கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2009.02

Page 1
මුංශි 030'UN 5"öBU) மண்டலாபிஷேகப் 蓝
மகா சிவராத்திரி
 


Page 2
"
முநீலUநீ ஆறுமுகநாவல (O6.12.
※
நாவலர் திருவுருவச் சிலைக்கு பூசை நடைபெறுகிறது
激
8.
மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தன மாண்புமிகு நீதியரசர் எஸ். முநீஸ்கந்தராஜா உரை
நூலின் ஆய்வுரை நிகழ்த்துவதையும், மாமன் மாண்புமிகு நீதியரசரிடமிருந்து நூலை
மாண்புமிகு நீதியரசரிடமிருந்து, பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி கோதை நகுலராஜா நூலைப் பெற்றுக்கொள்கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் நினைவு தின வைபவம் 2008)
நூலாசிரியர் பேராசிரியர் இரா.வை. கனகரத்தினம் பிரமுகர்களுக்கு நூலை வழங்குகிறார்.
லைமையுரை நிகழ்த்துவதையும், பிரதம விருந்தினர் பாற்றுவதையும், கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் 1ற பிரதித் தலைவர் திரு. மா. தவயோகராஜா ப் பெற்றுக்கொள்வதையும் காணலாம்.
பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் வில்லிசை நிகழ்த்துகிறார்கள்.
බ්‍රිට්‍රබුඬුබඬුබඬුබුට්‍රබුඬුකුඉඩ්‍රබුට්‍රබුඬුබඬුබඬුබඬුමුඩුබඬුබඬුබඬිබුඬුබඬු

Page 3
பஞ்சபுராணங்கள் -திருச்சிற்றம்பலம்தேவாரம் பூவுளானுமப் பொருகடல் வண்ணனும்
புவியிடத் தெழுந் தோடி மேவி நாடிநின் னடியினை காண்கிலா
வித்தக மென் னாகும் மாவும் பூகமும் கதலியும் நெருங்குமா
தோட்டநன்னகர் மன்னித் தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத்
திருந்த எம் பெருமானே!
திருவாசகம் பாடிமால் புகழும் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேடிநீ யாண்டாய் சிவபுரத் தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே ஊடுவதுன்னோ டுவப்பதுவு முன்னை
உணர்த்துவதுணக்கெனக் குறுதி வாடினேனிங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருகவென்றருள்புரி யாயே!
திருவிசைப்பா கானே வரும் முரண் ஏனமெய்த
களியார் புளினநற் காளயென்னும் வானே தடவும் நெடுங் குடுமி
மகேந்திர மாமலை மேலிருந்த தேனே யென்னுந் தெய்வவாய் மொழியார் திருவளர் மூவாயிரவர் தெய்வக் கோனே யென்னுங் குணக்குன்றே யென்னுங்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே!
திருப்பல்ாைண்டு குழலொலி யாழொலி கூத்தலியேத்தொலி
எங்கும் குழாம் பெருகி விழவொலி விண்ணளவுஞ் சென்று விம்மி
மிகு திரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழியாளாய் மணஞ்செய் குடிப் பிறந்த பழஅடி யாரொடுங் கூடினம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே!
திருப்புராணம் εθούσΤοΟστβου σΤοΟυσσΤ ஆண்டுகொண் டருளிய அமுதே விண்ணிலே மறைந்தருள்புரி வேத நாயகனே கண்ணினால் திருக்கயிலையில் இருந்து நின்கோலம் நண்ணிநான் தொழநயந்தருள்புரியெனப்பணிந்தார்!
-திருச்சிற்றம்பலம்
ଟିଁ ଟିଁ acگھ
(இந்து ஒளி
 

2.
சிவமயம் இந் Ofi % 53J g9
தீபம் - 13 Jr_ử - oe S^9 !§சர்வதாரி வருடம் மாசித் திங்கள் 10 நாள் ೬ الها
膏 22, O2, 2009
வெவ்வினையை வேரறுக்கும் விநாயகர்
வெவவினனயை வேரனுக்கும் வல்லமையுடையவர் விநாயகப் பெருமான், தும்பிக்கை நாயகன் மீது நம்பிக்கை வைத்து g செய்யும் அனைவரும் விமோசனம் பெறுவார்கள். பக்தர்கீவேண்டுவனவற்றையெல்லாம் வழங்கியருளும் வகையில் கற்பக விநாயகராக இரத்மலானை - கொழும்பு, இந்துக் கல்லூரி வளாகத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தும்பிக்கை நாயகன் மகாகும்பாபிஷேகப் பெருவிழா கண்டு, மண்டலாபிஷேகப் பூர்த்தியடையும் நாளிலே, மாமன்றக் காலாண்டிதழான இந்து ஒளியை சிறப்பிதழாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். தலைநகரில் வாழ்ந்த இருபத்துநான்கு இந்துப் பெரியோர்கள் 195இல் செய்ததீர்க்கதரிசனம்மிக்கதீர்மானத்தினால் உதயமான இந்து வித்தியா விருத்திச் சங்கத்தினால் இரத்மலானையில் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது காணப்பட்ட கனவு இப்போது நனவாகி வருகின்றது.
இந்துவித்தியாவிருத்திச்சங்கம்,அகிலஇலங்கைஇந்துமாமன்றம் என்பன அடுத்தடுத்து விடுத்த வேண்டுகோள்களைத் தொடர்ந்து, அன்றைய கல்வி இராஜாங்க அமைச்சராகவிருந்த திருமதி இராஜமனோகரி புலேந்திரன், அன்றைய கொழும்பு மாநகரசபை பதில் முதல்வர்திருககணேசலிங்கம்ஆகியோர்எடுத்தமுயற்சியால் இராணுவ முகாமாகவிருந்த இக்கல்லூரி வளாகத்தை இந்து மக்களுக்கு மீண்டும் இச்சொத்தை திருப்பித்தரும் நோக்கத்துடன் 1992 மார்ச் மாதத்தில் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசா அவர்கள் இக் கல்லூரியைப் பார்வையிடவந்தபோது,உடனிருந்தமாமன்றப்பொதுச்செயலாளர்திரு. கநீலகண்டன்,வைத்தியகலாநிதிகவேலாயுதபிள்ளை,இன்றையஅதிபர் திருமன்மதராஜன்ஆகியோருக்குஇவ்வளாகத்தில்விநாயகப்பெருமானும் எழுந்தருளவேண்டும்என்பதுபெருவிருப்பாகவிருந்தது.இதனைமறவாது நிறைவேற்றிவைத்தபெருமை திருமன்மதராஜனுக்கு உரியது.
1998 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாமன்றத்தின் பராமரிப்பில் இயங்கும் மாணவர்களுக்கான விடுதியொன்று, இந்துக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பரீகற்பக விநாயகருக்கும் இங்கு ஆலயம் அமைக்கப்பட்டு,1999 ஜூலை மாதத்தில் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்றுவந்த மண்டலாபிஷேக நிறைவின்போது (14.08.1999) மாமன்றக் காலாண்டிதழாகஇந்துஒளியைமண்டலாபிஷேகப்பூர்த்திசிறப்பிதழாக வெளியிட்டிருந்தோம். இவை வரலாற்றுப்பதிவுகளாகும்.
இந்து ஒளி தனது வளர்ச்சிப் பாதையில் பதின்மூன்றாவது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளநிலையில்,இவ்விதழைஐம்பதாவது சுடராக வெளியிடுவதிலும் மாமன்றம் பெருமையடைகிறது. இந்து ஒளி கிரமமாகவும், காலந்தவறாமலும் வெளிவந்து கொண்டிருப்பது ஒரு சாதனையாகவே போற்றப்படுகிறது.
இந்து ஒளி வழமைபோல மகா சிவராத்திரி சிறப்பிதழாகவும் வெளியாகிறது. எனவே,இந்துப்பெருமக்கள் கரங்களில்தவழும் இந்தச் சுடர்முப்பெரும் சிறப்பிதழாக முக்கியத்துவம் பெறுகிறது.
எதிர்காலத்திலும்'இந்துஒளியின்சிறப்பானவளர்ச்சிக்குஇந்துப் பெருமக்களது ஆதரவை மாமன்றம் வேண்டிநிற்கிறது’
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 4
பஞ்சபுராணங்கள்
ஆலயக் கிரியைகள் 3
கற்பகனை காணக் கண் ஆயிரம் வேண்டும் 7
கோலாகலமாய் நிறைவேறிய
குடமுழுக்குப் பெருவிழா 11
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் 13
இங்குற்றோன் என்று சிவனார் தோன்றும்
低
幕 16
சுட்ர்விட்டுப் பிரகாசிக்கும் இந்து உலகின்
ஒளிவிளக்கு 29
* பிரதோஷ காலத்தில் செய்யப்படும்
நந்தி வழிபாடு 31
மன்னார் சிறுவர் இல்லத்தில் சிவதீட்சை 32
தும்பிக்கையானை நம்பிக்கையோடு துதிப்போம் 33
Reminiscences of personal meeting had with sages and
saints of the 20th century 34
-- What is spirituality in Music? 36
அடுத்த சுடர் விரோதி வருடம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்த்து Y. சீலமுந்திருவு மோங்கச் சிறப்புறு செல்வம் மேவச் s: சாலவே சலன மெல்லாம் தரணிமேற் சாய்ந்துவீழ ஆலமதுண்ட அண்ணல் அருளினாலறங்களோங்க ஞாலமேலுயிர்களெல்லாம் நலமுடனினிது வாழ்க!
O இந்து ஒளி' அகில မှုံငုံဖူး இந்து மாமன்றத்தின் சர்வதாரி வருடம் தை - பங்குனி இதழ் மாசித் திங்கள் 10" நாள் 22, 2 2S ஆசிரியர் குழு :
பேராசிரியர் அ. சண்முகதாஸ் திரு. கந்தையா நீலகண்டன் திரு. க. இராஜபுவனிஸ்வரன் திரு. த. மனோகரன்
ஒரு பிரதியின் விலை e5UT 30.00 வருடாந்தச் சந்தா (உள்நாடு) ரூபா 12OOO
(தபாற் செலவு தனி); வருடாந்தச் சந்தா (வெளிநாடு) US டொலர் 10.001
அகில இலங்கை இந்து மாமன்றம் A.C. H. C. Gioll, Lú, 915, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2, இலங்கை.
இணையத்தளம் : http:/www.hinduCongress.org மின்னஞ்சல் : hinducongress @gmail.com தொலைபேசி எண் : 2434990, தொலைநகல் : 2344720
தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள்
இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில்
ஆக்கியோன்களுடையதே.
HNDU OLI
Thai - Pankuni A CEY ON HINDU CONGRESS
22. O2, 2009 Editorial Board:
Prof. A. Shanmugadas Mr. Kandiah Neelakandan Mr. K. Rajapuvaneeswaran Mr. D. Manoharan
Price : Rs. 30.00 per copy Annual Subscription (inland) Rs.120.00
(Postage Exclusive) Annual Subscription (Foreign) U. S. $ 10.00 (Including Postage)
ALL CEYLON HINDU, CONIGRESS A.C.H.C. Bldg. 91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha Colombo - 2, Sri Lanka. Website : http://www.hinducongress, org E-Mail : hinducongress @gmail.com Telephone No.: 2434990, Fax No.: 2344720
Next issue:
Sithiraid Aani Views expressed in the articles in Hindu Oli گھر .are those of the contributOrs ܢܠ
-
2 சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 5
ഠഭൂബ്
நீதியரசர் க.வி.
இரத்மலானையில் அமைந்துள்ள கொழும்பு இந்துக் கல்லூரியின் வளாகத்தினுள் குடிகொண்டிருக்கும் கற்பக விநாயகர் ஆலயம் ஆன்றோர்களால் ஆகமமுறைப்படி புனிதமுறச் செய்யப்பட்டுவிட்டது. ஆலய வழிபாட்டுடன் தொடர்புடைய சில விடயங்களை வாசகர்களுக்கு விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
இந்து மதமானது மதாசாரியர்களால் எமக்கு “இதுதான் உன் சமயம்; இப்படித்தான் அதனைக் கடைப்பிடிக்க வேண்டும்; நாம் கூறுவதற்கு அப்பால் சமயம் இல்லை” என்று செங்குத்தாக மேலிருந்து எம்மைக் கீழ் நோக்கித் தரப்படும் போதனைகளைக் கொண்ட ஒரு சமயம் அல்ல. இறைவனை அடைய வேண்டும்; அவனின் அருளைப் பெறவேண்டும் என்பதே இந்து மக்களின் குறிக்கோள். எனினும் எங்கள் ஞானிகள் எங்கள் ஒவ்வொரு வரிடையேயும் உடல், மன, உள, சூழல் வேற்றுமைகள் இருப்பதை அவதானித்தனர். ஆகவே எம் ஒவ்வொருவருக்கும் ஏற்ற விதத்தில் சமயத்தைத் தந்துதவினார்கள்.
எமது அறிவு, அகநிலை, அவா, ஆற்றல் என்று பலதையும் கணக்கில் எடுத்து எமக்கு சமயத்தைப் போதித்தனர். எந்த வழிபாட்டு முறை எங்களைக் கவர்கின்றதோ அதை நாங்கள் கடைப்பிடிக்கலாம் என்றார்கள். அந்த விதத்தில் பார்க்கையில் செயல்வழி, அறிவுவழி என்று இரு பெரும் வழிகளை எமது மதாசாரியர்கள் 6TLD5(55 தொன்று தொட்டுத் தந்துதவியுள்ளார்கள். பெரிதாகச் சிந்தனையில் ஈடுபட நாட்டம் இல்லாத மக்களுக்கு செயல்வழி இறைவழிபாட்டைத் தந்துதவியிருந்தனர். அறிவு வழியில் செல்வதாக இருந்தால் தத்துவங்களை ஆராய வேண்டியிருந்தது. தத்துவவிசாரமானது எல்லோரையும் கவருந்தன்மையதன்று. ஆகவே இந்து சமயிகளுள் பெரும்பான்மையானவர்கள் செயல்வழி இறைவழிபாட்டு முறையையே பின்பற்றினர். சில தருணங்களில் தத்துவ ஞானத்தின்பால் ஈடுபாடுடையவர்கள்கூட செயல்வழி வழிபாட்டிலேயே பூரணத்துவங் கண்டார்கள்.
ஆதி சங்கரர் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு பண்டிதர் இலக்கண விதிகளை உரக்கப் படித்து மனனஞ்செய்து கொண்டிருந்தாராம். உடனே சங்கரர் “இறைவனின் நாமத்தைப் பாடு; அதுதான் உனக்குக் கடைசிவரையில் வழித்துணையாக இருக்கும், இலக்கணவிதிகள் அல்ல” என்ற அர்த்தத்தில்
'பஜ கோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
சம்ப்ராப்த்தே சன்னிஹறித காலே
நஹிநஹி இரசுஷ்திதுக்ரின் கரனே’ என்று பாடினார். அறிவு வழியில் சிறந்து விளங்கிய ஆதிசங்கரர் கூட அன்பு வழியில் நின்றால் இலகுவாக இறைவனை அடையலாம் என்ற கருத்தை இந்தப் பாடலின் மூலம் வெளியிட்டார்.
செயல்வழி நிற்கும் வழிபாடுகளில் ஆலய வழிபாடு முக்கியமானது. அறிவை அதிகம் பாவிக்காது அன்பைச் சொரியும் ஒரு வழிபாடு அது. செயல்வழி வழிபாடானது காலாதிகாலமாகப்
(இந்து ஒளி
 

பேணப்பட்டு வரும் மரபினை அடியொட்டி வந்த ஒரு வழிபாடு. இவ்வாறு பரம்பரையாகப் பேணப்பட்டு வரும் மரபினைத்தான் ஆகமம் என்று கூறுவர். இந்த வழிபற்றி எடுத்துக்கூறும் நூல்கள் ஆகமங்கள் என்று பெயர் பெற்றன. ஆகமங்கள் மரபுவழி வந்தாலும் அவை தெய்வத்திருவருளால் உருவாக்கப்பட்டவை என்பதே இந்து மக்களின் நம்பிக்கை.
தென்னிந்திய, இலங்கைக் கோயில்கள் பொதுவாக இந்த ஆகம விதிகளுக்கு அமையவே உருவாக்கப்பட்டவை. இக்கோயில்களில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் வழிபாட்டு முறைகளும் ஆகமங்கள் கூறும் முறைபாற்பட்டனவையே.
வழிபாட்டுமுறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்து மதம் சுதந்திரம் கொடுத்திருந்தாலும் ஆகம முறைப்படி ஆலயங்கள் தாபிக்கப்படவேண்டும், நடாத்தப்படவேண்டும், அவற்றின் கிரியைகள் அமைய வேண்டும் என்று வரும்போது அங்கு மக்கள் மரபுகளுக்குக் கட்டுப்பட வேண்டியுள்ளது. தாம் நினைத்த விதத்தில் அல்லது காலத்திற்குச் சூழ்நிலைக்கு ஏற்ற விதத்தில் ஆகம முறைகளை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்று இந்து மதத்தவர்கள் எண்ணி விடக்கூடாது. கிரியைகளை வகுத்தவர்கள் காரண காரியத்துடன் அவற்றை வகுத்ததால் கிரியைகளின் பலன்கள் அவற்றை முறைப்படி செய்வதில்தான் அடங்கியுள்ளது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனினும் கிரியைகள் முறைப்படி ஆற்றப்படுகின்றனவா என்பதில் இந்து மதத்தவர் அதிகம் சிரத்தை காட்டுவதில்லை. கிரியைகளை, அவற்றை ஆற்றும் முறைகளை ஆராய்வதென்பது இந்து சமயிகளிடம் குறைவாகவே தென்படும் ஒரு கலையாக இருந்து வருகின்றது. சமயப்பற்றுடன் சமயக்கிரியைகள் நிகழுங் காலத்தில் அதில் பக்தி சிரத்தையுடன் ஈடுபடுவதாலோ என்னவோ கிரியைகளை ஆராய்ச்சிக் கண்கொண்டு பார்ப்பது என்பது எம்முள் அரிதான ஒரு குணாதிசயமாகவே இருக்கின்றது. பக்தியில் திளைத்த ஒருவனின் அறிவு அடங்கியே இருக்கும். ஆராய்ச்சியில் ஈடுபடாது. நிகழும் கிரியைகளைப் பக்திக் கண்கொண்டு பார்த்து மனமகிழ்வும் நிறைவும் அடையவர்களே அடியவர்கள். அவர்களுக்கு ஆராய்ச்சி தேவையில்லை.
ஆனால் இன்று நடப்பது விஞ்ஞான யுகம். பக்தி குறைந்து வரும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எதையும் அறிவு பூர்வமாக விளங்கிக் கொள்ளவே இன்று மக்கள் விரும்புகின்றனர். முக்கியமாக இளைஞர் யுவதிகள் “இவையெல்லாம் வேண்டுமா?” என்றே “எதற்காக அப்படிச் செய்ய வேண்டும்”, “இதனால் நாம் பெறப்போகும் நன்மை என்ன?’ என்றே கேட்கத் தலைப்படுகின்றனர். பெரியவர்கள் பக்திப்பரவசத்தில் ஆராய்ச்சியில் இறங்காதிருக்க இளைஞர் யுவதிகள் பெரியவர்கள் மீதிருக்கும் பயம், மதிப்பு போன்ற காரணங்களால் கேள்வி கேட்காமலே காலத்தைக் கடத்துகின்றனர். ஆனால் கேள்விகள் அவர்கள் மனதில் தொக்கியே நிற்கின்றன. இந்தச் சூழ்நிலையில் வழிபாட்டு முறைகளில் கிரியைகளில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த கருத்துக்களை வெளிக் கொண்டு வருவது இன்றியமையாததாக அமைகின்றது.
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 6
5 வழிபடுதலே இந்து மக்களின் குறிக்கோளாக இருந்து கோயில்களும் விக்கிரகங்களும் அவ்வழிபாட்டிற்குத் துணை செய்யும் கருவிகளாகப் பாவிக்கப்பட்டு வந்தபோதும் அவற்றை உருவாக்கிய எங்கள் முன்னோர்கள் வெறும் சடங்கு முறையில் வழிபாட்டில் இறங்கவில்லை. காரணத்துடனேதான் தங்கள் காரியத்தில் ஈடுபட்டனர்.
சைவசித்தாந்தத்தை எடுத்துக் கொண்டோமானல் இறைவனை அணுகும் முறைகள் நான்கிணைக் குறிப்பிட்டார்கள். இவற்றைச் சைவ நாற்பாதங்கள் என்பர். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவையே அவை. சரியை என்றால் புறச் செயல் வழிபாட்டில் ஈடுபடுவது. ஆலயங்களைக் கழுவுதல், ஆலய பிராகாரங்களைச் சுத்தப்படுத்தல், ஆலய வெளித் தோட்டத்தில் களைபிடுங்குதல், இறைவனுக்கு மலர் தொடுத்தல் போன்ற செயல்கள் இந்த வழிபாட்டினுள் அடங்கும். இந்த வழிபாட்டில் நின்று வீடுபேறு அடைந்தவர் திருநாவுக்கரசு நாயனார். இந்த வழியை “தசமார்க்கம்” அல்லது "அடிமை வழி” என்று அழைப்பார்கள். இந்த வழியின் இலட்சியம் “சாலோகம்” அல்லது “சாலோக்கியம்” என்பது. அதாவது இறைவனது உலகத்தில் இருத்தல் என்று பொருள்படும். இறைவனுக்குத் தொண்டு செய்கின்றோம் என்ற எண்ணம் அவர்களிடத்தில் இறைவன் சாம்ராஜ்யத்தில் தாம் வசிப்பதான ஒரு மனோநிலையை உண்டுபண்ணுகின்றது. அடுத்து இறைவனுக்குரிய வேலைகளில் ஈடுபடும் நிலையே கிரியை என்பது. ஆகம முறைப்படி வழிபாடு நடத்துதல் கிரியையாகும். அண்மையில் இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் கற்பக விநாயகர் ஆலயத்தில் நடந்த கும்பாபிஷேகம் கிரியை என்ற பாகுபாட்டுக்குள் அடங்கும். இந்த வழிபாட்டில் நின்று வீடுபேறு அடைந்தவர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார். இந்த வழியை “சற்புத்திர மார்க்கம்” அல்லது "நன்மகன் வழி” என்று அழைப்பார்கள். இந்த வழியின் குறிக்கோள் “சாமீபம்’ அல்லது “சாமீப்பியம்” என்பது. அதாவது இறைவன் அருகில் அணுகியிருக்கும் நிலை என்று இச்சொற்கள் பொருள்படுவன.
மூன்றாவது வழி'யோகம்” எனப்படும். இறைவனுடன் ஒன்று சேர்தல் என்பதே இதன் அர்த்தம். இது இறைவனை நினைந்து தியானஞ் செய்வதையும் இறைவனை அகத்தில் வழிபடுதலையுங் குறிக்கும். இந்த விதத்தில் பக்தன் ஒருவன் இறைவனோடு நண்பர்களுக்கிடையேயான உள்ள நெருக்கத்தை அடைகின்றான். இந்த வழிக்கு அதன்பொருட்டு "சக மார்க்கம்” அல்லது “தோழமை” வழி என்று பெயரிட்டுள்ளார்கள். இந்த வழியின் குறிக்கோள்“சாரூபம்’ அல்லது “சாரூப்பியம்” என்பது. அதாவது இறை வடிவம் போல் ஆன்மாவானது உருவம் பெறச் செய்கின்றது இந்த வழிபாட்டுவழி. இந்த வழிபாட்டில் நின்று வீடுபேறு அடைந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள்.
முழுமை அடைவதற்கு வேண்டிய ஆரம்ப நிலைகளையே இந்த மூன்றுவழிகளும் விளக்குகின்றன. என்றாலும் முழுமையைப் பெற நேர்வழியாக அமைவது ஞானமே. இந்த வழி “சன்மார்க்கம்” எனப்படுகின்றது. சத்துப் பொருளாகிய இறைவனை ஆன்மாவானது நேராகச் சென்று அடைவதற்கு இது வழி அமைப்பதால் 'சன்மார்க்கம்” என்று பெயர் பெற்றது. இதன் பலன் மனிதன் தன் இறுதியான இலட்சியத்தை அடைதல். அதுதான் “சாயுச்சியம்” என்பது. அதாவது இறைவனோடு ஒன்றாதல் என்பதாகும். இவ்வொன்றாதலுக்குத்தான் சைவ சித்தாந்தத்தில் அத்துவைதம் என்று பெயர். அதாவது இறைவனிலிருந்து பிரிக்கப்படாமல் இருக்கும் நிலை. அது இரண்டற்ற நிலை.
இந்து மதாசாரியர்கள் மனித வாழ்க்கையானது நான்கு
(இந்து ஒளி

Kra 0Ꭷx
நிலைகளினூடு செல்வதாக அவதானித்தார்கள். பிரமச்சரிய நிலை, சம்சார நிலை, வானப்பிரஸ்தநிலை, சந்யாசநிலை என்பவை அவை.
மேற்குறிப்பிட்ட சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற வழிபாட்டு முறைகள் இந்த வாழ்க்கை நிலைகளுடன் தொடர்பு பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். பிரம்மச்சரிய நிலைக்கு உகந்தது சரியை தானாகச் சிந்தித்து கருமமாற்ற வேண்டிய அவசியமின்றி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஆலயக் கடமைகளில் ஈடுபடுவது இந்த நிலை. அடுத்து குடும்பம் என்று வந்தவுடன் குடும்ப அங்கத்தவர்களுக்கு சுகமான, சுபீட்சமான வாழ்க்கைக்கு வழி சமைப்பதற்கு கிரியை உதவுகின்றது. ஆகவே கோயில் கும்பாபிஷேகம் போன்றவை நடைபெறும் சந்தர்ப்பங்களில் சம்சாரிகளாக இருப்பவர்களே பெருமளவில் கலந்து கொள்கின்றார்கள். கிரியைகளைச் செய்து தமக்கு வேண்டியவற்றை இறைவனிடம் இருந்து பெற விழைகின்றார்கள். வானப்பிரஸ்தம் என்பது வாழ்க்கையில் இருந்து மனைவியுடன் ஒதுங்கிப் போய் இருந்து தவம் செய்யும் நிAை. இந்த காலகட்டத்தில் “யோகம்” இன்றியமையாததாக அமைகின்றது. கடைசியாக சந்யாசத்துடன் தொடர்புடையது ஞானம்.
ஆகவே வாழ்க்கையில் ஒருவன் வாழும் நிலைக்கேற்ப வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொடுத்தனர் எங்கள் ஆன்றோர்கள்.
இந்தக் கட்டுரையில் முக்கிய இடத்தைப் பிடிப்பது கிரியைகளும் சம்சாரி வாழ்க்கை நிலையும்.
கிரியைகள் மூன்று வகையின. நித்திய, நைமித்திக, காமியக் கிரியைகள் அவை. நாளாந்தம் நடைபெறுவது நித்தியக் கிரியைகள். காரணமாக நடைபெறுவது நைமித்திகக் கிரியைகள் (நிமித்தம் - காரணம்). குறிப்பிட்ட பயன் எதிர்பார்த்து நடைபெறுவது காமியக் கிரியைகள் (காமியம் - பயன் கருதிய செயல்). நித்தியக் கிரியைகள் என்பது ஆலயங்களுக்கு ஏற்றவாறு நடைபெறும் நாளாந்தப் பூஜைகள் சில கோயில்களில் பன்னிருதரம் ஒரு நாளில் பூஜைகள் நடைபெறும் (உதாரணம் - திருச்செந்தூர்). ஆனால் பெரும்பாலான பெரிய கோயில்களில் ஆறுகாலப் பூசைகள் நடைபெறுவன. அவை அதிவிடியற்காலையிலும், சூரியோதயத்தின் பின்னரும், நடுப்பகலிலும், மாலை வேளையிலும், இருள் படர்ந்து இரவான வேளையிலும், இறுதியாக அர்த்தயாமத்திலும் நடைபெறுவன. இவற்றிற்கான நேர காலங்களை ஆகமங்கள் குறித்துத் தந்துள்ளன. உதாரணமாக சூரியன் உதிக்க மூன்றே முக்கால் நாழிகைகளுக்கு முன் நிகழ்வது அதிவிடியற்காலைப் பூஜை,
விசேட தினங்களில் நடைபெறுவது நைமித்திக பூஜைகள். வாரத்திற்கொருமுறையோ, மாதத்திற்கொருமுறையோ, பல வருடங்களுக்கொருமுறையோ, ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகளிலோ இப்பூஜைகள் நடைபெறலாம். வாரத்திற்கொருமுறை வரும் நைமித்திக பூஜைகளுக்குள் வெள்ளிக்கிழமைகள் தோறும் நடைபெறும் சுக்கிரவாரம் ஒரு உதாரணம். இருவாரங்களுக்கு ஒரு முறை வருவது பிரதோஷ பூஜை, மாதப்பிறப்பு பூஜை மாதா மாதம் வரும். மகாசிவராத்திரி, கந்தசஷ்டி, நவராத்திரி போன்றவை வருட மொருமுறை வருவன. மகாமகம் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும். கும்பாபிஷேகம் பல வருடங்களுக்கு ஒரு முறை வரும். இவற்றுள் பிரதிஷ்டை எனப்படும் கும்பாபிஷேகம் மிக விரிவாக நடைபெறும் ஒரு கிரியையாகும். இந்த நைமித்திகக் கிரியை தான் அண்மையில் இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரியில் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. இது பற்றி பின்னர் ஆராயப்படும்.
சர்வதாரி வருடம் தை - uriäresofi)

Page 7
*5 பலன் எதையும் எதிர்பாராமல் கடமையுணர்ச்சியுடன் செய்யப்படும் பூஜையே சிறந்தது. இதை நிஷ்காமியப் பூஜை என்பார்கள். ஆனால் ஆசாபாசங்களுக்கு அடிமைப்பட்ட நாங்கள் பலனை எதிர்பார்த்தே கிரியைகளை நிகழ்த்துகின்றோம்.
குறிக்கோள் ஒன்றினை மனதில் நிட்சயித்து, அது நிறைவேறும் வரை காத்திருந்து, அது நிறைவேறியதும் முன்னர் சங்கற்பித்துக் கொண்டவாறு உரிய பூஜையை, திருவிழாவை நடத்துவது காமியக் கிரியைகளுள் அடங்கும்.
பூர்வாங்கக் கிரியைகள் பொதுவாக எல்லா பூஜைகளுக்கும் ஒரே விதமாகவே அமையும். தர்ப்பை இட்டு “இந்தக் குறிப்பிட்ட கிரியையினை நான் நிறைவேற்றப் போகிறேன்” என்று மனதில் உறுதிசெய்து கொள்ளும் கிரியை சங்கற்பமாகும். இறைவனருளை முன்னிட்டு இன்ன இடத்தில், இன்ன வேளையில், இன்ன நோக்குடன், இதன் கிரியையை நிகழ்த்தப் போகின்றேன் என்று கூறி கிரியை நிகழும் இடம், வருடம், மாதம், திகதி, கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம், இலக்கினம் முதலியவற்றைக் கூறுவதாக சங்கற்பம் எப்பொழுதும் அமைந்திருக்கும்.
அடுத்து நடப்பது விக்னேஸ்வர பூஜை, சாணத்தினால் அல்லது மஞ்சளினால் அல்லது சந்தனத்தினால் பிடித்து உருவாக்கப்பட்ட பிள்ளையாரை உரிய மந்திரங் கூறி அங்கு வந்தமரச் செய்து (ஆவாகித்து) அவர் திருநாமங்களைக் கூறி மலர்களால் அர்ச்சித்து, மஞ்சள் பூசப்பட்ட தேங்காயைக் கையில் எடுத்து இடையூறுகள் யாவும் நீங்க வேண்டும் என்று அவனை நினைத்து வேண்டிய தேங்காயை உடைத்து இடையூறுகள் இல்லாமல் பூஜை நடந்தேற வேண்டும் என்று வழிபடுதல் தான் விக்னேஸ்வர பூஜை, சங்கற்பம் முடிந்த பின்னர் தான் விநாயகப் பெருமானைப் போகவிடுவர். அது வரையில் அவர் பூஜையில் கலந்து இருப்பார்.
அடுத்து புண்ணியாக வாசனம் நடைபெறும். அரிசி மேல் கும்பம் வைத்து அதில் வருணபகவானை வர வைத்து அவருக்குப் பூசை செய்வதே இந்தக் கிரியையாகும். அவரை நினைத்து வைக்கும் கும்பத்தின் நீர் பின்னர் திரவிய சுத்தி, தல சுத்தி போன்ற சுத்திகளை நிகழ்த்துவிக்க உதவும்.
இவ்வாறு பஞ்சகவ்ய பூஜை, பஞ்சாமிருத பூஜை, கண்டா பூஜை கலசபூஜை, தீப பூஜை செய்த பின் சகளிகரணம் நடைபெறும். அதன்பின் சாமான்யார்க்கியம் நடைபெற்று பின்னர் பூதசுத்தி நடைபெறும். இவை பூர்வாங்கக் கிரியைகள்.
அடுத்து கிரியைகள் அனைத்தினதும் பொது அம்சங்களை ஆராய்ந்தோமேயானால் ஒன்பது விடயங்கள் அங்கு காணப்படுவதை அவதானிக்கலாம்.
அவையாவன பூதகத்தி (பூர்வாங்க கிரியைகளின் கடைசிக் கட்டம், அந்தர்யஜனம், ஆவராணாந்தமான பூஜை, அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், தீபாராதனை, அருச்சனை, தோத்திரங் கூறி வாழ்த்துதலோடு நடைபெறும் கீதவாத்தியத்துடன் நிகழும் நிருத்தியம் ஆகியவையே அவை.
அடுத்து பிரதிஷ்டை பற்றி ஆராய்வோம். பிரதிஷ்டை நான்கு வகைப்படும். புதிதாக ஆலயங்களை அமைத்து இறைவனை அங்கு பிரதிஷ்டை செய்வது அநாவர்த்தனப் பிரதிஷ்டை எனப்படும். நடைமுறையில் இருந்த கோயில் இடைக் காலத்தில் கவனிப்பற்றிருந்து திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வந்த பின் நடத்தும் பிரதிஷ்டை ஆவர்த்தனப் பிரதிஷ்டை என்று பெயர் பெறும். ஆலயம் சிதிலமடைந்திருந்து அதைத் திரும்பவும் முன்னைய நிலைக்குக் கொண்டு வந்து பிரதிஷ்டை நடத்துவதை புனராவர்த்தனப் பிரதிஷ்டை என்பார்கள். திருத்தி அமைக்க முன் பாலஸ்தாபனம் செய்தல் அவசியம். ஏதேனும் அசுப காரியங்கள்
(இந்து ஒளி

S 0x
ஆலயத்தினுள் நடந்து அதன் பொருட்டு நிகழும் பிரதிஷ்டை அந்தரிதப் பிரதிஷ்டையாகும். அண்மையில் இரத்மலானை பூரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பிரதிஷ்டை சம்புரோட்சண மகாகும்பாபிஷேகம் எனப்பட்டது. அதாவது கோயிலைத் தூய்மை செய்யுஞ் சடங்கே இது. கோயில் அகலக் கட்டப்பட்டுப் பரிவாரத் தெய்வங்கள் சேர்க்கப்பட்டே பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்பொழுது விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி அதைத் தொடர்ந்து சுத்தி ஏற்பட வேண்டிய புண்ணியாகவாசனம் நிகழ்ந்தது. அதன் பின்னர் விக்னேஸ்வரானுஞ்ஞை பெறப்பட்டது. விக்னேஸ்வரனே நடைபெறும் சகல காரியங்களுக்கும் ஆக்கசக்தி. பலமான குமிழ்விளக்குகள் இருக்கும் கட்டிடத்தில் அவையாவற்றிற்கும் ஒரேயொரு பிரதான மின் ஆளி (Main Switch) இருக்கும். அது பழுதடைந்தால் எதுவும் ஒளி தராது. விநாயகரின் ஆசியில்லா விட்டால் எதுவுமே சரியாக நடவாது. அதனால்த் தான் அவனை முதலில் முன் வைத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
திரவிய சுத்தி, திரவிய பூஜை, திரவிய விபாகம் நடைபெற்ற பின் கணபதி ஹோமம் நடைபெற்றது. யந்திர பூஜையைத் தொடர்ந்து புதிய விக்கிரங்கள் சம்பந்தமான பூர்வாங்கக் கிரியைகள் நடைபெற்றன. அடுத்து கிராமசாந்தி நடந்தது. ஆலயத்தின் சூழலில் வசிக்கும் துர்தேவதைகளான பிரம்மராசுஷ்சர்கள், பைசாசங்கள், பூதங்கள் முதலியவற்றால் வருந் தோஷங்களைக் களைவதற்காகவே கிராம சாந்தி நிகழ்த்தப்பட்டது.
அடுத்துப் பிரவேசபலி நடந்தது. இடையூறுகள் நீங்கவும், உபத்திரவங்கள் அகலவும், கஷ்டங்கள் நிவர்த்தியாவதற்கும் பிரவேசபலி நடாத்தப்பட்டது. பின்னர் வாஸ்து சாந்தி நடைபெற்ற பின்னர் சூரியாக்கினி சங்கிரகணம், தீர்த்த சங்கிரகணம் ஆகியன நடைபெற்றன. மேலும் கோபூஜையும் முதல் நாட்காலை (06.02.2009) நடைபெற்றது.
மாலையில் விநாயகர் வழிபாட்டின் பின்னர் மிருத்சங்கிரகணம் ரட்சாபந்தனம், கடஸ்தாபனம், கலாகர்ஷணம்,யாககும்பஸ்தாபனம், பேரசானம், தூபிஸ்தாபனம், தீபஸ்தாபனம், யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம், யாக பூஜை ஆகியன நடைபெற்றன.
இரண்டாம் நாள் (07.02.2009) விநாயகர் வழிபாட்டின் பின்னர் யாகபூஜை, விசேட திரவிய ஹோமம், யாக விசேட பூஜை நடைபெற்று வேத தேவாரபாராயணம் நடைபெற்றது.
அன்று காலை முதல் மாலை வரையில் பக்த கோடிகள் வரிசையாக நின்று விக்கிரகங்களுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தினர்.
மாலையில் பிம்பசுத்தி செய்த பின்னர் சுவாமி இரட்சாபந்தனம், நியாசபூஜை, யாகபூஜை, ஸ்பர் சாகுதி, யாக விசேட பூஜை ஆகியன நடைபெற்றன. பின்னர் வேததேவார பாராயணம் நடைபெற்றது.
கும்பாபிஷேக மூன்றாம் நாள் விழாவில் (08.02.09) விநாயகர் வழிபாட்டின் பின்னர் யாக பூஜை நடந்து மகாபூர்ணாகுதி வளர்த்து, பலி பூஜை செய்து தீபாராதனை நடந்த பின் வேத தேவார பாராயணம் நடந்தது. அதன் பின் நவக்கிரகப் பிரீதிநடைபெற்றது. காலை 9.30 மணியளவில் மீணலக்கின சுபவேளையில் ஸ்தூபி விமான அபிஷேகம் நடைபெற்றது. இதற்காக குருக்கள் ஐயாவையும் கல்லூரி அதிபர் திரு. மன்மதராஜனையும் திரு. பாலராமன் அவர்களையும் என்னையுஞ் சிரமமின்றி ஸ்தூபி வரையில் கோயிலின் கூரைமேற்செல்ல உரிய மேலெழுப்பும் யந்திர வாகனம் அதிபரினால் வருவிக்கப்பட்டிருந்தது. முதல் நாள் இரவு தற்காலிகமாக அமைத்த படிக்கட்டில் ஏறி மேலே கூரையில் ஏறிய போது தான் விவிலிய நூலில் கூறப்பட்ட மூவிருபதும் பத்தும் என்ற மனித வாழ்வின் சாதாரண எல்லை வயதை நானும் எட்டிப்பார்த்துக்
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 8
கொண்டிருக்கின்றேன் என்ற புரிந்துணர்வு, என்னைத் تیمه سه அதிர்ஷ்டவசமாக மூன்றாம் நாளில் அப்படியொரு நிலைமையை நான் எதிர்கொள்ள அதிபர் விட்டுவைக்கவில்லை!
அதன் பின்னர் பிரதான கும்பத்தின் வீதிப் பிரதட்சணம் நடந்தது. இதன் பொருட்டு அதிபர் ஒரு அழகான மிக உயரமான பருத்த யானையை வரவழைத்திருந்தார். உள்ளே நடைபெற்ற கிரியைகளில் கலந்து கொள்ள ஒரு பசுக்கன்றும் வரவழைக்கப்பட்டிருந்தது. இவ்விரு தெய்வீக அம்சங் கொண்ட பிராணிகளும் உரிய பொழுதில் எச்சம் இட்டமை நல்ல சகுனம் என்று கூறப்பட்டது!
தொடர்ந்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. உரியவாறு மூலமந்திரோச்சாரணத்துடன் கும்பத்தில் இருந்து பீஜத்தைக் கூர்சத்துடன் எடுத்து மூர்த்தியில் சேர்ப்பித்து கும்பஜலத்தால் வேதகோஷங்களுடனும் வாத்தியங்கள் முழங்கவும் அபிஷேகிக்கப்பட்டது. பரிவார தெய்வங்களின் அபிஷேகங்களும்
வரிசையாக நடைபெற்றன. தொடர்ந்து தசதர்சனம், தீர்த்தப்பிரசாதம் வழங்கல், சிவாச்சாரியர், சமயப் பேரறிஞர்கள் ஆசியுரை ஆகியன நடந்தன.
அன்று நண்பகல் அன்னதானம் வழங்கி மாலை பஞ்சமுக அர்ச்சனையும் திருவீதி உலாவும் நடந்தபின் மகாகும்பாபிஷேகக் கிரியைகள் இனிதே நடந்தேறின.
பிரதிஷ்டா பிரதம குரு பிரம்மபூரீ வெங்கடசுப்பிரமணியக் குருக்களுடன் பிரம்மழரீ மட்டுவில் சோமசுந்தரக் குருக்கள், பிரம்மழரீ ஈஸ்வரக் குருக்கள், பிரம்மழநீ நாராயணக் குருக்கள், பிரம்மழநீ பாஸ்கரக் குருக்கள் அவர்களும் வேறு சில குருக்கள்மார்களும் கும்பாபிஷேகக் கிரியைகளில் பங்கு பற்றினர். கிருஷ்ணமோகனசர்மா, பிரம்மழநீ இராமச்சந்திர சர்மா ஆகியோரால் வேதபாராயணம் செய்யப்பட்டது. இப்பொழுது மண்டலாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்று நிறைவு நாளில் சங்காபிஷேகமும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற இருக்கின்றன.
மேற்படி விபரங்களை இங்கே தருவதற்குக் காரணம் இவை வரலாற்றில் பதியப்பட வேண்டும் என்பதாலேயே. ஆனால் நான் குறிப்பிட்ட கிரியைகளைப் பற்றிய விபரங்களை அறிய வேண்டுமாயின் பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் எழுதிய “சைவத் திருக்கோவிற் கிரியை நெறி” என்ற நூலை வாசகர்கள் புரட்டிப் பார்க்கலாம்.
சரியை நெறி என்பது தன்னறிவைச் செயற்படுத்தாது தனது உடல் உறுப்புக்களினால் இறைவழிபாடு செய்வதே என்று முன்னர் கூறியிருந்தேன்.
கிரியை நெறியை ஆராய்ந்தோமானால் அது அகத்தையும், புறத்தையும் ஆட்டிவைப்பதாக அமைந்துள்ளது. கிரியைகளாவன இறைவனின் அரு உருவத்திருமேனியையே பெரும்பாலும் குறித்து நிகழ்த்தப்படுவதைக் காணலாம். கிரியை நெறிக்கு அத்தியாவசிய மானது பக்தி. கிரியை நெறி சித்தி சுத்தியை உண்டாக்கவல்லது. தொடர்ந்து கிரியைகளில் ஈடுபடுபவன் தன்னை அறிகின்றான் என்கின்றது வேதம்.
சிலர் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவற்றை அரும்பு, மலர், காய், கணிக்கு முறையே ஒப்பிடுவார்கள். அரும்பு மலராகிக் காயாகிப் பின் பக்குவமடைந்து பழமாகின்றது. அதுபோல் சரியை நிலை முதன் நிலை (அரும்பு) என்றும் கிரியை இரண்டாம் நிலை (மலர்) என்றும் யோகம் மூன்றாம் நிலையென்றும் (காய்) ஞானம் இறுதிநிலை (கனி) என்றும் ஒப்பிடுவார்கள் உண்டு. ஆன்மாக்கள் இவை நான்கின் ஊடாகவும் படிப்படியாய் முன்னேறி வீடுபேற்றை
(இந்து ஒளி

Ow
இறுதியில் அடைவர் என்று இவர்கள் கூறுவர். ஆனால் காலம் (Time) என்பது தான் மக்களைப் பரிணாம வளர்ச்சியில் ஈடுபடுத்துகிறது என்றும் காலத்தின் மாயை நிலையை உணர்ந்தால் படிப்படியாய் முன்னேற வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் 20ம் நூற்றாண்டுத் தத்துவ ஞானியாகிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்றோர் கூறிச் சென்றுள்ளனர்.
இன்று இளஞ்சமுதாயத்தினர் பலர் கோயில் செல்ல வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இருக்கும் இடத்தில் இருந்து இறைவனை வழிபடலாமே என்கின்றனர். ஆனால் எங்கும் பரந்து விளங்கும் இறையானது வழிபடும் மெய்யன்பர்க்கு விசேடமாகக் கோயில்களிலே வெளிப்பட்டு அருளுகின்றார் என்பதே உண்மை. அதாவது பசுவினிடத்தில் பால் உடம்பு முழுவதும் செறிந்து வேற்றுருவில் நின்றிருந்தாலும் அது வேறெந்த இடத்திலுந் தோன்றாது கன்று தொட்ட மாத்திரத்து அதன் முலையிடத்திருந்து பெருகிப் பாய்வது போல் ஆலயங்களில் இறையன்பு பிரவாகமாகப் பாய்வதை உணரலாம். புறத்தில் நடக்கும் பூஜைகள் அகத்தில் தாகத்தை ஏற்படுத்துவன. இது அவர்களை ஞான வழியில் இட்டுச் செல்கின்றன. அகப்பூஜை இல்லை என்றால் வெளிப் பூஜை பயன் தராது. கோயில்கள் இரு பூஜைகளையும் ஒருங்கே நடைபெற வழிவகுக்கின்றன. கிரியைகளில் மனம் ஈடுபட ஈடுபட நம்மைச் சுற்றியுள்ள அனைத்தினதும் உண்மை நிலை எமக்குப் புலப்படும். கும்பங்கள் எதைத் குறிக்கின்றன; ஆலய அமைப்பு எதைக் குறிக்கின்றன; கிரியைகள் ஒவ்வொன்றும் எதைப் போதிக்கின்றன என்ற அறிவு மேலோங்க மேலோங்க ஞானம் எம்மை ஆகர்ஷிக்கத் தொடங்கும். இதன் காரணத்தினால் சிவாச்சாரியார்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வேதங்கள் முறையாக உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரிப்பதால் சூழ்ந்திருக்கும் பக்த கோடிகளின் மனதில் ஆத்மீக மன எழுச்சி உண்டாகும்.
ஒரு சிறிய உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். இசைக்கருவிகள் ஐந்து விதமான ஒலிகளை எழுப்ப வல்லன. இறைவழிபாட்டிற்காக இந்த ஐவகை இசைக்கருவிகளும் பாவிக்கப்படுவன. இவை ஐந்து பூதங்களிலும் இருந்து பிறக்கின்றன என்பதை நாம் உன்னிக் கவனித்தால் அறிந்து கொள்வோம். மரத்தினால் ஆன வாத்தியத்தில் இருந்து பிறக்கும் ஒலி மண் ஒலியாகும். சங்கொலி நீரில் இருந்து தோன்றும் ஒலி. உலோகங்களில் இருந்து பிறக்கும் ஒலி ஒளி ஒலியாகும். சூழலிலிருந்து பிறப்பது காற்றொலியாகும். நாம் பாடும் பாட்டு விண்ணொலியாகும். ஆகவே பஞ்சபூதங்களே மேற் குறிப்பிட்ட வாத்தியக் கருவிகளில் ஒலியை எழுப்புகின்றன என்ற எண்ணம் எம்மை வந்தடையும். பஞ்சபூதச் சேர்கையேநாங்களும் எங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் என்ற எண்ணம் உலகின் ஒருங்கிணைந்த தன்மையை விளக்கும். ஒன்றுக்கொன்று ஒருவர்க்கொருவர் நாங்கள் சம்பந்தப்பட்டவர்கள். எமது வாழ்க்கையே ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருப்பதாலேயே நடைபெறுகின்றது. எம்மை எல்லாம் ஆட்டுவிக்கும் ஒரு சக்திதான் இவ்வாறு, ஒருவர்க்கொருவர் உறவு கொண்ட உயிரினங்கள் அனைத்தையும் ஆக்கி, அணைத்து, அழித்து வருகின்றது என்ற உண்மைகள் புரியத் தொடங்குவன.
கிரியைகள் வெறுஞ் சம்பிரதாயச் சடங்குகள் அல்ல. எமது முன்னோர்களால் காரணகாரியத்துடன் வகுக்கப்பட்ட நடைமுறைகள் அவை. அவற்றை முறைப்படி உரிய மனோநிலையுடன் இயற்றினால் வேண்டியன கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 9
قي “கற்பகனை காணக் க
திருமதி. ம.
马的
கொழும்பு இந்துக்க sത്ത
"திருவாக்கும் செய்கருமங்கைகூட்டுஞ் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலால் கூப்புவார் தங்கை”
ஈழமண்டலத் திருநாட்டின் இலங்கும் இரத்தினமாம் இரத்மலானைப் பதிதனில் கோயில் கொண்ட விநாயகன் எங்கிருந்து எப்படி வந்தான்? என்பதை ஒருகணம் எண்ணிப் பார்க்கிறேன். காலம் என்னும் ஏட்டினை சற்றுத் திறந்து பார்க்கிறேன். எங்கெங்கோ இருந்து, எவரெவரோ தொடர்புகளை மேற்கொண்டு எம்மைக் கருவியாகப் பயன்படுத்தி ஆனை முகனுக்கு ஆலயம் அமைப்பதற்கு காரணமாயிருந்த கற்பகனின் அற்புதம் பேசற்கரியது. வெவ்வினையை வேரறுக்கும் விநாயகனின் அருட்டிறம் அளவிடற்கரியது.
இன்னிசை கீதம் கேட்டு இனிய கவிதை பாடி பண்ணெனும் மொழியால் பாங்குடன் கலந்துறவாடி மகிழ்ந்த எம்மவர் வாழ்க்கையில் இருள் சூழ்ந்த 1983ம் ஆண்டுதனை யாரால் மறக்க முடியும்? கல்வியே கருந்தனம் என எண்ணிய எம்மவரின் இதயத்தில் ஈட்டி எய்தது போல கயவர்களால் எம் கல்லூரி சின்னாபின்னமாக்கிச் சிதைக்கப்பட்டது. எம்மதம், எம்மினம், எம்மொழி என்ற எங்கள் அடையாளங்களைத் தேட அல்லலுற வேண்டியிருந்தது. இந்த வேளையில்தான் எம்மைக்காக்க இறைவன் திருவுளங்கொண்டான்.
1992ம் ஆண்டு அடியேனுக்கு அதிபருடன் பாரதம் செல்லும் பேறு கிடைத்தது. அங்கு தமிழ் மாநாட்டில் பங்குகொள்ளச் சென்ற போது அங்கு வைணவர்கள் கீர்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வேளை சாயி பக்தர்களைக் கண்ட வைணவர்கள் “உண்மையிலேயே பகவான் சத்யசாயி பாபா தெய்வ அருளாசி பெற்ற ஒருவராக விளங்குவாரேயானால் நாம் கீர்த்தனையில் ஈடுபட்டிருக்கும் வேளையில் எம்மேல் பூத்துக் குலுங்கும் பூக்கள் நிலத்தில் சொரிய வேண்டும்” என்று கூறினார்கள். என்னே அதிசயம்! கீர்த்தனைகள் உச்சக் கட்டத்தை அடைந்தபோது மரத்தில் இருந்த பூக்கள் அவர்கள் மீது சொரிந்தன. இதனைக் கண்ணால் கண்ட பாக்கியம் எனக்குக் கிட்டியது. அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடும் முன்னரே மற்றோர் அதிர்ச்சி காத்திருந்தது. பகவான் சத்யசாயி பாபா திராட்சைப்பழக் குலையொன்றை அதிபரிடம் கொடுத்தார். அப்பொழுது அதிபர் அவர்கள் ஆனந்தத்தால் மெய்சிலிர்த்து, “பகவான் என்னிடம் சாவிக்கொத்தைத் தந்திருக்கிறார். இலங்கை திரும்பியதும் இரத்மலானை இந்துக் கல்லூரியின் சாவிக்கொத்துக் கிடைக்கும் எனக் கூறினார். நாடு திரும்பியதும் ஒரு வாரத்தில் இரத்மலானை இந்துக் கல்லூரியின் சாவிக்கொத்துக் கிடைத்தது. கற்பக விநாயகர் ஆலயம் இம்மண்ணில் மேலும் தாமதிக்கப்படாது ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற திடசங்கற்பம் அதிபர் இதயத்தில் அன்றே உதயமானது.
(இந்து ஒளி
 

წა. ண் ஆயிரம் வேண்டும்”
}ருள்ஜோதி 蒿总哆、
ரியை
லூரி இரத்மலானை
اسسسسسسس
அன்றொருநாள் அதிபரின் உறவினரொருவர் அதிபரை அணுகி “இன்று பகவான் சத்யசாயி பாபாவின் பிறந்த தினம். அவரது பிறந்த தின பஜனையில் கலந்துகொள்ள என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறினார். அவரின் வேண்டுகோளுக்கு அமைய அவரை அதிபர் அழைத்துச் சென்றபோது எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் பிள்ளையாரை வைத்து பூஜை செய்து கொண்டிருந்தான். அதிபரைக் கண்டதும் உடனே எழுந்து பிள்ளையாரின் கழுத்தில் அணிந்திருந்த மாலையை எடுத்து அதிபருக்கு அணிந்து “இனி இந்தப் பிள்ளையார் உங்களுக்கேயுரியது” என்றான். அதிபர் செய்தவதறியாது திகைத்து “நாளை வந்து எடுத்துச் செல்கிறேன்” எனக் கூறினார். வீடு திரும்பியதும் வழமைபோல் தனது தமையனிடமும் உயர்நீதிமன்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்களிடமும் நடந்த சம்பவத்தைக் கூறிய போது “பிள்ளையார் வீட்டிற்கு வருவதென்றால் அது நல்ல விடயம்தான். அதை நீங்கள் மறுக்காதீர்கள்” என்று கூறினர். அடுத்த நாளே அதிபர் அவ்விடத்திற்குச் சென்று பிள்ளையாரைத் தன் இல்லத்திற்கு எடுத்து வந்து பூசைகள் செய்துவிட்டு விநாயகரை ஒரு கலைக்கூடத்திற்கு கொடுப்பதே உகந்தது என எண்ணினார். பின்பு இவ்விநாயகரை இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு எடுத்து வந்தார்.
இவ்விநாயகர் பாடசாலையின் பூஜை மண்டபத்தில் வைக்கப்பட்டு பூஜைகள், பஜனைகள் என்பன தவறாது நடாத்தப்பட்டன. அந்த வேளையில் திடீரென புதிதாக ஒரு அதிபர் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே பாடசாலையில் கடமையாற்றிய அதிபரைப் பிரதி அதிபராக நியமித்தனர்.
1995ம் ஆண்டு மீண்டும் இறையருளால் இரத்மலானை இந்துக் கல்லூரியின் அதிபராக திரு. மன்மதராஜன் பொறுப்பேற்றார். அன்றுமுதல் அசையா நம்பிக்கையுடன் பிள்ளையாருக்கு என ஆலயம் இப்பதியில் அமைக்க வேண்டும் என உறுதி கொண்டார். இறைவனின் திருவருள் கிடைக்கப்பெற்று ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டுவதற்கு திருமுருக கிருபானந்தவாரியாரை அழைத்தபோது “அது எப்பவோ முடிந்த காரியம்” என்று கூறிவிட்டார். அதன்பின் சுவாமி ஆத்மகணானந்த மகராஜ் அவர்களையும், உச்சநீதிமன்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்களையும் அதிபர் அழைத்தார். அதன்போது சுவாமிஜி வேறு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இங்கு அடிக்கல் நாட்ட வருவதாகக் கூறினார். சுபமுகூர்த்த வேளையிலே சுவாமி வரக்கிடைக்குமோ என்ற ஏக்கம் எம் நெஞ்சங்களை வாட்டியது. அன்றையதினம் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக பாதைகள் தடைப்பட்டிருந்தபோதிலும் சுவாமிஜி அவர்கள் விநாயகப் பெருமானின் ஆலய அடிக்கல் நாட்டும் சுபமுகூர்த்த வேளையில் பிரசன்னமானார். கற்பக விநாயகரின் கால்கோள் விழா சுவாமிஜியின் ஆசியுடன் விமரிசையாக நடைபெற்றது. அதன்பின் இராணுவம் பாடசாலை வளவுக்குள் பிரவேசித்தது.
சர்வதாரி வருடம் தை - unišressorfi)

Page 10
fsهوي 5
நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம் என்ற அப்பர் பெருமானின் மனவுறுதியுடன் எமது அதிபர் செயற்பட்டார். வெற்றியும் கண்டார்.
ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டியாகிவிட்டது. ஆனால் ஆனைமுகனின் ஆலயம் முழுமைபெற வளம் மிகுந்த புரவலர்களின் உதவிக்கரம் கிடைக்கவேண்டுமேயென அதிபர் அவர்கள் அனுதினமும் ஜங்கரனைப் பூஜித்தார். கெளரி நோன்பு நோற்ற அதிபர் கெளரி காப்பைப் பெறுவதற்காக திருகோணமலைக்குச் சென்றார். அங்கு மனத்தால் பூஜிக்கின்ற சிலுவை சுவாமியைச் (கிறிஸ்தவராக இருந்து இந்துவாக மாறியவர்) சந்திக்க நேர்ந்தது. அவர் இலிங்கபுரக் காட்டிற்குள் முருகன் கோயிலை அமைத்து பர்ணசாலையில் வாழ்ந்து வந்தார். அவரைத் தரிசிக்கச் சென்றபோது அவர் அதிபரைப் பார்த்து “வாடா நீ வா. பயப்படாதே. செல். உன் பணி தொடரட்டும். ஆலயம் அமைக்க உனக்கு உதவிகள் தேவைப்படும் போதெல்லாம் என்னை எண்ணு. உன்னை நான் கதிர்காமத்தான் உதவியுடன் வழிநடத்துவேன்’ என்று கூறி வழியனுப்பி வைத்தார்.
இதன்பின் ஒவ்வொரு காரியமும் இறையருளால் நிறைவேறத் தொடங்கியது. விநாயகர் ஆலய நிர்மாணப் பணிகள் புது வேகத்துடன் ஆற்றப்பட்டன.
இவ்வேளையில் விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு விநாயக மூர்த்தம் தேவைப்பட்டது. இதற்கு “யாது செய்வேன்” என அதிபர் சிந்தித்தார். மாணிக்க கங்கையில் நீராடிக் கொண்டிருக்கும்போது யானை ஒன்றுநீரினுள் விநாயகர் சிலையை உருட்டி வந்து தன்கையில் தூக்கித் தருவது போன்று அன்றிரவு கனவுகண்டார். மறுநாட்காலை பேராசிரியர் ஒருவர் வந்து மாமல்லபுரத்தில் சிலை இருப்பதாகவும் அதை அங்கு வந்து பெற்றுக் கொள்ளும்படியும் கூறினார். ஐயன் திருவருளை என்னவென்று கூறுவது? இம் மூர்த்தத்தை மாமல்லபுரத்தில் இருந்து பெற்றுக் கொள்ள இரத்மலானை இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய அமரர் திருமதி. சச்சிதானந்தம் அவர்கள் உதவினார். பேராசிரியரிடம் விநாயக மூர்த்தத்திற்கான பணம் செலுத்தப்பட்டு மூர்த்தம் தருவிக்கப்பட்டது. அருள்நிதி அள்ளித்தரும் ஆனந்த மலையான ஆனைமுகனின் திருவருளால் அடியார்களின் ஆதரவுக் கரங்கள் ஐங்கரனின் திருப்பணியை நிறைவேற்ற உதவியது.
ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றதும் ஆலயத்திற்கான கும்பாபிஷேக நாள் குறிக்கப்படுவதற்கு தொடர்ந்து தடையேற்பட்டுக் கொண்டேயிருந்தது. அதிபர், காசிக்குச் சென்று தனது பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமைகளையும் தனக்குரிய கிரியைகளையும் நிறைவேற்றிவிட்டு காஞ்சிக் காமகோடி பீடாதிபதியை தரிசித்தார். அப்போதுகாஞ்சிக் காமகோடி பீடாதிபதி அவர்கள் அதிபரைப் பார்த்து “நீ உன் கடமைகள் யாவற்றையும் முடித்துவிட்டாய். இனி உன் ஆலயக் கும்பாபிஷேகத்திற்கான நாளைக் குறித்துக்கொள்” என்று கூறி அதிபர் கொடுத்த புத்தகத்தில் “அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" "நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க’ “மன்மதராஜா நீ வாழ்க’ என எழுதிக்கொடுத்தார். அவரின் ஆசியுடன் அதிபர் நாடு திரும்பி ஆலயத்திற்கான கும்பாபிஷேக நாளாக 01.07.99ஐக் குறித்தார். எம்பெருமான் திருவருளால் மகாகும்பாபிஷேகம் இனிதே நிறைவேறியது. கல்லூரி முன்றலில் கற்பக விநாயகர் வீற்றிருந்து எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு அருள்பாலித்து வருகிறார்.
(இந்து ஒளி

ܓ ܓ 0Ꭷx
வசதி படைத்த இந்து மக்கள் தமது திருமணத்தை நடாத்துவதற்கு திருமண மண்டபங்களை நாடுகின்றனர். ஆனால் எம்மவர் தங்கள் வசதிக்கேற்ப திருமணத்தை நடாத்த எங்கள் கல்லூரியின் ஆலயம் துணைபுரிய வேண்டும் என்று எண்ணிய அதிபர் எமது ஆலயத்தில் மண்டபம் இல்லாத குறையை நீக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். இயற்கையன்னை எதிர்பாராமல் தரும் மழை போன்றவற்றில் இருந்து பாதுகாப்புப் பெற கூரை அமைக்கவேண்டிய தேவையும் ஏற்பட்டது. இத்திருப்பணியை நிறைவேற்ற அதிபரின் உடன்பிறப்பான திரு. ந. பாலராமனும், திருமதி கோமதி மகேஸ்வரனும் முன்வந்தனர். மிகுதி வேலைகளை நிறைவேற்றமுடியாதிருந்தபோது திரு.சண்முகநாதன் தம்பதியினர் மனமுவந்து திருப்பணிகளைப் பூர்த்திசெய்ய உதவினர். இந்து கலாசார அமைச்சும் எமக்கு வேண்டும்போது எல்லாம் உதவிக்கரம் நீட்டியது.
மலைபோல வரும் இடரெல்லாம் சூரியனைக் கண்ட பணிபோல விலகிச் செல்ல, எம்பெருமான் திருப்பணிகள் நிறைவுபெற்று இன்று இவ்வாலயம் பரிவார மூர்த்திகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவுபெற்றுள்ளன. வானளாவும் எழிலுடன் இலங்கும் இவ்வாலயத்தின் சிற்பங்கள் காண்போரைக் கவரும் கலைத் திறனுடையன. சமயகுரவர் நால்வரும் இவ்வாலயத்தில் அமைக்கப் பெற்றமை சிறப்பம்சமாகும்.
கொழும்பு இந்துக் கல்லூரியின் முன்றலில் அமைந்துள்ள கற்பக விநாயகரின் சம்புரோட்சண மகாகும்பாபிஷேகம் 08.02.09 அன்று நடாத்தப்பட்டு மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகின்றது. எமது ஆலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேக நிகழ்வையும் காணப்பெற்றது யாமெல்லாம் பெற்ற பெரும் பேறேயெனலாம். இவ்வாலயம் இத்துணைச் சிறப்பாக அமைவதற்கு இக்கல்லூரியின் அதிபர் அவர்களின் அயரா முயற்சி மட்டுமல்ல அவரது ஆன்ம பலமும் காரணம் என்றே கூறவேண்டும். கோயில் திருப்பணி ஒன்றினை நிறைவெய்த வைப்பது என்பது கடினமான காரியம். அக்காரியத்தை நிறைவேற்றி வைக்க இறைவனின் அருட்கடாட்சம் அவசியமானது. இறைவன் தன் விருப்பத்தை நிறைவேற்ற அதிபர் அவர்களை கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறான். இத்தகைய சீரிய பணியினை நிறைவேற்ற முன்வினைப் பயனே காரணியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அதிபர் அவர்களின் முயற்சிகளுக்கு புரவலர்கள், அடியார்கள், அன்பர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் போன்றோர் உறுதுணையாயிருந்தனர். இரத்மலானையில் கோயில் கொண்டருளியிருக்கும் கற்பக விநாயகர் எமது கல்லூரி மாணவர்கள் சிறந்த கல்வி பெற்று சீரிய ஒழுக்கத்துடன் திகழ அருள்பாலிக்க வேண்டும். எமது அதிபர் அவர்கள் திருப்பணிகளை செவ்வனே ஆற்ற உடல் உளப் பலத்தை இறைவன் நல்க வேண்டும். எமக்கு நடமாடும் தெய்வ வடிவிலே தாயாகவும் தந்தையாகவும் இருந்து எந்த வேளையும் எந்த நேரமும் அன்பையும் அறிவுரையையும் வழங்கிவருகின்ற உத்தமர்கள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன், திரு. திருமதி. கயிலாசபிள்ளை போன்றோர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து எமக்கு துணைபுரிய கற்பக விநாயகர் அருள் வேண்டுவதோடு நாம் வேண்டுபவை எல்லாம் நல்கும் கற்பகனை தாள் பணிந்து நிற்கின்றோம்.
p 99 “மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் o o 99. “எம் கற்பகனைக் காணாத கண் என்ன கண்ணோ
A. 罗多 "என்கடன் பணி செய்து கிடப்பதே
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 11
* is 5
கோலாகலமா
சிவகுருநாத
ஆசி கொழும்பு இந்துக் க6
“காணக் கண்கள் ஆயிரம் போதாதே’ எனக் கண்டோரெல்லாம் ஏங்கி நிற்க, கரங்கள் தம் சிரங்குவித்து, அரோகரா ஒலி எழுப்பி அடியார் கூட்டம் மெய்சிலிர்த்து நிற்க, “புண்ணியஞ் செய்ததென்ன இத் திவ்ய காட்சி காண்பதற்கே" என்று மானுடர்கள் வியந்து நிற்க, பூர்வ புண்ணியப் பயன் தொடர்பால் இரத்மலானை பதி குடமுழுக்காம் பெருஞ்சாந்திப் பெருவிழாவைக் கண்டு களித்தது; தம் பாவமெலாங் கழித்தது; கலியின் வெம்மை தனித்தது.
கொழும்பு மாநகரின் புறத்தே, இரத்மலானையில் அமைந்துள்ள கொழும்பு இந்துக் கல்லூரி வளாகத்தில் எடுப்பாகவும் சிறப்பாகவும் காணுங் கண்களையெல்லாம் கவர்ந்து ஈர்க்கவல்லதாகவும் அமைக்கப்பட்டுள்ள கற்பக விநாயகர் ஆலயத்தின் சம்புரோட்சன மகா கும்பாபிஷேகம் நிகழும் சர்வதாரி வருடத்தின் தை மாதம் 26ஆம் நாள் அதாவது பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூச நன்னாளில் சிறப்பாக நிகழ்ந்தது. சைவ, தமிழ்ப் பெருமக்கள், கல்விச் சமூகத்தைச் சார்ந்தோர், அரசியற் பிரமுகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அடியார்களின் பிரசன்னத்துடன் நடைபெற்ற கும்பாபிஷேகத்தால் இரத்மலானை இந்துச் சதுக்கம் (Hindu Square) இந்திரலோகமாகவே காட்சியளித்தது.
கும்பாபிஷேகப் பூர்வாங்கக் கிரியைகள் முன்னதாக 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகின. அன்றைய தினம் பலவகையான கிரியைகளும் சிறப்பாக நடந்தேறின. குறிப்பாக ஆலயத்திற்கு இறைவனின் பிரசன்னத்தை தரத்தக்கவகையிலான, துரலலிங்கமான கோபுரங்களில் ஸ்தூபியை ஸ்தாபித்தல் (வைத்தல்),மந்திரரூபமான இயந்திரங்களை ஸ்தாபித்தல், இறை விக்கிரகங்களை ஸ்தாபித்தல் (பிரம்பஸ்தாபனம்), அஷ்டலட்சுமிகளை உருவேற்றும் அஷ்டபந்தனம் முதலிய முக்கியமான கிரியைகள் சிறப்பாக நிறைவுற்றன. இரண்டாம் நாளான 7ஆம் திகதி சனிக்கிழமை விசேட ஹோமங்கள் நடைபெற்றதுடன் இறைவனைக் குளிர்விக்கவல்ல, ஆணவமலம் முதலிய மலசம்பத்துக்களால் ஏற்படும் குற்றங்களை நீக்க வல்லதான தைலாப்பியாங்கம் எனப்படும், எண்ணெய்க்காப்பு நிகழ்ந்தது. மூன்றாம் நாளான 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையில் கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாகின.
இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள வரலாற்றுச் சுவடான கல்வெட்டினை நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் திரைநீக்கஞ் செய்து வைத்தார்கள். முற்பகல் 9 மணி முதல் 10.15 மணி வரையுள்ள பூச நட்சத்திரமும் வளர்பிறைச் சதுர்த்தசியும் சித்தயோகமும் கூடிய மீன லக்கின சுப முகூர்த்த வேளையில் பிரதான கருமங்கள் ஒன்றன் பின் ஒன்றாக
(இந்து ஒளி
 

Z
0x
ப் நிறைவேறிய வபருவிழா
ன் கேசவன்
fhilli லூரி இரத்மலானை
நிறைவேறின. மகா பூர்ணாகுதியைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட யானை முன்னேவர, சிவாச்சாரியார்கள் வேதமோதிவர, அடியார்கள் தமிழ்வேதம் இயம்பிவர, வாத்தியக் கலைஞர்கள் நாதாஞ்சலி வழங்கிவர, சங்கநாதம் முழங்கிவர கும்பங்கள் திருவீதியுலா வந்தன. அடியார்கள் சிரமேற் கரங்குவித்து, மெய்சிலிர்த்து'அரோகரா கோஷமெழுப்பி நிற்க ஏக காலத்தில் ஸ்தூல லிங்கங்களான ஸ்தூபிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலமூர்த்திக்கும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன. சிவஞான வித்தகர் பிரம்மபூரீ வெங்கடசுப்பிரமணியக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியப் பெருமக்கள் மிகச் சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடாத்தி வைத்தார்கள்.
மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மங்கல விடயங்களைத் தரிசிக்கச் செய்வதான 'தசதர்சன நிகழ்வு இடம்பெற்றது. வேண்டுவார் வேண்டுவதை ஈதற்காக, அடியார்களின் மன பரிபாகத்திற்கேற்ற வகையில் காட்சி கொடுக்கும் விநாயகரின் 32 திவ்ய மூர்த்தங்களில் ஆலய உட்பிரகாரச் சுவரில் அமைக்கப்பட்டுள்ள 16 மூர்த்தங்களை பிரமுகர்கள் திரை நீக்கஞ் செய்து வைத்தார்கள். மூலாலயத்திற்கு முன்னாக விநாயகரைத் தொழும் பாவனையில் அமைக்கப்பட்டுள்ள சமய குரவர்கள் நால்வரின் திருவுருவங்களும் திரைநீக்கம் செய்யப்பெற்றன. கும்பாபிஷேகத்தையொட்டி கல்லூரியின் கம்பீரத் தோற்றத்திற்கு மெருகுதரும் வகையிலும் தமிழுணர்வையும் அறிவையும் மேம்படுத்தும் வகையிலும் கல்லூரி முன்றலில் நிறுவப்பட்டுள்ள தமிழ்ப்பெரியார்கள் நால்வரின் திருவுருவச் சிலைகளை திரைநீக்கஞ்செய்யும் நிகழ்வு அன்றைய நிகழ்வுகளின் மகுடமாய் திகழ்ந்தது.
வான் புகழ் கொண்ட உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் திருவுருவத்தினை நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார்கள். தமிழ் மூதாட்டி ஒளவையாரின் திருவுருவம், அகில இலங்கை இந்து மாமன்ற சமூக நலன் குழுச் செயலாளர் திருமதி. அபிராமி கயிலாசபிள்ளை அவர்களாலும், மகாகவி பாரதியாரின் திருவுருவம், பழைய மாணவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவருமான விடைக் கொடிச் செல்வர் திரு. சின்னத்துரை தனபாலா அவர்களாலும் திரை நீக்கம் செய்யப் பெற்றன. கவிச் சக்கரவர்த்தி கம்பனின் திருவுருவத்தினை கம்ப பணிக்காய் தன்னை அர்ப்பணித்துள்ள அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் அமைப்பாளர் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் திரைநீக்கஞ் செய்தார்கள். திரைநீக்க நிகழ்வுகள் கல்லூரி அதிபர் திரு. நடராஜா மன்மதராஜன் அவர்களின் தலைமையில்
9 சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 12
طبقه
3. நடைபெற்றன. தமிழ்ப் பெரியார்களின் உருவச் கிஃை திரைநீக்கஞ் செய்யப்பெற்றதைத் தொடர்ந்து செல்வி ஜெ. வைஷ்ணவி அவர்களால் இசைக்கப்பெற்ற தமிழ்த்தாய் போற்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
திரைநீக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து கெளரவிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. கல்லூரி அதிபர் தலைமையில் கும்பாபிஷேகக் கிரியைகளை நடாத்திச் சிறப்பித்த சிவாச்சாரியப் பெருமக்கள், மங்கள இசை வழங்கிய இசைக் கலைஞர்கள், ஆலயத்தினை அழகுற நிர்மாணித்த சிற்பாசாரியார்கள், கட்டட ஒப்பந்தக் காரர்கள், ஆலய நிர்மாணத்தில் தோள் கொடுத்த பெரியோர்கள் என்போர் நீதியரசரினால் பொன்னாடை அணிவித்தும் கெளரவிப்புப் பத்திரம் வழங்கியும் பதக்கஞ் சூட்டியும் கெளரவிக்கப்பட்டனர். கும்பாபிஷேக சிறப்பு மலரான கற்பகன் நீதியரசரால் வெளியிடப்பெற மூத்த சிவாச்சாரியப்
5
மாமன்றத்தின் யாழ். பிராந்
(இந்து ஒளி
 

కెన్నె
O's
பெருந்தகை பிரதிஷ்டா சிரோன்மணி நவாலியூர் சுவாமி விஸ்வநாதக் குருக்களினால் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டது. பிரதம சிவாச்சாரியார் பிரம்மபூீ வெங்கட சுப்பிரமணியக் குருக்கள், நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், கல்லூரி அதிபர் முதலியோர் உரையாற்றிச் சிறப்பித்தனர்.
கும்பாபிஷேகக் கிரியைகளின் நிறைவாக சிறப்பு அபிஷேகம்
நடைபெற்றது. விபூதி பிரசாதம் வழங்கப் பெற்றதோடு அடியார்கள் அனைவரும் பிரதம சிவாச்சாரியாரால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். பெருந்தொகையான அடியார்கள் கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொண்டமையும் மகேசுவர பூசையில் இணைந்து கொண்டமையும் சிறப்பாக அமைந்தன. கும்பாபிஷேகத்தைக் காணக் கொடுத்து வைக்கவேண்டும் என்பார்கள். அடியார்கள் அனைவரும் கும்பாபிஷேகத்தைக் கண்டு பிறவிப் பயன் பெற்றார்கள்.
窦掌掌学掌掌棠棠棠掌棠棠棠架奖棠掌掌奖掌辈辈掌黎掌棠掌掌掌棠宰学棠棠掌掌学学学学学*字
தியக் கட்டிடத்திறப்பு விழா
மாமன்றம் யாழ்ப்பாணம், நல்லூரில் அமைத்துள்ள யாழ். பிராந்தியக் கட்டிடம் கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.
மாமன்ற உபதலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் பூநீலறுநீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அமெரிக்கா ஹவாய் ஆதீனம் தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை, பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன், மாமன்ற உப தலைவர்களான பேராசிரியர் அ. சண்முகதாஸ், திரு. எஸ். ரி. எஸ். அருளானந்தன், மாமன்ற விடுதிகள் குழுச் செயலாளர் திருமதி அ. கயிலாசபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0. சர்வதாரி வருடம் தை - பங்குனி)

Page 13
35 சிவராத்திரியில் சிந்திக்கத்தக்கவை
O efDulldpD
கலாநிதி குமாரச
சிமயம் என்றால் என்ன? ஆன்மிகம் என்றால் என்ன? சமயத்திற்கும் ஆன்மிகத்திற்கும் இடையிலான தொடர்பு அல்லது உறவு என்ன? சமயம் வேறு, ஆன்மிகம் வேறு என்று கொள்ளலாமா? அல்லது இரண்டும் ஒன்றுதான் என்ற முடிவிற்கு வரலாமா? சமயம் ஏன்? சமயச்சார்பின்மை என்ற கோட்பாடு வரக் காரணமென்ன? இவ்வாறுபல வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. இயன்ற அளவிற்கு விடைகள் காணப்படவேண்டும். இன்றைய நவீன விஞ்ஞான உலகில் சமயம்,ஆன்மிகம் என்பன நாற்சந்தியில் நிறுத்தப்பட்டுள்ளன.மக்கள் படும் பாடுகள் அவலங்களுக்கும், மக்களிடையே நிலவும் முரண்பாடுகள், அமைதியின்மைக்கும் இந்நிலைமையே காரணம் ஆகும்.
சமயம் என்றதும் எம் மனதில் தோன்றுபவை: கடவுள், கோயில்கள், வழிபாடு, கிரியைகள், சடங்கு, சம்பிரதாயங்கள், விரதங்கள், விழாக்கள், பண்டிகைகள் போன்ற அம்சங்களும் பழமை, பாரம்பரியம், மரபுகள், ஆசாரம், ஒழுக்கம், நம்பிக்கைகள், சமயப்பண்பாடு போன்ற இலட்சணங்களும் ஆகும். மிகக் குறைவான அளவிலேயே சமய தோத்திரங்கள், சாத்திரங்கள், சமய விழுமியங்கள் என்பன எம் மனதில் தோன்றுகின்றன.
சமயம் ஒரு பாதை, நெறி, வழி, மார்க்கம் என்னும் எண்ணம் எத்தனை பேர்களுக்கு உதிக்கிறது? இன்று சமயம், பெரும்பாலும் உலகாயதர் மத்தியில் போர்வையாகிவிட்டது. அப்போர்வைக்குள் மறைந்தொழுகுமாந்தர் பலர், உலகமயமாக்கலில் பொருளாட்சிக்குத்தானே முக்கியத்துவம் தரப்படுகிறது. அருளாட்சி பின் தள்ளப்படுகிறது.
இன்று, சமயம் வாழ்க்கைப் பாதையாகவோ, வாழ்க்கை நெறியாகவோ விளங்குதல் மிகவும் அரிதாகி விட்டது. சமயம் ஒரு போதை என்றும் உபாதை என்றும் கூறப்படுகிறது. பொருளாட்சியில் சமயத்திற்கு ஏது இடம் நீதியைக் குறுக்கி நிதியாக்குதலுக்கே பொருளாட்சியில் முதன்மை கிடைக்கிறது.
சமயம் என்றால் மறுமைக்குரியது என்ற இன்னொரு கருத்தையும் சிலர் கொண்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. சமயம் இம்மைக்கும் உரியது, இளைஞர்க்குமானது என்னுங் கருத்து மேலோங்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் எதிர்காலத் தலைமுறையினர். இளமை எதிர்காலச் சமய வாழ்க்கைக்கான ஆயத்தப் பருவம் ஆகும்.
சைவம், உலகின் தனிப் பெரும் சமயங்களுள் மூத்ததும் தலையாயதும், மிக உறுதிவாய்ந்ததுமான சமயமாகும். இறை, உயிர், உலகு ஆகியமுப்பொருள்களை மெய்யியல் மூலம் நிறுவிமானுட உயர் விழுமிய வாழ்வின் அடிப்படையையும், இறுதியில் இறைவனைச் சார்தலையும் மரணமிலாப் பெருவாழ்வையும் பேரானந்தத்தில் திளைத்தலையும் உறுதிப்படுத்தி விளக்குவது சைவசமயம்,
இன்று சமயம் எங்கு வாழ்கிறது? தத்துவத்தில் சாத்திர தோத்திரங்களில் erLDu LITL- blsáð8,6lflóð போதனைகளில்
(இந்து ஒளி
 

மி சோமசுந்தரம்
BZ,šŠE ZVN
சமய வாதிகளின் சொற்பொழிவுகளில் சமய மகாநாடுகளில் அரசியலமைப்புச் சட்டங்களில் ஆய்வரங்குகளில் சமயம் எங்கு வாழவேண்டுமோ, அங்கு வாழவில்லையே. மனித வாழ்க்கையில் சமயம் உயிர்ப்புடன் வாழவேண்டும். மனித செயற்பாடுகளில், அனுட்டானத்தில், சாதனையில் வாழ்க்கை நடைமுறையில் சமயம் வாழும்போதே, அது வாழும் சமயமாகின்றது. எதிர்காலத் தலைமுறைக்குச் சைவம், வாழும் சமயமாக விளங்கச் செய்தல் இன்றைய தலைமுறையினரின் கடப்பாடு ஆகும்.
மனிதர்கள், “புன்னெறியதனிற் செல்லும் போக்கினை மாற்றி, மேலாம் நன்னெறியதனிற் செல்ல”, அவர்களை நெறிப்படுத்தி வழிப்படுத்துவது சமயம். உலகினைச் சீர் செய்து, மனிதர்கள் வாழத்தகுந்த இடமாக அமைப்பது சமயம். மனிதர்கள் மனிதத்தன்மைகளோடு வாழ்வாங்கு வாழவும் மண்ணில் நல்லவண்ணம் வாழவும் வழிவகுப்பது சமயம்.
“இந்தச் சரீரம் எமக்குக் கிடைத்தது கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாகும்”
- நாவலர் பெருமான் மனிதப் பிறவியின் இந்த நோக்கம் நிறைவு செய்ய உறுதுணையாக வருவது சமயமே. சுருங்கக் கூறின், சமயத்தை மறுப்பவர், இம்மை, மறுமை இரு வாழ்க்கையையும் வாழமறுப்பவர் ஆகின்றனர். சமயத்தின் இன்றியமையாமை அத்தகையது.
இவ்வுலகில் அனைத்து உயிர்களும் மனிதர்கள் உட்பட, இன்பத்தை அடையவும் துன்பத்திலிருந்து விலகிவிடுதலைபெறவும் விரும்புகின்றன. ஆனால், அவ்விருப்பங்கள் நிறைவேறுவது சிரமம். இன்ப துன்பங்கள் உலக வாழ்வில் இருத்தல் இயல்பு என்பதை மனிதர்களுக்கு உணர்த்துவதுசமயம் யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகிய உண்மைகளை மனிதர்களுக்கு உணர்த்துவது சமயம் உலகில் வாழும்போதுபுறத்தால் வரும் இன்பங்கள் நிலையானவை அல்ல. எனவே, நிலையான இன்பத்தை - அதாவது மோட்சத்தை அடைய வேண்டுமென்றால், பரம்பொருளை அறிவதற்கான முயற்சிகளில் மனம், மொழி, மெய்த் தூய்மையுடன் ஈடுபாடுகொள்ள வேண்டும் தூய வாழ்க்கையை வாழ வேண்டும்; கடவுளை மெய்யன்போடு வழிபாடு செய்ய வேண்டும். எக்கருமங்களையும் கடவுளை விசாரித்து, ஒப்புதல் பெற்றே, ஆற்றவேண்டும். இவ்வாறு மனித ஈடேற்றத்திற்குச் சமயம் வழிகாட்டுகிறது.
மனிதர்கள் பொய்யை மெய்யென்று எண்ணுகிறார்கள். அதனால் மோசம் போய்விடுகிறார்கள். உலகமும் அங்குள்ள போகங்களும் முக்கியமானவை என்று கருதுகிறார்கள். அறியாமையே இதற்குக் காரணம். அறியாமையைத் தருவது ஆணவம் முதலிய மலங்கள். துன்பங்களுக்கெல்லாம் காரணம் மனிதனிடம் உள்ள அறியாமையேயாகும். அறியாமை என்னும் இருள் அகல வேண்டுமானால், அறிவு என்னும் ஒளி தோன்ற வேண்டும். எனவே அறிவைத் தேட வேண்டும் இங்கு சமயம் உதவுகிறது. சமயவாழ்வில்
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 14
عمليوم *5 மனிதர்கள் ஈடுபாடுகொள்ளும்போதுபொய்கெட்டுமெய்யாகும்நிலை ஏற்படுகின்றது. சமயவாழ்வு படிப்படியாக ஆன்மீக ஈடேற்றத்திற்கு இட்டுச் செல்கிறது.
பதி, பசு, பாசம் ஆகிய மூன்றும் உண்மை என்பதைச் சைவசித்தாந்தம் நிரூபிக்கிறது. பாசத்தின் பிணைப்பினால் மனிதன் மிருக உணர்வுடையோனாகின்றான். பாசத்தளையிலிருந்து விலகிவிட்டால் மனிதன் பதியுடன் இணைந்து விடுகின்றான். சைவசமய தத்துவமான சைவசித்தாந்தம் இதனை விளக்குகின்றது. அந்த வகையில், மனித ஈடேற்றத்திற்கு அறிவின், ஞானத்தின் இன்றியாமையை உணர்த்துகின்றது. சமயம், ஆன்மிக வாழ்விற்கு அடித்தளம் ஆக அமைகின்றது. மேலும், சமயம், ஆன்மிகத்திற்கு இட்டுச் செல்லும் புகுமுகம் அல்லது நுழைவாயில் எனலாம்.
ஆன்மிக வாழ்விற்கு ஞானம் முக்கியம். ஞானத்தைத் தேடி, அடையச் சமயம் உறுதுணையாக உள்ளது. ஞானத்தின் மூலமே ஆன்மிக சாதனை நிகழ்கின்றது. ஆன்மிகச் சாதனையின் போது, உலகம் பற்றிய உணர்ச்சி, விருப்பு வெறுப்புக்கள், ஆசாபாசங்கள் என்பவற்றின்மீதான பற்றுக்கள் நீங்கப் பெற்று, கடவுள் பற்று மேலிடுகின்றது.
சமய வாழ்வில் கடவுளைப் பிரார்த்தனை செய்தல் ஒர் அங்கம். கடவுளை நேசித்தல், பக்திசெய்தல் பிரார்த்தனையில் முக்கிய இடம் பெறுகின்றன. கடவுளை மெய்யன்போடு பக்தி செய்தால், உலக ஆசாபாசங்கள் குறைந்துவிடும்.பிரார்த்தனை என்பது சமய சாதனை. பிரார்த்தனை மூலம் தூய்மைஎய்தப்படுகிறது. தூய்மையில் ஆன்மிகம் LOGuiépg).
சமயசாதனை, உலகம் பற்றிய உணர்ச்சிகளை குறைக்கும் அதேவேளை கடவுள்பற்றிய எண்ணத்தை அதிகரிக்கச் செய்கிறது. அப்போது கடவுள் அனுபவம் கிடைக்கின்ற போதிலும், நாம் இந்த உலகத்திலேயே வாழ வேண்டியும் உள்ளது. கருமங்களைப்புரிய வேண்டியும் உள்ளது; கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்ற்வேண்டியும் உள்ளது. இவற்றினால் நாம் உலக பந்தங்களுடன் இணைந்து கொள்ள நேரிடுகிறது. வினைகளின் பலன் நம்மை வந்து சேர்கின்றன. எனவே, நாம் செய்கின்ற கருமங்கள், அவற்றின் பலன்கள் என்பன எம்மை உலக ஆசாபாசங்களுடன் பிணைப்பை ஏற்படுத்தாமல் செய்வதற்கு ஏற்ற வழியாது, என்பது பற்றிச் சைவநெறி கூறுகின்றது.
எல்லாக் கருமங்களையும் கடவுளை விசாரித்துச் செய்தல்; அவற்றை நான் செய்கிறேன்’ என்ற உணர்வை விடுத்துச் செய்தல், கடவுள் சிந்தனையோடு செய்தல்; பலனை எதிர்பாராது, பலனைக் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டுச் செய்தல் என்பன சில வழிமுறைகள் ஆகும். அடுத்து, எம்மிடமுள்ள உலகியல் சார்ந்த உணர்ச்சிகளைத் தெய்வீக உணர்ச்சிகளாக மாற்றுதல் மற்றொரு வழிமுறையாகும். கடவுள் வழிபாடு, கடவுளில் கொள்கின்ற பக்தி என்பன இதற்குச் சாதனைகள் ஆகும்.
மனத்தை ஒருமைப்படுத்திக்கடவுள் சிந்தனையை ஏற்படுத்துதல்; மனதில் தோன்றும் கெட்ட எண்ணங்களை அழித்தல்; மனந்தூய்மை பெறுதல், அதன் மூலம் மொழி, செயல் தூய்மைகளை அடைதல் வேறொரு வழியாகும்.
“மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்பது தமிழ்மறை தரும் கருத்து அந்த ஞானம் கைவரப்பெறும்நிலையிலேயே ஆன்மிக வாழ்வு மலர்ச்சிபெறுகிறது.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களை சைவநெறி இனங்காட்டுகின்றது. எனினும், இறுதியில், ஞானத்தின் மூலமாகவே, இறைவனைச் சார்தல் உறுதியாகின்றது என்பதும் சைவத்தின் நிலைப்பாடாக உள்ளது.
(இந்து ஒளி

0.
கடவுள், ஒன்றாய், உடனாய், வேறாய் உள்ளார் என்கின்றது சைவசித்தாந்தம். கடவுள் உலகத்தைக் கடந்து நிற்பவர்; அதேவேளை எம் ஒவ்வொருவருள்ளும் உள்ளவர். கடவுள் தத்துவத்தை நாம் உணரவேண்டும். இதனை உணர்வதற்கு, எம்முடைய மனங்களில் பதிந்துள்ள விருப்பு, வெறுப்பு, பொறாமை, கோபம், ஆசை அவாக்கள் முதலியனவற்றை அகற்ற வேண்டும். அவை மனத்தைக் குழப்பிக் கொண்டு இவற்றைக் குறைத்தாலே மனத்தில் சாந்தம் ஏற்படும். மனத்தில் சாந்தம் ஏற்பட்டதும் எங்கள் உள்ளத்திற்குள்ளே உறுபொருள் காண முடியும். அப்போது ஆன்மிக பலம் கிடைக்கின்றது. ஆன்மிக பலம் கிடைக்கும்போது, உலகக் கஷ்டங்கள், தொல்லைகள், துன்பங்கள் என்பனவற்றைச் சந்திக்கவும் அவற்றைக் கடக்கவும் முடிகின்றது. இவ்வுலகில்,எப்படி நல்ல வண்ணம் வாழமுடிகிறது என்பதை அறிந்து நல்ல வண்ணமும் வாழ்வாங்கும் வாழ்தல் ஆத்மிக வாழ்க்கையாகும். ஆத்மிக வாழ்க்கையின் இறுதியில் எய்தப் பெறுவது வீடுபேறாகும்.
அறம், பொருள், இன்பம், வீடு என்பன ஆன்மிக வாழ்வின் பயன்கள் ஆகும். ஆன்மிக வாழ்க்கை என்பது வாழ்க்கையை வாழவேண்டிய முறையில் வாழும் கலையாகும். சமயமே இதற்கு வழிகாட்டுகிறது.
கடவுள் உண்டு என்பது சைவத்தின் கொள்கை. உயிர் வாழ்க்கைக்குச் சமய உணர்வும் கடவுள் நம்பிக்கையும் இன்றியமையாதன. மனிதன் நன்னெறியில் வாழச் சைவம் வழிகாட்டுகின்றது. சைவநெறி எமக்கு நல்லொழுக்கத்தைச் சொல்லித் தருகிறது.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’- (தமிழ் மறை) சர்வம் சிவமயமாகக் கண்டுபோற்றுவதுசைவம்சக்திபின்னமிலாதது சிவம். சைவம் சிவசம்பந்தமுடையது. சிவம் என்பது அன்பு
“அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே'- (திருமந்திரம்) சைவம் என்பது அன்புநெறி, அருள் நெறியாகும்.
“எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணிஇரங்க”அருள்புரியும்படி இறைவனை இறஞ்ச எமக்கு வழிகாட்டுவது சைவசமயம் தன்னுயிர் போல் மன்னுயிரையும் எண்ணி வேற்றுமையின்றி எல்லோர்மீதும் அன்பு இரக்கம், கருணை, கரிசனை, நட்புறவு கொண்டு ஒழுகுதல், சைவ ஒழுக்கமாகும். சைவ ஒழுக்கமே ஆன்மிக ஒழுக்கம். சைவ விழுமியங்கள், ஆன்மிக விழுமியங்களாகவும் விளங்குகின்றன.அந்த வகையில் சைவர்கள் சிவபெருக்குபவர்கள் ஆவர்.
சிவம் அன்பு ஆக வெளிப்படுகிறது எனக்கண்டோம். சிவம் நீதியாகவும் வெளிப்படுகின்றது. “பங்கயத்து அயனும் மால் அறியா நீதியே” என்று சிவத்தை நீதியாகக் காண்கிறார் மணிவாசகப் பெருமான். நீதி ஒன்றுதான்; இரண்டல்ல என்பது சைவத்தின் நிலைப்பாடு. மேன்மை கொள் சைவநீதியே அந்த ஒரே நீதி. சைவநிதி உலகம் முழுவதும் விளங்கும்போது என்ன குறையும் இவ்வுலகில் இருக்கமாட்டாது. எங்கும் இன்பமே சூழும்; எல்லோரும் இன்புற்றிருப்பர். சைவர்கள் நீதிமான்கள். அவர்களுக்கு சங்கநிதி, பதும நிதி என்பவற்றைக் காட்டிலும் சைவ நீதியே பெரிது. சைவ நீதி, சிவநீதியாகும். சிவநீதி, அன்பு தழுவியது, அறத்தின் பாற்பட்டது. அன்பும் அறனும், மனித வாழ்க்கையின் பண்பும் பயனுமாக வேண்டும் எனச் சிவராத்திரியில் பிரார்த்தனை செய்வோம்.
சிவம் அறிவாகவும், உண்மையாகவும், செம்மையாகவும், அழகு ஆகவும், நீதியாகவும், ஆனந்தமாகவும், ஆற்றலாகவும் வெளிப்படுகிறது. சைவம் காட்டும் கடவுட்கோட்பாடும் மனித நலவியல் கோட்பாடும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் மருவியும் காணப்படுகின்றமை நோக்கற்பாலது.
2 சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 15
"هو
Asses தாரன் மாலையன்ப
ճշhfl:2յ60)ՄաThiri யாழ். பல்கள்
(#4)
தமிழிலே தோன்றிய இலக்கியங்களில் தொன்மையாகக் கருதப்படுபவை சங்க இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்கள் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்ற தொகுப்புக்களாகக் கிடைக்கின்றன. எட்டுத் தொகை நூல்களாவன குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித் தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் என்பனவாகும். பத்துப் பாட்டு நூல்களாவனதிருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,பொருநராற்றுப்படை, மலைபடுகடாம்,மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, குறிஞ்சிப் பாட்டு, முல்லைப் பாட்டு என்பனவாகும். அகத்திணை,புறத்திணை என இச்சங்கப்பாடல்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. சங்கப்பாடல்களின் காலம் கி.மு.3-கி.பி 3 வரை எனக் கருதப்படுகின்றது. இவை பிற்பட்ட காலங்களில் தொகுக்கப்பட்டன. இப்பாடல்களில் அக்காலத் தமிழர்களுடைய சமயம் தொடர்பான பல செய்திகள் காணப்படுகின்றன. பழந்தமிழருடைய வழிபாட்டிடங்கள், வழிபாட்டுத் தெய்வங்கள், வழிபாட்டு நடைமுறைகள், விழாக்கள், நம்பிக்கைகள் ஆகியன பற்றிய செய்திகளைப் பெறமுடிகின்றது.
இலக்கியங்களைப் படைக்கும் போது முதலில் கடவுளை வாழ்த்திப் பாடுவது மரபாகும். திருக்குறளில்தான் முதன்முதலில் கடவுள் வாழ்த்துப்பாடும் மரபு ஆரம்பமாகியது. சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட போது கடவுள் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. சங்க இலக்கியத் தொகை நூல்கள் பலவற்றுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பெருந்தேவனார் ஆவார். பாரதக் கதையை இவர் தமிழிலே பாடியதால்,பாரதம்பாடிய பெருந்தேவனார்’ எனச் சிறப்பிக்கப்பட்டார். குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, புறநானூறு ஆகிய நூல்களில் இவரது கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு இலக்கியங்களுக்குப் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல் சிவனைப் பற்றியதாகும். பாரதம் பாடிய பெருந்தேவனார் அகநானூற்றுக்குப் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவனின் உருவத் திருமேனி தொடர்பாகக் குறித்துச் செல்லும் செய்திகளைத் தொகுத்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சைவசித்தாந்தம் கூறும் மேலான பரம்பொருள்'சிவம் என்னும் கடவுளாகும். சிந்துவெளி நாகரிகத்திலும், வேதகாலத்திலும் சிவ வழிபாடு நிலவியமைக்குச் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சங்க இலக்கியங்கள் பலவும் சைவசமயக் கடவுளான சிவன் பற்றிய செய்திகளைக் குறிப்பிட்டுள்ளன. அவற்றுக்குச் சில எடுத்துக்காட்டுக்கள் பின்வருமாறு.
1 உமையமர்ந்து விளங்கு மிமையாமுக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன்
(திருமுருகு:153-154)
(இந்து ஒளி
 
 
 
 
 
 

)
حس سے ت$حہ ہسۓظ லைந்த கண்ணியன்
ம்பிகை நடராஜா
தமிழ்த்துறை, லக்கழகம்
2 பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்றொருவன் (புறம் 91) 3. நன்றாய்ந்த நீணிமிர்சடை
முழுமுதல்வன் (புறம்: 166) 4 பேரிசைநவிர மேஎ யுறையுங்
காரியுண்டிக் கடவுள் (மலைபடு: 82-83)
5. நீரும் நிலனுந்தியும் வளியு
மாக விசும்போ டைந்துட னியற்றிய
மழுவா ணெடியோன் (மதுரை:453-455) 6 ஆல்கெழு கடவுள் (திருமுருகு 256) 7 முக்கட் செல்வர்நகர் (புறம்: 06) 8. பிறைநுதல் விளங்கு மொருகன் (Oth: 55) 9. ஆலமர் கடவுள் (புறம் 198) 10 ஆலமர் செல்வன் (சிறுயாண். 92) 11 நான்மறைமுதுநூல் முக்கட் செல்வன் (அகம் 181)
இத்தகைய தொடர்கள் யாவும் சிவனின் தன்மையையும் அவர் உயிர்களுக்குச் செய்யும் பேற்றினையும் பிரபாவத்தையும் கூறுவனவாகும். காரைக்கால் அம்மையார், நாயன்மார் பாடல்களில் சிவனைப்பற்றிய செய்திகள் விளக்கம் விரிந்துரைக்கப்பட்டுள்ளன. பெருந்தேவனாரின் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடல் சிவனின் கோல அழகினையும் அருட் சிறப்புக்களையும் விரிந்துரைக்கின்றது.
“கார்விரிகொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் மார்பினஃதே மையில் நுண்ஞாண் நுதல திமையாநாட்டம் இகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டத் தோலா தோற்கே ஊர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே செல்வா னன்ன மேனி அவ்வான் இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற்று எரியகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர்வயமான் உரிவை தைஇய யாழ்கெழு மணிமிடற்றந்தனன் தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே’
(அகம்: கடவுள் வாழ்த்து)
சர்வதாரி வருடம் தை பங்குணி)

Page 16
تكرية 65 இப்பாடல் சிவனுடைய கோல அழகினைத் தனித்தனிப்பகுதியாகக் காட்டியதோடு முழுமையான உருவத்திருமேனி பற்றிய எண்ணக் கருவை வருணித்துள்ளது. இறைவனின் உருவத் திருமேனி இயற்கையின் எழிற்கோலத்துடன் இணைத்துப் பார்க்கப்பட்டது. சிவந்த வானத்தை ஒத்ததாகக் திருமேனி காணப்பட்டது. அந்த வானத்தில் ஒளிவிடும்பிறையைப் போன்ற பற்கள் அமைந்திருந்தன. நெருப்பு சுவாலித்து எரிவதைப் போன்ற முறுக்குண்ட சிவந்த சடையில் இளம்பிறை ஒன்று அமைந்திருந்தது. கோடுகள் விளங்கும் வலிய புலியின் தோல் ஆடையாக அணியப்பட்டிருந்தது. யாழ் இசையுடன் இணைந்து பாடும் மிடறு நீலமணி போல் இருந்தது. கொன்றைமலர்கள் கார்காலத்தில் மலர்பவை. பொன்னைப்போன்று மஞ்சள் நிறமானவை. கொன்றை மலர்கள் சிவனுக்கு விருப்பமானவை. புதிய கொன்றைமலர்களாலான தாரும்மாலையும் கண்ணியும் அணிந்துள்ளான். தார் என்பது ஆண்கள் மார்பிலே அணிவது. கண்ணி என்பது தலையிலே சூடுவது. மாலை என்பது அழகிற்கு மார்பில் அணிவது. இருபாலாருக்கும் உரியது. சிவனுடைய மார்பில் இருப்பது குற்றமற்ற நுண்ணிய பூணுால் ஆகும். அவன் நெற்றியிடத்து அமைந்திருப்பது இமைத்தலில்லாத கண். கையிலே பகைவரைக் கொன்ற மழுவும் வேலும் தாங்கியுள்ளான். ஆணேறு (எருது) அவனுடைய ஊர்தி ஆகும். பக்கத்திலே உமையை ஒரு பாகமாக வைத்திருக்கும் நிலை காணப்பட்டது. இத்தகைய தன்மை உடையவனாகிய சிவனின் அழிவில்லாத திருவடி நிழலில் உலகம் தங்கியுள்ளது. சிவனுடைய பழைமையைக் காட்ட விழைந்த பெருந்தேவனார், மூப்புறாத தேவரும் முனிவரும் ஏனையவரும் அறியாத பழைமையான தன்மையை உடையவன் என்கிறார்.
இறைவனுடைய கோல அழகினைச் சடையிலிருந்துபாதம் வரை பெருந்தேவனார் வருணித்துள்ளார். பெருந்தேவனார் இயற்கையின் கண் இறைவனைக் கண்டுணர்ந்தார். தன்னுடைய அநுபவ உணர்வுகளை ஒருசேர இணைத்து, இயற்கை நிலையிலே இறைவனின் தோற்றப் பொலிவினைக் காட்டியுள்ளார். இயற்கை நிலையிலே இறைவனைக் கண்டு பாடுகின்ற தன்மையைக் காரைக்காலம்மையார், நாயன்மார் பாடல்களில் காணலாம். சைவ பக்தி இயக்கத்திற்கு ஊற்றுக் காலாக அமைந்தவர் காரைக்காலம்மையார். இவர் இளமையையும் அழகையும் வெறுத்தவர். அதனால் இறைவனை ஈமப்புறங்காட்டில் காணும் நிலையை மட்டுமே பாடியுள்ளார். காரைக்காலம்மையாரின் புலமை இறைவன் கோலத்தை இயற்கையாகவே காட்டுகின்றது.
“காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணிறு - மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு” (அற்புதத்திரு. 65) நாயன்மார்களுள் சம்பந்தர் பாடல் திட்டப் பாங்கில் அமைபவை. அவரது பாடல்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பான்மையாக இரண்டு வரிகளாவது இயற்கையை வர்ணித்துப் பாடுவனவாக
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை; அவனொடு ஒப்பார் இங்கும் யாவரும் இல்லை; புவனங்கடந்தன்று பொன்னொளிமின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே.
(இந்து ஒளி
 

Kra 0.
அமைந்துள்ளன. இறைவனைப் பற்றி இரண்டு வரிகள் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வமைப்பு சம்பந்தருக்கு இயற்கையிலே இருந்த ஈடுபாட்டையும் இறையருளில் இருந்த ஈடுபாட்டையும் ஒருசேர் உணர்த்துகின்றது.
சிவனுடைய உருவத் திருமேனி பற்றிய தெளிவினை அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடல் தருகின்றது. சங்க இலக்கியங்களிலும் நாயன்மார் பாடல்களிலும் குறிப்புக்களாக இடம்பெறும் சிவனுடைய தோற்றப் பொலிவை முழுமையான நிலையில் பெருந்தேவனார் தன் பாடலில் அமைத்துள்ளார். சைவ சித்தாந்தம் பரம் பொருளாகிய சிவத்தினுடைய நிலையைத் தடத்த நிலை சொரூபநிலை என இருவகையாக விளக்குகின்றது. இதில் சொரூபநிலை என்பது இயல்பான நிலை. அறிவு துறையின் ஆராய்ச்சிப் படைப்பினால் இதனை மதிப்பிடலாம். தடத்த நிலை என்பது நம்பிக்கையின் அடையாளமாக விளங்குவது. இது உருவ வழிபாட்டினை ஆதாரமாகக் கொண்டது. அனைவருக்கும் இறைவன் தன்னை அறிவிக்கும் பொருட்டு உருவம் கொண்டு திருமேனி தாங்கிவருகின்ற நிலையாகும். இறைவனின் பலவகையான திருமேனி வடிவங்களைச் சைவ சித்தாந்தம் காட்டியுள்ளது. இயற்கை நிலையில் இறைவனைக் கண்டு உணரும் வழிபாட்டு நெறி எளிமையானது. அனைவராலும் பின்பற்றக் கூடிய வழிபாட்டு நிலையில் அனைவராலும் கண்டுணரக் கூடிய இறைவனின் வடிவத்தைப் பெருந்தேவனார் தன் கடவுள் வாழ்த்துப் பாடலில் அமைத்துள்ளார்.
சிவனை முழுமுதலாகக் கொண்ட சைவசமயம் தென்னாட்டிலே பெருநெறியாக விளங்குகின்றது. இதனாலேயே மணிவாசகப் பெருமானும் தென்னாடுடைய சிவனே போற்றி எனப்பாடுகின்றார். தென்னாடுடைய சிவன் எந்நாட்டுக்கும் இறைவன். உலகத்திற்குக் கருத்தாவாக அமைபவர். எல்லாம் அறிபவர். எங்கும் நிறைந்தவர். எங்கும் நிறைந்த இறைவன் எம் மனங்களிலும் நிறைந்துள்ளார். இதனை நாம் உணர்ந்து கொள்வதில்லை. உலகியல் பற்றுக்கள் அதற்குத் தடையாக இருக்கின்றன. பந்த பாசங்களால் பிணிப்புற்றிருக்கும் நாம் இறைவனை உணர்ந்து கொள்ள விரதங்களில் ஒன்று சிவராத்திரி விரதமாகும். மகா சிவராத்திரி விரதம் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்ச சதுர்த்தசித் திதியில் அனுட்டிக்கப்படுகின்றது. சிவபெருமான் வடிவமாகவும் வடிவமற்றதாகவும் அமையும் அருவுருவ வடிவம் எடுப்பவர். சோதி வடிவம், இலிங்க வடிவம் என்பன இறைவனின் அருவுருவத் திருமேனிகள். மாசி மாதக் கிருஷ்ண சதுர்த்தசி நள்ளிரவில்தான் சிவபெருமான் இலிங்க வடிவில் தோன்றியருளினார். அவ்விதம் தோன்றியருளும் காலத்தில்தான் (இலிங்கோற்பவ காலம்) சிவ வழிபாடு சிறப்புடையதாகக் கருதப்படுகின்றது. கண் துஞ்சாது இறைவனைக் கண்டு வணங்க வேண்டிய இரவு சிவராத்திரி. நன்மைகள் நிறைந்த சிவராத்திரியில் நாமும் விரதமிருந்து அறிவொளியான சிவத்தைப் பெற்றுச் சிறப்படைவோமாக.
அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே
4. சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 17
ق
இங்குற்றேன் என்று
மனித வாழ்வே காரிருள். இத்தகைய இரவுப் பொழுதில் அபிடேகப் பிரியனாம் சிவபிரானுக்கு அகத்தின் கண் குடமுழுக்கும், அர்ச்சனையும் ஆற்றி, நம்மைப்புனிதப்படுத்தி நாம் ஆமாறு செல்வதே சிவராத்திரி நோன்பின் ஆன்மீகப் பயனாகும். நோன்புகள் யாவற்றுள்ளும் சிவராத்திரி நோன்பு முழுமையானது. விழித்திரு, பசித்திரு என்பதே இந்த நோன்பின் உணர்வாகிறது. அவ்வாறு நாம் உண்ணாமை, உறங்காமை இரண்டினையும் கைக்கொண்டு நோன்பினைக் கடைப்பிடிக்க நோற்றலின் ஆற்றல் நமக்குத் தலைப்படும்.
சிவராத்திரியில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலமும் குடமுழுக்கும் அர்ச்சனையும் சிவாலயங்களில் இடம்பெறும். இவ்வாறு புறத்தே இவ்வழிபாடுகள் நிகழ, சிவனடியார்களின் அகத்தே அவை நிகழும். அப்போது அது இறையனுபவம் ஆகிறது. சிவாலயங்களில் சிவராத்திரியில் நிகழும் நான்கு காலப் பூஜைகளில், லிங்கோற்பவ காலம் விசேடமானது. அவ்வேளை லிங்கோற்பவ குடமுழுக்கு நடைபெறும். சிவாலயங்களில் உள்ள கருவறையின் பின்புறத்தே காணப்படும் லிங்கோற்பவ மூர்த்திக்கே இப்பூஜை செய்யப்படும்.
லிங்கோற்பவ மூர்த்தியின் வடிவத்தைப் பாருங்கள். முடியும், திருவடியும் இன்றி சிவலிங்கத்தில் இருந்து பேரொளிப் பிழம்பிடையே தோன்றுகிறார் லிங்கோற்பவ மூர்த்தி. மானும், மழுவும் காணப்படுகின்றன. அதேவேளை, அன்னப் பறவை மேல் நோக்கிப் பறப்பதையும், பன்றி மண்ணுள் செல்வதையும் காணலாம். இதன் தத்துவத்தை சேக்கிழார் பெரிய புராணத்தில் அழகுறப் பாடுகிறார்.
"காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம் நானாது தேடியமால் நான்முகனும் கானநடுச் சேனாரும் தழற்பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தாராய்.” முன்னொருகால், திருமாலும், பிரமனும் செருக்குற்று போரிட்ட வேளை, உயிர்கள் துன்புறக் கண்ட சிவனார் கருணை மிகுதியால் தழற் பிழம்பாகத் தோன்ற ஓர் அசரீரீ ஒலித்தது. “ஒளிப்பிழம்பின் அடி, முடியைக் கண்டவரே உயர்ந்தவர்” என்பதே அங்கு ஒலித்த குரல். பன்றியாக உருவெடுத்து மால் மண்ணுள் புக, பிரமன் அன்னப் பட்சியென உருவெடுத்து விண்ணை நோக்கி விரைந்தான். அடிமுடி தேடுவதில் இருவரும் முனைப்பாக
(இந்து ஒளி
 

ნა.
சிவனார் தோன்றும்
f (65mráð LH și \
திச் ം:്
عممينية Xax XX
་་་་་་་་་་აას,
சுந்தரம்
இருந்தனர். ஈற்றில் இருவரும் தத்தம் ஆற்றாமையை உணர்ந்தனர். அவர்தம் அகந்தை ஒழிந்தது.
அவ்வேளை இவர்கள் முன் பேரொளியாகத் தோன்றிய பெம்மான், பேரொளியின் நடுவே தனது உருவத்தைக் காட்டினார். இருவரும், துதித்தனர். இக்காட்சியினை அப்பரடிகள் நமக்குக் காட்டுவதைப் பாருங்கள்.
“செங்க னானும் பிரமனும் தம்முளே எங்குந் தேடித்திரிந்தவர் காண்கிலர் இங்குற்றேன் என்று லிங்கத்தே தோன்றினான் பொங்கு செஞ்சடைப் புண்ணியமூர்த்தியே’ இறைவன் அங்கு சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். அதோ அருவுருவத் தோற்றம். அது ஆதியும் அந்தமும் இல்லா வடிவம். எங்கும் வியாபித்துள்ள அவ்வடிவம் நம் அகத்தே உள்ளுறை ஆத்மலிங்கம். “வழிதவறிய வேடனொருவன், காட்டிலே மிருகங்களுக்கு அஞ்சி, ஒரு மரத்தில் இரவுப் பொழுதைக் கழிக்க விரும்பினான். அன்று முழுநாளும் அவன் உணவு உட்கொண்டது இல்லை. விடியும் வரை கண்விழித்து இருக்க வேண்டி, அவன் மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகக் கொய்து, கீழே வீசியவாறு இருந்தான். அவ்வாறு அவன் வீசிய இலைகளும் பனித்துளியும் மரத்தின் அடியில் இருந்த ஒரு லிங்கத்தில் விழுந்தன. மரமும் வில்வ மரமாக அமைந்தது. இதுவே, அபிடேகமும், அர்ச்சனையுமாக அமைந்தன. இது ஒரு மகாசிவராத்திரி தினத்தன்று நிகழ்ந்தது. வேடன் இறையருள் பெற்றான்.”
இப்படியான ஒரு கதையுண்டு. இங்கு உண்ணாமை, உறங்காமை ஆகிய இரண்டையும், வேடன் கடைப்பிடித்தான். வேடன் ஆத்மா. மனிதன் உலகியலில் வழி தவறிவிடுகிறான். அவன் சலிப்படைகிறான். ஈற்றில் அவன் உண்ணாமை நோற்று, உறங்காமை நோற்று, விழிப்படைகின்றான். அறியாமை என்னும் இருளில் இருந்து விடுதலை கிடைக்கிறது. மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றி வழிபாடு செய்ய இறை நாட்டம் கிட்டுகிறது என்பது இக்கதை உணர்த்தும் உண்மை.
சிவராத்திரி தினத்தன்று கொடிதினம் கொண்டாடப்படும் போது, சிவனாரின் கொடியாம் நந்தியாக அது அமையும் பொருத்தத்தை நாம் காண்கிறோம். உலக சைவப் பேரவையினரின் முயற்சியும், உலகளாவிய ரீதியில் நந்திக் கொடி பரப்பும் விடைக்கொடிச் செல்வர் சி. தனபாலா அவர்களின் பணியும் பாராட்டுக்கு உரியது.
யான் எனது என்னும் செருக்கு அற்று, உண்ணாமை, உறங்காமை நோற்று அகத்தே இறைவனை நினைந்து, திருவைந்து எழுத்தினை ஒதி வழிபட்டால், 'யான் இங்கு உற்றேன்’என்று சிவனார் தோன்றுவார்.
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 18
சிவபூg சோ.இ. பிரண
கோ
சிவனை முழுமுதற் தெய்வமாகக் கொண்டு வழிபாடாற்றுவது சைவ சமயம்.
"அன்பும் சிவமுமிரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாருமறிகிலார்
அன்பே சிவமாவது யாருமறிந்தபின்
அன்பே சிவமாய மர்ந்திருப்பாரே” என்பது திருமந்திரம். சிவம் என்பதற்கு மங்கலம், அன்பு, செல்வம் என பொருள்கள் உண்டு. நமது சைவ சமயத்தின் அத்திபாரமான இலட்சியம் அன்பு எவனொருவன் அன்பு வாழ்க்கை வாழ்கிறானோ அவன் உன்ன நிலையடைகிறான். அன்பினால் இறைவனை வழிபட்டு இ நிலையடைந்தவர்களை பெரிய புராணம்
கூறுகின்றமையை காணலாம்.
"சைவத்தின் மேல் சமயம் வேறில்லைச் சார்சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் வேறில்லை”
ஆகவே, இx:
"யாதொரு தெய்வம் கொண்டு வழிபடினு மாதொரு பாகனார்தாம் வருவர்” “வ ŠპX& அகங்காரமின்றி அன்போடு பக்திசெய்து வழிபடி அவரை நாம் பற்றி விடலாம்.
'அன்பெனும் பிடியில் அகப்படும் மலை”
என்றார் மாணிக்கவாசகர், “ஆசுதோஷி” என்பது வடமொழியில் இறைவனுக்கு ஒரு பெயர். ஒரு சமயம் சிவனாகிய அன்பை மறந்து அகங்காரங் கொண்டு உயிர்கள் யாவற்றையும் தானே இயக்குவதாகத் தருக்கித்து பிரம்மாவானவர் தேவர்கள், அசுரர்கள் மற்றைய
ஜீவராசிகள் அனைத்து உயிர்களையும் படைத்து அவரவர்களுக்குரிய ஸ்தானங்களை கொடுத்து சிருஷ்டித் தொழிலைப் பெரியதென இறுமாந்து நானே பரப்பிரம்மம் என மமதை கொண்டு, தனது பிதாவான காத்தற் கடவுளான பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனிடம் சென்று அவரை நிந்தித்து போருக்கழைத்தார். விஷ்ணுவும் சங்கரன்பாதி, நான் பரமன் என்ற ஆணவமுனைப்புடன் போருக்கு சென்றார். இருவரும் போர்புரிந்தார்கள். அந்நிலையில் இருவருக்கும் மத்தியில் ஜோதிப் பிழம்பு தோன்றியது. அதனுள்ளிருந்து அசரீரி வாக்கு இந்த ஜோதியின் அடியையும் முடியையும் யார் முதலில் காண்கிறீர்களோ அவர்தான் உங்களில் பெரியவர்' எனக் கேட்டது.
(இந்து ஒளி
 
 
 
 
 
 
 

rണ്ണ്യമ ശ്രീബfീ
தார்த்திஹரக் குருக்கள்
ப்பாய்
وخMلحا
பிரம்மதேவர் அன்னப்பட்சி வடிவு கொண்டு முடியைத் தேடி மேலே பறந்தார். விஷ்ணு பன்றி அவதாரத்தில் பூமியின் அடியைத் தோண்டிக் கீழ் சென்றார். இருவரும் தோல்வி நிலையை அடைந்தார்கள். எவராலும் அடிமுடி காணமுடியவில்லை. பிரம்மாவுக்காக மேலே இருந்து வந்த தாழம்பூவும், முருக்கம் பூவும் பொய் சாட்சி சொன்னதால் சிவனின் சாபத்தால் பிரம்மாவுக்கு கோவில் இல்லாது போனது; குறித்த பூக்களும் பூஜைக்கு தவாதவையாயின. விஷ்ணுவுக்கு கோவிலும் காத்தற் தொழிலும்
டத்தன என்பது புராணவரலாறு. சோதி வடிவாக தோன்றிய இறைவன் அண்ணாமலையில் நிறமுடைய இலிங்கோற்பவராக, தானு நிலையில் த்தகாலம் சிவராத்திரியன்று வரும் இலிங்கோற்பவ ாகும். அன்று நடைபெறும் நான்கு ஜாமப்பூஜையிலே கோற்பவகால பூஜை விசேடமானது.
சிமாதத்தில் தோன்றும் மதிக்கலை குறைந்துதேயும் ஆசி பன்னான்காம் பக்கத்து அரையிருள் ஜாமந்தன்னில் தேசினால் விளங்குச் சோதிச்செஞ்சுடர் ஆதிநின்ற காசிலா நுதல் கண்பெம்மான் தன்னுருக் காட்டிநின்றார்” 3: அத்துணைச்சிறப்பு வாய்ந்த சிவராத்திரியன்று சிவசக்தியான பார்வதி தேவி சிவனைப் பூஜித்து வரம் பெற்று இறைவனிடம் *தங்களை நான்கு ஜாமமும் பூசித்த இந்த இரவு சிவராத்திரி என பயர் பெற வேண்டும். இந்த இரவு தங்களை நித்திரை Nத்திருந்து பூசிப்பவர்கள் சகல சௌபாக்கியங்களையும் பெற்று பெருவாழ்வு அருள வேண்டும்” என்ற வரத்தையும் பெற்றுக் : Gassfirstormf.
இைவ்விரதத்தை விநாயகக் கடவுளும், சண்முகக் கடவுளும் பிரம்ம, விஷ்ணு தேவர்களும் அனுஷ்டித்ததாக ஆகமங்கள் கூறுகின்றன.
வேடன் ஒருவன் வேட்டையாடச் சென்ற சமயம் இருள் கால நேரமானதாலும், புலியொன்று அவனைத் தொடர்ந்து துரத்தியதாலும், வில்வமரமொன்றில் ஏறிநித்திரை விழித்திருந்து வில்வத்தைப் பறித்துக் கீழே அறியாது இருந்த சிவலிங்கத்தின் மேல் போட்டதன் காரணத்தால் அவனுக்கு முத்தி கிடைத்தது. பயபக்தியுடன் அவன் செய்த செயல் அவனது பெருவாழ்வுக்கு காரணமாயமைந்தது. ஆகவே சிவராத்திரி தினத்தன்று கண்ணைத்துயின்று அவமே காலத்தைப் போக்காமல் விண்ணுக்கொரு மருந்தை, வேதவிழுப்பொருளை, கண்ணுக்கினியானைப் பாடிக்கசிந்துள்ளம் நெக்குருகி இறைவனை வழிபடுவோமாக!.
6. சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 19
ந. மன்ம அதி கொழும்பு இந்துக் கல்
"சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை’
சைவ மக்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமான் அவரே எம் தனிப்பெரும் தலைவர். எமக்கு அன்பு சொரியும், அருள் வழங்கும், கருணை புரியும் , ஞானம் தரும் மூலமும் முதலுமாக உள்ளவர். அவர் பரிபூரண ஞான நாயகன்.
சிவாலயங்களில் கொடிமரத்திற்கு முன்னால், பலிபீடத்திற்கு முன்புறம் மூலவரை நோக்கிய வண்ணம் அமர்ந்திருப்பவர் நந்தி. சிவாலயங்களுக்கு செல்லும் போது முதலில் நந்திதேவரை வணங்கிய பின்னரே எம் பெருமானைத் தரிசிக்க வேண்டும். பிரதோஷ தினங்களிலே நந்திக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. சிவாலய மகோற்சவம் நடைபெறும் போது கொடித்தம்பத்தில், ஏற்றப்படுவது நந்திக்கொடி. நந்தி என்பது சிவனைக் குறிக்கும். "நந்தி மகன்றனை', ‘நந்தி திருவடி நான் தலைமேற்கொண்டு”என்ற பாடலடிகள் மூலம் இதனை உணர்ந்து கொள்ளலாம். திருமூலரும் சிவனை நந்தி என்றே பல இடங்களில் சுட்டியுள்ளார்.
சிந்துவெளி காலத்தில் நந்தி உருவம் பொறித்த, பல இலட்சினைகள் புதைபொருள் ஆய்வின் போது கிடைக்கப் பெற்றுள்ளன. சிவன் பிரபஞ்சமாக உருவெடுக்கும் போது எருதை வாகனமாக்கி வருகிறார் என்பது புராணக்கதை. சிவபெருமானது முதல் மாணாக்கரும் இவரே என்று புராணங்கள் இயம்புகின்றன. பல்லவ அரசர்கள் நந்திவர்மன் எனத் தங்கள் பெயர்களில் நந்தியை அமைத்தனர். நந்தியெம்பெருமான் வேறு சிவன் வேறு அல்ல என்பதை “தோடுடைய செவியன் விடை ஏறி.” “வேதமோதி வெண்ணுால் பூண்டு வெள்ளை எருதேறி”“நத்தார் படை ஞானம் பசு”போன்ற தேவாரப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன.
மணிவாசகப் பெருமானது திருப்பள்ளியெழுச்சிப் பாடலில் “ஏற்றுயர் கொடியுடையாய்” என்ற அடிகள் மூலம் எல்லாம் வல்ல
o தெய்வத்திருமகன் காைநி: cബീബ് ഖസ്ത്ര്
ஜூன் மாதத்தில் வரும் அவரது முதலாவது ஆண்டு நினைவி செய்யப்பட்டு வருகின்றன.
அன்னாரது வரலாற்றுநூலில் பிரசுரிக்கக்கூடிய விடய வைத்திருப்போர் அவற்றைத் தந்து உதவுமாறு கேட்டுக்கொள் இவற்றைதிரு. கந்தையா நீலகண்டன், பொதுச் செயலா ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு-02. (தொலைநகல் - 011. தலைவர், முந் துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பை neelaடுmnlaw.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் அணு
இந்து ஒளி
 
 
 

R ᎠᎧx
கொடி வக்கொடி
தராஜன் பர்,
லூரி இரத்மலானை.
எம்பெருமானே சைவ சமயக் கொடியான நந்திக் கொடியைச் சேர்ந்திருப்பது புலனாகின்றது.
நந்தியெம் பெருமானின் சிறப்பினைப் பின்வரும் பாடல் மூலம் எடுத்துக் காட்டுகின்றார் ஞானக் கூத்தர்.
"ஆதியிலும் திருநந்தி அனாதியிலும் திருநந்தி வாதனையால் விளையாட வருமிடமும் திருநந்தி தீதிலாத திருநந்திபுகழ்பெருமைதிசைமுகனார் ஒதிடினும் அவர்க்கு வாய் ஒருகோடி போதாவே" இத்தகைய பெருமைகள் கொண்ட நந்தியை நாம் மறவாது போற்றவேண்டும். எமது வணக்கத்திற்குரிய சின்னமாகக் கொள்ள வேண்டும். இன்றைய அவசர உலகில் புதுமையில் உழலும் மக்களுக்கு மெய்யறிவை பிரகாசிக்கச் செய்யும் நந்திக் கொடியை சகல சைவசமய வைபவங்களிலும் ஏற்றும் ஒரு மரபைக் கடைப் பிடிக்க வேண்டும். பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் பொது நிறுவனங்களிலும், வீடுகளிலும் எம் சைவக் கொடியாகிய நந்திக் கொடி பறந்தால் நாம் சிவபூமியில் வாழ்கின்றோம் என்ற உணர்வைப் பெற்றவர்களாவோம்.
விடைக்கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலா அவர்களும் சர்வதேச ரீதியாக நந்திக் கொடியை ஏற்றும் பணியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். இலண்டன் மாநகரில் உள்ள முருகன் கோவிலில் இராஜகோபுரத்தில் கம்பீரமாகக் பறந்து கொண்டிருக்கும் நந்திக் கொடியானது ஒரு தேசியக் கொடி பறப்பதுபோல் காட்சியளிக்கின்றது.
எனவே நந்திக் கொடியின் மேன்மையை உணர்ந்து சிவ சின்னமாக அதனைக் கருதி பக்தியுடன் வணங்கி உரிய மதிப்பளித்து நடக்கவேண்டியது சைவ மக்களாகிய எமது கடமையாகும். அனைத்துலக சைவமக்களும் ஆலய விழாக்கள், கலாசார விழாக்கள், சைவ நிறுவனங்களின் விழாக்கள் அனைத்திலும் நந்திக் கொடியை ஏற்றிப் போற்றுவோம்.
விதங்கம்மா c927o/ata5ocga கை வரலாற்று நூன்
(அப்பாக்கட் ர்களது வாழ்க் ioෙතpෂීන් புதினத்தின்போது நூலாக வெளியிடுவதற்கான ஏற்பாடுகள்
ங்கள், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் போன்றவைகளை ளப்படுகிறார்கள். Iளர், அகில இலங்கை இந்துமாமன்றம், 91/5, சேர் சிற்றம்பலம் -2344720 அல்லது செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன், ழ என்ற முகவரிக்கும், மின்னஞ்சல் வசதியுள்ளவர்கள் றுப்பிவைக்கலாம்.
7. சர்வதாரி வருடம் oogö — பங்குணி)

Page 20
வைத்திய தலமித்4
சமயப் பணியுடன் சமூகப் பணியையும் முன்னெடுத்துச் செல்லும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பராமரிப்பில் இயங்கிவரும் இரத்மலானை இலவசமாணவர் விடுதி இவ்வருடம்(2009) மார்ச் மாதம் 15ஆம் திகதியன்று பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்து கொள்ளுவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
பதினொருவருடங்களுக்குமுன் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சமூக நலன் குழுத் தலைவராகவிருந்த வைத்திய கலாநிதி க. வேலாயுதபிள்ளை வசதி குறைந்த மாணவர்களுக்கு ஒரு விடுதி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி, அதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டார். மாணவர் விடுதி வேலைகள் பூர்த்தியாவதற்கு முன்னரே 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். எனினும், அவரது விருப்பம் 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதியன்று மாணவர் விடுதி ஆரம்பமாகியதன் ஊடாக முழுநிறைவு பெற்றிருப்பதை சிறப்பாகக் குறிப்பிடலாம்.
இவர் 1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதியன்று உரும்பிராய் கிராமத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலையிலும், உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் பயின்ற பின்னர், யாழ் இந்துக் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்தார். கொழும்பு மருத்துவக் கல்லூரியில் இணைந்து மருத்துவத் துறையில் பட்டம்பெற்றார்.காலி அரசினர் வைத்தியசாலை, கொழும்பு கண் வைத்தியசாலை ஆகியவற்றில் பணியாற்றியிருக்கிறார். கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் வைத்திய நுண்ணுயிரியல் துறையிலும் சமூக சுகாதார நலத் துறையிலும்டிப்ளோமாபட்டத்தைப்பெற்றவர். அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலை, லேடிறிட்ஜ்வேஞாபகார்த்த சிறுவர் வைத்தியசாலை ஆகியவற்றில் சமூக சுகாதார நல நுண்ணுயிரியல் துறை ஆலோசகராகவும், கொழும்பு மருத்துவக் கல்லூரியில்துறை ஆலோசகராகவும், பின்னர் முதுநிலை விரிவுரை யாளராகவும், யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் பகுதிநேர விரிவுரையாளராகவும் சேவையாற்றியிருப்பதுடன், உலக சுகாதார நிறுவனத்தின் அழைப்பை ஏற்று பல சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவுகளையும் ஆற்றியி ருக்கிறார். இவர் மருத்துவராகக் கடமையாற்றியதன்
 

baJგიfნ . 3வல(யுதபிள்வுை
ஊடாக சிறப்பாகச் சேவையாற்றியவர். தனது மருத்துவப் பணிக்கு மேலதிகமாக, சமய சமூகநல சேவைகளிலும் அதிக ஈடுபாடு கொண்டு பெரும் பங்களிப்புச் செய்துவந்தவர். ஈழத்து திருநெறித் தமிழ் மன்றத்தின் ஸ்தாபகராகவும், பின்னர் அதன் உபதலைவராகவும் செயற்பட்டவர். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவராகவும், கொழும்பு விவேகானந்த சபை, இந்து வித்தியாவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும், இலங்கை ஞானசம்பந்தர் இல்லத்தின் காப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இவரது பெருமுயற்சியின் காரணமாக இயங்கத் தொடங்கிய இரத்மலானை மாணவர் விடுதி அமைந்துள்ள மண்டபத்திற்கு வைத்திய கலாநிதி 55. வேலாயுதபிள்ளை நினைவு மண்டபம்’ என்றபெயர்சூட்டப்பட்டுள்ளது.நாற்பது மாணவர்களுடன் ஆரம்பமான இந்த மாணவர் விடுதியில் இன்று நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து கல்விகற்று வருகிறார்கள் என்பது ஒரு சிறப்பான தகவலாகும். இந்துமாமன்றத்தின் விடுதிப்பணியின் இரண்டாம் கட்டமாக சிறுபருவ பெண் பிள்ளைகளுக்காக “சக்தி இல்லம்’ என்ற பெயரில் புதிய விடுதியொன்று 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டிருப் பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறப்பாகக் குறிப்பிடலாம். இரத்மலானை மாணவர் விடுதியின் ஆண்டு நிறை வின்போது வைத்திய கலாநிதி வேலாயுதபிள்ளையின் சேவையைப் போற்றும் வகையில், இவரை நன்றியுடன் நினைவுகூர்ந்து இந்துமாமன்றம் வருடந்தோறும் நினைவுப் பேருரையை ஏற்பாடு செய்து நடத்திவருகிறது. தனது வளர்ச்சிப் பாதையில் பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்யும் இரத்மலானை மாணவர் விடுதி, அமரர் க. வேலாயுதபிள்ளை அவர்களை என்றென்றுமே நினை வூட்டிக் கொண்டிருக்கும் ஒரு சின்னமாகத் திகழுகிறது என்று சொல்லலாம்.
இந்த இரு விடுதிகளும் மாமன்ற விடுதிகள், முதியோர் இல்லக் குழுவின் பங்களிப்புடன் சிறப்பாக இயங்கி வருகிறது. குறிப்பாக விடுதிகள் குழுத் தலைவர் திரு. மா. தவயோகராஜா, குழுச் செயலாளர் திருமதி அ. கயிலாச பிள்ளை ஆகியோரது தீவிரமான கவனிப்பும், இவர்களுடன் இணைந்துவிடுதிகள் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் ஆற்றிவரும் சேவைகளும் பெரிதும் பாராட்டத்தக்கது.
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 21
کامو
425
இது சிறுவர்களுக்கான சிறப்புப்
தருகிறோம். பெற்றோர்கள் தங்கள் தத்துவத்தை விளக்குவது கடன்.
h666VIÍ hl'I]
ஒரு நாட்டை கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டிலிருந்த துறவி ஒருவரை மட்டும் மதித்தான் அவன். துறவியும் அடிக்கடி அரண்மனை செல்வார். அந்த அரசனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்.
அரசனும் துறவியும் ஒரே நாளில் இறந்து போனார்கள். “நல்லவரான துறவி சொர்க்கம் செல்வார். கெட்டவரான அரசன் நரகம் செல்வான்’ என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.
ஆனால் எம தூதுவர்களோ அரசனது உயிரை சொர்க்கத்திற்கும், துறவியின் உயிரை நரகத்திற்கும் இழுத்துச் சென்றார்கள். துறவி கோபம் கொண்டார். “நரகம் கொண்டு செல்ல வேண்டிய அரசனின் உயிரை சொர்க்கம் கொண்டு செல்கிறீர்கள்; சொர்க்கம் செல்ல வேண்டிய என் உயிரை நரகத்திற்கு இழுத்துச் செல்கிறீர்கள். இது ஏன்?” என்று கேட்டார்.
அதற்கு எம தூதர்கள் "துறவியான உங்களுடன் நட்பும், மரியாதையும் கொண்டதால் அரசன் சொர்க்கம் செல்கிறான். தீயவனான அரசனுடன் தொடர்புகொண்டதால் நீங்கள் நரகம் செல்கிறீர்கள்” என்றார்கள்.
தேடி வரும் தெய்வம்
Uசுமாடு ஒன்றை கன்றுடன் விலைக்கு வாங்கிய ஒருவன், தன் ஊருக்கு அவற்றை ஒட்டிச் சென்றான். பசுவின் பின்னால் கன்று வந்து கொண்டிருந்தது. திடீரென்று பசு முரண்டுபிடித்து நின்றுவிட்டது. அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் நகர மறுத்துவிட்டது பசு. அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர் விசாரிக்க அவன் விவரம் சொன்னான். “கவலைப்படாதே நீ கன்றை ஒட்டிக்கொண்டு முன்னால் செல். தாய்ப்பசு தானாகவே உன் பின்னால் வந்துவிடும்” என்று யோசனை சொன்னார் அவர். அவனும் அப்படியே செய்தான். உடனே தாய்ப்பசு விரைவாக அவனைப் பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது. இறைவனும் அப்படித்தான். அவன் பிள்ளைகளே எல்லோரும் என்பதால், பிறருக்கு நாம் உதவினால் நம்மைத் தேடிவந்து அவன் அருள்வான்.
போற்றிசைத்தும் புகழ்ந்தும் புனிதன் அடி தேற்றுமின் என்றுஞ் சிவனடிக்கே செல்வம் ஆற்றியது என்று மயலுற்ற சிந்தையை மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே.
(இந்து ஒளி
 
 

0.
குதி. சிறுவர் சிந்தனைக் கதைகள் சிலவற்றை இங்கு பிள்ளைகளுக்கு இக்கதைகளைப் படித்துக் காட்டி அதன்
}னக் கதைகள்
பத்திரமான முதலீடு தின் பத்து வயது மகனிடம் நூறு ரூபாய் நோட்டை நீட்டிய தந்தை “இந்தப் பணத்தை நீ எப்படி வேண்டுமானாலும் செலவு செய்து கொள்” என்று சொன்னார்.
அன்று மாலை சிறுவனிடம் "பணத்தை நல்ல முறையில் செலவு செய்தாயா?” என்று தந்தை கேட்டார்.
“பசியால் வாடிய ஏழை ஒருவனுக்குக் கடனாகக் கொடுத்தேன்” என்றான் மகன்.
கடன் என்கிறாயே!பணம் பத்திரமாகத் திரும்பி வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறதா? அந்தப்பணம் ஒருபோதும் திரும்பிவராது. நீ செய்தது முட்டாள்தனம்” என்றார் தந்தை.
“அப்பாஅன்றைக்கு பிரசங்கத்தில் சாது ஒருவர் சொன்னாரே. ஏழை ஒருவனுக்கு உதவுவது கடவுளுக்கு செய்தது மாதிரி என்று.” பதிலளித்தான் மகன்.
மகனின் ஆழ்ந்த இறை நம்பிக்கையினை எண்ணிப் பூரித்த தந்தை, தன் சட்டைப் பையில் கை விட்டு இன்னுமொரு நூறு ரூபாவை எடுத்து “இந்தா! இதுவும் உனக்குத்தான்! வைத்துக்கொள்” என்று கொடுத்தார்.
“நன்றி அப்பா! எனக்குத் தெரியும். எப்படியும் பணம் இறைவன் மூலம் திரும்பி வரும் என்று! ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் திரும்பி வரும் என்று தெரியாது” என்றான் மகன்.
உயிர்களிடத்து அன்பு வேண்டும்!
ஒரு பாம்பின் வாயில் முள் தைத்து விட்டது. அதைக் கண்ட ஒரு மகான், அதை எடுத்துவிட ஓடினார். சீடர்கள், “பாம்பு கடித்துவிடும்” எனக் கதறினர். அதற்கு மகான், “பாம்பு கடித்து நான் இறந்தாலும் சரி, இந்த நிலைமையில் துன்பப்படும் பாம்பை நான் கண்டு சும்மா இருக்க மாட்டேன்’ என்று சொல்லி, ஒடிச் சென்று பாம்பைப் பிடித்து அதன் வாயில் உள்ள முள்ளை எடுத்தார்.
உடனே பாம்பு மறைந்து இறைவன் காட்சி தந்தார். “உனது ஜீவகாருண்யத்தை சோதித்துப் பார்க்கவே இந்த வடிவத்தில் தோன்றினேன்” என்று சொல்லி, ஆசி தந்து மறைந்தார்.
எவ்வுயிரும் தன் உயிர்போல் எண்ணி அன்பு காட்டுவோர்க்கு இறைவன் கேளாமலே யாவும் தருவான்; ஆசியளிப்பான் என்பது புராண வரலாறு.
நாடும் நகரமும் நல்திருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று LIITOBLóloör LIITIgů LIGOofluóloör LuGoofyöBíîNGör கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே.
சர்வதாரி வருடம் தை - uiఅరon)

Page 22
#
5
இது மாணவர்களுக்கான பக்க இடம்பெறுகின்றது. இதுபோன் படுகின்றது.
சிIழவள நாட்டில் சிறந்த ஊர் திருவாருர். இவ்வூரில் பிறந்தவர் தாண்டியடிகள். இவர் பிறவியிலேயே குருடராக இருந்தார் என்றாலும் இவரது நெஞ்சம் செஞ்சடைப்பெருமானை நினைந்து நினைந்து அவரிடம் நிலைத்திருந்தது. அரனார் திருக்கோயில் சென்று அஞ்செழுத்தை ஒதி வழிபட்டு வருவதை நாளும் தவறாது இவர் மேற்கொண்டிருந்தார்.
இக்கோயிலின் மேற்குப் பக்கம் உள்ள திருக்குளம் இடம் சுருங்கி ஆழம் இல்லாதிருந்தது. இதன் பக்கமெல்லாம் சமண மடங்கள் நிறைந்திருந்தன. இக்குளத்தை ஆழப்படுத்தி விரிவாக்க எண்ணினார் தண்டியடிகள். அதற்காக இவர் குளத்தினுள்ளே ஒரு தூணும் கரைமீது ஒரு தூணும் நட்டு இரண்டுக்கும் இடையே கயிற்றை கட்டினார். மண்ணை வெட்டுவது; கூடையிலே சுமந்து கயிற்றைப் பிடித்தவாறே கரைக்கு வருவது; கரையிலே அம் மண்ணைக் கொட்டுவது; இவ்வாறு தண்டியடிகளது திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. என்னே இத் திருத்தொண்டின் சிறப்பு
அங்கிருந்த சமணர் இவரது செயலைக்கண்டு பொறாமை கொண்டனர். தங்கள் இருப்பிடங்களுக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என அஞ்சினர். அவர்கள் தண்டியடிகளிடம் வந்து, “இவ்வாறு மண்ணை வெட்டித் தோண்டுவதால் சிறிய உயிர்கள் இறந்து படும். இச் செயல் வேண்டாம்” என்றனர்.
அதற்கு அடிகளார், “இது சிவபிரானுக்குச் செய்யும் தொண்டு. இதனால் எவ்வுயிர்க்கும் தீங்கு நேராது” என்றார்.
“இது கேட்ட சமணர் சீற்றம் கொண்டவராய் நாங்கள் அறிவுரை கூறுகிறோம். இதைக் கேட்க வேண்டுமே கண் பயனில்லாது போனது போல் காதும் பயனற்றுப் போயிற்றோ” என்றனர்.
அடிகள் இதற்குப் பதிலாக, “விழியிருந்தும் குருடர்களாய், செவியிருந்தும் செவிடர்களாய் நீங்களே இருக்கிறீர்கள். எந்தை சிவனையன்றி என் விழிகள் வேறு எதையும் காணாது. இந் நுட்பம் உங்களுக்கு எங்கே விளங்கப் போகிறது? புற உலகையும் காணும் விழிகளை நான் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கூறினார்.
சமணர்கள், "அப்படி உன் தெய்வ அருளால் நீ கண்களைப் பெற்றுவிட்டால் நாங்கள் இந்த ஊரை விட்டே போய்விடுகிறோம்” என்று சொன்னார்கள். இதோடுமட்டுமன்றி அவர்கள் அடிகள் நாட்டிருந்த தூணைப்பிடுங்கி எறிந்தார்கள். கயிற்றையும் மண் வெட்டியையும் பற்றியெடுத்து வீசினார்கள்.
தண்டியடிகள் நெஞ்சம் துன்பத்தால் நொந்தது. அவர் நேராகத் திருக்கோயில் சென்றார். இறைவரிடம் சமணர்கள் செய்த அட்டூழியங்களை அறிவித்தார். தமக்கு அவர்களால் நேர்ந்த இழிவை நொந்து கூறினார். அவரை அருள் சுரக்க வேண்டிக் கொண்டார். பின்னர் தாம் தங்கும் திருமடம் சென்று மிக்க துயரத்தோடு துயில் கொண்டார்.
(இந்து ஒளி
 
 
 

sa
W 0. 炎淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡米杰
ம். வழமைபோல பெரியபுராணக் கதை இம்முறை ற விஷயங்கள் மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்
( பெரியபுராணக் கதைகள் )
விழிபெற்ற அடியார்
அன்றிரவு அவரது கனவில் விடையேறிய பெருமான் தோன்றி, “கவலை கொள்ளற்க. உன் தொண்டு செவ்வனே நடக்க, நீ விழிபெறவும் சமணர்கள் குருடர்களாகவும் அருள் செய்வோம்” என்று அருளி மறைந்தார். அன்றே சோழ மன்னன் கனவிலும் இறையனார் வந்து, “நம் திருப்பணியைத் தண்டி செய்துள்ளான். இதற்குச் சமணர்கள் இடையூறு விளைவித்தனர். அவன் கருத்து முற்றுப் பெற நீ உதவுவாயாக!” என்று திருவாய் மலர்ந்தார். விழிப்புற்ற மன்னன் சிவபிரான் பேரருளை நினைந்து நினைந்து வியந்தான்.
மறுநாள் பொழுது புலர்ந்ததும் மன்னன் தண்டியடிகள் இருக்கை சென்று வணங்கி, தன் கனவைக் கூறி அவருக்கு ஏற்பட்டதுன்பத்தை என்னவென்று வினவினான். அடிகளார் நடந்த நிகழ்ச்சியை அறிவித்தார். மன்னன் சமணர்களை அழைத்துக் கேட்டான். அவர்கள், “தண்டி கண்பார்வை பெற்றால் நாங்கள் இவ்வூரை விட்டுப் போய் விடுகிறோம்” என்று தங்கள் பேச்சை அறிவித்தார்கள்.
அடிகள் தாம் திருப்பணிசெய்து வந்த குளக்கரைக்கு வந்தார். மன்னனோடு சமணர்களும் அங்கே வந்தார்கள். மன்னன் அடிகளாரை நோக்கி, “சிவன் அருட்செல்வரே, அவனருளால் கண் பெற்றிடுக” என்று சொல்லவும், அடிகளார் “நான் பிறைசூடிய பெருமானுக்குத்தொண்டு செய்வது உண்மையேயானால் எனக்கு அப்பெருமான் கண் வழங்குவராக” என்று சொல்லி அஞ்செழுத்து மந்திரத்தை ஒதிக் குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி எழுந்தார். எழுந்தவர் கண் பெற்றிருந்தார். அங்கு நின்ற சமணர்களோ கண்களை இழந்து தத்தளித்தனர். அடிகளார் தமக்கு அருள் வழங்கிய ஆண்டவரின் கருணைப் பெருக்கை நினைந்து உள்ளம் உருகினார்.
சமணர்கள் தம் பேச்சு உறுதிப்படி அவ்வூரை விட்டு வெளியேறினார்கள். தண்டியடிகள் தமது திருப்பணியை எவ்வித இடையூறுமின்றி இனிதே முடித்தார். மன்னனும் அடிகளார் அடிபணிந்து வேண்டும் உதவிகள் செய்து கொடுத்தான். இறைவர் திருத்தொண்டைச் செய்து அடிகளார் இறுதியில் சிவனார் திருவடி நீழல் சேர்ந்தார்.
அடியார் வேண்டுதலுக்குச் செவி சாய்க்கும் இறைவர் பேரருளை இவ்வரலாறு விளக்குகிறது.
எளிய வாதுசெய்வார் எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளிய ஒதிச் சிவாயநம வென்னும் குளிகையிட்டுப் பொன்னாக்குவன் கூட்டையே
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 23
±
༈
ܫܸܬ݁ܶܐ
ཚོ་
吉
*
*
ལྟ་
吉
ܧܳܕ
@67
மங்கையர் ஒளி
மனித வாழ்வியலில் இளமைப்பருவம் என்பது ஒரு சிறப்பான பருவமாகும். நாலடியார் என்னும் தமிழ்நூலுக்கு உரைவகுத்த தருமர் என்னும் தமிழறிஞர் இளமைப் பருவத்தை வருமாறு விளக்கிக் கூறுகிறார்.
"பதினாறு வயதுக்கு மேல் முப்பத்திரண்டு வயதுக்குள்
விடயங்களிலே முயங்கப்பட்ட காமக்குழவிப் பருவம்” இக்குறிப்பிட்ட வயதெல்லையுள் மனித வாழ்வியலுக்கான சிறந்த பயிற்சி ஒன்று நடைபெறுகிறது. உயர்கல்வி, தொழில்பேறு, மணவாழ்வு,குழந்தைப்பேறு என்னும் பலபேறுகளைப்பெறுக் காலமும் இதுவாகும். பதினாறு வயதிலிருந்து முப்பத்திரண்டு வயதுவரை ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள் தமிழர் வாழ்வியலில் மிக இன்றியமையாத காலமாகக் கருதப்பட்டது. இளமைக்காலம் பற்றிய பண்டைய கால இலக்கியப் பதிவுகள் இதற்குச் சான்றாக உள்ளன. அவற்றை மீளநோக்குவது இன்று பயனுடைத்து. விஞ்ஞான தொழில்நுட்பக் கருவிக் கையாட்சியின் முன்னேற்றம் இன்று மனிதனை வழிநடத்துகிறது. முன்னோர்களின் கருத்துகளை அறிவதற்கு இவற்றின் வழிகாட்டல் போதுமானதன்று. மனிதவாழ்வியலை இயற்கையோடு இணைத்து நோக்கிய நமது முன்னோர் பட்டறிவால் உணர்ந்தவற்றைப் பாடல்களிலே பதிவுசெய்துள்ளனர். எந்திரப்பொறியின் இயக்கம் போலவே இன்று மனிதன் வாழ்கிறான். குறிப்பாக, இளைஞர்களிடையே எதிர்கால வாழ்க்கையின் சீரிய செல்நெறியைத் திட்டமிடும் ஆற்றல் குறைவாக உள்ளது. எனவே அவர்களுக்கு இன்று நமது முன்னோர்களின் வாழ்வியல் பற்றிய கருத்துக்களைத் தெளிவுபடுத்தும் பாரிய பொறுப்பு எம்முடையதாகின்றது.
இலக்கியத்தில் இளமை
தமிழில் தோன்றிய இலக்கியங்களில் மிகப் பழையவை எனக் கருதப்படும் சங்க இலக்கியங்களிலே இளமை பற்றிப் பல கருத்துக்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. பெண்ணின் இளமைத் தோற்றத்தை அகநானூறு வருமாறு காட்டுகிறது.
"சுடர்ப்பூந்தாமரை நீர்முதிர்பழனத்து அம்தூம்பு வள்ளை ஆய்தொடி மயக்கி வாளை மேய்ந்த வள்ளெயிற்றுநீர்நாய் முள்ளரைப்பிரம்பின் மூதரிற் செறியும் பல்வேல் மத்திகழாஅர்அன் எம் இளமை. 岁列 (அகநானூறு 6) தீச்சுடர் போலத் தோன்றுகின்ற அழகிய தாமரை மலர்களையுடைய நீர்வளம் மிகுந்த வளமான வயல்களிலே அழகிய உள்துளைகளையுடையவள்ளைக் கொடிகளை உழக்கிக்கொண்டு வாளை மீனைத் தின்னும் கூர்மையான பற்களையுடைய நீர்நாய்,
இந்து ஒளி
 

a. 0్న
8 & 8 家亨亨亨亨
ጴ ፅ ፅ ፩ ፅ ፅ ለ ለ ሰ አ ጳ
of 62//trigadi மையின் சென்னிநறி
தி. மனோன்மணி சண்முகதாஸ்)
ཚ
பின்னர் முட்கள் பொருந்திய தண்டினையுடைய பிரப்பஞ்செடியின் பழைய புதரிலே சென்று தங்கும். இத்தகைய நீர்வளம் பொருந்திய மத்தி என்பானது வேல் வீரர் நிறைந்த கழார் என்னும் ஊரைப் போன்ற என்னுடைய இளமைக்கோலம் என ஒரு பெண்ணின் இளமை வளம் பேசப்படுகிறது.
பெண்ணின் இளமைக்கோலம் வீட்டிற்கு வளம் என இன்னொரு பாடல் குறிப்பிடுகிறது.
"ஓங்கு நிலைத்தாழிமல்கச் சார்த்திக் குடைய அடைநீரின் மடையினள் எடுத்த பந்தர் வயலைப் பந்து எறிந்து ஆடி இளமைத்தகைமையை வளமனைக் கிழத்தி”
(அகநானூறு : 275) இல்லத்திலே வாழும் இளம் பெண்ணின் செயற்பாட்டை இப்பாடல் நன்கு விளக்கிக் காட்டுகிறது. உயர்ந்த நிலையினதாகியதாழியிலே நீரை நிறையக் கொணர்ந்து நிரப்பிப் பின்னர் பனை ஓலையால் செய்யப்பட்ட குடையால் அந் நீரை முகந்து வயலைக் கொடிக்குச் சொரிந்து பேணி வளர்க்கிறாள். அந்த வயலைப்பந்தரின் கீழே பந்து எறிந்து விளையாடுகிறாள். இளமைக் காலத்தில் எல்லாவற்றையும் பேணும் ஆற்றல் ஒன்று பெண்ணிடம் இயற்கையாகவே இருந்ததையே இப்பாடல் குறிப்பிடுகின்றது. அத்துடன் இளமைக்கும் அழகிற்கும் இடையே இருந்த ஒரு உறவையும் எடுத்துக்காட்டுகிறது. இளமைப்பருவத்தின் இன்னொரு பண்பைஐங்குறுநூறு பதிவு செய்துள்ளது.
'இனிதுடன் கழிக்கின் இளமை இனிதா லம்ம இனியவர்ப்புணர்வே'(ஐங்குறுநூறு 415) தமக்கு இனியவரோடு கூடிக் காலத்தைக் கழிப்பதால் இளமைப் பருவம் இனிமையாக இருக்கும். திருமணம் செய்து வாழும் பருவமான இளமைப் பருவம் மனித வாழ்வியலின் வளர்ச்சி நிலையின் மிகச் சிறப்பான காலமாகவும் கருதப்பட்டது.
மனித வாழ்க்கைக்குப் பொருள் தேட்டம் இன்றியமையாதது. ஆனால் அதையும் ஏற்ற காலத்திலே தேடவேண்டும். இளமையும் பொருள் தேட்டமும் இணையும்போது ஏற்படும் சிக்கலை நற்றிணை எடுத்துக் கூறுகிறது.
". பாழ்நாட்டு அத்தம் இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின் இளமையின் சிறந்த வளமையும் இல்லை இளமை கழிந்த பின்றை வளமை” “காமம்தருதலும் இன்றே அதனால் நில்லாப் பொருட் பிணிச் சேறி வல்லே - நெஞ்சம் - வாய்க்க நின்வினையே’
(நற்றிணை: 126)
சர்வதாரி வருடம் தை - பங்குனி)

Page 24
35 நாடு கடந்து சென்று ஈட்டுகின்ற பொருள் இன்பந்தரும். ஆனால் இளமைப் பருவத்தை விட வளமானது எதுவுமே இல்லை. எனவே இளமைப் பருவம் கடந்த பின்பு காமத்தையும் அனுபவிக்கவும் முடியாது. அதனால் இப்போது பொருளிட்டச் செல்வதை நீ நினைப்பது தகாது நெஞ்சே எனப் பொருளிட்டத்திற் போக எண்ணும் நெஞ்சிற்கு இளந்தலைவர் கூறுகிறான்.
இதே போன்று பெண்ணொருத்தி பொருள் தேட்டத்திற்குச் சென்ற தன் கணவன் இளந்தலைவன் இன்பத்தைவிடப்பொருள் மீது ஆசை கொண்டானே எனக் கூறுகிறாள்.
இளமை பாரார்வளம் நசைஇச் சென்றோர் இவனும் வாரார் எவனரோ? எனப் பெயல்புறந்தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்கு எயிறு ஆக நகுமே தோழிநறுந்தண் காரே!” (குறுந்தொகை: 126)
இன்பத்திற்குரிய இளமைப் பருவத்தை, அதன் அருமையை எண்ணிப்பாராது பொருள் வனத்தையே விரும்பிச் சென்று இன்னும் திரும்பிவராத மனைத் தலைவனின் செயலைத் தலைவி சுட்டிக் காட்டுகிறாள். பொருள் தேட்டத்திற்காகச் செல்பவர் கார் காலத்தே வீடு திரும்பும் ஒரு ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அக் காலத்தே மீண்டு வராதபோது கார் காலத்திலே மலர்கின்ற முல்லையரும்புகள் தன்னைப் பார்த்துச் சிரிப்பதாகக் கூறுகிறாள். மனித வாழ்வியல் இயற்கையோடு ஒட்டியிருந்தபோது மனித உணர்வுகளோடு இயற்கையும் உறவாடுவதாக எண்ணிவாழ்ந்தனர். காலக்கழிவினை இயற்கையே மனிதர்க்கு உணர்த்தி அவர்களை நெறிப்படுத்தியது. வெளிவாழ்க்கையில் ஆண் காலம் கழிக்கும் போது இளமைப்பருவம் வீட்டு வாழ்வை நினைவூட்டும். இப்பாடலில் வந்துள்ள“நகுமே” என்றசொல்மனிதன் சீர்மையற்றசெயற்பாட்டை எண்ணிச் சிரிப்பதையே புலப்படுத்துகின்றன. பொருள்வளம், இளமை வளம் என்னும் இரண்டினுள் எதனை முன்னிறுத்திச் செயற்படவேண்டும் என்பதையே இப்பாடல் வலியுறுத்துகின்றது.
ஆனால் கலித்தொகை என்னும் நூலில் இளமை பற்றிய பிறிதொரு கருத்தினைக் காணமுடிகிறது. வறியவன் இளமைபோல வாடிய சினை (கலித்தொகை 10) என்னும் தொடர் இளமைக் காலத்தில் வறுமை இன்னல் தருமென்பதையுணர்த்துகிறது. ஒளவைப்பிராட்டியும் கொடிது கொடிது இளமையில் வறுமை எனக் கூறிப் போந்தார். எனவே இளமைப்பருவத்திலே ஒரு திட்டமிட்ட செயற்பாடு தேவையென்பது புலனாகின்றது. கழிந்த இளமையை மீளப்பெற முடியாது. இளமைக் காலத்தில் இல்வாழ்க்கையில் பிரியாதிருப்பதே நன்று எனக் கலிந்தொகைப் பாடல் சுட்டிக் காட்டுகிறது.
“ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ சென்ற இளமை தரற்கு” (கலித்தொகை :18) என்னும் கலித்தொகைப் பாடலடிகள் இக்கருத்தைத் தெளிவுபடுத்துகின்றன. இளமைக் காலம் விரைவில் கழிந்துவிடும் என்பதை ஒருவரும் உணர்வதில்லை. ஆற்றுநீர் ஓடுவதுபோல இளமைக்காலம் கழிந்துவிடும்.
இவ்வாறு இளமைக்காலம் விரைவாய்க் கடந்ததை எண்ணி இரங்கும் முதுமையைப் புறநானூற்றுப் பாடலொன்று சுட்டிக்காட்டுகிறது.
“உயர்சினை மருதத்துறையுறத்தாழ்ந்து நீர்நனணிப்படிகோடேறி சீர்மிகக் கரையவர்மருளத்திரையகம்பிதிர
(இந்து ஒளி

Z 0్న
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப்பாய்ந்து குளித்து மணல் கொண்ட கல்லா இளமை அளிதோதானே யாண்டுண்டு கொல்லோ'புறநானூறு:243) இளமைக்காலச் செயற்பாடுகளை மீள நினைவுபடுத்தும் போது முதுமை தன் தவறுகளைத் தெளிவாக உணர்கிறது. இளைஞர்களோடு கூடி உயர்ந்த கொம்பர்களையுடைய மருதமரத்துத் துறையிலே வந்து தாழ்ந்து நீருக்கு அணித்தாக உள்ள கிளையிலே ஏறிக் கரையிலே நிற்பவர் வியக்கும்படி நீர்த்துளிகள் தெறிக்கும்படி துடுமெனப் பாய்ந்து குதித்து மூழ்கி மணலை அள்ளிக்காட்டும் இளமைக் கோலம் இரங்கத்தக்கது. கல்வியறிவில்லாத இளமையின் செயற்பாடு இரங்குதற்குரியது. இளமை கழிந்த பின்பு முதுமைக் காலத்தில் தான் இவ்வுண்மை நிலை புலப்படுகின்றது. பிறர் வியக்க வேண்டுமென்பதற்காகப் பயனற்ற செயல்கள் செய்யும் இளமையின் குணவியல்பை இப்பாடல் நயமாக உணர்த்தியுள்ளது.
இளமைக்காலத்து இழப்புகள் மிகவும் துன்பந்தருவன. கணவனை இழந்த இளம் மனைவியின் துன்பத்தையும் புறநானூறு சுட்டிக் காட்டியுள்ளது. காவலையுடைய நாட்டிலே வாழ்ந்தாலும் இளமைப் பருவத்தில் கணவன் துணையின்றி வாழ்வது கடினம். அதனால் அத்தகைய இளம்பெண் தன் உயிரையே மாய்க்கத் துணிகிறாள்.
நீர்வார் கூந்தல் இரும்புறம்தாழப் பேரளுர்க் கண்ணள் பெருங்காடு நோக்கி தெருமரும் அம்மதானே தன்கொழுநன் முழவு கண்துயிலாக் குடியுடை வியனகர் சிறுநணிதமியளாயினும் இன்னுயிர்நடுங்கும்தன் இளமை புறங்கொடுத்தே’
(புறநானூறு 247) புலவர், பெண் தன் இளமையைத் துறக்க எடுத்த முடிவைக் கண்டு பெருந்துன்பம் அடைகிறார். ஆனால் பெண்ணோ கணவன் இறந்த பின்னர் தன் இளமைப் பருவத்தைத் தனியே கழிக்க விரும்பவில்லை. கணவனோடு உடன்கட்டை ஏறத் துணிந்து நிற்கிறாள். அவள் இளமைக்கால இன்பங்கள் எல்லாம் பொருளற்றவை என்பதை உணர்ந்து உயிர் துறக்கச் சித்தமாகின்றாள்.
திருமுருகாற்றுப்படை என்னும் முருகன் வழிபாடுபற்றிக் கூறும் நெடும்பாட்டு இளமைக் காலம் வழிபாட்டிற்குரியதெனக் கூறுகிறது. முருகன் உறையும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருவேரகத்தில் வாழும் மக்களின் வாழ்வியலில் இளமைக்காலம் தொட்டு வழிபாடு இடம் பெற்றிருந்ததைப் புலவர் குறிப்பிடுகிறார்.
இருமுன்னு எய்திய இயல்பினில் வழாஅ இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான்கு இரட்டி இளமைநல்லியாண்டு ஆறினில் கழிப்பிய அறனில் கொள்கை மூன்று வகைக் குறித்த முத்திச் செல்வத்து இரு பிறப்பாளர் பொழுது அறிந்து நுவல ஒன்பது கொண்ட முப்புரிநுண்ஞாண் புலராக் காழகம் புலரவுடீஇ உச்சிக் கூப்பிய கையினர்தற்புகழ்ந்து ஆறு எழுத்தடக்கிய அருமறைக் கேள்வி நாவியல் மருங்கின்நவிலப்பாடி விரையுறுநறுமலர் ஏந்திப் பெரிதுவந்து ஏரகத்துறைதலுமுரியன்."(திருமுருகாற்றுப்படை:177-189) 22 சர்வதாரி வருடம் தை - பங்குனி

Page 25
هو 65
ஏரகம் என்னும் ஊரிலே வாழும் அந்தணர் வாழ்வியல் பற்றிய செய்திகளை மேற்காட்டிய பகுதி விளக்கிக் கூறுகிறது. அவர் தமக்குரிய அறுவகைத் தொழிலையும் குற்றமறச் செய்பவர். தம் தாயும் தந்தையும் ஆகிய இருவர் குலமும் மிகவும் உயர்ந்தவையென்று உலகினரால் போற்றப்படும் பழங்குடியிற் பிறந்தவர். தமது இளமைக்காலம் தொட்டு 48 ஆண்டுகளும் மெய்ந்நூல் கூறும் விதிப்படி பிரமச்சரியத்தில் ஒழுகியவர். அதனால் எப்பொழுதும் அறம் செய்வதையே விரும்பும் கொள்கையை யுடையவர். முத்தீயோம்பும் செல்வமுடையவர். இத்தகைய இருபிறப்பாளர் இறைவழிபாட்டிற்குரிய காலமறிந்து தவறாது வழிபாடு செய்வர். எப்பொழுதும் பூணுால் அணிந்திருப்பர். இவர் நீராடிய உடையுடன் தலைமேல் குவித்த கையினராகி ஆறெழுத்து மந்திரத்தை வாய்க்குள் கூறி மணமுள்ள நறிய மலரைத் தூவி வணங்குவர். இதனால் மிகவும் மகிழ்ந்து ஏரகம் என்னும் ஊரிலே முருகன் உறைவான். இளமைக் காலம் முழுவதையுமே வழிபாட்டில் கழிக்கும் வாழ்வியல் ஒன்று இருந்ததை இப்பாடற்பகுதி தெளிவாய் விளக்குகிறது.
இலக்கியப்பதிவுகள் காட்டும் இளமைப்பருவம் பற்றிய கருத்துகள் மனித வாழ்வியலில் இப்பருவம் தனித்துவமான தென்பதை நன்கு உணர்த்துகின்றன. இப்பருவம் தான் எதிர்கால வாழ்வியலின் சிறப்புக்கான அடித்தளமான செயற்பாடுகளைச் செய்யும் பருவம் என்பதை நம்முன்னவர் உணர்ந்திருந்தமை இச்செய்திகளால் புலனாகின்றது.
வழிபாட்டில் இளமை
வழிபாட்டில் இளமை எவ்வாறு இயைபுபெற்றிருந்தது என்பதை அறிவதற்குத் தமிழ்மொழியில் தோன்றிய தேவாரப் பாடல்கள் சான்றாக உள்ளன. சைவசமய குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவரும் பாடிய பாடல்களே தேவாரம் என வழங்கப்படுகின்றன. தேவாரம் என்ற சொல் தேர்வாரம் என இரு சொற்களாகப் பிரிந்து இறைவன் மேல் பாடப்படும் சொல்லொழுங்கும் இசையொழுங்கும் கொண்ட பாடல் எனப் பொருள்படும். இதற்குச் சான்றாக சிலப்பதிகாரம் ஊர்காண்காதையில் வரும் “வாரம் பாடு தோரிய மடந்தையும்’ என்னும் அடி கொள்ளப்படுகிறது. வாரம் என்பது அன்பு என்னும் பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. தற்காலவழக்கில் “வாரப்பாடு” என்னும் சொல் அன்பைக் குறிக்கப் பயன்படுகிறது. இச்சொல்லைத் தே*ஆரம் எனப்பிரித்து கடவுளுக்குச் சூட்டப்படும் பாமாலை எனவும் பொருள் கொள்ளப்படுகின்றது. சம்பந்தர் பாடல்களில் வரும் சொல்மாலை தமிழ்மாலை போன்ற சொற்கள் இதனை உறுதிசெய்கின்றன. 'தேவாரம்' என்ற சொல் பிற்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிற்காலத்தில் கி.பி. 14ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த இரட்டையர் பாடிய ஏகாம்பர நாதருலாவில் வரும்
"மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவாரம் செய்த திருப்பாட்டும்.” என்னும் அடிகளில் தேவாரம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைவிட கி.பி.11ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டுகளில் தேவாரம் என்ற சொல் காணப்படுகிறது. அது வழிபாடு நடந்த இடத்தைக் குறிப்பதாக உள்ளது.
நம்தேவாரத்துக்கு திருப்பதியம்பாடும் பெரியோன்”
(65ěG6ITriė G6ioG6JŮG SII : Vol. VII No. 260)
(இந்து ஒளி

0x
“தேவாரத்துக்கு திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் அம்பலத்தாடி’
(அல்லூர்க் கல்வெட்டு SI Vol. VII No. 67) இங்கு தேவாரத்துக்குத் திருப்பதியம் என்ற தொடரே தேவாரம் வேறு திருப்பதியம் வேறு என்பதைக் காட்கிறது. இறைவழிபாட்டிலே ஒதப்பெற்றமையால் மூவர் பாடல்கள் ‘தேவாரம்' என வழங்கப்பெற்றிருத்தல் வேண்டும். தேவாரம் பாடிய மூவரில் சுந்தரமூர்த்திகளின் இளமைப் பருவம் குறிப்பிடுவதற்குரியது. 18 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்தவர் சுந்தரர். அவருடைய வாழ்வியல் வழிபாட்டில் இளமையின் நிலையை நன்குணர்த்து கின்றது.
சடையனார் என்னும் சிவப்பிராமணரின் மகனாகப் பிறந்து நரசிங்க முனையரையரின் வளர்ப்பு மகனாக வாழ்ந்த நம்பி ஆரூரரே பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் என்ற பெயர் பெற்றார். கல்விகற்கும் பருவம் முடிந்து ஆரூரருக்குத் திருமணம் செய்யும் இளமைப் பருவம் எய்திய போது அந்நாட்டுப் புத்தூரைச்சேர்ந்த சடங்கவி என்னும் சிவப்பிராமணர் மகளுக்கு அவரை மணம் செய்து கொடுக்கப் பெரியோர் நிச்சயம் செய்தனர். புத்தூரிலே மணமகள் இல்லத்திலே திருமணச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு வந்த முதியவர் ஒருவர் மணமகன் தனக்கு அடிமையென வாதிட்டார். மணமகனான ஆரூரர் அதை மறுத்துரைத்தார். முதுமைக்கும் இளமைக்கும் இடையே நடந்த வாதில் முதியவர் கொணர்ந்த ஆவணச் சீட்டை ஆரூரர் கிழித்தெறிந்தார். முதியவரைப்பித்தன்' என்றும்பேயன்’ என்றும் கடிந்துரைத்தார். ஆனால் முதியவரோ மூல ஆவணத்தைக் காட்டி ஆரூரரைத் தன்னுடைய வழிபாட்டு அடிமையென நிறுவினார். முதியவர் இருக்குமிடத்தைக் காட்டும்படி கேட்டபோது அவர் திருக்கோயிலினுள்ளே புகுந்து மறைந்தார். அப்போது தான் ஆரூரருக்கு உண்மை தெளிவாயிற்று. இளமையின் மிடுக்கால் தான் தனது மூதாதையரின் வழிபாட்டு மரபை மறந்தமையை உணர்ந்தார். மீண்டும் வழிபாட்டு உணர்வு மீதுரரப்பெற இறைவனைப் பாட வேண்டுமென விரும்பினார். இறைவனே அவரிடம் “என்னை நீ ஏசியவாறே அடியெடுத்துப் பாடு” எனப் பணித்தார். நம்பியாரூரரும்பித்தா பிறைசூடி” எனத் தொடங்கிப் பதிகம் பாடி இறைவனுக்குத் தான் வழிவழி அடிமையே என்பதை எடுத்தோதினார்.
ஆரூரர் பாடிய திருவெண்ணெய் நல்லூர்த்திருப்பதிகம்பத்துப் பாடல்களில் அவருடைய வழிபாட்டுணர்வைப் புலப்படுத்துகிறது. இளமைப் பருவத்தில் வழிபாடு பற்றிய நினைப்பு எழாது. மூத்தோர் செய்யும் வழிபாடு மூட நம்பிக்கையாகத் தெரியும். ஆனால் இந்த மறந்த நிலையைச் சீர் செய்யச் சுந்தரரே வழிகாட்டுகிறார். தமது சிறுவயது தொடக்கம் இளவயதுவரை கடைப்பிடித்த மூத்தோர் வழிபாட்டை மீண்டும் தொடர்வதே சிறந்தது என்பதைத் தனது வாழ்வியல் அனுபவத்தால் அறிந்தவர் சுந்தரர். தன் தவறை உணர்ந்து இறைவனை வேண்டும் அவருடைய உணர்வை அவர் பாடலடிகளே தெளிவாகப் புலப்படுத்துகின்றன. “எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை’(பாடல் 1) நாயேன் பலநாளும் நினைப்பின்றிமனத்துன்னை” (பாடல் 2) “மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை” (பாடல் 3) இளமைப் பருவத்தில் வேறு செயற்பாடுகளில் மூழ்கி இறைவனை வழிபட மறந்ததை அவர் பாடலில் சுட்டிக் காட்டியுள்ளார். உலக வாழ்க்கையில் கொண்ட பற்றுதல் இளமையில் வழிபாட்டை மறக்கச்
- சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 26
pit 5 செய்கின்றது. சிறு வயதிலே பெற்றோரால் அளிக்கப்பட்ட வழிபாட்டுப்பயிற்சிகளை இளமையில் கைவிடும் நிலையும் உண்டு. ஆரூரர் இனிமேல் உன்னை மறவேன் என உறுதி மொழியினால் பரவுகிறார். உனக்கு ஆட்செய்வதே எனது பணி என்பதைப் பின்வரும் பாடல் அடிகளால் வலியுறுத்தியுள்ளார்.
"அத்தா உனக்கு ஆளாயினி அல்லேன் எனலாமே” "ஆயா உனக்கு ஆளாயினி அல்லேன் எனலாமே” "அன்னே உனக்கு ஆளாயினி அல்லேன் எனலாமே” "அடிகேள் உனக்கு ஆளாயினி அல்லேன் எனலாமே” ‘ஆதீஉனக்கு ஆளாயினி அல்லேன் எனலாமே” "அண்ணா உனக்கு ஆளாயினி அல்லேன் எனலாமே” ஆனாய் உனக்கு ஆளாயினி அல்லேன் எனலாமே” “ஆற்றாய் உனக்கு ஆளாயினி அல்லேன் எனலாமே” "அழகா உனக்கு ஆளாயினி அல்லேன் எனலாமே” "ஆரூரன் எம் பெருமாற் காளல்லேன் எனலாமே” தனது உறவுகளாக இறைவனைப் பாடுகிறார். அத்தா, ஆயா, அன்னே, அடிகேள், ஆதி, அண்ணா எனத் தனது நெருக்கமான உறவுகள் எல்லாவற்றையும் இறைவன் உருவிலே காண்கின்ற மனப்பக்குவம் அவருக்கு வந்துவிட்டது. வழிபாடு பற்றிய தனது முன்னோர் பற்றிய எல்லாவற்றையும் மீண்டும் நினைவு படுத்துகிறார். இறைவன் தோற்றம், அழகு, அருட்செயல் எல்லாவற்றையும் அவர் அறிந்திருந்தும் மறந்திருந்தார். அது அவர் உள்ளத்தைப் பெரிதும் வாட்டியது. முதுமைக் கோலத்தை எள்ளிநகையாடியதை எண்ணி வருந்துகிறார். தான் பல பொய்யுரைத்ததை ஏற்றுக்கொள்கிறார். இப்போது இறைவனே எல்லாம் என்பதை உணர்ந்து வருமாறுபாடுகிறார்.
"ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய் வானாய் நிலனாயாய் கடலானாய் மலையானாய்” இறைவனே எங்கும் இருப்பதை ஆரூரர் இளமைப் பருவத்திலேயே நன்கு உணர்ந்து கொண்டார். இளைஞர்க்கு ஒர் வழிபாட்டு நெறியைக் காட்டினார்.
இவர் பாடிய திருமுறைகள் சைவத்திருமுறைகளுள் ஏழாந்திருமுறையாக வகுக்கப்பெற்றுள்ளன. 100 திருப் பதிகங்களாகத் தொகுக்கப்பெற்றுள்ளன. இத் திருப்பதிகங்களில் ஏறக்குறைய 84 திருப்பதிகங்கள் பாடப்பெற்றுள்ளன. ஆரூரரின் வழிபாட்டனுபவம் பாடல்களில் வெளிப்பட்டுள்ளது. சுந்தரவேடங்கள் புனைந்தமையால் ஆரூரர் சுந்தரர்’ என அழைக்கப்பட்டார். இளமைப்பருவத்தில் தான் பெற்ற கல்வியறிவினால் புராணவரலாறுகளையும் நன்கு அறிந்திருந்தார். அவற்றை பாடலிலே பொருத்தமுற இணைத்துப்பாடியுள்ளார். இவற்றை விட இளமை செய்ய வேண்டிய பாரிய பணி ஒன்றையும் செய்துள்ளார். அடியவர்களுடைய வரலாற்றைத் திருத்தொண்டத் தொகை என்னும் நூலாக அமைத்தார். தனி அடியார் 63 பேருடைய வரலாற்றையும் தொகையடியார் 9 பேர் பற்றிய குறிப்பும் இந்நூலிலே குறிக்கப்பட்டுள்ளன. இன்னும் இவருடைய பதிகங்களில் ஈழநாடு, குறுக்கை நாடு, கொண்டல் நாடு, தென்னாடு, நறையூர் நாடு, நாங்கூர்நாடு, புரிசைநாடு, பொன்னூர்நாடு, மருகல்நாடு, மிழவைநாடு, விளத்தூர்நாடு, வெண்ணிக் கூற்றம், வெண்ணிநாடு, வேளாநாடு என்னும் நாடுகள் பற்றிய குறிப்புகள் வந்துள்ளன. இவற்றுள் கொண்டல் நாடு தவிர்ந்த ஏனைய நாடுகள் பற்றிய குறிப்பு கல்வெட்டுகளிலும்
(இந்து ஒளி

a 0Ꭷx
உள்ளன. ஈழநாட்டிலுள்ள மாதோட்டத்துக் கேதீச்சரம் பற்றியும் பதிகம் பாடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இமைக்காலம் இயற்கையழகில் மனம் செல்லும் சுந்தரரும் இறைவனை வழிபாடுசெய்யும்போது இயற்கைக் காட்சியிலும் மனம் ஒன்றியதைப் பாடல்களிலே குறிப்பிட்டுள்ளார். விலங்குகளின் வாழ்விலும் காதலன்பால் நிகழும் பூசலைக் காணும்படி சீபருப்பத மலையிலே வாழும் யானையின் வாழ்வியலைக் காட்டுகிறார்.
“மாற்றுக் களிறடைந்தாய் என்று மதவேழம் கையெடுத்து மூற்றிக் கனல் உமிழ்ந்து மதம் பொழிந்து முகம் சுழிய தூற்றத்தரிக்கில்லேன் என்று சொல்லிஅயலறியத் தேற்றிச் சென்று பிடி குளறும் சீபர்ப்பத மலையே' இப்பாடலில் யானை ஒன்று மதங்கொண்டு அறிவுநிலை திரிந்து தன்னுடைய பெண் யானையை நோக்கி “நீ இன்னொரு ஆண்யானையை அடைந்தாய்” எனத் தன் கையை மேலெடுத்துப் பிளிறிப் பூசலிட்டு மதம் ஒழுக்கி நின்றது. ஆண் யானை உண்மையை உணர்ந்து தன்னுடைய அறிவற்ற செயலுக்கு வருந்திப் பெண்யானையைத் தேற்றி தான் இனிமேல் அவ்வாறு செய்வதில்லையென சூளுறவு செய்தது. இக்காட்சி இளமைக் காலத்து மனித வாழ்வியலிலும் வந்தமையக் கூடும். சுந்தரர் விலங்குகளின் வாழ்வியலூடாக இச் செய்தியை கூறுகிறார். மக்களுக்குப் பல அறிவுரைகளையும் பாடல்களூடே கூறுகிறார்.
சுந்தரர் இருமனைவியரோடு வாழ்ந்தவர். மனிதவாழ்வியலில் விரும்பும் எல்லாவற்றையும் இறைவழிபாட்டால் பெறலாம் என எண்ணிக் கருமம் செய்தவர். முதலில் பரவையை இறையருளால் மணஞ்செய்தவர். பின்னர் சங்கிலியாரையும் திருமணம் செய்தவர். பரவை அவர் மீது கோபம் கொண்ட போது அவளிடம் இறைவனையே தூது போகும்படி வேண்டியவர். அவரது இளமைக் குணவியல்புகளைப் பதிகங்களிலே பரக்கக் காணலாம். இறைவன் மீது அவர் கொண்டிருந்த பக்தி அநுபவம் இளமைப் பருவத்தின் குணவியல்பைக் காட்டுவதாக உள்ளது. வழிபாட்டினால் என்ன பயன்? என்று இன்றைய இளந்தலைமுறை கேட்பது போல அன்று சுந்தரர் பாடியுள்ளார்.
"வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவதென்னே ஆரம்பாம்பு வாழ்வதார் ஊர்ஒற்றியூரேலும் உம்மதன்று தாரமாகக் கங்கையாளைச் சடையில் வைத்தவடி கேளும் உம்தம் ஊருங்காடு உடையும் தோலே ஒனகாந்தன் தளியுளிரே” இளமை நிலையில் சுந்தரர் இறைவனைக் கேலி செய்வது போலப்பாடுகிறார். அன்போடு இறைவன் திருவடியை வணங்கிப் பணிசெய்யும் தொண்டருக்கு இறைவனிடம் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற பொருள்படப் பாடலை அமைத்துள்ளார். இறைவனின் ஆரமாக அமைந்தது பாம்பே. அவர் வாழும் ஊரும் ஒற்றியூர். சொந்தமான ஊரும் இல்லை. இன்னொரு தாரமாக கங்கையைச் சடையில் வைத்திருக்கிறார். மேலும் அவருடைய இன்னொரு ஊர் காடு. உடுக்கும் உடையும் தோல்தான் ஒணகாந்தன் தளி என்னும் தலத்தில் உறையும் இறைவனோடு நேரில் பேசுவது போல சுந்தரது பாடல் அமைந்துள்ளது. சுந்தரர் இறைவனோடு மிக நெருக்கமான தோழமையுடன் இருப்பதாகப் பாவனை செய்து பாடுகிறார். இதனால் அவருக்குத் தம்பிரான் தோழர்' என்ற பெயரும் வழங்கப்பட்டது.
அடியார்களை வணங்கும் புதிய வழிபாட்டு மரபு ஒன்றைச் சுந்தரர் தொடக்கி வைத்துள்ளார். இது வழிபாட்டில் இளமையின்
சர்வதாரி வருடம் தை - பங்குனி)

Page 27
*
65 செல்நெறியை உணர்த்தும் செயற்பாடாகும். அடியார்க்கு அடியானாக வேண்டும் என்ற சுந்தரரது விருப்பினை இறைவன் நிறைவேற்ற“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக் கொடுத்தார். திருத்தொண்டத்தொகை என்ற அந்தப் பதிகமே பிற்காலத்தில் சேக்கிழார் பெரியபுராணம் என்ற நூலை எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்தது. வழிபாட்டு நிலையில் முன்னோர் வழிச் செல்ல விரும்பிய இளைஞர் சுந்தரரே. தனக்கு முன்னே வாழ்ந்த மெய்யடியார்கள் பற்றிய செய்தியைப் பதிவு செய்து இளமையின் பாரிய கடமை ஒன்றினை நிறைவேற்றினார். இளமைக் குணங்களையெல்லாம் வழிபாட்டு நெறியிலே பணிய வைத்த சுந்தரரது பாடல் அவரது புதிய வாழ்வியல் நெறியை விளக்கி நிற்கிறது.
"பத்தராய்ப்பணிவார்களெல்லார்க்கு மடியேன்
பரமனையே பாடுவாரடியார்க்கு மடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்களெல்லார்க்கு மடியேன் முப்போதுந் திருமேனிதீண்டுவார்க் கடியேன் முழுநீறுபூசியமுனிவர்க்கு மடியேன் அப்பாலுமடிச் சார்ந்த வடியார்க்கு மடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே” மனிதகுலத்தை மேம்படுத்தும் வழிபாட்டை நெறிப்படுத்தும் சுந்தரர் 18 ஆண்டுகளே இந்த உலகில் வாழ்ந்தார். அவருடைய வாழ்க்கை உலகியல் இன்பங்களையே நாடும் சாதாரண மனிதர்களின் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கும். உலகியல் இன்பங்களை நாடும் உள்ளம் படைத்த சுந்தரர் இளமை உள்ளத்தால் இறைவனை வழிபட வழிகாட்டுகிறார். வாழ்க்கையில் வழிகாட்டும் அடியாரை மனத்திருத்தி வழிபட வேண்டுமென்கிறார். இறைவனை உணரமுடியாதபோது உணர்ந்தவரை வழிபட்டு அவர் செல்நெறியைக் கடைப்பிடிக்கவேண்டும் என உறுதியாக நம்பினார். சுந்தரருடைய தேவாரங்களில் காணப்படும் பக்தியுணர்வு அவர் இளமையுணர்வுகளோடு இணைந்து நின்றது. 695 இன்பங்களைத் துறந்து இறைவனை அடையும் வழி ஒன்றையே சிந்திக்கும் துறவியாக அவர் வாழவில்லை. மனிதனுடைய வாழ்வியல் நிலையிலே நின்று பக்தியுணர்வுடன் வழிபாடு செய்ய இறைவனே உடன் நின்று உதவுவான் என அறிவுறுத்துகிறார். சுந்தர வேடங்கள் பூண்டு கந்தம்பூசி அழகு கோலத்தோடு வழிபாடு செய்தவர். இளமையின் இனிய தோற்றத்தையே இறைவனுக்கு அர்ப்பணிக்க எண்ணினார்.
சுந்தரருடைய வாழ்வியலும் வாரப் பாடல்களும் இன்றைய இளைய தலைமுறையினரை ஆற்றுப்படுத்த வல்லவை. ஆற்றலுள்ள இளமைக்காலத்தில் அனைத்துச் செயல்களும் சிறப்பாக நடைபெற வழிபாடு வழிகாட்டும். அழகும் தூய்மையும் அன்பும் இளமையின் அணிகலன். துள்ளும் உள்ளத்தை
0f0ണു0pണുമ
இதுவரை காலமும் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைை வகையில், கடந்த வருடம் (2008) டிசெம்பர் மாதத்திலிருந்து பம்பல வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த டிசெம்பர் 25ம் திகதியன்று காலை கொழும்பு இராமகிரு நூலகத்தை திறந்து வைத்தார். மாமன்றத் தலைவர் திரு. வி. கயில கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நா
(இந்து ஒளி -

* ) C.
இக்குணங்கள் அடக்கி ஆளும்போது வழிபாடு செயற்படும். சுந்தரவேடம் பூண்டு கந்தம் பூசி இறைவனை வழிபட்ட சுந்தரரது உள்ளத்தில் அடியவர் பற்றிய பணிவு ஏற்பட்டபோது நாயனார்’ ஆனார். நம்பி ஆரூரர் தம்பிரான் தோழன் ஆனார். இந்த மாற்றம் பக்திநெறியால் ஏற்பட்டது. எனவே எமது இளைய தலைமுறையும் அடியவரை வழிபடும் செல்நெறியைத் தொடரவேண்டும். முதுமை அதற்குரிய வழிகாட்டுதலைச் செய்து முரண்படாமல் ஒதுங்கி நிற்கவேண்டும். தடுத்தாட்கொள்ளப்பட்ட நம்பி ஆரூரர் தன் பணியை உணர்ந்தது போல எமது இளைய தலைமுறையையும் தடுத்தாளும் ஆற்றலை நாம் பெறவேண்டும். எமது வாழ்வியல் நடைமுறைகளில் வழிபாட்டை நாம் கைக்கொள்ள வேண்டும். அதை இளைய தலைமுறை தானாகவே பின்பற்றும்.
காலத்துக்கும் வாழும் சூழலுக்கும் ஏற்ற வகையில் வழிபாடு அமையவேண்டும். வழிபாட்டிடங்களை இளையதலைமுறையின் ஆற்றல் கொண்டு செம்மைப்படுத்துவதே சிறந்தது. தற்கால முதுமை இளமையிடம் பொறுப்புகளைக் கையளிக்க விரும்பாது தானே தலைமைத்துவம் பேணமுயல்கிறது. அதனால் இளமையும் வழிபாட்டு நெறியை விட்டு விலகி நிற்கிறது. கோயில் தொண்டுகளில் இளமையே பொறுப்பை ஏற்று முன்னின்று உழைக்கவேண்டும். பொதுநலம் பேணும் குணவியல்பை இளமை தன்னகத்தே கொள்வதற்கு இதுவே சாலச்சிறந்த வழியாகும். இளமையின் உடல் உழைப்பும் பொருளிட்டம் என்ற நிலையில் மட்டும் பயன்படாமல் அனைவரையும் ஒன்றிணைக்கும் வழிபாட்டு நடைமுறைகளிலும் பங்குகொண்டு பயனடையவேண்டும்.
இறைவழிபாட்டில் இளமை இணையும் போது உலக நடைமுறைகளில் ஒழுங்கைப் பேணும் தகுதிப்பாட்டைப்பெறும். வழிபாட்டினால் பெறும் ஒழுங்கும் அமைதியும் வன்முறை உணர்வை அடக்கி அன்பு நெறியில் செலுத்தும் கோயில் அறங்காவல் பணியும் சைவ நிறுவனப் பணியும், அறநெறிக் கற்கைநெறியும் இளமையுடன் இணையவேண்டும். இளைஞர்களின் கைகளிலே பொறுப்பை முதுமை கையளித்து இணைந்து பணிசெய்வதால் செயற்பாடுகளின் சீர்மையும் சிறப்பும் மேலோங்கும். "சைவநீதி விளங்குக உலகமெல்லாம்' என்ற கொள்கையை இளமையே எடுத்துரைக்க வேண்டும். மேன்மை கொள் சைவநீதியை உலகமெல்லாம் விளங்க வைக்க இன்று உலகமெல்லாம் பரந்து நிற்கும் தமிழ் இளைஞர்கள் காத்து நிற்கிறார்கள். அவர்களின் உரமான கைகளிலே வழிபாட்டு நெறியைப் பரப்பும் பொறுப்பாள்கையைக் கொடுத்து முதுமை பக்கபலமாக அருகிலே நின்று இணைந்து பணி செய்வதே தமிழர் வழிபாட்டின் செல்நெறி என்பதை எல்லோரும் உணரவேண்டும்.
த்திறப்பு விழா
மயகத்தில் இயங்கிவந்த நூலகம் அதன் சேவையை விஸ்தரிக்கும் ப்பிட்டி இல, 75, லோறன்ஸ் வீதியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தின்
;ஷ்ண மிஷன் தலைவர் சுவாமி சர்வரூபானந்தா மகராஜ் அவர்கள் சபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் இந்து சமய புக்கரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 28
لها تقوم 5
தனித்துவமிக்க தஞ்ை
சிவக்கவிமணி, ! திருமதி. செல்வந
ரு கோயிலின் பெயரை, அங்கு எழுந்தருளியிருக்கும் மூலமூர்த்தியின் திருப்பெயராலே குறிப்பிடுவார்கள். ஆனால், பெரிய கோயில் என்ற அடைமொழியைப் பெற்று அழைக்கப்படுவது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலாகும்.
தலவரலாறு
சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டராஜராஜசோழன், அவருக்கு மிகப்பிரமாண்டமான கோயிலொன்றை அமைக்க நினைத்தான். அதன்படி எழுப்பப்பட்டதுதான் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இந்தக் கோயில் கட்டுவதற்கு வெளி மாநிலங்களிலிருந்து கற்கள் கொண்டு வரப்பட்டன. கி.பி. 1004ல் கோயில் கட்டும்பணி ஆரம்பமானது. ஆறே ஆண்டுகளில் சிறப்பாக முடிந்து கி.பி. 1010ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தலை சிறந்த கட்டிடக் கலை வல்லுனர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் காண்போரைக் கவர்கிறது. பொதுவாக ராஜகோபுரம் உயரமாகவும் மூலஸ்தான விமானம் உயரம் குறைத்தும் கட்டப்படுவது வழக்கம். சோழர்களின் கட்டிடக்கலை முறைப்படி ராஜ கோபுரம் சிறிதாகவும் மூலஸ்தான விமானம் பெரிதாகவும் கட்டப்படுவது மரபாக இருந்தது. அதுபோல் தஞ்சாவூர் கோயில் விமானம் 216 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது.
தமிழகத்திலேயே மிக உயரமான மூலஸ்தான விமானம் அமைந்த கோயில் இதுதான். இதன் உச்சியிலுள்ள பிரம்ம மந்திரக்கல் எண்ணுாறு தொன் எடையுள்ளது. இந்தக்கல்லை மூலஸ்தான விமானத்தின் உச்சிக்குகொண்டுசெல்வதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளனர். கும்பகோணம் அருகிலுள்ள சாரபள்ளம் என்ற ஊர் வரை 50 கி.மீ தூரம் மணல் கொட்டி பாலம் போல் அமைத்து யானைகளைக் கொண்டு, பிரம்ம மந்திரக்கல்லை கட்டி இழுத்துக்கொண்டுபோய் கோபுரத்தின் உச்சியில் வைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கான பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தார்களாம். இக்கோயிலின் அமைப்பைப் பார்த்து, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுனர்கள் வியப்பின் உச்சிக்குச் செல்கின்றனர்.
மிகப்பெரிய லிங்கம்
எந்த ஊர் லிங்கம் பெரியது என்று கேட்டால் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம்’ எனக் கூறிவிடுவார்கள். இதனாலேயே இக்கோயில் பெரியகோயில் என்று அழைக்கப் படுவதுண்டு. மூலவர் பிரகதீஸ்வரர் அம்மன் பெரியநாயகியுடன் அருள் செய்கிறார். சிவலிங்கத்தில் பாணத்தின் உயரம் 1212 அடி, சுற்றளவு 23 அடி, ஆவுடையார் 55 அடி சுற்றளவு. இந்த லிங்கம், மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் முப்பத்தைந்து மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால் அதனை தயாரிப்பதற்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். அபிஷேகம் செய்ய
(இந்து ஒளி
 

ളു 0్న
சைப் லிபருங்கோயில்இ
தேவாரமாமணி ாயகி முத்தையா —മ്മത്ത
லிங்கத்தின் இரு புறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்படுள்ளது. ஒன்பது அடி உயரமுடைய அம்மன் பெரிய நாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள். வெற்றித்தெய்வம்
சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராஹிக்கு சன்னதி உள்ளது. கோயிலின் உள்ளே இடது புறத்தில் இது அமைந்துள்ளது. சப்த மாதாக்களில் பிரதானமானவள் வாராஹி ராஜராஜ சோழன் இந்த அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து விட்டுத்தான் எந்தச் செயலையும் ஆரம்பிப்பான்.
இத்தலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ராஜ ராஜ சோழன் விழா, இந்த அம்மனுக்கு பூஜை செய்தபின்தான் தொடங்குகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள். பெரிய நந்தி
இங்குள்ள நந்தி பன்னிரண்டு அடி உயரம், பத்தொன்பதரை அடி நீளம், ஒன்பது அடி அகலம், இருபத்தைந்து தொன் எடையுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதை அமைப்பதற்காக திருச்சி அருகிலுள்ள பச்சைமலையிலிருந்து கல் கொண்டு வரப்பட்டது. கருவூர் சித்தரின் கருணை
கருவூர் சித்தர் இப்பகுதியில் தியானத்தில் இருந்துள்ளார். இவரது அறிவுரைப்படியே ராஜ ராஜ சோழன் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. லிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்போது ஆவுடையின் மேல் உள்ள பாணம் சரியாக பிடிக்கவில்லை. இதைக்கண்ட கருவூரார் மனம் உருக பதினொரு திருவிசைப் பாக்களை பாடினார். சிவபெருமான் மனம் உருக அதன் பின்தான் பாணமும் ஆவுடையும் ஒன்றாக இணைந்தது. இதனை நாவினால் உமிழ்ந்த திருவிசைப்பா' என்பர். மூலவர் சன்னதியின் பின்புறம் கருவூர் சித்தருக்கு சன்னதி உள்ளது. தஞ்சை என்ற பெயர்க் காரணம்
புராணகாலத்தில் தஞ்சகன், தாரகன், தண்டகன் என்ற மன்னர்கள், தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை சிவனிடம் பெற்றிருந்தனர். இதனால் தேவலோகம் வரை சென்று வெற்றிக் கொடி நாட்டி அதிகாரம் செலுத்தினார். வரம்பு மீறிய இவர்களின் செயல் கண்ட சிவன், திருமாலையும், காளியையும் அனுப்பி பக்தர்களாக இருந்தும் தேவர்களை துன்புறுத்தியதால் வதம் செய்வித்தார். இருப்பினும், சிவ பக்தர்களாக இருந்த அவர்களது பெயர் விளங்கும்படியாக தஞ்சகனின் பெயரால், தஞ்சாவூரும், தாரகனின் பெயரால் தாராசுரமும், தண்டகனின் பெயரால் தண்டகம்பட்டு என்ற ஊரும் உருவானது என்பது
வரலாறு
[6]; சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 29
المعممة
Nபிறவிப்பின?அகற்று
ཞེ།། சிவநெறிக் கலாநிதி
இப் பரந்த நிலவுலகத்தின் கண்ணே மனிதப்பிறவி எடுத்தவர்கள் எல்லோரும் பூர்வ ஜென்ம புண்ணியஞ் செய்தவர்களாகக் கருதப்படுவர். ஏனெனில் மனிதப்பிறவி ஒரு புனிதப்பிறவி. “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது”என்றார் ஒளைவையார். ஆகவே இந்த மனிதப்பிறவியின் மகத்துவம் அறிந்து இவ்வுடம்பு இருக்கும் போதே நாம் நல்லனவற்றைச் செய்துவிட வேண்டும்.
புண்ணியமே செய்யத்தக்கது
புண்ணியமாம்பாவம் போம் போநாட் செய்தவவை மண்ணிற் பிறந்தார்க்கு வைத்த பொருள்' என்பதற்கிணங்க நாம் புண்ணியத்தைச் செய்து பாவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த வகையில் சைவசமயத்தவர்கள் ஒவ்வொருவரும் சிவபெருமானுக்குரிய விரதமாகிய பிரதோஷ விரதத்தை அனுட்டித்து புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். பிரதோஷ விரதம் ஒரு மகிமையும் மகத்துவமும் மிக்க பெருமைதரும் விரதமாகும். மனித வாழ்வில் நன்மைகளையே செய்தல் வேண்டும்.
பகவான் இராமகிருஷ்ணர் கூறியது போல் “ஓ! மனிதா! நன்மை செய்யப் பிறந்த நீ நன்மைகளைச் செய்யாது விட்டாலும் தீமையைச் செய்யாது விட்டுவிடு” - அது ஒன்றே போதும். மனிதவாழ்வு புனிதமாகிவிடும்.
விரதத்தின் பெருமை
இன்றைய வாழ்நாளில் அரைவாசி நித்திரையிலேயே கழிந்து விடுகின்றது. ஆகவே இருக்கும் கொஞ்ச நாள்களில் நாம் நல்லதையே சிந்தித்து, நல்லதையே செய்து விடவேண்டும். உலக வாழ்க்கையில் உன்னதமும் உயர்வும் தேவையாயின் பிரதோஷ விரதத்தை முறையாக அனுட்டிக்கத் தொடங்கவேண்டும்.
சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கப்படும் புண்ணிய சிவ விரதங்களுள் பிரதோஷ விரதம் மிக விசேடமானதாகும். இந்த விரதம் மிகவும் அவதானமாக அனுட்டிக்கப்படவேண்டிய பெருமை வாய்ந்ததாகும். இதை விளையாட்டாகப் பண்ணக் கூடாது. அவ்வாறு அலட்சியமாக அனுட்டித்தால் பஞ்சமாபாதகங்களைச் செய்தவர்களாவோம். பிரதோஷம் என்றால் இராத்திரியின் முன் என்பது பொருள். சமஸ்கிருதத்தில் ரஜனிமுகம் எனக் கூறப்படும். வளர்பிறை தேய்பிறை எனத் திதிகள் இருவகைப்படும். அதிலும் பூர்வபக்கம், அபரபக்கம் என்றும் சுக்கிலபட்சம், கிருஷ்ணபட்சம் என்றும் வழங்கப்படும். இவற்றில் வரும் திரயோதசித் திதியிலே சூரியபகவான் மறைவதற்கு முன் மூன்றே முக்கால் நாழிகை தொடங்கி அஸ்தமித்து மூன்றே முக்கால் நாழிகை வரையுள்ள காலம் பிரதோஷ காலமாகும்.
இந்து ஒளி
 
 

0x
இராசையாறுரீதரன்
வழிபாட்டு முறை
இக்காலத்திலே பரங்கருணைத் தடங்கடலாகிய பரமேஸ்வரன் சிவபெருமானை நோக்கி அனுட்டிக்கும் விரதமே பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது. பிரதோஷ காலம் புண்ணிய காலமெனவும் வழங்கப்படும். இப்பிரதோஷ காலத்திலே சிவபெருமானை வழிபடும் முறை பற்றிச் சிறிது ஆராய்வோம்.
நந்தியெம் பெருமானை முதலில் வணங்கி, அங்கிருந்து இடப்பக்கமாகச் சென்று சண்டேஸ்வரரைத் தரிசித்து, சென்ற வழியில் திரும்பி வந்து மீண்டும் நந்திதேவரைத் தரிசித்து, அங்கிருந்து வலப்பக்கமாகச் சென்று வடதிசையைச் சேர்ந்து கோமுகையைக் கடவாது முன் சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடப்பக்கமாகச் சென்று சண்டேஸ்வரரைத் தரிசித்து,அங்கு நின்றும் திரும்பிநந்திதேவரைத் தரிசிக்காது வலமாகச் சென்று, வடதிசையைச் சேர்ந்து, அங்கு நின்றுந்திரும்பிவந்து நந்திதேவரைத் தரிசிக்காமல் இடப்பக்கமாகச் சென்று சண்டேஸ்வரரைத் தரிசித்து திரும்பி வந்து நந்திதேவரைத் தரிசித்து அவருடைய இரண்டு கொம்புகளின் நடுவே பிரணவத்தோடு கூட "ஹர ஹர” என்று சொல்லிச் சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து வழிபாடியற்ற வேண்டும்.
வரலாற்றுப் பெருமை
இதுபற்றிய ஒரு வரலாற்றுக் கதை ஒன்று கர்ணபரம்பரையாக நிலவி வருகின்றது.
முன்பொருமுறை தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது அதிலிருந்து ஆலகால விஷம் கொதித்தெழுந்தது. அதைக் கண்ட தேவர்கள் அஞ்சியோடினர். “மூலப்பரம்பொருளே! எல்லாம் வல்ல எமது கடவுளே! நீங்கள் தான் எம்மைக் காப்பாற்ற வேண்டும் அபயம்! அபயம்!” என கூக் குரலிட்டனர். அங்கும் இங்குமாக அவலக்குரல் எழுப்பிய வண்ணம் ஒடித்திரிந்த தேவர்கள் சந்நிதானத்தின் கண்ணுள்ள நந்திதேவருடைய அண்டத்தில் ஒளிந்து கொண்டனர். அந்தவேளையில் வேண்டுவார் வேண்டுவதை ஈபவனாகிய கருணையே அன்பே உருவான சிவபிரான் இடபதேவருடைய இரண்டு கொம்புகளுக்கிடையிலே தோன்றியருளித் தமது திருக்கரங்களினால் அந்த ஆலகால விஷத்தை எடுத்து உண்டருளினார். தேவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
காளகண்டனும் நீலகண்டனும்
இப்படிச் சிவபெருமான் தேவாதி தேவர்களைக் காத்தருளும் பொருட்டு பாற்கடலில் வந்த காளத்தை உண்டருளினார். காளம் என்றால் நஞ்சு. அது கண்டத்திலே நின்றமையால் காளகண்டன் எனப்பட்டார்.
7. சர்வதானி வருடம் தை பங்குணி)

Page 30
ديو
|
உலகைக் காக்கும் பரம்பொருளாகிய சிவன் ஆலகால விஷம் உண்டதைக் கண்ணுற்ற உமாதேவியார் ஒடோடிச் சென்று பெருமானின் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டார். அது கழுத்திலேயே நின்று விட்டது. ஆலகால விஷத்தின் நிறம் நீலம். அது கண்டத்திலே தங்கி படியால் அவருக்கு நீலகண்டன் என்று பெயர். தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் எல்லோருமே பயமும் கலக்கமும் கவலையும் நீங்கி சிவபிரானைத் துதித்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் உளம் மிக மகிழ்ந்த சிவபெருமானும் உமாதேவியாரை அருகில் அமர்த்தியருளி நந்திதேவரது இரு கொம்புகளின் மத்தியிலே நின்று திருநடனஞ் செய்தருளினார். அந்த ஆனந்தத்தாண்டவம் காண்பதற்குக் கண் கோடி வேண்டும்.
அர்த்தநாரீஸ்வரர் பெருமை
இவ்வாறு சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு தேவர்களைக் காத்தருளியது வளர்பிறையும் திரயோதசியும் சனிக்கிழமையும் கூடிய காலமாகும். தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் அர்த்தநாரீஸ்வரரான அம்மையப்பனைப்பூசித்து நன்மை பெற்றது இந்த நேரத்திலே தான். அதுமாத்திரமன்றி ஏனைய நாள்களிலும் சனிப்பிரதோஷம் மிகவும் விசேஷமானதாகும்.
இப்பரந்த நிலவுலகத்தின் கண்ணே ஆண், பெண் என்று இருவர் இருப்பதை நிரூபிக்கும் முகமாக எம்பெருமான் அம்மையப்பராகத் தோன்றி அருட்காட்சி தருகின்றார். உவமையிலாக் கலைஞானமும் உணர்வரிய மெய்ஞ்ஞானமும் இருந்தால்தான் இதனை உணரமுடியும்.
இறைவன் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிப்பதன் அர்த்தம் யாதெனில் உலகம் யாவையும் படைத்தவன் நானே என்பதையும், இந்தப்பெரிய பிரபஞ்சத்தில் காத்து அழித்து இரட்சிப்பவன் நானே என்பதையும், அனைத்துக்கும் மூல காரணராக விளங்குபவன் நானே என்பதையும் உலகிற்கு உணர்த்துவதாகும்.
உடம்பு நிலையாமை
இந்த உலகமே ஒரு நாடக மேடை. அதில் நாங்கள் எல்லோருமே நடிக்க வந்திருக்கின்றோம். இது எப்படி இருக்கின்றதென்றால் பொம்மலாட்டக்காரன் ஒருவன் திரை மறைவில் இருந்து கொண்டு அந்தப் பொம்மைகளை ஆட்டுவிக்கின்றான். அந்தப் பொம்மைகளும் ஆடி அசைந்து விளையாட்டுக் காட்டுகின்றன.
ஒவ்வொரு பொம்மையிலிருந்தும் கயிறுகள் கட்டப்பெற்று அந்தக் கயிற்றின் மறுநுனி பொம்மலாட்டக் காரனிடம் இருக்கும். அவனும் திரை மறைவிலிருந்து கொண்டே பொம்மைகளை ஆட்டி ஆட்டி விளையாட்டுக் காண்பிக்கின்றான். தற்செயலாகக் கயிறு அறுந்து போய்விட்டால் பொம்மையானது கீழே வீழ்ந்து விடும். கயிறுகள் அவனிடம் இருக்கும் வரைக்குமே எல்லா ஆட்டமும்,
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? உலகில் படைக்கப்பட்ட அத்தனை சீவராசிகளும் ஆண்டவனின் அருளாணைப்படியே தான் உலாவருகின்றன. ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே! எனவே சிவபெருமான் ஆடுகின்றார். நாங்களும் ஆடுகின்றோம். இதுதான் உண்மை. இதை உணர்ந்து கொண்டால் மிகவும் நல்லது. நீர்க்குமிழிக்கு நிகரானது யாக்கை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் பிரதோஷ விரதத்தை முறைப்படி அனுட்டித்தால் பிறவிப்பிணி அகலும். எமது வினை ஒழியப்பெற்று ஆன்ம ஈடேற்றம் அடையலாம்.
இந்து ஒளி

ܓrܓ݁ܶܝܪ 0.
விரதத்தை அனுட்டிக்கும் முறை
இவ்விரதத்தை அனுட்டிக்கத் தொடங்குவதாயிருந்தால் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் சனிப்பிரதோஷத்தையே முதல் நாளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பூர்வபக்க அபரபக்கங்களில் வரும் திரயோதசித் தினத்தில் அனுட்டித்தாலே சிறப்பைத் தரும். குறித்த கால எல்லையிலே உத்தியாபனம் செய்தல் வேண்டும். உத்தியாபனம் என்றால் விரதப் பூர்த்தியாகும். விரத நாளன்று பகல் முழுவதும் உண்ணாதிருந்து சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னர் நீராடி சிவாலய தரிசனம் முடித்து பிரதோஷ காலம் கழிந்த பின்னர் பாரணஞ் செய்தல் வேண்டும்.
இந்த விரதம் மகிமைமிக்க விரதம். இதை விளையாட்டாகக் கருதக்கூடாது. பிரதோஷ விரத காலத்திலே நித்திரை கொள்ளுதல், நதிகளிலோ, ஆற்றிலோ, கடலிலோ நீராடுதல், கண்டபடி உணவு உண்ணுதல், எண்ணெய் வைத்தல், முழுகுதல், ஜெபித்தல், மச்சம் மாமிசம் புசித்தல், கள்ளுண்ணல், ஸ்திரீ சங்கமம் எதுவுமே ஆகாது.
வரலாற்றுக் கதை
இந்த விரதம் பற்றி சிறு வரலாற்றுக் கதை ஒன்றும் நிலவி வருகிறது. உச்சயினி என்ற ஒரு நகரத்திலே சந்திரசேனன் என்னும் ஓர் அரசன் இருந்தான். அவன் இந்தப் பிரதோஷ விரதத்தை அனுட்டித்து, அதிகமான நன்மைகளை அடைந்தான். ஏழைகள் வாழ்த்தினர். எத்தனையோ சிற்றரசர்கள் கப்பஞ் செலுத்தி முடி சாய்த்து வணங்கப்பெற்று செங்கோல் ஆட்சி நடத்தினான். அவனுடைய ஆட்சியிலே எல்லா மக்களும் எந்தவிதமான குறையுமின்றி நிறைவாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்தனர். இந்த விரத மகிமையறிந்த மன்னன் அதை முறையாக அனுட்டித்துப் பல்வேறு சிறப்புக்களையும் பெற்றான்.
இந்தச் சந்திரசேனன் விரதங்காத்துப் பூசை செய்தமையை இடைச் சிறுவன் ஒருவன் கண்டான். அந்த இடைச் சிறுவனுக்கும் அந்த அரசனின் பூசையிலே மனஞ்சென்றது. அவன் சாதாரண இடைச்சிறுவன் தானே. அவனுக்கு அதிக விவரம் புரியாதவன் என்றபடியால் இவ்விரதம் பற்றிய முறைமையை அறிந்திருக்க வில்லை.
தெருவீதியிலே ஒரு சிலையைச் சிவலிங்கமாக அமைத்துக் கொண்டான். முழுமனதுடன் பயபக்தியாக சிவபூசையில் ஈடுபட்டான். உண்மையான பக்திக்கு ஆண்டவன் மனம் இரங்குவார் தானே. சிவபெருமானும் அந்த இடைச் சிறுவனின் பக்தி நிறைந்த பூசையை ஏற்றுக்கொண்டு திருவருள் புரிந்தார். அவனும் நற்கதி அடைந்தான்.
நலமாக வாழலாம்
இப்புண்ணிய விரதத்தைப் புனிதமாகப் பேணி அனுட்டித்தால் புவியில் சகல செளபாக்கியங்களும் பெற்று அதிக சிறப்புக்களும் வந்தடைந்து புகழோடு நலமாக வாழலாம்.
உலகைக் காக்கும் பரம்பொருளாக விளங்கும் ஐயன் சிவபெருமானின் பூரண அனுக்கிரகம் கிடைத்துவிட்டால் அதைவிட வேறு பேறுகளும் உண்டோ? ஆகையினால், இந்தப் பிரதோஷ விரதத்தை முறைப்படி அனுட்டித்து சகல சிறப்புக்களும் கைவரப் பெற்று சிவனைச் சிந்தித்து, வந்தித்துச் சேவித்து சதுர்வித புருஷார்த்தங்களையும் பெற்றுய்வோமாக.
28 சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 31
சுடர்விட்டுப்
மாமன்றத்தின் காலாண்டிதழாக சுடர்விட்டுப் பிரகாசித்து வரும் “இந்து ஒளி” பன்னிரண்டு ஆண்டுகளை நிறைவுசெய்து கொண்டு, பதின்மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் ஐம்பதாவது சுடரை இந்துப்பெருமக்களின் கரங்களுக்கு வழங்குவதில் மாமன்றம் பெருமகிழ்ச்சிடைகிறது.
இவ்விதழ் (தீபம்: 13, சுடர் 02) ஐம்பதாவது சுடர் சிறப்பிதழாகவும், இரத்மலானை பூநீகற்பக விநாயகர் ஆலய மண்டலாபிஷேகப் பூர்த்தி சிறப்பிதழாகவும், மகா சிவராத்திரி சிறப்பிதழாகவும் ஒன்றிணைந்து வெளிவருவதனால் முப்பெரும் சிறப்பிதழாக முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
“இந்து ஒளி” 1996ம் ஆண்டிலிருந்து கிரமமாக வெளிவந்து கொண்டிருப்பது ஒரு சாதனையாகவே பலராலும் பாராட்டிப் போற்றப்படுகிறது. இந்த வேளையில், “இந்து ஒளி'யின் வரலாற்றுப் பாதையை மீண்டும் நோக்குவது பொருத்தமாகவிருக்கும்.
மாமன்றத்தின் பணிகளுள் ஒன்றாக, சமய சஞ்சிகை யொன்றை வெளியிட வேண்டும் என்ற மாமன்ற உறுப்பினர்களது நீண்டகால விருப்பமும், வேண்டுகோளும் 1996ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறைவேறுவதற்கு திருவருள் துணை நின்றது. “இந்து ஒளி” என்ற பெயரில் காலாண்டு சஞ்சிகையாக உதயமான இவ்விதழ், தாது வருடம் கார்த்திகைத் திங்கள் 9ம் நாள் (24.11.1996) திருக்கார்த்திகைத் திருநாளில் முதலாவது தீபத்தின் முதலாவது சுடராக மலர்ந்தது.
“இந்து ஒளி”யின் முதலாவது சுடருக்கு ஆசிச் செய்தி வழங்கியிருந்த நல்லை ஆதீன முதல்வர்யூரீலழீசோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் “இந்து ஒளி எனும் சஞ்சிகை ஆழமான சமய தத்துவங்களை - மக்களுக்கு விளங்கக்கூடிய கருத்துக்களை முன்வைக்க வேண்டும்” என்று சொல்லியிருந்தார். கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் அன்றைய தலைவர் சுவாமிஜி ஆத்மகனானந்தா மகராஜ் அவர்கள் தனது ஆசிச் செய்தியில் “கடலைப் போன்று பரந்து கிடக்கும் இந்து சமயக் கருத்துக்களை மக்கள் அறியச் செய்யவும், அவர்களது சமய அறிவு வளரும் வகையிலும் மாமன்றத்தின் சஞ்சிகை வெளியீட்டு முயற்சி அமைய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். தெய்வத்திருமகள் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் 'இந்து ஒளி வெளியீடு பற்றி அறிந்து மகிழ்கிறோம். அந்த இதழ் சிறப்புற அமைய அம்பாள் துணை நிற்பாராக” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்து மதத் தலைவர்களினதும் பெரியார்களினதும் ஆசிகளுடனும் வாழ்த்துக்களுடனும் 1996ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தாது வருடத்தின் ஐப்பசி - மார்கழி இதழாக சுடர்விட்டு ஒளிவீசஆரம்பித்த “இந்துஒளி" மாமன்றத்தின் காலாண்டிதழாக உரிய காலங்களில் கிரமமாக வெளிவந்து பன்னிரண்டு வருடங்களை நிறைவு செய்திருப்பது வெற்றிகரமானதொரு சாதனை நிகழ்வு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
இந்து ஒளி உ
 

“இந்துஒளி” வெளியீடுகள் காலத்திற்குப் பொருத்தமான வகையில், அவ்வப்போது சிறப்பிதழ்களாகவும் வெளியிடப்பட்டு வந்துள்ளன. இந்தவகையில் 1997ம் ஆண்டின் ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம் :2, சுடர்: 1) கந்த சஷ்டி சிறப்பிதழாகவும், 1998ம் ஆண்டின் தை-பங்குனி இதழ் (தீபம் 2, சுடர் 2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும் வெளிவந்தன. தொடர்ந்து 1999ம் ஆண்டின் தை -பங்குனி இதழ் (தீபம் 3, சுடர்:2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம் 3, சுடர் 3) பூரீமதி நித்தியழரீ மகாதேவன் இன்னிசை விருந்து சிறப்பிதழாகவும், ஆடி-புரட்டாதி இதழ் (தீபம் 3, சுடர். 4) இரத்மலானை-கொழும்பு இந்துக் கல்லூரி பூரீ கற்பக விநாயகர் மண்டலாபிஷேக பூர்த்தி சிறப்பிதழாகவும் வெளிவந்தன.
2000ம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம் 4, சுடர். 2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம் 4, சுடர் 3) இராமாயணம் நாட்டிய நாடகம் சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம்: 5, சுடர்: 1) கந்த சஷ்டி சிறப்பிதழாகவும் வெளிவந்தன.
2001ம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம்: 5, சுடர் 2) மகா சிவராத்திரி சிறப்பிதழாகவும், ஆடி - புரட்டாதி இதழ் (தீபம்: 6, சுடர் 4) சுவாமி விபுலானந்தர் நினைவுச் சிறப்பிதழாகவும், ஐப்பசிமார்கழி இதழ் (தீபம் 5, சுடர்1) ஆறாவது ஆண்டு சிறப்பிதழாகவும் வெளிவந்தன. “இந்து ஒளி” தனது வளர்ச்சிப் பாதையில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு, ஆறாவது ஆண்டில் அடியெடுத்துவைத்த சிறப்பான நிகழ்வை நினைவூட்டும் வகையில் அந்த சிறப்பிதழ் வடிவமைக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, 2002ம் ஆண்டில் வெளியாகிய தை - பங்குனி இதழ் (தீபம் 6, சுடர், 2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும், ஆடி - புரட்டாதி இதழ் (தீபம்: 6, சுடர்: 4) நவராத்திரி சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம் 7, சுடர் 1) திருவெம்பாவை சிறப்பிதழாகவும் அமைந்திருந்தன.
2003ம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம் 7, சுடர். 2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம்: 7, சுடர் 3) இரண்டாவது உலக இந்து மாநாட்டு சிறப்பிதழாகவும், ஆடி - புரட்டாதி இதழ் (தீபம் 7, சுடர்: 4) திருக்கேதீச்சரம் மகா கும்பாபிஷேக சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம் 8, சுடர்: 1) திருக்கார்த்திகை சிறப்பிதழாகவும் வெளிவந்தன.
2004ம் ஆண்டில் வெளியாகிய தை - பங்குனி இதழ் (தீபம்:8, சுடர். 2) இரத்மலானை மாணவர் விடுதி ஆறாவது ஆண்டு நிறைவு சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம் 8, சுடர்3) அமரர் ஆ. குணநாயகம் நினைவு தின சிறப்பிதழாகவும், ஆடி - புரட்டாதி இதழ் (தீபம்: 8, சுடர்: 4) நவராத்திரி சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம் 9, சுடர் 1) திருவெம்பாவை சிறப்பிதழாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன.
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 32
6 متفق 5 2005ம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம் 9, சுடர். 2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை-ஆனி இதழ் (தீபம்9, சுடர்3) யாழ். இந்து மாநாடு சிறப்பிதழாகவும், ஆடி-புரட்டாதி இதழ் (தீபம்:9,சுடர்:4)நவராத்திரிசிறப்பிதழாகவும் ஐப்பசி-மார்கழி இதழ் (தீபம் 10, சுடர் 1) திருவெம்பாவை சிறப்பிதழாகவும் வெளிவந்தன.
2006ம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம் 10, சுடர் 2) மகா சிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம் 10, சுடர்3) அமரர் வே. பாலசுப்பிரமணியம் நினைவுச் சிறப்பிதழாகவும், ஆடி - புரட்டாதி இதழ் (தீபம் 10, சுடர். 4) பத்தாண்டு நிறைவுச் சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம் 11, சுடர். 1) பூரீலழரீ ஆறுமுகநாவலர் நினைவுச் சிறப்பிதழாகவும் வெளிவந்துள்ளன.
2007ம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம் 11, சுடர். 2) துர்க்காபுரம்மகளிர் இல்லம் வெள்ளிவிழா சிறப்பிதழாகவும் சித்திரை - ஆனி இதழ் (தீபம் 11, சுடர் 3) அமரர் வே. பாலசுப்பிரமணியம் நினைவுச் சிறப்பிதழாகவும், ஆடி-புரட்டாதி இதழ் (தீபம்:11, சுடர்: 4) கொம்பனித் தெரு பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம் 12 சுடர்1) பூரீலழரீ ஆறுமுகநாவலர் நினைவுச் சிறப்பிதழாகவும் வெளிவந்தன.
2008ம் ஆண்டின் தை-பங்குனி இதழ் (தீபம் 12, சுடர். 2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம்:12, சுடர்3) தெய்வத்திருமகள் கலாநிதிதங்கம்மா அப்பாக்குட்டி நினைவு அஞ்சலி சிறப்பிதழாகவும், ஆடி-புரட்டாதி இதழ் (தீபம் 12, சுடர்: 4) நவராத்திரி சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம்:13, சுடர் 1)பூரீலழரீஆறுமுகநாவலர் நினைவுச் சிறப்பிதழாகவும் வெளிவந்தன. இதுவரையில் சமய அறிஞர்கள், சமய ஆர்வலர்கள், ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள் எனப் பலர் “இந்து ஒளி' சஞ்சிகைக்கு ஆக்கங்களை எழுதிவந்துள்ளனர். கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் பயனுள்ள வகையிலான, அவர்களது பாடத்திட்டத்திற்கு அமைவான பல கட்டுரைகளை “இந்து ஒளி”சஞ்சிகையில் பல அன்பர்கள் எழுதி வருவதையும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். “சிறுவர் ஒளி' “மாணவர் ஒளி” என்ற தலைப்புகளில் அவரவர்களுக்குப்பயனுள்ள விடயங்களை வெளியிட்டு வருவதும் சிறப்பானதொரு அம்சமாகும். “இந்து ஒளி' சஞ்சிகையின் தீபம்: 9, சுடர் 3 (2005) வெளியீட்டிலிருந்து “மங்கையர் ஒளி” என்ற புதிய அம்சமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொருத்தமான ஆக்கங்களை எழுதி வழங்குவதற்கு கலாநிதி (திருமதி) மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் விருப்பம் கொண்டு உதவி வருகிறார்.
0foര്ഗ്ര ബീ
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடைப் பகுதியிலுள்ள தொழிலாளர்களின் பிள்ளைகளே கல்விகற்கும் இப்பாடசாலையில் 2 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இந்து நாகரிக பாட
பாடப்புலத்தில் தகைமை கொண்ட பட்டதாரி ஆசிரியர் இல்லா தரத்தில் நால்வருமாக இப்பாடத்திற்குத் தோற்றிய ஏழு மாணவர்களு பெறுவதற்கு அகில இலங்கை இந்து மாமன்றக் கல்விக் குழுவால் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதுடன், இக் கைநூை செயலாளர் த. மனோகரன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் பகுதி மாணவர்களுக்கு ஊக்குவிப்பாக தொடர்ந்தும் சிறப்பாகத் மாணவர்களது சார்பாகவும் வாழ்த்துகின்றேன்.
இந்து ஒளி

* 0్న
கடந்த சில வருடங்களாக “இந்து ஒளி" சஞ்சிகையின் ஒவ்வொரு இதழிலும் நந்திக்கொடியின் சிறப்புகளை எடுத்துக் காட்டும் வகையிலான கட்டுரைகள் வெளியாகிவருவதும் சிறப்பான விஷயமாகும். பல அறிஞர்களும், அன்பர்களும் தாங்களாகவே முன்வந்து இது சம்பந்தமான கட்டுரைகளை தந்து உதவுகிறார்கள். இந்துப்பெருமக்கள் மத்தியில் நந்திக்கொடியின் மகத்துவத்தை அறியச் செய்யும் வகையில் இலவசமாகவே நந்திக்கொடிகளை விநியோகித்து வரும் மாமன்ற துணைத் தலைவரான விடைக் கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலா அவர்கள், ஒவ்வொரு தடவையும் நூற்றுக்கும் மேற்பட்ட “இந்து ஒளி" சஞ்சிகையின் பிரதிகளை கொள்வனவு செய்து, தனது நண்பர்களுக்கும் அறிமுகமானவர்களுக்கும் இலவசமாகவே வழங்கிவரும் சிறப்பான கைங்கரியத்தை செய்து வருவதையும் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும்.
“இந்து ஒளி'இந்துப்பெருமக்களின் மத்தியில் பேரபிமானமும், பெருமதிப்பும் பெற்றிருப்பதற்கும், பதின்மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதன் ஊடாக ஐம்பது சுடர்களை பிரகாசிக்கச் செய்வதற்கும் காரணமாகவிருக்கும்மாமன்றப் பொதுச் செயலாளரும் முகாமைத்துவமும் தரும் ஆதரவையும், ஒத்துழைப்பையும், ஊக்குவிப்பையும் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும். அதேவேளையில், “இந்து ஒளி' உரிய காலங்களில் தவறாது வெளிவரவேண்டும் என்பதில் பெரும் ஆர்வமும் உறுதியும் கொண்டிருக்கும் காரணத்தினால், ஆரம்ப காலத்திலிருந்தே வெளியீடுகள் குழுவின் செயலாளர் பொறுப்பையும் மாமன்றப் பொதுச் செயலாளரே ஏற்று பெரும் பங்காற்றி வருவதும் இதற்கு ஆதாரமாகும்.
“இந்து ஒளி”யை ஆரம்ப காலத்திலிருந்தே சிறப்பாகவும், கவர்ச்சிகரமாகவும் அச்சுப் பதித்து வழங்கிவரும் யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்தினரை மாமன்றம் பெரிதும் பாராட்டுகிறது. குறிப்பாக நிறுவன முகாமைத்துவ அதிபர் திரு. பொன். விமலேந்திரன் அவர்களுக்கும், தற்போது கணினி வடிவமைப்பு மற்றும் அச்சுப் பதிப்பில் உதவிவரும் செல்வி. இரா. சுதர்சினி (சுதா), திரு. கி. கோபிகிருஷ்ணா, செல்வி, சி. சிவரஞ்சனி, செல்வி யோ. சுபாஷினி, ஒப்பு நோக்கில் உதவிவரும் திரு. ஜேரி இராசநாயகம் மற்றும் அச்சகப் பணியாளர்களுக்கும் மாமன்றம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.
“இந்து ஒளி’ எதிர்காலத்திலும் சிறப்பாக சுடர்விட்டுப் பிரகாசிப்பதற்கு இந்துப் பெருமக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் மாமன்றம் தொடர்ந்து எதிர்பார்க்கிறது.
Uனணிக்கு பாராட்டு
து பின்னவல தமிழ் மகாவித்தியாலயம். நூறு வீதம் தோட்டத் 08ஆம் ஆண்டு முதன் முறையாகக் கல்விப் பொதுத் தராதரப்பத்திர த்தில் நூறு வீத சித்தி பெற்றுள்ளனர்.
த நிலையில் ‘ஏ’ தரத்தில் இருவரும் “பி” தரத்தில் ஒருவரும் ‘சி’ ம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய பாட அறிவைப் வெளியிடப்பட்ட “இந்து நாகரிகம்” கை நூலே உதவியாயமைந்தது ல எமது பாடசாலைக்குக் கிடைக்கச் செய்த மாமன்ற கல்விக் குழுச் கொள்வதுடன், மாமன்றத்தின் கல்விக் குழுவின் பணி பின்தங்கிய தொடரவேண்டும் என எமது பாடசாலை சார்பாகவும், பயன்பெற்ற
- விநாயகமூர்த்தி திரவியராஜா (அதிபர் - பலா/பின்னவல தமிழ் மகா வித்தியாலயம்)
o சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 33
p ية
A. *****************************************
பிரதோஷ விரத கானத்தின்
**幸・幸・幸**********幸・壺・泰・幸********************* 。
நற்பலனை அளிப்பதில் சிவனுக்கு மட்டுமல்ல, சிவனின் வாகனமான நந்திக்கும் முக்கிய பங்குண்டு என்பதால், பிரதோஷ விரத காலத்தில் நந்திதேவருக்கும் பிரத்தியேக பூசை வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பிரதோஷ காலத்தில் பரமன்,நந்திதேவரின் இரு கொம்புகளுக்கு இடையேதான் நடனமாடுகிறார் என்று சொல்லப்படுவதால், அந்த சமயத்தில் அவருக்குச் செய்யும் பூசை, சிவனையும் சென்றடைகிறது. அபிஷேகம், ஆராதனை என்று ஆடம்பரமாகச் செய்ய இயலாவிட்டாலும், அறுகம்புல் மாலை சாத்தி, அகல்விளக்கில் நெய்யிட்டு தீபம் ஏற்றி வைத்து நந்திதேவரை வணங்குவது நற்பலன்களைக் கொடுக்கும். சிலர் மாவிளக்கில் நெய்யிட்டு தீபம் ஏற்றுவர். காப்பரிசியும்வெல்லமும் கலந்து படைப்பது நந்திக்கு உகந்த நிவேதனமாகும். பிரதோஷ காலத்தில் பரமனையும் நந்திதேவரையும் தரிசிப்பது பலப்பல வளங்களைத் தரும் என புராணங்கள் சொல்கின்றன.
தேவர்கள், அமுதம் பெறுவதற்காக திருப்பாற்கடலைக் கடைந்த வேளையில் நஞ்சு தோன்றியபோது, சிவனின் உதவியைப் பெறுவதற்காக கயிலையங்கிரியை நோக்கிஓடினார்கள். நந்திதேவர் கையில் வெள்ளிப் பிரம்பையும் உடைவாளையும் தாங்கி சிவனின் வாசஸ்தலத்தை காத்து நிற்பது தெரிந்தது. அவர் உத்தரவின்றி எவரும் உள்ளே நுழைய முடியாது. நந்தி தடுப்பாரோ? சிவனின் தரிசனத்துக்கு தாமதமாகுமோ? என பலவாறாக தவிப்போடு சென்ற தேவர்களது குறையை குறிப்பால் உணர்ந்து கொண்ட நந்திதேவர், அவர்களைத் தடுக்காமல் உடனடியாகவே வழிவிட்டுக் கொடுத்தார்.
திருப்பாற்கடலில் தோன்றிய நஞ்சை எடுத்து சிவபெருமான் விழுங்கிவிட்டார். அன்றைய தினம் ஓர் ஏகாதசி நாள். மறுநாள் துவாதசியன்று அமுதம் வெளிப்படதேவர்கள் ஆனந்தமடைந்தார்கள். தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் மறுநாளான திரயோதசியன்று மாலை வேளையில் தேவர்கள் சிவனை தரிசனம் செய்தார்கள். ஆடல் வல்லானான தான் ஆடிய திருவிளையாடலே யாவும் என்பதை உணர்த்தும் விதமாகவும், நஞ்சினால் தனக்கு இன்னல் எதுவும் இல்லை என்பதை காட்டும் வகையிலும், எப்போதும் தன்னைத் தாங்கிடும் இடபதேவரின் இரு கொம்புகளுக்கு மத்தியில் ஆனந்தத் திருநடனத்தை ஆடத்தொடங்கினார் சிவபெருமான். அதுவே பிரதோஷ காலமாக அமைந்திருந்தது.
இந்தப் பிரதோஷ விரத காலத்தில் நந்தியெம் பெருமானின் வழிபாட்டின்போது இவ்வாறு துதி செய்து பாமாலை சூட்டி வணங்குவது சிறப்பானதாகும்.
கந்தனின்தந்தையைத்தான் சுமந்து செல்வாய் நந்தனார் வணங்குதற்குநடையினில் விலகிநின்றாய் அந்தமாய் ஆதியாய் அகிலத்தைக் காக்க வந்தாய் நந்தியே உனைத்துதித்தேன்நாடிவந்தெம்மைக் காப்பாய்! ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய் பொன்பொருள்குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய் சிந்தனை வளம் கொடுப்பாய் சிகரத்தில் தூக்கிவைப்பாய் நந்தியே உனைத்துதித்தேன் நாடிவந்தெம்மைக் காப்பாய்!
மாலைகள் ஏற்க வைப்பாய்மழலைகள் பிறக்கவைப்பாய் வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றிவைப்பாய் சோலையின் வண்ணப்பூவைச் குடிடும் நந்திதேவா நாளும் நான் உனைத்துதித்தேன்நாடிவந்தெம்மைக் காப்பாய்!
(இந்து ஒளி

چa&
W *****************************************
O 00ീ0ീഗ്രിഗ്രിബിu00 ****************************幸・泰・幸幸*********
தஞ்சையில் பெரியநந்திதளிருடல் வெண்ணெய் சாத்தி அஞ்சாத வேந்தன் நந்திஅழகிய நெகமம் நந்தி குஞ்சரமுகத்தான்தந்தை குந்திடும் ரிஷபநந்தி தஞ்சமென்றுனையடைந்தேன்தயங்காது எம்மைக் காப்பாய்!
செவிசாய்த்து அருள்கொடுக்கும் செல்வநந்தி
சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி கவலைகள் எந்நாளும் போக்கும் நந்தி கயிலையிலே நடனம் புரியும் கனிந்த நந்தி பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி நாள்தோறும் தண்ணிரில் குளிக்கும் நந்தி செங்கரும்பு உனவு மாலை அணியும் நந்தி சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி மங்கங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி மனிதர்களின் துயர்போக்க வந்த நந்தி அறுகம்புல் மாலையை அணியும் நந்தி அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி
பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி பேரருளை மாதருக்கு வழங்கும் நந்தி வரலாறு படைத்துவரும் வல்லநந்தி வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி
கெட்ட கனா அத்தனையும் மாற்றும் நந்தி கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி விதியினைத்தான்மாற்றிவிட விழையும் நந்தி வேந்தன்நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி வியக்க வைக்கும் தஞ்சாவூர் பெரியநந்தி சேர்ந்த திருபுன்கூரில் சாய்ந்த நந்தி செவிசாய்ந்து அருள் கொடுக்கும் செல்வநந்தி கும்பிட்ட பக்தர்துயர்நீக்கும் நந்தி குடம் குடமாய் அபிஷேகம் கொள்ளும் நந்தி பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி புகழ்குவிக்க எம்இல்லம் வருகநந்தி!
(நன்றி பக்தி)
சர்வதாரி வருடம் தை- பங்குனி)

Page 34
SITra
|5ته
மன்னார் முந் கணக சிறுவர் இல்லத்
மன்னார் மூர்வீதியில் அமைந்துள்ள இலண்டன் பூரீ கனக துர்க்கை அம்மன் சிறுவர் இல்லத்தில் கடந்த 08.02.2009 (ஞாயிற்றுக்கிழமை) தைபூசத் தினத்தன்று காலை 9.00 மணியில் இருந்து சிவதீட்சை வழங்கப்பட்டது.
அந்நிகழ்வின் போது திருவாசக செல்வர், திருவாசக மாமணி வை.செ. தேவராசா அவர்களும், வவுனியாவிலிருந்து பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் முற்றோதல் பெருவிழா நடத்தி வரும் திரு. திருவாதவூரன் அவர்களும் சிவபூீ. க. சிவராச குருக்கள் (தர்ப்புரி தேசிகர் சைவக்குரு) அவர்களை மேற்படி இல்லத்திற்கு அழைத்துவந்து இல்லத்திலுள்ள முப்பது சிறுவர்களுக்கும் சிவதீட்சை வழங்கினர். சிவதீட்சை வழங்கிய சிவபூரீ சிவராசக் குருக்கள் அங்கு பேசும் போது பின்வருமாறு கூறினார். “நீறில்லா நெற்றிபாழ் என்பது முதுமொழி. எனவே சமய தீட்சை சகலருக்கும் அவசியம் ஆகிறது. எவர் ஒருவர் நித்திய கரும விதிகளை உணர்ந்து சத்திய வழியில் நடக்க முற்படுகிறாரோ அவரே இல் வாழ்வின் புனிதத் தன்மையை அறிய முடியும்.
“அரிது அரிது மானிடராதல் அரிது’ பெறுதற்கரிய இப்பிறவியில் இறை சிந்தனைக்கு சமய தீட்சை பெறுவது பேரானந்தத்தைத் தரும். தீட்சை என்றால் கொடுத்துக் கெடுப்பது. “தீசஷா” என்னும் சொல் ஞானமாகிய நற்பேற்றை கொடுத்து மும் மலங்களையும் அழிப்பது எனப் பொருள்படுகிறது. குருவருள் துணை கொண்டு நித்திய கரும விதிப்படி பெறுவது சாதார தீட்சை எனப்படும். இதைப் பெற்றவர்கள் சிவலிங்க பூசை செய்ய தகுதியானவர்கள். ஜம்புலனையும் அடக்க வழி கிடைக்கும். தீட்சை தரும் சைவக்குரு, சமயதீட்சை, விசேட தீட்சை, நிர்வாண தீட்சை, ஆச்சாரிய அபிஷேகம் என்னும் நான்கும் பெற்றவராய் இருப்பர். இவர் குருலிங்க சங்கம வழிபாட்டில் சிறந்தவர்; தூய்மையும் வாய்மையும் நிறைந்தவர்.
ஆண் பெண் இருபாலாரும் ஏழு வயதில் இருந்தோ ஒன்பது வயதில் இருந்தோ தீட்சை பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் தினமும் சூரியோதய காலத்தில் காலைக் கடன்கள், ஸ்நானம் முடித்து நித்திய கரும விதியில் கூறப்பட்டவாறு அனுட்டானம்
(இந்து ஒளி 壓
 

శిక్ష్మి Oči
துர்க்கை அம்மன்
தில் சிவதீட்சை
முடித்து ஆலயம் செல்வர். அவர்கட்கு நோயற்ற வாழ்வும் கிட்டும். மனம் மொழி மெய் வழிபாடு ஆற்றுபவர்க்கு முத்தி கிடைப்பது திண்ணம். எனவே சிறியவர் முதல் பெரியவர் வரை தீட்சை பெற்று ஆசார சீலர்களாகி பெருமான் அருள் பெறவேண்டும். சிவ சின்னங்களாக திருநீறு அணிவதும், உருத்திராக்கம் அணிவதும் ஐந்தெழுத்தோதுவதும் பக்தர்களின் அன்றாட கடமையாகும்.
சமய தீட்சை பெற்றவர்கள் சைவமயத்தவர் ஆவர். தீட்சை பெறாதவர் விவாகம், அந்தியேஷ்டி, சிரார்த்தம் முதலிய சைவ கிரியைகளைச் செய்ய இயலாது. சைவர்கள் மதுபானம், மாமிசபோசனம் உண்ணக்கூடாது. சமய தீட்சை பெற்றுக் கொண்டு சந்தியாவந்தனம், சிவாலயப் பணி என்பன செய்பவர்கள் சிவகாமரதர் எனப்படுவர். தினமும் அனுட்டானம் முடிந்ததும் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். சிவந்த பூக்களால் சூரியனை கிழக்கு நோக்கி நின்று வணங்கி துதி பாடவேண்டும். தன்னைத்தானே இரண்டுமுறை சுற்றவேண்டும். பின் ஒரு கைபிடி புல் எடுத்து பசுவை வணங்கி உண்ணக் கொடுக்க வேண்டும்.
போசன விதி கடைப்பிடிக்க வேண்டும். வாழையிலையை அடி வலப்பக்கத்தில் பொருந்தும்படி வைத்து அன்னம் கறிவகைகளைப் படைத்தல் வேண்டும். வலக்கரத்தினால் அதன்மேல் நீர் தெளித்து “சிவகுருப்பியோ நைவேத்தியம் சுவாகா” என்று வலமாக சுற்றி “சிவபெருமானுக்கும் குருவுக்கும் ஈசானாய சுவாகா” என்று நிவேதனஞ் செய்து எஞ்சிய நீரை “தர்புருஷாய சுவாகா” என்று ஆசமனஞ் செய்து சிவமூல மந்திரத்தை சிந்தனை செய்து கொண்டு எழுந்து புறத்தே போய்க் கையிரண்டுங் கழுவி சலம் வாயிலே கொண்டு இடப்பக்கத்தில் கொப்பளித்து கைகால் கழுவி, நெற்றியில் சிவசிவ என்று சொல்லி விபூதி பூசுதல் வேண்டும்.
இரவிலே போசனம் பண்ணும் போது விளக்கு அணைந்தால் போசனம் பண்ணாது அவ் அன்னத்தை வலக்கையினால் மூடி விளக்கேற்றிய பின் நீரைத் தெளித்து விட்டு போசனம் பண்ணுதல் வேண்டும்”. இவ்வாறு சிவபூரீ சிவராசக் குருக்கள் இல்லப் பிள்ளைகளுக்கு விளக்கிக் கூறினார்.
தகவல் வைத்திய கலாநிதி. ச. ஆ. அரசகோன் J.P
சர்வதாரி வருடம் தை - பங்குனி)

Page 35
هتلقوه
65 Codroøgp ayağ. ÓŹMiragajõgav மண்டபத்தின் நடந்த கருத்தரங்கு O8-092-2009)
அகில இலங்கை இந்து மாமன்றம், யாழ்ப்பாணம் நல்லூரில் நிறுவியிருக்கும் மண்டபத்தில் தைப்பூச நன்னாளான பெப்ரவரி 8ம் திகதியன்று “பெரிய புராணம் காட்டு வாழ்வியல்’ எனும் கருப்பொருளில் கருத்தரங்கொன்று மாமன்றத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது.
அன்றைய தினம் காலை 11 மணிக்கு மாமன்ற உபதலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் தலைமையில் கருத்தரங்கு ஆரம்பமானது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக விரிவுரையாளர் முதல் பாடசாலை மாணவர் வரை இவர்களுள் அடங்கியிருந்தனர். பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், கவிஞர் சோ. பத்மநாதன். சைவத்தொண்டர் க. மகேசன் ஆகியோர் மங்கல விளக்கேற்றினர். ஆசிரியர் திரு.கு.பாலசண்முகன் இறைவணக்கம் இசைத்தார்.
தொடர்ந்து தலைமையுரையாற்றிய செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் யாழ்ப்பாணத்தில் இந்து மாமன்றக் கட்டிடம் அமைக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை எடுத்துவிளக்கியதோடு கருத்தரங்கின் தேவை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் முதலாவதாக யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் “பெரியபுராணம் தோன்றிய காலச் சூழல்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களது கருத்துக்களை அடியொற்றி, பெரிய புராணம் எழ வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது எனப் பல்வேறு சான்றுகளைக் காட்டி தனது கருத்துக்களை முன்வைத்தார். அடுத்து கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் பெரிய புராணம் காட்டும் இளமை என்ற பொருளில் ஆய்வு நோக்கில் பெரிய புராணத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டி இது இளையோரை வழிப்படுத்துவதனை நோக்காகக் கொண்டே எழுந்த பேரிலக்கியமாகும் எனக் கருத்துரைத்தார்.
அதனையடுத்து கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் எழுத்து மூலம் தொடுத்த வினாக்களுக்கு கருத்தாடல் இணைப்பாளர்களாகப் பங்குகொண்ட கோப்பாய்றோ.க.பாடசாலை அதிபர் திரு. ச. லலிசன், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியர் திரு. ம.பா. மகாலிங்கசிவம், யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் செல்வி. செல்வஆம்பிகை நடராஜா, சுன்னாகம் இராமநாதன் கல்லூரி ஆசிரியர் திருமதி கேதீஸ்வரி ஆனந்தரட்ணம் ஆகியோர் பதிலளித்தனர். மேலதிக விளக்கங்களை தலைவரும் கருத்துரைஞர்களும் வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து பங்குபற்றியோர் அபிப்பிராய உரைகளை ஆற்றினர். இக்கருத்தரங்கு இடம்பெற்ற இரண்டரை மணி நேரப் பொழுது மிகவும் பயனுள்ள பொழுதாக அமைந்ததாகக் கருத்துரைத்தனர். கருத்தரங்கில் பங்கேற்ற யாவருக்கும் கையேடுகள் வழங்கப்பட்டன.
நிறைவாக திரு.கு.பாலசண்முகனின் இறைவணக்கப்பாவுடன் நிகழ்வுகள் இனிது நிறைவேறின. பங்கேற்ற பலர் இந்து மாமன்ற வெளியீடுகளையும் வாங்கிச் சென்றனர்.
தகவல் : ச. லலிசன்.
(இந்து ஒளி

நம்பிக்கையோடு துதிப்போம்!
NZ
தும்பிக்கையானை
பா. நிர்மானுஷன்
கற்பக விநாயகனே உந்தன் பொற்பாதம் பணிகின்றோம். கல்லூரி முன்றலிலே வீற்றிருந்து கல்விக்கான வித்துக்களை விதைக்கின்ற வித்தகனே!
மகாகும்பாபிஷேகத்தை உனக்கின்று விமரிசையாய் பொங்கும் மனதோடு போற்றி சொல்லி எடுக்கின்றோம். பொழிந்திடு கருணைதனை அழிகின்ற எம்மினத்தின் மீது சிவன் தோன்றிய மண்ணில் சிம்மாசனத்தில் வீற்றிருப்பவனே - உனக்கான எம் நித்திய கருமங்கள் - வெற்றிகரமாய் நிறைவேறிட புத்துக்கம் தந்திடு! தும்பிக்கையானே! நம்பிக்கையோடு துதிக்கின்றோம் எம் துன்பங்களை அகற்றிடு, நிர்க்கதியற்ற எம்மக்களுக்கு நிம்மதியை அளித்திடு அழிவை தடுக்கும் வல்லமை தந்திடு அமைதியைப் பெருக்கும் வரத்தினைக் கொடுத்திடு அவலம் நேரும் நிலையைத் தடுத்திடு அன்புகூடும் நிகழ்வை உயர்த்திடு அறம் உயரும் வாழ்வைப் பரப்பிடு அநீதி பரவும் கதையை முடித்திடு மனிதம் உலாவும் பூமியை காத்திடு உயிர்களை நேசிக்கும் மனிதரைப் படைத்திடு. கண்ணிரும் குருதியும் கடல்போல பெருகிடும் ஈனத்தை நிறுத்திடு. கரம்கூப்பும் உன் அடியர்கள் அலங்கோலத்தை மாற்றிடு! சாவும் கதறலும் சதாவாழ்வாய்க் கொண்ட சபிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்திடு மனதாலும் மலராலும் உன் பாதார விந்தங்களைப்
பணிந்து பிரார்த்திக்கின்றோம்.
சர்வதாரி வருடம் தை - பங்குனி)

Page 36
5ே Reminiscences of Had with Sages and Sa
C. Shammu Convenor, Th,
Meditation Gr
\ത്തമ്മ
It has been said, down the ages, that the best effort that a sincere seeker or sadhaka can make to achieve spiritual progress is the effortless sadhana of satsang, namely seeking and being in the company of the wise or enlightened beings and being sensitively receptive to the harmony and peace and profound wisdom emanating from their presence. It is akin to the Christian contemplative prayer of practising the presence of Christ in and around you at all times.
The writer has hitherto been contributing a series of articles to the Press on the Oneness of the Universal Being as the sole Reality and the Manyness of Manifestation as an Illusion or mental projection which is the absolute Truth, as taught by some of the Sages Saints of the 20th century, whom he has had the good fortune to meet and seek clarification on spiritual themes. Among them are SriRamana Maharishi, J. Krishnamurti, Swami Sivananda and Swami Shantanand of Rishikesh, Vimala Thakar of Mount Abu, Mother Mira ofAurobindo Ashram, Sri Omkara Swami of Jnanodaya Alayam, Madras, described as the Blissful Saint by the 1800 years old Kriya Babaji of the Himalayas, Sri Sathya Sai Baba of Puttaparthi, Mataji Amritananda Mai of Kerala, Yoga Swamigaland Sufi mystic Guru Bawa of Sri Lanka and several eminent spiritual personalities, such as Ven. Ananda Maitriya Thera of Balangoda, Sri Lanka, and Elijah Grey an advanced initiate of the Rosicrucian Order hailing from the Samoan Royal family, who visited Sri Lanka in the 1940’s, and Sri Mahesh Yogi the Transcendental Meditation Guru, who visited Sri Lanka in 1976.
This ancient wisdom has been consistently taught by the Mahatmas and Rishis of old, such as Sri Agastiya Mahamuni, the ageless primordial Guru of Gurus, who has been functioning in the physical and occult planes of existence throughout numerous Yagas and Kalpas of time, and who can still be contacted through proper channels in the physical world.
Some readers have suggested to the writer that, for a changea few articles may be penned in lighter vein, as a narrative, about the personal experiences that the writer has had when he met these Sages and Saints in India or arranged their spiritual programs when they visited Sri Lanka.
The writer had also been fortunate to meet and discuss spiritual topics with some learned Savants in India, such as Chief Justice T. M. Krishnaswami Aiyar of Trivandrum, India, in 1945 (known popularly ad Thirupugal Mani, because of the “pada yatra” pilgrimage processions he used to lead periodically with bare feet, to religious shrines singing sacred songs, while he was functioning as Chief Justice.) The writer has also had an interview with Sir C. P. Ramaswamy Aiyar, the eminent lawyer and orator in 1945 when he was functioning as the Dewan of Travancore at the time of British rule in India.
இந்து ஒளி

δες Personal Meetings ints of the 20th century.
ganayagam nkers Forum, up, Sri Lanka.
Some of the other Savants whom the writer had been fortunate to meet and discuss matters were Prof. T. M. Mahadevan, Professor of Philosophy at the Madras University for a long period of time, Hon. C. Rajagopalachari, the wellknown scholar and statesman, after his retirement from the post of Governor-General of India and Kulapati K. M. Munshi in 1968; as a delegate from Sri Lanka to the first Sathya Sai World Religious conference held in Bombay at Sri K. M. Munshi’s campus.
Two other Savants of India with whom the writer had regular correspondence on spiritual mattes was Dr. Karan Singh, son of the Maharaj of Kashmir, and a former Union Minister of India, and in more recent times the liberal minded H. E./ A. P. J. Abdul Kalam during his tenure of office as President of India. Dr. Karan Singh wrote a Foreward to the writer's book 'An Experiment in Spiritual Inquiry for the Youth published by Bharatiya Vidya Bhavan, Bombay, and H. E. Abdul Kalam was good enough to read the book later and sent appreciative comments to the writer on some of the contents of the book.
It is note-worthy to mention that, even as a teenage, the writer had the rare opportunity to listen to and be inspired by the learned public talks of three world-famous personalities, namely (1). Sir Ponnambalam Ramanathan, (at a talk in Kandy in 1930) who was described later by Hon. D. S. Senanayake the first Premier of Independent Ceylon as the greatest Ceylonese of all times for the yeoman services rendered by him, as a Legislative Council member and patriot to the Sinhalese people when they were arbitrarily arrested and persecuted on a large scale by the British Governor during the riots of 1915, by traveling to England by ship and having the Governor recalled by the Colonial office in U.K. (2) Prof. Sarvapalli Radhakrishanan (later President of India) when he delivered a talk on Buddhism to a rapt audience at the Vidyodaya Pirivena, Kelaniya, Ceylon, about the year 1935, and (3) The Rt. Hon. Srinivasa Sastri, a member of the Privy Council in U.K., described as the silver-tongued orator of the British Empire, when he spoke at the Royal College auditorium at Colombo in 1937.
Narrative: (Part-1)
It was in 1943 that the writer first stapped out of the shores of this pricelesspearl of the Indian Ocean, as Ceylon was called then, and visited Morther India, the fabled land of Sages and Saints and holy mountains and shrines extending from the snowcapped Himalayas in the North to the sacred Arunachala Hill of Tiruvannamalai in the South, with tall majestic Gopurams and Minaretas and Spires of different faiths dotting the
4. சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 37
کلونو
landscape, the land where fully enlightened Sages have taken birth throughout the ages ranging from Emperor Janaka in regal robes at the top right down to the dirty ragged beggar with matted hair lying in the gutter-albeit a liberated soul, as Adi Shankaracharya described the phenomenon in his famous treatise "Viveka Chudamani", namely “Crown Jewel of Wisdom.
The writer was then a Law student, who joined the Colombo University College cricket team, on the invitation of its captain Sathi Coomarasamy, the younger brother of Raju Coomarasamy, the well known Under-Secretary at the United Nations, when the team made a goodwill visit to India by ship from Talaimannar in 1943 and arrived at Pachayappa College in Madras. The writer made use of this trip to visit the famous Brindavan Gardens at Mysore, and the sacred temple at Chidambaram where the Hindu saints Nandanar and Manickavasagar had attained Mukthi by entering the sanctum sanctorum and experiencing the miraculous dematerialization of their physical bodies by the grace of the Divine.
Thereafter the writer visited Tiruvannamalai and had silent darshan of Bhagavan Ramana Maharishi, who was reclining on a couch in a small hall dressed in a loin cloth. There was a slight shaking of his head due probably to age and a luster in his eyes that was benevolent and penetrating. It was like the eyes of a little child looking out at the world with wounder and joy. There was no talk with Bhagavan on this occasion, only an inner communion, and then participation in a lunch thereafter in the dining hall, where Bhagavan was scated at the head of
UநீலUநீ ஆறு
அகில இலங்கை இந்து மாமன்றமும், விவேகானந்த சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பூரீலழரீ ஆறுமுக நாவலர் நினைவுதின வைபவம் கடந்த 2008 டிசெம்பர் 6ம் 7ம் திகதிகளில் பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சிகள் டிசெம்பர் 6ம் திகதி மாலை 4.30 மணிக்கு மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தலைமையில் ஆரம்பமாகியது. மேன்முறையீட்டுநீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு எஸ். பூரீஸ்கந்தராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். அமெரிக்கா, ஹவாய் சைவ ஆதீனம் குருதேவா சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் சிரேஷ்ட சீடர் தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். மாமன்றத்தின் காலாண்டிதழான “இந்து ஒளி'யின் பூரீலழரீ ஆறுமுகநாவலர் நினைவுச் சிறப்பிதழும், பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம் எழுதிய ஆறுமுகநாவலர் வரலாறு - ஒரு சுருக்கம் என்ற நூலும் இந்த வைபவத்தின்போது வெளியிட்டு
(இந்து ஒளி ------ -
 

RWA 0x
the "table' on the ground, with two parallel rows of devotees seated on the ground in front of him on his left and right side, On his instructions he was served only what was served to the others. An authentic story relating to Bhagavan's contended state of mind and austerity regarding his food habits which the writer read later comes to mind. Bhagavan, during his early days of residence in a cave on the hill-slope, used to go down occasionally to beg for food from the village folk. On one occasion he was given a ladle-full of mixed rice and curry, which he received on the palm of his hand, and ate it with relish and then wiped his handon his head of hair, as he had no other apparel on him except his loin cloth, and 'walked away majestically like an Emperor with a feeling of absolute contentment”.
The next visit by the writer to Tiruvannamalaito meet Sri Ramana Maharishi was in January 1946, after attending the International Philosophical conference of University students held at Trivandrum in December 1945 under the chairmanship of Pro. T. M. P. Mahadevan of Madras University, as a delegate from Ceylon. On this occasion, the writer posed a written question to Bhagavan for his gracious elucidation regarding J. Krishnamurti's famous statement relating to “Choiceless, Effortless, Passiva Awareness and Bhagavan's lengthy answer to this query and his onformal conversation at the beginning, as recorded in Devaraja Mudaliar's book "Day by Day with Bhagavan', will be recounted in a subsequent article by the writer.
முகநாவலர் நினைவு தினம்
வைக்கப்பட்டன. கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் இந்த நூலை ஆய்வுரை செய்தார்.
நிகழ்வில் இறுதியில் பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் வழங்கிய வில்லிசையும் சிறப்பு அம்சமாக இடம்பெற்றது.
இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் டிசெம்பர் 7ம் திகதி காலை 9.00 மணிக்கு விவேகானந்த சபைத் தலைவர் திரு. ஏ.ஆர். சுரேந்திரன் தலைமையில் ஆரம்பமாகியது. உயர் நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு க. பூரீபவன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் "நாவலர் காட்டிய பாதையில் சர்வதேசமெல்லாம்” என்ற பொருளில் சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து "நாவலரும் பன்முகப் பணிகளும்” என்ற பொருளில் கருத்தரங்கு இடம்பெற்றது. அருள்மொழி அரசி வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் “நாவலரின் சைவப்பணி” பற்றி சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்களும், “நாவலரின் கல்விப் பணி’பற்றி திருமதி ஹேமா சண்முகசர்மா அவர்களும், “நாவலரும் சைவப் பிரசங்கமும்” பற்றி திருமதி பத்மா சோமகாந்தன் அவர்களும், "நாவலரின் சமூகப்பணி’பற்றி கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களும் கருத்துரை வழங்கினார்கள்.
5. சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 38
"وعهیه
5
What is Spiritu
Perfection is like a horizon, the closer you go towards it, the further it moves away. Then why do human beings have the obsessive passion to reach perfection? In any field to attain perfection is not easy. In Hindu philosophy, we say a perfect person is one who has attained enlightenment. It is said that we need to be born a million times or more to reach that state. A state where you go beyond time and space'. Then why do we pursue this almost impossible-toachieve search?
In Indian Classical music it is all about “hitting” that perfect swara. Ofcourse, ithas other angas too, like raga, tala, laya, sahitya, presentation skills, stage personality and many more. But being in perfect “suris what music is all about. The Shehnai Maestro Ustad Bismillah Khan said, to him “sur” is namaz and namaz is Sur. Meaning when you hit that perfect Swara, it is almost like you have reached and touched God. Incidentally, asura means a demon so ifyou remove the “a”, then “sur” means God! God is one who is always perfectly tuned and always in tune. Many Sants (Saints) like Kabira, Guru Nanak, Mirabai, etc. sang with great simple devotion. But cana modern day musician, sitting in the comfortofanair-conditioned auditorium, singingformoney and fame, reproduce that same devotion as those Sants? We hide behind these great compositions and pretend that because the piece is spiritual, the presentrendering is spiritual too. And we proudly claim that Indian music is spiritual. Is that possible? Lord Buddha was an enlightened soul; does that make every Buddhistor follower of Buddhaanenlightened soul? But then, music does elevate a listenerand the performerto spiritual heights. How?
I will tell you a story and see its profoundness. One evening, an old musician was sitting in the village square plucking the strings of thesitar. Little by little a circle of friends gathered around him. He keptonstrumming just one note. Finally, one villager gathered enough courage to ask, “That is a very nice note you are playing, but most of the musicians use all the notes. Why don't you?”
The musician responded calmly “They are still searching for the note, I have found it’
To strike the note accurately is like walking on the razor's edge. Other than at that specific point, any other place is off-keybesura. And if by some miracle, one strikes that perfect position, it is no more a razor's edge! It becomes broad. It opens into a vast space. One can stand, sit comfortably, and stretch on it and it remains ever that perfect note. This is called swara sadhana, where meticulously a student practices each and every note, polishing it, till it shines with purity and resonance which puts a brilliantly cut diamond to shame.
Spiritual Development by the aid of music
What does music teach us? Music helps us to train ourselves
in harmony, which is the magic or the secret behind music. When
you hear music thatyou enjoy, it tunes you and puts you inharmony
(இந்து ஒளி 匯
Mrs. Gau
 

მაჯ. ality in Music?
uri Guha
with life. Therefore we need music; we long for music. Many say that they do not care for music, but they have notheard music. If they really heard music; it would touch their souls, and then certainly they could not help loving it. If not, it would only mean that they had not heard music sufficiently, and had not made their heart calm and quiet, in order to listen to it, and to enjoy and appreciate it. Besides, music develops that faculty by which one learns to appreciate all that is good and beautiful. What deprives us of all the beauty around us
is heaviness of body or heaviness of heart? We are pulled down to earth, and by that everything becomes limited; but when we shake off that heaviness and joy comes, we feel light. Allgood tendencies such as gentleness and tolerance, forgiveness, love and appreciation, all these beautiful qualities come by being light; light in the mind, in the soul, and in the body.
What is wonderful about music is that it helps us to concentrate. Therefore, music seems to be the bridge over the gulf between form and the formless. If there is anything intelligent, effective and at the same time formless, it is music. Poetry suggests form, line and color suggest form, but music suggests no form.
Beauty of line and color can go so far and no further, the joy offragrance can goalittle further; but music touches our innermost being and in that way produces new life, a life that gives exaltation to the whole being, raising it to that perfection in which lies the fulfillment of our life.
What is Swara:
*Swameans selfandra' means to bring forth orthrow light upon. Meaning the singer should go deep within and bring the essence of his/herself to the surface. Only then it touches the core of your being. The principle is the same as a pendulum clock; the oscillation is identical on both sides. So when a musician sings from within, almost touching his/her 'soul’ then the pendulum Swings in the opposite direction to touch your soul! It only works that way.
Words do not make music spiritual anymore than virtuosity Would. Music needs no language, no gimmicks or mastery over the techniques. If language was essential then instrumental music would have had no place in Indian classical field. Canyou imagine the Indian music scene without Pandit Ravi Shankar, Ustad Ali Akbar Khan and some other musicians of that level.
Words, virtuosity, tremendous control, mastery over tala and laya, a massive repertoire are all fabrics with which a musician “clothes” that “swara’ for people to enjoy.
So, all that is required is humbleness or a near egoless state and a perfectly placed swara ~ that is spirituality in music. And surprisingly one can find it in any music.
(Shrimathi Gauri Guha is an internationally renowned Indian Classical Vocalist who performed in Colombo in support of Manitha Neyam Trusts projects on 24.01. 2009)
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 39
மாமன்ற யாழ். பிர நடந்த கருத்தரங்
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர் Imអំ186D G6Trã8
செற்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் தலைமையு அவர்களும், கலாநிதி மனோன்மணி சண்முகத
கருத்தரங்கு பற்றி அபிப்பிராயவுரையாற்றும் ஆசிரியர் திரு. ம.பா. மகாலிங்கசிவம், திருமதி ஆ. கேதீஸ்வரி, ! ஆகியோருடன் செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருக கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தோர்.
 
 
 
 
 
 
 
 
 
 

ந்திய மண்டபத்தில் g5 (O8.02.2009)
5ளும், கவிஞர் சோ. பத்மநாதன் அவர்களும்
கற்றுகிறார்கள்.
ரையாற்றுகிறார். பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா ாஸ் அவர்களும் கருத்துரை வழங்குகிறார்கள்.
毯 ܐܡ 岛
திரு. ச. மார்க்கண்டு, கருத்தாடலில் பங்குகொண் சல்வி. செல்வ அம்பிகை நடராஜா, திரு. ச. லலீசன் ன், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் மற்றும்
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 40
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவ வைப்பதையும், விருந்தினர் பதிவேட்டி:
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பt பதிவேட்டில் கையெழுத்திடுவதையும், திணைக்கள
 
 
 
 
 

ாமி சர்வரூபானந்தா மகராஜ் நூலகத்தை திறந்து ல் கையெழுத்திடுவதையும் காணலாம்.
னிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் விருந்தினர் வெளியீடுகளின் ஒரு தொகுதியை நூலகத்திற்காக iப்பதையும் காணலாம்.
3. சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 41
تیوی
قوانی இரத்மலானை ரு மகா கும்பாபிஷேக நி
 

கற்பக விநாயகர் கழ்வு (08, 02, 2009)
சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 42
TSH
4 மாமன்றம் வாழ்த்துகிறது
Difī
மணிவிழா காணும் அகில இ6 மாமன்ற கல்விக் குழுத் தலைவரு தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசுவாமி தெரிவித்துக்கொள்கின்றது.
இவர் யாழ்ப்பாணம் கைதடியை ஆண்டு ஆரம்பித்தார். திருகோண நியமனம் பெற்று சில வருடக மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கோப்பாய்கிறிஸ்தவக்கல்லூரியின் திரு.த. முத்துக்குமாரசுவாமி அ அதிபர், உய அதிபர், பகுதித் தலைவர்களுக்கான கருத்தரங்குகளி 1990 காலப்பகுதிகளில் தென்மராட்சி அதிபர் சங்கத்தின் பொரு தலைவராகவும் இவர் விளங்கினார்.
1996ஆம் ஆண்டுகொழும்புபம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றிவருகின்றார். மாணவர்க மேம்பாட்டிற்கும் ஏற்ற வகையில் பாடசாலை சமூகத்தைத் திறம்பட இவர், கலாசாரப் பேரவை தணிக்கைக் குழுவில் அங்க உறுப்பினராகவும் விளங்குகின்றார். மேலும் தேசிய கல்வி நிறுவக மாகாணம், கிழக்குமாகாணம், மேல்மாகாணம், சப்ரகமுவ மாகாண 謁露露露露露露露露露》曇默
影
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தின வைபவம்
அகில இலங்கை இந்து மாமன்றமும், விவேகானந்த சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுவாமி விவேகானந்தரின் 147வது பிறந்த தின வைபவமும், விவேகானந்த சபை வளவில் உருவச் சிலை நிறுவிய பன்னிரண்டாம் ஆண்டு நிறைவு நிகழ்வும் கடந்த ஜனவரி மாதம் 18ம் திகதியன்று மாலை விவேகானந்த சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
விவேகானந்த சபைத் தலைவர் திரு. ஏ.ஆர். சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது இந்தியத் தூதரக கலாசார கவுன்சிலர் திரு. டிங்கர் அஸ்தானா அவர்கள் பிரதம விருந்தினராகவும்,கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி சர்வரூபானந்த மகராஜ் அவர்களும், மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் அவர்களும் சிறப்பு விருந்தினர் களாகவும் கலந்து கொண்டனர்.
இந்த வைபவத்தின்போது இந்துசமய கலாசார அலுவல்கள்திணைக்களப்பணிப்பாளர் திருமதி சாந்திநாவுக்கரசன் அவர்களும்கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விவேகானந்தா கல்லூரி விவேகானந்த சபை அறநெறிப் பாடசாலை, விவேகானந்த சபை நடன மன்றம் மற்றும் இராமகிருஷ்ண மிஷன் அறநெறி பாடசாலை ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் இந்த நிகழ்வில் பங்குகொண்டு கலை, கலாசார நிகழ்ச்சிகளை வழங்கிச் சிறப்பித்தனர்.
4
 
 

༦.
w 蠶
ழா காணும் அதிபர்
Oங்கை இந்து மாமன்ற முகாமைப் பேரவை சிறப்பு உறுப்பினரும்
நமான கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அதிபர் திரு. அவர்களுக்கு மாமன்றம் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத்
ப்பிறப்பிடமாகக்கொண்டவர். தமதுஆசிரியசேவையை1980ஆம் மலை ஆலங்கேணி மகாவித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராக ாலம் சேவையாற்றினார். அதன்பின் யாழ். நாவற்குழி வும், அதிபராகவும் கடமையாற்றினார். 1991ஆம் ஆண்டு யாழ். அதிபராகவும், கோப்பாய்கொத்தணி அதிபராகவும் கடமைபுரிந்தார். வர்கள் யாழ்முகாமைத்துவப்பிரிவின் வளஆளணியினராகவும், ல் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளர். மேலும் 1987 - நளாளராகவும் நியமிக்கப்பட்டார். வடமாகாண அதிபர் சங்கத்
bஅதிபராகப் பொறுப்பினை ஏற்றார். இப்பாடசாலையின் பல்துறை 5ளது ஆன்மீக விருத்திக்கும், கல்வி நடவடிக்கைகளுக்கும்,ஒழுக்க
வழிநடாத்துகின்றார். த்தவராகவும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சிறப்பு த்தின் கல்விமாணிகற்கைநெறியின் விரிவுரையாளராகவும், வட னம் ஆகியவற்றின் வளவாளராகவும் பணிபுரிந்து வருகின்றார்.
顽
நாவலப்பிட்டியில் சமய நிகழ்வு
கடந்த ஜனவரி 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியில் அகில இலங்கை இந்து மாமன்ற அனுசரணையுடன் சமய நிகழ்வொன்று நடைபெற்றது.
மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். அமெரிக்கா ஹவாய் சைவ ஆதீனம் குருதேவா சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் சிரேஷ்ட சீடர் தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந் நிகழ்வின்போது மாமன்றத்தின் சார்பில் மாமன்ற பொதுச் செயலாளருடன் மாமன்ற சமய விவகாரக் குழுவின் செயலாளர் சிவஞானச் செல்வர் க. இராஜபுவனிஸ்வரன், சப்ரகமுவ பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நாளும் இன்பம் பெருகிவிடும்
நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நாடிய வினைதான் என் செய்யும் - கொடுங் கூற்றுவனும் தான் என் செய்வான் நாளும் நன்மை செய்யும் கோளும் நன்மை செய்யும் நாடிய வினைகளும் ஓடிடுமே - கொடுங் கூற்றுவனும் அஞ்சி ஓடிடுவான் நாதன் நாமம் உரைக்கையிலே - கயிலை நாதன் நம்முள்ளே வசிக்கையிலே
o சர்வதாரி வருடம் தை - பங்குணி)

Page 43
முறிநீலழுநீ ஆறுமுகநாவல (O7.12,
விவேகானந்த சபை தலைவர் திரு. ஏ. ஆர். சுரேந்திர6 திரு. வி. கயிலாசபிள்ளை, பிரதம விருந்தினர் மாண் சிவஞானச் செல்வர் க. இராஜபுவனிஸ்வரன் ஆ விருந்தினருக்கு விவேகானந்த சபை தலைவர் மாeை
Ծք
மாண்புமிகு நீதியரசர் க. முநீபவன், சிறப்பு விருந்: மாமன்றப் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண் ஆகியோர் உரை
கருத்தரங்கில் கலந்துகொண்ட சைவப்புலவர் சு. ெ திருமதி பத்மா சோமகாந்தன், திருமதி ஹேமா ச
அருள்மொழி அரசி வ
 
 
 
 
 

ත්‍රිෂුද්‍රිෂුද්‍රිත්‍රීව්‍රත්‍රිෂුද්‍රිත්‍රීව්‍රත්‍රීව්‍රත්‍රීව්‍රත්‍රීව්‍රත්‍රීව්‍රත්‍රීව්‍රත්‍රීව්‍රත්‍රීව්‍රත්‍රිට්‍රිට්‍රිත්‍රිඳී
ர் நினைவு தின வைபவம் ,2ᎤᏅ80
ன் தலைமையுரை நிகழ்த்துகிறார். மாமன்றத் தலைவர் : புமிகு நீதியரசர் க. முநீபவன், மாமன்ற உப தலைவர் öf8(8uIITír (8Lp6O)LuSßheöib ö5IT6OOT`ıILIGB6öf8pIoITñfö56ir. ISingTg5Lo ல அணிவிக்கிறார்.
然
爵
தினர் தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், டன், சிவஞானச்செல்வர் க. இராஜபுவனிஸ்வரன் யாற்றுகிறார்கள்.
s
چ5
(S
ண்முகசர்மா, கருத்தரங்கிற்கு தலைமைவகித்த Fந்தா வைத்தியநாதன்.
බුධූලිෆිඛිඹිබුඞඛිළිබිඹුබුණිඛිඩ්‍රබුණිඛිඩ්‍රබුඬුබඬ්ඛිණිඛිණිඛිඩ්‍රබීඞබඞබඞඛිඩ්‍රබුඞඛිණිඛිඞණ

Page 44
LTTT LTTTT TLLL 00S00S0000 LLL TTT LLLLs LLLLLLL LLL TTTTT LLLLLTT LL T இந்திய இசைக் கலைஞர் முரீமதி கெளரி குஹா அவர்களின் இசை நிகழ்ச்சியின்போது இசைக் கலைஞருடன் மாமன்ற உறுப்பினர்கள், இரத்மலானை விடுதிப் பிள்ளைகள், விடுதிப் பணியாளர்கள் மற்றும் பிரமுகர்கள்.
 

థ్రో
50:
Roap, colosos TEL: 94233095
ಜ್ಞ 髪 S.
శ్లోకి ܔܢ ܓ