கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேடு 2002.01

Page 1
இலங்கை மத்திய வங்கி
தகவல் திணைக்களம்
 


Page 2
இலங்கையில் நிதியியல்
Ii. g பிரதிப்பை வங்கி மேற்பார்ை
ஒரு நாட்டின் நிதியியல் முறை என்பது அந்நாட்டின் கொடுப்பனவு மூலமான நாணயக் கொடுக்கல் வாங்கல்களுடனும் பணச் சுற்றோட்டத்துடனும் தொடர்புடைய பிரிவுகள் உள்ளடங்கிய அமைப்பாகும். நிதியியல் முறை தொடர்பான பகுப்பாய்வு பண்டைய கால பண்டமாற்றுப் பொருளாதாரத்திலிருந்து, அதாவது "பாடா” முறையிலிருந்து நீங்கி, நாணயப் பிரயோகம் புழக்கத்திற்கு வந்து அது வியாபித்ததைத் தொடர்ந்தே ஆரம்பமாயிற்று. ஆதலால், ஒரு நாட்டின் நிதியியல் முறையின் அபிவிருத்தியானது, அந்நாட்டின் நாணயக் கொடுக்கல் வாங்கல்களின் முன்னேற்றத்துடனும் அபிவிருத்தியுடனும் பிணைந்துள்ளது. அதேபோன்று நாடுகளுக்கிடையில் நடைபெறுகின்ற சர்வதேச வர்த்தகம் மற்றும் கொடுக்கல் வாங்கல்களின் காரணமாக நாடுகளின் நாணயக் கொடுக்கல் வாங்கல்களுக்கு வெளிநாடுகளிலிருந்துகூட கேள்வி எழுவதால், பல்வேறு நாடுகளின் நாணயங்கள் ஒன்றுடனொன்று கொடுக்கல் வாங்கல் செய்வது தொடர்பான சர்வதேச நிதியியல் முறையொன்றும் நடைமுறையில் உள்ளது. இதன்படி ஒரு நாட்டின் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் போதுஅந்நாட்டின் நிதியியல் முறையில் சர்வதேச நிதியியல் முறையுடனான ஒருங்கிணைந்த தன்மையும் அதிகரிக்கிறது.
ஒரு நாட்டின் நிதியியல் முறையின் செயற்பாட்டைப் பின்வருமாறு ஒரு சில பிரிவுகளின் கீழ் பகுப்பாய்வு செய்வதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
0 பணச்சுற்றோட்டமும் கொடுப்பனவு மூலங்களும் 0 கொடுப்பனவுநாணயக் கொடுக்கல் வாங்கல் தீர்ப்பனவு முறைகள் 0 சேமிப்பு மற்றும் முதலீடுகள்மூலம் நாணய வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற
நிதியியல் கருவிகளும் நிதியியல் சந்ததைகளும் 9 நிதி இடையீட்டாளர் மற்றும்/அல்லது நிதிக் கொடுக்கல் வாங்கல்களுக்கான
பல்வேறு சேவைகளையும் வழங்குகின்ற நிதி நிறுவனங்கள். 9 நிதியியல் முறையின் பல்வேறு பிரிவுகளையும் ஒழுங்குமுறையாக்குகின்ற மற்றும் மேற்பார்வை செய்கின்ற நிறுவனங்களும் அதற்கேற்புடையதான நிதிக் கட்டளைச் சட்டங்களும் சட்டவிதிகளும்.
பணச் சுற்றோட்டம் இலங்கையில் கொடுக்கல் வாங்கல்களுக்காகச் செல்லுபடியாகும் நாணயமான இலங்கை ரூபா நாணயக் குத்திகளையும் நாணயத் தாள்களையும் அச்சிடுவதற்கும்
குறிப்பேடு ISSN 1391 - 3697
2002 சனவரி ஒரு பிரதியின் விலை ரூபா 10.00 வருடாந்தச் சந்தா : ebust 240.00
(தபாற் கட்டணத்துடன்)
தகவல் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கி எனப் பெயரிடப்பட்ட காசுக் கட்டளைகள்/காசோலைகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்படுவதன் மூலம் குறிப்பேடு சஞ்சிகையை மாதாந்தம் தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்கள் அறிவை மேம்படுத்தும் பொருட்டு, இலங்கை மத்திய வங்கியினால் “இலங்கையில் நிதியியல் சேவைகள் தொடர்பான
குறிப்பேடு சஞ் சிகையில் இடம்பெறும் கருத்துக்கள், கட்டுரை ஆசிரியரின் கரு
b சஞ
2

b முறையின் அமைப்பு
மரசிறி விப்பாளர் வத் திணைக்களம்
வெளியிடுவதற்குமான அதிகாரம் இலங்கை மத்திய வங்கிக்கே உள்ளது. மத்திய வங்கியின் மூலம் நாட்டில் வெளியிடப்படும் நாணயத்தொகை, மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் நாட்டில் நிலவுகின்ற பணத்தேவைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய வங்கி செயலாற்றுகின்ற விதத்தைப் பொறுத்தே தீர்மானிக்கபடுகிறது. மத்திய வங்கியின் மூலம் நாட்டில் நாணயம் வெளியிடுவதற்குக் காரணமாயமைகின்ற ஒரு சில முக்கிய காரணிகள் உள்ளன.
9 அரசாங்கம் மத்திய வங்கியிடமிருந்து கடன் பெறுதல், இக்கடன்கள் பிரதானமாக குறுகிய கால முற்பணங்களை வழங்குதல் மற்றும் அரச பிணையங்களைக் கொள்வனவுசெய்தல் மூலம் வழங்கப்படுகின்றன.
0 வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து கடன் பெறுதல். இக் கடன் வங்கிகளால் ஏற்கப்படுகின்ற அரச பிணையங்கள் மீது தற்போது வழங்கப்படுகின்றது.
9 வர்த்தக வங்கிகள் வெளிநாட்டுச்செலவாணியை மத்திய வங்கிக்கு
விற்பனை செய்தல்
இதற்கு மாற்றமாக அரச கடன்களும், வர்த்தக வங்கிக் கடன்களும் மத்திய வங்கிக்கு மீளச்செலுத்தப்படுவதாலும் வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து வெளிநாட்டுச் செலாவணியைக் கொள்வனவு செய்வதன் காரணத்தினாலும் நாட்டில் புழக்கத்திலுள்ள நாணயத்தில் ஒரு பகுதி மீண்டும் சுற்றோட்டத்திலிருந்து நீங்கி மத்திய வங்கியை வந்தடைகிறது. மத்திய வங்கியினால் நாட்டிற்கு வெளியிடப்படும் நாணயத்தொகை மேற்கூறிய கொடுக்கல் வாங்கல்களின் தேறிய நிலையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது.
இவ்வாறு மத்திய வங்கியினால் நாட்டில் வெளியிடப்பட்டு சுற்றோட்டத்திலுள்ள நாணயத் தொகையை மதிப்பீடு செய்கின்ற முறையாக தள நாணயத் (BaseMoney) தொகை கணிக்கப்படுகிறது. அதாவது, பொதுமக்களிடம் மற்றும் வர்த்தக வங்கிகளிடம் உள்ள நாணயக் குத்திகளினதும் நாணயத் தாள்களினதும் தொகை மற்றும் வர்த்தக வங்கிகளால் மத்திய வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள நாணயத் தொகை ஆகியவற்றின் கூட்டுத்தொகையாகும். இத்தொகை 2001ஆம் ஆண்டின் இறுதியில் ரூபா 112,522 மில்லியன்களாக இருந்ததுடன், இந் நாணயத்தொகை மத்திய வங்கியின் பொறுப்புக்களாக உள்ளன.
கட்டுரைகள்: பக்கம்
இலங்கையில் நிதியியல் முறையின் அமைப்பு 2
இலங்கையில் நிதியியல்சேவைகள் தொடர்பான ஒரு அறிமுகம் 3
த்துக்களேயொழிய இலங்கை மததிய வங்கியின் கருத்துக்காளாகாதிருக்கலாம்.
2002 ஜனவரி - குறிப்பேடு

Page 3
இலங்கையின் நிதி தொடர்பானதெ
பொதுமக்கள் நிதியியல் நிறுவனங்கள் தொடர்பாக இலங் விளக்கங்களைக் கோரி விசாரிக்கிறார்கள். பொதுமக்களிடமிரு வழங்கப்பட்டுள்ள வைப்புக்களின் வகைகள் யாவை? நிதி சேவைகளும் வழங்கப்படுகின்றன? அவை எந் நிபந்தனைகளி அடங்குகின்றன. இதேபோன்று பிணையங்கள் மற்றும் வெளிநா ஏனைய நிதி நிறுவனங்களுடன் செய்யப்படுகின்ற கொடுக்கல் இவர்கள் ஊக்கம் காட்டுகின்றர். பெரும்பாலானவர்கள் அவ போன்றவை மூலம் வைப்புக்களுக்குப் போதுமானளவு வருவாய் ஆதலால் நிதியியல் முறை தொடர்பாக பொதுமக்களின் அறி வங்கி பின்வரும் தகவல்களை முன்வைக்கின்றது.
ஏனைய விடயங்களாக, வைப்புக்களின் உரிமையாளர்களு இடர்நேர்வைத் தாங்கிக் கொள்ள வேண்டுமென்பதையும் வைப்ே அல்லது நிதிக் கொடுக்கல் வாங்கலொன்றின் கிரயத்தின் மூ மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். இலங்கை மத் அல்லது அங்கீகரிக்கப்படுதலின் காரணமாக பண வைப்பெ வாங்கலொன்று தொடர்பாக எவ்விதத்திலேனும் பிணைக் க செயலறிவுடன் செயற்படுவதற்கு ஊக்கமளிக்கும்பொருட்டு இல செய்யப்படுமென்பதுடன், இதன்மூலம் பொதுமக்கள் நிதி
பாதுகாப்புத் தன்மையொன்றும் ஏற்படுத்தப்படுகின்றது.
இலங்கையின் நிதியியல் முறை பிரதானமாக பின்வரும் நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
0 இலங்கை மத்திய வங்கி;
9 உரிமம் பெற்ற 25 வர்த்தக வங்கிகள். அதாவது 11 உள்நாட்டு வங்கிகளும் 14 வெளிநாட்டு வங்கிகளின் உள்நாட்டுக் கிளைகளும். இவ் வங்கிகளுக்கு நாடு புராவும பியாபித்துள்ள 1003 வங்கிக் கிளைகள் உள்ளன;
9 நீண்டகாலக் கொடுகடன் மற்றும் அபிவிருத்தி வங்கிகள், சேமிப்பு வங்கிகள், பிரதேச அபிவிருத்தி வங்கிகள் போன்ற நிறுவனங்களுடன் கூடிய உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த 14 வங்கிகள்
0 பிரதானமாக வாடகை மீதான கொள்வனவு முறை, குத்தகையிடல் நிதி வசதிகள் மற்றும் சொத்துக்களின் வர்த்தகம் ஆகிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற பதிவு செய்யப்பட்ட 25 நிதிக் கம்பனிகள்.
9 அரச பிணையங்கள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற 8 முதனிலை
வர்த்தகர்கள்;
0 5 குத்தகையிடல் கம்பனிகள்;
0 பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள
10 வணிக வங்கிகளும் முதலீட்டு வங்கிகளும்;
2002 ஜனவரி - குறிப்பு

யியல் சேவைகள் 5ாரு அறிமுகம்
கை மத்திய வங்கியிடம் இடைக்கிடை பல்வேறு விதமான் ந்து வைப்புப் பணங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அங்கீகாரம்
நிறுவனங்களால் எவ்வகையிலான கடன்களும் நிதியியல் ன் கீழ் வழங்கப்படுகின்றன? ஆகியவை இவ் விசாரிப்புக்களில் ட்டுச் செலாவணி போன்றவைகளின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வாங்கல்களின் பாதுகாப்புத் தன்மை தொடர்பாக அறிவதற்கும் ர்களுடைய வைப்புப் பணங்களின் பாதுகாப்பு மற்றும வட்டி கிடைக்கின்றதா? என்பதைப் பற்றிக் கவனஞ் செலுத்துகின்றனர். வை வளர்ச்சியுறச் செய்யும் எதிர்பார்ப்புடன் இலங்கை மத்திய
ம் கடன்பட்டோர்களும் தமது கொடுக்கல் வாங்கல்களின் பொன்றின் வருவாயின் மூலம் அல்லது கடன் தொகையொன்றின் லம் அதன் இடர் நேர்வு மட்டம் பிரதிபலிக்கின்றதென்பதையும் திய வங்கியினால் நிதி நிறுவங்கள் ஒழுங்குமுறையாக்கப்படுதல் ான்று, கடன் தொகையொன்று அல்லது நிதிக் கொடுக்கல் ாப்பொன்று அளிக்கப்படமாட்டாது. ஆயினும், நிறுவனங்கள் Uங்கை மத்திய வங்கியினால் அந் நிறுவனங்கள் மேற்பார்வை
நிறுவனங்களுடன் செய்கின்ற கொடுக்கல் வாங்கல்களில்
0 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் வங்கித் தொழிலில் ஈடுபடுகின்ற ஏறத்தாழ 1507 கூட்டுறவுக் கிராமிய வங்கிகளும் 8435 சிக்கனக் கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்களும் போன்ற அங்கத்தவர்களின் சேமிப்புக்களைத் திரட்டி அங்கத்தவர்களுக்கு மாத்திரம் கடன் வழங்குகின்ற சேமிப்பு மற்றும் கடன் அமைப்புக்கள்;
9 காப்புறுதி நிறுவனங்கள், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் மற்றும் ஏனைய சேமலாப நிதியங்கள் போன்ற விதத்தில் செயற்படுகின்ற ஒப்பந்த சேமிப்பு நிறுவனங்கள்;
9 7 தொழில் முயற்சி மூலதனக் கம்பனிகள், 12 கூறு நம்பிக்கைகள் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் உட்பட ஏனைய சிறப்பியல்பு வாய்ந்த நிதி நிறுவனங்கள்;
0 இதைத் தவிர, ஒழுங்கமையப் பெறாத துறைகளில் சொந்தப் பணத்தைச் சேமிப்பவர்களும் கடன் வழங்குபவர்களும் பெருந்தொகையானோர் உள்ளனர்.
மேற்கூறப்பட்டுள்ள நிறுவனங்களில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள், முதனிலை வர்த்தகர்கள், பதிவு செய்யப்பட்ட குத்தகையிடல் கம்பனிகள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியன மட்டுமே இலங்கை மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற நிறுவனங்களாயுள்ளன.

Page 4
நிதி நிறுவனங்களின் சொத்துக்கள் (2001 இறுதியில்)
நிறுவனம் јLJT %
பில்லியன்
இலங்கை மத்திய வங்கி மேற்பார்வை செய்கின்ற நிறுவனங்கள் பண வைப்புக்களைப் பெற்றுக்
கொள்ளும் நிறுவனங்கள் 1,253 62.8 உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் 989 49.6 அரச வங்கிகள் 569 28.5 உள்நாட்டுத் தனியார் வங்கிகள் 297 14.9 வெளிநாட்டு வங்க் கிளைகள் 23 6.2 உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் 227 11.4 பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள் 37 1.8
ஊழியர் சேமலாப நிதியம் 258 12.9 முதனிலை வர்த்தகர்கள் 22 1. குத்தகையிடல் (லீசிங்) கம்பனிகள் 14 0.7
இலங்கை மத்திய வங்கியினால் மேற்பர்வை செய்யப்படாத நிறுவங்கள்
கூட்டுறவுக் கிராமிய வங்கிகள் 15 0.8 சிக்கனக் கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்கள் 5 0.2
அங்கீகாரம் பெற்ற தனியார் சேமலாப நிதியங்கள் 46 2.3 ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் 35 8 காப்புறுதி நிறுவனங்கள் 32 .6
வணிக வங்கிகள் 16 0.8 வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் 4. 0.2 தொழில் முயற்சி-முதலீட்டுக் கம்பனிகள்- - 3 -༤0་ པབ་མབ་གནས་མ།
3
கூறு நம்பிக்கைகள் 0.1
பண வைப்புக்களைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனங்கள்
O இலங்கை மத்திய வங்கி மேற்பார்வை செய்கின்ற
நிறுவனங்கள்
கேந்திர நிதியியல் மற்றும் நிருவாக அதிகார சபையாக நிதியியல் முறை பற்றிய விசாரணையில் ஈடுபடுகின்ற பிரதானமான நிறுவனம் மத்திய வங்கியாகும். சிறப்பான நிலைப்பாட்டுடன் கூடிய நிதியியல் முறையொன்றையும் செயற்றிறனுடனான காசோலை தீர்ப்பனவு மற்றும் சென்மதி முறையொன்றையும் பேணிக் கொண்டு நடாத்தும்பொருட்டு வங்கிகளுக்கும் பொதுமக்களின் பண வைப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் ஏனைய நிறுவனங்களுக்கும் உரிமங்களை வழங்குவதற்கும் மற்றும் மேற்பார்வை செய்வதற்கும் தேவையான அதிகாரங்கள் அரசாங்கத்தால் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளன.
பொது மக்களிடமிருந்து பண வைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் நன்மையின் பொருட்டு இலங்கை மத்திய வங்கியினால் உரிய விதத்தில் உரிமங்கள் வழங்கப்படுகின்ற அல்லது பதிவு செய்யப்படுகின்ற ஒழுங்குமுறையாக்கப்படுகின்ற மற்றும் மேற்பார்வை
 
 
 
 
 
 
 

செய்யப்படுகின்ற பிரதானமான மூன்று வகை நிதியியல் நிறுவனங்கள் உள்ளன. அவையாவன, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள் ஆகும்.
ஒழுங்கமையப் பெற்ற (நிறுவனரீதியான) நிதிச் சந்தையில் சொத்துக்களில் ஏறத்தாழ 63% வீதமான பங்குகளைக் கொண்டுள்ள இந் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியினால் மாதாந்த மற்றும் காலாண்டு அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் தகவல்கள், நித்தமும் நடைபெறுகின்ற விசாரணைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் மூலம் தீவிர மேற்பார்வைக்கும் ஒழுங்குமுறையாக்கலுக்கும் உட்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் இந்நிறுவனங்கள், வைப்பாளர்களது உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு செயலறிவுடன் செயற்படுவதற்கு ஊக்கமளிக்கப்படுகின்றன.
இந்த ஒழுங்குமுறையாக்கல் மற்றும் மேற்பார்வைக்கான அதிகாரங்கள் ஒருசில சட்டங்களின் மூலம் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளன. பிரதானமான சட்டங்கள் வங்கிச் சட்டம், நிதிச் சட்டம், மற்றும் நிதிக் கம்பனிகள் சட்டம் ஆகியனவாகும். இம் மூன்று சட்டங்கள் உட்பட வங்கி மற்றும் நிதித் துறைகளுடன் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை உள்ளடக்கியதாகத் தயாரிக்கப்பட்டுள்ள 7 தொகுதிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை இலங்கை மத்திய வங்கியிலிருந்து கொள்வனவு செய்யக்கூடியதாயுள்ளது. (பிரதியின் விலை ரூபா. 1,000/-)
0 உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியென்பது ஏனைய நிதியியல் சேவைகளுடன், வாடிக்கையாளர்களுக்குக் காசோலைகள் மூலம் பண அனுப்பல்களுக்கு மற்றும் கேட்கின்றபோது பணத்தை மீளப் பெறுவதற்கு முடியுமான நடைமுறைக் கணக்குகளைப் பேணி வருவதற்கு இலங்கை மத்திய வங்கியினால் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ள வங்கித் தொழில் நிறுவனமாகும். அதேபோன்று இவ் வங்கிகள் வட்டி செலுத்துகின்றதும் மற்றும் குறுகிய கால அறிவித்தலின்மீது பணத்தை மீளப் பெறக்கூடியதுமான சேமிப்பு வைப்புக்களையும் தவணை வைப்புக்களையும் பேணி வருகின்றன.
002 ஜனவரி - குறிப்பேடு

Page 5
இதைத் தவிர இவ் வங்கிகள் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குவதோடு கெளரவ நிதி அமைச்சரால் நியமிக்கப்படுவதன் பேரில் "அதிகாரம் பெற்ற வெளிநாட்டுச் செலாவணி வர்த்தகராக" வெளிநாட்டு நாணய வர்த்தகத்திலும் ஈடுபடுகின்றன.
தற்போது செயற்படுகின்ற 25 உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளும் பொதுவாக குறுகிய கால பொதுமக்கள் வைப்புக்களின் மூலம் தமது நிதியத் தேவைகளைத் திரட்டிக் கொள்கின்றன. இவ் வங்கிகள் குறுகிய காலக் கடன் வழங்கல்களுக்கு மிகவும் பொருத்தமானவையாகும். நிதிச் சட்டம் மற்றும் வங்கிச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் இவ் வங்கிகளின் ஒழுங்குமுறையாக்கலும் மேற்பார்வையும் நடைபெறுகின்றன.
9 உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் என்பது வங்கிச்சட்டத்தின் கீழ் சிறப்பியல்பு வாய்ந்த வங்கித் தொழில் முயற்சிகளைப் பேணி நடாத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியிடமிருந்து உரிமம் பெற்றுள்ள நிதி நிறுவனங்ளாகும். இவ் வங்கிகளுக்குப் பொதுமக்களிடமிருந்து கேள்வி வைப் புக் களைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லையாதலால் அவை வாடிக்கையாளர்களுக்கான நடைமுறைக் கணக்குகளைப் பேணி வருவதில்லை. இதனால் இவை வர்த்தக வங்கிகளிலிருந்து வித்தியாசப்படுகின்றன. ஆயினும், இவ் வங்கிகளுக்கு வட்டி செலுத்தக்கூடிய சேமிப்புக் கணக்குகளையும் தவணை வைப்புக்களையும் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று வெளிநாட்டு நாணய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் இவ்வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த 14 வங்கிகள் இலங்கையினுள் செயற்படுகின்றன. இதில் 8 வங்கிகள் தேசிய மட்டத்திலான வங்கிகளாயிருப்பதோடு, எஞ்சிய 6 வங்கிகளும் தீர்மானிக்கப்பட்ட குறிப்பிடப்பட்ட பிரதேசங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு செயற்படுகின்ற பிரதேச அபிவிருத்தி வங்கிகளாகும். தேசிய மட்டத்தில் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வங்கிகள் பிரதானமாக அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு நீண்டகாலக் கடன்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளதுடன் பிரதேச அபிவிருத்தி வங்கிகள் குறுகிய கால, நடுத்தர காலக் கடன்களை வழங்கி வருகின்றன. இலங்கை மத்திய வங்கியினால் வங்கிச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் மேற்பார்வையும் ஒழுங்குமுறையாக்கலும் நடைபெறுகின்றது.
2002 ஜனவரி - குறிப்பு
 

0 பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள் பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனியென்பது தவணை வைப்புக்களைப் பெற்றக் கொள்வதற்கும் அப்பணத்தைக் கடனாக வழங்குவதற்கும் மேலும் முதலீடு செய்வதற்கும் நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய லுங்கியில் பதிவு செய்யப்பட்டு உரிமம் பெற்றுள்ள கம்பனியாகும். தற்போது இவ்வாறான 25 கம்பனிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பிரதானமாக வாடகைக் கொள்வனவு முறை, குத்தகை ஏற்பாட்டு வசதிகள் (லீசிங்) மற்றும் வர்த்தகம் ஆகிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்றன.
0 வைப்புக் கணக்கு வகைகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்குப் பின்வரும் விதத்தில் பொது மக்களிடமிருந்து ஒரு சில வைப்புக்களின் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 0 உரிமம் பெற்ற கேள்வி வைப்புக்கள், சேமிப்பு வர்த்தக வங்கிகள் வைப்புக்கள் மற்றும் தவணை
வைப்புக்கள் உட்பட அனைத்து விதமான வைப்புக் கணக்குகள். 9 உரிமம் பெற்ற சேமிப்பு மற்றும் தவணை வைப்புக்
சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் கணக்குகள் மாத்திரம். 0 பதிவு செய்யப்பட்ட நிதிக் 3 மாதங்களுக்குக் குறையாத மற்றும்
கம்பனிகள் 60 மாதங்களுக்கு மேற்படாத
காலத்துக்கான தவணை வைப்புக்கள் மாத்திரம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள் தவிர்ந்த வேறு எவ்விதமான நிறவனத்திற்கும் பொது மக்களிடமிருந்து வைப்புப் பணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு இலங்கை மத்திய வங்கியால் உரிமம் வழங்கப்படவோ அல்லது பதிவு செய்யப்படவோ அல்லது அனுமதி வழங்கப்படவோ இல்லை என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருகிறோம்.

Page 6
0 வைப்புக்களுக்கு வட்டி செலுத்துதல்
0 வர்த்தக வங்கி நடைமுறைக் கணக்குகளில் அதவாது. விண்ணப்பித்த உடனேயே பணத்தை மீளப் பெற முடியுமான வைப்புக்களிலுள்ள பணத்திற்கு வட்டி செலுத்தப்பட மாட்டாது. வைப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் வங்கியினால் பொதுமக்களிடமிருந்து ஏனைய வைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்காகச் செய்யப்படுகின்ற வர்த்தக விளம்பரங்களில் அவர்கள் அவ் வைப்புக்களுக்குச் செலுத்துகின்ற வட்டி வீதத்தைக் குறிப்பிடுவது பொதுவான நடைமுறையாயுள்ளது. இவ்வாறு வெளியிடப்படும் வட்டி வீதங்கள் நாளாந்த, மாதாந்த அல்லது காலாண்டு அடிப்படையில் வட்டி செலுத்துவதற்கான வட்டி வீதங்களாயிருக்கும். இவ்வாறு வெளியிடப்படுகின்ற தகவல்கள் போதுமானதாயில்லாதனால் (உதாரணமாக: ஏதேனுமொரு உடன்பட்ட வட்டிவீதத்தின் மீது வட்டி மாதாந்தம் செலுத்தப்படுவதாயின் அதன் வருடாந்த விளைவு வட்டி வீதம் குறிப்பிட்ட காலகட்டத்தின் இறுதியில், செலுத்தப்படுகின்ற உடன் பட்ட வட்டி வீதத்தை விடக் கூடுதலனதாயிருக்கும்) வைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காகச் செய்யப்படுகின்ற வர்த்தக விளம்பரங்களில் வருடாந்த விளைவு வட்டி வீதத்தைக் குறிப்பிடும்படி வர்த்தக வங்கிகளுக்கும் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கும் பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகளுக்கும் இலங்கை மத்திய வங்கியால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வைப்பளர்களால் பல்வேறு நிறுவனங்களிலிருந்து தமது வைப்புக்களுக்காகப் பெற்றுக்கொள்ள முடியுமாயுள்ள வருவாயை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமாயிருக்கும்.
0 ஏனைய தொழில் முயற்சிகளைப் போன்றே பண வைப்பாளருக்குக் கிடைக்கின்ற வட்டி வருமானம் அவ் வைப்புக்களுக்குள்ள இடர் நேர்வுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. (பொதுவாக நீண்டகால வைப்புக்களுக்குக் கூடிய வட்டி வீதங்கள் கிடைப்பது அவ் வைப்புக்களுக்கானஇடர் நேர்வு கூடுதலாயுள்ளதனாலாகும்). ஆதலால் ஏதேனுமொரு வ்ைப்பை பெற்றுக்கொள்ளும் நிறுவனம் ஏனைய நிறுவனங்களைவிடக் கூடுதலான வட்டி வீதத்தை வழங்குவதாயின், எவரேனுமொரு வைப்பாளர் அவ்வாறான நிறுவனங்களில் நிதியை முதலீடு செய்கின்ற போது மிகவும் கவனமாயிருத்தல் வேண்டும். ஏனெனில் பொதுவாக அவற்றின் இடர் நேர்வும் அதிகரிக்க முடியுமாயுள்ளதனாலாகும்.
0 பிரதானமாக அங்கத்தவரிடமிருந்து வைப்புப் பணங்களைப்
பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள்
மேலே விபரிக்கப்பட்டுள்ள மூன்று வகை நிறுவனங்களுக்கும் மேலதிகமாக சேமிப்புக்கள் மற்றும் கொடுகடன் அமைப்புக்கள் ரீதியில் செயற்படுகின்ற கூட்டுறவுக் கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கனக் கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற பிரதானமாக தமது அங்கத்தவர்களிடமிருந்து பண வைப்புக்களைப் பெற்றுக் கொள்கின்ற நிறுவனங்களும் நிதியியல் முறையினுள் அடங்குகின்றன. இங்கு இவர்களுக்கு நடைமுறைக் கணக்குகளைப் பேணி வருவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆயினும் வட்டி செலுத்தப்படுகின்ற சேமிப்புக்களையும் நிலையான வைப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியுமாயிருக்கும். இலங்கை மத்திய வங்கியால் தற்போது இவை மேற்பார்வை செய்யப்படுவதில்லை.
0 வைப்புப் பணங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்படாதுள்ள
நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து வைப்புப் பணங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்படாதுள்ள, ஆயினும் பல்வேறு நிதியியல் கருவிகளை வெளியிட்டு பொதுமக்களிடமிருந்து கடனைத் திரட்டிக் கொள்கின்ற மற்றும் நிதியியல் சேவைகளை வழங்குகின்ற ஏனைய பல்வேறு நிறுவனங்கள் நிதியியல் முறையினுள் உள்ளன. இவ்வாறான நிறுவனங்கள் பின்வருமாறு:
வணிக வங்கிகள்/முதலீட்டு வங்கிகள் குத்தகையிடல் (லீசிங்) கம்பனிகள் தொழில் முயற்சி மூலதனக் கம்பனிகள் கூறு நம்பிக்கைகள் காப்புறுதி நிறுவனங்கள்
வணிக வங்கி போன்ற மேற்காணப்படுகின்ற ஒரு சில நிறுவனங்களால் நிறைவேற்றப்படுகின்ற கடமைகளின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதன்

காரணமாக இந் நிறுவனங்களையும் தமது மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவதன் பொருட்டு தேவையான சட்டங்களை வரைவது தொடர்பாக தற்போது இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது. குத்தகையிடல் கம்பனிகளை மேற்பார்வை செய்யும் பொருட்டு சட்டமொன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அச்சட்டம் தற்போது இலங்கை மத்திய வங்கியினால் அமுலாக்கப்படுகின்றது. காப்புறுதித் தொழில் தொடர்பாக தற்போது நடைபெறுகின்ற ஒழுங்குமுறையாக்கல் நடவடிக்கைகளை மேலும் வலுவூட்டுவதற்கான ஒழுங்குவிதிகளும் கொள்கைகளும் புதிய காப்புறுதிச் சட்டத்தின கீழ் புதிய காப்புறுதி ஒழுங்குமுறையாக்கல் அதிகார சபையினால் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு உத்தேசமாயுள்ளன.
0 மேற்பார்வையின் தன்மையும் நோக்கமும் இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையானது, நிதி நிறுவனங்களின் செயற்பாடு தொடர்பாக அந் நிறுவனங்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் தகவல்களைப் பரிசோதிப்பதன் மூலம் நடாத்தப்படுகின்ற தலத்திற்கு வெளியேயான கண்காணிப்பிலிருந்து மத்திய வங்கியின் பரிசோதகர்கள் அந் நிறுவனங்களுக்குச் சென்று பதிவேடுகளையும் கணக்குகளையும் பரிசோதிப்பதன் மூலம் நடாத்தப்படுகின்ற தலப் பரீட்சிப்புக்கள் வரை வேறுபடுகின்றது. இவ்வாறு இந் நிறுவனங்கள் கவனமாகக் கடன் வழங்குகின்றனவென்பதையும் இலங்கை மத்திய வங்கியால் விதிக்கப்பட்டுள்ள தொழிற் திறண் தரக் கட்டளைகளுக்கு இணங்க செயலாற்றுகின்றனவென்பதையும் உறுதிப் படுத்திக்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கி செயலாற்றுகின்றது.
ஆயினும் இலங்கை மத்திய வங்கியானது, மேற்பார்வையாளர் மற்றும் ஒழுங்குமுறையாக்குபவர் என்ற ரீதியில் அனைத்துப் பொது மக்களது வைப்புப் பணங்களினதும் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கிறது என்ற தவறான கருத்தும் நிலவுகின்றது. ஒழுங்குமுறையாக்குபவர்கள் தமது ஒழுங்குமுறையாக்கலுக்கு உட்பட்ட நிறுவனங்களின் பாதுகாப்பையும் சிறப்பான செயற்பாட்டையும் ஈட்டிக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றன என்பதுடன், அவற்றின் பாதுகாப்பும் சிறப்பான செயற்பாடும் அந்நிறுவனங்களின் பணிப்பாளர் சபையினதும் முகாமையாளர்களினதும் முகாமையில் பெரும்பாலும் தங்கியுள்ளது. ஆதலால், பணத்தை வைப்பிலிடுகின்ற போது தமது பணத்தின் பாதுகாப்புத் தொடர்பாகக் கவனமாயிருத்தலும் விழிப்புடனிருத்தலும் வைப்பாளர்களது பொறுப்பாகும்.
இதனை இலகுபடுத்தும் பொருட்டு இவ்வாறான நிறுவனங்களின் நிதியியல் தகவல்களைப் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தும்படி இலங்கை மத்திய வங்கி கட்டளையிட்டுள்ளது. வர்த்தக வங்கிகளும் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளும் காலத்துக்குக் காலம் தமது நிதியியல் தகவல்களைப் பத்திரிகைகள் மூலம் பகிரங்கப்படுத்துகின்றன. அதேபோன்று வங்கிகளும் நிதிக் கம்பனிகளும் தமது வருடாந்த நிதியியல் தகவல்களைப் பொதுமக்கள் அறியும் பொருட்டுத் தமது பிரதான அலுவலகத்திலும் கிளைகளிலும் காட்சிக்கு வைக்கப்படவேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டுள்ளது.
அதேபோன்று இந் நிறுவனங்களுக்குத் தமது கொடுகடன் தரமிடலை 6.160) yu pistul. ... & (Sylgil 6) 6)ssist (Fitch Ratings Lanka Ltd.) விடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையெடுக்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந் நிறுவனம் தற்போது இலங்கையிலுள்ள ஒரே ஒரு கொடுகடன் தரமிடல் நிறுவனமாகும்.
9 கொடுகடன் தரமிடல் வரையறுக்கப்பட்ட "பிச் ரேட்டிங்ஸ் லங்கா, ஃபிச் இன்கோபரேசன் ஐ.அ. (Fitch Inc. USA), இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய ஒருசில நிறுவனங்களின் இணைந்த தொழில் முயற்சியாகும். ..பிச் இன்கோபரேஷன் ஐ.அ. உலகத்திலுள்ள மிகப் பாரிய கொடுகடன் தரமிடல் நிறுவனங்கள் மூன்றில் ஒன்றாகும்.
கொடுகடன் தரமிடல் என்பது நிறுவனத்தால் அல்லது நிறுவனங்களால் வெளியிடப்படும் தொகுதிக் கடன்கள் போன்ற கடன் கருவியின் கொடுகடன் தகுதி நிலையை மதிப்பிடுவதாகும். இலங்கைத் தரமிடல் என்பதைக் காட்டும் பொருட்டு எஸ்எல் (SL) சுருக்கக் குறியீட்டுடன் கூடியதாக ஏ.பீ.சீ.டீ (A,B,C,D) எழுத்துக்களில் இத்தரமிடல்கள் வழங்கப்படுகின்றன. எஸ்எல் ஏஏஏ (SLAAA) ஆகக் குறைந்த இடர் நேர்வைக் காட்டுகின்ற உயர்ந்த
2002 ஜனவரி - குறிப்பேடு

Page 7
நிலையாய் இருப்பதுடன் எஸ் எல் டீ (SL D) ஆகக் கூடுதலான நிகழ்வுடைய கொடுகடன் செலுத்தத் தவறல்களைக் கொண்ட இடர்நேர்வைக் காட்டுகின்ற மிகக் கீழ் நிலையாயிருக்கும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை கொழும்பு 01, உலக வர்த்தக நிலையத்தில் இலக்கம் 15 - 4 இல் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட . பிச் ரேட்டிங்ஸ் லங்கா (தொலைபேசி இல. 341900) விலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருக்கும்.
அரச பிணையங்கள் தொடர்பான முதனிலை வர்த்தகர்கள் அரச முகவர் என்ற ரீதியில் பொதுப் படுகடன் முகாமைத்துவம் இலங்கை மத்திய வங்கிக்குரியதொரு பொறுப்பாகும். ஏனைய நிறுவனங்களைப் போன்றே அரசாங்கமும் தனது செலவீனங்களுக்கான வேலைத்திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு கடன் பெறுகின்றது. இதற்கென அரசாங்கம் பல்வேறு பிணையங்களை வெளியிடுகின்றது. இப் பிணையங்களை வெளியிடுகின்ற கடமையை அரசாங்கத்தின் சார்பில் இலங்கை மத்திய வங்கி நிறேைவற்றுகின்றது.
தற்போது திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள், இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் ரூபா பிணையங்கள ஆகியன பொதுப் படுகடன் பிணையங்களில் உள்ளடங்கியுள்ளன. இவை அரசாங்கம் கடன் பெற்றுள்ளதென்பதை உறுதிசெய்து, அவற்றை வைத்திருப்பவருக்கு அரசாங்கம் 91 தினங்களில், 182 தினங்களில், 364 தினங்களில் (திறைசேரி உண்டியல்கள்) அல்லது அதைவிடக் கூடுதலான காலத்தில் (திறைசேரி முறிகள், இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் ரூபாய் பிணையங்கள்) கடனை மீளச் செலுத்துவதாக வாக்குறுதியளித்து வெளியிடப்படும் வாக்குறுதிச் சான்றிதழ்களாகும்.
பொதுமக்களின் வசதியின் பொருட்டு திறைசேரி உண்டியல்களையும் திறைசேரி முறிகளையும் விற்பனை செய்வதற்கென இலங்கை மத்தி வங்கியால் 8 முதனிலை வர்த்தகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ் வர்த்தகர்கள் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி
2002 ஜனவரி - குறிப்பு
 

முறிகள் வெளியிடப்படுகின்றபோது அவை அனைத்தையும் கொள்வனவு செய்து அவற்றை மீண்டும் பொது மக்களுக்கு விற்பனை செய்வார்கள். அதே போன்று இவர்கள் இவ் உண்டியல்கள் மற்றும் முறிகளை இரண்டாந்தரச் சந்தையில் வர்த்தகம் செய்வார்கள். இதன் மூலம் இவர்கள் கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்வதன் ஊடாக இவ்வுண்டியல்களுக்கான சந்தையொன்றைப் பேணி வருகின்றார் கள் . முதனிலை வர் தி தகராக நியமிக்கப்படுவதற்காக, கவனத்திலெடுத்து ஆராயும்பொருட்டு விண்ணப்பிப்பதற்கு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு 2002 பெப்ருவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அபிவிருத்தி முறிகள் ஐக்கிய அமெரிக்க டொலர் நாணயத்தில் கடன் பெற்றுக்கொள்ளும் பொருட்டு வெளியிடப்படும் அரச முறிகளாகுமென்பதுடன் அவை முதனிலை வர்த்தகர்கள் மற்றும் அதிகாரம் வாய்ந்த வெளிநாட்டுச் செலாவணி வர்த்தகர்களாகிய முகவர்கள் ஊடாக வெளியிடப்படுகின்றன. வதிவற்றோரான இலங்கையர்களுக்கு, வெளிநாட்டுப் பிரசைகளுக்கு, மற்றும் வெளிநாட்டு நிதிநிறுவனங்களுக்கு இம் முறிகளை மேற்கூறிய முகர்வகளிடமிருந்து கொள்வனவு செய்ய முடியுமாயிருக்கும். ரூபா பிணையங்களைப் பொதுமக்களால் நேரடியாக இலங்கை மத்திய வங்கியிடமிருந்து கொள்வனவு செய்யக்கூடியதாயுள்ளது.
வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்கள் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் அரசாங்க முகவர் என்ற ரீதியில் இலங்கை ம்த்திய வங்கி செலாவணிக் கட்டுப்பாட்டாளராகச் செயற்படுகின்றது. தற்போது செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் கட்டுப்பாட்டின் கீழ், மூலதனச் சொத்துக்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற மூலதனத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்கள் மட்டுமே வருகின்றன. மூலதனமல்லாதவை அல்லது நடைமுறை வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் செலாவணிக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. முதலீட்டுச் சபைக்கும் தம்மால் விசேடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கம்பனிகளுக்கும் வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்புப் பெறுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால், வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்களுக்கு செலாவணிக் கட்டுப்பாட்டாளரால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் நபர்களுடனேயே வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடமுடியும். செலாவணிக் கட்டுப்பாட்டாளரால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளவர்களைத் தவிர ஏனையவர்களுடன் நடாத்தப்படும் எந்தவொரு வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கலும் வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தவறாகுமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.
0 வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்களுக்கு அங்கீகாரம்
பெற்ற நிறுவனங்கள் மற்றும் நபர்கள்
0 அங்கீகாரம் பெற்ற வர்த்தகர்கள் - வெளிநாட்டுச் செலாவணி வர்த்தகத்தில் அங்கீகாரம் பெற்ற வர்த்தகர்களாகச் செயலாற்றுவதற்கு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வன்வு செய்தல், விற்பனை செய்தல், கடன் பெறல், வைப்புக்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் கடன் வழங்குதல் போன்ற கொடுக்கல் வாங்கல்களை அதற்கான தகுதிகளைக் கொண்ட நபர்களுடன் செய்து கொள்ளலாம்.

Page 8
0 பயணியகள் காசோலைகளை வெளியிடுவதற்கு
அங்கீகாரம்பெற்ற பயண முகவர்கள்
9 அங்கீகாரம் பெற்ற நாணய மாற்றுநர்கள் - பொதுமக்களிடமிருந்து வெளிநாட்டு நாணயத் தாள்களைக் கொள்வனவு செய்து இலங்கை நாணயத்தை வழங்குவதற்கும், அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத் தாள்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூபாக்களுக்கு வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வதற்கு அல்லது பயணிகள் சாசோலைகள் மற்றும் ஏனைய வெளிநாட்டு நிதிக் கருவிகளை ரூபாக்களைச் செலுத்திக் கொள்வனவு செய்வதற்கும் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
9 வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு அங்கீகாரம் பெற்ற ஏனைய நிறுவனங்கள் - ஒரு சில வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு செலாவணிக் கட்டுப்பாட்டாளரால் அதிகாரம் வழங்கப்படுகின்றது. அவை, அங்கீகாரம் பெற்ற உல்லாசப் பயண ஹோட்டல்கள், இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள், உல்லாசப் பயண முகவர்கள், சுங்க வரியற்ற கடைகள், மருத்துவமனைகள், முகவர் அஞ்சல் நிலையங்கள் மற்றும் துறைமுக வர்த்தகர்கள் (வெளிநாட்டுக் கப்பற்துறை பணியாளர்களுக்கும் வெளிநாட்டுக் கப்பல் பயணிகளுக்கும் துறைமுகத்தில் பொருட்களை விற்பனை செய்பவர்கள்) ஆகும்.
9 மேலே கூறப்பட்டுள்ள அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் தவிர்ந்த தேசிய சேமிப்பு வங்கிக்கும் வெளிநாட்டு நாணயத் தாள்கள், பயணக் காசோலைகள் மற்றும் வெளிநாட்டு வங்கிக் கட்டளைகள் ஆகியவை உட்பட வெளிநாட்டுச் செலாவணியைத் தமது வைப்பாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து அதற்கு ஏற்புடைய ரூபாய் பெறுமதியை வங்கியிலுள்ள அவர்களது கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

:::::::
2002 ஜனவரி - குறிப்பேடு

Page 9
ço@ @@@@ @@
ɖoɖo llog)uo
gặqinjero@ 99动
1091;asgầ9) og
șq???
恒99信T9 igorgilssonī£ șitsusaeg) sẽąjusảıldı iyogousto-nī£ ș0&qÍúĝi ọs-Inqoỹiūgį įsopholsonņ@Joe) popsīns, mðsvegốioși - tūtos@pugisin simțiți - 1,930909198)||oo nɔŋŋooŲolígí ọ9-ųnų9199) 19:09091||??)loe !psg@praeg știlosfil-loogi
ıssoạsoņiums ņ9??@loe) gorgirls @(augiųo-s të
ç ự09 u-le) kārto1,933|1909-ajo Oozo@gmi√∞ugi @ Zulgi yonoe) g Ļagu-laeys(-831,9€œnȚIĜitoistori -1991.g.o.of.) 1,9€$£§§
ogzo@ ‘q’,çZI ‘O
ợsosoɛɛyoŋorse) - ựsæợsriņs@rsson 1,9)" uglysise)
holson91,913’e, „9æ1909–17)?
çŁ · @
omissugi 9)Z ugių9f9€) £
Įosu-is) főosťsooạonųIÊiloldson ç't · @louqiaofƆ ŋoopsąjsử gặqiqjuggì1891,9939) ogq9ootvo@msıļ9-as posso99%命ựsoợsriņs@roston ņ@Tugiysitse) “No
1,9ærạ|1,919? 00€ (oùmốiug go-isop@ınıyoff) 00ç oùņogļī£§@riņķojusțio hoɗoorgılamortsso igno %90’0 ooi · @Ļooạsmốiųwo-s Idolo@joËTIJŲoeg) %90’s)1,9oy99ergsuno 00£ · @ọgspę9)loe) spions? 0|| 心osung可8„soņ9ĝiĝosĝio ĝőisportuolloi 00z os@Ļooitoobeș) șỂonssýso gặqitījus@1091;asgĒ9) ogIpseņsæsulins qooqo)loe) spoo图的引Isılıp-isoq####ụns 9) ugiyense, ko
(tırılı9ņ9-ą, qoynosisīĠ LILUOQıstı @ıç09°16′ 100?) iyoqoq prosigo ictori qilsīgigi 1,9'ersilico IIo 1,9,9€œrsilitoq?qĒĢIJI (9
2002 ஜனவரி - குறிப்பு
 
 
 
 
 

quaes-iringumgqigo oặsure, smootouse) sono posglwn ođiņospoļyırmo ĝustwoŋusẽ sẵn synsløsøy» igoro (†) quos inngirngoặg ysgrgiws-rre soggins, spoorlijnriĥoso mɑyɛfoɔ ©șoơosioso oyoosilonso poro (€)
·losīlips@ığını9ųs-o
isærgris: mðiņømsgogogo ș@@@@@sins usųos@susiųonso olosooloose?)dipuns, gąsą, o qğustootglasnosť mŕtve possos@ungosfi qimqinçoğț¢)rıng ışığı@ s1soos oặsię symlaengi ollaimsírosos isoissosongruisųors Ļoølgılaes-Isp műsorog, oặsee) ș@#{@espontoisips@sysop@ugųonse) isos@osglwys To solosoofsoos)șqisning họsmų siūlę as goûê qu@ynısı Rosolo qi@ılıyorumorro Tyrireaepsiqis pygopsis goặụns possillae-Too $@ (z)
oquias-irminos, -işoğusē, qńNoous loĝe) qńGossilon??Giggs)nmış90ĵo sung, sosp?sifitsọsonngoo-s) (98-i įospitsasaeg) og@u9ırnovosťpg) nin(nip (symboonsorio gospoạņs non-re éstos@ șos, qisi@jai loloģ9% șigo gaeilge, șogum-læriņåso usosoofoo$ - Trīņosuđins souuoosnoçoğuns poġġ ġidi unusgysố 190ī£9ņos, qhilloooooirûe)șạo qismusgooglio-IIae wolaes orogon foirgo@aereoses) sigspositio nooo issotsinsoğĝụng (1) :ņ9qofıņgs@ sỹh휘T헌공해 8都Ļosophņstowo$ĻooņIstoris? „sorgılaes-Tro qoỹssoor ‘o ‘q’,91:0dogolleg)113× 1,9olyomnIsoou-leyf@-83mólogposso@unsoffi) ç ựasıl Teyrgosoự9œşhņ1909quaesonjo !oorġILASTI?Oozo@ ‘9%s':0Ļso pusē Ģmorigi 5) ugių9f9€)0çI “T)ọ9ægi asoolisão) (Nosopogosto q1@snysise) soo-1037 so soTo1909gorgoñóī£ șmintologi g Josuole),Forë?1,99£ pus@rosso-a iyogorgilsso-TIÐ qi@ssmų9f9€)9%97’01,9oqsmåls:9-a ues-HC8Tiks ukeu「KO 3道rm&9法的ipop@spisoosoğan@@@@ 1,91|sessjonslųoeg) ~~!pmwsligi 907) usiųorse)%SZ°0 qop-its: p-lo q sqsol00ço@ự9ærņigặufsíoĝĝ-os sūtņos@ņorisso qıúsq më sosire) șompsooısoofills:9-1-13: qsoț¢ugimiolloi Ļsorg Indo-Too qo'Ismų919€)-ọ9$£§ %10’0- - 1,9 poglosson, so phụyırmoslựsorglosso, o įRoof)00ç oùĝusosoņiĝði? omissus
qnq1,91ạogs 19. To
poasoologijo spomn|popisosaeg) gýgiospé

Page 10
மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொல்
0 வங்கி மேற்பார்வைத் திணக்ைகளம், தொலைபேசி
(உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்
0 வங்கிகளல்லாத நிதி நிறுவனங்கள் மேற்பார்வைத்
Ligit 6016,360; snbfiGcbsl.lk (பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள் மற்றும் குத்
9 பொதுப் படுகடன் திணைக்களம். தொலைபேசி இல (பொதுப் படுகடன் பிணையங்கள் தொடர்பாக)
9 செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம். தொை (வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாடு தொடர்பாக
0 ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களம். தொலை
epfGcbs1.lk
முகவரி: இலங்கை மத்திய வங்கி, இல G6) is 56Tib: http://w
10
 

ர்ளவும்
3.su. 477100. 477096 fists1535): bank Sup (a chsl.lk பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் தொடர்பாக)
திணைக்களம். தொலைபேசி இல. 477500, 477480
நகையிடல் கம்பனிகள் தொடர்பாக) . 477274, 477282, 477273 LB616016,56): pdebt (acbsilk
}(3Uś 36). 477244, 477251 fil6ö601636): ecd Gcbsl.lk ) பேசி இல. 477216, 477211, 449648 மின்னஞ்சல்:
30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 1. "w.centralbanklanka.org
2002 ஜனவரி - குறிப்பேடு

Page 11
. 2ம் பக்கத்திலிருந்து இலங்கையில் நிதியியல்.
பொருளாதாரத்தின் பல்வேறு கொடுக்கல்வாங்கல்களுக்கும் பயன்படுத்துவற்குள்ள செல்லுபடியாகும் நாணயத் தொகை இதுவாகும். இந் நாணயம் பல்வேறு கொடுப்பனவுகள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்பிலிடுதல் மற்றும் கடன் கொடுக்கல் வாங்கல்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு நாணயச் சுற்றோட்டம் நடைபெறுகின்றபோது ஒரு தொகைப் பணம் ஒரே நேரத்தில் ஒரு சிலருக்கு உரித்தாகும் செயற்பாட்டையும் காணக்கூடியதாயுள்ளது. உதாரணமாக, ஒருவர் தமக்குக் கிடைத்த வருமானத்தில் ரூபா 500ஐ வங்கியில் வைப்பிலிட்டதன் பின்னர் வங்கி அவ்வைப்புத் தொகையில் ரூபா 400ஐ வேறு ஒருவருக்குக் கடனாகக் கொடுத்தால், இக் கொடுக்கல் வாங்கல்களின் காரணமாக இரு நபர்களும் ரூபா 900 பணத்தொகையொன்றுக்கு உரித்துடையவர்களாயிருப்பர். இங்கு மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட நாணயம் ரூபா 500 ஆக உள்ளதுடன் (கடன் பெற்றவருக்குக் கிடைத்த ரூபா 400ம் வங்கியில் மிகுதியாயிருக்கிற ரூபா 100ம்) எஞ்சிய ரூபா 400 வங்கியின் வைப்புக் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்களின் தொகையாகும். இவ்வாறு நாணயத்தைப் பயன்படுத்தி வைப்பிலிடுதல், கடன் கொடுத்தல் மற்றும் வங்கிக் கணக்குகளின் மூலம் கொடுப்பனவுகள் செய்தல் ஆகியவற்றின் காரணமாக நாட்டில் பொது மக்களிடையே சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தொகை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயத் தொகையிலும் அதிகமானதாயிருக்கும். நிதியியல் முறையின் இந்நிலைமையை வங்கி முறையினூடாக பணம் படைக்கும் செயற்பாடெனக் கூறுவார்கள். இதன் காரணத்தினால் பொதுமக்களிடமுள்ள நாணயத் தொகை, மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள நாணயத் தொகையிலும் அதிகமானதாயிருக்கும். பொதுமக்களிடமுள்ள நாணயத் தொகையாக, அவர்கள் நாணயக் குத்திகளாகவும் நாணயத் தாள்களாகவும் தம் வசம் வைத்துள்ள பணத் தொகையும், வைப்புக்களாக வர்த்தக வங்கிகளில் வைத்துள்ள பணத் தொகையும் சேர்த்துக் கணக்கிடப்படுகின்றது. பலவகையான வைப்புக்கள் உள்ளதன் காரணத்தினாலும் வைப்புக் கணககுகளின் உரிமையாளர்களுக்குத் தமது கணகுகளிலுள்ள பணத்தொகையைச் செலவு செய்வதற்கும், கொடுக்கல் வாங்கல்களுக்குப் பயன்படுத்துவதற்கும் முடியுமாயுள்ளதாலும், அதாவது வைப்புப் பணத்தின் திரவத்தன்மை வித்தியாசமானதாலும் பொதுமக்களிடமுள்ள நாணயத் தொகை இவ்வாறு பல்வேறு வழிமுறைகளின் கீழ் மதிப்பிடப்படுகின்றது. இதில் பிரதானமாக இரண்டு வழிமுறைகள் பின்வருமாறு:
0 குறுகிய பண நிரம்பல் (Narrow Money - MI): பொது மக்களிடமுள்ள நாணயக் குத்திகள். நாணயத் தாள்கள் மற்றும் கேள்வி வைப்புத் தொகையின் கூட்டுத்தொகை.
O sifi3 us3T Sybus (Broad Money - M2): 3Djišu U533, 5 Jufusi தொகையும் பொதுமக்களுக்குரியதாக வர்த்தக வங்கிகளிலுள்ள நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகளிலுள்ள பணத் தொகையும்.
2001 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் சுழற்சியிலிருந்த பணத்தொகை, குறுகிய பணநிரம்பல் வரைவிலக்கணப்படி ரூபா 122,211 மில்லியன்களாகவும், விரிந்த பண நிரம்பல் வரைவிலக்கணப்படி ரூபா. 450,727 மில்லியன்களாகவும் இருந்தது. இதற்கிணங்க, வங்கி முறையின் மூலம் பணம் படைக்கும் திறனைக் காட்டுகின்ற பணப் பெருக்கி குறுகிய பணநிரம்பல் வரைவிலக்கணப்படி 108 ஆகவும், விரிந்த பணநிரம்பல் வரைவிலக்கணப்படி 4.00 ஆகவும் இருந்தது. விரிந்த பணநிரம்பல் வரைவிலக்கணப்படி கருதும்போது, சுழற்சியிலுள்ள பணத்தொகைக்கும் தள நாணயத் தொகைக்கும் இடையிலான விகிதாசாரமாக பணப்பெருக்கி மதிப்பீடு செய்யப்படுகிறது. மத்திய வங்கியால் வெளியிடப்படும் ஒவ்வொரு ரூபாவுக்கும் அதற்கு மேலதிகமாக மேலும் மூன்று ரூபாக்கள் உருவாகி, சுழலக்கூடிய திறன் நாட்டில் உள்ளதென்பது இதன் மூலம் தெளிவாகின்றது. இந்த மேலதிகப் பணத்தொகை இலக்கங்களால் கணக்குகளில் பதியப்பட்டுள்ள பணத்தொகையாகும். நாட்டின் பொதுமக்கள் வங்கிக் கணக்குகளினூடாகக் கொடுக்கல் வாங்கல் செய்யும் போக்கு அதிகரிக்கும் அளவுக்கு மற்றும் பொதுமக்கள் பணத்தை நாணயக் குத்திகளாகவும் நாணயத் தாள்களாகவும் தம்வசம் வைத்திருத்தல் குறையும் அளவுக்கு இவ்வாறு இலக்கப் பணத்தின் தன்மையில் பணம் படைக்கும் ஆற்றல் அதிகரிக்கின்றது.
எந்தவொரு நாட்டினுள்ளும் உள்நாட்டுக் கொடுக்கல் வாங்கல்களுக்கு, உள்நாட்டுப் பிரயோக நாணயமான நாணயக் குத்திகளும் நாணயத்தாள்களுமே செலுத்துவதற்குச் செல்லுபடியாகின்றன. இப்பிரயோக நாணயம் பிரதானமாக நான்கு விடயங்களுக்காகப்
SSSSSSSSSSSSSSSSS
2002 ஜனவரி - குறிப்பு

பயன்படுத்தப்படுகின்றது.
(1) கொடுப்பனவு மூலம்: அதாவது பண்டங்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்வதற்காகச் செலுத்துதல்.
(2) கடன் மூலம்: குறிப்பிட்டதொரு காலகட்டத்திற்காகக் கடன் வழங்குவதற்கும் மீள அறவிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
(3) திரவத்தன்மை கொண்ட சொத்து மிக விரைவாகச் செலவு செய்யக்கூடிய சொத்தாக நாணயம் வைத்திருக்கப்படுகின்றது.
(4) கணக்கீட்டுக் கூறு: பல்வேறு பண்டங்கள் மற்றும் சேவைகளினதும் பல்வேறு கொடுக்கல் வாங்கல்களினதும் பெறுமதியை நாணயக் கூறுகளின் மூலம் வெளியிடல்.
நாணயக் குத்திகளுக்கும், நாணயத் தாள்களுக்கும் மேலதிகமாக நாணயத்தின் இக்கடமையை நிறைவேற்றுகின்ற பல்வேறு மூலங்களும் முறைகளும் பல நாடுகளிலும் உள்ளன. இவை பொதுவாக கொடுப்பனவுமூலத்திற்கு ஏற்புடையதான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. காசோலைகள் மூலம் செலுத்தக்கூடிய நடைமுறைக் கணக்கு நிலுவைகள், கொடுகடன் அட்டை முறை (Credit Cards), 6J 6 g|60)L (p600 (Debit Cards), L5656fu6) us2T160L (e-purse) sau60| நாணயங்களின் கொடுப்பனவு மூலமாகச் செயற்படுகின்ற ஒரு சில கருவிகளாகும். ஆயினும், இவை நாணயங்களின் மாற்றீடுகளே தவிர, நாணயங்களல்ல. இவை நாணயங்களின் ஒருசில பணிகளை ஒரளவுக்கு அவை ஏற்றுக்கொள்ளப்படுகின்ற சமூகப் பிரிவுகளுக்கு மாத்திரம் நிறைவேற்றுதல் இதற்கான காரணமாகும்.
கொடுப்பனவுத் தீர்ப்பனவு முறைகள் நிதியியல் மாற்றீடுகளைப் பிரயோகித்துக் கொடுப்பனவுகள் செய்கின்றபோது, பெரும்பாலும் இரண்டு கணக்குகள் (செலுத்துகின்றவரினதும் பெறுகின்றவரினதும் கணக்குகள்) அல்லது ஒரு சில இடைநிலைக் கணக்குகளின் ஊடாக நடைபெறுகின்றன. ஆதலால் எல்லா நாடுகளிலும் பல்வேறு நிதியியல் மாற்றீடுகள் தொடர்பான கொடுப்பனவுத் தீர்ப்பனவு முறைகள் உள்ளன. தீர்ப்பனவு முறையென்பது, செலுத்துபவரின் பணத்தைப் பெறுகின்றவருக்குக் குறிப்பிட்டதொரு காலத்தினுள் மாற்றல் செய்கின்றதொரு முறையாகும்.இலங்கையிலுள்ள அவ்வாறான ஒருசில முறைமைகள் பின்வருமாறு:
0 காசோலைத் தீர்ப்பகம் - வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு ஏனைய வங்கிகளின் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கின்ற காசோலைகள் தமது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டதன் பின்னர், அதற்குரிய வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஒழுங்கமையப்பெற்றுள்ளதொரு நிறுவனமாகும். இது ஆரம்பத்திலிருந்து 2002 ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதிவரை மத்திய வங்கியினால் நடத்தப்பட்டு வந்தபோதிலும், 2002ஆம் ஆண்டின் ஏப்பிரல் மாதத்திலிருந்து மத்திய வங்கியும் ஏனைய வங்கிகளும் கூட்டுச் சேர்ந்து தனியானதொரு நிறுவனம் நிறுவப்பட்டு அதன் மூலம் காசோலைகள் தீர்ப்பனவு நடைபெற்று வருகின்றது.
0 கொடுப்பனவு அட்டைகள் தீர்ப்பனவு முறைகள்: படுகடன் அட்டைகளும் வரவு அட்டைகளும் பல்வேறு நாடுகளிலும் பிரதேசங்களிலும் பயன்படுத்தப்படுகின்றதால், இக் கொடுக்கல் வாங்கல்களின் கொடுப்பனவுகளைத் தீர்க்கும்பொருட்டு பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 0 சர்வதேசக் கொடுப்பனவுகளைத் தீர்க்கும்பொருட்டு SWIFT மற்றும் Western Union போன்ற முறைகள் செயற்படுத்தப்படுகின்றன.
0 காசோலைகளைப் பயன்படுத்தாது வங்கிக் கணக்குகளின் மூலம் கொடுப்பனவுகள் செய்யும் பொருட்டும் தீர்க்கும்பொருட்டும் இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவுமுறை (Sips) நடைமுறைபபடுத்தப்படுகின்றது.
கொடுப்பனவுத் தீர்ப்பனவு முறையின் ஊடாகக் கொடுப்பனவுகள் செயற்றிறனுடனும் பாதுகாப்பாகவும் தீர்த்துவைக்கப்படுகின்றன. அதேபோன்று, மிக விரைவாகத் தீர்ப்பனவு நடவடிக்கைகளைச் செய்யக்கூடிய விதத்தில் இம்முறைகள் எப்பொழுதும் தொடர்ந்து முன்னேற்றப்படுதல் வேண்டும். இதன் மூலம் நிதியியல் முறையில் செயற்றிறமை ஏற்படுத்தப்படுகின்றது.
நிதியியல் கருவிகளும் நிதியியல் சந்தையும்
எந்தவொரு பொருளாதாரத்திலும் பல்வேறு மட்டத்திலுமுள்ள நபர்கள் தமது வருமானத்தில் பல்வேறு அளவுகளில் சேமிப்புகளைச் (சேமிப்புக் கூறுகள்) செய்கிறார்களென்பதுடன், பல்வேறு நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் (நிதியப் பற்றாக்குறைக் கூறுகள்) தமது அலுவல்களுக்காகச் சேமிப்பவர்களிடமிருந்து நிதி திரட்ட வேண்டியுமேற்படுகின்றது. இச் சேமிப்புப் பணங்கள் சேமிப்புக் கூறுகளிலிந்து
11

Page 12
நிதியப் பற்றாக்குறைக் கூறுகளுக்கு வழங்கப்படுவதை அல்லது சேமிப்புப் பணங்களை விற்பனை செய்கின்ற பல்வேறு முறைகளை நிதியியல் கருவிகளெனக் குறிப்பிடலாம். இவை பிரதானமாக மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும். அதாவது, வைப்புக்கள், கடன்கள் மற்றும் பங்குகள் எனப்படும்.
1. வைப்புக்கள் (Deposits): இதன் மூலம் வங்கிகள் சேமிப்புப் பணங்களைப் பெற்றுக் கொள்கின்றன, இவ்வைப்புக்கள் சேமிப்பு வைப்புக்கள் மற்றும் தவணை வைப்புக்கள் எனப் பல்வேறு முறைகளின் கீழ் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. முதலீட்டாளருக்கு இதன் மூலம் வட்டி வருமானமொன்று கிடைப்பதுடன், குறுகியகால அறிவித்தலொன்றின் மூலம் தமது பணத்தொகையை மீளப் பெறவும் முடியுமாயிருக்கும். ஆயினும் ஒரு சில விசேட சேமிப்பு வைப்புக்களை (சிறுவர் சேமிப்பு மற்றும் ஓய்வூதியச் சேமிப்பு முறைகள்) குறிப்பிட்ட காலகட்டத்தின் பின்னரே மீளப் பெற முடியுமாயிருக்கும்.
2. கடன்கள் (Debts): நிதியப்பற்றாக்குறைக் கூறுகளினால் உறுதிப்பத்திரங்கள் உடன்படிக்கைகள் வழங்கப்பட்டுப் பெறப்படும் கடன் வகையைச் சார்ந்தாயிருக்கும். உடன்படிக்கையின் பிரகாரம் வட்டியுடன் தவணைக் கட்டணங்களின் மூலம் அல்லது உடன்பட்ட ஏதேனுமொரு தினத்தில் இக்கடன்கள் அடைக்கப்படுதல் வேண்டும். நபர்களுக்கிடையிலும் நிறுவனங்களுக்கிடையிலும் பல்வேறு தனிப்பட்ட கடன் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுவதுடன், ஒழுங்கமையப்பெற்ற (நிறுவனரீதியான) பிரிவுகளின் கடன் கருவிகள் உண்டியல்கள், தொகுதிக்கடன்கள் (Debentures) மற்றும் முறிகள் (Bonds) என்பனவாகும். இவற்றில் ஒரு சில கடன் கருவிகள் அரசாங்கத்தினால் பொதுமக்களிடமிருந்து கடன் பெற்றுக்கொள்வதற்காக வெளியிடப்படுவதுடன், ஒரு சில கடன் கருவிகள் தனியார் நிறுவனங்கள் கடன் பெற்றுக்கொள்வதற்காக வெளியிடப்படுபவையாகும்.
1. அரசாங்கத்தால் வெளியிடப்படும் கடன் கருவிகள்
9 திறைசேரி உண்டியல்கள் (Treasury bills): இவை 91 நாட்கள், 182 நாட்கள், 364 நாட்கள் ஆகிய காலங்களுக்குக் கடன் பெற்றுக்கொள்வதற்காக வெளியிடப்படும் உறுதிப் பததிரங்களாகும்.
உண்டியல்களின்_பெறுமதிக் கூறொன்று ரூபா 100 ஆவதுடன், உண்டியல்கள் கழிவிடல்களுடன் ரூபா 100ஐ விடக் குறைந்த விலைக்கே வெளியிடப்படுகின்றன. உண்டியல்களுக்கு வட்டிவீதங்கள் இல்லையென்பதுடன், முதலீட்டாளருக்குக் கிடைக்கின்ற வருமானம் கழிவிடல் தொகையாயிருக்கும். கழிவிடல் தொகையை உண்டியலின் வர்த்தக விலையின் (கொள்வனவு விலை) வருடாந்த விகிதாசாரமாக எடுத்துக் கொண்டால், அது திறைசேரி உண்டியல் விளைவு வீதம் எனப்படும். இதனை ஏனைய கடன் வட்டிவீதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
9 திறைசேரி முறிகள் (Treasury bonds): இவை நடுத்தரகால, அதாவது 2. 6 வருட காலத்திற்குக் கடன் பெற்றுக்கொள்வதற்காக வெளியிடப்படுகின்றன. திறைசேரி உண்டியல்களைப் போன்றே இவை ரூபா 100 கூறுகளை முகப்பெறுமதியாகக் கொண்டுள்ளதுடன், இவற்றின் கொள்வனவு விலை/வர்த்தக விலை இதனைவிடக் குறைவாகவோ, கூடுதலாகவோ இருக்கலாம். ஆயினும், இவற்றுக்குத் தவணை ரீதியில் வட்டி செலுத்துகின்ற குறிப்பிட்ட வட்டி வீதமொன்று உண்டு. இதன்படி முதலீட்டாளருக்குக் கிடைக்கின்ற வருமானம், வட்டியினதும் கழிவிடலினதும் கூட்டுத்தொகையாயிருக்கும். வர்த்தக விலை 100ஐ விட அதிகமாக இருக்கும்போது வருமானம், வட்டியைவிடக் குறைவாக இருக்கும். இவ்வீறு வட்டி மற்றும் விலைவீச்சின் (கொள்வனவு விலைக்கும் முகப் பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசம்) கூட்டுத்தொகை வர்த்தக விலையின் (கொள்வனவு விலை) வருடாந்த விகிதாசாரமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றபோது, அதனைத் திறைசேரி முறிகளின் விளைவு வீதம் எனக் குறிப்பிடுகின்றோம்.
0 ரூபாய் பிணையங்கள் (RupeeSecurities): நடுத்தர மற்றும் நீண்டகாலக் கடன்களைப் பெறுவதற்காக வட்டி வீதங்கள் சகிதம் இவை வெளியிடப்படுகின்றன.
O Q6),608, 2156)c555 (piassi (Sri Lanka Development Bonds): 3606)
ஐக்கிய அமெரிக்க டொலரில் இரண்டு வருட காலத்திற்குக் கடன் பெறுவதற்காக வட்டி வீதங்கள் சகிதம் வெளியிடப்பட்டுள்ளன.
12

1. கம்பனிகள் வெளியிடும் கடன் கருவிகள்
0 வர்த்தகப் பத்திரங்கள் (CommercialPapers):பொதுவாக ஒரு வருடத்திற்குக் குறைந்த காலத்திற்காகக் கடன் பெறும்பொருட்டு இவை வெளியிடப்படுகின்றன. குறிப்பிட்டதொரு வட்டிவீதம் இதற்கு இல்லாததுடன் கழிவிடலுடன் கூடியதாக கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது.
0 தொகுதிக் கடன்கள் (Debentures) நடுத்தர காலக் கடன்களைப் பெறுவதற்கு குறிப்பிட்டதொரு வட்டிவீதத்தைக் கொண்டதாக வெளியிடப்படுகின்றன. ஒருசில தொகுதிக் கடன்களுக்கு வட்டி நிலையான வீதத்தில் செலுத்தப்படுவதுடன், ஒருசில தொகுதிக் கடன்களின் வட்டி ஆகக் கூடுதலான மற்றும் ஆகக் குறைந்த வீதங்களின் கீழ் சந்தையில் நிலவுகின்ற வட்டி வீதத்திற்கு இணங்க காலத்திற்கேற்ப மாற்றமுறுகின்றது.
I. வங்கிகளால் பெறப்படும் நிதியங்கள்
O 606i, Lé & Tsiggp56ft (Certificates of Deposit): p.65) 5.16) நிதியங்களைத் திரட்டிக் கொள்வதற்காக வங்கிகளால் இவை குறிப்பிட்டதொரு பெறுமதியைக் கொண்ட வைப்புக்களாக கழிவிடலுடன் கூடியதாக வெளியிடப்படுகின்றன. வைப்பாளருடைய பெயரும் விபரங்களும் வைப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படமாட்டாது என்பதுடன், குறிப்பிட்ட காலத்தின் இறுதியில் சான்றிதழை வங்கிக்குச் சமர்ப்பிக்கின்றவருக்குப் பண்ம் செலுத்தப்படும். இக்கால கட்டத்தினுள் வைப்புச் சான்றிதழை நபர்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல் செய்யலாம்.
0 அழைப்புப் பணம் (Cal Money); நாளாந்தம் வர்த்தக வங்கிகளுக்கு ஏற்படுகின்ற அவசர பணத் தேவைகளுக்காக ஏனைய வங்கிகளிடமிருந்து சந்தையினூடாகக் கடன் பெறுதலாகும். இக்கடன்கள் பெரும்பாலும் ஒரு நாள் அல்லது ஏழு நாட்கள் வரையிலான காலகட்டத்திற்கானதாயிருப்பதுடன், செலுத்தப்படும் வட்டி வீதம் வங்கிகளுக்கிடையிலான வட்டி வீதம் என அழைக்கப்படும்.
இதற்கு மேலதிகமாக பல்வேறு கடன் பெறுதல்கள் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கிடையே உடன்படிக்கைகளின் கீழ் நடைபெறுகின்றன.
3. பங்குகள் (Stocks or Shares) பங்குகள் எனப்படுவது நிறுவனத்தின் உரிமையிலிருந்து பங்குகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் திரட்டப்படும் நிதியமாகும். ஒரு நிறுவனத்துக்குரிய இந்த நிதியம் பங்கு மூலதனம் எனக் குறிப்பிடப்படும். முதலீட்டாளர்களுக்கு இந்நிதியத்துக்கான வருவாயாக நிறுனங்களின் இலாபத்தில் பங்கிலாபங்கள் கிடைக்கின்றன. இப்பங்குகளைச் சந்தையில் விற்பனை செய்யலாம். இதற்காக ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இலங்கையின் சந்தை கொழும்பு பங்குச் சந்தையாகும். பங்குச் சந்தையில் பதிவுசெய்யப்படாத நிறுவனங்களின் பங்குகளைத் தனிப்பட்ட விதத்தில் விற்பனை செய்ய முடியுமாயிருக்கும்.
இந் நிதியியல் கருவிக் கொடுக்கல் வாங்கல்கள் அதாவது, நிதியியல் வர்த்தகம் நிதிச் சந்தையிலேயே நடைபெறுகின்றது. ஆயினும், நிதியத்திற்கான கேள்வி, நிரம்பல், வட்டி அல்லது விலை ஆகியன ஒழுங்கமையப்பெற்றதொரு முறையினுள் நடைபெறுவதையே பொதுவாக நிதிச் சந்தையெனக் குறிப்பிடுகின்றோம். பெரும்பாலும் நிதிச் சந்ைைதயில் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்ற கருவிகள் அல்லது நிதியம் முதனிலைச் சந்தையிலும் இரண்டாந் தரச் சந்தையிலும் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றன. நிதியப் பற்றாக்குறைக் கூறுகள் நிதியைத் திரட்டிக் கொள்வதற்காக வைப்புக்கள், கடன்கள் அல்லது பங்குகளை வெளியிடுதல் முதனிலைச் சந்தையாகும் என்பதுடன், முதலீட்டாளர்கள் அவற்றைக் கொள்வனவு செய்ததன் பின்னர் மீண்டும் மீண்டும் அவற்றை வேறு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்கின்ற சந்தை இரண்டாந்தரச் சந்தையாகும். இங்கு நிதியங்களுக்கு ஏற்புடையதான உறுதிச் சீட்டுக்கள் அல்லது சான்றிதழ்கள் நபர்களுக்கிடையே பரிமாறப்படும். ஒருசில சான்றிதழ்களை இன்னொரு முதலீட்டாளருக்கு விற்பனை செய்கின்றபோது புறக்குறிப்பிட்டு (விற்பனை செய்பவரின் பெயரை எழுதுதல்) வழங்குதல் வேண்டும், திறைசேரி உண்டியல்கள், முறிகள், வர்த்தகப் பத்திரங்கள் போன்ற அநேகமான கருவிகள் இவ்வாறு புறக்குறிப்பிட்டு கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் கருவிகளாகும். ஆயினும், வைப்புச் சான்றிதழ்கள் இவ்வாறு புறக்குறிப்பிடுதலோ அல்லது எவ்விதக் குறிப்பீடுகளோ இன்றிக் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றதொரு கருவியாகும்.
இரண்டாந்தரச் சந்தையில் நிதியியல் கருவிகளின் வர்த்தகம் நடைபெறும் மேலும் ஒரு முறை யாதெனில், மீள் கொள்வனவு (Repurchase) மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு (Reverse Repurchase) உடன்படிக்கைள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதாகும். இவ் உடன்படிக்கைகளின் மூலம் சந்தையில் தற்போதுள்ள பிணையங்கள் நிதியியல் கருவியைப் பயன்படுத்தி குறுகிய காலத்திற்கு நிதியங்களைத்
2002 ஜனவரி - குறிப்பேடு

Page 13
திரட்டிக் கொள்வதற்கு அல்லது முதலீடு செய்வதற்கு வசதிகள் கிடைக்கின்றன. பல்வேறு நிதியியல் கருவிகளில் பணத்தை முதலீடு செய்துள்ள ஒருவருக்கு குறுகிய கால நிதித் தேவைகள் ஏற்படுகின்றவிடத்து தம் வசமுள்ள ஒருசில பிணையங்களைப் பயன்படுத்தி மீள்கொள்வனவு உடன்படிக்கைகளின் மூலம் சந்தையிலிருந்து நிதியங்களைத் திரட்டிக்கொள்ளலாம். மீள்கொள்வனவு உடன்படிக்கைகளின் மூலம் பிணையங்களை எதிர்வருகின்றதொரு தினத்தில் மீளக் கொள்வனவு செய்கின்ற வாக்குறுதியின் மீது இன்னொரு தரப்பினருக்கு விற்பனை செய்து பணம் பெறப்படுகின்றது. உடன்படிக்கையின் பிரகாரம் இப் பிணையங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுதலும் அதனைவிடக் கூடிய விலையில் மீளக் கொள்வனவு செய்யப்படுதலும் மூலம் மற்றைய தரப்பினருக்கு வருவாயொன்று கிடைப்பதுடன், இது பணத்துக்கு வழங்கப்படும் வட்டிக்குச் சமமானதாயிருக்கும், இதன்படி மீள்கொள்வனவு உடன்படிக்கையின் மூலம் முதலீட்டாளருக்குத் தம் வசமுள்ள பிணையங்களை முற்றாக விற்பனை செய்யாது நிதியத்தைத் திரட்டிக் கொள்வதற்கு முடியுமாயிருக்கும்.
நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கையென்பது எதிர்வரும் ஒரு தினத்தில் மீள் விற்பனை செய்யும் வாக்குறுதியின் பேரில் பிணையங்களைக் கொள்வனவு செய்வதாயிருக்கும். குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்து மீண்டும் கூடிய விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் முதலீட்டாளருக்கு வருமானமொன்று கிடைக்கின்றது. இதன்படி இவ் உடன்படிக்கையின் மூலம் பிணையங்களின் தற்காலிக உரிமையைப் பெற்றுக்கொண்டு பணத்தை முதலீடு செய்து வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமாயிருக்கும்.
இவ்வாறு நிதியங்களின் கொடுக்கல் வாங்கல்கள் ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களுடன் கூடியதாக நடைபெற்றபோதிலும், தற்காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக ஒருசில நிதியக் கொடுக்கல் வாங்கல்கள் ஆவணங்களின்றி கணக்குப் பதிவுகள் மூலம் 560)LQLg16p68T. (Scripless Trading). உதாரணமாக, முதலீட்டாளரொருவர் ஏதேனுமொரு பங்கில் முதலீடு செய்தால், இம் முதலீடு அவருடைய பங்குக் கணக்கில் பதியப்படுவதுடன், பங்குச் சான்றிதழொன்று வழங்கப்படமாட்டாது. இத்தொகை பங்கை விற்பனை செய்த நபரின் கணக்கிலிருந்து குறைக்கப்படுகின்றது. இலங்கையில் கொழும்புப் பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் இவ்வாறு பங்குக் கணக்குகளில் பதிவுகள் இடப்படுவதன் மூலமே நடைபெறுகின்றன.
நிதிச் சந்தைகளில் நடைபெறுகின்ற நிதியக் கொடுக்கல் வாங்கல்களின் தன்மைக்கு ஏற்ப இவை பணச் சந்தை (Money Market) மற்றும் மூலதனச் சந்தை (Capital Market) என பொதுவாக இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும். பணச் சந்தையில் குறுகியகால நிதிய வர்த்தகமே நடைபெறுகின்றது. திறைசேரி உண்டியல்கள், வர்த்தகப் பத்திரங்கள் மற்றும் அழைப்புக் கடன்கள் ஆகியன பணச் சந்தைக்கு உரியனவாகும். நீண்டகால நிதியச் சந்தையே மூலதனச் சந்தை எனக் குறிப்பிடப்படுகின்றது. முறிகள், தொகுதிக் கடன்கள், பங்குகள் ஆகியன மூலதனச் சந்தைக் கொடுக்கல் வாங்கல்களுக்கு உரியனவாகும். ஆயினும், ஒரு நாடு வெளிநாடுகளுடனும் பல்வேறு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதால் அந்நாட்டின் உள்நாட்டு நாணயத்திற்கும் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்ற வெளிநாட்டின் நாணயத்திற்குமிடையில் பரிமாற்றம் அல்லது வர்த்தகம் நடைபெறும். இச்சந்தை G6j6fb T'(6ë Qaf6)T6j60ofë gj605 (Foreign Exchange Market) 61651 அழைக்கப்படுவதுடன் இதனையும் நிதிச் சந்தையின் உப சந்தையொன்றாகக் கருதலாம்.
இலங்கையுடன் தொடர்புடைய வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் இலங்கை ரூபாவுடன் கொடுக்கல் வாங்கல் புரிகின்ற வெளிநாடுகளின் நாணய விர்த்தகம் நடைபெறுகின்றது. கொடுக்கல் வாங்கல் நடைபெறுகின்ற அந்தந்த வெளிநாட்டு நாணயங்களுக்கு செலாவணி வீதமொன்று அல்லது விலையொன்று இருக்கும். செலாவணி வீதமெனப்படுவது ஒருநாணயக் கூறின் விலையை இன்னொரு நாணயத்தால் கூறுவதாகும். இங்கு பொதுவாக ஏதேனும் ஒரு வெளிநாட்டு நாணயக் கூறின் விலையை ரூபாக்களால் காட்டப்படும். பல்வேறு மூலங்களின் ஊடாக இலங்கைக்குப் பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள் அல்லது வெளிநாட்டுச் செலாவணி நிரம்பலொன்று கிடைப்பதுடன், இதன் மூலம் ரூபாக்களுக்கான கேள்வி உருவாகின்றது. பண்டங்கள், சேவைகளின் ஏற்றுமதி, சுற்றுலாப் பயணிகளின் வருகை, மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற பணம், வெளிநாட்டுக் கடன்கள், உதவித் தொகைகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கப்பெறுதல் ஆகியன வெளிநாட்டுச் செலாவணி நிரம்பல்களுக்கான வழிகளாகும். அதேபோன்று இச்சந்தையில் பல்வேறு நாடுகளின் நாணயங்களுக்கான கேள்வியும் இருக்கும். வெளிநாடுகளுக்குச்
2002 ஜனவரி - குறிப்பு

செலுத்தவேண்டியுள்ள கொடுப்பனவுகளே அதற்கான காரணமாயிருக்கும். ரூபாக்களின் நிரம்பலின் ஊடாகவே வெளிநாட்டுச் செலாவணிக்கான கேள்வி உருவாகின்றது. பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதி வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை நீக்கிக் கொள்ளல் போன்ற காரணங்களால் விெநாட்டுச் செலாவணிக்கான கேள்வி உருவாகின்றது. இவ்வாறு குறிப்பிட்டதொரு காலகட்டத்தினுள் வெளிநாட்டுச் செலாவணி வரவு மற்றும் செலவுக்கு இடையிலான தேறிய நிலை ஒரு நாட்டின் சென்மதி நிலுவை (மேன்மிகை அல்லது பற்றாக்குறை) எனப்படும்.
ஒவ்வொரு வெளிநாட்டு நாணய நிரம்பல் மற்றும் கேள்வியின் மீது அதன் செலாவணி வீதம் அல்லது விலை தீர்மானிக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க டொலர் (US$), இங்கிலாந்து பவுண் ( ), ஜப்பான் யென் ஆகியன இலங்கைச் சந்தையில் பரவலாகக் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்ற நாணயங்களாகும். இதைத் தவிர மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களினதும் ஏனைய மேற்குத் தேச நாடுகளின் நாணயங்களினதும் வர்த்தகம் நடைபெறுகின்றது. பொதுவாகக் கூடுதலான அளவு கொடுக்கல் வாங்கல்கள் அமெரிக்க் டொலரிலேயே நடைபெறுவதுடன், டொலர் சர்வதேச நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறும் பலம் பொருந்திய மூலமாயிருப்பதே இதற்கான காரணமாகும். ஆதலால் டொலர் தொடர்பான செலாவணி வீதம் இலங்கையின் நிதிச் சந்தையிலும் பொருளாதாரத்திலும் ஆகக் கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதும் தொடர்பைக் கொண்டுள்ளதுமான செலாவணி வீதமாகும்.
ஏதேனுமொரு வெளிநாட்டு நாணயத்தின் செலாவணி வீதம் அதிகரிக்குமாயின், அது அந் நாணயத்தின் பெறுமதி ஏற்றமாயிருப்பதுடன், ரூபாவின் மதிப்பிறக்கமாகவும் (பெறுமதி குறைதல்) இருக்கும். அந்தந்த நாணயத்தின் கேள்வி மற்றும் நிரம்பல் மாற்றமுறுவதன் மீது இவ்வாறு செலாவணி வீதம் கூடிக் குறையலாம். ஒரு சில நாடுகளில் செலாவணி வீதங்கள் நிதியியல் அதிகாரிகளால் (அல்லது அரசாங்கத்தால்) தீர்மானிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்ற கட்டுப்பாட்டுச் செலாவணி வீத முறைகள் உள்ளன. ஆயினும், இலங்கையில் வெளிநாட்டுச் செலாவணி நிரம்பல் மற்றும் கேள்வியின் மீது கட்டுப்பாடுகளற்ற சந்தையில் செலாவணி வீதம் தீர்மானிக்கப்படுகின்ற மிதக்கும் சொவணிவீத முறையே பின்பற்றப்படுகின்றது. இம் முறையில் சில சந்தர்ப்பங்களில் பிரதான செலாவணி வீதத்தில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்ற போது நிதியியல் அதிகாரிகள் அந்த வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் அல்லது விற்பனை செய்வதன் மூலம் ஏற்ற இறக்கங்கள் குறையக்கூடிய விதத்தில் சந்தையில் தலையீடு செய்வார்கள்.
இலங்கையில், இலங்கை மத்திய வங்கியின் செலாவணிக் கட்டுப்பாட்டாளரால் அரசாங்கச் செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் மாத்திரமே செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய முடியும்.
நிதியியல் உய்த்துணர் கருவிகள்
(Financial Derivatives) நிதியியல் உய்த்துணர் கருவிகளின் வர்த்தகம், நிதிச் சந்தையில் புதியதொரு போக்காகும். நிதியியல் உய்த்துணர் கருவிகள் என்பது நிதிய வர்த்தகம் தொடர்பான நியதியியல் கருவிகளின் பெறுமதி (விலை அல்லது விளைவு) எதிர்காலத்தில் மாற்றமுறுவதன் மூலம் நட்டம் ஏற்படுவதற்குள்ள பாதுகாப்பற்ற நிலையைக் காப்புச் செய்வதற்காகப் பிரயோகிக்கப்படும் ஒப்பந்தமாகும். முதலீட்டாளர்கள் தமது நிதியியல் கருவிகளின் எதிர்கால விலை அல்லது விளைவு தொடர்பாகக் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளின் மீது இவ்வொப்பந்தங்களின் தன்மை தங்கியுள்ளது. இதன்படிநிதியியல் கருவியொன்றை எதிர்காலத்தில் குறிப்பிட்டதொரு தினத்தில் குறிப்பிட்டதொரு விலைக்குபெறுமதிக்குக் கொள்வனவு செய்வதற்கு அல்லது விற்பனை செய்வதற்காகச் செய்யப்டுகின்ற ஒப்பந்தம் நிதியில் உய்த்துணர் கருவியாகுமென்பதுடன், இதன் மும் அடைகின்ற இலாபம் அல்லது நட்டம் அதற்குரிய நிதியியல் கருவியின் எதிர்கால வர்த்தக விலையின் மீது தீர்மானிக்கப்படும். முன்னேற்பாட்டு ஒப்பந்தங்கள் (Forwad Contracts), பரிமாற்று ஒப்பந்தங்கள் (Swaps), 6' 1965 LiftDITpp gubgssiss6i (Interest Rate Swaps), 6tgreSITG) ஒப்பந்தங்கள் (Futures), விருப்பத் தெரிவு ஒப்பந்தங்கள் (Options) ஆகியன இவ்வாறான நிதியியல் உய்த்துணர் கருவிகளாகும்.
i. முன்னேற்பாட்டு ஒப்பந்தங்கள் - இதன் மூலம் வெளிநாட்டு நாணயத்தொகையொன்றை அல்லது வேறேனும் நிதியியல் கருவியொன்றை ஒப்பந்தங்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளவாறானதொரு விலைக்கு எதிர்காலத்தில் குறிப்பிட்டதொரு தினத்தில் விற்பனை செய்வதற்கு அல்லது கொள்வனவு
13

Page 14
செய்வதற்கு இணங்குதல். இதன்படி எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாரா விலை மாற்றத்தால் ஏற்படுகின்ற ஆபத்து நீங்குகின்றது.
i. பரிமாற்று ஒப்பந்தம் - இதன்மூலம் வெளிநாட்டு நாணயம் அல்லது நிதியியல் கருவியொன்றின் வர்த்தகம் (கொள்வனவு அல்லது விற்பனை), ஏதேனுமொரு தரப்பினருடன் நடைபெறுகின்ற அதேநேரம், அதற்கு எதிர்மாற்றமானதொரு வர்த்தகம் மேலுமொரு தரப்பினருடன் நடைபெறும். உதாரணமாக, ஒரு வங்கி குறிப்பிட்டதொரு தினத்தில் ஒரு தொகை டொலர் நாணயத்தைக் கொள்வனவு செய்துள்ளபோது, அதற்குச் சமமான ஒரு தொகை நாணயத்தை இன்னொரு வாடிக்கையாளருக்கு மேலுமொரு தினத்தில் விற்பனை செய்வதற்கான கொடுக்கல் வாங்கலொன்று நடைபெறும். இங்கு வங்கிக்கு தம் வசமுள்ள டொலர் தொகையில் எவ்வித மாற்றமும் ஏற்படாதவாறு கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு முடியுமாவதுடன், இதன்மூலம் டொலரின் பெறுமதி எதிர்காலத்தில் மாற்றமுறுவதால் ஏற்படுகின்ற ஆபத்தும் குறைகின்றது.
i. வட்டிவீதப் பரிமாற்று ஒப்பந்தம் - இங்கு ஏதேனுமொரு கடன் கொடுக்கல் வாங்கலுக்குரிய எதிர்கால வட்டித் தொகை நிலையான வட்டி வீதத்திற்கும் மிதக்கின்ற வட்டி வீதத்திற்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும். உதாரணமாக, ஒரு கம்பனி நிலையான வட்டி வீதத்துடன் கூடிய தொகுதிக் கடன்களை வெளியிட்டதன் பின்னர் எதிர்காலத்தில் சந்தை வட்டிவீதம், தொகுதிக் கடன்களின் வட்டிவீதத்தை விடக் குறையலாம் என எதிர்பார்க்கப்படுமாயின், எதிர்காலத்தில் தொகுதிக் கடன்களுக்கு கூடுதலான வட்டியைச் செலுத்த வேண்டிய ஆபத்து இருக்கும். இங்கு, இந் நிறுவனத்திற்கு நிதி நிறுவனமொன்றுடன் வட்டி வீதப் பரிமாற்று ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்ள முடியுமாயிருக்கும். இங்கு நிறுவனம் தற்கால மிதக்கும் (சந்தை) வட்டி வீதத்தின் மீது தொகுதிக் கடன்களுக்கான வட்டியை நிதி நிறுவனததிற்குச் செலுத்துவதற்கும், நிதி நிறுவனம் நிலையான தொகுதிக் கடன் வட்டி வீதத்தில் வட்டியை நிறுவனத்துக்குச் செலுத்துவதற்கும் இணங்குவார்கள். அதேபோன்று எதிர்காலத்தில் வட்டிவீதம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுமெனில், தொகுதிக்கடன்களில் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு இதற்கு எதிரான வட்டிவீத பரிமாற்று ஒப்பந்தமொன்றை (நிலையான வீதத்தில் வட்டி ச்ெலுத்துவதற்கும் சந்தை வீதத்தில்வட்டியைப் பெறுவதற்கும்) நிதிநிறுவனமொன்றுடன் செய்துகொள்ளலாம். இப் பரிமாற்று மூலம் தாம் எதிர்பார்க்கின்ற வட்டிவீதக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்து கொள்ளலாம்.
iv. விருப்பத் தெரிவு (Options) ஒப்பந்தங்கள் . இக்கருவியின் மூலம் நிதியியல் கருவியொன்றை உடன்பட்டதொரு விலைக்கு எதிர்காலத்தில் விற்பனை செய்வதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்தமொன்று செய்து கொள்ளப்படுவதோடு, ஒப்பந்தம், விற்பனை செய்பவருக்கு உரிமையை வழங்குகின்றது. இதன்படி எதிர்காலத்தில் குறிப்பிட்ட நிதியியல் கருவியின் பெறுமதி/விலை ஒப்பந்தம் விற்பனையாளரின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக மாற்றமுறுவதாயிருப்பின் இவரால் ஒப்பந்தத்தை அமுலாக்காது இருக்கலாம். உதாரணமாக, ஒரு தொகை டொலர் நாணயத்தை உடன்பட்ட விலைக்கு மூன்று மாதத்தினுள் கொள்வனவு செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கலொன்றில், சந்தையில் டொலரின் விலை குறிப்பிட்ட தினத்தில் இணங்கிய விலையிலும் குறைவாக இருப்பின் இந்த ஒப்பந்தத்தைச் செய்தவருக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டொலரைக் கொள்வனவு செய்யாமல் இருக்கலாம். இவருக்கு இதற்குப் பதிலாகச் சந்தையிலிருந்து குறைந்த விலையில் டொலரைக் கொள்வனவு செய்வதற்கு முடியுமாயிருப்பதால் அனுகூலமொன்று விளைகின்றது. ஆயினும், எதிர்காலத்தில் டொலரின் விலை ஒப்பந்த விலையிலும் மிகக் கூடுதலாயிருப்பின் ஒப்பந்தகாரருக்கு ஒப்பந்தத் தினத்திற்கு முந்தியதொரு தினத்திலாயினும்சரி ஒப்பந்தத்தின்படி டொலரைக் கொள்வனவு செய்யலாம். இவ்வாறு விருப்பத் தெரிவு ஒப்பந்தத்தின் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்து குறைக்கப்படுகின்றது.
ஒருசில முதலீட்டாளர்கள் தமது நிதியியல் உபகரணங்களிலுள்ள எதிர்கால ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்வதற்காக நிதியியல் உய்த்துணர் கருவிகளைக் கொடுக்கல் வாங்கல் செய்கிறார்களென்பதுடன், ஒரு சில முதலீட்டாளர்கள் நிதியியல் உய்த்துணர் கருவிகள் வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம இலாம் ஈட்டிக் கொள்கிறார்கள்.
நிதி நிறுவனங்கள்
மேற்கூறப்பட்ட பல்வேறு நிதியியல் கொடுக்கல் வாங்கல்களைப் பேணி வருவதற்கு பல்வேறு சேவைகளை வழங்குகின்ற அத்துடன்/அல்லது இடைநிலை நிதியிடுகின்ற நிதி நிறுவனங்களை பொதுவாக நிதி நிறுவனங்களெனக் குறிப்பிடுகிறோம். இலங்கையில் நிதி நிறுவனங்களின் கட்டமைப்பு பிரதானமாக நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
14

நாணய வெளியீடு மற்றும் அதற்கேற்புடைய கொள்கைகளை அமுலாக்குகின்ற இலங்கை மத்திய வங்கி 360L6606) Bg5 Spj660Tris6ir (Financial Intermediaries) Éguillusi) (3s 606, p.616OTriassir (Financial Service Institutions) நிதியில் மேற்பார்வைlவழிகாட்டல் நிறுவனங்கள்
இடைநிலை நிதி நிறுவனங்கள் இடைநிலை நிதி நிறுவனங்கள் என்பன தமது பிரதான வர்த்தக நடவடிக்கையாக மேலதிகக் கூறுகளிலிருந்து சேமிப்புக்களைப் பெற்று நிதியப் பற்றாக்குறையுள்ள கூறுகளுக்கு நிதியங்களை வழங்குவதன் மூலம் இலாபத்தை.வருமானத்தைப் பெறுகின்ற நிறுவனங்களாகும். சேமிப்பு நிதியங்களைத் திரட்டுதல் வைப்புக்கள், கடன்கள், காப்புறுதித் திட்டங்கள் அல்லது வேறு முதலீடுகள் போன்ற முறைகளினுடாக நடைபெறுகின்றன. இலங்கையில் தற்போது செயற்படுகின்ற இவ்வாறான இடைநிலை நிதி நிறுவனங்களை அவற்றின் இலட்சணங்களுக்கு ஏற்ப பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. வைப்புப் பணங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் வங்கி நடவடிக்கைகளைச் செய்வதற்கு அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் - பல்வேறு வைப்புகளின் மூலம் பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று அவற்றைப் பொதுமக்களுக்குக் கடன்களாகவும் முதலீடுகளாகவும் வழங்குதல் பிரதானமான வங்கி நடவடிக்கையாகும். இவ்வர்த்தக நடவடிக்கைகளுக்காக பல்வேறு கட்டளைச் சட்டங்களின் மூலம் அனுமதியளிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் பின்வருமாறு:
0 உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் - I உள்நாட்டு வங்கிகளுடனும் 14 வெளிநாட்டு வங்கிகளுடனும் கூடிய 25 வர்த்தக வங்கிகள் தற்போது 1003 வங்கிக் கிளை அமைப்பொன்றின் மூலம் வங்கித் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இவ் வங்கிகளுக்குக் காசோலைகளின் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடிய கேள்வி வைப்புக்கள் (நடைமுறைக் கணக்குகள்), சேமிப்பு வைப்புக்கள் மற்றும் தவணை வைப்புக்கள் ஆகிய எல்லா வகையான வைப்புக்கள் மூலமாகவும் பொதுமக்களிடமிருந்து வைப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாயிருக்கும். 0 உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் . தற்போது இவ்வாறான 14 வங்கிகள் 330 கிளை அமைப்பு முறைகளின் மூலம் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இவர்களுக்குப் பொதுமக்களிடமிருந்து கேள்வி வைப்புக்களையும் வெளிநாட்டு நாணய வைப்புக்களையும் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி கிடையாது. இவ் வங்கிகளுக்கு வர்த்தக வங்கிகளைப் போன்று முழு அளவிலான வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி கிடையாது என்பதுடன், பொதுமக்களிடமிருந்து சேமிப்புக்களைச் சேகரிப்பதற்கும் மற்றும் ஒருசில விசேட துறைகளில் வங்கி நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் சிறப்பியல்பு வாய்ந்த வங்கியெனக் குறிப்பிடப்படுகின்றன. மேற்கூறப்பட்ட இரு வகை வங்கிகளும் வங்கிச் சட்டத்தின்கீழ் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து வங்கி உரிமப் பத்திரத்தைப் பெற்று தொழில் முயற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்களாகும்.
9 பதிவு செய்யப்பட்டுள்ள நிதிக் கம்பனிகள் - இந் நிறுவனங்கள் 3 தொடக்கம் 60 மாதங்கள் வரையிலான தவணை வைப்புக்களை ரூபா நாணயத்தில் பெற்றுக்கொண்டு அவற்றைக் கடனாக வழங்கவும் முதலீடு செய்யும் பொருட்டும் நிதிக் கம்பனிகள் சட்டத்தின்கீழ் மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்கு இணங்க, மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டு அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளன. தற்போது இவ்வாறான 25 கம்பனிகள் 76 கிளை அமைப்பு முறைகளுடன் தொழில் முயற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
0 கூட்டுறவுக் கிராமிய வங்கிகள் - பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் வங்கித் தொழில் முயற்சிப் பிரிவான இவ் வங்கித் தொழில் முயற்சிகள் தற்போது 240 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் 1507 கிளை அமைப்பு முறைகளுடன் செயற்படுகின்றன. இவற்றிற்கு அங்கத்தவர்களிடமிருந்தும் அங்கத்தவர்களல்லாத பொது மக்களிடமிருந்தும் சேமிப்புக்களையும் தவணை வைப்புக்களையும் பெற்று அங்கத்தவர்களுக்குக் கடன் வழங்குவதற்கும் ஏனைய முதலீடுகளைச் செய்வதற்கும் கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் அனுமதி கிடைத்துள்ளது.
0 சிக்கனக் கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்களும் ஏனைய கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்களும் . இவை அங்கத்தவர்களிடமிருந்து சேமிப்புக்களையும் அங்கத்துவப் பங்கு நிதிகளையும் பெற்றுக்கொண்டு அங்கத்தவர்களுக்கு மாத்திரம் கடன் வழங்குவதற்கு கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் கூட்டுறவுத்துறை ஆணையாளரிடம்
2002 ஜனவரி - குறிப்பேடு

Page 15
பதிவு செய்து அனுமதியைப் பெற்றுள்ளன. தற்போது 8424 சிக்கனக் கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்களும் ஊழியர் கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்களும் இவ்வாறு பதிவு செய்துகொண்டு தொழில் முயற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
மேற்கூறப்பட்ட நிறுவனங்களும், அரச முகவராக அல்லது வேறேதேனும் சட்டத்தின் கீழ் பொதுமக்களுடைய வைப்புப் பணங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள இவ்வாறான நிறுவனங்களும் தவிர்ந்த எந்தவொரு நிறுவனமும் மத்திய வங்கியின் அனுமதியின்றி பொதுமக்களின் வைப்புப் பணங்களைப் பெற்றுக் கொள்வதும் கடன் வசதிகள் உட்பட வங்கி நடவடிக்கைகளைச் செய்வதும் சட்டத்தின்படி குற்றமாகும். ஆதலால், அவ்வாறான நிறுவனங்களில் எவரேனும் ஒருவர் பணத்தை வைப்பிலிடுதல் குற்றச் செயலுக்கு ஊக்கமளித்தலாகும் என்பதுடன், தமது பணத்தை அறிந்து கொண்டே ஆபத்துக்கு உட்படுத்துவதாகவும் இருக்கும்.
மேற்கூறப்பட்ட நிறுவனங்கள் பல்வேறு வைப்பு முறைகளின் கீழ் 2001 ஆம் ஆண்டின் இறுதியாகும்போது பெற்றுக்கொண்டுள்ள வைப்புப் பணத்தொகைகள் பின்வருமாறு:
நிறுவனம் வைப்புக்கள் சதவீதம்
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் 58,421 74.6 உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் 132,522 9.1 தேசிய சேமிப்பு வங்கி 16,891 16.8 பிரதேச அபிவிருத்தி வங்கிகள் (06) 4,747 0.7 ஏனைய நிறுவனங்கள் (07) 10,884 .6 பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள் 24,420 3.5 கூட்டுறவுக் கிராமிய வங்கிகள் 15,923 2.3 சிக்கனக் கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்கள் 3,74 0.5 மொத்தம் 695,027 100.0
1 சேமலாப மற்றும் ஒய்வு நிதியம் - இவை தொழிற் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டுள்ளதுடன் ஊழியர்களான அங்கத்தவர்களிடமிருந்தும் தொழில் வழங்குநரிடமிருந்தும் உதவுதொகைகள் பெறப்பட்டு ஊழியர்கள் ஓய்வுபெறும்போது உதவுதொகைகளுடன் வருவாயும் மீளளிக்கப்ப்டுகின்றது. இதற்காக நிதியத்திலுள்ள பணம் மிகவும் பாதுகாப்பான விதத்தில் முதலீடு செய்யப்படுகின்றது. தற்போது இவ்வாறான ஏறத்தாழ 200 சேமலாப நிதிய அமைப்புக்கள் உள்ளன.
II. காப்புறுதிக் கம்பனிகள் - பல்வேறு காப்புறுதி முறைகளை மக்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் நிதியங்களைப் பெற்று அவற்றை நிதிச் சந்தையில் கடன் வழங்குதல் மற்றும் முதலீடுகள் மூலம் இவர்கள் இடைநிலை நிதி ஆக்கத்தில் ஈடுபடுகின்றனர். காப்புறுதிச் சட்டத்தின் கீழ் இந் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
IV. (ypg565 (6d, as Libu soils 6i (Investment Trusts) - 35 spousTitle, 6ir பொதுமக்களிடமிருந்து பல்வேறு கடன்கள் மற்றும் முதலீட்டு முறைகளின் மூலம் நிதியங்களைப் பெற்று அவற்றை நிதிச் சந்தையில் பல்வேறு முதலீடுகளிலும் ஈடுபடுத்துகின்றன. இக் கம்பனிகள் பெரும்பாலும் கம்பனிச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டு நிதியியல் தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்றன.
V கூறு நம்பிக்கைகள் (UnitTrusts) . இந் நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து சேமிப்பு நிதியங்களை "கூறு" என்ற நிதியியல் கருவியை வெளியிடுவதன் மூலமே பெற்றுக்கொள்கின்றன. இவ்வாறு பெறப்படும் நிதியங்கள் நிதிச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதுடன், அதில் கிடைக்கின்ற இலாபத்தின் ஒரு புகுதி கூறு உரிமையாளர்களிடையே காலத்திற்குக் காலம் பகிர்ந்தளிக்கப்படும். கூறு நம்பிக்கைகள் எப்பொழுதும் தமது கூறுகளை, கூறுஉரிமையாளர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுத்துகின்றன. ஆதலால் கூறுகளை வைத்திருப்பவருக்கு மீளப் பணம் பெற வேண்டியுள்ளதெனில், தமது கூறுகளை அப்போதைய விலையில் கூறு நம்பிக்கைக்கு விற்பனை செய்ய முடியுமாயுள்ளதுடன், முதலீட்டாளர்களுக்கு கூறு நம்பிக்கைகளிடமிருந்து கூறுகளைக் கொள்வனவு செய்யவும் முடியுமாயுள்ளது. தற்போது இலங்கையில் 12 கூறு நம்பிக்கைகள் தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்றன.
நிதியியல் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்கள்
பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும், நிதிச் சந்தையில் நடைபெறுகின்ற
2002 ஜனவரி - குறிப்பு

கொடுக்கல் வாங்கல்களைச் செயற்றிறனுடன் பேணிக் கொண்டு நடாத்துவதற்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கு விசேடமாக அமையப்பெற்ற நிறுவனங்களும் நிதியியல் முறையினுள் உள்ளன. இவை பல்வேறு கட்டணங்களை அறிவிடுவதன் பேரில் நிதியியல் சேவைகளை வழங்குகின்றன. இவ்வாறான ஒரு சில நிறுவனங்கள் பின்வருமாறு:
1. வணிக வங்கிகள் (Merchant Banks) - இந் நிறுவனங்கள் பெரும்பாலும் முதலீட்டுக் கம்பனிகளாக இடைநிலை நிதியாக்கலில் ஈடுபடுவதுடன் பல்வேறு நிதியியல் சேவைகளையும் வழங்குகின்றன. பெரும்பாலும் இச் சேவைகள் நிதிச் சந்தைச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சேவைகளாகும். கீழ் வரைதல் சேவைகள் (Underwriting), வெளியீட்டு முகாமைத்துவச் சேவைகள் (issue Management), (p5656 y (36)rg606H56ñ 6upÉs6 (Investment Consultancy), SIrijuisings asbes (Feasibility Studies), 35L6 si6OLDigis356ft (Loan Syndication), 6bpsi,GasTGirGT6) isguiuj6 (5606156i (Acceptance Financing) ஆகியன இச் சேவைகளில் ஒரு சில ஆகும்.
II. Elgiu (psiTGOLD536) Sq66CEtib (Fund Management Companies) - Sis நிறுவனங்களின் முக்கியமான தொழில் முயற்சிச் செயற்பாடுகள் யாதெனில், நிறுவனங்களினதும் தனி நபர்களினதும் சேமிப்புத் தொகைகளை நிதிச் சந்தையில் பல்வேறு முதலீடுகளில் இட்டு ஆகக் கூடுதலானதொரு இலாபத்தை நிதிய உரிமையாளருக்கு வழங்குவதாகும். நிதியங்கள் பற்றிய பொறுப்பை முகாமையாளர்கள் ஏற்க மாட்டார்ளென்பதுடன் பணத்தை முதலீடு செய்கின்ற சேவையினை வழங்குவார்கள். இதற்காக முகாமைத்துவக் கட்டணமொன்றை இவர்கள் அறவிடுவார்கள்.
II. நிதியியல் தரகர்கள் (Financial Brokers) . இவர்கள் நிதியியல் கருவிகளின் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற தரகர்களாகச் செயற்படுவார்கள். விசேடமாக, இலங்கையில் பங்குச் சந்தையிலும் தொகுதிக் கடன் சந்தையிலும் அவற்றின் கொள்வனவு மற்றும் விற்பனை தரகர்கள் ஊடாகவே நடைபெறுகின்றன. இவர்கள் முதலீட்டுக் கருவிகளை விற்பனை செய்து தரும் சேவைக்கான சேவைக் கட்டணங்களைக் கொள்வனவாளரிடமிருந்தும் விற்பனையாளரிடமிருந்தும் அறவிடுவார்கள்.
IV. நிதியியல் தரகர்கள் (Financial Brokers) . இவர்கள் நிதியியல் கருவிகளின் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற தரகர்களாகச் செயற்படுவார்கள். விசேடமாக, இலங்கையில் பங்குச் சந்தையிலும் தொகுதிக் கடன் சந்தையிலும் அவற்றின் கொள்வனவு மற்றும் விற்பனை தரகர்கள் ஊடாகவே நடைபெறுகின்றன. இவர்கள் முதலீட்டுக் கருவிகளை விற்பனை செய்து தரும் சேவைக்கான சேவைக் கட்டணங்களைக் கொள்வனவாளரிடமிருந்தும் விற்பனையாளரிடமிருந்தும் அறவிடுவார்கள்.
v. SiguSusi Girg555irassi (Financial Dealers) - Éguillus) 6 irrig535irs6ft நிதியியல் கருவிகளைப் பொதுமக்களுடன் கொள்வனவு மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபடுவர். இதன் மூலம் இவர்கள் வர்த்தக இலாபமொன்றைப் பெற்றுக்கொள்வார்கள். பெரும்பாலும் இவர்கள் ஏதேனுமொரு நிதியியல் கருவி வெளியிடப்படுகின்ற வேளையில் அவை அனைத்தையும் கொள்வனவு செய்து அவற்றை மீண்டும் இரண்டாந்தரச் சந்தையில் பொதுமக்களுடன் வர்த்தகம் செய்வார்கள். இலங்கையில் அரச படுகடன் பிணையங்கள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற முதனிலை வர்த்தகர்கள் 8(எட்டு) பேரும் இவ்வாறான நிதியியல் வர்த்தகர்களாவர். இவர்கள் நிதியியல் கருவிகளுக்கான இரண்டாந்தரச் சந்தையொன்றைப் பேணி வருகின்றார்களென்பதுடன், இவ்வுபகரணங்களின் திரவத்தன்மையை உயர்த்துவதிலும் பங்களிப்புச் செய்கின்றார்கள்.
நிதியியல் முறையின் உறுதிப்பாடும் மேற்பார்வையும்
ஒரு நாட்டின் நிதியியல் முறையின் உறுதிப்பாட்டிற்கு பிரதானமாக இரண்டு பிரிவுகள் முக்கியமாயமைகின்றன. அதாவது, அந் நாட்டின் நாணயப் பெறுமதியின் உறுதிப்பாடும் நாட்டின் நிதியியல் நிறுவனங்களின் உறுதிப்பாடுமாகும். இந்நிதியியல் உறுதிப்பாட்டை ஈட்டிக்கொள்ளும் பொருட்டு நிதியியல் முறையின் பல்வேறு துறைகளையும ஒழுங்குமுறையாக்குதல் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளுக்காக பல்வேறு கட்டளைச் சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் அவசியமாயுள்ளதுடன் இவற்றை நிறைவேற்றும் பொருட்டு அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள மேற்பார்வை அல்லது வழிகாட்டல் நிறுவனங்கள் செயற்படுகின்றன. இலங்கையின் நிதியியல் முறைக்கு உரியதான அடிப்படைச் சட்டங்கள், நிதிச் சட்டம், வங்கிச் சட்டம், நிதியியல் கம்பனிகள் சட்டம், செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம், பிணையங்கள் மற்றும் செலாவணிச் சட்டம், நிதி குத்தகைக்கு விடுதல் சட்டம், காப்புறுதிச் சட்டம் என்பனவாகும். இதன்பிரகாரம் நிதியியல் துறையின் பல்வேறு துறைகளையும்
15

Page 16
ஒழுங்குமுறையாக்கலுக்கும் மேற்பார்வை செய்தலுக்குமான அதிகாரங்களைப் பெற்று அமுலாக்குகின்ற மேற்பார்வை நிறுவனங்களாக இலங்கை மத்திய வங்கியும், செலாவணி ஆணைக்குழுவும், காப்புறுதி ஒழுங்குபடுத்தல் அதிகார சபையும் உள்ளன. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையாக்கல் மற்றும மேற்பார்வையுடன் தொடர்புடைய துறைகள் பணச் சுற்றோட்டம், வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல், வங்கி நிறுவனங்கள், நிதிக் கம்பனிகள், குத்தகையிடல் கம்பனிகள் ஆகியனவாகும். மூலதனச் சந்தைத் தொழிற்பாடுகள், இச்சந்தையுடன் தொடர்புடைய தரகர்கள், பங்குப் பரிமாற்றச் சந்தை, கூறு நம்பிக்கைகள் போன்ற நிதியியல் நிறுவனங்கள் தொடர்பாக ஒழுங்குமுறையாளராகவும் மேற்பார்வையாளராகவும் பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழுவே செயற்படுகின்றது. காப்புறுதி நிறுவனங்கள் தொடர்பான மேற்பார்வையாளராக காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு செயலாற்றுகிறது.
1. நாணயத்தின் உறுதிப்பாடு
ஒரு நாட்டின் நாணயம் தொடர்பாகவுள்ள நம்பிக்கையின் பாதுகாப்பிற்கு நாணயத்தின் உறுதிப்பாடுஅத்தயாவசியமாகிறது. நாணயத்தின் உறுதிப்பாடானது. நாணயத்தின் பெறுமதி மாறுபடுந்தன்மைக்கு உட்படாது இருத்தலாகும். நாணயத்தின் பெறுமதி என்பது நாணயத்தின் கொள்வனவுச் சக்தி அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்யக்கூடிய திறனாகும். நாடடினுள் நாணயத்தின் பெறுமதி அல்லது உள்நாட்டுப் பெறுமதி நாட்டின் விலை மட்டத்தினால் தீர்மானிக்கப்படுவதுடன், உள்நாட்டு நாணயத்தின் மூலம் வெளிநாட்டுச் சந்தையில் பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்யக்கூடிய திறன் அல்லது வெளிநாட்டுப் பெறுமதி, பல்வேறு வெளிநாட்டு நாணயங்களைப் பொறுத்தவரை, நாணயத்தின் செலாவணி வீத்த்தினால் தீர்மானிக்கப்படுகிறது. இதன்படி விலை மட்டத்தினதும் செலாவணி வீதத்தினதும் உறுதிப்பாட்டை முன்னிட்டு நிதிச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் நிதியியல் கொள்கை அமுலாக்கப்படுகிறது. இதன்மூலம் நாட்டின் நாணய நிரம்பலும் சுற்றோட்டமும், வட்டிவீதம், வங்கிக் கடன்கள், வெளிநாட்டுச் செலாவணியின் கேள்வி, நிரம்பல் ஆகிய துறைகள் தொடர்பாக பல்வேறு கொள்கைகள் அமுலாக்கப்படுகின்றன.
1. நிதியியல் நிறுவனங்களின் உறுதிப்பாடு நிதி நிறுவனங்கள் வங்குரோத்தடையாது அல்லது வீழ்ச்சியடையாது சிறப்பான செயற்பாட்டைக் கொண்டிருத்தல் இதன் கருத்தாகும். நிதி நிறுவனங்கள் தொடர்பான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பது இங்கு அத்தியாவசியமான காரணியாகும். விசேடமாக, பண வைப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் நிதி நிறுவனங்களின் நிலைப்பாட்டிற்கும் பாதுகாப்புக்கும் பொதுமக்களது நம்பிக்கை மிகவும் அவசியமானதாயிருக்கும்.
பொதுமக்கள் நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்பிலிடுவதும் பணத்தை முதலீடு செய்வதும் தமது பணத்தை மீளப் பெறமுடியும் என்ற நம்பிக்கையின் பேரிலாகும். இப் பணத்தை நிதி நிறுவனங்கள் கவன்மற்ற விதத்தில் கடன் மற்றும் முதலீடுகளில் ஈடுபடுத்துவார்களெனில் இப் பணம் ஆபத்தான நிலையிலிருக்கும் என்பதுடன் வைப்பு மற்றும முதலீட்டு உரிமையாளர்களுக்கு அவசியமாகின்றபோது பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலை உருவாகலாம். இவ்வாறு நிதி நிறுவனமொன்றுக்கு பொதுமக்களின் ஏதேனுமொரு வைப்பை அல்லது முதலீட்டை மீளச் செலுத்த முடியாத நிலை உருவாகும்போது, பொதுமக்களின் நம்பிக்கையை இழக்க வேண்டியேற்படுவதுடன் இந் நிறுவனம் பிரச்சினைக்குரிய நிலைக்கும் உள்ளாகும். இவ்வாறு பிரச்சினைக்கு உட்படும் நிதி நிறுவனம் நாட்டிலுள்ள பாரியதொரு நிதி நிறுவனமாயிருப்பின் அதன் தாக்கம் ஏனைய நிதி நிறுவனங்கள் பலவற்றிற்கும் பரவி நிதி நிறுவனங்கள் தொடர்பான பொதுமக்களின் நம்பிக்கை சிதைவுற்று நிதி நிறுவன அமைப்பு முறையே பிரச்சினைக்கு உட்படலாம். இதனை நிதியியல் அமைப்பு முறை ஆபத்து நிலை (Systemic Risk) எனக் கூறுகின்றோம். அதேபோன்று சிறு நிதி நிறுவனமொன்றின் பிரச்சினையும் இவ்வாறு பலநிதி நிறுவனங்களுக்குப் பரவலாம். இதன் காரணமாக நாட்டின் சென்மதி முறையும் பாதிக்கப்படலாம். பல்வேறு நாடுகள் கடந்த காலங்களில் இவ்வாறான நிதிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளன.
ஆதலால் நிதி நிறுவனங்களின் ஒழுங்குமுறையாக்கல் மற்றும் மேற்பார்வை, பிரதானமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தூர நோக்குடனும் பாதுகாப்பாகவும் தொழில் முயற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதன் மூலம் இந் நிறுவனங்களின் சிறப்பான செயற்பாட்டையும் அதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துகிறது.
16

நிதி நிறுவனங்களின் ஒழுங்குமுறையாக்கலும் மேற்பார்வையும் பிரதானமாகப் பின்வரும் துறைகளை உள்ளடக்கியதாயிருக்கும்.
9 நிதியியல் தொழில் முயற்சிகளுக்காகப் பதிவு செய்தல் அல்லது உரிமப் பத்திரம் வழங்குதல் - இங்கு நிதி நிறுவனமொன்றால் முக்கியமாகப் பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் உள்ளனவென்பதுடன், நிறுவனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டு மேற்பார்வையாளரால் உரிமப் பத்திரம் வழங்கப்படும்.
0 GgU6ùpôl6)15 (35606)160)u 6îg5556ù (Prudential Requiaments) - Ég5 நிறுவனமொன்று தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்றபோது பின்பற்றவேண்டிய சட்டவிதிகள் மற்றும் ஆலோசனைகள் இவற்றில் அடங்கும். இச்சட்ட விதிகள் குறிப்பிட்ட நிதி நிறுவனத்தின் மேற்பார்வையுடன் தொடர்புடைய சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு ஏற்ப வெளியிடப்படுவதுடன் ஒரு சில சட்ட விதிகளால் ஒரு சில தொழில் முயற்சிகள் மற்றும் நிதி நின்லமைகள் தொடர்பாக ஆகக் குறைந்த அல்லது ஆகக் கூடுதலான எல்லைகள் விதிக்கப்படுகின்ற, மத்திய வங்கியால் மேற்பார்வை செய்யப்படுகின்ற நிதி நிறுவனங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆகக் குறைந்த மூலதனத் தேவைப்பாடு, ஆகக் குறைந்த திரவச் சொத்துத் தேட்ைபாடு, கடன் பெறுநருக்கு வழங்கக்கூடிய ஆகக் கூடுதலான கடன் எல்லை, வங்கியின் பங்குடமை தொடர்பான ஆகக் கூடுதலான எல்லை, ஒரு வங்கியினால் வேறு நிறுவனங்களில் பங்குடமை தொடர்பான ஆகக் கூடுதலான எல்லை, அறவிடமுடியாக் கடன்களை வகைப்படுத்தி அதற்கென நிதி நிதி ஒதுக்கீடு செய்தல், ளிெநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களின் தேறிய நிலை தொடர்பான ஆகக் கூடுதலான எல்லை, விதந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி நிதியியல் அறிக்கைகளைத் தயாரித்தல், நிதியியல் அறிக்கைகளைப் பொதுமக்களின் பார்வைக்காகப் பத்திரிகை ஊடகங்கள் மூலம் பிரசுரித்தல் ஆகியன இவற்றில் ஒரு சில சட்ட விதிகளாகும். இவற்றை விதிப்பதன் மூலம் நிதி நிறுவனங்கள் முகம் கொடுக்கக்கூடிய இடர் நேர்வுகள் குறைக்கப்படுகின்றன. இவை தவிர சிறப்பான முகாமைத்துவத்துக்குப் பயனளிக்கக்கூடிய செயற்பாட்டு அறிவுரைகளும் காலத்துக்குக் காலம் மேற்பார்வையாளரால் வழங்கப்படுகின்றன.
0 சேய்மைக் கண்க்காணிப்பு (Off-Site Surveilance) - நிதி நிறுவனங்களின் தொழில் முயற்சி நடவடிக்கை மற்றும் நிதியியல் அறிக்கை தொடர்பான தகவல்கள் மேற்பார்வையாளரால் பெறப்பட்டு அவற்றை ஆராய்வதன் மூலம் நிதி நிறுவனம் தற்போது முகம் கொடுக்கின்ற அல்லது எதிர்காலத்தில் முகம் கொடுக்கக்கூடிய பிரச்சினைகளை அடையாளம் காண்பதும் அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்குமான நடவடிக்கையெடுத்தலும் இதன் மூலம் நடைபெறுகின்றது.
C அண்மிய விசாரணை (On-SiteExaminations). இங்கு மேற்பார்வை நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் நிதி நிறுவனங்களுக்கு வருகை தந்து கணக்குகளையும் பதிவேடுகளையும் ஆராய்வதன் மூலம் அந் நிறுவனங்களின் செயற்பாடு தொடர்பான மதிப்பீடொன்றைச் செய்வார்கள். இவ் விசாரணையில் கண்டு பிடிக்கப்படும் பலவீனமான துறைகளுக்கு நிதி நிறுவனத்தைக் கொண்டே தீர்வுகளை அளிப்பதற்கு இங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன்படி இந்த ஒழுங்குமுறையாக்கல் மற்றும் மேற்பார்வைச் செயற்பாடுகளின் மூலம் நிதி நிறுவனங்களின் முகாமையைத் தூர நோக்குடன் நிறுவன இடர் நேர்வுகளிலிருந்து விடுவித்து, பாதுகாப்புடன் செயற்படுவதற்குத் தேவையான கட்டமைப்பொன்று உருவாக்கப்டுகின்றது. இதன் மூலம் நிதி நிறுவனத்தின் பண வைப்பாளர்கள் மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களின் கொடுக்கல் வாங்கல்களில் பாதுகாப்பானதொரு நிலை உருவாக்கப்படும். ஆயினும், நிதி நிறுவனமொன்றை மேற்பார்வை செய்வதன் மூலம் மாத்திரம் நிதி நிறுவனமொன்று நிதியியல் பிரச்சினை நிலைக்கு அல்லது வங்குரோத்து நிலைக்கு உட்படாதென உறுதியளிக்க முடியாது. அதேபோன்று வங்குரோத்து நிலைக்கு உட்படும் நிதி நிறுவனமொன்றிலுள்ள பொதுமக்களின் வைப்புக்கள் அல்லது எனைய பண முதலீடுகள் மீளச் செலுத்தப்படும் என்ற உறுதியளித்தலும் மேற்பார்வையின் மூலம் நடைபெறாது. பொதுமக்கள் நிதி நிறுவனமொன்றுடன் செய்கின்ற கொடுக்கல் வாங்கல்களின் பொறுப்பைத் தாமே ஏற்க வேண்டியுள்ளதால் எப்பொழுதும் சிறந்த முகாமைத்துவமுள்ள நிதி நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு முனைதல் வேண்டும். இதற்கு இந் நிறுவனங்களின் நிதியியல் அறிக்கைகளை ஆராய்தல் மிகவும் பயனளிக்கக் கூடியதாயிருக்கும்.
2002 ஜனவரி - குறிப்பேடு