கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2011.11

Page 1


Page 2
தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
Design Manufactur Sovereign G JeuUe
101, Colombo
(SÈ CENTR SU
SUPPERSO CONFE
Dealers in all Kind Food Colours, Food Chemi
76 B, Kings Tel : 081-2224187, 081
 

- manum ஆ
- **
يستخعي ;ہ)
* . Â့်ရှို့ငှါ リ * بھر 蟹。 గ4f
## re --- ,、 。 * 皇 స్ట్ 懿“ །
塾 -a in
孪等
ܦ
曇 |* * " " ஐ تھی۔ ** ** ** ଦ୍ଯୁ کہ سر سرما ! 堑 ". . . త్ర Øሀይሀሀይ፲፫§ - ཟླ་ ༤ ༤ - ཁ་་་ ' * క్ట
. |-
illery
Street, Kandy - 2232545
AL ESSENCE PPLIERS
ICTIONERS G BAKERS
ls of Food essences Cals, Cake Ingredients etc.
Street, Kandy
-2204480, 081-4471563

Page 3
இ
O 256%, ஜின்ன s சித்திரா ஒளி - 12 சுடர் - 06 , புலோ6 * is as as ou s na s a s is a u is as as a u na s s a u is se s is a B e a as a வரணி
エ三 O C தாரண்ணி பகிர்தலின் மூலம் சண்மு. ரிவும் தாமை ՔեքԱյլն : வித்யா GLU6'ığı ஷெல் 1ெ ஏ. எம். ஆசிரியர் • ಸನ್ದೇ தி ஞானசேகரன் 6 Jño. 6J. இணை ஆசிரியர் கலாபூல் ஞானம் ஞானசேகரன் கலாநிதி ஓவியர் O சிறுக சிவா கெளதமன் , வி. ஜீவ
சுதர்ம ജ്ഞഥ 9ൈഖഖങ്കൾ வேல் ஆ கண்டி (éᏰ56ᏡᎠ Ꮷ 6 தொடர்புகளுக்கு: 41олшта தி. ஞானசேகரன் © ãFOöበ | ஞானம் கிளை அலுவலகம் கே. பெ 3 B,46வது ஒழுங்கை Ο பத்தி ό கொழும்பு - 06 கே. ஜி. தொலைபேசி: 011-2536013 கே. விலு O777-306506 மானா' it 61 02 80077270 " e தொலைநகல்: 011-2362862 O മസ0 മ E-mail: editor(G)gnanaminfo நொயல் Web :www.gnanam.info புலவர்
· o s a s a s a s sa a a at na s a sa sa sa sa sa sa 9 நூல் மு வெளிநாட்டு உள்நாட்டு : குறிஞ்சி : வங்கித் தொடர்புகள். @ ബffങ്കി : SwiftCode-HBLILKLX : இ
T.Gnanasekaran 9 ஒகற்ற : Hatton National Bank : கொற்ை : Wella Watha Branch : O நேர்கா : A\C No. 009010344631 : "a o . "
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்து பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொ இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் பல உரிமையுண்டு - ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ത്രമ0്
ாஹ் ஷரிப்புத்தீன் O4. சின்னராஜன் 11 லியூர் வேல்நந்தன் 16 “கலாபூஷணம்” வ.கந்தசாமி 17 !
18 கம் சிவகுமார் 31 ரத் தீவான் 33. மகேந்திரன் 55 பி தாசன் 57 எம். அலி 62 ரகள்
நுஃமான் 20 டிணம் எஸ். ஐ. நாகூர்கனி 29 நா. சுப்பிரமணியன் 40 தைகள் குமாரன் O7 மகாராஜன் 25 லுமுதன் (குறுங்கதை) 31 ாட்வேட் 34
சி உதயகுமார் (குறுங்கதை) 56  ைகலை இனக்கிய, ான்னுத்துரை 58
7ழுத்து
மகாதேவா 46 ஜயன் 48 மக்கீன் 53
0ff്
நடேசன் 32 சீடன் 51 2றிமுகம்
நாடன் 60 பேசுகிறார் 63
ாவத்தை கூறும் கதைகள் ற பி. கிருஷ்ணானந்தன் 18 னன்
யர் சபா ஜெயராசா 2
S
துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே ந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக క్ర
டைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு
Nề.

Page 4
“சாஹித்திய இரத் (Bufflust
இலங்கை அரசின் அதிஉயர் இலக்கிய விருதான" சபா ஜெயராசா அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மார்க்சியம் சார்ந்து கல்வியியல், உளவியல், கலை, ! இருப்பை நிலை நிறுத்தியவர் பேராசிரியர் சபா ஜெயரா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியற் பீட யாத்த சிற்பியாகவும், நடனத் துறைத் தலைவராகவும், இ இன்று, பல ஆயிரக்கணக்கான முதுத்தத்துவ எம்மண்ணில் நடமாடுவதற்கு முன்னின்று உழைத்தவர்
பேராசிரியர் சபா. ஜெயராசா சிறந்த பேச்சாளர். பேசவல்ல வித்துவப் புலமையும் சொல்லாட்சியும் கொண் இவர் ஆற்றும் உரைகள் தனித்துவம் மிக்கவை. எல்லே பேராசிரியர் மொழிப்பற்று உடையவர். நவீன க தக்கவைத்து தொடர்ந்தும் இத்துறையில் உழைத்து வரு கொண்ட பொருளை விளக்குவதற்கு இவர் கையாளும் தூண்டவல்ல கருத்தாளம் மிக்கவை.
இவர் தகைமைகள் பலவும் திறமையும் மேதாவில பன்னூல் ஆசிரியர். இலக்கியம், கலை, இசை, நாட்டாரி துறைகளில் 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிச் சாத தேசிய சாஹித்திய விருதினைப் பெற்றன. உலகப் புக g,6doTG)ó5IT6OT "Man of the year” 6TsiTggb 9 uri 6.9055) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சமீபத்தில் இவருக் கொண்டது.
பேராசிரியர் சபா. ஜெயராசா அவர்களைக் கெளர அதிதியாகக் கெளரவிப்பதோடு, அவர் வழங்கிய நேர்கா பிரசுரித்துப் பெருமை கொள்கிறோம்.
-
சிங்கப்பூரில் உலகத்
சிங்கப்பூர் தகவல் தொடர்பு கலை அமைச்சின் கீழு தமிழ் எழுத்தாளர் கழகம், உலகத் தமிழ் எழுத்தாளர் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆசிரியத் தலைய மாநாடு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
“தாயகம் கடந்த தமிழ் இலக்கியம் புதிய போக்கு பொருளாகக் கொண்டு இந்த மாநாடு ஒழுங்கு செய்ய ய தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மன ய தாயகம் கடந்த தமிழ் எழுத்தாளர்களின் தாக்க ய தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்கு ஆகிய தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்ள சுசீந்திரன் (ஜேர்மனி), திருமதி யசோதா பத்மநாதன் முனைவர் சேரன் (கனடா) முனைவர் செல்வா கனக தேவராஜ் (வீரகேசரி வாரவெளியீடு, பொறுப்பாசிரி ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கவுள்ளனர்.
2
 

தினம்" விருது பெறும் ашп беришпетп
சாஹித்திய இரத்தினம்’ விருது இவ்வருடம் பேராசிரியர்
இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் இயங்கித் தனது
乐T。 ந்தலைவராகவும், நுண்கலைத் துறையின் கலைத்திட்டம் ருந்து தம்பணிக்கு அணிசெய்த பெருமை இவருடையது. 0ாணி, முதுகல்வியியல்மாணி, மற்றும் கலாநிதிகள் களில் இவர் முக்கியமானவர். எந்த விடயத்தையும் பகுத்துணர்ந்து தெளிவுபடுத்திப் ட பெருமை மிக்க பேச்சாளர். கூட்டங்கள், விழாக்களில் 0ாரையும் கவர்ந்து ஈர்க்க வல்லமை கொண்டவை லைச்சொல்லாக்கத்தில் தனக்கென ஒரு இடத்தைத் பவர். புதிய சொல்லுருப்பெருக்கத்துடன் தான் எடுத்துக் சொற்பதங்கள் அலாதியானவை. புதிய சிந்தனைகளைத்
ாசமும் நுண்மான் நுழைபுலமுங் கொண்ட ஆய்வாளர். யல், தத்துவம், கற்பித்தல், கல்விக்கோட்பாடுகள் ஆகிய நனை படைத்தவர். இவர் எழுதிய நூல்களில் 5 நூல்கள் ழ்பெற்ற அமெரிக்க நூற்பட்டியல் நிறுவனம் 2004 ஆம் னை இவருக்கு வழங்கிக் கெளரவித்தது.
கு இலக்கியக் கலாநிதி விருதினை வழங்கிப் பெருமை
விக்கும் முகமாக அன்னாரை இந்த இதழ் அட்டைப்பட ணலையும், ஞானத்தின் வாழ்த்தினையும் இந்த இதழில்
|-+
தமிழ் எழுத்தாளர் மாநாடு
ள்ள தேசியக் கலை மன்ற அனுசரணையுடன் சிங்கப்பூர் மாநாட்டினை அக்டோபர் 28, 29, 30 ஆம் திகதிகளில் ங்கம் எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் சிங்கப்பூரில்
5ள் புதிய பாதைகள்” என்ற கருப்பொருளைத் தொனிப் ப்பட்டுள்ளது. ம் சமின் தமிழ்: புதிய பரிமாணங்கள், புதிய போக்குகள் ம் சமொழிபெயர்ப்பு இலக்கியம் தருதலும் பெறுதலும் கள், புதிய பாதைகள் படவுள்ளன. நமது புலம்பெயர் படைப்பாளிகளான ந. (அவுஸ்திரேலியா) நாகலக்ஷமி சிவசம்பு (பிரான்ஸ்) நாயகம் ஆகியோரும் இலங்கையைச் சேர்ந்த திரு. வி. பர்), திரு. மு. மயூரன் ஆகியோரும் இந்த மாநாட்டில்
ஞானம் - கலை கல்கவிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 5
கம்வாரிதி இ. ஜெயராஜ் சிறப்புச் பேச்சாளராகக் திரு. நா. ஆண்டியப்பன் தலைவர் (ஏற்பாட்டுக்கு எழுத்தாளர் கழகம்) அவர்களின் தலைமையில் இயங்கு மேற்கொண்டுள்ளனர்.
தாயகம் கடந்த எழுத்தாளர்களின் படைப்புகள் பற் கவலைகள், அனுபவங்கள், கருத்துக்கள் தமிழ் கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற பொதுவான கரு இந்த மாநாடு தாயகம் கடந்த தமிழ் இலக்கிய உலகி அமைய வேண்டும்; அமையும்.
மாநாடு வெற்றிபெற ஞானம் மனப்பூர்வமான வா
ག4
voluoft 6hejfbludër 6d6b6 ஞாபகார்த்தச் சிறுகதை
முதற் பரிசு (ரூபா 5000/-) "முற்றத்துக்கரடி" - அகளங்கள் திரு. ந. தர்ம
இரண்டாம் பரிசு (ரூபா 3000/-)
“வேளை வந்த வேளை” - திரு. கண மகேஸ்வர
மூன்றாம் பரிசு (ரூபா 2000/-) “பெளர்ணமி இரவுகள்' - திரு. நல்லையா சந்தி
பரிசுச் சான்றிதழ் ெ 4) “முள்ளிவாய்க்கால் குருவி" - திரு. ஓ.கே. குணர
5)"கோமதி அல்லது மங்களம்மா சபதம்'- திரு. ஜின்
6) “கடவுளின் சோதனை” - சூசை எட்வேர்ட், 100 7) "பிரளயம்' - கவிஞர் முல்லை வீரக்குட்டி, ஜே. பி
8) “அடையாளம் காணப்படாத பறக்கும் வஸ்துக்க மாளிகாவத்தை தொடர்மாடி, கொழும்பு - 10.
9) “ஒநாய்களும் ஆட்டுக்குட்டிகளும்" - உ. நிசார், 10) "ஆச்சரியங்கள்’- வேரற்கேணியன், 244/4, க 1)“எமக்கேன் உல்லாசம்’திரு.பாலசுப்பிரமணிய ஐயா 12) “சின்னக்கா’- மாலினி அரவிந்தன், 32 PERGO
நடுவரிகள்: தி. ஆானசேகரன், திருமதி வசந்திதய
மேற்படி போட்டிக்கான பரிசளிப்பும், புலோலியூர் 2011க்கான பரிசளிப்பும் 18.12.2011 மாலை 5.00 மணி
ஞானம் - ascoao anosaeu aohaos - 5albuf 2011
 
 

லந்துகொள்கிறார். ழ, உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடு, சிங்கப்பூர் தமிழ் குழுவினர் இந்த மாநாட்டின் ஏற்பாடுகளைத் திறம்பட அதிகம் பேசப்படுவதில்லை, அவர்களின் விருப்பங்கள், ாட்டிலுள்ள “தாயாக’ எழுத்தாளர்களால் அதிகம் து இலக்கிய உலகில் நிலவிவருகிறது. னை முதன்மைப்படுத்தி ஆவணப்படுத்தும் ஒரு மாநாடாக த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறது. ... --
ன் (ஆ. இராஜகோபால்) (Bumpp 20 cuppoison
ாஜா, 90 திருநாவற்குளம், வவுனியா.
ன், 66 முருகமூர்த்தி வீதி, நெல்லியடி, கரவெட்டி,
ரசேகரன், 10 பிரதான வீதி, றத்தோட்டை - 21400.
பறும் சிறுகதைகள்
நாதன், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு. ானாஹ் ஷரிபுத்தீன், 16 ஸ்கூல் அவெனியு, தெகிவளை. 4 அன்புவழிபுரம், திருமலை,
1. றோட், தம்பிலுவில், 32415
” - சி. வ. இரத்தினசிங்கம் B-34-1/1
70/3 புதிய கண்டி றோட், மாவனல்லை
ண்டிவீதி, அரியாலை, யாழ்ப்பாணம்
பாலச்சந்திரன், சண்முகபவனம்,மயிலனி, சுன்னாகம்.
AWAY, BRAMPTON. ONTARIOL6Y 5M6, CANADA.
பரன், திரு. புலோலியூரி ஆ. இரத்தினவேலோன்
க. சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி ரிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெறும்.
- ஆசியர்.

Page 6
இலங்கை அரசின் இலக்கிய சா பேராசிரியர் சபா.
அவர்களுக்கு ஞானம்' சஞ்சிகை
αςΝασαμπ
பன்னூல் படைத்தளித்த பேராசான் தம்மினு உன்னதமாம் சாஹித்ய ரத்னாவென் = உன் சான்றளித்த செய்கைதனைச் செய்தோற்கை ஆன்றோர்க்காம் அவ்விருதுகாண்.
நேரிசை ஆசிரியப்பா
BLIIII álfu If IIGGríslar áflöIIúb சீரிய நூல்பல செய்தாநல்லறிஞர் பேரும் புகழும் பற்றிவாழ் மேலோன் ஊரும் உலகும் ஒப்பிரு பெரியார் சபைமுதற் சான்றோன் தமிழ்த்தொண் டா öFIII6leBJU IIIöFII öíb6)Ibláb (3öII6őIGOLD ஒர்ந்தறிந் தன்னாற் உயரிய சேவையை பாராட்டு முகமாய்ப் பல்லோர் ஒன்றிரும் கலாசார அமைச்சு கருத்தொரு மித்தே இலங்கை அரசின் இலக்கிய முதன்மைச் சாஹித்ய ரத்னா தகைசால் விருதினை வழங்கிட விழைந்தனர் விருதினா லவரு வழங்குவோர் தாமும் வாழ்த்துதற் குரிே 6lLIII(HöÖ (IPEDLBLIIIÓ 6lLIII(HÍbghlÍb BLIIIÍ பொருந்தும் கெளரவம் பெறுவது உயர்வி கருத்தினி லிதனைக் கொண்டே ஞானம் விருதுபெற்றேற்றம் பெற்றபே ராசான் திருவினை வாழ்த்தித் திக்கெலாம் அரும்புகழ் பெறயிறை ஆசிவேண் டியே
கட்டளைக் கலித்துறை
ஞானம் மகிழ்ந்த ததுபோ லதன்வழி வா 65T6Or IIIT683LIDITOFIT6e5T6fr 656ID6II வானாள் பெருவினை வெற்றியாம் அன்
பூணும் பெருமைப் புகழ்தனில் எம்மைாக
 

ஜெயராசா
ார்பாக பாடப்பெற்ற பாராட்டுப்பா
ளன்
LIIIĎI தில்
(ITID
நெஞ்சுவந்தார் னவர்க் காம.து íb 6lLIII(Bööl6)ISID.
கவியாக்கம் - ஜின்னாஹற் ஷரிபுத்தீன்

Page 7
சாஹித்திய இரத்
இன்று நம்மிடையே வாழும் அறிவும், ஆற்றலும், திறமையும் மிக்க இலக்கிய ஆளுமையாளரான G3LUUIIITaffulu Ü GFLUIT. ទាញយហៅថា அவர்களுக்கு, அரசின் "சாஹித்திய இரத்தினம்" என்ற அதியுயர் விருது தேசிய சாஹரித்திய விழாவில் (28-10-2011 அன்று) மாண்புமிகு பிரதமர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் கலை இலக்கிய கல்விச் சமூகத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டு செயற்பட்டு வருபவர். அனைவரையும் மனித நேயத்துடன் சரிசமமாக மதித்து உரையாடுபவர்.
பேராசிரியரின் பின்புலத்தை அவதானிக்கும் பொழுது, யாழ்ப்பாணத்தில் அறிவிலும் ஆன்மீகத்திலும் கல்வியிலும் புகழ்பூத்த இணுவையூர் கிராமத்தை அவர் பிறப்பிடமாக் கொண்டவர்.
இணுவையுர் என்றால் முதன் முதலில் நம் நினைவுக்கு வருபவர்கள் தமிழ் இசையுலகம் நன்கறிந்த வீரமணி ஐயர், தவில் வித்துவான் வி.தெட்சணாமூர்த்தி மற்றும் பண்டிதர் க.செ.நடராஜா, ஆடற்கலை ஏரம்பநாதன், நாதஸ்வர வித்துவான் எண் ஆர்.கோவிந்தசாமி, நாடகக் கலைஞர் வி. மாசிலாமணி, தவில்வித்துவான் என்.ஆர்.சின்ன 贝T于T, 6) Juj6floor கலைஞர் உருத்திராபதி, ஆகியோராவர். இன்று இணுவையுரின் ஆற்றல் மிகுந்த புத்திரர்கள் பலர் ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து பிறந்த மண்ணிற்கு 6 Udb60)LD சேர்க்கின்றனர். இப்படிப் பல்வேறு ஆளுமைகள் வாழ்ந்த கிராமம் இணுவையூர்.
இத்தகைய கலை இலக்கியம் கல்வி ஆகிய துறைகளில் ஆளுமைகளைத் தந்த மண்ணின் மைந்தராக, மிகப் பெரிய ஆளுமை மிக்க அறிவு நம்மிடையே உதயகரியனாக உலாவருகிறார் பேராசிரியர் சபா ஜெயராசா,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 

இவரது ஆற்றலையும் eb (656ÜDLD60DULL|LÖ அறிவதற்கு இவரது பின்புலத்தைச் சிறிது பின் நோக்கிப் பார்ப்பது நமது கடமையாகும். பேராசிரியர் தனது ஆரம்பக்கல்வியை இணுவில் மத்திய கல்லூரியில் ஆரம்பித்தார். அங்கிருந்து அடுத்த கல்விப் பயணத்தை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் யாழ்ப்பான மத்திய கல்லூரியிலும் தொடர்ந்தார். அப்பொழுது ஹண்டி பேரின் பநாயகம், பண்டிதர் எம். சின்னத்தம்பி, வி.கே.நடராஜா, அதிபர் தம்பர் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களிடம் கல்வி கற்றார். இந்த ஆளுமைகளின் தாக்கத்துக்கு உட்பட்டார்.
அறுபதுகளில் பேராதனைப் பல்கலைக்கழக பட்டப்படிப்பில் இணைந்து கொண்டார். கல்வியியல் பாடத்துடன் தமிழ், பொருளியல், புவியியல் பாடங்களையும் கற்றார். அப்பொழுது பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்களாக இருந்த க.கணபதிப்பிள்ளை, விசெல்வநாயகம், சு.வித்தியானந்தன், தனங்சயராஜசிங்கம் போன்றவர்களிடமும் மற்றும் கல்வியியல் பேராசிரியர்களான ப.சந்திரசேகரம், ச.முத்துலிங்கம் போன்ற பல்துறைகளிலும் ஆற்றலும், அறிவுமிகுந்தவர்களிடமும் கற்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது.
ஆரம்பப் பாடசாலை கல்வி தொடக்கம் பல்கலைக்கழகக் கல்வி வரை பன்முக ஆற்றலும், ஆளுமையும் மிக்கவராக இருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை தேடுதலும், தமிழ், ஆங்கில நூல்களை ஆழ்ந்து கற்பதும் எழுதுவதும் இவரை கலை இலக்கிய உலகில் உன்னத சிகரமாக உயர்த்தியது.
இவர் பாட்நூல் ஆக்கக் குழுவிலும் கடமை ஆற்றியுள்ளார், ஆசிரியர், அதிபர் போன்ற பதவிகளை வகித்து பின் பல்கலைக்கழக விரிவுரையாளர், பேராசிரியர், துறைத் தலைவர் போன்ற பதவிகளையும் வகித்து, ஆய்வாளர் என்ற தகுதியில் பன்முக ஆளுமையுடன் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஆக்க இலக்கியத்திலும் கல்வித்துறையிலும் எழுபத் - தைந்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரோடு அதிக கல்வி நூல்களை எழுதிய இன்னொரு ஆற்றல்மிக்க கல்விமானையும் இங்கு குறிப்பிட்டு ஆகவேண்டும். அவர்தான் மலையகத்தின் இலக்கிய வளம் மிகுந்த பதுளையில் பிறந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சபா ஜெயராசாவுடன் ஒன்றாக ஒரே துறையில் ஒரே காலத்தில் படித்து, பின்னர் கல்வியியல் துறையில் பேராசிரியர் என்ற தகுதிக்கு உரிமை உடையவரான பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள். இந்தப் பெருமை இவர்கள் இருவருக்கம் மட்டும் உரியது எனப் பலரும் குறிப்பிடுவார்கள்.

Page 8
பேராசிரியர் சபா. ஜெயராசா கல்வித் துறையில் ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியேற்று, படிப்படியாக உயர்ந்து சிகரத்தைத் தொட்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இராமநாதன் நுண்கலைத் துறைப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்தியவர். அங்கே இசை, நடனம், சித்திரம் வடிவமைப்புப் போன்ற பட்டப் படிப்புகளை ஆரம்பித்தார். இத்துறையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் புதிய திட்டங்களை வகுத்துச் செயற்பட்டார்.
பேராசிரியர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் காலம் தொடங்கி கலை, இலக்கியத் துறையில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் அது விரிவடைந்தது. ஆற்றலும் ஆளுமையும் கொண்ட மாணவர்களைக் கண்டால் அவர்களின் தனித்துவமிக்க ஆற்றலை மேம்படுத்துவது பேராசான் க.கைலாசபதியின் செயற்பாடாகும். பேராசிரியர் கைலாசபதியின் தொடர்பும், மார்க்ஸிய சிந்தனையும், முற்போக்கு எணர்ணங்களும் பேராசிரியர் சபா ஜெயராசாவை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து செயற்பட வைத்தது. பிரேம்ஜி, நந்தி, சோமகாந்தன் (ஈழத்து சோமு) நீர்வை பொன்னையன், இளங்கீரன், கே.டானியல், டொமினிக் ஜீவா, செ.யோகநாதன், பெனடிக்ற்பாலன், மாணிக்கவாசகர் போன்றவர்களுடன் இணைந்து செயற்பட்டார்.
ஆரம்பத்தில் யாழ்.இளம் எழுத்தாளர் சங்கத்தை கலா. பரமேஸ்வரன், டாக்டர் மகாலிங்கத்துடனர் இணைந்து ஆரம்பித்தார். ஆற்றலுள்ள ஆர்வமுள்ள இளம் படைப்பாளிகளை ஊக்குவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் GB8FIT. afb6 6OOT U TEBIT, பல்துறை விற்பன்னர் ஏ.ஜெ.கனகரட்னா போன்றவர்களுடனர் அதிகம் நெருக்கமாகப் பழகிவந்தார். படிப்பதிலும், தேடுதலிலும், எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டு சமகாலச் சிந்தனைத்துறையில், கல்வித்துறையில், நவீன இலக்கியத் துறையில் மேற்குலகில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்களை அவதானித்தார். அவற்றை தமிழில் எடுத்துரைக்கும் பணிகளில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார்.
பேராசிரியரின் இலக்கிய ஆளுமைக்கு, ஆற்றலுக்கு அவர் எழுதிய ஆக்கங்களும், நூல்களும் சான்று பகருகின்றன. இன்று நாளிதழ்களும், சிற்றிதழ்களும் அவரிடம் ஆக்கங்களைக் கேட்டுப் பெற்று பிரிசுரிக்கின்றன. அவரது அச்சில் வெளிவந்த நூல்களைப் பார்க்குமிடத்து, கல்வியியல் சார்ந்த நூல்கள், உளவியல் சார்ந்த நூல்கள், சிறுவர்களுக்கு அறிவுட்டும் நூல்கள், கலை இலக்கியம் சார்ந்த நூல்கள், எனப் பல்துறைகளிலும் அவர் இயங்கி வந்தமையை அவதானிக்க முடிகிறது. இலங்கையில் சிங்கள இலக்கியத்தின் சிகரம் எனப்போற்றப்படும் மார்ட்டின்

விக்கிரமசிங்கவின் சிறுகதைகளை பேராசிரியர் தமிழாக்கம் செய்துள்ளார்.
எழுத்தாற்றலில் மட்டுமல்ல பேராசிரியரின் பேச்சு வண்மையும் மிகச் சிறப்பானது. அவர் கையாளும் சொற்கள் புதுமை மிகுந்ததாகவும் இருக்கும். நாம் இதுவரை சொல்லிலும் எழுத்திலும் வழங்கிவந்த பத்தி எழுத்துக்களை இவர் “இதழ்க்கீலம்" என்கிறார். “இதழ்களின் வளர்ச்சியோடு தோற்றம் பெற்ற ஒரு வடிவமே இதழ்க்கீலமாகும். இதழ்க்கில எழுத்தாளர்கள் (COLUMNIST) என்போர் இதழியலிலே தனித்துவமாக நோக்கப்படுகின்றனர். இதழ்க்கீல எழுத்துக்களை "பத்தி” எழுத்துக்கள் என்று குறிப்பிடுவது அத்துணைபொருத்தமான எடுத்தாள்கையாகத் தெரியவில்லை" என்கிறார் பேராசிரியர் சபா. ஜெயராசா. இலக்கிய ஆய்வாளர்களும், அறிவு ஜீவிகளும், பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் தங்களின் ஐயங்களுக்கு தெளிவு பெறுவதற்கு பேராசான் கா.சிவத்தம்பியைத் தேடிச் செல்வது வழக்கம், அதேபோன்று தினசரி மாலை வேளைகளில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில், பல்துறையைச் சேர்ந்தவர்களும் பேராசிரியரைத் தேடிவருவதையும் அவரைச் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து தெளிவு பெறுவதையும் நான் நேரில் கண்டிருக்கிறேன்.
அது மாத்திரமல்ல கடந்த சில மாதங்களாகப் பல தடவைகள் அவருடன் நானும், கலைஞர் கலைச்செல்வனும் நாட்டின் பல பகுதிகளுக்கும் மேடை நாடகங்களை பார்வையிட்டு தெரிவு செய்வதற்காக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம், மன்னார் என்று பல மணி நேரங்கள் வாகனத்தில் பயணம் செய்துள்ளோம். அவ்வேளைகளில் கலை, இலக்கியம் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறுவார். செல்லும் இடம் எல்லாம் அவரது மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும், பாடசாலை அதிபர்களாகவும் கல்விமான்களாகவும் இருப்பார்கள்.
பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து கொழும்புப் பல்கலைக்கழகம் கிழக்கு பல்கலைக்கழகம் முதலியவற்றில் விரிவுரைகள் நிகழ்த்தி வருகிறார். அத்துடன் ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக வெளிவந்த ‘அகவிழி, தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் "ஆசிரியம்' சஞ்சிகையிலும் கல்வியியல் சார்ந்த அறிவுட்டல் கட்டுரைகள் எழுதி வருகிறார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தலைவராக இருந்து செயற்பட்டுள்ளார். புரவலர் புத்தக பூங்காவின் ஆலோசகராகவும் செயற்படுகிறார்.
1940ல் பிறந்த சபாரத்தினம் ஜெயராசா இன்று நம்மிடையே நடமாடும் கலைக் களஞ்சியமாக வாழ்ந்து வருவதும், அவருடன் நாம் உரையாடுவதும், கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதும் எங்கள் வாழ்வில் எமக்குக்கிடைத்த பெரும் பாக்கியமாகும்.
ஞானம் - கலை இகைகிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 9
முப்பது வருடங்களுக்கு பிறகு வன்னிக்கு வந்து எல்லா இடமும் பார்த்துக் களைத்துப் போனம்.
ஒரு மினிவான் பிடிச்சுக் கொண்டு யாழ்ப்பாணம். நல்லூர். நயினாதீவு. திருக்கேதீஸ்வரம். திருக்கோணமலை. கதிர்காமம்.
இந்த நாலு கிழமையும் எப்படிப் போனது என்றே தெரியவில்லை.
இன்றும் டென்மார்க்கில் இருக்கிற உறவினருக்கு கொடுக்க என்று அவரும் பிள்ளையஞம் ரவுனுக்குப் போட்டினம்.
நான் கொஞ்சம் ஒய்வாக இருப்பம் எண்டு கதிரையில் இருந்து இந்த வார மங்கையர் மஞ்சரியைப் பிரட்டத் தொடங்கினன்.
திருமணங்கள் என்பது பற்றி இந்தவார மங்கையர் மஞ்சரியில் ஒரு கட்டுரை வந்திருந்தது.
மாங்கல்யம் தந்துனானேன மமஜீவனஹேதுனா தந்தே பத்னாமி ஷ°பகே வம்ஜீவ ஷரதாம்ஷகம் கட்டுரையை வாசிக்கத் தொடங்கும் பொழுது யாரோ வந்து என் முன்னே நிற்பது
பாலத் தெரிந்தது.
புத்தகத்தில் இருந்து முகத்தைத் திருப்பிப் பார்த்தேன்.
வி.ஜிவகுமாரன்-டென்மார்க்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எங்கள் கனககுஞ்சி சித்தப்பாவின் மகள் சுகுனா நின்றிருந்தாள். கையில் அழகான ஒரு பெண் குழந்தை.
கனககுஞ்சி சித்தப்பாவும் சின்னம்மாவும் நேற்றுப் பின்னேரம் வந்து இவளைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டு இருந்து கதைத்தவை. சித்தப்பாவுக்கு கொஞ்சம் வெறி வேறை. அதுக்காக அவர் சொன்னதுகளிலை உண்மை எதுவும் இல்லாமல் இல்லை.
போராட்டம் அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னப் படுத்திதான் விட்டிருந்தது.
சுகுணாக்கு என் ரை மூத்தமகள் டெனியாவின் வயதுதான் இருக்கும். டெனியாக்கு போன வருஷம் தான் 18 முடிஞ்சு கார் லைசென்ஸ் எடுக்க வேணும் யூனிவேசிற்றிக்கு போய்வர சுகமாக் இருக்கும் எண்டு கார் ஒட்டும் வகுப்புக்கு போய்க் கொண்டு இருக்கிறாள்.
gig 600T II (36). T. 596036 Qc15 குழந்தை.இப்ப அவளின்ரை கையிலை ஒரு குழந்தை.
“என்ன வாசிக்கிறியள்?" நான் அவளை ஆயிரம் கேள்விகள் கேட்க முதல் அவளாகவே என்னைக் கேட்கத் தொடங்கினாள். கனககுஞ்சித்" சித்தப்பா என்னைப் பற்றி நல்லாய்ச் சொல்லியிருக்க வேண்டும். அதுதான் அவள் என்னில் காட்டும் இந்த நெருக்கம்.

Page 10
"மாங்கல்யம் தந்துதானே" சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன். "இதைத்தானி தாலி கட்டேக்கை குருக்கள் சொன்னவர்" அவளாகத் தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.
இரத்த சொந்தங்கள் இலகுவாகவே ஒட்டிக் கொள்கின்றன.
米冰米
தெற்காலை அரசடி கோயில் வாசலிலை நிணிட நிலையிலைதான் என்ரை தாலிகட்டு நடந்தது. எங்கடை வீட்டுக்கார ஆக்களும் குமார் வீட்டுக்காரரும் ஒரு ரைக்ரறிலை போனனாங்கள்.
வெள்ளிக்கிழமை மத்தியானப் பூசை முடிஞ்ச பிறகு வடக்காலைச் சின்னக் குருக்கள், "கெதியாய் வாங்கோ.கெதியாய் வாங்கோ” எணர்டு கூப்பிட்டு குமாரின்ரை கையிலை தாலிக் கொடியைக் குடுத்து எனக்கு கட்டச் சொன்னவர்.
எங்களுக்கு முன்னாலையும் மூண்டு நாலு ஆக்களுக்கு தாலி கட்டு நடந்தது. எங்களுக்கு பின்னாலையும் தாலி கட்ட ஆக்கள் காத்துக்கொண்டு இருந்தவை. அவை கோயிலுக்கு முன்னாலை இருந்த தேர் முட்டிக்கு கீழையும் இலவமரத்துக்கு கீழையும் 8.ůLLib BonÚLUDT85 855gá565T60ö(6 65b56OTLĎ.
எல்லா மாப்பிளை பொம்பிளையஞம் என்ரை வயதொத்த பிள்ளையஸ்தான்.
தாலிகட்டு முடிஞ்ச ஆக்கள் லாண்ட்மாஸ்டர்களிலும், ரக்டர்களிலும், மினி வான்களிலும் தங்கடை தங்கடை வீட்டுக்கு போயிட்டினம். சிலர் பெரியகடைப்பக்கம் இருந்த சாப்பாட்டுக் கடைகளுக்குப் போயிட்டினம்.
அரசடி வைரவர் கோயிலில் நடந்த கடைசிக் கல்யாணம் எங்கடைதான். அடுத்த நாள் சின்னக்குருக்களைக் காணேல்லையாம். பிறகு வந்த குருக்கள், தான் எந்தக் கல்யாணமும் செய்து வைக்க மாட்டார் எண்டு கண்டிப்பா சொல்லிப் போட்டார்.
எனக்குக் கல்யாணம் நடக்கேக்கை சரியாக பதினெட்டு வயது முடிஞ்சு 3 நாள்.
குமாருக்கு எண்னைவிட ஒரு வயது குறைவு. குமாரின் அப்பா தாரையோ கச்சேரியில் பிடிச்சு.காசு கொடுத்து. அவனுக்கு பதினெட்டு வயதாகிட்டுது எண்டு கள்ளச் சேட்டிவிக்கற் எடுத்தவர். குமார் என்னை விட நல்ல வெள்ளையும் உயரமும்.
குமார் வீட்டாருக்கும் எங்கடை வீட்டாருக்கும் தோட்டம்தான் வரும்படி, கலட்டிப் பள்ளிக் கூடத்திலை படிக்கேக்கை குமாரை நான் கண்டிருக்கிறன். பிறகு G8a5mTu salò திருவிழாக்களிலை &656,ortlip இனசனங்களின் டை கலியாணவீடுகளிலை கண்டிருக்கிறன். மற்றும்படி இப்பிடி அவனுக்கும் எனக்கும் கலியாணம் நடக்கும் எணடு கனவிலையும் நான் நினைச்சிருக்கேல்லை.
அப்ப சண்டைக்கு கட்டாயம் வரவேண்டும் எண்டு கட்டாய ஆள்சேர்ப்பு நடந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு குடும்பத்திலையும் இருந்து பதினெட்டு வயதுக்கு வந்த பொடியோ பொடிச்சியோ கட்டாயமாக
8

இயக்கத்தில் சேர வேண்டும் எண்டு சொல்லிச்சினம். தாரும் மீற முடியாது. ஒண்டிலை தலைமறைவாகி வேறை இடங்களுக்கு போக வேணும். இல்லாட்டி எனக்கும் குமாருக்கும் அணிடைக்கு நடந்தமாதிரி ஒரு கலியாணம் கட்டி புருஷன் பெஞ்சாதி ஆக வேணும்.
அண்டைக்குப் பின்னேரம் போல அக்கம் பக்கத்து வீட்டாக்கள் எங்கடை வீட்டுக்கு வந்தவை. குமார்வீட்டாக்கள் கொழுக்கட்டை அவிச்சுக் கொண்டு வந்திருந்தவை. அம்மா முறுக்கும் வடையும் சுட்டு தேத்தண்ணியும் வைத்துக் கொடுத்தவா.
ஐயா பின்வளவுக்கை இருந்து கள்ளுக் குடிச்சுப் போட்டு "பச்சை மண்ணுக்கு கலியாணம் செய்து வைச்சிட்டன்” எண்டு அழுது கொண்டு இருந்தவர்.
தம்பி மட்டும் சந்திக் கடையில் பத்துப் பதினைந்து பலூன்கள் வேண்டிக் கொண்டு வந்து தானே ஊதி எங்கடை வீட்டுச் சுவரிலும் வாசல் படலையடியிலும் தொங்க விட்டிருந்தவன். அதுதான் எங்கடை கலியாணவீடு.
冰冰水
அண்டைக்கு இரவு வழமைபோல அம்மாவோடையே படுப்பேன் என குசினிக்கை நிணடு சின்னம்மாவோடை அடம் பிடிச்சன். அவன் இரவில் அவன்ரை வீட்டை போயிட்டு பகலில் எங்கடை வீட்டை வந்து நிக்கட்டும் எண்டு. அம்மா சரி, சின்னம்மாக்கள் சரி தாரும் நான் சொன்னதைக் கேக்கேல்லை.
கடைசியாய் அம்மா தந்த பால் கிளாசை கையிலை வேண்டிக்கொண்டு எங்கடை தலைவாசன்)ல ஒட்டியிருந்த சாமி அறைக்கை போனன். அது ஒனர்டுதான் எங்கடை வீட்டை கதவு போட்ட ஒரே ஒரு அறை.
அவன் ரவுசரை மாத்திப் போட்டு சரம் கட்டியிருந்தான்.
அம்மா தந்து விட்ட பாலை அவனிடம் நீட்டினன். அதை வேண்டி மடக்கு மடக்கு எண்டு குடிச்சான். அம்மா சொன்னமாதிரி எனக்குப் பாதி தரேல்லை. எனக்கும் அவன்டை எச்சியைக் குடிக்க வேண்டும் எண்டு விருப்பமிருக்கேல்லை.
பிறகு கொஞ்சநேரம் என்னைப் பாத்துக் கொண்டு பேசாமல் இருந்தான்.
பிறகு தோட்டத்துக்கு மருந்து அடிக்கிறதுக்கும். இறைப்புக்கும் காலைமையோடை போக வேண்டும் எண்டு சொல்லிக் கொண்டு இருந்தான்.
பிறகு வெள்ளனையோடை படுத்தால் தான் கோழி கூவேக்கை எழும்பலாம் எண்டு சொன்னான்.
நானும் 'உம்' கொட்டிக் கொண்டு இருந்தேன். "off 6)III. L(BUGLJITLD” 6T600TLII60. நான் அவனை நிமிர்ந்து பாத்தன். அவனே மூலையில் கிடந்த பாயை விரிச்சுப் போட்டு ரண்டு தலானியளை பக்கம் பக்கமாகப் போட்டான்.
எனக்கு பயம் பிடிச்சுட்டுது. நீங்கள் அங்கை படுங்கோ. நான் இங்கை படுக்கிறன் எண்டன்.
"விளையாடுறியா” எணர்டு என்னை முழிசிப் பார்த்தான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 11
எனக்கு குடல் நடுங்கியது. எதுவுமே பேசாமல் போய்ப் பக்கத்திலை படுத்திட்டன்.
பிறகு எல்லாமே அவன் நினைச்சபடிதான்!
கடைசியாக அவர்ை நித்திரையாய்ப் போனான்.
நான் அழுது கொண்டு அபம் மாக்கு கிட்டவாய்ப் போய் அவாவை எழுப்பாமல் அவாவின் சீலைத் தலைப்பை கையால் பிடித்துக் கொண்டு படுத்திட்டன்.
வெயில் எண் முகத்தில் பட்டு எழும்பிய பொழுது அவன் எழும்பித் தோட்டத்துக்கு (3UTL6), LT60s.
அம்மாதான் தேத்தண் ணி வைச்சு குடுத்து அனுப்பினவாவாம்.
米冰米
பிறகு நான் எழும்பிப் போய் அம்மாவோடை படுக்கிறேல்லை. கொஞ்சங் கொஞ்சமாய் எல்லாம் பழகிப் போச்சுது.
அம்மாவும் எவ்வளவோ புத்தி சொன்னவா. தானும் என்ரை வயதிலைதான் கலியானம் கட்டினவாவாம் - ஆனால் ஐயாவை விரும்பிக் கட்டினதாலை அவருக்குப் UUUUji i Gë L6b606DuJITLib.
குமாருக்கு பகல் முழுக்க தங்கடை காணியில் வேலை இருக்கும். குமாருக்கும் தேப்பனுக்கும் காலைமைச் சாப்பாடும் மத்தியானச் சாப்பாடும் அவை வீட்டை இருந்தே போகும். பின்னேரத்திலை வந்து குளிச்சுப் போட்டு ஊர் உலாத்தல். ஊர்த் துலாவாரங்கள். இரவிலை எங்கடை வீட்டிலை சாப்பாடும் படுக்கையும். நானும்,
ஒரு மாதம் இப்பிடியே போச்சுது. எனக்கு வீட்டுக்கு விலக்கு தள்ளிப் போய் இருந்தது. பயந்து போய் அம்மாட்டைச் சொன்னன். சிரித்தபடியே கணபதிப் பரியாரிட்டை கூட்டிக் கொண்டு போனா, கையைப் பிடித்து பார்த்து விட்டு "வைச்சிருக்கப் போறியளோ. இறக்கி வைக்கப் போறியளளோ' எண்டு கேட்டார்.
அம்மா, "வாயிலை வருகுது” எண்டு பரியாரியைக் கோபமாய்ப் பார்த்து சொல்லிப் போட்டு என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு வீட்டை வந்திட்டா.
எனக்கு என்ன சொல்லுறது, செய்யுறது எண்டு எதுமே தெரியவில்லை.
பின்னேரம் குமார் தோட்டத்தாலை வர அம்மாவே அடுத்த மூண்டு நாலு மாதம் கவனமாய் இருக்க வேண்டும் எண்டு புத்தி சொன்னா. அவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு போயிட்டான்.
செக்கல்படுற வேளையிருக்கும். குமாரின்ரை ஐயா, அம்மா, தமக்கைமார் இரண்டு பேரும் வீட்டை வந்தினம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 

eİLÖLDIT öpö(3576)QLDTLÜ இராசவள்ளிக் கிழங்கு செய்து வைச்சிருந்தவா. அதைக் கொண்டு போய்க் குடுத்தா.
தாரும் எடுக்கிறமாதிரித்
தெரியேல்லை.
"இனிப்பான செய்தி எண்டபடியாலை தான் இனிப்பாய்
செய்து இருக்கிறாள்" என ஐயா குந்தில் இருந்து கொண்டு 68T60160Th.
"660fü (3LIII 35L (3UT எண்டு நாங்கள் அல்லோ சொல்ல வேணும்" குமாரின் அம்மா சொல்ல ஐயாக்கும் அம்மாக்கும் முகம் கறுத்துப் போனதைக் கண்டன்.
எனக்கு உண்மையிலை என்ன சொல்லினம் எண்டு உடனை விளங்கேல்லை. பிறகு கதைச்சு கதைச்சுக் கொண்டு போகத்தான் எல்லாம் விளங்கிச்சு.
"பால் குடிமாறாததுகள் பிள்ளையைப் பெத்துக் கொண்டு என்ன செய்யப் போகுதுகள்" - இதைத்தான் திருப்பிச் திருப்பிச் சொல்லிச்சினம்.
"அவங்கள் பிடிச்சுக் கொண்டு போகாமல் இருக்கத்தான் கலியானம் கட்டி வைச்சனாங்களே தவிர பிள்ளைப் பெறவே கலியானம் கட்டி வைச்சனாங்கள்" - இதையும் திருப்பிச் திருப்பிச் சொல்லிச்சினம்.
ஐயாவும் அம்மாவும் அழுது அழுது கதைச்சாலும் கடைசிவரை விட்டுக் குடுக்கவே இல்லை.
எனக்கு எல்லாம் பயமாய் இருந்தது.குமார் ஒண்டும் பறையாமல் சாய்மனைக்கதிரையில் சப்பாணி கட்டிக் கொண்டு இருந்தான்.
கடைசியாயப் பிள்ளை பிறக்கும் வரை அவன் எங்களோடையே இருக்கட்டும் என கூட்டிக் கொண்டு (SUIT IgGOTLb. -
அவனும் எதுவும் சொல்லாமல் தாய் தேப்பனுக்குப் gorgOTT60)6O (3LT LIT60t.
கூட்டிக் கொண்டு போகேக்கை அவை சொன்ன ஒண்டுதான் இப்பவும் வலிக்குது, "உண்ரை உந்த வயசுப் பெட்டைக்கு பிள்ளை பெறவோ கட்டித் தந்தனாங்கள். அவங்கள் சண்டைக்கு ஆள்சேர்க்க கூட்டிக்கொண்டு போகாமல் இருக்க. அவங்களிட்டை இருந்து எங்கடை பிள்ளையைக் காப்பாற்றத்தானே கட்டித்தந்தனாங்கள்” எண்டு.
பேந்தென்ன? பிள்ளை பிறக்கும் வரை அவன் சரி, அவன்ரை வீட்டார் சரி எங்கடை வீட்டை வாறேல்லை. கோயில்களிலை கண்டால் கதைப்பான். ஏதாவது நல்ல சாப்பாடு எங்கடை வீட்டிலை செய்தால் ஐயா கொண்டு போய்த் தோட்டத்திலை குடுத்திட்டு வருவார்.
இது ஊருக்கை தாருக்கும் தெரியாது. தெரிஞ்சால் அவனைக் கொண்டு போயிடுவினம் எண்டு ஐயாவும் அம்மாவும் மூச்சு விடேல்லை. -

Page 12
கடைசியாய் அவனையே உரிச்ச மாதிரி ஒரு பொம்பிள்ளைப் பிள்ளை வந்து பிறந்திச்சு. ஆஸ்பத்திரியிலை வந்து பாத்தான். "தூக்குங்கோவன் எண்டன். "இல்லை.விட்டை வரத்தூக்கிறன்” எண்டான். ஆஸ்பத்திரியிலை இருந்து துண்டு வெட்ட முதலே நாட்டிலை சண்டையும் பெரிசாத் தொடங்கிட்டுது.
3දී ජූද් 3ද
எல்லாமே கனவு மாதிரிப் போட்டுது.
கிட்டத்தட்ட மூண்டு மாதம் கடுமையான சண்டை அது முடிஞ்சு போனாலும் இடம் பெயர்ந்து வந்த சனங்கள் கணக்க எங்கடை தோட்ட வெளியளுக் கையும் வெறும் காணிகளுக்கையும்தான்.
கஷ்டம் எண்டது எல்லாருக்கும்தான். எனக்கு என்ரை சின்னனோடையே பொழுது போகும்.
ஐயா ஏதோ பின்னேரத்திலை கொண்டு வரும். வயித்தை காயவிடாமல் பாத்துக் கொண்டார். குமார் இந்த மூண்டு மாதமும் வீட்டைவரவும் இல்லை. பிள்ளையைப் பார்க்கவும் இல்லை. ஏதோ காம்புகளிலை ஆக்களுக்கு உதவி செய்யுறானாம் என அவையின்ரை ஆக்கள் சொல்லிச்சினம், நாங்களும் நம்பினம்.
ஆனால் கடைசியிலை எல்லாமே பொய் எனத் தெரிய வந்துது. எங்களைச் சுத்தியிருந்தவை அவங்கடை ஆக்கள் எல்லாருமே பொய் சொல்லிப் போட்டினம். இல்லாட்டி மறைச்சுப் போட்டினம்.
இயக்கம் விழுந்து கொண்டிருக்கேக் கையே அவனைத் தாய் தேப்பண் கலியாணம் பேசி வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டினமாம். எங்களாலை என்ன செய்ய ஏலும்? பிள்ளையும் என்னையும் அகதி எண் டு ஐயா பதிஞ்சு போட்டு வந்திருக்கிறார். தாங்களில் லாக் காலத்திலை கொஞ்சமாவது எனக்கும் எண் ரை பிள்ளைக்கும் ஏதாவது காசு வரும் எண்டு.
ථූ:::::::
டவிவாதங்கள், வாசகர் க
விவாதங்கள் 500 சொற்களுக்கு மேற்படாம
U655
மேற்படின் அவை பிரசுரிக்கப்பட மாட்டாது. ஐ
எமக்குக் கிடைக்கும் மேற்குறிப்பிட்ட விடயம்
புனைபெயரில் எழுதுபவர்கள், தமது சொந்த
வேண்டும். படைப்புக்கள் பி
 
 
 
 
 
 

சுகுணா சொல்லி முடித்தபோது எனக்கு மனம் எல்லாம் பாரமாய் இருந்தது.
சுகுனாவின் குழந்தை நான் இருந்த கதிரையை சுற்றித் தவழ்ந்து கொண்டு இருந்தது.
"ஏன் அன்ரி நீங்கள் கவலைப்படுகிறியள். அது தான் எண் ரை தலைவிதி எண் டால் ஆர் என்ன செய்யுறது?"
சுகுனா உறுதியாகவே சொன்னாள்! "நான் உங்களைக் கவலைப்படுத்த வேணும் எண் டு சொல்லேல் லை அர்ை ரி. உங்களுக்கு சொன்னால் கொஞ்சம் எனக்கு ஆறுதலாய் இருக்கும் போலை இருந்தது"
அவள் என்ன உறுதியாய் இருந்தாள். “சுகுணா அவர் இப்ப வீட்டிலை இல்லை. பின்னேரம் போலை வா! அவரிட்டை வேண்டி உனக்கு கொஞ்சம் காசு தாறன்"
“இல்லை அன்ரி. நான் காசுக்காக வரேல்லை. நீங்கள் வந்திருக்கிறியள் எண் டு ஐயா அம்மா சொல்லிச்சினம். பார்த்திட்டு உதிலை கொஞ்சம் முருங்கை இலை பிடிங்கி கொண்டு போவம் எண்டு வந்தனான்"
சொல்லிவிட்டு குழந்தையைத் துக்கி இடுப்பில் வைத்தபடி வீட்டின் முன்புறம் நின்ற முருங்கைமரத்தடியை நோக்கிப் போனாள். *
மடியில் கிடந்த மங்கையர் மஞ்சரியுள் தலை மீண்டும் தாழ்ந்தது.
மாங்கல்யம் ஒன்பது இழைகளையுடையது. மேன்மை, ஆற்றல், தூய்மை, தெய்வீக நோக்கம், உத்தமகுணங்கள், விவேகம், தன்னடக்கம், தொண்டு, வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.
இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்திரி மந்திரம் குறிப்பிடுகிறது.
எனக்கு தொடர்ந்து வாசிக்க முடியாமல் இருந்தது. பின் வளவில் போயிருந்து சுகுணாவிற்காக அழ வேணும் போல இருக்குது.
米米米
டிதங்கள், படைப்புக்கள்
ல் இருத்தல் வேண்டும் வாசகர் பேசுகிறார்
டங்குதல் வேண்டும். இவ்வரையறைகளுக்கு
ப் பெயர் முகவரியை வேறாக இணைத்தல் ற்றுக் கொள்ளப்படின் ஒரு மாதத்திற்கு
- Saflrfluúr.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 13
5னவுகள் மெய்ப்படவேண்டும் ஏக்க வுணர்வுகள் இல்லாதொழிந்து தங்கள் நாடென யாவரும் மகிழ்ந்து தமிழொடு சிங்களம் வளர்ந்திடவேண்டும் மங்கள வாழ்வு மனைதனில் நிறைந்து மாநிலம் போற்ற வாழ்ந்திடவேண்டும் இங்கு நடக்கும் இனவாதச் சண்டைகள் இல்லாதொழியும் இன்பம் வேண்டும்
பேச்சு வார்த்தைகள் மெய்ப்படவேண்டும் பேசிப்பேசிக் காலம் கடத்தும் சூழ்ச்சி நாடகம் மறைந்திட வேண்டும் சுதும் வாதும் கொண்ட அரசியல் வீழ்ச்சி அடைந்து வேரற வேண்டும் வேண்டாப் பகையை நாட்டில் மூட்டும் ஆட்சியை அகற்றும் துணிவு வேண்டும் அனைவரும் ஒன்றாய் வாழ்ந்திடவேண்டும்
அன்பினில் வளர்வது நாட்டில் சமாதானம் அதைப் போரினில் தொலைப்பது அகம்பாவம் என்றும் பிறர்க்கென வாழ்ந்திடுவோம் என்றும் ஒர்தாய் மக்கள் ஆகிடுவோம் துன்பம் வந்தால் தோள்கொடுப்போம் துவேச உணர்வைத் துடைத்திடுவோம் இன்பம் எங்கும் பொங்கட்டுமே இலங்கையில் ஒற்றுமை வளரட்டுமே
வானத்தைத் தொடுகின்ற வடிவான கோபுரங்கள் வர்ணங்கள் தீட்டுகின்ற அழகான ஒவியங்கள் தேனும் பாலும் சொரியும் அபிஷேக ஆராதனைகள் தெவிட்டாத இன்னிசையில் இனிய கானங்கள் ஆன்மீக உணர்வின்றி ஆலயத்தில நடத்துகின்றார் ஆனால் எம்மக்கள் அகதிகளாய் அலைகின்றார் ஊனில்லை உறக்கமில்லை உற்றார் துணையுமில்லை உண் பில் நல்லுதவி இவர் க்கே சேரவேண்டும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 
 
 

-சித்திரா சின்னராஜன்
எங்கள் மொழியும் எங்கள் தேசமும் என்றும் உயிராய் நாம் வளர்ப்போம் பங்கம் செய்வோர் பதவிகள் பெறுவோர் பாதையை என்றும் மறுதலிப்போம் அங்கும் இங்கும் அலைந்து உலையும் அடிமை வாழ்வை வெறுத்திடுவோம் சங்கிலி மன்னனும் எங்கள் மக்களும் தேசத்தைக்காத்த காலத்தைப்போற்றுவோம்
மொட்டை மடல்கள் அங்கத இலக்கியங்கள் அச்சில் அடிக்கின்ற கம்பியூட்டர் காலமிது கட்டுக்கதை கூட்டி கோள்கள்பல மூட்டும் தொல்லை தருகின்ற தொலைபேசிக் காலமிது மோட்டச் சயிக்கிளேறி முட்டாள் தனமாக முறுக்கி மின்கம்பத்தில் மோதியிறக்கும் காலமிது ஐ.நா.அறிக்கையும் பிரிட்டன் சனல்போறும் எங்கள் கண்ணிரை மெய்ப்பிக்கும் காலமிது
வன்னியில் நடந்தது வாண வேடிக்கையா? வன்முறை அற்ற கொலைக்களமா? அன்னியரா.? நாம் அடிமை விலங்குகளா? ஆயுத முனையில் அமைதி வந்திடுமா? என்றும் சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை இதைத்தடுக்க முடியாது மாற்றான் வாக்குரிமை இன்னும் அறுபது ஆண்டுகள் வேண்டுமா..? எங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டுமே!
தாரை} உங்களைப் பார்த் ங்கிற ஆள் மாதிரி தெரியேல்லை சியல்வாதி மாதிரி ஹான்சமா
கு உன்னை விடுகிறன.
11

Page 14
சாஹித்திய இரத்தினம்" ELIGAust FLIII. G.FuDF
1) தாங்கள் கல்வி, நுணர்கலை, இலக்கியம் எனப் பல்துறை &6.56(DLD பரிக்கவராக இருக்கிறீர்கள். இந்தப் பின்னணியின் தாங்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்த விரும்புகிறீர்கள்?
“அடையாளப்படுத்தல்" என்பது பலநிலையில் வெவ்வேறு பொருள் தரக்கூடிய ஓர் எண்ணக்கரு. எடுத்துக்காட்டாக உளவியலில் (அ) உடல் மொழிவழி (ஆ) உளச் செயற்பாடுகள் வழி (இ) மனவெழுச்சிக் கோலங்கள் வழி (ஈ) மொழியாட்சி வழி (உ) உறுபண்புகள் (TRAITS) வழி (ஊ) ஆக்கத்திறன் வழி (எ) உளப்பாங்கு (ATTITUDE)வழி (ஏ) உளச்சார்பு (APTITUDE) 65 6T60fp6IIT &leODLuIT6T) UCB556) விரிவடைந்துசெல்லும்,
சமூகவியலிலே அடையாளம் என்பது கூட்டுநிலை அடையாளம், தனி மனித நிலை அடையாளம் என்று விரிவடையும். நாம் தமிழர்' என்பது கூட்டுநிலை அடையாளம். தனிமனித நிலையில் தனித்துவமான பங்களிப்பு யாதாயினும் என்னால் மேற் கொள்ளப்பட்டிருந்தால் அது தனிமனித அடையாளம்.
அடையாளப்படுத்தல் என்பது ஒரு சமூகச் செயற்பாடு. அதாவது சமூக வாழ்க்கையே அடையாளப்படுத்தலை உருவாக்கி வந்துள்ளது.
முதலாளிய சமூகத்தில் அடையாளப்படுத்தல் என்பது சுரண்டல் நோக்கிலே வடிவமைக்கப்பட்டுள்ளது. தனியுரிமைப் பொருளாதாரம் இந்தச் செயற்பாட்டை அதிக அளவில் முன்னெடுத்து வருகின்றது. அடை யாளப்படுத்தலும் பொருள் வேறுபடுத்தலும் இலாப நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.
"பயமுறுத்தல்" என்ற எதிர் வலு முன்னேறும் பொழுது அடையாளப்படுத்தலின் தேவை எழும். எடுத்துக் காட்டாக இனரீதியான பயமுறுத்தல் எழும் பொழுது பாதிப்புக்கு உள்ளாள இனம் தமக்குரிய அடையாளங்களைப் பலப்படுத்த முயலும்,
இன்றைய நிலையிலே தோற்றம் பெற்றும் வளர்ச்சியுற்றும் வரும் "புலச்சிதறல்" என்பது அடையாள நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருதலும் குறிப்பிடத்தக்கது.
மேற் கூறியவற்றின் எழுபுலத்திலேதான் தங்கள் செவ்வி வினாவுக்குரிய விடையைக் கூற வேண்டியுள்ளது. கல்வி, நுண்கலை, இலக்கியம் முதலாம் துறைகளில் எனது ஆக்கங்கள் மீது
 

"பயமுறுத்தல்கள்” எழாதிருக்கும் நிலையில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவை கிளம்பியெழவில்லை.
2) நீங்கள் கல்வியியல் பேராசிரியராக அறியப்பட்டுள்ளிர்கள் கல்வியியலுக்கு வந்த பின்னணி பற்றிக் கூறுங்கள்.
கல்வி என்பது மிகவும் விரிந்த ஒரு பொருள். அது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்துசெல்லும் ஒரு செயல் cup60D (LIFE LONG PROCESS), sig5. U6D6hTO பாகுபடுத்தி நோக்கப்படும். வரண்முறைக் கல்வி, வரண்முறைசாராக் கல்வி, தனியாள் கல்வி, கூட்டுக் கல்வி, தற்செயற் கல்வி, நேர்க்கல்வி, நேரில் கல்வி, தொலைக்கல்வி, கணனியிணைப்புக் கல்வி (ON LINE EDUCATION) நனவு நிலைக் கல்வி, நனவிலி நிலைக்கல்வி (அதாவது கனவிலும் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும்) என்றவாறு விரிவடைந்து செல்லும். தமிழ்ப் பாரம்பரியத்திலும் இன்றைய உலகின் அறிவுப் பொருளாதாரச் சூழலிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியின் முக்கியத்துவம் சிறுவயதிலிருந்தே ஊட்டப்பட்டு வருகின்றது.
கல்வி பற்றிய மனப்பதிவுகள் சிறு வயதிலிருந்தே நிரப்பப்படுகின்றன. அவ்வாறான பதிவுகள் நேர் நிலையிலும் ஊட்டப்படுகின்றன. எதிர்நிலையிலும் (NEGATIVE) or LUCS856of D6OT. (3.55 ÉléOD6Dufei) ஊட்டப்படுபவை தொடர்ச்சியான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் ஒருவிதத்தில் எனது கிராமமாகிய இணுவிலின் பண்பாட்டுச் சூழலும், கற்றோரதும் கலைஞர்களது அணுகுமுறைகளும் நேர்நிலை ஊட்டல்களுக்கு இட்டுச் சென்றன.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் நான் படித்த வேளை கல்வியியல் பற்றிய எண்ணக் கருவை ஆங்கில மொழியில் அமரர் ஹண்டி பேரின்பநாயகம் எடுத்துரைத்தார். யாழ். மத்திய கல்லூரியில் படித்த வேளை அந்த எண்ணக் கருவுக்கு எ.ஈ தம்பர் என்ற பெரும் அறிஞர் வலுவுட்டினார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்திலே பயின்றகாலை கல்வி மாணிச் சிறப்புப்பட்டக் கற்கை நெறி முதன்முதலாக அங்கே ஆரம்பிக்கப்பட்டது. கல்வியியலிலே விதந்து பேசப்படும் ஆளுமை கொண்டவராக 6sleTE 85u பேராசிரியர் ஜே. ஈ. ஜயகரியா அவர்கள் அந்தக்கற்கை நெறியைத் திட்டமிட்டு ஆரம்பித்தார்.
புதுமை நாட்டத்தில் ஈடுபாடு கொண்ட நானும் நண்பர் சோ.சந்திரசேகரனும் அந்தப் புதிய கற்கை
ஞானம் - கலை இலககிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 15
நெறியிலே சேர்ந்து கொண்டோம். இருவரும் புகழ் பெற்ற மார்ஸ் விடுதியில் ஒரே அறையிலே வாழ்ந்து நான்கு ஆண்டுகள் கற்றோம்.
பின் நாளில் நானும் அவரும் கல்வியியல் பேராசிரியர்களானோம். ஒரே அறையில் இருந்து ஒரே துறையைக் கற்றோர் அதே துறையில் பேராசிரியர்களாக வந்தமை இலங்கையின் உயர்கல்வி வரலாற்றிலே நிகழ்ந்த ஆபுர்வமான நிகழ்ச்சி.
3) கல்வியியல் துறையில், எந்தத் துறையில் தங்கள் கவனம் அதிகமானது?
கல்வியியல் என்பது பலகிளைகளைக் கொண்ட ஒரு பெருந்துறை, சில பல்கலைக் கழகங்களில் அது தனித்துறையாகவும் வேறு சில பல்கலைக்கழங்களில் ஒரு பீடமாகவும் இயங்கி வருகின்றது. அதே வேளை கல்வியியலுக்கு மட்டுமுரிய பல்கலைக்கழகங்களும் உள்ளன. கல்வியியலுக்குரிய உயர் நிறுவகங்களும் (INSTITUTES) இயங்கிய வண்ணமுள்ளன.
கல்வியியலில் கல்விக் C885 TUT(Bab 6s , கல்வித்தத்துவங்கள், கல்வி உளவியல், குழந்தை உளவியல், பாடசாலை உளவியல், கல்விச்சீர்மியம், கல்விவழிகாட்டல், கலைத்திட்ட ஆக்கம், கல்வித் திட்டமிடல், கல்வி முகாமைத்துவம், ஒப்பியற்கல்வி, கற்பித்தலியல், கல்விப் புள்ளிவிபரவியல், கல்விக் கணிப் பீட்டியல், கல்வி வரலாறு, கல்வி நுட்பவியல், ஆசிரிய வாண்மையியல், கல்விச் சமூகவியல், கல்விச் சட்டவியல், என்றவாறு பல்வேறு உட்பிரிவுகளும் சிறப்புத்துறைகளும் வளர்ந்த வண்ணமுள்ளன.
கல்விப் பேராசிரியராக இருப்பவர்களுக்கு அனைத்துத்துறைகளும் பற்றிய மூலாதாரமான அறிவு அவசியம். கல்வியின் குறிப்பிட்ட ஒரு துறையிலே பொதுவான அல்லது ஜனரஞ்சமான ஒரு வினா எழுப்பப்படும் பொழுது அது தனது துறைக்கு அப்பாற்பட்டது என்று கூறி ஒரு பேராசிரியர் ஒதுங்கிவிட முடியாது.
பொது நிலையிலிருந்து குறிப்பிட்ட ஒரு துறையில் ஆழ்ந்து ஈடுபடும் ஒரு புலமையாளராகவும் ஒரு பேராசிரியர் தன்னை வளர்த்துக் கொள்ளல் வேண்டும். இவை ஒரு பேராசிரியரின் இரு பரிமாணங்கள் என்று குறிப்பிடப்படும்.
யாழ்ப்பாணத்துப் போர்ச்சூழலும் பல்கலைக்கழக ஆளணியின் பற்றாக்குறைவும் கல்வியியலின் பல்வேறு பாடங்களிலும் விரிவுரைகளை மேற்கொள்ள வேண்டிய நெருக்குவாரமும் அனைத்துத் துறைகளிலும் ஈடுபடவேண்டிய தேவையை ஏற்படுத்தியது, இரவுபகலாகக் கண்விழித்து அனைத்துத் துறைகளிலுமுள்ள நூல்களைப் படித்து புதுமைப்படுத்தலையும் இற்றைப்படுத்தலையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதேவேளை எனது சிறப்புத்துறையாகிய கல்வி உளவியலில் ஆழ்ந்து நிற்கவேண்டியும் ஏற்பட்டது.
4) கல்வியியல் துறையில் ஏராளமான நூல்களை எழுதியுள்ளீர்கள் இதற்கான அடிப்படை உந்துதல்கள் யாவை?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

கல்வியியல் என்பது தமிழுக்குப் புதியதோர் அறிவுப் புலமும் புலமைப்புலமுமாகும். கல்வி பற்றிய கருத்துக்கள் தமிழ் இலக்கியங்களிலே விதந்து பேசப்பட்டிருந்தாலும் அது ஒரு கற்கை நெறியாகப் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் அறிமுகமாயிற்று.
ஆசிரியர் பயிற்சிக் b6DIY ft 606)856.fr திறக்கப்பட்டவேளை கல்வியியல் என்ற தனித்துறை பற்றிய பிரக்ஞை உருவாக்கம் பெற்றது.
தொடர்ந்து ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளை அரசும், பல்வேறு சமய நிறுவனங்களும் திறக்கலாயினர். சேர் பொன். இராமநாதன் அவர்கள் பெண்களுக்கென ஓர் ஆசிரியர் கலாசாலையை இணுவிலில் 2 6f 6ft மருதனார் மடத்திலும் ஆணர்களுக்குரிய (5 56T666) திருநெல்வேலியிலுள்ள பரமேஸ்வராக் கல்லூரி வளாகத்திலும் திறந்தார். சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தினர் ஓர் ஆசிரிய கலாசாலையைத் திருநெல் வேலி முத்துத்தம்பி வித்தியாசாலை வளாகத்திலே திறந்தனர். கத்தோலிக்க திருச்சபையினர் ஒரு கலாசாலையைக் கொழும்புத் துறையிலே இயக்கி வந்தனர். புரெட்டெஸ்தாந்தினர் நல்லூரில் ஒன்றை இயக்கி வந்தனர். கோப்பாய், அட்டாளைச்சேனை, தர்க்காநகர், பலாலி, முதலாம் இடங்களில் அரசினர் ஆசிரிய கலாசாலைகள் இயங்கத் தொடங்கின.
தேசிய கல்வியியற் கல்லூரிகளின் உருவாக்கம் கல்வியியற் கல்வியை மேலும் விரிவாக்கியது.
பேராதனைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் முதலியவற்றில் கல்வியியற் கற்கைகள் வளர்ச்சியுறத் தொடங்கின.
இவ்வாறான பெரும் வளர்ச்சியும், பாய்ச்சலும், கல்வியியல் நூல்களுக்கான தேவையைத் துTணி டியெழச் செய்தன. இத்துறையில் முன்னோடிகளான சைவப்பெரியார் சிவபாத சுந்தரனார், அதிபர் இராமநாதபிள்ளை, வனபிதா தனிநாயகம் அடிகளார், பேராசிரியர் ப. சந்திரசேகரம், பேராசிரியர் ச.முத்துலிங்கம் முதலியோர் ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டனர்.
அவர்களின் அடிச்சுவடுகளைத் தொடர்ந்து நூலாக்கப் பணி என்னால் முன்னெடுக்கப்பட்டது. இப்பணியை முன்னெடுப்பதற்கு ஆரம்பத்திலே தூண்டுதல் தந்த பேராசிரியர் க.கைலாசபதி அவர்களை மறக்க முடியாது. மேலும் வெளியீட்டுப் பணியை உற்சாகப் படுத்திய சதபு:பத்மசீலனையும், செ. மதுசூதனனையும் மறக்க முடியாது.
5) உங்களுடைய எழுத்துக்களும் பேராசிரியர் சிவத்தம்பி eleuj 86TTg5 எழுத்துக்களும் விளங்குவதில்லை என்ற ஒரு பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது. இதற்கான தங்களது நியாயப்பாடு அல்லது விளக்கம் என்ன?
அறிவு தொடர்பான தவறான கருத்துக்களும் எடுகோள்களும் எங்கள் மத்தியில் நிலவுதலின் வெளிப்பாடே "விளங்கவில்லை" என்ற சோம்பேறித்தனமான குரல்.
13

Page 16
ஆங்கில மொழியியல் விளங்காத பகுதிகளைச் சிரமப்பட்டும் சொல்லியங்களைப் பார்த்தும் விளங்கும் முயற்சிகள் ஆங்கில மொழி கற்போரின் பண்பாட்டில் 2 600r G.
அறிவு என்பது ஆழ்ந்து ஆழ்ந்து செல்லும் பொழுது சிக்கலான வடிவை எடுக்கும் என்பது கல்வியியல் விதி. இது அறிவில் மட்டுமல்ல அனைத்துத்துறைகளிலும் abileOOTLIGLb.
தொழில்நுட்பத்துறையில் ஓர் எடுத்துக் காட்டு 6)ld blpsTg).
மாட்டுவண்டியின் தொழில் நுட்பச் செயற்பாடு எளிமையானது. அதேவேளை மோட்டார் வண்டியின் தொழில் நுட்பச் செயற்பாடு சிக்கலானது. வினைதிறன் அதிகரிக்கும் பொழுது சிக்கலாகும் தன்மை இயல்பாகவே ஏற்படும் என்பது விதி.
சிக்கலான விடயங்களைச் சிக்கலாகவே தரிசிக்க ഖങ്ങr(Blp.
எளிமையாக்கும் பொழுது அது நீர்மைப்பட்டு விடும். இவ்விடயம் தொடர்பாக ஒரு விஞ்ஞானியின் கருத்தை இங்கே தொடர்புபடுத்துவது முக்கியமானது. "சிக்கலான அணுக்கோட்பாட்டை எளிமைப்படுத்துதல் அணுக்குண்டை வெடிக்க வைப்பதிலும் ஆபத்தானது" என்பது அந்த விஞ்ஞானியின் வாதம்.
எளிமைப்படுத்துகையில் "திரிபுபடுத்தல்" என்ற செயற்பாடு அதனோடு ஒட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும். மார்க்சியத்தை எளிமைப்படுத்தியோர் அதன் கட்டுச்செட்டைத் திரிபுபடுத்திவிட்டனர்.
உளவியலில் இது தொடர்பான ஒரு முக்கியமான கோட்பாடு உணர்டு. அது "அறிகைச் சிக்கல் eigoudlyunsas D" (COGNO COMPLEX FORMATION) எனப்படும். அதாவது அறிவு என்பது மேலும் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது சிக்கலான வடிவை எடுக்கும் என்பதை அந்தக் கோட்பாடு விளக்குகின்றது. ஆகவே விளங்கவில்லை என்பது ஆழ்ந்த அறிவை எட்ட முடியாத சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடாகும். மேலும் “விளங்கவில்லை” என்ற வாதம் இன்று வலுவிழந்து வருதலையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
6) நீங்கள் ஒரு குறிப்பான கலைச் சொற்களை, எணர்னக் கருக்களைக் கொண்டு வரவேண்டும் என்று "அடம்பிடிக்கிறீர்கள்". இதைப் பற்றி விளக்குங்கள்?
அறிவு வளரும் பொழுது அவற்றை எடுத்தியம்ப புதிய புதிய கலைச் சொற்கள் உருவாக்கம் பெறும். ஆங்கில மொழியில் அறிவு பிரவாகம் எடுத்து வரும் நிலையில் புதிய சொற்கள் நாளாந்தம் உருவாக்கப்பட்டு வருகின்றன.
புதிய சொற்களின் உருவாக்கத்தின் அடிப்படையில் ஒரு மொழியின் வளர்ச்சியை மதிப்பிடலாம். வழக்கொழிந்த மொழிகளிலே புதிய சொல்லாக்கம் இடம்பெறுதல் இல்லை.
புதிய புதிய சொற்கள் ஆங்கில மொழியில் உருவாக்கம் பெறும்பொழுது ஆங்கில மொழி வாசகர் குதூகலமும் மகிழ்ச்சியும் அடைவர். ஆங்கில மொழி
14

அகராதிகள் ஒவ்வோர் ஆண்டும் புதிய சொற்களை உள்ளடக்கிப் புதுப்பிக்கப்படுகின்றன. புதிய அகராதிப்பதிப்புக்கள் வேகமாக விற்பனையாகின்றன. தமிழில் இதற்கு எதிர்மறையான நிலை காணப்படுகின்றது. ஒரு புதிய சொல்லைக் காணும் பொழுது தமிழ் வாசகன் குதூகலிப்பதுமில்லை, மகிழ்ச்சி கொள்வதுமில்லை. புதிய சொற்களை அவர்கள் af 6Od Duu Tab6aquĎ வேணர்டத்தகாதவையாகவுமே கருதுகின்றனர்.
அது ஒரு வகையிலே பின்னடைவுக்குரிய மனோபாவம்தான். ஏற்கனவே இருக்கும் சொற்களே போதும் என்பது வளர்ச்சியை நிராகரிக்கும் "வாழ்தல் வெறுப்பு” மனோபாவம்தான். உளவியலாளர் எரிக் புரோம் அத்தகைய மனோபாவத்தை "நெக்ரோபிலி" என்று குறிப்பிடுவார்.
தமிழ் மொழி வரலாற்றைப் பார்த்தால் காலந்தோறும் புதிய சொற்கள் உருவாக்கம் பெற்றுச் சொற்களின் எண்ணிக்கை வளர்ந்து வந்துள்ளமை அறியாதவர்களே புதிய கலைச்சொல் ஆக்கங்களைச் சீரணிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.
பாரதி குறிப்பிடும் “கலைச்செல்வங்களைக் கொண்டு வருதல்", என்பது கலைச்சொல் ஆக்கங்களின்றி சாத்தியப்படமாட்டாது.
7) தாங்கள் இளமைப் பருவத்தில் இணுவில் சபா ஜெயராசா என்ற பெயரில் கலைச்செல்வி, சுதந்திரன், ஈழகேசரி, வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதியுள்ளீர்கள். பின்னர் படைப்பிலக்கியத் துறையில் கவனஞ் செலுத்தாமைக்கு காரணம் என்ன?
படைப்பிலக்கியம் என்பதைப் புனைகதை, கவிதை என்ற வடிவத்துக்குள் மட்டும் கட்டுப்படுத்தி விட முடியாது. படைப்பு அல்லது ஆக்க மலர்ச்சி (CREATIWITY) என்பது புனைகதை கவிதை என்பவற்றில் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் விரவிப் பரவக் கூடியது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் கூடப் படைப்பு மலர்ச்சியின் வெளிப்பாடுதான்.
ஆங்கில மரபில் விஞ்ஞான எழுத்தாக்கங்களை “6665 T6OT S6Aoäaéluu Lib" (SCIENCE LITERATURE) என்று கூறும் மரபு உண்டு. மேலும் ஆய்வுகளோடு தொடர்புடையை நூல்களை மீள்நோக்கும் ஆய்வுச் செயற்பாடு “இலக்கிய மீளாய்வு" (REWIEW 0F LTERATURE) என்று கூறும் மரபு காணப்படுகின்றது. மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கும் பொழுது கட்டுரையாக்கங்களும் படைப்பிலக்கியத்தின் வழிப்பட்டவை என்பதை மனங் கொள்ளல்வேண்டும். இனி உங்களது கேள்விக்கு நேரடியாக வரலாம். கதை எழுதுதல் குறைவடைந்திருக்கலாம். ஆனால் கதை சொல்லல் குறைவடையவில்லை. உளவியல் கற்பிக்கும் பொழுது பலகதைகளை நான் மாணவர் களுக்குச் சொல்வதுண்டு. இந்தமாதம் வெளிவந்த "ஆசிரியம்" சஞ்சிகையில் நான் விரிவுரையிலே கூறிய ஒரு கதைக்கருவை அடியொற்றிஎனது மாணவர்ஒருவர்சிறந்த சிறுகதையொன்றினைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஞானம் - கலை இகைகிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 17
கவிதை எழுதுதலும் கைவிடப்படவில்லை "நீங்களும் எழுதலாம்", "ஜீவநதி" போன்றவற்றில் அவ்வப்போது கவிதைகள் எழுதுதல் உண்டு.
கவிதைத் தொகுதி ஒன்று வெளிவருவதற்குத் தயாராகவுள்ளது.
8) சிறுவர் இலக்கியத்துறையில் பலநூல்களை எழுதியுள்ளிர்கள். இந்தத் துறையில் ஆர்வம் உள்ளவராக இருக்கிறீர்கள். இதற்கான காரணத்தை விளக்குவீர்களா?
இது தொடர்பான ஒரு சுவையான சம்பவத்தை முதலிலே கூறவேண்டியுள்ளது. நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே எனது அறையிலிருந்த பொழுது எனது நண்பர் ஒருவர் கோபத்துடன் அங்குவந்தார். ஓர் அறிவியற் பட்டதாரி. அவரது கையில் நான் எழுதிய சிறுவர் நூல்கள் இருந்தன. “பல்கலைக்கழகத்திலுள்ள நீங்கள் முன் பள்ளிகளுக்குரிய நூல்களை எழுதக் கூடாது. அதைச் செய்வதற்குப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் உயர்கல்விக்குரிய கனதியான நூல்களைத்தான் எழுதவேண்டும்" என்றார்.
இவ்வாறு சிறுவர் இலக்கிய ஆக்கம் தொடர்பான தவறான அணுகுமுறைகள் எங்கள் மத்தியிலே நிலவுகின்றன.
சமூக வளர்ச்சி, அறிவு வளர்ச்சி என்ற அனைத்தையும் முன்னெடுப்பதற்குரிய தொடக்க நிலையாகச் சிறுவர்களே இருக்கின்றார்கள். இவ்வாறு அதிக முக்கியத்துவம் பெறும் சமூகப் பிரிவினரைக் குவியப்படுத்தி இலக்கியங்கள் ஆக்கும் முயற்சியை தமிழின் புகழ் புத்த பெரும் எழுத்தாளர்கள் பலர் மேற்கொள்ளாத வெளி காணப்படுகின்றது.
வளர்ந்தோருக்குரிய இலக்கியங்களைப் படைப்பவர்களே "எழுத்தாளர்கள்" என்ற தவறான கணிப்பீடுகளும் எங்கள் மத்தியிலே நிலவுகின்றன.
இவ்வகையான எதிர்மறையான விசைகள் பல காணப்படும் சூழல் சிறுவர் இலக்கிய ஆக்க முயற்சிகளுக்குத் தூண்டுதலளித்தது.
மேலும் குழந்தை உளவியலில் ஏற்பட்ட ஈடுபாடும் அத்துறையிற் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. குழந்தை உளவியல் அறிவும் ஈடுபாடும் சிறுவர் இலக்கிய ஆக்கங்களுக்கு அடிப்படையானவை.
சிறுவர் இலக்கியங்களைப் படிக்கும் பொழுது வளர்ந்தோர் இலக்கியங்களைப் படிக்கும் பொழுது கிடைக்கப் பெறாத இங்கிதம் எட்டப்படுதலையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இத்துறையில் ஆக்கங்களை மேற்கொள்வதற்குப் பல நண்பர்கள் உற்சாகம் தந்தார்கள். யாழ் மாநகரசபையிலே பணிபுரிந்த டாக்டர் தெய்வேந்திரம் மற்றும் ஜேசுரட்ணம் ஆகியோரது தளராத ஊக்கம்
விசையையுட்டியது.
அந்நூல்களை வெளியிடுவதில் நண்பர்கள் சதபு.பத்மசீலன், க. குமரன், புழுநீதரசிங்,
தெ. மதுசூதனன், கவிஞர் துரையர் முதலியோர் மிகுந்த உற்சாகம் தந்தவண்ணமுள்ளனர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

9) யூனிசெப் நிறுவத்தினர் தங்களது சிறுவர் நூல்களைச் சிறந்தவையாக ஏற்று அவற்றை அச்சிட்டு யாழ். மாநகரசபையுடாக சிறுவர்
வாசிப்புக்கு 66D68FLDT is விநியோகம் செய்துள்ளனர். சிறுவர்களுக்கான நூல்களை எழுதும் தாங்கள் பெரியவர்களுக்கு
எழுதும்போது கடினமான நடையில் எழுதுவதன் முரணர்நிலை பற்றி கூறுங்கள்?
எழுதும் பொழுது இலக்கு மாந்தரைக் குவியப்படுத்தி எழுதுதல் முக்கியமானது. சிறுவர்க்கு எழுதும் பொழுது அவர்களின் மொழி வீச்சு, எண்ணக்கருவாக்க விருத்தி மட்டம், அறிகை முதிர்ச்சி முதலியவற்றைக் கருத்திற் கொண்டு எழுதுதல் (8660orOS b.
பல்கலைக்கழக மாணவர்களையும், எழுத்தறிவு மிக்கோரையும் குவியப்படுத்தி எழுதும் பொழுது அறிவினர் ஆழத்தையும் சிக்கலையும் கடினத்தன்மையையும் புறக்கணிக்க முடியாதிருக்கும். இச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட வேண்டியுள்ளது. எமது பட்டதாரிகள் கடினமானவற்றை வாசித்துப் பழக்கப்படாத நிலையில் இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சை மற்றும் கல்வி நிர்வாக சேவைப் பரீட்சை முதலியவற்றில் வழங்கப்படும் கடினமான கிரகித்தல் பரீட்சையிலே புள்ளிகளை ஈட்ட முடியாது தேர்வில் வெற்றி பெறமுடியாத நிலையும் காணப்படுகின்றது. கடினமான ஆக்கங்களைப் புறக்கணிப்பதால் அந்த அவலமான நிலை உருவாக்கம் பெற்றுள்ளது.
எளிதாகச் சிறுவர்க்குக் கூறுதலும், கடினமாக வளர்ந்தோருக்குக் கூறுதலும் தேவை கருதிய முரண்பாடான செயல்கள், கடினமட்டங்கள் அறிவின் உயர்ச்சிக்கு ஏற்ப வேறுபடும். அவ்வாறே எளிதின் மட்டங்களும் சிறுவரின் வயது மற்றும் முதிர்ச்சிக்கும் ஏற்ப வேறுபடும். அண்மையில் வெளியான எனது படைப்பாகிய “கிராமத்துக் கதைகள்" வளர்ந்த சிறுவர்களைக் குவியப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. அதாவது ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களை இலக்கு மாந்தர்களாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறுவர் இலக்கிய ஆக்கம் என்னும் பொழுது அதிலும் வயது மற்றும் முதிர்ச்சி தொடர்பான படிநிலை வேறுபாடுகளைக் கருத்திலே கொள்ளல்வேண்டும்.
10) ஈழத்தில் சிறுவர் இலக்கிய முயற்சிகள் ஆரோக்கியமாக இருக்கின்றதா?
தமிழகத்திலிருந்து வந்த என்.சி.பி.எச் நிறுவனத்தைச் சேர்ந்த மணவாளன் என்ற நண்பர் சில முக்கியமான தகவல்களைத் தந்தார். அதாவது தமிழகத்தில் அதிகமாக விற்பனையாகும் நூல்கள் வரிசையில் சிறுவர் நூல்கள் முதலிடம் பெறுகின்றன வென்றும் பிரபல கவிஞர்களின் நூல்களைத் தவிர ஏனைய கவிதை நூல்கள் அதிகம் விற்பனை யாவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
5

Page 18
அந்நிலையில் சிறுவர் இலக்கிய ஆக்கத்திலே புத்தூக்கம் அங்கே தோற்றம் பெற்றுள்ளது. ஆனால் எமது நாட்டு வெளியீட்டாளர்களைக் கேட்டபொழுது எல்லா வகுப்புக்களுக்குமுரிய பாடப் பயிற்சி நூல்களே அதிகம் விற்பனையாகின்றன என்று கூறுகின்றனர்.
அதாவது "பரீட்சைமையம்" என்ற ஒற்றைப் பரிமாணமே இங்கு மேலோங்கியுள்ளது. அதனால் வெளியீட்டாளர்களும் சிறுவர்க்கான இலக்கிய ஆக்கங்களில் ஈடுபடுவோரும் பயிற்சி நூல்களை ஆக்குவதிலும் வெளியிடுவதிலும் ஊன்றிய கவனம் செலுத்துகின்றனர்.
அவ்வாறான நெருக்குவாரங்களின் எழு புலத்திலே சிறுவர் இலக்கிய ஆக்கங்களிலே தளராது ஈடுபடும் எழுத்தாளர்கள் எம்மிடையே வாழ்கின்றனர்.
சிறுவர் இலக்கியங்களைப் படைப்போர் குழந்தைக் கல்வி, குழந்தை உளவியல், குழந்தைகளுக்குரிய கற்பித்தலியல், சிறுவர் அரங்கு, சிறுவர் விளையாட்டுக்கள், சிறுவர் அழகியல் முதலிய பல்வேறு துறைகளிலும் அறிவு மிக்கவர்களாயிருத்தல் வேண்டும். சிறப்பாக ஜீன் பியாசே அவர்களின் அறிகை உளவியல் மற்றும் விருத்திப் படிநிலைகள் பற்றி அறிந்திருந்தல் G86)||600Ť(BLĎ. அத்துடன் 606).5 G35TL ölu îl60 "&600r 60LD6 slugg5 6.60 ULib" (ZONE OF PROXIMAL DEVELOPMENT) பற்றி அறிந்திருத்தல் மிக முக்கியமானது. மேலும் ஸ்கின்னரின் நேர் மீள் வலியுறுத்தற் கோட்பாடு பற்றிய அறிவும் சிறுவர் இலக்கிய ஆக்கத்தில் ஈடுபடுவோருக்கு வேண்டப்படுகின்றது. அத்தகைய பின்புலத்தில் எழுதுவோர் ஒருசிலரே எங்கள் மத்தியிற் காணப்படுகின்றனர்.
11) தாங்கள், ஈழத்தமிழர் கிராமிய நடனங்கள், ஆடல் அழகியல், பரதநாட்டிய அழகியல், தமிழர் அறிகையும் பரத நடனமும், அழகியற்கல்வி, இசையும் நடனமும், கலையும் ஓவியமும் போன்ற கலையுடன் சம்பந்தப்பட்ட நூல்களை எழுதியுள்ளீர்கள். இத்துறையில் தங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?
But ទូន្មាយ
ចំuងៃ បន្ទំ கழிகின்றன
ចំពោះ យល់ថា கண்டதென்ன ஒன்றுபட்டு
16
 
 
 
 

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து இராமநாதன் நுண்கலைத் துறையின் தலைமைப் பொறுப்பு எனக்கு வழங்கப்பெற்றது. பல்கலைக்கழகத்திலே ஒரு துறை யின் தலைமைப் பொறுப்பு அரச திணைக்களங்களில் இருத்தல் போன்று வெறும் நிர்வாகப் பொறுப்பு LDL (SLD656D, புலமைநிலை ஆற்றுகையை மேம்படுத்துவதுடன் இணைந்ததே பல்கலைக்கழகத் துறைத் தலைவர் பொறுப்பு.
அக்காலத்தில் ஒரு முக்கியமான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக நுழைவுத் தகுதியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்து இராமநாதன் நுண் கலைத் துறைக்கு வந்து தேர்வுகளிலே சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட டிப்புளோமாச் சான்றிதழுக்குப் பதிலாகப் பட்டச் சான்றிதழ் வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் பயின்றும் பட்டம் பெறாது டிப்புளோமாவுடன் சென்ற மாணவர்களுக்கு அது குதுTகலத்தை ஏற்படுத்தியது.
அச்சந்தர்ப்பத்திலே பட்டப் படிப்புக்குரிய பாடத் திட்டத்தையும் கலைத் திட்டத்தையும் உருவாக்குவதற்கு இசை, நடனம், அழகியல் துறைசார்ந்த பல நூல்களை நான் வாசிக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து பல நூல்களை எழுதும் உற்சாகம் பிறந்தது.
புதிய ஆய்வுகளையும் புதிய கருத்துக்களையும் உள்ளடக்கிய வாசிப்பு நூல்களும் மாணவர்க்குத் தேவைப்பட்டன. அந்நிலையில் நான் பலநூல்களை எழுதினேன். பேராசிரியர் வி.சிவசாமி அவர்களும் பேராசிரியர் எஸ். கிருஷ்ணராஜா அவர்களும் பல நூல்களை எழுதினார்கள்.
மேலும் நான் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த காலத்திலே “சித்திரமும் வடிவமைப்பும்" என்ற புதிய பாட நெறியும் அங்கே ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்க் கல்வி மரபிலே அது ஒரு முக்கியமான பாட நெறியாகும். அதனைத் தொடர்ந்து ஆற்றல் மிக்க பல இளம் ஒவியர்கள் எம்மத்தியிலே தோற்றம் பெற்று வருகின்றனர்.
GréLIII GLI36GOTITIb
இன்றும் இரண்டு பட்டுத்தான் எப்படி விடியும்
எம் வாழ்வு காலந்தோறும் ព្រះភ័យណាំ offiឬព៌ា
6 ċifri 8¤àéu 雛
ថារាល់ថារ៉ា
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 19
凶溪区区区哆区区区哆
உயிரினைக் காப்பதற்காய் உயிர்து
மயிரிழையிலேனும்தப்ப மனவேதம் ெ ஓடியோடி ஒருசிலரே ஒதுங்கின தேடிவெடி வீழ்ந்ததுமணி தெரிய இதுஉறவின் பிணமெனினும் இருந்தெ அதுகடந்து அதில்இடறி அழுதெழுந்து
தாய்காயம் பட்டிறுக்கத் தவழ்ந்து வாய்மார்பில் வைத்துவைத்து தன்மனத்தை இறுக்கிப்பிள்ளை தை தன்னைகளாய்ப் பிரிந்துநின்றோர் த ஒதுங்கஇடம் உள்ளதென்று ஒ பிதுங்கிஎழும் நெரிசலிலும் பிண பால்குடித்த பிள்ளையோடு பருவம்வா கால்நொடித்த பாட்டன்பாட்டிகலங்கிரீ மெய்சிதறிச் சாதல்தன்னை மெ. மெய்இல்லை என்றுஅந்த மெய்
அண்டைத் தமிழகமும் அகன்றுபுலம் 6 பண்டை இனத்தவர்க்காய்ப் பதறிஉயி குந்திய தங்களையே குழுப்பிவிட் இந்தியத் தேசமதோ இதைப்பார் அவலத்தைக் கண்டபின்னும் அகிலத்
கவலைதான் கொண்டனவோ கதை: ஐநாவின் பான்கீமூனாம் ஐயன் மைனாபோற் பறந்துபார்த்து ை ஐயகோ எங்களுக்கு ஐயமில்லை ஆ பொய்யிதோ இல்லையில்லை பொறுை தேர்தலென்று வந்துவிட்டால் தே நேர்தகைமை யாளரென்று நே இத்தனையும் கண்டபின்னும் இப்படிே தத்திக்கத்தி மற்றையோரைக் கலைத் உத்திஇதோ எம்மவரின் உரிமை புத்திகெட்ட போட்டிஎன்று புலம்பு பின்நோக்கி நாமெடுக்கும் பிழையற்று ( முன்நோக்கிப் பார்த்துணர்ந்து முழும
溪区区区区区区区区凌
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 

颈区区区区区区区区区
டிக்க ஓடினோம்நாம்
※
காண்டுசென்றோம் ர் பதுங்கும்குழி ாமல் மூடக்கண்டோம் நடுக்க முடியாநிலை அகன்றவர்நாம்
வந்த அவள்குழந்தை வருடிப்பால் குடித்தபோது னஎடுத்துத் தந்தையோட்டம் தறி2ழு இழுத்து ஆட்டம் ன்றுாய் நாம் குவிந்தபோது "ங்களாக வீழ்த்தப்பட்டோம் ந்த கன்னிதாளை ன்று நோய்நொடியோர் ப்மையென்று கண்டபோதும் மையாளன் சொன்னபோது
1ணம் வ.கந்தசாமி
பயர்ந்தவரும் ர் விட்டனர்காணி ட அதனைஎண்ணி த்தும் இரங்கவில்லை துத் தேசமெல்லாம் அளந்து நின்றனவோ அன்று இங்குவந்து மனாபோல் மொழிபதன்றார் ശ്രീതോ மையுடன் எண்ணுவோமே டுவார்கள் தலைவர்களாம் மையின்றி நெளிந்துநிற்பார் ப பிரிந்துநின்று துப்பின்பு பிடிப்பதுரைன் தனைப் பெறுவதற்தே நிறுார் புரிந்துமக்கள் pடிவுக்காக னதாய் இணைவோமே.
狐溪区区区区区区区区
7

Page 20
கொற்றாவத்பெரு பிட
O/L பரீட்சை எழுதிவிட்டு பெறு பேற்றுக்காகக் காத்திருக்கும் மாணவன்தான் திவ்வியராசன். இந்த நேரத்தில்தான் ஊரில் உள்ள சிலர் சேர்ந்து நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதற்குத் திட்டமிட்டார்கள். அதற்கான பயிற்சிகளையும் தொடங்கி விட்டார்கள். சும்மா இருக்கிறான்தானே என்று திவ்வியராசனையும் நாடகத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.
ஊரிலே தானாக முன்வந்து நாடகம் போடுவதென்றால் அதற்கான செலவையும் நடிகர்களே பொறுப்பேற்கவேண்டும். பலரும் பேர்புகழ் விரும்புவதால் இத்தொகையைச் செலுத்தி நாடகத்தில் பங்கேற்பது சாதாரண விடயமாக இருந்தது.
தவமிருந்து பெற்றெடுத்த ஒரே ஒரு பிள்ளைதான் திவ்வியராசன், நடிப்பதற்குப் பிள்ளை ஆசைப்படுகிறானே என்றெண்ணி, மறுக்காமல் ஒவ்வொரு நடிகனுக்கும் தலா ரூபா 5000 என்றதன்படி இவனது பெற்றோரும் சந்தோஷமாகப் பணத்தைச் செலுத்தினர்.
நாடகம் அரங்கேறும் நாளும் வந்தது. திவ்வியராசனின் பெரியதாயார், சிறியதாயார் G5(BLibLIIHjæ6st, LDTLDT, LDTLB G5(BLDLIB1856st LDööst80 மச்சாள்மார் என இவனைச் சார்ந்த சகலரும் அன்று பிரசன்னமாகிவிட்டனர். நாடகம் தொடங்கும் நேரம் பாத்திரமேற்று நடிப்போரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன. திவ்வியராசனின் பெயரும் மிகக் கச்சிதமாக உச்சரிக்கப்பட்டது. தாயாருக்கு மகனை உடனே உச்சிமோந்து முத்தமிடவேண்டும் போலிருந்தது. ஆனால் அவன் மற்ற நடிகர்களுடன் உள்ளேயல்லவா இருந்தான்.
நாடகம் நடந்து முடியுந்தறுவாயும் வந்தது. திவ்வியராசனை இன்னுமே காணவில்லை. இறுதிக்கட்டமாக இறந்த மகனின் உடலை பிரதேப்பெட்டியில் வைத்தபடி கொண்டுவந்து வைக்க, தாயார் பிரேதத்தின் மேல் விழுந்து அழுது குழறி மயங்கி விழுகின்றாள். திரை விழுகிறது. நாடகம் நிறைவேறுகிறது.
இறுதிக் கட்டத்தைப் பார்த்த ரசிகப் பெருமக்கள் அந்தச் சோகக்கட்டத்துடன் ஒன்றி கண்கலங்கியபடியே வெளியேறுகிறார்கள்.
திவ்வியராசனின் பெற்றோரும் அழுதபடியே வெளியேறுகிறார்கள். மகன் நடிக்கவில்லையே என்ற வெப்பிசாராத்தினாலும் வெட்கத்தினாலும்,
18
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் குட்டிக்ளருருள்
২৪
எல்லாம் ஓய்ந்து இரவு பன்னிரண்டு மணியளவில் திவ்வியராசன் மிகுந்த உற்சாகத்துடன் வீட்டுக்கு வருகிறான்.
“டேய் அங்கேயே நில் லடா ராஸ்கல். ஐயாயிரத்தையும் வாங்கிக் குடுத்திட்டு எங்களை ஏமாத்திப் போட்டாய். ஏனடா நீ நடிக்கேல்லை பொறுக்கி"
"ஏன் அப்பா அப்படிச் சொல்லுறியள். நான் நடிச்சனான்தானே. நான் நடிச்ச கட்டத்திற்குத்தானே சனங்கள் அழுது கொண்டு போனதுகளாம்"
“எப்படா நீ நடிச்சனி'? "செத்துப் போனவன் மாதிரி அந்தப் பிரேதப் பெட்டிக்கை கிடந்தது நான்தானே அப்பா"
இவன் சொன்னதைக் கேட்டு தகப்பனும் தாயும் மீண்டும் அழத் தொடங்கினார்கள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 21
கொற்றாவத்ளது குட
அந்த வீட்டின் கேற்றையும் தாண்டி முற்றத்திற்கே இரண்டு இளைஞர்களும் வந்து விட்டார்கள். வெளியே நின்று அழைத்தது போலவே முற்றத்திலும் நின்று வீட்டினுள்ளே இருந்தவர்களை அழைத்தார்கள்.
“வீட்டுக்காரர்"
வந்து ஏனென்று கேட் கிறார்கள் இல்லை. இளை - ஞர்களில் ஒருவன் மேலும் கொஞ்சம் முன்னேறி கதவில் ஓங்கித் தட்டியபடி "வீட்டுக்காரர்" என்று Bin LT60t.
2011 goOr * ஞானம் ? புதிய உள்நாடு தனிப்பிரதி : e5LIr 65/= ஆண்டுச் சந்தா : esLIIT 1000/ ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5000/= ஆயுள் சந்தா ரூபா 20000/=
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகே அனுப்பலாம். மணியோடர் வெள்ளவத்தைதபால் நிலையத் மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இலகுவாகமேலதிகச்செலவின்றிசந்தாஅனுப்பும்வழிஉங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank - Wellaw; நடைமுறைக்கணக்கு இலக்கம்-009010344631என்ற கணக் வைப்பு செய்துவங்கிரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்.
ബ്രൂ ஓராண்டு Australia (AUS) 40 Europe ( ) 30 India (Indian Rs.) 500 Malaysia (RM) 60 Canada ($) 40 UK (£) 25 Other (USS) 35
மூன்று சந்தாதாரர்களைச் சேர்த்துத் 5C5Lauriasi Gilbjörg
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ព្រះពរប៉ាហាំ 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடனே ஒருவர் வந்து கதவைத்திறந்தார் “என்னவிடயம்"? என்று கேட்பதுபோல் பார்த்தார்.
"நாங்கள் வீட்டுக்காரர் வீட்டுக்காரர் எண்டு பத்து நிமிசமாக்க கூப்பிடுறம். உங்களுக்குக் கேட்கவில்லையோ ஐயா?"
(இதுவந்த இளைஞர்கள்)
"நல்லாக் கேட்டது. நீங்கள் வீட்டுக்கார் எண்டுதானே தம்பியை கூப்பிட்டனிங்கள். நாங்கள் வீட்டுக்காரர் இல்லை. நாங்கள் பலாலியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தற்காலிகமாக இந்த வீட்டிலை இருக்கிறாம். வீட்டுக்காரர் கனடாவிலை இருக்கினம். நீங்கள் இஞ்சை நிண்டு கொண்டு கூப்பிட்டால் அது அவைக்கு கேட்குமோ?
அவர் கதவைச்சாத்திவிட்டு உள்ளே போய்விட்டார்.
வரி முதல் ப சந்தா விபரம்
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப: - Swift Code: HBLILKLX
அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
T. Gnanasekaran Gnanam Branch Office வோ 3-B, 46th Lane, Wellawatte. தில்
ஞானம் விளம்பர விகிதம் பின் அட்டை : OBLITT 10000/= முன் உள் அட்டை : ரூபா 8000/= atte பின் உள் அட்டை : ரூபா 8000/= கில் உள் முழுப்பக்கம் ரூபா 5000/= உள் அரைப்பக்கம் : ரூபா 3000/=
இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு
80 110 60 80 950 1 400 120 170 80 110 50 70 70 100
ஒரு வருடம் ஞானம் இனாமாக அனுப்பப்படும்.

Page 22
இஸ்லாத்துக்கும் மேற்குலகுக்கும் ஒரு பத்தொன்பதாம் !
LDயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப
முதலியார் சரித்திரத்தை அடுத்து 1885ல் வெளிவந்த சித்திலெப்பையின் அசன்பே சரித்திரத்தின் உள்ளடக்கத்தையும் அதன் வரலாற்று முக்கியத் துவத்தையும் புரிந்துகொள்வதற்கு சித்திலெப்பையின் காலம், அவர் வாழ்ந்த வரலாற்றுச் சூழல், அவரை இயக்கிய கருத்துநிலை பற்றிய அறிவு அவசியமாகும். இப்பின்னணி அறிவு இல்லாத இன்றைய வாசகனுக்கு இந்த நாவலின் வரலாற்று முக்கியத்துவம் தெரியவராது. இந்த அறிமுகம் அதுபற்றிச் சுருக்கமாக விளக்க முயல்கின்றது.
முகம்மது காசிம் சித்திலெப்பை (1838-1898) 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுச்சிபெற்ற இலங்கை முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கத்தின் முன்னோடியும் அவ்வியக் கத்தின் முக்கியமான ஆளுமையுமாவார். இலங்கையில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக் குடம் முஸ்லிடம் இனத்துவ உருவாக்கத்துக்கும் ஒரு கருத்துநிலைச் சட்டகத்தை அமைத்துக் கொடுத்தவர் இவர். இவர் வாழ்ந்த காலம் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே இஸ்லாமிய உலகிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலம், முஸ்லிம் உலகின் மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களான ஜலாலுத்தீன் ஆஃப்கானி, முகம்மத் அப்து, சேர் செய்யத் அகமத் கான் ஆகியோரின் சமகாலத்தவர் இவர் . அவர்களின் சிந்தனைகளின் செல்வாக்குக்கு உட்பட்டவர். இலங்கையில் வெவ்வேறு இனக்குழுக்கள் மத்தியில் மத மறுமலர்ச்சியும் இனத்துவ உருவாக்கமும் இக்காலகட்டத்தில்தான் எழுச்சிபெறத் தொடங்கின.
இலங்கையில் 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிலமானிய சமூக அமைப்பிலிருந்து வர்த்தக முதலாளித்துவ சமூக அமைப்பை நோக்கி படிப்படியாக நிகழ்ந்த சமூக மாற்றம், பிரித்தானிய கல்வி, அரசியல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமை, இதன் உடன்விளைவாக அரசியல் அதிகாரம், பொருளாதார Li6OLD என்பவற்றுக்காக பல்வேறு சமூகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட போட்டி என்பன பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இனத்துவக்
20
 

 ைஏம். ஏ. நுஃமான் இடையிலான t)
நூற்றாண்டுப் பார்வை
கருத்துநிலையின் உருவாக்கத்துக்கும் இலங்கைச் சமூகம் இனத்துவ அடிப்படையில் பிளவுபடுவதற்கும் பெருமளவில் பங்களிப்புச் செய்தன.
அக்காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் பெரிதும் ஒரு மூடுண்ட மரபுவழிச் சமூகமாகவும், ஒப்பீட்டு அளவில் பொருளாதாரத்திலும் நவீன கல்வியிலும் பின்தங்கியவர்களாகவும் இருந்த போதிலும் அவர்கள் மத்தியில் செல்வந்தர்களான வர்த்தகர்களையும் வளர்ந்துவரும் கல்விகற்ற ஒரு நடுத்தர வர்க்கத்தையும் உள்ளடக்கிய ஒரு சிறிய சமூக உயர் குழாத்தினர் உருவாகி இருந்தனர். அவர்கள் பிரதானமாக கொழும்பு, கண்டி நகரங்களைச் சேர்ந்தவர்கள். இந்த உயர் குழாத்தினர்தான் இனத்துவ உணர்வு கொண்டவர்களாகவும் அரசியல் ரீதியான உந்துதல் பெற்றவர்களாகவும் இருந்தனர். இவர்களே தங்கள் மறுமலர்ச்சிச் செயற்பாடுகள் மூலம் தமது சமூகத்தை நவீன யுகத்துக்குள் இட்டுச்சென்றனர்.
இனத்துவ உணர்வு ஒரு சமூகத்துக்கான தனித்துவமான இனத்துவ அடையாளத்தைத் தேடுகின்றது. பண்பாட்டுக் கருத்துநிலையையும் மர சார்ந்த ஐதீகங்களையும் அதற்கு அடிப்படையாகக் கொள்கின்றது. பெரும்பான்மை யான சிங்கள உயர் குழாத்தினர் பெளத்தத்திலும், தமது வரலாற்று ஐதீகத்திலும் தமது அடையாளத்தைத் தேடினர் தமிழர்கள் முதலில் இந்து சமயத்திலும், குறிப்பாக சைவத்திலும் பின்னர் தமது பெருமைக்குரிய மொழி, U600Ť LTL (6ů பாரம்பரியத்திலும் தLDது அடையாளத்தைத் தேடினர். அதுபோல இலங்ை முஸ்லிம் உயர் குழாத்தினர் தமது அடையாளத்ை இஸ்லாத்திலும் பெருமைக்குரிய கடந்தகால இஸ்லாமிய வரலாற்றிலும் தேடினர். இவ்வகையில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இச்சமூகங்கள் மத்தியில் மதமறுமலர்ச்சி இயக்கம் ஒரு பொதுப் பண்பாகக் காணப்பட்டது. அக்காலகட்டத்தில் இலங்கையர் சமூகங்களை நவீனப்படுத்தம் ஒரு முறைமை யாகவும் அது அமைந்தது.
இலங்கை முஸ்லிம் உயர் குழாத்தினரைப் பொறுத்தவரை பெளத்த, இந்து மறுமர்ச்சி இயக்கங்கள் அவர்களுக்கு ஒரு அகத் தூண்டுதலாக அமைந்தன
6T60T6DITLD. இக்காலகட்டத்தில் கிறிஸ்தவ |
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 23
மேலாதிக்கத்துக்கு எதிராக பெளத்த, இந்து உயர் குழாத்தினரின் மறுமலர்ச்சி நடவடிக்கைகள் மேலோங்கி இருந்தன. 19ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் பிரித்தானிய அரசின் அனுசரணையுடன் ஆங்கிலக் கல்வி, கிறிஸ்தவ மிசனரிமாரின் மதமாற்ற நடவடிக்கைகள் என்பவற்றின் ஊடாக கிறிஸ்தவம் நன்கு வேரூன்றியிருந்தது. இவ்வாறு மதம் மாறியோருள் உயர் வர்க்கத்தினரும் இருந்தனர். மதமாற்றத்தின் மூலம் காலனித்துவ அரசு நிறுவனங்களில் அவர்களுக்கு முக்கிய இடம் கிடைத்தது. கிறிஸ்தவம் தங்கள் மதத்தையும் பண்பாட்டையும் விழுங்கிவிடும் என்று பெளத்த, இந்து தேசியவாதிகள் பயந்தனர்.
இச்சமூக பண்பாட்டுச் சூழலில் கிறிஸ்தவத்துக்கு எதிரான பெளத்தர்களின் எதிர்ப்பு 19ஆம் நூற்றாண்டில் பெளத்த மறுமலர்ச்சி இயக்கமாக எழுச்சியடைந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சிங்கள வணிக வர்க்கம் பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்துக்கு நிதி உதவி வழங்கத் தொடங்கியதுமுதல் கிறிஸ்தவ ஆதிக்கத்துக்கு எதிரான பெளத்த மறுமலர்ச்சிச் செயற்பாடுகள் வலுப்பெற்றன. 1880ல் ஹென்றி ஒல்கொற்றின் வருகையும், அதே ஆண்டில் அவர் உருவாக்கிய பெளத்த மறைஞான சங்கமும் அவர் தொடக்கிவைத்த நாடளாவிய பெளத்த பாடசாலை இயக்கமும் நாட்டில் சிங்கள பெளத்த உணர்வை வலுப்படுத்தின. சிங்கள பெளத்த தேசியவாதத்தின் சித்தாந்தியான அனகாரிக தர்மபால (1864 -1933) 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து பெளத்த
மறுமலர்ச்சி இயக்கத்துக்கு வலுவான தலைமைத்துவத்தை வழங்கினார். பெளத்த மறைஞான சங்கத்தில் இணைந்து
பணியாற்றுவதற்காக 1886ல் அவர் அரசாங்க சேவையை விட்டு விலகி பெளத்த பாடசாலைகளின் மனேஜராகவும், பெளத்த பாதுகாப்புக் குழுவின் துணைச் செயலாளராகவும் செயற்பட்டார். 1891ல் அவர் மகாபோதி சங்கத்தை நிறுவினார். சிங்கள பெளத்தர்களே மண்ணின் மைந்தர்கள் என்றும் சிறுபான்மையினர் வந்தேறுகுடிகளே என்றும் அவர் பிரசாரம் செய்தார். சிங்கள தேசியவாதிகளின் மனதில் ஆழமாக வேரூன்றிய இக்கருத்துநிலை பிற்காலத்தில் சிறுபான்மை மக்களை பிரதான அரசியல் நீரோட்டத்திலிருந்து அந்நியப்படுத்திய ஒரு முக்கிய காரணியாகும்.
இதே காலகட்டத்தில் இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், கிறிஸ்தவ மேலாதிக்கத்துக்கு எதிராக இந்து மறுமலர்ச்சி இயக்கம் எழுச்சியுற்றது. யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மிசனரிமார் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தீவிரமாகச் செயற்பட்டனர். ஆங்கிலக் கல்வி அவர்களின் ஏகபோகமாக இருந்தது. அவர்கள் அநேக ஆங்கில, தமிழ்ப் பாடசாலைகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர். தாழ்த்தப்பட்ட சாதிகளில் இருந்து மட்டுமன்றி உயர்சாதி வேளாளர் மத்தியில் இருந்தும் பெருந்தொகையானோரை மதமாற்றம் செய்வதில்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

அவர்கள் வெற்றிபெற்றனர். கிறிஸ்தவ பிரசாரத்துக்காக 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஏராளமான பத்திரிகை களையும் அவர்கள் 666sful LéOTj.
இதன் விளைவாக யாழ்ப்பாண இந்து வேளாள உயர் குழாத்தினர் தமது சமூக மேலாண்மையை நிலைநாட்டுவதற்றகாக கிறிஸ்தவ மேலாதிக்கத்தை எதிர்த்தனர். ஆறுமுகநாவலர் (1822 - 1879) யாழ்ப்பாணத்தில் இந்து (சைவ) மறுமலர்ச்சி இயக்கத்துக்குத் தலைமை தாங்கினார். சைவ வேளாள சமூகத்தினரால் நாவலர் 'ஐந்தாம் குரவர்' என உடனடியாக விதந்து ஏற்றுக்கொள்ளப்பட்டார். நாவலரின் சைவ மறுமலர்ச்சிநடவடிக்கைகள் ஒரு புறம் கிறிஸ்தவ மிசனரிகளுக்கு எதிராகவும், மறுபுறம் "யாழ்ப்பாணப் போலிச் சைவர்'களுக்கு எதிராகவும் அமைந்தது. முதலாவது சைவப் பாடசாலையான வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையை நாவலர் 1848ல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார். மிசனரி எதிர்ப்புக் காரணமாக அரசாங்க உதவி எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை. அப்படியும் 22 வருடங்கள் elej அதை நடத்தினார். ஆணிகளுக்காகவே முதலில் நாவலர் அதை
ஆரம்பித்தார். 1872ல் தான் பெனர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். கிறிஸ்தவத்திலிருந்து சைவத்தைப் பாதுகாப்பதே 69 ULTL56060
ஆரம்பிக்கப்பட்டதன் பிரதான நோக்கமாகும். ஆகவே சமயத்துக்கே அவர் முக்கிய இடம் கொடுத்தார். மாணவர் மத்தியில் சமய அறிவையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தவே அவர் விரும்பினார். மிசனரிப் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட விஞ்ஞான பாடங்கள் அவரது பாடவிதானத்தில் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் சைவ மறுமலர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை நாவலர் அமைத்தார். அவரது மரணத்தின் பின்னர் அவரது மாணவர்கள் அதை முன்னெடுத்தனர். நாவலரின் பணி கொழும்பை மையமாகக் கொண்ட சைவ வேளாள உயர் குழாத்தினராலும் முன்னெடுக்கப்பட்டது. 6 uT60, 60TLDL6Dif இராமநாதனும் அவரது குடும்பத்தினரும் இதில் முன்னணியில் இருந்தனர்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் தோன்றிய இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் பெளத்த, இந்து மறுமலர்ச்சி இயக்கங்கள் (3Lμπ6ύ கிறிஸ்தவத்துக்கோ, கிறிஸ்தவ பரிசனரி நடவடிக்கைகளுக்கோ எதிராகத் தோன்றியதல்ல. ஏனெனில் அக்கால கட்டத்தில் கிறிஸ்தவம் இஸ்லாத்துக்கு நேரடியான அச்சுறுத்தலாக அமையவில்லை. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்ய கிறிஸ்தவ மிசனரிகளால் முடியவில்லை. முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கம் அடிப்படையில் சிங்கள, தமிழ் மறுமலர்ச்சித் திட்டங்களுக்கு எதிர்வினையாகவே தோன்றியது. முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒரு பரந்த சமூகப் பிரக்ஞையைத் தோற்றுவிப்பதன் GDGILT 85
21

Page 24
உயர் குழாத்தின் நலன்களை உறுதிப்படுத்துவது அதன் உட்புதைந்திருந்த அம்சமாகும்.
இதே காலகட்டத்தில் துருக்கி, எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளில் அக்காலத்தில் நிலவிய இஸ்லாமிய மறுமலர்ச்சி மற்றும் அரசியல் இயக்கங்களும் இலங்கை முஸ்லிம் உயர் குழாத்தினருக்கு ஆதர்சமாக அமைந்தன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முஸ்லிம் உலகின் பெரும்பாலான பகுதிகள் ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டவையாக இருந்தன. முஸ்லிம் உலகு முழுவதும் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபடுவதற் கான போராட்டங்களும் நவீனத்துவம் பற்றிய கருத்துநிலை மோதல்களும் நிகழ்ந்தன. உதுமானிய சாம்ராச்சியம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. சாம்ராச்சியத்தின் மையமாக இருந்த துருக்கி தன் இருத்தலுக்காக அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருந்தது. இருப்பினும் உதுமானிய சாம்ராச்சியத்தின் கலிபாவே முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீகத் தலைவராகக் கருதப்பட்டார். இலங்கை முஸ்லிம்கள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தபோதிலும் இஸ்லாமிய சாம்ராச்சியத்தின் கலிபாவான அப்துல் ஹமீதையே தமது ஆன்மீகத் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தனர். இஸ்லாமிய உலகின் நடைமுறையைப் பின்பற்றி அவரைப் புகழ்ந்ததோடு வெள்ளிக்கிழமைத் தொழுகையில் அவருக்காகப் பிராத்தனையும் செய்தனர்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து எகிப்து இலங்கை முஸ்லிம்களின் பிறிதொரு ஆதர்ச மையமாக இருந்தது. இஸ்லாமிய அறிவின் மிகப்பழைய மையங்களுள் ஒன்றாக இருந்த அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் இலங்கை முஸ்லிம்களின் மனதில் முக்கிய இடம் பெற்றிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவும் பிரான்ஸும் எகிப்தின்மீது ஆதிக்கம் செலுத்தின. ஜலாலுத்தீன் ஆஃப்கானி, ஷெய்க் முகம்மது அப்து ஆகியோர் அக்காலத்தில் மிகப் பிரபலமான இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளாகவும் சிந்தனையாளர்களாகவும் செயற்பட்டனர். தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான ஆஃப்கானி தனது பேச்சாலும் எழுத்தாலும் முஸ்லிம் உலகம் முழுவதிலும் &656,ort du பிரக்ஞையை மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருந்தார். பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து தனது அகன்ற - இஸ்லாமிய (PanIslamic) கருத்துநிலையையும் முஸ்லிம் உலகில் ஐரோப்பிய ஆட்சிக்கு எதிராகவும் பிரசாரம் செய்தார். ஒரு தீவிர சீர்திருத்தவாதி என்ற வகையிலும் உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்ற வகையிலும் ஆஃப்கானி முஸ்லிம் உலகினர் இளந்தலைமுறையைச் சேர்ந்த இஸ்லாமிய ஆய்வறிவாளர்களுக்கு ஒரு ஆதர்சமாக விளங்கினார். 66)6OTL du பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியவாறு மேற்கின் நவீனத்துவத்தில் இருந்து கற்று இஸ்லாமியரின் விஞ்ஞானச் சிந்தனையை மீட்டெடுக்கவும் முஸ்லிம்களின் கல்விமுறையைச் சீர்திருத்தவும் அவர் விரும்பினார்.
22

ஆஃப்கானியின் நெருங்கிய சகாவான ஷெய்க் முகம்மத் அப்து மேலைச் சிந்தனையின் அடிப்படைகள் இஸ்லாத்துக்குப் புறம்பானவைகள் அல்ல என்று வாதிட்டார். சில இஸ்லாமிய எண்ணக்கருக்களை பகுத்தறிவுவாத வழியில் விளக்க முயன்றார். ஆஃ ப்கானி மேற்கத்தைய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கையில், “முஸ்லிம்கள் முதலில் மத மற்றும் கல்விச் சீர்திருத்தத்தில் அக்கறை செலுத்தவேண்டும் என்றும் இஸ்லாத்தோடு ஒத்துப் போகக் கூடிய மேற்கத்தைய நாகரீகத்தின் அம்சங்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் அப்து நினைத்தார்.
19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் எகிப்தில் அரசியல் கொந்தளிப்பு நிலவியது. தேசியவாத இயக்கமும் அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களும் வளர்ந்துகொண்டிருந்தன. ராணுவ அதிகாரியாக இருந்த அராபி பாஷாவும் (1839- 1911) அவரது சகாக்களும் இப்போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர். முதலில் ராணுவ சீர்திருத்தத்துக்கான போராட்டமாக இருந்து பின்னர் முழுமையான அரசியல் விடுதலைக்கும் சீர்திருத்தத்துக்குமான போராட்டமாக இது விரிவடைந்தது. ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த எகிப்திய தேசிய வாதியான அராபி பாஷா அல் அஷ்ஹர் பல்கலைக் கழகத்தில் கல்விகற்றவர். ஆஃப்கானி, அப்து ஆகியவர்களின் சிந்தனைகளாலும் செயற்பாடுகளாலும் துTணிடப்பட்டவர். அவருக்கு விவசாயிகளதும் பொதுமக்களதும் ஆதரவு இருந்தது. 1881ல் யுத்த 696ODU Dë. &F6ODU நீக்கும்படியும், ராணுவ நிருவாகத்திலிருந்த ஊழலை விசாரிக்கும்படியும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார். அரசாங்கத்தில் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் இருமுறை அவர் வெற்றிபெற்றாலும் 1882ல் அவரும் அவரது சகாக்களும் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பரில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர். இவ்வகையில் இலங்கை முஸ்லிம்கள் எகிப்திய தேசியவாதிகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளவும் தங்களுடைய சீர்திருத்த நடவடிக்கைகளில் அவர்கள் மூலம் ஊக்கம் பெறவும் வாய்ப்புப் பெற்றனர்.
இந்திய மறுமலர்ச்சி இயக்கமும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இந்திய முஸ்லிம் சீர்திருத்தவாதத் தலைவர்கள், குறிப்பாக சேர் செய்யத் அகமத் கான் (1817-1898) இலங்கை முஸ்லிம் மறுமலர்ச்சி வாதிகளை விசேடமாக சித்திலெப்பையை வெகுவாகக் கவர்ந்தார். ஆஃப்கானி போலன்றி, செய்யத் அகமத் கான் பிரித்தானிய அரசுக்கு விசுவாசமானவர். அரசிடம் இருந்து சேர் பட்டம் பெற்றவர். இதே காரணத்தினால் அகமத் கானை ஆஃப்கானி தீவிரமாக விமர்சித்தார். பிரித்தானிய ஆட்சியாளருடன் மோதிக்கொள்ளாது தனது சமூகத்துக்குச் சேவைசெய்ய அகமத்கான் விரும்பினார். இந்திய முஸ்லிம்களை நவீன உலகுக்குள் கொண்டுவர அவர் முயன்றார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 25
ஆங்கிலமும் நவீன கல்வியுமே அதற்குரிய கருவிகள் என அவர் உணர்ந்தார். தன் மகனை கேம்ப்றிஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியதோடு தானும் ஆங்கிலேயரின் நடை உடை பாவனைகளை மேற்கொண்டார். மேற்குலகின் அறிவையும் இலக்கியத்தையும் கிழக்கின் மக்களுக்கு வழங்குவதற்காக விஞ்ஞான சங்கத்தை அவர் ஆரம்பித்தார். எனினும் வேறு பல இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்களைப் போலவே அவரும் இஸ்லாத்தில் ஆழமாகக் கால்பதித்திருந்தார். பகுத்தறிவுவாதக் கண்ணோட்டத்தில் இஸ்லாம் பற்றி அவர் ஏராளமாக எழுதினார். ஆதில் கான் (2005:164) சொல்வதுபோல "கிராமப்புறத்து மக்களின் நாட்டாரியல் மற்றும் கஃபி மரபுசார்ந்த இஸ்லாத்தை நிராகரிக்கும் நவீன பகுத்தறிவுவாத இஸ்லாமிய வடிவம் ஒன்றை அவர் முன்வைத்தார." பெரும்பாலான இஸ்லாமிய நவீனவாதிகளைப் பொறுத்தவரை இது உண்மையாகும். செய்யத் அகமத் கானின் மிகப் பெரிய பங்களிப்பு அலிகார் பல்கலைக் கழகமாகும். "முஸ்லிம்கள் தங்கள் மத உணர்வுக்குப் பாதகம் இல்லாத வகையில் ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்குரிய" ஒரு உயர் கல்வி நிலையமாக அது வடிவமைக்கப்பட்டது. ஆயினும் அகமத் கான் பெண்கல்விக்கு ஆதரவளிக்கவில்லை. "பெருந்தொகையான முஸ்லிம் ஆண்கள் வலுவான கல்வியைப் பெற்றுக் கொள்ளும் வரை முஸ்லிபம் பெண்களுக்குத் திருப்பிகரமான கல்வியை வழங்கமுடியாது” என்பது அவரது கருத்தாகும்.
இந்தச் சுருக்கமான சமூக வரலாற்றுப் பின்னணி சித்திலெப்பையையும் அவரது & F6or C8 சரித்திரத்தையும் தன் காலத்தின் தேவைக்கு அவர் எவ்வாறு குரல் கொடுத்தார் என்பதையும் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.
2
சித்திலெப்பை கண்டியில் ஒரு பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய முப்பாட்டன் முல்க் ரஹற் மத்துல்லா ஒரு அரபு வர்த்தகர். அவர் ஒரு உள்ளூர்ப் பெனினைத் திருமணம் செய்து அழுத்கமையில் வசித்துவந்தார். சித்திலெப்பையின் பாட்டனார் முகம்மது லெப்பை சிறிவிக்கிரம ராஜசிங்கன் ஆட்சிக்காலத்தில் கண்டியில் குடியேறியவர். சித்திலெப்பையின் தகப்பனார் முகம்மது லெப்பை சித்திலெப்பை அவர்காலத்தில் ஆங்கிலம் கற்ற மிகச்சிலருள் ஒருவர். பிரித்தானிய ஆட்சியாளரால் அவர் ஒரு புறக்ரராக நியமிக்கப்பட்டார்.
முஹம்மது காசிம் சித்தி லெப்பையும் அவரது இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் நன்கு கல்விகற்றவர்கள். சித்திலெப்பை அரபு, தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் நல்ல தேர்ச்சி உடையவர். இஸ்லாம், இஸ்லாமிய இறையியல் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை உடையவர். 1862ல் அவர் புறக்ரராக நியமிக்கப்பட்டார். எட்டு ஆண்டுகள் கணிடி மாநகர சபை உறுப்பினராகவும் பதவி
ஞானம் - கலை இலககிய சஞ்சிகை - நவம்பர் 2011

வகித்திருக்கிறார். கண்டியில் ஒரு பிரபல வர்த்தகரான அப்துல் காதர் மீயாப்பிள்ளை என்பவரின் மகள் செய்தா உம்மாவை 1871ல் திருமணம் செய்தார். செய்தா உம்மா தமிழ், ஆங்கிலம் இரண்டும் கற்றவர். இசையிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. சித்தி லெப்பை தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. அவர்கள் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். சித்தி லெப்பை தனது சமூகத்தின் பின்தங்கிய நிலைபற்றி தீவிரமாகச் சிந்தித்தவர். நவீன கல்வி மூலமே தன் சமூகத்தை இலங்கையின் சமூக அரசியல் வாழ்வின் பிரதான நீரோட்டத்துக்குள் கொண்டுவரலாம் என அவர் நம்பினார். ஆங்கிலக் கல்வியில்லாமல் தனது சமூகம் பொதுவாழ்வில் தனக்குரிய பங்கைப் பெறமுடியாது என்றும் மேல் நோக்கி முன்னேற முடியாது என்றும் அவர் உணர்ந்தார். சமூகத்தில் இது தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக 1882ல் கண்டியில் முஸ்லிம் நேசன் என்ற வார இதழை ஆரம்பித்தார். ஆறுமுக நாவலரின் இலங்கை நேசன் இவ்வகையில் அவருக்கு ஆதர்சமாக இருந்திருக்கக் கூடும். இக்கால கட்டத்தில் கிறிஸ்தவ, பெளத்த, இந்து உயர் குழாத்தினரைப்போல படித்த முஸ்லிம் உயர் குழாத்தினரும் தமது சமூகத்தின் மத்தியில் இனத்துவ உணர்வை உருவாக்குவதற்குரிய சக்திவாய்ந்த கருவியாக பத்திரிகைகளைப் பயன்படுத்தினர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சுமார் 15 பத்திரிகைகள் முஸ்லிம்களால் வெளியிடப்பட்டன. சித்திலெப்பையின் முஸ்லிம் நேசன் அவற்றுள் மிக முக்கியமான பங்குவகித்தது எனலாம். தன் பத்திரிகையின் நோக்கத்தை அவர் பின்வருமாறு தொளிவுபடுத்தினார். "தமிழ் பாஷையை மாத்திரம் தெரிந்தவர்கள் அறபுக் கிதாபுகளில் இருந்து அறிய வேண்டிய அறிவுகளையும் ஆங்கிலம் முதலிய பாஷைகளில் உள்ள கல்விகளையும் விசேஷமான புதினங்களையும் பழத்தவர்களும் படியாதவர்களும் முதியவர்களும் இளையவர்களும் மற்றவர்களும் தங்கள் தங்கள் வேலை முயற்சிகளோடு வாசித்தறிந்து கொள்ளும்படி ஓர் பத்திரிகையை வாரம்தோறும் பிரசுரம் செய்ய விரும்பி இப்பத்திரிகைக்கு முஸ்லிம் நேசன் எனப் பெயரிட்டோம்" "முஸ்லிம்கள் சீர்திருத்தமும் நாகரிகமும் அடையவேணர்டும் என்ற ஊக்கம் கொணர்டே இப்பத்திரிகையை நடத்திவருகின்றோம்”
வேகமாக மாறிவரும் சமகால உலகைவிட்டும் நீண்டகாலமாக ஒதுங்கியிருந்த தனது சமூகத்தை நவீன யுகத்துக்குள் கொண்டுவரவே சித்திலெப்பை விரும்பினார். அதன்பொருட்டு முஸ்லிம் நேசனின் பக்கங்களை அவர் பயன்படுத்தினார். அஸிஸ் சொல்வதுபோல்
"முஸ்லிம்கள் உலகளாவிய ஒரு சமூகத்துக் குரியவர்கள் என்ற பிரக்ஞை சித்திலெப்பைக்கு இருந்தது. அதனால் தன் சமூகத்தினருக்கு முஸ்லிம் உலகுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொடுக்க அவர் முயனர்றார். உதாரணமாக துருக்கி நடைமுறைப்
23

Page 26
படுத்திய அகன்ற இஸ்லாம், பிரித்தானிய, ருஷ்ஷிய சாம்ராச்சியங்களில் அது ஏற்படுத்திய பின்விளைவுகள், எகிப்திலும் சூடானிலும் இயங்கிய சுதந்திரப் போராட்ட இயக்கங்கள், அரேபிய வகாபிசம், இந்திய முஸ்லிம்கள் மத்தியில் நிகழ்ந்த கல்வி மறுமலர்ச்சி, வட ஆபிரிக்கச் சம்பவங்கள். இதன் மூலம் உள்ளூர் முஸ்லிம்களின் கலாசாரத் தனிமைப்பாட்டை ஒரு முடிவுக்குக் கொணர்டுவர அவர் முறன்றார்”
சித்திலெப்பை தனிமனிதர்களின் எல்லைப் பாடுகள் பற்றி உணர்ந்திருந்தார். அதனால் கூட்டுச் செயற்பாடுகளுக்கு அவர் முயன்றார். 1883ல் தன் பத்திரிகை மூலம் முஸ்லிம்களின் ஐக்கியத்தை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து சமூகத்துக்குரிய நலன்களைப் பெற்றுக்கொள்ளவும் அமைப்பொன்றை உருவாக்க முன்வருமாறு கொழும்பிலுள்ள உயர் குழாத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தார். முப்பது வருடகால இலங்கை வரலாற்றை உற்று நோக்கினால் முஸ்லிம்களைவிட ஏனைய சமூகத்தவர்கள் கல்வியிலும் சமூக சீர்திருத்தத்திலும் போட்டிபோட்டுக்கொண்டு முன்னேறுவதாகவும், ஆனால், முஸ்லிம்கள் இதில் அக்கறை கொள்ளாது தலைமைத்துவத்துக்காகத் தமக்குள்ளே சண்டை யிட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னேற்றம் வேண்டுமென்றால் முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை அவசியம் என்பதை அவர் வற்புறுத்தினார்.
தனது சமூகப்பணியில் தீவிரமாக ஈடுபடுவதற்காக 1884ல் சித்திலெப்பை தலைநகர் கொழும்பைத் தனது வாழ்விடமாகத் தேர்ந்து கொண்டார். முஸ்லிம் கல்வி முன்னேற்றம் பற்றிய ஆவலே தன்னைக் கொழும்புக்கு கொணர்டுவந்ததாகவும், அதற்காகவே தன் வாழ்கையை அர்ப்பணிக்க விரும்புவதாகவும் அவர் முஸ்லிம் நேசனில் எழுதினார். ஆயினும், பல்வேறு காரணங்களால் 19S, Lö நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கல்விமுறைக்குள் நுழைய முஸ்லிம் சமூகம் முயற்சிக்கவில்லை. கிறிஸ்தவ மயமாக்கல் பற்றிய அச்சம், வறுமை, கலாசாரத் தனிமைப்பாடு முதலியவை அதற்குக் காரணமாகலாம். முஸ்லிம்களின் பின்தங்கிய நிலைக்கு காரணம் எதுவாக இருப்பினும், சித்திலெப்பையும் அவரது சகாக்களும் முஸ்லிம்களுக்கென்று தனிப்பாடசாலை களைத் திறப்பதன்மூலம் முஸ்லிம் கல்வியில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். இந்தியாவில் சேர் செய்யத் அகமத்கானின் பணிகளும் இலங்கையில்
( &rDa6 Tralo č6GO)6Nuo 6SS6V.
வாசகர்களே, எழுத்தாளர்களே, கலைஞர்களே
உங்கள் பகுதியில் இடம்பெறும் கலை இலக்கிய
அனுப்பிவையுங்கள். ஒவ்வொரு மாதமும் 20ஆம் திகதிக்கு
இடம்பெறும். 200 சொற்களுக்கு மேற்படில் அச்செய்தி பிர
24

பெளத்த, இந்து மறுமலர்ச்சியாளர்களும் இவர்களுக்கு ஆதர்சமாக அமைந்தனர். சமயச் சூழலில் நவீன கல்வியை வழங்குதல்" என்பது இவர்களது கருத்துநிலையின் பொதுவான அம்சமாக இருந்தது. இது மரபு, நவீனத்துவம் ஆகியவற்றின் ஒரு கலவையாகும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவிலும் இலங்கையிலும் சமூக மறுமலர்ச்சி இயக்க முன்னோடிகள் எல்லோரிடமும் நாம்
இப்பணி பைக் 85 T6OOT 6oT Ló. சிலரிடம் LDUL மேலோங்கியும் சிலரிடம் நவீனத்துவம் மேலோங்கியும் இருக்கலாம். ஆறுமுகநாவலரிடம் UDUL
மேலோங்கியிருந்தது. சித்திலெப்பை இரண்டுக்கும் இடையே இணக்கம் காண முயன்றார்.
பிரித்தானிய ஆட்சியாளரால் எகிப்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட புரட்சியாளரான அரபிபாஷாவின் வருகை சித்திலெப்பைக்கும் அவரது சகாக்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அரபிபாஷாவும் அவரது குழுவினரும் மொத்தம் 54பேர் 1983 ஜனவரி 10ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தனர். எகிப்தின் புரட்சிகர தேசிய கவிஞரும் யுத்த அமைச்சராகவும் பின்னர் எகிப்தினர் பிரதம அமைச்சராகவும் இருந்த முகமட் சாமி பரூதியும் (18391904) இக்குழுவில் ஒருவர். அவர்களை வரவேற்க பெருந்திரளான முஸ்லிம்கள் துறைமுத்திலும் பாதை நெடுகிலும் குழுமியிருந்தனர். ஆரபிபாஷா குழுவினருக்கு கொழும்பில் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது. சித்திலெப்பையே வரவேற்புரை நிகழ்த்தினார்.
நாடுகடத்தப்பட்டவர்கள் இலங்கையின் அரசியலில் ஈடுபடாவிடினும் அவர்கள், குறிப்பாக அராபி பாஷா ஒரு ஆதர்ச தலைமைத்துவத்தை வழங்கியதோடு சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். சித்திலெப்பை &6G8 JTG நெருக்கமான தொடர்புகொண்டிருந்தார். அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது கல்விச் செயற்பாடுகளுக்கு முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுத்தரும்படி சித்திலெப்பை அராபி பாஷாவைக் கேட்டுக்கொண்டார். முஸ்லிம் நேசன் இதுபற்றிய செய்திகளை வெளியிட்டது. இந்தக் கூட்டுறவின் காரணமாகவே இலங்கையில் முஸ்லிம்களுக்கான முதலாவது பாடசாலை - அல் மதறசத்துல் கைரியத்துல் இஸ்லாமியா- 1884ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் சமூக ஆதரவு இன்மையால் அது நிலைக்கவில்லை.
(மிகுதி அடுத்த இதழில்)
க்கிய நிகழ்வுகள்)
நிகழ்வுச் செய்திகளை சுருக்கமாக எழுதி எமக்கு த முன்னர் கிடைக்கும் செய்திகள் அடுத்துவரும் இதழில் சுரிக்கப்படமாட்டாது. - கே.பொன்னுத்துரை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 27
இருட்டின் மீது அவனுக்கிருந்த (3LDITBL) அலாதியானது. அது தனக்கும் தன் இறந்த கால நினைவுகளுக்கும் தக்க பாதுகாப்பான போர்வையாய் இருக்குமென நம்பினான். தன் அறை முழுக்க இருளின் வஸ்திரத்திற்கு சேதமேற்படாதபடி ஒளியின் கற்றைகள் ஊடுருவும் இடங்களை தேடித் தேடி அடைப்பதில் மும்முரமாய் இயங்கினான். அந்த இயக்கம் ஒரு விசர்நாயின் பரபரப்பை அவனுக்குள் ஏற்படுத்தியது. சிவந்த கண்கள் ஓயாது அலைந்தபடி எதையோ தேடிக் களைத்து முடங்கும். அது அரவத்தின் நிழல்படும் போதெல்லாம் சிதறியோடி ஒலமிட்டு மூலையில் அடங்கி மூச்சுவிடும். இருள் கவிழ்ந்த அந்த அறையில் ஆவேசமான மூச்சின் ஒசை அவன் இருப்பை வெளிக்காட்டி நிற்கும்.
இருளின் வழியே அசைபோடும் தன் இழந்த கால நினைவுகள் மட்டுமே அவன் பொழுதுகளை கடத்திச் சென்றன. அவற்றுள் பொதிந்திருக்கும் ரகசியங்கள் யாவும் அவனுக்குள் ஊறும் உதறல்களை உசுப்பி பலநாள் பழுத்துக் கொண்டிருக்கும் எரிமலையாய்
நெஞ்சு கொதிக்க நிலத்தில் புரண்டு கதறியழும்போது வீடே அதிர்ந்து நிற்கும்.
எரிமலையினுTடு தென்றலாய் சில நினைவுகள் வெளிக்கிளம்பி அவன் இதயம் வருடும் போதெல்லாம் சந்தோஷம் தாளாது சத்தமாய் சிரித்து சுற்றத்தைப் பயமுறுத்தி மகிழ்வான்.
வீடு அவனின் இருட்டினுTடான பிறழ்வில் திண்டாடிக் கொண்டிருந்தது. சிறுபிள்ளைகள் அந்த அறைப் பக்கம் போக அஞ்சினர். அம்மாவும், அப்பாவும் தன் மகனுக்கு நடந்தது அறியாது திகைத்து நின்றார். அம்மா சாத்தப்பட்டிருந்த கதவினருகே நின்றபடி சதா கண்ணிர் விட்டபடியே கிடந்தாள். அப்பாவின் சம்பளப் பனடம் பல மருந்து மாத்திரைகளைக் குடித்து கக்கியிருந்தது. சிலது யன்னலுக்கு வெளியே வீசியெறிப்பட்டிருந்தது.
மாத்திரைகளை வீசுவது போல் தன் உறவுகளை பேசாது, மெளனத்தால் தூக்கியெறிந்தான். சில நேரம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 
 

கதவிடுக்கின் வழியே தெரியும் c9|LĎLDT6)|LĎ, 56UIFI8ólu 916)|6Ť
உள்ளுக்குள் பிசைந்தெடுக்கும். 69ÜGBLJT656ð6JOITLĎ SIL ÖLDT6úLLb பேசி, அவள் மடியில் முகம் புதைத்தழுது தன் மனதில் பூதாகாரமாய் எழுந்து எட்டியுதைக்கும் வேதனைகளை கொட்டியாறலாம் என்று தோன்றும்.
ஆனால், அந்தக் கணத்தில் ஏற்படும் சிறுமாற்றம் திடீரென ரணமாகி, அவனுக்குள் எதிரொலிக்கும் அந்த அவலக்குரல், அவனை மூர்க்கனாக்கி கதறவைக்கும். அப்போது அவனின் ஒலம், கன்றிழந்த பசுவினது போல் உயிர்களை உருகவைக்கும்.
2。
யுத்தம் பரபரப்பாய் நடந்து முடியும் தறுவாயில் இருந்த காலமது. ராணுவத்திலிருந்த தன்
பிள்ளைகளின் நிலை குறித்து கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்த எல்லாப் பெற்றோர்களைப் போல்தான் அன்றைய இரவு, தன் மகன் ருமலுக்காக புத்தரின் சிறுசிலையின் முன் பிரார்த்தித்த சுமனாவதி, படுக்கைக்கு போன அரைமணி நேரத்தின் பின் வாசலில் ஒரு வண்டி நிற்கும் சப்தம் கேட்டது. அந்தச் சத்தம் அவளுக்குப் பரிச்சயமானது. அது ஜீப் வண்டி, மனம் திடீரென்று அதிர்ந்தது. வாரிச்சுருட்டிக் கொண்டு எழும்பி கதவைத் திறந்தாள்.
ஏதோ ஒரு துக்கச் செய்தி இரவுகளில் பல பேருக்கு ஜீப்புகளில் வந்திருக்கிறது. அது போல் இன்று, தன் வீட்டுக்கென எண்ணி நடுங்கியவாறே வாசலுக்கு சென்றவளுக்கு, தன் மகனை இருவர் கைதாங்கலாக வாகனத்திலிருந்து இறக்கி விடுவது பெரு ஆறுதலை கொடுத்தது.
ஒடிச் சென்று மகனைக் கட்டியனைத்து "மகனே ருமல். என்னப்பா நடந்தது?" எனப் பதறினாள்.
25

Page 28
"பயப்படுற மாதிரி ஒன்றுமில்ல அம்மா. ருமலுக்கு கொஞ்சம் சுகமில்ல. கொஞ்ச நாள்ல சரியாயிடும்."
வாகனத்தில் வந்த ராணுவ அதிகாரி குசுமாவதியை ஆறுதல் படுத்தி, மருந்து மாத்திரைகள் கொணர்ட ஒரு பொதியையும், அவள் கைகளில் திணித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.
அவன் வாசலில் நின்றபடி அன்றுதான் புதிதாய் வீட்டைப் பார்ப்பது போல் வெறித்தபடி நின்றான். அம்மா கைத்தாங்கலாக அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று அவன் அறையின் கட்டிலில் படுக்கவைத்தாள். படுத்தபடியே கூரைமுகட்டை வெறித்துப் பார்த்தபடியே இருந்தான்.
அம்மா அவன் தலையை ஆதரவாய்த் தடவியபடி
“என் அப்பா செய்யுது" என்றாள.
அம்மாவின் விரல்களின் பரிவு அவனுக்குள் எதையோ கிளறி கண்ணிரை வரவழைத்தது. ஆனால் அடுத்த கணமே கண்ணிர் காய்ந்து, கண்கள் 6h6hjd560'oï (6, u6oLDITuÙ é916)J6ÏÎ கைகளைத் தட்டி விட்டான். மூக்கு புடைத்த மூர்க்கமான தன் மகனின் அந்த முகம் அவளுக்குப்
பரிச்சயமில்லாதது. එ!gl அச்சத்தைக் கொடுத்தது.
"69|LöLDT....... ருமலுக்கு
கொஞ்சம் அதிர்ச்சியில
புத்தி பேதலிச்ச மாதிரி இருக்கு. மருந்து குடிக்க சரியாயிடும்." என்று ஜீப்பில் வந்த அவன் ராணுவ நண்பனொருவன் குசுமாவதியை தனியாக அழைத்து கூறியது. அவன் நடத்தைகள் வீட்டிலுள்ளவர்களுக்கு புரிந்து கொள்ள உதவியாகவிருந்தது.
அன்றைய இரவு முழுக்க கட்டிலில் அமர்ந்தபடி எதையே நினைத்து நினைத்து கதறி அழுதான். பின் ஏதோ முனு முணுத்தான். யாரும் வந்தால் ஆக்ரோஷமாய் கத்தினான். மீண்டும் அழுதான்.
விசும்பலின் இடையிடையே “யமுனா, யமுனா” என்று தேம்பினான்.
3.
அம்மாவுக்கும், ஊருக்கும் அவன் நடத்தை ஆச்சரியத்தையும், கவலையையும் கொடுத்தது. முதல் இரண்டு நாட்களாக அவனோடு பேச அம்மா எவ்வளவு முயற்சித்தும் அவன் மெளனம் காத்து மூர்க்கனாய் நின்றான்.
உறவுகள், ஊர்நண்பர்களென எத்தனையோ பேர் வந்தாலும் உடைபடாத அவன் மெளனம் பறாங்கல்லாய்
26
 

அசைந்துகொடுக்காது அவர்களை பயமுறுத்தி விரட்டியடித்தான்.
நாட்கள், கிழமைகளாகி காலம் கடந்ததும் அவன் மூர்க்கம் இன்னும் அதிகமாகி அறைக்குள்ளே அடங்கி, அடிபட்ட மிருகமாய் கோபத்தில் கத்தினாள், பின் துக்கத்தில் கதறியழுதான். இடையிடையே சிரித்து
மகிழ்ந்தாள்.
அவனைச் சுற்றிய ஆட்களின் அரவம் சிறுக சிறுக குறைந்து கொண்டே சென்று, அம்மா மட்டுமே அவன் அறையை கால்களைச் சுற்றும் பூனையாய் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள்.
அறையைச் சுற்றி காத்திருக்கும் பொழுதுகளில் அம்மாவுக்கு, அவன் முதன் முதலாய் ராணுவத்தில் சேர்ந்த நாளும், பயிற்சி முடிந்து முழுமையான ராணுவ வீரனாய் பொறுப்பேற்று, தன் கைகளால் பதக்கமணிவித்து, தன் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெற்று கம்பீரமாய் நின்ற நாளும் கண்முன் தோன்றி, தோன்றி மறையும்.
ஒவ்வொரு லீவுக்கும் அவன் வீடு வரும் போதெல்லாம் வீடே சந்தோஷத்தில் திளைக்கும். ஊரே கேட்க ரெடியோவில் போகும் பைலா பாடல்கள், அவன் லீவுக்கு வீடு வந்திருப்பதாக ஊருக்கே பறை சாற்றும்.
ஐந்து வருடகால ராணுவ வாழ்க்கை இன்று ஒரு அறைக்குள் முடங்கிப் போனதன் மர்மம் புரியாது அம்மா சலிக்காது காத்திருக்கத் தொடங்கினாள்.
இடையிடையே அவனோடு பேச்சுக் கொடுத்து, அவனை பேசவைக்க எத்தனித்தாள். அவன் கதறியழும் போதெல்லாம் அதன் வேதனை தாளாது உள்ளுக்குள் உருகியழுதாள்.
காலம் அவனை மீண்டும் பழைய நிலைமைக்கு மாற்றி விடும் என்று அம்மா அடிக்கடி புத்தரை வேண்டியபடியே நம்பினாள். விகாரைகளிலும், கோயில்களிலும் பல பூஜைகள் செய்து, பல நேர்த்திகளை வைத்து காத்திருக்கத் தொடங்கினாள். தன் மகனுக்குள் சுழன்றடித்து அவனை புரட்டிப் போடும் மனவேதனைகளை ஒரு தாயாய் அறிய முற்படும் விதமாக அவள் எடுத்த முயற்சி கைகூடாது பிடிபடாமலேயே நழுவிக் கொண்டிருந்தது. இருந்தும் அவளது முயற்சி, கிணற்றில் விழுந்த வாளியைத் தேடும், முள்ளுக்கரண்டியாய் துளாவிக் கொண்டேயிருந்தது.
துளவலில் திடீரென சிக்கி, மீள காணாமல் போகும் அவன் விசித்திரமான நடத்தைகளில் கதறியழும் போதெல்லாம் அவன் ஒலத்தின் ஓய்வினுTடே "யமுனா. யமுனா..." வென முணுமுணுப்பது அம்மாவை ஆச்சரிய மூட்டியது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 29
4.
மூடியிருக்கும் அறை முழுக்க யமுனாவினர் நினைவுகள் நிறைந்திருக்குமாறு அவன் நினைவுகள் சதா அவளைப் பற்றியதாகவே இருந்தது. அறையின் சிறுசிறு இடுக்குகள் வழியே பிதுங்கும் நினைவுகள் வெளியே செல்லாதபடி பதறினான். அந்த அச்சம் அவனை நிலை கொள்ளாது அறைக்குள் அங்குமிங்குமாய் அலைய விட்டது.
ஒரு நாள் அம்மா யன்னலருகே நின்றபடி "யாரப்பா. அந்த யமுனா” என்று கேட்டபோது U L-T6 J6OT யணர்னலில் அடித்து (96.606 துரத்தியடித்தான். பின் வருந்தியபடியே ஏக்கமாய் நின்றான்.
அம்மாவிடம் சொல்லியிருக்கலாம். முதன் முதலாக அடம்பன் 'செக் பொய்ண்டில் யமுனாவை சந்தித்தான், அவனுக்கு அப்படியே அறைக்குள் செம்பட்டை தலைமயிருடன் அடம்பன் செக் பொய்ண்டில் ஐடென்றியுடன் யமுனா நிற்பதாகத் தோன்றியது.
“ஐடென்ற்றி தெண்ட" வாங்கினான். “யமுனா நடராஜன்” பெயர் சொன்னாள். புழுதி படிந்த செம்பட்டை கேசம் முகம் முழுக்க பரவிய அந்த கரிய வட்ட முகம் அவனுக்குள் ஏதோ செய்தது.
மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போல் ஒரு உசுப்பல் மனதில் துருத்தி நின்றது.
அறை முழுக்க அந்தப் புழுதியின் வாசனையும், செம்பட்டை கேசமும் நிறைந்திருப்பதாய் முகர்ந்த படியே நின்றான்.
அம்மாவிடம் கூறியிருக்கலாம், அவளுக்கு சிங்களம் தெரியாது, ஆனால் எண்னைப் பார்த்து புன்னகை மட்டும் புரிவாளென்று.
அவளின் வெண்ணிற பற்கள் தெரிய பளிச்சென்ற புன்னகை அவன் இதயத்தை ஆயிரம் புன்னகையால் நிரப்பியது.
“உங்கா - பேரென்ன.." புன்னகைத்தாள். "எங்க போறது." புன்னகைத்தாள். "நீங்க ஊமையா.." சிரித்துக் கொண்டே கேட்டான். அதற்கும் புன்னகைத்தாள்.
அவள் இறுதிவரை ஒரு வார்த்தையாவது பேசாது, புன்னகைத்தபடியே சென்றது, அவனுக்குள் ஏற்பட்ட தவிப்பு, அவளை ஒரு நாள் காணாது போனால் ஏற்படும் பதற்றம், ஏக்கம் இவையெல்லாவற்றையும் சொல்லியிருக்கலாம்.
ராணுவத்தில் சேர்ந்த இவ்வளவு காலத்தில் எந்தப் பெண்ணிடமும் ஏற்படாத தவிப்பு அவளிடம் மட்டும் எப்படி ஏற்பட்டது. எத்தனையோ பெண்களோடு பழகியிருந்தாலும் அவை நட்பாகவோ, காமமாகவே மட்டுமே இருந்திருக்கின்றன. ஆனால் அவளிடம் மட்டும் உள்ளுக்குள் ஊரும் தவிப்பு எப்பவும் அனுபவித்திராதது.
மூன்றே மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக செக் பொய்ண்டில் அவளைப் பார்த்தபடியே தவித்ததை அம்மாவிடம் கூறியிருக்கலாம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

தன் தவிப்பைப் பார்த்து அம்மா கேட்கக் கூடும், “அவளை காதலிக்கிறாயா மகனே" என்று
ஒரு கணம் அப்படியே நின்றான். அறை முழுக்க அம்மா அப்படி கேட்பதாய் குரல் எழுந்தது.
வீடே அதிர "அம்மா" என்று கத்தினாள். அம்மா பதறியடித்துக் கொண்டு அறையின் கதவினருகே வர, கதவை இலேசாக திறந்து இருட்டு வெளிவராதபடி கத்தினான்.
"அம்மா நா யமுனாவை காதலிக்கிறேன்" அம்மா வாயடைத்து நின்றாள்.
5.
அம்மாவுக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும், இருந்தது. இவ்வளவு நாட்களாக ஒரு வார்த்தை கூட பேசாதிருந்த தன் மகன் முதன் முறையாக தன்னை அம்மாவென்று அழைத்து பேசியது சந்தோஷத்தைக் கொடுத்தது. இருந்தும் அதற்கு பின் ஒரு வார்த்தையேனும் பேசாது வழக்கம் போலவே இறுகியே நின்றான்.
அம்மா ஆரம்பத்தில் நினைத்தது போலவே, தன் மகன் யாரோ ஒரு பெண்ணை காதலித்து ஏமாந்து தான் இப்படிப் புத்திமாறி விநோதமாய் நடந்து கொள்கிறான், என்பதை அவன் பேசிய வார்த்தைகள் ஊர்ஜிதமாக்கின.
ஒரு நாள் அவனைப் பார்க்க அவனது இரு ராணுவ நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் அவனுடன் இறுதியாய் அடம்பனில் வேலை பார்த்தவர்கள். அதில் வசந்த என்பவன் அவனின் நெருங்கிய நண்பன். யுத்த வெற்றிக் களிப்புகளினாலும் கொண்டாட்டங்களினாலும் அவனைப் பார்க்கவர அவர்களுக்குச் சந்தர்ப்பம் இல்லாமல் போயிற்று.
போர் முடிந்து வெற்றிக் களிப்போடு நண்பனைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.
அவர்களை, அம்மா, அன்போடும், ஆதரவோடும் உபசரித்தாள். அவளுக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. சில நேரம் அவன், தன் பழைய நண்பர்களைக் கண்டால் சற்றுத் தளர்வுற்று வாய் திறந்து. பேசிப் பழைய நிலைமைக்கு மாறக் கூடும் என்று நினைத்தாள்.
வசந்த, அறையின் கதவினருகே நின்றபடி தன் நண்பனை பேர் சொல்லி அழைத்தான். அவன் மூச்சுக் காட்டவில்லை. பலமுறை அழைத்தும் அவன் கண்டு கொள்ளவேயில்லை.
&lubLDIT &6).jab6f LLD (35 LT6ft, "யமுனா சொல்றது யாரு தம்பி" “யமுனாவா" வசந்த ஆச்சரியமாய் கேட்டான். ஆமா தம்பி. மகன் அடிக்கடி அந்த பெயர சொல்லிதா. அழுவாரு..."
வசந்தவிற்கு அடம்பனில் ஞாபகங்கள் சுழன்றன. “யமுனா” செக் போஸ்டில் பகடி பண்ணும் தமிழப் பெண். தன் நண்பன் “அவள் பாவமென்று” அக்கறை கொண்ட பெண்,
ஆனால், அவளுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் ஆச்சரியமடைந்தான்.
&LibLDIT LÉ60orGLB. (385 LIT6ir. "யாரு தம்பி யமுனா”
27

Page 30
“அது அம்மா, அடம்பன்ல நாங்க வேலை செஞ்ச போது அங்க இருந்த ஒரு தமிழ் குட்டி"
சிரித்தவாறே கூறினான். "தமிழா. அவள ருமல் காதலிச்சாரா" "காதலா” வசந்த சிரித்தான். சிரித்தபடியே கூறினான்.
“அடம்பன் ரோட் மூடுன பிறகு. நாங்க அவள காணவேயில்லை. அவ புலிகட ஏரியாவுக்கு போயிட்டா"
பிடிபடாத அவர்ை பேச்சு அம்மாவை சற்று கோபமுறச் செய்தது. கூட இருந்த நண்பனின் பிரச்சினையின் அடிப்படை அறியாத நண்பர்கள். யோசித்தபடியே இருந்தாள்.
அவர்கள் மீண்டும் அவன் அறையினருகே நின்றபடி “ருமல். ருமல்” என்று அழைத்தார்கள். வசந்த கதவைத் தட்டினான்.
அறைக்குள் அவனது மூர்க்கம் மலையேறிக் கொண்டிருந்தது. பலமாக கதவை உதைத்தான் பின் “போடா வேசிமவனே" என்று அலறினான்.
6.
அவர்கள் சென்றபின், அவன் அறைக்குள் ஒரு மூலையில் ஒருக்களித்துப் படுத்தபடி கோபத்தில் குமுறிக் கொண்டிருந்தான்.
குமுறலின் 660dLC3u &lfLDIT6slf எல்லாவற்றையும் கூறவேண்டும் போல் மனம் ஏங்கித் தவித்தது.
ரோட் மூடிய பின், யமுனாவைக் கானாது தான் பட்டதவிப்பும், வேதனையும் அம்மா அறிந்தால் தனக்கு ஆறுதலாய் நாலு வார்த்தைகள் கூறக்கூடும்.
அடம்பன் ரோட் மூடி, யுத்தம் துவங்கி முன்னேறிக் கொணர்டிருந்த வேலையில் கூட சதா அவள் நினைவுகள் தன்னை ஆக்கிரமித்திருந்ததைச் சொன்னால் அம்மா ஆச்சரியமடைவாள்.
போரின் நகர்வு நாட்களாய் நகர அதன் உக்கிரமும், அசதியும் இனி எப்போதும் அவளைச் சந்திக்க &Suu6oTLD6ö G3Lumasa GNOBLĎ. I fleso 6oTabbuð LDĖ 56 வெள்ளத்தோடு வெள்ளமாய் கலந்திருப்பாள்.
அந்த எண்ணம் அறைக்குள் பூட்ஸ் கால்கள் அதிர அவர்கள் ஓடிய வேகமும், சப்தமும் சுற்றியலைவதாய் மிரண்டான். துவக்கை இறுக பற்றிப் பிடிப்பதைப் போன்று கட்டில் காலை பிடித்து திடமானான்.
அறையின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அவர்களின் வெற்றிக் களிப்பின் ஆவேசமான கும்மாளச் சப்தம் அவனை இறுக்கியது. இடையிடையே எதிரிகளின் மரண ஒலம் ஊசியாய் குத்தி தெளிய வைத்தது.
அறையே ஒரு போர்க்களமாய் வெடிச்சத்தத்தாலும், கும்மாளத்தாலும், மரண ஒலங்களாலும் நிரம்பி வழிந்தது. அவன் இருப்பு கொள்ள முடியாது புரண்டு புரண்டு படுத்தான்.
போரின் உக்கிரம் அவனுக்கு ஒரு சில நாட்கள் யமுனாவை மறக்கடிக்கச் செய்திருந்து. எதிரிகளின் பல
28
 

இடங்கள் தம்வசம் வந்த களிப்பில், உயிரோடு பிடிபட்ட எதிரிகள் தம் விளையாட்டுப் பந்துகளாய் பந்தாடப்பட்டு செத்து மடிந்தார்கள்.
பல நாட்கள் தீனியற்று இருந்த தன் நண்பர்கள் எதிரிகளின் பெனர்களை புதருக்குள் புரட்டி புதைத்தார்கள். சரணடைந்த பெனர் பிள்ளைகளை நண்பர்கள் ரகசியமாய் தேர்ந்தெடுத்து மறைவுக்குள் ஒதுங்கிய போது, ele6.or பதறி தடுக்க முற்படுகையில் அவனுக்கு வாய்ப்பு கொடுப்பதாக உற்சாக மூட்டினார்கள். M
அவர்கள் உக்கிர தாண்ட - வத்தில் உயிர்கள் உறைந்து பதுங்கும் கூட்டத்தில் அவன் மீண்டும் யமுனாவைக் கண்டான். நெஞ்சு அப்பிடியே நின்று துடித்தது. உள்ளுக்குள் எங்கோ பதுங்கியிருந்த அந்த தவிப்பு எட்டிப் பார்த்து எஃகியது.
போர் துரத்திய களைப்பும், உயிருக்கு பயந்த பதற்றமும் அவளைக் காவு கொண்டிருந்த அறை முழுவதும் அந்த காட்சி முன் நின்று அவனை அதிரவைத்தது.
அதிர்ச்சியினுாடே அதை அம்மாவிடம் கூற வேண்டும் என்று எண்ணினான். அவளை மீண்டும் சந்தித்தேனென்று அம்மா அறிந்து கொண்டால் சந்தோஷப்படுவாள்.
அம்மாவின் மகிழ்ச்சி அறை முழுக்க பரவி அவனை உற்சாக மூட்ட “அம்மா” என்று கத்தினான். பின் அப்படியே உறைந்து நின்றான்.
அம்மா அவள் எங்கே என்று கேட்டாள்? அவன் நெஞ்சு விம்மியது, மூக்கு புடைத்து கதறினான்.
முன் வாசலில் நின்றிருந்த அம்மா அவன் குரல் கேட்டு ஓடோடி வந்தாள். அவன் மார்பு பதற "அம்மா” என்றபடி, தரையில் புரண்டு அழுதான்.
அம்மாவுக்கு, அவனது அந்த அழுகை நெஞ்சை உருக வைத்தது.
படாரென கதவைத் திறந்தான். அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கதறினான். அவள் மடியில் முகம் புதைத்து “யமுனா. யமுனா” எனத் தேம்பினான்.
அம்மாவும் அழுதாள். அழுதபடியே கேட்டாள் "உன் யமுனா. எங்கே மகனே" “அம்.மா. ஆ. ஆ." கதறினான், பின் "616 Garig, LIT &LibLDIT..." அம்மாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. நெஞ்சு பதறியது.
"செத்துட்டாளா.. எப்படி மகே" ":9HLib.., LDIT" அணையொடிந்த 666ft 6TDTu &660T, ஒலத்தினூடே வீடே அதிர கத்தினான்.
“என் நண்பர்கள் அவளைக் கற்பழித்துக் கொன்று 6MILITij856ïT... 9.LbLDT..."
அறைக்குள் பொதிந்திருந்த இருட்டு வாசல் வழியாக வெளிகிளம்பி ஓடியது.
ஞானம் - கலை வக்ைகிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 31
இஸ்லாமியத் தமி சீறாப்புராணத்
9 தென்ன - - - - - - - - - - - - - - இஸ்லாமியத்தமிழ் என்கிறீர்களா? இவ்வினாவுக்கு நம்மில் எவரும் விடையளிக்க வேண்டியதில்லை. தமிழக முன்னாள் முதலமைச்சர் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியே அழகாக இதற்கு பதிலளிப்பார். இதோ. அவரின் பதிலின் விபரம்.
1990ல் தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம், கீழ்க்கரை என்னும் கீர்த்திமிகு ஊரில் சிறப்புற நடந்தேறிய ஐந்தாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டின் நிறைவுநாள் நிகழ்ச்சியில், அப்போதைய தமிழக முதல்வராக ஆட்சி புரிந்த கலைஞர் மு.கருணாநிதி பிரதம அதிதியாகப் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தும்போது, இடைநடுவே குறிப்பிட்ட கருத்தை இதோ. தருகிறேன். வாசித்து விட்டு யோசியுங்கள் சரியென பட்டால் நேசியுங்கள். “ஒ. தமிழ்ப்பேசும் இஸ்லாமிய சகோதர பேனா மன்னர்களே - நீங்கள் நம் தேமதுரத் தமிழை எப்போது இஸ்லாமியத் தமிழாக மாற்றப் போகிறீர்கள்? உர்து மொழி இஸ்லாமிய மொழியாக என்றோ மாறிவிட்டது: பாரசீக மொழி எப்போதோ இஸ்லாமிய மொழியாகத் தேறிவிட்டது. இதுபோன்று நம் தமிழை எப்போது இஸ்லாமியத் தமிழாக நீங்கள் மாற்றப் போகிறீர்கள்.?" "உர்து மொழியிலும் - பாரசீக மொழியிலும் இஸ்லாமிய சமய அறிஞர்கள் எப்போதோ எழுதுகோல் ஏந்தி, இஸ்லாமிய சிந்தனைகளை அவர்களது தாய்மொழியில் (உர்து - பாரசீகம்) ஏராளமாகவும் - தாராளமாகவும் தருவதற்குத் தலைப்பட்டு விட்டனர். அந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் தன்னிகரற்ற பங்களிப்புகளினால், அவர்களது தாய்மொழி நாளடைவில் இஸ்லாமிய மொழியாக மாறிவிட்டது: மாற்றி விட்டனர்.
“என்னருமை இஸ்லாமிய இதயங்களே. நீங்கள் கடந்த காலங்களில் நம் தமிழுக்கு எண்ணிறந்த பங்களிப்புக்களை செய்து இருக்கிறீர்கள். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் - அவை போதுமானவை அல்ல. இன்னுமின்னும் இஸ்லாமிய சிந்தனைகளை - கருத்துக்களைத் தமிழுக்கு தாருங்கள். இஸ்லாம் மார்க்க அறிஞர்களின் பட்டாளம் எழுதுகோல் ஏந்தி, ஏராளமாகப் பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும்."
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 

ழாக்க முயற்சியில் தின் வகிபங்கு
- கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர்கனி =
இவ்வாறு கலைஞர் விடுத்த அழைப்புக்கு செவி சாய்த்து, இஸ்லாமிய நூற்கள் தமிழ்ப் பேசும் முஸ்லிம்களால் முன்னரைவிட அதிகமாக வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அருள்மறை அல்குர்ஆனின் 'தப்ஸிர் என்னும் பொழிப்புரை, தர்ஜூமா எனும் விளக்கவுரை நம் தேன்தமிழில் பல பதிப்புக்கள் வெளிவந்து விட்டன. இறுதி இறைத்தூதராம் எம்பிரான் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சொல் - செயல் - ஒப்புதல் அடங்கிய ஹதீஸ் கிரந்தங்களின் ஆறு தொகுப்புக்கள் அன்னைத் தமிழில் வந்துவிட்டன. இவ்வாறே இஸ்லாமிய கருத்துக் கருவுலங்கள் - ஸஹாபாக்கள் என்னும் நபித் தோழர்களின் சரிதைகள் - இஸ்லாமிய "பிஃக்ஹற் என்னும் சட்டக் கோவைகள் என்று, L6O கோனங்களில் 6656DITLD தமிழ்ப்படுத்தப்பட்டு வருகின்றது.
நம் இலங்கையைப் பொறுத்தவரை, சுமார் அரைநூற்றாண்டுக்கு (3LD6DT35, இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை இஸ்லாமிய சிந்தனைகளை அன்புத் தமிழில் ஒலிபரப்பி அருஞ் சேவைபற்றி வருவதை மறுக்க முடியாது. இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனீபா உட்பட, காயல் ஷேக் - எம்.ஏ. வாஹித் - காரைக் கால் தாவுத் - எஸ்.ஹலிஸைன் தீண் போன்றோர் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள் மூலம் இஸ்லாத்தை தமிழ் மூலம் பரப்பி வருகின்றனர். நம் இலங்கையிலும் எத்தனையோ பாடகர்களின் பங்களிப்புககளுக்கு இலங்கை வானொலி முஸ்லிம் சேவை ஒலிபரப்பு, பெரும் பங்கு ஆற்றி வருகின்றது. முஸ்லிம் கலைஞர்களின் தமிழ்ப்பணியோ இன்னொரு வெட்டுமுகமாக ஜொலிக்கிறது.
நம் நாட்டில் ஜமாத்தே இஸ்லாமி என்ற இயக்கம் பல நூற்களை கடந்த காலங்களில் தமிழில் வெளியிட்டு இஸ்லாத்தைப் பரப்பி வருகின்றது. "அல்ஹஸனாத்” என்னும் மாசிகையை, சுமார் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து (தொய்வில்லாமல்) இஸ்லாமிய சிந்தனைகளை ஏந்தி இன்னமுதத் தமிழில் வெளியிட்டு வருவது, ஜமாத்தே இஸ்லாமிய தமிழை - இஸ்லாமியத் தமிழாக்கும் முயற்சியில் பெரும்பங்காற்றி வருகின்றது. பேருவளையிலிருந்து அறிவுமணம், பரப்பி வரும் ஜாமிஆ நளிமிய்யா எனும் கலாபீடத்திலிருந்து வெளியாகும், நளிமி என்ற மார்க்க அறிஞர்களான பட்டதாரிகள் எழுதுகோல் ஏந்தத் தலைப்பட்டு விட்டனர். அருந்தமிழில் நளிமிகள் இஸ்லாமிய நூற்களை
29

Page 32
வெளியிட்டு வருகின்றனர். கன்னித் தமிழில் பிரஸ்தாப கலாபீடம் நீண்ட காலமாக வெளியிட்டு வரும் "இஸ்லாமிய சிந்தனைகள்” என்னும் சஞ்சிகை, தமிழை இஸ்லாமாக்கி வருகின்றது. இவ்வாறு தமிழகத்திலும் - சிங்கப்பூர் - மலேஷியாவிலும் தமிழ்ப்பேசும் முஸ்லிம் பேனா மன்னார்கள் எண்ணிறந்த தமிழ் நூற்களை யும் - பத்திரிகைகளையும் வெளியிட்டு கலைஞரின் கனவை நனவாக்கும் நன் முயற்சியில் பெரும் பங்காற்றி வருகின்றனர். ஆக்கத்தின் விரிவஞ்சி தகவல்கள் மட்டுமே இங்கு தொட்டுக்காட்டப்பட்டுள்ளன. விரிவாக முஸ்லிம்களின் சமகால இஸ்லாமியத் தமிழ்ப்பணியை ஆய்வுசெய்யத் தலைப்பட்டால், தமிழ்த்தாயே மகிழ்ந்தே போகும் அளவுக்குப் பல தொகுப்புக்களை வெளியீடு செய்யலாம்.
இது இவ்வாறியிருக்க, முஸ்லிமல்லாத தமிழ்ப் (Bu6OTT மர்ைனர்கள் U6 off, அவர்கள் எச்சமயத்தவராயினும் இஸ்லாமிய சிந்தனைகளை இன்னமுதத் தமிழில் நூற்களாக வெளியிட்டு, அவர்களும் தமிழை - இஸ்லாமியத் தமிழாக்கும் முயற்சியில் முஸ்லிம் சகோதர பேனா மன்னார்களுடன் கைகோர்த்து வருவதை சுட்டிக் காட்டாவிடின், இவ்வாக்கம் பூரணமாகாது.
கவியரசர் கணினதாசன் "ஏசுகாவியம்" - “அர்த்தமுள்ள இந்துமதம்” படைக்க முன்னமே, திருக்குர்ஆனை தமிழ்க்கவிதைகளில் தர முனைந்து, தனக்கு அரபு மொழியில் புலமை இல்லாமை, இஸ்லாமிய வரலாற்றுப் பின்னணி புரியாமையால் இம்முயற்சி கைகூடாது என்றுணர்ந்து, பிரஸ்தாப முயற்சியை கைவிட்டாலும், 'அல்குர்ஆனின் அன்னை (உம்முல் குர்ஆன்) எனப் போற்றப்படும் 'ஸ்பீரத்துல் பாஃத்திஹர்' என்னும் ஏழு வசனங்கள் அடங்கிய முக்கிய பகுதியை திறப்பு எனும் தலைப்பில் தந்தார். அண்மையில் மறைந்த "வார்த்தைச் சித்தர்' வலம்புரிஜான் "மண்ணுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" எனும் நூலையும், "நாயகம் எங்கள் தாயகம்" என்ற காவியத்தையும் தன் பங்காகத் தந்தார்.
சென்ற வருடம் இலங்கைக்கு வந்த பிரபல பத்திரிகையாளரும் - விமர்சகருமான அ.மார்கஸ் என்பார் "நான் புரிந்து கொண்ட நபிகள்” என்ற ஆய்வு நூலையும், டாக்டர் சேப்பன் "பூரண விடுதலை பெற இஸ்லாம் மார்க்கமே” என்ற நூலையும், பேராசிரியர் ப.முருகன் ஒப்பீட்டாய்வில் எழுதிய “திருக்குறளும் திருக்குர்ஆனும்" என்ற நூலையும், அ.வெ.நடராஜன் "நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு” என்ற நூலையும் தமிழை இஸ்லாமிய மொழியாக்கும் முயற்சியில் தத்தம் பங்குகளை படைத்து ஈந்துள்ளனர்.
தமிழை - இஸ்லாமிய மொழியாக்கும் முயற்சிக்கு, நம் கலைஞர் பிரகடனஞ் (1990) செய்வதற்கு முன்னமே, இன்னொருவர் அழைப்பு விடுத்துள்ளார். அவர்தான் ஞானபீட விருதுபெற்ற பிரபல நாவலாசிரியர்
ŽjРЕ 2
30

மறைந்த அகிலன் ஆவார். 1960 அளவில் தமிழக முஸ்லிம் பேனா மன்னர்கள் சென்னையில் ஒரு சிறப்புக் கூட்டத்தை ஒழுங்கு செய்து, நாவலாசிரியர் அகிலனை சிறப்பதிதியாக அழைத்திருந்தனர். அக்கூட்டத்தில் சிறப்பதிதி பேசும்போது இவ்வாறு கூறினார்.
"முஸ்லிம் சகோதர எழுத்தாளர்களே - நீங்கள் சிறுகதை - தொடர்கதை எழுதும்போது "சோமு-ராமு” என்று இந்து சமய கதாபாத்திரங்களை உலவ விட்டு படைக்காதீர அப்படி எழுத தமிழ் எழுத்துலகில் பலர் உள்ளனர். நீங்கள் இஸ்லாமிய சிந்தனைகளைத் தழுவி, முஸ்லிம் பாத்திரங்களை உலவ விட்டு எழுதுங்கள். கிருஸ்தவ எழுத்தாளர்களும் தமது கிருஸ்தவ சிந்தனைகளை தமிழுக்குத் தாருங்கள். ஏனெனில் - தமிழ் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழ் உங்களுக்கும் சொந்தம். தமிழ் ஒன்றுதான், உலகினர் பிரதான சமயங்களால் தாலாட்டி வளர்க்கப்படும் ஒரே மொழியாகும்."
நாவலாசிரியர் அகிலனின் மனம் விசாலத்தின் விலாசமல்லவா? "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உறவின் வரவு அல்லவா? இந்த 'விலாசத்தைத் தம் இதயங்களில் 'வரவு வைத்துக் கொண்ட முஸ்லிம் படைப்பாளிகள், தமிழகம் - இலங்கை - மலேஷிய - சிங்கப்பூர் போன்ற தமிழ் கூறும் நல்லுலகில் சுத்தம் சமய - சமூக சாயலில் எழுதுகோல் ஏந்தி வருகின்றனர் என்றால், அது தமிழுக்கு செய்யும் பணியல்லவா?
இந்த வரிசையில், 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாடு, துTத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் - எட்டயபுரத்தில் பிறந்த உமறுப்புலவர் இயற்றிய செஞ்சொற் காவியமான "சீறாப்புராணம்", இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் சிறப்பிடம் பெறும் படைப்பாகும். இந்த "சீறாப்புராணம்" தமிழை - இஸ்லாமியத் தமிழாக்கும் முயற்சியில், எண்ணி எண்ணி மகிழ்வுறத்தக்க சிறப்பான இடத்தை வகிக்கின்றது எனக் கூறினால் நம்புவீர்களா? இதோ. அந்த சீரான வகி Lunablf...
தமிழில் ஆரம்ப காலம் முதல் தோன்றிய இலக்கியங்கள் எல்லாமே, தமிழ் நாட்டை - இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களையே பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு வெளிவந்தன. முதன்முதலில் தமிழகத்திலிருந்து சுமார் 4500 மைல் தூரத்திற்கப்பாலுள்ள-அரபுலகின் மக்கா நகரில் தோன்றிய முஹம்மத் நபி(ஸல்) அவர்களை, தமிழ்க் காப்பியமொன்றில் காவியத் தலைவனாக அறிமுகஞ் செய்து, பிறநாட்டுத் தலைவரை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அழைத்து வந்து உலாவ விட்ட பெருமை, உமறுப் புலவருக்கும் - சீறாப்புராணத்திற்குமே உண்டு. இதன்மூலம் 17ஆம் நூற்றாண்டிலேயே தமிழை - இஸ்லாமியத் தமிழாக்கும் முயற்சிக்கு உமறுப்புலவர் விதையுன்றி விட்டார் எனலாம். ஆக, கலைஞரின் கனவுக்கு வயது, மூன்று நூற்றாண்டுக்கு மேல்!
هللا
彦 旋类
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 33
- சண்முகம் சிவகுமார்
65TLL3560)6O
6) TsoTub கிழித்துப் போடப்பட்டிருக்கிறது: வலிமைக்கு
குறைவில்லை சிறகுகளுக்கு காற்றை திருடி வைத்திருப்பதால் என் தன்னம்பிக்கை பெருகியிருக்கிறது
என் வரண்ட பூமி மீது சுய இரக்கம் எழும்புகிறது என் எண்ணங்களை அதிசயமாக்குகிறேன் அடங்கியிருத்தல் மிக கேவலமானது பிடுங்கியெடுக்கப்பட்டவற்றுக்காக கலங்கக் கூடாது நாற்காலிகளை அகெளரவப்படுத்தும் அந்த தலைகளை - இனி போற்றுவதில்லை
வாழ்க்கை மீதான பிடிப்பு பாருங்கள் எவ்வளவு தகர்ந்துவிட்டது விடுதலை நேரம் வந்துவிட்ட
கிழிந்த வானத்தை 6055 IGSLITTLib வலிந்த சி 5T als. IGLITLE காற்றை பூக்கச் செய்வே b
இனி வசந்த காலத்தின் மலர்வை சொந்தமாக்குவோம் எதிரிக்கும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 
 
 
 
 
 

குறுங்கதை تنسیسی: {{:ج
வேல் அமுதன்
லிெவடக்கில் குடி அமரலாம் என அறிவித்ததும், தமது வீட்டைப்பார்க்க ஓடோடி வந்தவர்களுள் அவரும் ஒருவர்.
வீட்டைப்பார்க்க வந்தவர் வளவு, சுற்றுமதில்,தகர்ந்திருந்ததாலும் மரங்களும் பற்றைகளும் அடர்ந்து அடர்காடாகக் காட்சி அளித்ததாலும், வீடு இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க மிகுந்த கஷ்டப்பட்டார்.
பார்க்கும் இடமெங்கும் இப்பிலிப்பீ. ஆல், வேம்பு முதலிய பெரும் மரங்களாலும்; மஞ்சவண்ணை, இலந்தை, பூநாறி முதலிய குறு மரங்களாலும்; கள்ளி முதலிய செடிகளாலும், முள்ளுப் பற்றைகளாலும் நிறைந்து பரிதாபமாகக் காட்சியளித்தது.
எப்படி இருந்த செளந்தரியமான பூமி இப்படியாகிவிட்டதே என வருந்தினார். இலங்கையில் இன்னொரு சிங்கப்பூர் எனச் சிலாகித்துப் (3 LUGFÜ LULL நாட்களை எண்ணிப்பார்த்தார். அவருக்கு அழுகைதான் வந்தது ; அழுதார்.
கடைசியாக ஒருவாறு முன்பு தாம் குதூகலமாகக் குடியிருந்த இடத்தைக் கண்டு கொண்டார். அங்கே அவரது வீட்டின் சுற்று மதில் இல்லை; வீடும் இல்லை; தகர்ந்த வீட்டுச் சுவர்கள் மட்டும் வெடிப்புகளுடன் சரிந்து நின்றன.
தாம் ஆயிரத்து தொழாயிரத்து எண் பத்தேழாம் S,600 (B &LLö பெயர்ந்தபோது, எவ்வாறு ஒருநாள் மீள வரும் வேளை எடுக்கலாமென ஆரும் சந்தேகிக்காத - மிகப்பாதுகாப்பான இடத்திற் பக்குவமாய் புதைத்து வைத்த இருபத்தைந்து பவுண் தங்க நகைநட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நிலத்தைத் தோண்டினார். அங்கே அவரின் புதையல் மட்டுமல்ல நகை நட்டை மறைத்துப் பாதுகாப்பாக வைத்த பெரிய இரும்புப் பெட்டியும் அபேஸ்
31

Page 34
சாந்தாராம்
-நொயல் நடேசன் - (அவுஸ்திரேலியா)
பம்பாயில் இருந்த தாதாவான வரதராஜ முதலியாரின் கதையை வைத்து நாயகன் படம் வெளியானது தெரிந்ததே. எனினும் அவரது வாழ்வில் பலருக்கு தெரியாத பக்கம் ஒன்று உண்டு. அது ஈழப் போராட்டத்திற்கு அவர் உதவி செய்த பக்கம்.
நான் இந்தியாவில் இருந்த 84 - 87ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிசபாரட்னம் தலைமையிலான ரெலோ இயக்கத்தினருக்கு இராணுவ உடைகள் மற்றும் சப்பாத்துகள் போன்றவற்றை அவர் வழங்கினார். இதே போன்று பத்மநாபா தலைமையில் இயங்கிய ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தினருக்கும் அவருக்கும் இடையே சில தொடர்புகள் இருந்தன. ஆனால் உதவிகள் கிடைத்ததாகத் தெரியவில்லை.
அத்துடன் புளட் இயக்கத்தில் இருந்து வெளியேறிய சிலர் தாதாக்களாக மாறியதும் பிற்காலத்தில் மற்றும் சிலர் சிறிய பெரிய அளவில் போதைவஸ்து வியாபாரம் செய்ததும் நாண் அறிந்தவை. இதை விட இலங்கைத்தமிழர் சிலர் பம்பாயில் இருந்து போதைப் பெட்டி காவினார்கள். முன்னுாறு கிராமுக்கு குறைவாக
32
 
 
 
 
 
 
 
 

காத்தி புத்தகம்
இருந்தால் தாங்களே கொண்டு சென்றார்கள். அத்துடன் கடவுச்சீட்டுகள் தயாரிப்பதிலும் வித்தகர்களாகத் தேறி தொழில் செய்தார்கள் பல வழிகளில் பணக்காரராகிய சிலர் பொலிவுட் நடிகைகள் சிலருடனும் தொடர்புகள் கூட வைத்திருந்தார்கள் நான் அறிந்த ஒருவர் கட்டிலில் நோட்டுகளை விரித்துப் போட்டபின் ஒரு நடிகையுடன் காதல் செய்தார்.
விடுதலைப்புலிகளால் மற்ற இயங்கங்கள் அழிபடும்போது சிதறி ஓடியவர்கள் பலர் வெளிநாடு செல்ல எண்ணி பம்பாய் நகரம் சென்றார்கள். மேற்கு நாடுகளுக்கு விமானம் ஏற முடியாதவர்கள் இப்படியான தொழிலில் ஈடுபட்டார்கள். இப்படியான தொழில் செய்பவர்களுக்கெல்லாம் பம்பாய் நகரம் தஞ்சம் கொடுத்தது. பலர் இடையில் சென்னை வந்து கதை கதையாகச் சொல் வார்கள். நிச்சயமாக ஒரு தொகையினர் இன்னும் பம்பாயில் இருப்பார்கள். பம்பாய், இந்திய பட உலகிற்கு வரும் இந்தியருக்கு மட்டும் கனவுத் தொழிற்சாலையாக இருக்கவில்லை. ஈழம் ஆப்கானிஸ்தான், ஈரான், பாலஸ்தீனம் எனப் போர் நடந்த இடங்களில் இருந்து சிதறியவர்களை பம்பாய் அனைத்து அடைக்கலம் கொடுத்தது.
பம்பாய் மாபியாவை பற்றி எந்தனை பொலிவுட் படம் பார்த்திருப்போம்; கதைகள் கேள்விப் ULippú3LITLD. U6lo LILIFlas6f LDTÚluIT6úl607 U6OOT55l6b உருவாகியவை. தங்களைத் திரைகளில் ஹிரோக்களாக பார்க்க அவர்கள் விரும்பியதால் அந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. அதை எல்லாம் விஞ்சியபடி இருந்தது நான் சமீபத்தில் படித்த சாந்தாராம் என்ற புத்தகம். கீழே வைக்காமல் தொடர்ச்சியாகப் படித்தேன். கிரகரி ரோபேட் என்ற அவுஸ்திரேலியரால் எழுதப்பட்ட நாவல். பல வருடங்களாக பம்பாய் மாபியாவில் இருந்த அவரது அனுபவத்தில் எழுதப்பட்டது.
ஆசிரியர் மெல்பனில் படித்து பின்பு எழுத்து, நாடகம் அரசியல் சமூகசேவைகளில் ஈடுபட்ட பின்பு திருமணத்தில் முறிவு ஏற்பட்டதும் போதைவஸ்து பாவித்து போதை வஸ்துக்காக களவுகளில் ஈடுபட்டு சிறை சென்றார். சிறையில் அனுபவித்த கஷ்டங்களை தாங்கமுடியாமல் சிறையில் இருந்து தப்பி இந்தியாவுக்கு போலி பாஸ்போட்டில் செல்லும் கிரகரி பம்பாயில் உள்ள பெரிய பின்தங்கிய சேரிப் பகுதியில் அந்த மக்களோடு தங்கியிருந்து மருத்துவராக வாழ்ந்த பின்பு பொய்யான குற்றச்சாட்டில் சில மாதங்கள் பம்பாய் சிறையில் தள்ளப்படுகிறார். இந்த சிறையில் வாடும்போது அவர்படும் சித்திரவதைகளைப் படிக்கும்போது நாம் அதை அனுபவிப்பது போல் இருக்கும்.
சிறையில் இருந்து காதர்கான் என்ற பம்பாய் மாபியா தலைவரால் காப்பாற்றப்படுகிறார். அந்த மாபியா தலைவர் ஆப்கானிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து அங்கு நீடிக்கும் போர் காரணமாக
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 35
இந்தியாவில் வாழுகிறார். அவரது தலைமையின் கீழ் பம்பாயில் மாபியா கவுன்சில் உருவாக்கப்பட்டு ஒருவித ஜனநாயகம் உருவாகிறது. அந்த மாபியா கவுன்சிலில் பாகிஸ்தானியர், ஈரானியர், பாலஸ்தீனியர உட்பட ! இந்திய முஸ்லீம்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருந்து தங்கள் தொழிலைச் செய்கிறார்கள்.
இந்த மாபியா கவுன்சில் தங்களுக்குள் சில தர்ம நியாயங்களை உருவாக்கி விபசாரம், போதை மருந்து போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளும் அதே வேளையில் பாஸ்போட் தயாரித்தல், தங்கம் ஆயுதக்கடத்தல், மற்றும் கறுப்புப் பணம் போன்ற விடயங்களில் மாத்திரம் ஈடுபடுகிறது.
மாபியா தாதாவான காதர்கானை தந்தையாக வரித்துக் கொண்டதால் ஆப்கானிஸ்தானில் போராடும் Jamiat-e-Islami என்ற முஜரிதீன் குழுவான அகமட் சா Dösü (Ahmad Shah Massoud) 6T6ÖTAD 69ł6ODLDÜîĎg ஆயதங்கள் கொடுத்து உதவும் அமெரிக்கனாக நாவலின் நாயகன் ஆப்கானிஸ்தான் செல்வதும் இக்கதையில் மிகவும் சுவாரஸ்யமான பகுதி.
மாபியாவில் இருந்ததோடு இந்தி, மராத்தி, உருது மொழிகள் பேசும் மிஸ்டர் லின்சி பிற்காலத்தில் வின் ஆகி லின்பாவாவாகிறார். மகாராஸ்ரத்தில் தனது வழிகாட்டியான பிரபாகரோடு தங்கியிருந்த போது பிரபாகரின் தாயால் சாந்தாராம் என்ற பெயர் வைக்கப்பட்டது. அந்தப் பெயரே இந்நாவலின் பெயராக வருகிறது.
ஒட்டோபயக் கிராபி என்ற கதை சொல்லும் வடிவத்தில் வரும் இந்த 900 பக்கங்களுக்கு மேற்பட்ட நாவல் இலக்கியரீதியில் செறிவானதாகவும் வித்தியாசமான பல நாட்டு பல மனிதர்களை சித்திரிப்பதாலும் கலாச்சார பணபாட்டு எல்லைகளை கடந்து சர்வதேச ரீதியாக பலருக்கும் புரியக்கூடியதாக இருக்கிறது. அதே வேளையில் இந்திய மக்களின் கலாச்சார மெல்லுணர்வுகளை அனுசரித்து வருடியபடி கதை சொல்லப்படுகிறது. பல மேற்கு நாட்டவர்கள் கீழைத்தேசத்தவர்களைப் பற்றி சொல்லும் போது கலாச்சார புரிந்துணர்வில் இடைவெளி தெரியும். ஆனால் அதை இந்நாவலில் காணமுடியவில்லை.
பாத்திரப்படைப்பில் காலா என்ற பெண்ணும் பிரபாகரும் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரங்களாக பல காலத்திற்கு எனது மனதில் நடமாடுவார்கள்.
இந்த நாவலில் வந்து போகும் இரு இலங்கைத்தமிழர்கள் பாஸ்போட் திருத்தி விற்கும் கலைஞர்களாக வருகிறார்கள். இவர்களது தொழில் நுட்பம் மிகவும் பெரிதாக மெச்சப்படுகிறது. மேலும் கதையின் முடிவில் கதை நாயகன் இலங்கைப்போரில் சிங்கள -தமிழ் மக்களின் போரின் மத்தியில் அகப்பட்டு தவிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு உதவ இலங்கை செல்ல இருப்பதாக கதை முடிகிறது.
இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட காலத்தில் இந்நாவலின் கதை தொடங்குகிறது. இந்தக் காலப்பகுதியில் சென்னையில் கடையடைப்பு இருந்தமையால் மூன்று நாட்கள் அங்கு நான் உணவுக்காக அலைந்து பட்டினியாக இருந்ததும் இந்நாவலைப்படிக்கும்போது நினைவுக்கு வந்தது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 
 
 

-தாமரைத்திவான்
5 ஐத்
UPப்பத்திரண்டடடா, - நானுமே
முந்திவிட்டாய் சிவமே!
எப்படிச் சென்றனையோ, - தமிழின்
இணைப்பை விட்டுவிட்டே?
ஆழப்பெரும் பொருளே. - கைலாசின்
அருமை நட்புறவே! ஈழம் - வெளி யனைத்தும் - ஊரென
எங்கும் திரி உருவே!
மும்மொழியின் வேந்தே, - தமிழின்
மூலமதின் ஆய்வே! செம்மொழியின் ஈர்ப்பே, - புதுமைத் தேர்விலும் முன்னணியே!
சிந்தனைச் சிற்பிகளின் - வரிசையில்
சென்று நிறைந்தாயே!
எந்தநல் மாந்தரையும் - கேளிராய்
ஏற்று மகிழ்ந்தாயே!
பல்கலைக் கானாயே, - தமிழுடன்
பார்உலா வந்தாயே!
வெல்லும் பொது உடமை - தன்னிலே
வேட்கை தொடர்ந்தாயே!
ஆழம் அறியாமல் - பலரும் அவதி காண்கையிலே,
நாளுமே கூத்துமுதல் - கட்டுரை
நாடகம் ஆய்ந்தாயே!
கழகக் காரரெலாம் - தம்பிநும்
கட்டுரைகள் பயின்றால்
பழகத் தேவையில்லை. - வீனுரை
பசப்புவார்களுடன்
எண்ணி இரங்கு கிறோம். - என்றுநம்
ஏக்கம் விடுபடுமோ?
மண்ணில் புகழுடனே - தோன்றுநீ மறையாய் - வாழியவே!
33

Page 36
"இந்த வாழப்பழம்
என்னவிலை?"
“அரைக் 35(36DIT தானே வாங்கினனான். அரைக் கிலோ நாற்பது ரூபாய்."
"இந்தத் தேங்காய் என்னவிலை?"
"தேங்காய் அறுபது ரூபாய்"
“சீனி.?" "சீனி நூறு ரூபாய்" " 6 h) பில்லைக்காட்டுங்க"
"அந்தக் கடையில பில்தாற இல்ல!" "எந்தக் கடையில சாமானுகள் வாங்கினனிங்க? கமலா கடையிலதானே!" சத்தியமூர்த்தி சத்தம் காட்டாது 6LD6T60TLD காத்தார்! மனைவி மனோன்மணி சீறிச் சினந்தாள்! “எத்தினநாள் அப்பா சொல்லுறனான் கமலாகடையில சாமான் ஒண்டும் வாங்கவேணாம் எண்டு அவளிட்ட எல்லாச் சாமானும் பொல்லாத விலை எல்லே!"
"அது கிட்ட இருக்கிற 85.60) எல்லே. அதுமட்டுமில்லை, எல்லாச்சாமனும் அவட்ட இருக்கு. போன உடனே கெதியா வாங்கிக் கொண்டு வந்திடலாம்1. இது தேங்காய்க்கு ஒரு கடைக்கு போகவேனும்: மாங்காய்க்கு வேற இடத்த போகவேனும்; விறகுக்கு இன்னொரு கடையைத் தேடவேணும்! இதில எவ்வளவு நேரம் வீணாகுது தெரியுமோ மனிசனுக்கு கர்சவிட நேரம் தான் முக்கியம்!"
"உங்களுக்கு கடவுளவிட காசுதான் பெரிசு கடைகடையாத் திரிவீங்க விலையக் குறைச்சுக் கேட்டுக்கொண்டு, எங்க ஒரு ரூபா இரண்டு ரூபா குறைவாயிருக்கு தெண்டு நேரத்த பாழடிக்கிறீங்க! பிறகு சமையல் சாப்பாடு வீட்டுவேலை எல்லாம் பிந்திப்போகும்! பிறகு வந்து மருந்துக்கு ஆயிரக்கணக்கில் செலவழிப்பீங்க! உலக்க போகக்குள்ள பார்க்கிற இல்ல, ஊசிபோகக்குள்ளதான் பார்ப் பீங்க!” சுந்தரலிங்கத்தின் (BL மனோன்மணியை வாய்மூடப்பண்ணியது!
என்றாலும் பெண்கள் வாய்ப்போரிலே தோற்கச் சம்மதிப்பார்களா? வாய் கிழிய எதையாவது பேசி சரியான சாட்டையடி கொடுக்காவிட்டால் அவர்களுக்கு திண்டதும் இறங்காது; நித்திரையும் வராதே "நீங்க நேரத்தப்பற்றி கனக்கையாக் கதைக்குறீங்க, அங்க கடையில கமலாவோட நேரம் போறதே தெரியாம
85
34
 
 
 
 
 

சூசை எட்வேட்
இளிச்சு இளிச்சு கதைக்கிறத விடபDாட்டீங்க! அவள் கடையில எல்லாம் பொல்லாத விலை! அவள் அறுதல் வேசை அவள் வியாபாரம் நடக்கிறதுக்காக எல்லா ஆம்புளைகளோடயும் நல்லாச் சிரிச்சுச் சிரிச்சுக் கதைப்பாள்! காதலிக்கிற மாதிரியும் நடிப்பாள்! நீங்கள் ஏமாந்த சோணகிரிகள்தானே காசையும் வீணாக்கி நேரத்தையும் வீணாக்கி எங்கட குடும்ப வாழ்க்கையையும் பாழாக்கிக் கொண்டு வாறிங்கள்! இப்பவும் S6JG8I6T TIL உங்களுக்கென்ன தொடுப்பு என்ன மையல் மூத்தவளும் குமராகப் போறாள்!"
"இந்தக் கதைக்கு நான் எத்தனையோ தரம் மறுமொழி சொல்லியாச்சி திரும்பத் திரும்ப இதே கதையக் கதைச்சு சண்டை கொழுவுறாய்! வாய்ச்சண்டையில நீவெல்லுறதுக்காக இத ஒரு ஆயுதமாகப் பாவிக்கிறாய்! நாய்க்கு எங்க எறிவிழுந்தாலும் காலக்கால தூக்கமாப்போல, எந்தக்கதையக் கதைச் சாலும் இந்தக் கதையக் கொண்டுவந்து தாக்கிப்போடுவாய்"
"நான் என்ன இல்லாததையா சொன்னனான்? எத்தினபேர் என்னட்டயே வந்து உங்களையும் அவளையும் தொடுத்துக் கதைக்கிறாங்கள் தெரியுமா! அவள்ற கடைசிப் பொடியன் உங்களுக்குப் பிறந்தது எண்டும் ஒருகதை உலாவுது தெரியுமா! சரியா உங்களப் போலத்தான் சுருட்டத் தலையும் தடிச்ச சொண்டும் நல்ல நிறமுமாயிருக்கிறான்! அவள்ற புருஷன் வெளிநாடு போனபிறகுதான் இவன் பிறந்திருக்கிறான்! அவள்ற புருஷன் கட்டையன் கறுவல் ஊரெல்லாம் இதுதான் கதை எங்கட குடும்பத்துக்கு இப்படி அவமானம் 6). UGOTLDIT!"
மனைவியின் இந்தக் கதையோடு சத்தியமூர்த்தி தலையிலே அடித்துக்கொண்டு “ஆ1 கடவுளே!" என்று கத்தினார். சற்று மெளனத்தின் பின் மனைவி மனோன்மணியைப் பார்த்து சொன்னார் "கமலாட தகப்பனுக்கு சுருட்டமுடி தெரியுமோ? அவள்ற புருஷன் வெளியால போகக்குள்ள அவளுக்கு வயித்தில மூண்டு மாதம்! இது தெரியுமோ? சந்தேகக் கண்ணோட பார்த்தால் எல்லாம் விகாரமாத்தான் தெரியும் எரிச்சல் பொறாமையில நாலுபேரும் நாலுவிதமாகக் கதைப் பாங்கள நீ அதை நம்புறியோ! என்னை நம்புநியோ என்னைப் புரிஞ்சுகொள்ள மாட்டியோ?” சத்தியமூர்த்தி உணர்ச்சிவசப்பட்டு சத்தம் போட்டுப் பேசினார்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 37
மனோன்மணியும் விட்டுக்கொடுப்பதாயில்லை; அடங்கிப் போகவில்லை. “ஊர் உலகம் இவ்வளவு கேவலமாக கதைச் சும் உண்ணால ஏன் அவள்ற கடைக்குப் போகாம இருக்க ஏலுதில்ல?"
நான் இவ்வளவு கதைச்சும் என்ர கதைய ஏற்றுக் கொள்ளாமல் வாய்க்கு வாய் காட்டி வாதாடிக் கொண்டே இருக்கிறாளே! என்று ஓங்கி அடிக்க வேண்டும் போல் இருந்தது மூர்த்திக்கு! ஆனாலும் அவர் தன் தலையிலேதான் அறைந்து கொண்டார்! அவர் சுபாவகுணம் அப்படி. ஆத்திரம் அதிகரித்தால் தன் தலையிலேதான் அடித்து ஆத்திரத்தை தீர்ப்பார்!
இவளோடு கதைப்பதால் எந்தப் பிரயோசனமும் இலலை; நமது கதையை நம்பப் போவதும் இல்லை என்று அப்பால் போய்விடுவார்!
மேலும் மனோன்மணி வருத்தக்காரி இரத்த அழுத்தம் (பிரஷர்) அதிகமுண்டு வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டு கொதிப்பு கூடினால் பி.பி.ஏறி தலையைச் சுற்றி விழுந்துவிடுவாள்! அப்படிப்பட்டவளுக்கு அடிபோட்டால் அதுவே மரணத்தையும் கொணர்டு வந்துவிடும்!. எல்லாவற்றையும் யோசித்துத்தான் அவர் அடக்கிப்பார், இல்லாவிட்டால் அடங்கிப்போ என்ற கொள்கையைப் பின்பற்றுகிறார்!
சத்தியமூர்த்தி மனோன்மணியைக் கலியாணம் முடித்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இடைக்கிடை மூச்செடுக்க அத்துவானப்படுகிறாள் என்பதறிந்து வைத்தியமனை கொண்டு போய்க்காட்டி, தொய்வு வருத்தம் இருப்பது தெரிந்தது! பணிகாலத்தில் சுவாசிக்க மிகவும் அவஸ்தைப்படுவாள் சில இரவுகளில் நித்திரை இல்லாமல் அவளோடு சேர்ந்து உபத்திரவப் - பட்டிருக்கிறார். சிலசமயங்களில் கோழிக்குஞ்சு கேருவதுபோல் மூச்சு இழுக்கும்போது தொண்டைக் குழிக்குளிருந்து ஒலி எழும்பி ஈளைநோயைப் பறைசாற்றும்!
அப்போதெல்லாம் வருத்தக்காரிய கல்யாணம் செய்து போட்டியே! என்று தாய்வீட்டிலே பிரலாபித்தார்கள்! அனுதாபம் தெரிவித்த நண்பர்கள் மேலும் ஒருபடி சென்று, நீ இன்னொரு கல்யாணம் செய்தால் குற்றமில்லை!. பிள்ளைகள்ற வாழ்க்கையையும் பார்க்க வேணுமெனிடதால் ஒருத்திய வைப்பாக வைச்சிருக்கிறதுல தப்பே இல்ல' என்றார்கள்.
ஆனால் மூர்த்தி இந்த இரண்டு யோசனை a56CD6"Tu qC8D நிராகரித்தார். மூர்த்திக்கு முதலிரவோடேயே பெண்ணாசை அடங்கிவிட்டது! அப்படியிருக்க எப்படித்தான் கஸ்டதுன்பங்கள் இழப்புகள் வந்தாலும் குடும்பத்தை மேலேதுாக்கிவிட பாடுபடுவதே தன் தலையாய கடமை என்று மனம் கொண்டவர், வேறு பெண்ணோடு வாழ்வதை வேண்டுவாரா!
மனைவிக்கு திருத்தொண்டனாகவே பணியாற்றிவந்தார்! அவளுக்கு, தூசு, வெக்கை, புகை ஒத்துக்கொள்ளாது! பாரமான கடினவேலை செய்ய முடியாது; செய்யவும் கூடாது என்று அவரே கூடியபாகம் பங்களிப்புச் செய்வார்! கூட்டுவது பெருக்குவது, அடுப்போடு போராடுவது, இடிப்பது குத்துவது என்று
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

எல்லாவற்றுக்கும் பங்களிப்புச் செய்து உதவுவார். ஒரு நாள் வீட்டுக்கு வந்த தாயார், இவர் மாவிடிக்க மனைவி அரிக்க, இவர் மாவை வறுக்க மனைவி விறகை மூட்டி விட. நடக்கும் காட்சிகளைப் பார்த்து, என்ன ஒற்றுமையான அன்புத் தம்பதிகள் என்று மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை.
என்னமாதிரி நோகாமல் தடவித்தடவி வளர்த்துவிட, நேற்றுவந்தவளுக்கு இப்பிடி நாயா இளைச்சி இளைச்சி வேலை செய்து குடுக்கிறானே! எங்களுக்கு ஒரு நாள் எண்டாலும் ஒருவேலை செய்து தந்திருப்பானா? என்று பார்த்துப் பார்த்து ஏங்குவாள்; பரிதவிப்பாள் மாமி மருமகள் பிரச்சினையே இதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது போலும்,
மனோன்மணிக்கு தன்கணவன் தன்நலம் மறந்து தனக்கு சேவை செய்வது மனதுக்கு இதமாகவே இருந்தது. தான் இப்படி வருத்தக் காரியாக இரக்கத்துக்குரியவளாக இருக்க வேண்டும், பிறர்முக்கியமாக கணவன் அனுதாபத்தோடு அனுதினமும் தொண்டுபுரிய வேண்டும், தன்மீது அக்கறையாக இருக்க வேணடும் தன் பக்கத்திலேயே இருந்து தடவிக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எதிர்பாப்புக் கூடியது!
அவர் அன்புடன் ஆதரவுடன் திருத்தொண்டு ஆற்றி வந்தார்தான், என்றாலும் அவள் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்க முடியவில்லை! மேலும் ஒரே தொண்டையே தொடர்ந்து செய்யும்போது சலிப்புக் கூடி அதுவொரு தணர்டனை போலாகியும் விடும்! நான்மட்டும் ஏன் இப்படி அரைத்த மாவையே அரைத்து மாரடிக்க வேண்டும், மற்ற ஆண்களைபோல இல்லாவிட்டாலும் குறைந்த அளவிலாவது எனக்கென்று சுகந்தத்தைத் தேடக் கூடாதா என்ற எணர்ணம் வளர்வதை யாரால்தான் தடுக்க முடியும்
தொய்வு வருத்தமென்று உடம்பை நோகாமல் வைத்திருந்ததன் பலனோ என்னவோ அழுத்த வியாதியும் விந்துவிட்டது சத்தியமூர்த்திக்கு மேலும் Bijl Döfstil85LLDTubgll
முன்பெல்லாம் சந்தை கடைதெருவுக்கு மனோன்மணிதான் போய்வருவாள். இப்போதெல்லாம் பெரும்பாலும் இவர் பொறுப்புத்தான். இப்படியாகக் கடைதெருவுக்கு அதிகமாக போக்குவரத்தாக இருக்கும்போதுதான், கமலா கடைக்குப் போகவேண்டி வந்தது! கமலாவின் அழகுக் கவர்ச்சியைவிட அவள் பேச்சுத்தான் இவர் நெஞ்சைக் கவர்ந்தது ஒவ்வொரு கதையையும் சொல்லிவிட்டு ஒரு சிரிப்புச் சிரிப்பாளே பார்க்கலாம், அப்படியே ஆளை பரவசப்படுத்திவிடும்! இதயவரட்சியில் வாழ்வில் வெறுமைகனிட அவருக்கு, மலர்ச்சிகண்டு இதயத்தை பூத்துக் குலுங்கச் செய்யும்
இதே நேரம் தன்னிலிருந்து சுகம் காணமுடியாத கணவன், வேறு சாகசக்காரிகள் வலையில் சுலபமாக வீழ்ந்து விடுவாரோ என்ற பயமும் சந்தேகமும் மனோன்மணிக்கு வளரத் தொடங்கியது!
கண்காணிக்கத் தொடங்கினாள் சில புலனாய்வுத் தகவல்களும் கிடைக்கத்தான் செய்தன!
35

Page 38
அப்படிக் கிடைத்த தகவல்தான் தன் கணவனுக்கு கடைக்கார கமலாவோடு இருக்கும் தொடர்பு தன் மனைவி எதிர்க்கிறாளே, குடும்பச் சண்டையாக இருக்கிறதே, பிரிவினைக்கு வழிவகுக்குமே என்றெல்லாம் நினைத்து தன் ஆசைகளை மன அரிப்புகளை எல்லாம் அவித்துப் போட அவர் சத்தியத்தில் சிறந்த சத்தியமூர்த்தியல்ல!
ஊர் என்ன பேசினாலும், மனையாள் என்னதான் சண்டைமாருதம் செய்தாலும் நான் செய்வது தவறே இல்லை என்பது இவர்வாதம் இதற்காக நான் வாதிடத் தேவையில்லை. நான் செய்வது தவறே இல்லை என்றே சொல்வார்
கல்யாணமாகி நான்கே வருடத்தில் எண்மனைவி வருத்தக்காரியாகிவிட்டாள் எனக்கு பயன்படாதவளாகி விட்டாள் என்றாலும் நான் வ* டட் டு கட் கு ரபி ய LD  ைன வ ரி க கு ரபி ய 35L60)LD60)ud 686), 6)(360T நிறைவேற்றியே வருகிறேன். அவளுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை!
எனக்கென்று தனிப்பட்ட அபிலாசைகள் இல்லையா? அவற்றை இப்பிறவியிலல்லாது எப்போது தீர்ப்பது மறுபிறப்பு இருந்தாலும் நானாக இருப்பேனா? ஒரே உடல்: ஒரே உயிர் ஒரே இதயம் ஒரே வாழ்க் கைதான் உண்டு. ஆகவே இப்பிறவியிலேயே ஈடேறாத - வைகளை ஈடேற்றத்தான் வேண்டும். நான் என்ன காமவேட்கை கொண்டு அலைபவனா? அதெல்லாம் முதலிரவோடேயே முடிந்து போயிற்று. இதுதானா இவ்வளவுதான இதற்குத்தானா என்றாயிற்று. நான். நான். கமலாவிடம் இரசிப்பது சிருங்கார இரசனையை மட்டும்தான் அவளொரு நவரச நாடகம்தான்! அதை எதிர்பார்த்தே நான் அவளிடம் போகிறேன்! அவளைப் பார்த்துப் பேசி சிரித்துவிட்டு வந்தால் கள்ளால் மயங்குவதுபோலே பேரின்பம் பயக்கும் ஆன்மதிருப்தி ஏற்படும். அவள் பத்திரிகை சஞ்சிகை வாசிப்பாள், கலை இலக்கிய அழகோடு விமர்சனம் செய்வாள். எனது கருத்தோடு ஒத்துப்போவாள் இவள் உறவு தற்செயலாகக் கிடைத்த ஒன்றல்ல, கடவுள் தந்த சொத்து என் வரண்ட இதயத்துக்கு அவர் அளித்த ஆறுதல் அதைக் கெடாமல் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது என்கடமை நான் துTய்மையாகத்தான் அந்த உறவைப் பேணி வருகிறேன். கடவுள் ஆசிர்வாதமும் கிடைத்தே வருகிறது ஊர் உலகம் வீடு ஆயிரம் சொல்லட்டும், இந்த அருமையான உறவை விடேன்! இதனால் யாருக்கும் நட்டமில்லை! பொறாமையில் எரிகிறார்கள் இப்படியாக
36
 

அவர் நிலைப்பாடு இருக்க மனைவியின் மனப்பாடு எப்படியென்று பார்ப்போம்.
"ஏன் ர புருசன் எனக்கு மட்டும்தான் சொந்தமானவர் என்ர வீட்டுக்கு, பிள்ளைக்களுக்கு மட்டும்தான் உரியவர் இதில யாரும் பங்குபோட கடைசி மட்டும் விடமாட்டன் அவர் எனக்கு, வீட்டுக்கு வேண்டிய கடமை எல்லாம் செய்கிறார்தான், ஆனா. ஆனா. இதயத்தை வேற எங்கோ அடைவு வைச்சுப் போட்டு சும்மா போலியாக எங்களோட நடிக்கிறார்! அவளோட சிரிச்சு சிரிச்சு சந்தோசமாக கதைக்கிற மாதிரி என்னோட ஒரு நாள் தன்னும் நடந்திருப்பாரா, சொல்லுங்கோ பார்ப்போம்?! பிள்ளைகளும் தலைநிமிர்ந்து வருதுகள் குடும்பமானம் என்னாகும்!
என்ர உயிர்போனாலும் இவர அவளோட தொடர்பு வைக்க நான் விடமாட்டன்"
எல்லா மனைவிமாரினதும் கருத்தைத்தான் இவள் பிரிதிபலிக்கிறாள். கணவனால ஒருசுகமும் காணாமல், காலம் முழுக்க புறக்கணிப்பாய் இருந்து, சாகக் கொடுத்தாலும் கொடுப்பார்களே தவிர, அடுத்தவளோடு போகவிடார்! பத்திரகாளியாவார்! இந்தக் கட்டத்தில்தான் இந்தப் பத்தினிகள் மதுரையை எரித்த கண்ணகியாகிறார்! (மாதவியோடு போனதற்காக கண்ணகி ஆத்திரப்படவில்லை)
தான் எவ்வளவோ தொண்டாற்றியும் மனையாள் கண்டன மொழிகளை அள்ளிவீசி மனதைப் புண்ணாக்கி கொண்டிருக்க, கமலா கற்கண்டு அன்ன மொழிபேசி இதயத்தை தென்புபடுத்துகிறாள்! சிரிப்பாலேயே இதயத்தை பூத்துக்குலுங்கச் செய்கிறாள்! இது வரண்ட எண் இதயத்துக்கு அத்தியாவசிய தேவையாயிருக்கிறது!
இரண்டுபேரும் தங்கள் தங்கள் நிலைப்பாட்டில் மிக்க உறுதியாக நின்று கொண்டனர் கொஞ்சமேனும் விட்டுக் கொடுப்புக்குத் தயாரா யில்லை!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 39
இந்நிலையில், மனோன்மணி தமையன் வீட்டுக்குவந்து துTபம் காட்டி உருவேற்றி விட்டுப்போனான்! “என்ன கமலா, உண்ர புருசன் பேருக்கேற்ற மாதிரி திறமான ஆள் எண்டு இருக்க, இப்பிடி கேவலமா கதைக்கிறாங்களே! கமலாவுக்கு கடைசியா பிறந்த பொடியன் உன்ர புருசனுக்குப் பிறந்ததாமே!"
"அன்று அவள் வீட்டில் பெரும் ரகளை மூண்டது! "இண்டைக்கு எனக்கு இரண்டில ஒண்டு தெரிஞ்சாக வேணும். கமலாட்டப் போறத நிற்பாட்டபோறிங்களா, அவளோடேயே போய் படுக்கப்போறிங்களா?"
"நான் ஏழெட்டுவருசமா கடையில நிண்டுதான் கதைச்சுவாறன். கடைப்படியத்தாண்டி உள்ள போனத, கதைச்சத கண்டதா ஆரும் சொல்லட்டும் பார்ப்பம், நான் தூக்குப் போட்டுச் சாகிறேன்! நீ நான் சொல்லுறத நம்புநியா! கண்டவன் நினிடவன் எரிச்சல் பொறாமையில சொல்லுறத நம்பப் போறியா?. நான் தவறே செய்ய இல்ல. அப்படி இருக்க, நான் ஏன் அங்கபோறத நிப்பாட்ட வேணும்!"
இந்தப் பேச்சை அவள் நம்பத் தயாராயில்லை! நம்பினாலும் அவளோடு இங்கிதமாக சிரித்துக் கதைப்பதை அவளால் சகிக்கவே முடியவில்லை! இதன் விளைவு.! குடும்பப் பிரிவினைதான்!
மனோன்மணி பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு தாய் வீட்டுக்குப் போய்விட்டாள்
என்றாலும், சத்தியமூர்த்தி கலங்கவே இல்லை! இவள் உண்மையை உணர்ந்து என்னைத்தேடி வருவாள் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்கு! இவர்கள் முந்இராமரைப்போல், காந்தி இயேசுவைப்போல புருசன்மார் நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் அது நடக்குமா!
எப்டியோ மனோன்மணி கணவனை விட்டு தாய்வீட்டுக்குப் போய்விட்டாள்! கொஞ்ச நாளைக் கொண்டாலும் தனிய தவிக்க விட்டாத்தான் என்ர அருமை தெரியும்! தாங்கேலாமல் வலியத் தேடிவருவார்! அப்பவும் 'அவளிட்ட இனிக்கதை பேச்சு வைக்கமாட்டன்' எண்டு தலையில அடிச்சுச் சத்தியம் பண்ணினால்தான் நான் அவரிட்டப் போவன்! ஒ, என்று கறுவிக்கொண்டாள்.
"அவர் மற்ற ஆம்பிளைகள் மாதிரி ஆகவும் பிழையாக நடக்கிற ஆள் இல்ல! எனக்குத் தெரியும் என்ர புருசனப் பற்றி. எண்டாலும் என்னோட கதைக்காத கதைய, சிரிக்காத சிரிப்ப, பார்க்காத பார்வைய அவளுக்கு மட்டும் ஏன் கொடுக்கவேணும்?" நான் ஆரு? வேண்டாப் பெண் டாட்டியா!. பிள்ளைகள் தலைநிமிர்ர நேரத்தில் இப்பிடி கெட்ட பேர்வரலாமா நம்ம குடும்பத்துக்கு!.. இப்படியாக தனக்குள் பொருமிக்கொள்வாள்.
தாயும் இவளுக்கு மேலும் உருவேற்றி தன்னோடேயே வைத்துக்கொண்டாள்! "நானும் 6T (Sur (36). IT துவக்கம் இந்தக் கதைய கேள்விப்பட்டுத்தான் வாறனர். உணர்னட்ட சொல்லவேணும் எணர்டுதான் இருந்தனான். அதுக்கிடையில நீயே வந்துற்றாய்! அதென்ன பழக்கம்,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

பிள்ளைகள் குமராப் போற வேளையில! இவருக்கு பாடம் படிப்பிக்கத்தான் வேணும்!
தாய் வீட்டில் தங்கை குடும்பத்தோடு சீவித்து வருகிறாள். அவள் ஒரு ஆசிரியை. பள்ளிக் கூடத்தில் படிப்பித்து வருகிறாள். பிள்ளைகளுக்கும் படித்து வருகிறார்கள். கணவன் தச்சுவேலை செய்பவன். நல்ல உழைப்பாளி வீட்டு வளவிலேயே ஒரு பட்டறைபோட்டு, மின்சார நவீன கருவிகளையும் வைத்து நாலு வேலையாட்களையும் வைத்து மரம் அரிவதும் தளபாடங்கள் செய்வதுமாக நல்ல உழைப்பு: வருமானம்! இன்னும் இவரிடம் மனோன்மணி கண்ட சிறப்பம்சம் என்ன வென்றால் நல்லாக உழைப்பது வருமானம் தேடுவது, வீட்டை இன்னும் பெரிதாகக் காட்டுவது, நல்ல தளபாடங்களை எல்லாம் கொண்டுவந்து சேர்த்து வீட்டை அழகுபடுத்துவது. இப்படியே தன் கருமங்களை ஆற்றுவதைத் தவிர வேறு பராக்கே கிடையாது அவருக்கு எங்கேயேனும் ஆராவது ஒரு பொம்புளையோட கதைச்சுக் கொண்டிருந்ததாக ஒருகதை சொல்லியிருக்க மாட்டார்கள்! புருசன் எண்டால் இப்பிடி எல்லே இருக்கவேணும்!
அதுமட்டுமா சொந்தங்கள் பந்தங்கள் சேர்த்து அணைக்கிறதில வரவேற்று உபசரிக்கிறதில எல்லாம் திறமான ஆள்! என்னைக் கண்டால் போதும், "மச்சாள்! எப்ப வந்தனிங்கள்? எப்பிடிச் சுகம்? கன காலத்துக்குப் பிறகு வந்திருக்கிறீங்கள், கொஞ்சக் காலம் எண்டாலும் எங்களோட நிண்டுபோட்டுத்தான் போகவேனும்" என் பார். சாப்பிட அழைப்பார். தானே பரிமாறி உபசாரிப்பார். இதைத் திண்டுபாருங்கோ மச்சாள் நல்லாயிருக்கும். இது முட்டைக் கணவாய் திண்டு பாருங்கோ திறமாயிருக்கும் இது நெத்தலிய மாங்காய் அரிஞ்சு போட்டு புளிச்சம்பலாச் செய்திருக்கு, திண்டு பாருங்கோ கொண்டா கொண்டா என்றிருக்கும்! என்று எவ்வளவோ கரிசனையாக உபசரிப்பார்!. அவருக்கு பாய விரிக்கலாம் போல இருக்கும்!
..இது .இது . எனக்கொண்டு வந்திருக்கே புருசனெண்டு! ஒருநாள் எண்டாலும் இப்பிடி அன்பு ஆதரவாகக் கதைச்சு இருக்குமோ திண்டியா குடிச்சியா எண்டு கேட்டிருக்குமோ சும்மா ஒப்புக்குத் தன்னும்? கமலாவுட்ட எண்டாக்கேக்கும்; சிரிச்சு சிரிச்சு கதைக்கும்! எங்கள ஒணர்டும் தெரியாத மக்குகள் எண்டுதான் நினைக்கிறார்! தான் பெரிய அறிவாளி எண்ட நினைப்பு நெடுக பேப்பரையும் புத்தகத்தையும் வாசிக்கிறதத் தவிர இவருக்கு வேறொனர்டும் தெரியாது! இவருக்கு சரியானபாடம் படிப்பிக்காமல் நான் 6LLDITiCSL60T
அங்கு தங்கல்போட்ட பின்னர்தான் தங்கையின் வாழ்க்கையில் தேங்கியிருக்கும் இரகசியங்களும் மெள்ளப் புரிவதாயிருந்தது! தங்கை கணவன் மகேந்திரன், கருமமே கண்ணாகி உழைப்பவன் தான், என்றாலும் படிக்கவில்லை! மனைவி படித்த ஆசிரியை நிரந்தர வருமானம்! மாதாமாதம் சம்பளம். இது, இவருக்கு பெரும் தொகை முதலும் போடவேணும், நாளாந்தம் செலவும் உண்டு; மின்சாரக்கட்டணம்
37

Page 40
வேறு சிலகாலங்களில் நட்டமும் போகும் இவைகளால், தான் நாகரீகமாக உடுத்தி படித்தவன் உத்தியோககாரனாய் மனைவிக்குச் சமமாய் உலாவ முடியவில்லையே என்ற ஆதங்கம்; தாழ்வு மனப்பான்மை அவரை ஆக்கிரமிக்கலாயிற்று
வழக்கமாக ஆசிரியப் பணியை முடித்துக்கொண்டு வரும் நேரத்தைவிட சற்றுத் தாமதித்தால் போதும், வீட்டிலே புறுபுறுத்துக் கொணர்டிருப்பார்! காரணமில்லாமல் செய்ய வேண்டிய வேலைகளை விட்டுப்போட்டு குறுக்கும் நெடுக்குமாக நடைபயில்வார் வந்து அவள் உடுப்பு மாற்றிக் கொண்டிருக்கும்போது அறைக்குள் போய், “ஏன் இண்டைக்குப் பிந்தினது?" என்பார்.
"பிள்ளைகளுக்கு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் சோதிணைக்காக பிரத்தியேக வகுப்பு நடத்துறம், அதால இனி கொஞ்சம் பிந்திப் பிந்தித்தான் வருவன்."
"இதுக்கெல்லாம் மினக்கெட்டால் உமக்கு பிள்ளைகள் இல்லையோ, வீடுவாசல் இல்லையோ, இதுகளப் பார்க்கிறது ஆரு?"
"அதுகளையும் நான்தான் பார்க்கவேணும் என்ர கடமையையும் சரியாச் செய்யத்தானே அப்பா வேணும்!”
“நீர் கூடவேலைசெய்தால் சம்பளமும் கூடப் போட்டுத்தாறவங்களோ! ஏன்சும்மா மாரடிப்பாண்?
"இது சம்பளத்துக்காக மட்டும் செய்யுற மற்றவேலைகள் மாதிரி இல்ல, ஆசிரியர் தொழில் ஒருபுனிதமான சேவை அதுமட்டுமில்ல, போனமுறை மாதிரி இந்த முறையும் எங்கட பள்ளிக்கூடம் மவாட்டத்தில் முதலாவதாக தெரிவு செய்யப்படவேணும்! அதுக்காகத்தான் நாங்கள் எல்லாம் பாடுபடுகிறம். கொஞ்சநேரம் பிந்தினால் ஏன் இப்படி துருவித்துருவி விசாரண வைக்கிறீங்களோ தெரியல்ல. சே" அவள் சலித்துக்கொண்டாள்.
அவர் அறையைவிட்டுப் போகும்போது புறுபுறுத்துக் கொண்டு போனார். “இவவுக்கு வீடுவாசலக் கவனிக்காமல் வடிவா உடுத்திப் படுத்திக்கொண்டு நெடுக வெளியில திரியிறதுதான் வேல.!"
அவளும் அறைக்குள் நின்று புலம்புவது கேட்டது. "படிப்பறிவில்லா ஆளக் கட்டி காலம் முழுக்க உத்தரிப்பாக்கிடக்கு என்ர படிப்ப, ஆசிரிய தொழில என்ர 56D6DLDu கொஞ்சமும் புரிஞ்சுகொள்ளாத மரமண்டையாயிருக்கு" இது அடிக்கடி நடக்கும் சிடுசிடுப்பாக இருக்கும்!
ஒருநாள் ஆசிரியை பாடசாலையால் வந்தபின்னர் பின்னேரம் நான்கு மணியளவில் வெளிக்கிட்டுக்கொண்டு வெளியேறினாள். இதைக் கவனித்த கணவன், “எங்க வெளிக்கிட்டுற்றாய் இந்தநேரம்?" என்றான்.
அவள், "பள்ளிக்கூடத்தில் அலுவலாத்தான் போறன்." "என்ன அப்பிடி அலுவல்?" “எல்லாம் வந்து சொல்லுறன். இப்பநேரம் போகுது, வாறன் போயிற்று”
நான் கேட்டப் படியாகத்தான் இதையாவது சொன்னாள் புருசனுட்ட சொல்லிற்றுப் போவம் எண்டு நினைக்க இல்ல! எல்லாம் படிச்ச திமிர்!
38

அன்று மாலை மயங்கி இருள் கெளவும் நேரமாகியும் அவள் வரவில்லை. அவருக்கு இருப்புக் கொள்வில்லை! தச்சுப்பட்டறை வேலையையும் விட்டுப்போட்டு அடிக்கடி குறுக்கும் நெடுக்கும் நடப்பதும், படலையைத் திறந்து எட்டிப்பார்ப்பதும் முணுமுணுப்பதும், பிள்ளைகளிடம் காரண மில்லாமல் சத்தம்போட்டு அதட்டுவதுமாக இருந்தார்!
கடைசியில் பொறுமை இழந்து உந்துருளியை எடுத்துக்கொண்டு உறுமிக்கொண்டு போனார்! சற்று நேரத்தில் அதே வாகனத்தில் மனைவியை ஏற்றிக் கொண்டு வேகமாகவந்து இறங்கினார்! இருண்டிருந்த அந்தநேரத்தில் இருவரினதும் முகமும் இருள் அப்பி இருந்தது! பூகம்பம் வெடிப்பதற்கு முன்னறிகுறியோ!
இருவரும் தங்கள் அறைக்குள் உள்ளிட்டனர். அறைக்கதவும் சாத்தப்பட்டது எல்லோரும் பீதியோடு கதவையே பார்த்தனர்!
"ஏன் இப்படி நாகரீகம் இல்லாமல் நடந்தனிங்கள்!" “எதுடி நாகரீகம்? அந்த மாஸ்ரருக்குப் பக்கத்தில் இருந்துகொண்டு இழிச்சு இழிச்சு கதைக்கிறதா நாகரீகம்? ஒருநாள் எண்டாலும் என்னோட அப்பிடி சிரிச்சுக் கதைச்சிருப்பியா! இதுக்குத்தானா இருட்டுற நேரம் பார்த்து அங்க படுக்கப் போனணி”
"ஐயோ! நீங்கள் என்னப் பிழையாகவே விளங்கிக் கொண்டீங்கள்! சந்தேகக் கண்ணோட பார்த்தால் எல்லாம் வித்தியாசமாகத்தான் தெரியும்"
"அப்ப என்ன அவரோட மட்டும் இருந்து இரவில உமக்குக் கதைபேச்சு வேண்டியிருக்கு
“பள்ளிக்கூட ஆண்டுவிழா நடக்கப்போகுது.கலை நிகழ்வுகள் வைக்கப் போறம் என்ர பொறுப்பில் நாடகம் ஒணர்டு மேடையேற்றவிட்டிருக்கு, அதுதான் பிள்ளைகளுக்கு நாடகம் பழக்கிவாறன்."
"அப்ப நான்வரக்குள்ள பிள்ளைகள் ஒண்டையும் காண இல்ல! நீயும் மாஸ்ரரும் தானே முட்டுமாப் போல கிட்டகிட்ட இருந்து கதைச்சுக்கொண்டு இருந்தனிங்க எல்லா அலுவலையும் முடிச்சுப் போட்டுத்தான் இருந்து ரசிச்சு கதைச்சனிங்களோ"
"ஐயோ, இது என்ன அபாண்டப் பழியப்பா! பிள்ளைகள, அனுப்பிப்போட்டு அந்த வாத்தியாரோட கதைச்சுக்கொண்டு இருக்கக்குள்ளதான்நீங்கவந்தனிங்க.
"அவரோட மட்டும் தனிய இருந்து என்ன கதை? "ஐயோ. அவர்தான் அந்த நாடகத்த எழுதினவர் அவரிட்ட ஆலோசன கேட்டுத் தான் நாடகம் தயாரிக்க வேணும். அப்பதான் நாடகம் நல்லாயிருக்கும்"
"அவரோட நாடகம் பழக்கினதக் கண்டதாரு. படுத்ததக் கண்டதாரு நாளையில இருந்து நீ பள்ளிக்கூடப் பக்கமே போகக்கூடாது! நீஉழைச்சுத்தான் இங்க குடும்பம் நடத்த வேண்டும் எண்டு இல்ல! ஏன் நான் உழைக்கிறது காணாதோ! நீ வெளியால திரியவும் வேணாம்; குடும்பத்துக்கு கெட்டபேர் வரவும் வேண்டாம்! இனி வெளியால வெளிக்கிட்டியெண்டால் அடிச்சி காலமுறிப்பன்!"
"எங்க முறியுங்கோ பார்ப்பம்! நான் என்னபாடுபட்டு படிச்சி எவ்வளவு கஸ்ரப்பட்டு இந்தவேலையை எடுத்தனான் தெரியுமோ இதில எவ்வளவு அருமையும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 41
பெருமையும் நிம்மதியும் இருக்குத் தெரியுமோ! பிள்ளைகள நல்ல நிலைக்குக் கொண்டுவர வேணும்: தாய் சகோதரங்களுக்கு உதவ வேணும். அதெங்க படிச்சிருந்தால் எல்லோ தெரியும் படிப்பின்ர அருமை? உன்னப்போல முட்டாளுகளுக்கு என்னதெரியும் உயிர விட்டாலும் விடுவனே தவிர, என்ர வேலைய விடமாட்டன், ஓ காலமுறிக்கப் போறாராம் கால, எங்க முறிபாப்பம்!"
'எடியேய் புருசன் எண்ட மட்டுமாரியதை இருக்கா பார்! எல்லாம் படிச்ச கொழுப்புச் செய்யுற வேல! வாய்க்கு வாய் காட்டுவியோ! அவன் கன்னம் கன்னமாக அறைந்த சத்தமும், அவள் ஐயோ அம்மா..! என்று அலறும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தன! பிள்ளைகளும் தாயும் கதறுவதும் ஓயவில்லை!
எல்லாவற்றையும் கண்டு கேட்டு உணர்ந்து கொண்டுவந்த மனோன்மணிக்கு ஏனடா இந்த
அரச சாஹித்திய விரு விருது பெற்ற தமிழ்ப் படை "சாஹித்திய இரத்தினம்" உயர்விருது
* சிறந்த ஒவியம் வடிவமைப்பு சிறுவர்நூல்: விருதுபெறுபவர் - சுசிமன் நிர்ம
சிறந்த சிறுவர் இலக்கியம்: 'பறக்கும் ஆன விருது பெற்றவர் ஓ.கே. குணந * சிறந்த இளையோர் இலக்கியம்: நெருங்
விருதுபெறுபவர் - திருமலை ச. * சிறந்த நாடக நூல் : மனித தர்மம்
விருது பெறுபவர் கலைஞர் கை
* சிறந்த கவிதை நூல் தழலாடி வீதி
விருது பெறுபவர் - கந்தையா கே * சிறந்த சிறுகதை நூலக்கான பரிசு இருவரு
(1) முக்கூடல் - க. சட்டநாதன். (2)ஒப்பாரிக் கோச்சி - மு. சிவலிங்
* சிறந்த நாவல்: வாசாப்பு
விருது பெறுபவர் - எஸ். ஏ. உதய * சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் கசந்த :ே
விருது பெறுபவர் - இரா சடகோப8
* சிறந்த நானாவித இலக்கியம்: ஈழத்துக் விருது பெறுபவர் கலாநிதி கந்ை சிறப்பு விருது: ஒரு குடம் கண்ணி பாராட்டுப் பத்திரம் பெறுபவர் - அ
* சிறந்த காவியம்: தீரன் திப்புசுல்தான் க விருது பெறுபவர் - காப்பியக்கே
ஒ. கே. குணநாதனின் பறக்கும் ஆமை சிறு ః கி ைத்தமை விே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 
 
 
 

நரகலுக்குள் வந்தேன் என்றிருந்தது என் தங்கையிடம் அவள் கணவன் படிப்பறிவில்லாத குணத்தில் சந்தேகப்பட்டு சண்டை போட்டு வாழ்க்கையை அநியாயமாக்குவது போலத்தான் நானும், அறிவில்லாத குணத்தில் சின்னவிசயத்த பெருசாக்கி, குடும்பத்த குலைச்சுப் போட்டு வந்திருகிறனோர். எட அநியாயமே இப்பிடி சந்தேகம் பிடிச்சி வெறிபிடிச்சவன் மாதிரி நடந்து கொள்ளுறானே பாவி இவனும் ஒரு மனுசனா?. இவனோட ஒப்பிடக்குள்ள என்ர புருசன் எவ்வளவோ நல்லவர் நான்தான் சின்ன விசயத்த பெருசாக்கி சந்தேகப்பட்டு எவ்வளவு பேச்சுப்பேசி சண்டைபிடிச்சிருப்பன்! எல்லாத்துக்கும் பொறுமையாக் கேட்டுத் தக்க பதில் சொல்லிக் கொண்டிருப்பாரே அல்லாமல் ஒருநாள் எண்டாலும் கைநீட்டி அடிச்சிருப்பாரா1?. என்று நினைத்துக் கொண்ட மனோன்மணி, சொல்லாமல் கொள்ளாமலே தன் வீடு நோக்கிப் புறப்பட்டாள்!
து வழங்கல் விழா-2011 .ப்பாளிகளும் படைப்புகளும்
து: பேராசிரியர் சபா ஜெயராசா
பறக்கும் ஆமை லவாசன்
)LiD'
ாதன் கின பொருள் கைப்படவேண்டும்" அருளானந்தம்
லச்செல்வன்
ணசமூர்த்தி க்கு
islf
பன்
sm
கலை இலக்கிய உலகு தையா ருநீகணேசன் * ஷ்ரப் சிஹாப்தீன்
sub* ா ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
றுவர் இலக்கிய நூலுக்கு இரண்டு விருதுகள் 38. SILó&LDITöLö.

Page 42
Castless-on ssر
(14) 4. தமிழின் சமகால இலக்கியத் திறனாய்வியல் - தோற்றமும் தொடர்ச்சியும்
சமகால இலக்கியத் திறனாய்வியலின் வரலாற்றின் முன்னோடிகளாகத் திகழ்ந்த திருமணம் கேசவராய முதலியார் மற்றும் வ.வே. சு. ஐயர் ஆகியோர் கம்பர் மீது புலப்படுத்தியுள்ள திறனாய்வுப் பார்வைக்குக் கடந்த உரையிலே தோற்றுவாய் செய்யப்பட்டது. அத் தொடர்பிலான மேலதிக விளக்கங்களுடன் இக் கட்டுரை தொடர்கின்றது.
கல்லூரித் தமிழாசிரியராகத் திகழ்ந்தவரான செல்வக்கேசவராயர் அவர்கள் தமிழிலக்கியங்களைக் கல்லுTரி மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் எழுதி வெளியிட்ட ஆக்கமுயற்சிகளுள் ஒன்றாக அமைந்ததே கம்பநாடர் என்ற நூலாக்கம். இந்நூலிலே முதலில் அவர் கம்பரைப்பற்றி வழங்கிவரும் பல்வேறு கதைகள், அவருடைய காலம், அவருக்கு உணர்வுந்துதலைத் தந்த நூலாக்கங்கள் மற்றும் புலமைச் சூழல்கள் \ முதலியனசார்ந்த பொதுச்செய்திகளை முன்வைத்து அவை தொடர்பான தனது ஆய்வுக் குறிப்புகளைப் பதிவுசெய்கிறார். அவற்றைத் தொடர்ந்து இலக்கியநிலையில் கம்பராமாயணத்தின் இலக்கியத் தகைமை பற்றிய திறனாய்வுப் பார்வையை அவர் முன்வைக்கிறார். இவ்வகையில், கம்பர் தொடர்பாக பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுச் செயற்பாடுகள் பலவற்றுக்குமான ஒரு முன்னோடி முயற்சியாக இந்நூலாக்கம் அமைந்துளது.
இந்நூலாக்கத்திற்குத் தோற்றுவாயாக அமைந்த குறிப்பானது அவருடைய நோக்கு பற்றிய பதிவாக மட்டுமன்றி செயன்முறைத் திறனாய்வின் அண்றைய உணர்வுச் சூழலையும் நமக்கு அறியத்தருவதான முக்கிய சான்றாதாரமாகும். அதன் முக்கிய பகுதி இங்கு பதிவாகிறது.
" புலவர்களுடைய வரலாறுகளையும் அவர்கள் இயற்றிய நூல்களையும் பல முகத்தான் ஆராய்வது நமக்கு இன்னும் புதுமையான காரியமாகவே இராநிர்ைறது.
நூல்களின் குற்றநற்றங்களை ஆராய்வதற்கான கருவிகள் நமக்கு இனினும் போதிய அளவு
40
 
 

イ லாநிதி நா. சுப்பிரமணியன் பண
கிடைக்கவில்லை. பழங்காலக் கவிகளைப் புதிய கட்டளைக் கருவிகளால் அளந்து பார்ப்பதும் தக்கதனர்று. ஆகவே, கம்பநாடரது வாழ்க்கை வரலாற்றை விரிவாக ஆராயப் புகுவதும் அவருடையநூல்களின் உயர்வுதாழ்வுகளைப் பலபடத் தேடித் துருவிப் பார்ப்பதும், இந்தக் கட்டுரையினர் நோக்கம் அன்று.
ஏனைக் கவிராயர்களில் இவர் எம்மட்டு, ஏனைக் காவியங்களில் இவருடைய இராமாயணம் எம்மட்டு என்பன துணிதலே இக்கட்டுரையின் ஒருதலையான நோக்கம். இவருடைய புலமைத் திறத்தையும் குணங்குறிகளையும் இராமாயணத்தான் அறியக் கூடுமாயின், அவற்றை ஆராய்வதும், இக்கட்டுரையின் ஒருபுடை நோக்கமாம்."
(தமிழ் இலக்கியத் திறனாய்வுகள் தேவராசனர் பதப் பு: 2003 - பக் 316-17. தடிப் பு எம்முடையது.)
இலக்கிய ஆசிரியர்களையும் அவர்களுடைய
ஆக்கங்களையும் புறநிலையாக நின்று மதிப்பீடுசெய்வதான மனப்பாங்கு உருவாக்கம் பெற்றிராத தமிழிலக்கியச் சிந்தனைச்
சூழலை (அதாவது நூறாண்டுகளுக்கு முற்பட்ட நிலைமையை) மேற்படி கூற்று தெளிவுறுத்தும். இலக்கிய ஆக்கங்களை இலக்கணமரபு மற்றும் உரைமரபுகளின் ஊடாகமட்டுமே தரிசித்துவந்த புலமைச்சூழலிலே வெவ்வேறான பலகோணங்களில் அவற்றை அணுகும் புறநிலையான திறாய்வுநிலைசார் பார்வையானது புதுமையான காரியமாகவே கருதப்பட்டது. மேலும், மேற்படி பன்முக ஆய்வுகளுக்கான கருவிகள் அன்று தமிழ்ச் சூழலுக்கு போதிய அளவுக்கு அறிமுகமாகி யிருக்கவில்லை. இவையெல்லாவற்றையும்விட முக்கியமான விடயம் அன்று ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகளூடாக அறிமுகமான திறனாய்வுக் கோட்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் என்பவற்றால் பழைமையான ஆக்கங்களை நோக்குவதற்கு அன்றைய தமிழ்ச்சூழலின் மரபுணர்ச்சியானது 'பெரும் தடைச் சுவராக முன்னின்றது. புதிய கட்டளைக் கருவிகளால் அளந்து பார்ப்பதும் தக்கதன்று என்ற குறிப்பு மேற்படி இம்மரபுணர்ச்சி சார்நிலைப்பாட்டையே உணர்த்திநிற்பதாகும். இவருடைய புைைமத் திறத்தையும் குணங்குறிகளையும் இராமாயணத்தால்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 43
அறியக் கூடுமாயின்" எனவரும் குறிப்பானது LLk0LTLLTTTLT T00LL LLTTLT T இனங்காணமுடியும்என்பதான நோக்குநிலைசார்ந்ததாகும் இவ்வாறாக தமது காலகட்ட இலக்கிய ஆய்வுச் கழலையும் அதில் தான் மேற்கொண்ட நிலைப்பாடுகள் மற்றும் நோக்குநிலைகள் என்பவற்றையும் குறிப்பாக உணர்த்திய கேசவராயர் அவர்கள் கம்பகாவியத்தின் உள்ளடக்கம், உருவம் மற்றும் உணர்த்துமுறை என்பன பற்றிப் புறநிலையாக நின்று விரிவாக எடுத்துரைக்க முற்பட்டுள்ளார். குறிப்பாக, ஒரு பேரிலக்கியம் (காவியம்) எவ்வாறு திறனாய்வு நிலையில் அணுகப்படவேணடும் என்பதை ஓரளவாவது உணர்ந்திருந்தார் என்பதை அவரது இம்முயற்சி உணர்துகிறது. கம்பராமாயணத்தின் கதையம்சம் கம்பரின் படைப்பாளுமைக்கான உணர்வுந்துதல்கள் ஆகியவற்றை நல்கிய பண்டைய இலக்கியச் சான்றுகளை அவர் ஆங்காங்கே எடுத்துக்காட்டி விளக்கிச் செல்கிறார். இவ்வகையில் அவரால் குறிப்பாக, வடமொழியின் மூலகாவியமான வால்மீகி ராமாயணம் தமிழின் சங்கப்பாடல்கள், திருக்குறள், திவ்யபிரபந்த பாசுரங்கள் மற்றும் சீவக சிந்தாமணி முதலிய ஆக்கங்கள் கவனத்துட் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் சான்றுகள் கம்ப காவியத்துடன் பொருத்திக் காட்டப்பட்டுள்ளன. இவ்வகையில் ஒரு ஒப்பியல் அணுகுமுறையை அவர் புலப்படுத்தியள்ளார். அதேவேளை கம்பர் தமக்கு முற்பட்டவர்களினிடத்தினின்று 6D66OT அம்சங்களைத் தேர்ந்து எவ்வாறு தனதாக்கிக்கொண்டார் என்பதையும் கேசவராயர் இனங்காட்டியுள்ளார். கம்பர்க்கு ஒதாைன நூல்கள்", "கம்பர் அததன் ஒரகப்பை அள்ளிக்கொணர்டது ஆகிய துணைத்தலைப்புகளில் அமைந்த பகுதிகளில் இவை பதிவாகியுள்ளன. மேலும், காவியத்தினர் கட்டமைப்புக்கூறுகள் என்றவகையில் பாவிகப் பண்பு மற்றும் உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் முதலான அணிகள் பயின்றுள்ள முறைமைகள், பாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடுகளுக்கேற்பக் கம்பரால் மொழிநடை கையாளப்பட்ட முறைமை ஆகியன பற்றியும் அவர் கூர்ந்து அவதானித்துள்ளார். இவ்வாறாகக் கம்பராமாயணத்தின்மீது தமது திறனாய்வுப்பார்வைகளைப் புலப்படுத்திய கேசவராயர் அவர்கள் கம்பரைப்பற்றிய முன்வைத்துள்ள மதிப்பீடுகள் என்றவகையில் பின்வரும் கூற்றுகள் இங்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவ முடையவையாகும்.
"இரணியப் படலம் ஒன்று தவிர ஏனைக் கம்பராமாயணம் முற்றும் அழிந்துவிட்டாலும் பெரிதர்ைறு. கம்பருடைய கவித்திறமையினையும் இயற்கைப் புலமையினையுங்காட்ட இப்படல மொன்றுமே போதிய சான்றாகும்.”
" ஒளவையார் மிக்க பட்டறிவு எய்தியிருந்தவர். மிகச் சிறந்த ஆசுகவி உலகியலுக்கு அமைந்த நீதிநூல்களைப் பாடிவந்தவர். அதனால் புவிராயர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

கவிராயர் முதலான எல்லோராலும் பூசிக்கப்பட்டு வந்தார். புகழேந்தியானவர் ஆங்கிலத்தில் கெளபர் (Cowper), கோல்டுமிஸ்த் (Goldsmith) எனபார்களைப்போலச் செம்பாகமான கவி கம்பர்கற்பனாசக்தியிலும் வருணனை அலங்காரங்களிலும் மில்டனு(Mtion)க்குக் குறைந்தவர் அல்லர். ஐரோப்பியருடைய ஆதிகவியான ாேமருக்கு எவ்விதத்திலும் இளைத்தவரல்லர். பிரபஞ்சவிலாசப் புலமையில் ஒருவாறு சேக்ஸ்பியரோடு ஒத்தவர். "ஒட்டக் கூத்தரோ ஸ்தே (Southey)முதலானவர்களைப்போல இரண்டாந்தரமான கவியென்று கொள்ளலாம். கூத்தரும் தரத்திற் குறைந்த கவி அல்லராயினும், கம்பராகிய கதிரவன் முன் மின்மினியாகத் தோன்றினர்."
மேற்படி நூல்: ப. 376, ப. 330) இவற்றில் முதலாவது கூற்றானது கம்பகாவியத்தின் ஒட்டுமொத்த சிறப்பையும் அதன் ஒரு படலம் தன்னுள் தாங்கிநிற்கின்றது என்பதான கணிப்பின் வெளிப்பாடாகும். ஒரு ஆக்கத்தை - பேரிலக்கியத்தை - முழுமையாக நோக்கும் அதேவேளை அதன் ஒரு பகுதியை நுட்பமாக நுனித்து நோக்கும் 'அவதானித்தல் திறனின் வெளிப்பாடு இது. கம்ப காவியத்திலே வால்மீகி கூறாததாக கம்பரால் புதுவதாகப் படைத்துக் கொள்ளப்பட்ட பகுதி இரணியன் வதைப்படலம்' என்பதை அறிவோம். அக்காவியத்தில் முக்கிய பாத்திரமான வீடணனின் கூற்றாக அமையும் கதைப்பகுதி இது. வீடணன் மேற்கொள்ளும் நிலைப்பாடே அக் காவியம் முழுமைக்குமான 'அறஞ்சார்ந்த நிலைப்பாட்டுக்குத் தர்க்கரீதியான தத்துவத் தளமாக அமைந்ததாகும். (இதனை எட்டாவது கட்டுரையிலே ஓரளவு தெளிவுபடுத்தி யுள்ளோம்). அவ்வாறான அவனது நிலைப்பாட்டுக்கான தன்னிலை விளக்கமாகவே இந்த இரணியன் வதைப்படலம் அமைந்தது. அதுமட்டுமன்றிக் கம்பனுடைய அறிவாற்றல், கற்பனைத்திறன் மற்றும் சொல்லாட்சி முதலிய கவித்துவ அம்சங்கள் பிரகாசிக்கின்ற ஒரு முக்கிய படலங்களிலொன்றாகவும் இது திகழ்வது. இதனைச் செல்வக் கேசவராயர் நன்கு நுனித்து நோக்கி உணர்ந்திருந்தார் என்பதையே அவருடைய மேற்படி கணிப்பு வெளிப்படுத்திநிற்கிறது. மேற்படி இரண்டாவது கூற்றானது (88586) JTudb60Lu ஒப்பியல் பார்வையை உணர்த்திநிற்பதாகும். கம்பரைப் பற்றிப் பேசமுற்பட்டவர் தமிழின் பெரும்புலவர்களான ஒளவையார், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் ஆகியோரையும் ep(3UTմ մlալ] பேரிலக்கியப் படைப்பாளிகளையும் அருகருகே வைத்து ஒப்பிட்டுத் தரங்காட்டியுள்ளமையை இதில் நோக்கலாம். கம்பரைப்பற்றிய ஒப்பீட்டிலே ஆங்கிலக் கவிவாணர்களான மில்டனையும் ஷேக்ஸ்பியரையும் அருகில் இட்டுவருகிறார். பின்னாளில் கம்பரை மில்டனுடனும் ஷேக்ஸ்பியருடனும் ஒப்பிடும் முழுநிலை ஆய்வுகள் பல நிகழ்ந்துள்ளன என்பது இங்கு நினைவில் மீட்டற்குரியது. மேற்படிகூற்றிலே
41

Page 44
ஷேக்ஸ்பியருடன் ஒப்பிடுகையில், "பிரபஞ்சவிாைசப் புைைம" எனக் கேசவராயர் குறிப்பது பரந்துபட்ட உகைநோக்குடனர் அதாவது celeCD6015gy மானுடத்தையும் தழுவி - அமைந்த படைப்பாற்றன்" எனப் பொருள்கொள்ளப்பட வேண்டியதாகும்.
இவ்வாறாக, நூறாண்டுகளுக்கு முன்பே கம்பரைப்பற்றி ஆழமாகவும் ஒப்பியல் நிலையிலும் கேசவராயர் முன்வைத்த திறனாய்வுக்குறிப்புகள் பின்னாளில் அப் பெருங் கவிஞரைப்பற்றிப் பலநிலைகளில் பரந்துவிரிந்து வந்துள்ள - இன்றும் பல்கிப்பெருகிவருகின்ற - பார்வைகளுக்கான பாதையைத் திறந்துவைத்த பெருமைக்குரியனவாகும். செல்வக் கேசவராயர் அவர்கள் கம்பரை முன்னிறுத்தித் தொடக்கிவைத்த மேற்படி திறனாய்வியல் சார் பார்வைகள் மற்றும் அணுகுமுறைகள் என்பவற்றை இன்னொரு கட்டத்துக்கு வளர்த்தெடுத்த ஒருவராகவே வ. வே. சு. ஐயரவர்களை தமிழ்த் திறனாய்வியல் வரலாறு எமக்கு காட்டிநிற்கிறது. கேசவராயருக்கு 17 ஆண்டுகள்
போலவே கவிதை பற்றி ஆழமாகச் சிந்தித்தவர் என்பதையும் அதைவிடத் திறனாய்வுச் செயற்பாட்டிலும் தனிக் கவனம் செலுத்தியவர் என்பதையும் முன்னரே நோக்கியுள்ளோம். இவ்வகையில், கேசவராயர் தொடக்கிவைத்த கம்பர் பற்றிய ஆய்வுப்பார்வைக்கு திறனாய்வியலுக்கேயுரிய கட்டமைப்பு நுட்பங்களுடனான புதிய பரிமானத்தை வழங்கியவர் ஐயரவர்கள் என்பதே வரலாறு தரும் செய்தியாகும். கம்பராமாயணத்தின் காவியக் கட்டமைப்பை முழவதுமாக நோக்கி அதன் பாவிகப் பணி பை முழுவதுமாக உள்வாங்கி ஒப்பியல் அணுகுமுறையையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுச் செயற்பாடாகவே அவருடைய கம்பராமாயண ரசனை(1924 - 25) என்ற கட்டுரைத்தொடர் அமைந்தது.
“Study of Kamban' 6160.gp S606OúLíleó S{6)usI6ó 1921இல் எழுதப்பட்ட ஆங்கிலக் கட்டுரைத் தொடருக்கு அவரே தந்துள்ள தமிழ் வடிவமே மேற்படிக் கட்டுரைத்தொடர் என்பது முன்னைய கட்டுரையில் நோக்கப்பட்டது. பாலபாரதி என்ற மாத இதழில் 1924 அக்டோபர் முதல் 25மே வரை வெளிவந்த மேற்படி தொடரானது, ஆய்வறிஞர் பெ. சு. மணி அவர்களின் வ.வே. &开。 Bulupfloof abt DuprILDmu6oordi கட்டுரைகள்(1996) நூலில் 82முதல்159 வரையான பக்கங்களில் மீள்பதிவாகியுள்ளன. இப்பதிவே இங்கு éBSTILDIT8, 6(BSSIT6ITÚ LJ(66)Dgl. Study of Kamban என்ற ஆக்கத்தை அதன் ஆசிரியரே தமிழாக்கியுள்ளபோதும் இரண்டும் அணுகு முறையில் ஓரளவு வேறுபட்டமைந்தன என்பதைப் பெ.சு. மணி அவர்கள் ஒப்புநோக்கி இனங்காட்டியுள்ளார். முன்னைய ஆங்கிலநூலில் காப்பிய மாந்தர்தம் பணிபுநலனர்களே பெரிதும் பேசப்பட்டுள்ளன
42

என்பதும், 'பிர்ைனைய தமிழ்நூல் காப்பியக் கட்டுமானம் என்ற நோக்கில் அமைந்துளது" என்பதும் அவர் தந்துள்ள ஒப்பாய்வுக் குறிப்பாகும்.(மேற்படி நூல் பக். 77-78) இதன்படி, கம்பராமாயன ரசனை என்ற கட்டுரைத் தொடரை மொழிபெயர்ப்பாகக் கொள்ளமுடியாதென்பதும் மூல ஆக்கத்தைத் தழுவியமைந்த புத்தாக்கமாகவே கொள்ளவேண்டு மென்பதும் தெளிவாகின்றது.
காப்பியக் SLC6LDT6zorlib எனப் 6.8r. மணியவர்கள் சுட்டுவதை வ.வே.சு. ஐயரவர்கள் Architectonics எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பிய மரபு சார்ந்ததான இந்த Architectonics 6f 60fp கருத்தோட்டத்தை அவர் இந்திய மரபின் பாவிக அணி யாக இனங்காண்கிறார். இச் சொல்லானது ரசனை" அல்லது "காவிய 5lj DmieszoTLö” ஆகிய கருத்தாக்கங்களைக் குறிப்பதாகவும் அவர் விளக்கம் தருகிறார். (மேற்படி நூல்: ப.87). பாவிகம் என்பது சமூகப்பொதுவான மற்றும் உலகுதழுவிய உயர்நிலை அறம்சார் சிந்தனைத் தளம்" என்பதும் அது காவியஆக்கங்களுக்கு அடிப்படையான தென்பதும் முன்னைய கட்டுரையில் சுட்டப்பட்டன. இவ்வாறான அடித்தள அம்சத்தை வ.வே.சு. ஐயர் அவர்கள் 'ஒட்டுமொத்த கட்டமைப்பு அம்சமாக விரிநிலையில் பெர்ருள்கொண்டுள்ளமை மேற்படிவிளக்கங்களில் புலனாகின்றது. அவர் இவ்வணுகுமுறைசார்ந்து கம்பகாவியத்தை எவ்வாறு நோக்கமுற்படடுள்ளார் என்பதனை அவருடைய பின்வரும் கூற்றின் மூலம் நாம் தெளிந்துகொள்ளலாம்.
“காவிய இலக்கணத்தை நிர்மாணிப்பதில், பாரத தேசத்து இலக்கனஅநசிரியர், நமக்குத் தெரிந்த மட்டில், விவரியாமல் விட்டுவிட்ட சில அம்சங்களை மேனாட்டு இலக்கண ஆசிரியர் விஸ்தாரமாக விவரித்திருக் - கிறார்கள். காவிய சமக்ர இலக்கணத் தைத் தண்டிகவி தனது அலங்கார இலக்கணத்தில் பாவிகஅணியை வர்ணிக்கும்போது சில வார்த்தைகளில் சொல்லிமுடித்துவிடுகிறானர். அரிஸ் தோத்தலனர், ஒராளியனர், புவாலோ, வீதா, பெயினர் முதலிய மேனாட்டு இலக்கண ஆசிரியர்கள் விரிவாகச் செய்துள்ள ஆராய்ச்சியைப் பற்றி இங்கு ஓரிரண்டு வார்த்தைகள் சொல்லுவது பொருந்தும், அவ்விலக்கணக் காரர்களுடைய பிரதான அபிப்பிராயம் என்னவென்றால்,
ஓர் பெருங்காப்பியம் அநேக அவயவங்கள் சேர்ந்ததாயிருப்பினும் ஒரு ஜீவப்பிராணியைப் போல ஓர் தனிப் பிணிடமாயித்தல்வேண்டும். தலை, இடை, கடை என்ற பாகுபாடும், அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது ஏகம் என்ற உணர்ச்சியும் அக்காவியத்தில் தோனர்றவேணடும். ஒவ்வோர் céôH6)u uu6)j(upLß5 தர்ைதனக்கு முனர்னேயுள்ள அவயவத்தோடும், பினர்னேயுள்ள அவயவத்தோடும் பிணைக்கப்பெற்று ஒன்று எனர்கிற உணர்ச்சியை வளர்க்க வேண்டும்.
மேற்படி:பக் 85-86)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 45
ஐயரவர்களுடைய இக் கூற்றிலே அவர் ஐரோப்பியச் சிந்தனைமரபை உள்வாங்கியே கம்பனை அணுகமுற்பட்டுள்ளமை தெளிவாகவே தெரிகிறது.
காவியத்திலே அடிப்படையான ஒருமைப்பட்ட உணர்வம்சம் அமைந்திருக்கவேண்டும், அந்த ஒருமை அம்சம் கட்டமைப்பில் முழமையாகப் பரவிச் செறிந்திருக்கவேண்டும். அவ்வகையில் கட்டமைப்புக் கூறுகள் - அதாவது அவயவங்கள் ஒன்றோடொன்று இயைபுபெற்றிருக்கவேண்டும்.
இதுவே ஐயரவர்களின் மேற்படிகூற்றின் சாராம்சமாகும். காவியமொன்றை மையப்படுத்திய இவ்வகையான முழுநிலைத் தரிசனத்துக்கு பாவிக அணி தொடர்பான இந்திய மரபுசார் விளக்கங்கள் போதுமானவையல்ல" என ஐயரவர்கள் கருதியமை மேற்படி அவருடைய கூற்றிலே தெளிவாகின்றது. (இக்கருத்து விவாதத்துக்குரியது. தண்டியின் அலங்கார இலக்கணம் என ஆசிரியர் குறிப்பது வடமொழியின் காவ்யாதர்சம் நூலையேயாகும்).
GLDO Glob56)Imol Architectonics SISOOlG5 முறையில் கம்பகாவியத்தை நோக்கமுற்பட்ட அவர் ஒவ்வொரு காண்டமாக எடுத்து விளக்கம் தருகிறார். அம்முயற்சியிலே ஐயரவர்கள், மூலகாவிய கர்த்தாவான வால்மீகியைக் கம்பர் அடியொற்றிச் செல்லும் இடங்களையும் வால்மீகியிலிருந்து வேறுபட்டுத் தன்னுடைய தனித்துவத்தை இனங்காட்டி நிற்கும் இடங்களையும் நுட்பமாக நுனித்து நோக்கி அடையாளப்படுத்துகிறார். வால்மீகி, கம்பர் ஆகிய இருபெருங்கவிகளின் கவித்துவ ஆளுமைகள் விஞ்சியொளிரும் கட்டங்களை அவர் தர்க்கபூர்வமாக விளக்குகிறார். தேவையான இடங்களில் ஐரோப்பிய மகாகவிகளின் - குறிப்பாக ஹோமர் மற்றும் மில்டன் முதலியோரின் - கவித்துவ ஆளுமைகளை ஒப்பியல் முறைமையிலே அருகிலே பொருத்திக்காட்டுகிறார். இவ்வாறான செயற்படுகளூடாகக் கண்டடைந்த (Լpւքւկ&606II திறனாய்வுக் குறிப்புகளாக அவர் பதிவுசெய்கிறார்.
அவரது இவ்வாறான பார்வையிலே, மேற்படி காவியத்தின் 'பாலகாண்டம்" என்ற முதலாவது காண்டமானது 'அவயவ சம்பந்தம்மற்றது - ஏனைய பகுதிகளுடன் உறுப்பினைவுகொள்ளாதது - என அவர்கனித்துள்ளார். இராமாயணக் கதையானது 'இராவண வதம்’ என்பதான முக்கிய நிகழ்வை நோக்கியே வளர்த்துச் செல்லப்படுவதால் அதற்கான மூலவித்து பால காண்டத்தில் இல்லை என்பதும் மாறாக, அயோத்யா காண்ட நிகழ்வுகளிலேயே அதற்கான வித்து உளது என்பதுமே இதற்கு அவர்தரும் விளக்கமாகும். இவ்வகையில், அயோத்யாகாணிடத்தில் சீதை இராமனுடன் வனம்புகுவதாக அமைந்த நிகழ்வையே இராமாயணக் கதைக்கான விதை ஆக அவர் காண்கிறார்.
"அயோத்யாகாணர்டக் கட்டமைப்பு பற்றிப் பேசும்போது வால்மீகியிலிருந்து கம்பர் கவித்துவத்தில்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

உயர்ந்துநிற்கும் பல்வேறு சந்தர்ப்பங்களைப் பொருத்தமாக விளக்கிச் செல்கிறார். வால்மீகியின் அயோத்யாகாண டப் பகுதியின் கதையோட்டம் பல்வேறு விவரணங்களாலும் கிளைக்கதைகளாலும் தொய்வடைந்து தயங்கித்தயங்கி நடைபயின்றுள்ள கட்டங்களையெல்லாம் கம்பர் எவ்வாறு புத்திபூர்வமாகத் தவிர்த்துக்கொண்டார் என்பதும் தாவிச்செல்லும் குதிரையின் வேகத்தில் கதையை எவ்வாறு வளர்த்துச்சென்றார் என்பதும் ஐயரவர்களால் இங்கு எடுத்துக்காட்டப்படும் முக்கிய அம்சங்களாகும்.
ஆரணியகாண்டத்தை இராமாயணக் கதையின் மத்திய பாகமாக ஐயரவர்கள் கணித்துள்ளார். ராம - ராவன பகைமைக்குக் காரணமாக அமைந்ததான சீதை சிறையெடுக்கப்பட்ட நிகழ்வானது இக்காண்டத்தில் இடம்பெற்றுள்ளது என்பதே இதற்கு அவர் கூறும் காரணமாகும். இக்காணிடத்தில் முதல் 224 பாடல்கள் வரை 'ஆலசியமாக" - தாமத கதியில் - நடைபயிலுங்கதையானது அதன்பின் சூர்ப்பனகை அறிமுகமாகுங் கட்டத்தினின்று வேகம் எடுப்பதை அவர் பொருத்தமாக எடுத்தக்காட்டியுள்ளார
கிட்கிந்தாகாணர்டத்தை ஒரு உபாக்யானமாக - அதாவது கிளைக்கதையாக - வே அவர் காண்கிறார். இது பற்றிய விளக்கத்தில், காவிய அமைப்பில் கிளைக்கதைகளின் இயைபு மற்றும் இயைபின்மை" என்பன பற்றியசில சில குறிப்புகளை முன்வைத்த அவர், ‘கதையோடு அவயவசம்பந்தம் மிகலேசாக உள்ள பகுதியாகவே இக்காண்டத்தைக் காண்கிறார். இக்காண்டத்தின் முக்கிய நிகழ்வான வாலிவதமானது இராமாயணத்தின் மையக் கதையுடன் அவயவ சம்பந்தமற்றது என்பதால் அதனை எடுத்துவிட்டால் கதைக்கு யாதொரு ஊனமும் வராது எனக்கூறும் அவர் தொடர்ந்து கூறுமிடத்து,
“céђ60тп6іб, дѣшбш60ї தனர் நாடகத்
திறமையனைத்தையும் இந்த வாலிவதைப் படலத்தில் கொட்டிவைத்துவிட்டான். இந்த வாணிவதை உபாக்கியானத்தை மாத்திரம் எழுதிவைத்துவிட்டு வேறொன்றும் எழுதிவையாமல் இறந்திருந்தாற் கூட அறிஞர் அவனை உலகத்து மகாகவிகளின் வர்க்கத்தில் சேர்க்காமல் விடத்துணியார். அத்துணைச் சிறப்பு வாய்ந்தது கம்பனுடைய வாலிவதை உபாக்கியானம்.” என்கிறார். மேற்படி நூல் ப.124).
அடுத்து அமைந்துள்ளவையான "சுந்தரகாண்டம்" மற்றும் யுத்தகாண்டம்' ஆகியன பற்றி விரிவாகவே தமது விமர்சனக் குறிப்புகளை வ.வே.சு ஐயர் முன்வைத்துள்ளார். சுந்தரகாண்டத்தின் பெயர்ப் பொருத்தம்பற்றி வியக்கும் அவர் அக்காண்டத்திலே கம்பரது செழுமையான பாவனா சக்தி முதலியன கரைபுரண்டோடுவதாகச் சுவைபட எடுத்துரைக்கிறார். திருவடி தொழுத படலத்தில் அமைந்த “விற்பெருந்தடந்தோள் விர 1." எனத் தொடங்கும் பாடல் முதலானவற்றைக் குறிப்பிடும் பொழது, "ரஸ்வாதிகளுக்கும் அகப்படாத ஆயிரத்தெட்டு
43

Page 46
மாற்றுத் தங்கத்துக்கிணையான கம்பீரமான செய்யுட்கள்" என அவர் தமது ரஸனையை வெளிப்படுத்துகிறார்.
மேற்படி ப.138) இக்காணிடம் பற்றிய பார்வையிலே அவர், "கம்பரைவிட வால்மீகி விஞ்சி நிற்கும் சந்தர்ப்பங்களையும் கூட விளக்கிச் செல்கிறார்.
"யுத்தகாண்டத்தை, கம்பர் தனது சக்தியனைத்தையும் காட்டியுள்ள காண்டமாக ஐயர் கணித்துள்ளார். அளவிற்பெரியதான இக்காணிடம் ஒன்று மட்டுமே ஐரோப்பிய மகாகாவியங்களுக்கு ஏறத்தாழச் சரியாக இருக்கின்றது எனவும் இலியாது (ஹோமரின் இலியட்) காவியத்தை விடப் பெரிதாக உள்ளது எனவும் 'அவ்இலியாதில் உள்ள சகல சுவைகளையும் இக் காண்டத்தில் நாம் காணலாகும்" எனவும் வியந்துரைக்கிறார்.
மேற்படி நூல் 140) யுத்தகாண்டக்கதையைச் சுவைபட வளர்த்துச் செல்வதில் கம்பரின் கவியாற்றல் புலப்படுமாற்றை விரிவாக எடுத்துரைக்கும் அவர் குறை - நிறை ஆகிய இரண்டையும் சமநிலைநின்றே சுட்டுகிறார். யுத்தகாண்டத்தின் தொடக்கப் பகுதிகளான 'கடல்காண்படலம் மற்றும் "மந்திரப்படலம்' என்பன சார் பாடற்பகுதிகள் சுவைபட அமையவில்லை என அவர் விமர்சிக்கிறார், குறிப்பாக மந்திரப்படலம் பற்றிக் கூறுமிடத்து,
"மில்தனது எம்வர்க்க நஷ்ட காவியத்தினர் 2-ம் புத்தகத்தில் காணும் மந்திர வர்ணயிைன் ஒழுங்கும் திருப்தி உணர்ச்சியும் இல்லை."
என அவரது விமர்சனம் அமைகிறது.
மேற்படி நூல் : ப.142) இவ்வாறு விமர்சித்த அவர், கம்பர் போர்க்காட்சிகளை எடுத்துரைக்கும் சிறப்பைப் பேசுமிடத்து, ஹோமருடன் ஒப்பிட்டுப் பின்வருமாறு விதந்துரைக்கிறார்.
“போரை வர்ணிப்பதில் ஹோமரேதான் சிறந்தகவி என்ற மேனாட்டு ஆசிரியரின் கூற்றுக்களைக் கண்டும் ஹோமரின் உத்கிருஷ்டமான யுத்த வர்ணனைகளைப் பழத்துப்பார்த்தும் நாம் மயங்கிப்போய் ஹோமரினர் போர்ச் சித்திரங்களை விட உயர்ந்த சித்திரங்கள் கிடையா என மதித்திருந்தோம். ஆனால் கம்பராமாயணத்தினர் யுத்தகானர்டத்தைப் படித்துப் பார்த்ததும் கம்பன் போர்வர்ணனையில் ஹோமருக்குத் தாழ்ந்தவனில்லை என்றும், சில இடங்களிலும் சில விஷயங்களிலும் ஹோமரது போர் வர்ணனையை வென்றிருக்கிறானென்றும் கண்டுகொண்டோம்."
மேற்படி நூல் பக் 147-48) இவ்வாறாக, வ.வே.சு ஐயரவர்கள் 86 ജങ്ങ് (Bbണിങ്ങ് முன்னர் Architectonics அணுகுமுறையில் கம்பராமாயண காவியத்தை முனர் வைத்து வெளிப்படுத்திய கருத்தாக்கங்கள் நடுநிலைப்பாங்குடனும் ஆழமான புலமையுடனும்
44

ஒப்பியல் நோக்குடனும் அமைந்தவை என்பது வெளிப்படை. நூறாணர்டுகளுக்குமுன் கம்பரைப் புறநிலையாக அணுகும் முயற்சியில் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் தொடக்கிவைத்த வரலாற்றை உரியவாறு அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுத்தவர் வ.வே.சு. ஐயர் எனபதற்கு மேற்படி விளக்கங்களே போதுமானவையாகும். குறிப்பாக, கம்பரை முழமையாகவும் பகுதிபகுதியாகவும் நுனித்து நோக்குவதில் இருவரும் தமது நுட்பமான புலமையைப் பதிவுசெய்தவர்கள் என்பதை இங்கு நினைவிற் கொள்வது அவசியம்.
கம்பராமாயணத்தின் ஒட்டுமொத்த சிறப்பையும் யுத்தகாண்டத்திலுள்ளதான "இரணியன் வதைப்படலம் தன்னுள் தாங்கிநிற்கின்றது எனச் செல்வக்கேசவராயர் கணித்துள்ளார் என்பதனை மேலே நோக்கினோம். அத்தகைய ஒரு கணிப்பை வ. வே. சு. ஐயர் 'வாலிவதைப்படலத்துக்கு வழங்கியுள்ளார் என்பதும் மேலே நோக்கப்பட்டது. இது இருவரையும் ஒப்பு நோக்கத்த ஒரு சிறப்பம்சமாகும். கம்பராமாயணம் வல்லார் மேற்படி இருவருடைய மதிப்பீடுகளும் ஒவ்வொரு வகையில் ஏற்புடையன என்றே கொள்வர். மேலும், வ.வே. சு ஐயரும் இரணியன் வததைப்படலம் பற்றியும் விரிவாக நோக்கியவர் என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகும். அவருடைய் Kamba Ramayana - A Study6T6ơTAD éb filólaobsT6ólað “SJ6Oofu J6ö வதைப்படலத்துக்கு ஒரு தனி இயலையே அவர் அமைத்துள்ளார் என ஆய்வறிஞர் பெ. சு. மணி அவர்கள் தகவல் தந்துள்ளார். மேற்படி நூல்: ப.81). மேலும், கம்பராமாயண ரசனை நூலிலே இப்படலம் பற்றிக் குறிப்பிடுமிடத்திலே ஐயரவர்கள், "உபாக்யான ரத்தினமாகிய இரணியனர்வதைச் சரித்திரம்" எனக்குறிப்பிட்டதோடமையாது,
"ழுநீ பாகவதத்திலுள்ள பிரகலாத சரித்திரத்தையும்
அதை அனுசரித்துப் பொம்மரபோத்தனர்னா ஆந்திர பாகவதத்தில் எழுதிய பிரகலாத சரித்திரத்தையும் கம்பனது இரணியனர்
வதைப்படலம் வெகு சுலபமாக வென்றுவிட்டது." என விதந்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி நூல்:142) கம்பரைப்பற்றிப் பேசுமிடத்திலே செல்வக்கேசவராயர் அவர்கள் தமிழ்ப் பெரும்புலவர்கள் மற்றும் ஐரோப்பியப் பேரிலக்கியப் படைப்பாளிகள் ஆகியோரை அருகில் இட்டுவந்து ஒப்பியல் நோக்கில் கருத்துகளை முன்வைத்தவர் என்பதனை மேலே நோக்கியுள்ளோம். இவ்வாறான ஒப்பியல் நோக்கானது - குறிப்பாக ஐரோப்பியப் படைப்பாளிகள் தொடர்பான ஒப்பியற் பார்வையானது - ஐயரவர்களின் செயற்பாட்டில் ஆழமும் அகலமும் பெற்றதென்பதனை மேலே தந்துள்ள சில மேற்கோள்களே உணர்த்தவல்லன. எனினும் ஒப்பியல் நிலையிலே கம்பர் பற்றி ஐயரவர்கள் கொண்டிருந்த (Upup6ODD LLIT 60T மனப்படிமத்தை உணர்ந்துகொள்வதற்கு 1917இல்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 47
அவரால் பதிப்பிக்கப்பெற்ற கம்பராமாயணம் (சுருக்கம்) பாலகாண்டம் என்ற நூலின் முகவுரையில் இடம்பெற்றுள்ள பின்வரும் குறிப்பு துணைபுரிவதாக அமையும். அக்குறிப்பு:
நமது முன்னோர் கம்பனுக்குக் கவிச்சக்கரவர்த்தி என்று பேர் தந்தது வெறும் புகழ்ச்சியல்ல. அது கேவலம் உணர்மை உரைத்தலேயாகும். கவிதாலோகத்தின் பேரரசர் என்று சொன்னத் தகுந்தவர்களென்ாைம் கம்பனுடைய சணர்னிதியின் முடிசாய்த்து வணங்கவேண்டியது தானர். மேல்நாட்டாருக்குள் கவிசிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர், விர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன், மோலியர், கதே ஆகிய இவர்கள் கவிதையினர் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதானிருக்கிறார்களே ஒழிய அவனை மீறவில்லை. நமது நாட்டிலுள்ள கச்சியப்பர், இளங்கோவடிகள், சாத்தனார், நன்னய பட்டன், சந்த பட்டன், துளசீதாசர், காளிதாசன் முதலிய மகாகவிகளைக் கம்பனோடு தூக்கிப் பார்த்தாலும் தராசுமுனை கம்பனர் பக்கம்தானி சாயுமே ஒழிய அவர்கள் பக்கம் சாயாது. வால்மீகி வியாஸர் ஆகிய இவ்விரணர்டு கவிகளைத்தானர் கம்பனுக்கு இணையாகவோ அல்லது ஒருமுனை ஏற்றமாகவோ சொல்லலாம். இப்படித் தொடர்கிறது அம் முகவுரைக்குறிப்பு.
மேற்படிநூல்: பக்.161-62. தடிப்பு எம்முடையது) வ.வே.சு. ஐயரின் இக்கணிப்புகளுடன் நாம் முழவதுமாக உடன்படலாம். அல்லது சிலவற்றில் வேறுபடலாம். எவ்வாறாயினும் கம்பரைப்பற்றிய ஒப்பியற்பார்வையானது ஏறத்தாழ நூறாண்டு களுக்கு முன்பே அனைத்திந்தியநிலை தழுவியும் உலகுதழுவியும் விரிந்துபரந்துவிட்டது என்பதை உணர்ந்துகொள்வதற்கு முன்னரே நோக்கிய செல்வக் கேசவராயரின் ஒப்பியல் பார்வையும் ஐயரவர்களின் முற்குறித்த மேற்கோள்களும் இக்குறிப்பும் போதிய ஆதாரங்களாகின்றன என்பது வெளிப்படை.
தமிழின் சமகால இலக்கியத் திறனாய்வியல் வரலாற்றின் தொடக்க கால்செயன்முறைச் சான்றுகள் என்றவகையிலேயே மேற்படி ÉldbLD600TLö செல்வக்கேசவராயர் மற்றும் வ.வே.சு ஐயர் ஆகியேரின் கம்பர் தொடர்பான எழுத்துகள் இங்கு விரிவாக நோக்கப்பட்டன. நமது சமகால இலக்கியத் திறனாய்வியல் வரலாற்றுக்கு எத்தகு வலுவான செயன்முறைத் தளம் இடப்பட்டுள்ளது என்பதனை உணர்ந்துகொள்வதற்கு இவ்விளக்கங்கள் துணைபுரியவல்லன. மேற்படி இருவரின் எழுத்துகளை
ஞானம் - கல்ை லைக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 

இன்றைய நிலையில் நோக்கும்போது அவை திறனாய்வுக்குரிய மொழிநடையிலோ அல்லது திறனாய்வை மேற்கொள்கிறோம் என்பதான கருத்துநிலைகளுடனோ திட்டப்பாங்கான முறையில் நிகழ்த்தப்பட்டன எனக் கொள்வதற்கில்லை. ஆயினும் அவர்களின் உணர்வுகளில் திறனாய்வுக்கான நடுநிலைப்பாங் குடனான நோக்குநிலை உள்ளுறைந்திருந்தது என்பதையும் இயன்றவரை அதனை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர் என்பதையும் நாம் மறுக்கமுடியாது.
இத்தொடர்பில் மேலும் ஒரு குறிப்பு: வ.வே.சு. ஐயர் தமது கம்பராமாயணம் பற்றிய எழுத்தாக்கத்துக்கு ரசனை என்ற பெயரையே வழங்கியுள்ளார். ரசனை என்ற வடசொல்லானது தமிழிலே 'சுவை காண்பது என்ற பொருளில் வழங்கிவருவதாகும். அதாவது "சுவைதரும் அம்சங்களை நுனித்து நோக்கி எடுத்துரைப்பது" என்பதே இதன் தெளிபொருள். ஆங்கிலத்தில் இதனை யிரிசஉையைவழைஎென்பர். ஆனால் வ.வே.சு. ஐயர் இவ்வாக்கத்தில் slf up tdITugoOTg5560t 8r6D 665D | LDĽ(6LĎ கானமுற்பட்டவரல்லர் என்பதும் மாறாக, குறை - நிறை ஆகிய இரண்டையும் எடுத்துப் பேசியவர் என்பதும் மேற்சுட்டிய எடுத்துக்காட்டுகள் மூலம் பெறப்படும் உண்மையாகும். இந்நிலையில் அவர் ரசனை என்ற மேற்படி சொல்லுக்கு எவ்வாறு பொருள்கொண்டார் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. இச்சொல்லை அவர் பாவிக அணி மற்றும் "காவியநிர்மானம்" என்பவற்றோடு தொடர்புறுத்துகிறார். இதற்கு,
"பாவிக அணி என்று நாம் கூறுவதை மேனாட்டவர் &jdidik.gi(55760fiérô (Architectonics) 6T60icipljas6i இப்பதத்துக்கு ரசனை அல்லது காவிய நிர்மானம் என்று பொருள் சொல்லலாம்.
என்ற அவரது கூற்று (மேற்படிநூல் :ப.87) சான்றாகின்றது. “ரசனை என்ற கலைச்சொல்லுக்கு &6) மேற்கண்டவாறு பொருள் கொணர் டமை ஏற்புடையதா?” என்ற வினா எம்முள் எழுவதைத் தவிர்க்கமுடியாது. அது தனி ஆய்வுக்குரியது. அவர் ரசனை எனச் சுட்டி மேற்கொண்ட முயற்சியானது எமது நோக்கில் திறனாய்வு &85086) புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தமிழிலே திறனாய்வியற் கலைச்சொற்கள் காலந்தோறும் பொருள்மாற்றம் எய்தியமை பற்றி ஆராய முற்படுவோருக்குச் சிந்தனையைத் துTணர்டவல்லதான ஒரு தகவல் என்றவகையிலேயே இங்கு இது சுட்டப்பட்டுளது.
(தொடரும்)
ܐܸܠ2
SSA ア航修て حح سے
45

Page 48
தமிழக செய்திமடல்
COGIGEDIGEDIGO GOGGGDGD
தனிமரம் தோப்பாகாது என்பார்கள். ஆனால், ஒரு தனி ஈழத் தமிழனால் எத்தனை பெரிய தமிழ்ப் பொறுப்பையும் சுகமாகச் சுமந்து வெற்றிகரமாக சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி வருகிறார் நூல் தேட்டம் என்.செல்வராஜா. நூல் தேட்டம் என்றால் என்ன என்பது தமிழகத்தில் பரிச்சயமாகாவிட்டாலும்; தமிழ் நூல்களை, அதாவது ஈழத்தவரின் தமிழ் நூல் கடலில் முத்துக் குளித்து, அவர்களின் நூல்கள் உலகின் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வெளியாகியிருக்கிறதோ அவற்றை எல்லாம் தேடி எடுத்து விலாவாலியாக ஆவணப்படுத்துவது என்ற உண்மை விபரம் தமிழகத்தின் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் நூலகங்கள் மட்டத்தில் நன்றாகவே அறிமுகமாகியிருக்கிறது என்பது என். செல்வராஜாவையே இங்கு ஆச்சரியத்துக் -குள்ளாக்கி விட்டது. இந்த நெடுந்துTர தேடல் பயணத்தில் அவர் கடந்தமாதம் தமிழ் நாட்டில் முதல் தடவையாக கால் பதித்திருந்தார். திட்டமிட்டுச் செயல்படுவது இவரது முன்னுரிமைக் கொள்கை என்பதால், சில மாதங்களுக்கு முன்னரே லண்டனிலிருந்து என்னுடன் தொலைபேசி வழியாக தனது பயனத் திட்டத்தை பதிவு އިހަހަ செய்து விட்டார்.
முதல் தமிழக பிரயாணம், முதன் முதலாக நடக்கும் நேரடி சந்திப்புகள். எழுத்திலும் தொலைபேசி வழியாகவும் அறிமுகமானவர்களின் நிஜ முகங்களைக் காணும் சந்தர்ப்பங்கள். கிடைக்குமா, நூல்கள் கிடைக்காதா? நடக்குமா, சந்திப்புகள் நடக்காதா? எனது தேடல் இனங்களுக்குப் புரியுமா? நான் எதிர்பார்ப்பது நிறைவேறுமா? - வழக்கமாக, துTக்கத்தையே தொலைத்து வாழ்ந்து கிடைக்கும் அந்த அற்ப சொற்ப நேரத்தில் கூட தனது தேடலை தினம் தினம் தொடரும் நிலையில்தான் தமிழக எதிர்பார்ப்பு கனவுகளைச் சுமந்து சென்னை வந்து சேர்ந்த என்.செல்வராஜாவுக்கு அந்தப் பதின்மூன்று நாட்களிலும் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் என்று பல இடங்களிலும் பரவலாக கிடைத்த எதிர்பாராத வரவேற்பு, நிச்சயம் அவர் எதிர்பார்க்காததுதான்!
"சென்னை வந்து, ஹோட்டலில் தங்கியிருந்த பத்து நாட்களிலும் எனது தேடலுக்கு எதிர்பார்த்ததை விட வரவேற்பு நன்றாகவே கிடைத்தது. மணிமேகலை பதிப்பகத்தில் 16O ஈழத்தமிழரின் புதிய நூல்களும், மித்ர பதிப்பகத்தில் ஈழத்தமிழரின் 60 புத்தகங்களும், காந்தளகத்தில் 10 புத்தகங்களும் கிடைத்த நிலையில், 'காலச்சுவடு'லிருந்து 42 நூல்கள் கிடைத்தது நான்
46
 
 

சிறிதும் எதிர்பார்க்கவில்லை" என்று புருவம் உயர்த்தும் எண். செல்வராஜா, "திருச்சியில் தங்கியிருந்த மூன்று நாட்களில் கிடைத்த வரவேற்பு தனித்துவமிக்கது. மதுரையில்; பிரபல கவிஞர் சி. பன்னீர்ச்செல்வம், ஈழத்து கவிஞர்கள் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து அவர்களின் நூல்களையும் தந்துவியதுடன், முகம் தெரியாத அத்தனை பேரும் எனக்கு எந்தச் செலவுமின்றி, ஹோட்டல் அறை எடுத்து, உணவு ஏற்பாடு செய்து, மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் என்று அழைத்துச் சென்ற தையெல்லாம் மறக்க முடியாது. குறிப்பாக, கவிஞர் பன்னிரச் செல்வத்துடன், கவிஞர் அருணா சுந்தரராஜன், கவிஞர் பேனா மனோகரன் போன்ற ஈழத்துப் பரிமாற்றம், நூல் தேட்டம்" பற்றிய அவர்களின் உயர்வான எண்ணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது" என்று மகிழ்ச்சி தெரிவித்து
"தஞ்சாவுரில், ராஜராஜ சோழன் கோவில் பிரமாண் டத்தைப் பார்த்து அசந்து போனேன். சரஸ்வதி மஹால்: நூலகமாக அல்லது அருங்காட்சியகமா என்பது குழப்பமாக இருந்தது. வழி காட்டுதலும் இல்லை, வழிகாட்டியும் கிடையாது. சுற்றுலாத்துறை தனது துTக்கத்தைக் கலைத்து, வெறுமனே இது சுற்றுலா தலமாக இல்லாமல் "இங்கு வரும் அறிவு ஜீவிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, அவர்களுக்குத் தேவையான தகவல்களை புள்ளி விபரங்களுடன் கொடுக்க சுற்றுலாத்துறை பெரிய மாற்றங்களை செய்தாகவேண்டும் என்று அங்குள்ள குறிப்பேட்டில் கடுமையான கோபத்துடன் பதிவு செய்துள்ளேன்" என்று அனல்கக்கி, தனது திருச்சி விஜயத்தை விபரித்தார்.
“ழுநீரங்கம் ருநீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியின் ஆண்டாள் தமிழ் இலக்கியப் பேரவை சார்பாக, கல்லூரி கலை அரங்கில் எனக்கு வரவேற்பளித்தனர். பள்ளிக் கூடப் பிள்ளைகள் சிலர் வருவார்கள் என்று எதிர்பார்த்த எனக்கு அங்கு கூடியிருந்த பல்கலைக்கழக மட்டத்திலான சுமார் இருநூறு மாணவர் மாணவிகளையும் பார்த்ததும் இலேசான அதிர்ச்சி. தமிழ்த்துறை பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் த.சிவசுப்பிரமணியன் தலைம்ை வகிக்க, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பி. கரிகாலன் வரவேற்புரை நிகழ்த்த, இலங்கை பத்திரிகையாளர் ஜே. ஜி. மகாதேவா என்னை அறிமுகப்படுத்த: நூல்தேட்ட உதயம் முதல் இன்றுவரை நான் ஆற்றிக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 49
கொண்டிருக்கும் பணியை இரத்தினச்சுருக்கமாக தெளிவு படக் கூறிவிட்டுக் கேட்கலாம் என்று மாணவ, மாணவிகளுக்கு கோரிக்கை விடுத்தேன். அடேயப்பா! அவர்கள் உரிமையுடன் எழுப்பிய கேள்விகள், சந்தேகங்கள் என்னை வியப்புக்குள்ளாக்கி விட்டது. எனது உரையை கூர்மையுடன் கிரகித்து, உள்வாங்கி, அவர்கள் வெளிப்படுத்திய வினாக்கள் என்னைத் திருப்திப்படுத்தின. தனி ஒரு மனிதனாக, ஏதாவது ஒரு அமைப்பின் உதவிகள் கூடக்கிடைக்காமல் கடந்த பத்து வருடமா, அழிந்து போகக் கூடிய இனமாக கருதப்படும் ஈழத்தமிழர்களின் இலக்கியப் பதிவுகளை நான் ஆவணப்படுத்தி வருவதற்கு எனது இனத்தின் மீது, மொழியின் மீது நான் கொண்ட ஒரு வெறிதான் காரணம். எங்களுடைய வரலாற்றை நாங்கள் தான் பதிவு செய்யவேண்டும். எங்களை ஆண்டவர்கள் எல்லாம் தங்களது வெற்றியை முன் நிலைப்படுத்தி வரலாற்றை எழுதினார்களே தவிர, தோற்றுப் போனவர்களின் காரணிகள் பதிவு செய்யப்படவில்லை. தோற்றவனின் வரலாறு தகுந்த காரணங்களுடன் எழுதப்பட வேண்டும். இவைதான் படைப்பிலக்கியங் கள் ஆகும். இதுதான் எனது இலக்கு. என்று நான் மனக் கொதிப்பை வெளியிட்ட கருத்துக்கள் மாணவர், மாணவிகளின் அடி மனதை வருடியிருக்க வேண்டும். மேடையில் ஏறிய ஒரு மாணவர் இதனை வரவேற்று, “உங்கள் பங்களிப்பை எதிர்காலச்சரித்திரம் கூறும்" என்று சொன்னது, உண்மையிலேயே எனது இனத் தொண்டுக்கு கிடைத்த 656ITU6)ILDT5 பெருமைப்பட்டேன். "உங்களுக்கு, இத்தனை, லட்சம் லட்சமாக செலவழித்து இப்பணி தேவையா?" என்று வினா தொடுத்த மாணவன் ஒருவருக்கு, மற்றுமொரு மாணவனே பதிலளித்தது திருப்தியாக இருந்தது. நூல் தேட்டடம் பற்றி அறிந்து கொள்ள இவர்களுக்குத்தான் எத்தனை ஆர்வம்." என்று விபரித்து திருச்சி நகரிலிருந்து ஈழத்து படைப்பாளிகள் சசிபாரதி சு.சபாரத்தினம், குரும்பசிட்டி கனகரத்தினம் மற்றும் சிலரை அவர்களது இல்லம் சென்று தாம் சந்தித்தது மன ஆறுதலைக் கொடுத்தது என்று நெகிழ்ந்து, திருச்சி, சந்திப்புகளை நிறைவுடன் முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய என்.செல்வ ராஜாவிடம்: "லண்டன் புறப்படுவதற்கு முன் ஒய்வாக இருந்த அந்த ஒரு நாளில் - பதின் மூன்றாவது நாள் ஏதாவது திடீர் அனுபவம் ஏற்பட்டதா என்று நான் கேட்டதும் முகத்தில் அத்தனை சந்தோஷம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 

"சென்னையில் நான் மிகவும் எதிர்பார்த்தவர்களில் ஒருவர், ஈழத் தமிழர்களுடன் நெருங்கிய தொடர்புடைய சென்னைப் பல்கலைக்கழக தமிழறிஞர் முனைவர் அரசு அவர்கள் ஆவார். எவ்வளவோ முயற்சித்தும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் நான் வந்திருப்பதை 'காந்தளகம் சச்சிதானந்தம் மூலமாக அறிந்து, நான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு புதிய புத்தகம் பேசுகிறது வெளியீட்டாளர் கே.நாகராஜனையும் கூடவே அழைத்து வந்து, பல அரிய ஈழத் தமிழர்களின் நூல்களையும் கையளித்து என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டார். இதில் வியப்பு என்னவென்றால்: நூல் தேட்டத்தை இங்கு பல்கலைக்கழக மட்டத்தில் அறிமுகப்படுத்தும் எண்ணத்துடன் நூல் தேட்டம் ஆறாவது தொகுதியின் பிரதியொன்றை முனைவர் அரசிடம் நான் கையளித்தபோது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே நூல் தேட்டம் சேகரிப்பில் உள்ளது என்றும், சென்னை பல்கலைக்கழத்தின் தமிழ் முதுகலைமாமணி பட்டப் படிப்பின் ஒரு பகுதியாகவும், மாணவர்களுக்கும் இளம் ஆய்வாளர்களுக்குமான துணை நூல்களில் முக்கியமாக நூல் தேட்டம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் முனைவர் அரசு கூறிய போது என்னையே நான் வருடிப் பார்த்த உணர்வு நூல் தேட்டத்தை, அதன் பண்பை அறிமுகம் செய்யும் நோக்கத்தில் தமிழகத்தில் காலடிவைத்த எனக்கு, நூல் தேடல் மரம் தமிழ் நாட்டில் ஏற்கனவே வேரூன்றி, கிளைவிட்டிருப்பது பூரண திருப்தி எனது தமிழக விஜயம் முழு அளவில் வெற்றி கொடுத்திருக்கிறது!" என்கிறார். திரைகடல் ஓடி திரவியம் தேடுவதை விட்டு, திரைகடல் ஓடி ஈழத் தமிழர் தம் நூல் தேடும் நூல் தேட்டம் என்.செல்வராஜா. இவர் புறப்பட்ட சில நாட்களில், வைகோவின் LD.தி.மு.க, ஜனரஞ்சக வார இதழ் செங்கொலியிலும் நந்தவனம் மாத இதழிலும் நேர்கானல் வெளிவந்ததுடன், கடந்த மாதம் பதினொராம் திகதி கலைஞர் செய்தி தொலைக்காட்சியில் சந்தித்த வேளை ஒரு மணிநேர காலை நிகழ்ச்சியில், ரமேஷ் பிரபா கண்ட பேட்டியும் ஒளிபராப்பானது. ஒரு கல்லில் எத்தனை மாங்காய்கள். இப்படியும் நடக்கிறது
* முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூத்துக் தண்டனையை எதிர்த்து உண்ணாவிரதப் பேராட்டங்கள் தொடரும் நிலையில், மத்திய அரசின் சாதக நிலைப்பாடு பேரறிவாளனுக்கு மட்டும் காணப்படுகிறது. காரணம், மற்றைய இருவரும் இலங்கையர்
* பரமக்குடி பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குள்ளான போது மூவரின் உடல்களில் குண்டுக்காயமோ, சன்னங்களோ காணப்படவில்லை. அப்படியானால்? அம்மூவரையும் பொலிஸார் மிருகத்தன மாக லத்தியால் அடித்தே கொன்றிருக்கிறார்கள்!
* கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடும் நிலையில் மத்திய அரசு இல்லை! இன்று நடப்பது, ஜெயலலிதா - பிரதமர் மோதல்தான். இது வெடிக்காது என்கிறது டில்லி
47

Page 50
திருச்சியிலிருந்து நாமக்கல் வரை ஓர் இலக்கியப் பயணம்
தரையிறங்கிய போது பொழுது புலர்ந்து விட்டது. திருச்சியின் விடியல் வெளிச்சத்தைக் கண்டோம்.
நான் அந்தனி ஜீவா, கலைச்செல்வன், தம்பு சிவா, உபாலி லீலாரத்தின, இர்பான் ஹம்சா இப்படி நண்பர்கள் குழாம் வாடகை வண்டியொன்றில் பொதிகளாக முடங்கிக் கொண்டோம்.
கொஞ்சம் தொலைவில் ஸ்டேசன் வீதியில் ஹோட்டல் ரம்யாவிற்குள் முடங்கிக் கொள்வதாகத் திட்டம்.
அங்கிருந்துதான் நாமக்கலில் 2/10/2011 இல் இடம்பெறவிருந்த சின்னப்ப பாரதி அறக்கட்டளை நிதியத்தின் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. மத்தியானச் சாப்பாட்டின் பின்னர் போவதாகத் தீர்மானித்திருந்ததால் திருச்சியின் பரபரப்பான வீதியில் கொஞ்சம் காலாற நடந்து ஹோட்டலில் ஒரு முறுகல் தோசையும், சுடச்சுட காபியும் அருந்தியபோது உற்சாகம் கரைபுரண்டது.
சும்மா சொல்லக்கூடாது சுப்பர் டிபன், வெளியில் வந்தால் ஆச்சரியமோ ஆச்சரியம். முச்சந்தியில் வாகன நெரிசலின் நடுவில் நம்ம ஊர் கவிஞரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான தாடியும், மீசையுமான கங்கைவேணfயனர் குடற் பிடு போட்டுக் கொண்டு நின்றிருந்தார்.
"அடக் கடவுளே! இந்த ஆளு இங்கேயும் வோட் கேட்டு "கென்வஸ் பண்ணுகிறாரோ" என்று நான் ஆச்சரியக்குரல் எழுப்ப
யாரு? என்று கேட்டு அந்தனி ஜீவா பதற்றமுடன் கேள்வி எழுப்ப முன்னால் கைநீட்டினேன்.
முன்னால் கைகூப்பிக் கொண்டிருந்தது தந்தை ஈ.வே.ரா.வின் சிலை, நண்பர் குழாம் விழுந்து விழுந்து சிரித்தது. அந்த சிலை அச்சொட்டாக நம்ம ஊர் கவிஞரைப் போலவே இருந்தது.
திருச்சியிலிருந்து நாமக்கல்லுக்கு கிட்டத் தட்ட ஒன்றரை மணித்தியாலம் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. இருபுறமும் பெரும் மரங்கள் நீண்ட பாதையினுடே பயணிப்பதே சுகானுபவமாக விருந்தது.
நாமக்கல் கோழிப் பண்ணைக்கும், வாழைப் பழங்களுக்கும் புகழ் பெற்றது. நவீன நாகரீகத்தின் வளர்ச்சியை மெல்ல எட்டிப் பார்க்கும் பிரதேசம், பெரிய லாரிகளுக்கான மேற்பாகங்கள் அமைக்கப்படும்
48
 

தொழில் பிரதானமாகக் காணப்படுகிறது. மணல் லாரிகளும், வாழை, முட்டை, கோழிகள் என்பனவற்றை உள்ளடக்கிக் கொண்டு செல்லும் லாரிகளும் அந்த நெடிய பாதையில் உறுமிக் கொண்டு பறக்கின்றன.
50 ஏக்கர் நிலத்தில் இருக்கும் செல்வம் அடைக்கலம் பொறியியல் கல்லூரி எங்கள் இலக்கியக் குழுவுக்கென ஒரு பஸ் வண்டியை ஏற்பாடு செய்திருந்தது.
கறுவல் நிறமும், காம்பீர்ய தோற்றமும் காக்கிச் சட்டையுமாக நின்று கொண்டே வந்த கண்டக்டர் இன்னும் கண்களுக்குள் நிற்கிறார்.
வாகன நெரிசலான இடத்திலும், பாலங்கள் மீதும் பஸ் வண்டி விரைந்து செல்கின்றபோது அவர் 65T (Bäg5Ló "(3L T6DTLó! (3L T6DITLó! (3UT6DTLó| போவ்லா. பம்! ஒசை வியப்படையச் செய்யும். உண்மையில் அது இரசனை மிகுந்த இராக தாளமுடன் ஒலிக்கிறது.
செம்மலர் சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவரான சோலைமலை நாகராஜன் எங்களுடன் திருச்சியில் கலந்து ଗ85||1600] @ Lj6m) 6m565 பயணித்தும் கொண்டிருந்தார்.
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழிபோனாளே!
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழிபோனாளே
என்று ஒரு கம்பீரமான தொகையறா வண்டிக்குள் ஒலித்தது.
அழகான வாலிபரான சோலை நாகராஜன் அந்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். "ஆகா! மகாலிங்கம் போல் அருமையாகப் பாடுகிறீர்கள்"
என்று நான் கூற "ஐயோ! அப்பிடீங்களா சார்! என்று குதித்து எழுந்த அவர் நடிகர் மகாலிங்கம் எனக்கு பெரியப்பா சார்' படபடப்புடன் சொன்னார்.
அதன் பிறகு என்ன, பஸ்ஸுக்குள் ஒரே கச்சேரிதான். தியாகராஜ பாகவதருடம், பி. யு. சின்னப்பாவும், டி.ஆர்.மகாலிங்கமும் சோலைமலை நாகராஜன் குரலில் தூள் பரத்தினார்கள்.
மலேசிய எழுத்தாளர் சைபீர் முகம்மது நம் கூட்டத்தில் ரொம்பவும் கம்பீரமானவர். மனுஷனுக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 51
ஒரே நேரத்தில் இரட்டைப் பரிசு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை நிதியம் பெண் குதிரை நூலுக்கு சிறப்பு பரிசு (இலங்கை பணத்தில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் ரூபாவை வழங்கியிருந்தது. மலேசியாவில் அவருடைய கவிதை நூலென்று ஒரு லட்சம் ரூபா பரிசினை பெற்றிருந்தது. இவ்வளவு தொகையைப் பெற்ற மனுஷன் நாகராஜனின் பாட்டுக் கச்சேரியை கணிகளை மூடி கம்மென மெளனமாக கேட்டுக் கொண்டு வந்தார்.
சோலை நாகராஜன் களைத்துப் போனார். ஆசனத்தில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார். எல்லோருக்கும் கொஞ்சம் கண் அயர்வுதான பஸ் விரைகிறது.
"வீணை கொடியுடைய வேந்தனே! என்று பீர் முகம்மது பாடும் குரல் திடீரென தாஞ்சவுபூர், முரீராங்கம், கரூர், ஒட்டயம் இப்படி பல பெயர் பலகைகள் வேகமாக கடந்து செல்வதையும், காவேரி கரையோர நெல்வயல்களையும், கணர்களுக்கு எட்டும் தொலைவுரை நீண்டு செல்லும் வாழைத் தோப்புக்களையும் கண்கள் ரசிக்க, நின்று கொண்டே வரும் கம்பீரமான மனிதனின் போலாம்! போலாம் ஓசையையும் கேட்டுக் கொண்டே இமைகள் அசைக்காமல் பாதையில் கணிகளை பதித்துக் கொண்டிருந்த நான் உட்பட அரைத் துயிலில் மயங்கிக் கிடந்த அனைவருமே திடுக்குற்றுப் போனோம்.
பீர்முகம்மதுவிற்கு அப்படி ஒரு குரல், ஜெயராமன் தோற்றார் போங்கள். அப்புறம் என்ன? பீர் முகம்மதுவுடன் நாகராஜனும் சேர்ந்து கொள்ள கலைச்செல்வனும், அந்தனி ஜீவாவும் கிண்டிக் கிளறி பழம் பாடல்களை நினைவுபடுத்த கச்சேரி அமர்க்களமானது.
சேலம் சாலை நாமக் கல்லிலுள்ள செல்வம் பொறியியல் கல்லூரி வளாகம் 50 ஏக்கரில் அமைந்துள்ளது. அதனை நோக்கி எழுத்தாளர், பத்திரிகையாளர்களின் பயணம் தொடர்ந்தது.
எவ்வளவு தூரம் என்றாலும், கண்கள் அசந்து, கொட்டாவி விட்டுக் கொண்டும் அரைத்துTக்கக் கனவுகளோடும் பயணிக்கலாம். ஆனால் அத்தகைய பிரயாணங்களையும் கலகலக்கச் செய்யும் வல்லமை படைத்தவர்கள் ஒரு சிலரே. எமது பயணத்தில் அக் கலகலப்பை ஏற்படுத்திய பெருமை செம்மலர் ஆசிரியர் நாகராஜனுக்கும், பீர் முகம்மதுவுக்கும் உரியது.
பீர் முகம்மது நல்ல சொற்பொழிவாளர். வார்த்தைகளில் நகைச்சுவை ததும்பும்.
பரிசளிப்பு விழாவில் அவர் உரை நிகழ்த்தினார். அதன் ஆரம்பங்களை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
"என்னை எல்லோருக்கம் பிடிக்கும் பிடிக்காதவர்கள் குறைவு. ஏன் தெரியுமா? என் பெயரில் பீர் (BEER) இருக்கிறது. முகம்மது இருக்கிறது. (அவர்)கள் இருக்கிறது. எந்த பயலுக்குத்தான் பிடிக்காது. பியர், மது, கள் இதுதானே லைப்..? சபை வெடிச்சிரிப்பு
(மிகுதி அடுத்த இதழில்)
ஞானம் - கலை இகைகிய சஞ்சிகை - நவம்பர் 2011

சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல் கருத்தரங்கு சிறுகுறிப்பு
பேராசிரியர்களான கா.சிவத்தம்பியும் கைலாசபதியும் நவீன படைப்பிலக்கியத்தின் முற்போக்கு பாதைக்கான மூலவர்கள் என்ற கெளரவத்திற்குரியவர்கள் என்பது இலங்கையில் மட்டும் அல்ல, இந்தியாவிலும் ஏற்புடையதாக உள்ள 2-60ö60)LDuusTGLð.
லெனின் மதிவானம, பேராசிரியர் கைலாசபதி குறித்து எழுதிய ஒரு நூல் இறுதியாக அவர் பற்றி வெளிவந்திருக்கிறது. சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்' நூலின் தலைப்பு. இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் அதனை வெளியிட்டுள்ளதுடன் அந்நூல் குறித்த ஒரு கருத்து பரிமாறலையும் ஒழுங்கு செய்திருந்தது. 09/10/2011 அன்று பெண்களுக்கான கல்வி ஆய்வு நிறுவன மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது.
முன்னாள் தினகரன் e affluu ğ flesu T சுப்பிரமணியத்தின் தலைமையில் பேராசிரியர் சபா ஜெயராசாவும், கலாநிதி ரவீந்திரனும் உரையாற்றுவதாக ஏற்பாடு.
சபாஷ்! பொருத்தமான ஏற்பாடு என்று மனதிற்கு குதூகலமுடன் விழுந்தடித்துக் கொண்டு நிகழ்விற்கு ஒடியபோதும் பேராசிரியர் சபா ஜெயராசாவின் தலை வெழுப்பை மேடையில் காணவில்லை. அச்சடா என்று அலுத்துக் கொணர்டு பெரியவர் பேசிவிட்டு போய்விட்டாரோ என்ற தவிப்புடன் அங்குமிங்கும் சுற்றிப் பார்த்து கருமமே கண்ணாகவிருந்த மா.பா.சியை நிமிண்டிக் கேட்க. குதித்து நிமிர்ந்து அந்த கர்மவாதி "அவர் வரேயில்லை" என்று சாடி விழுந்தார். மனுஷனை குழப்பிவிட்டேன் போலும். ஏனென்றால் கலாநிதி ரவீந்திரன் பலாச்சுளைகளை கிண்டிக் கிளறி பிடுங்கி வாயில் போடுவது போல மாக்ஷிய கோட்பாடுகளை சபையோரின் செவிகளுக்கு உணவாக்கிக் கொண்டிருந்தார்.
இலக்கியத்தின் கருப்பொருளை, அழகியலை மார்க்ஷிய தத்துவார்த்த கோட்பாட்டின் அடிப்படையில் எடுத்து வெளிக்கொணரும் வல்லமையுடன் மேடை உரை நிகழ்த்தக் கூடிய ஒரு சிலரே இன்று நம்மிடம் உள்ளனர். அவர்களில் கலாநிதி இரவீந்திரனும் ஒருவர். அவர் நல்ல சொற்பொழிவாளர். நல்ல பொருளடக்கமும், புதிய தகவலும் அவர் உரையின் சாராம்சமாக இருக்கும்.
பேராசிரியர் கைலாசபதியின் பங்களிப்பு குறித்து தெளிவாகவும், அழகாகவும், ஆழமாகவும் அவர் பேசினார்.
éb6OTT A Ď GF6ODU S DIT FT LLÚ G8 UTCB அமைதியாகக் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.
ஆகா எவ்வளவு நல்ல பழக்கம். செல்வத்துட்செல்வம் செவிச் செல்வம் என்பான் வள்ளுவன், அதனை நமது பெருமக்கள் எவ்வளவு அருமையாகக் கடைப்பிடிக்கிறார்கள். இதைப்போய் ஆமாஞ்சாமி போட்டு குந்திக் கொண்டிருக்கிறார்கள் என்று கிண்டலடிக்கலாமோ.
49

Page 52
சரிசரிதான், எதுக்கு வம்பு, ஆனால் அப்படி இருக்கக் கூடாது பாருங்கோ. மாக்ஷியக் கோட்பாடு என்பது இயங்குதன்மை கொண்டது. கேள்வி கேட்டால்தான் சரியான பதில் கிடைக்கும். அத்தகைய உணர்வு கொணர்ட ஒரு சபையில் கேள்வி கேட்பது எப்படி வம்பாகும்.
இரவீந்திரனின் உரையை இடையிலிருந்து செவிமடுத்தாலும் சபையோர் குறிப்பு நேரத்தில் சபை கப்சிப்பென அமைதி காத்தாலும் ஒரு கேள்வியை கேட்டுக் தொலைத்தேன்.
‘இலக்கிய உலகில் ஒரு கதை உலாவுகிறது பேராசிரியர் கைலாசபதி Das T856)fleOduulf மு.தளையசிங்கத்தையும் இருட்டடிப்புச் செய்தாராமே? 2 600réODLDuJIT?
கலாநிதி இரவீந்திரன் பதில் சொன்னார். அதன் சாராம்சம் கோட்பாட்டு ரீதியாக இருந்தது.
"மகாகவி மக்கள் கவியாக இல்லை. சாதியத்திற்கு எதிரான போராட்டங்களை தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில் இந்த மகாகவி அழகியல் சார்ந்த கவிதைகளை பாடித்தள்ளிக் கொண்டிருந்தார். கைலாசபதி சமூகநோக்குடையவர். இலக்கியம் இலக்குடையது. தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கு ஒர் ஆயுதமாகத் திகழ வேண்டியது என்ற கோட் பாட்டினை வகுத்துக் கொண்டிருந்த பேராசிரியர் மகாகவியின் அழகியலை மட்டும் கொண்டிருந்த கவிதைப் போக்கினை சமூக இலக்கியமாக ஏற்றுக் கொள்ளவில்லை.
மு.தளையசிங்கத்தின் நிலைபாடும் இதுவே. எனினும் கைலாசபதி அவரை இருட்டடிப்புச் செய்ததாக கூற முடியாது. அவருடைய படைப்புக்கள் குறித்து முரண்பாடுகள் இருந்தன. அவற்றை பல கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்." கலாநிதி இரவீந்திரனின் அளித்த பதிலின் சராம்சம் அவ்வாறு அமைந்திருந்தது. இரவீந்திரன் தமது உரையின் போது கைலாசபதியின் 60 கால கட்ட தத்துவார்த்தக் கோட்பாடு போராட்டங்கள் குறித்து கொஞ்சம் விளக்கமாகவே பேசினார்.
அக்கால கட்டத்தில் கம்யூனிஷ இயக்கத்தில் சீனாவும், ரஷ்யாவும் மல்லுக்கட்டி நான் தான் மாக்ஷிஷ்ட், நீ திரிபுவாதி என துTள்பரத்திய சண்டைதான் அது. அடிப்படை தத்துவார்த்த கோட்பாட்டு மல்லுக் கட்டல்தான் அது. உலகம் முழுவதும் இடம்
நூல் அறிமுகத்தி பிரதிகளை அனுப் அனுப்பினால் அதற் ஒரு வருடத்திற்கு அறிமுகத்திற்கு ஏற்
 

பெற்ற அந்தச் சண்டை இங்கேயும் தலைதுாககியது. கம்யூனிஷ்ட் கட்சி இரண்டானது. சீனக் கட்சி, மாஸ்கோ கட்சி.
கைலாஸ் சீனாவை ஏற்றுக் கொண்டார். ஆனால் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாஸ்கோவை பின்பற்றியது.
புரட்சிகர கம்யூனிஷ் இயக்கத்தைச் சேர்ந்த கைலாஸ் திரிபுவாத மாஸ்கோவை தனது தத்துவார்க்க விமர்சன ஆயுதத்தால் போட்டுத் தள்ளினார்.
அக்கால கட்டத்தில் சித்தாந்த போராட்டத்தில் கைலாஸ் சரியான பங்களிப்பை வழங்கினார் என்பது இரவீந்திரனின் உடும்புப் பிடியான வாதாட்டம்.
இந்தக் கட்டம் குறித்து ஒரு கேள்வியை எழுப்ப மனம் அவா கொண்டது. எனினும் எதுக்குடா வம்பு என்று அடங்கிப் போனேன்.
விசயம் இதுதான்! திரிபு வாதத்திற்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுத்த கைலாஸ், அதே திரிபுவாத சேத்துக்குள் மூழ்கிக் கிடந்த முற்போக்கு இலக்கியக்காரர்களுடன் ஏன் டமாரம் அடித்தார் என்பதுதான் கேள்வி.
இது என்ன இழவு பிடித்த கேள்வி. இப்படி கேட்கலாமா? என்று அங்கலாய்க்க வேண்டாம். கருத்து முரண்பாடானவர். மக்கள் வாழ்வை இலக்கியமாக படைக்காதவர்கள் என்றெல்லாம் சித்தாந்த ரீதியாக கோபம் கொண்டு மு.தளையசிங்கத்தையும், மகாகவியையும் பொருட்படுத்தாத கைலாசபதி திரிபுவாதத்தை ஏற்றுக் கொண்டு முற்போக்கு இயக்க எழுத்தாளர்களை ஏற்றுக் கொள்ளலாமா.
முதலாளித்துவத்தின் நவீன அவதாரமே திரிபு வாதம் என்றார். மாவோ. புகழ் பெற்ற "மான்யும் பாய்கிறது' 'அவன் விதி' போன்ற சோவியத் எழுத்தாளர்களின் படைப்புக்களை பாட்டாளி வர்க்க புரட்சிகர உணர்வை கொச்சைப்படுத்தும், மோசமான திரிபு வாத படைப்புக்களாக மாவோ வெறுத்தொதுக்கிய நூல்களை ஏற்றுக்கொண்டவர்களை கைலாஸ் சிநேக பாவத்துடன் பார்க்கலாமா?"
அடி ஆத்தே. என்ன ஆளு அய்யா நீர்? பேராசிரியரைப் பார்த்து அப்படி ஒரு கேள்வி G8a5ad56oTU DIT?
ஒன்றும் குறைந்து விடாது. அதுதான் சரியான மார்க்சியம் என்கிறார் ஒரு மாவோ சிந்தனையாளர்.
m m
ற்கு நூல்களை அனுப்புபவர்கள் இரண்டு ப வேண்டும். ஒரு பிரதியை மட்டும் Bான நூல் அறிமுகம் இடம்பெறமாட்டாது. தள் வெளிவந்த நூல்களே நூல் றக்கொள்ளப்படும்.
- குறிஞ்சி நாடன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 53
சீர்தந்திரத்திற்கு முற்பட்ட காலத்துக் கவிதைகள் எனவும் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட கவிதைகள் எனவும் பிரிக்கலாம். சுதந்திரத்திற்கு முற்பட்ட கவிதைகள் அனேகமாக மரபுக் கவிதைகளாக இருந்திருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பின்னர். புதுக்கவிதையின் வரவு மிக வேகமாக வீச்சோடு வரத் தொடங்கியது. இதன் பயனாக வாசகர்களிடையே கவிதை படிப்பதில், அதை ருசிப்பதில் ஆர்வம் நாட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மன ஒற்றுமையற்ற ஒரு காலம் தொடங்கி விட்டது. சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள், அரசியல் ரீதியான போராட்டங்கள் வலுப்பெற்றபோது மக்கள் மத்தியில் ஏதோவொரு எழுச்சியைக்காணக் கூடியதாக இருந்தது. எதையும் தேட - வேண்டிய கட்டாயம் இருந்தது. அக்காலக்கட்டத்தில் சஞ்சிகைகள், பத்திரிகைகள், வானொலி போன்ற ஊடகங்கள் முக்கிய - மானதாக இருந்தன.
மேற்சொன்ன பிரச்சனைகள வதிரி சி.ரவீந்திரனையும் பீடித்துக் கொண்டது. தனது ஆத்மார்த்த அனுபவங்களை வெளிக் கொணர & 6)ij 6Օ5եւIIIՎքLք முறைகள் அலாதியானவை. இவரது கவிதையின் ஒட்டம் பன்முகப் -பட்ட அனுபவங்களைத் தரும் பல்வேறு தளங்களில் சஞ்சரிப்பதைக் கானக் கூடியதாக இருக்கிறது. இவரது கவிதைகள் மூடுமந்திரங்களாக வீழாமல் எல்லோர் நெஞ்சுகளிலும் உரையாடிச் செல்கின்றன. இவருடைய கவிதைகள் ஒவ்வொன்றும் 6TLĎ G&L DIT GB உரையாடுகின்றன. பேசும் கவிதையாகவே நோக்கத் தோன்றுகிறது.
இவரது தொகுப்பானது புதுக் கவிதைகளையும், மரபுசார்ந்த கவிதைகளையும் துளிக் கவிதைகளையும் மெல்லிசைக் கவிதை களையும் தாங்கி வந்துள்ளது.
அட்டைப் படமானது இன்றுள்ள நிலையில் எமது கடமை என்ன என்பதை உணர்த்துகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 
 

தன்னடம் பிக்கை கொண்ட ஒரு முயற்சியாளன் மண்ணிலிருந்து நெஞ்சை நிமிர்த்தி எழுந்துவர முயற்சிப்பது காட்டப்படுகிறது. அட்டைப்படம் வடிவமைத்த நாடறிந்த கவிஞன் மேமன்கவி நினைவு கூரப்பட வேண்டியவர்.
சிங்கள தமிழ் மக்களிடையே ஒரு பாலமாக பணி தொடரும் புத்தக வெளியீட்டாளர்களான எஸ்.கொடகே சகோதரர்களும் நினைவு கூரப்பட வேண்டியவர்களே.
கவிஞரின் LIIIL-6ö56st தமிழினத்தின் நிலைகளை உணர்த்துவதாகயிருக்கின்றன.
மரணபயமில்லாத ஒரு மனிதன் பற்றி பிறந்தது மண்ணில் என்ற பாடல் பல செய்திகளை தாங்கி நிற்கிறது.
அகால மரணங்களில் அழுது புலம்பும் எங்களுக்கு &lais-BITGOLDJ600TLDIT60Tg5 "பிறந்தது மண்ணில் இறப்பதற்கென்றே" என்ற நாடகப் LU TL60D6D நடிகமணியின்
இனிய குரலில் கேட்பது போல ஒலித்தது.
நாடகப் பிரியனானான கவிஞர் நடிகமணியை மறந்தாரில்லை. பிறப்புப் பற்றியும் இறப்புப் பற்றியும் சொல்ல வந்த கவிஞர் தமிழர் ॐ வாழ்வைப் பற்றிச் சொல்லி 550 வைக்கிறார். - - - 6TLD gl LD5 356T 6). Teup LD வதிவிடங்களைக் காணுகிறார். அதற்கான பாதை"யைக்
காட்டுகிறார்.
அவர்கள் வறுமை பற்றி கூறுகையில்,
தாழ்வாரத்தில் உலரவிட்ட
ஆடைகள்
சேரியின் கண்ணிராக
வடிக்கும் நீர்த்துளிகள்
இவ்வரிகள் அங்கு வாழ்பவர்கள் வறுமை நிலமையை உணர்த்தும் விதத்தில் உவமையோடு எழுதப்பட்டுள்ளன. பாதை கவிதையைப் படிக்கிறபோது சுகாதாரமில்லை, கல்வி இல்லை, சமூக
51

Page 54
நலன் காணப்படவில்லை. சட்டம் ஒழுங்கு சீராக இல்லை நல்ல சமூகத்தை இவர் எதிர்பார்க்கிறார். இறுதியில் இவர் இதயம் ஏங்கி நிற்கிறது.
அன்பைப் பற்றி சொல்ல வருகிறபோது கவிஞர் சமர்ப்பணம் செய்த பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.
என்னை வளர்த்து ஆளாக்கி நான் கொடுக்கும் போதெல்லாம் "உனக்குப் போதுமா" வென எனைக் கேட்பாள் 660 SilfbLDI! என்ன கொடுத்திருப்பார் அவர், தாய் எதை வாங்கியிருப்பார் அதை ஏன் அப்படிச் சொன்னார். அதுவே தாய், தாய், தாய்.
"காதல் பற்றிச் சொல்லவரும் கவிஞர் முரண்பாடும் முற்றுப்புள்ளியும் ஊடாக
உன்மெளனப் பார்வை என்னை ஆராதிப்பதாகவும் இருக்கலாம் அன்றேல் எதிர்ப்பதாகவுமிருக்கலாம் உனக்கும் எனக்குமான முரண்பாடுகள் பல முரண்பாட்டிலும் நாம் ஒருவரையொருவர் நமக்குள் நேசிக்கிறோம். முரண்பாடுகளோடு வாழ்ந்துவிட்ட மனிதர்களுக்கு அவர் காட்டும் வழி நாமே பேசித்தீர்த்துக் கொள்வோம். மூன்றாம் தரப்பு தேவையற்றதாகக் காண்கிறார்.
புலம்பெயர்ந்தவனின் கடிதமூலமாக வரும் பாடல் வரியிது
ஊரில் வாழ்ந்ததுபோல் தானிங்கும் சாதித்திமிரும் சந்தி சண்டைகளும் எல்லைத் தகராறுகளும் வந்திடும் நல்ல காலம் இங்கு எல்லாம் கட்டிடங்கள்
இன்னும் கூறுகிறார். திருமதியாள் ஊரில் உள்ளாள் வெகுமதி எதுவுமின்றி திருமணம் புரிந்தவளாம் ஆண்டு ஆறாய்ப் போச்சு வாழ்க்கை ஆனாலும் திருமண நாள் தினத்தன்று மனையாள் உருவத்தை பெரியபடமாக்கி மாலை சாத்தி கேக்கும் தீத்துகின்றார் இது திருமண நாளா? அன்றி நினைவு நாளா? பணம், காசு சேர்க்கப் போய் பகுத்தறிவை விற்று வாழும் கூட்டத்தை உற்று நோக்குகிறார் கவிஞர்.
0 0 0 0 0 0 0 0 0 0 0 O GO GO, GO GO GO GO, GO GO, GO GO, GO GO
5
2
 

தனி மனித கெளரவத்தை கவிஞர் எவ்வாறு காண்கிறார். எழுத்து என்ற பாடல் பாரம் தூக்குவோர் மத்தியில் பேதங்கள். வள்ளியென்ற பொதி தூக்குபவளோடு ஏரம்புத்தடியன் ஏறிவிழுகிறார். இந்திய வம்சாவளிகளை எவ்வாறு பார்க்கிறார்கள். சந்தைச் சுவரில் தேர்தல்காலக் கோஷஎழுத்தாக பெரிதாகத் தெரிகிறது. தமிழினமே ஒன்றுபடு எழுத்து என்ற கவிதையுடாக ஒரு காட்சியைக் காணக்கூடியதாக இருக்கிறது. எம் நெஞ்சில் எழுத்து ஆணி கொண்டு அடிக்கபடுவதாக இருக்கிறது தனிமனித கெளரவத்தில் எவ்வளவு அக்கறை கொள்கிறார் கவிஞர்.
'எனது ஆல்பம்" ஊடாக திருமணச் சந்ததையில் முதிர்ந்த கன்னிகள் பற்றிய செய்தி உரைக்கப்படுகிறது. இயல்புநிலை, சாவு வந்ததோ போன்ற கவிதைகள் போர்க்காலத்தில் எமது பிரதேசங்கள் சிதைத்து கொண்டிருப்பதை காட்டுகிறார்.
தமிழர்கள் வாழ்வு பற்றிய செய்திகளைக் கூறுவதோடு எதை எல்லாம் துTரத் தள்ளி விட வேண்டும் என்பது பற்றிக் கூறி எமது பண்பாடுகள் காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார். அந்த ரயில் போகிறது எமது நாட்டின் நன்றிமறந்த நிலை எடுத்துக்காட்டப்படுகிறது. இந்தத் தேசத்திற்காக உழைத்த மலையகத் தமிழர்கள் பட்ட வேதனைகள் கோட்டை ரயில் நிலையத்தில் காட்டப்படுகிறது. ஒரு ஒப்பந்தம் இவர்களை நிர்க்கதியாக்கியது. நன்றியை மறந்தோம் இன்னும் அமைதியில்லை. மீண்டு வந்த நாட்கள் போர்காலத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டியுள்ளார். சோகம் எம்மையெல்லாம் பீடித்து நிற்கிறது. ஒவ்வொரு வரிகளும் தமிழர்கள் நெஞ்சை உலுக்கும் வரிகள்.
இவரது கவிதைகளைப் படித்து முடித்ததும் இரண்டு விடயம் மனதில் பட்டது. கவிஞன் சுதந்திரமானவன் அவன் எங்கும் போய்வருவான். சட்டங்கள் போட்டுத் தடுத்தாலும் தன் கற்பனா சக்தியால் அதை மீறிப் பாடுவான். அடுத்துவருவது தமிழர்கள் வாழ்வைப் பற்றியது. கவிதையாகவும் காணலாம். தமிழர்கள் வரலாற்றைச் சொல்லும் நூலாகவும் கொள்ளலாம்.
"கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா? ஈழத்தில் வாழும் தமிழ் சகோதர்கள் வடித்த கண்ணிரால்தான்” என தம்பிக்கு அறிஞர் அண்ணா எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகள் இவை.
வாசகர் பேசுகிறார் பகுதிக்கு கடிதங்களை அனுப்புபவர்கள் 300 சொற்களுக்குள் அடங்கக் கூடியதாக அனுப்பவேண்டும். 300 சொற்களுக்கு மேற்பட்ட கடிதங்கள் நிராகரிக்கப்பட இடமுண்டு.
-ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 55
தமிழ் புகட்ட ஒரு தலயாத்திரை நாற்பதுகளின் பிற்கூறில்
காலி - மாத்தறை வழியாகக் கதிர்காமத் தலயாத்திரை செல்வோர் தமிழ்த் தென்றல் வீசும் திக்குவல்லை கிராமம் தாண்டியே போக வேண்டும்.
56T@ 17-வது வயதில் தமிழாசிரியையாக அங்கு காலடி எடுத்து வைத்த ஓர் 81 அகவை மூதாட்டியும் 31வது வயதில் தமிழ் அறிவு புகட்டப் போன 91 அகவை முதியவரும் மின்னாமல் முழங்காமல் திக்குவல்லை மண்ணின் வாசனையை மீண்டும் நுகரச் சென்றார்கள். தனித்தனியே ஓர்
அன்றைய காலகட்ட மாணவர்கள் - குடும்பமாக பிள்ளைகள் பேரன் பேத்திகள் என இருப்பர். அதே நேரத்தில் அந்த முதிய ஆசிரியமணிகளால் அறிவுப் பசி போக்கிக் கொண்ட முஸ்லிம்கள் பல்துறை அரச பணிகளிலும், ஆசிரியத் தொழிலும் கோலோச்சியவர்கள், கலை இலக்கியத் துறைகளில் பிரகாசித்துக் கொண்டிருப்போர் எனப் பலரும் ஒன்று திரண்டு திக்விஜயம் செய்த ஆசான்களுக்குப் பாராட்டு, கெளரவம் என (ஏன் பொற்கிழியும் கூட) அசத்தி விட்டனர் அசத்தி
அதுவும் மூதாட்டி சென்ற சமயம் நோன்புக் காலம் அவரைச் சரியானபடி கண்ணியப்படுத்த முடியாத கவலையில் பழைய மாணவர் தோய்ந்தனர். இருப்பினும் அவரிடம் கற்ற அலி மாஸ்டர் அவர்களின் புத்திரர் (தற்சமயம் அதிபர்) முதல் உமர் றிஸன் எனப் பலர் தனிப்பட்ட வரவேற்புகளை வழங்கினர்.
ஆனால் முதியவர் நோன்புக்குப்பின் சென்றதால்,
அங்கு இயங்கும் தேசியக் கல்லூரியின் அதிபர் எம்.
ஏ. எம். மஷாஹிர் அனுசரணையில் அமோக வரவேற்பு வைபவம். அப்பாடசாலை முன்னாள் அதிபரும் ஆசிரிய மணியின் ஒரு மாணவனுமான எம். எச். எம். நிஹற்மத்துல்லாஹற் பொன்னாடை போர்த்த பழைய மாணவர்கள் கலாபூஷணம் றிம்சா முகம்மது, எம். ஏ. சி. முஹம்மது, ஆகியோரும் ஆசிரியர் பாஹிர் முதலிய பலரும் புகழாடைகள் அணிவிக்க அக்காட்சிகளைப் பார்த்துப் பல புதிய பாடங்களைக்கற்றனர் இளைய தலை முறையினர்.
அதில் முக்கியமானது முதியோரை மதியுங்கள் ஆஹா,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 

∞G=}
அந்த மூத்த ஆசிரியப் பெருந்தகையும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கி ஒரு முன்மாதிரியைக் காட்டினார். அனைத்துமே அருமைதான். இப்பொழுது இருவரது உளரையும் பெயரையும் சொல்லி விட்டு அடுத்த ஓசையை எழுப்ப ஒடவேண்டும்.
முன்னைய 31 அகவை மூதாட்டி முல்லைத்தீவு இப்பொழுது நிரந்தரமாக வெள்ளவத்தை கொட்டாஞ் சேனையிலும் வாழ்ந்ததுண்டு.
c9|LĎ60DLDUJT60DJö சற்றுத் தெளிவாக அடையாளப்படுத்தினால் அப்படியே அசந்து விடுவீர்கள். நம்ம தமிழ்ச் சங்க ஆட்சிக் குழு உறுப்பினருள் ஒருவரான திருமதி வசந்தி தயாபரண் அவர்களது & 60's 60)6OTUT st SH6) Jff ! அதாதுப் பட்டது நடம் பெருமதிப்புக்குரிய தகவம் (தமிழ்ச் கதைஞர் வட்டம்) முன்னையத் தலைவர் 'வானொலி அண்ணா அமரர் வ. இராசையா மாஸ்டரின் பாரியார் முழுக்கவும் தமிழன்னையால் & JG)6O)6OOT is 85 LILL 6ՔՎ5 பூரணமான, பெண்மணி (பெயரே பூரணம் தான்)
அடுத்தவரோ அளவெட்டிக்காரர் 91 அகவையை அடைந்து அமைதி வாழ்க்கை வாழும் எஸ். சின்னத்துரை மாஸ்டர் தலயாத்திரை மேற் கொண்டு விட்டு தனது திக்குவலை மாணவ மணிகளிடம் மாட்டிக் கொண்டார்
அன்னார் குறித்து இவ்வளவுதான் தெரியும் அளவெட்டி அபிமானிகள் மேலும் தகவல் அளித்து உதவலாம்.
எவ்வாறாயினும் 64 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் நுழைய வசதியில்லா சிங்களப் பிரதேசத்தில் தமிழைக் கொண்டு சென்று வெறுமனே தமிழ்ப் பேச மட்டும் தெரிந்திருந்த முஸ்லிம் சமூகத்தினரை தமிழ் வித்தகர்களாக்கியவர்கள் நிச்சயமாக சர்வ நிச்சயமாக சாமான்யர்களல்லர். இன்னுமின்னும் வாழ்ந்து சிறக்க இறைஞ்சுதல்கள்.
ஒரு சொல்லின் பின்னே ஒளிந்திருக்கும் லயரிய ரகசியம்
மோசடி நடந்துமுடிந்த பின்
நாட்டுக்குத் தெரிவது
விதி ஆண்டவனால் அனைவருக்கும்
எழுதப்பட்டுள்ள உயில், கடமை உணர்ந்து செயல்படுபவர்களுக்கு
LDLGLD 2 -flugil.
53

Page 56
நட்பு நன்றியுள்ளவர்களுக்கு
மட்டும் நினைவிலிருப்பது. 函g முதியோர்களின் முதுகெலும்பு,
ஒரு பெயரின் பின்னே மறைந்திருக்கும் மகத்தான உண்மைகள்!
"ஜனுTஸ்" - எனப் பெயர் கொண்ட ஒரு கிழக்கிலிங்கைத்காரர் எண் போன்றவர்களுக்கு பழக்கமில்லாத பேனாக்காரர். அவரது சமீபத்தில் எழுத்தொன்று பிரமிப்பைத் தந்தது. தமிழக - இலங்கை சினிமாத்துறை பற்றிய அப்படியொரு அலசல்,
அவர் எழுதியிருப்பதில் ஒரேயொரு பந்தியை மட்டும் நறுக்கி இங்கே மறுபிரசுரமாக்குகின்றேன்.
மட்டக்களப்பில் பிறந்து அந்த மண்ணின் புழுதியை சுவாசித்து - அந்த நாட்களில் கல்லடி பாலத்தில் தனது நண்பர்கள் சூழ அமர்ந்து கொண்டு அன்றைய சிவாஜி, எம்.ஜி. ஆர். ஜெமினி போன்றவர்களின் திரைப்படங்களை அக்கு வேர் ஆணிவேராக விமர்சித்து நான் எடுக்கிறேன் பாரு மச்சாண் படம்." என நண்பர்களிடம் சபதமிட்டு தென்னிந்தியா சென்று அதுவரை இருந்த தென்னிந்திய சினிமாவை புரட்டிப்போட்டு யதார்த்தங்களின் பக்கம் அழைத்துச் சென்ற "பெஞ்சமின் மகேந்திரா" எனும் இயற்பெயர் கொண்ட - தென்னகத்தின் சிறந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பாலுமகேந்திராவின் அடையாளத்தின் பூர்வீகம் பற்றி யாரும் சிந்திப்பதாயில்லை.
கசப்பான உண்மையைத் தான் "ஜனுTஸ்" தொட்டுக் காட்டியிருக்கிறார். என்றாலும், தேனகக் - காரர்கள் அவரை மறக்காதவர்களாகவே அவ்வப்போது சிற்சில அற்புதங்களை அவருக்குச் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.
அப்படியான வொன்று தேனக ஏ. கே. குணநாதனை அச்சானியாக்க கொண்டு இயங்கும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 2010 ன் ஏ. கே. பாக்கியநாதன் உயர் தமிழியல் விருதினை பாலு மகேந்திராவுக்கு வழங்கி கெளரவித்தது.
சில மாதங்களுக்கு முன் குணநாதன், அகளங்கள் ஆகியோர் தமிழகத்திலே வாழும் தேனக மூர்த்தி எழுத்தாளர் நவம்" சகிதம் பாலுமகேந்திராவை நேர்முகம் கண்டு விருதினை வழங்கி மகிழ்ந்தனர்.
தற்சமயம் ஒரு திரைப்படக் கல்லூரியை நடத்திக் கொண்டிருக்கிற எம்மவர், புதிய திரைப்பட மொன்றுக்குத் திட்டமிட்டு அதில் நடிக்க ஒரு சிறுவனைத் தேடிக் கொண்டிருக்கிறாராம்.
இங்கிருந்து ஒரு சிறுவன் சென்றான் என்றால் அதைப் போன்ற சிறப்புக்கு ஈடு இணையில்லை.
அபிமானிகள் பலரும் அறியாத ஒரு தகவலை ஒசையிட விருப்பம். எப்படி நம் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரனின் தந்தையார் பெயர் (கைலாயர் செல்ல
54

நயினார்) பெரும்பாலானோர் அறியமாட்டார்களோ அதே போல பாலு மகேந்திராவின் அப்பா திருநாமமும் அறியார்.
அவர் அமரர் எம். எஸ். பாலு 61 ஆம் ஆண்டுகாலத்தில் தேனகத்தில் இயங்கிய தமிழ் எழுத்தாளர் சங்கச் செயற்குழு உறுப்பினருள் ஒருவர் அத்தோடு அன்றைய ரேடியோ சிலோன் தமிழ் நாடக அரங்கில் கொடிகட்டிப் பறந்த வானொலி நாடக எழுத்தாளர். அமிர்தகழி அவர்தம் மணன்.
இந்தத் தகவலுக்கு மத்தியில் நெருடல் ஒன்றையும் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
பாலு மகேந்திராவின் உண்மைப் பெயர்தான் என்ன? "பாலநாதன் மகேந்திரன்" - எனக் குறிப்பிட்டுள்ளார் அகளங்கள் 'பெஞ்சமின் மகேந்திரா" என்றெழுதுகிறார் ஜனுஸ், மற்றொருவரோ "செங்கதிர் கட்டுரை ஒன்றில், இன்னொரு பெயரை வழங்கியுள்ளார் grfluT5 666ffចំ២LL GLIT6g ឃTរ៉ា?
ஒரு வேட்பாளர் வெடிக்க வைத்த ஆய்வுத் தகவல்
எத்தனை ஆய்வில் முழ்கி முக்குளித்து முத் தெடுத்தும் என்ன பயன்?
சமீபத்திய கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் வேட்பாளராக வந்த ஒருவர் தமிழரல்லர். தன்னைப் பற்றி அறிமுக அறிக்கையில் முதல் பந்தியை ஆய்வுத் தகவலாக இப்படி அமைத்திருந்தார்:-
14ம் நூற்றாண்டில் கொழும்புக்கு வருகைதந்த வெண்டா-யுவான் என்ற சீன வியாபாரி கொழும்பை "காவோ-லங்-பு" எனக் கூறினார். அதே நூற்றாண்டின் நடுப்பகுதியில் கொழும்பு வந்த இபன் பதுதா என்பவர் "கெலன் போய்" என ருநீலங்காவை அடையாளம் கண்டார். போர்த்துக்கீசியரான பர்னாவோடி கொறாஸ் என்பவர் கொழும்பை கொலொம்போ" என அழைத்தார். கொழும்பை எனது ஊர் என நான் கூறுகிறேன்.
அட ஆண்டவா! வாக்கு கேட்க இந்த ஆய்வுத் தகவல் எதற்கய்யா? அதுவும் ஆரம்பப் பந்தியிலேயே
ஆனால் எண் போன்ற மக்கு களுக்கு ஒன்று புரிந்தது. சீனப்பட்டாசு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பும் கொழும்பில் வெடித்திருக்கிறது! இப்போ வெடிப்பதொன்றும் புதுசல்ல
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 57
நடப்பவற்றைப் பார்த்து மெளனியாய் இருப்பதற்கு யாரும் எனக்குப் பழக்கவில்லை சிறுமை கண்டு பொங்கியெழுகின்ற பொறுமையில்லாப்
பண்புதான். சிறுவனாயிருந்த காலம் முதல் எனக்குப் பழக்கப்பட்டது.
66).jpóOLDLLD 61lpó5lu Lib வாழ்வில் புதியவையல்ல ஆனால் ஒறுத்தலும் பிரித்துப் பார்த்தலும் 6Ꭲ60Ꭲ85Ꮼ5.. . பொறுக்கமுடியாதவை. மானிட இரத்தம் மகத்தான பெறுமதியுடையது. மலினப்படுத்தப் படுவதொன்றல்ல மனிதர்.
அனைவருக்கும் மகத்தான குருதிதானே உடலை இயக்குகிறது. இதிலே.
LD6015.5 T6b Qugu அழுக்குகளை கிருமிகளை. தேடமுடியுமா?
ஒன்றுபட்டதால் உருவான LD60s.g5 660TLD பிரித்துக் கூறுபோட்டுப் பார்ப்பது துருப்பிடித்துப் போனதற்கு புதுவடிவம் கொடுப்பதற்கா? இதயங்கள் ஒன்றுபட்டால் இன்பம் என்ற மனிதன்தான் இல்லாமை உள்ளமை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வித்யாமகேந்திரன் - சாவகச்சேரி
சிறுமை. பெருமை. 85d 560)LD... 66).j600T60)LD... காரணம் கற்பிப்பதா? கண்ணியமாய்ப்படுக்கிறதா?
உடைத்தெறியத் துடித்தது ஒரு காலம்.
துடைத்திடவே முடியாது என்ற உண்மை. \ இவ்வளவு தூரத்தில்
L|6DÚLIggO)|LĎ... ) மனித மனங்களால்
மாற்ற முடியாத ஒன்றுண்டா?
மெளனமாய் இருப்பதற்கு
எனக்குப் பழக்கமில்லை
சிறுமைகண்ைடு பொங்கி எழுகின்றேன்
பொறுமையிலாப்
獸 Li600TLigoTT6...
குமுறிக் குமுறிக்
s குரலெடுத்துப் பேசவும்
? துணிவு பிறந்தது.
மனிதமனங்களில் LDTODLD.
புனிதமாய் வரும் வரையில்
* மகத்தான குருதியிலும்
அழுக்கையும் கிருமியையும்
:) தேடுகின்ற
N அருவருத்த வாழ்க்கைதான்
அவலமாயத் தொடர்கிறது.
55

Page 58
雛 |ද්වlg| 660, 601 C3LDr
6) Ig6) LDTas (36). GT GSL
56
 

னா. உதயகுமாள்
தேவர் உலகத்தில்தானோ பிறந்தவள்? இவள் அழகு எங்களையும் காந்தம் போல் இழுக்கிறதே! என்று ஏங்கிப் பெருமூச்சு விடுவார்களாம். 接
&ig LDLCBL56)6O)6OuTLD. அழகிய மயில் தோகை விரித்தாடுவது போல் உன் கருநிறக் கூந்தல் உன் பாதம் வரை தொட்டு கறுப்பு நீர் வீழ்ச்சியாய் ஒடுமாம்!
உன் கூந்தல் அருகாய் வந்த வண்டினங்கள் இதென்ன புதுமை இன்று வலு வெள்ளெனவாகவே மாலை வந்துவிட்டதே இப்போதுதானே காலை விடிந்தது அதற்குள் எப்படி மாலை வந்தது என்று தவிப்பது மட்டுமல்லாமல் இன்னும் ஒரு சொட்டு தேன் கூட நாம் குடிக்கவில்லையே இதற்கு முன்பென்றால் இனிய தேன் குடித்துத்தானே நாம் மயக்குறுவோம்! ஆனாலும் இன்று ஒரு துளி தேன் இன்றியே மயக்குறுவோமோ அடக்கடவுள்களே சீக்கிரமே இந்த மாலைப் பொழுது ஏன் வந்தது? என்றும் அவை 6ilu JūLDLDTLD
பொன்னினால் செய்யப்பட்ட அழகிய குண்டலங்கள் உன் அழகிய காதில் ஊசலாடும் போதெல்லாம் அழகிய சின்னக் கோயிலில் தொங்கும் கொத்து மணிகள் அவை என்றுதான் என் இதயம் அவாவுறும் கொத்து மணிகள் அலையும் வேகம் கண்டு கொண்டால் என் இதயம் இதமான இனிமைகள் நிறைந்து குதூகலம் செய்யுமடி பொதுவாகவே, பெண்கள் நடை என்றால் அன்ன நடை என்றுதான் அழகுறுவர் அன்ன நடை எவளுக்குண்டோ அவளையே அழகிய பெண் என்றும் மெல் மொழிவர்! ஆனாலும், நீயோ என் முன் அன்னமாகவல்லோ வந்து நிற்கிறாய்!
இத்தனை சிறப்பியல்புகளையும் அள்ளி எடுத்து உனதாக்கிவிட்டு கள்ளச்சிரிப்புச் சிரித்து என்னை மயக்கிவிட்டு சென்று விட்டாய். உன் மார்புகளுக்கிடையில் துயில் கொள்ளுமளவுக்கு என்னைச் சிறியவனாக்கியும் விட்டாயடி கள்ளி
இப்போதெல்லாம், என் ஊரில் என்னை இரண்டு விதமாகத் திட்டுகின்றனர். எப்பிடித் தெரியுமா?
எதுவுமே என்னிடம் இல்லையாம் என்னருகில் நீ இல்லை எனும் போது தானாம் எல்லாமும் என்னிடம் மட்டும்தான் இருக்கின்றனவாம் என்னருகில் நீ இருக்கின்ற போதுதானாம்
அழகு வல்லரசுகளின் தேவதையே இத்தனைக்கும் சொந்தம் நீ அத்தனையும் சேர்த்து. எனக்கு நீ சொந்தம்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
- குறள் 1081
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 59
குடிதானிருக்கு குடித்தனத்தை காணவில்லை சில குடும்பங்களில்
அடிதடிதானிருக்கு
96ÖTL LIITGFLb E5T6OOT6l6ð60D6D பலர் வாழ்க்கையிலே
பணந்தானிருக்கு பண்பு அங்கு பறந்து போச்சு காற்றினிலே
படிப்புத்தானிருக்கு பகுத்தறிவைக் காணவில்லை சிலர் நடத்தையிலே
பதவிப் படி ஏற ஏற பாறாங்கல்லின் கனமும் உடனேறிக் கொள்கிறது கனவான்களின் உச்சியிலே!
பசையிருந்தால் மட்டுமே அண்ணன் தம்பி உறவும் ஒட்டுகிறது பெரும் பாசத்திலே!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 

லிதாசன்
660), Fulb 660), FUJIT& சொத்துக்களையும் அந்தஸ்துக்களையும் ஆராய்ந்தே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட இன்று நிச்சயமாக்கப்படுகின்றன எமது இல்லங்களிலே!
கன்ைனகி காற்சிலம்பை கழட்டி எறிந்தாலும் கைவிலங்கு அவளுக்கு
துச்சாதனர்கள் துகிலுரிவதுதான் மெச்சத்தனத்தக்கதாய் மேன்மைப்படுத்தப்படுகிறது
ஆளுக்கொரு பாதை ஆளாளுக்கொரு பயணம் புரிதல் ஏதுமில்லை புரிந்துணர்வும் காணவில்லை!
சிந்தனைகள்
உயர்வட்டி கருதி அடகுவைக்கப்பட்டதால் வந்தனைகள் செய்தபடி வாழ்வு தொடர்கிறது
57

Page 60
பரதநாட்டிய அரங்கேற்றம்
மலையகத்தின் தலைநகரம் கண்டி மாநகரத்தில் இந்துக் கலாசார மண்டத்தில் 15.10.2011 மாலை நேர நிகழ்வொன்று அரங்கேற்றம் செய்யப்பட்டது. பூசை 6 தொடர்ந்து திருவாளர்கள் அர்ஜுன், முகுந்தன் ஆகிே ஆங்கிலத்திலும் தமிழிலும் வரவேற்புரை நிகபூ புஷ்பாஞ்சலி, அலாரிப்பு. ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், கீ தில்லானா ஆகிய நிகழ்ச்சிகளை நாட்டிய தாரகை, செ மரியாபிள்ளை அழகான முறையில் ஆடிக்காண்பித்துச் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றுக் கொண்டார்.
செல்வன் குமுதன் மரியாபிள்ளை ஆங்கிலத்த அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீட் அவர்கள் அபூ அருமையான முறையில் அறிவிப்புகளைச் செய்தார்கள். இசைத்துறை விரிவுரையாளரான திரு.அருணந்தி ஆரூர அருமையாகப் பாடினார். பிரதம விருந்தினராகக் கல கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை பண்பாட்டுப் பிரிவு பீடாதிபதியும். பேராசிரியருமான திரு.மெளனகுரு அவர்க குரு எல்லோருக்கும் வந்து வாய்ப்பதில்லை. அதேபோ வாய்ப்பதுமில்லை. ஆனால் சத்திய சாயி கலாலயத்தினு கலாவித்தகர் திருமதி உமா சிறீதரன் ஆசிரியை ஆகள் வாய்க்கப் பெற்றமை விசேட அம்சமாகும் என்று குறிப்பிட்ட திரு.பி.எச்.அப்துல் ஹமீட் பரதத் கலையுடன் இரண்டறக் குறிப்பிட்டுப் பேசி சபையோரின் பாராட்டைப் பெற்றுக் ெ
கண்டியில் அமைந்துள்ள இந்திய உதவித் தூதரகத்தில் மத்திய மாகாண, மேலதிகக் கல்விப் பணிப்பாளர் திரு.சதீஸ் மேரி கெட்றுட் திரு விஜேரத்ன தர்மசேன திரு.D.சிவசுப்பி விருந்தினர்களாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பித் மரியாபிள்ளை திருமதி உமா சிறீதரன் அவர்களுக்குப் பொ அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து நாட்டிய நிகழ்வுக
"பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்
புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு, இர நடத்திய ஆய்வரங்கு அக்டோபர் 14ம் திகதி ஆரம்பமாகி ( தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் ஆ
இவ்வைபவத்தில் புத்த சாசனம் மற்றும் மத அலுவ தமிழ்நாடு புதுச்சேரி ஓய்வு நிலை பேராசிரியர் க. பஞ்சா உதவியாளர் திருமதி பவானி முகுந்தனின் தேவார இை பணிப்பாளர் ம. சண்முகநாதன் ஆற்ற, ஆசியுரையை தொடக்கவுரையை திணைக்களப் பணிப்பாளர் திருமதி ச பண்பாட்டு மரபுகளும்" என்ற கட்டுரைத் தொகுதியும் ஆ
58
 

அமைந்துள்ள ம் பரத நாட்டிய 1ழிபாடுகளைத் பார் முறையே த்தினார்கள். Jö560TLD, UğLD, ல்வி, அகல்யா
சபையோரின்
நிலும், பிரபல கு தமிழிலும் பலகலைககழக ன் பாடல்களை ந்து கொண்ட பின் முன்னாள் ள் பேசும்போது ல நல்ல சிஷ்யர்கள் எல்லாக் குருமார்களுக்கும் வந்து டாக நீண்ட காலம் கலைச்சேவை செய்து வரும் நடன பும் திறமையான மாணவி அகல்யா சிஷ்யை ஆகவும் ார். கெளரவ விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலந்திருக்கும் இந்துமதத் தத்துவங்களை விலாவாரியாக் BIT600TLITU. செயலாளராகப் பணிபுரியும் திரு ஓம் பிரகாஷ் முரீ வாஸ்தவ. கொன்வென்ற் பெண்கள் கல்லூரி அதிபர் அருட் சகோதரி ரமணியம், திருமதி லலிதா நடராசா ஆகியோரும் கெளரவ தார்கள். செல்வி அகல்யாவின் அம்மா திருமதி ஜயந்தி ன்னாடை போர்த்திக் கெளரவித்தார். அப்பா மரியாபிள்ளை ள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.
தகவல்:- கா.தவபாலன் - பேராதனை
5(Մ»ւ5" துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து தாடர்ந்து மூன்று நாட்கள் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் JLDULDIT3lug). ல்கள் அமைச்சின் செயலாளர் எச்.பி. கசியன் ஹேரத் கம் கலந்து சிறப்பு செய்தனர். திணைக்கள அபிவிருத்தி யுடன் விழா ஆரம்பமாகியது. வரவேற்புரையை உதவிப் சிவருீ க. வைத்தீஸ்வரக் குருக்கள் வழங்கினார். ந்தி நாவுக்கரசன் வழங்க "அறநெறிக் காலமும் தமிழகப் ப்வரங்க சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 61
நூல் அறிமுகவுரைகளை பேராசிரியர் எஸ். சிவலிங் ஆதார சுருதியுரையை தமிழ்நாடு புதுச்சேரி ஓய்வு நிலை சிரேஸ்ட ஆராய்ச்சி அலுவலர் திருமதி தேவகுமாரி ஹ தொடர்ந்து மூன்று நாட்களும் பல்வேறு தலப்புகளில் அ
ஈழத்து நூல்கள் கண்காட்சியும், விற்பை வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கொழும்புத் தமிழ்ச் சங் மண்டபத்தில் ஈழத்து நூல்கள் கண் காட்சியும், புத்தகசாலைகளும், அமைப்புகளும் புத்தகங்களை மு.கதிர்காமநாதன் திறந்து வைத்தார்.
எழுத்தாளர் ஒன்றியத்தின் பாராட்டு
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய 10-2011 அன்று மாலை 5.00 மணியளவில் சர்வதே வினோதன் மண்டபத்தில் நிகழ்த்தப்பட்டது. இவ்ன இணைப்பாளருமான திரு. தி. ஞானசேகரன் தலைை
இவ்விழாவில் கருத்துரை தெரிவித்த சாஹித்திய சர்வதேச எழுத்தாளர் விழா போன்ற பெரிய அளவில் அல்லது பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களினாலே ஒன்றியம் ஒரு பெரும் யானையைச் சிற்றெறும்புகள் ( எழுத்தாளர் விழாவை இந்த ஆண்டு ஜனவரியில் வெற்றிகரமாகவும் நடத்தி முடித்திருக்கிறார்கள். இந்த மிகவும் தரம் வாய்ந்தவை. இந்த மாநாடு வெற்றிபெற மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த பாஸ்க்கராவை பா விழாவில், திரு. அந்தனி ஜீவா, திருமதி பத்மா சோம கொழும்புத தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கதிர்காமநா கடும் உழைப்புப் பற்றி பாராட்டிக் கருத்துத் தெரிவித்தனர் நிகழ்த்தினார். வாழ்த்துப்பாவினை திரு. ப. க. மகா ஜின்னாஹற் ஷரிபுத்தீன் வாழ்த்து மடலை திரு. பாஸ்க்க நன்றியுரை கூறினார். திரு. பாஸ்க்கராவின் ஏற்புரைய
பேராசிரியர் சபா ஜெயராசா உரையாற்றுகிறார்.
锻
8.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 
 

கராஜா, பேராசிரியர் மா. வேதநாதன் ஆகியோர் நிகழ்த்த
பேராசிரியர் க. பஞ்சாங்கம் நிகழ்த்தினார். திணைக்கள ரன் நன்றியுரையுடன் ஆரம்பதின நிகழ்வு முடிவுற்றது. ஆய்வரங்கம் நடைபெற்றது.
னயும் கம் அக்டோபர் 21.22 ஆகிய திகதிகளில் சங்கரப்பிள்ளை
விற்பனையும் ஒழுங்கு செய்திருந்தது. பல் வேறு காட்சிப்படுத்தி இருந்தன. இதனை சங்கத்தலைவர்
மேற்படி நூல் கண்காட்சியும் விற்பனையும் சர்வதேச எழுத்தாளர் விழா ஒன்றியத்தினால் மேற்கொள்ளப் பட்டபோது புரவலர் ஹாசிம் உமர் நூல் ஒன்றினைக் கொள்வனவு செய்வதையும் அருகே தி. ஞானசேகரன்,
அந்தனி ஜீவா, கலைச்செல்வன் ஆகியோரையும் \ படத்தில் காணலாம்.
பாஸ்க்கரா அவர்களுக்கு சர்வதேச தமிழ்
திரு. பாஸ்க்கரா அவர்களைப் பாராட்டும் வைபவம் 29ச எழுத்தாளர் ஒன்றியத்தினால் கொழும்புத் தமழ்ச்சங்க வைபவத்திற்கு ஒன்றியத்தின் தலைவரும் இலங்கை D வகித்தார். இரத்தினம் பேராசிரியர் சபா ஜெயராசா தனது உரையில், 0ான மாநாடுகள் அரசாங்கத்தின் அனுசரணையுடனே யே நடத்தப்படக்கூடியவை. ஆனால், சர்வதேச எழுத்தாளர் சேர்ந்து காவியது போன்று முதலாவது சர்வதேசத் தமிழ் நடத்தி முடித்திருக்கிறார்கள். அதுவும் சிறப்பாகவும் மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் யாவும் உழைத்தவர்களில் திரு. பாஸ்க்கராவும் முக்கியமானவர். ாராட்டுவது பொருத்தமான ஒரு செயற்பாடாகும் என்றார். காந்தன், விழாக்குழுச் செயலாளர் அஷ்ரப் சிஹாப்தீன், தன் ஆகியோரும் மாநாடு தொடர்பான பாஸ்க்கராவின் விழாவின் வரவேற்புரையை திரு. கே. பொன்னுத்துரை தேவா வாசித்தார். வாழ்த்துப் பாவினை யாத்த திரு. ாவுக்குக் கையளித்தார். திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி புடன் விழா இனிதே நிறைவேறியது.
ஜின்னா ஷரிப்புத்தீன் பாஸ்க்கராவுக்கு வாழ்த்து மடல் வழங்குகிறார். 滕 ধ্ৰুস্থ -- s .* ܨ
কুঁ
8.
&
8.
59

Page 62
நூல் :- சின்னச் சின்னக் *
கதைகள் ஆசிரியர் :- மாவை
நித்தியானந்தன் வெளியீடு:- இலக்கியன்
வெளியீட்டகம்
விலை :- ரூபாய் 2ool=
இந்நூலாசிரியர் சிறந்த படைப்பாளி மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். பொறியியலாளர். கவிஞர் நாடகாசிரியர். சிறுகதை ஆசிரியர். நிர்வாகி, பிள்ளை இலக்கியகாரர். கட்டுப்பெத்தையில் பொறியியல் முதல் பட்டத்தையும் இங்கிலாந்தில் பட்டப்பின் படிப்பையும் முடித்தவர். முற்போக்கான நாடகங்கள் "ஐயா இலெக்சன் கேட்கிறார்', 'இனிச் சரிவராது, திருவிழா' போன்ற நாடகங்களை மேடை ஏற்றி புகழ் பெற்றவர். 1989இல் அவுஸ்திரேலியலாவில் குடியேறிய இவர் 2004ம் ஆண்டு தொடக்கம் 'பாரதி பள்ளியை ஆரம்பித்து புலம்பெயர் மாணவர்க்கு பயிற்சி கொடுக்கிறார். உலகம் முழுவதும் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்காக பாப்பா பாரதி பாகம் 1, 2, 3 என்று ஒளிப்பேழைகளை வெளியிட்டு சிறுவர் இலக்கியச் சேவையாற்றுகிறார்.
மாவை நித்தியானந்தனின் "சின்னச் சின்ன கதைகள் ஒரு அருமையான படைப்பு. நமது முன்னோர் காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வரும் கதைகளை புதுமெருகுடன் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் சிறுவர் இலக்கியக்காரர்கள் மிகக் குறைவு. இவரது ஆக்கங்கள் மிகவும் எளிமையான சொற்களைக் கொண்டவை. சிர்ைனச் சின்ன வசனங்களாக வாசிப்பதற்கு இலகுவானவையாகவும் சிறுவர்கள் அறிந்த சொற்களைக் கொண்டு சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளார். சிறுவர்க்குப் புரியாத சொற்களைத் தவிர்த்திருப்பது பாராட்டத் தக்கது. படைப்புகள் யாவும் இளம் சிறுவர்களின் உளப்பாங்கை மனதிற் கொண்டு உளநூல் தத்துவ முறையில் அணுகியுள்ளமை சிறப்பாக சொல்லத்தக்க தாகும்.
மேற்படி நூல் 12"X8" அங்குல பெரிய அளவிலும் கதையில் ரசனையை உணர் டாக்கும் வண்ணம் அழகான வர்ண படங்களையும் சேர்த்துள்ளமை மேலும் நூலுக்கு கனதியைக் கொடுக்கிறது. அச்சுப்பதிப்பு உயர்தரக் கடதாசியில் அமைக்கப்பட்டதும் சிறப்பாகும்.
காகமும் தண்ணிரும், கொக்கும் நரியும், நரியும் பழமும், ஓநாயும் நிழலும், காற்றும் கரியனும், கறுப்பும் வெள்ளையும், நியாயம், சிறுவனும் ஓநாயும், எறும்பும் புறாவும், குழந்தையும் ஓநாயும், கழுதையும் மனிதர்களும், நாயும் எலும்புத்துண்டும் என்று பதினாறு கதைகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு 85605ulf 6Rd நீதியை போதிப்பதாகவுள்ளது, காகமும் தண்ணிரும் சமயோசிதப் புத்தியையும் கொக்கும் நரியும் முற்பகல் செய்யின், பிற்பகல் தானே விளையும் என்பதையும், சிறுவனும் ஓநாயும் பொய் சொல்லக் கூடாது என்பதையும், எறும்பும் புறாவும் நன்றியுடைமையைப் போதிப்பதாகவும் அமைந்துள்ளது. ஆசிரியர் முயற்சி பாராட்டத்தக்கது. பெற்றோர் இந்நூலை வாங்கி கதை சொல்லி குழந்தைகளை மகிழ்விக்கலாம்.
60
 

சிறுவர் நாடகம் -D6D6
நித்தியானந்தன் -இலக்கியன்
வெளியீட்டகம் :-ரூபாய் 2ool=
மாவை நித்தியானந்தன் சிறந்தவோர் சிறுவர் இலக்கியப் படைப்பாளி மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். இங்கிலாந்தில் மேற்பட்டம் பெற்றவர். படிக்கும் போதே இலக்கியத்துறையில் ஆர்வம் உள்ளவராய் விளங்கினார்.
இவர்சிறந்த ரசிகராகவும் ஜனரஞ்சக எழுத்தாளராகவும் திகழ்பவர். இவரது எழுத்தில் எப்போதும்ஹாஸ்யம் பொங்கி வழியும், 'ஐயா இலெக்சன் கேட்கிறார், 'இனிச்சரிவராது போன்ற நாடகங்களைக் கூறலாம். சிறுகதை எழுத்தாளராகவும், நாடகாசிரியராகவும், கவிஞராகவும், கட்டுரையாளராகவும், சிறந்த நெறியாளராகவும் திகழ்பவர். சிறுவர்களுக்காக சட்டியும் குட்டியும், நாய்க்குட்டி ஊர்வலம் போன்ற நாடக நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். நாடகங்கள் சில இசையோடு பாடிநடிக்க ஏற்றனவாகவும் உள்ளமை சிறப்பான அம்சமாகும்.
சட்டியும் குட்டியும் நாடகநூல் எழுபத்திரணர்டு பக்கங்களைக் கொண்டது. நாடகங்களில் வரும் பல காட்சிகள் போட்டோ காட்சிகளாக முன் அட்டையில் இடம் பெற்றுள்ளன. கோழிகள் கர்வம், சட்டியும் குட்டியும் கோயிலும் டி.வியும், தூரத்தில் ஒரு நாய், கடைசிநாடகம், பூனையும் எலிகளும், மறதி, கழுதை, சின்ன சிட்டு என்று ஒன்பது நாடகங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சிறுவர்களின் ரசனைக்கும் நடிப்புக்கும் ஏற்ற வகையில் நாடகத்தை நூலாசிரியர் அமைத்துள்ளார்.
"சட்டியும் குட்டியும்’ நாடகம் ஏமாற்ற எண்ணிய இருவரும் ஏமாற்றமடைந்ததையும், தங்களால்தான் உலகம் விழிக்கிறது என்னும் கோழிகளின் கர்வத்தையும், "கழுதை ஊரார் சொல்வதெல்லா வற்றுக்கும் செவிசாய்க்கக் கூடாதென்பதையும் விளக்குவதுடன், "மறதி சிரிப்பை அள்ளித் தெளிக்கும் நாடகமாகவும் அமைந்துள்ளன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 63
நாடகங்கள் யாவும் ஏதோவோர் படிப்பினையை முன் வைக்கிறது. சமூகத்தை திருத்தவும் நாடகம் சாதனமாக அமைகிறது. இயற்கையாகவே இன்பத்தையும் மகிழ்ச்சியையும் எப்போதும் கொண்டுள்ள சிறுவர்க்கு நாடகத்தை பார்ப்பதும் நடிப்பதும் மிக்க சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பது நிச்சயம். ஆசிரியர் மேலும் பல ஆக்கங்களை தந்து சிறுவர் இலக்கியத்தை போசிப்பாராக.
Ա516ծ :-கிழக்கிலங்கைத்
தமிழகம் ஆசிரியர் :- வாகரை வாணன் வெளியீடு :-ஏகெட் கரிதாஸ் விலை :-ரூபாய் 250/=
நூலாசிரியர் வாகரை வாணன் , ஈழத்து இலக்கிய வானில்x பெருஞ்சுடராகத் திகழ்பவர். இவரது இயற்பெயர் சந்தியாபிள்ளை அரியரட்ணம் என்பதாகும். மட்டக்களப்பு வாகரை கிராமத்தில் பிறந்தவர். இவர் சிறந்த கவிஞர்; கட்டுரையாளர்; ஆய்வாளர்; மொழிபெயர்ப்பாளர், வரலாற்று ஆசிரியர்; விமர்சகர்: நாடக நெறியாளர் என்று பன்முகம் கொண்டவர். இந்நூல் இவரது முத்பத்ன்தந்தாவது நூலாகும்.
இவர் ஆரம்பக்கல்வியை கிராமப் பாடசாலையில் சென்.மேரிஸ்சில் பயின்றார். பின்னர் சிவானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்று மட்டக்களப்பு ஆயர் அவர்களின் உதவியுடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றார். இயற்கையாக இருந்த விருப்பு காரணமாக தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆர்வமேற்பட்டு அழகான ஆழமான மரபுகவிதைகளையும், சிறுகதைகளையும், ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார்.
சுதந்திரன், சத்தியவேத பாதுகாவலன் முதலிய பத்திரிகைகளின் துணையாசிரியராகவும் கடமையாற்றினார். யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் சிறிது காலம் භීෂී][f]u JIIITö5 இருந்து பின்னர் முழுநேர எழுத்துப்பணியில் ஈடுபட்டு இலக்கியப் பணி செய்கிறார். மட்டக்களப்பு வாகரைப் பிரதேசம் முல்லை மருதம் நெய்தல் முதலியவை கொண்ட பிரதேசத்திற்கு ஏற்றவாறு மக்கள் வாழ்க்கையை அமைத்து வாழ்கின்றனர். கடல்கோள் ஏற்படும் முன்னர் இலங்கை இந்தியவுடன் தொடர்புபட்ட பிரதேசமாக இருந்தது என சான்றுகளுடன் முன்வைக்கிறார். நாகர், இருளர், குறும்பர், இயக்கர் என்போரின் வழித்தோன்றல்களே இலங்கையில் வாழ்ந்தார். அவர்கள் தமிழர்கள் LDL. Läs 56TÜL &lLbuטוק60ח (&LDust 6ft ஏரி) திருகோணமலை பிரதேசங்கள் தமிழரின் உரிமை இடமாகும் என்று, கல்வெட்டுக்கள், நாணயம், மானிடவியல், பழந்தமிழ் இலக்கியங்கள் என்பனவற்றை ஆதாரம் காட்டி நிறுவுகிறார். நூற்றி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011
 

முப்பத்தாறு பக்கங்களைக் கொண்ட கிழக்கிலங்கைத் தமிழகம் என்ற இந்த நூலை தனது சகோதரா சந்தியாப்பிள்ளை குணரத்தினம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
இலங்கை என்னும் பெயர்ச்சொல், தமிழரின் பூர்வீக இருக்கை, கிழக்கிலங்கைத் தமிழகம், கிழக்கிலங்கை தமிழர் பண்பாடு. என்று பதினொரு தலைப்புகளில் இந்நூலை எழுதியுள்ளார். கிழக்கிலங்கைத் தமிழர் அறிஞர்கள். படமும் இடம்பெற்றுள்ளது. விபுலானந்த அடிகள், புலவர் மணிபெரியதம்பிள்ளை, வித்வான் அ. சரவணமுத்தனர், வ. அ.இராசரத்தினம் தாமரைத்தீவன், ச.அருளானந்தம், ஈழத்துப் பூராடனார். அன்ரனி ஜோன் அடிகள், வித்வான் எப்.எக்ஸ்.சி.நடராஜா, பண்டிதர் வீ.சி.கந்தையா என்று பலர் இடம் பெற்றுள்ளனர். ஆய்வு செய்யவிளையும் அனைவருக்கும் இது உசாத்துணை நூலாக அமையும். வரலாற்று நிகழ்வுகளை மாற்றி எழுதும் இக்காலத்தில் தமிழ் மக்கள் அறிய வேண்டிய அம்சங்கள் இதில் உள்ளன.
நூல் :-áf6OTT6aqub S6O6odas || China & sri Lanka
អុំ,ខ្សរ៏ ឪខ្មាំខ្មែរ
ஆசிரியர் :- எஸ்.குமாரலிங்கம்
வெளியீடு :-பாரதி பதிப்பகம்
um'uğüUT6OOTLö
விலை :-ரூபாய் 150/=
திரு.சுப்பிரமணியம் குமாரலிங் கபம் மீசாலையை பிறப்பிடமாகக் கொண்டவர். சிறப்பான குடும்ப பின்னணியைக் கொண்டு வளர்ந்தவர். இலங்கை வங்கிச் சேவையில் அமர்ந்து அயராச் சேவையால் வங்கி முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சமூக சேவையிலும் இலக்கிய சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பல நூல்களை எழுதி புகழ் பெற்றவர். இவரை வாழ்த்தி திரு.குலசேகரன், மாதுங்கன் திரு.முருகேசு, திரு.சிவானந்தம், கொழும்பு தமிழ்ச்சங்கச் செயலாளர் இரகுபதி பாலழுநீதரன் போன்றோர்பாராட்டுரை வழங்கியுள்ளனர். இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
சீனாவும் இலங்கையும் என்ற கையடக்கமான இந்நூல் அறுபது பக்கங்களைக் கொண்டது. இருபத்தியொன்பது சிறு தலைப்புகளில் அருமையான பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அட்டைப்படம் சீனக் கொடியை தாங்கியுள்ளது. நூலின் உள்ளே புகுந்தால் நெஞ்சை ஈர்க்கும் பல அறிவார்ந்த விடயங்கள் மனதைக் கவர்கின்றன. பொது அறிவை வளர்க்கும் பொக்கிஷமாகக் கருதும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றன. புராதன சீன கி.மு.1800 ஆண்டுகளுக்கு முன்னர் முடியாட்சியைக் கொண்டு விளங்கியுள்ளது. பொருளாதாரத்தில் ஏற்றமிகு இடத்தில் சிறந்திருப்பதுடன் ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஏனைய

Page 64
நாடுகளை விட முன்னணியில் திகழ்கின்றது. சமார் நூற்றி இருபத்தொட்டு கோடி மக்களை கொண்டிருந்தாலும் வறுமை நிலைக்கு மக்களை தள்ளிவிடாத அளவு மேம்பட்டு நிற்கிறது. சுரங்கத் தொழிலையும் விவசாயத்தையும், தொழில் நுட்பத்தையும் கொண்டு பொருளாதார அபிவிருத்தியில் மேலோங்கி நிற்கிறது.
புராதன சீனா பட்டு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் ஏகபோக உரிமை கொண்டிருந்தது. முதன் முதல் அச்சுக் கலையை கண்டுபிடித்ததுடன், வெடிமருந்து, இரும்பு வார்ப்பு, திசையறி கருவி முதலியவற்றை கண்டு பிடித்தவரும் சீனரே. உலக அதிசயமான சீனப்பெருங்சுவர் 6500 கிலோமீற்றர் நீளமாகக் கட்டி உலகை அதிசயிக்க வைத்தவரும் சீனரே பிரிட்டிஷார் அபின் விற்பனையை தடுத்து புரட்சி செய்து வென்றவர்கள்.
சீனாவில் புத்தமதம், இஸ்லாமிய மதம், கிருஸ்தவ மதம், கத்தோலிக்க மதம் என்பன வழிபாட்டுக்கு உரியனவாகயுள்ளன. மன்னராட்சியைத் தகர்த்து மக்களாட்சியை உருவாக்கி மாசேதுங் போன்றோர் சரித்திரங்களையும் உள்ளடக்கியுள்ளது இந்நூல். கார்ள்மாக்ஸ் சிந்தனை பல நாடுகளில் பரவ உதவியதும் சீனாவே.
பண்டார நாயக சர்வதேச மண்டபம், கொத்மலை நீர்தேக்கம் நுரைச்சோலை அனல் மின் நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்றவற்றுக்கு நிதி உதவியதுடன் பல வளர்முக நாடுகளின் வறுமை போக்கவும் நிதி உதவுகிறது சீனா என்று பல தகவல்கள் இடம்பெற்று பொது அறிவு நூலாகத் திகழ்கிறது.
ԼBII6ծ :-எதிர்நீச்சல்
ஆசிரியர் - கலாபூஷணம் கவிஞர்
வீ. எம். நஜிமுத்தீன்
வெளியீடு :-எம். கே. பவுண்டேசன் மூதூர்
கவிஞர் வீ.எம்.நஜிமுத்தீன் மூதூர் கிராமத்தில் பிறந்தவர். சிறப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். புவலர் நெய்நாகான் இவரது தந்தையின் பாட்டனார். அதனால் இயற்கையாகவே இவருக்கு கவி எழுதும் ஆற்றல் முதுசொமாகக் கிடைத்தது எனலாம். இவர் மூதுTர் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவராகவும். இளம்பிறை இளைஞர் இயகத்தின் é960)LDLJLJPT6IT JT856)|Lö இருந்துள்ளார். 1970க்கு பின்னர் இவர் எழுத்துத் துறையில் ஈடுபட்டு பல நூற்றுக் கணக்கான மரபுக் கவிதைகளை யாத்துள்ளார். இவரது கவிதைகள் இவர் உயிரோடு இருக்கும் போதே நூல் வடிவம் பெறாதது துர்பாக்கியமே.
இவரை எழுத்துறையில் ஈடுபடச் செய்தவர்களில் வ. அ.இராசரத்தினம் எம்.எம்.கே. முகமது, மூதுTர் கலைமேகம் போன்றோராவர். புரட்சிக்கவி பாரதிதாசன்,
62
 

சாண்டில்யன், ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் தீவிர வாசனையாளர். இவரது கவிதைகள் தினகரன், சிந்தமாணி, வீரகேசரி, நவமணி, சுதந்திரன் போன்ற செய்தி இதழ்களில் இடம் பெற்றுள்ளன. கலாபூஷணம் மூதூர்முகைதீன் மூதூர்கலை மேகம் எம்எஸ் அமாநுல்லா போன்றோர் கவிஞரின் சிறப்பினை விதந்துரைத் - துள்ளனர். எம்.கே.பவுண்டேசன் தலைவர் கே.எம். சலீம் அவர்களும் பாராட்டியுள்ளார்.
நாற்பத்தெட்டு பக்கங்களைக் கொண்ட இந்நூலில் ©560DLD LLUIT 6UT இருபத்தைந்து கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நூலின் தொகுப்பாசிரியர்களாக கலாநிதி. கே.எம்.எம்.இக்பால் அல்ஹாஜ் எஸ்.மஜீன் ஆகியோர் செயற்பட்டுள்ளனர்.
மதுவை குடிக்க மாதா சொன்னாளா, மதியும் மனிதனும், பசி, கொச்சிக்காய் இன்னும் கவலையா? சோம்பலைத் துறப்போம். சின்னக்குழந்தை உதவிடுவீர் என்று பல அருமையான கவிதைகளை மரபு வழியில் தந்துள்ளார். மதுவின் தீமையை குறிக்கம் போது
மதுவை மயக்கும் மதுவை அருந்தி
மானம் இழக்காதே - தினம் விதியை நொந்து பதியின் வாழ்வை விரயம் செய்யாதே
என்று அறிவுரை கூறுகின்றார்.
(ILO)O)O) / s = |
பீசெடுக்கச் சொன்னார் பிரக்டர்.அய் யாவுக்குக்
காசெடுத்து நான்கொடுத்தேன் கைநீட்டிப் பீசெடுத்தே பைக்குள்ளே வைத்தார் பவித்திரமாய்த் தந்த மயிற்தாளை அன்னார் மகிழ்ந்து 3.
ຫມທດົງແທ້ ໆ. [4]. கையிலே.நான் தந்தது.க னக்கக் குயிலை நிகர்த்த நிற அங்கிக்குள் நின்றிருக்கும் வக்கீல் தகர்த்தெறிவார் என்வழக்கைத் தான் প্তািঞ্ছ
என்றே கருதி எதிர்பார்த் திருக்கையிலே ஒன்றேனும் வார்த்தை உதிராமல் என்றன் வழக்கொத்திப் போட்டுளதாய் வக்கில் உரைத்தாரே வாய்பொத்தி நின்ற எண்முன் வந்து
பேசாத பேச்சுக்குப் பின்னென்ன ஆயிரம் கூசாமற் கூறிடுவேன் கூட்வென்றே கொஞ்சமெனும் நெஞ்ச மிருந்தால் நினைத்தபடி இவ்வாறு விஞ்சுவதா "பீசு விளம்பு! 睦
ஐநூறுங் கூட அதிகந்தான் நாமெல்லாம் பொய்நூறு கூறிப் புரட்டாத காசையா அந்தோ அநியாயம் ஆயிரம் ரூபாவா? வந்தே இராத வார்த்தைக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 65
(காயல்பட்டின இஸ்லாமிய மாநாடு தொடர்பாக தாக்கி எழுதி பிறரை இழிவுபடுத்தும் விடயங்களே இ இஸ்லாமிய கல்விமான்கள், எழுத்தாளர்கள், புத்தின் அதற்கமைய காயல் பட்டினமாநாடு தொடர்பான விட
மலேசியாவிலும் தமிழ்நாடு காயல் பட்டினத்திலும் இலக்கிய விழாக்கள் பற்றி கடந்த நான்கு ஞானம் இத நிறைகள், தனிப்பட்டவர் குற்றங்கள், தவறுகள் பரிமாறப் இருந்தால் கல்லெறி, பொல்லடி எனக்கும் விழுந்தது. சஞ்சிகையில் இந்த 'அக்கப் போர் அளவை மிஞ்சி இடL ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறேன். இதன் கீழ் என் & என் பதில்-விளக்கம் என்னவென அறிய ஆவலுடனுள்ள6 பக்கம் பக்கமாக பதில் அனுப்பி வைக்கிறேன் எண் சொந் முகவரி பன்னூலாசிரியர், 8-54
"ஞானம்" செப்ரெம்பர் இதழில் "பேராசிரியர் கார்த்தி படித்தேன்.பேராசிரியர் அவர்கள் இறந்து ஒரு மாத கால படிக்கும் வாய்ப்பு பின்னர் தங்களின் மூலமாக எனக்கு தொகுப்பாக அது அமையாது ஆய்வு நோக்கிலான ப சிறப்பம்சம் எனலாம். இந்நூலை குமரன் புத்தக இல்லம் அவர்கள் மறைந்த பொழுதும் அவரது முப்பத்தோராவ குமரன் வெளியீடாக "இலக்கியச் சிந்தனைகள் வருகின்றது.மார்க்சிய விமர்சகர்களான இவ்விரு பேரா இதன் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் குமரன் புத்தக மேற்படி பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் பற்றிய நூன விநித்தியானந்தம் எழுதிய கட்டுரையில் "தமிழ் ெ பழந்தமிழ் இலக்கண மரபுகளை நெகிழ்த்தி அல்லது அணி மொழிப்பாவனையை ஊக்குவிப்பதில் தவறில்லை யெ ஒரு சமயம் ஜெயகாந்தனும் சுஜாதாவும் மொழி குறித்து "ஒரு மனிதன், ஒருவீடு, ஒரு உலகம்" நாவல் வெளிவ எழுத்து உயிர் ஆக இருப்பின் "ஓர்" என்று தான் போட என்ற சர்ச்சை எழுந்தபோது ஜெயகாந்தன் சொன்னார் "& பலமான காரணங்கள் இருந்தும் கூட அவசியம் கரு பெறாவிட்டால் ஒரு மொழியும் அதன் வளர்ச்சியும் முடா பாசுரங்களில் " காணர்கின்றனர்களும் கேட்கின்றன “காண்கின்றனர்" என்பது பண்மை தானே.அதனோடு தவறாகி விட்டதா? எனவே மொழியை இப்படி மட்டும் த தவறு என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மதிப்புக்குரிய படைப்பாளியும் ஞானம்' என்ற இல மரியாதை கலந்த வணக்கங்கள் கடந்த ஒக்டோப அடைவதையறிந்து (பல முக்கியமான ஆளுமைகளை பின்னர்) என்னையும் கெளரவிக்க முன்வந்தமை என தாழ்மையான நன்றிகள். எனது கருத்துக்களை வாச
ஞானம் - கலை கைகிய சஞ்சிகை - நவம்பர் 2011
 

எழுதுபவர்களின் எழுத்துக்களில் ஒருவரை ஒருவர் டம்பெறுகின்றன. இவற்றைப் பிசுரிக்க வேண்டாமென விகள் எம்மிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். யங்கள் எதுவும் இங்கு பிரசுரிக்ப்படவில்லை)
நிகழ்வுற்ற இரு பிரம்மாண்டமான இஸ்லாமியத் தமிழ் ழ்களிலும் போதும் போதும் என்கிற அளவுக்குக் குறை பட்டுப் போயின. காயலில் என் பங்களிப்பும் முக்கியமாக ஆனால் ஞானம்' போன்றதொரு 64-பக்க இலக்கிய ம் பிடிப்பதில் எனக்கு அறவே உடன்பாடில்லை. ஆகவே அஞ்சல் முகவரி உள்ளது. ஆர்வமுடையவர்கள் (அதாவது, வர்கள்) தொடர்பு கொண்டால் அத்தனை கேள்விகளுக்கும் தச் செலவில். -', தேசிய வீடமைப்பு அடுக்ககம் (NHS) கொழும்பு - 10. LDII6ơIII LD&ẩaơi
கேசு சிவத்தம்பி ஒரு புலமை சகாப்தம்" நூல் மதிப்புரை த்தினுள் அவரது நினைவிாக வெளியிடப்பட்ட இந்நூலை தக் கிடைத்திருந்தது.வெறும் அஞ்சலிப்பிரசுரங்களின் ல கட்டுரைகளையும் கொண்டிருந்தமையை அதன் வெளியிட்டிருந்தது. முன்னதாக பேராசிரியர் கைலாசபதி து நாள் நினைவாக அவரது கட்டுரைகளை தொகுத்து " என்றதொரு நூல் வெளிவந்ததும் நினைவுக்கு சிரியர்களுடனும் தமக்கிருந்த அத்தியந்த உறவை இல்ல நிறுவுனரான செ.கணேசலிங்கன் அவர்கள். லை வாசித்த பொழுது அதில் ஓய்வு பெற்ற பேராசிரியர் மாழியின் நவீனத்துவ பாவனை மேம்பாட்டின்போது வற்றை வேண்டியவிடத்து முற்றாகவே விட்டுக் கொடுத்து ன்றே அவர் கருதியிருந்தார்” என்ற கருத்தை படித்ததும் கூறிய கருத்துகள் நினைவில் வந்தன.ஜெயகாந்தனின் ந்தபோது தமிழ் இலக்கண மரபுப்படி சொல்லின் முதல் வேண்டும்.எனவே ஒரு உலகமா? ஓர் உலகமா? வரும் இலக்கணத்தில் சொல்லி இருக்கிறது என்பதற்காக வேறு நதி ஒரு மாற்றத்தை செய்யவோ ஏற்கவோ பக்குவம் வ்கிப் போகும்" என்றார். அவ்வாறே சுஜாதாவும் ஆழ்வார் ார்களும்" என்று வரும் பாடலடியை எடுத்துக்காட்டி "கள்" விகுதியை ஆழ்வார்கள் சேர்த்த பொழுது அது ான் பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கொள்வது - சி விமலன், அல்வாய்
க்கிய இதழாசிரியருமான நண்பர் தி.ஞானசேகரனுக்கு ர் மாதம் முதலாந் திகதி 75ஆவது வயதை யான் நங்கள் ஏட்டிலே நீண்ட நேர்காணல்களைப் பதிவு செய்த ாக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதற்காக முதலில் எனது கர்களுக்குத் தெளிவுபடுத்து முகமாக நீங்கள் தொகுத்த
63

Page 66
கேள்விகள் கொத்தும், மனம் விட்டு நான் எனது உள்ள அச்சிட்ட நேர்காணலுக்கும் எனது நன்றியைத் தெரிவித்து கட்டுரையொன்றைப் பிரசுரித்தமைக்கும் எனது நன்றிகள் என்னைப் பற்றிப் பிரத்தியேகமாய் எழுதியமைக்கும் வாசகனையும் உயர்மட்ட வாசகனாக உயர்த்தும் நோக் எழுதியிருப்பது எனக்கு மனநிறைவைத் தந்தது. இனங்கண்டுள்ளிர்கள். பேச் சோடு பேச்சாக “கள் 6 கலந்துரையாடலின் போது குறிப்பிட்டதை நான் இரசி அவதானித்திருப்பீர்கள். எல்லாவற்றிற்கும் நன்றிகள்.
ஞானம் 137வது சஞ்சிகையில் யோகேஸ்வரி சிவப்ட் ச.முருகானந்தன் எழுதிய “எங்கேயும் மனிதர்கள்" சி வடுக்களை புட்டமிட்டுக் காட்டுபவை. எனது மானசீக ஆச கூறுவதில் மகிழ்ச்சியடைவதோடு, அவர் நூற்றாண்டுகளு எளிமையான, தாழ்மையான போக்கு நேர்காணலில் பிர என்ற குட்டிக்கதை "அப்பாவும் ஒரு நாளைக்கு சாகாமலா கொற்றை பி.கிருஷ்ணானந்தனின் பணி தொடரட்டும்.
தமிழ் இலக்கியத் திறனாய்வியல் என்ற கட்டுரைத் தொடன் சிரமமாக இருந்தது. இலக்கியம் பற்றி அறிந்து கொளும் ஆர் அதற்குள் ஈர்க்கப்பட்டு விட்டேன். ஆடி இதழில் புலவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் போது, கம்பருக்கும் வேறு ( மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து ஆவணி இதழில் நக்கீரரு ஆகியோருக்கிடையிலான அருட்யாமருட்யா பற்றிய பிணக்குக சுவையானதும் மகிழ்ச்சியானதுமான அனுபவமுமாக இருந்த விவசாயத்தைப் பற்றிய அறிவியல் ரீதியான விடயங்கள் வ வழக்கமாக விரும்பியதை மட்டும் வாசித்துவிட்டு சஞ்சிகைகள் உண்டு. இது தவறு என்பதை உணர்ந்து கொண்டேன்.
ஞானம் ஆனி இதழில் கே.ஆர்.டேவிட் அவர்கள் எழுதி படைப்பு. இன்றைய வடலிகள் நாளை வளர்ந்து ப6ை முடிகின்றது. ஒரு சிலர் இக்கதையில் வரும் முக்கியத்துவ நின்ற மக்கள் விறகு கட்டைப் படையணியை உருவாக்கி போலக் கருத்துக் கூறுவது யதார்த்தத்துக்குப் புறம்பானத பிரேதங்களை எரிக்கக் கூட விறகு இல்லாமல் கஷ்டப்பட்ட எவ்வாறு? உண்ண உணவின்றியும் குடிக்க நீர் இன் படை பரிசோதனைகளைக் கைவிட்டு விட்டு தற்போதை மக்கள்" தமக்கான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொ:
கடந்த ஆகஸ்ட் மாதம் 135வது இதழில் "புதிய பை கவிதையையும் பிரசுரித்து இலக்கிய உலகிற்கு என்ன மனமார்ந்த நன்றிகள். இலை மறைகாய்களாக கனிந் வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருக்கும் இச்சேவைய கூறவேண்டும். ஏனெனில் போட்டா போட்டியான இவ்வுல மாத்திரமே ஸ்திரப்படுத்திக் கொள்ள முனைப்புடன் செ கண்டுகொள்வதில்லை என்பது உண்மையாக இருந்தாலு அந்த நிலமை சற்று தளர்ந்துள்ளது எனலாம். என முன்வைக்கின்றேன். எனது கவிதைகளை வா தட்டிக்கொடுப்புக்களையும் மனப்பூர்வமாக பகிர்ந்துகெ மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 1 எனது கவிதைக்கான காத்திரமான கருத்தையும் அண்ட எனது உளப்புர்வமான நன்றியினை சமர்ப்பிப்பதில் ஆதரவினையும் ஆலோசனைகளையும் வழங்கி இை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி,
64

க் கிடைக்கைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பும், நீங்கள் க் கொள்கிறேன். தவிரவும், துணை வெளியீடாக எனது 1. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கள் தலையங்கத்தில் நான் தங்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன். “சாதாரண த இவரது திறனாய்வுப் பார்வையின் தனித்துவம்" என அதுவே எனது நோக்கம் என்பதைச் சரியாகவே ா மெளனம்" என்ற புதுப் பிரயோகத்தை நீங்கள் ந்தேன். அதனை எனது பதில்களில் சேர்த்திருப்பதை
- கே.எஸ்.சிவகுமாரன்
ரகாசம் அவர்கள் எழுதிய "மயான காண்டம்" மற்றும் றுகதைகள் அல்ல. அவை நிஜமான கதைகள். யுத்த ான் கே.எஸ்.சிவகுமாரனுக்கு பவளவிழா வாழ்த்துக்கள் நக்கு மேல் வாழ இறைவன் அருள்புரிவானாக. அவரது திபலிக்கிறது. “அம்மாவும் ஒரு நாளைக்கு சாவாதானே" போகப் போகிறார்" என்ற கதையை ஞாபகப்படுத்தியது. P.D. UneopleOT b, 660crg
ரை ஆரம்பத்தில் வாசித்தபோது விளங்கிக் கொள்வது மிகவும் வத்துடன் மீண்டும் மீண்டும் வாசித்தபோது மெல்ல மெல்ல சங்க காலத்தில் தங்கள் ஆக்கங்களை அரங்கேற்றுவதில் புலவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினைகளை வாசிக்கும் போது டையதும், மற்றும் ஆறுமுக நாவலர் இராமலிங்க சுவாமிகள் ஞம் ஏற்கனவே அறிந்திருந்தாலும் மீண்டும் வாசிக்கும்போது து. அத்துடன் ஆசி கந்தராசாவின் “படைப்பியல்" கட்டுரையில் பட்டார வழக்கில் சுவையான நாவலுக்கு ஈடாக இருந்தது. ளை மூடி வைக்கும் இயல்பு எல்லோரையும் போல் எனக்கும் பி. பி. அந்தோனிப்பிள்ளை, முருங்கன்
ய'வடலிகள் என்ற உருவகக் கதை ஒரு நல்ல இலக்கியப் 0ாமரங்களாக நிமிரத்தான் போகின்றன என்று கதை மற்ற ஒரு பகுதியை எடுத்து மேற்கோள் காட்டி"களத்தில் யிெருந்தால்" நிலைமை வேறாக இருந்திருக்கும் என்பது நாகும். கடற்கரை வெளியில் ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள் விறகு கட்டைப் படையணியை உருவாக்குவது றியும் அவதிப்பட்டு பட்டினியால் செத்து வீழ்ந்த மக்கள் தய அரசியல் சூழ்நிலைகளின் மத்தியில் "தமிழ் பேசும் ஸ்வது எவ்வாறு என்பது பற்றிச் சிந்திப்பது விவேகமானது. கா.தவபாலன், பேராதனை
டைப்பாளி அறிமுகம்" பகுதியில் எனது விபரங்களுடன் னை அறிமுகப்படுத்திய "ஞானம்' சஞ்சிகைக்கு எனது துகொண்டிருக்கும் நமது படைப்பாளிகளை உலகிற்கு ானது இலக்கிய வளர்ச்சியின் மாபெரும் வெற்றி என்றே கில் இந்த எழுத்துலகம் மட்டும் விதிவிலக்கல்ல. தம்மை யற்படுபவர்கள் வளர்ந்து வருகின்ற படைப்பாளிகளை லும் தொடர்பாடல் வளர்ச்சியடைந்த இன்றைய காலத்தில் து அநுபவ ரீதியாக கண்டிருப்பதால் இக்கருத்தை சித்து கருத்துக்களையும், வாழ்த்துக்களையும், ாண்ட நல்ல நட்புள்ளங்கள் அனைவருக்கும் எனது 36வது இதழில், எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப் அவர்கள், ான வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார் அவருக்கு மகிழ்ச்சியடைகின்றேன். தொடர்ந்தும் உங்களது )ளயவர்களின் வளர்ச்சிக்கு துணைநிற்குமாறு மிகத்
த.எலிசபெத், தலவாக்கலை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2011

Page 67
15 வருடத் திருமணசேவை நிை வேல் அமுதன் பாரிய சேவை
0 விவரம் விவரங்களுக்குத் தனிம மூத்த, புகழ்பூத்த, சர்வ ஆற்றுப்படுத்துநர் குரும் புதன், வெள்ளி மாலைய தொடர்பு கொள்ளலாம் !
0 தொலைபேசி 4873929 / 2.360694/23
0 சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்கு
O கவரி
8-3-3 மெற்றோ மாடிம எதிராகவுள்ள 33 ஆம் ஒ(
குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனே! சுல
ஞானம்? சஞ்சி
பூபாலசிங்கம் புத்தகசாலை -202, 3 கா. தவபாலச்சந்திரன் - பேராதனை பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A பூபாலசிங்கம் புத்தகசாலை - 4 ஆவி
துர்க்கா - சுன்னாகம்.
திரு. சி. உதயகுமார் - சமரபாகு, கூன் தொலைபேசி: 0783015144
* லங்கா சென்றல் புத்தகசாலை - 84
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

WAWKR
றவினை முன்னிட்டு $ கட்டணக் குறைப்பு!
னித நிறுவநர், “சுய தெரிவுமுறை முன்னோடி" தேச சகலருக்குமான திருமண ஆலோசகர்/ சிட்டியூர், மாயெழு வேல் அமுதனுடன் திங்கள், பிலோ, சனி, ஞாயிறு நண்பகலிலோ தயங்காது
O488
p60s.D
னை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு ழங்கை ஊடாக) 55ஆம் ஒழுங்கை, கொழும்பு 06. ရွှံ့၍
முறையே மகோன்னத மணவாழ்வுக்குக் மணமக்கள் தெரிவுக்குச் சுயதெரிவு முறையே
N கை கிடைக்கும்
கள்
40, செட்டியார் தெரு, கொழும்பு-11. தொலைபேசி: 0779268808 /3 காலி வீதி, வெள்ளவத்தை. oபத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
ான் தோட்டம், வல்வெட்டித்துறை.
கொழும்புவீதி, கண்டி

Page 68
SRI RARA A : Isi
POTHA, KI TEL: 0.094-08-2420574, 242 Email: lucky
NATTARA
இச்சஞ்சிகை தி ஞானசேகரன் அவர்களால்லேபுேதன் தி ஜ்ே
 

YLLLYS LL ZLYYYLLLZZ LLLLLLLLuS SLLLLL LSL0L00LSLK JLLLJ00 LS
NDASALE, SRI LANKA 0.217. FAX: 0.094-08-2420740 and (estnet.lk