுத்தமானவளாக இருக்கிறாள். இன்னும் நோன்பு மற்றும் தொழுகை போன்றவற்றை தடைசெய்வதற் கான எந்தவொரு காரணமும் அவளி டமில்லை.
மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டு ஏற்பட்ட பெண்கள் குர்ஆன் ஓதுதல்
ஐயம்: ஒரு பெண் மார்க்க விட யங்களை கற்பவளாகவோ அல்லது கற்றுக் கொடுப்பவளாகவோ இருக் கும்போது மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டு போன்றவை ஏற்பட் டால் அந்த சந்தர்ப்பத்தில் அவள் குர்ஆனைப் பார்க்கவோ அல்லது மனனமிட்டவற்றை ஒதுவதையோ பற்றிய மார்க்கத் தீர்ப்பு என்ன?
தெளிவு: ஒரு பெண் மாதவிடாய் காலங்களில் அல்லது பிரசவத்தீட்டு காலங்களில் குர்ஆனை ஓதுவதில் எவ்விதக் குற்றமுமில்லை. உதாரண மாக குர்ஆனை கற்றுக் கொடுக்கும் ஆலிமாக்களையும் மற்றும் மாணவி களையும் குறிப்பிடலாம்.
சில அறிஞர்கள், குர்ஆனை ஒது வதன் மூலமாக அதனை ஒதுபவ ருக்கு நன்மை கிடைக்கின்றது. எனவே, இது ஒரு இபாதத் ஆகும். எனவே வணக்கங்கள் செய்வதற்கு பரிசுத்தம் அவசியம் என்பதனால் பரிசுத்தம் இல்லாத இவ்வாறான நிலமைகளில் இவற்றைத் தவிர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது என்கிறார்கள்.
நோன்பு நோற்றிருக்கும்
பில் இரத்தத் f
வெளியாதல்
ஐயம்: ஒரு பெண்ணுக்கு ரமழா னின் பகற்பொழுதில் இலேசான ஒரு இரத்தத் துளி வெளிப்பட்டு அது
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 glopmer 1432

Page 44
அந்நிஸா -
அந்த மாதம் முழுவதும் தொடர்கிறது. அதே நிலையில் அவள் நோன்பு நோற்கிறாள். அவளின் நோன்பின் நிலை என்ன? அதற்கு கூலி வழங்கப்படுமா?
தெளிவு: ஆம், அவளுடைய நோன்பு அல்லாஹ் விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். இன்னும் அவளுக்கு நோன்பு நோற்றதற்கான கூலி வழங்கப்படும். அவளுக்கு வெளிப்படும் அந்த இலேசான இரத்தத்துளியைப் பற்றி அவள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதனை அவள் கழுவிவிட வேண்டும். மேலும் இது பற்றி அலி (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்களின் கூற்று ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
"இரத்தத் துளியைப் பொறுத்தமட்டில் அது மூக்கி லிருந்து வெளிப்படும் சளியைப் போன்றதாகும். மாறாக இது மாதவிலக்குடைய இரத்தமல்ல.” என்று கூறினார்கள்.
பிரசவத்தீட்டு, மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் உண்ணுதல், பருகுதல்
ஐயம்: பிரசவத்தீட்டு, மாதவிடாய் ஏற்பட்ட பெண் கள் ரமழானின் பகல்வேளையில் உண்ணுதல் மற்றும் பருகுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடலாமா?
தெளிவு: ஆம், அவர்கள் தாராளமாக உண்ண மற்றும் பருக முடியும். என்றாலும் அவற்றை அனைவருக்கும் தெரியக்கூடிய அமைப்பில் செய்யாமல் மறைமுகமாக செய்வது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் அவர்களுடைய வீடுகளில் சிறுவர்கள் இருப்பார்கள். அந்த சமயத்தில்
விருப்பத்திற்குரிய மூன்று பாடநெறிகளைத் தெரிவு செய்து
·)
>) முழு நேர வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை நடை > தேர்ச்சியும் அனுபவமும் பெற்ற ஆசிரியர்களால் பாடநெறிக >> 100% பிரயோகப் பயிற்சி வழங்கப்படும் (Practical
>) பயிற்சி முடிவில் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்க
>> தேவையான மாணவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வச
భష్ట్ర
39/1C, New Kandy Road, Ma
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
progresör 1432
 
 

ரமழான் சிறப்பிதழ்
இவ்வாறு பகிரங்கமாக உண்பதை அந்த சிறுவர்கள் கண்டால் அவர்களுடைய சிறு உள்ளத்தில் குழப்பத்தை யும் தீய எண்ணங்களையும் ஏற்படுத்திவிடும். ஏனெனில் அந்த சிறுவர்கள் மாதவிலக்குப் பற்றி எதையும் அறியாத வர்கள். எனவே, பகல் காலங்களில் பகிரங்கமாக உண்ப தைத் தவிர்ந்து கொள்வது சாலச் சிறந்தது.
வழமையாக மாதவிலக்கு ஏற்படும் தினங்களில் மாற்றம் ஏற்படல்
ஐயம்: ஒரு பெண்ணின் வழமையான மாதவிலக்கு காலம் ஏழு அல்லது எட்டு நாட்களாகும். சில சமயங்க ளில் அவை மேலும் ஒரு நாளாகவோ அல்லது இரண்டு நாட்களாகவோ அல்லது அதற்கு அதிகமானதாகவோ வழமைக்கு மாற்றமாக அதிகரித்திருக்கிறது. இந்த நிலைமையில் இவருடைய சட்டம் என்ன?
தெளிவு: அந்தப் பெண்ணைப் பொறுத்தமட்டில் அவளின் வழமையான மாதவிலக்குக் காலம் 6 அல்லது 7நாட்களாகும். சில சமயங்களில் அது 8 நாட்களாகவோ அல்லது 9 நாட்களாகவோ அல்லது 10 நாட்களாகவோ அதிகரித்தால் அவள் அந்தக் காலங்களில் வழமை போன்று தொழுகை மற்றும் நோன்பு போன்ற வணக்கங் களில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் மாதவிலக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடுவை நியமிக்கவில்லை.
First time in
aWale
GassrsitGITsorTib. Job Oriented Courses
&Y. Course fee for 1ள் நடாத்தப்படும்.KS 3 Diplomas
«» RS.9500/- ப்படும் (All Inclusive)
(Rs.4000f- per Course)
σε Ω
தி செய்து கொடுக்கப்படும்
Wanella. Tell - 0352248099 of7 O66,099

Page 45
ரமழான் சிறப்பிதழ் தாருல் ஹணை
*சுவர்க்கத்தை அடையப் பெறும்
(அந்நல்லழயார்கள்) அல்லாஹ்வின் மீது கொண்ட
அன்பின் காரணமாக ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் சிறைப்பட்டவர்களுக்கும் ogo66 lei. (ஸரதுத் தஹ்ர்: 05)
hölls
அல்லாஹ்வின் அருளைய
விமகாத் தைகா
மாதாந்த நன்கொடை ஒரு பிள்ளைக்கான மாதாந்த வசலவு ஒரு நாள் உணவுச் செலவு enrer, e lufur, edasar ஓர் ஊழியருக்கான மாதாந்த சம்பளம் உடைகள், காளிைகள், 襄遣鲨L*鹫》 உபகரணங்கள்
* ஒரு நேர உணவு
அநாதைகளுக்கு,உதவினால் "நானு என்ன கிடைக்கும்? X) இருப்பே
உங்கள் வரவு தாய், தந்தையரின் அன்புக்காக ஏங்கித் தக்
6herribšti íloirezy6rastónč6 farai 5ýbi 6yd
H-O gris6ir assroaffe06056061T
Name: DHARULHASANATH CHILDREN'SHOME Bank
People's Bank-Hemmathagama Bank of Ceylon-Hemmathagama Amana investments Limited, Mawanaella Branch
DHARU HASANATHCHILC F-67, Hijragama, Hemmathagi
 
 
 

ட விளம்பரம் த் சிறுவர் இன்ம்ை
தாருல் ஹஸனாத் சிறுவர் இல்லத்தில்.
தாய்,தந்தை இருவரையும் இழந்தோர்.
. ULI iC3 ع
母 த்தி 事 0. e r.
Loaf * i f 争 盘二 4. 帖
சிறுவர் ரிப்புநன்னடத் நி itselfisbahi
அனுப்பப்பட்டோர் ஆகியோர் திக்கப்படுகின்றனர். க்கு பாடசாலைக் கல்வி, உலகியற் கல்வி, கணனிப்
ட சகல வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. ல் வளர்ச்சிக்கு உதவும் வபாழுதுபோக்கு மற்றும் ட்டு வசதிகளும் உள்ளன. இதனால் சிறுவர்கள் இங்கு ாகஉள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
ம் கவனத்தையும் பெறுவோம்!
*உங்கள் குடும்பத்துடன் வந்து ஒருவேளை
உணவளித்தல் { s ● * வெளிநாட்டினுள்ள நண்பர்களினூடாக
உதவுதல்
9 உங்கள் நண்பர்களுக்கு இந்நிலையத்தை அறி
முகப்படுத்துதல் அல்லது
9 நீங்கள் விரும்பும் வேறு வழிகளிலும்
உதவனம்.
ம் அநாதைகளைப் பராமரிப்போரும் இவ்வாறு பாம் என்று நபியவர்கள் தனது இரு விரல்களைச்
சேர்த்துக் காட்டினார்கள்." (அல்ஹதீஸ்)
கும் இவர்களுக்கு நிறைந்த மகிழ்ச்சியை solidáigli). 9 tálalói
முறை குடும்பத்துடன் வந்து பாருங்கள்
ப் பின்வருமாறு எழுதுங்கள். அ
WC, No 21-1-001-8-0000280 Or 221-1-001-0-0000118 1008187023
3-010-00085978-00
REN’S HOME et&Fax: +9435 2257533,0773573640
Web : www.dharulhasanath.org ama, Sri Lanka | E-mail :dharulhasanath@gmail.com
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432

Page 46
доела Ф
"நேற்றுத்தான் ரமழான் முடிந்ததுபோல் உள்ளது. அதற்குள் அடுத்த ரமழானும் வந்துவிட்டதே."
“எவ்வளவு அவசரமாக நோன்பு வந்துவிட்டது. “உலகம் சுற்றும் வேகத்தைப் பாரேன்." "காலம் போற வேகத்தைப் பார்த்தால் மறுமை நாளைக்கு வந்தாலும் ஆச்சரியமில்ல."
"சென்ற நோன்பு Class. Class. என்று கழிந்தது. இந்த நோன்பு Exam. Exam என்று கழிகின்றதே."
இவ்வாறு பல்ரும் ரமழான் பற்றிய தத்தமது ஆதாங்கங்களை வெளிப்படுத்த, காலம்தன்பாட்டில் சிறுத்தை வேகத்தில் ஒடத்தான் செய்கின்றது.
நோன்பு வருது. நோன்பு வருது. என்று இறக்கை கட்டிக்கொண்டுவீடுகழுவியும் உணவுப்பண்டங்களுக்கான பட்டியனுடன் பலசரக்குக் கடைவழியே ஏறி இறங்கிக் கொண்டும் ரமழானைகளைப்பின்றிக் கழிக்க திட்டமிட்டுக் கொண்டும் பெருநாள் உடைபற்றிய கனவும் கண்டு கொண்டிருக்கும் எம் சகோதரிகள் மத்தியில்,
சென்ற நோன்புதந்த மாற்றம் என்ன? அம்மாற்றம் நோன்பு அல்லாத மாதங்களிலும் என்னில் வியாபித்திருந்ததா? இந்த நோன்பில் என்னினும் என் குடும்பத்திலும் ஏற்படுத்தவேண்டிய மாற்றம் என்ன? எனச் சிந்தித்து அதற்காய் திட்டமிடும் சகோதரிகளும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர், அல்ஹம்துலில்லாஹற்.
எம்மைப் படைத்த இறைவனே!ரமழானின் நிமித்தம் சுவனத்தை அலங்கரித்து"என் சுவனமே என் நல்லடியார்கள் தங்களுடைய சிரமத்தையும் துன்பத்தையும் களைந்துவிட்டு உன்னிடம் வந்துசேர. இதோ நெருங்கிவிட்டார்கள்” என்று கூறுகிறான் என்றால், அவனது அடியார்களாகிய நாம் எம்மை அதற்காய் எவ்வளவுதயார்படுத்தவேண்டும்!
நாம் பயணிக்கும் பாதையில் ஒரு முத்து கிடந்தால் அதை யாரவது காலால் தட்டிவிட்டுச் செல்வோமா? இல்லவே இல்லை!
அந்த முத்தைவிட பல்லாயிரம் மடங்கு பெறுமதிவாய்ந்தது நாம் அடைந்துள்ள ரமழான்.
பாவமன்னிப்பையும் நன்மைகளையும் மலக்குகளின் பிரார்த்தனைகளையும் நோன்பாளிகளுக்குப்பரிசாக சுவனத்தையும் சுமந்து கொண்டு நம் வாசற்கதவை ரமழான்தட்டும்போது, கதவைதாழ்ப்பாள் போட்டு அடைத்துக்கொள்வது எவ்வளவு முட்டாள்தனம்!
அதுபோல் ஒரு துரதிஷ்டம் உண்டா? நன்மையை வேண்டும் உள்ளங்களாகதியாகத்தை யாசிக்கும் இறைநேசர்களாய்நாம் மாறவேண்டும்.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
44 始
pruognesör 1432

- ரமழான் சிறப்பிதழ்
(の ܗܠܼaܘܗܶܢܽܝܐ
பசியையும்தாகத்தையும் உள்ளத்து உணர்வுகளையும் இறைவனுக்காய்தியாகம் செய்து சுவனத்தைப் பரிசாகப் பெற யார்தான் விரும்ப மாட்டார்?
எனினும், இந்த உண்மை உள்ளத்தில் உறைக்கும்போது பல ரமழான்கள் தூண்டிலை விட்டும் நழுவிய மீன்களாய் எம்மை விட்டும்நழுவிப்போய்விட்டன.
துவண்டுவிடாது இறைவனை நோக்கி eluuiggso எழுப்புவோம். அல்லாஹற்மன்னிப்பவன். எம் பாவக்கறைகளைநீக்க அவனேபோதுமானவன்.
காற்றில் கரைந்துபோன பொழுதுகளை மீளத்தருவிக்க முடியாது. எதிரே வந்துகொண்டிருக்கும் புயலைத் தென்றலாய் மாற்றமுயற்சிப்போம்.
உறுதியான ஈமானை சுவாசிப்போம். இறையருள் என்றும் எம்முடன் இருக்கும்
உலக இன்பங்களைப் பெற எதையெதையெல்லாமே இழக்கத்தயாராகவுள்ளநாம், ஏன் சுவனத்து இன்பத்தைப் பெற எம் வாழ்வை அர்ப்பணிக்கக்கூடாது.? உலக இன்பங்களைப் போன்றதல்ல;நிலையான சுகம் அந்த சுவனம். இதை அறிந்தும் ஏன் எம் உள்ளம் அதை நோக்கிப் LILLI600TLJL6,660D60?
எம் உள்ளம் இன்னும் பலப்படவில்லை, அதுதான் 2.600T60LD.
பலவீனத்திலே அது இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
வாழ்வின் அனைத்து மெளட்டீகங்களையும் களைந்து தூய மனதுடன் இறைவனிடம் பிரார்த்தித்து ரமழானில் 5T6Op. 60D6103urTib.
ரமழானிய நந்தவனத்தில் ஈமானிய மலர்களின் சுகந்தத்துடன் இனிதாய்நடமாடுவோம். தஹஜ்ஜத் நேரம்பணித்தூறலில் எம் பாவக்கறைகளை கழுவிக் கொள்வோம். உதவிக்கரம் நீட்டி உள்ளத்து ஊனங்களை அகற்றுவோம்.
இனிய குரலாலும் அழகியசெயற்பாடுகளாலும் திருமறைக்கு உயிர் கொடுப்போம்.
வாருங்கள்சகோதரிகளே, ரமழானை வரவேற்போம். வார்த்தைகளால் அல்ல; வான்மறைசொன்ன வழியில்.
எம்உள்ளம் உயிர்பெறும் உணர்வுகள் பலப்படும். ரமழானிய வசந்தம் வாழ்வின் எஞ்சிய பொழுதுகளிலும் இதமாய் வீசும். இன்ஷா அல்லாஹற்!
- தர்வுறா நகர் ஷதா

Page 47
ரமழான் சிறப்பிதழ்
“சீ வெட்கம் கெட்டவளே! உனக்கு மானம், ரோஷம் எதுவுமே இல்லையா? ஏன் இப்படி சிரிக்கிறே? இப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு உன்னால எப்படி சிரிக்க முடியுது?"
பர்வீன் முப்பது வயதை எட்டும் முதிர் கன்னி; தன் பெற்றோரிடமிருந்து அடியும் திட்டும் வாங்கிய நிலையிலும் சிரித்துக் கொண்டிருந்தாள். அடித்த அடியில் உதடு பல்லில் பட்டுக் கிழிந்து அவள் இதழ் ஒரம் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. ஆனால், அவள் சிரிப்பு மட்டும் அடங்கவே இல்லை.
“என்ன திமிர் உனக்கு! நீ கெட்டதுமில்லாம இந்த ஊர் பேரையும் சேர்த்து கெடுத்துட்டு நிக்கறே, உனக்கு சிரிப்பு ஒரு கேடா?"
அப்துல்லாஹ்புரம்நூர் பள்ளிவாசலின்
முத்தவல்லி ஹாஜியார் வீட்டில் நடந்து
கொண்டிருந்த அந்தப் பஞ்சாயத்தில் அம்முத்தவல்லியின் பேச்சில் கனல் தெறித்தது.
“ஓடிப்போன சிறுக்கிக் கிட்ட என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு?"
அந்தப் பெண்ணின் தாய் மாமன் மகன் சபீலின் பேச்சைக் கேட்ட பர்வீன் இன்னும் அதிகமாக சிரிக்கத் ஆரம்பித்தாள். பிறகு அங்கிருந்தவர்களை நோக்கி அவள் பேசிய பேச்சில் இருந்த உஷ்ணம் அங்கிருந்த அனைவரையும் சுட்டது.
“என்ன..? நான் ஒடிப் போன சிறுக்கியா? அப்படி ஒட வெச்சதுக்கு நீயும் ஒரு காரணம். ஏழைக் குடும்பம்னு தெரிஞ்சும் என்னைப் பெண் கேட்டு வந்தப்போ 20 சவரன் நகை, 20,000 ரொக்கம்னு வியாபாரம் பேசிய நீயா என்னைக் குத்தம் சாட்டறே? நான் சமஞ்சி 15 வருஷமாகுது என்னைப் பெண் பார்க்க வந்த ஆம்பளைக எல்லாம், என்னைப் பொண்டாட்டியா ஏத்துக்குறதுக்கு கூலி கேட்டாங்க."
"அப்போ இந்த முத்தவல்லி ஹாஜியார் எங்கே இருந்தாங்க? இன்னைக்கு நா கூசாம என்மேல பழியப் போடற இந்த ஊர்க்காரங்க எங்கே இருந்தாங்க?"

“என்னை மானை வேட்டையாடற புலி மாதிரி பார்த்தாங்க இந்த ஊர் இளசுக. ஏமாந்தா என் அடிச்சே சாப்பிட்டிருப்பாங்க."
“என்னை மனைவியா ஏத்துக்குட்டு வாழ்க்கை தர ஒரு நல்ல மனுஷன் வந்தாரு, அவரு மட்டும் அப்படி வரலேன்னா என் வாழ்க்கையே திசைமாறிப் போயிருக்கும்."
"நான் கண்ணீர் சிந்திக் கலங்கிப் போயிருந்தப்போ என்னைப் பத்தி யாருமே கவலைப்படலே. இப்போகுத்தம் சொல்ல மட்டும் இந்த ஊரே விரல நீட்டுது. இது எந்த விதத்திலே நியாயம்?"
“இப்போ சொல்லுங்க. உங்களைப் பார்த்து சிரிக்காமே வேறு என்ன செய்யறது?"
பர்வீனின் இதய அடிநாதத்திலிருந்து கிளர்ந்தெழுந்த ஒசையில் அவ்வூர் பெரியவர்கள் மெளனத்தில் உறைந்து போயினர்.
சுவரில் ஊர்ந்து சென்ற பல்லியின் சத்தம் அந்த நிசப்தத்தில் மிகத்துல்லியமாகக் கேட்டது.
"நீங்கள் மணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹரை மகிழ்வோடு கொடுத்திடுங்கள்.” (4:4)
இஸ்லாத்தைப் புரிந்து அதனை வாழ்வில் கடைப்பிடித்து நடக்காத உள்ளங்களுக்காக ஒர்
உண்மைச் சம்பவத்தைத் தழுவிய கதை இது.
நன்றி சமரசம்
அல்ஹஸனாத் ஒக்ஸ்ட் 2011 ரமழான் 1432

Page 48
இப்னு ரபீஉத்தீன்
எதிர்வரும் ரமழான்மாதத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றி ஆராய்வ தற்காக ஊர்ப் பள்ளிவாசல் நிருவாக சபையுடன் தெரிவுசெய்யப்பட்ட ஊர்ப் பிரதிநிதிகளும் கலந்து கொள் ளும் நிகழ்வு அது.
அந்தச் சபையில் விஷேட அதிதி யாக அமர்ந்திருந்தார்ஷெய்க்ஷாஹித். அவர் அந்த ஊரைச் சேர்ந்த கல்வி மான். சன்மார்க்கத் துறையில் மேற் படிப்பைத் தொடரும் அவர் விடுமு றையில் நாடு திரும்பியிருக்கிறார்.
முதலில், ரமழானின் வருகையை முன்னிட்டு ஊர்மட்டத்தில் மேற் கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் பற்றிய அறிமுகத்தை வழங்குவதற் காக செயலாளர் எழுந்தார்.
அண்மித்து விட்ட ரமழானை முன்னிட்டு ஊரின் பாரம்பரியத்துக் கேற்ப இவ்வாண்டிலும் திட்டமிடப் பட்டுள்ள முக்கிய ஏற்பாடுகளை அவர் விளக்கத் தொடங்கினார்.
பள்ளிவாசலைப் புனரமைப்பது, தராவீஹ் தொழுகை, ஹாபிழ் ஏற்பாடு, பொதுமக்களின் செளகரி யத்தைக் கருத்திற் கொண்டு 45 நிமிடத்தில் ஒரு ஜ"ஸ்உவை நிறைவு செய்வது, தராவீஹ் தொழுகையைத் தொடரும் பயான் நிகழ்ச்சிகள்,
6 அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 A. ரமழான் 1432
அதற்காக அழை ஊர்மக்கள் அை எல்லா வீடுகளுக் இறைச்சிக் கஞ்சி, கான சிற்றுண்டி ( அடுக்கிக் கொண் முகங்களில் ஏற்ப ஷாஹிதின் உள்ள தலைவர் உரையா தலைவர்: செய துக் கொள்கிறேன் மாறு பெருமதி அழைக்கிறேன்.
ஷேய்க் ஷாஹி ருக்கின்ற அனை வபரகாதுஹ"
அன்புக்குரியவ
அம்சங்களை சொ
மூத்த ஆலிம்: ர நாங்கள் காலாகா
ரமழான் மாத காரணம் இன்றி எ விட்டுவிட்டால்,
ஒரு முதியவர்: ரியது. நானே அ; நோன்பாளியின் யையும்விட மேல
பேஷ் இமாம்: களை அல்லாஹ்
 

ரமழான் சிறப்பிதழ்
ாட்டல்தான் எனது வாழ்வு
க்கப்படவிருக்கும் நாடறிந்த பேச்சாளர்கள், அவற்றை னவரும் கேட்கும் வகையிலான ஒலிபரப்பு ஒழுங்குகள், $கும் பேரீத்தம்பழ விநியோகம், நோன்பு துறப்பதற்கு 27ஆம் நாள் இரவு நிகழ்ச்சிகள், அன்றைய நிகழ்ச்சிகளுக் ஏற்பாடுகள், அடுத்த நாள் ஸஹருக்கு பிரியாணி. என்று ாடே போன செயலாளரின் உரையால் சபையோரின் ட்ட மகிழ்ச்சி அலையை வர்ணிக்க முடியாது. ஷெய்க் ாத்திலும் முகத்திலும் கவலையின் ரேகைகள். அடுத்து ற்ற எழுந்தார். லாளர் அவர்களுக்கு சபை சார்பாக நன்றியைத் தெரிவித் அடுத்ததாக எமது கலந்துரையாடலைத் துவக்கி வைக்கு ப்புக்குரிய ஷெய்க் ஷாஹித் அவர்களை அன்பாக
த் சபைத் தலைவர் அவர்களுக்கும் இங்கே குழுமியி வருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி
ர்களே, ரமழான் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கின்ற ல்லுங்கள் பார்க்கலாம்.
மழானைப் பற்றி புதிதாக சொல்வதற்கு என்ன இருக்கிறது? Uமாக அறிந்து வைத்திருப்பவைதானே! த்தில் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. தகுந்த வரும் நோன்பை விட்டுவிட முடியாது. அப்படி யாராவது அவற்றைக் கணக்கிட்டு கழா செய்தே ஆக வேண்டும்.
நோன்பு என்பது சாதாரண அமலல்ல. நோன்பு எனக்கு ற்குக் கூலி என்று அல்லாஹ்வே சொல்லியிருக்கிறான். பாயிலிருந்து வருகின்ற துர்வாடையைக் கூட, கஸ்தூரி ானது என்று அவன் கூறியிருக்கிறான்.
மழானில் நமது நல்லமல்களுக்கு பன்மடங்கு வெகுமதி வழங்கவிருக்கிறான். ஒரு சுன்னத்தான தொழுகைக்கு

Page 49
ரமழான் சிறப்பித
பர்ளுத் தொழுகைக்குரிய கூலியையும் பர்ளான தொழுகைகளுக்கு எழுபது மடங்கு நன்மையையும் அவன் வழங்குவான். எனவே, ஏனைய காலங்களிலும் பார்க்க தொழுகை விடயத்தில் நாங்கள் கரிசனையாக இருக்க வேண்டும்.
இன்னொருவர்: இரவுநேரத் தொழுகைகளை பூரணமாக நிறைவேற்றுதல் வேண்டும். ஏனெனில், எமது முன் செய்த பாவங்களையெல்லாம் அதன் மூலம் நீக்கிவிடலாம்.
முன்னாள் அதிபர்: கடைசிப் பத்தின் மகிமையை அநேகமானோர் அலட்சியம் செய்கிறார்கள். இஃதிகாபின் முக்கியத்துவத்தை பலரும் அறியாத வர்களாக இருக்கின்றனர். அது, நபிகளாருடைய முக்கியமாதொரு சுன்னா அல்லவா?
ஒரு தனவந்தர்: ரமழானில் வருகின்ற பிச்சைக்காரக் கூட்டத்தின் தொல்லையைத் தாங்க முடியவில்லை. இதற்கு ஏதாவது வழி செய்தாக வேண்டும்.
மற்றொருவர்: சுழன்று வீசும் காற்றைப் போல, நபிகளார்தர்மம் கொடுப்பவர்களாக இருந்தார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நம்மைத் தேடி வரு கின்ற ஏழைகளை இல்லையென்று சொல்லாமல் சந் தோஷமாகக் கொடுத்தனுப்ப வேண்டும்.
இவ்வாறு சபையோருடைய கருத்துக்களும் ஒருவர் வினா எழுப்ப, இன்னொருவர் பதிலளிப்பதும் என்று கலந்துரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. அப் பொழுது சபையின் ஒரத்தில் அமர்ந்திருந்த ஓர் இளைஞன் எழுந்து நின்றான்.
இளைஞன் அஸ்ஸலாமு அலைக்கும். எனதுள்ளத்தில் நீண்ட நாட்களாகவே உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கேள்வியை இந்த சபையில் கேட்டுவிடலாம் என்று ஆசைப்படுகிறேன்.
என்ன கேள்வியைக் கேட்கப் போகிறானோ என்று சபையோர் அவ்விளைஞனின் பக்கம் தமது பார்வையைத் திருப்பினர் என்னத்தைக் கேட்டுவிடப் போகிறான் என்ற அலட்சிய மனப்பாங்கில் சிலர் அசையாமல் இருந்தனர்.
இளைஞன். இந்த ஊர் மக்களுக்கு ரமழான் ஒன்றும் புதிதல்ல. ஆண்டாண்டு காலமாக ரமழானை சந்தித்தி ருக்கிறோம். நீங்கள் அனைவரும் உற்சாகமாகப் பரிமாறிக் கொண்ட அனைத்து அம்சங்களையும் ஏற்கனவே அறிந்தே வைத்திருக்கிறோம். நமது ஊரில் இருக்கின்ற ஆண்களும் பெண்களும் ஏன் சிறுவர் சிறுமியர்கள் கூட குறை சொல்ல முடியாத அளவுக்கு அந்த அனைத்து அமல்களையும் செய்வதில் ஆர்வமாகத்தான் இருக்கிறார் கள். என்றாலும், நானும் எனது ஊரும் இந்த ரமழானின் மூலம் பெற்றுக் கொண்ட பயன்பாடுகள்தான் என்ன?
சிறிது சப்தமாகவே அந்த இளைஞன் கேட்டுவிட சபையிலிருந்தோர் ஒருகணம் தடுமாறிப் போயினர்.
இளைஞன் பல தடவைகள் ரமழானைச் சந்தித்த நமதுரர் மக்களுடைய வாழ்க்கைப் போக்கில் குறிப்

உரையாடல்
பிட்டுச் சொல்லுமளவுக்கு எந்தவொரு மாற்றத்தையும் காண முடியாதிருக்கின்றதே?
ரமழானுக்கு முன்னர் சுயநலவாதியாக வாழ்ந்தவன் பின்னரும் பிறர் விவகாரங்களில் அக்கறையின்றியே வாழ்வைத் தொடர்கிறான்.
முன்னர் பிறர் குறைகளைத் தேடித் திரிந்து பிறரை மானபங்கப்படுத்தியவன் பின்னரும் எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அதே கைங்கரியத்தைச் செய்கிறான்.
முன்னர் மக்களைச் சுரண்டி, ஏமாற்றிப் பிழைத்தவன் பின்னரும் ஏமாற்றி வாழ்கிறான்.
முன்னர் இரத்த உறவுகளை துண்டித்து வாழ்ந்தவன் பின்னரும் சேராமல் பிரிந்தே வாழ்வைத் தொடர்கிறான்.
முன்னர் அண்டை வீட்டானுடன் இருந்த காணிப் பிரச்சினை பின்னரும் தீர்க்கப்படாமலேயே தொடர்கிறது.
முன்னர் இருந்த மனிதநேயமற்ற மனோபாவமும் நடத்தைப் போக்குகளும் பின்னரும் இன, மத, பிரதேச பேதங்களுடன் தொடர்கிறது.
முன்னர் ஹராம்-ஹலால் விடயத்தில் இருந்த அசிரத் தைப் போக்கில் பின்னரும் எவ்வித மாற்றத்தையும் காண்பதற்கில்லை.
முன்னர்வாழ்க்கைப் பிரச்சினைகளில் விரக்தியடைந்து, சோர்ந்து போனவன், பின்னரும் விரக்தியுடனே வாழ் கிறான்.
முன்னர் அநீதிக்கும் அசத்தியத்துக்கும்துணைபோன வன் பின்னரும் எவ்விதக் குறைவும் இன்றி அதனைத் தொடர்கிறான்.
முன்னர் மக்களை அடக்கி ஆண்டவன் பின்னரும் அதே துணிவுடன் மக்களின் வாழ்க்கைப் போக்கில் தொல்லைகளையும் பிரச்சினைகளையும் உருவாக்கி குளிர்காய்ந்து மகிழ்கிறான்.
இந்த அனைத்தையும் நாம் ஒவ்வொருவரும் நாள் தோறும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். வருடந்தோறும் சந்திக்கின்ற ரமழானின் மூலம், நாம் பயனடையாமல் இருக்கின்ற இந்தத் துர்ப்பாக்கிய நிலைக்கான காரணம்தான் என்ன?
இளைஞனது உரை சபையோரின் சிந்தனையைக் கிளறியிருக்க வேண்டும். சபையில் மயான அமைதி நில வியது. எவரும் பதிலளிக்க முன்வரவில்லை. ஏனெனில், அதற்குரிய தகுதி எவரிடத்திலும் இல்லை. முழு ரமழா னையும் நோன்பு உட்பட அந்த மாதத்தில் மேற்கொள் ளப்படுகின்ற அனைத்துக் கிரியைகளையும் சம்பிரதாய மாகவே செய்து வந்த அந்த மக்களுக்கு இளைஞனின் கேள்விக்கு எப்படிப் பதிலளிக்க முடியும்? அந்த இளை ஞனோ தனக்குரிய பதில் கிடைக்கும் வரை அமரவே மாட்டேன் என்பதைப் போல அவ்வாறே நின்று கொண் டிருந்தான். அந்த அமைதியைக் கலைத்தவாறு, ஷெய்க் ஷாஹித் எழுந்து நின்றார்.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 glogne 1432

Page 50
ஷேய்க் ஷாஹித் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இளைஞனுக்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக. அவனுடைய அகக்கண்ணை அவன் திறந்து கொண்டான். இனி, உங்களுடைய சிந்த்னையிலும் வாழ்விலும் அல்லாஹ் ஏற்படுத்தப் போகின்ற மாற்றங் களை, உங்களுக்கு நீங்களே கேடு விளைவித்துக் கொள்ள நாடினாலன்றி, வேறு எதனாலும் தடுக்க முடியாது என்ற சுபசோபனத்தை முதலில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நீங்கள் அனைவரும் ரமழானைப் பற்றிக் கூறினீர்கள். அது சுமந்து வருகின்ற கிரியைகளைப் பற்றி சிலாகித்துப் பேசினீர்கள். எந்தவொரு கிரியையையும் நீங்கள் தவற விடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் வழங்கவிருக் கின்ற அபரிமிதமான அன்பளிப்புகளைப் பற்றியெல்லாம் அடுக்கிக் கொண்டே சென்றீர்கள்.
என்றாலும் இந்த ரமழானும் அது சுமந்து வருகின்ற கிரியைகளும் அதற்கான ஊக்குவிப்புக்களும் எதற்காக என்ற கேள்வியை உங்களிடமிருந்து நான் எதிர்பார்த் திருந்தேன்.
அன்பர்களே! நீங்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டியதோர் உண்மை இருக்கிறது. அதாவது, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் மற்றும் அவற்றின் உபரிகள் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற பிரதான நோக்கம் என்ன?
ஷெய்க் ஷாஹித் விட்ட இடைவெளியைப் பயன் ாடுத்தி, சபையிலிருந்த பலரும் நான் முந்தி, நீழுந்தி என்று பதிலளிக்கத் துவங்கி விட்டனர்.
மூத்தஅலிம்:இந்த வணத்க வழிபாடுகள் அனைத்தின் மூலமும் எதிர்பார்க்கப்படுகின்ற பிரதான நோக்கம் அல்லாஹ்வை நெருங்குவதன்றி வேறென்ன?
இன்னொருவர் மறுமையில் நமது வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கின்ற அளவீடு, நாம் ஈட்டிக் கொள்கின்ற நன்மைகள்தான். இந்தக் கிரியைகள் அனைத்தும், அபரிமிதமான நன்மைகளை எங்களுக்கு திரட்டிக் கொள்வதற்கான ஏற்பாடுகளே.
மற்றொருவர். இஸ்லாத்தின் கிரியைகளைப் பற்றி ஏன், ஏதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்பது அவ்வளவு நல்லதல்ல. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லியிருக்கிறார்கள் என்றால், அவற்றைச் செய்து விடுவதுதான் நமது பொறுப்பு.
ஷேய்க் ஷாஹித் சபையோரே, இப்பொழுது நான் கூறப்போகும் விடயங்களை அவதானமாகக் கேளுங்கள். இஸ்லாம் கற்றுத் தந்திருக்கின்ற அனைத்துக் கிரியை களினதும் பிரதான பணியாக இருப்பது, "லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற அத்திபாரத்தின் மீது கட்டப்படு கின்ற இஸ்லாமிய வாழ்க்கை நெறி என்ற கட்டிடத்தைச் சுமந்து நிற்பதுவே ஆகும்.
இளைஞன் ஷெய்க் அவர்களே, தயவுசெய்து அதனை இன்னும் சற்று விளக்கமாகக் கூறுங்கள்.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432

ரமழான் சிறப்பிதழ்
ஷேய்க் ஷாஹித்: நீங்கள் நாள்தோறும் பலவிடுத்தம் மொழிகின்ற, செவிமடுக்கின்ற வார்த்தைதான் லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவாகும். அந்த வார்த்தையை மொழிவதன் மூலம் மாபெரும் கொள்கைப் பிரகடனம் ஒன்றைச் செய்கிறீர்கள் என்பதை எப்போதாவது உணர்ந் ததுண்டா?
உண்மையில், அல்லாஹ்வை அவனுடைய அனைத்து வல்லமைகளுடனும் விளங்கி, அவனுடைய விருப்பங் களை எடுத்து நடப்பதிலும் அவன் தடுத்தவற்றைத் தவிர்த்து நடப்பதிலும் மாத்திரமே ஈருலகிலும் வெற்றி கிட்டும் என்பதை முழுமையாக விசுவாசித்து, அல்லாஹ் வின் வழிகாட்டலின் பிரகாரம் தனது வாழ்வை மாற்றிக் கொள்வதற்குத் தீர்மானமெடுத்த ஒரு மனிதனின் கொள் கைப் பிரகடனமே லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவாகும்.
அவ்வாறு நீங்கள் வாய்மையாகவே தீர்மானமெடுத்தி ருப்பீர்கள் என்றால், உங்களது சிந்தனையிலும் தனிப் பட்ட, குடும்ப மற்றும் சமூக வாழ்வின் அனைத்து விவ காரங்களிலும் அல்லாஹ் ஏவியவற்றை எடுத்து நடப்ப தற்கும் தடுத்தவற்றைத் தவிர்ந்து நடப்பதற்கும் ஓயாமல் முயற்சிப்பவர்களாகவே இருப்பீர்கள்.
என்றாலும், உங்களுடைய மனோ இச்சைகளும் உலகத்தின் கவர்ச்சிகளும் ஷைத்தானின் மாயாஜாலங்க ளும் உங்களை, நீங்கள் மேற்கொண்ட எந்தத் தீர்மானத் திலிருந்தும் பலவீனப்படுத்தி, வழிபிறழச் செய்துவிட முடியும். அதுதான் இவ்வுலக வாழ்வில் உங்கள் முன்னா லிருக்கும் சோதனையும் கூட
ஆனாலும், உங்களில் யாருடைய உள்ளத்தில் அல் லாஹ்வும் அவனுடைய வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும் என்ற உணர்வும் ஆதிக்கம் செலுத்திக் கொண் டிருக்கிறதோ, அவருடைய வாழ்வு நன்மையானதாகவும் நன்மைக்குத்துணை போகக்கூடியதாகவும் அமைகின்ற அதேவேளை, மோசமான, மானக்கேடான, தீமையான அம்சங்களிலிருந்து தவிர்ந்ததாகவும் அவற்றை வெறுத்து, அவற்றிலிருந்து ஏனையவர்களையும் பாதுகாக்கக்கூடிய தாகவும் அமைந்து விடுகிறது.
எனவேதான், யாவும் அறிந்த அல்லாஹ், தன்னை விசு வாசித்து, அவனுடைய வழிகாட்டல்தான் எனது வாழ்வு என்று தீர்மானமெடுத்த நல்லடியார்களுக்கு, அல்லாஹ் பற்றிய உணர்வை மென்மேலும் மேம்படுத்திக் கொள்வ தற்கும் மேற்கொண்ட தீர்மானத்தில் உறுதியை வழங்கு வதற்குமான சாதனங்களாக பல்வேறு கிரியைகளைக் கடமையாக்கியிருக்கிறான். அத்தோடு, அந்த ஒவ்வொரு அமலையும் தனது அன்புக்குரிய நல்லடியார்கள் தவறா மலும் ஒழுங்காகவும் முறையாகவும் கடைபிடிக்க வேண் டும் என்பதற்காக பல்வேறு ஊக்குவிப்புக்களையும் அவற்றோடு அபரிமிதமான நன்மைகளையும் வைத்தி ருக்கிறான். இது, அல்லாஹ்வின் மாபெரும் அருளே யன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
இளைஞன். எனவே, எவருடைய உள்ளத்தில்

Page 51
ரமழான் சிறப்பிது
அல்லாஹ்வும் அவனுடைய வழிகாட்டுதலும் எனது வாழ்வு என்ற தீர்மானமும் அதற்கான தூய்மையான முயற்சியும் இருக்கிறதோ, நிச்சயமாக ஐவேளைத் தொழுகையும் ரமழான் சுமந்து வருகின்ற நோன்பு உட்பட ஏனைய உபரியான கிரியைகளும் ஸகாத் மற்றும் ஹஜ்ஜும் அவருடைய வாழ்க்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றுதானே சொல்கிறீர்கள்.
ஷேய்க் ஷாஹித்: ஆம்! சரியாகச் சொன்னீர்கள். அதனை இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், இஸ்லாத்தின் முதலாவது தூண் (கலிமா) எந்த அளவுக்கு புரியப்பட்டு உங்களுடைய உள்ளத்தில் நடப்படுகி றதோ, அந்த அளவுக்கு ஏனைய நான்கு தூண்களும் இஸ் லாமிய வாழ்வு என்ற நிரந்தரமான மாற்றத்தை நோக்கி உங்களை படிப்படியாக முன்னோக்கிச் செல்வதற்கு துணை செய்யும்.
அதிலும் குறிப்பாக, ரமழான் சுமந்து வருகின்ற நோன்பைப் பொறுத்தரை, இறையுணர்வை (தக்வா) மேம்படுத்துவதில் அதன் பங்களிப்பு அளப்பரியது.
அல்லாஹ் சொன்னான் என்ற ஒரே காரணத்துக்காக, அவனால் குறிப்பிடப்பட்ட கால அளவு நேரத்தில் பசித்திருக்கிறீர்கள், தாகித்திருக்கிறீர்கள், இச்சைகளிலி ருந்து தவிர்ந்து நடக்கிறீர்கள், உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொள்கிறீர்கள். நோன்பு நோற்ற நிலையில் ஒவ்வொரு கணப் பொழுதையும் அல்லாஹ்வுக்காக என்ற உணர்வுடனேயே நகர்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.
அதன் மூலம், உள்ளம் தொடர்ந்தேர்ச்சையான பயிற் சிக்கு உட்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஒரு மாதகாலம் உங்களுடைய உள்ளம் தொடர்ந்து பயிற்றுவிக்கப்படு கின்றபோது, இறையுணர்வைப் (தக்வா) பெற்றவர்களாக நீங்கள் மாறி விடுகிறீர்கள். அப்பொழுது, அவன் அல் லாஹ்வின் வழிகாட்டல் மாத்திரம்தான் எனது வாழ்க்கை என்று மேற்கொண்ட தீர்மானத்தை உத்வேகத்தோடு நடைமுறைப்படுத்துவதற்கு அவனால் முடிகிறது.
இந்த உணர்வோடும் உத்வேகத்தோடும் அல்லாஹ் வின் வழிகாட்டலின்பால் (அல்குர்ஆன், ஸ"ன்னா) நீங்கள் முயற்சிக்கின்றபோதுதான், அந்த வழிகாட்டல் களின் மூலம் பயனடைவதற்குரிய தகைமையைப் பெற்றுக் கொள்கிறீர்கள்.
இளைஞன் நிச்சயமாக அப்படிப்பட்ட ஒரு மனித னுடைய ரமழானுக்கு முந்தைய, பிந்திய வாழ்வில் பாரிய மாற்றங்கள் இருக்கும். அந்த மாற்றம், அவனுடைய தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் அவன் வாழ்கின்ற சமூக சூழலிலும் நிச்சயம் பாரிய மாற்றங் களை ஏற்படுத்தும், இன்ஷா அல்லாஹ்.
இளைஞன்: என்ன அற்புதமான விளக்கம்! எனது கடந்து சென்ற வாழ்க்கை பற்றிச் சிந்திக்கின்றபோது வெட்கமாக இருக்கிறதே! யா அல்லாஹ் எனது அறி யாமையின் காரணமாக நான் செய்த பாவங்களை மன்னித்தருள்வாயாக. என்றவாறே ஸ"ஜூதில் வீழ்ந்தான். சபையில் அமர்ந்திருந்த பலர் அவனைப்

பின்பற்றி ஸ"ஜூதில் வீழ்ந்தனர்.
சில நிமிடங்கள் சென்றன. தனது இருக்கையிலிருந்து சபைத் தலைவர் எழுந்து நின்றார்.
சபைத் தலைவர்: மதிப்புக்குரிய சபையோரே! இந்நிகழ்வின் இறுதிவரை பொதுவாக இஸ்லாமிய கிரியைகள் பற்றியும் குறிப்பாக ரமழான் மாதம் பற்றியும் என்னிடமிருந்த விளக்கங்கள் எந்த அளவுக்குக் குறுகி யவை, அற்பமானவை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்கிறேன், கைசேதப்படுகிறேன்.
எமது சிந்தனையை மறைத்திருந்த அறியாமையை அகற்றிவிட்ட ஷெய்க் ஷாஹித் அவர்களுக்காக நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துஆச் செய்வோம். யா அல்லாஹ், ஷேய்க் ஷாஹிதுடைய அறிவை மென் மேலும் விசாலமாக்குவாயாக! தஃவாப் பணியில் அவர் மேற்கொள்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் பன் மடங்கு கூலியை வழங்கியருள்வாயாக!
அன்பின் ஊர் மக்களே, ரமழானை வரவேற்பது பற்றியும் அதனைப் பயன்படுத்துவது பற்றியும் கலந்து ரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ் வின் மூலம் மகத்தானதோர் உண்மையை நாமனைவரும் நிச்சயமாக விளங்கியிருப்போம்.
அந்த உண்மைதான் என்ன?
நாம் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்ற சங்கைக்குரிய ரமழானின் மூலம் உச்ச பயனடையக் கூடிய வகையில், நாம் ஒவ்வொருவரும் நமது சிந்தனையையும் உள்ளத் தையும் தயார்படுத்த வேண்டும்.
அல்லாஹ்வை, அவனுடைய அனைத்து வல்லமைக ளுடனும் புரிந்து கொள்வோம்.
எமதுள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ் அல்லாத அனைத்தை விட்டும் உள்ளத்தைத் தூய்மைப்படுத்த முயற்சிப்போம்.
அல்லாஹ்வின் வழிகாட்டல் மாத்திரம்தான் எனது வாழ்க்கை என்று தீர்மானமெடுப்போம்; செயற்படுவோம்.
இது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்துமாறு நமது ஆலிம்களிடம் தயவாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
நிச்சயமாக, நாங்கள் இம்முறை சந்திக்கவிருக்கின்ற இந்த ரமழானும் அது சுமந்து வருகின்ற நோன்பும் ஏனைய உபரியான கிரியைகளும் நமது வாழ்க்கையிலும் ஊரிலும் நமது நாட்டிலும் நிச்சயம் பல மாற்றங்களை ஏற்படுத்தும், இன்ஷாஅல்லாஹ்.
யா அல்லாஹ்! நமது இந்தத் தாழ்மையான பிரார்த்தனையையும் பிரயத்தனத்தையும் ஏற்று, நேரான பாதையில் நம்மை வழிப்படுத்துவாயாக. ஆமீன்!
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 m | 49
ரமழான் 1432

Page 52
556tut || b6ÓÔIpu9l6OID (6l5dUpiD9l6
if(6) |
LLB - Law Fou
Diploma in Beauty Therapy
& Hair Dressing E
Orator 2 NVirths
UK Certificate NVC sewe C ations
Duration: 1 Year
Diploma in Hotel
Diploma in Mobile
Management : - .م . أ
Diploma in AVC Rei ܕ ܕ ܢ
S
HOtel56ß MB LC lýs:Úu6É. FastTrack Al
Duration:6 Months
Diploma in AirlineTicketing
By IATA Qualified Lecturer v. ACCOUuntir
AAT CIl Charted,
இல் జపజీ
Otration 3 Months
Diploma in Travel & Tourism
Diploma in Nursing Banking ಗಿರಿಸಿ Ej odiplomain Ba
e Certificate Course
$算蛤翡鲇 捻、 Lecturers by Qualified
Doctors & Nurses ಶಷ್ರ ெ
Deration 6 Moaths Certificate in Manageme Pharmacy Diploma i Practice Managem
• HRM
onto College
No. 195, 1 * Floor, Galle Road, Bamr Te: O71 1 6O 1 O4O/ O114
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 Tரமழான் 1432
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாற் சிறப்பிதழ்
D 66Ildī FIī5 9 Ī
bbÖltöbóljöböjb öjÍ6)IGBjöf
ndation Course ritish Law ndon ALLaw Gigingit ambridge & Edexcel)
ri lankan Law trance Exacadasses for Law College
English Pro grames... |
ETS
Duration: 2-3 Months
1phone Repairing
Spoken English
With Software & சிறிதளவு கூட ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் Hardware ே உச்சரிப்புமுறை மூலம் சிறப்பாக
鐵 h istitut:08 geiltilas éiffle 0ib (Budréigt; Free Tool Kit Cristoria:Suitua puration: 1 Months ேே ே toff pairing Dration:3 ല அனைவருக்கும் உகந்த பாடநெறியாகும். art with OIL or A/L Full Time English Course C-UK (6 months) "..." பாடநெறிகளும் நடைபெறுகின்றன. இப்பாடநெறியானது முந்து E-UKémonths) | : MěA ಆಟ್ತಿ'
durator Months hd Courses Business English
C Diploma in English VA, CMA LCC UK Certificate
ACCA FastTrack / Crash Courses
COurses nking & Finance nBank Management
Full Time / Part Time
Diploma in Marketing
Duration: 4 Months
ாழில் புரிவோருக்கான
Duration 6 Months
nt COurSeS
n Business
eft
Duration 4 Months
pf Higher Studies (
balapitiya, Colombo 04.
271 O51
e Day Care o Psychology
Diploma in Montessori
Teachers Training
Duration: 6 Months e Montessori Method of Educatio o School Management
AM| Metho.)
őgáfuÄ JALGA696056își Skiff JJfi
பயிற்சிகள் வழங்கப்படும்.
No. s2 Te: O8

Page 53
TõÕpöbõ op55L(6 IT Courses
O M. S. Office
Diploma in Computer Studies O Web Design & Development O Graphic Design
O Multimedia தமிழ் மொழி மூலம் விளக்க D 3D Max Unlimited pract O Video Editing Vic Ua O Auto CAD 2D & 3D
O Computerized Accounting
(AccPack, QuickBooks, Sage, MyOB,
Computer Hardware with Networking o Programming in C, C++, VB, JAVA O Dot Net (Vib. Net, C#.Net, ADO.Net, ASP.Ne
o Software Engineering O BIT, GT, CT Classes
Diploma in Net work Admini
with Industrial Traini oIncluding Wireless & Fiber
Microsoft Courses CISCO (
MCTS, MCITP CCNA
இப்பொழுது அனுமதிகள் உடன் நடைபெ உடன் பதிவுகளை மேற்கொள்ள தொடர்பு (
Week Day / Evening/ Week En Graduate & Experience lectu
Pvt) Ltd.
22, Peradeniya Road, Kandy 31 495O 555 / O81 2232 3O3
 
 
 
 

Topol not ouplifonor. 66D60I...
முஸ்லிம் பெண் மாணவிகளுக்கு பெண் ஆசிரியையால் வகுப்புக்கள் நடத்தப்படும். ஐங்காலக் கடமைகளையும்
அளிக்கப்படும் நிறைவேற்றுவதற்கு வசதி cal hours ||906õõTG வாஆங்கிலமும் கணினியும் 2 மாத
கால முழுநேர வகுப்புக்களும் PeachTree) b60LGuglassing 60T. Obislato
கதைப்பதற்கு, உச்சரிப்பதற்கு
வாசிப்பதற்கு பயிற்சி 5ே9.5erver) அளிக்கப்படும். பாட இறுதியில்
(UK) சான்றிதழ் வழங்கப்படும். 9u 665 UK, USA, CANADA, AUSTRALIA ng நாடுகளுக்கு தகமைகள்
**** சான்றிதழ்கள் வசதிகளுடன்
செல்வதற்கு உதவல்.
LOUTSGSதூரப் பிரதேசங்களில் இருந்து
வருபவர்களுக்கு பாதுகாப்பான இலவச தங்குமிட வசதிகளும் றுகின்றன. உண்டு Iöll6irelsað. A/C, GuOI60)L.6ð GLI6ð, Úlsg.
ஹவுஸ் வயரிங், மோட்ட மெகனிக் ds Classes வகுப்புக்களுடன் ஆங்கில மொழி re Panel அறிவும் வெளிநாடுகளுக்கு
செல்வதற்கான சான்றிதழ் வசதிகளும். புனித ரமழான் மாதத்தில் விடே ஏற்பாடுகளும் 10% கழிவும் "வழங்கப்படும்.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432 s
Stration

Page 54
கவிதை நெய்தல்
ரமழAன் ந்ெத அywத இந்த அலகுAஆன்
சத்திய இறைமறை அல்குர்ஆன் நித்திய நிறைமறை அல்குர்ஆன் புத்தியுள்ள மாந்தருக்கு நேர்வழி புகட்டிய வான்மறை அல்குர்ஆன்
இரட்சகன் திருநாமம் போற்றி இக்ரஃ என்றே முஹம்மதை இறுக்கி அனைத்த ஜிப்ரீல் இறக்கிய மறையாம் அல்குர்ஆன்
புலன்களால் அற்புதம் புரிந்து புதுப்பாதை காட்டிய தூதர்கள் நலன்காத்த வாரிசு முஸ்தபா நபியின் அற்புதம் அல்குர்ஆன்
சத்திய மார்க்கத்தின் தெய்வீக சக்தியைப் பறைசாற் றப்பாரில் நித்திய அற்புதமென அல்லாஹ் நிச்சயப் படுத்திய அல்குர்ஆன்
பிரமித்துப் போயினர் புலவர்கள் புர்கான் வாசகங்கள் ஒதக்கேட்டு ஒருமித்துக் காதினிற் பஞ்சதனை ஒடுக்கமுன் உருமித்த அல்குர்ஆன்
மெல்லிசைப் பாட்டும் அல்ல சொல்லில் வடித்த கவியுமல்ல வல்லவன் அல்லாஹ் வழங்கிய வார்த்தை அற்புதம் அல்குர்ஆன்
சந்தேகம் கொண்டோர் சகலரும் சிந்தித்து அதுபோல் ஒன்றை வந்தேகி வழங்கிட அல்லாஹ் விடுத்த சவாலே அல்குர்ஆன்
மலையது தாங்க வொண்ணாது மேலோன் அல்லாஹ்வின் அச்சத்தால் நிலைகுலைந்து மடிந்தே போயிருக்கும் அதன்மீதருளின் அல்குர்ஆன்
சத்தியம் தழைக்க தரணியில் அசத்தியம் ஒழிந்திடும் திண்ணம் புத்தியுள்ள மக்கள் இதைப்
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 52 ரமழான் 1432
புரிந்திட வைத்த
சாதிபேதம் அழித் சாந்தி சமாதானம் சோதியாய் நல்ல சொல்ல வந்தது .
சிருஷ்டிகளை வன சிருக்கு வைத்த அ சிரம்பணிந்து அல் சிந்திக்கத் தூண்டி
கற்றாரும் மற்றாரு கற்றாரே பெருந்த பெற்றறிவு பேணி போதித்த மறைய
நிச்சயம் மரணமது நானிலத்தில் ஒவ்ே உச்சிக் கோபுரத்ே உண்மையி தென்
வாட்டிடும் வறு!ை வெட்கித் தவர்நித கேட்டுவரு வோரு சொத்திலுண்டு பங்
ஏற்றிடற் சோதை எண்ணிலா நற்கூ போற்றுவான் அல்: பேற்றினைஎன்றுண
பிறைகண்டு ரமழ பக்குவமாய் நோற் இறையச்சம் மிசை இயம்பும் திருமண
ஆழம்பதிந்து வின் சூழக்கனி சுமந்த ! போலவாம் மொ பேச்சென்றுவமிக்
 

ரமழான் சிறப்பிதழ்
அல்குர்ஆன் துப் பாரினில் போதித்து செய்தியும் அல்குர்ஆன்
1ங்கி இறைவனுக்கு அறிவிலிகள் ஸ்லாஹ்வை ய அல்குர்ஆன்
iம் சமமாகார் னம் பெற்றாராம் டற் பெரிதெனப் ாம் அல்குர்ஆன்
சுகித்தாகனும் வோர் ஆத்மாவும் த இருந்தாலும் றிடும் அல்குர்ஆன்
மயினைக் காட்டிட நம் வறுமையால் நக்கும் தனவந்தர் கென்ற அல்குர்ஆன்
ன வாழ்வினில் லி உண்டாம் லாஹ் பொறுத்துவர் ார்த்தும் அல்குர்ஆன்
ான் நோன்பினை
பவர் அடியாரில் த்தவ ராகுமென்று ற அல்குர்ஆன்
னணில் பரந்து நன்மரம் ழியும் நல்ல கும் அல்குர்ஆன்
கெட்டவன்செய்தியொன்றோடுவரின் கேட்டுத் தெளிவடைவீர் நித்தம் திட்டமவன் தீயெண்ணம் பலிக்கா திருக்கவழி சொல்லும் அல்குர்ஆன்
உங்களில் இருந்தே ஒருதூதர் உங்களுக் கருளால் வாந்துள்ளார் தாங்கிடார் நீங்கள் படுந்துன்பம் ஏங்குவார்.அன்பாலெனும் அல்குர்ஆன்
அஷ்ஷெய்க் எச்.ஐ. கைருல் பஷர் (நளிமி)

Page 55
ரமழான் சிறப்பித
/y(99/hâ6) 1ومه,a,Ga
இருவிழி சிந்திட இருகரம் ஏந்திடு. இருதயம் உள்ளே இறை ஒளிகொடுப்பான்.
ரமழான் அதற்காய் வரமாய்க் கிடைத்ததே இறைவா இதற்காய் சிரம் நான் பணிகின்றேன்.
u III el6b6DITop! கரைகள் இல்லா உன் அன்பில் கரைந்திடும்- எம் பாவக்கறைகள் குறைவே இல்லா உன் அருளல் குறைந்திடும்- எம் சோகச் சுமைகள்
இருளில் கூட ஒளிரும் உன் திருமறை
இரவும் நீ தந்த பகலும் நீதந்த வானில் சுடர்த வாழநீர் தந்தா 26jorGOLo LITirë இமைக்கும் வி நன்மை ஆற்ற ரமழான் நீ தந்த
இதயம தன்னி எண்ணம் நீ அ உள்ளம் ஒன்று உதடுவேறு பேசு கயவர்நீஅறிவு
எல்லோர் ஒன்று மறுமை மஹ்வு பகலோன் வெப் நிழலாய் உந்தல் ரமழான் தன்னி பணிந்தோம் சிற
— штф. 83°1
எங்கும் எங்கும்.!
செவிப்பறைகளைத் தட்டும் செல் சப்தங்களாக அலுமாரிகளில் போர்த்தப்பட்டிருக்கும் அல்குர்ஆனின் எழுகுரல்களுக்காகவேனும் உன் கல் மனதில் கொஞ்சம் ஈரத்தைக் கசிய வைத்துப்பார்!
தித்திக்கும் திருமறையின் தேன் ருசியில்
தப்புத் தேடப்போய் இஸ்லாத்தைத் தத்தெடுத்து வந்தவர்களிடம் அதன் இனிமையைக் கேட்டுப்பார்!
எத்தனையோ "டேனியல்"களும் "பெரியார்தாசன்'களும்
குர்ஆனுக்குள் மு நீ மட்டும் மேல்ட சலிப்புத்தட்டி
கரைகாணத்துடிச் கரையோர அழு ஒய்வெடுக்கப் ப
கனவுலக வாழ்வி பிடிக்கும் படங்க கோவைக்குள் கு அகக் கண்களை அருள் மறையின் அற்புதங்களைப் உன் நெற்றியை
 

ந்தாய்
கத்தான் ழிதந்தாய் ததான தாய்...!
6o spoirot றிவாய். சொல்லும் Fib
று கூடும் ர் தன்னில் It fib ன் ‘அர்ஷை tல் கேட்டு மே தாழ்த்தி.
DTaor 83°alodola.
த்துக்குளிக்க பரப்பில் மேய்ந்து
கும் குருட்டு மீனாக க்குத் தொட்டியில் ாய்கிறாயே!
ல் உன் கண்கள்
ளை ஒரு பழைய த்திவைத்து விட்டு சற்றே திறந்து பார்
புரிந்து கொள்வாய் சுருக்கி
அக்ரம் ஸ்லாம் வறபுகள்தலாவை
கவிதை நெய்தல்
0Aற்றல் தகுல் 0Aசிே0ைர0ழAன்
சிறு குழந்தையின் புன்னகை வகுணமாய் ef’ f’pu 6Teð முகில் வீடில் தவழ்ந்து வரும் பிறைவோடு பிரான்னமாகிவிடுவாய்.
சிதருவோரப்பள்ளியின் பணிந்தடிதில் கடினூடாகத் தெரியும் நஞ்சி அண்டார்கள் மஸ்ஜிதுங்களின் '്യ്",'Tf டிேற்பார்வையில் lo.'.fút frregLeðr ஈதையைப் பிரசவிக்கும்
அக்கறையோடு டுேப்படி எரித்த பெண்கள் தகங்களை சக்கு நூறாக்கிய பகலிகாரியத்தை சருசியா நிறுத்தி இதலிலும் வணக்கத்திலும் சற்றுதன்னைத்திருத்த உலகில்கு நாம் வந்த அர்த்தத்தை உணர்த்துவாய்
ا... ؛
நன்மையின் முகத்தில் கரிபூசி நாளும் இஷ்டப்படி வயிறு நிறைத்து வாழ்ந்தவர்களுக்கு ൬ിൽ തഞ്ഞ இப்படி இப்படி என்று எடுத்துச்ரோலில நீதரும் பயிற்சிகள் வாழ்வின் பெருமையின்
ങുഞ്ഞുഞ്ഞ பிடுங்கி எறியும் தீமையின் சிரடிதானம்
UTത്ത് காலநீரோடிடத்தில் இச்சைகளுக்கு மூக்கனாங் பிேவிரும் உனது நாகரங்கள் இணியாகிலும் மரூடிருக்கான sá"vojTs 9 pýphlom89eš மனிதம் நிலைத்திருக்க வழியமைக்கபடும்!
ஏ.எச்.எம்.ஜிவறார், காத்தான்குடி
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
gtopher 1432

Page 56
"நபித்தோழர்கள் தாம் கண்ட கனவுகளுக்கு நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களிடம் விளக்கம் கேட்பார்கள். நானும் கனவு காண வேண்டும்; விளக்கம் கேட்டாக வேண்டும் என்ற ஆவல் என்னிலும் எழுந்தது. ஒருதினம் நானும் ஒரு கனவுகண்டேன்."இப்னு உமர் (ரழியல்லாஹ" அன்ஹ")
இப்னு உமர் என்றழைக்கப்படும் இவரது பெயர் அப்துல்லாஹ் இப்னு உமர் என்பதாகும். இவர் உமர் கத்
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
54
ரமழான் 1432
முன்
தாப் (ரழியல்லாஹ ஒருவரான இவர் அதிகமதிகம் ஒது மஸ்ஜிதிலே இதிச தங்குமிடமாகவே ஆசைகள் தன்னின் இன்பம் காண்பவ நூல்களில் பதிவா
அப்துல்லாஹ் அடிமை நாபிஃ ச உண்ணக் கொடுப் ஓசை கேட்டது. வ அப்படியே கொ பழக்குலையை யாசகனிடம் சென் நாபிஃ. அதனை தயாரானபோது . இப்னு உமர் அ கொடுத்து விட்ட
மற்றொரு முன் அவருக்கு பத்தா அன்றே தர்மம் பெறுமதியானதா என்று காழி இஸ்
விருந்தினர் போதியளவு உண
“யா அல்லாஹ மனிதனாக என்ன
“யா அல்லாஹ் அதிகமான பங்ை
“அல்லாஹ்வி தைக் காட்சிக்கு ( வேண்டாம்” என் அன்ஹ") ஒரு திர்ஹம்களுக்கு ே நபிகளார் (ஸ் மாதிரியான ஒரு
 

ரமழான் சிறப்பிதழ் wறு நிகழ்வுகளின் நிழலில்
பித்தோழரின் ոaյմi aInԱհլմ
எம்.ஐ.எம். அமீன், னாள்முதுநிலைவிரிவுரையாளர், பேராதனைப்பல்கலைக்கழகம்
07 அன்ஹ") அவர்களின் மகன் ஆவார். நபித்தோழர்களில் தக்வாவுடையவர். உலகியல் ஆசை அற்றவர். குர்ஆனை பவர். இரவு நேரத்தில் நீண்ட இறைவணக்கம் புரிபவர். நேரத்தை செலவிட்டவர். இவ்வுலகை ஒரு பிரயாண்யின் ப கணித்தவர். அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்பவர். ஸ் ஆதிக்கம் செலுத்த இடமளியாதவர். தர்மம் செய்வதில் ார். அவரது தர்ம சிந்தனை பற்றிய பல தகவல்கள் ஹதீஸ் கியுள்ளன.
பின் உமர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரது ந்தைக்கு சென்று திராட்சைப்பழக் குலை ஒன்றை அவருக்கு பதற்கு தயாரான போது யாரோ ஒருவர் கதவைத் தட்டும் பாயிலில் வந்திருக்கும் அந்த யாசகருக்கு அப்பழக்குலையை ாடுத்துவிடுமாறு நாபிஃ இடம் கூறினார் இப்னு உமர். யாசகரிடம் கொடுத்து விட்டு சற்று தாமதித்து அந்த ாறு ஒரு திர்ஹம் கொடுத்து அப்பழக்குலையை வாங்கினார் மறுமுறை இப்னு உமருக்கு உண்ணக் கொடுக்கத் அந்த யாசகர் மறுமுறையும் கதவைத் தட்டினார். உடனே ப்பழக்குலையை முழுமையாகவே அந்த யாசகனுக்குக்
ITs T.
றை ஹஸ்ரத் முஆவியா (ரழி) கலீபாவாக இருக்கும்போது யிரம் திர்ஹம்கள் அன்பளிப்பாகக் கிடைத்தன. அதனை செய்து விட்டு மறுதினம் தன் குதிரைக்கு ஒரு திர்ஹம் னியத்தைக் கடனுக்கு வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தார் மாயீல் பின் இஸ்ஹாக் ரிவாயத் செய்துள்ளார். இன்றி அவர் ஒரு பொழுதும் உணவு உண்பதில்லை. வு இருப்பினும் ஒருபோதும் வயிறு நிறைய உண்பதில்லை. ற! உன்னை மிகவும் விரும்பும், உனக்கு மிகவும் அஞ்சும் ன ஆக்கிவிடு” என்று ஸ"ஜூதில் துஆ கேட்பார். 01 உலக மக்களுக்கு நாள்தோறும் வழங்கும் பரகத்துகளில் க எனக்குத் தந்தருள்வாயாக’ என்று பிரார்த்திப்பார். ன் அருளை வயிற்றைத் திருப்திப்படுத்தவும் தோள்புயத் வைக்கவும் (அழகிய உடைகளை அணியவும்) பயன்படுத்த று தன் மகனுக்கு அறிவுறுத்திய இப்னு உமர் (ரழியல்லாஹ" போதும் வயிறு நிறைய உண்டதுமில்லை; இருபது மற்பட்ட பெறுமதிமிக்க உடைகளை அணிந்ததும் இல்லை. ல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) காணவிரும்பிய முன் தோழராக வாழ்ந்துகாட்டிய இப்னு உமர் (ரழியல்லாஹ"

Page 57
ரமழான் சிறப்பித
அன்ஹ"), விவாகம் புரியாதிருந்த இளமைப் பருவத்தில் மஸ்ஜிதுந் நபவியில் அதிக நேரத்தைக் கழித்தார். அங்கேயே இரவில் நித்திரை செய்தார்.
நித்திரை விழித்து அதிகாலையில் எழுந்துவந்த நபித்தோழர்கள், தாம் கண்ட கனவுகளுக்கு விளக்கம் கேட்டுச் செல்வதை, மஸ்ஜிதில் அதிக நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்த இப்னு உமர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் செவிமடுத்தார். அதனால் தானும் கனவு காண வேண்டும்; அதற்கும் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இருந்து விளக்கம் கேட்க வேண்டும் என்று ஆசை கொண்டார்.
சுலைமான்பின் அஹமது என்பவர்இப்னு உமர்கண்ட கனவை ரிவாயத் செய்துள்ளார். இப்னு உமர் தான் கண்ட கனவைப் பின்வருமாறு கூறியுள்ளார்:
"நான் ஓர் இளைஞன். இன்னும் விவாகம் புரிய வில்லை. நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் நான் பெரும்பாலும் மஸ்ஜிதுன் நபவியிலேயே நித்திரை செய்தேன். அக்காலப் பகுதியில் ஒருவர் தான் கண்ட கனவை இறைதூதர் (ஸல்லல் லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கூறி அக்கன வுக்கான விளக்கத்தைப் பெறுவது ஒரு பொது மரபாக இருந்தது. ஒவ்வொரு தினமும் நடைபெறும் இந்நிகழ் வைக் கண்டு நானும் ஒரு கனவு கண்டு அதனை இறைத் தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களி டம் சொல்லி விளக்கம் பெற ஆசைப்பட்டேன்.
ஒரு தினம் இரவு நான் ஒரு கனவு கண்டேன். இரு மலக்குகள் என்னிடம் வந்து நரகத்தைக் காண்பிப்பதற் காக அழைத்துச் சென்றனர். அவ்விடம் அடைந்தபோது நான் அதனை ஆழமான ஒரு கிணற்றைப் போலக் கண் டேன். அது கொதித்துப் பொங்கும் கொப்பறை போல இருந்தது. நானறிந்த சில மனிதர்களும் அந்நரகில் இருந் தனர். உடனடியாக நான் அல்லாஹ்விடம் துஆக் கேட்க ஆரம்பித்தேன். "நரக நெருப்பில் இருந்து நான் அல்லாஹ் விடம் பாதுகாப்புக் கேட்கின்றேன்." அப்போது மற் றொரு மலக்கு என்னிடம் வந்து “நீங்கள் பயப்படத் தேவையில்லை” என்று கூறினார்.
மறுநாள் காலை என் சகோதரியும் நபிகளார்(ஸல்லல் லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவியு மாகிய ஹப்ஸா நாயகியிடம் இக்கனவைக் கூறினேன். ஹப்ஸா நாயகி இக்கனவை நபிகளாரிடம் கூறியதும், இரவு நேரங்களில் அதிம் நபில் தொழுகைகள் தொழுது வருமாறு ஏவினார்கள்."
இச்செய்தியை அறிந்தது முதல் இறக்கும்வரை இரவில் சொற்ப நேரமே இப்னு உமர் (ரழியல்லாஹ"அன்ஹ") நித்திரை செய்தார்கள். எஞ்சிய நேரம் எல்லாம் இறை வணக்கத்திலே கழித்தார்கள். இப்னு உமரின் அடிமை யும் தோழருமன நாபிஃ (ரஹ்) பின்வருமாறு அறி வித்துள்ளார்கள்:

"இரவில் மூன்றில் இரண்டு பகுதியை தஹஜ்ஜ"த் தொழுகையில் கழிப்பார்கள். தஹஜ்ஜ"தில் நீண்ட ஸஅராக்களை ஒதுவார்கள். அதன்பின் ஸஹர் உணவை உட்கொள்வார்கள். அதன்பின் பஜ்ர் வரைதுஆக் கேட் பார்கள். பகற்பொழுது எல்லாம் நோன்பு நோற்பார்கள்.
மேற்குறித்தவாறான இஸ்லாமியப் பண்புகளை எல்லாம் தன்னில் கொண்டிருந்த இப்னு உமர் (ரழியல் லாஹ" அன்ஹ") இவர்கள் இரவில் மூன்றில் இரண்டு பங்கு தஹஜ்ஜ"திலும் பகலில் நோன்பு நோற்பதிலும் குர்ஆனை அதிகம் அதிகம் ஒதுவதிலும் கழித்தார். உலக சுகபோகங்களில் மூழ்கிப் போயுள்ள நாம், இந்த ரமழா னில் இப்னு உமரின் முன்மாதிரியைப் பின்பற்றுவோம். பகலில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் குர்ஆனை ஒதி, அதன் பொருளை அறிந்து, அதனைப் பின்பற்ற முயற்சிப்போம். இரவில் மஸ்ஜித்களிலும் வீட்டிலும் கியாமுல் லைல் தொழுகைகளில் ஈடுபட்டு இரவை உயிர்ப்பிப்போம்.
*(நபியே!) எவர்கள் தங்கள் இறைவனின் திருப் பொருத்தத்தை நாடி அவனையே காலையிலும் மாலையி லும் (பிரார்த்தனை செய்து)அழைத்துக் கொண்டிருக்கிற ார்களோ அவர்களுடன்நீரும் (உம் கஷ்டங்களைச்கித்துப்) பொறுத்திருப்பீராக. இவ்வுலக வாழ்வின் அலங்காரத்தை நீர் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உம் கண்களைத் திருப்பிவிடாதீர்.” (18:28)
SCHOLARSHIP MUSLIMEDUCATIONAL DEVELOPMENT ORGANIZATION
2X2 E
எமது சமூகத்தின் உயர்கல்வி மேம்பாட்டிற்காக புல மைப் பரிசில் திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித் துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக இவ்வாண்டு மருத்து வத்துறைக்கு அனுமதி பெற்ற வசதி குறைந்த மாணவர் களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்க்கிறோம்.
உங்கள் விபரங்களை உள்ளடக்கிய CWயை ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கவும்.
குறிப்பு: எமது சமூகத்தில் உயர்கல்வி பெறும் வசதி குறைந்த மாணவர்களுக்குநிதிஉதவி செய்வதன் மூலம் அவர்களின் கல்விக்காக பங்களிப்புவழங்க விரும்பும் சகோதர / சகோதரிகள் இன்ஷா அல்லாஹற் எம்முடன் தொடர்புகொள்ளவும்.
விபரங்களுக்கு O77 7007913, O777341493,077 7567171
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 gtopher 1432

Page 58
பரஸ்பரம்
of Fl
O தெய்வீக வ
மலையாளமூலம் ஷெய்க் முஹம்மது காரக்குன்னு -
தமிழில் ஜே. இஸ்ஹாக்
&
இறை வழிகாட்டலைப் புறக்கணிப்பவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மரணத்துடன் எல்லாம் முடி வடைந்து விடுகின்றன. எனவே, மரணத்தின் பின்னுள்ள வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கேள்வியே அவர்க ளைப் பொறுத்த வரையில் அர்த்தமற்றதாகும். இத்தகைய வர்களுக்கு வாழ்க்கை என்பது பிறப்பிலிருந்து ஆரம்பித்து மரணத்துடன் முடிவடைந்து விடுகிறது. இத்தகைய கண் ணோட்டம் வாழ்வின் இலட்சியத்தையும் வாழ்க்கை முறையையும் அதீதமாகப் பாதிக்கின்றது; வாழ்வின் எல் லாச்செயற்பாடுகளிலும் அதிதீவிர செல்வாக்குச்செலுத்து கின்றது. ஆயினும், இறை வழிகாட்டலோ மறு உலக வாழ்வு குறித்துப் பேசுகின்றது. அதுவே மிகவும் பிரதான மானது என்றும் பிரகடனப்படுத்துகின்றது. இவ்வுலகம் செயற்படும் களம் என்றும் விசாரணையும் நீதித் தீர்ப்பும் மறுவுலகில் இடம்பெறும் என்றும் ஊன்றிச்சொல்கின்றது. மறுமை வாழ்வு என்று ஒன்று இல்லாதபோது இவ்வுல கில் செய்யப்படும் நற்கருமங்களுக்கு எவ்வித அர்த்த மும் இல்லாமல் போகும். செயல்களை அவற்றின் உலகி யல் இலாபத்தை மாத்திரம் கருத்திற் கொண்டு வலியு றுத்துவது பொருத்தமானதல்ல.
பின்வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்:
ஒடுகின்ற நதியில் ஒரு பச்சிளம் குழந்தை விழுந்து விடுகின்றது! அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக வேறு எதனைக் குறித்தும் சிந்திக்காது ஆற்றில் பாய்ந்து விடுகின்றான் ஒரு மனிதன். அவன் தன் முயற்சியில் வெற்றி பெறவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஆயினும், வியர்த்தனமாகிய அவனது முயற்சியை யாரும் குறை காண்பதில்லை. மேலும் அவனது முயற்சி யைப் பாராட்டுவார்கள். இம்முயற்சிக்கு உன்னத நற் கூலியும் உண்டு. அவன் தன் முயற்சியில் வெற்றி பெறா ததுடன் தன் இன்னுயிரையும் இழந்து விடுவதாக வைத் துக் கொள்வோம். உலகாயதக் கண்ணோட்டத்தில் இரண்டு உயிர்களின் நஷ்டம்! ஆயினும். அவனை யாரும் முட்டாள் என்று கூற மாட்டார்கள். ஏனெனில், இது மிகவும் சிலாகிக்கத்தக்க தியாகமும் போற்றத்தக்க வீரச் செயலுமாகும். வீர மரணம் என்ற பேற்றை அவன் அடைந்திருக்கிறான். மரணத்துடன் வாழ்வு முடிவ டைந்து விடும் என்றிருந்தால் இத்தகைய தியாகத்திற்கு எவ்வித அர்த்தமும் இருக்க முடியாது.
6 அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 5 ரமழான் 1432
 
 
 
 

உசியா gy
கடந்த இதழ் தொடர்
நீதி கிடைக்க வேண்டும் என்று நடத்தப்படுகின்ற போராட்டம் தோல்வியில் முடிவடைந்தாலும்கூட அது இவ்வுலக வாழ்வுடன் மாத்திரம் தொடர்புபட்டதாகக் கொள்ள முடியாது. அதற்கும் கூலி கிடைக்கிறது. மரணம்தான் எல்லாவற்றிற்கும் முடிவு என்றிருப்பின் வீரத்தியாகியின் செயல் எவ்விதப் பெறுமதியும் அற்றது. இந்தத்தியாகம் போற்றத்தக்கது என்று நாம் கூறுவோமா யின் அது மறுவுலக உணர்வின் விளைவாகும். சத்தியத் தினதும் நன்மையினதும் பக்கம் நின்று போராடித் தோற் றுப் போனாலும்கூட, அவரது செயலைப் போற்றி நியா யப்படுத்தும் இயல்பு மறு உலகைக் குறித்த நம்பிக்கை யின் வெளிப்பாடன்றி வேறென்ன? இவ்வாறு நிகழ்ச்சி களையும் நிகழ்வுகளையும் எடைபோடுவதற்கு இம் மறுமை உணர்வு மனித மனத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படுகின்றது. இறை வழிகாட்டலில் நின்று முற்றி லும் வேறுபட்டு நிற்கும் மனசாட்சியால் இந்தத்தியாகத் தின் பெறுமதியை எடைபோட முடியாது. மனசாட் சியின் நீதி உலகில் கிடைக்கும் இலாபங்களை வைத்து மாத்திரமே முடிவுகளை மேற்கொள்ளும்.
இறை வழிகாட்டலின் துணையின்றி மனிதனைப் புரிந்து கொள்ளவோ தன்னைப் படைத்த சிருஷ்டி கர்த் தாவை அறிந்து கொள்ளவோ முடியாது. தன்னோடு உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்த தந்தையை அறிந்து கொள்ள முடியாமல்போன தனயனைவிட பல மடங்கு அபாக்கியவான் தன்னைப் படைத்த சிருஷ்டி கர்த் தாவை அறிந்து கொள்ளாத மனிதனே. இறைவனைப் பற்றிய அறியாமை அவன் நல்கிய வாழ்க்கை முறை யைப் பற்றி அறிந்து கொள்ள முடியாமல் செய்வதுடன் இதன் காரணமாக நிரந்தர நரகத்திற்கும் அவனை இட்டுச் செல்கின்றது.
அறிவியல் என்னதான் முன்னேறியிருந்தாலும் தொழிநுட்பம் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்தபோதும் விஞ்ஞானம் எங்கும் வியாபித்தபோதும் மனிதன் தன்னைக் குறித்த அறியாமையிலும் மூழ்கியிருக்கிறான். புதிதாகக் கிடைக்கும் ஒவ்வோர் அறிவும் தனது அறி யாமையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளவே அவனுக்குத் துணைபுரிகின்றது.
தன்னைக் குறித்தும் தான் வாழும் உலகத்தைக் குறித்தும் அறிந்து கொள்ளாமல் இங்கே எப்படி

Page 59
ரமழான் சிறப்பித வெற்றிகரமான வாழ்க்கையை மேற்கொள்ள முடிய இவ்வாறு சாத்தியமற்ற நிலையில் மனித மனசாட்சிய எப்படி மனித வாழ்க்கைக்கு வழிகாட்ட முடியும்? அத எந்தத் தகுதியும் இல்லை என்பதே உண்மை.
சுயநலத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட எந்த நப கிடையாது. இந்நிலையில் ஆண்களே சமூகத்திற்குச் சட் வகுப்பவர்கள் என்று அதிகாரம் வழங்கப்பட்டால், அவr ஆண்களுக்குச்சார்பாகவே சட்டங்களை ஆக்குவார்கள். த விருப்பு, வெறுப்புகளுக்கு முதலிடம் கொடுப்பார்கள். ெ களுக்கு அதிகாரமளிப்பின், அவர்களும் தமக்குச் சார்பாக சட்டமியற்றுவார்கள். கறுப்பினத்தவர்கள் உருவாக்கிய வ கைச் சட்டம், அவர்களுக்குச் சார்பாக இருக்கும். வெள் இனத்தவர்கள் தமக்குச்சார்பாகவே சட்டம் இயற்றுவார் தொழிலாளர்களுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்ட தங்களுக்கு ஏற்ற விதத்தில் அதனை வகுப்பார்கள். முதல மார் தங்களது சுய விருப்புகளுக்கு முன்னுரிமை வழங்கு கள். ஒவ்வொரு நாடும் தனது நாட்டுக்குச் சாதகமாக செயற்படும். ஒவ்வொரு பிரதேசமும் தனது பிரதேசத் அபிலாஷைக்கே முதலிடம் கொடுக்கும். தேசியவாதத் அடிப்படையே இதுதான்.
நிக்கலோ மக்கியவல்லி சொல்கிறார்: ‘நன்மை என்பது ஒரு பெயர் மாத்திரமாகும். உண்மை தீமை மாத்திரமே உலகில் உண்டு. எனவே, தனது தேசத்ை கட்டியெழுப்ப முற்படும் எந்த ஆட்சியாளரும் தீமை ச்ெ தைத் தவிர்க்க முடியாது. எப்படித் தீமை செய்ய வேண் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.”
ழான் போல் என்பவரின் கருத்தும் இதுதான். "நற்குணமுள்ள ஒருவனுக்கு ஒரு நாட்டை ஆட்சி செ முடியாது. காரணம், நாட்டின் பாதுகாப்புக்காகச் செ வேண்டிய காரியங்களை ஒரு சற்குணவான் செய்ய முடிய நாட்டின் நன்மைக்காக ஒரு நாட்டின் அரசத் தலைவர் எங் எப்படியும் நடந்து கொள்ளத் தயாராக இருத்தல் வேண் நன்மை, தீமை பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கும் நற்கு சாலிகளுக்கு இது சாத்தியமல்ல."
எல்லோரிடத்திலும் ஏதோ ஒரு விதத்தில் சுயநலம் கொண்டிருக்கும். இத்தகையவர்கள் உருவாக்கிய வாழ்க்ை சட்ட திட்டங்களில் இச்சுயநலத்தின் பிரதிபலிப்பை நி மாகக் காண முடியும்.
உலகத்தை முழுமையாகவும் யாருடைய பக்கமும் சேர் எல்லோரையும் பார்க்கக்கூடிய ஒருவன் மனிதனையும் இ உலகையும் படைத்துப் பரிபாலிக்கக் கூடிய இறைவ மாத்திரமே.
எல்லா நாட்டினருக்கும் எல்லா இனத்தவர்களுக் நீதியான வாழ்க்கை அமைப்பை நல்கக் கூடிய ஆற்றல் டெ வன் இறைவன் மாத்திரமே. இதனால்தான் இறை வழிக டலைப் புறக்கணித்து விட்டு மனசாட்சியின் விரு வெறுப்புக்கேற்ப வாழும் வாழ்க்கை நீதியின்பாற்பட்டத அமைய முடியாது என்று நாம் கூறுகின்றோம்.
தெரிவுசெய்யப்பட்டதனது புனிதத்தூதர்களின் வாயில இறைவன் இந்த வழிகாட்டலை மனித சமுதாயத்திற்கு வ கியுள்ளான். தனிப்பட்ட, குடும்ப, சமூக அரசியல் வா சரியாக அமைவது இந்த மார்க்கத்தின் அடிப்படைய மாத்திரமே. பு

TTGU,
5IT95
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
g|Logprisör 1432

Page 60
இஸ்லாமிக் புக் ஹவுஸில் விற்பனையாகு 6sPuglop511 www.Ibh. Ik 6606or
இஸ்லாமிக் புக் ஹவுஸ் 7
66O6o(Bulfi: o- 268485, 26
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2O1
ரமழான் 1432
 
 

ரமழான் சிறப்பிதழ்
நடைமுறைக்கேற்ற இஸ்லாம் பாகம்-1 புதிய பதிப்பு
ళ్ల
அன்றாட வாழ்வில் அனைவருக்கும் உளவியல்
SöHn േ அனைவருக்கும் உணவியல்:
ம் நூல்கள் மற்றும் ஏனைய 6ിന്ദ്രബി് ாயத்தளத்தை பார்வையிருங்கள்.
sldLoheiml off. Oneindpdu-09
997 onbooDL6): oil-2688io2

Page 61
குர்ரம் ஜாஷ்ற முராத் (ரவறிமவறல்லாஷ்ற)
ஹிரா குகையிலிருந்து ரமழான் மாதத்தில்தான் பயணம் தொடங் கியது. ரமழான் மாதத்தில்தான் பத்ர் என்னும் திருப்புமுனையை அடைந் தது. இந்த உம்மத் தன்னுடைய இறைவனோடு ஒர் உடன்படிக் கையை ஓர் ஒப்பந்தத்தை செய்து இருக்கின்றது. அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியவர்களாக தமது உயிர்களை உள்ளங்கைகளில் ஏந்திய வாறு இறைவன் அனுப்பிய வானவர் களின் உதவியைக் கொண்டு வெற்றி என்னும் மையினால் இந்த உம்மத் தின் முதல் தலைமுறையினர் தங்களு டைய இறுதிக் கையொப்பத்தை அதில் இட்டார்கள்.
பத்ர்திருப்புமுனையின்போதுதான் இந்த உம்மத்திற்கு அனுப்பப்பட்ட இறைத் தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் நெஞ்சம் நெக்குருக உள்ளம் உருகி வழிந்தோட இயலாமையும் தாழ் மையும் வெளிப்படும் சொற்களைக் கொண்டு, ‘இறைவா! களத்தில் நிற்கின்ற இந்த சில மனித உயிர்கள்
ரமழான் சிறப்பி
இன்று பறிபோ
மக்கள் உலகில்
பத்ர் போ களுக்கு வழங்க வாழ்வோ அல்
ஒரிறைக் ே வாழ்வு அங்கு உம்மத்தின் வா கட்டிவிட்டது. முயற்சியையும் நடைபெற்றுக்
"நிலமெங் என அண்ணல் நபிமொழிகளி மெய்ப்பிக்கப்ப
பத்ர் போர் “அல்லாஹ் நிராகரிப்பாளர்க
அதுமட்டு “சத்தியம் தெளிவாக்கிவிட
அதாவது, ரங்களின் பின் கொண்டவர்க வெளிச்சத்தில் இறைவன் நாடி
யவ்முல் d உண்மைகள் பு வைத்திருப்பது
கோட்பாடு வெற்றியையும் பொருள்வளயே பற்று, கோட்பா விட்டுக்கொடு குலையாமை ே
இந்த உம் மட்டுமே! இ
 
 

ய்விட்டால், இறுதித் தீர்ப்பு நாள் வரை உன்னை வழிபடும் இருக்க மாட்டார்கள்” எனப் பிரார்த்தனை செய்தார்கள்.
க்களத்தில் வழங்கப்பட்ட வெற்றியும் வாழ்வும் ஒரு சில உயிர் ப்பட்ட வெற்றியோ ஒரு சில உயிர்களுக்கு வழங்கப்பட்ட 60!
காட்பாட்டிற்கு ஒரு வாழ்வியல் பண்பாட்டிற்கு நிரந்தரமான
வழங்கப்பட்டது. உலகம் இருக்கும் காலம் வரை இந்த ாழ்வோடும் வெற்றியோடும் ஒரு நிபந்தனையை இழுத்துக் இந்த உம்மத்தின் சுவாசத்தினாலும் உம்மத்தின் ஒவ்வொரு கொண்டுதான் இந்த உலகத்தில் அல்லாஹ்வுடைய இபாதத் கொண்டிருக்கும் என்பதுதான் அந்த நிபந்தனை.
கும் எனக்கு ஸஜதா செய்யும் திடலாக ஆக்கப்பட்டுள்ளது!” நபிகளார் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் ல் உரைத்துச் சென்றுள்ளது இந்த உம்மத்தைக் கொண்டு டும்.
க்களம் சொல்ல வருகின்ற செய்தி என்ன தெரியுமா? ர தன் வாக்குகளால் சத்தியத்தை சத்தியம் எனக் காட்டவும் ளை வேரனுக்கவும் நாடியிருந்தான்." (அல்குர்ஆன் 8:7)
மல்ல, சத்தியம்தான் எனவும் அசத்தியம் அசத்தியம்தான் எனவும் வேண்டும் என்பதையும் நாடியிருந்தான்." (அல்குர்ஆன் 8:8) அழிந்துபோகத் தீர்மானித்து விட்டவர்கள் தெளிவான ஆதா னணியில் அழிந்து போய்விடட்டும். இருப்பைக் கைக் ள் வாழத் தொடங்கியவர்கள் தெளிவான ஆதாரங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளட்டும் என்பதையே யிருந்தான்.
புர்கான்' என்று வழங்கப்படும் பத்ருப் போரன்று பல்வேறு லனாகின. தன் பார்வைக்கு முன்னால் என்றும் அவற்றை உம்மத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.
கள் பண்பாடுகள் இனங்களுக்கு இடையிலான போரின் தோல்வியையும் படைபலமோ ஆட்களின் எண்ணிக்கையோ ாதீர்மானிப்பதில்லை. கொள்கைகளின் மீது கொண்டிருக்கும் ட்டின் மீதான விசுவாசம், உயிரையே அர்ப்பணிக்கும் தன்மை, க்கும் குணம், தியாக மனப்பான்மை, உறுதியான நிலை பான்றவையே வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்கின்றன.
த்தின் இலக்கும் குறிக்கோளும் ஓர் இறைவன் அல்லாஹ் தை மனதில் கொண்டுதான் இறைநம்பிக்கை ஈமானும்
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 9 ரமழான் 1432 T

Page 62
இறையச்சம் தக்வாவும் ஸப்ர் நிலைகுலையாமையும் தான் வெற்றி உதவி என்னும் கதவுகளை திறக்கும் திறவு கோல்கள் என வான்மறை குர்ஆன் குறிப்பிடுகின்றது.
ஈமானும் தக்வாவும் ஸப்ரும் இருந்தால் பகைவர் களின் சூழ்ச்சிகளும் படைபலமும் வலிமையும் ஒன்றும் இல்லாமல் சிதறிப்போகும். ஆயிரக்கணக்கில் வானவர் கள் அணிஅணியாக இறங்கி பின்னணியில் நின்று போரிடுவார்கள். ஒருவர்துறு பேருக்கு ஈடாகவும் பதின் மர் ஆயிரம் பேருக்கு ஈடாகவும் நின்று சளைக்காமல் போரிடுவார்கள். ஒருவரை சமாளிப்பது பத்துப் பேர்க ளுக்கு கடினமாகவும் பத்துப் பேர்களை சமாளிப்பது ஆயிரம் பேர்களுக்கு கடினமாகவும் ஆகிவிடும்.
படைபலம் குறைவாக இருந்த போதும் எண் ணிக்கை சிறிதே காணப்பட்டபோதும் போர்த் தளபாடங் கள் விரல்விட்டு எண்ணக்கூடியதாக இருந்தபோதும் வெற்றி வந்து சேரும். வானிலிருந்தும் வையகத்திலிருந் தும் வளங்களின் ஊற்றுக்கண்கள் திறந்து ஆறாய்ப் பெருகி ஒடும். ஆகையினால் மற்ற எல்லா விஷயங்க ளுக்கும் மேலாக ஈமானைக் குறித்தும் தக்வாவைக் குறித் தும் ஸப்ரு என்னும் நிலைகுலையாமையை குறித்தும் தான் அதிகமாக சிந்திக்க வேண்டியிருக்கும்.
ஒழுக்க மாண்புகள் என்னும் வலிமை இருந்த போதிலும் இயன்ற வரைக்கும் பொருளியல் பலத்தை சேகரிப்பதும் பகைவர்களுக்கு எதிரானதளபாடங்களைத் திரட்டுவதும் அணிதிரள்வதும் கட்டாயமாகும். இப் பாதையில் மனதார செலவு செய்யவும் முன்வர வேண்டும். இவற்றை மனதில் கொண்டுதான் "அதிகமதிகம் வலிமை யைத் திரட்டிக் கொள்ளுங்கள்; எந்நிலையிலும் ஆயத்த மாக இருக்கின்ற குதிரைகளை பகைவர்களுக்கு எதிராக ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்! இறைவனின் பாதை யில் நீங்கள் செலவு செய்பவற்றின் முழுமையான ஈடு உங்களிடம் திருப்பி அளிக்கப்படும்” என்றெல்லாம் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
பகைவர்களுக்கு எதிராக அணி திரண்டு நிற்கும் பொழுது உறுதியும் நிலைகுலையாமையும் இறைநினை வும் எந்தளவிற்கு கடுமையாக வலியுறுத்தப்பட்டுள் ளதோ, அதே அளவு பிளவு, பிரிவினை, கைகலப்பு, மனஸ்தாபங்களை விட்டு வெகுதூரம் விலகி இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
எந்நிலையிலும் ஒற்றுமையையும் அணிதிரண்டிருப் பதையும் கைவிடக் கூடாது. இல்லையெனில், நிவர்த் தியே செய்ய இயலாத அளவுக்கு பலவீனம் நம்மிடையே தோன்றிவிடும். நம்முடைய கூடாரங்களின் முகப்புகளை எல்லாம் கண்காணாத தொலைவிற்கு அடித்துச் சென்று விடுகின்ற அளவுக்கு வேகமான சூறாவளிக் காற்று வீசத் தொடங்கி விடும்.
உம்மத்தின் தோழமையும் ஒத்துழைப்பும் ஒத்தாசை
யும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாகத் திகழ்வதும் நட்பும் நலம் நாடுவதையும் விட்டுக்கொடுக்கும் மனப்
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432

ரமழான் சிறப்பிதழ்
பான்மையும் தோன்ற வேண்டுமென்றால் அசைக்க முடியாத ஆணித்தரமாக இவை நிலைகொள்ள வேண்டு மென்றால் ஈமான், ஹிஜ்ரத், ஜிஹாத், நுஸ்ரத் என்னும் நாற்பண்புகளும் மிகவும் அவசியமாகும்.
விலாயத் எனப்படும் பரஸ்பரத் தோழமை, பரஸ்பர நட்பு விஷயத்தில் பகைவர்கள் கைகோர்த்து நின்றிருக்க, முஸ்லிம்களிடையே அதன் அடிச்சுவடு கூட தென்பட வில்லை என்றால் நிலப்பகுதி எங்கும் ஃபித்னாவும் குழப்பமும் மிகப்பெரும் சீர்குலைவும் பல்கிப்பரவிவிடும். நச்சுக் காடுகள் முளைத்து நிலமெங்கும் பரவிவிடும். ஃபித்னாவை ஒழித்து முடிக்கும் வரை ஜிஹாதை விட்டு விலகாதீர்கள் என்னும் கட்டளை எந்த உம்மத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த உம்மத்தின் பங்கிற்கு உலகத்திலேயே மிகவும் கேடுகெட்ட நச்சுப்புதர்கள் கொண்ட பகுதி வந்து சேரும்.
ஈமான், ஹிஜ்ரத், ஜிஹாத், நுஸ்ரத் என்னும் நாற் பண்புகளைக் கொண்ட வாழ்க்கையை யார் தேர்ந்தெ டுப்பார்கள் தெரியுமா?
உண்மையான இறைநம்பிக்கையாளர்கள். இறை நம்பிக்கையாளர்கள்தான் இத்தகைய வாழ்வை தேர்வு செய்ய முடியும்.
ஈமானிய அழைப்பும் ஜிஹாதிய அழைப்பும்தான் உம்மத்தில் உயிரையூட்டுகின்ற சுவாசக் காற்றாகத் திகழு கின்றன. இறைவனும் இறைத்தூதரும் எத்திசை நோக்கி அழைக்கின்றனரோ அத்திசையில்தான் கண்ணியத்தை யும் மரியாதையையும் வலிமையையும் வெற்றியையும் உள்ளடக்கிய வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கு உம்மத் தன்னுடைய வரலாற்றில் மிகவும் இக்கட்டான தருணத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. மேற்கண்ட இந்தப் பேருண்மைகளை புறக்கணித்துவிட் டால், வெற்றிக்கு வேறெந்த வழியையும் உம்மத்தால் கண்டறிய இயலாது.
பாமர பொது முஸ்லிம்களாக இருக்கட்டும்; இஸ்லாமைப் பற்றி வாயாலும் வார்த்தைகளாலும் உரை யாடுகின்ற உள்ளங்களாக இருக்கட்டும்; வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமை செயல்படுத்தத் துடிக்கும் தலைவர்களாக இருக்கட்டும்; இஸ்லாமிய நிலப்பகுதியை ஆளுகின்ற ஆட்சியாளராக இருக்கட்டும். அனைவரும் ரமழான் என்னும் இந்த வளமான மாதத் தில் ஒரு வைராக்கியத்தை மேற்கொள்ள வேண்டி யிருக்கும்.
தமக்குள்ளும் இஸ்லாமிய உம்மத்திற்குள்ளும் இப் பேருண்மைகளின் உயிரோட்டத்தை பாய்ச்ச வேண்டும்! அதற்காக சூளுரைக்க வேண்டும்!
இந்தப் பாதைதான் நம் அனைவரையும் மக்கா வெற்றி என்னும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்,

Page 63
ரமழான் சிறப்பி
BachGOO
UV
2011 Inta
Entry Requirements:
A/L 3 Passes (in any streal
#1 Degree
3 Years, 3 Certificates
Earnia,starting salary R
Semester 1
Batch 2 Batch 3 : S Batch 4
Why Go IDM Premier Can
O Experienced and qualified lecture panel
High quality study pack.
OAir conditioned lecture halls with multi OState of the art lab with high speed inte OFree Wi-Fi zone at the entire premises. O Extra curricular activities.
OAnnual Trip, Sports Day & Year end par
2011 A/L Candidates also ca Become a highly skilled SO
DM premi
No:15, Lauries Place, O777 795334 O11. ννν.idrήcampus.tk
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

formation Technology
rsity of Colombo
e now on (a) IDM
n) OR FIT with O/L (5 Passes including 3'C's)
滚签签
S. 40,000/= or more
- Batches Commencing :
at 16th Jul 2011 8.30am - 5.30pm un 07th Aug 2011 8.30am - 5.30pm hu 25th Aug 2011 8.30am - 5.30pm
3. Caffise face :
22OOOfs
rnet.
Free books } - on registration
n apply with pending results
ftware Engineer
Application Deadline 3 Jult 201
r Campus (Pvt) Ltd. Duplication Road, Colombo - 04.
O 40 507 0112 50.85 30
infoGDidmcampus. Ik
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432

Page 64
All the College Payment Will be Paid after
STUDY AND MVOR
BUSINESS MGT., IT, EN
TRAVEL & TOURISM, B
விசாவுக்கு முன்பும், பி
Eňů ட்டாது
Sponsor alaris Ghaff
விசாக்கள் 100% உ படுத்தப்படுகிறது
Hot Line: O7
2011 Lane No. 09 Ploes Road, Puttala
LAST 10 DAYS HTHKA
ASSHEK
அவர்க
Email. sharoofie77.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 0SGSGGiGiM MMiiiS S 2 ரமழான் 1432
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

confirming Wisa- Risk Free
KIN CYPRUS
GINEERING, LAW, NURSING, HOTELMGT, AUTY CULTURE, ELECTRONICS ETC. ன்பும் கட்டணம் NMUMGUAfrica
து தரப்படும் தரவாதப்
i
77412038
し○「「介
Career, Pacement Total Solution Provided m Sri Lanka Email. sharoofie77Ggmail.com
SPECIAL OF In RAMAZAN PACKAGE NS
M.S. ABDUL MUJEEB Bf ளின் வழிக்காட்டலில்

Page 65
ரமழான் சிறப்பித
சடமுலாதரம் என்ற
:
அல்குர்ஆனைப் புரிந்து கொள்வதற்கு ஸPன்னா துணை புரிகிறது என்ற வகையில் அதற்குரிய இரு வழிமுறைகளை நாம் கடந்த இதழில் விளங்கிக் கொண்டோம். அதன் தொடரை இவ்விதழில் நோக்குவோம்.
i. குறிப்பிட்ட சில விடயங்களோடு الخاص தொடர்பு படுத்தி விளக்கவேண்டிய தேவையோடு அல்குர் ஆன் சில விடயங்களை பொதுவாகக் குறிப்பிட் டுள்ளது. இந்நிலையில் குறிப்பாக விளக்க வேண்டிய அம்சங்களை அஸ்ஸ"ன்னா தெளிவுபடுத்தியுள்ளது.
“தானாக இறந்தவை, இரத்தம். " ஆகியவற்றை அல்குர்ஆன்ஹராம் எனப் பொதுப்படையாக விளக்கியது (அல்மாயிதா: 3)
தானாக இறந்தவைகளிலும் இரத்தத்திலும் எவை யெல்லாம் ஹலால் என அஸ்ஸுன்னா குறிப்பிட்டுக் காட்டி தெளிவுபடுத்தியது.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழியல்லாஹ அன்ஹ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எமக்கு இறந்தவைகளிலும் இரத்தத்திலும் இவ்விரண்டு ஆகுமாக்கப்பட்டுள்ளது. இறந்த வைகளில் மீனும் வெட்டுக் கிளியும்; இரத்தத்தில் ஈரலும் மண்ணிரனும் ஹலால் ஆகும்." (இப்னு மாஜா, அஹற்மத்)
மற்றுமோர் உதாரணத்தையும் விளக்கத்திற்காக நோக்குவோம்.
“எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில் லையோ அவர்களுக்கே அபயமுண்டு. இன்னும் அவர்களே
நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்."
(அல்அன்ஆம்:82)
இந்த வசனத்தில் வரும் அநீதி ظلم என்ற பிரயோ கத்தை ஸஹாபாக்கள் நேரடிப் பொருளோடு பார்த்த போது அல்லாஹ்வின் தூதர் அது அவ்வாறல்ல அநீதி என்ற இணைவைப்பைக் குறிக்கும் الشرلهٔ என்பது ظلم என குறித்துக் காட்டினார்கள்.
வாரிசுரிமை தொடர்பான சட்டவசனம் வாரிசுச் சொத்தைப் பெறுகின்றவர்களை (அந்நிஸா 11) மேலெ ழுந்தவாரியாக விளக்கியபோது அதனை யார் பெறு வார்கள், யார் பெற்றுத் தருவார்கள் என்பதை அஸ் ஸ"ன்னா குறிப்பிட்டுக் கூறி விளங்கப்படுத்தியதையும் நாம் காண முடியும்.
"கொலை செய்தவர் வாரிசுச் சொத்தில் பங்கு 61upLDITL-LTń." (முஸ்னத் அஹற்மத்)
 
 

b
GIGO blob
இஸ்லாம் உயர்தரம்
GlodoGOTIT
தொடர்-24
“ஒரு காபிர்முஸ்லிமின் சொத்திலிருந்து வாரிசுரிமை பெறமாட்டார்; ஒரு முஸ்லிம் காபிரின் சொத்திலிருந்து வாரிசுரிமை பெறமாட்டார்." (அல்புகாரி, முஸ்லிம்)
iv. சில போது குர்ஆன் பொது விதியாக முத்லக் المطلق விளக்கிக் காட்டிய அம்சங்களை அதனோடு தொடர் புடைய வேறு விதிகள் மூலம் அப்பொது விதியை மேலும் விளக்குவதற்கு முகப்யத் ஹதீஸ் அவசியமாகின்றது.
“உங்களில் எவருக்கு மரணம் நெருங்கிவிடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின் அவர் தம் பெற்றோருக்கும் பந்துக்களுக்கும் வளமிய்யத்
(மரணசாசனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது.”
(அல்பகறா: 180)(பார்க்க அந்நிஸா:11ル
இங்கு வலிய்யத் தொடர்பாக பொதுவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் தனது சொத்திலிருந்து வஸிய்யத் செய்வதற்குரிய சொத்தின் அளவை ஸ"ன்னா வரையறுத்து المقيد விளக்கியுள்ளது.
சஃத் இப்னு அபீவக்காஸ் (ரழியல்லாஹ" அன்ஹ) அவர்கள் வளிய்யத் தொடர்பாக நபிகளாரிடம் வினவிய போது "மூன்றிலொன்று, மூன்றிலொன்றும் அதிகம்” என்று வரையறுத்துக் விளக்கினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் "யார் மறுமையில் விசாரிக்கப்படுகின்றானோ அவன் தண்டிக்கப்படுவான்” என்று கூறியபோது அன்னை ஆஇஷா டுரழியல்லாஹ அன்ஹா) அவர்கள் "நிச்சயமாக அவர்கள் இலகுவாக விசாரிக்கப்படுவார்கள்" என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றதே எனக்கேட்டபோது அது எடுத்துக்காட்டப் படுவது முA பற்றியே குறிப்பிடுகின்றது எனவரையறுத்து விளக்கினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)
நோன்பை நிறைவு செய்வதற்கான கால அளவு (அல்பகரா: 187) தொடர்பாக இறங்கிய வசனம் சிலேடையாகப் பேசியது. அது குறித்த தெளிவான விளக்கத்தை அஸ்ஸ"ன்னா வரையறுத்து விளக்கியது.
(**) என்பது அதிகாலைப் பொழுது எனவும் இரவு/இருள் எனவும் அஸ்ஸுன்னா الخيط الأسود விளக்கியது.
“களவெடுத்த ஆண், பெண் ஆகிய இருவரது கரங்க ளையும் துண்டித்து விடுங்கள்." (அல்மாயிதா:38)
களவு நிரூபிக்கப்பட்டால் வெட்டப்பட வேண்டியது முழுக் கையுமா அல்லது அளவேதும் உண்டா என்பதை அஸ்ஸுன்னா வரையறுத்துக் கூறியுள்ளது.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
Judgmeir 1432

Page 66
| (Grioguimiú உயர்தரம்
இப்னு உமர் (ரழியல்லாஹ அன்ஹ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான்டுரழியல் லாஹ’ அன்ஹம்) ஆகியோரும் திருடியவரது மணிக்கட் டைத் துண்டித்தார்கள். (அஸ்ஸுனனுல் குப்ரா)
அதேநேரம் இத்தண்டனையிலிருந்து சித்த சுவாதீ னமற்றோர், குழந்தைகள் ஆகியோர் விதிவிலக்குப் பெறுவார்கள் என ஹதீஸ் குறிப்பிடுகின்றது.
V. குர்ஆனின் சில போதனைகளை ஹதீஸ் மேலும்
உறுதிப்படுத்துவதற்கு அவசியமாகின்றது.
"நபிகளாரின் வாழ்வு அல்குர்ஆனாகவே அமைந்தது" எனும் அன்னை ஆஇஷா (ரழியல்லாஹ" அன்ஹா) அவர்களது கூற்று நபிகளாரது வாழ்க்கை அல்குர்ஆனின் பிரதிபலிப்பாகவே அமைந்தது என்பதை உறுதிப்படுத்
துகின்றது.
“விசுவாசிகளே! நீங்கள் உடன்படிக்கைகள் செய்து கொண்டால் அதனைசிறந்த முறையில் நிறைவேற்றுங்கள்." (அல்மாயிதா 1)
அல்குர்ஆனின் இப்போதனையை நபிகளார் தன் வாழ்வில் செய்து கொண்ட தனிப்பட்ட, வியாபார அரசியல் ரீதியான உடன்படிக்கைகளின்போது மிக்க கவனமாக நிறைவேற்றினார்கள்.
wi. அல்குர்ஆன் குறிப்பிடாத சில விடயங்களை ஹதீஸ்
மூலமே விளங்கிக் கொள்ள வேண்டும்.
உதாரணம்: திருமணச் சட்டத்தில், மனைவியின் தாயின் சகோதரிகளைத் திருமணம் முடிப்பது ஹராம் என ஹதீஸ் கூறுவதைக் குறிப்பிடலாம்,
ஏற்கனவே நாம் விளக்கியது போலவே இஸ்லாமிய உயர் தேசிய பொறியியல்டி
உயர் தேசிய பொறியியல்டிப்ளேமா (HNDE) பாடநெறி கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
க.பொ.த. (உதி பெளதிக விஞ்ஞானத்துறையில் மூன்று ஆங்கிலப் பாடத்தில் சித்தியடைந்த 25 வயதிற்குட்பட்ட இலங்கையிலுள்ளமத்தியதரபொறியியலாளருக்கான வெற் 1986ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கற்கை நெறியாகும் இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தினால் ந மூன்று வருடகால விரிவுரைகளையும் 6 மாதகால வெளிக்க
மேலும் குடிசார் (Civil), எந்திரவியல் (Mechanica). மீ கொண்ட இக்கற்கைநெறிக்குக.பொ.த. இ/தி இஸட் புள்ளிய 300 மாணவர்கள் அளவில் தெரிவு செய்யப்படுகின்றனர்.
இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிப்பது தொடர்பான மே6 முகவரியினூடாகப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிகதகவல்களுக்கு ஏ.சீ யூனுஸ் (O777790539
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432
 
 
 

ரமழான் சிறப்பிதழ்
சட்ட மூலாதாரங்களுள் அடிப்படை மூலாதாரத்தில் இரண்டாவது இடத்தை ஸ"ன்னா வகிக்கின்றது. அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் இன்றி இஸ்லாமிய சட்டவாக்கத்தில் நீடித்த நிலையான தன்மையைப் பெற மாட்டாது. ரூஹ"ம் உடலும் போலவே குர்ஆனும் ஸுன்னாவும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகளாரின் மரணத்தின் பின்னால் இஸ்லாத்தின் உயிர்த்துடிப்பையும் இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும் எல்லா சமூகங்களுக்கும் பொருத்தமானதே என்பதை நிறுவுவதிலும் இஜதிஹாதின் பங்கு அல்ாதியானது. எமது பேரறிஞர்களின் இஜ்திஹாத் பணிக்கு ஊட்ட சக்தியாகவும் இப்பணிக்கான பிரகாசம் நிறைந்த ஒளி விளக்காகவும் ஹதீஸ் அமைந்திருக்கின்றது.
இஸ்லாத்தின் இலக்கு இம்மார்க்கம் எல்லாக் கொள் கைகளையும் மிகைத்த வாழ்க்கை நெறியாக அமைய வேண்டும் என்பதுதான். இது எழுத்திலும் பேச்சுக்களி லும் இருக்க முடியாது. அது வாழ வேண்டும். வாழ்வ தற்கு அக்கொள்கையை ஏற்றுப் பின்பற்றி வாழுகின்ற சமூகம் வேண்டும். சமூக உருவாக்கம் வெறும் மனித மூளைகளாலும் ஊகங்களாலும் ஆசைகளாலும் நிறை வேறுவதில்லை. மாற்றமாக அவ்வுருவாக்கத்திற்கு தெளி வான முன்மாதிரிகள் தேவைப்படுகின்றன. அதற்குரிய அத்தனை முன்மாதிரிகளையும் கொண்டதாகவே நபி களாரின் வாழ்வியல் (அஸ்ஸுன்னா) அமைந்துள்ளது.
“நிச்சயமாக அல்லாஹ்வின்தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரிகள் காணப்படுகின்றன.”
(அல்புர்கான்: 20)
அஸ்ஸுன்னா சட்ட ஆக்கத்திற்கான மூலாதாரம் என்பது மட்டுமல்ல; அது மனித இன வாழ்வின் புறமொதுக்க முடியாத ஜீவஆதாரம் என்பதைப் புரிந்து கொள்வோம்.
க்கு 2011ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்
பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியுடன் க.பொ.த. (சாதி மாணவர்கள் இப்பாடநெறிக்கு விண்ணப்பிக்கலாம். இது றிடங்களைநிவர்த்திசெய்யும் முகமாக கல்விஅமைச்சினால்
டத்தப்பட்டு வரும் இப்பாடநெறியானது ஆங்கில மொழிமூல ளப் பயிற்சியினையும் உள்ளடக்கியதாகும்.
ன்ெனியல் (Electrica) ஆகிய மூன்று பிரதான பகுதிகளைக் பின் அடிப்படையிலும் நேர்முகப்பரீட்சை வாயிலாகவும் சுமார்
ஸ்திக விபரங்களை www.hnde.edu.ik எனும் இணையதள
, ο71576171Θ

Page 67
UnprūT s T)
சாதாரணமாக ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு பிரதான உணவுவகைகளிலிருந்து உண்பது அவசியமாகும் தானியம், பால் மற்றும் பாலுற்பத்திப் பொருட்கள், இறைச் வகையும் பருப்பு வகையும், மரக்கறி வகையும் பழங்களும் ஆகியன பிரதான உணவுவகையில் உள்ளவையாகும்.
சுமாராக நாளொன்றின் அரைவாசிப் பொழுதில் எவ்வித ஆகாரமோநீரோ இன்றி விலகி இருக்கின்ற ரமழான்.நம்பை ஆரோக்கியப்படுத்தும் வகையில் அல்லாஹற்வினால் அமைச் கப்பட்டிருக்கின்றது. அதனை உரிய முறையில் அனுஷ்டிட் பதன்மூலமே ரமழானின் பூரண பயனைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் ரமழான் காலத்தில் உணவுப் பழக்
ரமழான்காலங்களில் இப்தார், இரவுணவு மற்றும் ஸஹர் வேளைகளில் மேலதிகமாக உணவு உட்கொள்ள வேண்டிய தில்லை. நமது உடலானது சீராக்கும் பொறிமுறையைக் கொண்டிருக்கின்றது. பசித்திருக்கும் பொழுதுகளில் இப்பொறி முறை தூண்டப்படுகின்றது. இதனால் உடலின் சேமிப்பிடங் களிலிருக்கும் கொழுப்பு வினைத்திறனுடன் எரிக்கப்பட்டு உடலுக்குத் தேவையான சக்தி உருவாக்கப்படுகின்றது.
ரமழானில் உடலும் உள்ளமும் அமைதியடைவதனால் உடலின் அடிப்படை அனுசேபத் தொழிற்பாடுகள் தாழ்மட்டத் திற்கு குறைக்கப்படுகின்றன. இதனால் ஏனைய காலங்களில் உட்கொள்ளப்படுவதிலும் பார்க்கக் குறைந்தளவான உணவும் நம்மை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கப் போதுமானதாகும். இதற்கு உணவு சமநிலையானதாக இருத்தல் வேண்டும்.
மேலதிகமாக உட்கொள்ளுதல், சமநிலை அற்றஉணவை உட்கொள்ளுதல் மற்றும் தேவையான அளவுஉறக்கமின்மை என்பவற்றினால் சுகாதார சிக்கல்கள் உண்டாகலாம்.
ரமழான் காலத்தில் நாம் உட்கொள்ளும் உணவுகள் எளிமையானதாக இருத்தல் விரும்பத்தக்கது. எமது உடல் எடைமிகையாக அதிகரித்துவிடாமலும் அதேபோல குறைந்து விடாமலும் உணவு முறையை அமைத்துக் கொள்ள
துரிதமாகச்சமிபாடடையக்கூடிய உணவுவகைகளைவிட மெதுவாகச் சமிபாடடையக் கூடிய நார்ச்சத்துள்ள தீட்டாத அரிசிச் சோறு, பயறு, பருப்பு வகை, காய்கறி, இலை வகை உணவுகளை ஸஹர் உணவாக உட்கொள்ளல் பொருத்தமா னதாகும். அதேவேளை இப்தார்வேளையில் துரிதமாக அகத் துறிஞ்சப்பட்டு குளுக்கோஸ், கனியுப்புக்கள்,நீர் ஆகியவற்றை உடனடியாக குருதிக்குச் சேர்க்கக் கூடிய பேரீத்தம் பழம், பழரசம், சூப்அல்லது கஞ்சிபோன்றஉணவுகளை உட்கொள்ள வேண்டும். அபரிமிதமாக உண்பதனை அவசியம் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.
ஸஹர் வேளையில் தேநீர், கோப்பி, மென்பானங்கள் அருந்துவதைதவிர்த்துக்கொள்ளவேண்டும். இவை சிறுநீர்ப் போக்கை அதிகப்படுத்திநீரிழப்பையும்கனியுப்புவெளியேற்றத் தையும் ஏற்படுத்தும்.

ஆரோக்கியம்
*B)
கொள்ளுங்
கள் இடையில் ஏற்படும் விலை அதிகரிப்பு உங்களை
பற்றுக்
5 之 *七
·ệ } 喷 홍 £ 部 朝 젊.
gopresör 1432

Page 68
மூளை வளர்ச்சிகுறைந்து உடலியல்திறன் பாதிக்கப் பலர் சமூகத்தில் மறைந்தும் மறைக்கப்பட்டும் வாழ்ந்துெ இவர்களும் அல்லாஹ்வின் அடியார்களாக மாற்றப்ப அல்லவா? இது முஸ்லிம் சமூகத்தின் மீதான மிகப் ெ என்பது உணரப்பட்டு இத்தகைய பிள்ளளைகளின் நல அவர்களும் அவர்களால் முடிந்தவரை சுயமாக வாழ்வ அல்ஹிக்மாநிலையம் கடந்தபத்துவருடகாலமாக ஹெம் இயங்கிவருகிறது, அல்ஹம்துலில்லாஹற்.
0 பயிற்றப்பட்டவளவாளர்கள் மூலம் பயிற்சி வழங்
0 காலைமுதல்மாலைவரைபிள்ளைகளைக் கண்க தேவையானபயிற்சிகளை வழங்கிஅவர்களின்அ தேவைகளை நிறைவுசெய்யஉதவுதல்.
0 பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத அங்கக்
டைய பிள்ளைகளுக்கு வைத்திய நிபுணர்கள் ஆலோசனையும் பயிற்சியும் வழங்குதல்.
0 புதிய கட்டிட நிர்மாணப் பணி நிறைவுற்றதும் நாட ரீதியில் பாதிக்கப்பட்டபிள்ளைகளுக்கான பயிற்சி மாகவிஸ்தரித்தல்.
0 இத்துறைசார்ந்த நிபுனர்களை உருவாக்குதலும்
வித்தலும்.
0 இத்தகைய பிள்ளைகளுக்கான வதாழிற்பயிற்சி
வமான்றை உருவாக்குதல்.
R நன்கொடைகள் காசோலை மற்றும் கா
The Society for the Welfare of Specially | Bank Name: B.O.C., Acc No-71945857, Hem Peoples Bank, Acc No: 221-1-001-5-0000187 No: 67/1,ஹிஜ்ராகம, ஹெம்மாதகம என்ற பெய i. ----- ஜஸாகுமுல்லாஹ” கைரல்
O
O
O
O
பயிற்சி பெறும் அநேகமான குழந்தைகளின் பெற்றோர் மிக இப்பாடசாலையின் மாதாந்தப் பரிபாலனத்துக்கு பெருந் தொ6 பிள்ளைகளுக்கான தொழிற்பயிற்சி நிலையமொன்றை உரு சொந்த இடத்தில் பாடசாலையை அமைப்பதற்குப் பெற்றுக் ெ முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயிற்றப்பட்டதகுதிவாய்ந்த வளவாளர்கள் மூலம் பாதி தேவையான பயிற்சிகளையும் ஆலோசனைகளையு இலக்கங்களுடன்
அல்ஹிக்மா நிலையம் - இல:
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரமழான் சிறப்பிதழ்
ட்டுள்ள பிள்ளைகள் “தேவையுள்ளவர்களுக்கும்
ாண்டிருக்கிறார்கள். ஆதரவு அற்றவர்களுக்கும்
வேண்டியவர்கள் உதவுவதற்காக கரும் முயற்சி பாறுப்பான கடமை மேற்கொள்பவர் (அதற்காக
ாகளைக் கவனித்து உதவுபவர்) அல்லாஹ்வின்
தற்கான பயிற்சியை பாதையில் முனைப்புடன்
மாதகம பிரதேசத்தில் ஈடுபட்டவரைப் போன்றவராவார்.”
(அல்புகாரி, முஸ்லிம்)
毅 �ܐܸ
குறைவு ம் மூலம்
6ITIT6ful I
|B606Ou I
E6DETECT இப்புனித ரமழானில்
Needy Children உங்களது ஸகாத, mathagama Branch ஸதகாவின் ஒரு 滋$签悠签※签磁签移 பகுதியை இம்மகத்தான Hemmathagama Branch i luar தந்து நக்கு அனுப்புவீர்களாக, உதவுமாறுதயவாய்
T வேண்டுகிறோம். ம் வறியவர்கள்.
கயான பணம் செலவாகிறது. ாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ாண்ட காணியில் பாடசாலைக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான
புற்ற குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் GLp O712O4O13, O773573871 efu6gonso6oGud
டர்புகொள்ளவும்
7/1, ஹின்ராகம, ஹெம்மாதகம

Page 69
ரமழாற் சிறப்பிதழ்
德
堂
E.
宦 由
皇罩
S. ge
ಜ್ಞ8
: Ք
துறையினருக்கும்
இஸ்லாமிக் புக் ஹவுஸ் O 77, தெமடகொட வீதி, கொழும்பு- 09
 
 

b
OXO R N r OO Y
“ “ O
N O O r ር¥} ՐԴ
N r త O
O من ألفاً
E E 으 O - O
ö 枋 옷 관
A 9 1 E Չ: N ー 。
t
ஸ்லாத்தின் தாராள சிந்தனையை ள்ளித் தரும் ஓர் அற்புதமான நூல்.
ழ்வின் சகல அம்சங்களையும் லங்கரிக்கும் முத்தான கருத்துக்களைச் ந்துவெளிவந்திருக்கிறது! க்ஹ் துறையினருக்கும் ஹதீஸ் றையினருக்கும் மத்தியில் நபிகளாரின் 660)
ஷய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி
aDGND: BOO.OOO
த ரீடர்புக் ஹொப், 5, ஸ்மித் லேன் மீரானியா ஸ்ரீட், கொழும்பு- 2
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 m guppner 1432

Page 70
ழலுக்கிறைக்க இன்றைய இள
இளமைப் பருவமே வாழ்வின் பொற்காலம். சாதிக்கத் துடிக்கும் பருவமும் இதுதான். இவர்களின் மூலமாகவே வரலாறுகள் உருவாக்கப்பட்டு பின் அவை சாம்ராஜ்யங்களாக பரிணமித்தன. அவ்வாறே அந்த சாம்ராஜ்யங்கள் வரலாறு காணாமல் போனதற்கும் இளைஞர்களின் நடத்தைப் பிறழ்வுகளே காரணமாக அமைந்துள்ளது. ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் இளைஞர்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன என்பது வரலாற்று உண்மை. இஸ்லாமிய வரலாற்றினை எடுத்து நோக்கினாலும் இந்தப் பேருண்மையைக் கண்டுகொள்ள முடியும்.
“சமூகத்தில் உள்ள வயோதிபர்கள் என்னைப் புறக்க னித்தபோது இளைஞர்கள் எனக்கு பக்கபலமாக இருந் தனர் என இறைத்தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதன் மூலம் தனது சாதனை யின் அத்திபாரக் கற்கள் இளைஞர்கள் என்பதை உணர்த் தியிருக்கிறார்கள்.
இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அன்றிருந்த சிலை வணக்கத்திற்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டபோது அவர் ஒர் இளைஞர்
இத்தகைய இளைஞர்கள் தமது இளம் வயதிலேயே ஓர் உன்னத வாழ்வு வாழ்ந்து சாதனைகள் நிலைநாட்ட அடிப்படையாக அமைந்தது தமது வாழ்க்கை குறித்து அவர்கள் பெற்றுக் கொண்ட சரியான தெளிவும் சீரிய வழிகாட்டுதலுமாகும். ஆனால், இன்றைய நவீன உலகை அறிவியல் யுகம் என்று வர்ணித்தாலும் அது இன்றைய இளைஞர்களுக்கு ஒரு போலியான வாழ்க் கைச் சித்திரத்தையே காண்பிக்கிறது. உண்மையில் அவர்களுக்கு வாழ்வு குறித்த தெளிவு இல்லை. அவர்க ளுக்குக் கிடைக்கும் வழிகாட்டுதல்களிலும் ஏகப்பட்ட குறைபாடுகள்.
இவ்வாறு அபார ஆற்றல் படைத்த இவ்விளமைப் பருவத்தினரின் வாழ்க்கை குறித்த பிழையான புரிதலின் காரணமாக அவர்களது முயற்சி ஆக்கத்திற்குப் பதிலாக அழிவுக்கே பயன்படுவது ஆபத்தானது.
உலகில் தான் அடைய விரும்பும் ஒன்றை எப்படியே னும் அடைந்து கொள்வதைத்தான் இன்றைய சடவாத உலகம் வெற்றிகரமான வாழ்கையின் இலக்கணமாகப் போதித்துள்ளது. இதன் விளைவாக மக்கள் கூட்டம் அத்தகைய ஆசைகளுக்குப் பின்னால் அலைமோது கின்ற நிலை உருவாகியிருக்கிறது.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432

ரமழான் சிறப்பிதழ் ப்படுகிறதா rமைப்பருவம்?
அஷ்ஷெய்க் ரிழ்வான் (இஸ்லாஹி)
மற்றொரு வார்த்தையில் இதனைக் கூறுவதென் றால், உலகில் தான் அடைய விரும்பும் ஒரு கெளரவ மான தொழிலை, பட்டம் பதவியை தவமிருந்தேனும் அடைந்து கொள்வது, அதன் மூலம் அபரிமிதமான சொத்து செல்வங்களுக்கும் சொந்தக்காரனாக மாறுவது, அத்தோடு மனம் விரும்பும் ஒரு பெண்ணை மணந்து கொள்வது, ஜாஹிலிய்ய அசிங்கங்களால் கவரப்பட்டு காதல், சினிமா, ஆபாசம் போன்ற ஷைத்தானிய வலை யில் சிக்குன்டு வாழ்க்கையை அதிலே தொலைப்பது. முதலானவற்றைக் குறிக்கோளாகக் கொண்டே இன்றைய இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைச் சக்கரத்தை ஒட்டு கின்றனர். காலையில் கண்விழித்தது முதல் இரவில் தூங்கச்செல்லும் வரை மனித வாழ்வின் சுழற்சி இவற்றை இலக்கு வைத்தே சுழலுகின்றது. படித்த மேதைகள் முதல் சாதாரண பாமரர்கள் வரை இவ்விடயத்தில் பெரிய வித்தியாசம் எதனையும் காண்பதற்கில்லை.
உண்மையில் வாழ்க்கையை இவ்வாறு புரிந்து வைத் திருக்கும் ஓர் இளைஞனால் வாழ்க்கைப் பயணத்தில் அவன் எதிர்பார்க்கும் மனநிம்மதியை அடைந்து கொள்ள முடியுமா? தனது குறிக்கோளை அடைந்த பின்பும்கூட இத்தகைய உலகியல் அடைவுகள் எதுவும் அவன் எதிர் பார்த்த மனநிம்மதியைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
மனிதன் வாழ்வில் நிம்மதியைத் தரும் எனளதிர்பார்த்த அனைத்து அம்சங்களும் கையை விரித்து விட்டன. செல்வமும் அதன் மூலம் கிடைக்கும் புகழும் நிம்மதி யைத தரும் என மனிதன் எதிர்பார்த்தான். ஆனால், அவற்றை அடைந்த பின்பும் அவன் எதிர்பார்த்த நிம்ம தியை அடைந்து கொள்ள முடியவில்லை. மது, மாது என்று அலைந்த மனிதன் இறுதியில் விரக்தியையும் தீரா மனச் சுமையையும் விலை கொடுத்து வாங்கிக் கொண்டான்.
நவீன உலகம் மனிதனுக்கு தேவையான அனைத்து வசதி வாய்புக்களையும் அமைத்துக் கொடுத்துள்ளது. நாளுக்கு நாள் அதிசயிக்கத்தக்க மாற்றங்களையும் பெளதிக அபிவிருத்திகளையும் செய்து மனிதனை பிரமிக் கச் செய்துள்ளது. இவ்வாறு பெளதிக உலகை வளப்படுத் தவும் அபிவிருத்தி செய்யவும் தெரிந்த அறிவியல் உலகால் மனிதனது வாழ்வை வளப்படுத்த முடியவில்லை. அனைத்தையும் பெற்ற மனிதனால் நிம்மதியாக வாழ முடியவில்லை.

Page 71
ரமழான் சிறப்பித
மனித நேயம்; அது என்ன விலை என வினா எழுப்பு கின்ற காலம் இது. ஒழுக்கம், பண்பாடு என்றால் அது தற்காலத்தில் வழக்கில் இல்லை என்கின்றனர். தாம் விரும்புவதை நன்மையெனவும் தாம் வெறுப்பதை தீமையெனவும் தீர்மானித்து வாழத் தொடங்கி விட்டார் கள். இதன் விளைவு மனவிரக்தி, மன அழுத்தம், அமை தியின்மை, அடுத்தவர்களை சுரண்டுவது, ஏமாற்றுவது, கொலை, கொள்ளை, தற்கொலை என்று பல்வேறு சமூகக் குற்றங்களாக உருவெடுத்துள்ளது.
இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் ஒரு மனிதனின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் அம்சம் அவன் கொண்டுள்ள தூய இலட்சியமும் அதனை மையப்ப
ஜம்இய்யாவின் வருட
ஜம்இய்யாவினால் வருடாந்தம் நடத்தப்படும் பிராந்திய தஃவா முஅஸ்கர் இம்முறை "பொறுப்புக் களுக்கு முன்னால் இன்றைய இளைஞன்” எனும் கருப் பொருளில் நடைபெற்று வருகிறது.
18.07.2011ஆம் திகதி புத்தளம் ஸாஹிரா கல்லூரி யின் கபூர் மண்டபத்தில் நடைபெற்ற தஃவா முஅஸ்கரில் 1350 மாணவ இளைஞர்களும் 14.07.2011ஆம் திகதி திஹாரிஅங்கவீனர்நிலைய (ICPH) கேட்போர்கூடத்தில் நடைபெற்ற தஃவா முஅஸ்கரில் 250 மாணவ இளை ஞர்களும் கலந்து பயன்பெற்றனர்.
 

- ஜம்இய்யா
டுத்திய தூய வாழ்வுமாகும். அனைத்துவிதமான அழுக் குகளிலிருந்தும் உள்ளத்தையும் உலகையும் தூய்மைப் படுத்தி அமைதி நிலவும் தளமாக மாற்றியமைப்பது, இவ்விலட்சியத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொள் வது, தனது அனைத்து வளங்களையும் இவ்விலட்சியப் பாதையில் அர்ப்பணிப்பது, இப்பணிக்கான கூலியை எல்லாம் வல்ல அல்லாஹ்விடமே எதிர்பார்ப்பது என்ப வற்றின் மூலம் அத்தகையதோர் உன்னத வாழ்வை வாழ லாம். இந்த இலட்சிய வாழ்வின் பிரதிபலன், அதற்கான உதாரணங்கள் என்பவற்றை அடுத்த இதழில் நோக்கு வோம், இன்ஷா அல்லாஹ்.
ாந்த தஃவா முஅஸ்கர்
இந்நிகழ்வுகளில் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), அஷ்ஷெய்க் ஹ"ஸைன் (நளிமி), அஷ்ஷெய்க் அப்பான் ஹலீம் (நளிமி), மெளலவி ஹ"ஸ்னி முபாரக் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து
கொண்டு உரை நிகழ்த்தினர்.
நடைபெறவுள்ள தஃவா முஅஸ்கர் பற்றிய விபரம் ஹெம்மாதகம 22. O7.2O1
இறக்காமம் மற்றும் கம்பளை 29.07.2011 மருதமுனை, பேருவளை 2O.O7.2O11
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432

Page 72
C) (Z-SNC
குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்
GS
1. நீங்கள் குர்ஆனை ஒதுங்கள். நிச்சயமாக அதுநாளை மறுமையில் அதை ஒதியவருக்கு பரிந்துரை செய்யும்" என நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்)
2. “குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும் குர் ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும். குர்ஆனின் இரண்டு ஸ்சிராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன்வந்து அந்த இரண்டையும் ஒதியவருக் காக அல்லாஹற்விடத்தில் வாதாடும்” என நபி (ஸல்லல் லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
3. "உங்களில் சிறந்தவர் குர்ஆனைக் கற்று அதை மற்ற வர்களுக்கும் கற்றுக் கொடுத்தவர்” என நபி (ஸல்லல் லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அல்புகாரி)
4. “குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன்படி செயல்பட் டவர் நாளை மறுமையில் சங்கையான, உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஒதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும்” என நபியவர்கள் கூறினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)
5. “அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலி ருந்து) யார் ஓர் எழுத்தை ஒதுகின்றாரோ அவருக்கு ஒருநன்மை கிடைக்கும். ஒருநன்மை செய்தால் அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப்லாம்மிம் என்பது ஓர் எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என் பது ஓர் எழுத்தாகும். லாம் என்பது ஓர் எழுத்தாகும். மீம் என்பதுஓர் எழுத்தாகும்” எனநபி(ஸல்லல்லாஹ"
அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
(அத்திர்மிதி)
6. "எவருடைய உள்ளத்தில் குர்ஆனில் சிறு பகுதியே னும் மனனம் இல்லையோ அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது” என நபி (ஸல்லல் லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அத்திர்மிதி)
O அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 A. ரமழான் 1432
 
 

நலிலவார்த்தைகள் நவிலிவோ9
-O பாத்திமா அம்ரா, தில்லையடி 9
நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும். மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவி யதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும். தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைக ளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்,
இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசுமாறு ஆர்வமூட்டுகிறது. நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனி டம் செல்கின்றன.
“நம்பிக்கை கொண்டோரே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நேர்மையான சொல்லையே கூறுங்கள்.” (33: 70) சுவனத்தை அடைவதற்கான வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்லல்லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சுவனம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்டபோது, அழகிய முறையில் பேசும்படி அவ ருக்குக் கட்டளையிட்டார்கள்.
நான் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் துதரே! உங்க ளைக் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்துப் வபாருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்" என்றேன். அதற்கு அவர்கள்“அனைத்தும்நீரிலிருந்துபடைக்கப்பட் டுள்ளது” என்று கூறினார்கள். “எந்தக் காரியத்தை நான் விசய்தால் விசார்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப் பட்டஒருகாரியத்தை எனக்கு கற்றுக்கொடுங்கள்” என்று கூறினேன். 'ஸலாத்தைப் பரப்பு நல்ல பேச்சைப் பேசு; உறவுகளை இணைத்து வாழ் மக்கள் உறங்கும்போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் விசார்க்கத்தில் நுழைவாய்” என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்:அபூஹrரைரா(ரழி), நூல்: அஹ்மத்)

Page 73
ரமழான் பொற்சுவடுகளிலிருந்து முக்கிய துளிகள்.
O7 89 இளம் தளபதி முஹம்மத் பின் காஸிம் தலைமையிலான படை இந்தியாவின் சிந்து பிரதேசத்தை வெற்றி கொண்டது.
O9 91 தாரிக் பின் ஸியாத் தலைமையி லான முஸ்லிம்கள் ஸ்பெய்னிய ஆட்சியாளரான ரொட்ரிக்கைவெற்றி
கொண்டனர்.
17 O2 பத்ர் யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு
பெருவெற்றிகிட்டியது.
2O O8 மக்கா வெற்றிகொள்ளப்பட்டது.
22 648 ஸலாஹத்தின் அய்யூபி தலைமை யிலான முஸ்லிம்கள் சிலுவை வீரர்களைத் தோற்கடித்து பைதுல்
மக்திஸை மீட்டெடுத்தனர்.
25 O8 கஃபாவில்வைக்கப்பட்டிருந்தசிலை
கள் உடைத்தெறியப்பட்டன.
29 o2 முஸ்லிம்கள் மீது ஸகாத் விதியாக் கப்பட்டநாள்.
缀 8 &
அல்லாஹற்வின் தூதர்(ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். "மக்கள் தமது மூட்டு ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத் துவதும் தர்மமாகும். ஒருவர்தன் வாகனத்தின்மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்." (அல்புகாரீ)
 
 
 
 
 
 

கடந்த இதழ்போட்டியில் வெற்றிபெற்றவர்களின்விபரம் பக்கம் 98ல் பார்க்கவும்) உங்கள் விடைகளை ஆகஸ்ட் 22ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பி 606)tries6ir.
சிறுவர்பூங்கா அல்ஹஸனாத் 77,தெமடகொடவீதி, கொழும்பு-09
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ബത്ത ரமழான் 1432

Page 74
ஏ.எம்.எம். மன்ஸ்சிர் பணிப்பாளர், கதீஜதுல் குப்ரா இஸ்லாமிய மகளிர் க
கல்வியை அல்லது அறிவை இஸ்லாமியமயட் கருத்திற் கொள்ளப்படுகிறது.
இஸ்லாத்தின் ஒரே இலட்சியம் கல்வியை இஸ்ல வதல்ல. வாழ்க்கையை இஸ்லாமியமயப்படுத்தும் இயைபா அங்கம்தான் அது. இதனை தெளஹித்- ஏகத்துவத்தின் தr இலக்கணப்படுத்த முடியும்.
இஸ்லாமிய வாழ்க்கைத் தத்துவத்தை வஹியை அ கொண்டு புரிந்து கொள்வது இலகுவானது. வஹிதான் ஏக பாரம், மையப் பொருள். வஹி என்பது அல்குர்ஆனை ம குர்ஆன் அங்கீகரிக்கும் ஸுன்னாவையும் உள்ளடக்கியது. கருத்துவேறுபாடின்றி ஒருமுகப்படுகின்றனர்.
அல்குர்ஆனின் 53: 3-4, 59; 7 ஆகிய வசனங்களையு வுரைகளையும் வாசித்து மேலும் தெளிவைப் பெற்று வஹியை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்வு முறை இனத்தின் சுபிட்சத்துக்காகவும் அதன் மீட்சிக்காகவும் இ செய்கிறது. வஹியைக் கருப்பொருளாகக் கொண்டு வ கோணங்களையும் இஸ்லாமியமயப்படுத்துமாறு இஸ்லா கிறது. இங்கு ஆன்மிகம், உலகியல் எனும் பாகுபாட்டை டுக்குமுரிய வழிமுறைகள் வேறு வேறு எனும் கருத்தை கிறது. இரண்டுக்கும் வஹி வழிகாட்டுகிறது. இந்த வித்தி முறையை வஹி அறிமுகம் செய்கிறது. இதனைப் புரி இஸ்லாமிய செயல்முறையை இலகுவாகப் புரிந்து கொள்
முழு வாழ்க்கைப் பரப்பிலும் கல்வி ஒர் அங்கமே. வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் ஆழமானது; சக்தி வ அறிவுலகம் அங்கீகரிக்கிறது. நீரில் கலந்து உப்பு தாக்கம் ! போல கல்வி வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்துகி கல்வியை இஸ்லாமியமயப்படுத்துவதில் இஸ்லாமிய அழ செலுத்துகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் அறிவை படுத்துவதில் விதை ஊன்றிய அல்லாமா இக்பால் தன் க
"அறிவைநீஉடம்புக்காக மட்டும்பயன்படுத்தினால் அது உன அதனை உன் ஆன்மிக விடுதலைக்காகப் பயன்படுத்தினால் அது என்றார். அவர் சொல்வது எமது சிந்தனைக்குரியது.
அவர் ஊன்றிய விதையின் விருட்சமாய் வளர்ந்து வளர்த்து தன்னையே அர்ப்பணம் செய்த அறிஞர் இ (ரஹிமஹ"ல்லாஹ்) கூறுவதுபோல “அல்லாஹ" அ கோஷம் இஸ்லாமிய வரலாற்றில் முன்னெப்போதும் இ கல்வித் துறையில் தேவைப்படுகிறது." இதன் அர்த்தம் 6
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
gupgré 1432
 

ரமழான் சிறப்பிதழ்
லூரி
படுத்தலே இங்கு
"மியமயப்படுத்து னமுயற்சியின் ஒர் த்பரியம் என்றும்
அடிப்படையாகக் த்துவத்தின் அத்தி ட்டுமல்லாது அல் இதில் அறிஞர்கள்
ம் அவற்றின் விரி க் கொள்ளலாம். ரயைத்தான் மனித இஸ்லாம் சிபாரிசு ாழ்வின் எல்லாக் ம் அழைப்பு விடுக் ஏற்படுத்தி இரண் இஸ்லாம் கண்டிக் யாசமான அணுகு ந்து கொள்வோர்
o
என்றாலும், கல்வி ாய்ந்தது. இதனை உண்டுபண்ணுவது றது. எனவேதான் விஞர்கள் கரிசனை இஸ்லாமியமயப் விதை ஒன்றில்,
க்கு ஒருநச்சுப்பாம்பு. டன் உற்ற நண்பன்"
அறிவை நிழலாக ஸ்மாஈல் பாரூகீ பர்" எனும் யுத்த pலாதவாறு இன்று
6ăT60T?
வஹறியைப் பற்றிய அறிவு அடிப்படையானது என்பதுஓர் அடிப்படை உண்மைதான். அது போலவே எந்த அறிவுத்துறையும் வஹரியை அடிப்படையாகக் கொண்டமைவதோடுவஹரியை மேலோங்கச்செய்வதும் அவசியமாகும். அதுதான் இஸ்ாைம் மேலோங்குவதற்கான வழிமுறையுமாகும். வஹரியை
இட்ைசியமில்ாைதபோதுமார்க்கக் கல்விபெற்றவர்களும் உதைக் கல்விபெற்றவர்களும் இட்ைசியத்தின் வேறுபடுவார்கள, மாட்டார்களளன்பது சிந்தனைக்குரியது.
நவீன உலகு, இந்த நவீனத்தின் நல்லது, தீயது எனும் இரு பக்கங்க ளையும் கண்டுள்ளது. அறிவு உரிய முறையில் நெறிப்படுத்தப்படாத தால்தான்நவீனத்தின் தீய பக்கங்கள் அதிகமாகத் தெரிகின்றன. அதன் காரணமாக நவீன விஞ்ஞானிகளது பணி "கண்டுபிடிப்பது மட்டுமே என்றும் சமூகவியலாளர்கள்தான் அதன் விளைவுகளை ஆராய வேண் டும் என்றும் அறிவுப் பணி பிழை யாகக் கூறுபோடப்பட்டுள்ளது. எனினும், நவீனத்தின் நல்ல பக்கங்க ளும் அறிவால்தான் ஆக்கம் பெற்றி ருக்கின்றன. அறிவியல், உளவியல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு துறைகளில் மனித இனம் இன்று கண் டுள்ள சாதனைகள் அறிவியல் ஆற்ற லையே ஓங்கி ஒலிக்கின்றன. உடன் பாடான இவ்வறிவுலக சாதனைகளை இஸ்லாமிய நோக்கில் எவ்வாறு அனைத்துக் கொள்வது என்பது பற்றி

Page 75
ரமழான் சிறப்பி
முஸ்லிம் புத்திஜீவிகள் சிந்தித்தாக வேண்டும். இதில் தவறிழைத்து காலம் தாழ்த்தி செயல்படுவோமானால் காலத்தின் சவாலை ஏற்கத் தவறிய குற்றத்தின் விளைவாக சமூகம் பலநூற்றாண்டுகள் பின்தள்ளப்படும் பேரபாயம் உணரப்பட வேண்டும். இஸ்லாம் உலகில் அறிவொளி பரப்பிய காலம் இருண்ட காலம்’ என்று வரலாற்றில் பிழையாகச் செய்யப்பட்ட பிரயோகம், இன்று முஸ்லிம் சமூகத்திற்கு மிகப் பொருத்தமானதாக அமைந்துவிடக் கூடும். அல்லாஹ் பாதுகாப்பானாக. இந்த வரலாற்றுப் பிழை நிகழுமானால் மனித நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு சம பங்குபோனவர்கள் என்ற வகையில் அல்லாஹ்விடம் குற்றவாளிகளாய் நிற்க வருவோரில் முஸ்லிம் புத்திஜீவி களே முன்வரிசையில் நிற்க வருவதை எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, அறிவை முஸ்லிம் சமூகம் தன் வயப்படுத்துவதுடன் இஸ்லாமியமயப்படுத்துவதற்கும் கற்றுக் கொள்ள வேண்டும்.
மார்க்கக் கல்வி, உலகக் கல்வி எனும் பிரிவினை முஸ்லிம் சமூகத்தில் தோற்றுவிக்கப்பட்டமை ஒரு வர லாற்று வீழ்ச்சி என்றே முத்திரை குத்தப்பட வேண்டும்.
வஹியைப் பற்றிய அறிவு அடிப்படையானது என்பது ஒர் அடிப்படை உண்மைதான். அது போலவே எந்த அறிவுத் துறையும் 'வஹி யை அடிப்படையாகக் கொண்டமைவதோடு வஹியை மேலோங்கச் செய்வதும் அவசியமாகும். அதுதான் இஸ்லாம் மேலோங்குவதற் கான வழிமுறையுமாகும். வஹியை மேலோங்கச் செய் யும் இலட்சியமில்லாதபோது மார்க்கக் கல்வி பெற்ற வர்களும் உலகக் கல்வி பெற்றவர்களும் இலட்சியத்தில் வேறுபடுவார்களா, மாட்டார்களா என்பது சிந்தனைக் குரியது.
இஸ்லாம் அறிவுத் துறை சார்ந்த எந்த முயற்சி யையும் இபாதத் எனும் இறைவணக்கத்தோடு வரிசைப் படுத்துவதைக் காணலாம்.
இறைத்தூதர்(ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் இரவுத் தொழுகைக்காக இரவின் இறுதிப் பகுதியில் கண்விழித்தபோதெல்லாம் அல்குர்ஆனின் மூன்றாம் அத்தியாயம் ஆலு இம்ரானின் இறுதிப் பகுதியை ஒதி வந்துள்ளார்கள். அதன் இரண்டு வசனங்கள் வருமாறு:
“வானங்கள், பூமி ஆகிய படைப்பிலும் இரவுபகலின் மாற்றத்திலும் அறிவுடையோருக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகள்இருக்கின்றன. அறிவுடைய இத்தகையோர் (தங்கள்)நின்ற நிலையிலும் இருந்த இருப்பிலும் தங்கள் விலாப்புறங்களின் மீது (சாய்ந்து)ம் அல்லாஹ்வையே நிைைனத்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து “எங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீனுக்காய் படைத்துவிடவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ பாது காத்தருள்வாயாக!” (என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.) :ே 190, 191)
இங்கு ஒருங்கிணைந்தவையாக எடுத்துக் காட்டப் படும் மூன்று அம்சங்கள் நம் சிந்தனைக்குரியன:

b- ஆய்வு
1) புத்திஜீவிகளது (உலுல் அல்பாப்) ஆளுமை 2) இறைவனை நினைத்தல், தியானம் செய்தல்- திக்ர் 3) படைப்புகள் பற்றிய சிந்தனை- ஃபிக்ர்
இவற்றை வெளிப்டுத்தும் இறை வசனத் தொடர் களை தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒதிய பான்மையும் உணர்வுடன் நோக்கப்பட வேண்டும். தஹஜ்ஜ"த்துக்காக எத்தனை முறை ஒரே இரவில் எழும்பியபோதும் ஒவ்வொரு முறையும் வானத்தைப் பார்த்த பின்னர் இந்த வசனங்களது தொடரை அத்தியாயத்தின் இறுதிவரை ஒதியதாக ஸஹீஹ"ல் புகாரி மற்றும் முஸ்லிம் போன்ற கிரந்தங் களில் பதியப்பட்டுள்ளது.
இஸ்லாமிய புத்திஜீவிகள் தம் முன்னோடியாகக் கருத வேண்டிய முஹம்மது (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களது இறை தியானம், படைப்புக்கள் பற்றிய சிந்தனை இரண்டும் இணைக்கப்பட்ட, ஒருங்கி ணைந்த ஆளுமையாக மிளிர்வது எம்மை வியப்பில் ஆழ்த்துவதாக இல்லையா?
இஸ்லாத்தின் இந்த மரபு பேணப்பட்டபோது வரலாற்றில் இஸ்லாமிய அறிஞர்கள், விஞ்ஞான வித்த கர்கள் புரிந்த வித்தைகள் பற்றிய பிரஸ்தாபம் "எங்கள் தாத்தாவுக்கும் யானை இருந்தது" கதையாகவே இன்று உணர்வுள்ளோர் நெஞ்சங்களில் கசிந்து கொண்டிருக் கின்றது. இது யதார்த்தம். இது சீரணிக்கப்பட வேண் டியது.
இன்று 'திக்ருக்கும் "ஃபிக்ரு" க்கும் இடையில் காணப்படும் இந்த 'தலாக்" நிறுத்தப்பட வேண்டும். இவை இரண்டும் மீண்டும் இணைக்கப்பட வேண்டும். இதுதான் கல்வியை இஸ்லாமியமயப்படுத்தும் இயக்கத் தின் அத்திபாரமாகும்.
முஸ்லிம் புத்திஜீவிகள் இந்த சத்தியத்தைப் புரிந்து கொண்டு தத்தமது துறைகளில் தங்களது பங்களிப்பைச் செய்வார்களானால் முன்னர் குறிப்பிட்ட வரலாற்றுச் சறுகலையும் வீழ்ச்சியையும் சரிப்படுத்த முடியும். இன்றேல் காலம் கடந்தமைக்காக கவலைப்படுதைத் தவிர்க்க முடியாது.
அறிவு இரு வகையாக அமைகின்றது:
1) அல்லாஹ்வின் வஹியைப் பற்றியது. இது அடிப்படையானது; சமூகத்தின் முதுகெலும்பாக அமைவது; சமூகமயமாக்கப்பட வேண்டியது.
2) அல்லாஹ்வின் படைப்புகள் பற்றியது. இவ் வறிவு வஹியின் அடிப்படையிலும் வஹறியை உலகில் மேலோங்கச் செய்யும் இலக்கைக் கொண்டும் அமைதல் அவசியம். அவ்வாறு அமையுமானால் "உலகியல் கல்வி என்பது 'மார்க்கக் கல்வி’ எனும் அமைப்பாக மாறும் அற்புதத்தைக் காணலாம். இன்று அழிவுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் அறிவியலும் தொழில்நுட்பமும் ஏனைய கலைகளும் மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ாமழான் 1432

Page 76
ஆய்வு
மட்டுமே பங்களிப்புச் செய்தவை மனித இனம் கண்டு வியப்படையும். இன்றேல் அழிவுதான் உறுதியாகும். இதனை அறிஞர் இஸ்மாஈல் பாரூகீ இப்படிச் சொல்கிறார்:
"கடந்த காலத்தில் பல முஸ்லிம்கள் இஸ்லாமிய பாடத்திட்டத்தோடு அந்நிய சிந்தனைகளால் ஆக்கப் பட்ட பாடங்களை இணைப்பதன் மூலம் இஸ்லாமிய கல்வியில் சீர்திருத்தம் செய்ய முயன்றனர். செய்யித் அஹ்மத்கான், முஹம்மத் அப்துஹலி போன்றவர்கள் இதன் முன்னோடிகளாவர். ஜமால் அப்துல் நாஸர் இஸ் லாமியக் கல்வியின் காவலரண் அல்அஸ்ஹரை நவீன பல்கலைக்கழகமாக மாற்றியமைத்ததன் மூலம் 1961ல் இந்தப் பணியில் தனது பங்கைப்பூர்த்தி செய்தார். அவர் களதும் அவர்களைப் போன்ற மில்லியன்கணக்கா னோரதும் எடுகோள் குறிப்பிட்ட நவீன பாடங்கள் எத்த கைய தீங்குமற்றவை; அவை முஸ்லிம்களைப் பலப்படுத் தவே உதவும் என்பதாகும். இவை எல்லாம் இஸ்லாத் துக்கு அந்நியமானவை என்பதை அவர்கள் சிறிதளவும் உணரவில்லை. அதனால் அவர்களது முயற்சிகள் நல்ல பலனைத் தரவில்லை. ஒருபுறம் தேங்கிக் கிடந்த இஸ்லா மியக் கல்விநெறி தீண்டப்படாது தவித்தது. மறுபுறம் புதிதாகச் சேர்த்துக் கொண்ட பாடத்திட்டம் தமது சொந்த நாடுகளில் (மேற்கில்) ஏற்படுத்திய நலன்களைக் கூட ஏற்படுத்தவில்லை. மாற்றமாக அது அந்நிய ஆய்வி லும் தலைமைத்துவத்திலும் முஸ்லிம்களைத் தங்கியிருக்
ஓட்டமாவழ, சிறாஜ் அறபுக் கல்லூரியில் புதி
இணைத்துக் கொள்ளப்படவுள்ளதால் முன் -♔ കെi്ബ്രഥസ്ത്ര ശ്ചിഖ്
茜
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432
 
 
 

ரமழான் சிறப்பிதழ்
குமாறு செய்தது.”
(штida: Luž4.Lb 8, Islamizatoin of knowledge)
இக்காரணத்தாலேயே முஸ்லிம் உலகிலும் பிற இடங்களிலும் ஆன்மிகக் கல்வி ஒரு புறமும் உலகக் கல்வி மற்றொரு புறமுமாக சந்திக்க முடியாத கோடுகளாகப் பிரிக்கப்பட்டு வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிக் கொண் டிருக்கின்றன. எனவேதான், ஆன்மிகத்துக்கும் உலகிய லுக்கும் மூலமாக அமையும் 'வஹி'யின் அடிப்படையில் கல்வி அமைதல் அவசியமாகின்றது. அதன் இலக்கு ஒருங்கிணைந்த ஆளுமையை இளைய பரம்பரையின ரிடம் உருவாக்குவதோடு வஹியை மேலோங்கச் செய்யும் இறுதி இலக்கையும் அது தன்னகத்தே கொள்ள வேண்டியுள்ளது.
கல்வியை அல்லது அறிவை இஸ்லாமியமயப்படுத் தல் என்பது அர்த்தமுள்ள முறையில் புரிந்து கொள்ளப் பட வேண்டும். இன்றைய அறிவுத் துறை, தொழில்நுட் பத்துறை, தகவல் துறை சார்பான அபிவிருத்திகள் ஏரா ளம் உண்டு. அவை அனைத்தும் இஸ்லாத்துக்கு எதி ரானவை எனக் கொண்டு எல்லாத் துறைகளிலும் அரி வரியிலிருந்தே ஆரம்பம் செய்ய வேண்டும் என்பது ஆரோக்கியமான அணுகுமுறையல்ல; அது அறியாமை என்பதே மிகப் பொருத்தமானது.
(மிகுதி அடுத்த இதழில்)
9igoLDS-2O2
ய மாணவர்கள் திறமையின் அழப்படையில் கூட்ழயே உங்கள் பெயர்களை பதிவுசெய்து வண்டிக் கொள்கின்றோம். 9
தொடர்புகளுக்கு: அதிபர், சிறாஜ் அறபுக் கல்லூரி,ஒட்டமாவழ தொலைபேசி O68 22578O8, O77 b521699

Page 77
ரமழான் சிறப்பிதழ்
#17, Council La
Tel Fax. Infocknowledgebo
 

e, Dehiwela, Sri Lanka 1941 12715.988 Ik www.knowledgebox, Ik
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432

Page 78
மஸ்வறர் ஸ்கரிய்யா OOO
OCO
எம் இளம் உள்ளங்களின் இறை உணர்வுகளை மதிப்பிடுவதற்கு 30 நாட்களைக் கொண்ட ஒரு மாதம் எம்மை நோக்கி வந்திருக்கிறது. 'வரலாற்றில் ரமழானில் நடந்த சாதனைகள்' என்று கூகுள் குரோமில்
டைப் செய்து தட்டிய போது பூரித்
துப் போனேன். அங்கு நான் கண்ட போராட்ட வரலாறுகள் பல இளை ஞர்களுடன் தொடர்புறுபவை. இன் றைய இளைஞர்களையும் எமது முன் னோர்களில் இளைஞர்களாக இருந்து சாதனை படைத்தவர்களையும் எண் ணிப் பார்க்கிறேன். ஒரு துளி கண் Erர் கீழே சிந்தியதை என்னால் கட் டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நாமும் அவர்களாக மாற வேண்டும் என்ற உள்ளத்துடன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல் லாஹ" அலைஹி வஸல்லம்) அவர் கள் இளைஞர்களுக்கு பிரத்தியேக மான நோன்பொன்றை அறிமுகப்ப டுத்தி நோன்பின் பலத்தை தெளிவுப டுத்துவதைப் பாருங்கள். "இளைஞர் களே உங்களில் (உடல், பொருளா தார) பலமுள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் முடியாவிடின் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். அது அவருக்குப் பாதுகாப்பாக இருக்கும்."
இளைஞர்களே மாணவர்களே!
எமது கட்டிளமைப்பருவ ஆசை களை, விருப்பங்களை ஒருபுறம்
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432
வைத்துவிட்டு இ6 மாத விருந்தாளில்
விருந்தாளியை வ
அதற்கு முன் எ ஊர் தலைவர்கள் எங்களிடம் இம்ம இந்த மாதத்தை ந கொள்ள நாம் சுதந்
வாருங்கள் நா
1. இரவின் இறு
இளைஞர்கள
இரவின் இறுதிப்
எம்மால் உயிர்ப்பு அதிகம் சாதிக்க ( கூறுவதை தெரிந்:
"உண்மையில் விடயங்கள் பலை கொள்ளவும் பெ
எதிர்கால சாத பெறுவோம். எமது வருகிறான்.
ஸ"பஹ் தொ(
* கியாமுல்ை
* அதிகம் பிர
* ஸஹர் உை கொள்வோ
* பாங்கொல இடம் பிடி 2. பஜ்ர் தொழுல்
சகோதரர்களே வுடன் படுக்கைக் சிறந்த பயன்பெற 20 நிமிடங்கள் கழ தினந்தோறும் ஒ பெற்றுக்கொள்ள
9 அல் குர்ஆ
9 காலை, அ
* ஒரு சிறிய
 

ரமழான் சிறப்பிதழ்
ளைஏநர்களே, னவர்களே!
றை விருப்பங்களால் எமது உள்ளங்களை அலங்கரிக்க ஒரு யை அல்லாஹ் எமக்கு அனுப்பி வைத்துள்ளான். அந்த ரவேற்பது எம் கடமையல்லவா?
மது பெற்றோர்களிடமும் எமது ஆசிரியர்களிடமும் எமது ரிடமும் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றோம். நீங்கள் ாதத்தில் எதிர்பார்ப்பதை நாம் நிறைவேற்றித் தருவோம். ாம் முழுமையாகப் பயன்படுத்தி இறை அருளைப் பெற்றுக் திரமாக இயங்க விரும்புகின்றோம். சந்தர்ப்பம் தருவீர்களா? ம் ரமழானின் வசந்தத்தில் நனைவோம். திப்பகுதியை உயிர்ப்பிப்போம்
ாகிய எம்மில் பலர் நடுநிசியைக் கண்டிருப்போம். ஆனால் பகுதியை குறைவாகவே கண்டிருப்போம். இந்த நேரத்தை பிக்க முடியுமாக இருப்பின் குறுகிய காலத்தில் எம்மால் முடியும். எம்மைப் படைத்தவன் அந்த நேரத்தைப் பற்றி து கொள்வோமா?
இரவின் இறுதிப் பகுதி மனதைக் கட்டுப்படுத்தி பயனுள்ள த அடைந்து கொள்வதற்கும் விடயங்களை மனதில் பதிந்து ாருத்தமான நேரமாக உள்ளது.”
னையாளர்களே! இந்த நேரத்தை நன்கு பயன்படுத்தி பயன் து பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்க இறைவன் அடிவானுக்கு
ழுகை அதானைக் கேட்க முன் லலுடன் 3 ரக்ஆத் வித்ர் தொழுவோம்.
ார்த்தனைகளில் ஈடுபடுவோம்.
னவை உட்கொண்டு அதற்கான நன்மைகளைப் பெற்றுக் rb
செவியை எட்டமுன் பள்ளிக்குச் சென்று முன் ஸப்பில் 'uGBLlunth.
கையைத் தொடர்ந்து. ா, பஜ்ர் நேரம் வரை கண் விழித்திருந்து அதான் கேட்ட குச் செல்கின்ற மடமையிலிருந்து நீங்கி அந்த நேரத்தில் முயற்சிப்போம். பஜ்ர் தொழுகை முதல் சூரியன் உதித்து Nந்த பின்னர் (இறை உணர்வுடன்) 2 ரக்ஆத்கள் தொழுது ரு ஹஜ் மற்றும் ஒரு உம்றா செய்த கூலியை எம்மால் முடியும். இந்த நேரத்தில்,
னை ஒதி மொழிபெயர்ப்பை வாசிக்கலாம்.
வ்ராதுகளை ஒத முடியும்.
சூறாவை மனனம் செய்து கொள்ள முடியும்.

Page 79
s ரமழார் சிறப்பித 9 மார்க்கத்தில் தெரியாத விடயங்களை வாசித்து
அறிந்து கொள்ள முடியும். 3. காலை நேரம்
9 இரவுக் களைப்பைப் போக்கிக் கொள்ள சற்று இரு மணித்தியாலயங்கள்) ஒய்வெடுக்க முடியும். * கவனம்; ஒய்வு நீண்டுவிடக் கூடாது. 9 காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் (1 1/2 மணித்தியாலயம்) 9 பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகளை
செய்து கொடுப்போம்.
* ஞஹாத் தொழுகையை முற்பகல் நேரத்தில்
தொழுது கொள்வோம்.
9 ஞஹர் தொழுகைக்கு தயாராகி நேர காலத்துடன்
பள்ளியை சென்றடைவோம். குறிப்பு: எம்மைப் பற்றி ஊர்வாசிகளிடம் ஒரு விமர்சனம் உள்ளது. இளைஞர்களால் இரவு நேரத்தில் தூங்க முடியாது; பாடசாலை மாணவர்கள் அதிகாலை நேரத்தில் எம் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக் கின்றனர். அறிந்து கொள்வது முக்கியமல்ல. தவிர்ந்து கொள் வதே முக்கியம். 4. ஞஹருக்கும் அஸருக்கும் இடைப்பட்டநேரம் ரமழான்மாதம் வந்தால் பள்ளிகள் அலங்கரிக்கப்படும். இரவுத் தொழுகைக்கு செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பாதைகள் சுத்தப்படுத்தப்படும். பள்ளிகளில் கஞ்சிக்கான ஏற்பாடுகள் நடைபெறும். ஹிஸ்பு, மார்க்க வகுப்புக்கள் என பல புதிய நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தப்படும்.
மாணவர்களே, இளைஞர்களே ! இது போன்ற சமூக சேவை நடவடிக்கைகளுக்காக இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்.
9 மாணவர்கள் நலன் கருதி போட்டிகளை ஒழுங்கு
செய்ய முடியும். 9 மார்க்க வகுப்புக்களை ஒழுங்கு செய்து கூட்டாகச்
சேர்ந்து மார்க்கத்தைக் கற்போம். 9 பள்ளி வேலைகளுக்கு உதவியாக இருப்போம். * எமது சிந்தனைகளை வளப்படுத்தும் நோக்குடன் இஸ்லாம் அங்கீகரித்த விடயங்களில் ஈடுபடுவோம். * பாங்கொலி கேட்கமுன் அஸர் தொழுகைக்குச்
செல்வோம்.
5. அஸர் தொழுகையைத் தொடர்ந்து நாம் இபாதத்துகளில் ஈடுபட்டு, பிறருக்கும் பெற் றோருக்கும் உதவி செய்து, கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாம் சற்றுகளைப்படைந்துவிட்டோம். எனவே

சற்று ஒய்வெடுத்துக் கொள்வோம். (ஒய்வென்பது தூக்கமல்ல)
9 தொலைத் தொடர்பு சாதனங்களில் ஒலிபரப்பப்ப டும் மார்க்கம் மற்றும் அறிவியல் சார்ந்த நிகழ்ச் சிகளைப் பார்த்துக் கேட்டு மகிழ்வோம். 9 பெற்றோருக்கு உதவியாக இருப்போம். (பொருட் கள் வாங்கிக் கொடுத்தல், இப்தார் வேலைகளில் உதவுல்) 9 மஃரிப் பாங்கு கேட்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னரேதுஆ பிரார்த்தனைகளில் ஈடுபடல். 9 அவசரமாக இப்தாரை முடித்துக் கொண்டு
பள்ளிக்குச் செல்லல், குறிப்பு: அஸர் தொழுகையைத் தொடர்ந்து விளையாடச் செல்வோர்மஃரிப்நேரம்வரைவிளையாடாமல்நேர காலத்துடன் முடித்துக் கொண்டு இப்தார் நேரத்தில் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும். 6. மஃரிப் தொழுகையின் பின்
மாலை அவ்ராதுகள், அல்குர்ஆன் ஓதுதல். இரவு நேர வணக்கங்களில் ஈடுபடும் நோக்குடன் சற்று ஒய்வெடுத்துக் கொள்ளுதல்.
இஷா, தராவீஹ் தொழுகைக்குச் செல்லத் தயாராதல் 7. இஷாதராவீஹ்
9 இஷா, தராவீஹ் தொழுகைகளை முழுமையாக
ஜமாஅத்துடன் நிறைவேற்ற முயற்சித்தல். 9 பள்ளியில் நடைபெறும் ஹிஸ்பு நிகழ்ச்சிகள், தஜ் வீத் வகுப்புக்கள் என்பவற்றில் கலந்து கொள்ளல். 9 உறங்குவதற்கான ஒழுங்குகளை பேணி நித்தி
ரைக்கு செல்லல் குறிப்பு:அதிக நேரம் விழித்திருக்காமல்நித்திரைசெய்துநேர காலத்துடன் எழ முயற்சி எடுக்க வேண்டும். சகோதரா 9 தொழுகையை கூட்டாக நிறைவேற்று * முன் பின் சுன்னத்துகளை காலை மாலை
ஒதல்களை தவறாமல் ஓதி வா * எப்போதும் எண்ணங்களை புதுப்பித்துக் கொள்ள தினந்தோறும் ஒரு ஜ"ஸ"உ ஓதி அதன் மொழிபெயர்ப்பை வாசி.
9 லுஹர் வித்ர் தொழுகைகளை இரவின் மூன்றாம்
பகுதியில் எழுந்து தொழ, 9 நாள் தோறும் ஒரு சிறிய தொகை தர்மம் செய்ய, 9 வீண்பொழுது போக்கு மற்றும் வீண் பேச்சுகளி
லிருந்து தவிர்ந்து கொள்ள, * எப்போதும் ஷைத்தானுடன் போராட மறந்து
விடாதே! இறை திருப்தியும் சுவனமுமே எமது இலக்கு.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 gogrTesör 1432

Page 80
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432
 

ரமழான் சிறப்பிதழ்
/ப் பயன்பெறுங்கள்

Page 81
ரமழான் சிறப்பிது
கொழும்பு Greenwich கல்
பயிற்றுவிக்க நாடு முழுவ
எமது நிறுவனத்தின் தகை உங்களுக்கான ஆசிரியர் பயிற்சி
மாதாந்தம் ரூபா 50,
டி பயிற்சிக்காலம் : ஒரு மாதம் மட்டுமே.
டி பயிற்சியின் பின்னர் உடனடி நியமனம்,
* சாதாரண தரத்தில் ஆங்கிலம் உட்பட ே
பாடங்களில் சித்தி பெற்றிருந்தால் வேண்டும்.
ம் ஆண் பெண் இரு பாலாரும் விண்ணப்பிக்கலாம்
* உங்கள் வீட்டில் இருந்தவாரே ஆரம்பிக்கலாம்
* மாணவர்களை சேர்ப்பதற்கான இலவச
சந்தைப்படுத்தல் பயிற்சிகள்.
* அனைத்து பாடப்புத்தகங்களும் எமது
நிறுவனத்தினால் வழங்கப்படும்.
டி வயதெல்லை 20 - 40 வரை.
GREENWCH COLLEC No. 34 Galle Road, Dehiwv
(Opposite Dehiwala Munic .e-mail infoG)greenwich ܐܸܬ݂ܝܼ?
INTERNATIONAL DIPOMA IN MONTESSOR TEACHERITRAINING (AMISYLLABUS)
ஒரு முன்பள்ளிப் பாடசாலை ஒன்றினை ஆரம்பிக்க ஆர்வம் உள்ளவர்கள், தனியார் முன் பள்ளி பாடசாலை ஒன்றில் தொழில் புரிய ஆர்வம் உள்ளவர்கள், ! வெளிநாட்டில் தொழில் புரிய ஆர்வமுள்ளவர்களுக்கும் இப்பாடநெறி பொருத்தமானதாகும்.
இப்பாடநெறியை நிறைவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் சர்வதேச அங்கீகாரமான சான்றிதழ் வழங்கப்படும்.
தமிழ் ஆங்கில மொழி முலம் A. تھا؟ காலம்: 08 மாதங்கள்
G|REENIWICH| COI Y No. 34 Galle Road, D (27 (Opposite Dehiwala M
e-mail: infoG)greenwi
 
 
 
 
 

ரியின் புதிய பாடநெறிகளை தும் ஆசிரியர்கள் தேவை.
மை வாய்ந்த ஆசிரியர்கலால் கள் முழுமையாக வழங்கப்படும்.
பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது நிறுவனத்தின் அடையால அட்டை, அங்கீகாரமான சான்றிதழ், அனுமதிக் கடிதம் போன்றவை இலவசமாக வழங்கப்படும்.
E
a. Tel: O11 2.713 214 pal Council)
, www.greenwich.Ik
CERTIFICATE IN
PSYCHOLOGY & COUNSELING
காலம்: 8 மாதங்கள், ஆங்கில மற்றும் தமிழ் மொழிகளில் வகுப்புகள் நடைபெறும்
LLEGE ehiwala. Tel: 011 2.713 214
unicipal Council)
ch.Ik, WWW.greenwich. Ik
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432

Page 82
@@wúaou Spáhé) (Gastritis)
ரமழான் காலங்களில் இரைப்பை அழற்சி சிலருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துவதுண்டு. ஸஹர் வேளை யில் நார்ச்சத்துள்ள உணவுகளை அதி கம் உட்கொள்வது இவ் அசெளகரி யத்தைக் குறைக்கும். ஸஹர் உணவை அவசியம் உண்பதும் அதனைப் பிற்படுத்திக் கொள்வதும் சிறந்ததா கும். காரமான சுவைச் சரக்குகள் அதி கம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் புளிப்புச் சுவையுள்ள மற்றும் எண் ணெய் சேர்க்கப்பட்டஉணவுகளையும் தவிர்த்துக் கொள்ளவும். மென்பா னங்கள் உகந்ததல்ல. போதியளவு உறக்கமும் ஓய்வும் அவசியம்.
Égle (Diabetes)
பின்வரும் தரத்திலுள்ள நீரிழிவு நோயாளிகள் நோன்பு நோற்பதிலி ருந்து விலகியிருக்க வேண்டும்.
ா தளம்பல் நிலை வகை 1 நீரிழிவு
(Brittle type1 diabetics)
ா கட்டுப்பாடு குறைந்த வகை 1, Qj603; 11 firffsay poorly controlled type 1 & 11.
ா அறிவுறுத்தல்களையும் மருந்துப் பாவனையையும் கரிசனையோடு பின்பற்றாத நீரிழிவு நோயாளிகள்
i Unstable angaina Lojbgjlb கட்டுப்பாடு அற்ற உயர் குருதி அழுத்தம் போன்ற சிக்கல் நிலைமை உடைய நீரிழிவு நோயாளர்கள்.
| Diabetic Keto-acidosis gjpLL" டிருக்கின்ற நீரிழிவு நோயாளர்கள்.
ா நீரிழிவு நோயுள்ள கர்ப்பிணிகள்.
ா அடிக்கடி கிருமித் தொற்று ஏற் படுகின்ற நீரிழிவு நோயாளர்கள்.
ா வயோதிப நீரிழிவு நோயாளர்கள்.
ா கடந்த ரமழான் காலங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற் பட்ட தடவைகள் குறை குருதி வெல்ல நிலைமை (Hypoglycemia) ஏற்பட்ட நீரிழிவு நோயா ளர்கள்.
மேற்குறித்த நிலைமைகள் அற்ற கீழ் குறிப்பிடப்படுவோர் நோன்பு நோற்கலாம்.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 so ரமழான் 1432
0 20 வயதுக்கு ே
0 தனது உடலின் கொண்ட சகல
0 நீரிழிவு நோய் (oral hypogl (இன்சுலின் ப பெறவும்)
D கர்ப்பிணிகள்
கொண்ட அல் அதிமான, இன்
எவ்வகையான
9 வேளைகளில்
9 மருந்துகளை
9 நோன்பு துறந்: வேண்டும்.
6 நீரிழிவு நோய்
0 மிதமான அவ தொழுகையும் மலச் சிக்கல்
நோன்பிருக்கு பதுவும் நார்ச்சத் ஏற்படுத்தலாம். ப வயிற்றுப் பொரு
போதியளவு நீர் நார்ச் சத்துள்ள தீ உட்கொள்ளவது
 

ரமழான் சிறப்பிதழ்
ழான் காலத்து நுவ ஆலோசனைகள்
க்டர்எஸ்.ஆகில் அஹ்மத், மாவட்டவைத்தியசாலை, பாலமுனை
மற்பட்ட சகல ஆண், பெண் நீரிழிவு நோயாளர்கள். r உயரத்திற்கு ஏற்ற எடை கொண்ட அல்லது அதிக எடை ) நீரிழிவு நோயாளர்கள். க் கட்டுப்பாட்டில் உள்ள, வெல்லக் குறைப்பு மாத்திரை ycemics) களை பாவிக்கின்ற நீரிழிவு நோயாளர்கள். ாவிப்பவர்கள் வைத்தியரின் நேரடி ஆலோசனையைப்
அல்லாத நியம அளவையும் விட 20% அதிக உடல் எடை vagi o Laip Slaofaj filliq BMI (BW kg/Ht m?) 28ga 62 ாசுலினில் தங்கியிரா நீரிழிவு (NIDDM) நோயாளர்கள். நீரிழிவு நோயாளியாயினும் நோன்பு நோற்பதாயிருந்தால், உணவைத் தவறவிடக் கூடாது. ராகப் பாவிக்க வேண்டும். நதன் பின்னர் அளவுக்கு அதிகம் உண்பதனைத் தவிர்த்தல்
க்குரிய உணவு வகைகளையே உண்ண வேண்டும்.
வு உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தராவீஹ் ஏனைய நபிலான தொழுகைகளும் இதனை ஈடுசெய்யும்.
ம் வேளைகளில் நீரிழப்பும் நீராகாரத்தைத் தவிர்ந்திருப் துள்ள உணவுகளை உட்கொள்ளாமையும் மலச் சிக்கலை லச்சிக்கலினால் மூல வியாதி (piles), குதவாயில் வெடிப்பு மல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படக் கூடும். எனவே, அருந்துதல் மற்றும் தீட்டிய தானிய வகைகளைத் தவிர்த்து ட்டாத தானியங்கள், காய்கறி, இலை வகைகளை அதிகம் மலச் சிக்கலைத் தவிர்க்கும்.

Page 83
f 43 s
வாய் துர்வாடை
வாயினுள் பக்றீரியாக்கள்வாழ்கின்றன. இவை வாயில் எஞ்சிக் காணப்படுகின்ற உணவுத் துணிக்கைகளை அனுசேபிக்கின்றபோது அங்கு துர்வாடையைத் தரக் கூடிய வாயுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, வாயில் உணவுத் துணிக்கைகள் எஞ்சியிரா வண்ணம் பேணிக் கொள்ளல் வேண்டும்.
பல்லிடுக்குகள், பல்லிலுள்ள குழிகள், போலிப் பற் கள், முரசிலுள்ள சிதைவுகள் போன்றவற்றில் உணவுத் துணிக்கைகள் சிக்கிக் கொண்டிருக்கும். உணவு உண்ட பின்னரும்தூங்கி எழும்பிய பின்னரும் ஜங்காலத் தொழு கைகளுக்கு முன்னரும் உரிய முறையில் பற்களைத் துலக்கிக் கொள்ளல் அவசியமாகும்.
வயிற்றுக் கோளாறுகளும் வாய்த் துர்வாடையை ஏற்படுத்தக் கூடும். இவ்வாறான தொந்தரவு உள்ளவர் கள் வைத்தியரின் ஆலோசனையைப் பெறவும்.
உயர் குருதி அழுத்தம் (ப்றவஷர்) (hypertension)
இலேசான (mild) மற்றும் மிதமான (moderate) உயர் குருதி அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் உடல் எடை கூடியவர்கள் நோன்பு நோற்பதற்கு உற்சாகப்படுத்தப் பட வேண்டும். ஏனெனில், நோன்பானது உயர் குருதி அழுத்தத்தை சீராக்குகிறது. நீர்ப் போக்கு மாத்திரைக ளைக் குறைத்தல் மற்றும் குறுநேர மாத்திரைகளிலிருந்து நெடுநேர மாத்திரைகளுக்கு மாறுதல் போன்ற மருந்து சீராக்கங்களை வைத்தியரின் ஆலோசனையுடன் பின்பற்றுங்கள்.
மிகையான உயர் குருதி அழுத்தம் (severe hypertension) மற்றும் இருதய நோய் உள்ளவர்கள் நோன்பு நோற்பதிலிருந்து விலகி இருத்தல் வேண்டும்.
ஒற்றைத் தலைவலி (migraine)
நோன்பு காலங்களில் உடலிலுள்ள கொழுப்பு அனுசேபத்துக்கு உள்ளாவதால் குருதியில் சுயமான கொழுப்பமிலங்களின் அளவு அதிகமாகக் காணப்படும். இவை ஒற்றைத் தலைவலியை உண்டாக்க வல்லவை மட்டுமல்லாது, அதன் கடுமைத் தன்மையையும் அதிகரிக்கக் கூடியவை.
நீரிழப்பு, குறை குருதி வெல்ல மட்டம் போன்ற நிலைமைகளும் ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கும். எனவே, ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் நோன்பு நோற்பது உகந்ததல்ல.
a5řů ub
கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்களில் ரமழானை அடைவார்களாக இருந்தால்
நோன்பு நோற்க முடியும். நோன்பு நோற்பவர்கள் போஷாக்கு நிறைந்தவர்களாகவும் ஏனைய மருத்துவ

D
ரீதியான இடர்கள் எதுவும் அற்றவர்களாகவும் இருக்க வேண்டும். குறை குருதி வெல்ல மட்டம் மற்றும் நீரிழப்பு போன்றவற்றின் அறிகுறிகளை அறிந்திருப்பது அவசிய மாகும். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுமிடத்து உடனடியாகவே நோன்பை முறித்துக்கொள்ளவேண்டும்.
கர்ப்பத்தின் முதலாம், மூன்றாம் மூன்று மாதங்களில் ரமழானை அடைபவர்கள் நோன்பு நோற்பது ஊக்குவிக்கத்தக்கதல்ல.
ஆஸ்த்துமா
ஆஸ்த்துமா நோயாளிகள் நோன்பிருக்கும் வேளைக ளில் அவசியப்படுமிடத்து inhaler வகை மருந்துத் தயா ரிப்புக்களைப் பயன்படுத்தி நோயைக் கட்டுப்படுத்தலாம். இவ்வகை மருந்துகள் இரைப்பைக்கு அன்றி நேரடியாக சுவாசப்பைகளுக்கே செல்வதால் பசியிலோ தாகத் திலோ அல்லது நோன்பு நோற்றிருப்பதால் ஏற்படுகின்ற உடல் அசதியிலோ பாதிப்பை ஏற்படுத்த மாட்டாது என்பதனையும்; வாய் மூலம் அல்லது ஊசி மூலம் எடுக்கப்படும் மருந்துகளை விட பக்க விளைவு மிகவும் குறைந்தது என்பதனையும் கருத்தில் கொள்ளவும்.
எனவே, பேணுதலுடன் நோன்பு நோற்பதாகக் கருதிக் கொண்டு எல்லை மீறிச் சென்று வரம்புகளைப் போட்டு உங்களையும் அடுத்தவர்களையும் கஷ்டத்திற் குள்ளாக்கிக் கொள்ள வேண்டாம்.
நான்கு தசாப்தம் கடந்து அழைப்புப் பணிபுரியும் மாதாந்த சஞ்சிகை மூலம் தஃவா செய்து நன்மையடைய விரும்புகிறீர்களா?
அல்குர்ஆன், அல்ஹதீஸ், தஃவா களம்,
பெண்கள் பகுதி, சிறுவர் பூங்கா, இலக்கியம், தேசம் கடந்து. என பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் உங்கள் குரும்ப சஞ்சிகை அல்ஹஸனாத் இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது.
c9logígúueofo fugó 56óGotoas65Ló விற்பனைக் கழிவுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு:
Z6984202, 017,206575
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
gogrTesör 1432

Page 84
VVnSYS NETvo
TAe network *eetoíty tharía sílis revider et tá
Tel: 011-2589567/8,011.4340666,07 "V0U DOM AVE TO BE GR
"BUT WOU HAVE TO START
இலங்கையில் 160 க்கும் மேற்பட்ட Cisco Routers மற்றும் Switch களை உள். மாணவர்கள் நம்பி வந்த ஒரே இடம். 1000/000 என்ற சாதனைகள் ஒன்றல்ல இரண்ட உள்ளது. சாதனைகள் தொடரும்.
பயிற்சி மட்டும் அல்லாது அதனை இயல் வாழ்க்கையில் உபயோகிக்கும் முை sadassi Qas regislais, Glossfigu Cisco Lifj4apu Puttalam (Twinwin ICTP Negamb0 என எடுத்து சென்ற ஒரே பயிற்சி நிலையம்.
ஆரம்பம் முதல் இன்று வரை இலங்கை அரசாங்கத்தால் தம்பந்தகுந்த நிறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அனுபவம் வாய்ந்த Network மற்றும்Security பயிற்சிகளை உங்களுக்கு பயிற்றுவி
Se
VOYE
# Special Diploma In Advanced Networki # Cisco Certified Network Associate (CC
# Microsoft Certified Technology Special
70-680 MCTS: Windows 7 Configuring
Those Who Succeed Microsoft & CSCO last Week. M. F. TARICHESNY J. M. Ransooth on M.Najeebulla Mohamed Jaleer
CCNP (RouTING) Wint wint W7
ERANCHES
No: 524, Peradeniya Road, E-Win NETWORKS ಗ. οετοιες
Он урочаусе све (иное оттт-o4ттов и оттт-вотезо
8 அல்ஹஸனாத் ஒக்ஸ்ட் 2011 2 - - -
ரமழான் 1432
 
 
 
 
 

ரமழான் சிறப்பிதழ் tag céo இது
No: 14, Schofield Place, Kollupitiya RKS Colomb0-03, Sri Lanka.
2 JAtío
www.win sy s networks.net
259927 7ן
AT TO START"/AFTERA/
GOMME G AGAIN
OBE GREAT." N writis
ாடக்கிய ஒரே Networkபயிற்சி நிலையம். கடந்த 9வருடங்களில் 7500க்கும் மேற்பட்ட ல பல மாணவர்களை உருவாக்கிய பெருமை WinSYSNetwork நிறுவனத்திற்கு
றயான இடங்களை சரியான முறையில் மாணவர்களுக்கு தெளிவு படுத்தும் ஒரே இடம். rofessionals) / Kandy (E-win Networks) / Galle & Jaffna (Batticalloa/
வணம் என்பதால் அரச ஊழியர்களை பயிற்றுவிப்பதற்காக WinSYS நிறுவனத்திடம்
விக்கும் ஆசிரியர்களை உள்ளடக்கிய இலங்கையின் ஒரே தலை சிறந்த நிறுவனம்.
Sec ဒွိ
640-553
la In
inistration.
ng (ANw) all 3 Trainings
Only
in 250As
REFER 5 STUDENTS
OR ANY TRAINING
EZ ZUVÍR ZİRAATIMIJIWG OZAZZZ. FREE
Twin-WN No: 33, Masjid Road, Puttalam.
ICT ProfessionC5 Tel:- 032-2267477 We zoute you (est O77.2399.120

Page 85
ரமழான் சிறப்பித
உங்கள் உள்ள உங்களை வ
G|ஆலிப்அலி(இஸ்லாஹி)
66 மனிதனது நடத்தைக் கோலங்களிலும் பண்பாட்டு விழுமியங்களிளும் இதயம் பாரிய தாக்கம் செலுத்துகின்றது. ஒருவரது இதயத்தை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிவிட்டு இவ்விடத்திற்கு வேறு ஒருவரது இதயத்தைப் பொருத்தினால் நிச்சயமாக அவரது நடத்தையினும் பண்பாட்ழலும் கண்ணோட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்படும் என்பதனை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பொருத்தப்பட்ட இதயம் யாருடையதாக இருந்ததுவோ அவரது பண்புகள் காலப்போக்கில் அவரினும் பிரதிபலிப்பதை வெளிப்படடையாகவே அவதானிக்க முழயும். 99
சுவாசப்பையிலிருந்து ஒட்சிசன் வாயுவைச் சுமந்துவரும் குருதியை உடலின் நாலா புறத்திற்கும் சென்றடையச் செய்யும் ஒரு பம்பியாகவே நாம் இத யத்தை நோக்குகிறோம். விஞ்ஞானமும்கூட இது போன்ற தொரு விளக்கத்தையே இதுகாலவரை கூறிக் கொண்டி ருந்தது. ஆனால், அல்குர்ஆனும் நபியவர்கள் மொழிந்து விட்டுச் சென்ற பொன்மொழியும் இவற்றுக்கு மாற்றமா னதொரு விளக்கத்தை 1400 வருடங்களாக இவ்வுலகிற் குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
அல்குர்ஆன் கூறுகின்றது. “அவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு பிரயாணித் தால்)உணர்வுபெறும் இதயங்கள் அல்லது நல்லவற்றைக் கேட்கக்கூடிய காதுகள் அவர்களுக்கு அதன் மூலம் ஏற்பட்டிருக்கும். நிச்சயமாக அவர்களது பார்வைகள் குருடாகவில்லை. எனினும், நெஞ்சங்களில் இருக்கின்ற இதயங்கள் குருடாகி விட்டன." (22:46)
 

அழியல்
ாம் உணர்கிறது
நடத்துகிறது
இவ்வசனத்தில் அல்லாஹ் இதயம் உணர்திறனுடை யதென்றும் விளங்கும் திறனுடையதென்றும் கூறுகிறான். எமது அறிவின்படி உணர்தல், விளங்குதல், சிந்தித்தல், கிரகித்தல் என்பன மூளையின் செயற்பாடுகள் மாத்திரமே என்று விளங்கி வைத்திருக்கிறோம். ஆனால், உண் மையில் இதயம் விளங்கவும் உணரவும் செய்கின்றது என அல்குர்ஆன் கூறுகிறது. இதனை இங்கு விஞ்ஞானத்தின் உதவியுடன் இக்கட்டுரை அலச விளைகிறது.
இதயத்துக்கும் மூளைக்கும் இடையிலான தொடர்பு
சில வருடங்களுக்கு முன்பு மருத்துவ விஞ்ஞானம் மனிதனது விளங்குதல், உணர்தல் என்பவற்றுைக்கிடை யேயும் அவனது இதயத் துடிப்பு வீதம், இரத்த அழுத் தம் சுவாசம் என்பவற்றுக்கு இடையேயும் பலமானதொரு தொடர்பு இருப்பதனைக் கண்டறிந்தது. இதன் மூலம் இதயத்திற்கும் மூளைக்கும் நெருக்கமானதொரு உறவு உள்ளது என்பதனை மருத்துவர்கள் உறுதி செய்கின்றனர்.
இதயமும் உணர்கின்றது என்பது குறித்து கலிபோர்னி யாவைச் சேர்ந்த இதயம் தொடர்பானதுறைசார் பேராசி ரியர்ரோவ்லின் மெகார்த்தி பின்வருமாறுகுறிப்பிடுகிறார்:
"இதயத்திற்கு மூளையையும் ஏனைய உடல் அவயங் களையும் ஹோர்மோன்களையும் கட்டுப்படுத்தக்கூடிய அபரிமிதமானதும் தனித்துவமானதுமான ஓர் ஆற்றல் காணப்படுகின்றது. அதேபோன்று உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்ற தகவல்களை அதே வடிவில் தன்னுள் சேமித்து வைக்கும் தொழிலையும் இதயம் செய்கிறது. உண்மையில் இதயிம் அதனுள் ஒரு மூளையைக் கொண்டு செயற்படுகின்றது."
இதயத்தில் ஆயிரக்கணக்கான மரபணுக்கள் காணப் படுகின்றன. இவை இதயத்துடிப்பு வீதத்தை சமநிலைப் படுத்துவதோடு ஹோர்மோன்களைத் தூண்டவும் செய்கின்றன. மேலும் இம்மரபணுக்கள் இதயத்திற்கு வந்துசேரும் தகவல்களைச் சேமித்துவைத்து பின்னர் அவற்றை மூளைக்கு அனுப்புகின்றன. இதயத்திலிருந்து மூளையை வந்தடையும் தகவல்கள் மனிதனின் கிரகிக் கும் திறனிலும் அறிவிலும் பாரிய பங்காற்றுகின்றன. இதனை இதயம் தொடர்பான ஆய்வு நிறுவனத்தின் வைத்தியர் டாக்டர் அண்ட்ரூ ஆர்மூர் விளக்கியுள்ளார்.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 m =
ரமழான் 1432

Page 86
Ժյlbմlեւ ԽՍ
இதயம் உணர்கிறது: ஒரு நடைமுறைப் பரிசோதனை
இதயத்தையும் உணர்திறனையும் ஒப்பிட்டு சிறிய தொரு பரிசோதனையை இங்கு நாம் செய்து பார்ப் போம் உங்களது கண்களை இறுகமூடிக் கொள்ளுங்கள். பின்பு உங்களுக்கு மிகவும் விருப்பமான, வாழ்வில் மறக்க முடியாத ஒரு நபரையோ அல்லது ஒரு நிகழ்வையோ ஞாபகித்துப் பாருங்கள். இதன்போது உங்களது உள்ளம் பூரிப்படைவதை உணர்வீர்கள். அத்தோடு உடல் புல்லரித்து மயிர்களெல்லாம் எழுந்து நின்று சிலிர்த்துக் கொள்வதை நீங்கள் உணர்வீர்கள்.
உண்மையில் இங்கு உங்களது உள்ளம்தான் உணர்ந் ததே தவிர, மூளையிலோ அல்லது தலைப் பகுதியிலோ எந்த உணர்வையும் நீங்கள் பெற்றிருக்க மாட்டீர்கள்.
அதேபோன்றுதான் ஓர் இன்பமான, மகிழ்ச்சிகரமான நிகழ்வின்போதோ அல்லது கவலையான சந்தர்ப்பங்க ளிலோ உள்ளம் கனப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இதயம் சூடேறுவதை உணர்ந்திருப்பீர்கள். அல்லது உள்ளம் விரக்தியடைவதை உணர்ந்திருப்பீர்கள். உள்ளம் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள். இதயம் லப்டப் என்று வேகமாக அடிப்பதை உணர்ந்திருப்பீர்கள். இவை யாவும் இதயத்தினால் மேற்கொள்ளப்படும் உணர்வுக ளேயன்றி மூளையின் உணர்வுகளல்ல.
ஏதோ ஒரு காரணத்தினால் கவலை மேலிட்டு அத னைப் பற்றியே அதிகம் அதிகம் சிந்தித்து சிந்தித்து இத யம் பலவீனப்பட்டு இறுதியில் மனநோயாளியாவதோ அல்லது மாரடைப்பு ஏற்படுவதோ உள்ளத்தின் உணர்ச் சிகளாலேயே அல்லாமல் மூளையின் உணர்வுகளால் அல்ல.
ஜீரணிக்கக் கடினமான அல்லது தாங்க இயலாத கவ லைக்கிடமானதொரு செய்தியை நீங்கள் செவியுறும் பொழுதோ அல்லது நம்பமுடியாத மகிழ்ச்சியானதொரு விடயம் நிகழும் பொழுதோ உடனே நீங்கள் உங்க ளையே அறியாமல் உங்களது கைகளை நெஞ்சில்தான் வைப்பீர்கள்; தலையிலல்ல. ஆண்களை விடவும் பெண் கள் இவ்விடயத்தில் அதிகம்.
இவ்வாறு மனித உணர்வுகளையும் உணர்ச்சிகளை யும் இதயமும் உள்வாங்கிக் கொள்கின்றது என்பதனை பின்வரும் அல்குர்ஆனிய வசனங்களிலிருந்து அறிய முடியும்:
"(உண்மையான)முஃமின்கள் யாரென்றால் அல்லாஹ் (என்று அவனது பெயர் அவர்கள் முன்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கிவிடும். மேலும் அவனுடைய வசனங்கள் அவர்களிடம் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவை அவர்களது ஈமானை அதிகரிக்கச் செய்துவிடும்.” (8: 2) "யாரெல்லாம் தங்கள் இரட்சகனை அஞ்சுகிறார்களோ அவர்களின் தோல்(களின் உரோமங்)கள் (அவனது வேத வசனங்களைக் கேட்ட மாத்திரத்தில்) சிலிர்த்து விடு கின்றன. பின்னர் அவர்களுடைய தோல்களும் இதயங்க
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
*ரமழான் 1432
 
 

ரமழான் சிறப்பிதழ்
ளும் அல்லாஹ்வை நினைவுகூர்வதின்பால் இளகுகின்றன. அதுவே அல்லாஹ்வுடைய நேர்வழியாகும்." (39:23)
இதயம் மனித நடத்தைகளைத்தீர்மானிக்கிறது
மனிதனது நடத்தைக் கோலங்களிலும் பண்பாட்டு விழுமியங்களிளும் இதயம் பாரியதாக்கம் செலுத்துகின் றது. ஒருவரது இதயத்தை சத்திரசிகிச்சை மூலம் அகற்றி விட்டு இவ்விடத்திற்கு வேறு ஒருவரது இதயத்தைப் பொருத்தினால் நிச்சயமாக அவரது நடத்தையிலும் பண் பாட்டிலும் கண்ணோட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்ப டும் என்பதனை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பொருத்தப்பட்ட இதயம் யாருடையதாக இருந்ததுவோ அவரது பண்புகள் காலப்போக்கில் அவரிலும் பிரதிபலிப் பதை வெளிப்படையாகவே அவதானிக்க முடியும்.
இதய மாற்று சத்திர சிகிச்சைக்கு உள்ளக்கப்பட்ட அதிகமானவர்களிடத்தில் அவதானிக்கத்தக்க பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களது உணர்வுகள், விருப்பு, வெறுப்புகள், அன்றாட பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளிலும் முன்பிருந்ததைவிட இதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொண்டதன் பின்னால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை மருத்துவர்களால் அவதா னிக்க முடிந்துள்ளது. இது தொடர்பானதொரு சம்ப வத்தை இங்கு குறிப்பிட முடியும்.
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இதய நோய்க்குள்ளானபோது, அதே சமயத்தில்துக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு மரணித்த ஒரு குற்றவா ளியினது இதயம் குறித்த தொழிலதிபருக்குப் பொருத்தப் பட்டது. சத்திர சிகிச்சை செய்யப்பட்டு சில வருடங்களி லேயே இத்தொழிலதிபரிடமிருந்து முன்பைவிட பல வித்தியசாமான நடத்தைகள் வெளிப்பட ஆரம்பித்துள் ளன. சிந்தனா ரீதியாகவும் நடத்தை ரீதியாகவும் பல மோசமான, கடுமையான குணாதிசயங்கள் அவரிடத்தில் காணக்கிடைத்தன. இறுதியில் அவர் ஒரு குற்றவாளியா கவே மாறியமை பலரை ஆச்சரியப்படவும் கவலை கொள்ளவும் செய்தது.
மனிதனது இதயம் அவனது முழு உடலிலும் செல் வாக்குச் செலுத்துகின்றது. இதயம் சீர்கெட்டுவிடும் சந்தர்ப்பத்தில் அவனது நடத்தையிலும் பழக்க வழக்கங்க ளிலும் நம்பிக்கைகளிலும் மாற்றங்கள் தோன்றுகின்றன என்பதற்கு மேற்கூறிய சம்பவம் ஒன்றே போதிய சான்றா கும். இவ்வுண்மையை நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களது பின்வரும் பொன்மொழி மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுவதனை அவதானிக்கலாம். "அறிந்து கொள்ளுங்கள் மனிதனது உடலிலே ஒரு சதைத்துண்டம் இருக்கிறது. அதுசீரடைந்தால் முழுஉடனும் சீர்பெற்றுவிடும். அது சீர்கெட்டு விட்டால் முழு உடலும் சீர்கெட்டுவிடும். அறிந்துகொள்ளுங்கள் அதுதான் இதயம்." (அல்புகாரி, முஸ்லிம்) இதயம் நினைவாற்றல் மிக்கது இதயத்தில் உள்ள மரபணுக்களுக்கு பல்வேறு

Page 87
ரமழான் சிறப்பித
தகவல்களை சேமித்து வைக்கும் ஆற்றலும் இருப்பதாக நவீன விஞ்ஞானம் விளக்குகிறது. இது தொடர்பாக அரிஸோனா பல்கலைக்கழகத்தின் உளவியற்துறைப் பேராசிரியர் ஷ"வாத்ஸ் பின்வருமாறு விளக்குகின்றார்:
“ஞாபகிப்பதும் விடயங்களைச் சேமித்து வைப்பதும் மூளைக்கு மாத்திரம் உரித்தானதொரு விடயமல்ல. மாறாக இதயமும் இப்பணியைக் கச்சிதமாகச் செய்கிறது.”
இதயத்தில் சேமிக்கப்பட்ட தகவல்கள் யாவும் பல் வேறு நரம்புமண்டலங்களினூடாக மூளையை நோக்கிக் கடத்தப்படுகின்றன. எனவே, விடயங்களை மூளையால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. டாக்டர் ரோலின் மெகார்த்தி கூறுகின்றார்:
"இதயத்தின் செயற்பாடுகள் சீராக இருந்தால் ஒரு விடயத்தை விளங்கிக் கொள்வது இலகுவாக இருக்கும். இதயத்தின் செயற்பாடுகள் இதற்கு மாற்றமாக இருந்தால் விடயங்களை அறிந்து விளங்கிக் கொள்வதில் முரண் பாடுகளும் கடினத் தன்மையும் காணப்படும்.”
இம்முடிவை அவர் ஒரு பாடசாலை மாணவர்களி டையே மேற்கொண்ட ஆய்வின் பின்னர் எடுத்துக் கூறினார். இதனால்தான் சீரான இதயம் ஒரு மனிதனைச் சீராகவும் நேர்த்தியாகவும் விளங்கிக் கொள்ளவும் செயலாற்றவும் தூண்டுகின்றது. மனக் குழப்பத்திற்கோ மன அழுத்தத்திற்கோ உள்ளான ஒருவரது செயற்பாடு கள் விபரீதமானவையாக இருப்பதை நாம் அவதானித்தி ருக்கிறோம்.
இதயம் மற்றுமோர் இதயத்துடன் உறவாடுகின்றது
“Heart Math" 6 TGörp 560 gibilgaú66āv Limroširi Pearsall இதயங்களுக்கிடையிலான உறவாடலைப் பின்வருமாறு கூறுகின்றார்:
"இதயம் உணர்கின்றது, ஞாபகிக்கின்றது. அத்தோடு வேறு ஓர் இதயத்தால் விளங்க முடியுமான எண்ண அலைகளையும் வெளியிடுகிறது. இது எது போன்றதெனில், இதயம் எவ்வாறு ஒவ்வொரு கணப்பொழுதும் உடலின் பல பாகங்களில் இருந்தும் வருகின்ற தகவல்களைப் பெற்று அவற்றை மூளைக்கும் உடலின் இதர பகுதிகளுக்கும் மின் அலை வடிவில் கடத்துகின்றதோ அது போன்றதாகும். இதனை விஞ்ஞானம் Telepathy என்கிறது."
சிலபோது நீங்கள் மனதுக்குள் நினைத்த ஒரு பாடலை இன்னுமொருவர் சப்தமிட்டுப்பாடிக் கொண்டு வருவார். நீங்கள் சொல்ல நினைத்த விடயத்தை உங்களது நண்பர் அப்படியே சொல்லி முடிப்பார். நீங்கள் ஒருவரைப் பார்த்து அவர் உங்களைப் பார்க்க வேண்டுமென நீங்கள் எண்ணினால், அவ் எண்ண அலைகள் அவரைச் சென்ற டைந்தால், அவரும் உங்களைத் திரும்பிப் பார்ப்பார். இவை யாவும் உள்ளத்தின் எண்ண அலை வடிவிலான உரையாடல்களின் ஒரு வகையாகும்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இதயத்திற்கு பலமான

擎
D
தொரு மின்காந்த சக்தி உள்ளது. இதன் மூலம் இதயம் சூழவுள்ளவர்களைக் கவர்ந்து ஈர்த்து விடுகிறது. அல்லது எண்ண அலைகளை அனுப்புகிறது. ஒரு மனிதர் மற்று மொருவருடன் வாய் மூலம் போசாது இதயத்தினூடாக வும் உறவாட முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிடு கின்றனர்.
தூய எண்ணத்துடன் நீங்கள் ஒருவருக்கு நல்லதொரு உபதேசம் கூறினால் அவ்வார்த்தை அவரைச் சென்ற டையும் அதேசமயம், உங்களது இதயமும் அவரின் உள்ளத்திற்கும் மூளைக்கும் அலை வடிவில் காந்த அலைகளை அனுப்புகின்றது. எனவே, அவர் உமது வார்த் தைகளில் உள ஆறுதலடைகின்றார். ஆய்வாளர்கள்து கண்டுபிடிப்பின்படி, மூளையை விடவும் இதயத்தின் மின்அலைகள்நூறு மடங்கு பலமிக்கவை. அதேபோன்று இதயத்தின் மின்காந்த சக்தி மூளையை விடவும் 5000 மடங்கு பலமானதாகும் என்கின்றனர்.
ஆக, அல்குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களோடு விஞ்ஞா னத்தின் துணை கொண்டு இதயமும் ஒரு மூளையாகத் தொழிற்படுகிறது; அது உணர்வும் ஞாபகிக்கவும் கிரகிக் கவும் இன்னொன்றுடன் உறவாடவும் செய்கின்றது என் பதனை விளங்கினோம். உள்ளம் சீர்பெற்றால்தான் முழு உடலும் சீர்பெறுகின்றது. எனவே, உடலுக்கு உடற் பயிற் சிகளை வழங்கும் அதேநேரம் முஹாஸ்பா, தஸ்கியா, திக்ர் என்பன மூலம் உள்ளத்திற்கும் ஆன்மிகப் பயிற்சிகளை வழங்க வேண்டும். உள நோய்களான பொறாமை, வஞ்ச கம், பொய் போன்றவற்றிலிருந்து உள்ளத்தைப் பாதுகாக்க வேண்டும். உள்ளத்தை அல்குர்ஆனைக் கொண்டு நிரப்ப வேண்டும். அப்போதுதான் அது ஒளிபெறும்.
நபியவர்கள் “யாருடைய உள்ளத்தில் அல்குர்ஆனில் சிறு பகுதியேனும் இல்லையோ அது பாழடைந்த வீட் டைப் போன்றதாகும்” எனக் கூறியுள்ளார்கள்.
உள்ளத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய மற்று மொரு வேலையும் இருக்கின்றது. அதுதான் இறை அத்தாட்சிகளைப் பற்றி சிந்தித்தல், அவற்றைப் பார்த்து ஆய்வு செய்தல். உண்மையில் இவை பற்றி சிந்திக்காமல், பார்க்காமல், கேட்காமல் இருப்பது மிகவும் மோசமான பண்பாகும். இவ்வாறு நிறைய மனிதர்கள் வாழ்கின்றார் கள். அவர்களை அல்லாஹ் பின்வருமாறு விழித்துக் கடுமையாகக் கூறுகின்றான்:
“ஜின்களிலும் மனிதர்களிலும் அதிகமானவர்களை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன. அவர்கள் அதன்மூலம் எதனை யும் விளங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு (இறை அத்தாட்சிகளைப்)பார்க்கவும் மாட்டார்கள். அவர்களுக்கு காதுகளும் உண்டு. அவற்றின் மூலம் (நல்லவற்றைச்)செவி யுறவும் மாட்டார்கள். அவர்கள் கால்நடைகளைப் போன்ற
வர்கள். இல்லை அதனை விடவும் மோசமானவர்கள்."
(7: 179)
இக்கூட்டத்தாரை விட்டும் அல்லாஹ் எம்ழைப் பாதுகாப்பானாக!
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432

Page 88
6 ਮt
தப்ஹறிமுன் குர் திருக்குர்ஆன் விளக்கவ முதல் தொகுதி அத்தியாயங்
ஏற்கனவே சென்னை இஸ்லாமிய நிறுவணம் ட்ர திருக்குர்ஆன் மூலம் தமிழாக்கம் விளக்கவுரை என்பை தப்ஹீமுல் குர்ஆன் எனக் கருதுகிறர்கள். சிங்கள மொ ஜமாஅத்தே இஸ்லாமி வெளியிட்டு வரும் தப்ஹீமுல் கு பத்து பாகங்கள் வெளிவந்துள்ளதையும் மேலும் ஒன்று தொகுதிகள் வரவிருக்கின்றன என்பதையும் அறிந்து திருக்குர்ஆன் மூலம் தமிழாக்கம் விளக்கவுரை என்ற வந்துள்ளதைப் பார்த்துத் தடுமாற்றம் அடைகின்றனர்.
சிங்கள மொழியில் வெளியிடப்பட்டு வரும் தப்ஹ முதல் பாகம் போன்று ஸுஜூரா அல் பாத்திஹா, ஸுஜூரா அ ஆலு இம்ரான் ஆகிய மூன்று அத்தியாயங்களின் விரிவான தாங்கி உங்கள் கரங்களில் தவழப் போகிறது இப்டெ இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் வெளியிட்டிருக்கும் இப்பு
மெளலானா மெளதுரதி (ரஹிமஹ"ல்லாஹ்) அவ அல்குர்ஆனுக்கு தப்ஹீமுல் குர்ஆன்" என்ற பெயரில் வி உருது மொழியில் எழுத முற்டபட்டபோது அதற்கான சுட்டிக் காட்டினார்கள்.
"உருது மொழியில் ஏற்கனவே வெளிவந்துள்ள தப்6 மறையின் கருத்துக்களை மக்கள் புரிய வேண்டும் என்றது எழுதப்பட்டுள்ளன. ஆயினும், தாம் செய்யப்போகும் இ சாதாரண வாசகர்கள் அருள் மறையின் உயிரோட்டத்தை உதவுவதற்காக" எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ"த் தஅலா அவனது அருல்மறையை ஜி ஸலாம்) மூலம் முஹம்மத் (ஸல்லல்லாஹ" அலைஹி ( ளுக்கு அருளியதுடன் இதனைப் பெற்றுக் கொண்ட நட அவர்களின் பணி என்பதைப் பற்றி விளக்கும் வசனங்கை
இவ்வசங்களை ஒதிக்காட்டுவது மட்டுமல்ல; அ6ை ஒரு புது சமூக அமைப்பை உருவாக்குவதும் அவருடை இச்சமூக அமைப்புக்குள் உள்வாங்கப்படத் தகுதியான பக்குவப்படுத்தி அவர்களை ஒர் இயக்கமாக இயங்க வைப் அல்லாஹ்வின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே ஒரு வ இஸ்லாத்தை எல்லா மக்களுக்கும் எத்திவைப்பதற்காக ச பிரயோகிக்க வைப்பதுமாகும்.
ஆகவே, தப்ஹீமுல் குர்ஆனின் விரிவுரை அதனைப் வேண்டி நிற்கும் சமூக அமைப்பின் அவசியத்தை உண
ஏன் முழுக் குர்ஆனுமே ஒரு புத்தகமாக ஒரு தடை
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
guognsör 1432
 
 
 
 

ரமழாற் சிறப்பிதழ்
(b. 26O7
GODO கள் -3
ஸ்ட் வெளியிட்ட த பலர் இதுதான் ழியில் இலங்கை iர்ஆன் இதுவரை அல்லது இரண்டு ள்ள வாசகர்கள் ஒரு தனி நூலாக
ரீமுல் குர்ஆனின் அல் பகரா, ஸ்குரா ா விளக்கங்களைத் ாழுது சென்னை புதிய வெளியீடு.
ர்கள் அருள்மறை ரிவுரை ஒன்றினை r காரணத்தையும்
மீர்கள் பல அருள் rய நோக்கத்துடன் ப்பணியின் மூலம் புரிந்து செயற்பட
ப்ரீல் (அலைஹிஸ் பஸல்லம்) அவர்க ய்வர்களைப்பற்றி ாயும் அருளினான்.
வேண்டி நிற்கும் பொறுப்பாகும்; னி மனிதர்களைப் தும் அவ்வியக்கம் ழ்க்கை வழியான ல வளங்களையும்
படிப்போரில் அது ந்த முயற்சிக்கிறது.
வயில் அருளப்பட
###ణి కేళ్యీణి
திருக்குர்ஆன் விளக்கவுரை
முதல் தொகுதி ஆதிசயங்கர்; ச
வில்லை; ஏன் அது மனிதர்களால் எழுதப்படும் புத்தகங்கள் போன்று விஷயங்களை அத்தியாயம் அத்தியா மாகப் பிரித்து எழுதப்படவில்லை? ஒரே விடயம் ஏன் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது? போன்ற வாசகர்க ளின் பலவகையான ஐயங்களுக்கு மெளலானா அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில் விளக்கம் அளித்துள் ளார்கள். அத்துடன் ஆயத்துக்கள் கூறப்பட்ட பின்னணிகளையும் தேவையான அளவுக்கு விளக்கியுள் ளார்கள்.
இஸ்லாம் ஒரு பரிபூரணமான வாழ்க்கை வழிகாட்டி தனிமனித சீர்த்திருத்தத்தில் துவங்கி சமூக உருவாக்கத்தினூடாக அதன் சட்டங் கள் நாடுகளின் சட்டங்களாக அமு லாக்கப்படுவதில் சென்றடைவதே இஸ்லாமிய மறுமலர்ச்சி என்ற அறிவுத் தெளிவு இந்நூற்றாண்டில் எல்லாமுஸ்லிம் நாடுகள், சமூகங்கள் மத்தியில் ஏற்படுவதற்கும் இதன் தாக்கம் முஸ்லிம் அல்லாத அறிவுலகத் தையும் தொட்டிடவும் மெளலானா மெளதுரதி (ரஹிமஹ"ல்லாஹ்) அவர் களின் தப்ஹீமுல் குர்ஆனும் அவர்க ளால் எழுதப்பட்ட வேறு நூல்களும் முக்கிய காரணிகளாக அமைந்துள் ளன என்பது தெளிவு. மேற்குலகில் எழுதப்பட்டு வெளிவந்து கொண்டி ருக்கும் நூல்கள் இதற்குச் சான்று usri Saipao,
"இஸ்லாமிய ஆட்சி நடத்துவ
தற்காகப் பாகிஸ்தானை உருவாக்கு கின்றோம்” என்று கூறி ஆட்சி

Page 89
ரமழாற் சிறப்பி பீடத்தில் அமர்ந்தவர்கள் இஸ்லாத்திலிருந்து தூரப்பட் டுச் செல்வதைக் கண்டிக்க முற்பட்ட மெளலானாவை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் பல தடவைகள் சிறையில் அடைத்தனர். அவருக்கு மரணதண்டனை விதிகக்கவும் அவர்கள் தயங்கவில்லை. சிறையிலிருந்துதான் இந்த தப்ஹீம் விளக்கவுரையை மெளலானா முழுமைப்படுத் தினார். என்பது ஞாபகமூட்டப்பட வேண்டும்.
மெளலானாவுடைய வாய்க்குப் பூட்டுப் போட்ட வர்கள் அவர் தன்னுடைய பேனாவைக் கொண்டு எழுதுவதைத் தடுத்திடும் தூரதிருஷ்டி இல்லாதவர்க ளாக அல்லாஹ"த் தஅலா ஆக்கினான். அன்னாரைச் சிறையில் அடைத்தவர்கள் அன்னாரினதும் மனிதர்களி னதும் சாபத்துக்குள்ளாகி மரித்து மறக்கப்பட்டு விட் டார்கள். ஆனால், மெளலானா மரணித்து விட்டாலும் கூட அவர் சிறையிலிருந்து வடிவமைத்த தப்ஹீமுல் குர்ஆன் தினமும் புதுப்புது வாசகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கின்றது. ப்ல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல பதிப்புக்களாக வெளிவந்து கொண்டி ருக்கின்றது, அல்ஹம்துலில்லாஹ்.
தினமும் ஒவ்வொரு முஸ்லிமும் படித்துக் கொண்டி ருக்க வேண்டிய ஓர் அரிய அறிவுப் பொக்கிஷம் இது.
Sa6ive figuum உங்கள் ஸ்காத், ஸதகா
O (p5656 0 ஊழியர் நலன் 0 கணின
இவற்றுக்காக இந்த ரமழானில் நீங்கள் 905 ug5aou Just Media F
1) Islamic Publication Centre Hatton National Bank (C 2) SLJE Islami Commercial Bank (Maradana Branch) A
தொடர்புகளுக்கு: சகோதரர் அப்து
 
 
 
 

- நூல் அறிமுகம்
அருள்மறை அல்குர்ஆனின் அழைப்பை அடுத்தவர்க ளும் புரிய வைப்பதற்குரிய ஒரு சிறந்த நூல்.
இதன் அடுத்த அடுத்த பாகங்கள் -இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழியாக்கம் போன்றே- இன்ஷா அல்லாஹ் அநேகமாக பன்னிரண்டு-பாகங்களில் முற்றுப் பெறும்.
இவற்றை முழுமையாகப் படித்துப் பயன்பெற எம் எல்லோருக்கும் அல்லாஹ"த் தஆலர் அருள் புரிவானாக!
"என்னிடம் உள்ளது இதுவே: முழுமையான ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே நான் முழுமையாக நம்பியுள்ளேன். மேலும் நான் அவனையே சார்ந்து நிற்கிறேன்” என்ற வசனங்களோடு தம் முன்னு ரையை மெளலானா முடித்தார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவது அவசியமாகும்.
யா அல்லாஹ்! உன்னுடைய கலிமாவின் மேலோங் கலுக்காக மெளலானா மெளதுரதி(ரஹிமஹ"ல்லாஹ்) அவர்கள் ஆற்றிய பணிகளை அங்கீகரித்து அருள் புரிவாயாக!
பவுண்டேஷன்
a End Times
TyrantS:
தளபாடத் தேவைகள் 0 பணிகளின் விரிவாக்கம்
ா வழங்கும் ஸகாத், ஸதகாவிலிருந்து oundation orsium fésép.
ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் உங்கள் ஊடக இல்லம்) 77. 6.5LoL6hasirl all, Ghangibly o9, enorians
intral Colombo Branch). Account No:007010281356 Count No.: 1320013522
europ oraibamonib O777874984
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432

Page 90
·kpuey, “equenabu mbea eueanupeoozros-oN.• ! ! !}|×us »selu uyewe olvayovo teu--~~; ~~~~~ -------- »
()ocs-zscoš6-iisaepis | f \ / || ... !·ɔnuɔAəŋ puesus olview'ısausss.supiovou-oN oc | jo suauņuedəquosiesbųısa suisseli »susuue|d xe L « :::::-o '6lros6o-ilo što L , !(~~~~ ·sis/qwue isos șoupsosnaopnq renuuo jo uopewedodd <
·lueezeg eie wepew opeon esquəpio Lov 10-oN oz.·səyeuspuoqns əų, Kq pəuiuojuəd Muoða oqo JouoţsỊAuədnS « *08ç0s6y-IŁ0‘8ŞÇÇLopos 80 osol,·wou qseo ɔŋɔ ɔfɛubu o uosquow <
·kpuey, ovųwaseu nuta euexanuụeĀ‘y/0S-ON "I-saxe, lyA supmpus səInpəųos lle qųw słunooov :SŁGĦTIJLÍTOtemuuupaeļņuou Jo uoueuedəwa <
ouəŋɔŋɔ uəųoug feeless go supəxsueIN ? fuissəəoud-••••••é se ?«»os5āIITTĪRĪTSNÕāSĪRĪ NIVW
入八阻
‘GILT (LÅà) (\/[^\/00)
SW}}\,+ \s\ss\ssł
LN\; LNTIOOO's XONYOĶÅ
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432
 
 
 
 

等
D
3
பித
மழான் fD)
J
‘QIT (LAd) SW8va 83QB388 vivo MVN 'q11(1/\d) ĐNLLBXHwww.123N:SEIXIVIqisons
"EotaeɛSự+I/O :ļ31
*Ápuexopeos ojoysesnyɛylov/osz-oN og
osoɛɛ0$6țy-s 10 oso), *Ápuɛɔsoɑ ɔɔuss sso,o“Lo -oN'L ’989ȘIZș-IL0 :13 I, *əHegewopeoshoeluaabầuoɔsɛ6-oN*9 solī069-140 sol
%
‘EI89/t/Z-I80 – XVH / OZEO/t/z-180-131 “www.Zwg wnwNAwQww'ɑwo ɑ ɔnÐSOW‘Z/1/z;ON ‘QIT (LAd) SWHwa włłIwH
ouə3eueựN-8H :o 1
guðuɔsŋuɔApɛ sų, uəŋɛ SKep şi uļųųẠa sn səųɔtɔu Aɔ ə insuɔ IIɛqs que osiddy a
·əātņuɛApy pəppe ue əq IIIAA silpis æsenäuel se IIəwa se Kɔɛ lənyi jɔynduoɔ uț KouənIJ •
*subɔÁ So Aaosoq ɔq pịnoụS • “Âuoầøyɛɔ lɛļuəềeutuu uoțuəs æq; us asuɔļuədxə uo spueų sutək s ysgol ny •
- ·&ųsuaaỊun pəzquảoəəu kue ve Koue unoɔɔy us »aussəp suasɛAȚmbə uɛ jo Koue unoəəy pələ) jeųɔ uỊ pəullenò Kiinae •

Page 91
ரமழான் சிறப்பி
82u/lb of6
70ழன் மாதம் வணக்க வழிபாடுகளின் மாதம்; பாவங்களை சுட்டெரிக்கும் மாதம்; ஸதகாவின் மாதம்; ஒரு தர்பிய்யா பாசறை, தக்வாவின் சுவையைக் கற்பிக் கும் மாதம்; அல்குர்ஆனின் மாதம்; ஆன்மிகம் கமழும் பேரின்ப மாதம்; ஷைத்தான்களின் ஊசலாட்டம் விலங் கிடப்பட்ட மலக்குகளின்மாதம்; அருளாளன் அல்லாஹ் வின் ரஹ்மத்தும் மஃபிரத்தும் நிரம்பி வழியும் மாதம்; நரகம் மூடப்பட்டு சுவன வாசம் வீசும் மாதம். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவைக் கொண்ட மாதம்.
வர்ணிக்க முடியாத சிறப்புகளின் மாதம் ரமழானை மிகச்சரியாகப் பயன்படுத்த வேண்டுமாயின் ரமழானை முழுமையாக விளங்க வேண்டும். ரமழானில் ஆகுமா னவை, தடுக்கப்பட்டவை, வெறுக்கத்தக்கவை போன்ற அம்சங்களை இனங் கண்டு ரமழானில் நோன்பு நோற்று முழுப் பயனையும் அடையலாம்.
அந்த வகையில் ரமழானில் ஏற்படும் சந்தேகங்கள், வினாக்கள், ஐயங்களுக்கு அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் நிழலில் நின்று சுருக்கமான தெளிவான விளக்கத்தை தொகுத்து வழங்குகின்றோம்.
ஸஹர் செய்தல்
ஸஹர் செய்வதோடு நோன்பு ஆரம்பமாகிறது. ஸஹர் செய்வது நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களின் பிரதானமான சுன்னத்துகளுள் ஒன்று பரகத் நிறைந்தது. யூதர்களுக்கு எதிரான நடைமுறையும் கூட. ஸஹர் உணவை பிற்படுத்துவது (ஸ"பஹ் அதானுக்கு சற்று முன்பு வரை) சிறந்தது. வேண்டுமென்றோ அல்லது தூக்கத்தை தியாகம் செய்து எழும்புவதற்கு சோம்பற்பட்டோ பட்டினி நோன்பு நோற்பது ஆரோக்கியமானதல்ல. அது ஸ்"ன்னாவுக்கு முரணானதாகும்.
நோன்பை முறிக்காதவை
பல்துலக்குதல்: ஒரு நோன்பாளி எந்நேரத்திலும் பல் துலக்கலாம். பற்பொடி, பற்பகை மிஸ்வாக்குச்சி என்று பல்துலக்க உபயோகிக்கப்படும் பொருட்களால் பல் துலக்குவதால் நோன்பிற்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படாது.
தொண்டைக்குழிக்குள் சென்று விடாதளவு ருசி பார்த்தல்: தொண்டைக்குழிக்குள் சென்றுவிடாதளவு உணவு, குடிபானங் களை ருசி பார்த்தால் நோன்பு முறியாது. எனவே, சமையலில் ஈடுபடுவோர் இதனைக் கருத்திற் கொண்டு செயற்படவும்.
"நோன்பாளி ஒருவர் தனது தொண்டைக்குழிக்குள் சென்று விடாதவாறு வினாகிரி அல்லது வேறு எதையும் ருசிபார்ப்பதில் குற்றமில்லை." (அல்புகாரி)
குளித்தல்: நோன்பாளி கடுமையான வெப்பத்தினால்

b
பிக்ஹ ரமழான்
D6766/7bt
ஏற்படும் தாகத்தைத் தணிப்பதற்காக குளித்துக் கொள் ளலாம். மற்றும் கடல் குளம், ஆறு, நீர்த்தடாகம் என்பவற் றில் மூழ்கிக் குளிப்பதால் நோன்பு முறிந்து விடாது.
குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்றல் கூடும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு அல்லது தூக்கத்தில் ஸ்கலிதமாகி குளிப்பு கடமையானநிலையில் உள்ள ஒருவர் நோன்பு நோற்பதற்கு குளிப்பு நிபந்தனை அல்ல. ஆனால், பஜ்ர் தொழுகைக்கு முன் குளித்து ஸுபஹ் தொழுகைக்குச் செல்ல வேண்டும்.
இரத்தப் பரிசோதனை மற்றும் இரத்ததானம் செய் தல் நோன்பாளி, உடல் ரீதியாக பலவீனமடையமாட் டார் என உறுதியாக நம்பினால் அல்லது நம்பத்தகுந்த வைத்தியர் உடலியல் பாதிப்பு ஏற்படாதென உத்தரவா தப்படுத்தினால் நோன்பாளி இரத்ததானம் செய்யலாம்; பரிசோதனைக்காக இரத்தத்தை வழங்கலாம்.
பல் பிடுங்குதல்: பல் பிடுங்குவதால் நோன்பு முறிவடையாது. எனினும் பல்பிடுங்கும்போது சிலருக்கு அதிகளவான இரத்தப் போக்கு ஏற்பட்டு மயக்க நிலையை ஏற்படுத்துவதுண்டு. அச்சந்தர்ப்பத்தில் நோன்பு முறிந்து விடும்.
வாந்தி எடுத்தல்: இயல்பாகவே ஒரு நோன்பாளிக்கு அதிகமாக வாந்தி ஏற்பட்டாலும் நோன்பு முறியாது. ஆனால், வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும்.
மறதியாக உண்ணல், பருகுதல்: ஒருவன் நோன்பு நோற்ற நிலையில் மறதியாக உண்டால் அல்லது பரு கினால் அவன் அவனது நோன்பையூரணப்படுத்தட்டும். அல்லாஹ் தான் அவனுக்கு உணவளித்தான் நீர் புகட்டினான். (அல்புகாரி, முஸ்லிம்) பகல் வேளையில் நோன்பாளிக்கு ஸ்கலிதமாதல்: நோன்புற்றிருக்கும் நிலையில் நோன்பாளிக்கு ஸ்கலிதமா னால் அவர் குளித்து தூய்மையாகிக் கொள்வது கட மையாகும். அவரது நோன்பு முறிந்துவிட மாட்டாது.
ஊசி ஏற்றுதல்: போஷாக்கு மருந்துகளின்றி ஊசி மருந்துகளை நோன்பாளியின் உடலில் ஏற்றுவது நோன்பை முறிக்காது.
வாயில் சுரக்கும் உமிழ்நீரை விழுங்குவதால் நோன்பு முறியாது.
நோன்புற்றிருக்கும் நிலையில் கண், காது போன்றவற் றிற்கு சொட்டு மருந்திடுவது கூடும். மருந்திடும்போது அதன் சுவைதொண்டைக்குழிக்குள் உணரப்பட்டாலும்
FifGu.
மாதவிடாய் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு இரவில் இரத்தம் நின்றுவிட்டால் அவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
giopreë 1432 gg

Page 92
பிக்ஹர ரமழான்
தாய்மார் நோன்புற்றிருக்கும் நிலையில் பிள்ளைக ளுக்கு பாலூட்டுவதால் நோன்பு முறியாது.
அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வதால் நோன்பு முறிவதில்லை.
நோன்பைமுறிக்கக்கூடியவை: - வேண்டுமென்று உண்ணல் குடித்தல். - வேண்டுமென்று வாந்தி எடுத்தல். போஷாக்கு மருந்து ஏற்றுவதன் மூலம் நோன்பாளி
யின் உணவுத் தேவை பூரணப்படுத்தப்படுவதால் நோன்பு முறிவடையும்.
இச்சை ஏற்படும் விதத்தில் நோன்பாளி நடப்பதால் ஸ்கலிதமாகின்ற போது நோன்பு முறிந்து விடும்.
நோன்பு நோற்ற நிலையில் ஒரு பெண்ணுக்கு மாத விடாய், பிரசவத் தீட்டு ஏற்பட்டால் நோன்பு முறிந்து விடும். இவர்கள் விட்ட நோன்புகளை துப்புரவான காலங்களில் நோற்றுக் கொள்ள வேண்டும்.
நோன்பு நோற்ற நிலையில் உடலுறவில் ஈடுபடுவது நோன்பை முறிக்கும் செயல் மாத்திரமன்றி பெரும் பாவ முமாகும். இப்பாவகாரியத்தைப் புரிந்தவர் குற்றப் பரிகாரமாக தொடர்ச்சியாக இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதற்கு முடியாத பட்சத்தில் 60 ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும்.
நோன்பாளி ஒருவருக்கு இரத்தம் ஏற்றுவது நோன்பை முறித்து விடும்.
ஹைழ், நிபாஸ் காலங்களில் விடுபட்ட நோன்பை கழா செய்ய வேண்டும்.
ஒரு பெண் ஹைழ், நிபாஸ் காலங்களில் நோன்பு நோற்பது ஹராமாகும். ஆனால், ஒரு பெண்ணுக்கு ஹைழ், நிபாஸ் காரணமாக வெளியேறும் இரத்தம் நின்றுவிட்டால் அப்பெண் நோன்பு நோற்க வேண்டும்.
Numreof
பிரயாணிக்கு நோன்பு நோற்காமல் விடுவதற்கு அனுமதி உண்டு. ஆகுமான பிரயாணமாக இருத்தல் அவசியம்.
நோன்பு நோற்றுக் கொண்டு பயணம் செய்வது சிரமமானதாகவிருந்தால் நோன்பை விடுவதே சிறந்தது. பயணத்தினால் உடலுக்கு சிரமமும் தீங்கும் ஏற்படாது என்றிருப்பின் நோன்பை விடாமலிருப்பதே சிறந்தது. எனினும், பிரயாணத்தின் மூலம் விடுபட்ட நோன்பு களை ரமழான் அல்லாத காலப் பகுதியில் கழா செய்து கொள்ள வேண்டும்.
நோயாளி
நோயாளி ஒருவர், நோன்பபை விடுவதற்கு இஸ் லாம் அனுமதி வழங்கியுள்ளது. (பார்க்க: அல் பகரா: 184-185)
"நோன்பு நோற்றால் நோய் அதிகரிக்கும் என்று
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432
9 O

岑 ரமழான் சிறப்பிதழ்
ஒருவர் அஞ்சினால் அவர் நோன்பை விடலாம்." (ஹதீஸின் ஒரு பகுதி) சாதாரண நோய் நோன்பு நோற்பதினால் அதிகரித்து உடல் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் என நம்பத் தகுந்த வைத்தியர் கூறினால் அந்நோயாளிக்கு நோன்பை விட முடியும்.
மிகச் சாதாரண நோய்களுக்காக நோன்பை விடுவது தவறு என்பதைக் கவனத்திற் கொள்க.
நோயின் காரணமாக நோன்பை விட்டவர்கள் குண மடைந்த பின் அதனை கழா செய்ய வேண்டும். பித்யா கொடுக்க முடியாது.
குணமடையாதநோயாளி,நோன்புநோற்க சக்தியற்றவயோதிபர்கள்
குணப்படுத்த முடியாத நோய்களினால் பீடிக்கப் பட்டவர்கள் மற்றும் வயோதிபரைப் பொறுத்தவரை அவர்கள் தாம் விடும் ஒவ்வொரு நோன்புக்குப் பகரமா கவும் அவர்களது ஊரில் பிரதான உணவாகப் பயன் படுத்தப்படும் தானியத்தின் ஒன்றரைக் கிலோ அளவை ஏழை ஒருவருக்கு வழங்க வேண்டும்.
இமாம் அபூ ஹனீபா போன்ற சில அறிஞர்கள் பித்யாவின் பெறுமானத்தை பணமாகவும் ஏழைகளுக்கு வழங்க முடியும் எனக் கூறுகின்றனர்.
தவறவிடநோன்புகளைகழா செய்வதற்கான காலப்பகுதி
தகுந்த காரணங்களுக்காக விடப்பட்ட நோன்புகளை கழாச் செய்வதில் காலவரையறைகள் இல்லை. எனினும் அதனை அடுத்த ரமழானுக்கு முன் நிறைவேற்றுவது சிறந்தது. ஒருவருக்கு தொடர்ந்தும் அந்த நோன்புகளை நோற்க முடியும். அல்லது அவரின் வசதிக்கேற்ப காலம் விட்டும் நோற்க முடியும்.
சிலபோது தவறவிட்ட நோன்புகள் எத்தனை என சந்தேகம் ஏற்பட்டால் அதிகமான அளவை எடுத்துக் கொள்ள வேண்டும். திருப்திக்காக அதிகம் நோற்பது சிறந்தது.
நிகாஹ் சேவை

Page 93
ரமழான் சிறப்பிதழ்
வெளிவ
Ikram
Fundamental
UT
» G.C.E. (A/L) Studer S University Student > College of Educatio
தோற்றவுள்ளவர்களு > Teachers of Englisl
கிடைக்குமிடம்
KURUNEGALARALWAY STATION 0783436368/0372226913
மாவனல்லையில் COLLEGE BOOK CENTER O7791.294.76
தெ 0783436368/03
Islamic Banking Become
& Finance Recogniz 屯)葡四e @ |醬葡
accregitec coiega Guilds I's
6 months re Every Saturda
(9.30- 1.30)
IBS is the only Institute in Sri Lanka which produced WorldPrize winners in Islamic Banking & Finance Course
Duration:
6 months Time: Every S. (
First time in
# 67, Kawda # 524, Perad # 464, Main E-mail: infoC
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்துவிட்டது Jeseen எழுதிய General English ருக்காக?
its (General English Lufó03, 6 glas|Ti9)
S n ஆசிரியர் பயிற்சி நுழைவுப் பரீட்சைக்குத் bis(5(Pasdunrata)
கொழும்பில் ISLAMC BOOKHOUSE 77, Dematagoda Road, Maradana
கண்டியில் SHAN BOOK CENTRE 081,2224.946
ாடர்புகளுக்கு
72226913/0718299.552
a World Hardware
Engineering
Every Mondays (9.30- 12.30)
Medium - Tamil
9.30- 1.30)
Sri Lanka!!!
na Road, Dehiwala. Tel: 0 115522188-488 leniya Road, Kandy. Tel: 0815636377 Street, Negombo. Tel: 0315677288
Dibslanka.com Web: www.ibslanka.com
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
Joprtsår 1432

Page 94
JungmtsüT bēFTua
தர்ால
நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லப் ஆளுமை பெற்ற ஓர் இறைத் தூதர். அவர்களது ஆ சம்பூரணப்படுத்திய மூன்று தாய்ப்பண்புகள் அவர்களிட அதாவது, அவர்கள் மனிதர்களில் மிகவும் அழகானவராகவு இருந்தார்கள். இவர்கள் வாரி வாரி வழங்கும் வள்ளல மாவீரராகத் திகழ்ந்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹ" அன்ஹ"மா) அவ றார்கள்: "ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்)அவர்கள் நபி(ஸல்ல வஸல்லம்)அவர்களைச்சந்திக்கும்போது சுழன்றடிக்கும் கா நல்லவற்றை வாரி வாரிவழங்கும் வள்ளலாக அவர்கள் திகழ (ஸஹீஹால் புகாரி, 6
இயல்பிலேயே நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸ் கொடுத்துதவும் பண்புடையவராகத் திகழ்ந்தார்கள். குறி பலரும் கண்டு வியக்கத்தக்க அளவு அதிகமாக வாரி வாரி
அல்குர்ஆனின் வழிகாட்டுதல்களில் ஒன்றுதான் ம மனிதாபிமானத்தையும் மனிதர்கள் சுவாசித்து வாழ வேண் இதற்கான ஏற்பாடுகளில் முதன்மையானது நோன்பு ரே நிறத்தைப் புரிந்து கொள்வதாகும். வறுமைக் கோட்டு மனிதர்களின் வாழ்வைத் தரம் உயர்த்துவதும் இதில் தாத்பரியத்தை அல்லாஹ்வின் தூதர் வாழவைத்துள்ள கின்ற காற்றைவிட வேகமாக வாரி வாரி வழங்கினார்கள்
நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் ( பயிற்சிப் பாசறையாக அறிமுகம் செய்தார்கள். ஆனாg உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் சுகதுக்கங்களையும் ட அவற்றுக்குரிய பங்கை வழங்காது துறவுக் கோலம் பூணும் மாதப் பாசறையில் இறைத்தூதர் உருவாக்கவில்லை. ம சுவாசித்து வாழும் ஆன்மிகவாதிகளையே இறைத்தூதர் ே ரமழானில் பகற் பொழுதுகளில் பசித்திருந்து இரவெல்லாம் விழித்திருந்து தியானித்திருந்து, நீண்ட நேரட
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 92 ரமழான் 1432
 

- ரமழான் சிறப்பிதழ்
ம்) அவர்கள் முழு ளுமையை அங்க ம் காணப்பட்டன. ம் சிறந்தவராகவும் ாக இருந்தார்கள்;
பர்கள் அறிவிக்கின் ல்லாஹ"அலைஹி ற்றை விட வேகமாக b6ftig,6it.' ஸ்ஹீஹ" முஸ்லிம்)
லல்லம்) அவர்கள் ப்பாக ரமழானில் வழங்குவார்கள்.
னிதநேயத்தையும் ண்டும் என்பதாகும். நாற்று ஏழ்மையின் க்குக் கீழ் வாழும் அடங்கும். இந்தத் ார்கள். சுழன்றடிக்
நோன்பு மாதத்தை லும் மனிதர்களின் புரிந்து கொள்ளாது, ரிஷிகளை ரமழான் ானுட வசந்தத்தை தாற்றுவித்தார்கள்.
தாகித்திருந்து, ம் நின்று வணங்கும்
நோன்பாளி வகையற்றவர்களின் துயர்துடைக்க ரமழானில் பாடுபட்டு உழைக்கவில்லையென்றால் அவர் ஆத்மானந்தத்தை அனுபவிக்க மாட்டார். ஆத்மானந்தம் என்பது கண்களை இறுக மூடிக் கொண்டு மூலையில் குந்தியிருந்து சில உச்சா டனங்களை செய்வதில் இன்பம் காண்பதல்ல. வயிறு சுருங்கிக் கிடக் கும் ஏழைக்குச் சோறு போட்டு அவர்களது முதுகெலும்புகளை நிமிர்த்தி விடுவதிலும் கையிலுள்ள சிறு தொகைப் பணத்தையாவது கொடுத்து அவர்களைப் பொருளா தார ரீதியாகதூக்கிவிடுவதிலும் உண் மையான ஆன்மிகக் களிப்பு உண்டு. இத்தகைய ஆன்மிகக் களிப்பிலேயே அண்ணலார் திளைத்திருந்தார்கள்.
ஆன்மிகவாதிகளின் சிறப்புப் பண்புகளில் ஒன்றாக கொடுத்துத வும் பண்பை அல்குர்ஆன் பிரத்தியே கமாகக் குறிப்பிடுகின்றது. அவர்கள் தான் சுவனத்தின் அனந்தரக்காரர்கள் என்றும் கூறுகின்றது.
“நிச்சயமாக இறையச்சமுள்ள மனிதர்கள் நீரூற்றுக்கள் உள்ள சுவனப் பூஞ்சோலைகளில் இருப்பார்கள். அவர்களது இரட்சகன் அவர்களுக்கு வழங்கிய சுகபோகங்களை அனுப வித்துக் கொண்டிருப்பார்கள். இதற்கு முன்னர் (உலகில் வாழும் காலத் தில்) அவர்கள் நல்லோர்களாக வாழ்ந்தனர். இரவில் சிறிது நேரம் நித்திரை கொண்டு (எழுந்து)வைகறைப் பொழு தில் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுபவர்களாக இருந்தனர். அவர்க ளது சொத்து செல்வங்களில் கைநீட்டி யாசிப்போருக்கும் கைநீட்டி யாசிக் காமல் (கற்பைப் பேணி) வாழும் ஏழைகளுக்கும் குறிப்பிட்ட பங்கு உண்டு.* (அத்தாரியாத்: 15-19)
அருள் சுரக்கும் ரமழானில் அல் லாஹ்வின் திருப்தியை நாடி வானவர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர் களின் உள்ளத்தை குளிரச் செய்து, ஏழைகளின் முகங்களை மலரச் செய் கின்ற அறச்செயல்களில் நபியவர்கள் அதீத ஆர்வம் காட்டினார்கள். ரம ழானில் அல்லாஹ்வின் தூதர் (ஸல் லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸகாத் எனும் பர்ளான கடமையை நிறைவேற்றுவதில் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள்

Page 95
ரமழான் சிறப்பித என்று கூற முடியாது. ஏனெனில், ஸகாத் என்பது ரமழா னில் மட்டும் கடமையாவதில்லை. அது வருடத்தில் அனைத்து மாதங்களிலும் கடமையாகின்ற இபாதத் ஆகும். அண்ணல் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானில் பர்ளான கடமை என்ற வகையில் முன்னுரிமை வழங்கியது ஐவேளைத் தொழு கைக்கும் நோன்புக்கும் மாத்திரமேயாகும். ரமழானில் அதிகமான ஸ"ன்னத்தான நபிலான வணக்கங்களுக்கு நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் முன்னுரிமை கொடுத்தார்கள். இந்தவகையில் மேலதிக மாகதான தர்மங்களை அள்ளி வழங்கினார்கள்.
ஸகாத் வழங்குகின்ற விஷேட மாதமல்ல ரமழான். அத்தகைய நிலைப்பாடு நபிகளாருக்கு இருக்கவில்லை. ஸகாத் என்னும் கடமையை நிறைவேற்றுகின்ற மாதமாக ரமழான் இருந்திருந்தால் ஸகாத் கொடுக்கும் தகுதி பெற்ற தனவந்தர்களைத் தவிர உள்ள நடுத்தர வர்க்கத்தினர் தர்மம் செய்கின்ற அறச் செயலில் இருந்து கவனமாகத் தப்பித்துக் கொள்வார்கள். ரமழானில் சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் ஏழைகளின் உணர்வலைக ளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இறைத் தூதரின் உன்னத நோக்கமாகும்.
அண்ணலார் இந்தப் பண்பொழுக்கத்தை நபித் தோழர்களுக்கு மத்தியில் திட்டமிட்டு வளர்த்தார்கள். ஒரு முறை அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரழியல்லாஹ" அன்ஹா) அவர்களுக்கு அண்ணலார் கீழ்வருமாறு கூறினார்கள்:
“உனது செல்வங்களை நீ சேமித்து வைக்காதே! அல்லாஹ் உனக்கு வாழ்வாதாரங்களை தராமல் தடுத்து வைத்துக் கொள்வான்." (அல்புகாரி, முஸ்லிம்)
அன்று அண்ணலார் தகுதியுள்ளவர்களுக்குக் கொடுத் தார்கள். தன்னிறைவு உள்ள சமூகத்தை உருவாக்கினார்கள். இன்று ரமழானில் நட்ப்பதென்ன? “கொடுப்பது கடமை; ஸ்வாப் வந்தால் போதும்” என்ற மனப்பாங்குடன் கொடுக்கின்றார்கள். தகுதியுள்ளவர்களுக்கு கொடுக்கப் படுகின்றதா? என்ற விடயத்தை இவர்கள் மதிப்பீடு செய்வதில்லை.
அவ்வாறே காலத்தின் தேவை உணர்ந்தும் சமூகத்தின் தரமறிந்தும் தர்மம் வழங்கப்படுவதில்லை. வெளிநாட்டி லுள்ளதனவந்தர்கள் வழங்கும் பணம் ரமழானில் விணே இறைக்கப்படுகின்றது. இப்தார் நிகழ்வுகள் ஆடம்பர மாகவே ஏற்பாடு செய்யப்படுகின்றன. சிலபோது உண் மையாகவே வறுமைவயப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை. கொடுத்தால் நற்கூலி கிடைக்கும் என்ற பதிவுடன் ஏழைகளின் தரம் உயர வேண்டும் என்ற நோக்கமும் அடையப் பெறுதல் வேண்

D சிந்தனைக்கு
டும். ரமழானில் வாரி வாரி வழங்குவதால் பிச்சைக்கார சமூகம் உருவாகக் கூடாது. மாறாக பொருளாதார மேம்பாடு கண்ட சமூகம் தோன்ற வேண்டும்.
ரமழானின் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் வான வர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுகின்ற சமூகமாக நாம் மாற வேண்டும். அவர்களின் சாபத்தை விட்டும் தூர விலகிய சமூகமாகவும் நாம் வாழ வேண்டும். நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள்:
“அடியார்களுக்காக வழங்குகின்ற ஒவ்வொருநாளிலும் இருமலக்குகள்இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர் “யா அல்லாஹ்! இறைவழில் செலவு செய்கின்ற இந்த மனித ருக்கு பிரதியீட்டைக் கொடுப்பாயாக!” என்று பிரார்த்திப் பார். அடுத்தவர் “யா அல்லாஹ்! செலவளிக்காது தடுத்து வைத்துக்கொள்கின்றஇவருக்கு அழிவைக்கொடுப்பாயாக!” என்று பிரார்த்திப்பார்." (அல்புகாரி, முஸ்லிம்)
எனவே, ரமழானியப் பொழுதுகளை வழக்கமான இபாதத்துக்களால் மட்டும் அலங்கரிப்பதைத் தவிர்த்து தான தர்மங்களை அள்ளி வழங்கி ஈருலக பாக்கியங்க ளையும் பெறுவோம்!
சட்டக் கல்லூரி அனுமதி வகுப்பு
956gõgobg6Daõ6Dolgo சட்டத்தரணியாக ஆகுவதற்கான (9fiful digsful).
* க.பொ.த. உயர்தரத்தில் 03 பாடங்களில் சித்தி
அத்துடன் க.பொ.த. சாதாரணதரத்தில் தமிழ், ஆங்கிலப் பாடங்களில் Cதரமும் * இவ்வருடம் க.பொ.த. உயர்தரம் எழுதுபவர்கள் * 35 வயதுக்கு உட்பட்டவர்கள்
வகுப்பு நடைபெறும் இடம்:
O IDL 66eu6ira T6nığ6o
EP abscorp
O OBS a56öp6oo6oT
HBS LDL-Léé66ITüL American College 6ns
/O588S27
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432

Page 96
இப்போது கன
Diploma in Pre-School Teacher Training Nursery)
* 855. Diploma அரச அங்கீகாரம் பெற்ற என்ரீ: முன்பள்ளியை
கல்வி நிறுவனD ginaAiaiso sa Slang gub *சிறார்களின் திறன்கள் குழந்தை உளவியல், பண்பாட்டு விருத்தி, மார்க்க விழுமியங்கள் என்பவற்றை
இலக்காகக்கொண்டு கற்பிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி.
>இத்துறையில் ஆறு மாத பாடநெறிகள் மூன்றினைப் பூர்தி செய்த அனுபவத்துடன் ஆக்ரா கல்வி நிறுவனம் ஒரு வருட பாடநெறியை ஆரம்பிக்கின்றது.
யாருக்கு? சி முன்பள்ளி ஆசிரியர்கள் 1 (SL) (Theory & Practical)
அரபு, குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்கள் ᎦᏏᏋᏡᏕᎦᏏᏍᏛᎿᎥ ? சர்வதேச பாடசாலை ஆசிரியர்கள் ਸੰ G.C.E. AML .
சித்தியடைந்திருத்தல்(35) தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்) சி பாடசாலை கல்வியை முடித்தவர்கள் G.C.E O/L
பெற்றோர்கள் போன்றோருக்கு பரீட்சை எழுதியவர்களும்
விண்ணப்பிக்கலாம்
பெயர், முகவரிTP இல, கல்வித்தகைமை, என்பவற்று தெரிவு செய்யும் பாட நெறியையும் குறிப்பிட்டு ஒரு க விண்ணப்பத்தை 31.08.2011 இற்கு முன் கிடைக் *3. கூடியவாறு அனுப்பவும்,
Course structure
* Introduction to Computing * Assembling * Trouble Shooting * Partion & Formating * System Diagnostics * OS Installations & Networking T MING 9.00 a.m. to 5.00 p.m CHARGES RS 2.000 = Per head
FORMORE DETALS Contact. Madavan 077888,213
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரமழான் சிறப்பிதழ்
iLg. Dmy5f5ð ||
Pharmacy Course
(Pharmaceutic) ஐந்தாவது மீatch இற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Qualifications
O 3S in Science / Maths in A/L (36.jssibig, Medical
Council 36 Pharmacy Licence suprasau(6b) * 0/1 பரீட்சை எழுதியவர்கள் (இவர்களுக்கு
AGRA 66ir course Certificate 6 grilast Gub.)
Benefits y Pharmacy Licence Gup6)trib v. Pharmacy assissipb Hospital
Duration:
களிலும் வேலை வாய்ப்பு 18 Months 57 Medical Company assissi)
Medical Rep (36 isogo Gurujill Medium: YDip. in. Pharm umLGbóliasT6 English & Tamil
முன் அனுமதி வாய்ப்பு.
"Head office;66/20d, Alina Mawatha, Thihariya.
97 Kandy Centerಳ್ಲಲ್ಲಿಸಿ,1/1, Weerakoon Garden, O737 قةظة
Make Your Study Goal with
CBT CITY CAAPS
Hurry up and Get Registered Before the 28th of August 2011
Media Sponsor

Page 97
ரமழான் சிறப்பித
இலங்கை முழுவதும் பல நூற்று திருத்துணர்களை உருவாக்கி
VRM R
| Z.
Diplomatin 毅
Mobile Phone Repairing Hardware
35 psi (Spares IICs iTools IFaults I Websites) தவறுகளை கண்டுபிடிக்கTroubleshootingஒழுங்கு முறைகள் lcsRibbon/Spares Dag 1 965ä GJITrip uf (All brand) Phone saya (pag (sangata), Ribbon Sidel Touch.Etc. Hotguni Multurmeter | Power supply US cleaner.g. Guyah scal Hardware super
Forum pasub gag:KTERITs (Jumper System) Rs.350 IR
SSW - Setup installation, Unloc
LLLLLLLLS LLLLLLLLSLLLL LLLLLLLLSS LLLLLLLLS
P Fier, Spidem at,
மேலதிக தகவல்களுக்கு 0
воDY тоNI
შეეც
* பொடிடோன் போன்று நிறத்திலும் வடிவிலும்
போலி வில்லைகள் வேறு பெயர்களில் பொடிடோன் வில்லைகளை உறுதிசெய்துவ
* விளையாட்டுவீரர்களுக்கும் நோயிலிருந்துநி உழைப்பாளிகளுக்கும், குறைவான ஆகார வையும் களைப்பையும் போக்கி, உடல் பலத் ഞLu|bg]ഖങ്ങളj.
* 16 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபால ஒருவில்லை வீதம் இரண்டுமுறைஉட்கொள்
* பக்கவிளைவுகள் அற்றது; இதற்கு உத்தரவாத
fir Cargils Food City LDiopub sgusourifudd,
 
 
 
 
 
 

5 REGIOOTISAJESTGOT Pole ய பிரபல ஆசிரியர் V7 oD6olñTgE566öT
வகுப்புகள் இடம்பெறும் பயிற்சி நிலையங்கள் கொழும்பில் SDC No:1, Peraira Lane,
Wellawathe. Colombo-6. Te: 01175390 75
நீள்கொழும்பில் e GREENWAY ÈRC" | No: 60, Jumma Masjid M.W,
Diagram cd's Negombo
:es Tel: 0714801 631
ecial Web Sito S fiHaဒmjနှီစိပ္:)
A9 ASPN9 European College
No: 244, Goodshed Rod, K-Key. Kendy
71-4241873, O72-3402243
PLEX TABLETAV = 6mшптgGLптебі
தயாரிக்கப்பட்ட 90 வீதம் தரம் குறைந்த விற்பனை செய்யப்படுவதால், தரமான ாங்கவும்.
வாரணம்பெறுபவர்களுக்கும் கடினமான ங்களை உட்கொள்பவர்களுக்கும் சோர் தையும் மேலதிக சக்தியையும் சுறுசுறுப்
ாரும் ஒருநாளைக்கு. சாப்பாட்டுக்கு முன்
T6OrTib.
bஉண்டு.
களிலும் கிடைக்கும்.
É5,676î).9). 65îLÎh6]960Tû LITÎLDé
GlisoopauBufi O12449766
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432

Page 98
அல்குர்ஆன் உலகப் பொதுமறை. அது வாழ்க்கை வழிமுறை, பிணிதீர்க்கும் ஒளடதம். வற்றாத அறிவுக் கருவூலம், காயப்பட்ட உள்ளங்களுக்கான நிவாரணி, அருள்வளங்களை சுமந்துள்ள பொக்கிஷம். இத்தகைய எல்லா சிறப்பம்சங்களையும் தன்வசம் கொண்டுள்ள குர்ஆனை அல்லாஹ் தன் நேசன் முஹம்மத் (ஸல்லல் லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு நிரந்தர அற்புதமாய் அருளியதோடு அதனை அழியாமல் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றான். இல்லங்களை மட்டுமன்றி உள்ளங்களையும் அலங்கரிக்க வைத்தான். அதன் கட்டளைகளின் பிரகாரம் வாழ்வை மாற்றிக் கொள்வது கடமையாகும் எனவும் கூறியுள்ளான்.
'அல்குர்ஆனின் நிழலில் வாழ்வது சுகமான அருளா கும். யதார்த்தமாக அதன் சுவையை உணர்ந்தவர்களால் மட்டுமே அதை அறிய முடியும். வாழ்வில் அருள்வளம் ஜொலிக்கவும் ஆயுளை சீர்மை செய்யவும் அது துணைநிற்கும்” என்பது புனித அல்குர்ஆனோடு வாழ்ந்து உயிரைப் பணயம் வைத்த நிலையிலும் நடைமுறைக் கேற்ற வியாக்கியானம் செய்து வாழ்ந்து காட்டி உயிர் நீத்த ஷஹீத் ஸெய்யித் குதுபின் ஈமானிய வார்த்தைகள். அவர் அல்குர்ஆனோடு வாழ்ந்தவர்; அதற்காக வாழ்ந்த வர்; அதிலே இன்பம் கண்டவர்.
நபியவர்களின் ஆன்மிகப் பாசறையில் கால்மடித்து கற்றுக் கொண்ட தோழர்கள் அல்லாஹ்விலும் அவனது தூதரிலும் ஆழ்ந்த பற்றுக்கொள்ள குர்ஆனிய வசனங்கள் தான் காரணம். உமர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்க ளின் பாதையை திசைமாற்றியது அல்குர்ஆனின் ஒரு சில வரிகள்தான். குர்ஆனை அறிவுக் கருவூலமாக மட்டும் கருதாமல் ஆன்மிக நோய்களுக்கான மருந்தாகவும் பயன் படுத்தும் போதுதான் அது எம்மில் மாற்றத்தைக் கொண் டுவரும்.
அது எம்மை நோக்கிப் பேசுவதாக உணர வேண்டும். எமக்கான தீர்வாக உணர வேண்டும். அதனை அதிகம் நேசிக்க வேண்டும். இடைவிடாமல் ஒதவேண்டும். ராக மாக நீட்டி நிறுத்தி ஒதவேண்டும். பிறர் ஒத செவிமடுக்க வேண்டும். மனனம் செய்ய வேண்டும். தானும் கற்று பிற ருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். மறக்கும் போதெல் லாம் மீளமீள நினைவுபடுத்த வேண்டும். அதன் விளக் கவுரைகளை வாசிக்க வேண்டும். அதன் கருத்துக்களை ஆழமாக சிந்திக்க வேண்டும். நடைமுறை வாழ்வில் அமுலாக்க வேண்டும்.
“நிச்சயமாக திடமாக உள்ளவர்களுக்கு இந்தக்குர்ஆன் நேர்வழிகாட்டும்." (அல்குர்ஆன்)
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011
ரமழான் 1432
 

அல்குர்ஆனிய வாழ்வு
எம்.எம்.ஏ. பிஸ்தாமி, மள்வானை
எமது திடமான நிலையில்தான் நிலையான நேர்வழி தங்கியுள்ளது. அதன் மகிமையை, கண்ணியத்தை உணர வேண்டும். வானங்களும் பூமியும் சுமக்க மறுத்து பின் வாங்கிய அமானிதத்தைத்தான் மனிதன் சுமந்து கொண்டு அலட்சியமாகத் திரிகிறான் என்பதைப் புரிய வேண்டும்.
“நாம் இக்குர்ஆனை ஒரு மலைமீது இறக்கினால் அல்லாஹ்மீதுள்ள அச்சத்தால் அது பயந்து பிளவுண்டு கிடப்பதைக் காண்பாய்." (அல்ஹஷ்ர்: 21)
வன்மையான கற்கள்கூட அல்குர்ஆனிய வசனங்க ளால் அதிர்கின்றன. ஆனால், மிக மென்மையான தசை களால் வடிவமைக்கப்பட்டுள்ள உள்ளங்களில் அது ஊடறுக்கவில்லையானால் நிலைமை மோசமாகும்.
“நிச்சயமாக பார்வைப்புலன்கள் குருட்டுத்தன்மைக் குள்ளாகவில்லை. மாற்றமாக நெஞ்சறைக்குள் அமைந் துள்ள உள்ளங்களே குருடாகியுள்ளன." (அல்ஹஜ்:46)
உண்மையான இறை விசுவாசிகள் அல்குர்ஆனோடு தமது வாழ்வைப் பின்னிப் பிணைத்து நடப்பார்கள்.
“முஃமின்களுக்கு அல்லாஹ் ஞாபகப்படுத்தப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுநடுங்கும். அவனது அத்தாட்சி கள் பற்றிய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்க ளின் ஈமான் அதிகரிக்கும். அல்லாஹ்வின்பால் பாரஞ்சாட்டு பவர்களாகவும் இருப்பார்கள்." (அல்அன்பால்:2)
அல்குர்ஆனிய வசனங்களின் வசீகரம் உதடுகளைத் தாண்டி நாடி நரம்புகளில் சங்கமிக்க வேண்டும். அது குருதிச் சுற்றோட்ட செயற்பாட்டில் உள்ளத்தை சுத்திக ரிக்க வேண்டும். வாழ்வில் மாற்றங்களை நேரடியாகக் கொண்டுவர வேண்டும்.
எனவே, அல்குர்ஆனை ஆர்வத்தோடு அணுகு வோம். அதுவே எமது வாழ்வை நெறிப்படுத்தும். அதனை உள்ளச்சத்தோடு புரட்ட வேண்டும். பயபக்தி உள்ளவர்க ளுக்கு நேர்வழிகாட்டும் சந்தேகமற்ற நூல் அது மட் டும்தான் என்று ஸஅரா அல்பகரா ஆரம்ப வசனங்கள் சொல்கின்றன. அல்லாஹ்வுக்கு முன்னால் அச்ச உணர் வோடும் பேணுதலோடும் அல்குர்ஆனை அணுகினால் தான் நோன்போடு சேர்ந்து எமக்காக பரிந்துரைக்கும் என்பதை ஆழமாக விளங்கி அல்குர்ஆனை எமது வாழ்க்கை வழிகாட்டியாக எடுப்போம். அதிலே நம்பிக்கை வைப்போம். அல்குர்ஆனுக்கு முன்னால் எமது பணிவைக் காட்டி மரியாதையாக வாழ்வோம். இன்ஷா அல்லாஹ்

Page 99
ரமழான் சிறப்பித
Islamic Finance Qualification (IFO),
"First International Bench Mark in Islamic Finance" For a lucrative career in slamic Finance follow Islamic Finance Qualification (IFQ) from Chartered institute for Securities and Investment (CIS), UK Course Duration: 4 Months. Programme offered in both languages, English a "The shortest way to become a member of an internationally recognized professi
LONDON O/LAS, A2 Level-2012/13 (Small Group
- MATHS, Physics (HEMISIRyENGusHaothersubjects
mu EDENCE - IGCSE / cambridge - GaE
limited seats (asses to commence Soon
T LONDONO/L-2012/13 (Small Group Classes) Im ENGISLANGUAGE
TT EDExCEI - IGCSE specification.A (Anthology/literature), Specification
umnyuum Cambridge GE
limited seats asses to commence soon
GMAT, GRE, SAT, SAT II (Maths & English), TOEFL, IEL
0. SPOKEN ARABC FORKDS&ADULTS
Separatedlasses for kids and adults with individualattention
Qualified, Experienced & Dedicated lecture Pa
Z eyl n Auditorium, Convenient location. ( in dose pr క్తి :tri:h Kinaisdg" linquiry Hot Line : 077-7867860, Ze
Z vACA
This is a great opportunity to be part of our team .The ideal candidates should have a flair for sales, be able to promote our products and services whilst working towards achieving targets. The roles will suit people who are self motivated, have an energetic attitude and can adhere to procedures. Following Positions are vacant at present in our Organization.
1) Sales/Marketing Executive 2) Showroom sales assistant Oualification & Requirements:
O G.C.E. (O/L)/(A/L).
O Part qualifications with a professional body in
marketing / Sales preferable.
O Age between 18-25 years
O Trainee or 1 Year minimum experience.
O Knowledge and experience in field sales will be distinct advantage for the Post of Sales/ Marketing Executive.
LL SSLLL SLSSS SLL SSLLSLLS SLLS SLLLL SSS0SS SLL SS0 S S LSSLLS SSS0SSS SSSSLLS SL S 0 S LLLLLSSLLLLS S SL0 S SSSS YSSSLS S LLL SYS0SS SLL SY SLLLS S LLL SS0SSL S SLLLSSSLL S SLL S SLLSS SLL S SLSLLLS LLLLS S
Note: School Leavers with G.C.E (A/L) Qualification
will be considered for the above posts
 
 

D GÍGSTúburú,
VA Km . N
(R) (Zeylan lal body." Classes) O "Empowering with Knowledge"
scrash courseso ר Creative Graphic Designing -O FOR STUDENTS & PROFESSIONALS
CLASSESTO BECOMMENCEDSOON. B Adobe PhotoShop & Illustrator
- Wide0 Tutorials Provided -Getyourself trained by an industrial Expert S In Structi0n S in Sinhala, Tamil & EngliSh -O OWWEEKENDS
WEE DAYS Contact: O7734.13317
nel with High Success Rate, Air Conditioned ximity to the Wellawatte junction)
yllan Edu Consultants, Galle Road, Colombo 6.
3) Trainee Account Executive
Candidate should have a basic Accounting Oualification or Full/Part Oualification with a Professional body. Should also have a good command of English and computer literacy.
O Age between 18-25 years
O 1 Year minimum experience is an added
Advantage.
How to apply:
Please send your CV with covering letters including two non related referees signature. Or please ring us to make an appointment. Contact PerSOn R.M. RifaS.
Closing Date: 31/08/2011
Pettah Computers 100/22 Mumthaz Mahal, 1st Cross Street,
Colombo-11. TP 0112395677 Mob O773921115, O777735516
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432

Page 100
இறையச்சத்தைத் தூண்
அல்ஹஸனாத் ஆக்கங்க சாரனா கையூம்
அல்ஹஸனாத் அள்ளித் தரும் அனைத்து அம்சங்
யைத் தூண்டுவதாக அமைந்துள்ளன. “ஓர் ஈமானிய நா என்னும் கட்டுரை நெஞ்சை நெகிழச் செய்தது.
"நீ 'மெளலா, என்பதால் நன்மைக்காகவே உன்ன கொண்டோம் என்று என் சொந்தங்கள் சொல்லிக் கொ கொள்கிறது என் நெஞ்சம்” என்று ஆதங்கப்படும் சகே குமுறலை எண்ணும்பொழுது வரலாற்றை மறந்து போன பற்றி என்னவென்று சொல்வது?
“உலகத்தாரின் அற்பப் படைப்புக்களின் பாசத்தை படைத்தவனின் பாசம் ஒன்று போதும் எனக்கு. என் இத அவன் கொடுத்த அருள் மறைபோதும் எனக்கு ஆறுதல் செ நிறைவு பெறும் சகோதரியின் ஈமானிய உள்ளம் எமக் அமையக்கூடாதா?
"நாம் மனது வைத்தால்.” ரும்மானின் கட்டுை தூண்டும் அம்சங்கள் அடங்கியுள்ளன. ஏனைய சமூகங்க அதனால் ஏற்படும் புரிந்துணர்வு போன்ற பண்புகளை வ ஏதுவாய் அது அமைந்துள்ளது.
"முன் கம்மலிய கண்டாயம் ஹங்கீமக் நெஹெ” என் வர்கள் எண்ணும் அளவிற்கு நமது சமூகம் தள்ளப்பட் ஹிஜாபையோ இஸ்லாமிய ஒழுக்க நெறியையோ சாட் பொருத்தமற்றதாகும்.
முஸ்லிமின் பழக்க வழக்கம் ஏனையோருக்கு முன்ப வேண்டுமே தவிர, விசனத்தையும் வெறுப்பையும் ஏற் என்பதை "நாம் மனது வைத்தால்” கட்டுரை எடுத்துக் காட்
“ஆதிகாவின் உடல்தான் ஊனம் உள்ளம் அல்ல” சம் பொழுது கண்கள் பனித்தன. பிறப்பிலிருந்தே ஊனமான கருணையோடு எவ்வாறு பராமரித்தார்; எவ்வளவு பெ என்பதை நினைக்கும் பொழுது அத்தாயின் தியாகம் சொல்
இறைவனின் அற்புதங்களில் ஒன்றுதான் மூளை முஸ்தபாறயீஸ் அவர்கள் மிகவும் தெளிவாக விபரித்திருக்க நிறையுள்ள மூளையை 250 கிராமாக மாற்றும் இறை செயலைப் புகழ நாவொன்று போதாது.
ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின் இஸ் விழுமியங்களை பற்றிய விளக்கம் அல்குர்ஆன், ஹதீஸ் கருத்திற் கொள்ளத்தக்கது. எழுத்தாற்றல் இறைவனின் அ என்பதை “நூன் என்ற எழுத்தின் மீது சத்தியமாக, பேன மாக அவர்கள் எழுதுபவை மீது சத்தியமாக” என்று அல் வதை ஆதாரங்காட்டி விளக்கமளித்துள்ள பாங்கு சிந்திக்க
அல்ஹஸனாத்தில் இடம்பெறும் ஆக்கங்கள் அனைத்து இறையுணர்வைத் தூண்டக் கூடியதாகவே அமைந்துள் லில்லாஹற்.
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 ரமழான் 1432

ரமழான் சிறப்பிதழ்
ளும் சிந்தனை குறிப்பிலிருந்து”
ரில் நாம் நட்புக் ாவதால் சோகம் தரியின் இதயக் முஸ்லிம்களைப்
விட என்னைப் பம் அமைதிபெற ால்ல” என்று மன கொரு பாடமாக
ரயில் சிந்திக்கத் ளோடு பழகுவது, ளர்த்துக் கொள்ள
ாறு பயிற்றுவிப்ப டுள்ளது. இதற்கு டாகச் சொல்வது
ாதிரியாக இருக்க படுத்தக் கூடாது டுகிறது.
பவத்தை வாசித்த மகளை ஒரு தாய் ாறுமை காத்தார் லும் தரமன்று.
ான்பதை டாக்டர் றார். 1400 கிராம் வனின் அற்புதச்
oாமிய இலக்கிய மூலம் தந்துள்ளது நட்கொடையாகும் வின் மீது சத்திய தர்ஆன் குறிப்பிடு தூண்டுகின்றது.
ம் இறையச்சத்தை
ளன, அல்ஹம்து
முதல் /சக்குரிய/வ:
எஸ். டி. ஷபிஹா
தியத்தலாவை
ஆகஸ்ட்மாதஅல்ஹஸனா இதழைபரிசாகப் பெறுவோ
பாத்திமா அஸ்மா
ஹனா மின்ஹாஜ்
பதுளை
ரஹீம் மனாஸ்
LD66orff
೧೧.ನಿಹ0ಕ್
எம்.எச்.எப்.சுை
வாழைச்சேனை :
விடைகளைதபால் அட்டையில் (Post Card) எழுதி அனுப்புவது
வரவேற்கத்தக்கது.

Page 101
ரமழான் சிறப்பித
AUSTRALIAN TECHNICAL & MANAGEMENT COLLEGE
8
A reward to pursu
University, of Ballarat (Sri
Ge the nomen certificies from
Mr. John Harvey, Director, IBM Australia
Chairman, ATM
FOUNDATION PROGRAMME for Business/
Bachelor of Information Technology (Specializations in Software Development, Software Engineering, Networking & Business in
Bachelor of Business
Bachelor of Commerce (Accounting)
Master of Business Administration (MBA) Specialization in Finance, HR & Marketing
Master of information Technology
Master of information Systems
Australian Technical & Managen No: 113, "Habitat House", Dutugemunu S Tel: 01 12817317, O115553237
E-mail: infoGubsrilankalk web: www.ub Eastern Province: 0774056741 Kandy: 077 3066411
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- விளம்பரம்
University of Ballarat 6
Learn to succeed V2
★“禽演*演 An Australian University Awarded 5 Stars in Teaching Quality
e higher education
Lanka Centre) announces
OLARSHP
UNES
Students
ement Scholarships Worth
30,000 to LKR 200,000
istering during RAMADAN | | | | || 7 | H \JG 2(1)
叫量 AFTER ALS
formation Systems) R
FOUNDATON PROGRA:
(with research) ို S.
PROFESSIONAL QUALFCATION
ent College Student oan Facities Available reet, Kohuwala. RWANN LLqAAA AAAAS S S SqSqLSqqSLLSLLSASASLSL AALAAAA AALLSLLLA LLLLSSSL LLLSLSLLLLLSLA LLSL
HOLINE Srilanka.k O772 777.
affinia: 071 8561 536
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 99
gogprisör 1432

Page 102
STUDYINUK
Handled by UK qualified Consultant
A. as సీజీ *Visit & Fawily V
Newzealand carn
炸 iBLTS score only 4.0 required
Financial sponsorship can be arrange k Part time job opportunities
Cheap course fees Admissions from A rated colleges k Minimumum Qualification-GCE (O/IL)
BRITISK LINK CONSULTANGYAYTET
Overseas Education 8 figration Consultants No, : 1132A, Mount Paza Bldg, Main Street, Kur L000 S000000LSSS00 000000 0LLLLL S
o Years Experience Tine is money "ം", Don't wasteurline sa college
அல்ஹஸனாத் ஒகஸ்ட் 2011 omقتنعقعقابق 00
ரமழான் 1432
 
 

ரமழான் சிறப்பிதழ்
pile Phone Engineering
(Phone repairing course)
Hardware Engineering (Computer repairing course)
Network Engineering
( Network repairing course)
00.00 அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் H
உடன் தொடர்புகளுக்கு
O716 22 85 80
Branch 43, Udayar lane, 4th mile post,
w w Puttaamin. Weppamadu. of Engineering o3222.65832 || 07:327ssos

Page 103
poincibao).
சர்வதேசக் கல்வித் தை இலங்கையிலேயேMeர88இணைப்பூர்த்திசெய்வ
BTECHNDIN
COMPUTING 7IS09001: 20 6) ICTSYSTEM LY CERTIF e SOFTWARE DEVELOPMEN O BUSINESSMANAGEMENT e QUANTITY SURVEYING | O TELECOMMUNICATIONENGINEERING
LAW
O BIOMEDICAL SCIENCE
leading to BSc(Hons)/BA (Hons)/BEng (Hons) & LLB (Hons) From more than 105 Universities in UK, USA, Australia & Canada etc.
| Br:Sh
College of Applied Studies
 
 
 
 
 
 
 
 
 

eCdeXCel Wö|VÉRHAMPTON
advancing learning, changing lives
BSc (Hons) / BA(Hons) // BEng(Hons) / LLB (Hons)
LLEELLLELLYEEEL0LLLLELLLLLLLYSL0LSL LEEELEYY0EEELtLt 0LLLLL
ETTEO HIND
/ Í
Foundation Courses
For Dettas 077 266 0129 . O77 283 4595
பும் இறுபவத்தையும் கொண்ட BCAS வழங்கும் பவிலும் குறுகிய காலத்திலும் சர்வதேச ta' BSc (li
றுவனம் ETECHND கற்கை நெறிகளின் பின்னர்
K Austral canda, USA ஆகிய நாடுகளிலுள்ள noатић, studentivisa jahtanyibila யும் வழங்குகி (opp eige) { IHE
6 HOTLINE
011 25.5925.5
2 4731, O77 763 4508
W.bcask

Page 104
Registered as a News Paper in GPO/OD/92/NEWS/2011
Diploma in Hardware * R Engineering with Networking
Diploma in NetWork
Administration . آید Industrial Training in Computer Networking -
Diploma in Linux Network Administration & Security
Leading to RHCE & RHCT certifications
Cisco Certifications More Practicals with real Routers, No simulations
CCNA | 640-802 CCNP |
ICND1640-86 ICDN2640-822 Get trained by the experts, Many of Our students SCOred 1000/1000
Microsoft Certifications MCTSIMCITPIMCSA. MCSE
Microsoft Lj60)5äe தோற்றவிருப்போருக்கு வெகுமதி
Microsoft ఆల్హెలీజ్ இண்பம் தலைகாண (US$ 35 மட்டுமே LLG)} 9Q)QIErib
ரே தடவையில் பரிட்சையில் சித்தியடை “” ”” ပြီ§§ `ဦ6ကြီး”” 562/15B, மீளப்பெறுங்கள் கொள்ளு தொலை
504/1, C3 TU NKEY தொலை
T TRAIN IN G. 2eákøálesáébe Fevelésbøé éhøøáng Email: inf
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Printed by AJ Prints (Pvt) Ltd 44, Station Road, Dehiwala
Join the
UÜLÜLIŞÜL 555-6
METRO
s Microsoftجيت
韃 轟 リ
تنقیح
REGISTERED
Diploma in Multimedia Authoring
We Guide your Creativity to a Professional Destination
Adobe Photoshop Adobe Illustrator Macromedia Flash | CorelDraw Adobe Premier Adobe After Effects Adobe Audition
Diploma in Web Designing
Your Gateway to the World of Web Designing
Adobe Photoshop Adobe Illustrator Macromedia Flash | CorelDraw HTML JavaScript Macromedia Dreamweaver
Diploma in Web Development
PHP MySQL | Apache Server XML Inquire formany more higher end Courses
TURN KEY sjói (bs.) ()slu GaleM()sb?
இலங்கையில் Hardware & Networkஅதிகமான தொழிலாளர்களை உருவாக்கியமை.
9 தொழில் வாய்ப்பு வழங்குனர் பலரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ். e Network Cisco & Microsoft பாடநெறிகளுக்கான உயர்தரமிக்க
பரிசோதனைக் கூடம் 0 மறைமுகக் கட்டணங்கள் இல்லை (N0 conditions apply)
தனித்தனி மாணவர்களினை அவதானிக்கக்கூடிய விசேட போதனைக் குழு.
லோவர் பகதல வீதி,
ப்பிட்டி. (கடல் பக்கம்)
பேசி: 2-581581, 2-595336,
O772-286988
Now register for
ராதெனிய வீதி, any COurse Online G Sid:081-2205678, 081-4470480 WWW.turnkey.lk
O775-077456
Qturnkey.lk
HOTLINE 0772.286 988