கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2011.09

Page 1


Page 2

உடைமையுள் இதன்மை விருந்தோம்பல் ஒம்பா மடமை மடவுgகேஜன் உண்டு. கையிற் பொருள் இருக்கும்போது விருந்தினரைப்
பேணாமல் இருப்பதே வறுமையாவது; விருந் தினரைப்- பேணாதிருக்கும் மூடத்தன்மை அறி வில்லாதவர்களிடத்தில் கானப்பரும்
. . . . (89) மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந் நோக்கக் குழையும் விருந்து. அனிச்சம்பூ முகர்ந்து பார்த்தால் வாடும்; விருந் தினரோ, விருந்தளிப்பவரின் முகம் வேறுபட்டுத் 3grGចាំញ៉GOTTGងៃ ចាសmbចាសfi.
(90)
ப்பேனோ குருநாதன் தன்னை
தங்கமே எல்லாஞ் சிவமயமே
காப்புக்கு ஏணிவைத்துப் பூப்பறித்து
பூசைசெய்தேன் - தங்கமே
ல்லைப்பின்னுமில்லை O
1 யோகம்விட்டேன் ஆதாரம் ஆறும்விட்டேன்
குழலாளே - தங்கமே ђеоптši sačići 60. g. O2
னத்தைக்கட்டி காலாலே கனல்விசி லே நானிருந்தேன் - தங்கமே கு இல்லையடி O3
த்துச்சென்று தங்கத்தாலே தாலிசெய்து கட்டினேன்டி - தங்கமே தைக் கண்டேனடி O4.

Page 3
சந்நிதியான் ஆச்சிரம சைவ
 


Page 4


Page 5
நவராத்திரியும். வித்தகா! உன் ஆடல். விரதத்தின் மகிமை திருமந்திரம் கூறும். சிவயோக சுவாமிகள் அன்பும் இறைஇயலும் சொற்றமிழ் பாடுக பரிபாடல் பரும்.
கீர்த்தித் திருவகவல் சிறுவர் கதைகள் படங்கள் தரும் பதிவுகள் இந்துக்களின். கந்தரநுபூதி திருவிளையாடல் நித்திய அன்னப்பணி மங்கல விளக்கேற்றல் கந்தனே கலியுகத். தகவற் பக்கம் அகவை எட்டில். ; Uரீ ரமண நினைவலைகள் சுந்தர மகாலிங்க மலை
பிரச்சினைகளை வரவேற்.
globlog செல்வ செல்வ ID. ઈી6
த. நா
F. 6)6 சிவ ச ஐக்கி
சு. அ(
காரை வாரிய
ஆறுமு
இரா. கே.வி.
ഖണങ്ങ திருமத
இரா.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி பா. சிவனேஸ்வரி Iன் மு. நித்தியானந்தா
த. அம்பாலிகா யோகசுந்தரம்
கராசா
ண்முகவடிவேல் வாசுதேவ் b6|ThLi6)6)6Offir
எம்.பி. அருளானந்தன் Tர் சுவாமிகள் கநாவலர்
சாந்தன்
குணசேகரம்
வச் செல்வம்
தி ல. கவிதா
செல்வவடிவேல் வயூர் அப்பாண்ணா

Page 6
வெளியீட்டுரை:-
ஆவணிமாத ஞானச்சுடர் மலருக்கா ஆச்சிரமத்துடன் நெருங்கிய தொடர்புடையவரு மகாவித்தியாலயத்தின் அதிபருமான இரா.
அவர் தனது வெளியீட்டுரையின்போது ஆச்சிரமத்தில் நடைபெறுகின்ற சமய, சமூகப் எடுத்துரைத்தார். அத்துடன் இம்மலரில் இடம் யாவும் எளிமையான சொற்பிரயோகங்களை பலவித இடர்பாடுகளின் மத்தியிலும் தொடர்ந்து வைப்பதில் தான் பெருமையடைவதாகவும், சைவ மக்களாகிய நாங்கள் அனைவரும் க தனது வெளியீட்டுரையை நிறைவு செய்தார்
மதிப்பீட்டுரை:- Z ஆவணிமாத ஞானச்சுடர் மலருக்கா இளைப்பாறிய பிரதி அதிபருமாகிய திரு க. ந அவள் தனது ஆரம்ப உரையில் இவ்லி சமீபகாலத்தில் அமரராகிய பேராசிரியர் க்ா பலவித நிகழ்வுகளையும் எடுத்துக்கூறியதே ஆலயத்துக்கும் உள்ள ஈடுபாட்டினையும் ஞானச்சுடரிலும் அவரை நினைவு கூர்ந்த ே
பேரவையினால் மாதந்தோறும் 6ெ திருக்குறள், நற்சிந்தனை, பொன்மொழிகள் உள்ளடக்கி பலதரப்பட்ட வயதினருக்கும் பt கருத்துக்களைத் தாங்கி வருகின்றது எனவு இற்றைவரை வருடாவருடம் ஒரு மாத மலரின் நான் பெருமையடைகின்றேன் என்றும் கூறில்
மாதந்தோறும் தொடர்ந்து வெளிவ ஒவ்வொன்றையும் சபையில் உள்ளவர்களுக்கு இஞ்ஞானச்சுடர் மலரினை வாசித்து மே மதிப்பீட்டுரையினை நிறைவு செய்தார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன வெளியீட்டுரையினை நீண்டகாலமாகவே ம், யா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை ரீநடராசா அவர்கள் நிகழ்த்தினார்கள். து ஆற்றங்கரை வேலவனின் அருளாசியோடு, பணிகளையும் அப்பணிகளின் சிறப்புக்களையும் பெறும் கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள் யும், நிறைந்த கருத்துக்களையும் கொண்டு பிரகாசிக்கும் 164ஆவது சுடரினை வெளியிட்டு ஆச்சிரமம் ஆற்றும் சகல பணிகளுக்கும் லந்து சிறப்பிக்க வேண்டும் எனவும் வேண்டி
ன மதிப்பீட்டுரையை பிரபல எழுத்தாளரும், ! டேசு (தெணியான்) அவர்கள் நிகழ்த்தினார்கள் வகையான மலர் வெளியீடுகளின்போது தானும் . சிவத்தம்பி அவர்களும் கலந்து கொண்ட நாடு, திரு சிவத்தம்பிக்கும் செல்வச்சந்நிதி விளக்கிக்கூறினார். அத்துடன் ஆனிமாத பரவையினருக்கு பாராட்டும் தெரிவித்தார். வளியிடப்பட்டுவரும் ஞானச்சுடர் மலரானது ா, பாடல்கள் எனப் பல ஆக்கங்களையும் பன்படக்கூடிய வகையில் நல்ல சமய சமூகக் பும், இம்மலர் ஆரம்பித்த காலம் தொடக்கம் ண் மதிப்பீட்டுரையை நிகழ்த்தி வருவதையிட்டு SITT. ரும் இம்மலரில் உள்ளடக்கிய கட்டுரைகள் விளக்கிக் கூறியதோடு சகல சைவ மக்களும் ன்மையடைய வேண்டும் எனக்கூறி தனது

Page 7
எமது பாரம்பரிய கல்வி முறை மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது ம நற்பிரசைகளாக மாணாக்கர்களை அமைந்திருந்தது.
தற்காலக் கல்விக் கொள்கை எவ்வளவுதான் முன்னேற்றங்களும், வாழ்க்கையில் திருப்தியடையக்கூடியத என்ற ஆதங்கம் கீழைத்தேச நாடுகளில் காணப்படுகின்றது.
இதில் பல்வேறு புறக்காரணிகள் உறவுகளில் பேணப்பட வேணி அற்றுப்போனதும், கல்வி என்பது வி வருவதும் முக்கிய காரணங்களாக நே
இந்த நிலையில் எமது பாரம்பரிய வேண்டியவர்களாக உள்ளோம். கர்நா போன்ற எமது பாரம்பரிய கலைச் ஒரளவுக்குத்தன்னும் குருசீட உறவு அவதானிக்கலாம்.
குருவிடம் கல்வி கற்கும் பொழு போற்றும் உயர் நிலைக்கு வந்த பின்பு வணங்கும் பண்பை உலக ஆசிரிய தி நாம், ஒருமுறை சிந்தித்துப் பார்பது சிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

133புேரட்டாதிமலர்
பில் காணப்பட்ட குருசீட உறவுமுறை
ட்டுமன்றி அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற பக்குவப்படுத்துவதாகவும் அது
களிலும், கல்விச் செயற்பாடுகளிலும் மாற்றங்களும் ஏற்பட்டாலும் அன்றாட ான முழுமையும், நிறைவும் இல்லையே மட்டுமன்றி, மேலைத்தேச நாடுகளிலும்
தாக்கம் வகித்தாலும் ஆசிரிய மாணவ டிய துர்யம் மையான உறவுமுறை யாபார நோக்கம் கொண்டதாக மாறி ாக்கப்படுகின்றன.
கல்விமுறையின் சிறப்பை நாம் சிந்திக்க டக சங்கீதம், பரதநாட்டியம், மிருதங்கம் களை கற்கும் பொழுது இன்னும் முறை பேணப்பட்டு வருவதை நாம்
து மட்டுமல்ல கல்வி கற்று உலகம் b குருவினுடைய பாதங்களில் விழுந்து னத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் ந்ததல்லவா.

Page 8


Page 9
Dr. M. Curt (நெல்லியடி Dr. Kgging, (மெடிக்கல் சென் Dr. G. g.
(சுதுமலை,
த6ை (தெல்லிப்பளை, ப.நே இ.குலே (கொமர்சியல் வா
86. ରଥFiltitତ (கதிர்காமசிங்கம் அ6 வே. த (GLITg5 (p65T60)LDU in செ. புவ6ே
(மதுவடின் பல்பொருள்
செல்லைய (இளை.அதிப த. சிவகு (துவாரகா வெதுப் 85T60J. M.P. (ஆசிரியர், ஸ்ரான்லி 8 இ. சுப்பி (இளை.கிராமசே6ை Ll. Bl-JMS-II (ஆவரங்கா? சீ. முரு (aólyTLD6&606)]u |T6 Ν Θ5ιD (சங்கரத்தை, வ க. பூரீஸ் (பிரதி அதிபர், அச்சுே
 

கஸ்வரதேவர்
கரவெட்டி) ாகிருஷ்ணன் ரர், நெல்லியடி) தயசீலன் மானிப்பாய்) bភារ៉ា
ா.கூ.ச.தலைமையகம்) ந்திரன்
கி, சுண்ணாகம்) னவடிவேல் ன்சன்ஸ், அளவெட்டி) ridystarir "ளர், சுண்ணாகம்) எந்திரராசா வாணிபம், உடுப்பிட்டி) ா சிவசம்பு T., 6).j6T6)TU) ருநாதன் பகம், நவிண்டில்) அருளானந்தம் நல்லூரி, யாழ்ப்பாணம்)
Deflub வயாளர், ஏழாலை) க்குருக்கள் b, புத்துார்)
கவேள் ார், இடைக்காடு) ரசாமி ட்டுக்கோட்டை) கந்தராசா வலி மத்திய கல்லூரி)

Page 10
ஞானச்சுடர்
(பொது சுகாதார பரிே க. இரத் (இளை. கிராமசே வ. இரா (வத்தனை, சோ. த (வாணிமஹால், வி
நாகேந்திரம்
(மானிட் வ. கந் (பிரியங்கா பான் சி. சிவச் (இளை. அதிபர், சந்ந கு. மதை (சிறுப்பிட்டி தெ f. Lua (பிள்ளையார் கோயி க. கந் (வடலியடைப்பு, ஆ. திருந (இணுவில் நா. கன (தபால் வீதி,
ரஞ்ஞனசா
(யாழ்ப் க. வக்ச (பூமகள் வீதி சு. பேர (புன்னாலைகட்
து. இராச
(கை A. f6) (மதவடிலேன்
R. 6G36C
(உருப் சு.சண்மு (முருகமூர்த்தி 6 க. தெய்வா (V.M. (8BIT',
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

〔云子亚Lm酉D@画 தாசன் சோதகள், தும்பளை) தினம் வையாளர், கரணவாய்)
6OFUT
புலோலி) so JITFIT வட்டுக்கோட்டை)
B60600TLDLDIT பாய்) தசாமி சி, உடுப்பிட்டி) செல்வம் நிதிவீதி, அச்சுவேலி) மோகன் ற்கு, நீர்வேலி) ரேதன் பிலடி, கெருடாவில்) தசாமி
பண்டத்தரிப்பு) ாவுக்கரசு ) மேற்கு) கலிங்கம்
கொக்குவில்) ந் ஜஷாந் பாணம்) லாதேவி ,ெஅரியாலை) rtibLI6ADLib டுவன் தெற்கு) தலநாயகம் தடி)
தாசன ா, சுதுமலை) சலிங்கம் DLIUTU) கசுந்தரம் வீதி, நெல்லியடி) னைப்பிள்ளை
பருத்தித்துறை)

Page 11
s O ம. நிர்ம (தில்லையர்கடை நா. பூரீக
(88E திருமதி. ப. ே (கந்தபுஷ்கர K. sI(5 (வெள்ளி
شک .59l (உடுப்பிட்டி, வ: கயிலைநாதன் (வேழலகம், ஆ க. கணே (சரவணபவனம், ! 6. क86 (கலைவாணி வீதி த. விசய (பழம்றோட்,
செல்வி. (செட்டித்தெ ઈી. 8િu | (ஏழாலை மேற்கு கனகேஷ்வர
(கைதடி சி. செல்வ (புன்னாலை சு. சத்திே (ஆடியபாதம் வீதி சி. சகுந்த (வங்களாலேன் ஆ. விபுலா (இணுவில் மேற் LD. bITGBu
(நவின த. லதாச (மகாத்மா வீதி க. நற்கு (பிள்ளையார் கோய
 

D118ARAEF. LygÚLingunguvňa லதாசன் s யடி, கம்பள்மலை) கணேசன்
ானை) தவமனோகரன் னி, நவாலி) ண்பிரசாத் வத்தை)
றுமுகம் ல்வெட்டித்துறை) மங்களகாந்தி னைக்கோட்டை) சலிங்கம் இணுவில் மேற்கு) வஸவரன ,ெ கோண்டாவில்)
குமாரன் கந்தர்மடம்) சு. பகிரதி ரு, நல்லூர்)
Teby TFIT த, சுண்ணாகம்) ன் பிரகாஷ் கிழக்கு) வரத்தினம் க்கட்டுவன்) யேந்திரன் , திருநெல்வேலி) நலாதேவி I, LD6b6FT35D) ானந்தராசா 3கு, இணுவில்) கஸ்வரி
ன்டில்)
ந்திரிக்கா , நெல்லியடி)
ணராஜா பிலடி, அச்சுவேலி)

Page 12
(55mamögrLf エスエリース2C செ. இரா (15ஆம் கட்டை,
சு. நவ (முத்தழிழ் வி
5. (கண்ணாமலை ( கா.ஆ. சச் (சிறுப்பிட்டி கியூ LDT. (5 (கே.கே.எஸ்.றோ
68. (அரசடி வீதி,
நா. கம (வட்டுவினி அம்மன்
ஆ. புவனயே (தொம்பை வீத செ. சோதி (சரஸ்வதி மஹ
85. Ly6 (சுண்ணாக S. தர்மெ (இளை. இ.வ. உத்திே கி. சிவட் (புலோலி தெ R. Geg (சிவராஜ் றேடிங்கே க. இரவி (சாயிகிருஷ் திருமதி றிரஞ் (கதிர்காம கே
Dr. 606. (முத்திரைச்
af. LD5. (நீர்வேலி மே ઈી. 8િ6ા
(6)!giji, č
 

in ea 4
11364.22 LLLIELDSufi
ஜேஸ்வரி '- ':'क्ष्ठ:
புறாப்பொறுக்கி) ரட்னம்
தி, கொட்டடி)
T66ir வீதி, உடுப்பிட்டி) சிதானந்தம் pக்கு, நீர்வேலி) Srb6OrbidsT ட், யாழ்ப்பாணம்) கவழிகன் திருநெல்வேலி) லநாதன் கோயிலடி, இணுவில்) பாகேஸ்வரன் தி, சுண்ணாகம்) ப்பெருமாள் ால், இணுவில்) னிதரன்
ம் கிழக்கு)
ஜயசூரியர் யாகத்தர், உரும்பராய்) JulgesireFlb ற்கு, புலோலி)
}այոց 5ா, பருத்தித்துறை) ச்சந்திரன் ணா, வதிரி) ந்ஜினி ரீகரன் ாயிலடி, வதிரி) தியாகராஜா சந்தி, யாழ்.)
ாலிங்கம் ற்கு, நீர்வேலி) லாயுதம் கரவெட்டி)

Page 13
ஒன்பதுநாள் கொண்டாடப்படும் சிறப்பு உணர்த்துகிறது. சூரியன் கன்னியில் இருக் கொண்டாடப்படுவது இம்மூவ்ரையும் மு: பூசித்து மகிடன் (ம பத்தாவது நாள் "வி பண்டிகை தீய சக் நிலைநாட்டுவதைக் மகிடம் என்றா குணங்களைக் கெ மனிதனின் தாமோகு என்னும் இருட்டில் $F 選 மனித மனம் சோம்பல் ஆகியவற்றை எதிர்த்து வெற்றி கொண்டால்த் அடைய முடியும் என்ற அரிய தத்துவத்தை "ந உணர்த்துகின்றது.
சக்தியெல்லாம் ஒன்றுதானே. பின் ஏன் அதற்கும் காரணம் இருக்கிறது. தீயவற்றை துக்கத்தை அழிக்க சக்தி வேண்டும். அந்தச் சச் துர்க்கை. எனவேத நாள் சக்தி கிடை வழிபடுகிறோம். சக் இபொருள் வளம் வேன் லார்க்கு இவ்வுலகப் நினைத்த காரியத்:ை வளத்தை அளிக்க மூன்று நாள் வழிப பயன்படுத்த அறிவு அளிக்கக் கூடியவ mu1ܘ1TEIn6ii gjoiboig-ܠܒܬܐܬܐܣܵܚܒܚமூன்றுடன் மனித முயற்சி சேரும்போது மன
உண்மையான அழகு இதயத்தூய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐடா அவர்கள்
வாய்ந்த "நவராத்திரி” சக்தியின் பெருமையை கும் கன்னிமாதம் வளர்பிறை பிரதமையில் நவராத்திரி. துர்க்கை, லக்சுமி, சரஸ்வதி றையே ஒவ்வொருவருக்கும் மூன்று தினமாக ஹிஷன்) என்ற அரக்கனை துர்க்கை அழித்த ஜயதசமி'யாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் தியை அழித்து வெற்றி கொண்டு தர்மத்தை குறிக்கிறது. ல் எருமை. சோம்பல், தூக்கம், தாமசம் ஆகிய ாண்ட எருமை சேற்றில் ஆழ்ந்திருப்பதற்கும், தனத்துக்கும் தொடர்பு உண்டு. அறியாமை
அமிழ்ந்திருக்கும் ஸ், துக்கம், தாமசம் தான் இறைவனை நவராத்திரி” நமக்கு
மூன்று தேவியர்? துன்பமானவற்றை, Emምዕዮ தியை அழிப்பவள் இ ான் முதல் மூன்றுNA^
க்கத் துர்க்கையைN நிக்கு துணையாய்^e>' ன்டுமே! “பொருளில் ~C... ހ~
இல்லை" பொருள் வளம் கொண்டு மனிதன் 5 நினைத்தவாறு செய்யமுடியும் இந்தப் பொருள் க்கூடிய திருமகளாம் "லக்ஷ்மியை அடுத்த }கிறோம். சக்தி மற்றும் செல்வத்தைச் சரிவர வேண்டுமல்லவா? இந்த அறிவுச் செல்வத்தை i "சரஸ்வதி” ஆதலாற்றான் அடுத்த மூன்று வழிபடுகின்றோம். சக்தி, பொருள், புத்தி இந்த தனுக்கு துன்பத்தை எதிர்கொண்டு அதை
மையில் உள்ளது. O1

Page 14
ஞானச்சுடர் 52:32, 20
அழிக்கும் துணிவு பிறக்கிறது. இதுமட்டுமன்றி பழக்கமும் உண்டு. பிரபஞ்சம் அனைத்து உயிரினங்களிலிருந்து தெய்வச் சிலைகள் வரை இறைவன் அனைத்துயிர்களிலும் நிறை மானிடப் பிறவியிலிருந்து இன்னும் உயர் நிை மண்பொம்மை போல் மனித வாழ்வும் நிலையி கொலுமூலம் நாம் உணர முடிகிறது.
எனவே மனிதன் தீமையை அழித்து, அனுபவத்தை அடைந்து இன்புற வாழவேண்டு சிறப்புடன் கொண்டாடி மகிழ்வோம்.
இறைவழிபாட்டிற்கு உகர் தனிச்சிறப்புடையது. திருச்செந்துரிே விபூதியைப் பன்னிர் இலைகளில் பெருமானுடைய பெருமையைப் போதி குமரப்பெருமானின் மகிமையை வில் செநீதுரிற் தோற்றங்கொண்டன. இத்த களைச் சிவபூசைக்கும் மற்றும் பல வ பயன்படுத்துவார்கள். பன்னி இலை களும் முருகனுடைய பன்னிருகரத்ை இலைகள் திருநீற்றைப் பாதுகாப்புட றுடன் சேர்ந்த பன்னிர் இலைகளைய களிலிருந்தும் குணமாக முடிகின்றது. நால்வகை வேதங்களே பல னாற்றான், பன்னி இலைகள் வேதம சேர்ந்த விபூதியையும் பெரும் சக்தியுை
கெடாதும் இருப்பதையும் நாம் காண பன்னி இலைகளின் தனிச்சி தனித்துவமானதாகவும், நறுமணமுை வும் போற்றப்படுகின்றன. இறைவழி இலைகளின் தனிச்சிறப்பையும் நாம் அ
தீயோர் நட்பு பேயோர் ஆக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 223 ugůLmlupsvř நவராத்திரி அன்று பொம்மை கொலுவைக்கும் வகை உயிரினங்களையும் உள்ளடக்கியது. அனைத்தும் படிப்படியாக வைக்கப்பட்டிருக்கும். ந்திருக்கின்றான். இப்பொழுது எடுத்துள்ள அரிய லயை மனிதன் படிப்படியாக அடைய முடியும். Iல்லாதது என்ற மூன்று அரிய தத்துவங்களை
நன்மையை நிலைநாட்டி இறையருள் என்னும் ம் என்பதை உணர்த்தும் இந்தப் பண்டிகையை
த பச்சிலைகளில் பன்னிப்பத்திரம் ல முருகனுக்கு அபிடேகம் செய்த வைத்து வழங்குவார்கள். முருகப் நிக்கின்ற சகலபேதங்களும் ஒன்றுகூடி ாக்கப் பன்னிர் மரங்களாகத் திருச் கு சிறப்புடையதான பன்னிப்பத்திரங் வழிபாட்டுத் தேவைகட்கும் சிறப்பாகப் யிற் காணப்படுகின்ற பன்னிரு நரம்பு தப் போன்றனவாகும். மேலும் பன்னி ன் வைத்துக்கொள்வதுடன், திருநீற் பும் சாப்பிடுவதனாற் பல்வேறு நோய்
*னிர் மரமாகத் தோன்றி விளங்குவத ந்திர சக்தியைப் பெற்றுத் தன்னுடன் டயனவாக்குகின்றன. மேலும் பன்னி
முடிகின்றது.
of 6, 66th 6t) E35(b டயதாகவும் பூசைகட்குகந்தவையாக

Page 15
தி: கலியுகத் தெய்வமான குமரக்கடவுள் வேண்டுவார்க்கு வேண்டுவதை ஈயும் தண்டமிழ் தெய்வமாக விளங்குகின்றான். அவன் இல்லாத இடமில்லை. அவனை எண்ணாத உள்ளங் களுமில்லை. "நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்” தெய்வத்தை தமிழ் மக்கள் குலம் காக்கும் தெய்வமாகப் போற்றி வணங்குவர். ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும் அழகுத் தெய்வம் முருகன். அழகுக்கு மறு பெயர் முருகன் முருகப் பெருமானை வணங்கி னால் வாழ்வில் வெற்றிவரும் நோய்கள் தீரும். பகை அழியும். முத்தி கிடைக்கும். சிவனார் குலக் கொழுந்தின் திருவருள் துணை நமக்குக் கிடைக்கவேண்டும். “யாமிருக்கப் பயமேன்” என அபயக்கரம் காட்டி அடியார்களை ஆட் கொள்ளும் அழகுத் தெய்வம் ஓர் சிற்பிக்கு அருள்புரிந்த திருவிளையாடலைப் பார்ப்போம். சிக்கல், எட்டிகுடி, எண்கண் ஆகிய மூன்று திருத்தலங்களிலும், தம் உள்ளத்தில் குடிகொண்டிருந்த முருகப்பெருமானின் சிலை களை, துளிகூட வேறுபாடின்றி, ஒரேமாதிரி தோற்றத்தில் மூலவராகவும், உத்ஸவ வடிவின ராகவும் வடித்துத் தந்திருக்கிறார் எண்கண் சிற்பி சில்பா. சிக்கலிலே முருகப் பெருமானை சிற்பி சில்பா அழகுக் கோலமாக வடித்திருந் தர் அந்த வேலனைத் தரிசித்த முத்தரசச் சோழர் பிரமித்து, அதேபோல மற்றொரு முரு கன் சிலையை அதே சிற்பி செய்து கொடுத்து விட்டால், தம் சிங்கார வடிவேலனின் முக்கியத் துவம் குறைந்துவிடுமோ என அறியாமையால்
மூட நம்பிக்கை ரத்தத்தைச் சிந்தச்
 
 
 
 
 

பாலகிருஷ்ணன் அவர்கள்
தவித்த அரசன், சிற்பியின் ஒருகைக் கட்டை விரலைத் துண்டிக்கச் செய்கிறான். சிற்பி கொஞ்சம்கூட மனம் தளரவில்லை.
எட்டி மரங்கள் காடாக வளர்ந்திருந்த இடம் எட்டிகுடி, இதையே எட்டுக்குடி என்று அழைக்கிறார்கள். எட்டிக்குடிப் பெருமானை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். காவடி ஆட் டத்திற்குப் புகழ்பெற்ற ஊர். பிருங்கி முனிவர் தன்னைவிட்டு விட்டு ஈசனை மட்டும் வணங்கிய தால் உமாதேவியார் மனம் வருந்தி, ஈசன் மேனியில் இடம்பிடிக்க வேண்டி, இந்த எட்டி வனத்தில் வந்து, சிவபெருமானை நோக்கி கேதாரீஸ்வர விரதத்தை அனுஷ்டித்து, இறை வனின் இடப்பாகத்தைப் பெற்றார். தேவி வழிபட்ட சிவலிங்கமூர்த்தி செளந்தரேஸ்வரர் என்ற பெயரில் இங்கு ஆலயத்தில் வழிபடப் படுகிறார். இங்கு ஆறுமுகப் பெருமான் வள்ளி தேவசேனாசமேதராக, திருக்கையில் வேல் தாங்கி, மயில் மீதமர்ந்த கோலத்தில் அழக னாக, அற்புத மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இந்த முருக மூர்த்திக்கு மயில் கால்களே ஆதாரமாய் அமைந்து நிற்பது சிற்பியின் கலைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு.
முத்தரசன் என்ற சோழ மன்னனின் கட்டளையின்படி சிற்பி சில்பா அதி அற்புத மான அழகோடு சிக்கல் சிங்கார வேலவரை வடிவமைத்தார். சிங்காரம் என்றாலே அழகு. முருகன் என்றாலே அழகன். அன்னை உமாதேவியார் முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்த திருத்தலம் சிக்கலிலே வேல்வாங்கி
೧೮ೇ. (03)

Page 16
ஞானச்சுடர் 523:32, 20 செந்திலிலே பேர் முடித்தவன் சக்திவடிவேல வன். கந்தசஷ்டியின் வேல் வாங்கும் விழாவில் உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் திருமுகத் தில், துடைக்கத் துடைக்க வியர்வை ததும்பி நிற்கும் அற்புத அதிசயத்தை இன்றும் காண லாம்.
சிக்கலில் செய்ததுபோல இனி எங் குமே சிலை செய்யாமலிருக்க சிற்பியின் கட்டைவிரலை வெட்டித் தரும்படி பெற்றான் அரசன். இந்த அற்புத அழகுத் திருவுருவி மூர்த்தியை உருவாக்கிய ஸ்தபதிக்கு முருகப் பெருமானது மூலத் திருமேனியைச் செய்து பார்க்க ஆசை ஏற்பட்டது. நல்ல உயிரோட்ட முள்ள கல் கிடைத்ததும் எம்பெருமானைப் பிரார்த்தனை செய்து, நல்ல முகூர்த்தத்தில் வேலையைத் துவக்கி ஆறுமுகப் பெருமானை உருவாக்கினார். அந்தத் திருவுருவ மூர்த்திதான் எட்டுக்குடியில் மூலமூர்த்தியாக அமர்ந்திருக் கிறார். அந்தத் திருவுருவச்சிலை அத்துணை உயிர்த்துடிப்புடன் அமைந்ததாம். ஆறுமுகப் பெருமானின் திருமேனிமிது இரத்தோட்டம்போல வியர்வையும், அக்கினி ஜுவாலையும் உண்டா யிற்றாம். எம்பெருமானைத் தாங்கி நின்ற மயிலின் சிறகுகளை செப்பனிட்டு கண்களைத் திறந்ததும் மயில் அசையத் தொடங்கி பறக்க எத்தனித்ததாம். கூடியிருந்த மக்கள் மயிலை “எட்டிப்பிடி எட்டிப்பிடி” என்று கூச்சலிட அதுவே மருவி “எட்டுக்குடி” என்ற பெயர் வந்ததென்பர். உடனே சிற்பி மயிலின் நகத்தில் சிறிது மாறு தல் செய்ய மயில் அசைவது நின்றதாம். கட்டைவிரலை இழந்தும் அந்தச் சிற்பி எம்பெரு மான்மீது கொண்ட பக்தியும், வைராக்கியமும் தான் போற்றுதற்குரியது. எட்டுக்குடியில் கோயில் கொண்டிருக்கும் அபார சக்திவாய்ந்த
கல்லிலே கலைவண்ணம் கன கண்பார்வை இழந்தாலும் காணு ஈராறு கண்ணன், சிக்கல் சிங்கார வே மருகன், வேல்முருகன், கோல மயில்ஏறும் செ6 மூர்த்தி, ஞாலமேழுமுண்டான் மருகன், செங்க அருள்புரிய வேண்டிப் போற்றிப் பணிந்து நற்க ஊழ் கெட்டவரை இழுத்துச் செல்கி

11 ‐ l
இந்த முருகப் பெருமானைத் தரிசி வெள்ளம் அலைமோதுகிறது.
கட்டைவிரலை இழந்தும்கூட எட்டுக் குடி முருகனின் சிலையை செய்ததால் அரசன் கடுங்கோபங்கொண்டு சிற்பி சில்பாவின் இரு கண்களையும் பறித்து விட்டான். அப்போதும் சிற்பி மனம் தளரவில்லை. இருகண்கள் இல்லாவிட்டாலும் எப்படியும் முருகப் பெரு மானின் இன்னுமொரு சிலையையும் வடித்து விடவேண்டுமென்ற பேரவாவுடன் ஒரு சிறுமி யின் துணைகொண்டு “எண்கண்” என்ற இடத்தில் அயராது உழைத்து முருகப்பெரு மானின் திருவுருவச்சிலையை அழகு சொட்டச் சொட்ட வடித்து, எண்கண் திருத்தலத்தின் மூலவராக்கினார். சிற்பி சில்பாவின் மனமானது தெய்வீகச் சிலையை வடிக்கவேண்டுமென்ற எண்ணத்தில் உறுதியாக இருந்ததால், கட்டை விரல் இல்லாவிட்டாலும், இரு கண்களையும் இழந்தபோதும் அவரால் எம்பெருமான் சிலை களை வடிக்க முடிந்தது. மூன்று சிலைகளை யும் சிறிதும் வேறுபாடின்றி, ஒரே மாதிரி தோற் றத்தில் அழகு ஒழுக வடித்துள்ளார்.
மனமானது தெய்வீக இன்பத்தில்
திளைக்கும்போது, வெளிப்புற அவயவங்கள் இல்லாதது இறைவனை அணுகுவதற்கு தடையே அல்ல என்ற உண்மையை எடுத்துக் காட்டியுள்ளார் சிற்பி சில்பா. எம்பெருமான் சும்மா இருப்பாரா? அவரது திருவிளையாடலே எல்லாம். சிற்பியின் பக்தியின் பெருமையை உலகுக்குப் பறைசாற்ற எண்ணிய முருகன், சிற்பிக்கு இழந்த பார்வையை மீட்டுக்கொடுத்து திருவருள் புரிந்தார். “எனது கண்கள்” என்ற பொருளில் இத்தலத்திற்கு "எண்கண்” என்ற பெயர் வந்தது.
டான். தன்
னும் விழி கொண்டான்
லன், மதுரை மீனாட்சியம்மை பாலகன், மால்
வ்வேள், ஆலமுண்டான் மகன், மூலகாரணனான
மலத் திருவடிகளுக்கு அன்புசெய்ய, அவனை
தி பெறுவோமாக.
றது. O4

Page 17
எண்கண் முருகன் பி. சீராறு மயில்காண வேல்கான சேவற் பதாகை கான திருமுகத்தாமரைகள் ஓராறு
செம்பருதி மேனி கா6 ஓராறு நவரத்தின மணி மெள உகந்துருகும் நகைக உபயபரிபுர மறைகள் தண்ை ஒலிக்கும் பதங்கள் ச தாராறு இரண்டு புயசைலங்க
தங்கமுப்புரி நூலணி தடமார்பு காணவே ஈராறு செ தரு குண்டலங்கள் க ஈராறுகை காண அடியார் மு: எந்தை என்முன் வரு எண் கண்ணனுக்கருள் ஈராறு எண்கண் வேலவன் வி
பக்குவ வழிதண்னைப் பாரின் பறிக்குயர் போரின்பம் பறினிர்வ அாதுமல்ல எக்கனமும் மறவா தேற்றி அக்கறையோ டனைத்தென்
ateistë
பக்கலுள் ஆடவரும் பக்திெ செக்கலிலே எழுந்து செழுபு திக்குள பூவெடுத்தும் தீயவ சிக்கெனத் தொழுவருளும் 6 திக்கெலாம் சிறக்கக் காக்கு குக்குடக் கொழயேந்தும் கே துக்கசாக ரத்தழுந்தும் துய தக்கதோர் தருணமதிற் தய
கடவுள் இல்லாமல் உயிர்வாழ முடிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாளைத்தமிழ் அடல்கொண்ட
காண நின்
ளிகான உன்
ள் கான
_யொடு கிண்கிணி
T600T
ஸ் காணவே
வியில் அணி
T600
ன் ஓடிவரும்
666)
கண்ணனே
பருகவே.
னிற்தா- முருகா! ாழ்வு நாண்கானப் இ னேண் நிண்பாதம் ம் ஆண்மா ஈடேறப்
காள் பாவையரும் இனல் நீராழ கை கொடுத்தும் தெய்வமே திருக்குமா! ம் செல்வச்சந் நிதிக்கந்தா ாலாகலா! வேலா ரற அருள்வாரி யனாம் எனைக்காத்தே
(பக்குவ) -இராசையா குகதாசன்Igl. O5.

Page 18
செல்வன் மு. நித் மக்களின் வாழ்க்கையிலே ஏற்படுகின் இருந்தும் அதிலே சிறந்த ஒரு வழியாகக் க ஆன்மீகத்தை வளர்க்கப் பல வழிகள் கூறப்பட் ஆனால் விரதம் என்பது அன்றைய காலம்தெ உள்ளது. o
மனம் பொறி வழிப்போகாது நிற்றற் டெ மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினாலும் எனப்படும். இந்த விரதத்தை அனுஷ்டித்து தம பலபேர் உள்ளனர். எடுத்துக்காட்டாக நோக்கு அடைந்தவர். மார்க்கண்டேயன் சிவனை நோக்கி வி விவேகானந்தள் காளியை நோக்கி விரதம் இருந்து வெற்றிகண்டு ஆன்மீக முத்தி அடைந்தவர். காை அம்மையார் போன்றவர்கள் சிவனைநோக்கி இருந்து தனது குறிக்கோளை நிறைவேற் அதேபோல 63 நாயன்மார் போன்றோரும் சி நோக்கி விரதம் அனுஷ்டித்து சிவனை அடை ஆண்டாள் கண்ணனை காதலனாக ஏற்று அடையவேண்டும் என்பதற்காக விரதம் இருந்து அசையா நம்பிக்கை கொண்டும் இருந்தார். 1 கண்ணனை அடையவேண்டும் என மனம் த விரதம் அனுஷ்டித்தவர். சிவனடியாரான அப்பூதி போன்றோரும் சிவனை நோக்கி விரதம் மேற்ெ சிவனுடன் இரண்டறக் கலந்து கொண்டனர். இ எடுத்து நோக்கும்போது விரதத்தின் மகிமை கல் ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்6ெ இவ்விரதங்கள் நாள் விரதம், கிழமை விரத விரதம் என வகைப்படுத்துவார். தோஷத்தை உள்ளன. தமது வேண்டுகோளை நிறைவேற் விரதம், ஆவணிஞாயிறு, ஐப்பசி வெள்ளி சித்திராபெளர்ணமி, ஆடி அமாவாசை போன்ற ஆனால் இன்றைய இளைஞர் சமுதாய என்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும். இன்று
இன்னும் கொடு; என்றும் கொடு.
 

ܘܢܨܦܨܧ ܨ܀܀2 ܀
தியானந்தா அவர்கள் ற வினைகளை நீக்குவதற்குப் பல வழிகள் ாணப்படுவது விரதமே ஆகும். வாழ்க்கையிலே டாலும் அவை இடையிலே ஏற்படுத்தப்பட்டவை. ாட்டு இன்றுவரை மாறாத ஒரு சிறந்த வழியாக
ாருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் இறை மெய் அன்போடு வழிபடுதல் விரதம் து இலட்சியங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் ம்போது, உமை தவம் மேற்கொண்டு சிவனை ரதம் இருந்து தன் நோக்கத்தை நிறைவேற்றியவர்.
அதில் 2S, సీనా క్లాys J855.T6) விரதம் றினார். ിഖങ്ങിങ്ങ് ந்தனர். அவரை
e.g56) L மீராவும் E |ளராது 4 9,9856TT 5ாண்டு ఇక్షా S 2క్షకైక EخبڑS}<کستg560p60|IS,{ மேல் எழுத்துப்போல தெளிவாகத் தெரிகின்றது. பாரு விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ), மாதவிரதம், ஆண்டுக்கு ஒருமுறை வரும் நீக்குவதற்கு சனீஸ்வர விரதம் போன்றவை D கந்தவடிஷ்டி, வரலட்சுமி, விநாயகள் கதை என்பனவும் இறந்த அம்மா, அப்பாவுக்காக னவும் உள்ளன.
5துக்கு இவ்விரதத்தின் மகிமை தெரியவில்லை மாமிசம் மட்டுமே வாழ்க்கை என வாழ்கின்றனர்.
06

Page 19
(55man学*Lmエスエ三ー2C வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விரதம் அனு மாற்றுதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆகவே மனித வாழ்க்கைக்கு உயிர் வாழ்வுக்கு விரதம் என்பது அத்தியாவசியமான மனக்கட்டுப்பாடு, குறித்த நேரத்தில் குறிப்பிட் ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆ கொண்டால் வாழ்வு நலன்பெறும் என்பதில் ச
நம்மை நாம் உணர நல்லதோர் நவராத்திரியாகும். இதனை உண நமக்குள் பல இரத்திரிகள் உை நமக்கு வாழ்வளிப்பது நவராத்தி
நாம் திருந்துவதற்கும்.நம்ை நாளை நமதாவதறகும, நல6 5T60UILLIDITU 6MITypQlospojLD, │ நம்பிக்கையான விரதம் நவ
தாய்மைக்குத் தாற்பரிய தந்தைக்கு வல்லமைய நோய் நொடிகளை நீக் நேர்த்தியாம் தூயவழியி
ஆயகலைகளை ஆடற்கலையை அ தோயும் இசையை தெவிட்டாத தமிழின்
துர்க்கையாய், தூய வாழ்வுக் எக்காலமும் வி ஏற்றமாம் வரப
கபடமற்ற தர்மமே துணை புரியும்.
 
 
 

1ஃ புரட்டாதிமலர் ஷ்டிக்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும்.
எவ்வளவு அவசியமோ அதேபோல ஆன்மீக ஒன்று. இந்த விரதத்தின் ஊடாக மனவடக்கம், - விடயத்தை மேற்கொள்ளும் திறன் என்பன கவே விரதம் அனுட்டிப்பதை வழக்கப்படுத்திக்
ம நாம் வெல்வதற்கும் லவை நடப்பதற்கும்
நமனைப் புரட்டுவதற்கும் ராத்திரியாகும்
ம் அளிப்பதும்,
ாம் வாழ்வளிப்பதும், கியே வரமளிப்பதும், ல் வழிநடாத்துவதும்,
அமுதாகத் தருவதும்
வலாகத தருவதும, . த் தேனாகத் தருவதும் னை தேவாம்ருதமாய் சொரிவதும்
இலட்சுமி, ஸரஸ்வதியாய், கு வரமளிப்பதாய், ரம் செல்வம் கல்விதன்னில் xளிப்பது விஜயதசமியில்
-கே.எஸ்.சிவஞானராஜா

Page 20
செல்வி அம்பாலிகா இறைவன் ஆன்மாக்கள்மீது வைத்த இருபத்தெட்டுக் கோடியே நூறாயிரங்கள். இன சர்வேசுவரனுடைய பெருமையைச் சொன் அப்பரம்பொருளைத் தோத்தரிக்கின்றேன் என் இருபத்தெண்கோடி நூறாயிரம் என்பது குறித்து நின்றது. இவ்வாகமங்களே இறைவனு என்பதாம்.
ஆகமங்களின் கிரந்ததொகை ஒரு ப பத்தொன்பது கோடியே முப்பத்து மூன்றுலட் தந்திராவதாரப்படலம் கூறுகிறது. காரணம் முதலி 60ஆம் மந்திரம் எண்ணில் எழுபது கோடி நூற மேல் பதினொரு லட்சம் கோடியே முப்பது கோ என்கிறது.
சிவபெருமான் வெளிப்படுத்தியவை
“பண்டிதராவர் பதினெ கண்டவர் கூறும் கருதி பண்டிதர் தங்கள் பதி அண்ட முதலானறஞ் அறிஞர் என்பவர் பதினெட்டு மொழிக பொருளை நன்றாய் உணர்ந்தவர். அறிஞர் அற முதல்வனான சிவபெருமான் வெளிப்படுத்திய பதினெட்டு மொழிகட்கும் பரசிவம் சுத்தமாயையைக் கொண்டு சத்தப் பிரபஞ்சத்ை என்றது அவனே அர்த்தப் பிரபஞ்சத்திற்கும் பர முதல்வனானவன் சிவபெருமான் என்று கூறுகி "அண்ணலருளா லருளு விண்ணிலமரர் தமக்கு எண்ணி வெழுபது கே எண்ணிலும் நீமே 6ெ இறைவன் ஆன்மாக்கள் மீது வைத் பொருந்திய ஆகமங்கள் தேவர்களுக்கும் விள எண்ணில் எழுபது கோடியே நூறாயிரம் எழுத்து
முட்டாள்களின் முடிவே அவநம்பிக்
 

தம்பாபிள்ளை அவர்கள் கருணையால் அருளிச் செய்த சிவாகமங்கள். வகளைத் துணையாகக் கொண்டே தேவர்கள் னார்கள். அடியேனும் அவற்றை ஆராய்ந்து 3வாறுது எல்லையற்றது என்னும் பொருளில் பன்மை துடைய பெருமையை உணர்த்தும் சாதனங்கள்
ார்த்தத்து ஒரு சங்க ஒரு பதும எட்டு அற்புத சத்து நாற்பத்து நான்காயிரம் எனக் காமிகம் ய ஆகமங்கள் வேறுகூறும் இத் திருமந்திரத்துள் ாயிரம் என்கிறது. சைவபூஷணம் பரார்த்தத்தின் டி ஐம்பத்தொரு லட்சத்து ஐம்பத்து நான்காயிரம்
றத்தை உரைப்பன என்பதை
L(SI LJT60Lub
ந்தறிவாரென்க
னெட்டுப் பாடையும்
சொன்னவாறே”
ளும் அறிந்தவர். அத்தகைய ஆகமம் கூறும்
நிந்த பதினெட்டு மொழிகளும் அண்டங்களுக்கு அறத்தைக் கூறுவனவாகும்.
காரணமாயவாறு யாங்ங்ணம் எனின் சிவம்
தத் தோற்றுவித்தவன் என்க. அண்ட முதலான் மகாரணனென அறிவித்தவாறு அண்டங்களுக்கு
றார்.
ருந்தில் யாகமம்
ம் விளங்கரிது
ாடி நூறாயிரம்
ழுத்தது வாகுமே” த கருணையால் அருளிய தெய்வத்தன்மை ங்க முடியாதன. அவற்றின் கிரந்தத் தொகை க்களை எண்ணில் வெள்ளம் என்ற எண்ணையும்

Page 21
ஞானச்சுடர் 23:22c
விஞ்சும் என்றவாறு எழுத்தது எண்ணிலும் நீ ஈண்டுப் பல என்னும் பொருட்டாய் நின்றது.
அறிவாய் விளங்குபவன் என்பதை பின் “பரனாய்ப் பராபரம் கா தரனாய்ச் சிவதன்மம் அரனாய் அமரர்கள் அ உரன்ஆகி ஆகமம் ஒ பரம்பொருளாகியும் பராபரப் பொருள் தாங்குபவனாய்ச் சிவ தருமங்களைத் தானே அ அர்ச்சிக்கப்படுகின்றன. சிவபெருமான் அறிவாகி பரனாய் தரனாய் அரனாய் உரனாகி எ6 அவர்க்கு இயல்பேயாம் என்க.
பராத்பரம் என்பது பராபரம் என ஆயி மேலான பொருள் என்பாரும் உள். பராபரம் கா அறிவித்து சிவதன்மம் ஆகமங்கள் சிவபுண்ணிய ஆகமம் ஓங்கி நின்றானே என்றது க இரண்டு கணைக்கால்களாகவும் சிந்தியம் திரு கால்களாகவும் அஜிதம் முழந்தாள்களாகவும், தீ சகஸ்ரம் இடுப்பாகவும், அம்சுமான் முதுகாகவும், ! நிஷவாசம் மூக்காகவும், சுவாயம்புவம், தன கழுத்தாகவும், ரௌரவம் செவிகளாகவும், மகு சந்திரஞானம் மார்பாகவும், பிம்பம் திருமுகப கன்னங்களாகவும், சித்தம் நெற்றியாகவும், பூணுலாகவும், பாரமேசுரம் முத்துமாலையாக பரிவட்டமாகவும், ஏனைய உபாகமங்கள் திருே இவைகளாவும், எல்லா ஆகமங்களின் ஞானபாத இறைவற்கு அமைந்திருத்தலின் என்க. இவ்வா பரசிவத்திடமிருந்து பெற்றவை என்பை “சிவமாம் பரத்தினில் 8 உவமாமகேசர் உருத்த தவமால் பிரமீசர் தம்மி நவ ஆகமம் எங்கள் பரமசிவத்தினிடமிருந்து சக்தியும், சத திருமாலும், பிரமனும், ருத்திரரும் ஆகிய இவர்கள் எங்கள் குருநாதன் அடைந்தார் என்றவாறு சிவ பிறப்பிடம் பரசிவமாதலின் அதனிடத்திருந்து ச மரபில் இடையீடின்றியே வருகின்றது என்று என்பது எதுகை நோக்கி அகரம் விரிந்து உவ
பக்தியே மனித வாழ்க்கையின் சார
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AK- 2Z747 447 ’AeZ 7Z7
மேல் ஆகும் எனக் கூட்டுக. நீர் வெள்ளம்,
வருமாறு காட்டியுள்ளார்.
ட்டி உலகில்
தானேசொல் காலத்து
ர்ச்சிக்கும் நந்தி
ங்கிநின்றானே" ாகியும் தன்னை அறிவித்தது உலகைத் நளிச் செய்யுங் காலத்து அரனாய் தேவர்களால்
ஆகமமாகி ஓங்கி நின்றான் என்றவாறு ன்று ஆக்கச் சொல்புணர்த்துக் கூறினும் அவை
ற்று எனக் கொண்டு மேலானவற்றிற்கெல்லாம் ட்டி பரஞானம், அபரஞானம் என்ற இரண்டையும் பங்கள் எனலுமாம் உரனாகி ஞானசொரூபியாய் ாமிகம் இரண்டு திருவடிகளாகவும் யோகஜம் வடிகளின் விரல்களாகவும், காரணம் தண்டைக் தம் தொடைகளாகவும், குஷ்மம் குய்யமாகவும், சுப்ரபேதம் தொட்பூழாகவும், விஜயம் வயிறாகவும், ங்களாகவும், அணவம் கண்களாகவும், வீரம் நடம் திருமுடியாகவும் விமலம் கைகளாகவும் Dாகவும், புரோத்கீதம் நாக்காகவும், லளிதம் சந்தானம் குண்டலங்களாகவும், சர்லோக்தம் வும், கிரணம் திருவாபரணமாகவும், வாதுளம் மனிட்பூச்சு பரிமளத் திரவியங்கள் புஸ்பங்கள் 5மாகிய சைவசித்தாந்தம் நைவேத்தியமாகவும், று மகுடாகமத்துக் கூறப்பெற்றுள்ளது. த பின்வருமாறு காட்டியுள்ளார். ஈக்தி சதாசிவம்
நிரதேவர்
Iல்தாம் பெற்ற
நந்தி பெற் G 99 ாசிவமும், உமாமகேசரும், சீகண்டருத்திரரும், T முறையே அடைந்த ஒன்பது ஆகமங்களையும் மாய் பரத்தினில், ஆகமங்கள் அனைத்திற்கும் க்தியும் சதாசிவம் முதலியோரும் கேட்டு நந்தி நூல்வழிவந்த உணர்த்தியவாறு உமாமகேசர் மாமகேசர் என்றாயிற்று.
ம்.

Page 22
(55maT与cmLiーエ2C பரசிவத்திடமிருந்து ஆகமத்தைக் குரு செய்து உபமன்யு முனிவரிடம் சிவஞானோபே அடுத்து ஒன்பது ஆகமங்களின் பெயர் "பெற்றநல்லாகமம் கா உற்றநல்வீர முயர்சிந் மற்றல்லியாமள மாகு துற்றநற் சுப்பிரஞ் செ குருபரம்பரையிற் பெற்ற நல்ல ஆக வாதுளம், யாமளம், காலோத்ரம், சுப்ரம், மகுட ஆகமங்கள் இருபத்தெட்டும் சிவபேதெ சிவபேதம் ஒன்பதும் ருத்ரபேதம் பத்தொன்பது ஆகமங்களும் சிவபேதத்திலடக்கப்பட்டன. க ருத்ரபேதத்தில் அடங்கியன வீரம், வாதுளம், ! மளம் ஆகத் திருமூலதேவர் மூலாகமங்கள் தழுவி இத்திருமந்திரத்தை அருளிச் செய்தார் "அண்ணல் அருளால் எண்இலிகோடி தொகு அண்ணல் அறைந்த எண்இலி கோடியும் நீ சிவபெருமான் அருளால் வெளிப்ப சொல்லப்பட்டிருப்பினும் இறைவன் சொன்ன உண் நீரின் மீது எழுதப்பட்ட எழுத்து விரைவாக அழிவ சிவபெருமான், ஆகமப் பொருளை இறைஞான
“மாரியும் கோடையும் ஏரியும் நின்று அங்கு ஆரியமும் தமிழும் உ காரிகையார்க்குங் கரு மழைக்காலமும், கோடைக்காலமும் மார் ஏரிகள் நீர்வற்றி இளைத்திருக்கின்ற காலத்:ே அறிவித்து உமாதேவியாருக்குக் கருணை செ கோடையும் மாரியும் மாறி எப்போதும் ப6 எல்லாம் வறண்ட காலமாகிய ஊழிக்காலத் வளப்படுத்தினான் இறைவன்.
இதனால் இருமொழியும் ஒத்த பெருமை வலியுறுத்தப்பெற்றமை காண்க. சிவபெருமான் அருள் செய்தான். அதை வடமொழி, தமிழ்பெ சிவனை ஆகம அறிவால் அறிய இய
"அவிழ்க்கின்றவாறும், சிமிட்டவைப் பட்டு உ
கல்விக்குக் கரையில்லை; கற்றவரு

sa Kar era o erregara
(' . . *rA 議*尊
11 புேரட்டாதிமலர் நாதனான நந்தி பெற்றான் என்க. தவத்தைச் தசம் கேட்ட திருமால். கள் பற்றியும் கூறியுள்ளார்.
ரணம் காமிகம்
திய வாதுளம்
ங்கா லோத்தரம்
ால்லு மகுடமே” மங்கள் காரணம், காமிகம், வீரம், சிந்தியம், டம் என்னும் ஒன்பதும் ஆம் என்றவாறு. மெனவும், ருத்ரபேதம் எனவும் இருவகைப்படும். ம் ஆம். சிவயோகிகள் கூறும் இந்த ஒன்பது ாரணம், காமிகம், சிந்தியம், சுப்ரம் என்பன. கலோத்ரம், மகுடம் என்பன. யாமளம்- ருத்ரயா இருபத்தெட்டேயன்றித் தந்திர சாரத்தையும் என்பது தெளிவு.
அருளும் சிவாகமம்
த்திடும் ஆயினும்
அறிவு அறியாவிடின்
மேல் எழுத்தே” பட்ட சிவாகமங்கள் எண்ணற்றவையாய்ச் மைப் பொருளை உணராவிடின் அவையெல்லாம் துபோல் பயனற்றவையாகிவிடும் பெருமையுடைய ாம் கொண்டு உணர்தல் வேண்டும். வார்பனி துங்க, நின்று இளைக்கின்ற காலத்து
உடனே சொலிக்
ணை செய்தானே" றி ஒழுகின்ற பனி எப்போதும் மிகுந்த காலமாகிய த ஆரியமொழியையும், தமிழையும், விரைந்து ய்தான் இறைவன் என்றவாறு. விபெய்யுமாயின் மழையின்மையை அறிவிப்பதாம். தில் இருமொழிகளையும் உணர்த்தி நாட்டை
Dயுடையன. ஒரு முதல்வன் வழிவந்தன என்பன ஆகமப்பொருளை ஊழிக்காலத்தில் பராசக்திக்கு மாழி என்னும் இரண்டிலும் அருள் செய்தான். லாது என்பதை பின்வருமாறு காட்டுகிறார். அதுகட்டு மாறும்
யிர்போகின்றவாறும்
நக்கு இழிவில்லை.

Page 23
தமிழ்ச்சொல் வடசொ6 உணர்த்தும் அவனை உயிர்களைப் பந்தத்தினின்றும் நீக்கும் மு கண் இமைத்தல் ஒழித்து உயிர் போகின்ற மு என்னும் இரண்டாலும் உணர்த்தும் சிவனை 2 உணர்தல் என்பது மறப்பின் வழி நிகழ்வ இடமேயின்று என்றுணர்த்தியவாறு இங்ங்னமன் கடமையெனப் பொருள் உரைத்து ஏகாரத்தை சிமிழ்த்தல் சிமிட்டல் ஆயிற்று. "புட்சி கொள்க. இங்ங்ணம் அன்றிச் சிமிட்டல் ஐயப்பட பொருந்தி எனப் பொருள் கூறுவாரும் உளர். ப தெளிக என காட்டப்பட்டுள்ளது.
அடுத்து இறைஞானத்தை உணர்த்தும் அமைப்பு முறை விரிவாகக் கூறப்பட்டுள்ளது வடிவங்களைத் தமது நூலிலும் குறிப்பிட்டுள்ள செயல்கள், இலிங்கத் தோற்றம், தக்கயாகம், ட என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. சிவன் விடத்தை விளக்கும் நோக்கத்திற்காகவே இறைவனது ப6 இவ்வாறு கூறும் முறைக்கு முன்னோடியாக ஆ திருமந்திரம் தோற்றம்பெற்ற காலம் கி. பெற்ற காலம் கி.மு 4ஆம் நூற்றாண்டு எனக் பற்றிக் கூறப்பட்டுள்ளது. திருமந்திர பாயிர காட்டப்பட்டுள்ளது.
ஆகவே திருமந்திரத்தில் சிவாகமக் கருத் திருமந்திரம் கூறும் சிவாகம நெறி பற்றி ஆரா
பலனை எதி காட்டின் வழியே குருவும் சீடனு எடுக்கவே ஒரு மரத்தின் உச்சியில் இ கிடந்த கல்லை எடுத்து வீசினான். எவ்வளவோ முறை முயற்சித்தும் பழ வயிற்றைக் குடைகிறதே. என்ன ெ புன்னகைத்தபடியே, “பழம்தானே வே அடியில் கிடந்த ஒரு கல்லை எடுத்து கு பழம் தொப்பென்று தரையில் விழுந்தது எனக் கேட்டான். “சீடனே! நீ கல்லெறி என்ற எண்ணத்தில் பழத்தின் பலன் ம நானோ பழத்தை அடைய வேண்டும் 6 பலனை எதிர்பார்க்கவில்லை” என்றார்
தானம் என்பது பிரதிபலன் கருதாதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13:33 புரட்டாதிமலர் ) எனும் இரண்டும் უარა»"O உணரலும் ஆமே”
pறையையும் தமிழ்ச்சொல் வடமொழிச் சொல் உணர்வதற்கு முடியுமோ! முடியாது. தாகலின் உணர்தலாகிய தொழில் நிகழ்ச்சிக்கு றி உணர்தலுமாம் எனக்கொண்டு உணர்தலே
அசையாக்குவாரும் உளர். Sழ்த்தற்று” என்னும் குறள் நோக்கிப் பொருள் டு எனப்பிரித்து கண்ணிமைப்பில் கோழையில் சத்தாற் கட்டுண்டு என்ற பொருளே நேரிதாதல்
நோக்குடன் ஆகமங்களில் சிவனது விக்கிரக து. இம்மரபை பின்பற்றி திருமூலர் சிவனது ார். 2ஆம் தந்திரத்தில் சிவனது அட்டவீரட்ட பிரளம் பற்றிய கதை, இறைவனது ஐந்தொழில் உண்டது, திருமாலும் இறை தத்துவத்தினை ல்வேறு செயல்களைக் குறிப்பிடுகின்றார். அவர் ஆகமங்களே விளங்கியிருக்க வேண்டும். பி 5ஆம் நூற்றாண்டு என்பர். ஆகமம் தோற்றம் கொள்வர். ஆகவே திருமந்திரத்தில் சிவாகமம் த்தில் “ஆகமச் சிறப்பு” என்ற பகுதியும்
துகள் காணப்படுகின் என்பதில் ஐயமில்லை. ய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
(முற்றும்)
பார்க்காதே ம் நடந்து சென்றனர். சீடனுக்குப் பசி ருந்த மாங்கனியைப் பார்த்துக் கீழே ஆனால் பழம் விழவில்லை. “ஐயா, ம் கீழே விழவில்லை. ஆனால் பசி சய்வது?” என்றான் குருவிடம். குரு வண்டும் உனக்கு?” என்று மரத்தின் றிபார்த்து எறிந்தார். குறி தவறவில்லை. வியப்படைந்த சீடன், “அது எப்படி?” யும்போது பசியைப் போக்கவேண்டும் ட்டுமே உனக்குத் தெரிந்தது ஆனால் ான்ற குறிக்கோளுடன் கல் எறிந்தேன்.
(5(5.

Page 24
திரு மயில்வாகனம் சி இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் நல்லூரானையும் செல்லப்பரையும் தம் மூலமூர் இராம கிருஷ்ணர், ரமண மகரிஷி போல மக்கள் அடியவர்களாக வாழ்ந்தார்கள். தாளமேளமில்லாமல் உலகத்தவர் போன்ே திணைக்களத்தில் வேலை செய்தபோது ஓய் பாடல் முதலிய பலவற்றைக் கற்பதிலும் மற்றை நேரத்தைப் போக்கினார். வேலையை உதறி செல்லப்பரின் அருட்பார்வைக்கு இலக்கானார். ெ யோகர்சுவாமியை அதிபர் அம்பிகை பாகன் சுவாமிகள் அப்பர் தேவாரமான
"கள்ளனேன் கள்ளத்தொண்ட தெள்ளியே னாகி நின்று தேடி உள்குவார் உள்ளிற்கெல்லாம் வெள்கினேன் வெள்கி நானும் என்ற பாடலைப் பாடி இறைவன் நமது என்ற தமது அனுபவத்தை அவருக்குக் கூறின்
செல்லப்பரைத் தரிசித்த வேளைகளில் கொழும்புத்துறை விதானையார் திருஞான சம்பந்தரும் உடனிருப்பார். ஒருவரையும் அண்டவிடாத செல்லப்பரிடம் யோகள் பெற்ற அனுபவத்தைக் கூறுகையில் "சும்மாவா பெற் றேன் மலையைப் பிளந்தல்லவா பெற்றேன்" என யோகள் சுவாமி கூறுவார் என விதானை யார் யோகர் பட்ட பாடுகளைக் கூறுவார்.
யோகர் சுவாமிகளின் ஆரம்ப காலத் தில் கலைப்புலவர் நவரத்தினம், யாழ் அரச அதிபராக இருந்த பூரீகாந்தா அவர்களின் தந்தை மயில்வாகனம் போன்றோருடன் கூடித்திரிவார். அப்போது அவர்கள் யோக சுவாமியை ஒரு ஆச்சிரமம் அமைக்கக் கேட்டார்கள். அதற்கு சுவாமிகள் "எனது
கயவருக்கு நல்லார் இணக்கம் வே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:33 புரட்டாதிமலர்
வயோகசுந்தரம் அவர்கள் சித்தராக விளங்கியவர் யோகள் சுவாமிகள். த்திகளாக வழிபட்டவர். இந்தியாவில் பகவான் லங்கையில் யோகாசுவாமிகட்கு பலதரப்பட்ட சுவாமிகள் வேடமொன்றும் தரிக்காமல், ற நடமாடினார். இளைஞராக நீர்ப்பாசனத் வுநேரத்தை தேவார திருவாசகம், பட்டினத்தார் யே சமயங்களின் தத்துவங்களைப் படிப்பதிலும் ய யோகர் சுவாமிகள் நல்லூர்த் தேரடியில் காழும்புத்துறைக் கொட்டிலில் குடிகொண்டிருந்த ஒருநாள் தரிசிக்கச் சென்றவேளை யோகள்
னாய்க் காலத்தைக் கழித்து போக்கித் னேன் நாடிக் கண்டேன்
உடனிருந்தறிதி யென்று விலாஇறச் சிரித்திட்டேனே
செயல்களையெல்லாம் உடனிருந்தறிகிறான் TITT.
ஆச்சிரமத்திற்கு ஆகாயம்தான் கூரை. நான்கு திக்குகளும்தான் சுவர்கள் எனக் கூறினாராம். ஆனால் இன்று உலகில் பல பாகங்களில் அன்பர்கள் சிவதொண்டன் நிறுவனங்களை அமைத்து ஆன்மீகப் பணிகளை ஆற்றுவதைக் காணலாம். பண்டிதர் மயில்வாகனனார் யோகர் சுவாமிகளின் ஊக்குவிப்பினால் இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து சுவாமி விபுலானந்தரானார். கொழும்பு இராம கிருஷ்ண மடத் தலைவராக 1970ஆம் ஆண்டுகளில் விளங்கிய பிரேமானந்த மகராஜ் சிறுவனாக இருந்தபோதும் கொழும் புத்துறைக் கொட்டிலில் நந்தவனப் பணிகளை செய்துகொண்டிருந்தவேளை யோகர் சுவாமி யைத் தனது குருவாக ஏற்க முயன்றபோது "உனது குரு வடக்கிலுள்ளார்” எனக்கூறி
தனை தரும். Z AZ A. 2 G12
... x

Page 25
ஞானச்சுடர்232
2O இராம கிருஷ்ண மடத்தில் சேருமாறு பணித் தார், யோகள் சுவாமிகள் இராம கிருஷ்ண
ஒருமுறை அதிபர் அம்பிகைபாகன் இந்தியா விலிருந்து வந்த இராமகிருஷ்ண மடத் துறவி களை சிவதொண்டன் நிலையத்தில் தங்க யோகர் சுவாமிகளின் அனுமதி கோர அதற்கு சுவாமிகள் “காவியுடுத்து கந்தசுவாமி வந்தா லும் உள்ளே விடப்படாது. இராம கிருஷ்ண மடத்துறவிகள் உயர்ந்தவர்கள். அவர்களைத் தகுந்த மாலை மரியாதைகளுடன் தங்க வை" என அனுமதி கொடுத்தார்.
பலரும் அறியாத சுன்னாகம் செல் லாச்சி அம்மையாரைப்பற்றி யோகாசுவாமிகள் “செல்லாச்சி அம்மையார் காடு செல்லாமல், மலையேறாமல் வீட்டிலிருந்தபடியே பூரண அனுமதி பெற்றவர்” என யோகள் சுவாமிகள் கூறுவார்கள். சுவாமிகள் அடிக்கடி செல்லாச்சி அம்மையார் ஆச்சிரமம் சென்று அவரது துறவை ஊக்குவிப்பார். செல்லாச்சி அம்மை யாரும், தானும் பல சந்நியாசிகளைக் கண்ட தாகவும் யோகள் சுவாமிகளைப் போல ஒரு பூரண துறவியை தம் வாழ்நாளில் கண்டது கிடையாது என அடிக்கடி கூறுவர். செல்லாச்சி அம்மையார் சமாதியுற்றபோது யோகர் சுவாமிகளின் ஆலோசனைப்படியே இறுதிக் கிரியைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. யோகர் சுவாமிகள் தமது இந்திய யாத்திரையின்போது அண்ணாமலையில் ரமண மகரிஷியை சந்தித்து ஒருவர் முன் ஒருவராக சிலமணி நேரம் வீற்றிருந்தனர். “நான் யார், நீ யார்” என்ற தத்துவத்தை உணர்ந்த இரு மகரிஷிகளும் "சொல்லெல்லாம் மோனம்” என்ற நிலையில் இருந்தனர். இதுபற்றி பின்னர் யோகஸ் சுவாமி குறிப்பிடும்போது "ஒரு குன்றின் மேலிருந்தது போலிருந்தது” எனக் கூறினார். இதுபோல முதலாவது காஞ்சிப் பெரியவரை யோகள் சுவாமி சந்தித்தபோதும் இருவரும் ஒன்றும் பேசாது மெய்மறந்திருந்
குற்றத்தை மறைத்தல் கோழைத்த6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13

Page 26
@5mar**Lfエ2C பணித்தார். அவரும் உடல் பதைபதைத்து கண்களில் நீர் சொரிய-பிக்திச் சுவையுடன் பாடிக்கொண்டிருந்தார். எட்டாவது பாடலைப் பாடியபோது காரில் வந்திறங்கிய ஒரு தம்பதி யினர் ஒரு தாம்பாளத்தில் நிவேதனப் பொருட் களுடன் ஒரு முடிச்சும் வைத்து யோகள் சுவாமிகளை விழுந்து வணங்கினர். சுவாமிகள்
அவ்வளவும் தங்க நாணயங்கள் எல்லாவற்
ம் நாகலிங்கப் பரதேசியாருக்கு கொடுத் "சந்தோஷமாக இரும்” என யோகள் சுவாமிகள் வழியனுப்பினார். மேலும் சித்தாந்த சாத்திரங் களை சைவர்கள் முறையாக கற்கவேண்டு மென சுவாமிகள் சிவதொண்டனில் பல வகுப் புக்களை நடத்த ஊக்குவித்தார். வெளிநாடு களுக்கு சோல்பரிப்பிரபுவின் மகன் சந்தசுவாமி தலைமையில் ஒரு தூதுக்குழுவை தான் வாழ்ந்த காலத்தில் அனுப்பி பரப்பியமையும் குறிப்பிடத்தக்கது. கந்தபுராணப் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை கோவில் களிலும் மடங்களிலும் ஒழுங்காக படிக்க ஊக்குவித்தார். "கந்தபுராணத்தை ஒழுங்காகப் படித்துவந்தால் தமிழர்களைப் பிடித்திருக்கும் இன்னல்கள் பிணிகள் அகலும்" என அப்பவே அடிக்கடி எல்லோர்க்கும் கூறுவார்.
குருசீட பரம்பரைக்கு ஆளாகாத யோகள் சுவாமிகள் மெளனமுனி மார்க்கண்டு சுவாமிகளை தாம் வாழ்ந்த காலத்தில் சிவ தொண்டர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விட்டுச் சென்றார். மார்க்கண்டம் தியத்தலாவையில் வேலை செய்தபோது போகன் சுவாமிகள் தாமே பல தடவை தேடிச்சென்று ஆட்கொண் டார். மார்க்கண்டரும் இளைப்பாறியவுடன் (8àu Tabit மிகளிடம் சென் ம்மையேற்றுக் கொள்ளுமாறு பணிந்தார். தன்னையே கதி என்ற மார்க்கண்டரை ஏற்கனவே ஒழுங்கு செய்த கைதடிக் குடிசையில் அமர்த்தினர். ஆரம்ப காலத்தில் சிவதொண்டனுக்கு பொறுப்
பிழை செய்தல் மனித இயல்பு.
 

11:34%3AF, ug LinguD6uña யோகள் சுவாமிகள் “விசுவலிங்கம்! உனக்கு ஒரு நல்ல சினேகிதனைத் தருகிறேன். அவன் போகும்போது உங் 9, ബേ
r ಇಂ: பார்த்துக்கொள்” எனக் கூறினார். மார்க்கண்டு சுவாமிகளும் வேண்டேன் பிறதெய்வமென்று யோகர் சுவாமிகளையும் நற்சிந்தனையையும் தமது முழுமூச்சாகக் கொண்டு சுமார் முப்பத் தைந்தாண்டாக தாம் சமாதியாகும் வரை நற்சி எனும் நல்லமிர்தத் உள்நாட்டு வெளிநாட்டு அடியவர்க்கு பருகச் செய்தார்.
சோல்பரிப் பிரபுவின் மகன் சந்த
தெளியாமல் இறுதியில் யோகர் சுவாமிகளை நாடி "கடவுளைக் காண தமக்கு வழிகாட்டு மாறு" வேண்டினர். சந்தசுவாமியை அழைத்துச் சென்றவர் இவர் கவர்ணர் ஜெனரலின் மகன் என யோகர் சுவாமிகளுக்கு கூற யோகர் சுவாமிகள் "கவர்னரும் நானே, ஜெனரலும் நானே" எனக் கூறினார். யோகள் சுவாமிகள் ஒரு திருவாதிரை நன்னாளில் இவருக்கு "சந்தசுவாமி” என தீட்சநாமம் வழங்கினார். சந்தசுவாமிகளுக்கு முதலில் சிவதொண்டன் நிலையத்திலும் பின்னர் மார்க்கண்டு சுவாமி களிடம் ஒப்படைத்து சிவதொண்டனாக வாழும் இலட்சணங்களைப் பயிற்றுவித்தார். கைதடி யில் இருந்தபோது நல்லூருக்கு நாள்தோறும் நடந்துசென்று அதிகாலையில் தேரடியைத் தரிசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
iற்சி C3 நிருவாசகங் ப் பிழிந் தெடுத்த ரசத்தைப் போன்றது. அது பாமரர்
முதல் பண்டிதர் வரை படித்து பயன் பெறக் கூடிய பொக்கிசம் போன்றது. இன்றைய காலகட்டத்தில் நற்சிந்தனையை படிப்பது
எல்லோருக்கும் மனச் சாந்தியைத் தரவல்ல வல்லமை உடையது. சுவாமிகளின் வழிகாட் டலில் உருவாக்கப்பட்ட சிவதொண்டன் நிலை யமும் சிவதொண்டன் மலரும் தாளமேளம்

Page 27
@凹šāLü子、云泾2G
இல்லாமல் இன்றுவரை ஆன்மீக தாகம் கொண்ட ஆன்மாக்களை உய்விக்கும் பணியை செய்துகொண்டிருக்கின்றன. செங் கலடியிலும் சிவதொண்டன் நிலையம் சிறப்பாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. நாவற் குளியில் ஆசிரியராக கடமையாற்றிய செல்லத் துரை மாஸ்டர் யோகசுவாமிகளால் ஆட்கொள் ளப்பட்ட மற்றொரு அடியவர் ஆவர். பிற்காலத் தில் செல்லத்துரை சுவாமிகள் என அறியப் பட்ட இவர் சிவதொண்டனுக்காகவே தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர். சுவாமிகளின் போதனைகளை அடியவர் மத்தியில் பரப்
வழிகாட்டுதலையும் எல்லோரும் அறியச் செய்த பெருமைக்குரியவர்.
ஆத்மஜோதி முத்தையா அவர் களையும் "இவரும் எமது கூட்டத்தைச் சேர்ந்தவர்” என சுவாமிகள் அன்பர்கட்கு
யோகர் சுவாமிகளை அறிய அக்காலத்தில் பல அரிய கட்டுரைகளை வரைந்தவர். முத் தையா அவர்கள் ஏழாலையைச் சேர்ந்தவர். ஒருநாள் யோகசுவாமிகள் நகைச்சுவையாக இவரைப் பார்த்து "கிணறுகாவி வந்து விட். டாயா” என்றார். அதற்கு முத்தையா சுவாமி "இப்போது கோடைகாலம் கிணறு இன்னமும் காவி பிடிக்கவில்லை" என வினயமாக பதிலளித் தார். இதுபோல கந்தர்மடம் வை.சி.சி. குமார சாமி சுவாமியின் நெருங்கிய அடியவர். அவரது மகன் டாக்டர் நித்தியானந்தா காலியில் வைத்திய நிபுணராக கடமையாற்றியவர். இவர் யாழ்ப்பாணம் வரும்போது கட்டாயமாக யோகா
ஐப்பசி மற்றும் கார்த்திகை
O9.11.2011 gLe 23
faldsepolo obd 20.11.2011 கார்த்திசை apoautossa 30.1 2011 கார்த்திசை
brush
துண்பம் எமக்கொரு மெளன عff
 

125ás433 lugLLIg5lup6uñ சுவாமியைத் தரிசிப்பர். ஒருமுறை டாக்டர் நித்தியானந்தா சுவாமியைத் தரிசித்துப் போகும்வேளை யோகர் சுவாமி “விடுகாலி போ வெளியே” எனக் கூறினர். பாக்டர் நித்தி யானந்தாவும் மனவருத்தத்துடன் விடு திரும்பி னார். வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது உயர் அதிகாரியிட
காலி ஆஸ்பத்திரியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு வெளிநாட்டில் மேற்படிப்புக்கு செல்லுமாறு கேட்கப்பட்டிருந்தார். டாக்டர் சுவாமியின் நகைச்சுவையை எண்ணி ஆனந் தக் கண்ணி வடித்தார்.
யோகள் சுவாமி வாழ்ந்த காலத்தில் பல பக்குவப்பட்ட ஆன்மாக்கள் அவரை நாடி அருள் பெற்றனர். சுவாமியின் அடியவர்கள் பலர் சுவாமியின் நினைவாக தமது பிள்ளை களுக்கு யோகேந்திரா, யோககுருநாதன், யோகராசா, யோகரன்பன், யோகரமணன், யோககுமார், சிவதொண்டன், யோகாம்பிகை, யோகேஸ்வரி என பெயரிட்டு மகிழ்ந்தனர். பல அடியவர்கள் யோகர் சுவாமிகள் தமது இல்லத்திற்கு முதல்முதலாக எழுந்தருளிய தினத்தை வருடந்தோறும் நினைவு தினமாகக் கொண்டாடுவள்.
சுவாமிக்கு கூறிய வாசகம் "நான் ஒருத்தருக் கும் ஒரு குறையும் வைக்கவில்லை" சுவாமி எங்களுக்கு அருளிய "நற்சிந்தனை"யை நாள் தோறும் அருந்தி அதன் வழி நடந்தால் நம்மைப் பீடித்திருக்கும் பீடைகள் தீரும் என்பது உறுதி.
மாத குருபூசைத் தினங்கள் புதன்கிழமை
04 ஞாயிற்றுக்கிழமை nbNuomst obdublygoot
14 புதன்கிழமை ருபூசை
6.

Page 28
ரு த. நாக
தமிழ் நாட்டில் வாழ்ந்த பூசலார் என்ற நாயனார் வாழ்க்கையும் அன்பிற்கும் இறை இயலுக்குமிடையேயுள்ள தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது. மன்னன் பெரிய கோயிலைக் கட்டிவிட்டேனென்று பெருமிதம் கொண்டான். ஆனால் பூசலாரோ உள்ளத்திலே பெரிய கோயிலைக் கட்டினார். இரண்டு பேருடைய கும்பாபிஷேகமும் ஒரேநாளில் நடைபெற்றது. ஆனால் மன்னன் கட்டிய கோயிலை இறைவன் ஏற்காது பூசலார் கட்டிய கோயிலையே ஏற்றுக் கொண்டார். காரணம் பூசலார் இறைவன்மீது கொண்ட அன்பே பிரதான காரணம். மன்னனும் இறைவன்மீது அன்புகொண்டு கோயில் கட்டி யது உண்மை என்றாலும் பூசலார் கொண்ட மிக்க அன்பும் அவள் உள்ளத்தில் கட்டிய
கொடுத்ததனால், இறைவன் அதை ஏற்றுக் கொள்ளுமாறு செய்தது. மன்னனுக்கு அன்பு இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் பூசலார் உள்ளத்தில் கட்டிய கோயிலே இறை வனை ஏற்கச் செய்த பிரதான காரணமாகும்.
எறிபத்த நாயனார் அல்லது கல்லெறி நாயனார் என்ற நாயனார் இருந்தாராம். அவர் வீதியால் போகும்போது வீதியில் இருந்த கோயிலுக்கு கல்லால் எறிந்து விட்டுச் செல்வாராம். இறைவன் மீது கல்லெறிந்தது அன்பின் காரணமாக ஏற்பட்டது. இவரது அன்பை அறிந்த இறைவன் இவரது அன்பைச் சோதிக்கும்பொருட்டு வீதியில் கல்லொன் றையும் இல்லாது செய்து விட்டாராம்.
எவரையும் மனம்நோகப் பேசாதே.
LLL GLLLLLLL iLLLLLLLLLLLLLLLLiLLLLLiiLLLLLLL
 

rer ene
இதனைக் கண்ட நாயனார் இறைவனுக்கு எறிவதற்கு கல் இல்லாத காரணத்தால் தனது தலையைத் திருகி எறிய முயன்றாராம். இவ ரது பக்தியையும், அன்பினையும் மெச்சி இறை வன் தோன்றி அவருக்கு அருள் செய்ததாக கல்லெறி நாயனாரின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம்.
அன்பிற்கும் இறைஇயலும் என்பவற் றிற்கு எடுத்துக்காட்டாக முக்கிய இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிடல் வேண்டும். ஒன்று அப்பூதி அடிகள் வரலாறு. இரண்டு சிறுத்தொண்ட நாயனார் வரலாறு. அப்பூதி அடிகளார் சிவன் அடியாராகிய திருநாவுக்கரசர் மீது பற்று வைத்துத் தான் செய்யும் தொண்டு நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் திருநாவுக் கரசரின் பெயரை சூட்டி வைத்தார். ஒருநாள் அப்பர் இவ்வழியால் வரும்போது தனது பெயரை, தொண்டர் நிறுவனங்களுக்கு வைத் திருப்பதுகண்டு ஆச்சரியமடைந்தார். அங்கு வந்தவர் அப்பள் சுவாமிகள் எனக் கேள்விப்பட்ட அப்பூதி அடிகள் அவரை வரவேற்று உப சரித்தார். பின்பு அவரைத் திருவமுது உண்ப தற்காக அழைத்தார். அதற்காகத் தனது மகனை வாழையிலை வெட்டி வருமாறு பணிக்க அவனும் வாழையிலை வெட்டும்போது அரவத் தால் கடியுண்டு மரணமானான். அவனை அப்பர் உயிர் பெறச்செய்தார். இச்செயல் சிவத்தொண்டனான நாவுக்கரசர் மேற்கொண்ட பக்தியின் காரணமாக ஏற்பட்டது. எனவே தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும்

Page 29
ஞானச்சுடர்ே
அடியேன் எனப்பாடிய சுந்தரமூர்த்தி சுவாமி களின் பாடலுக்கு உவமையாக அமைந்துள் ளது. அப்பூதி அடிகள் சிவனின் பக்தனாக இருந்தபொழுதிலும் நாவுக்கரசர்மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் என்பதை அவரது வாழ்க்கை வரலாற்றின்மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அன்பையும் இறை இயலையும் தொடர்புபடுத்திக்காட்டுவதாக அப்பூதி அடிகள் வரலாறு கூறுகின்றது.
கண்ணப்ப நாயனாரும் சிறுத்தொண்ட நாயனாரும் ஏனைய நாயன்மார்கள் செய்யத் துணியாத செயற்பாட்டினை (செய்யத் துணி யாத செயலினை) செய்யத் துணிந்தவர்கள். தனது கண்ணை கண்ணப்பர் எப்படிக் கொடுக் கத் துணிந்தாரோ அதனைப் பெரும்பாலும் ஒத்தவகையில் தனது மகனை வெட்டி கறி சமைத்துக் கொடுத்தவர் சிறுத்தொண்டர். இவரது வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கு மிடத்து இவர் சிவனடியார்மீது மிகுந்த பக்தி யுடன் வாழ்ந்தவர். சிவனடியார்களுக்கு அமுது கொடுக்காமல் தான் உணவு அருந்தமாட்டார். ஒருநாள் சிவபெருமான் எந்த அடியாரையும் அவரது வீட்டுக்குச் சென்று திருவமுது செய்யா மல் செய்து விட்டார். சிவனடியார்கள் வராது எங்கும் தேடித்திரிந்த சிறுத்தொண்டர் இறுதி யாக யாரோவொரு சிவனடியார் தனது இல்லம் நோக்கி வருவதைக்கண்டு உவகையுற்று, அவரை அன்புடன் வரவேற்று திருவமுது செய்யுமாறு வேண்டினார். ஆனால் அவ்விடம் வந்த சிவனடியாரோ தனக்குப் பிள்ளைக் கறி சமைத்துத் தந்தால்தான் தான் உண்பேன் என்றார். இதைக் கேட்ட சிறுத்தொண்டர் எதற் கும் மறுப்புக்கூறாமல் அதற்கு இணங்கி சிவனடியாரை இருக்கச்செய்து தனது ஒரே மகனை வெட்டிக் கறி சமைத்து சிவனடியாரை திருவமுது செய்யுமாறு வேண்ட உனது மகனையும் அழைத்து வந்தால்த்தான் உன்பே
மனிதன் உயர்வது விதியால் அல்ல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

123693*3 ugüLIğluDevi: னென்று கூறினார். இதுவரையில் தனது மனைக்கு வந்தவர் சிவபெருமானென்று சிறுத் தொண்டருக்குத் தெரியாது. யாதும் செய்ய முடியாத சிறுத்தொண்டர் நடந்த நிகழ்வினைக் கூறவும் சிவனின் அருளினால் பிள்ளை மீண்டும் உயிர்பெற்று வந்தான். சிறுத்தொண்டரின் அன்பினை மெச்சிய இறைவன் தன்னுடன் சிறுத்தொண்டரைச் சேர்த்துக்கொண்டதாக வர லாறு கூறும். எனவே சிறுத்தொண்டர் தனது ஒரே மகனென்றும் பாராமல் செய்த செயல் இறைவன்மீதும் சிவனடியார்மீதும் கொண்ட அன்பினை எடுத்துக் காட்டுகின்றது.
தமிழகத்தில் அரசோச்சிய சேரநாட்டு மன்னன் சேரமான் பெருமான் நாயனார் சிவனடியார்மீதும் சிவபெருமான் மீதும் மிகுந்த அன்பு கொண்டவன். ஒருநாள் சலவைத் தொழில் செய்யும் தொழிலாளியொருவன் உப்புமூட்டையுடன் வந்து கொண்டிருந்தான். அப்பொழுது மழை பெய்த காரணத்தால் உப் பெல்லாம் மழைத் தண்ணீரால் ஊறி அவனது மேனியெங்கும் விபூதி தரித்தவர்போல் மாறி விட்டது. தேரில் வந்துகொண்டிருந்த சேர மன்னன் சலவைத் தொழிலாளியின் தோற்றத் தைக் கண்டு தேரின் மீதிருந்திறங்கி சலவைத் தொழிலாளியை சிவனடியாரென்றெண்ணி அவனது காலின்மீது வீழ்ந்து வணங்கினான். இச்செயலைக் கண்ட சலவைத் தொழிலாளி பதைபதைத்து "அடியேன் அடிவண்ணான் என்று கூறினான். இதைக்கேட்ட சேரமன்னன் அடியேன், "அடிச்சேரனென்று கூறினான்". இவ் விடயம் மூலமாக சிவனடியார்களையும் திரு நீற்றினையும் சேரமன்னன் மதித்து வாழ்வன் என்று அறிவதுடன் இச்செயல் சிவபெருமான் மீது அவன் கொண்ட அன்பினையும் எடுத்துக் காட்டுகின்றது. இதனையும் அன்பும் இறை இயலும் என்ற விடயத்துடன் இணைத்துக் கொள்ளலாம். (தொடரும்.

Page 30
திரு ச. லலி
உலகில் உள்ள ஆறாயிரம் மொழி களுள் ஆறு மொழிகள்ே செம்மொழி என்ற உயர் தகுதிப்பாட்டில் வைத்து எண்ணப்படு கின்றன. அவை தமிழ், சமஸ்கிருதம், சீனம், கிரேக்கம், கீபுறு, இலத்தின் ஆகியனவாம். ஆரியம் எனப் போற்றப்படுகின்ற வடமொழிக்கு ஈடாகத் தென்மொழியாகிய தமிழ்மொழி சிறப்புற்றிருந்தது. சுந்தரரைத் தடுத்தாட் கொண்ட இறைவன் “அர்ச்ச்னை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொல் தமிழ் பாடுக” எனக் கூறியம்ை இதனைத் தெளிவுபடுத்துகின்றது.
நாயன்மார்களுடைய காலத்தில் வட மொழியாகிய சமஸ்கிருத மொழி அனைத்திந் திய மொழியாகக் கருதப்பட்டது. தற்போது நம்மத்தியில் ஆங்கிலம் பெற்று iள் இடத்திற்கு ஒப்பான இடத்தைச் சமஸ்கிருதம் கெர்ண்டிருந் தது. சமஸ்கிருதம் கற்றவர்கள் சமூகத்தில் உயர்நிலையைப் பெற்றிருந்தனர். இத்தகைய பின்புலத்தில் சொற்றமிழ் பாடுக ஸ்ன இறை வன் குறித்ததாகச் சேக்கிழார் குறிப்பிடக் கார ணம் என்ன? என்பதையும் பல்லவர் காலத்தில் வாழ்ந்த சமயகுரவர்கள் தமது பாடல்களில் தமிழை முதன்மைப்படுத்தியமைக்கான கார ணம் என்ன? என்பதையும் சமூகவியல் அடிப் படையில் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்க LDIT(5tb.
சைவ நாயன்மார்களுக்கும் வைணவ ஆழ்வார்களுக்கும் தமிழை முதன்மைப்படுத்த
செருக்கைப்போல் தீமை எதுவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டிய ஒரு சூழல் பல்லவர் காலத்திலும் அதற்குப் பின் வந்த சோழர் காலத்திலும் ஏற்படுகின்றது. பல்லவ அரசர்களுடைய ஆட்சி சிறப்புற்ற காலமாக கி.பி. 575 தொடக்கம் கி.பி. 710 வரையான காலப்பகுதியைக் கொள் வர். பல்லவர்கள் வடநாட்டில் இருந்து தமிழகத் திற்கு வந்தவர்கள். இவர்கள் பக்திப் பயிர் வளர்த்தனரேயன்றி தமிழ் மீது நாட்டத்தை வெளிக்காட்டவில்லை. ஆனால் இவர்கள் வட மொழியை அதிகளவு ஆதரித்தனர். முதலாம் மகேந்திரவர்மன் "மத்தவிலாசப் பிரகடனம்” என்ற பெயரில் நாடக நூல் ஒன்றை எழுது மளவிற்கு பல்லவ அரசர்களின் வடமொழி அறிவு சிறப்பாக இருந்தது.
பல்லவ அரசர்கள் தமது அரசவை யில் வடநாட்டு வேதியர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த நிலையில் வடநாட்டு வேதியர்கள் தென்நாட்டு வேதியர்களை சற்றுத் தாழ்ந்த நிலையில் நோக்கும் நிலை உரு வாயிற்று. அந்தணர் அந்தணருக்கு அடிமை யாகலாமா? எனச் சுந்தரர் வினாத் தொடுத் ததை இந்தப் பின்புலத்தில் நோக்க முடிகின்றது. சுந்தரருடைய திருமணத்தைத் தடுத் தாட்கொள்வதற்காக வந்திருக்கின்ற கிழ வேதி யரிடம் சுந்தரர் வினா எழுப்புவதாக இக்காட்சி அமைகின்றது.
மணப்பந்தலுக்கு வந்த கிழவேதியர் திருநாவல் ஊராகிய சுந்தர் தனக்கு அடிமை யானவர் எனச் செப்புகின்றார்.
இல்லை. 9.

Page 31
క4 20
ஞானச்சுடர்3
ஆவதிது கேண்மின் மறையே இந்நாவல் நகரூரன் இது நான் என்கிறார் கிழவேதியர். இதற்குச் சுந்தரர்,
ஆசுஇல் அந்தணர்கள் வேறுg பேசஇன்று உன்னைக் கேட்ே தமிழ்நாட்டு வேதியரைவிட வடநாட்டிலி ஆதரித்தமைக்கான காரணத்தை அ.ச.ஞானச “பல்லவர்களுடைய குலமுறை கிளத்துகின்ற செய்தியை அறிய முடிகின்றது. இப்பல்லவி கொல்லப்பட்டவன் மனைவியையும் சிறு கு சேர்ந்த ஒரு வேதியன் காப்பாற்றினான் என்றும் நன்றியுணர்ச்சி மிகுந்து அவ்வினத்தாருக்கு ே கூற்று. இவ்வாறு வடநாட்டில் இருந்து ஆயி குடியேற்றியதற்குக் காரணமாக இருக்குமா? (அ.ச.ஞா, பெரியபுராணம் ஓர் ஆய்வு, ப.133)
மேற்காட்டிய பின்புலங்கள்தான் வடநாட் முடியுமா? என்ற தொனிப்பட சுந்தரரை இறைவ அறிந்த சேக்கிழார் பெரிய புராணத்தில் இக்க உள்ளுரில் இருக்கும் கலைவல்லாரைன் மீது அதிக மதிப்புக் கொள்ளும் மனோநிை காணப்படுகின்றது. இதற்குப் பல்லவ, சோழ அர இராசேந்திர சோழன் ஆகிய இருவரும் வடந பண்டிதர், லகுலீச பண்டிதர் என்பவர்களையே திருஞானசம்பந்தர், சுந்தரர் போன்ற தெ6 தமிழ் உயர்வுக்கு முதன்மை கொடுத்தனர். என்கிறார் "பண்ணும் பதம் ஏழும் பல ஒசைத் தமிழ் ஒவ்வொரு பதிகத்தின் திருக்கடைக்காப்பிலும் பாடினார். சில பாடல்களில் தாம் வேதம் அறிந் குறிப்பிடுகின்றார்.
“நல்லுரை நான்மறை நாவன் நற்றமிழ் "நான்மறை நாவன் நற்றமிழ்க்கு இன்து சம்பந்தருடைய காலத்தின் பின் பக்திப் இறுதியில் வாழ்ந்தவர் என வரலாற்றாசிரியர் ( மொழியில் அறியச் செய்யுமாறு கட்டளை பெற்ற தடுத்தாட் கொள்ளப்பெற்ற நிலையில் சொற்ற சுந்தரர் பெற்ற தமிழுணர்வு அவரது பாட இறைவனுடைய சடாமுடியில் உள்ள பாம்பை அ வேண்டும் என்று பாடுகின்றார்.
பயங்கரமான பகைவன் மனம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ஃ புரட்டாதிமலர் ர் என் அடியான்
மொழிவது
ர் அந்தணர்க்கு அடிமையாதல் ாம் எனப்பதிலிறுக்கின்றார். நந்து வருகைதந்த வேதியர்களைப் பல்லவர்கள் )பந்தன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். தண்டன் தோட்டச் செப்பேடுகளில் இருந்து ஒரு ர்களின் முன்னோன் ஒருவன் கொல்லப்பட, pந்தையையும் பிரஹத்சரண கோத்திரத்தைச் அதனால் பல்லவர்கட்கு பிரஹத்சரணத்தாரிடம் வண்டிய நலங்கள் செய்தார்கள் என்று வரும் ரக்கணக்கான குடும்பங்களை வரவழைத்துக் என்ற ஐயமும் தோன்றத்தான் செய்கின்றது”
டு வேதியருக்குத் தமிழக வேதியர் அடிமையாக 1னிடம் வினவ வைத்தது. இந்த நுணுக்கத்தை ாட்சியைப் பூடகமாகப் பதிவு செய்துள்ளார்.
விட வெளிநாட்டில் இருந்து வரும் கலைவல்லார் ல தமிழர் மத்தியில் மிக நீண்டகாலமாகக் ரசர்களும் விதிவிலக்கல்லர். இராசராச சோழன், ாட்டில் இருந்து இறக்குமதியாகிய சதுரானன
குருவாகப் போற்றினர்.
ன்நாட்டு வேதியர்கள் தம்மை நிலைநிறுத்துமாறு சம்பந்தன் இறைவனே தமிழ் வடிவினன்தான்
அவையும்” என அவர் பாடினார். அத்துடன் தமிழோடு சேர்த்துத் தன்னை இணைத்துப் தவர், ஆனால் தமிழால் பாட வந்தவர் என்றும்
ஞானசம்பந்தன்” (திருமுறை 1-40-11)
ணை ஞானசம்பந்தன்” (திருமுறை 1-76 -11) பயிர் வளர்த்த சுந்தரர் கி.பி.8ஆம் நூற்றாண்டின் தறிப்பிடுவர். தெய்வப் பெருமைகளை மக்கள் வராக சுந்தரரை நோக்கமுடியும். ஆதலாலேயே Sழ் பாடுக எனக் கட்டளையிடப்படுகின்றார்.
ல்களிலும் வெளிப்படுகின்றது. இதன் காரணமாக ஆட்டுவதற்கு தமிழ்த்திறம் தெரிந்து வைத்திருக்க

Page 32
@ma吓在听L血经翠翠翠弦2C "செந்தமிழ்த்திறம் வல்லிரோ ெ
அரவம் உன்கையில் &bub5(560Lu UT60fluisi) 356tQ60)Lu GLJu 60, "ஆரூரன் சொன்ன பாவனத் த மறையும் தாம் செய்த "சந்தம் மிகு தண்தமிழ் மாை அடிவீழ வல்லார் தடுப சுந்தரர் வாழ்ந்த காலத்திற்குரிய பின்ட பெரியபுராணத்தில் பதிவு செய்த சேக்கிழாரின் என்பதை இறைவாக்காகப் பதிவு செய்தார். அன்று பேணுவதே பொருத்தமானதாகும்.
செவிச் ெ முகத்தில் ஐந்துபேர்கள் குடியி மூக்கு, செவி. இந்த ஐவரில் மூத்தவ கண் காதைப் பார்த்து, “காதண்ணா தட்டை என்னிடம்தான் நீட்டுகிறார்கள். போட்டால் கண்களில்தான் ஒற்றிக்கொ தில்லை. பிரியமானவர்களைக் கூப்ட என்றுதான் கூப்பிடுகிறார்கள். “காதே ஆகவே எனக்குத்தான் பெருமை” எ “தம்பி! நீ இளம்பிள்ளை அவச பிறந்தவுடன் காதுதான் எல்லாவற்றை தான் கண் திறக்கும். அது மட்டுமல்ல இருக்கலாம், காது இல்லாதவன் அந்தகக்கவிவீரராகவ முதலியார். மா கணி இல்லாத வர்கள். யாருக்குக் க பொதுவில் ஊமையாகவும் இருக்கிறா6 சடங்குகளில் ஒன்று. அது மாதிரி கன காது இருந்த இடத்திலேயே இ இருந்த இடத்திலேயே இருந்து வே6ை கண் அந்தந்த இடங்களுக்குச் சென் ஆபத்து வருவது கண்ணுக்குத்தான். வந்துவிடும். காதுக்கு அப்படியில்ை பெருமை உண்டு. அதனால்தான் பூணுாலைக் காதில் சுற்றிக்கொள்கிற பார்த்துக்கொண்டேயிருந்தால் கண் வ கைவலிக்கும். சாப்பிட்டுக்கொண்டே கொண்டேயிருந்தால் வாய் வலிக்கும். கொண்டே இருந்தாலும் காது வலிக்க
ஆற்று மண்னுக்கு வேற்றுமணி உ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13343 LigLingudapt
சங்கண் ஆடவே" (திருமுறை 07 - 36 - 04) த் தமிழுடன் இணைத்தும் சுந்தரர் பாடுகின்றார். மிழ் பத்தும் வல்லார்
பாவந்தாமே”
லகள் கொண்டு
ாற்றிலரே” லங்களைத் தனது மதிநுட்பத்தால் அறிந்து திறம் போற்றுதற்குரியது. சொற்றமிழ் பாடுக றும் இன்றும் இனி என்றும் இதன் முதன்மையைப்
செல்வம் ருக்கின்றார்கள். மெய், வாய், கண், ர் காது, கடைக்குட்டி கணி, இந்தக் , கோயிலில் ஆராதனை செய்ததும், உன்னிடம் காட்டுவதில்லை. பூமாலை ள்கிறார்கள். காதிலே ஒற்றிக் கொள்வ பிரும்போதும் “கண்ணா! கண்ணா!” காதே’ என்று கூப்பிடுவதில்லை. ன்று கூறிக்கொண்டது. ஈரப்படுகிறாய்! சொல்லுகிறேன் கேள்! யும் கேட்கும். சிறிது நேரத்துக்குப்பின் ல கண் இல்லாதவன் வித்துவானாக வித்துவானாக இருக்க முடியாது. ம்பழக் கவிச்சிங்க நாவலர், ஆகியோர் ாது கேட்கவில்லையோ அவன்தான் ன். காது குத்தும் கல்யாணம் வைதீகச் ண்குத்துகின்ற கல்யாணம் உண்டா? இருந்து வேலை செய்யும். முதலாளி லக்காரர்களிடம் வேலை வாங்கலாம். று வரும். அதுமட்டுமன்று முதலில் நாற்பது வயதிலேயே வெள்ளெழுத்து ல. ஆகவே தம்பி எனக்கு மிகுந்த அந்தணர்கள் அசுத்த காலத்தில் ார்கள். ஒரு பொருளைச் சிறிதுநேரம் வலிக்கும். எழுதிக்கொண்டேயிருந்தால் பிருந்தால் வயிறு வலிக்கும். பேசிக் ஆனால் மணிக்கணக்கில் கேட்டுக் காது” என்று சொன்னது.
-6ssfulf dignif366
út. m Q0

Page 33
பரிபாடல் பதினான்காம் பாடல் செவ்6ே என்று தொடங்கும் பாடல் "தொன்முதிர் மரபினின் அப்பாடல். முப்பத்திரண்டு அடிகளால் ஆனது. இசையும் அவரே. பண்ணோதிறம்
"மேகம் மிக்க மழையைப் பொழிந்த மலர்கள்ை மலர்ந்தன. குளிர்ந்த நரிய கடம்பு வண்ணம் மிக்க வண்டுகள் தாதினைத்தேடி ஊ நிகள்த்தன.
“எம்பெருமானே நினது நெடிய திருப்ட தழைத்த மூங்கில்கள் நினது முன்னர் ஆடும் வாகையின் ஒளிமிக்க மலரைப் போன்ற சூட்ட ஒலி தலைவியரைப் புணர்ந்து பின்னர் பிரிந்து வன்மின்கள் என்று அழைப்பவருடைய ஒலிக்கு "கொன்றையின் புதுமலர் தாமும் ெ கொண்டிருக்கும் சிறுமியர்களுக்கு அழுகை என்று சுட்டி சொல்லவல்லதாக மெல்லிய பு கல்லின்மேல் உதிர்ந்து பரவிக் கிடப்பன.
"இவற்றோடு நீர்நிலைகளின் பக்கங்க மலர்வன. தோன்றியினுடைய கொழுந்து படர்ந் போன்ற செந்நிற மலர் பரக்கும்.
"பெருமானே நினது திருப்பரங்குன்றம் "போரில் மிக்குச் சென்று சூரபன்மன் ஆ சுடர்விடு வெற்றிவேல் பெருமானே!
“களங்கமற்ற கார் காலத்து வெண்ே முதலியவற்றால் புகைக்கப்பட்ட நறுமணப் புலி "ஓராறு முகமும் ஈராறு தோள் "அழகால் பிறமகளிரை வென்ற “தலைவியர் தம்மைப் பிரிந்து சென்ற நீங்காமையிருக்க யாழிசை மீட்டு நின்னைப் ப “பெருமானே! நிவந்தோங்கு இமயத்து நீ மகளிடத்துப் பிறந்த அவ்விளம் பருவத்திே
இலட்சியம் இல்லாத மனிதன் மிருக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புேரட்டாதிமலர்
1ள் மீது பாடப்பெற்றது. “கார்மலி கதழ்பெயல்’ புகழினும் பலவே” என்று நிறைவு பெறுகின்றது கேசவனார் என்னும் புலவரால் பாடப்பெற்றது.
து. அந்நீரை ஏற்று நீர் நிறைந்த சுனைகள் மணங் கமழ் மலர்கள் பூத்துப் பொலிவுற்றது. தா நின்றன. ஈக்கள் முரலும் இசை பண்களை
ரங்குன்றச் சாரலில் மூங்கில்கள் தழைத்தன. கூத்தப்பெண்களுடைய தோள்களை ஒத்தன. டினையுடையன மயில்கள். மயில்கள் அகவும் சென்ற தலைவரைக் காலத்தைப் போக்காதே 5 ஒத்து ஒலிப்பன.
பொன்மாலை போன்று பொலிந்தன. அழுது அகலும் பொருட்டுத் தாயர் அதோ புலி புலி பூங்கொத்து வேங்கைமலர் அகன்ற பாறைக்
ளில் தழைத்த காந்தளின் பூங்கொத்துக்கள் த கொடியில் தோன்றிய அழகுடைய பவழம்
கார்கொள்ளும் காட்சி கண்கவர் மிக்கது. கிய மாமரத்தினைக் கிளையோடு அறுத்தருளிய
மகம் கிளர்ந்து எழுந்தாற் போன்ற அகில் கயை நயந்தவனே!
களுமுடையவனே! வெற்றியில் விளங்கிய வள்ளிக்கு வாய்த்தவனே! கணவர் விரைந்து வந்து புணர்ந்து பின்னர் விப் பாடும் பாட்டினை விரும்புவனே! லப் பஞ்சுனை பதுமப் பாயலில்" நீ கார்த்திகை >யே சிறந்தோர் நின்னை எரியுமிழ் வச்சிரம்
த்திற்குச் சமன். 21
al

Page 34
கொண்டு இகந்து வந்து எறிந்த அரிதமர் சிறப்பி காரணமான ஆற்றலுடையானே! புகழினையுை
"இருபிறப்பினையும் இருபெயரினையும் புகழினையுமுடைய அந்தணருடைய வைதிக
“பிறந்த ஞான்றே நின்னை யுட் சிறந்தோர் ரஞ்சிய சீருடை யே இருபிறப் பிறாபெய ரீர நெஞ்ச தொருபெய ரந்தணர் அறனமர்
"நீ அத்தன்மை உடையை ஆதலின் நின்னை அடுத்தடுத்து வழிபடுகின்றோம். அங்ங்ன அந்த வழிபாடு தாமே மேன்மேலும் நின்னுடை பலப்பல ஆகுக என்று கருதியேயாம். அருள்ட "அன்னை யாகலின் அமர்ந்திய துன்னித் துன்னி வழிபடு வதன் இன்னு மின்னுமவை யாகுக தொன்முதிர் மரபினின் புகழினு
வைத்திய சேவை
Z% * சந்நிதியான் ஆச் வைத்திய சேவை * இலவச வைத்தி
ஆரம்பம் 1410 * ஆரம்பம் முதல் 6 தற்போதுபணியா elഞ്ഞഖങ്ങുൾ விழா
* 16.10.2011 ᎧᏏ!
வைத்தியசேவை
தன்னம்பிக்கை உடையவர்களாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13343 Lig LngSupsurg ன் இந்திரன் முதலியோர் மிகவும் அஞ்சுதற்குக்
யோனே! ) அருளுடைய நெஞ்சத்தினையும் ஒப்பற்ற அறத்தினைச் சார்ந்தவனே! கிச் ாயே த் ந் தோயே
(பரிபாடல் 14 அடிகள் 25-28) அடியேங்கள் நின்னைப் பெரிதும் விரும்பி ம் வழிபடுதல் எப் பயனைக் கருதி என்பையாயின் ய மிகப்பழைய மரபுப் புகழ்களையும் மேலும் ரிவாயாக பா நின்னைத்
LJu Ild
ம் பலவே"
(பரிபாடல் 14 அடிகள் 29-32)
(வளரும்.
দুৰ্গে'। തു >
兹
并 செம்மல்களுக்கு
ശ്ലേ?
சிரமம்- இலவச S க்கு அகவை பத்து 'pt': u evapalifa
2001
இன்றுவரை பணியாற்றிய
ாற்றும் வைத்தியர்கள் பாராட்டிகெளரவிக்கும்
ாவிறுபகல்- ஆச்சி

Page 35
சத்குரு ஐக்கி வ உங்களுக்குச் சந்தோஷமானது என்று இருந்தாலும், அதோடு சில சவால்கள் இலவ அது கடின உழைப்பாக இருக்கலாம், மு தடைகளாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வளர்ச்சியி: பிரச்சினைகளை ஆசையோடு வரவேற்கப் பழ தோற்றுக்களைத்தவர்கள் பொதுவாகச் மட்டும் நேரமே சரியில்லை. நான் மாவு விற்கட் போனால் மழை பெய்கிறது
நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலு பிரச்சினைகளை வீசி வேடிக்கை பார்க்கத்தான் ே தயங்குகிறீர்கள்? கடினமான சந்தர்ப்பங்கள் உ அருளப்படும் வரங்கள்!
ஒரு சினிமாவுக்குப் போகிறீர்கள். அடுத் வந்து கொண்டிருந்தால் அந்த சினிமாவை ர வெளியே வருவீர்களா?
எதிர்பாராத திருப்பங்கள்தானே ஒரு வாழ் கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்ை என்ன தெரியும்? நீ நினைத்தபோது மழையை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக விவசாயி ஒருத்தனிடமே ஒப்படைத்து விடேன்!” வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் க அருளிவிட்டுப் போய்விட்டார்.
விவசாயிக்குச் சந்தோசம் பிடிபடவில்ை என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது, நின் வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதை து அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்ை பார்க்கவே படுரம்மியமாக இருந்தது. அறுவ6 அறுத்தான். திறந்து பார்த்தான். அதிர்ந்தான். உ அதற்கடுத்தது என்று ஒவ்வொரு கதிராக வெ தானியம் இல்லை.
“ஏ கடவுளே!” என்று கோபத்தோ( எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களி பாழாகிவிட்டதே, ஏன்? பின்னால் வருவதைத் திரும்பிப் பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாசுதேவ் அவர்கள்" து நம்பி நீங்கள் ஏற்றுச்கொண்டது எதுவாக * இணைப்பாகச் சேர்ந்துவரும். ம்முரமான போட்டியாக இருக்கலாம். எதிர்பாராத அதையெல்லாம் ஆசையோடு, சந்தோஷத்தோடு ஸ் உண்மையிலேயே விருப்பம் இருந்தால், குங்கள். சொல்லும் காரணம் என்ன தெரியுமா? "எனக்கு போனால் காற்று அடிக்கிறது. உப்பு விற்கப்
ம் எப்படியும் இந்த உலகம் உங்கள் மீது பாகிறது. அப்புறம் ஏன் அவற்றை எதிர்கொள்ளத் உண்மையில் சாபங்கள் அல்ல. உங்களுக்கு
ந்தடுத்த காட்சிகள் நீங்கள் எதிர்பார்த்தபடியே சிப்பீர்களா, அல்லது "போர் என்று எழுந்து
}க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும். டக்குப் போனான். "உனக்குப் பயிர்களைப்பற்றி அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை இருக்கிறது. பேசாமல் அந்த வேலைகளை கடவுள் உடனே, "அப்படியா? சரி. இனிமேல் ட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம்
ல. அடுத்த பருவம் வந்தது. "மழையே பெய்" றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான ாவினான். மழை, வெயில், காற்று எல்லாமே சப் பசேலென்று வளர்ந்தது. வயல்வெளியைப் டைக்காலம் வந்தது. விவசாயி ஒரு கதிரை ள்ளே தானியத்தைக் காணவில்லை. அடுத்தது, ட்டி எடுத்துத் திறந்து பார்த்தால், ஒன்றிலுமே
} கூப்பிட்டான். “மழை, வெயில், காற்று ல்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்
ர்க்காதீர்கள்.

Page 36
@5mar**Limエ2C கடவுள் புன்னகைத்தார்; “என் கட்டுப் அப்போது கதிர்களெல்லாம், அம்மாவை இறுக்க தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித் தேடி வேர்களை நாலா பக்கமும் அனுப்பும், பே பாதுகாத்துக் கொண்டு, வலுவாக வளரும். எ உன் பயிர்களுக்குச் சோம்பேறித்தனம் வந்து ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க
"வேண்டாமடா, உன் மழையும் காற்று திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.
ஆம். வாழ்க்கை எல்லாவிதத்திலும் போன்றதொரு வெறுமை வேறெதுவும் இல்லை பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழு சவால்கள்தான் மனிதனை முழுமையாக்கும்.
இருட்டு என்றொரு பிரச்சினை இருந்தத பயணம் என்பது பிரச்சினையாக இருந்ததால்த தொலைவில் இருப்பவர்களைத் தொடர்பு ெ தொலைபேசியை உருவாக்கினிகள்.
பிரச்சினைகளே இல்லாமல் இருந்து வி அறிவீர்கள்?
சங்கரன்பிள்ளை புதிய வீடுகட்ட விரும்பின் காட்டினார்.
'இல்லை, இது இல்லை. நான் நிை பிளானையும் நிராகரித்தார் சங்கரன்பிள்ளை. நி என்னதான் இருக்கிறது” என்று கேட்டார்.
ஒரு புராதன பித்தளைக் குமிழைச் சங்க காட்டினார். "இதைக் கதவில் பொருத்தக்கூடிய நீங்கள் எனக்குக் காட்டவில்லையே?’ என்றார். பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தைரிய அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் வைத்துக்கொண்டு அரண்மனைக்கு ஆசைப்படு எதற்காக எல்லாம் திட்டப்படியே முடிய ஏதாவது ஒன்று பிய்த்துக்கொண்டு த சமாளிப்போம். அதுதானே உண்மையான வெற் முடிவு சாதகமாக இருக்குமா, இருக் கொண்டிருக்காதீர்கள். முழுமையான ஈடுபாட்டு இனிமேல் சவால்கள் எதிர் வந்தால் அ அத்தனையையும் ஆசையோடு எதிர்செ
முன்னோக்கியே செல்லுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 

113343 Lig Lingudah ாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும் க்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் துக்கொள்ளும் மழை குறைந்தால், தண்ணிரைத் ராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் ஸ்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் விட்டது. தளதளவென்று வளர்ந்ததே தவிர, அவற்றுக்குத் தெரியவில்லை!” ம் நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே
செளகரியமாகவே அமைந்துவிட்டால், அதைப்
த்தும்போதுதான் உங்கள் திறமை அதிகரிக்கும்.
ால்தானே மின்விளக்கைக் கண்டுபிடித்தீர்கள்? நானே வாகனங்களுக்கு உருக்கொடுத்தீர்கள்? காள்வது பிரச்சினையாக இருந்ததால்தானே,
ட்டால் உங்கள் மூளையின் திறனை எவ்வாறு
னர். கட்டட நிபுணர் விதவிதமான பிளான்களைக்
னத்திருப்பது வேறுமாதிரி என்று ஒவ்வொரு புணர் களைத்துப்போனார். “உங்கள் மனதில்
ரன்பிள்ளை தன் பொக்கெட்டிலிருந்து எடுத்துக் ப மாதிரி ஒரு வீட்டுப் பிளானை இது வரை
மில்லை. ஆனால், வாழ்க்கை மட்டும் வசதியாக ா சங்கரன்பிள்ளையைப்போல் கதவுக்குமிழை கிறார்கள்.
வேண்டும்? ான் போகட்டுமே. அதை எதிர்கொள்வோம்.
காதா என்று வீண் யோசனைகள் செய்து -ன் செயலாற்றுங்கள். வற்றுக்குச் சாபம் கொடுக்காதீர்கள். ாள்ளுங்கள்.
24

Page 37
பாண்டுள் தன்னி லீண்ட தேவூர்த் தென்பாற் றி கோவார் கோலங் கெ தேனமர் சோலைத் தி ஞானந் தன்னை நல்கி இடைமரு ததனி லீண் படிமப் பாதம் வைத்த ஏகம் பத்தி னியல்பா பாகம் பெண்ணோ டா பதவுரை:
பாண்டுர் தன்னில் ஈண்ட இருந்தும்- பா வந்து வணங்கும்படி எழுந்தருளியிருந்தும், * தே தென்பக்கத்தே கடற்கண் விளங்காநின்ற தீவின்ச அரசியற்றன்மை பொருந்திய திருவுருவினைக்
ஈண்டுதல் திரளுதல் "ஈண்டு பெருந்தான காண்க. நெருங்குதல் எனினுமாம். திகழ்தருத6 றன்மையை உணர்த்தியது. பாண்டுர் தேவுர் 6 தேன்அமர் சோலை திரு ஆரூரின் வ6 ஞானம் தன்னை நல்கிய நன்மையும்- வீடு பயக் தேன். வண்டு “தேனிமிர் கண்ணி’ (புெ “சிறைவண்டார் பொழில்சூழ் திருவாரூர்” (ஞான தேன் எனினுமமையும். ஞானம்- வீடு பயக்குமுை பரிமேழலகள் உரைத்தமையும் (குறள் 34அதி) இடை மருது அதனில் ஈண்ட இருந் நெருங்கி வந்து வழிபட வீற்றிருந்து, படிம பாத அடியவர்களின் சென்னிமீது வைத்து அருள் ெ
* தேஷ்பூர் வேதாரணியத்திற்குச் சமீபத்திலுள் மணற்றி, மணிபல்லவம் என்னும் பெயர்கள் இத்தீபகற்பத்திலுள்ள சிவ தலங்களுள் நகுலேசு கோவார் கோலங் கொண்ட தலமாக அமையு
s
நீதி மெதுவாகத்தான் நகரும்.
 
 
 

விருந்துந் 5ழ்தரு தீவிற் ாண்ட கொள்கையுந் ருவா ரூரின் ய நன்மையும் ட விருந்து வப் பரிசும் யிருந்து யின பரிசுந்
கொழும்பு தமிழ்ச்
ண்டூர் என்னும் தலத்தில் அடியவர்கள் திரண்டு வூர் தென்பால் திகழ்தரு தீவில் திருத்தேவுருக்குத் 5ண், கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்கொண்டு எழுந்தருளிய கோட்பாடும். னை" (முல்லை 90) என்புழியும் இப்பொருட்டாதல் ல் விளங்குதல் கோ என்றது ஈண்டு அரசியற் ான்பன பாண்டி நாட்டிலுள்ளன என்பர். ண்டுகள் தங்கும் சோலையுடைய திருவாரூரில், கும் உணர்வினை உபதேசித்தருளிய நலமும், ! வ.மா43) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. 3033) எனத் தேவாரத்து வருதலுங் காண்க. ணர்வு. "ஞானமாவது வீடு பயக்குமுணர்வு எனப்
காண்க. • → ! து- திருவிடை மருதூரின்கண் அடியவர்கள் ம் வைத்த பரிசும் தனது தூய திருவடிகளை |சய்த கருணைத் தன்மையும்.
ள ஒருள். அதற்குத் தென்பால் திகழ்தருதீவு, ளையுடைய யாழ்ப்பாணத் தீபகற்பமாகலாம். வரம் மிக்க பழமையுடையது. அதுவே இறைவன் மோ என எண்ண இடமுண்டு.
(25

Page 38
ஞானச்சுடர்323332c
இடைமருது- திருவிடை மருதூர், ஈண் "இடைமரு துறையும் எந்தாய் போற்றி” (போற்றி (ஏசறவு 9) வருந்திய மாதவத்தோர் வானே மருதில், பொருந்திய கோயிலே கோயிலாகப் காண்க. படிமம் என்றது ஈண்டு தூய்மை என்
ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து திருக் இயற்கையான அருவத் திருமேனியோடு வீற் இடப்பாகம் உமையம்மையாரோடு கூடியதான
திருக்கையிலையில் இறைவி தன் உள்ள பின்புறத்திற் சென்று அவ்விறைவனுடைய திரு புதைத்தலும் அக்கண்களினொளி மறைய அத விண்ணோருலகமும் இருளடைந்தன. நிலவுல்கி காணாராயினர். தேவர் முதலிய யாவரும் ஒ பதைபதைத்துப் பெருங்குரலிட அதனைக் சே இறைவன் தமது கண்களைத் திறந்தனர். உ எல்லா ஒளி மண்டலங்களும் விளங்கின. இை விளையாட்டாக மூடித்திறந்தது ஒரு சிறுபொ எண்ணிறந்த பல ஊழிக்காலங்களாகக் கழிந்து வண்ணம் தகைந்த காரணத்தால் அதற்குக் & சென்று நமக்கு இனிய காஞ்சிமாநகரில் நம்பை என்று விடுப்ப, இறைவியும் இறைவனைப் பிரிந்து ஒரு மாமரத்தடியினிற் சிவலிங்கத் திருவுருை குறிப்பினால் அக்கம்பையாற்றில் வெள்ள பெருக்கெடுத்துக் கடுகி வருதலும் இறைவி மிசையே நண்ணும்; இனிச் செய்வதென்னே என் திருவுள்ளத்தோடும் தன் இருகரங்களாலும் அச் அத்திருவுருவினின்றுந் தோன்றி உமையம்மைை வைத்தான் எனக் காஞ்சிபுராணம் கூறும்.
ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என மருவி தனிமா நீழ னித்தனே” (காஞ்சி. தழுவக் 405)
றுநீ செல்வச்சந்நிதி ஆலய
27.10.2011 ஐப்பசி 10 வியாழக் கந்தசஷ்டி விரதாம்பவி O1.11.2011 gigoldf 15 Q3F6Si6N astiserang dib, DIC 02.11.2011 ஐப்பசி 16 புதன்
Innooooo!, BDOUDOD GRESlf 11.11.2011 ஐப்பசி 25 வெள்ளி Egsuð aso_ð Caeol La5dò GifiCapul edayaláb.
வெற்றி எண்ணத்தைப் பொறுத்து
 

12á2ř. ugiLmlup6uř - இருந்து நெருங்கி வந்து வழிபட இருந்து. 145) இடை மருதே யிடங்கொண்ட அம்மானே’ ரேனோர் வந்தீண்டிப் பொருந்திய. இடை பொலிந்திரே” (தே.ஞான 1925) என வருவன னும் பொருள்பட நின்றது. கச்சி ஏகம்பம் என்னும் காஞ்சிமாநகரில் தமது நிருந்து, பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்தன்மையும். ாத்தில் எழுந்த அன்பின் மிகுதியால் இறைவனது க்கண்களைத் தமது அழகிய திருக்கரங்களாற் னால் எல்லாவுலகங்களும் எட்டுத் திசைகளும் னர் பூமியையும் அதிலுள்ள பொருள்களையும் ன்றும் தோன்றாது வருந்தி இருள்வயப்பட்டுத் 5ட்ட அம்மையார் தமது திருக்கரத்தை நீக்க டனே ஞாயிறு திங்கள் வான் மீன் முதலிய றவன் இறைவியை நோக்கி நீ நம் கண்களை ழுதேயாயினும் அதுஉலகங்களுக்கெல்லாம் படைத்தல் முதலிய தொழில்கள் இல்லையாம் 5ழுவாயாக நீ நம்மை அகன்று மண்ணுலகிற் Dச் சிவலிங்க வடிவில் வைத்து வழிபடுவாயாக துபோந்து காஞ்சியிலே கம்பையாற்றங்கரையில் வக் கண்டு வழிபட, இறைவன் திருவுள்ளக் ம் சிவபூசையைச் சிதைவ செய்வதுபோற் மனங்கலங்கி இப்பெருநீர் வெள்ளம் எம்பிரான் று தம்பெருமானார்பால் அன்பு நிறைந்தெழுகின்ற சிவலிங்கத்தினைக் கட்டித் தழுவப் பெருமானும் ய அணைத்துத் தனது இடப்பாகத்திற் பொருந்த
யது. ஏக ஆம்பரம்- ஒரு மாமரம். "நிறைமலர்த் என வருதலுங் காண்க. (தொடரும். விவேடிட உற்சவ தினங்கள் க்கிழமை
ooo Jinsigalapú)
anoortveidblood gassaburus)
c2 faoi eolainít), eisialta tr2aneas arís. Is é a 90aí),
இருக்கிறது.

Page 39
»») »DILI ĵaŭbjbjbl GDIjiJ, LITI 555
அலைகள் வீசும் வங்காள விரிகுடா சிவநேசர் என்ற ஒரு வணிகள் வாழ்ந்து வந்தா அவள் கடல் வணிகத்திலே மரக்கலன்க பெரும் பொருள் ஈட்டினார்.
குபேரனைக் காட்டிலும் செல்வம் மி திருமணம் ஆகி வெகுநாட்கள் ஆனபின்பும் கு குழந்தை இல்லாததால் மனவருத்தம் அனைத்து கற்றறிந்த பெரியவர்களிடம் கேட்ட
சிவபெருமானை வணங்குவதும் தான செயல்களும் உங்களுக்கு பலனைத் தரும் என செயல்படத் துவங்கினார்.
அறச்செயல்களின் பயனால் சிவநேசர் ஒ( அந்தப் பெண் குழந்தை பூவின் தன்மைபோல் பூம்பாவை என்ற பெயரிட்டு அழைத்து வந்தார் குழந்தைப் பேற்றை இறைவன் தந்த டீாராட்டி அந்தணர்களுக்கும், ஏழை எளியவர்க்கு தானமாகத் தந்தார்.
பூம்பாவை முறையாக வளர்ந்து ஏழு பொன் அணிகள் அணிந்தும் தோழிகள் பலர் து திகழ்ந்தாள்.
சிவநேசர் தமது செல்வங்கள் அை கணவனுக்கும் உரியது என்பதை அறிந்து பூம் தக்க சன்மானம் வழங்குவதாய் பறைசாற்றினா சிவனருளால் தோன்றிய மகளை சீக சமணர்களை வாதிலே வென்று வரும் ஞானச சிவநேசருக்குக் கூறினர்.
சிவநேசரும் ஞானசம்பந்தர் மீது மிகுந்த "அதுவே சரி” என்றுகூறி இந்த இனிய சொல்லை பொருளும் பரிசாகக் கொடுத்தார்.
“எனது மகள் பூம்பாவையையும் எ
காலம் தவறினால் எல்லாம் தவறா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-
NA E E S. S. eS MSR
கடற்கரை அருகில் உள்ள மயிலாப்பூரில் . 5ள் (கப்பல்கள்) அமைத்து வியாபாரம் செய்து
குந்தவராகத் திகழ்ந்தார். ஆனால் அவருக்கு ழந்தை இல்லாமல் இருந்தது.
கொண்டார். அக்குறைதீர வழி என்ன என்று st. தருமங்கள், அறச்சாலைகள் நிறுவுதல் போன்ற *று கற்றவர்கள் கூற, சிவநேசர் அவ்வண்ணமே
ரு பெண் குழந்தை பெற்று ஆனந்தம் அடைந்தார். மென்மையாகவும் அழகாகவும் விளங்கியதால்
தால் நன்றியோடு அவருக்கு விழா எடுத்துப் ம் பொன், பொருள், ஆடைகள் முதலானவற்றை
வயதை அடைந்தாள். மிகவும் அழகாகவும் ணையுடனும் கன்னிமாடத்தில் செல்வாக்குடன்
னத்தும் தனது மகளுக்கும், அவளுடைய பாவைக்கு ஏற்ற மணமகனை தெரிவிப்பவருக்கு 而,
ாழிப் பதியிலே சிவனால் ஞானப்பால் உண்டு ம்பந்தரே மணம்புரியத் தக்கவர் என்று பலரும்
அன்பும் மரியாதையும் கொண்டிருந்தமையால் ) தன்னிடம் உரைத்தவர்க்கெல்லாம் பொன்னும்
ன் உடமைகளையும் என்னையும் சீர்காழி

Page 40
@man与*Lエ2C
ஞானப்புதல்வன் திருஞானசம்பந்தருக்கு அடிை அனைத்து சான்றோர்கள், பெரியவர்கள் முன்ன பூம்பாவை கன்னிமாடத்தில் பூப்பறிக்கச் விதிவசமாய் பூம்பாவையைக் கடித்தது.
பூம்பாவை மயங்கி விழ உடனிருந்த தே வந்து நடந்ததைச் சிவநேசரிடம் கூறினார்கள்.
விஷம் ஏறிப் பூம்பாவை மயங்கி காப்பாற்றுபவர்களுக்குப் பொன்னும் பிற செல்வங் சிவநேசர்.
பல வைத்தியர்கள் முயன்றும் அந்த விவ உடலில் உயிர் தங்காமல் போனது.
இவள் திருஞானசம்பந்தருக்கு உரியவ என்று கருதி பூம்பாவையின் உடலைத் தீயில் பானையில் எடுத்து வைத்தார்.
அந்தப் பானையை ஞானசம்பந்தரிடம் உயிருடன் வளர்ப்பது போன்றே பாலமுது அ வந்தார்.
திருஞானசம்பந்தர் மயிலைக்கு அருகா6 யில் உள்ள திருவொற்றியூர் என்னும் நகரு வந்துள்ளார் என்னும் நற்செய்தியை சிவநேசரி அறிந்தவர் கூற சிவநேசர் மகிழ்ந்தார்.
திருவொற்றியூர் வந்து ஞானசம்பந்தை கண்டு வணங்கி நடந்தவற்றை விளக்கி தாங் மயிலாப்பூர் வந்து சிறப்புறச் செய்யவேண்டுெ வேண்டினார். s சிவநேசரின் அன்புக்காய் அவர் விருப்
திற்கு சம்மதம் தெரிவித்தார் சம்பந்தர்.
ஞானசம்பந்தரை இறைவனின் அருட்ே பெற்றவராக எண்ணி திருவொற்றியூரிலிருந்து மயில் பூருக்கு வழி எங்கும் நீண்ட முத்துப்பந்தன அமைத்தார் சிவநேசர். M மங்கள வாத்தியங்கள் முழங்க சம்பந்த தனது நகரான மயிலாட்பூருக்கு அழைத்துச் சென்ற மயிலாப்பூர் வந்தடைந்த ஞானசம்பந்தள், "எலும்பு வைக்கப்பட்டுள்ள பானையை திருக்கோயிலிலுள் மண்டபத்தில் வையுங்கள்” என்று கூறினார்.
சிவநேசர் அவ்வாறே செய்ய, என்ன நடக் போகிறது என்பதை அறிய சிவநேசர் மற்றும் கூடினர்.
அறியாமையிலிருந்து பிறப்பதே அச்
 

11エーI工I強IgE
)மயாக அளிக்க ஒப்புக்கொள்கிறேன்” என்று ரிலையில் கூறினார் சிவநேசர்.
செல்ல, பூச்செடியில் ஒரு விஷப்பாம்பு இருந்து
ாழியர் அவளைக் கன்னிமாடத்திற்கு அழைத்து
இருக்க, தன் மகளின் விஷம் நீக்கி களும் பரிசாகத் தருவேன் என்று பறைசாற்றினர்
டித்தை நீக்கமுடியாது போனதால் பூம்பாவையின்
ள். எனவே நாம் வருத்தம் கொள்ள வேண்டாம் } எரித்து எலும்புகளையும் சாம்பலையும் ஒரு
ஒப்படைக்க வேண்டும் என்று தன் மகளை அளித்தும் அணிகலன் அணிவித்தும் போற்றி
LD 颚
ரக்
Б6ії
D6
பத்
பறு
D6)
ரை
B6i
T6II
கப் அவ்வூர் மக்கள் அனைவரும் ஆவல் கொண்டு
*சம். 28

Page 41
ஞானச்சுடர்3
இந்த உலகில் பிறப்பது வினைய அடியவர்களுக்குத் தொண்டு புரியவும் இறை6 பிறப்பு எடுக்கின்றோம்.
இச்செயல்கள் யாவும் புரியாமல் இ6 என்று எண்ணி, எலும்புகளுள்ள பானையை விளித்தழைக்க, எரிந்து கருகிய எலும்புகள்
பூம்பாவை பானையில் இருந்து தாமை மகிழ்ந்து பூம்பாவையை "தாங்கள் திருமணம் வேண்டினார்.
"அன்பரே, தங்கள் மகள் பூம்பாவை மகள். தங்கள் குறை தீரவே இந்த மகள் இயலாது” என்று ஆறுதல்கூறி தன் சைவத் வேறு ஊருக்குச் செல்லத் துவங்கினார் ஞான சிவநேசரும் பூம்பாவையும், அவர் குடு சிவலோகம் அடைந்தனர்.
X
கடமையைச் செய்வதே பெரும் பு
 
 
 

3 புரட்டாதிமலர்
பின் காரணமாகும்.அடிப் பிறந்த நாம் னின் திருவிழாக்கள் கண்டு உய்வு பெறவுமே
பவுலகைவிட்டு போய்விடுவாயா பூம்பாவையே, நோக்கி 'பூம்பாவாய் என்று ஞானசம்பந்தள் ஓர் அழகிய பெண்ணுருவம் பெற்றன. ர மலர்போல் வெளிப்பட்டாள். சிவநேசள் அகம் செய்தருள வேண்டும்” என்று ஞானசம்பந்தரை
மறைந்து விட்டாள். இவளோ சிவனார் தந்த எழுந்தருளினாள். எனவே நான் மணம்புரிய தொண்டை மேம்படுத்த இறைவனை வணங்கி சம்பந்தர். ம்பத்தினரும் சிவனருள் நிரம்பப்பெற்று வாழ்ந்து

Page 42
மெல்ல மெல்ல அடக்கவே
 

மழழைகள் பூங்கா
DIT6006s களிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கான பரிசுப் பொருட் களை, கிருஷ் ணாத்மிானந்தா
துவிச்சக்கரவண்டி யினை யாக்ரத சைதன்யா சுவாமிகள் (சின்மய மிஷன்,
சேலம்)
மாணவியின்
தந்தையிடம்
வழங்குகிறார்.
ॐ.

Page 43
மாத இறுதி வெள்ளியன்று மாலை பொருட்களை பெற்றுக் மக்களில் ஒரு
வணக்கமுள்ளவன் உயர்நிலையை
 

ஸ்யில் நிவாரண உதவிப் பங்கீட்டுப் கொள்ளக் காத்திருக்கும் கு பகுதியினர்.
ப அடைவான்.

Page 44
இந்த உலகம் மண், நீர், காற்று, நெருப்பு, அ பரமேஸ்வரன் பஞ்சபூதங்களிலும் இருந்து அரு
“மண்” (காஞ்சிபுரம்)
சக்திபீடங்களில் மிகவும் சிறந்தவை மீனாட்சி, காஞ்சி காமாட்சி என்பது உலகம்
இந்தக் காஞ்சியிலேதான் 108 சிவாலயா இருப்பது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இங்கு அமைந்துள்ள இறைவன் பக்தர்களுக்குக் கரு
“நீர்’ (திருவானைக்காவில்)
பூரிரங்கம் அருகே திருவானைக்காவில் லிங்க மூர்த்தியைச் சுற்றி சதா சர்வகாலமும் நீ நீர் வடிவில் மக்களுக்கு அருள் புரிகின்றார்.
“காற்று” (காளாஸ்திரி)
ஆந்திரா மாநலத்தில் மலைகள் சூழ் அமைந்துள்ள தென்காசி என்று போற்றப்படுவது கொண்டுள்ள காளத்தீஸ்வரன் மேற்கு நோக்கி கோயிலின் சிறப்புக்களில் ஒன்று.
இந்த ஆலயம் நவக்கிரக சாந்திக்கு காளத்தீஸ்வரன் சன்னதியில் ஒளிவீசும் சுடர் மட்டும் சதா சர்வகாலமும் அசைந்துசெ இங்கு காற்றாக பரமேஸ்வரன் பக்தர்களுக்கு
“நெருப்பு’ (திருவண்ணாமலை)
திருவண்ணாமலை இங்கு மலையே திருக்கோயிலாகவும் அமைந்துள்ளது மிக விே D பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் ஏற்பட்ட
நெருப்பாக ஜோதி வடிவில் தோன்றினார்.
உன்னை நல்லவனாக்கிக்கொள்.
 

ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களினால் ஆனது. ள் பொழிகின்றார்.
முக்கியமானவை காசி விசாலாட்சி, மதுரை அறிந்ததே. கள் இருக்கின்றன. அதில் முக்கிய ஆலயமாக ள்ள மூலவர் சுயம்பு லிங்கம். மண்வடிவில் ணை பொழிகின்றார்.
அமைந்துள்ள சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள நீர் சுரந்து கொண்டிருக்கும். இங்கு பரமேஸ்வரர்
ந்த பகுதியில் ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையில் ஹி காளத்தீஸ்வரர் ஆலயம். இங்கு கோயில் எழுந்தருளியுள்ளார். இந்த அமைப்பு இந்தக்
சிறந்ததாகவும் விளங்குகிறது. தீபங்கள் அமைதியாக இருக்கும். ஒரு தீபத்தின் ாண்டே இருக்கும். தீபச்சுடரின் அசைவினால் அருள்பாலிக்கின்றார்.
லிங்கமாகவும் மலையைச் சுற்றிய பகுதி சசமான அம்சமாகும். போட்டியின் காரணமாக லிங்கேஸ்வரர் பெரும்

Page 45
ஞானச்சுடர்ஃ220
கார்த்திகை மாதம் தீபத்தன்று திருவி வடிவில் அருள் பொழிகின்றார்.
“ஆகாயம்” (சிதம்பரம்)
சிதம்பரம் கோயிலின் சிறப்பு, நடராஜ் பக்கத்தில் உள்ள சிறு வாயிலைத் திறந்தா விலக்கி தீப ஆராதனை காட்டுவார்கள். அப்போ, 85T60060Tib.
பரமேஸ்வரன் அண்ட பெருவெளி எங்கு இதுதான் சிதம்பர ரகசியம்.
பரமன் நீரிலும், நிலத்திலும், நெருப்பிலு இவ்வுலகத்தை இயக்குகிறார்.
| unibu L6asTigu Laraea பார்க்க மனமே சகிக் வாழ்வதற்காகத் தமிழகம் வையகம் போற்றும் ஆழ்ந்த புலமையும் சிறந் Әьөouшӑѣ бlaѣптеоЗrСБ «
ஞானத் துறவி வாய்த்தகு நல்லுபதேசமும் தீட் ஞானப் பிரகாசமென்ற
DeSeoC&pitfir LDLCuptb * eesor Luesoofa56Tmb 9 eroor
eleod'Laiedr Leoflu 籌 өшпте от өтптөilиш цавБleopeол
மாதவர் சித்தாந் தசி
ஆபத்திலே சிநேகிதனை அறி.
పళ్ల 3.28*cf. ,
R
 
 
 
 
 
 
 
 
 
 

13:33 புரட்டாதிமலர்: ண்ணாமலையில் கூடும் மக்களுக்கு ஜோதி
ஜப் பெருமான் கொலுவிருக்கும் சன்னதியில் ல் திரைபோட்டு இருக்கும். இந்தத் திரையை து நாம் கவனித்தால் தங்க வில்வ மாலையைக்
ம் இருக்கின்றான் என்பதுதான் இதன் தத்துவம்.
ம், காற்றிலும், பரவெளியிலும் பரவிப் படர்ந்து
ө5птеогf filпавптағfr 5 G85&fulfs ஆற்றி யேமகிழ்ந்தார்
தருவிடம்
சை யும்பெற்றார்
ళ్ల
s
ళ
நூல் ஆக்கியும்
齐
கவிஞர் வ. யோகானந்தசிவம்

Page 46
-6num ffurfir 860anrif536
7. கெடுவாய் மன திடுவாய் வடிே சுடுவாய் நெடு விடுவாய் விடு பதt மனனே. ஏ மனமே!, ெ நீ உய்யும் வழியைக் கூறுகிறேன், கேட்பாயாக இயன்றதைத் தருவாயாக. வடிவேல் இறைதாஸ் முருகப் பெருமானுடைய திருவடியை மறவாம முருகவேளை நினைத்து வந்தால் நீண்ட காலம தூள்படவே சுடுவாய் பொடிப் பொடியாகப் பே வினையாவையும் விடுவாய் விடுவாய் வினைக பொழிப் ஏ மனமே! நீ அவமே கெட்டழிகின்ற கேட்பாயாக, யாசிப்பவர்க்கு ஒளித்து வைக்க ஞான வேலாயுதத்தை ஏந்திய முருகப்பெருமாலு தொடர்ந்து நெடுங்காலமாக வருகின்ற பிறவி சுட்டெரிப்பாயாக. வினைகள் அனைத்தையும்
விரிவு கந்தரநுபூதியில் மனத்தை முன்னிலை மூன்று.
7-ஆவது பாடல் "கெடுவாய்” 18-ஆவது பாடல் "கைவாய்” 37-ஆவது பாடல் "கிரிவாய்” கெடுவாய் மனமேட
மனன் என்பது மனம் என்பதன் போலி உலகினர்க்கு அறிவுறுத்தும் பொருட்டு, அடி கூறியருள்கின்றார்.
மனமே பந்தத்துக்கும் முத்திக்கும் கார6 பந்த மோகூடியோ” மனம் ஐம்பொறிகளின் வழியே கீழ்மணம் என்றும், அகநோக்கிச் சிவத்துடன் ஒன்று பெருமனம் உள்ளவருக்கு உலகமே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13:33 புரட்டாதிமலர்
ள் உரையுடன்
னே கதிகேள் கரவா வேல் இறைதாள் நினைவாய் வே தனைதூள் படவே வாய் வினையா வையுமே.
ബ്വ 5டுவாய் வீணே கெட்டொழிகின்றாய்; கதிகேள்1. கரவாது இடுவாய் இரப்பவர்க்கு ஒளியாமல் ா நினைவாய்- கூரிய வேலாயுதத்தை உடைய ல் தியானிப்பாயாக. நெடுவேதனை. இவ்வாறு ாகத் தொடர்ந்து வருகின்ற பிறவித் துன்பத்தை, ாகுமாறு ஞானாக்கினியால் சுட்டு எரிப்பாயாக; 5ள் அனைத்தையும் விட்டுவிடுவாயாக.
6Oy னை; உய்யும் வழியை உபதேசிக்கின்றேன் ாமல் அன்புடன் கொடுப்பாயாக. கூர்மையான னுடைய திருவடியை மறவாமல் நினைவாயாக; த் துயரை ஞானத் தீயினால் தூளாகுமாறு அறவே விட்டுவிடுவாயாக.
ரை யாக்கி அழைத்து உபதேசிக்கின்ற பாடல்
1. தவநெறி விட்டு அவநெறி பட்டு அழிகின்ற களர் தமது மனத்தை முன்னிலையாக்கிக்
ணமாகிறது. "மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் சென்று உலக இன்பத்தை விழைகின்றபோது றும்போது உயர்மனம் என்றும் பேர் பெறுகின்றது.
D குரும்பம். 34

Page 47
ஞானச்சுடர்2ஃ22
"தவநெறியை மேற்கொள்ளது அவெ கெட்டொழிகின்றனையே!” என்று அடிகளார் இ வாழ்கின்றாய் வாழாத நெஞ்ச ஆழ்கின்றாய் ஆழாமல் காப்ப சூழ்கின்றாய் கேடுனக்குச் செ வீழ்கின்றாய் நீஅவலக் கடலா திருப்புகழிலும் மனத்தை விளித்து அ "அந்தோமன மேநம தாக்கை நம்பாதெஇ தாகித சூ
அம்போருக னாடிய பூ
“அஞ்சாதமை யாகிரி யாக்கை பஞ்சாடிய வேலவ ன அங்கா குவம் வா. மைந்தா குமரா எனும்
கதி வழி. ஏ மனமே! நீ பிழைக்கும் கரவா திடுவாய்
உன்பால் வந்து இரப்பவர்க்கு இல்லைெ அன்பாகக் கொடுப்பாயாக.
வறியவர்க்கு வழங்காது செல்வத்தை ஒ நரகத்தைப் படைத்து வைத்தான்.
“கரப்பவர் தங்கட்கெல்லாம் ச கரப்பவர்க்கு இறைவனும் தன்னைக் “கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியான்
"பரவப் படுவார் பரமனை ஏத்தி இரவலர்க்கு ஈதலை யாயினும் நரகத்தில் நிற்றிரோ?”
இரக்கமுடன் இட்டது எங்காயினும் வ “எங்காயினும் வரும் ஏற்பவர்க்
இவ்வாறு வழங்காதார் செல்வத்தைத்
"வைத்தீட்டினார் இழப்பர் வான் உய்த்திட்டுந் தேனீக் கரி” வழவேலிறைதாள் நினைவாய்;.
இங்ங்ணம் வறியவர்க்கு வழங்கும்போது
தியாகத்திலும் பார்க்க பணிவு மிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

125é3923 ugLLIg5lup6uñ நறியைப் பற்றி அலைகின்ற மனமே! நீ விணே ரங்குகின்றார்.
மே! வல்வினைப்பட்டு
ானை யேத்தாதே
ால்கின்றேன் பல்காலும்
ய வெள்ளத்தே
டிகளார் பாடியிருக்கின்றார்.
OU
த்திரம்
ட்டிது இனிமேல்நாம்
56DU ர்க்கியல்
ஆர்ப்புய மறவாதே"
-(அந்தோ) திருப்புகழ்
வழியைக் கூறுகின்றேன். கவனமாய்க் கேள்.
பன்று கூறி உள்ளதை ஒளிக்காமல் இயன்றவரை
ளித்து வைக்கின்றவர்கட்காக இறைவன் கொடிய
5டுநரகங்கள் வைத்தார்" -அப்பர்கரந்து கொள்கின்றான்; இறைவன்” -er
5Air ) Fu Illir
-திருமந்திரம் (264) ந்து நமக்கு உதவும்.
கிட்டது”
-கந்தரலங்காரம் (59) தியோர் கவர்வர். தோய் மலைநாட!
-நாலடியார்
, “இது என் செல்வம்; யான் வழங்குகின்றேன்" வும் பெரியது. G5

Page 48
ஞானச்சுடர்333, 20 என்று நினையாது “இச் செல்வம் முருகன் தருதல் வேண்டும். தான தருமம் புரியும்போது, நிற்க வேண்டும். அதனால் தருகின்ற நல்வினை பிறவியைத் தரும். நல்வினை பொன் விலங்கு இக்கருத்தைக் கந்தரலங்காரத்திலும் ஆ
“வையிற் கதிர்வடிவேலோனை
நொய்யிற் பிளவளவேனும் பகி
உய்யும் வழி இரண்டு. பறவை பறப்பத மாந்தள் உய்யும்வழி இரப்பார்க்கு இடுவதும், இ வடி-கூர்மை. வேல் வெல் என்ற முதல் எல்லாவற்றையும் வெல்வது ஞானம் 6 ஞானமே வேல். அறிவு கூர்மையானது "கூர்த்த மெய்ஞ் ஞானத்தால்” இறை இறு என்ற பகுதியடியாகப் பிற கடுவாய் நெடுவேதனை துள்படவே:-
நெடுவேதனை. பிறவித் துன்பம். அதுதான் நெடுங்காலமாக உயிருக்கு உயிர் இறப்பதும் பிறப்பதுமாகவே உழன்று ே
இப்பிறவித் துயரம், தனக்கென்று இறைவனுடைய திருவடி தியானத்தாலும் வில இறவாதவனும் பிறவாதவனும் ஆகிய உண்டாகும் ஞானாக்கினி பிறவித்துயரை எரித் 606ini 606intil 6,6060TUnt 606Ju(3Dவினை ஆகாமியம், சஞ்சிதம், பிராட்தம் துன்பங்கள் வினையால் ஆதி தெய்விகம், அ வந்து சேரும்.
இதனால் வினை யாவையும் விடுவாய் ஆதி தெய்விகம்- தெய்வத்தா கருவில் துயர்செனிக்கு திரைநரைமூப் பில்தின ஆழுந் துயர்புவியை ஊழுதவும் தைவீகம் ஆதி பெளதிகம்- ஐம்பெரும் பூதங்கள் பனியால் இடியால் படர்வாடை துனிதென் றலினால் சுகமும்
குருவின் உறவே மெய்யுறவாகும்.
 
 
 
 

தந்தது; முருகனுக்குத் தருகின்றேன்” என்று
நான், எனது என்ற செருக்கற்றுச் சிவமயமாய்
ாப் பயன் சேராது. இல்லையேல் நல்வினையும்
போல்வது.
அடிகளர் அழகாக உபதேசிக்கின்றார்.
வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
iமின்கள்”
廿三泾u匹L卤巴@面
-கந்தரலங்காரம் (18) ற்கு உதவியாக இரு சிறகுகள் இருப்பதுபோல், இறைவனை நினைப்பதுமேயாகும். ஸ்நிலை நீண்ட தொழிற்பெயர். ஒன்றே யாகும்.
-சிவபுராணம் ந்தது எல்லாப் பொருள்களிலும் இருப்பவன்.
ள்ள துயரமாகும். எண்ணில் கோடி காலமாக வேதனைப்படுகின்றது.
வைக்காமல் தருவதனாலும், இடையறாத கும். ப வேற்பரமனை மறவாது தியானிப்பதனால்
துப் பொடிப் பொடியாக்கி விடுகின்றது.
p என்றும் நல்வினை, தீவினையென்றும், இன்ப ஆதி பெளதிகம், ஆதியான் மிகவும் என்றும்
என்று அருளிச் செய்தார். ஸ் வரும் இன்ப துன்பங்கள். நம் காலைத் துயர்மெய் )ளத்துச் செத்து நரகத்தில் ஆள்இன்பம் ஆதியெலாம் என்றுஒர். ால் வரும் இன்ப துன்பங்கள். யினாலும்
தனையனைய

Page 49
@man*Lエ2
প্লং நீரினாம் இன்பின் னலுநெருப்பி
போரில் பவுதிக மாகும். ஆதியான்மிகம்- உயிர்களால் வரும் ! தன்னால் பிறரால் தனக்குவரு இன்னா விலங்கரவம் தேள்எறு அட்டைஅல வன்முதலை மீன் கட்டமும்இங் கான்மிகமே கா6 வினைகளே இன்ப துன்பங்கட்குக் க வினைகள் யாவையும் விட்டுவிடு, விட்டுவிடு எ
முன் பாடலில் முருகனை நினையாத அடுத்த இப்பாடலில் அம் மனத்துக்கு உ உபதேசிக்கின்றார்.
கருத் மனமே! பிழைக்கும் வழி, ஈதலும் இன பொடியாக்கி, வினைகளை விட்டு அநுபூதி டெ
ஊர் ஊராய் சுற்றித்திரிந்த அ கிராமத்திற்கு வந்தார். அந்தக் கிர நலமில்லாத தன் குழந்தையை குணப்பருத்த வேண்டும் என்று கே கையில் வாங்கிய அவர் கடவுளிடம் 1 “மருந்துகளால் குணப்படுத்த பிரார்த்தனையினால் - அதுவும் குணப்படுத்த முடியும்?” கூட்டத்தில்
“நீ முட்டாள். வாயை மூரு’ என சாது. இந்த வார்த்தையைக் கேட்ட கொண்டான். கண்கள் சிவந்தன. அவன் உடல் பரபரத்தது.
சாது அவனிடம் சென்று அபை ஒரு வார்த்தையில் அமைதியாக மாறிவிட்டது. ஒரு வார்த்தை உ6 அதேபோல் வேறு சில வார்த்தைகள் ஏன் செயற்படாது?’
பண்பில்லா வாழ்வு பதருக்கு நேரா
 
 
 

11egées gÜLmfuDaviña
னாம்துயரின்
இன்ப துன்பங்கள்.
ந் தீங்குநலம் ம்பு செல்முதல்நீர்
அரவம் ஆதியினாம்
böT. ாரணம் வினைப் போகமே உடம்பு ஆதலால் ன்று அடுக்குத்தொடரால் கூறியருளினார். மனம் உருகாது கல்லாக இருக்கும் என்றுகூறி, பதேசமாக "இடு; நினை” என்று அழகாக
துரை றவனை நினைத்தலுமாகும். பிறவித் துயரைப் றுவாய்.
(தொடரும்.
இந்த சாது ஒருநாள் அந்தச் சிறிய ாமத்துப் பெண்ணொருத்தி, உடல் அவரிடம் காட்டி, குழந்தையைக் கட்டுக்கொண்டாள். குழந்தையைக் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். த முடியாத ஒரு வியாதி, வெறும் வெறும் சொற்களால் எப்படிக்
இருந்த ஒருவன் கேட்டான். iறு அவனைப் பார்த்துச் சொன்னார் வுடன் அந்த மனிதன் கருங்கோபம் அவரைத் தாக்கவேண்டும் போல
தியாகச் சொன்னார், “நான் சொன்ன இருந்த உன் முகம் கருமையாக சினை அடியோரு மாற்றுமானால், ஒரு நோயை ஆற்றும் அருமருந்தாக
நம் கு
८४े

Page 50
திருவாலவாயில் எழுந்தருளியிருந்த சோமசுந்தரக்கடவுள்,
. . . ." அதிரகசியமாக வேதப்
எம்பிராட்டியார், ஏதோ காரணத்தினால் விருப்ப மின்றிக் கேட்டார். சிவபெருமான் அதறிந்து தேவியாரை நோக்கி “நீ நம்மிடத்தே பாரா முகமாகி விருப்பமின்றிக் கேட்டாய் இக்குற்றத் தினாலே மீன் பிடிக்கும் வலைஞராகிய பரதவர் குலத்து மகளாகக் கடவாய்” என்று பணித் தருளினார். தேவியார் அஞ்சி, "எம்பெருமானே! உம்மைப் பிரிந்து வாழ வல்லேனோ” என்று விண்ணப்பஞ் செய்து வணங்கினார். சிவபெரு மான் அதுகண்டு, திருவுளமிரங்கி, “நீ பரதவ ராசனுக்கு மகள்ாய் வளரும் நாளிலே, நாம் வந்து உன்னை விவாகஞ் செய்து கொள் வோம்” என்று திருவாய் மலர்ந்து, அவரைப் போகும்படி விடுத்தார்.
விநாயகக் கடவுள் இதனையறிந்து, தந்தையாகிய சிவபெருமான் முன்வந்து, "இதெல்லாம் விளைந்தது இதனாலன்றோ" என்று கூறி அங்கிருந்த சுவடிகள் அனைத் தையும் துதிக்கையால் வாரிக் கடலெறிந்தார். முருகக் கடவுளும் தந்தையார் திருக்கரத் திலிருந்த சுவடிகளைப் பறித்துக் கடலில் வீசினார். சிவபெருமான், திருநந்திதேவரை வெகுண்டு நோக்கி, “நாம் இருக்கும் சமயமறியாது இவர்களை உள்ளே விடுத்தாய்
சிரிப்பும் அழுகையும் வாழ்க்கையில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாவலர்- L6)b-57
DT UNLEaub
இக்குற்றத்தினாலே, நீ சுறாவுருக்கொண்டு கடலிற் புகுந்து உழலக் கடவாய்” என்று
விதிக்கின் அது தம்மைச் சாருமாதலால், அவருக்குச் சாபம் விதிக்கவில்லை. முருகக் கடவுளை நோக்கி, நீ மதுரையின் வணிகள் குலத்து ஊமைப் பிள்ளையாவாய்” என்று பணித்தருளினார். இது நிற்க,
பாண்டி நாட்டிலே, கீழைச் சமுத்திரக் கரையிலுள்ள ஒரு நெய்தல் நிலத்து ஊரிலே பரதவராசன் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் முற்பிறவியிலே பெருந்தவம் செய்தும், சிறிது தீவினை செய்த காரணத்தினால் பரதவர் குலத்திற் பிறந்து, அங்குள்ள பரதவர்கள் பிடிக்கும் மீன்களுக்குத் திறைபெற்று அவர் களுக்கெல்லாம் அரசனாய் இருந்தான். அவன் சிவபெருமான்மீது மிக்க பக்தியோடிருந்தும், பிள்ளைப் பேறின்மையால் மிக்க வருத்த முற்றிருந்தான். ஒருநாள் தனது ஏனைய வலையரோடு கடற்கரை நோக்கிச் சென்றான். கரையின் ஒரு பக்கத்தில் புன்னை மரநிழலில், உமாதேவியார் ஒரு குழந்தையாய் அழுது கொண்டிருந்தார். பரதவராசன் குழந்தையைக் கண்டு, “சிவபெருமானே தன்மீது இரக்கங் கொண்டு தந்தருளிய குழந்தை இது” எனப் பேருவகை கொண்டு, குழந்தையை எடுத்துத் தழுவிக்கொண்டுபோய் தன் மனைவி கையிற் கொடுத்தான். மனையாளும் குழந்தையைத் தழுவி முத்தமிட்டு பேரானந்தத்தோடு வளர்த்து
வந்தாள்.
ன் தோழர்கள்.

Page 51
ஞானச்சுடர்2322 20
திருநந்திதேவர், சிவபெருமான் பணித் தருளியபடியே சுறாமீன் வடிவங்கொண்டு அச்சமுத்திரத்திலே திரிந்தார். விநாயகக் கடவுளும், முருகனும் கடலில் வீசியெறிந்த ஏட்டுச்சுவடிளைத் தன் சிரசின்மீது தாங்கி, சிவனின் திருவடியைச் சதா தியானித்தபடியும் கடல்பூராவும் சுற்றித் திரிந்தார். தோணி, படகு களில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு பெரும் சேதம் விளைவித்தும், ஏனைய மீன் வகைகளை அழித்தும் படாதபாடு படுத்தியது அச்சுறாமீன். வலைஞர்களின் துன்பத்தைப் போக்க எண்ணிய பரதவராசன் ஒரு தோணியி லேறி வலைவீசி சுறாவை பிடிக்கக் கடும் பிரயத்தனம் செய்தான் பலவிதமாக முயன்றும் அவன் வீசிய வலையில் அச்சுறாமீன் அகப் படாததுடன், அவன் சென்ற மரக்கலத்தையும் சேதமாக்கியது. பெரும் மனத்துயரமடைந்த அவன், “இந்த சுறாமீனை எவன் பிடிப்பானோ, அவனே என் புத்திரியை மணக்கும் தகுதியுடையவன்” என மனம் ஒருமித்திருந் தான்.
சோமசுந்தரக்கடவுள் தனது கணங் களுள் ஒருவர் வலைஞர் வேடங்கொண்டு வலையும் பறியுங்கொண்டு முன்னே வர, தாமும் ஒரு பரதவ இளைஞன் வேடங்கொண்டு சென்று, அந்த நெய்தல் நிலத்து சிற்றுரை அடைநதா. பரதவராசன அவருடைய வரவை நோக்கி, “நீ யார்” என்று வினாவினார். “மதுரை யில் உள்ள வலைஞர்களுக்கெல்லாம் அரசனானவனின் மகன் நான்” என்றார். அது கேட்ட பரதவராசன், “இந்தத் துறையிலே ஒரு சுறாமீன் மிக்க சீற்றம் கொண்டு திரிகிறது. அதனை நீ பிடித்துத் தருவாயாயின், எனது
வறுமையின்
தரித்திரமானது மனிதனுடைய வடிவு தனம், மனம், குணம், குடி, குலம்
வறுமையால நலல சுகங்க6ை நலனும் தருமம் செய்ய முடியாமையால் வாருவான்.
உன்னைப் போலவே அயலவனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1విస్డాక புரட்டாதிமலர்
புத்திரியை உனக்குத் திருமணஞ் செய்து தருவேன்" என்றான். அது கேட்ட, பரதன் வேடங் கொண்ட சிவபெருமான் ஒரு படகிற் பாய்ந்தேறி வலையை வீசினார். அந்த வலையில் அகப் பட்ட சுறாமீனை இழுத்துக் கரையிலே போட் டார். வலைஞர்களெல்லாம் தம் துன்பம் நீங்கியமை கண்டு ஆரவாரித்து நிற்க, பரதவ ராசன் மகிழ்ந்து தன் புத்திரியை அப்பரதவ வேடங்கொண்ட சிவபெருமானுக்கு விவாகஞ் செய்து கொடுத்தான்.
திருமணக்கோலத்துடன் வலைஞ ராகிய சிவபெரும்ானும், உமாதேவியாரும் இடபாருடராக ஆகாயத்திலே தோன்ற, திரு நந்தி தேவரும் தமது பழைய வடிவத்தைக் கொண்டார். பரதவராசனும் நல்லறிவு தோன்ற வீழ்ந்து வணங்கித் தோத்திரஞ் செய்தான். வணங்கி நின்ற பரதவராசனை நோக்கி சிவபெருமான், “அன்பனே! நீ நெடுங்காலம் மக்கள் பேறின்றி வருந்தியமைகண்டு, நாம் மனமிரங்கி, உமையையே உனக்கு மகளாகத் தந்து பின் மணஞ்செய்தோம். நீ இப் பூவுல கிலே குபேரன் போலப் பல போகங்களை அனுபவித்து வாழ்ந்து பின் என் திருவடியை அடைவாயாக’ எனத் திருவருள் புரிந்தார். பின் திருநந்தி தேவரோடும் அடியார் கூட்டத் தினரோடும் திருவுத்தரகோசமங்கை என்னும் ஸ்தலத்துக்கு எழுந்தருளியிருந்தார். அங்கு உமாதேவியார் விரும்பிக் கேட்ப, அவருக்கு வேதத்தின் இரகசியப் பொருளைத் திரட்டி உபதேசித்து, அனைவருக்கும் அருள்செய்து முத்தி கொடுத்து உமாதேவியாரோடும் மதுரையை அடைந்தருளினார்.
ர் கொருமை
வாழ்வை அடியோரு கெருத்துவிடும். முதலிய யாவும் வறுமையால் அடியோரு
துய்த்தற்கு இன்மையால் இம்மை
மறுமை நலனும் இன்றி வறுமையாளன்
எயும் நேசி. Š 2ኛ X-X-ኛ-ሯ<< ..... (39

Page 52
விஜயராணி துரைசாமி
தயாநிதி பூரீகரன்
கலாஜினி பார்த்தீபன்
M. ஜிவரஞ்சன் மணியன் ஸ்ரே வே. கிருபாகரன்
ந. மகேந்திரராணி சின்னத்துரை கைலாயநாதன் ஆ. இராசரத்தினம்
தே. ராஜகுமார்
K.V. g608TLs) திருமதி செல்வமாணிக்கம் பரமேஸ்வரி முதியே விஸ்வலிங்கம் குடும்பம், சண்முகசுந்தரம் குடு
தங்கராசாமூலம் திருச்செல்வம் சற்குருநாத
வேணு
சிவலோகநாதன்
கெங்காதரன் CD பிளாட்ஸ் T. சஞ்சீவன் திருநெல்வேலி DrS. மகேஸ்வரன் நடுத்தெரு T.K.பாலசுப்பிரமணியம் பம்பலப்பிட்டி தே. ராஜகுமார் கரணவாய் தெ வி. விஜயகுமார் நாவற்குளி வி. விக்னகரன் நாவற்குளி திருமதி வினோதினி செல்வகுமார் பிள்ை விஜிந்தினி பிரபாகரன் பெரேராலேன்
செல்வி விஜயரதனி விநாயகமூர்த்தி பெரேர கருணையம்பதி ச.ச.நிலையம் கந்தசாமி திலீபன் திருமதி சின்னையா குடும்பம் குகானந்தன் கேதீசன் (கனடா) நல்லையா ரவிக்குமாரி பேராசிரியர் சின்னத்தம்பி மூலம் ராதாகிருஸ்ண VN f(360Test (56. மிகப் பலமுள்ள மனிதன் பொறுை
 

தெகிவளை தெகிவளை 2000. Irfrost 860TLIT 5000. தெகிவளை 5000. பருத்தித்துறை 1000. இணுவில் மேற்கு 1000. கொழும்பு 1000. கரணவாய் தெற்கு 5000. மயிலிட்டி 2000. பார் இல்லம் இணுவில் 5000. blub திருகோணமலை 5000. ன் 10000.
லண்டன் 3000.
உரும்பராய் 5000. வெள்ளவத்தை 3மூடை அரிசி 1600, யாழ்ப்பாணம் 5000. OgbT606T60LLDIT60TTg 10000. கொழும்பு 2000. ற்கு கரவெட்டி 5000. கைதடி 1000. கைதடி 1000. ளயார் கோயிலடி மாதகல் 1000. கொழும்பு 5000. ாலேன் வெள்ளவத்தை 9000. கரணவாய் OOOO. நீவேலி 20000. கரணவாய் 10000. அச்சுவேலி 5000. சுவிஸ் 5000.
ாம் (கனடா) சரண்,
II) ജൂഞLáid 20000.
IDF65.

Page 53
@man与*Liーエ2C திரு திருமதி நந்தகுமரன் குடும்பம் ஆ விநாயகமூர்த்தி
க. குகன்
T. யோகரமணன்
DrV. 60)356v)ITöFLug5 தியாகலிங்கம் திருக்குமரன்
சி. ரட்னசபாபதி
யாதவன் பாலச்சந்திரன்
P.T. UT6)&gbij661 அவுஸ்திரேலிய திருமதி அர்ச்சனா விஷ்ணுராஜ் அவுஸ்திரேலிய சி. குமாரசாமி ஆசிரியர்
த. நந்தகோபால்
சு. சத்தியேந்திரன்
திருமதி சுவாமிநாதன்
V. செல்லத்துரை
இ. இராகுலன்
திருமதி அருள்நந்தி
சிவதாசன் நிஷாந்
அ. திருவருட்செல்வன் பள்ளந்தோட்ட க. சூரியகுமார்
சு. பானுஜா
S. பூரீரங்கநாயகி
சி. சிவதரன் ஸ்ரான்லிவீதி சு. சுதாகரன் கவிதா குடும்பம் தில்லையம்பத ஆ. நடராஜா
சி. நவலிங்கம் குடும்பம் குரும்பசிட்டி செல்வி S. பூரீரங்கநாயகி தாதிய உத்தி ந. நாகராஜா நாராயணபிள்ளை கடம்பமூர்த்தி ச. தர்மலிங்கம் ஊடாக திருமதி ஜமுனா வர் இ. கைலாயநாதன்மூலம் D கணேஸ்குமார் திருமதி தவமலர் சுரேந்திரநாதன் மயிலியதை சி. பரஞ்சோதி
க. ஞானச்சந்திரன்
வா. விக்னேஸ்வரன்
தே. சதீசன் சிவசண்முகநாதன் லிங்கேஸ்வரி சுதுமலை ம. கணபதிப்பிள்ளை
அதிக போதை ஊட்டுவது காமம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1133sos, ug Ln6un6uñE
கல்வியங்காடு 5000, 00 கரணவாய் மத்தி 1000. OO கரவெட்டி 2OOO. OO அவுஸ்திரேலியா 5000 00 புத்தளம் 5000. OO மட்டக்களப்பு 5000. 00 கன்னாதிட்டி 1000. OO அவுஸ்திரேலியா 5000. 00 LT (வல்வெட்டித்துறை) 10000. OO T (வல்வெட்டித்துறை) 10000, 00 பத்தமேனி 1000. OO கொக்குவில் 3புட்டி அரிசி திருநெல்வேலி 3புட்டி அரிசி ஆவரங்கால் 1000. OO தெகிவளை 15000. OO புத்துர் 1000. OO லண்டன் 5000. 00
சுண்ணாகம் 1500. 00
b துன்னாலை 500. OO அச்சுவேலி 500. OO துன்னாலை 500. OO யாழ்ப்பாணம் 3000. 00 யாழ்ப்பாணம் 500. OO 5 கோண்டாவில் 11100. OO சிறுப்பிட்டி 5000. OO புலோலி 2000. 00 யோகத்தர் யாழ்ப்பாணம் 3000. 00.
ep6TITU 5000, 00 மாதகல் 2000. 00 ணன் பிரான்ஸ் 10000. OO கொழும்பு 4000. 00 6 தொண்டைமானாறு 2000. 00 கற்கோவளம் 1மூடை அரிசி கொக்குவில் மேற்கு 2000, 00 காரைநகள் 3000. O0 காரைநகள் 1000. 00 வடக்கு மானிப்பாய் 3மூடை அரிசி அச்சுவேலி தெற்கு 2000. 00
(தொடரும்

Page 54
இரா. சாந்த
மங்கல விளக்கேற்றல் என்பது மங் சொற்களாலாய தொடர்மொழி. அவற்றுள் ம பொலிவு, அறம் என்னும் பல பொருள்களை விளக்கையேற்றி வணங்குதல் என்பது அதன் பாரத நாட்டிலே எல்லா மங்கல கருமங் வழக்கம் மிகப் பழைய காலம்தொட்டு நிலவி பண்பாட்டையும் உயர்ந்த கடவுள் கொள்கையை முன்பு செயலால் சில கருமங்களை அறிவது மங்கல கருமந்தொடங்கும் இடத்தையு பொதுவிடயமாயின் ஆங்கே ஒரு பீடம் வை படுத்துக. அழகுபடுத்திய பீடத்தில் தலைவா? நீருடன் சேர்த்து மஞ்சற் பொடி கலந்த பச் செய்து நிறைகுடம் வைக்க எடுத்த கருமம் முட்டி பிள்ளையாரை வாழையிலையின் தலைமாட்டி
பழம், பாக்கு, வெற்றிலை, மஞ் 9ണ്. ഥബഖങ്ങ6, சந்தனம், திருநீறு, குங்குமம் முத லிய மங்கலப் பொருள்களை ஆங்காங்கே அழ குற வைக் க (36065ör(Bib. LD6of M
ரும், வெண்மலரும் சிறந்தவை. குத்துவிளக் குத்துவிளக்கு என்பவற்றின் முடியிலே பூச்சூடு முதலியன அணிந்து பூவும் அறுகுஞ் சாத் நாற்புறமுந்திரியிட்டுத் தேங்காய் நெய் இடவே மங்கல விளக்கேற்றி, சாம்பிராணி ஊ திருநீறு உள்ள ஒரு சிறு தட்டிலே கப்பூரத்ன்த திரிகரண சுத்தியும் காரிய சித்தியும் அருள்வ
மகிழ்ச்சி நிறைந்த மனிதன் தியாகி
 
 

ங்கலம் என்பது நன்மை, நலம், காரியசித்தி, ாக் குறிக்கும். ஆகவே மங்கலத்தைத் தரும்
பொருளாகும். களையும் விளக்கேற்றி வணங்கித் தொடங்கும் வருகின்றது. அது தமிழ் மக்களின் விழுமிய பயும் காட்டுகின்றது. விளக்கேற்றி வழிபடுவதற்கு
அவசியம். ம் அதன் அயற்புறத்தையும் தூய்மை செய்து, பத்து அதனை வெண்துகிலால் மூடி அழகு 割
கலம், விளக்கு, ஏற்றுதல் என்னும் மூன்று
}ன்றி முடித்தற் பொருட்டுக் காப்புத் தெய்வமாகிய ல் மாவிலையின் மேல் வைக்க வேண்டும்.
கைக் கிழக்குப்புறமாக வைத்து நிறைகுடம் க. பிள்ளையாருக்கு விபூதி சந்தனம் குங்குமம் நுக. குத்துவிளக்கு அவ்வாறே அழகுபடுத்தி ண்டும். துவத்தி முதலியவற்றால் நறும்புகை எடுத்து யிட்டுச் சுடர் கொளுத்தித் தேங்காய் உடைக்க, ாயென்று பிள்ளையாரை நீடு நினைந்த பின்பு

Page 55
محمسیسہ نیچےسےنرمیس
· na sa . Sa Sa SS 2Ο
ஞானச்சுடர் அருட்பாடலோதி வணங்கித் தங்கருமத்தை தொடங்குதல் வேண்டும்.
இச்சடங்கு வகையெல்லாம் சைவத் தைச் சார்ந்தவை. பழந்தமிழர் வாழ்வுடன் சைவச் சடங்குவகை இறுகப் பின்னிக் கிடந் ததை யாரும் மறுக்கமாட்டார். பல்வேறு காரணங்களால் சைவச் சார்புநிலை தளர்ந்து வரும் இந்நாளிலே நிறைகுடம் வைத்து விளக்கேற்றி தங்கருமத்தைத் தொடங்குவர். இலங்கையில் பெரும்பாலானோர் எக்கருமத்தைத் தொடங்கும்போதும் விளக் கேற்றித் தொடங்குதல் பெருவழக்காகிவிட்டது. ஒழுங்குமுறையற்ற கலாச்சாரமும் அன்பும் வணக்கமுமின்றி விளக்கேற்றிக் கருமந் தொடங்குதல் அருவருக்கத்தக்க செயலாகும். பலவகைத் திறப்பு விழாக்கள், அடிக் கல் நாட்டுதல் முதலிய வைபவங்களை விளக்கேற்றித் தொடங்குகின்றனர். அதனால் பழைய பண்பாடு அழியாமற் காக்கப்படு கின்றது. விளக்கிலே விளங்குஞ் சோதியைக் கடவுளாகப் பாவித்து நெஞ்சார நினைந்து வாயார வாழ்த்தி வணங்கி எடுத்த கருமம் ! இனிது முடியுமாறு வேண்டுதல் இன்றியமை யாததாகும். பலர் கால்களில் சப்பாத்து, செருப்பு முதலியன பாதங்களில் மிளிர, தெய்வ சிந்தனையின்றி சித்தம் பிறிதாகிச் சிதற விளக்கேற்றிக்கொண்டு வைபவங்களைத் தொடங்குதல் உய்தியில் குற்றமாகும். பல்லாண்டுகாலம் உயர்ந்த நோக்கத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பண்பாடு இவ்வகை வேண்டாப் பழக்கவழக்கங்களால் இகழப்படு கின்றது. காணவும் கருதவும் முடியாத கடவுளை ஒளிவடிவில் வைத்து வழிபடும் விழுமிய கருத்து சிந்தனை அடைவதுமின்றிக் கடவுளும் நிந்திக்கப்படுகின்றார். ஆ இதுவோ மங்கல விளக்கேற்றலின் தத்துவம்? இதனைத் தடுத்து உண்மையுரைப்பார் இல்லையா?
சிக்கனமாயிரு ஆனால் கருமியாயிர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

153365*3 ugüLmğlup suir"
சாலப் பயன் தருமென்று நம்புவோர், செருப்பு சப்பாத்து முதலியவற்றைக் கழற்றிவிட்டுத் தம்மை தூய்மை செய்து தாம் வழிபடுந்
வாழ்த்தியும் வணங்கியுந் தொடங்கக் கடவர். அதுவே முறை. அதுவே சிறந்த கலாச் சாரத்தை மதித்து வளர்த்துப் பாதுகாக்கும் நெறி.
நாட்டின் எதிர்காலச் செல்வங்களகிய இளைஞர் அந்த நல்லமுறையைப் பார்த்து பழகிக் கொள்வர். அவர்கள் கருத்தில்லாத வெறும் போலிச் செய்கைகளைக் கண்டு அவற்றை உண்மையென்று நம்புவர்களாயின் அவர்கட்கு விளக்கேற்றித் தொடங்குதலின் தத்துவத்தை அறிவுறுத்தல் சிறந்ததாகும்.
இனி, விளக்கின் சுடர் கொழுந்து சிவத்தின் வடிவமாகும். ஓம் என்பது பிரணவம் அது அகரம், உகரம், மகரம் என்னும் மூன்று எழுத்துக்களாலாகி உலகத் தோற்றத்துக்குக் காரணமான முதலோசை. அது தூய ஒளிவடி வானது. சிவலிங்கமும் பிரணவ வடிவமுடை யது. ஆகவே சிவலிங்கமும் ஒளிவடிவமுடை யது. அவையிரண்டும் சிவத்தின் அருட்குறிகள் ஓங்காரம் அருவப் பொருள். சிவலிங்கம் அரு வுருவப் பொருள்.
இற்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன் னிருந்த ஆசிரியர் தொல்காப்பியரும் “கொடி நிலை வள்ளி கந்தழியென்ற வடுநீங்கு சிறப் பின் முதலான மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணியவருமே” என்று கூறியருளியதுங் காண்க. கொடிநிலை- ஞாயிறு, வள்ளிதிங்கள், கந்தழி- தீப்பிழம்பு.
இனி, அம்மூன்று சுடர்களையும் சிவத் தின் கண்களாகச் சைவநுல்கள் கூறும் “சுடர் மூன்றுங் கண் மூன்றக் கொண்டான்றான் காண்’ என்னுந் தேவார திருமுறையும்
ாதே.

Page 56
滕 அதனை வலியுறுத்தும். எம்பெருமான் அம்மூன் றிலுங் கலந்து நின்று அவற்றை தொழிற் படுத்துவர். ஞாயிறு- வலக்கண் திங்கள்இடக்கண் செந்தி நெற்றிக்கண் ஆகும்.
திருக்கோயில் சடங்குகளுக்கும் தீ வளர்த்தலும் விளக்கேற்றி வைத்தலும் அவற் றைச் சிவமாகவே கருதி வழிபடுவதும் இது வரை நடைபெற்றுவரும் நிகழ்ச்சியாம். சுருக்க மாகச் சொன்னால் வைதீகச் சைவச் சடங்கு களிலே தீ வளர்த்து வழிபடுதல் முதன்மை யுடையது. இனி ஐம்பூதங்களும் சிவன் விளக்கத்திற்கு இடமாயினும், தீட்பிழம்பு ஒன்றே
இறைவனைக் ஆணவமும், பெருமையும் உங் ஆசைகள் தோன்றிவிடும். விரை6 பற்றிலிருந்து அனைத்துவிதமான பந் அதிகரிக்கும்போது கடவுள்பக்கம் தி பார்க்கமுடியாத அளவிற்கு உங்க இறைவன் பக்கம் திரும்பும்போதுதான் முடியும்.
அன்பில்லா உள்ளம் ஒரு பாழ்விரு
 
 

அவரை உருவ வடிவில் வழிபடுவதற்கு இயைந்த கருவியாய் ஏனைய பூதங்களைக் காட்டிலும் மேலோங்கி தூயதாய் நிற்பது. சிவம் மன்னுயிர்களின் அகத்தே நின்று தன்னருள் ஒளியால் மல இருளைப் போக்கி அறிவு விளக்கந் தருதல் போலத் தீப்பிழம்பும் மன் னுயிர் களின் புறத்தேயுள்ள இருளைப்போக்கி விளக்கந்தருகின்றது. சிவம் அருவாயும், உருவாயும் நீக்கமற நிற்றல் போலத் தீப்பிழம்பும் பொருள்களில் அருவாயும் உண்டாய வழி உருவாயும் நீக்கமற நிறைந்து நிற்கின்றது. 囊
காணலாம் களிடம் வளர்ந்துவிட்டால் அதன்பின் வில் பற்றுக்களும் தோன்றிவிடும். தங்களும் வளர்ந்துவிடும். பந்தங்கள் ரும்பமுடியாத அளவிற்கு அவரைப் ந்ள் கவனம் சிதறிவிரும். நீங்கள் * உங்களால் இறைவனைப் பார்க்க

Page 57
சிவன்தான் முருகன் என்றறிந்தோம். சிவவடிவங்கள் 54உம் கந்தபுராணத்தில் சிறப் பித்துக் கூறப்படுகின்றன என்றும் அறிந்தோம். அருணகிரிநாதர் முருகனின் ஆறுதிருமுகங் களின் தன்மை பற்றியும், நக்கீரர் முருகனின் ஆறு திருமுகங்களின் தன்மை பற்றியும் கூறியதையும் அறிந்தோம். இனி இவ் ஆறுதிரு முகங்களைப் பற்றியும் பார்ப்போம்.
முருகனது முகம் ஒன்று. மிகுதியாக உள்ள ஐந்து முகங்களும் ஐந்து தெய்வங் களுக்குரியன. இதை வெளிப்படையாக யாரும் சொல்லாவிட்டாலும் புராணங்கள் கூறும் கதை களில் இருந்து, அந்த ஐந்து முகங்களும் சைவ சமயத்தில் உள்ள மற்றைய ஐந்து தெய்வங்களுக்குரியவை என்பது புலனாகும். சிவனை முக்கண்ணன் என்றழைப்பர். சிவன் அர்த்த நாரீஸ்வரர். சிவனை விட்டுச் சக்தியைப் பிரிக்கமுடியாதென்று திருமந்திரம் கூறுகிறது. சிவமின்றிச் சக்தியில்லை. சக்தி யைப் பிரிந்து சிவமில்லை. எனவே சிவனின் இடக்கண்ணும் நெற்றிக்கண்ணின் அரைவாசி யும் உமைக்குரியது. இதைத் திருவருட் பய னும் கூறுகிறது. முருகன் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியமையால் சிவனும் சக்தியும் சேர்ந்தே முருகனைத் தோற்று வித்தனர். இதனால் சிவசக்தியின் கூட்டாகவே முருகன் இருக்கிறான். சிவனின் சக்தியைத் திருமந்திரம் திருவருளம்மை என்று கூறுகிறது. சிவனது சக்தி திருவருளம்மை என்ற உமா தேவியார் சிவனினதும் உமாதேவியாரினதும்
அறத்துக்கு அழகு தருவது அனுட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னசேகரம் அவர்கள்
(அர்த்தநாரீஸ்வரர்) சக்தி முருகன் பழத்தையும் தேனையும் தனித்தனியாக உண்பதை விடப் பழத்தையும் தேனையும் கலந்து உண்டால் சுவை அதிகம். தேனில் தோய்த்து பலாப் பழத்தை உண்ணல் மிக்க சுவையானது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. ஞானப்பழ மான சிவனையும் ஞானத் தேனான உமாதேவி யையும் கலந்து வந்தவன் முருகன். எனவே சிவசக்தியான முருகனின் அருள் சிவனைவிட மும்மடங்கு அதிகமானது. சிவனின் அருள் இருக்கும்; சக்தியின் அருள் இருக்கும்; இரு வரும் சேர்ந்த அருள் இருக்கும்.
கந்தபுராணத்தில் பேர் நடக்கும்போது முருகனுக்குத் தோல்வி ஏற்படுகிறது. அதனால் முருகன் தந்தையிடம் செல்கிறான். அவர் தனது சக்தியையும் உமாதேவியாரின் சக்தி யையும் திரட்டி வேல் என்ற படைக்கலமாக்கி கொடுக்கிறார். சிவனினதும் உமாதேவியினதும் சக்தி திருவருள் இருவரும் அடியவர்களுக்குத் திருவருளைத்தான் கொடுப்பார்கள். திருவருள் ஆன்மாக்களின் பக்குவநிலைக்கேற்ப குருவாக வந்து செயற்பட்டு ஆன்மாக்களைப் பற்றிப்பிடித் துத் துன்புறுத்தும் ஆணவத்தை அழிக்கும் என்று மெய்கண்ட சாஸ்திர நூல்கள் கூறுகின் றன. கந்தபுராணத்தில் வரும் சூரபத்மனைப் பிடித்தாட்டியது ஆணவமே. அதைப்பற்றிக் கச்சியப்பர் பல பாடல்களில் கூறியுள்ளார். உயிர்கள் ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை என்கிறது சைவ சித்தாந்தம். படைக்கப்பட்ட உயிர்கள் கள்ம வினைக்கேற்பப் பிறப்பெடுக்கும். LT6b. G45

Page 58
(55mar**Lfースエリ கள்ம வினையை முடித்த உயிர்கள் இறை வனின் அடியைச் சேரும். புராணங்களை எடுத்து நோக்கினால் அரக்கள்கள் பலரின் உடல்கள் அழிக்கப்பட்டனவே தவிர உயிர்கள்
மனின் உடல் அழிக்கப்படுகிறது. அவனது ஆன்மா சேவலும் மயிலுமாகி முருகனின் கொடியாகவும் வாகனமாகவும் மாறுகின்றன. உடல் அழிக்கப்பட்டதும் ஆன்மா மலநீக்கம் பெற்று இறைவனை அடைய உதவுவது திரு வருள். அதனால் சிவனும் உமையும் திரு வருளையே வேலாக்கி முருகனுக்கு அளித் தனர். அத்துடன் முருகனின் ஆறுமுகங்களில் ஒன்று சிவனது முகம். அடுத்தது சக்தியான உமாதேவியாரின் முகம்.
விநாயகபுராணம் மயில் முருகனது வாகனமான வரலாற்றைக்கூறுகிறது. காசிப முனிவரின் மனைவியான விரதை தனது பிள்ளைகளை நாகர்கள் சிறைப்பிடித்துச் சென்றதால் மிக்க கவலையடைந்து விநாய கரைத் தொழுது விரதமிருந்தாள். அவளது விரதத்தின் மகிமையால் விநாயகள் அவளின் முன் தோன்றினார். அவரைக் கண்டு மகிழ்ந்த விரதை தனது புத்திரரை நாகரிடமிருந்து மீட்டுத் தரும்படி கேட்டாள். அதற்கு விநாயகள் சொன்னார், "முனி பத்தினியே! சில காலம் செல்ல உனது வயிற்றிலிருந்து ஒரு முட்டை பிரசவமாகும். அதை என்னிடம் கொண்டு வா" என்றார்.
சில காலங்களின் பின் விரதை ஒரு முட்டையை ஈன்றெடுத்தாள். அதை அவள் விநாயகரிடம் கொண்டு சென்று கொடுத்தாள். விநாயகள் அம்முட்டையைத் தன் நகத்தால் கீறி உடைத்தார். அதிலிருந்து ஒரு மயில் வெளிப்பட்டது. அந்த மயிலில் ஏறிச்சென்று நாகர்களை வென்று விரதையின் புத்திரர் களைச் சிறைமீட்டார்.
சூரனுடன் வெற்றிபெற முடியாத முரு
நேர்மை அருமையான பண்பு.

11123 upůLmudsuň
கன் சிவனிடம் சென்று வேலைப் பெற்றபோது சிவன் சொன்னார், நீ முன்பு வள்ளியைத் திருமணம் செய்தபோது விநாயகரைத் தொழா மற் சென்றமையால் பல இன்னல்களுக்காட் பட்டாய் அதன்பின் விநாயகரைத் தொழுதமை யால் அவரின் உதவியுடன் வள்ளியைத் திரு மணம் புரிந்தாய் அதுபோலச் சூரனுடன் பேர் புரியுமுன் விநாயகரை வணங்கி அவரது அருளைப் பெறு" என்று சொன்னார். அதன்படி முருகன் விநாயகரிடஞ் சென்று போரைப் பற்றிக் கூறித் தன்னை ஆசீர்வதிக்குமாறு வணங்கினான்.
விநாயகள் மனம்மகிழ்ந்தார். தனது மயில்வாகனத்தை முருகனுக்குக் கொடுத்து விட்டுச் சொன்னார்; “தம்பி, எனது சக்தி முழுவதையும் இந்த மயில் வாகனத்தில் புகுத்தி உனக்கு நான் தருகிறேன். இந்த மயில் உனக்கு வேண்டியவற்றையெல்லாம் தரும்” என்றார். இதன்மூலம் முருகன் விநாய கரது சக்தியையும் பெறுகிறான். அதனால் அவனது ஆறுதிருமுகங்களில் ஒன்றாக விநாயகரின் முகம் உள்ளது. புராணங்களின் கூற்றுப்படி வேலை வணங்குவோர் மூன்று தெய்வங்களினதும் அருளைப் பெறுகின்றனர். முருகனது இன்னொரு முகம் மஹா விஸ்ணுவுடையது. அதுபற்றி முன்பு விபர மாகக் கூறப்பட்டது. எஞ்சியுள்ள ஒருமுகம் சூரியனது. முருகனது முகம் சூரியப்பிர காசமானது என்று புராணங்கள் கூறுகின்றன. சூரியப்பிரகாசமான அந்த முகம் சூரியனது ஒளியைவிடப் பிரகாசமானதென்றும், சூரிய கதிர்களைப்போல உலகெங்கும் பரவித் தீமை களை அழிக்குமென்றும், அருளும் என்றும் கந்தபுராணம் கூறுகிறது. அதனால் முருகனை வணங்குவோர் ஆறு தெய்வங்களையும் வணங்குவதாகக் கருதப்படுவர். இதனால்த் தான் முருகன் கலியுகத் தெய்வம் என வர்ணிக்கப்படுகிறான்.

Page 59
ஞானச்சுடர்322
ஆறுமுகங்களில் பன்னிரு விழிகள் உள் பன்னிரு கரங்களைப் பற்றித் திருமுருகாற்றுப் "வான்புகழ் நிறைந்து வசிந்து விண்செலல் மரபின் ஐயர்க்கு ஒருகை; உக்கஞ் சேர்த்தியது நலம் பெறு கலங்கத்துக் குற அசை இயது ஒருகை; அங்குசங் கடாவ ஒருகை; இ ஐயிரு வட்டமொடு எ.குவலர் மார்பொடு விளங்க; ஒருகை தாரொடு பொலிய, ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் பாடு இன்படுமணி இரட்ட, ஒரு நீல்நிற விசும்பின் மலிதுளி ெ வான் அர மகளிர்க்கு வது6ை பன்னிருகையும் பாற்பட இயற் அந்தரப் பல்லியங் கறங்கத் வயின் எழுந்து இசைப்ப, வால் உரம் தலைக் கொண்ட, உரு பல்பொறி மஞ்ஞை வெல்கொ விசும்பு ஆறாக விரை செலல் உலகம் புகழ்ந்த ஓங்குயர் வி அலைவாய்ச் சேறலும் நிலை
x
நோயாளிக்கு உறவு மருத்துவன். E
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

33 புரட்டாதிமலர் ளன. அவனது கரங்கள் பன்னிரண்டு முருகனின் படை பின்வருமாறு கூறுகிறது. வாங்கு நிமிர்தோள்
ஏந்தியது
ஒருகை;
க்கின் மிசை
ருகை
திரிப்ப; ஒருகை
ஜ:தம் கமிம்ச் 4 கொட்ப; ஒருகை ଔ&#(gtbl) த p கை பாழிய, ஒருகை வ சூட்ட ஆங்கப்
திண்காழ் )வளைஞால, நம்இடி முரசமொடு LQ. ese948E56)i, முன்னி; ழுச்சீர் இயபண்பே அதா அன்று" (தொடரும்.
ܢܕܘܨ
青。 。
ജ്ജ

Page 60
gslog தொகுப்பு: வல்
கேரள மாநிலம்- திருவனந்தபுரத்தில் உள்ளது மரீ பத்மநாதசுவாமி திருக்கோயில். திருச்சி- பூரீரங்கம் அரங்கநாதரைப்போன்று இங்கும் சயனநிலையில் உள்ள பத்மநாத சுவாமி மீது நம்மாழ்வார் திருப்பாசுரம் பாடிய சிறப்புமிக்க திருத்தலம் இது இந்தக் கோயில் நிலவறைகளின் உள்ளே கோடி கோடியாகப் புதையல். தோண்டத் தோண்டத் தங்கம். அள்ள அள்ள நகைகள் பொற்காசுகள் வைரம்- வைடூரியம்- தங்கக் கலசம்- கிரீடம் எனப் பலவும் பலகோடி மதிப்பிலானவை.
18ஆம் நூற்றாண்டின் பின்னரே சோழநாட்டின் தலைநகராகத் "திருவனந்தபுரம்" வந்துள்ளது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் பலரதும் ஆளுகைக்குட் பட்டதாகவே இருந்துள்ளது. 1829இன் பின்னர் திருவாங்கூர் மகாராஜா பரம்பரையில் வந்த மார்த்தாண்டவர்மாவும் பின் வந்த அவரது குடும்பத்தினருமே இக்கோயிலைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்தியா சுதந் திரமடைந்த பின்னர் மாநிலங்களின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டபோது தமிழ்நாடு குமரி மாவட்டத்தின் சில பகுதிகள் கேரள வுக்கும், கேரளத்தின் சில பகுதிகள் தமிழ்நாட் டுக்குமாக மாறின. அப்படி மாறிய பகுதிகளுள் திருவனந்தபுரம் பகுதியும் ஒன்று.
திருநெல்வேலி மாவட்டம்- அம்பா
நன்மை என்பது செயலிற் காணும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தபுரம்
b6)
வைச் செல்வம்
சமுத்திரத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன், ஓய்வு பெற்ற நியாயவாதி. வயது முதிர்ந்த மெலிந்த தோற்றம்- நரைத்த தலை- நீண்ட தாடிஇடையில் ஒரு நாலுமுழ வேட்டி- நெற்றியில் நாமம். இதுவே சுந்தரராஜனின் உருவ அமைப்பு இன்று இந்த கோடானுகோடி புதை யல் வெளிவரக் காரணமாக இருந்தவரே இந் தத் தனிநபராவர். இவர் திருவான்கூர் சமஸ் தானத்தாருடன் பல காலமாக மிக நெருக்க மாக இருந்தபோதும், பிற்காலத்தில் அரச குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரண மாக நீதிமன்றப் படியேறினார். திருவாங்கூர் மகாராஜாவின் பராபரிப்பில் இதுவரை இருந்து வரும் பூரீ பத்மநாதசுவாமி கோயிலை அர சுடமை ஆக்கவேண்டுமென்பது முதற் கோரிக்கை. பலகாலமாக்த் திறக்கப்படாமல் இருக்கும் எல்லா நிலவறைகளும் திறந்து பார்க்கவேண்டுமென்பது இரண்டாவது கோரிக்கை. உச்ச நீதிமன்றம் முதற்கோரிக்கை யினை நிராகரித்தபோதும், இரண்டாவதினை ஏற்றுக்கொண்டது. அதன்படி மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளடங்கிய 7பேர் கொண்ட ஒரு குழுவை நீதிமன்றமே நியமனம் செய்தது. அக்குழுவில் ஒருவராக வழக்காளி யான சுந்தரராஜனையும் உச்ச நீதிமன்றம் சேர்த்துக் கொண்டது.
நீதிமன்றத் தீப்பின்படி யூன் 27முதல்
a

Page 61
@man与*Liーエ2C யூலை 1 வரையிலான 5 நாட்கள் நிலவறை கள் திறக்கப்படுகின்றன. நீதிமன்ற ஆணை பெற்ற ஏழுபேர் கொண்ட குழுவினர் நில வறையைத் திறக்கப்போனபோது அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் ஆறு பாதாள அறை களில் முதலாவது அறை திறக்கப்பட்டபோது குழுவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே தங்கக்குடைகள், தங்கச்சங்கிலிகள், தங்கக்கட்டிகள், தங்கக் காசுகள் என நில வறை நிறைந்திருந்தது. 5ஆவது நிலவறை யைத் திறப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்ட போதும், வெட்டும் நவீன இயந்திரங்களின் உதவியுடன் இரும்புப் பட்டங்களும், பூட்டுக் களும் வெட்டப்பட்டு திறக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் மண் குவியல்கள் மட்டுமே காணப்பட்ட அந்த நிலவறையின் அடியில் புதைந்து கிடந்தன தங்கக்குவியல்கள். 1200அடி நீளமான தங்கச் சங்கிலிகள், (அதில் ஒன்று 18அடி நீளமானது) 1000கிலோகிராம் எடைகொண்ட தங்கக் கிரீடங்கள், (அனைத் தும் 72 கரட் கொண்டவை) 1000கிலோகிராம் எடைகொண்ட முத்தும் பவளமும் வைடூரிய மும், 1கிலோ எடைகொண்ட 500 பொற்குடங் கள் ஆகியன கிடைத்திருக்கின்றது. இதைப்
நிலவறைகள் திறக்கப்பட்டதே தவறு திறக்கப்பட்டாலும் அதைப் பகிரங்க இது பூரீ பத்மநாத சுவாமியின் சொ நகைகள் அனைத்தும் பத்மநாதருக் இதனைக் கேரளா அரசு சுவீகரிக்க ஒரு காலத்தில் தமிழ்நாட்டுடன் இ6ை உட்பட்டிருந்த காரணத்தால் இது த மத்திய அரசு இதனைப் பொறுப்பேற் செலுத்த வேண்டும். இவ்வாறான முரண்பட்ட கருத்துக்கள் சரியாக ஒருவாரத்தின் முன்பு 22.09.2011 B.B உச்சநீதிமன்ற புதிய ஆணையின் விபரம் கீ
* கேரள அரசே பாதுகாப்பிற்கான மு * ஓரிரு வாயில்கள் தவிர ஏனைய வ
துயசிந்தனை பிறக்க தெய்வபக்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

193533 Liglngsubsuf.
போல, “இன்னமும் 3000 பொற்குடங்கள் எங்கே?' எனக் கேட்கிறார் சுந்தரராஜன். ஒரு வேளை 6ஆவது நிலவறையில் இருக்குமோ” எனச் சந்தேகமும் தெரிவிக்கிறார் அவர்.
6ஆவது நிலவறையைத் திறப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்தும் முடியாமற் போனதைப் பயன்படுத்தி, திருவாங்கூர் சமஸ் தான மன்னர் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத் தில், "6ஆவது நிலவறையைத் திறப்பது தெய்வக்குற்றமாகும்” எனக்கூறி தடை உத்தர வைப் பெற்றனர். இதனால் இன்றுவரை 6ஆவது நிலவறை திறக்கப்படவில்லை. திரவியங்கள் ஆரம்ப மதிப்பிடும் பணி ஆரம்ப மாகியது. ஆரம்பத்தில் அதன் மதிப்பீடு 700 கோடியாக இருந்து நாளர்க நாளாக அதன் மதிப்பீட்டுப்பெறுமதி கூடி, 1000கோடி, 5000 கோடி, 1லட்சம்கோடி, 5லட்சம்கோடி என்ற அளவைத் தாண்டியுள்ளது. இந்த இடத்தில் கேரள மாநில அரசாங்கத்தின் ஒரு வருட பட்ஜெட் 53,000கோடி மட்டுமே என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இதன் பின்னனியில், திருவனந்தபுரம் மக்கள் கூறும் சில கருத்துக்களை கீழே பார்க்கலாம்.
B. ப் படுத்தியதும் பெரும் தவறு. த்து. இதில் யாருக்கும் பங்கில்லை. கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும்.
வேண்டும். ணந்த பகுதியாக - சேர மன்னனின் ஆட்சிக்கு தமிழ்நாட்டு அரசுக்கே சொந்தம். று, மக்களுக்காகப் பட்ட கடனைத் திருப்பிச்
மக்கள் கருத்துக்கணிப்பில் வெளியாகின. C தமிழோசைச் செய்தியில் ஒலிபரப்பப்பட்ட ழே தரப்பட்டுள்ளது.
ழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். ாயில்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
இருக்கவேண்டும். G49
' *

Page 62
(55marécmLfーエー2C நிலவற்ைகளையும், கோயிலையும் சு 24மணிநேரம் கண்காணிக்கக் கூடியத ஏற்கனவே திறக்கப்பட்ட 5 நிலவறையிலு கணக்கெடுக்கும் பணி உடனேயே ஆ இப்பணிக்காக தேசிய அருங்காட்சிய யிலான 5பேர் கொண்ட குழு நியமிக் ஒரு வருடத்திற்குள் கணக்கெடுக்கும் கணக்கெடுக்கும் பணி நடைபெறும் முழுமையாகப் பதிவு செய்வதற்கு ஏ நிலவறைப் பொக்கிஷங்களின் பாதுக ரூபாவை கோயில் நிர்வாகமும், ஏன் வேண்டும்.
இறுதியாக.
இந்தப் பொக்கிஷத்தை ஆளப்போவ
* முறி பத்மநாதசுவாமியா? * இந்தக் கோயிலைத் தலை சமஸ்தானமா? * இவ்வுடமைகள் தமிழ்நாடு ம்ே கேரள அரசு சொந்தம் ெ காத்திருப்போப்
பி.கு:-
இத்தனையையும் வெளிக்கொணர்ந்த காலமானார் என்பது அதிர்ச்சித் தக
(பல தடவைகளில் பல்வேறு தொலை செய்திகள், விபரணச் சித்திரங்கள், மறை தகவல்கள் எனப்பலவும் இணைந்த தொகுட்
விபூதி
விபூதி என்பதற்கு ஐச்வர்யம் 6 தோன்றியது விபூதி. வி- மேலான, பூத மேலான செல்வத்தைக் கொருக்கும்
தீவினைகளை நீறு பருத்துவ செல்வத்தைக் கொடுப்பதால் விபூதி மலமாசைக் கழுவுவதால் சாரமெ ஞானத்தைத் தருவதால் பஸிதம் 6
எளிமையைப் பின்தொடர்ந்து Da6
 

11332, uplingudour ற்றி பல அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டு, ான கமராக்கள் பொருத்தப்படவேண்டும். னுள் உள்ள பொக்கிஷங்களை முழுமையாகக் ஆரம்பிக்கப்பட வேண்டும். க இயக்குநர் திரு ஆனந்தபோஸ் தலைமை கப்பட்டுள்ளது.
பணி நிறைவு செய்யப்பட வேண்டும். இடத்தில் அதிநவீன நுட்ப கமராக்களில் ற்ற ஒழுங்கு செய்யப்பட வேண்டும். ாப்புச் செலவினங்களாக வருடம் 25 லட்சம் னையவற்றை கேரள அரசும் பொறுப்பேற்க
து யார்?
pமுறைகளாகப் பராமரித்துவரும் திருவாங்கூர்
மக்களைச் சென்றடையுமா? காண்டாடுமா? b முடிவு வரும்வரை.
தனிநபர் சுந்தரராஜன் ஒரு மாதத்தின் முன்னர் வல்.
க்காட்சிகளிலும், வானொலிகளிலும் வெளியான ந்த சுந்தரராஜனின் பேட்டி, மக்கள் தந்த பு இது)
திருநீறு)
என்று பெயர். சிவனின் திருமேனியில் தி- செல்வம். இதனை அணிபவருக்கு b
வதனால் திருநீறு எனவும், அழியாத எனவும், ஆண்மாக்களிடம் உள்ள )ன்றும், அறியாமையை அழித்து எனவும் பெயர்.
-நன்றி: கோபுரதரிசனம்
சசி வருகிறது. ۔۔۔۔۔۔۔۔K50

Page 63
ஞானச்சுடர்ஃ2c
“ፋጣኾ። Y47 NA
ஆவரங்கால் என்றதும் அனைவரது நிை
நெடுஞ்சாலையில் நெடிதுயர்ந்து காண்போரை வாழைத் தோட்டமாக இருந்த நிலம் இன் செயற்படுகின்றது.
லண்டனில் வாழும் தொழிலதிபர் ே செயல்வடிவம் பெற்ற இம்மண்டபத்தை 1207 தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் திறந்து வைத் பிரதேசங்களினதும் பொருளாதாரக் கட்டுமான அமைய வேண்டும் என்ற உயரிய நோக்குட களுக்காகவே நல்கப்படுகிறது.
வறுமை ஒழிப்புக்கு இயன்ற உதவி இப்பிரதேசத்திலுள்ள 40 குடும்பங்களைத் :ெ மாத்திரம் உள்ள குடும்பம் எனின் மாதமொன்று 750 ரூபாவும் அதற்கும் மேல் எனின் ஆயிரம்
இதைவிட உயர் கல்விக்குத் தகு மாணவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கு ப ஊக்குவிக்கின்றனர். ஐந்தாம் தரப் புலமைப் தரப் பரீட்சைகளில் திறமைச் சித்தி பெறும் வழங்குகின்றனர். பிரதேச மாணவரின் சைவசமய வினாவிடைப் போட்டியையும் கோலம் போடுதல் நடத்துகின்றனர். சிவன் தேவஸ்தானத்தினரால் நிதியை வழங்குகின்றனர். நூல் நிலையங்களில் செய்து வழங்குகின்றனர். இதை விட கிராம மே இலவசமாக மண்டபத்தையும் வழங்கி வருகின்
"அறத்தால் வருவதே இன்பம்’ என்ற இச்செயற்பாடுகளை முன்னெடுக்கும் மண்டப ஆே முன்னாள் அதிபர் வ.ஆறுமுகம் அவர்கள் ெ அமைப்பே மண்டப முகாமைக்குப் பொறுப்பா கந்தசாமி மண்டபச் செயற்பாடுகளை வழிப்படு ஆன்மீகப் பெரியவர்களும் நல்வழிகாட்டி வருகி அறப்பணிகள் புரிந்து அகவை எட்டைச் பணிகள் இன்னும் சிறப்படைய நாமும் வாழ்த்
கடவுளைத் தவிர உயர்ந்த துணை
 
 

னவிலும் வருவது சிவசக்தி மணிமண்டபம்தான். த்தின் உயர்ச்சியாக நோக்கத்தக்கது. பிரதான க் கவரும் வனப்புடன் திகழ்கிறது மண்டபம். று பலரை வாழ வைக்கும் நிலையமாகச்
வலுப்பிள்ளை சிவசுந்தரத்தின் எண்ணத்தில் 2003 அன்று அன்னை சிவத்தமிழ்ச் செல்வி 3தார். ஆவரங்காலையும் அதனைச் சூழவுள்ள
உயர்வுக்கு இம்மண்டபம் ஒரு மூலதனமாக -ன் இதன் வருவாய் முழுவதும் அறப்பணி
விகளை மண்டபத்தார் மேற்கொள்கின்றனர். தரிவு செய்து அவர்களில் ஒரு அங்கத்தவர் க்கு 500 ரூபாவும் இரு அங்கத்தவர்களெனின் ரூபாவும் நிதியுதவியாக வழங்குகின்றனர். தி பெறும் பொருளாதார வளம் குன்றிய Dாதமொன்றுக்கு ஆயிரம் ரூபா வழங்கி பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரண மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசுகளை ப அறிவை மேம்படுத்தும் நோக்குடன் ஆன்மீக பூமாலை கட்டுதல் முதலான போட்டிகளையும் ) நடத்தப்படும் அறநெறிப் பாடசாலைக்கான மேம்பாட்டிற்கென நூல்களைக் கொள்வனவு ம்பாட்டிற்காக நடத்தப்படும் நிகழ்வுகளுக்காக றனர். வள்ளுவர் வாக்கை மனதில் நினைந்தவாறு லோசனைச் சபையின் தற்போதைய தலைவராக சயற்படுகின்றார். வி அண்ட் ரி றஸ்ற் என்ற னது. இதன் அங்கத்தவரான வேலுப்பிள்ளை த்தி வருகின்றார். வேண்டிய சந்தர்ப்பங்களில் ன்ெறனர். 5 கண்ட ஆவரங்கால் சிவசக்தி மணிமண்டபப் துவோம்.
ா வேறில்லை. G5

Page 64
1. அமுத ரமணன்
சிறந்த புலவரும், பகவான் மீது ஆ கண்ண முருகனார், ஆன்ம சாதகள்களுக்கு அ போது ஏற்படும் ஐயங்களை நீக்கி வழிகாட்டி ரமணன் என்ற பெயரைக் கேட்டதுமே உள்ளம் : வாரெனினும், பகவானின் உபதேச மொழிக6ை வான் அருளியபடியே பின்பற்ற வேண்டும் என்று |யிட்டுக் கூறுவார். முருகனார் பகவான்மீது செ அயராத பக்தியின் தீவிரத்தைக் கண்டு அ “பகவானின் நிழல்', என்று அன்பர்கள் குறிப்ட் ஒரு சமயம் நான் அவரிடம், எனக்குப் ப அருளிய விசார மார்க்கம் பின்பற்றுவதற்கு ம அரிதாக இருக்கிறது; எனவே வேறுசில வழிமுறைகளைக் கையாண்டு, மனமுதிர்ச்சி அ6 வுடன் விசார மார்க்கத்தைக் கடைப்பிடிப்பேன் கூறினேன். உடனே முருகனார், “இவையெ தப்புவதற்கு வழி, பகவானிடம் வந்து அவரு உபதேச மொழிகளை அறிந்தபிறகு உடனே விசாரத்தில் மூழ்கிவிட வேண்டும். பகவ ஈர்க்கப்பட்ட ஒருவன், ஏற்கெனவே அவர் க ஈடுபட்டு விடுகின்றான். பகவான் மற்ற வழிகை சாதகள்களுக்கே தவிர, உனக்கில்லை. அவ வீணே அலைய வேண்டும்?” என விடையிறுத் இங்ங்ணம் விடையளித்த முருகனாரே பகவான் திருவுருவைப் பற்றியும் அவரின் தி வழிய பின்வருமாறு கூறினார்: ஆமாம்; ஆம போதும். அவரின் திருவுருவம் நம்மை அ6 செய்துவிடும். அவர் திருநாமம் அனைத்தை எல்லாவற்றையும் உள்ளடக்கக் கூடியது.
அரச குலத்திற் பிறந்த பிரபாவதி ர ஆச்ரமத்துக்கு அருகில் தங்கியிருந்தாள். உடையலங்காரத்தில் வருவாள். இன்று பக் மலையாளப் பெண், மறுநாள் மார்வார் அழகி
அறவழியில் வராத செல்வம் தேய்
 
 

Tனால் ாட்டிய நேரான பாதையில் (ஆன்ம விசாரம்) ளக் கூறியது அதைப்பற்றி குறிப்பாக வினவிய ரிடம் வந்தபிறகு ஏன் மற்ற வழிகளைத் தேடி நதார்.
சில நாட்கள் கழித்து என்னிடம் பேசும்போது, ருநாமத்தின் இனிமையைப் பற்றியும் கண்ணிர் ாம்; பகவானின் திருநாமம் ஒன்றே நமக்குப் ர்பால் ஈர்த்து இறுதியில் அவரிடம் ஒன்றச் யும் ஆரத்தழுவக்கூடியது; அவர் உருவமோ
ாஜே, தன் திருமணத்திற்கு முன் சிலகாலம் அவள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவித த மீரா என்றால் நாளை சகுந்தலை- ஒருநாள்
9
ॐ ।
ந்துவிடும் (ஒ

Page 65
(@mar#5Lf名卒至2C
அவளுக்குத் திருமணம் நிச்சயமாகி ஆச்ரமத்தைவிட்டுப் போகும்போது மனமின்றி மிக்க வருத்தத்துடன் போனாள். திருமணம் முடிந்தவுடன், தம்பதி சமேதரராய், பகவான் தரிசனத்திற்காக திருவண்ணாமலை வந்திருந் தாள். தன்னுடன் கொண்டு வந்திருந்த இரு அழகிய ரோஜாப்பூ மாலைகளைத் தன் கைகளால் பகவானுக்கு அணிவிக்க வேண்டு மென்ற ஆசை அவளுக்கு. இந்தமாதிரி செய் கைகளுக்கெல்லாம் அப்பொழுது கடுமையான தடை இருந்தது. ஆனாலும், பிரபாவதிக்குத் தன் கோரிக்கையைக் கைவிட மனமில்லை. தன் இயற்கைப்படி பகவான் மாலையணிய மறுத்து விட்டாலும், அவற்றைத் தாயார் சந்நிதியில் சமர்ப்பிக்கலாமே என்றது" பரிவுடன். ஏமாற்றத்துடன் பிரபாவதி மாலை களை பகவானருகில் சோபாவில் வைத்து, நமஸ்கரித்துவிட்டு வருத்தத்துடன் அழுது கொண்டே ஹாலை விட்டு வெளியேறினாள். சற்றுப்பொறுத்து குஞ்சுஸ்வாமி அவளைக் கூப்பிட்டு, தூரத்திலிருந்தே ஒரு ஆபூர்வக் காட்சியை சுட்டிக் காட்டினார். அவளுடைய மாலைகளிலிருந்து சோபாவில் உதிர்ந்திருந்த ரோஜா இதழ்களை பகவான் தன் வாயில் போட்டுக் கொண்டிருந்தது! "பகவான் உன் மாலைகளை நிராகரித்தது என்றெண்ணி வருத்தப்பட்டாயே. நீ எவ்வளவு பாக்கியசாலி பகவான் உன் ரோஜா இதழ்களை உண வாகவே ஏற்றுக்கொண்டு விட்டார்” என்றார் குஞ்சுஸ்வாமி ஆதரவாக. பிரபாவதியின் ஏமாற்றக் கண்ணி குதூகலமான இன்ப, ஆனந்தக் கண்ணிராக மாறியது.
* அது நீ (தத்வமஸி) என்ற வேதவாக்கில பரம்பொருளே ஓர் மனித உருக்கொண்டு ப அடியார்கள் பேசும்போது 'அது' (வந்தது, ெ
“அது நீ யென்று அம்மறைகள் ஆர்த்
தேவையற்ற விவாதங்கள் செய்தல்
 

1122:23 LJüLiguosu
தினசரி காலையில் ஆச்ரமத்தில் அருமையான இட்லிகள், சட்னி அல்லது மிளகாய் பொடி எண்ணெய் அல்லது சூடான சாம்பாருடன் பரிந்து பரிமாறப்படும் இதன் ருசி நம்து "இந்தியாவின் கவிக்குயில்" சரோஜினி நாயுடுவுக்கு, அவர் இங்கு சிலகாலம் தங்கி யிருந்தபொழுது மிகவும் பிடித்துவிட்டது. அவர் காந்திஜியிடம் ஆச்ரம "இட்லி புராணம்” பாடினார் போலும் (ஆந்த இட்லிக்கவிதை நமக்குக் கிடைக்காமல் போய்விட்டதே!) சபர்மதி ஆச்ரமத்தில் எப்பொழுதாவது இட்லி பரிமாறப்பட்டால் காந்தியடிகள் “ஆ ஆ ரமணாச்ர்ம இட்லி!” என்பாராம். இந்த இட்லி ஆச்ரமத்தில் எப்படி ஆரம்பித்தது என்பதைப் urrim (3ub.
பகவான் அதிகாலையில் எழுந்து சமையற்கட்டில் காய் நறுக்குவது, உப்புமா கிளறுவது, சமைப்பது என்று எல்லாவற்றிலும் பங்கு எடுத்துக்கொண்டிருந்த காலம் அது. சமையற்கட்டில் கைங்கரியம் செய்து வந்த பக்தை இலாகம்மாள், ஒரு சமயம் தன் சொந்த ஊரான தென்காசியையடுத்த பட்டக்குறிச்சி யிலிருந்து நிறைய முதல்தரமான புழுங்கலரிசி
பச்சரிசியைத்தான் உபயோகிப்பதால் இதை என்ன செய்வது என்று சாந்தம்மாள் என்ற மற்றொரு சமையலறை சேவர்த்தி பகவானிடம் கேட்டுக்கொண்டு, அப்புழுங்கலரிசியைக் கொண்டு இட்லி மாவு அரைத்து வைத்தார். மறுநாள் காலை பரிமாறப்பட்ட இட்லி எல்லோ ருக்கும் அமிர்தமாய் இருக்கவே, அன்றிலிருந்து ஆச்ரமத்து காலை உணவு இட்லியாயிற்று.
) அது என்பது பரம்பொருளைக் குறிப்பது. 5வான் ரமணராக வந்ததால், அவரைப்பற்றி ஈன்றது) என்றே குறிப்பிடுவது வழக்கம். திட்வும்.”
-ழரீ பகவான் (உள்ளது நாற்பது)
தீமை தரும்.

Page 66
(55mar**Liーエー 2C இன்றும் ஆச்ரம இட்லி அதன் நேர்த்தியிலும், சுவையிலும் சிறந்து விளங்குகின்றது. இதற்கு அடிகோலிய பெருமை லோகம்மா பாட்டி யையே சாரும்.
அக்னி ஷேத்திரமான அருணாசலத் தின் கோடைவெயிலும் அக்னியேதான் ஆச்ரம வாசிகள் வேடிக்கையாக “திருவண்ணா மலையில் வேனிற்காலம் பத்துமாதம்” என்பர். கள். அதுவுமின்றி, சித்திரை- வைகாசி மாதங்களில் வெயிலின் கொடுமை இன்னும் கடுமையாக இருக்கும். சூரிய வெப்பத்தினால் பூமி கொதிக்கும். ஆயினும் பகவான் தம் வாழ்நாளில் ஒருபொழுதும் காலணி அணிந்த தில்லை. தினம் தவறாமல் பகல் உணவான பின்பு, பகவான் பலாக்கொத்துக்குப் போய் வருவது வழக்கம் பலாக்கொத்துக்குப் போகும் பாதை மணலை வறுத்துக்கொட்டியது போலிருக்கும். (பகவானின் பாதங்கள் என்றும் காலணி காணாதவை. ஆனாலும் அந்த அழகிய அசைந்தாடும் தளர்நடை சற்றும் மாறாது. வேகம் குறையவோ, கூடவோ செய் யாது. பாறை போன்ற நமது கடின மனங்களில் நடமாடி அந்தப் பாத மலர்கள் மரத்துப் போயினவோ!) சுடும் வெயிலிலோ, கொட்டும் மழையோ எதுவானாலும் பகவானின் நடை ஒரே சீர்தான். ஆனால் உடன் வருபவரை
நின்றுகொள்", மேல் துண்டைக் கீழே போட்டு ன்மேல் நின்றுகொள்” என்றெல்லாம் சொல் லிப் பாதுகாப்பார். தான் மட்டும் அந்த நிலை யிலும் வேகத்தை மாற்றாமல் நடந்து கொண் டிருப்பார். (ஓயாமல் சுழன்று வழுக்கியோடும் நம் மனங்களில் ஊன்றி நிலை நின்று பழகிய பாதகமலங்களை, வறுக்கும் வெயிலில் சக்தி என்ன செய்ய முடியும்)
மனோநாசம்தான் சாதகனின் குறிக் கோளாக வேண்டுமேயன்றி மனோலயம் அல்ல. மனம் லயத்தில் விழுந்துவிடக்கூடாது
பெருமனம் உள்ளவருக்கு உலகே

13:33 புரட்டாதிமலர்
என்று பகவான் அடிக்கடி எச்சரிப்பதுண்டு.
வேலை பார்த்து வந்த சங்கரானந்தர் என்ற பக்தருக்கு நீண்டகால மந்திர ஜபங்களின் பலனாக லயசமாதி லபித்தது. அதனால் அவருக்கு லெளகீக விஷயங்களில் பற்று விட்டுப் போயிற்று. அடிக்கடி லயத்திற்குப் போய்விடுவதால், அலுவலகத்திலும், வீட்டிலும் அவரால் தன் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற இயலவில்லை. அதனால் அவர் ஆறுமாத விடுப்பு எடுத்துக்கொண்டு ஆச்ரமம் வந்தார். ஹாலில் பகவான் முன் உட்கார்ந்த சிறிது நேரத்தில் அவருக்குப் புற உணர்வு அற்றுப்போயிற்று. மதிய உணவுக்கான மணி அடித்து பகவான் எழுந்த பின்பும் அவர் அசையவில்லை. பகவான் அவரைத் தன் கைத்தடியால் மெல்ல அசைத்து எழுப்பி அவரைச் சாப்பிட அழைத்துச் சென்றது.
பகவான் சொற்படி குஞ்சுஸ்வாமியும், விஸ்வநாத ஸ்வாமியும் சங்கரானந்தரை லயத்தில் ஆழாமல் கருத்துடன் பார்த்துக் கொண்டனர். காலையில் கோயிலுக்குக் கூட்டிச் சென்றும், மாலையில் சமுத்திர ஏரிக்கோ அல்லது வேறெங்காவதோ அழைத்துச் சென் றும், அவர் களைப்பினால் தானாக உறங்கும் வரையிலும் அவரைக் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். சில நாட்களில் பகவானருளல் அவர் நிலை சரியாகி, விடு திரும்பி இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பினார். அலுவலகத்தில் பதவி உயர்வும் பெற்றார். இந்தச் சங்கரானந் தர்தான் மாத்ருபூதேச்வரர் ஆலயத் திருப் பணிக்கு வேண்டிய தேக்கு மரப்பலகைகளை வாங்குவதற்காக நிரஞ்சனானந்த ஸ்வாமிகளை (சின்ன ஸ்வாமிகள்) பர்மாவுக்குக் கூட்டிச் சென்றவர்.
பகவான் எப்பொழுதாவது தூங்கு வதுண்டா? யாருக்கும் தெரியாது. தூங்காமல் தூங்கி சுகம் பெறுபவருக்கு உறக்கம்
ம ஒரு குடும்பம் S3

Page 67
(5man*Lエ2C
உண்டா? அவருக்கே வெளிச்சம். நள்ளிரவு இரண்டு, மூன்று மணிக்கெல்லாம் பகவான் சோபாவில் எழுந்து உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். நம் தாயினும் மிகு தயாபரன் அந்தத் தாயினும் சால அடியாரைப் பரிந்து பேணுவார். "கனவு காண்பது சாதனைக்குத் தடை அதனால் அதற்கு இடங்கொடாமல் நேரே உறக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும்” என்று பகவான் சொல்வதுண்டு. இரவில் பகவானின் சோபாவைச் சுற்றித் தொண்டர் களும், மற்றவரும் ஏன் நாய்களும் கூடப் படுத்துத் தூங்குவது வழக்கம். சில GFLDu Jub இரவில் சோமசுந்தர சுவாமி விசித்திரமாகச் சத்தம் போடுவார். பகலில் குரங்குகளை விரட்டுவதற்காக சத்தம் போடுவதையே கன விலும் கண்டு, அதே விசித்திர சத்தத்தை எழுப்புவார் போலும்! அப்போதெல்லாம் “சரி, சரி, குரங்குகள் எல்லாம் ஓடிவிட்டன, நீ }துங்கு” என்று சொல்லி ராமகிருஷ்ண சுவாமி அவரைத் தூங்கச் செய்ய முயல்வர். ஆனால் பகவான் அவரைத் தடுத்து சோமசுந்தர ஸ்வாமியை கனவிலிருந்து எழுப்பிவிடச் சொல்வார்.
காலையில் விழிப்பு வந்தபின், மறு படியும் தூங்கக்கூடாது - என்பது பகவானின் அறிவுரை. அதனால் தொண்டர்கள் யாராவது
நல்லொழுக்கம் சமய வாழ்வுக்கு ந6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

133333 LgÜLITšudu
அப்படிச் செய்ய முயற்சி செய்தால், தன் கைத்தடியால் மெல்லத் தட்டி எழுப்பிவிடுவார். மற்றப்படி பகவான் உறங்குபவரை எப்பொழு தும் எழுப்பமாட்டார்.
பேனாவில் மை நிரப்பினாலோ, அல் லது அது புதியதாக இருந்தாலோ, பென்சில் சீவினாலோ, பகவான் அது சரியாக எழுது கிறதா என்று பரிசோதிப்பதற்காக ஒரு துண்டுத் தாளில் எழுதிப் பார்ப்பதுண்டு. அப்படி எழுதும் வார்த்தை "அருணாசலம்" என்றிருக்கும். இந்த விஷயம் அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப் பில்லை. தெரிந்த விஷயம், பகவானுக்கு அருணாசலேசரிடம் இருந்த ஆழ்ந்த ஐக்கிய பக்தி தன்னிச்சையான பகவானுடைய இந்தச் செயல் அண்ணாமலை உச்சியில் கார்த்திகை தீபம்போல் அதை விளக்குகிறதல்லவா?
குஞ்சுஸ்வாமிகளின் நோட்டுப் புத்த கத்தில் பகவான் வரைந்த அண்ணாமலை படத்தை ஆச்ரம வெளியீடான "மெளண்டன் பாத்” பத்திரிகையில் வெளியிட்டிருந்தோம் மற் றொரு தொண்டரான சிவானந்த சுவாமி என்னிடம் தந்த அவருடைய நோட்டுப் புத்தகத்திலும் பகவான் வரைந்திருந்த அண்ணாமலையின் படம் இங்கே தரப்

Page 68
இரா. செல்வவ பூரி வில்லிபுத்துரில் வசித்தவர் விஷ்ணு பெருமாளுக்கு மலர்மாலை தரும் தொண்டி6ை
மதுரையை ஆண்ட வல்லபதேவன் சந்தேகம் எழுந்தது. இச்சந்தேகத்தைத் தீர்த் மகிழ்ந்த மன்னன் விஷ்ணு சித்தரை கவுரவப்ட யானையில் ஏற்றிக்கொண்டு மதுரை நகரெங்கும் பெருமையைக் காண்பதற்கு "பெருமாளும் அா அளித்தார்.
இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த விஷ்ணு சித்தருக்கும் திருமாலின் தரிசனம் மிக்க பெருமாளுக்கு அவரைக் கண்டவர்களி: ஏற்பட்டது. மனிதனுக்கு மனிதன் திருஷ்டி க திருமாலுக்கே திருஷ்டி கழித்து நீ பல்லாண் கழித்த விஷ்ணு சித்தரின் செயலைக் கண்டு பக்தியில் பெரியவர்” என வாழ்த்தினார். அதுவை பெரியாழ்வார் என திருநாமம் சூட்டி மக்கள் ( அவதாரதலம் பூரீ வில்லிபுத்துள்.
ழரீ வில்லிபுத்துருக்கு சிறப்புச் சேர்க்கு ழரீ ஆண்டாள் கோவிலும் அங்குள்ளது. பூரீ வில் மதுரையிலிருந்து புறப்பட்டு விருதுநகள் எனும் "சுந்தர மகாலிங்க மலை" எனும் தலம் பற்றிச் இதனைக் கேட்டதும் சுந்தர மகாலிங்க மலை மோட்டார் வாகனத்தில் உறவுகளுடன் புறப்ப விருது நகரிலிருந்து பூரீ வில்லிபுத்துரிற்கு பயணம் ஆரம்பித்தது. இந்தச் சாலையில் தொலைவில் சுந்தர மகாலிங்கமலையுள்ளது. அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ளது. பெரிய சா6 நுழைந்ததும் குளிரான காற்று சுகமாக வரவேற் குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்( அடிவாரத்தை அடைந்தோம்.
மகாலிங்க மலையின் உச்சியிலிரு வருபவர்களின் கர்லில் பட்டு, காலைச் சுத்தப்படு: மலையில் சுமாரான பாதை கற்களை அடுக்கி அ கொருப்பதைவிட கொருக்கும் முை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

廿臣山匹函D@
டிவேல் அவர்கள்
றுசித்தர். அங்குள்ள நந்தவனத்தை பராமரித்து னச் செய்து வந்தார். என்ற மன்னனுக்கு பரம்பொருள் யார்? என்ற து வைத்தார் விஷ்ணுசித்தள். இதனால் மனம் டுத்த நினைத்தான். அவரைத் தனது பட்டத்து வலம் வந்தான். தன் பக்தனுக்கு அளிக்கப்படும் வ்கே வந்தார். அவர் கருட வாகனத்தில் காட்சி
ஆயிரக்கணக்கானோர் கண்டு தரிசனம் செய்தனர். கிடைத்தது மகிழ்ச்சியே என்றாலும், பேரழகு ன் கண் திருஷ்டிபட்டிருக்குமோ என்ற கவலை ழிப்பது வழக்கம். ஆனால் விஷ்ணு சித்தரோ டு வாழ்க’ என்று பாடினார். தனக்கே திருஷ்டி } மகிழ்ந்த திருமால், “விஷ்ணு சித்தரே நீரே ரயில் விஷ்ணு சித்தர் என அழைக்கப்பட்டவரை வாழ்த்தினர். இத்தகைய பெருமை பெற்றவரின்
ம் அடுத்த விடயம் “சூடிக் கொடுத்த அம்மை ஸ்லிபுத்தூருக்கு சென்று தரிசனம் செய்வதற்காக ஊருக்கு வந்தேன். அங்கு எனது உறவுகள் F சுவையான பல விடயங்களைக் கூறினார்கள். ஸ்க்கு செல்லவேண்டும் எனும் உவகை உந்த ட்டேன். குச் செல்லும் இராஜபாளையம் நெடுஞ்சாலையில் விருது நகரிலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் இப்பகுதி தமிழ்நாடு வனவிலங்கு பாதுகாப்பு லையிலிருந்து பிரிந்து செல்லும் சாலையினுள் கும். சாலையின் இருமருங்கிலும் தென்னந்தோப்பு
டு உணவுப் பொருட்கள் உடையுடன் மலையின்
ந்து ஆரம்பிக்கும் நீர் ஊற்று அடிவாரத்தில் ந்தி மேலே அழைத்துச் செல்வதாக உணர்ந்தேன். அமைக்கப்பட்டுள்ளது. பாதையின் ஒரு பக்கத்தில் றயே முக்கியமானது. G56

Page 69
●marè5Lf经召2C நீர் ஓடி வருகிறது. (நீர்வீழ்ச்சி) குறிப்பிட்ட இடங்க மலைக்கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. நீராடுவதற் மலையின் நடுப்பகுதிக்கு சென்றால் சிறப்பாக தொடங்கினோம். சபரிமலைக்கு ஏறுவதுபோல ஒருபுறம், மூலிகைச் செடிகளைப் பிடுங்காதீர் இடையிடையே தங்கிச் செல்வதற்கு அமைக்க இருந்து ஏறிச் சென்றோம்.
மகாலிங்கமலை கடல் மட்டத்திலிருந்து கிலோமீற்றர் தூரம் ஏறிய பின்னர் ரம்மியமான உணவு உண்ட பின்னர் மலையுச்சிக் கோவிலு நீர் வீழ்ச்சியில் மூழ்கினோம்.
முனிவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்க என வினா எழும். நீண்ட ஆயுளை அவர்கள் வாழ்க்கைமுறையே காரணமாகும். நீர்வீழ்ச்சிகள், குளித்தமை ஒரு பிரதானமான காரணமாகும். நிறமும் நறுமணமும் நம்மைக் கவரும். இத்த ஆயுள் அதிகரிக்கவே செய்யும் மகாலிங்கமை நீராடி முடிந்த பின்னர் மலை உச்சிக்கா வழிபாடு முடிந்து கீழே வருபவர்களும், கீழேயிரு மேலே செல்பவர்களையும் பார்த்த வண்ணம் மணியளவில் மலையின் உச்சிக்கு சென்றடை மலை உச்சியில் அழகிய சிவன் ஆலய ஆலயச் சுற்றுப்புறத்தில் இருந்தார்கள். நாமும் உ மூலஸ்தானத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டி முருகன், சக்தி ஆலயங்களும் வைரவர் ஆலய அமைப்புமுறை காணப்பட்டது. கற்தூண்கள் மன் என்பதை உறுதிப்படுத்தியது. பாண்டிய மன்னன் எனக் கூறுகிறார்கள்.
ஆலயத்தைச் சுற்றிய காட்டுப்பகுதி ப மரங்கள், நாவல் மரங்கள், நெல்லிமரங்கள் மு பசிபோக்கும் அருங்கனியாக அமைவதுடன் இ இப்பழங்களைப் பறித்து வியாபாரிகளுக்கு விற் கொடிய விலங்குகள் இருப்பதாகவும் சொல்கிற இந்த ஆலயத்தின் சிறப்புக்களை அற செய்திகள் கிடைத்தன. ஆலயத்திலிருந்து அமைந்திருந்தன. இந்த ஆலயச் சூழலில் வாழ்ந் இவற்றுக்கு அப்பால் காட்டினுள் கெளமீனம் ம பலர் தியான நிலையில் இருப்பதைக் காணமுடி காலமாக இருக்கிறார்கள். இவர்கள் பற்றிய எ
வேகமாக முடிவெடுப்பதைவிட

13.53 புரட்டாதிமலர்
ளில் நீராடுவதற்கு ஏற்ற வகையில் நேர்த்தியாக காக மக்கள் கூட்டம் குவிந்து காணப்பட்டது. நீராடலாம் என முடிவு செய்து மலையில் ஏறத் உணர்ந்தேன். மூலிகை மரங்களின் வாசனை கள் எனக் குறிப்பிட்ட பலகைகள் ஒருபுறம். ப்பட்டுள்ள கல்லாலான மேடைகளில் இருந்து
பல கிலோமீற்றர் உயரத்திலுள்ளது. சுமார் 6 நீர் வீழ்ச்சியொன்று தென்பட்டது. அங்கு நீராடி லுக்கு செல்வது என முடிவு செய்து கொண்டு
ள் எனப்படிக்கும்போது எப்படி? இது முடிந்தது பெற்றிருந்தமைக்கு அவர்களின் நேர்த்தியான (காலை சூரிய உதயத்திற்கு முன்) ஆறுகளில் நீர்வீழ்ச்சியின் நீர், மூலிகை நீராகும். நீரின் கைய நீரில் நீராடி, இந்நீரைக் குடிக்கும்போது ல நீர்வீழ்ச்சியும் புத்துணர்வைத் தந்தது. ன எமது பயணம் ஆரம்பித்தது. மேலேயிருந்து ந்து பொருட்களைத் தலையில் சுமந்துகொண்டு மலை ஏறினோம். ஒரு படியாக மாலை 4.00 ந்தோம். ம் அமைந்திருந்தது. நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உள்ளுணர்வு உந்த ஆலயத்தினுள் சென்றோம். ருந்தது. பரிவாரக் கோயில்களாக விநாயகள், பமும் அமைந்திருந்தன. பழங்காலத்து ஆலய ானர்கள் ஆட்சிக் காலத்தில்கட்டப்பட்
ஒருவனால் இவ் ஆலயம் அமைக்கப்பெற்றது
ழக்காடாக திகழ்கிறது. மாமரங்கள், கொய்யா முக்கியமாகக் காணப்படுகிறது. பக்தர்களுக்கு }ங்குள்ள (நிரந்தரமாக வாழ்பவர்கள்) மக்கள் நபனை செய்கிறார்கள். இக்காட்டுப் பகுதியில் றார்கள். நிந்து கொள்ள முற்பட்டபோது ஆச்சரியமான வடக்கு நோக்கிய திசையில் சமாதிகள் த 18 சித்தர்களின் சமாதி எனக் கூறப்படுகிறது. ]ட்டும் கட்டிய நிலையில் அடர்ந்த தாடியுடன் ந்தது. இவர்கள் இவ் ஆலயச் சூழலில் நீண்ட ந்தச் செய்தியும் அறியமுடியவில்லை. ஆலய
வகமாக முடிவு செய்.

Page 70
@mamを5Lエ2c
பூசகரின் தகவலின்படி நீண்டகாலமாக இங்கு இருப்பதாகவும், ஆலயத்திற்கு வரும் பக்தர் காட்டினுள் வாழ்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார் பூசை நடைபெறுகிறது. இப்பூசையில் கலந்து வருகிறார்கள். அன்று மட்டும் தவசிகள் ஆல கலந்து கொள்கிறார்கள். பக்தர்களுக்கு விபூ ஆனால் யாரும் பேசுவதில்லை. மெளனமே ெ
அவர்களைக் காணவேண்டும் என்ற அ சென்றேன். சிலர் நிஷ்டையில் இருந்தார்கள் அமைந்திருந்தன. ரிஷிமூலம் நதிமூலமும் அறி
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் இரவு அ உணவு சமைத்து வழங்கும் தொண்டினைச் சி உச்சியில் ஆலயச் சூழலில் தங்கியிருந்த மகாலிங்கமலை எனப் பெயருக்கு ஏற்ப அழகா6 மலையில் பல விடயங்கள் புதைந்து கிடக்கி
இ
98 வயதை நிறைவு வை.க. சிற்றம்பலம் அவர்களும், 9 ஞாயிறு சிவத்திரு கலாநிதி க. ை பல்லாண்டு காலம் வாழ்ந்து, சைவத்தி வல்ல பூரு செல்வச்சந்நிதி முருகப் ெ வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.
அகங்காரத்தை விட்டவனுக்கு து
 
 
 
 

5ள் கொடுப்பதை வாங்குவதில்லையென்றும், அமாவாசையன்று இரவு, ஆலயத்தில் விசேட கொள்வதற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் யத்திற்கு வருகிறார்கள். நள்ளிரவு பூசையில் நி, பழங்களை பிரசாதமாக வழங்குகிறார்கள். மாழியாகும். }வாவில் சமாதிகள் அமைந்துள்ள சூழலுக்கு வேறு சிலரின் செய்கைகள் வினோதமாக நியமுடியுமா? அங்கு தங்கி அடுத்தநாளே கீழே செல்கிறார்கள். ல அன்பர்கள் செய்கிறார்கள். இரவு மலையின் அனுபவம் மெய்சிலிர்க்கச் செய்கிறது. சுந்தர ன ஆனந்தமான உணர்வுகளை அள்ளிவழங்கும் ன்றன என நினைக்கின்றேன்.
செய்த முதுபெரும்புலவர் சிவத்திரு 5 வயதை நிறைவுசெய்த செந்தமிழ் வத்தீஸ்வரக் குருக்கள் அவர்களும் ற்கும் தமிழுக்கும் தொண்டாற்ற எல்லாம் பருமானின் அருட்கடாட்சம் கிடைக்க
-சந்நிதியான் ஆச்சிரமம்ஸ்பமே இல்லை. 58
မိမိမုိ.’2869

Page 71
臀芷
920இல் இடைஇநீறமுடிந்து இடு
@cప ఇ2@గ్రహా@gటే LLeLuAieAASAAAAA ALLLLSASAMLqSqS ShA iS eeAeAeLeA வேலுவினின் ஆழ்பூதங்க
வல்வையூர் அப் சந்நிதி முருகன் அன்னதானக் கந்தன் அன்னதானம் எனின் சந்நிதியே” என அனைவு சுற்றாடலில் 40க்கும் மேற்பட்ட மடங்கள் ஒருகால ஏனைய விசேட நாட்களிலும் எல்லா மடங் வந்தபோதும், ஆற்றங்கரை ஓரமாக சந்நிதிக்குத் எந்நாளும் பசியாறிச் செல்ல வழிசமைத்து வந் ஆனந்தாச்சிரமம் அதன் அன்பான சேவையினாலு நிர்வாகத்தினாலும் முதன்மைபெற்று விளங்கியது அமரர் மயில்வாகனம் சுவாமிகளினால் ஆர : ஏறக்குறைய 40 ஆண்டுகள் பணிசெய்த பின்னர் 1 சுவாமிகள் அமரத்துவம் அடைந்தார். அதன் பின் சீரிய பணியினைத் தொடர்ந்த ஆனந்தா ஆச்சி அநேகமாக அனைத்து மடங்களுமே பே காரணமாக சேதமுற்று இயங்கமுடியாநிலை சந்நிதிச் சுற்றாடலில் வசித்துவந்த மக்கள் வெளியேற முருகன் மட்டுமே தனித்திருக்க :ே நிலையும் வந்தது. ஓரளவு நிலைமைகளில் சந்நிதிச் சுற்றாடல் படிப்படியாக மீளவும் மக்க
சந்நிதியான் ஆச்சிரமம் தோற்றமும் 6 ஆனந்தாச்சிரமத்தின் நிர்வாகியான மயி இருந்த திரு மோகனதாஸ் அவர்கள், மயில் கொண்டும், அன்னாரது அறிவுரையின் பிரகாரமு வாசலுக்கு நேராக உள்ள வீதியில் "அரசம்மா பெற்றது. சந்நிதியான் ஆச்சிரமத்து ஆரம்பகாலம் மயில்வாகனம் சுவாமிகளிடமிருந்து பெற்றுக்ெ
திறமைதான் ஏழையின் செல்வம்,
 
 
 
 
 

13ரட்ாதிமலர்
* {2३हैं*;
னுத்திரகங்களும்?
@ } ܕ݁ܝ݂ܰ նճ: HsHkekeeseSMAeAeiesLSsLeALAL0LL SAAASSASASA SASASh0L0L0S ளும் அணுகிகி
பாண்ணா அவர்கள் . அந்தளவிற்கு "சந்நிதி எனில் அன்னதானம், ரதும் உச்சரிப்பிற்கு ஏதுவாக செல்வச்சந்நிதிச் த்தில் இயங்கி வந்தன. திருவிழாக்காலங்களிலும் 5ளிலும் பசியாற அன்னதானம் வழங்கப்பட்டு தெற்கே அமைந்திருந்த "ஆனந்தா ஆச்சிரமம்” தமையினால், 3XX중x
ம்- ஒழுங்கான து. 1940களில் ம்பிக்கப்பட்டு
Dயில்வாகனம் னரும் தனது மம் உட்பட, ார்ச்சூழலின்
வந்தவுடன் அனைவரும் வண்டிய ஒரு மாற்றம் வர ள் நடமாட்டம் காண ஆரம்பித்தது.
பளர்ச்சியும்: ல்வாகனம் சுவாமிகளுடன் வலமும் இடமுமாக வாகனம் சுவாமிகளையே தமது குருவாகக் 1988 பங்குனி உத்தர நன்னாளில், சந்நிதியான் மடத்தில்”, “சந்நிதியான் ஆச்சிரமம்” தோற்றம் மிகவும் சோதனையான காலமாக இருந்தபோதும், 5ாண்ட அறிவும்- அனுபவமும், மோகனதாஸ்
G5 9

Page 72
1990களில் சந்நிதியான் ஆச்சிரமம் தமது நித்திய அன்னப்பணியினை ஆரம்பித்த காலம்முதல், முருகனைத் தரிசிக்கவரும் அடியர்கள் எந்நேரமும், எத்தனை பேராயினும் பசியாறிச் செல்ல முடிந்தது. கோயில் சுற்றாட லில் "முருகனே கதி’ என இருந்த வயதுமுதிர்ந்த பலரும் நித்தமும் உணவுபெற்று வந்தனர். ஆச்சிரமத் துக்கு வரும் அடியார்கள் பலரும் கொடுத்த ஆதரவு பெருகிவர நித்திய அன்னப்பணி தொய்வின்றி சீராக நடந்தேறி வ
மறைந்த முருகேசு சுவாமிகளும், இன்னு பெருந்தகை ஒருவரின் காணி நன்கொடையினா இடத்திற்கு மாற்றப்பட்டது. முருகேசு சுவாமிகள் உழைப்பினால் வளாகத்தில் புதிய கட்டிடங் இடத்திற்குச் சந்நிதியான் ஆச்சிரமம் இடம்மாறி ப அதிகரிக்க அதற்கேற்றாப்போல் கட்டிட விஸ்த இடமாற்றத்திற்கு மூலமும் காரணமுமாகவி சிவபதமெய்தினர். அவர்களது மறைவுக்குப் பின்ன “முருகேசு சுவாமிகள் நினைவு மண்டபம்” 6 அன்னாருக்குத் தமது நன்றியினைக் காண்பித்த வெள்ளிதோறும் அறுபத்துமூவர் குருபூசையும்
நித்திய அன்னப்பணி:
நித்திய அன்னப்பணியே சந்நிதியான் முதற்பணி. "முருகன் காலடியே சரணம்” எனக் ே தங்கியுள்ள 73 முதியவர்கள் இந்த நித்திய அணி மடத்தில் ஆரம்பமான இப்பணி சந்நிதியான் ஆ குடும்பங்களினால் கைவிடப்பட்டு, உ வந்து தங்கியுள்ள இவர்களுக்கு மூன்றுவேை இருமுறை உடுபுடவைகள் வேட்டிகள், மாரிக சந்நிதியான் ஆச்சிரமம் இவர்களைப் பராமரி முடிந்து வெளியே வரும்போது அவர்கள் மு
இறைவனின் குணம் கருணை.
 
 
 

3ரட்ாதிமலர் சிரமம் தனது பணியில் முன்னேற்றம் கண்டது.
ம் சிலரும் கொடுத்த தளராத ஊக்கத்தினாலும் லும், சந்நிதியான் ஆச்சிரமம் தற்போதிருக்கும் ாதும்- அவரது தொண்டர்களது பெரும் உடல் கள் உருவாகி 05.05.1995இல் தற்போதைய ணிகளைத் தொடர்ந்தது. தேவைகள் அதிகரிக்க தரிப்பு பணிகளும் முனைப்புப் பெற்றன. புதிய ருந்த முருகேசு சுவாமிகள் 17.03.1997இல் ர் ஆச்சிரமத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்திற்கு என மோகனதாஸ் சுவாமிகள் பெயர் சூட்டி, ார். இந்த மண்டபத்திலேதான் இந்நாளில் பிரதி மகேஸ்வர பூசையும் நடைபெற்று வருகிறது.
1 ஆச்சிரமத்தின் சுவாசம். இதுவே மூல பணி. காயிலிலும் கோயிற் சுற்றாடலிலும் நிரந்தரமாகத் எனப்பணியினால் பயன்பெறுகிறார்கள். அரசம்மா ச்சிரமத்திலும் தங்குதடையின்றித் தொடர்கிறது. யிர்வாழ வழிதேடி முருகனையே தஞ்சமென ள உணவு- இரண்டு நேர தேநீர் வருடத்தில் ால ஆரம்பத்தின் முன்னர் போர்வைகள் என த்து வருகிறது. தினமும் மதியநேர உணவு கங்களில் நிறைந்த மகிழ்ச்சியும் நிம்மதியும்
G

Page 73
郡@māLf经孚2C
காணப்ப நிவதை நாம் கண்ணாரக் காணF லாம். கோயிலடியி லிருந்து ஆச்சிரமத் துக்கு நடந்துவர முடி யாத நான்கைந்து பேருக்காக, அவர்கள் உணவுக்காக அமர்ந் திருக்கும் வரிசை யிலேயே அடுக்கப்பட்டிருக்கும் அவர்களது இருப்பிடங்களுக்கே அனுப்புவதனையும் நாம்
இந்த 73பேரைத் தவிரவும், சந்நிதியா அது ஐந்து பேராயினும் சரி- ஐம்பது பேராயினு அளித்து பசிபோக்கும் அட்சய பாத்திரமாக சந்
சைவ கலை பண்பாட்டுப் பேரவைய
seJJ&FLDLDIT LDL-ĝ5 D தில் ஆச்சிரமம் தோற் றம்பெற்ற காலம் முதல் வெள்ளிக்கிழமைகளில் வள்ளியம்மன் வாசலில்
உள்ள பூவரச மரத்தடி யிலும், பின்னர் பிள்ளை யார் வாசலிலுமாக பஜனை நிகழ்வுகள் நடந் துள்ளன. அதிலுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, சந்நிதியான் ஆச்சிரமத்து வளாக இந்தப் பஜனை நிகழ்வுகள் மாற்றப்பட்டன. பிரதி ஒருங்கமைத்து திட்டமிட்டுச் செயற்படுத்துவத “சைவ கலை பண்பாட்டுப் பேரவை” தோற்றம் வெள்ளி நிகழ்வுகளில் பல மாற்றங்களைச் செய் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் எனட் வாய்ந்த பலருக்கும் இடமளிப்பதுடன், புதிய நிகழ்வுகளைத் திறம்பட நடாத்தி வருகின்றனர்
உண்மை அறிவதே ஞானம்.
 
 
 
 
 
 
 
 
 
 

13ரட்ாதி
அவர்களது
தட்டுகளில் இட்டு தினமும் காண்கிறோம். னைத் தினமும் தரிசிக்கவரும் அடியார்கள் : ம் சரி. ஐந்நூறு பேராயினும் சரி அன்னதானம் நிதியான் ஆச்சிரமம் சேவையாற்றி வருகிறது
ଶ୍ଣ୍ଣit {4}, tip: '+
பின் தோற்றம்: 参
த்தினுள்ளே உள்ள "கேட்போர் கூடத்துக்கு”
வெள்ளிதோறும் நடைபெறும் இந்நிகழ்வுகளை ற்காக ஆச்சிரம சுவாமிகளால் மேற்கானும்
பெற்றது. இந்தப் பேரவையின் தோற்றமானது ததுடன் பஜனை, சொற்பொழிவு, வில்லுப்பாட்டு, | பலவிதமாகவும் வளர்ச்சி கண்டது. அனுபவம் பவர்களையும் அழைப்பித்து ஊக்கப்படுத்தி
பேரவையினர்.

Page 74
ஞானக்சுடர்3
ஞானச்சுடர்:
சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் சந்நிதி முருகன் புகழ் மணக்க சைவமும் ஆன்மீக சஞ்சிகையாக, 1998 தை மாதத்தி
பிரகாசித்தது. ஆரம்பத்தி வெளியாகிய மாதாந்த
2750 பிரதிகளாக கன வெளியாகிறது. அச்சேறு
1சைவ அபிமானிகளு அனுப்பப்படுகிறது என் வேண்டிய அம்சம். ஞா முதலே விளம்பரம் 6
"வாங்கமுடியாது. மலரின் வர் இல்லை. ஆனால் ஆக்கங்களைப் பரிசீலி ஆச்சிரம சுவாமிக
அட்டையின் மைய மயில்வாகனம் சு அட்டைப்படம் ஜொலிக்கிறது. மயில்வாகனம் க்வி பொறித்திருப்பது, சந்நிதியான் ஆச்சிரமத்து சு குருபக்தி ஆகியனவற்றை வெளிப்படுத்தி நிற்
இலவச வைத்திய சேவை:
சந்நிதியான் ஆச்சிரமத்தினால் ஆற்றப் இலவச மருத்துவ சேவையும் முதன்மை பெறு
தங்கியுள்ள ஆதரவற்றோருக்கும், ஆச்சிரமத் நம்பிக்கையே நண்பனைக் காட்டு
 
 
 
 
 
 
 
 

பிந்திய பரிணாமமே “ஞானச்சுடர்" வெளியீடாகும். தமிழும் தழைத்தோங்க தனித்துவமான ஒரு ல் “ஞானச்சுடர்' முதற்பிரதி தோற்றம்பெற்று Iல் சாதாரண அச்சுமுறையில் 250 பிரதிகளுடன் ஆன்மீக சஞ்சிகையான “ஞானச்சுடர்” இன்று
எனி அச்சுப்பதிப்பில் அழகிய படங்களுடன் பம் 2750 பிரதிகளில் 250 பிரதிகள் வெளிநாட்டு க்கு தபால்மூலம் பது குறிப்பிடப்பட னச்சுடரில் ஆரம்பம் துவும் வெளிவந்த களைக் கடைகளில் 3
ஆசிரியர் என்றொரு த்ெது முடிவு செய்ய ளின் தலைமையில் இயங்கி வருகிறது.. ரின் மேற்பார்வையில்,
பூக்கங்களை அளிப் இட 露 장 த்திற் பணிபுரியும் ஆண், பெண் ஊழியர்கள் ரா உழைப்பின் மாதாந்தப் பிரசவமே “ஞானச்சுடர்" 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை ச்சுடர்’ சுடர்விட்டுப் பிரகாசித்துள்ளது. ம்பும் முருகன் திருத்தோற்றம். “ஞானச்சுடர்’ பத்திலும், பேரவையின் இலச்சினையும்- மறைந்த வாமிகளின் உருவப் படமும் இரு மருங்குமாக ாமிகளின் உருவத்தை அட்டையில் நிரந்தரமாகப் வாமிகள் அவர்மீது கொண்டுள்ள பற்று- பாசம்கின்றது.
படுகின்ற நித்திய அன்னப்பணிக்கு இணையாக பகிறது. சந்நிதியான் ஆலயத்தில் நிரந்தரமாகத் தை அடுத்துள்ள அயலூர்களிலிருந்தும் வரும்
ம் கண்.

Page 75
○Tリエー2
நோய்ாளர்கள் வாராந்தம் 140பேர் வரை இந் 2011 ஒக்டோபர் மாதத்துடன் ஆச்சிரம மருத்து வாரத்தில் இரண்டு நாட்கள் (புதன், ஞாயிறு) நடைபெறும் இந்த இலவச மருத்துவ சேவைப்பணி ஆச்சிரம வள * கத்திலேயே ஆரம்பத்தில்
நடைபெற்று வந்தது. 01.01. 2010 ஜனவரி 1ஆம் தேதி முதல் சந்நிதியான் ஆச்சிர மத்துக்கு தெற்காக 500மீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்ட புதிய மருத்துவசேவைக் கட்டடத்துக்கு இடம்மாறியது.இ காலஞ் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திரு மத்திற்கு ஆற்றிவந்த அளப்பரிய உதவிகளை நீ ஞாபகார்த்த இலவச மருத்துவசேவைக் கட் சுவாமிகள். ஆரம்ப காலத்தில் வைத்திய அத அவரைத் தொடர்ந்து வேறு சில வைத்திய தற்போது பல வருடங்களாக புதன்கிழமைகளி ஞாயிற்றுக்கிழமைகளில் டாக்டர் சி. சிவயோக மருத்துவப் பணியாற்றி வருகின்றனர். நோயால் வாங்கும்படியான மருந்துச் சிட்டை எதுவும் வ மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகளு சிறப்பம்சமாகும்.
கைதடி அரசினர் சித்த ஆயுர்வேத வை ஒன்றுவிட்ட ஒரு செவ்வாய்கிழமைகளில் சித்த சேவைக் கட்டிடத்தில் நடைபெற்று வருகி வைத்தியர்கள், தாதியர்கள் என அனைவருே வருகை தந்து பணி செய்கின்றனர். இந்த சேை
குருபூசைகளும் வழிபாடுகளும்:
நால்வர் குருபூசை தினங்கள், மறைந் முருகேசு சுவாமிகள் குருபூசை தினம் ஆகியவை பிரதி வெள்ளிதோறும், முருகேசு சுவாமிகள் அறுபத்துமூவர் மகேஸ்வர பூசை மகத்தானது.
மனதை அமைதியின் கருவி ஆக்
 

13 புரட்டாதிமலர் மருத்துவ சேவையினாற் பயனடைகின்றனர். வ சேவைக்கு அகவை பத்து நிறைவடைகிறது.
ந மகேஸ்வரன் அவர்கள் சந்நிதியான் ஆச்சிர னைவு கூர்ந்து, அக்கட்டடத்துக்கு “மகேஸ்வரன் டிடம்” எனப் பெயர் சூட்டியுள்ளார் ஆச்சிரம திகாரி திரு சி. கதிரவேற்பிள்ளை அவர்களும், ள்களும் மருத்துவ சேவைப்பணி செய்தனர். iல் டாக்டர் பொன். சின்னத்தம்பி அவர்களும், குரு அவர்களும் உள்ளார்ந்த அர்ப்பணிப்புடன் ார்களுக்கான எந்தவொரு மருந்தும் வெளியே ழங்கும் வழக்கம் இங்கில்லை. பெறுமதிமிக்க ரும் இலவசமாகவே " வழங்கப்படுவது ஒரு
த்தியசாலையினால், கடந்த சில மாதங்களாக ஆயுர்வேத வைத்திய சிகிச்சை இதே மருத்துவ 3து. மருந்துகள்- எண்ணை வகைகளுடன் ம அவர்களது அம்புலன்ஸ் வாகனத்திலேயே வயினாலும் பலரும் பயன்பெற்று வருகின்றனர்.
5 மயில்வாகனம் சுவாமிகள் குருபூசைதினம், சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. இவற்றைவிட ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறுகின்ற 63 நாயன்மார்களாக 63பேரும், அவர்களோடு
தங்கள். C63

Page 76
ஞானச்சுர்: முருகனும் ஒருவராக 64பேர் மண்டபத்தில்
அமர்த்தப்பட்டு, நெய் வேத்தியம் படைத்து, தீபம் காட்டி, தெட்சணை வைத்து, சிவபுராணம் ஓதி நடைபெறும் பூசை முறை பார்ப்பவர்களைப்
பரவசப்படுத்தும்.
விழாக்களும் பரிசில்களும்:
ஆண்டுதோறும் இ வைகாசிப்பெருவிழா, தருவாசக விழா, அருண கிரிநாதர் விழா, சேக் கிழார் விழா போன்ற விழாக்கள் பலவும் சந் நிதியான் ஆச்சிரமத்தில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. வெள்ளி வாராந்த நிகழ்வு களின் போதும் சரி, இவைபோன்ற விழாக் களிலும் சரி கற்றறிந்த ெ பலரதும் சொற்பொழிவுகள் விசேட அம்சமாக இட முன்னிட்டு கல்லூரி மாணவர்களிடையே நடாத்த திருக்குறள் போட்டி என்பவற்றில் வெற்றிபெற்ற வழங்கப்படுகின்றன. குறிப்பாக வயது வேறுப போட்டி ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் நடை ஞானச்சுடர் புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் சிறந்த பரிசில்களைப் பெற்று மகிழ்கிறார்கள்.
விருது வழங்கல்:
வைகாசிப் பெருவிழாக் காலங்களில் பல் பெரியோர்களும் விசேடமாகக் கெளரவிக்கப்ப( இந்த சமுதாயப் பிரமுகள்களுக்கான கெளரவிப்பி “ஞானச்சுடர்' சஞ்சிகைக்கு ஆக்கங்களை அளி
பொறுமையாய் இருத்தல் நல்ல அ
 
 

繼
ம்பெறுவது வழமை. இதைவிட இவ்விழாக்களை ட்படுகின்ற பண்ணிசைப் போட்டி, பேச்சுப்போட்டி, மாணவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் ாடின்றி அனைவரும் பங்குகொள்ளும் வாசகள் பெறுகிறது. வருடம் முழுவதும் வெளியாகும் படும் கேள்விகளுக்கு வாசகள்கள் பதிலளித்து,
துறை சார்ந்த சமூகப் பிரமுகர்களும், கற்றறிந்த நிகின்றனர். 1993 முதல் 2006 வரை தொடர்ந்த
த்துவரும் கட்டுரையாளர்களுக்கான கெளரவிப்பு, ணிகலன். 64 "gwyryyppiggyPygophylügymerwydyrygging

Page 77
*@manāL闾
பிரதி மாதமும் ஞானச்சுடர் வெளியீட்டு வேளையில் வெளியீட்டுரை, மதிப்பீட்டுரை ! நிகழ்த்துவோருக்கான கெளரவிப்பு வாராந்த நிகழ்வுகளில் பங்குகொண்ட பல்துறைப் பிரமுகர்களுக்கான கெளரவிப்பு, வாசகர் கெளரவிட்பு என இவை ஆண்டுதோறும் தொடர் கின்றன. இந்த வேளைகளில், கெளரவிப்புக் கான கேடயங்களும் அளிக்கப்பட்டு பொன் னாடை போர்த்தி மதிப்பளிக்கப்படுகின்றனர்.
புத்தக வெளியீடுகள்:
அறிஞர் பெருமக்களின் சமயம் சார்ந்த நூல்கள் பலவும் சைவ கலை பண்பாட்டுப் பேரவையினால் ஆச்சிரம கேட்டோர் கூடத்தில் இதுவரை பத்துக்கும் அதிகமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. “ஞானச்சுடர்” வெளி மதிப்பீட்டுரை ஆகியன நிகழ்த்தப்பட்டு, நு கெளரவிக்கப்படுகின்றனர்.
சமுதாயப்பணி:
நித்திய அன்னப்பணி, இலவச மருத்துவி வருடம்பூராவும் தொடர்கிறது. இந்தச் சமுதாய கொண்டதாகப் பரிமாணம் பெற் జ றுள்ளது. கண்களில் குறைபாடுடைய மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்குதல், பாடசாலை மாணவர் களுக்குக் கற்றல் உபகரணங்கள் வழங்குதல், வசதிகுறைந்த பள்ளி மாணவ, மாணவியருக்கு துவிச் சக்கரவண்டி வழங்குதல், உயர் கல்வி (பல்கலைக்கழக) மாணவர் களுக்கான மாதாந்த நிதியுதவி, வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாணவர்களுக்கு தனியார் கல்விப் போதனைக்கான மாதாந்த உதவி எனப் பலப்பல.
அனைத்திலும் நல்ல மருந்து நம்பி
 
 
 
 
 

ட்டு நிகழ்வினைப் போன்று வெளியீட்டுரை, ாலாசிரியர்கள் பொன்னாடை போர்த்தியும்
சேவை போன்றே மக்கள் சமுதாயப் பணியும் பணியானது இன்று பல்வேறு உட்பிரிவுகள்

Page 78
இதைவிட, 60க்கும் அதிகமான குடும்ப மாலை வேளையில் தங்களுக்கான மாதாந்த பணமும் பெற்றுச் செல்கின்றனர். அந்தந்த (
எண்ணிக்கை, குழந்தைகளின் தொகை ஆகிய
பங்கீடும் பணத்தொகையும் வித்தியாசப்படுகின்
உதவிக்கான கோரிக்கை கிடைக்கப்ெ நம்பகத்தன்மை பற்றி குடும்பத்தாரிடமும், அயலவி விசாரித்து அறிந்துகொண்ட பின்னரே விநியோக
கல்லூரி அதிபர்கள் வகுப்பாசிரியர்களுடன் பெற்றபின்னரே உதவிகள் முடிவுசெய்யப்படுகி
யுத்த சூழ்நிலை காரணமாக பல தட6ை நடைபெற்றபோதும், 2004ஆம் ஆண்டு ஏற்பட் நாட்கள் தொடர்ந்து சமைத்த உணவுப் பொட்
போக்கியமையை பாதிக்கிப்பீடிழத்தள்இன் *ళా చ్మ్యూ
ལྔ་རུ་ ܛܬ݂ 疊
னும் ப்லவும்ாக
அனைத்துக்கும் மூலகாரணன் சந்நிதி
யன்றும் நடைபெறும் மகேஸ்வரபூசை
முருகனே! அவனது திருவருட்கடாட்சம், ஆர்வமுள்ள அன்பர்கள் பலரையும் தூண்டி பணமும் பொருளுமாகக் கிள்ளிக்கொடுக்க, ஆச்சிரமத்து சுவாமிகள் (அன்னதானமாகவும், அனைத்துவகை உதவிகளாகவும்) அள்ளிக் கொடுக்கிறார். தினமும் ஆச்சிரம வளாகத் திலுள்ள பூசையறையில் சுவாமிகள் பூசை செய்யும் போதும்சரி, ஒவ்வொரு வெள்ளி
வேளையில் தனது வெண்கலக் குரலில்
சிவபுராணமும், தோத்திரங்களும் பாடும்போது
சந்நிதியான் ஆச்சிரமத்தின் பீடாதிபதி " எப்பொழுதுமே, "இன்னும் என்ன செய்யல வயப்பட்டவராகவே இருப்பர். "சுவாமி இந்த விட “எல்லாம் அவன் பார்த்துக் கொள்ளுவான் உச்சரிக்கும் இந்த நான்கு வார்த்தைகளும்
அதிர்வினை ஏற்படுத்துகின்ற "மந்திர ஒலி’ய
கல்வியின் பயன் அறிவும் பணிவு
 
 
 
 

(அரிசி முதலான) உணவுப் பொருட்களுடன் 5டும்ப வருமானம், வீட்டு அங்கத்தவர்களின் வற்றைப் பொறுத்து இந்த உணவுப் பொருட் 360. 彎 றுமிடத்து அந்தந்த கோரிக்கை சம்பந்தமான ர்களிடமும், பொது நிறுவனப் பிரதிநிதிகளிடமும் அளவு தீர்மானிக்கப்படுகிறது. மாணவர்களாயின் நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்கள் ன்றன. வகள் வடமராட்சிக்கு உள்ளே இடப்பெயர்வுகள் ட கடல் அனர்த்த வேளையின்போதும் பல உலங்கள் வழங்கி சந்நிதியான் ஆச்சிரமம் பசி றும் நினைவு கூருகிறார்கள்.
ஆ
தியான் ஆச்சிரமம் ஆற்றிவரும் சேவைகள்
ம்சரி பார்த்திருப்போர் பரவசமடைகின்றனர். அமுதகலாயோதி” திரு மோகனதாஸ் சுவாமிகள் ம்? எப்படிச் செய்யலாம்?” என்ற சிந்தனை பம்பற்றி என்ன செய்யலாம்" என்று வினாவினால்,
என்பதே பதிலாக வரும். அவர் அடிக்கடி வெறும் சொல்லடுக்கு அல்ல. எப்பொழுதுமே
கும.
ாகும். 66

Page 79
07.10.2011 வெள்ளிக்கிழமை மு
விடயம் :-"இன்னிசை” வழங்குபவர் :- செல்வி விஜித்த
CL35
14.10.2011 வெள்ளிக்கிழமை மு சொற்பொழிவு :- “மனிதப்பிறவியி வழங்குபவர் :– 60D3FaufJLacauf S.
21.10.2011 வெள்ளிக்கிழமை முற் சொற்பொழிவு :- "தேவி பாகவதம்
வழங்குபவர் :- திரு. அ. குமாரெே
(சிரேஷ்ட விரிவுரை
28.10.2011 வெள்ளிக்கிழமை மு
வெளியீட்டுரை :- சி. பத்மநாதன் J மதிப்பீட்டுரை :- சைவப்புலவர் க. நி (ஆசி
 
 

ற்பகல் 10.30 மணியளவில்
விஜயபாலா (இசை ஆசிரியர்
திய சகிதம்)
ற்பகல் 10.30 மணியளவில்
c
JT2D3ALUT 25 Jadi saisiai
பகல் Io.so Dafuss
(QsTL5)
நல்
யாளர், யாழ் கன்ஹாரி வட்டுக்கோட்டை
ற்பகல் 10.30 மணியளவில்
P அவர்கள் ஸ் சிக் Ha_{ 撃_ق 253 = த்தியதசீதரன் அவர்கள் 166ஆவது ரியர்) *ള്ളട്ടു

Page 80

QD14/NEWS/2011
ACEAE