கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேடு 2001.11-12

Page 1

20 நவம்பர் திம்ெபர்

Page 2
Evita என்ற இசைமயமான திரைப்படம், கொழும்பு மஜெஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற காரணத்தினாலேயே டெ தான் சென்றேன். ஆயினும், திரைப்படத்தில் காண்கின்ற மடே இருக்கவில்லை. Evita திரைப்படத்தில் அவர் நடிக்கின்ற பாத்திர திரைப்படத்தில், ஆர்ஜென்ரீனாவின் முன்னாள் சனாதிபதியொருவ நடிக்கிறார். இப் பாத்திரத்தில் நடிப்பதற்காக உலகம் முழுவதிலுமுள் கோரப்பட்டன. “மடோனா’ இப்பாத்திரத்தில் நடிப்பதற்காக வின நடிப்பதற்காக தான் தகுதியுடையவரென்பதற்குப் பின்வருமாறு க “ஈவா பெரொனை” மனிதர்கள் சிலபோது தேவதையா மனிதர்கள் என்னையும் நோக்குகிறார்கள்.”
பெரொன் ஆரியை மாத்திரமல்ல, முழு ஆர்ஜென்ரீன “தியாகோ மரடோனா’ வீரத்துவம் மற்றும் வீரத்துவத்தின் எதிர் உலகின் விசேட பாத்திரமொன்றாவார். ஐரோப்பிய நாகரிகம் தொ இன்றைய ஆர்ஜென்ரீனா வாசியின் இரண்டு-மூன்று பரம்ட முக்கிய காரணி யாதெனில், இந்த ஒவ்வொருவருடைய ஆரம்ப ஸ்பெயின், பிரான்ஸ், பிரித்தானியா வம்சாவளிகளின் கலப்பாகும். “வாழ்க்கை நிலையை’ அனுபவிக்குமளவுக்கு அதிர்ஷ்டசாலிகள் ஆயினும், 2001 நத்தாருக்கு மக்களது வங்கிக் கணக வந்தார். நான்கு வருடங்களாக அறியக் கிடைத்த பொருளாதார வி நெருங்கியிருந்த சமயம் புவனர்ஸ் அயர்ஸ் நகர வீதிகளில் வெ
குறிப்பேடு ISSN 1391.7676 2001 நவம்பர் / திசெம்பர் கட்டுரை
ஒரு பிரதியின் விலை : ரூபா 10.00 வருடாந்த சந்தா : eblu T 240.00 1. ஆர்ஜெ
(தபாற் கட்டணம் உட்பட)
தகவல் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கி 2. அரசக எனப் பெயரிடப்பட்ட காசுக்கட்டளைகள் / காசோலைகள் பின் வரும் முகவரிக்கு 3. இலங் அனுப்பப்படுவதன் மூலம் “குறிப்பேடு” ஒரு சி சஞ்சிகையை மாதாந்தம் அஞ்சலில் பேணப் பெற்றுக்கொள்ளலாம். தொடர் பணிப்பாளர்,
தகவல் திணைக்களம், 4. செலா
இலங்கை மத்திய வங்கி, த.பெ.இல. 590, கொழும்பு.
“குறிப்பேடு”சஞ்கிகையில் இடம்பெறும் கருத்துக்கள், கட்டுரை ,
கருத்துக்களாகாதிருக்கலாம்.
 

திரு. அசோக ஹன்தகம
]டிக் திரையரங்கிற்கு வந்திருந்தபோது, “மடோனா’ திரைப்படத்தில் ரும்பாலானோர் இதைப் பார்க்கச் சென்றனர். நானும் அதனால் டானா பரவலாக அநேகமானோர் அறிந்திருந்த மடோனாவாக ம் மானிடத்தின் மிகச் சிக்கலானதொரு வெளிப்பாடாகும். இவர் ரான "ஜூவான் பெரொன்’ னின் ஆரியை "ஈவா பெரொன்’ ஆக 1ள மிகப் பிலபல்யம் வாய்ந்த நடிகைகளிடமிருந்து விண்ணப்பங்கள் ன்ணப்பித்திருந்தவர்களில் ஒருவராவார். இவர் இப்பாத்திரத்தில் ாரணம் காட்டியிருந்தார்.
கவும், அதேநேரம் சாத்தனாகவும் காண்கிறார்கள். அவ்விதமே
ாவின் நிலைமையும் அவ்விதமென்றே நான் நினைக்கிறேன். மறை நிலை ஆகிய இரு துருவங்களிலும் முடி சூடிய கால்பந்து டர்பான லத்தீன் அமெரிக்கக் கனவு இராச்சியமே, ஆர்ஜென்ரீனா. ரை வரை வரலாற்றை நோக்கிச் சென்றால் தெளிவாகின்றதொரு மும் ஐரோப்பாவென்பதே. ஆர்ஜென்ரீனாவின் சமூகம் இத்தாலி, நான்கு தசாப்பதங்களாக ஆர்ஜென்ரீனாவின் சமூகம் ஐரோப்பிய TTuîlot ñ. க்குகளைத் துடைத்துக்கொண்டே சென்று ஆர்ஜென்ரீனாவுக்கு iழ்ச்சியினுள் திரண்டிருந்த சமூக அழுத்தம், நத்தார் பண்டிகையை டித்துச் சிதறியது. தமது வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை
தொடர்ச்சி பக்கம் 19.
கள் : பக்கம்
ஜன்ரீனா 2
டன் கருவியும் திறந்த சந்தையும் 3
கையின் படுகடன் தொகை 7
சில எதிர்கால எதிர்வு கூறல்களும்
பட வேண்டிய நிலைமைகளுக்கான ர்பான வேலைத்திட்டமும்
வணிக் கட்டுப்பாடு 2
ஆசிரியரின் கருத்துக்களேயொழிய மத்திய வங்கியின்
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 3
அரச கடன் கரு
மஹிந்த சாலிய பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்
நாணய நிதிச் சட்டத்தின் முகாமையாளராக மத்திய வ பெறுதல், உள்நாட்டு 6ெ பணிக்கொடுப்பனவுகள் (படு மீளச் செலுத்துதல்) மத்த
பொறுப்புக்களாகுமென்பதுடன
வெளிநாட்டுக் கடன்களைப் திணைக்களத்தின் பொறுப்பா அரச படுகடன் தொட முதலில் உருவான கடன் கரு ரூபாக் கடன் பிணையங்கள்
இதனையடுத்து திை (2001 ஆம் ஆண்டின் பின்ன6 வழங்கப்பட்டன.
இதற்கு மேலதிகமா என அழைக்கப்படும் / இரண அவற்றினூடாகத் தற்போது செலுத்தப்படாத இரண்டு மீதி
தரிறைசேரி உணர்டியல் 1923 ஆம் ஆண்டின் திருத்தி 1953 ஆம் ஆண் கொண்டுவரப்பட்டது. இதற்கு உள்ளன. திறைசேரி உண்டி கழிவு விலைகளிலாகும். அத மற்றும் வழங்கிய பெறுமானம் முகப்புப் பெறுமானம் (Faceval செய்பவர் அதன் வருடாந்த அதற்குச் செலுத்த வேண்டியு5 உண்டியல்கள் ஏலத்திற்கு வி புதன்கிழமை நாட்களில் இல திறைச்சேரி உண்டி வழங்கப்படுகின்றன.
திறைசேரி உண்டிய மேற்படாத) 3 மாதங்கள் (9 நாட்கள்) என்ற ரீதியிலான 8 இதற்கு முன்னர் 1992 ஆம் ஆ கால உண்டியல்களும் வழா முதலீடு ரூபா 10,000/= ஆ6 முகப்புப் பெறுமானங்களுக்கு திறைசேரி உண்டிய எல்லையொன்று உள்ளது. இ திறைசேரி உண்டியல்கள் வ ஆம் ஆண்டில் முதற் தடவை ஆம் ஆண்டாகும் போது இது திறைசேரி உண்டிய உதாரணத்திற்கு, ரூபா 10,0 க்கு விற்பனை செய்யப்பட்டெ
* இவ்வுண்டியல்கள் அந்தக் கால
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

வியும்
113 வது வாசகத்தின் பிரகாரம் அரசாங்கத்தின் படுகடன் ங்கியே செயற்படுகின்றது. இதன்படி உள்நாட்டுக் கடன்களைப் 1ளிநாட்டுப் படுகடன்களை முகாமை செய்தல், படுகடன் கடன்களுக்கான வட்டியையும் படுகடன் தவணைப் பணத்தையும் யவங்கியின் பொதுப்படுகடன் திணைக்களத்தின் கடமைப் , வெளிநாட்டுக் கடன்களைப் பெறுதல் பொதுத் திறைச்சேரியின்
பெறுதல் பொதுத் திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் கவும் உள்ளது. ர்பான வரலாறு 1920 ஆம் ஆண்டுகள் வரை நீண்டு செல்கின்றது. வியானது திறைசேரி உண்டியல்களாகும். (1923)*. அதன் பின்னர் (1937) ஆகும். றச்சேரி முறிகள் 1997 இல் வழங்கப்பட்டதுடன் மிக அண்மையில் ரைப் பகுதியில்) இலங்கை அபிவிருத்தி முறிகள் (Dolar Bonds)
5, வரி ஒதுக்கச் சான்றிதழ்கள், திறைசேரி வைப்புச் சான்றிதழ்கள்
ன்டு கடன் கருவிகள் முன்னர் வழங்கப்பட்டிருந்த போதிலும், கடன் பெறப்படுவதில்லை. ஆயினும், தொகையில் குறைந்த
கள் அரச படுகடன்களில் இன்றும் உள்ளன.
களும் தரிறைசேரி முறிகளும் 8 ஆம் இலக்க திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தைத் டின் 35 ஆம் இலக்க திறைச்சேரி உண்டியல்கள் சட்டம் ம் மேலதிகமாக அண்மையில் செய்யப்பட்ட பல திருத்தங்கள் யல்களின் பிரதான பண்பு யாதெனில், அவை வழங்கப்படுவது னால் அதில் முதிர்ச்சிப் பெறுமானம் அல்லது முகப்புப் பெறுமானம் என இரண்டு பெறுமதிகள் உள்ளன. திறைசேரி உண்டியல்களின் ue) முதிர்ச்சியின் போது கிடைக்கின்ற பெறுமானமாகும். கொள்வனவு வட்டித் தொகையைக் குறைத்ததன் பின்னரான பெறுமதியையே ர்ளது. அது வழங்கும் பெறுமதி (ISSuing Value) ஆகும். திறைசேரி டப்படும்போதே வட்டி தீர்மானிக்கப்படுகின்றது. இது கிழமையில் ங்கை மத்திய வங்கியில் நடைபெறும். யல்கள் உள்நாட்டு ரீதியில் மட்டுமே (இலங்கை ரூபாக்களில்)
ல்கள் குறுகிய காலக் கடன் கருவியாகும். (ஒரு வருடத்திற்கு 1 நாட்கள்), 6 மாதங்கள் (182 நாட்கள்), ஒரு வருடம் (364 ால வரையறைக்குட்பட்டதாக இப்பொழுது வழங்கப்படுகின்றன. ஆண்டில் மாத்திரம் 24, 36, 48 மாதங்கள் வரையிலான நடுத்தரக் ங்கப்பட்டுள்ளன. திறைசேரி உண்டியல்களின் ஆகக் குறைந்த வதுடன், ரூபா 10,000/= தொகை ரீதியில் அதிகரிக்கின்றதான க் கொள்வனவு செய்யக்கூடியதாகவுள்ளது. ல்கள் சட்டத்தின் பிரகாரம் அவை வழங்கப்படுகின்ற ஆகக்கூடிய து பாராளுமன்றத்தினால் காலத்துக்குக் காலம் திருத்தப்படுகின்றது. pங்குதலைப் பாராளுமன்ற அங்கீகாரத்துக்கு உட்படுத்திய 1941 அங்கீகரிக்கப்பட்ட எல்லை ரூபா 10 மில்லியன்களாகும். 2001
ரூபா 175,000 மில்லியன்களாயிருந்தது. பல்களின் கழிவு மற்றும் வட்டி வீதம் என்பன இரண்டாகும். 0/= இற்கான ஒரு வருடகால உண்டியலொன்று ரூபா 9,000/- தனில், அதன் கழிவுத் தொகை ரூபா. 1,000/= ஆகும். வட்டி வீதம்
த்தில் ஐக்கிய இராச்சியத்தின் அரச முகவர்களினால் வழங்கப்பட்டன.

Page 4
SSSSSS LSLSSSSSSSSSSSSSSSSSSSSSS
1,000 +9,000 - 100 - 11.11% ஆகும். இதனை வருவாய் 65lb (yield rate) 6T60Tai Jinpisii (8pm Lib.
1937 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க “பதிவு செய்யப்பட்ட பங்குத் தொகுதிப் பிணையங்கள் சட்டத்திற்கு” 1995 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சட்டத்தினால் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் பிரகாரம் திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படுகின்றன.
1997 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கை அரசாங்கத்தின் பேரில் மத்திய வங்கியினால் திறைசேரி முறிகள் வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 2 வருடங்களில் முதிர்ச்சியடையும் முறிகள் வழங்கப்பட்டன. தற்போது 2 வருடங்களிலிருந்து 6 வருடங்கள் வரையிலான (நடுத்தரக் காலக் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்காக) திறைசேரி முறிகள் வழங்கப்படுகின்றன.
திறைசேரி முறிகளும் ரூபா 10,000/= க்கான முறிகளிலிருந்து ரூபா 10,000/= தொகை ரீதியில் அதிகரிக்கின்றதான முறிகளைக் கொண்டதாக இருக்கும். திறைசேரி முறிகளுக்கு நிலையான வருடாந்த வட்டி வீதமொன்று உண்டு. இதனைக் கூப்பன் வீதம் (Coupan Rate) எனக் கூறுவோம். இது அரை ஆண்டு ரீதியில் செலுத்தப்படுகின்றது. அதற்கென முறியின் காலத்திற்கு ஏற்ப அதனோடு அரை ஆண்டு வட்டிக் கூப்பன்கள் இணைக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, 2 வருடங்களில் முதிர்ச்சியடைகின்ற முறியொன்றுடன் 04 வட்டிக் கூப்பன்கள் இணைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட தினத்தில் அதனைப் பிரித்தெடுத்து தமது முதனிலை வணிகர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் வட்டியைப் பெற்றுக்கொள்ளலாம்.
வியாழக்கிழமை நாட்களில் மத்திய வங்கியில் திறைசேரி முறிகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு மத்திய வங்கி விதித்துள்ள கூப்பன் வட்டி வீத்திற்கும் சந்தையில் நிலவுகின்ற வட்டி வீதத்திற்கும் ஏற்ப முறிகளின் விற்பனைப் பெறுமதி தீர்மானிக்கப்படுகின்றது.
முறிகளின் ஏலவிற்பனையில் அங்கீகரிக்கப்பட்ட முதனிலை வணிகர்களுக்கு மாத்திரமே பங்குபற்ற முடியுமாயிருக்கும். மத்தியவங்கியனால் முன்வைக்கப்பட்டுள்ள வட்டி வீதத்தைக் கவனத்திற்கொண்டு குறைவிலைக்கு, சமவிைைலக்கு அல்லது கூடிய விலைக்கு திறைசேரி முறிகளுக்கு விண்ணப்பிக்கலாம். உதாரணத்திற்கு, ரூபா 10,000/=க்கு நுாற்றுக்கு 15 வீதத்திலான 4 வருடங்களில் முதிர்ச்சியடைகின்ற முறியொன்று ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகக் கருதுவோம். இந்நிலையில் முதனிலை வணிகர்கள் இந்த வட்டி வீதத்ததையும் எதிர்வரும் 4 வருட காலத்தினுள் நிலவும் வட்டி நிலமைகளையும் பற்றி ஆராய்ந்து இந்த முறியை சமவிலைக்கு அல்லது அதற்கு குறைந்த பெறுமதிக்கு அல்லது (பெரும்பாலும் வட்டி வீதம் கவரக்கூடிய விதத்தில் உள்ளதெனில்) கூடிய விலைக்கு வேண்டி நிற்பார்கள். இந்த முறிகளையும் புறக் குறிப்பிட்டு வேறு ஒருவருக்குக் கைமாற்றலாம்.
திறைசேரி உண்டியல்களினதும் முறிகளினதும் ஆகக் குறைந்த முதலீடு ருபா 10,000/= ஆக இருந்த போதிலும், முதனிலை வணிகர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்ற போது அவை மொத்தமாக விற்பனை செய்யப்படுகின்றன.

LSSSSSSSSSSSSSSS
கடன் கருவிகளுக்காக ஏல விற்பனை நடைபெறும் முறையானது பொதுவாக சமூகத்தினுள் நடைபெறும் ஏலவிற்பனை முறையிலிருந்து வேறுபடுகின்றது. ஏலவிற்பனை முறையும் கேள்விப்பத்திர முறையும் இதனுள் கலந்துள்ளன. வழங்குவதற்கு எதிர் பார்க் கப்படும் கடன் தொகை பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்பு முதனிலை வணிகர்களால் அவற்றிற்கு விலைக் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அதற்காக அவர்கள் மத்திய வங்கிக்குச் சமுகமளிக்க வேண்டி வராது என்பதுடன், மத்திய வங்கியையும் முதனிலை வணிகர் களையும் இணைக் கினி ற இலத்திரனியல் முறை மைதி தொகுதி அமைப் பொணி நு இதறி காக பயன்படுத்தப்படுகின்றது.
தறைசேரி உணர்டியல் களர் மற்றும் முறிகளுக்கான முதனிலை இரணர் டாம் நிலைச் சந்தை
1981 ஆம் ஆணி டுக்கு முன்பு திறைசேரி உண்டியல்களுக்காக முதனிலைச் சந்தையொன்று மட்டுமே இருந்தது. மத்திய வங்கியிடமிருந்து கொள்வனவு செய்து முதிர்ச்சியடைந்ததன் பின்னர் மத்திய வங்கிக்கே சமர்ப்பித்துப் பணம் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். 1981ஆம் ஆண்டின் பின்பு புறக்குறிப்பிடுவதன் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யக்கூடிய நிலை உருவாக்கப்பட்டது. இரண்டாம் நிலைச் சந்தை இதிலிருந்தே ஆரம்பமாயிற்று. இதன் காரணமாக திறைசேரி உண்டியல்கள் கூடிய திரவத் தன்மையைக் கொண்ட கடன் கருவியொன்றாக மாறியது.
முதனிலை வணிகர்கள்
முதனிலை வணிகர் களினி தலையரீடு அறிமுகப்படுத்தப்பட்ட 1992 ஆம் ஆண்டிற்கு முன்னர் எந்தவொரு முதலீட்டாளருக்கும் திறைசேரி உண்டியல்களை நேரடியாகவே மத்திய வங்கி ஏல விற்பனைகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமாயிருந்தது. 1992 ஆம் ஆண்டிற்குப் பின்பு முதனிலை வணிகர்கள் ஊடாகக் கொள்வனவு செய்யும் புதிய முறையொன்று உருவாகியது. இதன் பிரகாரம் மத்திய வங்கியினால் திறைசேரி உண்டியல்களும் முறிகளும் மேற்குறிப்பிட்ட முதனிலை வணிகர்களுக்கே முதலில் வழங்கப்படுகின்றது. இந்த முதனிலை வணிகர்களின் எண்ணிக்கை எட்டாகவிருந்தது. இவர்களிடத்தே ஏனைய முதலிட்டாளர்கள் பிணையங்களைக் கொள்வனவு செய்தல் வேண்டும். அரச பிணையங்கள் சந்தையை மேலும் விஸ்தரிக்கும் நோக்கத்துடன் ரூபா 150 மில்லியனுக்கு அதிகமான மூலதனத்தைக் கொண்டுள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வர்த்தக வங்கிகளையும் முதனிலை வணிகர்களாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரூபாக்கடனர் பிணையங்கள்
திறைசேரி முறிகளை வழங்குவதற்கு அடிப்படையாய் அமைந்த 1937 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, பதிவு செய்யப்பட்ட பங்குத் தொகுதி, பிணையங்கள் சட்டத்தின் கீழ் 1937 ஆம் ஆண்டிலிருந்து ரூபாக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதன் பிரகாரம் ஆாம்பத்திலேயே இதன் மூலம் ரூபா 368 மில்லியன் சேகரிக்கப்பட்டதாக அறியக் கிடைக்கிறது. அப்போதிருந்த ஏனைய கடன் கருவியாகிய திறைசேரி
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 5
உண்டியல்களின் மூலம் ரூபா 24 மில்லியன் மட்டுமே பெற்றுக்கொள்ளக் கூடியதாகயிருந்தது.
ரூபாக்கடன்கள் மேலே விபரிக்கப்பட்ட இரண்டு கடன் கருவிகளையும் விட பல விதத்திலும் வித்தியாசமான Lb.
தீர்மானிக்கப்பட்டதொரு வட்டி வீதத்தில் ரூபாக்கீடன்கள் விற்பனைக்காக வைக்கப்படும். இதனை “றெப்” முறைமை (Tap System) என அழைக்கின்றோம். விலைபேச முடியாது. ஆகக் குறைந்த கடன் பங்களிப்பு ரூபா நூறு ஆகும். விசேடமாக, நடுத்தர மற்றும் நீண்டகாலக் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்காகப் பயன்படுத்துகின்றது. ரூபாய் பிணையங்களைக் கொள்வனவு செய்வதில், ஊழியர் சேமலாப நிதியம், தேசிய சேமிப்பு வங்கி, காப்புறுதி நிறுவனங்கள் ஆகியன கடந்த காலத்திலிருந்தே பங்களிப்புச் செய்கின்ற பிரதான முதலீட்டாளர்களாக உள்ளனர். போட்டி ரீதியான வட்டி வீதமொன்று அதற்குக் கிடைக்காததன் காரணத்தினாலும், ஏனைய கடன் கருவிகளைப் போன்று சுதந்திரமாகச் சந்தையில், கொடுத்து மாற்ற முடியாததன் காரணத்தினாலும் இவற்றைச் சாதாரண முதலீட்டாளர்கள் கொள்வனவு ச்ெயவதற்கு அதிகம் விரும் புகிறார் களில் லை. இவற்றையும் வேறு ஒரு முதலீட்டாளாகளுக்குச் சாட்டுவதற்கு முடியுமாயிருந்த போதிலும் அதனைப் புறக் குறிப்பிடுவதன் மூலம் மாத்திரம் செய்ய முடியாதென்பதுடன், மத்திய வங்கியில் பதிவை மாற்றுவதன மூலமே செய்ய முடியுமாயுள்ளது.
ரூபாப் பிணையங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டக்கூடிய விசேட காரணி யாதெனில் அண்மையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட “விருப்பத் தெரிவின் பிரகாரம் விடுவிக்கக்கூடிய” (Optional maturities) ரூபாக் கடன்களை வழங்கியதாகும். இவ்வாறான பிணையங்களைக் குறிப்பிட்டதொரு காலத்தின் பின்னர், ஆயினும், முதிர்ச்சியடைவதற்கு முன்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுவிக்கும் அதிகாரம் மத்திய வங்கிக்கு உண்டு. இவ்வாறான ரூபாப் பிணையங்கள், பொருளாதாரத்தில் நிலவுகின்ற வட்டி மட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்திற்கு அனுகூலமான விதத் தல , செயறி படுவதறி காகம் பிரயோகிக்கப்பட்ட ஓர் உபாயமாகும். உதாரணத்திற்கு, வட்டி வீதம் நுாற் றுக் கு 16% ஆக ரூபா கி கடனி கள் வழங்கப்பட்டுள்ளதொரு சந்தர்ப்பத்தில் பொருளாதாரத்தின் வட்டி வீதம் நூற்றுக்குப் 12% ஆக இருப்பின் உடனடியாக அவற்றை விடுவித்து மீண்டும் நூற்றுக்குப் 12% மட்டத்தில் சந்தைக்கு வழங்குவதற்கு முடியுமாயிருக்கும். இலங்கை அபிவிருத்தி முறிகள்
1957 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க வெளிநாட்டுக் கடன்கள் சட்டத்தின் கீழ் இலங்கை அபிவிருத்தி முறிகள் 2001 ஆம் ஆண்டின் பின்னரைப் பகுதியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
ஐக்கிய அமெரிக்காவின் டொலர் பெறுமதியினைக் கொண்ட அபிவிருத்தி முறிகளின் ஆகக் குறைந்த பெறுமதி ஐ.அமெரிக்க டொலர் 100,000/= ஆகும். ஆதலால் இவற்றை மிக இலகுவாகக் கொள்வனவு செய்வதற்கு சாதாரண முதலீட்டாளர்களால் முடியாது. அவற்றைக் கொள்வனவு செய்யும் தகுதியைப் பெறுகின்றவர்களை மத்திய வங்கி தனியாக அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம், 1. செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 4 ஆம் இலக்கத்தின் கீழான ஏற்பாடுகளின் பிரகாரம் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டுச் செலாவணி வணிகர்கள்.
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

SSSSSSSSSSSSSSSSSSSSSSSS
2. மத்திய லுங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ள முதனிலை
வணிகர்கள. 3. இலங்கையினுள்ளோ அல்லது வெளியிலோ வசிக்கின்ற
வேளிநாட்டுப் பிரசா உரிமையையுடைய நபர்கள். 4. வெளிநாட்டில் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்ட
இலங்கையர்கள் . 5. வெளிநாட்டில் தொழில் புரிகின்ற அல்லது, தொழில் முயற்சியொன்றை அல்லது நிறுவனமொன்றை நடாத்துகின்ற இலங்கையர்கள். 6. இலங்கையைத் தவிர வேறொரு நாட்டின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ள தொழில் முயற்சிகள்.
ஆயினும், இந்த முறிகளை ஐ.அமெரிக்காவினுள் விற்பனை செய்தல் அல்லது அமெரிக்காவில் வசிக்கும் ஒருவருக்கு விற்பனை செய்தல் நடைபெறாது.
இலங்கை அபிவிருத்தி முறிகளுக்கும் அரை ஆண்டு வட்டி செலுத்தப்படுகின்றது. இரண்டு வருடங்களுக்கே வழங்கப்படுகின்றது.
இந்த முறிகளுக்கான வட்டி சர்வதேச மட்டத்திலேயே கணிக்கப்படுகின்றது. இப்போதைக்கு அபிவிருத்தி முறிகள் இரண்டு சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் முதற் சந்தர்ப்பத்தில் லண்டன் வங்கிகளுக்கிடையிலான வட்டி வீதம் (London Inter Bank Offer Rate) 96)6)g (LIBOR) "sou (Sun' வீதத்திற்கு முதல் வருடத்தில் நூற்றுக்கு 1.75உம் இரண்டாவது வருடத்தில் (LIBOR) வீதத்திற்கு நூற்றுக்கு 2.25உம் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி வட்டியைச் செலுத்துவதற்கும் மூலதனத் தொகையை மீளச் செலுத்துவதற்கும் மத்திய வங்கியின் பொதுப்படுகடன் அதிகார சபையினால் "ஹொங்கொங் அன் சங்காய் வங்கி” நியமிக்கப்பட்டுள்ளது.
அபேட்சகர்களது விருப்புத் தெரிவின் பிரகாரம் இந்த முறிகளை விடுவிப்பதற்குச் சந்தர்ப்பமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழங்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் அவ்வாறு செய்யக் கூடியதாயுள்ளதுடன், அதற்குத் 90 நாட்களுக்கு முன்பு அதனை இலங்கை மத்திய வங்கியின் பொதுப்படுகடன் அதிகார சபைக்கு அறிவித்தல் வேணடும்.
இவற்றையும் புறக்குறிப்பிட்டு வேறொருவருக்குச் சாட்டுவதற்கு முடியுமாயுள்ள போதிலும், இதனை இதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவம் ஒன்றின் மூலம் பொதுப்படுகடன் அதிகார சபையில் பதிவு செய்தல் வேண்டும். இறுதியாக, இது தொடர்பாகச் செய்யப்பட வேண்டிய மேலுமொரு முக்கிய குறிப்பும் உள்ளது. அதாவது, இலங்கை அபிவிருத்தி முறிகளில் இருவடைய பெயர்களிலும் (Jointly by two holders) முதலீடு செய்யலாம். ஆயினும், இங்கு மூலதனத் தொகையும் வட்டித்தொகையும் முதலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முதலீட்டாளருக்கே மீளச் செலுத்தப்படும். இவர் இறக்கும் சந்தர்ப்பத்தில் இரண்டாவது உரிமையாளருக்கு இந்த உரிமை சாட்டப்படும்.
பொதுக்படுகடனர் கருவியும் மத்திய வங்கியும்
மேலே விபரிக்கப்பட்டுள்ள கடன் கருவிகள் மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களத்தால் விற்பனை செய்யப்படுகின்றன. போதுமான அளவு பங்களிப்பு இல்லாதபோது அல்லது தேவைக்கேற்ப மத்திய வங்கியே திறைசேரி உண்டியல் களைக் கொள்வனவு செய்யும்
5

Page 6
சந்தர்ப்பங்களும் உள்ளன. இதற்கு மத்திய வங்கியின் திறந்த &gb(05 Qafugburt (6) f6 (Open market operation unit) முன்வருகின்றது. திறைசேரி உண்டியல்களைத் தவிர வேறு கடன் கருவியொன்றை இவ்வாறு நேரடியாக இவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. ஆயினும், இரண்டாம் நிலைச் சந்தையில் திறைசேரி முறிகளைத் தற்காலிகமாகக் கொள்வனவு செய்வதற்கு இப்பிரிவுக்கு முடியுமாயிருக்கும். ஆதலால் எப்பொழுதும் மத்திய வங்கி கொள்வனவு செய்து அவர்கள் கைவசம் வைத்திருக்கும் இரண்டு அரச கடன் கருவிகள் திறைசேரி உண்டியல்களும் திறைசேரி முறிகளுமாகும்.
பணச் சந்தையும் தறந்த சந்தையும்
ஏனைய பொருட்களுக்கும் சேவைகளுக்கும் போன்றே பணத்திற்கும் கேள்வி நிலவுகின்றது. அதனால் பணத்திற்கும் சந்தையில் இலாப வீதமொன்று உள்ளது. அதனைக் கழிவென்று அல்லது வட்டியென்று குறிப்பிடுகிறோம். ஆதலால், வர்த்தக மட்டத்தில் குறுகியகால தேவைகளுக்காகப் பணத்திற்குக் கேள்வியும் நிரம்பலும் செய்யப்படுகின்ற சந்தையைப் பணச் சந்தையெனக் குறிப்பிடுகின்றோம். இக்குறுகிய காலம் ஒரு வருடத்திற்குக் குறைந்த காலமாகும். பணச்சந்தையை இரண்டு விதமாக வகுக்கலாம். ஒன்று, முறைசாரா பணச்சந்தையாகும். கிராமத்தின் கடைகளில், நகர சந்தைகளில் இது போன்ற பல்வேறு இடங்களில் கடன் கொடுப்போருக்கும் கடன் பெறுவோருக்கும் இடையே முறைசாரா பணச்சந்தை செயற்படுகின்றது.
ஆயினும், அமைப்பு ரீதியானதும் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றதுமான பணச் சந்தை இதனை விட முதிர்ச்சியடைந்ததொன்றாகும். இதில் வணிக வங்கிகள், வங்கிகளல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன அடங்குகின்றன. நாட்டின் நிதியியல் பிரதானியாகச் செயற்படுகின்ற மத்திய வங்கி எப்பொழுதும் பணச் சந்தையுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதன் காரணத்தினால் பணச்சந்தை மத்திய வங்கியைச் சுற்றி நடமாடுகின்றது.
நாணய விதிச் சட்டத்தில் 90ஆவது வாசகத்தின் பிரகாரம் நாட்டினுள் சமநிலையான திரவத்தன்மையைப் பேணும் பொறுப்பு மத்திய வங்கியிடம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோன்று 91 ஆம் வாசகத்தின் பிரகாரம் அதற்காகத் திறந்த சந்தையில் செயலாற்றும் அதிகாரம் மத்திய வங்கிக்குச் சாட்டப்பட்டுள்ளது. முதனிலைச் சந்தை மட்டத்தில் மத்திய வங்கி கொள்வனவு செய்கின்ற திறைசேரி உண்டியல்களின் மூலம் அல்லது இரண்டாம் நிலைச் சந்தையின் ஊடாகக் கொள்வனவு செய்கின்ற திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் ஆகிய இரு வகைகளையும் பயன்படுத்தி பணச் சந்தையினுள் செயலாற்றுதல் திறந்த சந்தைச் செயற்பாடுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
இதன் பிரகாரம் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளைப் பயன்படுத்தி பொருளாதாரத்திற்குப் பணம் பாய்ச்சுவதற்கும் (inject) பொருளாதாரத்திலிருந்து பணத்தை உள்ளிர்ப்பதற்கும் மத்திய வங்கிக்கு முடியுமாகின்றது.
விசேட காரணமொன்றின்றி பணச் சந்தையில் நிலவுகின்ற வட்டி மட்டத்தில் ஏற்படுகின்ற மாற்றம், வர்த்தக சமூகத்தின் மூலம் மேலெழுப்பப்படுகின்ற தகவல்கள், பொருளாதாரத்தின் பணவீக்கம் அல்லது மதிப்பிறக்கம் போன்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் நிலவுகின்ற திரவத்தன்மை தொடர்பான தீர்வுகளுக்கு வருவதற்கு

முடியுமாயிருக்கும். பணச்சந்தையில் மத்திய வங்கியின் நடத்தை எவ்வாறு இருத்தல் வேண்டுமென்பது இதன் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது.
sloop L. Luso Taj JF5625 (Call money market)
பணச் சந்தையினுள் வணிக வங்கிகளுக்கிடையே செயற்படுகின்ற துணைப்பணச் சிந்தையொன்றென அழைப்புப் பணச் சந்தையைக் குறிப்பிடலாம். இதில் ஒரு நாளிலிருந்து ஏழு நாட்கள் வரை கடன் தொகை தயாராகின்றது. இது இரண்டு விதத்தில் செயற்படுகின்றது.
1. பணச் சந்தையில் செயற்படுகின்ற நிதி நிறுவனங்கள் தம்மைப் போன்ற ஒத்த நிறுவனங்களுடன் (மத்திய வங்கி அடங்காது) கடன் தொகைகளைப் பரிமாறிக் கொள்வது ஒரு வகையாகும். அதாவது, கூடுதலான திரவத் தன்மை உள்ள நிறுவனத்திலிருந்து திரவத்தன்மை குறைந்த நிறுவனம் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றது. இது முற்று முழுதாக நம்பிக்கையின் பேரில் நடைபெறுகின்ற கொடுக்கல் வாங்கலாகும். கடன் கருவிகள் பயன்படுத்தப்படுவதில்லை. இக்கொடுக்கல் வாங்கல் நடைபெறும் வட்டி வீதம் வங்கிகளுக்கிடையிலான 960)pils asL6 65b (Inter Bank Call Money Rate) 6T60T அழைக்கப்படுகின்றது.
2. இவ்வாறு நிதித் தேவையை நிதி நிறுவனங்களுக்கிடையிலிருந்தே நிறைவேற்றிக் கொள்ள முடியாதபோது அதற்காக மத்திய வங்கியிடம் வருதல் தவிர்க்க முடியாததாகின்றது. அதே போன்று குறுகிய கால மேலதிகத் திரவத்தன்மையைக் கொண்டுள்ள நிதிநிறுவனங்கள், அவற்றைத் தமது துறைகளினுள்ளேயே கடனுக்கு கொடுக்க முடியாதவிடத்து, மத்திய வங்கியின் இரண்டாம் நிலைச் சந்தையிலிருந்து அதாவது, திறந்த சந்தைப் பிரிவிலிருந்து தற்காலிகமாக திறைசேரி உண்டியல்களை அல்லது முறிகளைக் கொள்வனவு செய்யும். இதன் மூலம் பொருளாதாரத்தின் மேலதிகத் திரவத்தன்மை தானாகவே உள்ளிர்க்கப்படுகின்றது. இதனை மீள் கொள்வனவு அல்லது Repurchase என அழைக்கின்றோம. இதற்கு அறவிடப்படுகின்ற வட்டிவீதம் மீள்கொள்வனவு வட்டி வீதம் அல்லது Reporate என அழைக்கப்படுகின்றது. இவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம் நடைபெறுவதில்லை. இதற்காக அரச படுகடன் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது திறந்த சந்தை நடவடிக்கைகளில் மத்திய வங்கி பங்களிப்புச் செய்கின்ற ஒரு வகையாகும்.
அழைப்புப் பணச் சந்தையில் திரவத்தன்மைப் பற்றாக்குறை நிகழும் சந்தர்ப்பங்களில் நிதி நிறுவனங்கள் தானாகவே மத்திய வங்கியை நாடிச் செல்கின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள கடன் கருவிகள் தற்காலிகமாக மீண்டும் மத்தியவங்கிக்கே விற்பனை செய்யப்படுவதால் அவை நேர்மாற்று மீள்கொள்வனவு அல்லது Reverse Repurchase என அழைக்கப்படுவதோடு, அதற்குத் தீர்மானிக்கப்படுகின்ற வட்டி வீதம் நேர்மாற்று மீள்கொள்வனவு 6 96f 5 Lis 916. 60 g. Reverse Repo Rate 6T 60T அழைக்கப்படுகின்றது. இந்த வீதம் அழைப்புக் கடன் வீதத்தை விட ஓரளவு அதிகரித்த பெறுமதியைக் கொண்டிருக்கும்.
மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு தற்காலிக உடன்படிக்கைகளாகும். ஆதலால் கடன் கருவிகளை ஈடுவைத்தல் மற்றும் ஈடு எடுத்தல் மாத்திரம் இதன் கீழ் நடைபெறுகின்றன.
தொடர்ச்சி பக்கம் 17.
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 7
இலங்கையின் ப
ஒரு சில எதிர்கால எதிர்வுகூ
நிலைமைகளுக்கான
|9ى . gFل6T சிரேஷ்ட மு பொதுப்படுகடன
தேசிய படுகடன்கள் பல்வலிக்குச் சமமானதாகும். அவ்வாறானெ அவ்வாறானதொன்றிருப்பின், அடுத்து மிகச் சிறந்த விடயம் யாே - ஈ. யங்க் (தேசிய நிதியியல் முறை - 1915)
2000 ஆம் ஆண்டின் இறுதியாகும்போது, இலங்கையின் மொத்த அரச படுகடன் தொகை 1219 பில்லியன் ரூபாவாக இருந்ததுடன், இதில் 56% வீதமும், 44% வீதமும் முறையே உள்நாட்டுப் படுகடன்களாகவும், வெளிநாட்டுப் படுகடன்களாகவும் இருந்தன. மொத்தப் படுகடன் நிலுவை இவ்விதம் அதிகரித்திருப்பதை, ஏனைய முன்னேறும் நாடுகளில் நடந்துள்ளதைப் போன்றே நீண்ட காலமாக நிலவி வந்த வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைகளினதும் அவ்வாறான பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளினதும் சேர்க் கையெனக் குறிப்பிடலாம். உள்நாட்டு, வெளிநாட்டுப் படுகடன் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து ஒரு சில எல்லைகளைத் தாண்டிச் சென்றுள்ள நாட்டின் மொத்தப் படுகடன்கள் , எதிர் காலத்தில் பேணப்படவேண்டிய படுகடன் தொகைகள் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதைப்பற்றி ஆராய வேண்டிய தேவையை ஏற்படுத்துகின்றது. பேணப்படவேண்டிய படுகடன் தொகை எவ்வளவாக இருக்க வேண்டும் என்பது, நாட்டின் பேரண்டப் பொருளாதார நோக்கங்களான முதலீட்டு மேம்பாடு, பணவீக்கக் கட்டுப்பாடு, நிதியியல் முறையின் பொருந்துந்தன்மை, சென்மதி நிலுவை நிலைமைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் சிறப்புத்தன்மை போன்ற விடயங்களுடன் சார்பியல் ரீதியில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய விடயமாகும். எவ்வாறாயினும் இலங்கையின் மொத்தப் படுகடன் தொகையின் வளர்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைத் தாண்டிச் சென்றுள்ள நிலையில் முக்கிய பொருளாதார மாறுதகு தன்மைகளில் ஏதேனுமொரு பொருந்தாத் தன்மை நிலவுகின்றதென்பது தெளிவாகின்றது. கடன்பாடுகள் பெற்றுக்கொள்ளப்படுகின்ற போது நாட்டின் நீணி டகால நோக்கங்களுக்கு முதலிடம் கொடுக்கப்படாது குறுகியகாலத் தேவைகளை மாத்திரமே எப்பொழுதும் கவனத்திலெடுத்துக் கொள்வதே இந்நிலமை உருவாவதற்கான முக்கிய காரணமாகும்.
அரசாங்கம் தற்போது கடன்பாடுகளைப் பெறுகின்ற அதே வேகத்தில் ஆகக் குறைந்தது எதிர்வரும் 25 ஆண்டுகாலப் பகுதியினுள்ளும் கடன்பாடுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமாயுள்ளதா? இது பொருத்தமானதா? படுகடன் பணிக் கொடுப்பனவுகளையும் ஏனைய கட்டாயச்
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு
 

டுகடன் தொகை
றல்களும் பேணப்படவேண்டிய
வேலைத்திட்டமும்
மரதுங்க காமையாளர்
திணைக்களம்
தான்று இல்லாதிருப்பதே மிகச் சிறந்த விடயமாகும். ஆயினும், தெனில், முடியுமான விரைவில் அதிலிருந்து விடுபடுவதேயாகும்.
செலுத்துகைகளையும் நிறைவேற்றுவதற்குப் புதிய கடன்பாடுகள் தேவையாயிருப்பினும், கடன்பாடுகளைப் பெறுவதற்காக நிலவுகின்ற தற்போதைய நிகழ்வானது, தடைப்படாது தொடர்ந்தும் இவ்வாறே நிலவும் எனக் கருத முடியாது. ஏதாவதொரு பாரதுாரமான சந்தர்ப்பத்திலிருந்து நாட்டின் படுகடன் தொகையைப் பொருத்தமான விதத்தில் பேணுவதற்காக, கடன் பெறுவதைக் கட்டுப்படுத்துகின்ற நிகழ்ச்சித் திட்டமொன்றைச் செயற்படுத்துவது அவசியமாயிருக்கும். இதற்காக அரசிறைக் கொள்கைத் தயாரிப்பாளர்களினால், நீண்டகால நோக்கங்களைக் கொண்ட எதிர்கால அரசிறை வரும்படிக்கான வழிகள், கடன்பாடுகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக எதிர்வு கூறல்கள் முக்கியமான கடமைப் பொறுப்பொன்றை நிறைவேற்றுகின்றது. எவ்வாறிருந்த போதிலும், மூலதனக் கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ள பரந்தளவில் கட்டுப்பாடுகளற்ற நிதியியல் சூழலொன்று உருவானால், எதிர்காலத்தில் கடன் முகாமையாளர்களது கடமைப் பொறுப்புக்கள் மேலும் சிக்கலாகலாம்.
இவ்வாறான விடயங்களை ஆராய்கின்றபோது இலங்கை எதிர்வரும் காலங்களில் தனது அதிகரித்துச் செல்கின்ற படுகடன் நிலைமைக்கு முகம் கொடுப்பது எவ்வாறு என்பதைப் பற்றி ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமானதாயிருக்கும். உண்மையாகவே இலங்கையைப் போன்றதொரு நாடு அரசிறை நிலைமைகளில் நிலவுகின்ற தொடர்ந்த அனுகூலமற்ற தனி மை யை எலி லைகளைக் கடந்து செல் கினி ற மொத்தக்கடன்பாடு தன்மை வரை வளர்ச்சியடைவதற்கு இடமளிக்கக்கூடாது. இவ்வாறான அனைத்துக் காரணிகள் தொடர்பாகவும் தீவிர கவனம் செலுத்தி அத்துடன் நிலவுகின்ற அரச கடன்பாட்டு நிகழ்வுகளைக் கவனத்திற் கொண்டு, 2025 ஆம் ஆண்டு வரை நடைபெறக்கூடிய அரச படுகடன் தொகைகளின் வளர்ச்சி தொடர்பாக எதிர்வுகூறும் முகமாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மேலும், பொதுப்படுகடன், பேரணிடப் பொருளாதார மாறுதகு தன்மைகள் மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தைக் கவனத்திற் கொண்டு பொருத்தமான கடன்தொகை தொடர்பான செயற்பாடொன்றைத் தயாரிப்பதற்குப் பயன்படக்கூடிய ஒரு பகுப்பாய்வு ரீதியிலான சட்டமொன்றை உருவாக்குவதற்கும் இதன்மூலம் முயற்சியெடுக்கப்பட்டுள்ளது.
7

Page 8
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS பொதுப்படுகடனர் விரிவடைவதற்கு ஏற்புடையதான அனைத்து நிலைமைகள் - சுட்டிகளின் மூலம்
2000ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் மொத்தப்படுகடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொ.உ.உ.) 97% வீதத்திற்குச் சமனாக இருந்தது. அவ்வருடத்தினுள் 71 பில்லியன் ரூபா அல்லது மொத்த அரசிறை வருமானத்தின் 34% வீதம் பொதுப்படுகடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதற்காகச் செலவிடப்பட்டுள்ளது. மொத்தப்படுகடன் பணிக்கொடுப்பனவுகள் 176 பில்லியன் ரூபா அல்லது மொத்த அரசிறை வருமானத்தில் 84% வீதமாயிருப்பதுடன், வெளிநாட்டுப்படுகடன் பணிக் கொடுப்பனவுகள் மாத்திரம் 32 பில்லியன் ரூபா அல்லது நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் 8% வீதமாயிருந்தது. 2000 ஆம் ஆண்டு இறுதியில் தனிநபர் படுகடன் மற்றும் மொ.உ.உ. முறையே ரூபா.62,820/= மற்றும் ரூபா 64,718/= ஆக இருந்தது. எமது நாட்டினி மொத்தப்படுகடன்களின் பாரிய அளவினை மேலும் புரிந்து கொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில நாடுகளின் மொத்தப்படுகடனுடன் மொ.உ.உ.யை ஒப்பிட்டு கீழே காட்டப்பட்டுள்ளது.
புள்ளிவிபர அட்டவணை 1 தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில நாடுகளின் பொதுப்படுகடனர் / மொ.உ.உ.வீதம் - 1999
நாடு உள்நாட்டுப் வெளி மொத்தப் படுகடன் நாட்டுப் படுகடன்
படுகடன் இந்தியா 47.7 2.9 56.6 இந்தோனேசியா 0.6 44.2 44.8 தென்கொரியா 9.9 5.5 15.4 LD66)fully 31.3 6.1 37.5 பாகிஸ்தான் 43.3 34.8 76.5 சிங்கப்பூர் 87.4 87.4 இலங்கை 48.9 45.7 94.7 சுவீடன் 32.5 24.9 64.4 ஐக்கிய இராச்சியம் 42.4 7.5 49.9 ஐ.அமெகிக்கா 5.5 13.6 29.2
மூலம் : சருவதேச நிதியியல் புள்ளிவிபரம், 2001 ஆகஸ்ட், சர்வதேச நாணய நிதியம்
புளிர் ளரிவிபர அட்டவணை 1 இனி மூலம் காட்டப்பட்டுள்ளவாறு இலங்கையின் உள்நாட்டுப்படுகடன்கள். மொ.உ.உ. வீதமும் ஏனைய நாடுகளின் இவ் வீதத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்த பெறுமானத்தைக் காட்டுகின்றது. வெளிநாட்டுப் படுகடன்கள் / மொ.உ.உ. வீதமும், இந்தியா, மலேசியா, கொரியா, ஐ.அமெரிக்க, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் இவ் வீதத்துடன் ஒப்பிடுகின்ற போது அதிகரித்த பெறுமானத்தைக் காட்டுகின்றது.
அதகரித்துச் செல்லும் மொத்தப்படுகடனும் பேரணிடப் பொருளாதாரத் தாக்கங்களும்
துரிதகதியரிலி அதிகரிதி துச் செலி கணிற மொத்தப்படுகடன்கள், படுகடன் பணிக்கொடுப்பனவுகள் அதிகரிப்பதற்கும், சில சந்தர்ப்பங்களில் உண்மையான வட்டி வீதங்கள் குறைகின்ற நிலைமையினுள் பெயரளவிலான வட்டி வீதங்கள் அதிகரிப்பதற்கும், தனிநபர் முதலீட்டுச் சந்தர்ப்பங்கள்
8

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS இழக்கப்படுவதற்கும், குறைந்த பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றது. இவ்வாறான நிலமைகள் பெரும்பாலான நாடுகள் மீண்டும் கடன் பெறுவதற்கான வாய்ப்புக்களை விரிவாக்கும். ஒரு சில வருடங்களின் பின்பு இந்த நாடுகள் கடன் பொறிக்குள் சிக்குவதைத் தவிர்க்க முடியாதாகின்றது. இலங்கையும் இந்நிலமையிலிருந்துவிடுபட்டுள்ளதொரு நாடாகக் குறிப்பிட முடியாததாயுள்ளதுடன், விசேடமாக, நாட்டின் மொத்தப் படுகடன் தொகையின் வளர்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியினைத் தாண்டியுள்ள நிலமையினுள் இது மேலும் உறுதியாகிக் கொண்டு வருகிறது. மொ.உ.உ வளர்ச்சியானது மொத்தப்படுகடன் தொகையின் வளர்ச்சிக்குப் பின்னால் பெற்றுக் கொண்டிருக்கும் நிலைமை பொருளாதாரத்தினுள் ஒருவரும் அறியாத விதத்தில் காலூன்றி, கண்ணுக்குப் புலனாகாததொரு சக்தியைப் போன்று அரசாங்கத்தின் எல்லா அரசிறை வேலைத்திட்டங்களையும் கட்டுப்படுத்துவதற்கும், அதன் மூலம் படுகடன் பிரச்சனையொன்றை உருவாக்குவதற்கும் வழி வகுக்கின்றது. மந்தகதியிலான பொருளாதார வளர்ச்சியின் காரணத்தினால் வரியினால் கிடைக்கின்ற வருமானத் தொகை வீழ்ச்சியடைவதுடன், அரசாங்கத்திற்குத் தமது அரசிறைச் செலவுகளுக்காக பெருமளவில கடனி பெற வேண்டியுமேற்படுகிறது. நீண்டகாலக் கடன்களில் தங்கியிருந்து அரசிறைக்கொள்கைகளை இயக்குவதென்பது உண்மை யாகவே பிறக்க இருக்கின்ற சந்ததியினருக்குரியதாயிருக்க வேண்டிய அனுகூலங்களை இப்போதுள்ள சந்ததியினருக்கு உரிதாக்கிக் கொடுப்பதாயிருக்கும். இதனைப் பெரும்பாலான பொருளியலாளர்கள் நியாயமானதொரு செயற்பாடாகக் கருதுவதில்லை. இதனால் ரிகாடியன் சமன்பாடு (Recardian Equivalance) 916)6)gs SL6 b(6p560605 56,60LD (Nuetrality ofdept) போன்ற பொருளாதாரத்தில் எதிர்காலச் சந்ததிக்குத் தற்போது பெறப்படுகின்ற கடன்களால் தாக்கமெதுவும் ஏற்படுவதில்லை எனக் கருதுகின்ற கோட்பாடுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு எந்தவித ஏற்புடைமையும் காட்டாதென்பது தெளிவாகின்றது. (முழுமையாகத் திறந்த பொருளாதாரம் எனக் கூறப்படுகின்றவற்றிற்கும் கூட). தற்போது நிலவுகின்ற சமூகப் பொருளாதார விரக்தி நிலைமைகளிலிருந்து விடுபடுவதற்காக நாம் அறியாத சந்ததியொன்றுக்கு உரிமையாகவுள்ள ஒரு சில அனுகூலங்களை இழக்கச்செய்து சமூக நிவாரணங்களை அல்லது செலவுகளை மேலும் பேணிக் கொண்டு நடாத்துவதற்கு முயற்சியெடுக்கப்படுகின்றது.
அரசாங் கதி தின வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறைகளைப் பெருமளவில் வெளிநாட்டுக் கடன்களைப் பெறுதல்மூலம் நிவர்த்தி செய்வதற்குச் செயலாற்றுகின்ற போது பொதுப் படுகடன்கள் வெளிநாட்டுப் படுகடன்களின் காரணத்தினாலேயே எல்லைகடந்து அதிகரித்துச் செல்கின்றன. இங்கு பொதுப் படுகடன்களின் வளர்ச்சிக்கு ஏதுவாகின்ற ஒரே காரணி, வெளிநாட்டுப் படுகடன்களின் சேர்க்கையொன்றாகின்றது. வெளிநாட்டுப் படுகடன் சேவைகளைச் செய்வதற்காக நாடுகளுக்குத் தனது வெளிநாட்டுச் சொத்துக்களைப் பிரயோகிக்க வேண்டியேற்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில், அதன் மொத்தப் பொதுப்படுகடனில் 50% வீதத்திற்குக் கிட்டிய வெளிநாட்டுப் படுகடன்களுக்கான படுகடன் பணிக்
1. மாஸ்ரிற் (Maastrich) கவனத்திலெடுக்கும் விகிதரசாரம் 60% ஆகும்.
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 9
கொடுப்பனவுகளை அடைப்பதற்காக மேலதிக வெளிநாட்டுச் செலாவணியைச் சம பாதிக்க வேண்டியுள்ளது. ஆயினும் ஏற்றுமதி அல்லது ஏனைய வெளிநாட்டுச் செலாவணி வருவாய்கள் பாரிய அளவில் அதிகரிக் காதிருப்பின், சென்மதி நிலுவைப் பிரச்சனையொன்று உருவாவதைத் தடுக்க முடியாது. வெளிநாட்டுக் கொடுகடன்கள் அதிகரிப்பைத் தொடர்ந்து நிதியியல் இலக குகளை வைப் பது கடினமாயிருக்கும். இதன் பெறுபேறாக நிகழ்கின்ற சென்மதி நிலுவைப் பற்றாக்குறைகள் பணப்பெறுமதியின் Lổ60) ab LDgj q (Currency over
valuation), 6 g. 6).f5 bids 6i, கடன் பாட்டு வசதிகள் மற்றும் நாட் டினுள் கடனி பெற் றுக
கொளர் வதறி குளிர் ள இயலுமை ஆகியவற்றில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் மூலம் நிதியியல் அமைப்பை உறுதியற்ற தன்மைக்கு உள் ளாக குமி , சுருக கமாகக் கூறுவதென்றால், ஒப்பீட்டு ரீதியில் பாரிய அளவிலும் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்ற வெளிநாட்டுப் படுகடன்கள், நிதியியல் மற்றும் அரசிறை கி கொள் கையைச் செயற்படுத்துகின்றபோது, பல்வேறு பாதிப்பான தாக்கங்களை ஏற்படுத்து கின்றன. இவ்வாறான நிலைமைகளை சரிவரப் புரிந்து கொண்டு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாது விடின், படுகடன் பிரச்சனை அரசியல் பிரச்சனையாக மாற்றம் பெறுவதற்கும் இடமுண்டு.
இலகுவான எதிர்வுகூறல் LDT.gifassif (Extrapolation
Models) cup 6u Lô GìLIn g! Li படுகடனர் களர் மற்றும் பேரணி டப் பொருளாதார
மாறுதகு தனி மை தொடர் பாக எதிர்வுகூறல்,
பொதுப்படுகடன்கள் (பொ.க.) மொ.உ.உ., அரச செலவினங்கள் (அ.செ), மற்றும் வரவு-செலவுத்திட்டப் பற்றாக்குறைகள் (வ.செ.ப) ஆகிய மாறுதகு தன்மைகளுக்கு ஏற்ப 19502000 வரையிலான தரவுகளின் நிகழ்வுகள், நிலையான முழு அதிகரிப்பை விட நிலையான விகிதாசார அதிகரிப்புக்களுடன் கூடிய இலகுவான நரி கழிவுகளைக
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு
கொண்டுள்ளதெனக் க நிலவுகின்ற விதத்திலே கருதாமலிருப்பதற்குப் ே இலகுவான மாதிரிகள் Curves) ep6ob Gu LD
விசைக்குறி எ 1. பொ.க
R?
2. மொ.உ.உ.
R2 3. அ.செ.
R2 4. வ.செ.ப. R2
கீழே காட்ட சமன்பாடுகளுக்கும் ஏற் நான்கு சமன்ப எண் சார்பு மாறுபாட்டை இந்த விசைக்குறி என
பின்வரும் தரவுகள் எதி
இலங்கையினர் பெற
 

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ருதுதல் யதார்த்த மானதாயிருக்கும். இந் நிகழ்வுகள் தற்போது யே எதிர்காலத்திலும் நிலவுமெனக் கருதிக்கொண்டு (அவ்வாறு போதியளவு காரணம் இருக்க முடியாது) நிகழ்வுகளை விபரிக்கின்ற
(விசைக்குறி எண் வளர்ச்சி வளைவுகள் (Exponential Growth ாறுதகு தன்மைகளை (yt) எதிர்வு கூற முடியுமாயிருக்கும். ாண் சார்பு மாறுபாடு பின்வருமாறு :-
Xا 57 ا،350 40 ,0 =
0.9907 Xا 25 ا,0 e 0.1.6022
9620 0.40733 e 0.1296X
0.9684 0.056509 e 0.1526X
0.9606
ப்பட்டுள்ள 2 வரைபடங்கள் மூலமும் காட்டப்படுகின்ற 4 புடையதான நிகழ்வுகளைக் கோடுகள் சுட்டிக் காட்டுகின்றன. பாடுகளுக்கும் அதிகரித்த R* பெறுமதிகள் இருப்பது, விசைக் குறி டப் பிரயோகிப்பதன் பொருந்துந் தன்மையை நியாயப்படுத்துகிறது. னசார்பு மாறுபாட்டைப் பிரயோகித்து 2025 ஆம் ஆண்டு வரை ர்வு கூறப்படுகின்றன.
வரைபடம் 1 ாத்தப் படுகடனர் கர்ை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தரியும்
இலங்கையின் மொத்தப் படுகடனர்களும் மொத்த உள்நாட்டு
X / ۹ ا. با 0.4035e} ی Y R = 0.9907 (Glo.s.)
Y - 6022e 2x Ro = 0.9907 (Quorra, e ...)
மொ.படுகடன்
வரைபடம் 11 ரினங்களும் வரவு செலவுப் பற்றாக்குறையும் ! மேனர் மிகை
மில்லியனர் ரூபா
அரச செலவினங்களும் வரவு செலவுப்
Y - 407.33et. 26X R = 0.9684 (a.Cs)
Y - 56.509e tit-l3%x R = 0.9606 (u.e5)

Page 10
மொ.உ.உ. தற்போதைய வேகத்தில் அதிகரிப்பின் 2025 ஆம் ஆண டில ஏறத்தாழ ரூபா 19,032 பில்லியன்களாயிருக்கும். சந்தை விலைகளின் படி மொ.உ.உ.யின் இந்த அதிகரிப்பானது மொ.உ.உ.யின் 5%க்கு அல்லது அதற்குக் குறைந்த உண்மையான பெறுமதியின் அதிகரிப்புக்கு ஏற்புடையதாயிருப்பதுடன், தர்க்க ரீதியிலாயின் இவ்வாறான குறைந்த மட்டத்திலான முன்னறிவிப்புக்கள் தொடர்பாக அப்போதைக்கு இருக்கும் அரசாங்கங்கள் மகிழ்ச்சியடையாதிருக்கலாம். அதே போன்று பொ.க., வ.செ.ப. மற்றும் அ.செ. இன் நிகழ்வுகள் எதிர்காலத்திலும் விசைக்குறி எண் சார்பு மாறுபாடுகளின் தன்மையிலேயே இருப்பின் 2025 ஆம் ஆண்டாகும் போது அந்த மாறுதகு நிலைகள் மூன்றினதும் பெறுமதி முறையே ரூ.52,835 பில்லியன்களாகவும், ரூபா.5,280 பில்லியன்களாகவும், ரூபா.6,781 பில்லியன்களாகவும் இருக்கும். 2000 ஆம் ஆண்டில் 97% வீதமாயிருந்த பொ.க. மொ.உ.உ, 2025 ஆம் ஆண்டாகும் போது 278% வீதம் வரை அதிகரிக்கும். 2025 ஆம் ஆண்டாகும் போது தனிநபர் மொ.உ.உ. மற்றும் தனிநபர் படுகடன் தொகை முறையே ரூபா.845,867 மற்றும் ரூபா.2,348,204 ஆக இருக்கும்."
கடனர் முகாமைத்துவமும் ஏனைய அரசிறை உபாயமும்
கடன் முகாமைத்துவம் என்பது “இடர்களைக் கவனத்திற் கொண்டு நீண்டகால படுகடன் பணிக்கொடுப்பனவு ஆகு செலவை ஆகக் குறைந்த மட்டத்தில் வைத்து (தேவைப்படும் போது நிதியியற் கொள்கைகளுடன் இணைந்து) அரச படுகடன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அரச சார்பற்ற துறைகளிலிருந்து நிதியங்களைத் திரட்டிக் கொள்வதாகும்.” இம் முயற்சியின் போது கடன் முகாமையாளர்களுக்கு கடன் கருவிகள் மற்றும் முதிர்ச்சியுறும் காலகட்டங்களை நிர்ணயிப்பதற்கும் கடன் வழங்குதல்களை பல்வேறு கொள்வனவாளர்களுக்கு ஏற்ப பகிர்ந்தளித்தல் மற்றும் பிணையங்கள் ஏலவிற்பனை முறையின் நிபந்தனைகளுக்கு அமைவாக, பிணையங்களின் வட்டி வீதங்களில் செல்வாக்குச் செலுத்துவதற்கும் முடியுமாயிருக்கும். மேலும் இவர்களுக்கு முதலீட்டாளர்களது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல், சந்தையை விரிவாக்கல் மற்றும் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் போட்டித் தன்மையை மேம்படுத்துதல் போன்றவை மூலம் கடன் முகாமைத்துவ நோக்கங்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமாயிருக்கும். பொறுப்புக்கள் முகாமைத்துவத்தின் பகுதியொன்றாக ஆகு செலவுகளைக் குறைக்கின்ற விதத்தில் கடன்பாட்டு நடவடிக்கைகளைச் செயற்படுத்கும் பொருட்டு சுதந்திர கடன் முகாமைத்துவ அலுவலகமொன்று (Independent Dept Office) si6L6aff guidoost giggjib அமையப் பெற்றுள்ள கடன்பாட்டு அலவலகங்களின் தனி மையினைக் கருதி திற் கொணி டு நிறுவுதல் பொருத்தமானதாயிருக்கும். எவ்வாறிருந்த போதிலும், கடன் முகாமையாளர்களது முயற்சிகள் வெற்றியளிப்பதற்கு இவர்கள் நேரடியாகப் பங்குபற்றாத நிதியியல் அபிவிருத்தியின் தன்மை விசேடமாகவும், பொருளாதார அபிவிருத்தி பொதுவாகவும் ஏதுவானதாயிருக்கும்.
ஆதலால், அதிகரித்துவரும் படுகடன் தொகைக்கான எந்தவொரு நிலையான தீர்வுக்கும் அரசிறைத் துறையில், சென்மதி நிலுவையில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில்
O

SS S மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய நீண்டகால நடவடிக்கைகளைக் கொண்ட சிக்கலானதொரு திட்டத்தின் கீழ் செயற்படுவது அவசியமாகின்றது. விசேடமாக அரசிறை நடவடிக்கைகள் தயாரிக்கப்படுகின்றபோது வரவு-செலவுப் பற்றாக்குறையை மொ.உ.உ.க்கு சார்பிலான விதத்தில் மட்டுப் படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். உதாரணத்திற்கு, மொ.உ.உ.க்குச் சார்பிலான விதத்தில் 8% வீதமாக வரவுசெலவுப் பற்றாக்குறையொன்றிருத்தல் பொருத்தமான தாயிருக்குமெனக் கருதுவோம். அதன் பிரகாரம் வ.செ.ப./ மொ.உ.உ. விகிதாசாரம் 8% வீதம் எனக் கருதி புள்ளிவிபர அட்டவணை II தயாரிக்கப்பட்டுள்ளது.
வ.செ.ப.யை, மொ.உ.உயின் 8% வீதத்திற்கு மட்டுப்படுத்துவதற்கெனில், எதிர்கால வ.செ.ப.களில் 50% . 7% வீதம் வரையிலான குறைவு அல்லது அரசிறை வரும்படிகளில் அதிகூடுதலான அதிகரிப்பு அல்லது இவை இரணி டினதும் கலப் பரினுள் செயறி படுதலி நடைபெறவேணி டியுள்ளது. வ.செ.ப. மொத்த அரச செலவினங்களின் 33% வீதம் எனக் கருத்திற் கொண்டு புதிய அரச செலவினங்களையும் புதிய படுகடன் தொகைகளையும் கீழ்காணும் விதத்தில் கணக்கிடலாம்.
குறைந்துள்ள செலவினங்களுக்கேற்ப சீர்செய்யப்பட்ட போதிலும் மொத்தப் பொதுப்படுகடன் தொகை அதிகரித்துச் செலி லுதலி தொடர் நீ துமி நிகழுமெனி பதையும் , பேணப்படவேண்டிய பொருத்தமான படுகடன் தொகையை அடைய முடியாதென்பதையும் புள்ளிவிபர அட்டவணை 11 காட்டுகின்றது. எவ்வாறாயினும் , மொத்த அரச செலவினங்களையும் வரவு செலவுப் பற்றாக்குறையையும் ஆகக் குறைந்த மட்டத்திற்குக் குறைத்துள்ள போது, அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நிகழ்கின்ற வேகத்திலேயே கடன் பெற வேண்டிய தேவை எழாது. நிலவுகின்ற மொத்தப் படுகடன் தொகை எந்தச் சந்தர்ப்பத்திலும் அரச செலவினங்களின் 357% எனக் கருதுகின்ற போது, IV வது புள்ளிவிபர அட்டவணையின் 6வது நிரலில் காட்டப்பட்டுள்ளவாறு புதிய கடன் தொகைகளைக் கணக்கிடலாம். வரவு - செலவு பற்றாக்குறைகளில் குறைவும் அதற்கேற்ப படிப்படியாகக் குறைக்கக் கூடிய மொத்தச் செலவினம் மற்றும் கடன் பெறுதல் கள் மூலம் , அரசாங்கங்களுக்கு அவ்வாறான திட்டங்கள் இல்லாமையால் அதிகரிக்கக்கூடிய படுகடன்களினால் ஏற்படக் கூடிய சவாலி களுக்கு முகம் கொடுக்கக் கூடிய தேவை தவிர்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், காட்டப்பட்டுள்ளவாறு
2 பல்வேறு பேரண்டப் பொருளாதார மாறுதகு தன்மைகளில் இடைத் தொடர்புகளுக்கு ஏற்ப முக்கிய அளவுகோல்கள் (Parameters) தொடர்பாகக் கருத்திற்கொண்டு எதிர்வுகூற முடியுமாயிருக்கும், இவ்வாறான முறைகளின் மூலம் எதிர்காலம் தொடர்பாக எதிர்வு கூறுவதற்கு முயற்சியெடுத்தல் மிகவும் கடினமான விடயமாயிருப்பது மாத்திரமன்றி சில சந்தர்ப்பங்களில் உண்மைக்கு மாற்றமாக இருக்கவும் முடியுமாதலால் மிகவும் இலகுவான விசைக்குறி எண் வளைவுகளைப் பிரயோகிகப்பது மிகவும் பயனுள்ளதாயிருக்கும். அதாவது, yt= f(t) = A ert , இங்கு A மற்றும் r, இடைத் தொடர்புகள் உச்சநிலை அடையும் விதத்தில் தேர்ந்தெடுக்கப்படுகின்றது.
3. பொ.க. மற்றும் மொ.உ.உ. ஓரளவுக்குச் சுயமாக இருப்பதாகவும் ஒன்றின் மாறுதகு நிலை இன்னொன்றின் மாறுதகு நிலையின் வளர்ச்சியைக் கட்டாயமே கட்டுப்படுத்தாதெனவும் கருதிக் கொள்வது யதார்த்தபூர்வமானதாகும். ஆயினும், வ.செ.ப. மற்றும் அ.செ.பற்றிய எதிர்வு கூறல்கள் ஒரு மாறுதகு நிலை இன்னொரு மாறுதகு நிலையில் தங்கியிருப்பதால், தர்க்க ரீதியில் உண்மையாய் இருக்க முடியாது.
4. பேராசிரியர் இந்திரலால் த சில்வாவினால் 2025 ஆம் ஆண்டுக்கு எதிர்வு கூறப்பட்ட குடிசனத் தொகையான 22.5 மில்லியனை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
5. சைமன் கிரெ (1996 மே), பொதுக் கடன் முகாமைத்துவம், பக.3. மத்திய வங்கிக் கைநூல், இல.05 (லண்டன், இங்கிலாந்து மத்திய வங்கி) பார்க்கவும்.
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 11
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
புள்ளிவிபர ஆ பொதுப்படுகடன், மொ.உ.உ, வரவு - செலவுப் பற்ற
வருடம் மொத்தப் வளர்ச்சி மொ.உ.உ வளர்ச்
பொ.க % %
1950 654 3,870
1955 1,121 171 5,238 35
1960 2,282 204 6,651 27 1965 4,435 194 8,084 22
1970 8,689 196 13,664 69
1975 14,564 168 26,577 95
1980 51,346 353 66,527 150
1985 130,284 254 162,375 144
1990 310,779 239 321,784 98
995 635,696 205 667,772 108
2000 1,218,700 192 1,255,535 88
2005 2,282,259 187 1,559, 121 24
2010 5,006,144 219 2,914,279 87
2015 10,980,994 219 5,447,313 87
2020 24,086,847 219 10, 182,010 87
2025 52,834,582 219 19,032,012 87
புள்ளிவிபர அட்டவணை II வரவு-செலவுப் பற்றாக்குறை மொ.உ.உ.யின் 8%
வீதமாக
(ரூபா.மில்லியன்) 1 2 3 4 5 வருடம் தற்போதைய கிசெய்யப்பட்ட 2 - 3 4.2 இன் வேகத்திற்கு பற்றாக்குறை % வீதக்
ஏற்ப (மொ.உ.உ. கணக்காக வரவு- மின்8% செலவுப் விதமாக) பறாககுறை
2005 249,546 124,730 124,817 50%
200 535,202 233,142 302,060 56%
2015 1,147,849 435,875 712,064 62%
2020 2,461,792 814,561 1,647,231 67%
2025 5,279,806 1,522,561 3,757,245 71%
மிகக் கடுமையான விதத்திலான செலவினங்களை மிகவும் குறைக்கக்கூடிய நிகழ்ச்சித் திட்டமொன்றைச் செயற்படுத்த முடியுமாவென்பது கேள்விக்குரியதே. (உதாரணத்திற்கு,
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS பட்டவணை 11 க்குறை / மேன்மிகை மற்றும் அரசிறைச் செலவினம்
சி வரவு-செலவு வளர்ச்சி அரசிறைச் வளர்ச்சி மொ.க
பற்றாக்குறை/ செலவினம் மொ.உ.உ. மேன் மிகை
(163) 786 17
5 - 103 1,068 136 21
(418) 8460 1,821 71 34
(430) 3 2,247 123 55
(936) 118 3,672 163 64
(2,102) 125 7, 186 196 55
(15,366 631 28,388 395 7ך
(18,985) 24 55,234 195 80
(31,850) 68 99,814 18 97
(67,225 111 203,484 204 95
(124,341) 85 335,622 165 97
(249,546) 101 507,688 151 146
(535,202) 115 970,555 191 172
(1,147,848) 115 1,855,423 9 202
(2,461,791) 115 3,547,038 191 237
(5,279,806) 115 6,780,922 191 278
2025 ஆம் ஆணி டாகும் போது ரூபா. 52,835/= பில்லியன்களாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ள படுகடன் தொகையை ரூபா. 16,471/= பில்லியன்களாகக் குறைத்தல்) இது உண்மையாகவே செயற்படுத்தக்கூடியதல்ல. இதனால் அதிகரித்துச் செல்லும் படுகடன்களின் மூலம் எதிர்காலத்தில் விடுவிக்கப்படக்கூடிய சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக கட்டாயமாக துரித பொருளாதார வளர்ச்சியொன்றை எட்டிக் கொள்வது அத்தியவசியமாகின்றது.
முடிவுகள்
வரவு - செலவுத்திட்டப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கங்களுக்கு கடன் பெறவேண்டி ஏற்படுகின்றன. ஒப்படைக்கப்பட்டுள்ள பாரிய அளவிலான பொறுப்புக்களைக் கவனிக்கையில் தற்போதைய போக்குக்களில இருந்து அதிகளவு வெளியேறிச் சென்று, கடன் பெறுவதைக் குறைத்துக் கொள்வதற்கு, இருக்கின்ற அரசாங்கங்களினால் முடியாதுளர் ளது. கட ன முகாமையாளர் களால பொதுப்படுகடன்களுக்கு ஏற்ப ஆகு செலவுகளையும் இடரையும் குறைப்பதற்கு ஓரளவுக்கேனும் செயற்படமுடியுமாயுள்ள போதிலும் இவர்களால் விசேடமாக குறைந்த பொருளாதார வளர்ச்சி உட்பட ஏனைய காரணங்களினால் ஏற்படுகின்ற வரவு
தொடர்ச்சி பக்கம் 18.
1

Page 12
செலாவணிக்
பி. எல். எஸ். கே. பெரேரா சிரேஷ்ட உதவிக் கட்டுப்பாட்டாளர் செலாவணிக் கட்டுப்பாட்டுத் ததிணைக்களம்
12
 

பொருட்கள், சொத்துக்கள் (assets) சந்தையை ஏனைய உலகத்துடன் தொடர்புபடுத்துகின்ற பிரதான கணு செலாவணி வீதமாகும் . வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதியை, உள்நாட்டு நாணயத்தின் பெறுமதியுடன் சீர்செய்யப்படுவதன் மூலம் இது தீர்மானிக்கப்படுகின்றது. பிரித்தானிய ஏகாதிபத்திய காலத்தில் இலங்கை ரூபாவின் செலாவணி வீதம் இந்திய ரூபாவுடன் சீர் செய்யப்பட்டதன் மூலம் தீர்மானிக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்டதன் பின்னர் இலங்கை ரூபாவின் செலாவணி வீதம் நேரடியாகப் பிரித்தானிய பவுனுடன் சீர்செய்யப்பட்டதன் மூலமும் 1971 ஆம் ஆண்டின் பின்னர் ஐ.அமெரிக்க டொலருடன் ஒப்பிடுவதன் மூலமும் தீர்மானிக்கப்பட்டது. 1976 இல் இருந்து இலங்கையின் உள்நாட்டு நாணயத்தின் செலாவணி வீதம் நிறை வைக்கப்பட்ட ஒரு சில வெளிநாட்டு நாணயங்களால் அமைந்த பிஸ் கட்டுடன் ஒப்பிடுவதன் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது. செலாவணி வீதத்தை நிலையானதும் போட்டி ரீதியிலானதுமான விதத்தில் பேணுவது நாட்டின் பேரண்டப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படைக் குறிக்கோள்களில் ஒன்றாகப் பொதுவாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் இக் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதன் பொறுப்பு 1953 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட நாணய விதிச் சட்டத்தினால் இலங்கை மத்திய வங்கிக்குச் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் பேரண்டப் பொருளாதாரத்திற்கும் ஏனைய உலகத்திற்கும் இடையிலான தொடர்பு (Linkage) பொருட்கள் சந்தைக்கு ஊடாகவும் சொத்துக்கள் (ASSets) சந்தைக்கு ஊடாகவும் நடைபெறுகின்றது. பொருட்கள் சந்தையில் செலாவணி வீதத்தின் மூலம் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் விலைகளுக்கு உலக சந்தைகளின் விலைகளுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தப்படுகின்றது. இத்தொடர்பு செலாவணி வீதத்தன் உண்மைப் பெறுமதியை தீர்மானிப் பதில் பயன்படுகின்றது. வேறு விதத்தில் கூறுவதென்றால், உள்நாட்டு விலை மட்டம் உள்நாட்டு விலைகளுக்கு ஏற்ப அளவிடுகின்ற வெளிநாட்டு விலை மட்டத்திற்கிடையிலான வீதத்தால் செலாவணி வீதத்தின் உண்மைப் பெறுமதி அளவிடப்படுகின்றது. உண்மைச் செலாவணி வீதம் =
செலாவணி வீதத்தின் உண்மைப் பெறுமதியால் உள்நாட்டு பொருட் கூற்றொன்றைக் கொள்வனவு செய்வதற்குத் தேவைப்படுகின்ற வெளிநாட்டுப் பொருட்களின் தொகை எடுத்துக் காட்டப்படுகின்றது. வேறு விதத்தில் கூறுவதென்றால் இதன் மூலம் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையே அளவிடப்படுகின்றது.
செலாவணி வீதத்தின் மூலம் ஒரு நாட்டின் பேரண்டப் பொருளாதாரத்துடன் ஏனைய உலகம் தொடர்புபடுத்தப்படுகின்ற இன்னொரு விதம் சொத்துக்கள் சந்தையின் (assetmarket) ஊடாக நிகழ்கின்றது. செல்வந்தர்கள் தமது சொத்துக்களை உள்நாட்டு, வெளிநாட்டுச் சொத்துக்களுடன் பரிமாறிக் கொள்கிறார்கள். இப்பரிமாற்றம் “Trade of” இல் தங்கியுள்ளது. இதற்குச் செல்வந்தர்கள் இந்தச் சொத்துக்களின் மூலம் கிடைக்கின்ற பயன்களை ஒப்பீட்டு ரீதியில் ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். இதற்காக இவர்கள் இவ்வாறான சொத்துக்களுக்குக்
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 13
கிடைக்கின்ற பயன்களை ஒரே நாணய வகைக்கு மாற்றி ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதற்கும் மேலதிகமாக முதலீட்டு வீச்சுக்கள் பூராவும் நடைபெறுகின்ற செலாவணி வீதங்களையும் கவனத்தில் எடுத்தல் வேண்டும்.
செலாவணி வீதத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள், உள்நாட்டு விலைமட்டம், வரவு-செலவு இடைவெளி, பொருளாதாரத்தின் போட்டி நிலை ஆகிய துறைகளிலும், நாட்டின் வளப் பகிர்வுகளிலும் அதன் மூலம் வருமான விரிவாக்கலிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். இக் காரணத்தினால் ஒரு நாட்டின் செலாவணி வீதக் கொள்கையைத் தயாரிக்கின்ற சிறந்த முகாமைத்துவக் குறிக்கோளாக, ஸ்திர போட்டி நிலையான உண்மைச் செலாவணி வீதம் பேணப்படுவதாயிருத்தல் வேண்டும்.
இதற்காக பல்வேறு செலாவணி வீத முறைகள் (Excahange rate regimes) uuj6 u(655) U(636 p50T. 3606) பரந்தளவில், நிலையான செலாவணி வீத முறை, கட்டுப்பாட்டுச் செலாவணி வீத முறை, சுதந்திரமாக மிதக்கவிடும் செலாவணி வீதம் என்றவாறாகும்.
தற்போது நாம் செலாவணி வீதம் அடிக்கடி மாறுபடும் தன்மையால் ஏற்படும் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வோம். பொதுவாக செலாவணி வீதம் மதிப்பிறக்கமிடுதல் ஒரு நாட்டின் உள்நாட்டு விலைவாசிகள் அதிகரிப்பதற்கும் காரணமாய் அமைகின்றன. வேறு ஒரு விதத்தில் கூறுவதென்றால், பொருளாதாரத்தில் பணவீக்க நிலைமையொன்று உருவாகும். இது பிரதானமாக இறக்குமதிப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஏற்படுகின்றது. இதனையும் விட, இலங்கையைப் போன்ற இறக்குமதி - ஏற்றுமதியில் தங்கியிருக்கும் பொருளாதாரம் உள்ளதொரு நாட்டில், இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரிப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதன் மூலம் தொழிலாளர்கள் கூடுதலான சம்பளம் வேண்டி நிற்பதற்கு முன்வருவதாலும் உள்நாட்டு விலை மட்டங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாகின்றது. மேலும், இறக்குமதி மாற் றீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றவர்களும் தமது பொருட்களுக்குரிய விலைகளை அதிகரிப் பதறி கு முனைவதன் காரணத் தினாலும் பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற பணவீக்க நிலைமையொன்று உருவாகிறது. ஆதலால், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற பணவீக்க நிலைமைகளைத் தவிர்க்கக்கூடிய உபாய வழிமுறையாக செலாவணி வீதத்தில் மதிப்பிறக்கம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முயற்சியெடுத்தல் பெரும்பாலும் நிகழ்கின்றது. ஆயினும், உள்நாட்டுப் பொருளாதாரம் பணவீக்க நிலைமைகளுக்கு முகம் கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில் நடைபெறுகின்ற செலாவணி வீத மதிப்பிறக்கத்தின் போது பொருளாதாரத்தின் போட்டி நிலமை நலிவடையக் கூடிய அபாயமொன்று உருவாகிறது.
செலாவணி வீதத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் ஒரு நாட்டின் வரவு - செலவு இடைவெளியிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எந்தவொரு நாட்டிலும் அதன் பொருளாதார நடவடிக் கைகளைக் கொணர் டு நடாத் துவதற்காகப் பொருட்களையும் சேவைகளையும் ஏற்றுமதி செய்பவர்கள் வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்து இந் நாணயங்களை இறக்குமதியாளர்களுக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் இறக்குமதி செய்வதற்குக் குறைந்த விலையில் விற்பனை செய்வார்களாயின் அரசாங்கத்தின் வரவு - செலவில் இடைவெளியொன்று உருவாகிறது. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக அரசாங்கம்
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

வரிகளை அதிகரித்தல், நாணயங்களை அச்சிடுதல் போன்றவற்றுக்கு முனைவதாலும் பொருளாதாரத்தில் பணவீக்க நிலையொன்று உருவாகின்றது.
மேலும், எந்தவொரு நாடும் அதன் பொருளாதாரத்தின் போட்டி நிலையைப் பேணி வருவதற்காக ஏதேனுமொரு செலாவணி வீதத்தைப் பேணி வருமாயின், வளங்கள் பெரும்பாலும் விற்கக்கூடிய (tradable) பொருட்களின் பக்கம் ஈர்க்கப்படுவதால் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குக் கூடுதாக முனைவதுடன், இறக்குமதி குறைகிறது. இதன் பெறுபேறாக ஒரு நாட்டின் புதிய விதத்திலான பகிர்வொன்று ஏற்படுகின்றது. ஏற்றுமதிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்ற துறைகளையும், இறக்குமதிப் பதிலீட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்ற துறைகளையும் நோக்கி வளங்கள் ஈர்க்கப்படும். இதன் பெறுபேறு யாதெனில், நாட்டின் வருமானப் பரம்பல் மாற்றமுறுதலாகும். செலாவணி வீதத்தின் மாறுபடும் தன்மை இவ்வாறு உள்நாட்டுப் பொருளாதாரத்தில் பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றது. இக்காரணத்தினால் பல்வேறு Q86)T660of (p60p856it (Exchange rate regimes) u() (361) நாடுகளிலும் கடந்த பல தசாப்தங்களில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளன. இவை நடைமுறைப்படுத்தல், ஒரு நாட்டின் பேரண்டப் பொருளாதாரம் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் ஒரு நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் பல்வேறு துறைகளுக்கும் வழங்குவதற்குத் திட்டமிடப்படுகின்ற முன்னுரிமையை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கின்ற நீண்டகால, குறுகிய கால மாற்றங்கள் ஆகியவற்றைப் பொறுத்து நடைபெறும். இலங்கையினுள்ளும் பல்வேறு செலாவணி வீத முறைகள் காலத்துக்குக் காலம் பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளன. இப்பரீட்சார்த்தங்கள் பல்வேறு அளவு ரீதியான மட்டுப்பாடுகள் மற்றும் செலாவணிக் கட்டுப்பாட்டுக் சட்ட விதிகளின் கீழ் நடைபெற்றுள்ள போதிலும், படிப்படியாக இம்மட்டுப்பாடுகளில் தளர்ச்சிகளைக் காணக்கூடியதாகவுள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்னர் இலங்கையினுள், ஏனைய பல நாடுகளைப் போன்ற மட்டுப்பாடுகளிலிருந்து பெருமளவு சுதந்திரம் பெற்ற தனியொரு செலாவணி வீதமே செயற்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், 1939 ஆம் ஆண்டில் உலக மகாயுத்தம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் திறந்த நிலை படிப்படியாக மாற்றமுறலாயிற்று. 1884 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட நாணய நிதிச் சட்டத்தின் படி இலங்கை நாணயத்திற்கு சர்வதேச பெறுமதியைத் தீர்மானிக்க இந்நாட்டு அதிகாரிகளால் முடியாதிருந்தது. இலங்கை நாணயம் இந்திய ரூபாவுக்கு இணைக்கப்பட்டிருந்ததே இதற்கான காரணமாகும். அப்போது இலங்கையின் காலனித்துவ அதிகாரிகளாயிருந்த பெரிய பிரித்தானியாவுடன் வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்கள் இந்திய ரூபாவின் ஊடாகவே நடைபெற்றன. இதனால் நாட்டின் வெளிநாட்டுச் சொத்துக்களைச் சுதந்திரமாகப் பயன் படுத்தும் திறனையும் இலங்கை இழந்தது. 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி நிறுவப்படும் வரை நாணயத்தின் சர்வதேசப் பெறுமதியைத் தீர்மானிக்க இலங்கைக்கு முடியாதிருந்தது. இலங்கை மத்திய வங்கியை நிறுவுவதற்கு அடிப்படையாய் அமைந்த 1949 ஆம் ஆண்டின் நாணய நிதிச் சட்டத்தினால் இலங்கை மத்திய வங்கியின் முக்கிய கடமைப்பொறுப்புக்கள் நான்கில் ஒன்றாக இலங்கை நாணயத்தின் வெளிநாட்டுப் பெறுமதியை நிலையாகப் பேணுவதும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக 1953 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க செலாவணிக் கட்டுப்பாட்டுச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு ரூபாவின் செலாவணி வீதத்தைப் போன்ற தங்கம் மற்றும் பிணையங்களை நாட்டின் தேவைக்கு ஏற்ற விதத்தில்
13

Page 14
பேணுவதற்குத் தேவையான தத்துவங்களும் வழங்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் விசேட பண்பாயிருப்பது, வெளிநாட்டுச் செலாவணி, தங்கம் மற்றும் பிணையங்கள் தொடர்பாக பல்வேறு மட்டுப்பாடுகளையும் பொறுப்புக்களையும் விதிப்பதற்கும் அதேபோன்று இப் பொறுப்புக்கள் மட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அல்லது முற்றாக நீக்குவதற்குரிய தத்துவங்களும் இச் சட்டத்தின் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டிருப்பதாகும். இலங்கை நாணயத்தின் பெறுமதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் இலங்கை அரசிடம் சாட்டப்பட்டதிலிருந்து 1957 ஆம் ஆண்டு வரையில் நிலையான செலாவணி முறையொன்றே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் இலங்கை ரூபா, பிரித்தானிய பவுணுடன் குறிப்பிட்டதொரு வீதத்திற்கு இணைக்கப்பட்டிருந்தது. இந்த வீதம் மிகவும் சிறிதளவே மாற்றப்பட்டது. ஆயினும், 1957 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு வாணிபத்தின் மூலம் இலங்கை அனுபவிக்க வேண்டி வந்த அனுகூலமற்ற நிலைமைகளினாலும் அதன் மூலம் ஏற்பட்ட வெளிநாட்டு ஒதுக்கங்களின் வீழ்ச்சியினாலும் சென்மதி நிலுவையில் ஏற்பட்ட கஷ்டங்களினாலும் அதுவரை இருந்த சொத்துக்களின் பாதுகாாப்புக்காக செலாவணிச் சட்டம் மிகவும் விரிவான முறையில் பிரயோகிக்கப்பட்டது. இதன் கீழ் இலங்கைக்கு வெளியே மூலதனத்தின் வெளியேற்றத்தைத் தவிர்ப்பதற்கும், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் வெளிநாட்டுச் செலுதி துகை களுக்கும் பல வேறு கட்டுப் பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நிலையான செலாவணி வீதம் அதேநிலையில் பேணப்படுவதுடன, மேல் குறிப்பிடப்பட்டுள்ள கஷ்டங்களைத் தவிர்ப்பதற்காக அதிகாரிகள் கடைப்பிடித்த முக்கியமான உபாய வழிமுறை யாதெனில், இறக்குமதிச் செலவினங்களைக் குறைத்ததேயாகும். இதற்காகப் போதுமானளவு இறக்குமதி மட்டுப்பாடுகள், மேல்மட்ட இறக்குமதி வரிகள், இறக்குமதிகளை அனுமதிப்பத்திரங்களின் கீழ் செய்தல் போன்றவை கூடுதலாகப் பிரயோகிக்கப்பட்டன. ஆயினும், இறக்குமதிகள் கூடுதலாக அத்தியாவசியப் பொருட்களாயிருந்ததன் காரணத்தினால் பல்வேறு தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. வெளிநாட்டுச் செலாவணி வழங்கல்கள் மிகக் குறைந்த மட்டத்தில் இருந்ததன் காரணத்தினால், பேணப்பட்டு வந்த நிலையான செலாவணி வீதம் மிகை மதிப்பீட்டுக்குப் (Over valued) பாத்திரமாயின. இவ்வாறு பேணப்பட்டு வந்த நிலையான செலாவணி வீத முறை மூலம் அதிகாரிகளால் வருமானப் பரம்பலைச் சமமட்டத்தில் பேணுவதற்கு முடியுமாயிருந்த போதிலும், நாட்டின் வளப் பகிர்வில் இதன் மூலம் முறையற்ற தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. இறக்குமதி செய்யக்கூடிய பொருட்கள் பட்டியலில் ஒருசில இடைநிலைப் பொருட்கள் சேர்க்கப்படாததன் காரணத்தினால் உள்நாட்டுக் கைத்தொழில்கள் குறைந்த கொள்திறனைக் கொண்டு செயற்படுத்தப்பட்டன. பலவேறு தட்டுப்பாடுகளின் காரணத்தினால் வெளிநாட்டுச் செலாவணிக்கான கறுப்புச் சந்தையும் வளர்ச்சியுற்றது.
இவற்றின் பெறுபேறாக வெளிநாட்டு ஒதுக்கங்கள் மேலும் வீழ்ச்சியுறலாயின. இவ்வாறு வெளிநாட்டு ஒதுக்கங்கள் தொடர்ந்து குறைவடைந்ததன் காரணத்தினாலும் பிரித்தானிய பவுண் மதிப்பிறக்கப்பட்டதன் காரணத்தினாலும் 1967 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாவின் பெறுமதி 20% வீதத்தால்
14

மதிப்பிறக்கப்பட்டது. பெரும்பாலான விமர்சகர்கள் இந் நடிவடிக் கையைச் சுதநீ தரிர பொருளாதாரக் கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கான செயற்பாட்டின் துணிச்சலான நடவடிக்கையொன்றாகக் குறிப்பிடுகிறார்கள். இச்செயற்பாட்டின் மேலுமொரு முயற்சியாக 1968 ஆம் ஆண்டில் இரட்டைச் செலாவணி வீத முறை (இ.செ.வீ.மு.) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்கீழ் செலாவணிக் கொடுக்கல்’ வாங்கல்கள் “ஏ” மற்றும் "ஈ" என்ற இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. "ஏ" வகையிலான செலாவணிக் கொடுக்கல் வாங்கல்கள் உத்தியோகபூர்வ செலாவணி வீதமொன்றின் கீழும் "ஈ" வகையிலான கொடுக்கல் வாங்கல்களுக்கு மதிப்பிறக்கப்பட்ட செலாவணி வீதமொன்று பயன்படுத்தப்பட்டது. மதிப்பிறக்கப்பட்ட செலாவணி வீதத்தின் கீழ் கைத்தொழில் அபிவிருத்திக்குத் தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வசதி கிடைத்தது. இவ்வாறான பல்வித செலாவணி வீத முறை (regimes) பல்வேறு நாடுகளிலும் பல வேறு கால கட்டங்களிலுமி செயற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றினால் பெறப்பட்ட படிப்பினை யாதெனில், இவ்வாறான செலாவணி வீத முறையொன்று செயற்படுகின்ற போது, இறக்குமதிப் பொருட்களின் உண்மையான விலை உள்நாட்டுப் பொருட்களின் விலைகளுக்குச் சார்பியலான விதத்தில் படிப்படியாகக் குறைவதாகும். இதன் பெறுபேறாக இறக்குமதிக்கான கேள்வி அதிகரிப்பதன் மூலம் சென்மதி நிலுவையின் கஷ்ட நிலை தீவிரமடையும். இலங்கையிலும் இந்நிலமையை இ.செ.வீ.மு முறை அறிமுகப்படுத்தப்பட்டு சிறிது காலத்திலேயே காணக்கூடியதாயிருந்தது. மதிப்பிறக்கப்பட்ட செலாவணி வீதமொன்றின் கீழ் நடைபெறுகின்ற இறக்குமதிகள் கடுமையாக அதிகரித்ததால் சென்மதி நிலுவையில் பெரும் தாக்கமொன்றை ஏற்படுத்தியது. இந்நிலமையைத் தவிர்ப்பதற்குத் தீவிரமான (tight) நிதியியற் கொள்கையொன்று கடைப்பிடிக்கப்பட்ட போதிலும் , இதனால் கூடுதலான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போயிற்று. இக் காலகட்டத்தினுள் செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஏற்பாடுகளின் பயன்பாட்டிற்காச் செலாவணி வழங்கல் குறைந்த மட்டத்தில் பேணப்பட்டு வந்தது.
70 ஆம் தசாப்தத்தின் முதல் அரைப் பகுதி உலகப் பொருளாதாரக் கட்டமைப்பில் முக்கியமான ஒரு சில மாற்றங்களைப் பதித்த காலகட்டத்தின் ஆரம்பமாயிருந்தது. 1945 ஆம் ஆண்டில் 44 நாடுகளின் பங்களிப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டு, நிலையான செலாவணி வீத முறையாகச் செயற்படுத்தப்பட்டு வந்த பிரிட்டன்வூட் முறை 1972 ஆம் ஆண்டின் இறுதியாகும் போது முற்றுமுழுதாக வீழ்ச்சியுற்றமை இதன் முக்கியமான விடயமாகும். இரண்டாம் உலகப் போரின் காரணத்தினால் செயலற்றிருந்த சர்வதேச வாணிபத்தை யுத்தத்தின் பின்னர் சீர் செய்வதற்கான குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டே பிரிட்டன்வூட் முறை சர்வதேச G8 pgg6) 85 (p60) DGuusi DTS (payment system) உருவாயிற்று. இதற்காக பிரிட்டன்வூட் முறையினுள் ஒன்று சேர்ந்த நாடுகள் தமது பிரயோக நாணயத்தின் செலாவணி
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 15
வீதத்தை நிலையாகப் பேணுவதற்கும், சர்வதேச திரவத்தன்மையைச் சிறப்பான விதத்தில் பேணுவதற்கும் ஒத்துழைப்பு வழங்குகின்ற உடன்படிக் கையொன்றுக்கு வந்திருந்தனர். இச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் (IMF), 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. நிலையான செலாவணி வீத முறையொன்றைப் பேணுவதற்காக உறுப்புரிமை நாடுகள் தமது பிரயோக நாணயத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொள்ளும் சம (par) பெறுமதியொன்றை 1% வீத இடைவெளியினுள் பேணுவதற்குத் தேவைப்பட்டது. இதற்காக உறுப்புரிமை நாடுகளுக்கு தமது பிரயோக நாணயத்தைப் பொருத்தமான விதத்தில் செலாவணிச் சந்தையில் விற்பனை செய்வதற்கும் கொள்வனவு செய்வதற்கும் நேரிட்டது. ஆயினும், சென்மதி நிலுவையில் அடிப்படைச் சமமின்மை போன்ற சந்தர்ப்பத்தில் நாணயத்தின் சம (par) பெறுமதியை மாற்றக்கூடிய வசதிகள் பிரிட்டன்வூட் முறையின் ஊடாக உறுப்புரிமை நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆயினும், நாணயத்தின் சம (par) பெறுமதியை 10% வீதத்தைக்கூட அதிகமாக மாற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி பெறப்பட வேண்டியதாயிற்று. ஒரு நாட்டின் பிரயோக நாணயத்தின் செலாவணி வீதத்தில் மாற்றமொன்று ஏற்பட வேண்டுமெனில் படிப்படியாகவும் நியாயமான பொருளாதார காரணங்களின் பேரிலேயுமே நடைபெறவேண்டுமென்பது பிரிட்டன்வூட் முறையின் அடிப்படைச் சித்தமாயிருந்தது. எவ்வாறிருந்த போதிலும், இந்த முறையினுள் ஒன்று சேர்ந்த, பொருளாதார ரீதியில் பலம் வாய்ந்த ஒரு சில நாடுகள் கடைப்பிடித்த நிதியியல் மற்றும் அரசிறைக் கொள்கைகளின் முரண்பாடுகள் (inconsistency) காரணமாக பிரிட்டன்வூட் முறையின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை நெருங்குவது கடினமாயிற்று. பெரும்பாலான பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்ற படி 1967 ஆம் ஆண்டு பிரித்தானியப் பவுண் காரிய அளவில் மதிப்பிறக்கப்பட்டதனாலும் அதன் பின்னர் 1971 ஆகஸ்ட் மாதத்தில் ஐ.அமெரிக்க டொலருக்கும் தங்கத்திற்கும் இடையிலான தொடர்பு இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்துமே இந்த முறை (System) வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்புரிமை நாடுகள் தமது பிரயோக நாணயத்தைத் தங்கத்துடன் தொடர்பு படுத்துவது கொள்கை ரீதியில் அவசியமாயிருந்த போதிலும், நடைமுறைச் சாத்தியமான ரீதியில் பல்வேறு உறுப்புரிமை நாடுகள் தமது பிரயோக நாணயத்தை ஐ.அமெரிக்க டொலருடன் இணைத்திருந்தார்களென்பதுடன், டொலர் தங்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. சர்வதேச பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கவனத்திற் கொண்டு இலங்கையும் தனது பிரயோக நாணயமான ரூபாவை ஐ.அமெரிக்க டொலருடன் இணைத்தது. ஐ.அமெரிக்க டொலருக்கும் தங்கத்திற்கும் இருந்த மாற்றீட்டுத்தன்மை இடைநிறுத்தப்பட்டதுடன் பின்னர் ஏனைய பொருளாதார பலசாலிகளால் தமது பிரயோக நாணயத்தை மிதப்பதற்கு இடமளிப்பதைத் தவிர செய்யக்கூடியவை மிகச் சொற்பமாகவே இருந்தன. இந்நிலமையின் கீழ் 1971 ஆம் ஆண்டு திசெம்பர் மாதத்தில் “பத்துப் பேரின் குழு’ (Group often) என்றழைக்கப்படும் பொருளாதார ரீதியில் பலம் வாய்ந்த
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

பத்து நாடுகள் வோஷிங்டனில் ஸ்மித் சோனியன் நிறுவனத்தில் தமது பிரயோக நாணயங்களுக்கு நிலையான செலாவணி வfதமொனி றைதி தயாரிக் குமி நோக் குட னி உடன்படிக்கையொன்றுக்கு வந்தன. இதன் கீழ் அந்தந்த நாடுகளின் பிரயோக நாணயங்களுக்கு சம (par) தீர்மானிக்கப்பட்டதுடன், ஐ.அமெரிக்க டொலர் 8% வீதத்தால் மதிப்பிறக்கம் செய்யப்பட்டதோடு, ஜப்பான் யென்னும் டொய்ஷ் மார்க்கும் பாரிய அளவில் மதிப்பேற்றப்பட்டது. எவ்வாறாயினும் ஸ்மித் சோனியன் உடன்படிக்கையும் கிட்டத்தட்ட 14 மாதங்கள் வரையிலான குறுகிய காலத்திற்கே நிலைத்திருந்தது. ஐ.அமெரிக்க டொலரின் மிகை வழங்கலின் முன்நிலையில் அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொள்வது கடினமாயிற்று. சென்மதிநிலுவையில் மேலும் ஏற்பட்ட கஷ்ட நிலைகளின் காரணத்தினால் பெரிய பிரித்தானியா 1972 ஜூன் மாதத்தில் பிரித்தானிய பவுணை மிதக்க விட்டதுடன், 1973 ஆம் ஆண்டின் முதல் அரைப் பகுதியில் ஜப்பான் யென் மற்றும் சுவிஸ் பிராங் நாணயங்களும் இவ்வாறே மிதப்பதற்கு இடமளிக்கப்பட்டன. மேலுமொரு நிலையான செலாவணி வீத முறையொன்றான பிரிட்டன்வுட் முறையின் இறுதியும் இதைத் தொடர்ந்து நெருங்கி விட்டது.
1972 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரித்தானிய பவுண் மிதப்பதற்கு இடமளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் தனது பிரயோக நாணயமான ரூபாவை இதே வருடத்தின் ஜூலை மாதத்தில் பிரித்தானிய பவுணுடன் இணைத்தது. ஆயினும், சர்வதேச செலுத்துகை முறையென்ற fglulsö (International payment system) îlft L66ul (psop செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் பூராகவும் ரூபாவின் செலாவணி வீதக் கொள்கை நாட்டின் பேரண்டப் பொருளாதாரத் தேவைகளுக்குப் பொருந்துகின்ற விதத்தில் அமைநீதிருக்கவிலி லையெனி பதே பெரும் பாலான விமர்சகர்சகளது கருத்தாயிருந்தது. இது அநேகமாக பிரித்தானிய செலாவணி வீதக் கொள்கையுடன் இணைந்திருந்தது. 1949 இல் பிரித்தானிய பவுண் மதிப்பிறக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் ரூபாவின் பெறுமதியை ஐ.அமெரிக்க டொலருக்கு ஏற்புடையதான விதத்தில் சிறிதளவு மதப்பிறக்கம் செய்தது. அதன் பின்னர் ஒன்றரைத் தசாப்த காலம் முழுவதும் செலாவணி வீதம் நிலையான மட்டத்தில் பேணப்பட்டு வந்தது. ஆயினும், இந்தக் காலகட்டத்தினுள் தொடர்ச்சியாக விரிவடைந்து வளர்ச்சியடைந்து கொண்டு சென்ற வர்த்தக மாற்று வீதத்தின் (Terms of trade) ESTJ60OTLDT6 Ge6i LDġi ggpJ60b6)Ju56ò 6JibLILLகஷ்ட நிலையினால் ரூபாவின் உண்மையான செலாவணி வீதம் மிகை அளவாயிருந்தது. வர்த்தக நிலுவையில் ஏற்பட்ட இந்த அனுகூலமற்ற நிலை முழுப் பொருளாதாரத்தையும் தீவிர அழுத்தத்திற்கு உட்படுத்தியது. இக் காலகட்டத்தினுள் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் சர்வதேச வர்த்தகத்தில் தங்கியிருந்ததே இதற்கான முக்கிய காரணமாயிருந்தது. 70 தசாப்தத்தில் முதல் அரைப் பகுதியாகும் வரை வணிக 6jpg|LD5&6flo) (Merchandise exports) 90%. 6555gb(5ub மேற்பட்டவை பிரதான பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, தென்னை, இறப்பர், ஆகியவற்றிலிருந்தே வழங்கப்பட்டன. ஆயினும், விவசாயப்பயிர்களின் ஏற்றுமதிகளில் குறிப்பிடத்தக்க
15

Page 16
அளவு வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போனமையாலும் அவற்றின் ஏற்றுமதி பொருட்களின் விலைகள் அதிகரித்தன் காரணத்தினாலும் இக்காலகட்டம் முழுதும் செனி மதி நிலுவையில் பறி றாகி குறையொன று உருவாகியிருந்தது. இந்நிலைமைக்கு முகம் கொடுப்பதற்காக அரசிறைக் கொள்கைகளை போதுமானளவு இறக்குமதி மட்டுப்பாடுகளுக்கு உட்படுத்துதல், மாற்றீட்டு இறக்குமதிகளை ஊக்குவித்தல், செலாவணி விநியோகத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சென்மதி நிலுவைகளைச் செலுத்துதற்காக பாரிய அளவில் வெளிநாட்டுக் கடன்களைப் பெறுதல் போன்ற வற்றில் கவனம் செலுத்தப்பட்டது. வெளிவாரியான சமநிலையை (External Balance) பேணுவதற்காக கருவியாக வெளிநாட்டுச் செலாவணிக கொளர் கை மிகவும் குறைவாகவே பிரயோகிக்கப்பட்டது. எவ்வாறாயினும் 1967 இல் இதற்காக அரசாங்கம் குறிப்பிடத்தக்கதொரு முயற்சியை மேற்கொண்டது. அதே வருடத்தில் நவம்பர் மாதத்தில் பிரித்தானிய பவுண் 14.3% வீதத்தால் மதிப்பிறக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை ரூபாவும் 20% வீதத்தால் மதிப்பிறக்கம் செய்யப்பட்டது. ரூபா இவ்விதம் மதிப்பிறக்கம் செய்யப்பட்டமை போதுமாயிராத போதிலும் யதார்த்த பூர்வமான செலாவணி வீதமொன்றை அடையப் பெறும் பொருட்டும் இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் பிரவேசிக்கின்ற மட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட மிகச் சிறந்த நடவடிக்கையாயிருந்தது. 1968 இல் ரூபாய் இவ்விதம் அதன் உண்மையான சம (Par) பெறுமதியை அடைந்ததன் பெறுபேறாக இறக்குமதி அதிகரித்ததுடன் தொடர்ந்து உற்பத்தியில் ஏற்பட்ட பாரிய அளவிலான பின்னடைவின் காரணத்தினால் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட அளவு பயன்களைப் பெற முடியவில்லை. இதன் பெறுபேறாக சென்மதி நிலுவை பெரும் பிரச்சனை நிலையை எதிர்கொண்டது. இக் காலகட்டத்தில் உலக பொருளாதாரக் கட்டமைப்பு பெரும் நிலைப் பாடற்ற தன்மைக்கு உள்ளாகியிருந்ததுடன், பெருந்தொகையான நாடுகளின் பங்களிப்புடன் சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பில் இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக செயற்பட்டு வந்த பிரிட்டன்வூட் முறையும் அதன் இறுதியை நெருங்கி விட்டிருந்தது. அப்போது பலம் வாய்ந்த சர்வதேச நாணயங்களாகக் கருதப்பட்ட பிரித்தானிய பவுண், சுவிஸ் பிராங், ஜப்பான் யென், டொய்வு மார்க் போன்ற நாணயங்கள் நிலையற்ற தன்மைக்கு உள்ளாகின. இந்த நிலைப்பாடற்ற உலக வர்த்தக சூழ்நிலையில் இலங்கை ரூபாவும் 1971 ஆகஸ்ட் மாதத்தில் ஐ.அமெரிக்க டொலருடன் இணைக்கப்பட்டது. மீண்டும் 1972 ஜூன் மாதத்தில் பிரித்தானிய பவுண் மிதக்க விடப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் ரூபா மீண்டும் பிரித்தானிய பவுனுடன் இணைக்கப்பட்டது. இச் செயற்பாடுகளினால் சென்மதிநிலுவை முகம் கொடுத்திருந்த பிரச்சனைக்குரிய நிலைக்கு கிடைத்த தீர்வு மிக சொற்பமாகவே இருந்தது. நாட்டின் பொருளாதாரம் மேலும் கடும் பிரச்சனைக்குப் பாத்திரமாவதற்கு இடமளிக்கும் வகையில் 1971 இன் ஆயுதக் கலகம்,
16

1972 இன் காணிசீர்திருத்தச் சட்டம், 1973இன் வரட்சி ஆகியன உள்நாட்டு உற்பத்தியைப் பாதித்தன. இத்தீவிர பிரச்சனை நிலைக்கு முன்னே இறக்குமதியும் கடும் மட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது. இறக்குமதிக்கான கோட்டா மற்றும் அனுமதிப்பத்திர முறைகள் மிக விரிவான விதத்தில் பயன்படுத்தப்பட்டன. வெளிநாட்டுச் செலாவணி, நாட்டடிலிருந்து வெளியேறும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன. வெளிநாட்டுப் பயணங்களுக்காக கொள்வனவு செய்யக்கூடிய வெளிநாட்டுச் செலாவணித் தொகை பிரித்தானிய பவுண் மூன்று வரை குறைக்கப்பட்டது. உண்மையாகவே செலாவணிக் கட்டுப்பாட்டுச்சட்டம் மிகப்பரந்தளவிலான மட்டுப்பாடுகளுக்காகப் பிரயோகிக்கப்பட்டது. ஆயினும் இப் பிரச்சனைக்குரிய நிலையிலிருந்து விடுவிப்பதற்காக செலாவணி வீதக் கொள் கையைப் பிரயோ கரிக குமி முயறி சியைக் காணமுடியவில்லை. சந்தைச் சக்திகளால் தீர்மானிக்கப்படுகின்ற இ.செ.வி.மு திட்டங்களும் கைவிடப்பட்டன. வேறு விதத்தில் கூறுவதானால், பொருளாதாரத்தை சீர் செய்வதற்கான முயற்சியின் ஒரு கூறான யதார்த்தபூர்வமான செலாவணி வீதக் கொள் கையொன ைைறச் செயறி படுத் துவது பற்றி ஆராயப்படவில்லை.
அப்போது இலங்கைப் பொருளாதாரம் முகம் கொடுத் திருந்த பல வேறு மட்டுப்பாடுகளிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட 1977 பொருளாதார மறுசீரமைப்பைத் தொடர்ந்து 1977 நவமபர் மாதத்தில் இ.செ.வீ.மு. முழுதாகவே கைவிடப்பட்டதுடன் செலாவணி வீதம் 46% வீதத்தாலும் இ.செ.வீ.மு.க்காக செயற்படுத்தப்பட்ட செலாவணி வீதம் 11% வீதத்தால் மதிப்பிறக்கப்பட்டு ஓரளவுக்கு கேள்வி, நிரம்பலின் மீது தீர்மானிக்கப்படுகின்ற ஒரு சீரான செலாவணி வீதமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. செலாவணி வீதத்தில் முறைசாரா மாற்றமுறும் தன்மையைத் தவிர்ப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் தலையீடு சிறிதளவில் செயற்படுத்தப்பட்டது. மேலும் செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினால் இலங்கை மத்திய வங்கிக்குச் சாட்டப்பட்டிருந்த தத்துவங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டுச் செலாவணிக்கான அதிகாரம் வாய்ந்த வணிகர்களாக நியமிக்கப்பட்டிருந்த வணிக வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
(அடுத்த இதழில் தொடரும்)
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 17
a 6 வது பக்க தொடர்ச்சி அரச கடனர் கருவி.
எவரேனும் ஒரு முதலீட்டாளர் தமக்குரிய கடன் கருவிகளை வேறு ஒரு நிதி நிறுவனத்திடம் ஈட்டுக்கு வைத்து அவசரக் கடன் தொகைகளைப் பெற்றுக்கொள்வதெனில் பொதுப் பரிரயோ கதி தி ல இதனையும் மளி கொளி வனவு உடன்படிக்கையெனக் குறிப்பிடுகின்றோம்.
அழைப்புச் சந்தைக் கொடுக் கல் வாங்கல் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாகத் திறைசேரி உண்டியல்களின் கழிவிடல் நடவடிக்கையும் மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுப் பிரிவின் கடமைகளில் ஒன்றாகும். இது இரண்டாம் நிலைச் சந்தையினுள் நேரடியாகவே விற்பனை செய்தல் அல்லது கொள்வனவு செய்தலாகும். இது இரண்டு விதத்தில நடைபெறுகின்றது. கழிவிடல், மீள்கழிவிடல் என்றவாறாகும். மத்திய வங்கி தம்மிடமுள்ள திறைசேரி உண்டியல்களைத் திறந்த சந்தையில் விற்பனை செய்தல் கழிவிடல் (Discount) எனக் குறிப்பிடப்டுகின்றது. இவ்வாறு விற்பனை செய்கின்ற போது கொள்வனவு செய்பவருக்குக் கிடைக்கின்ற இலாபம் கழிவு எனப்படும்.
நிதி நிறுவனங்களிடமுள்ள திறைசேரி உண்டியல்களை மத்திய வங்கி கொள்வனவு செய்தல் மீள் கழிவிடல் எனப்படுவதுடன், அதற்குரிய கழிவு, மீள்கழிவு (Rediscount) என அழைக்கப்படுகின்றது.
கழிவு அல்லது மீள் கழிவு அப்போதைக்குப் பணச் சந்தையில் நிலவுகின்ற அழைப்புக் கடன் தொகை வீதத்தையும் பரிமாற்றப்டுகின்ற கடன் கருவி முதிர்ச்சியடைவதற்குள்ள எஞ்சிய காலகட்டத்தையும் பொறுத்து திர்மானிக்கபபடுகின்றன.
பொதுப்படுகடன் திணைக்களம் மூன்று சந்தர்ப்பங்களில் கடன் கருவிகளுடன் தொடர்புபடுகின்றது. அவை வழங்குதலின் போது, வட்டி செலுத்தப்படுகின்றபோது, விடுவிக்கின்றபோது அல்லது தவணைப் பணங்களை மீளச் செலுத்துகின்ற
இலங்கை மத்திய வங்கியின்
திறந்த சந்தைச் செயற்பாடுகள்
Reverse Repurchase W XV
:படுகடன்சி திணைக்களம்
1. முதனிை 2. இரண்ட
நாண முதலி
(நாணயச் சந்தை முத குறிப்பிடப்படுவது பங்ே குறிப்பிடப்படும் முதனி அதிகாரம் பெற்ற வர்த் (Participatory Institutic
முதலீட்டாளர்கள் தமது கடன் கருவிகளை மத்திய வங்கிக்குச் சமர்ப்பித்து பணம் பெறுதல் அல்லது பொருளாதாரத்திற்குப் பணம் பாய்ச்சுதல். (கடன் கருவிகளைத் தற்காலிகமாக விற்பனை செய்தல், மீள் விற்பனை, முழுதாகப் பெறுதல், மீள் கழிவிடல்).
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு
 
 
 
 
 
 
 
 
 
 

சந்தர்ப்பங்களிலாகும். இதனால் வழங்கப்பட்டுள்ள கடன் கருவிகள் திறந்த சந்தையில் எவ்விதத்தில் மாறுபட்ட போதிலும், உரிய காலத்தில் அச் சந்தர்ப்பத்தில் உள்ள உரிமையாளருக்கு வட்டியைச் செலுத்துதலிலும், உரிய தினத்தில் சமர்ப்பிக்கப்படும் போது ஆரம்பத் தொகையை அல்லது குறிப்பிட்ட கடன் கருவியின் பிரகாரம் அதன் பெறுமதியைச் செலுத்துதலும் மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களத்தினால் அரசாங்கத்தின் பேரில் செய்யப்படுகின்றது. இறுதியில் இது அரசாங்கத்தின் திரட்டிய நிதியத்தில் வரவு வைக்கப்படுகின்றது. மத்திய வங்கிப் பிணையங்கள்
பொருளாதாரத்தின் திரவத் தன்மை மட்டம் அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் அதனை உள்ளிர்த்துக் கொள்வதற்குப் போதுமான அளவு கடன் கருவிகள் மத்திய வங்கியிடம் இல்லாதிருக்கும் போது, நாணய விதிச்சட்டத்தின் 92 ஆம் வாசகத்ததின் பிரகாரம் “மத்திய வங்கிப் பிணையங்களை’ வழங்குவதற்கு மத்திய வங்கிக்கு அதிகாரம் உண்டு. அதற்குச் செலுத்துகின்ற வட்டிச் செலவு மத்திய வங்கிக்கு வரவு வைக்கப்படும். இது குறுகிய கால நடவடிக்கையாகும். கடைசித் தடவையாக அண்மையில் மத்திய வங் கப் பரிணை யங் களர் 1994 ஆம் ஆணி டி ல வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த வருட இறுதியில் அடைக்கப்படாத மத்திய வங்கிப் பிணையங்களின் பெறுமதி ரூபா மில்லியன் 3740 ஆக இருந்தது.
பொதுப்படுகடன் கருவிகள் வரவு - செலவுதிட்டப்
பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு நிதியங்களைத் திரட்டிக் கொள்வதற்காகவே வழங்கப்படுகின்றன. வரவு - செலவுப் பற்றாக்குறைக்குப் பதிலாக வரவு - செலவு மேன்மிகையொன்று ஏற்படுமிடத்து, பொதுக்கடன் கருவிகளின் ஏலவிற்பனை நடைபெறாது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் பணச் சந்தைச் செயற்பாடுகளில் தலையிடுவதற்கு எவ்வளவு தூரம் மத்திய வங்கிக்கு இயலுமாயிருக்கும்?
இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தைச் செயற்பாடுகள் Repurchase
ல வழங்கல் ம் நிலைச் சந்தை
யச் சந்தை 'l-IT 6TT fi assi
லீட்டாளர்களாக இங்கு
கற்பு நிறுவனங்கள் லை வணிகர்களும்
in a
மத்திய வங்கி முதலீட்டாளர்களிடமுள்ள மேலதிக திரவத்தன்மையைப் பெற்றுக்கொண்டு கடன் கருவிகளை வழங்குதல் அல்லது திரவத்தன்மையை உள்ளிர்த்தல் (தற்காலிகமாகக் கடன் கருவிகளின் கொள்வனவு, மீள் கொள்வனவு, முற்றாக விற்பனை செய்தல், கழிவிடல்)
17

Page 18
«X * « AX « 11வது பக்கத் தொடர்ச்சி இலங்கையின் படுகடன்.
IV வது புள்ளிவி பேணப்படவேண்டிய ெ
1 2 3 4.
வருடம் சீர்செய்யப்பட்ட சேமிப்புத் சீர்செய்யப்பட்ட செலவினம் தொகை பொதுப்படுகடன்
2005 377,969 129,720 2, 152,540
2010 706,492 264,063 4,742,080
2015 1,320,561 534,863 10,446,131
2020 2,468,366 1,078,673 23,008, 174
2025 4,613,821 2,167, 101 50,667,480
(9) வ.செ.ப. இன் 303.03% வீதமாக
(ஆ) நிலவுகின்ற வேகத்தில் செலவினம் - சீர் செய்ய
(g) நிலவுகின்ற வேகத்தில் படுகடன்கள் - சேமிப்புத் (肝) சீர்செய்யப்பட்ட செலவின் 357% வீதமாக
செலவு சமனின்மையை முழுவதுமாகவே திருத்துவதில் செல்வாக்கு செலுத்த முடியாது. ஆதலால் பொதுப்படுகடன் எதிர்வரும் 25 வருட காலத்தினுள் கூட தற்போதைய அதிகரிப்பு மட்டத்திலேயே இருக்கும். வருடாந்தம் 7% - 8% வரை தொடர்ந்து பெற்றுக்கொள்ளக் கூடிய பொருளாதார வளர்ச்சியின் மூலம் இவ்வாறான பாரிய படுகடன்களால் எழக்கூடிய சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு முடியுமாய் இருக்கும். ஆயினும், இவ்வாறான பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதற்காகக் கூடுதலான முதலீடுகள் மற்றும் கூடுதலான சேமிப்புக் களை ஏற்படுத்தக் கூடியதும் அத்துடன் , பொதுப்படுகடன்களை தூர நோக்குடன் ஈடுபடுத்தக்கூடியதுமான வேலைத்திட்டங்கள் தேவைப்படுகின்றன.
இற்றைவரை நடைபெற்றுள்ளதைப் போன்று அரச செலவினப் போக்குகளை அதே விதத்தில் பேணுவதற்கு அல்லது தீவிரப்படுத்துவதற்கு எதிர்காலத்திலும் ஏற்படலாம். (சமூகம் புதிய அபிவிருத்திப் பாதைகளில் பிரவேசிப்பதைத் தொடர்ந்து அதுவரை செலவு செய்யப்பட்டு வந்த விடயங்கள் இல்லாதொழிவதுடன், புதிய விடயங்களுக்காகச் செலவு செய்வதற்கு அரசாங்கங்களால் நிதியங்களை ஒதுக்க வேண்டி ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு, அரச தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்படுகின்ற உதவு தொகைகளை எதிர்காலத்தில் நிறுத்துவதற்கு முடியுமாயிருந்த போதிலும் 2025 ஆம் ஆண்டாகும் போது 30% க்கு மேல் அதிகரிக்கின்ற வயது முதிர்ந்த தங்கி வாழுனர்களுக்கான அரச நலனோம்புகைச் செலவினங்களை அதிகரிக்க வேண்டி ஏற்படுவதைப் போன்றே எல்லாப் பாடசாலை மாணவர்களுக்கும் கணனிப்பயிற்சியைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டும் அரச செலவினங்களை அதிகரிக்க வேண்டி ஏற்படலாம். மேலெழுகின்ற பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முயலும் போது சில சந்தர்ப்பங்களில் பாரிய பற்றாக்குறைகள் உருவாகும் சூழ்நிலைகள் ஏற்படுவதுடன், கடன்களைப் பெறுவதன் மூலம் அவ்வாறான பற்றாக்குறைகளுக்கு முகம் கொடுப்பதற்கு
18

பர அட்டவணை
தாகை (ரூமில்லியன்)
5 6 7 படுகடன் மீளச் சீர்செய் புதிய படுகடன் மொ.உ.உ. யப்பட்ட மொ.உ.உ.வீ.
வீதம் பொ.படுகடன் 138% 1,349,349 87% 163% 2,522, 176 87% 92% 4,714,402 87% 22.6% 8,812,067 87% 26.6% 16,471,341 87%
ப்பட்ட செலவினம்
தொகை
அரசாங்கங்கள் பழகியுள்ளன. பொதுப் படுகடன் தொடர்பான பிரச்சினை இதன் படி வீணி விரயமான அரசிறைச் செலவினங்களின் படிமுறையான பெறுபேறாகச் சுட்டிக் காட்டலாம் என்பதுடன், எதிர்காலத்தில் உருவாகக் கூடிய கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கெனில் பரந்த நோக்குடன் கூடிய அரசியல் மறு சீரமைப்பு வேலைத்திட்டம் ஒன்று அவசியமாகின்றது. முதலாவதும் முக்கியமானதுமான நடவடிக்கைகள் யாதெனில், அரசிறை நோக்கத்தை உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் பெறுதல்கள் தொடர்பான தெளிவான வரைவிலக்கணங்களுடன் மற்றும் மட்டுப்பாடுகளுடன் கூடியதாக, உத்தியோக பூர்வமாக வெளியிடுவதாகும் அரச செலவினங்களின் பயனுள்ள பெறுபேறுகளை எதிர்பார்த்து செயற்றிறன் மிக்க திட்டங்கள் செலவளிப்பு நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகளை ஏற்படுத்துவதும் செயற்றிறனுடன் கூடியதாக அரசிறை வரும்படிகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தலும் அவசியமாகின்றது. இவ்வாறான அரசிறை மாற்றங்கள், பணவீக்கத்தையும் வட்டி வீதத்தையும் கட்டுப்படுத்துவதற்கும், நிதியியல் துறையின் முன்னேற்றத்துக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் அத்தியவசியமாகின்றது. இந்த செயற்பாட்டு வேலைத்திட்டம் படிப்படியாக நாட்டுக்குப் பொருத்தமான விதத்தில் பேணப்படவேண்டிய படுகடன் தொகைக்கு நெருங்குவதற்கு உறுதுணையாய் அமையும்.
உலக வங்கி வகைப்படுத்தலுக்கு ஏற்ப இலங்கையின் வருமான மட்டம் நடுத்தர வருமானம் பெறுகின்ற நாடுகளின் நிலைமைக்கு வந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளதால் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து எதிர்காலத்தில் சலுகை ரீதியான கடன்பாடுகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையினை நாடு இழக்க வேண்டி ஏற்படலாம். இக்காரணத்தால் எதிர்காலத்தில் இலங்கைக்கு கடன் செலுத்துவதில் ஏற்படக் கூடிய இடர்நிலையினையும் கவனத்தில் எடுக்காது சந்தை வட்டி வீதத்துக்கு அமைய வெளிநாட்டுக் கடன்களைப் பெற வேண்டி ஏற்படும். அரச நிறுவனங்களின் சொத்துக்களையும் தனியார்
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 19
மயப்படுத்துவதன் மூலம் பெறப்படுகின்ற வருமானங்கள், குறுகிய காலத்தினுள் தடைப்பட்டுவிடும். அரசிறையின் உறுதியற்ற நிலையும் சென்மதிநிலுவைப்பிரச்சனையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்பட்டு, ஒன்றையொன்று போசித்து இரட்டை முரண்பாடாக எதர்காலத்தில் மிகவும் பாரதூரமான விதத்தில் மேலெழுவதற்கு முடியுமென்ற சந்தேகம் நிலவுகின்றது. இதன்படி ஆராயும் இடத்து அரசாங்கங்களுக்கு, அரசிறைச் சமனின்மையை திருத்துவதற்கு நீண்ட காலச் செயற்பாடுகள் என்னவென்பதைத் தெரிவு செய்து அவற்றைச் செயற்படுத்துவதன் மூலம் பெறப்பட வேண்டிய பொருத்தமான படுகடன் மட்டத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் உறுதிப்பாட்டையும் எய்துவதற்கு செயலாற்றுவது அவசியமாகினி றது. அரசாங்கங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளும் பாரியளவிலான அற்பணிப்புக்களும், நிதியியல் மற்றும் அரசிறைப் பிரிவுகளின்
.2 வது பக்க தொடர்ச்சி ஆர் ஜெனர் ரீனா ... மீளப் பெற்றுக்கொள்ளக்கூடிய அளவு தொடர்பாக அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்ததும் வீதிகளில் இறங்கிய ஆர்ஜென்ரீனாவின் “நடுத்தர வர்க்கத்தினர்’ ஊர்வலங்கள் செல் வதற்கும் , அரச உடைமைகளுக் குச் சேதம் விளைவிப்பதற்கும், கடைகளைக் கொள்ளையிடுவதற்கும் தொடங்கினர். பிரசித்திவாய்ந்த நாடகக் கலைஞர் "தாரியோ (Sum'656, "Cant pay want pay' 9 Jafuj6) b|TL35556) flat 6 Lib யதார்த்தபூர்வமாக வீதி வெளிப்பாடுகள் தொலைக்காட்சி அறிக்கையாளர்களது புகைப்படக் கருவிகளினுாடாக உலகம் முழுவதும் காட்டப்பட்டன. பொலிசாரால் தமது கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு பார்த்திருப்பதற்கு மாத்திமே முடியுமாயிற்று.
ஆர்ஜென்ரீனா மக்களது தலைமேல் இடிந்து வீழ்ந்த இந்தப் பொருளாதாரக் கஷ்டத்துக்கான காரணிகள் தொடர்பாக பல்வேறு குருகுலத்துக்குரிய பொருளாதாரப் பகுப்பாய்வாளர்கள் பல்வேறு காரணங்களையும் காட்டுகின்றார்கள். உங்களது சுய கற்கைக்கென இத்தடவை “குறிப்பு’ அவ்வாறான இரண்டு முரண்பட்ட கருத்துக்களை உங்கள் முன் வைக்கின்றது.
ஆர்ஜென்ரீனாவின் இப்பிரச்சனைக்கு ஜனரஞ்சகமான பொறுப்பாளராய் மாறியுள்ளது சுதந்திர சந்தை முறையேயாகும். பழைய பெரொன் வாதியான ஆர்ஜென்ரீனாவின் புதிய சனாதிபதி எடுவாடோ டுஹல்ட், சந்தை எதிர்ப்புப் பாடல் குழுவுடன் சேர்ந்து, கடந்த தசாப்தம் முழுவதும் வெற்றியளிக்காதிருந்த பொருளாதார மாதிரியை உடைத்து நொருக்கி விடுவதாக உறுதியளித்தார்.
2001 நவம்பர்/திசெம்பர் - குறிப்பேடு
 

பூரணமான சுதந்திரமும் விசேட அரச வரும்படிகளுக்கு ஏற்புடையதான விதத்தில் அரச நடைமுறைச் செலவினங்களைப் பேணுவதும் எதிர்வரும் 25 வருட காலத்தினுள் நாட்டினுள் பேணப்படவேண்டிய பொருத்தமான படுகடன் தொகையை அடைவதற்காக பேணப்படவேண்டிய அத்தியவசியமான அடிப்படை நிபந்தனைகள் சிலவாகும்.
ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட நூல்கள் :
1. Commonwealth secretariat., (1989) The Dept Crisis and
the World Economy (London)
2. Simon Gray, (May 1996), The Management Government Dept Handbook in central Banking, No.5 (London, Bank of England)
ஆயினும் ஆர்ஜென்ரீனாவின் இக் கவலைக்குரிய வெடிப்பிற்கான காரணம், சந்தை மீளமைப்புக்கள் அளவு கடந்து சென்றதல்ல, அவை செல்லவேண்டிய தூரம் சொல்லாததேயென “பிரின்க் லின்ட்சே” கூறுகிறார்.
ஆர்ஜென்ரீனாவின் தற்போதைய பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம், அந்நாட்டின் நீதித்துறை மற்றும் அரசியல் நிறுவனங்களிலுள்ள அராஜகமென்று அவர் கூறுகிறார். உலகம் முழுவதும் பரந்துள்ள தொழிலதிபர்கள், கல்விமான்கள், இடர்நிலைப் பகுப்பாய்வாளர்களின் ஆய்வுகளை அடிப்படையாக வைத் து, Transparency International மூல மி வெளியிடப்படுகின்ற ஒளிவு மறைவின்மை மட்டம் தொடர்பான வருடாந்தக் குறிகாட்டியின் பிரகாரம், ஆர்ஜென்ரீனா 91 நாடுகளில் 57வது இடத்தை வகிக்கின்றது. ஆர்ஜென்ரினாவின் இடம் பொட்ஸவானா, பேரூ, நமீரியா, பிரேசில், பல்பேரியா, கொலம்பியாவுக்கும் கீழ் நிலையில் உள்ளது. ஹாவர்ட் u6ó 860).6)&&pasló World Economic Forum D -L6ö G&s sögð தயாரிக்கின்ற 2000 ஆம் ஆண்டின் உலக போட்டிநிலை அறிக்கையின் பிரகாரம் இதற்குச் சமமானதொரு நிலையே அறியக் கிடக்கின்றது. 59 நாடுகளைச் சேர்ந்த முன்னோடி தொழிலதிபர்கள் 4022 பேர் அந்தந்த நாடுகளின் வர்த்தக நிலமை தொடர்பாகத் தெரிவிக்கின்ற கருத்துக்களைத் தழுவியதாகத் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையின் பிரகாரம இதற்குச் சமமானதொரு நிலையே அறியக் கிடக்கிறது. 59 நாடுகளைத் தழுவியதாகத் தயாாரிக்கப் பட்டுள்ள இவ்வறிக்கையின் பிரகாரம் ஆர்ஜென்ரீனா அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அசாதாரணக் கொடுப்பனவுகள் செய்கின்றதைப் பொறுத்தவரை 40வது இடத்தையும் நீதித்துறை
19

Page 20
ஊழல்களைப் பொறுத்தவரை 45வது இடத்தையும் பொலி قة பாதுகாப்பைப் பொறுத்தவரை 54வது இடத்தையும் வகிக்கின்றது. ஆர்ஜென்ரீனாவுக்கு இந்த பாரம்பரிய உரிமை பெரொன்வாத வரலாற்றிலிருந்தே கிடைத்துள்ளது. அதற்கு முன்னர் அதன் நிறுவக ரீதியான பொது அலுவல்கள் முறைமை மிகவும் சிறப்பான மட்டத்திலேயே நிலவியது. உதாரணத்திற்கு நீதிமன்றத்தின் சுயாதீனத் தைக் கருதலாம். அரசியல் தலையீடுகளற்ற நீண்டகாலப் பதவிக் கால மொன் று ஆர் ஜெனி ரீனாவின் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கிடைத்திருந்தது. 1964இல் பெரொன்னின் ஆட்சிக்காலம் ஆரம்பமாகும் போது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாதாரணமாக 12 வருட காலம் நீதிபதியின் ஆசனத்தை அலங்கரிப்பார்கள். அன்றிலிருந்து இக்காலம் வீழ்ச்சியுற்றுக்கொண்டு வந்து 1960 ஆகும்போது, நீதிபதியொருவரின் சாதாரண சேவைக்காலம் 4 வருடங்கள் வரை வீழ்ச்சியுற்றுள்ளது. 1974இல் இரண்டாந் தடவை பெரொன் சனாதிபதியாகப் பதவியினைக் கைவிடும்போது சனாதிபதிகள் 17 பேரில் 5 பேர் நீதிமன்றத்தின் எல்லா அங்கத்தவர்களையும் தாமே பெயர் குறிப்பவர்களாயிருந்தனர். பெரொனுக்கு முன்னர் நிலைமை மிகவும் வித்தியாசமாயிருந்தது. நிதிச்சபை உறுப்பினர்களில் கூடுதலானோர் எதிர்க்கட்சித் தவிசாளர்களினாலேயே நியமிக்கப்பட்டனர். ஆயினும், அந்த யுகம் முடிவடைந்து விட்டது. சட்ட ஆதிக்கத்தின் ஒப்புயர்வற்ற நிலையமான உயர் நீதிமன றம் சனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தின் பொம்மையொன்று என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டது.
தொளாயிரத்துத் தொண்ணுாறாம் ஆண்டுகளில் நடைபெற்ற சந்தைச் சார்பு மீள்கட்டமைப்பு பொருளாதார நிலைமையை ஓரளவு நல்ல நிலைக்குக் கொண்டுள்ளது.
Argentina: A casualty of the free marker'? 6T69) Lib தலைப்பில் கட்டுரையொன்றை எழுதுகின்ற Ian Vasques சுட்டிக்காட்டுகின்ற பிரகாரம் தொண்ணுாறாம் தசாப்தத்தின் முற்பகுதியாகும்போது ஆர்ஜென்ரீனா தனியார்மயப்படுத்தலையும் முதலீட்டையும் வாணிபத்தையும் சுதந்திரமாக்கியதன் காரணத்தினால் டொலருக்கு இயைபாக்கப்பட்ட பெசோவின் நிலைபாட்டையும் வருடத்திற்குத் தனிநபர் வருமானத்தின் வளர்ச்சியில் 6.9 வீத சாதாரண அதிகரிப்பையும் காட்டியது இந்த நிலைமை 1995 இல் மெக்ஸிகோ பெசோவின் பெறுமதியிறக்கம் நடைபெறும் வரை நீடித்தது. ஆயினும் லத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் நடைபெற்றதைப் போன்றே முதல் அரைப் பகுதியாகும்போது இடையனில் நின் றிருந்தது. அத்துடன் அரச துறையில் பெரும் வரிவாக்கத்தையும் காணக் கூடியதாயிருந்தது. கடந்த தசாப்தத்தினுள் மொத்தத்தேசிய உற்பத்தி நூற்றுக்கு 50 வீதம் அதிகரிக்கும் போது அரச செலவீனங்கள் நூற்றுக்கு 90 வீதம் அதிகரித்தது. ஆர்ஜென்ரீனாவின் பிரயோக நாணயத்தின் பெறுமதி உறுதிநிலைக்குக் கொண்டுவருதலும் கைத்தொழில்களைத் தனியார்மயப்படுத்தலும் தொடர்பான கெளரவத்துக்குரிய சனாதிபதி 'காலோ மேனம’ கூட நாட்டின் நிறுவன அமைப்பின் ஒருங்கிணைந்த நிலையைப் பாதுகாப்பதற்கு முயற்சிக்கவில்லை.
கொழும்பு 12, இல, 115, மெசன்ஜர் வீதியிலுள்ள &S சேர்விசஸ் (பி சனாதிபதி மாவத்தையிலுள்ள இலங்கை மத்திய வங்:
 

அரசியல் ரீதியாகத் தமக்கு எதிரான உயர்நிதிமன்றத்தின் முன்னிலையில் மேனம் அதற்குப் பதிலளிக்கும் முகமாக நீதிச் சபையை 5இலிருந்து 9வரை அதிகரித்தார். அதிகரிக்கப்பட்ட 4 உறுப்பனர்களுக்குமாக அரசியல் நண்பர்களைப் பெயர் குறித்து நியமித்தார்.
அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக சனாதிபதி மேனம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அவை மாத்திரமல்ல, இவருடைய இருமுறை நிர்வாக காலத்தினுள் ஊழல் குற்றச் சாட்டுக் கள் பலவற்றுக்கும் சனாதிபதி மேனம் பாத்திரமானார். இறுதியில் இந்த முன்னாள் சனாதிபதி சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல்வாங்கல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டார். ஆயினும் கிட்டத்தட்ட ஐந்து மாத காலம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த "மேனம்' இவரால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழுவொன்றினாலேயே உயர்நீதிமன்றத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டார்.
ஆர்ஜென்ரீனாவின் ஊழல்கள் நடைபெறுவது புவனர்ஸ் அயர்ஸில் மாத்திரமல்ல. அது துாரப் பிராந்திய வலயங்களிலும் புரையோ டிப் போயுள்ளது. அரசதுறை செயற் படுவது முக்கியமாக அரசியல்வாதிகளது பையை நிரப்பவதற்கும் அவர்களதும் நண்பர்களினதும் உறவினர் சலுகைகளுக்கும் மாத்திரமே. 1989 ஆம் ஆண்டில் நூற்றுக்கு 9.4 வீதமாயிருந்து மொத்தத்தேசிய உற்பத்தியின் மேன் மிகையாயிருந்த அரச செலவினங்கள் 2001 ஆம் ஆண்டாகும்போது நூற்றுக்கு 28 வீதம். இவற்றில் குறிப்பிடத்தக்கதொரு தொகை அரசியல்வாதிகளின் பைகளில். உதாரணத்திற்கு, Sanjuan மாகாணத்தின் வரவு செலவுத்திட்ட மதிப்பீடான டொலர் மில்லியன் 783 இல் நூற்றுக்கு 85 வீதமானவை ஏறத்தாழ 30,000 ஊழியர்களுக்கிடையே பகிரப்படுகின்றதே ஒழிய சேவைகளுக்காகவல்ல.
கடுமையான சட்டதிட்டங்கள் தேசிய மட்டத்திலான ஒட்டுண்ணிகளாயுள்ளன. ஆர்ஜென்ரீனாவில் தொழிலொன்றை ஆரம்பிப்பதற்கு 12 அதிகாரத் தடைதாண்டிகளும் 77 வேலைநாட்களும், டொலர் 2100 கட்டணமும் தேவைப்படுகின்றது. இதற்கு மாற்றமாக கனடாவில் இப்பெறுமதிக்கு 2 அதிகாரத் தாண்டிகளும் 2 வேலை நாட்களும் டொலர் 280 மாத்திரமே தேவைப்படுகின்றது.
ஆரோக்கியமான சந்தைப் பொருளாதாரத்திற்குத் தேவைப்படுவது கட்டுப்பாடுகளற்ற சந்தையொன்று மாத்திரமல்ல. பலமானதொரு தாபன அமைப்பு முறையொன்றும் தேவைப்படுகின்றது. "மேனம்’ நிருவாகம் கட்டுப்பாடற்ற சந்தையொன்றை நோக்கி மிக நீண்ட பாய்ச்சலொன்றை மேற் கொண்ட போதிலும் , இரண்டாவது தேவையைக் கவனிக்காது விட்டுவிட்டது. இன்று ஆர்ஜென்ரீனா அந்தக் கவலைக்கிடமான தவறுதலின் துக்ககரமான நிகழ்வுக்கே முகம் கொடுக்கின்றது. இந்த நிலைமையைத் தவிர்க்காது விடின் இந்த நிலைமைக்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளாதுவிடின், இந்தச் சிதைவுகளுக்கு மேல் உறுதியானதும் சுபீட்சமானதுமான ஆர்ஜென்ரீனாவை மீளக் கட்டியெழுப்புவதென்பது கனவாக மாத்திரமே முடியும்.
ரைவேற்) லிமிட்டட் அச்சகத்தில் அச்சிடப்பட்டு கொழும்பு 01, இல,30, யின் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.