கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேடு 2002.03

Page 1
இலங்கை மத்திய வங்கி தகவல் திணைக்களம்
இலங்கை மத்திய வங்கியின் சமுக, !
 
 

லர் 3 இதழ் 2002 LD
பொருளாதார மாதாந்த வெளியீடு

Page 2
ThurfuJLOTGUT உள்ளத்தில்
glTGfriu LGT GUTsunar Sssluss
- அசோக ஹன்தகம
1947 ஆம் ஆண்டில் ஜோன் ஃபோபஸ் நேஷ் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணிதம் தொடர்பான பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக வந்தபோது, இந்த மேற்கு வர்ஜினிய அற்புதமான படைப்பாளிக்கு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் இருக்கவில்லை. சமூக நிலையையும் வகுப்புகளில் கலந்துகொள்வதையும் துச்செ நோக்கம் யாதெனில், முற்றும் "புதியதொரு கருத்தை, எண்ணக்கருவை, அறிவை
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவானது மயிர்க்கூச்செறியச் செய்யும இவர் ஒரு நாள் இரவு பல்கலைக்கழக சபா மண்டபத்தில் மது அருந்துவதில் இன்புற்றி ஒருவரோடு ஒருவர் போட்டி போடுகின்ற தனது தோழர்களின் நடத்தைகள் நேஷ்ஷின் நேஷ் இதுவரை காலமும் தனது உள்ளத்தை உறுத்திய எண்ணங்கள் தனது உள்ள நிலைக் கணிதம்" (MathematicsofCompeteion) எனப்படும் "போட்டிக் கோட்பாடு தந்தையாகக் கருதப்படுகின்ற அடம்ஸ்மித்தின் கற்பிப்புகளைக் கடும் முரண்பாட்டிற் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த பொருளியல் சித்தாந்தங்கள் திடீரெனக் காலம் கடந்தவையா பரிசைப் பெறுகின்ற வரையிலான நேஷ்ஷின் வாழ்க்கைப் பயணம் மிகவும் உணர்ச்சி
இந்த வீர காவியம் ABeautfulMind என்ற திரைப்படமாகப் பரிணமித்து 2002 ஆ அத்துக்ககரமான கதையை எடுத்துக் கூறுவது இக் கட்டுரையின் நோக்கமாயிராத டே தொடர்புடைய இவருடைய கண்டுபிடிப்பான "போட்டிக் கோட்பாட்டுடன் விதிவசத்தா முதல் இந்த இலகுவான கோட்பாட்டை புரிந்து கொள்வோம்.
குறிப்பேடு ISSN1391.3697
2002, LDATflejo கட்(
ஒரு பிரதியின் விலை : ரூபா 10.00 வருடாந்த சந்தா : ரூபா 240.00
(தபாற் கட்டணத்துடன்) ரம்மி 9.
தகவல் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கி எனப் பெயரிடப்பட்ட காசுக் கட்டளைகள்/காசோலைகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்படுவதன் மூலம் குறிப்பேடு சஞ்சிகையை நான மாதாந்தம் தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
பணிப்பாளர் சமூக தகவல் திணைக்களம்
இலங்கை மத்திய வங்கி த.பெ. 590, கொழும்பு.
மரபணு
"குறிப்பேடு சஞ்சிகையில் இடம்பெறும் கருத்துக்கள், கட்டுரை ஆசிரியரின் ச
 

ர் மிகக் கெளரவமான உறுப்புரிமையைப் (Ivy லீக்) பெறுவதற்கான எவ்விதத் தகுதியும் மன மதித்த இவர் ஒரே ஒரு நோக்கத்தில் தான் கண்ணும் கருத்துமாய் இருந்தார். அந் க் கண்டு பிடிப்பதாகும். இதில் இவர் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார். ளவு போட்டித்தன்மையுடன் கூடியதொரு இடமாகும். நேஷ்ஷின் வகுப்புத் தோழர்களுடன் ருந்தார். அத்தருணம் அங்கு நுழைந்த அழகியொருத்தியின் உள்ளத்தைக் கவருவதற்கு கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பாக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த ாத்தினுள் வெடித்துச் சிதறி மேலெழுந்ததை உணர்ந்தார். இதன் பெறுபேறு,"போட்டி (GameTheory) பற்றிய கற்கை அறிக்கையாயிருந்தது. தற்காலப் பொருளியலின் கு உள்ளாக்கிய இப் புதிய கண்டுபிடிப்பின் காரணமாக நூற்று ஐம்பது வருடங்களாக யிற்று. நேஷ்ஷின் வாழ்க்கை முற்றுமுழுதாகவே மாற்றமடைந்தது. இதிலிருந்து நோபல் மயமான துணிச்சல் மிக்க வீரப் பயணமாய் அமைந்திருந்தது. ம் ஆண்டின் மிகச் சிறந்த திரைப்படத்துக்கான OSca விருதைப் பெற்றுக்கொண்டது. ாதிலும், அதனை அறிந்து கொள்வதன் ஊடாக இவருடைய வாழ்க்கை கணிதத்துடன் ல் பிணைந்துள்ள விதத்தினைப் புரிந்துகொள்ள முடியுமாயிருக்கும். ஆயினும், அதற்கு
19ம் பக்கத்திற்கு.
டுரைகள்
க்
ιό
யமான உள்ளத்தில் தோன்றிய
-ன்னதமான கோட்பாடு 02
ாயத்திற்கான கேள்வி தொடர்பான நவீன கோட்பாடுகள் 03
5 நகர்வும் பயணிகளும் 07
ணுக்களை மாற்றிப் பட்டினி ஒழித்தல் 13
sருத்துக்களேயொழிய இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களாகாதிருக்கலாம்
2002 மார்ச் - குறிப்பேடு

Page 3
மிகு வினதும் காட்டப் பட்டுள்ள தொகை க் கும் இடையிலான ஏற்றுக் கொள்கின்ற ஜே.
. பரிசரினதும் சமணி பாடுகளில வாறான நாணயத் விலை மட்டத்திற்கும் தொடர்பை எம் . கேன் ஸ் , அவ்வளவு
இத் தொடர்பானது எளிமையானதல்லவெனக் கூறுகின ற அதேநேரம் , பொதுக கோட்பாடுகள் என்ற நுாலின் மூலம் தர வத தனி  ைம முதனிலைக கோட்பாட்டை முன்வைத்தார்.
1920 மற்றும் 1930 ஆம் தசாப்தங்களில் காணக்கூடியதாகவிருந்த, உலகப் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து ஒப்புக்கொள்ளப்பட்ட நாணயக் கணியக் கொள்கை தொடர்பாக அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலைப்பாடு குறைந்தது. உலக வீழ்ச்சியைத் தொடர்ந்து நாணய வழங்களின்
ஊடாக உருவாகின்ற மாத்திரம் உருவமைக்க முடியும
பொருளா
கேள்விகள் எழுந்ததே நாணய வழங்கலில் பெயரளவிலான தேசிய முன்னர், நாணய வ குறைவடைதலில் தாக் தெனவும், வட்டித் ெ காரணத்தினால் பெயரள உற்பத்தி அதிரிக்கின்றெ தர்க்கமாயிருந்தது.
(Liquidity Preference ஒப்புக்கொள்ளப்பட கொள்கைக்கு அடி
1. Keynes, J. M. (1936), General Theory of Employment, Interest and M
2002 மார்ச் - குறிப்பேடு
 

நேரடியான தாக்கத்தினால் நாரச் செயற்பாடுகளை ா என்பது தொடர்பாகக் இதற்கான காரணமாகும். அதிகரிப்பின் காரணமாக உற்பத்தி அதிகரிப்பதற்கு ழங்கல் வட்டித்தொகை கத்தை ஏற்படுத்துகின்ற ாகை குறைவடைவதன் விலான மொத்தத் தேசிய தன்பதுமே கேன்ஸுடைய
*மை முதனிலைக் ) கோட்பாடு
கணியக் அமைந்த
ட நாணயக்
படையாய்
)ney.
மர்வின் பர்னாந்து பிரதிப்பணிப்பாளர்
வங்கித் தொழிற் கல்வி ஆய்வு நிலையம்
கருதுகோள்களைவிட ஓரளவு மாற்றமான கருதுகோள்களைப் பயன்படுத்தி கேன்ஸ் நாணயக் கேள்விக்கு விளக்கமளித்தார் பிரதானமான மூன்று செயல் நோக்கங்களின் கீழ், அதாவது, கொடுக்கல் வாங்கல் நோக்கம் (Transactions Motive),முன்னெச்சரிக்கை நோக்கம் (Precautionary Motive), pass; oisoflá, Gissists (Speculative Motive) -95 flus), 165 Lois fair நாணயக் கேள்வி உருவாவதென அவர் கூறினார். கணியக் கொள்கையில் கொடுக்கல் வாங்கல் நோக்கம் முன்னெச்சரிக்கை
ஒப்புக் கொள்ளப்பட்ட நாணயக்
நோக்கமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதிலும், கேன்ஸஉடைய கருத்துக்கள் இக் கோட்பாட்டுடன் வெறுமனே கொடுக்கல் வாங்கல் நோக்கம் தொடர்பாக மாத்திரமே பொருந்துகின்றது. அதாவது, கொடுக்கல் வாங்கல்

Page 4
வரைபடம் இல. 1
நோக்கத்துக்காக நாணயக் கேள்வி என்பது வெறுமனே வருமானத்தின் சார்பு மாறுபாடாகுமென இவர் ஏற்றுக்கொள்கிறார்.
ஆயினும், முன்னெச்சரிக்கை நோக்கத்துக்காக நிச்சயமற்ற தன்மையை (Uncertainty) கேன்ஸ் கவனத்திலெடுப்பதன் காரணமாக, ஒப்புக்கொள்ளப் பட்ட நாணயக் கணியக் கொள்கையாளர்களை விட வித்தியாசமான விதத்தில் கேன்ஸ் முன்னெச்சரிக்கை நோக்கத்தைக் கண்டார். ஒப்புக்கொள்ளப்பட்ட வாதத்தையுடையவர்கள் முன்னெச்சரிக்கை நோக்கத்தை, பொருளாதார முறையினுள் நிலையான தன்மையும் நிச்சயமான தன்மையும் உள்ளதெனக் கருதிக்கொண்டே விளக்கமளித்தனர். ஆயினும், கேன்ஸ் இக் கருதுகோள்களை ஒதுக்கிவிட்டுப் பேசுகிறார். ஆனாலும், கொடுக்கல் வாங்கல் மற்றும் முன்னெச்சரிக்கை நோக்கங்கள் இரண்டும் (L) வருமானத்தின் (Y) சார்பு மாறுபாடாகுமென்பதை கேன்ஸ் ஏற்றுக்கொள்கிறார். அவர் இதனைப் பின்வரும் குறியீட்டின் மூலம் காட்டுகிறார்.
L = f(Y) L மற்றும் Yக்கு இடையே நேர்க்கணிய தொடர்பொன்று உள்ளதென இவர் கூறுகின்றார் (1ஆம் இலக்க வரைபடத்தைாப் பார்க்கவும்).
1 வது இலக்க வரைபடத்தின் மூலம் காட்டப்பட்டுள்ளவாறு உண்மை தேசிய வருமானம் Y இலிருந்து Y வரை அதிகரிக்கின்றபோது நாணயத்துக்கான கேள்வியும் M இலிருந்து M வரை அதிகரிக்கின்றது. மறுபுறம் உண்மை தேசிய வருமானம் Y இலிருந்து Y வரை குறைவடைகின்றபோது நாணயத்துக்கான கேள்வி M இலிருந்து M வரை குறைந்து செல்கின்றது. ஊக வணிக நோக்கத்திற்கும் இவர் நிச்சயமற்ற
தன்மையை அடிப்ப8 விளக்கமளித்தார். அதா6 சந்தையில் எதிர்கால வ Interest Rates) és அடிப்படையாகக் கொ பிணையங்களின் விலைக் இடையில் ஒன்றுக்கொன உளளது. 6. Lig.
பிணையங்களின் விை வட்டி குறைவடைகின்ற விலை அதிகரித்தலும் தொடர்பாகும். பிணையங்க குறைவடையலாம் என (Speculater) 6T60ig6.jr. அதிகரிப்பதன் காரணத்
ү
影
ү
 

5 த்துக்கான (M)
(L)
டையாகக் கொண்டே வது, எதிர்கால நாணயச் ட்டி வீதங்களின் (Future சயமற்ற தன்மையை
அதாவது, கும் சந்தை மட்டத்திற்கும் *று முரணான தொடர்பே
அதிகரிக்கின்றபோது, லகள் குறைவடைதலும்,
ண்டதாகும்.
]போது, பிணையங்களின்
இந்த ளின் விலை எதிர்காலத்தில்
முரண்பட்ட
ஊக வணிகரொருவர் ராயின், (அதாவது, வட்டி தினால்) அவர் இன்று
பணத்தைத் தம் வசம் வைத்திருப்பது அது ஆகக் குறைந்த விலைக்கு வருகின்ற தினத்தில் கொள்வனவு செய்வதற்காயிருக்கும். அதேபோன்று எதிர்காலத்தில் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கின்ற ஒருவர் (வட்டி குரைவடைவதன் காரணத்தினால்) இன்று குறைந்த விலையில் பிணையங்களைக் கொள்வனவு செய்து எதிர்காலத்தில் அதிக விலையில் விற்று கூடுதலான மூலதன இலாபமொன்றை (CapitalGain) பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையெடுப்பதனால் பணத்தைத் தம் வசம் வைத்திருப்பதைக் குறைத்துக் கொள்வார். இதன்படி ஊக வணிக நோக்கத்தின் மீதான நாணயக் கேள்வி (L) வட்டியின் () சார்பு மாறுபாடாகுமென கேன்ஸ் கூறுகிறார். அவர் இதனைப் குறியீட்டின் மூலம் காட்டுகின்றார்.
L = f()
இங்கு r க்கும் L க்கும் இடையில் நேர்
எதிர்மாறான தொடர்பொன்றே உள்ளது அதாவது,
பின்வரும்
அதிகரிக்கின்றபோது L குறைவடைகின்றது. குறைவடைகின்றபோது L அதிகரிக்கின்றது. (வரைபடம் இல2)
2 ஆம் இலக்க வரைபடத்துக்கு ஏற்ப வட்டி மிகக் குறைவான சந்தர்ப்பத்தை நெருங்கியதன் பின்பு (Cபுள்ளி) மேலும் வட்டி கீழ் நோக்கிச் செல்லாதென ஊக வணிகர் கருதுவராயின் அனைத்து ஊக வணிகப் பணத்தையும் தம் வசம் வைத்திருப்பார். அதாவது, ஊக வணிக நாணயக் கேள்வி வட்டம் பூரண நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருக்கும். இச் சந்தர்ப்பத்தைத் "திரவத்தன்மைப் பொறி" (Liquidity Trap) எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நாணய நிரம்பலின்
GaJoJLJL 5
நாணயத்துக்கான
கேள்வி (M)
இல, 2
* திரவத்தின்மை
பொறி
த M, நாணயத்
,ே
தொகை
2002 மார்ச் - குறிப்பேடு

Page 5
அதிகரிப்பானது வட்டி வீதத்தில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதோடு, மேலதிக நாணயம் செயலிழந்த நிலுவை (deBalances) யாக இருக்கும்.
கேன்ஸ் கோட்பாட்டில் காட்டப்பட்டுள்ளவறான "கொடுக்கல் வாங்கல் நோக்கத்துக்காக பணத்தை தம் வசம் வைத்திருத்தல் தொடர்பான கருத்தை முன்னேற்றி பிந்தியகால பொருளியல் ஆய்வாளர்கள் பல்வேறு மாதிரிகளைக் (Models) கட்டியெழுப்பி உள்ளனர். இதன்கீழ் போமால் (1952) மற்றும் தோபின் (1956)" ஆகிய பொருளியல் ஆய்வாளர்களால் கட்டியெழுப்பப்பட்ட மாதிரியொன்றின் மூலம் (இது Inventory-theoretic Models 6Tsé GßlülL-g5) நாணயத்துக்கான கேள்வி மற்றும் வருமான மட்டத்திற்கு இடையிலான தொடர்ப்பைக் காட்டுகின்ற மிகைப் பெருக்கமூல சூத்திரமொன்று (Sqare-foot Fomula) பின்வரும் விதத்தில் சமர்பிக்கப்பட்டது.
M = X Yn
d - -
2
இங்கு M = நாணயத்துக்கான கேள்வி
1 = கொடுக்கல் வாங்கல் செலவினம்
Y = வருமான மட்டம்
l = வட்டி வீதம்
இந்த மிகைப் பெருக்கமூல சூத்திரத்தின்படி கொடுக்கல்வாங்கல் செலவீனத்துடன் ஒருவருடைய கொடுக்கல் வாங்கல் நோக்கத்திற்கான நாணயக்கேள்வியானது, அவருடைய வருமான மட்டம் அதிகரிப்பதைத் தொடர்ந்து அதிகரிக்கின்றது. ஆயினும். வட்டி அதிகரிப்பதைத் தொடர்ந்து குறைவடைகின்றது. (இங்கு ஏனைய விடயங்கள் மாற்றமடையாதிருக்குமெனக் கருதப்படுகின்றது)
போமாலினதும் தோபினினதும் முன் வைப்புக்கள் பிற்பட்ட காலத்தில் ஸ்ப்ரேன்கலின் (Spenkle) விமர்சனத்துக்கு உள்ளாகியது. அதாவது, பிரயோகிக்க முடியுமாயிருந்த போதிலும் பாரிய
தனிநபர்கள் தொடர்பாக இதனைப்
நிறுவனங்கள் தொடர்பாக இம் முன்வைப்பானது பொருந்தாதென இவர் கூறினார். இதற்குப் பிற்பட்ட காலங்களிலும் கேன்ஸின் கொடுக்கல் வாங்கல் நோக்கத்துக்காக நாணயக் கேள்வியைத் தழுவியதாக
புதுப்புது மாதிரிகள் (M போதிலும் (உதாரணமா (1990) எனப்படும் (A" அனைத்து மாதிரிகள் எதிர்பார்க்க மாட்டோம்.
மில்டன் பிரீட்மனின் கணியக் கோட்பா
சிக்காகோ கோ ஏற்றுக்கொள்ளப்படுகின் நிதியியல்
ஒப்புக் கொள்ளப்பட்ட
பொரு
கோட்பாட்டை நவீன கா இசைந்ததாக்கி, 1958 இ கணியக் கோட்பாடு -
நூலின் மூலம் இவருடை கோட்பாட்டை முன்வை கேள்விக் குறிப்பிட்டார். இவருை வெறுமனே ஃபிஷரின்
கோட்பாடெ
ஸினதும் கேம்பிரிஜ்ஜினது ஓரளவு நெருங்கியதாய் கேன்ஸைப் போன்று ந வைத்திருப்பதற்குக் காரண விடயங்கள் பற்றி பிரிட்ம6 நாணயத்துக்கான கேள்வி தொடர்பான கேள்வியென கேள்விகளுக்கு ஏற்புடை கேள்வி தொடர்பிலும் ஏ குறிப்பிடுகிறார். இதன் கார கோட்பாடு "நாணயத்துக் கோட்பாடு" எனவும் நாணயத்துக்கான கேள் பின்வரும் சமன்பாட்டி காட்டினர்.
M = f(W, r,
இங்கு M = நாணய
f - சார்பு ம
கொடுக் மொத்த
W
R
f56060LIN r = எதிர்பார்
(Expect
2002 மார்ச் - குறிப்பேடு
, Baumol, W. (1952): "The Transaction Demand for Cash: An Inventory
. Tobin, James, (1956), "The interest lasticity of Transactions Demand f ... Ĝubaváŝa5 6ĥuJä35(65śe35 Dornbusch, R. and Fischer, S. 

Page 6
1. நாணயத்திற்குள்ள கேள்விக்கும் (M) ஒருவருடைய நிலையான வருமானதிற்கும் இடையில் நேர் கணிய (+) தொடர்பொன்றே உள்ளது. இங்கு நிலையான வருமானம் என்பது நபரொருவர் பொதுவாக நீண்டகாலமாகப் பெற்றுவருகின்ற வருமானமாகும். இதன் மூலம் தெளிவாகின்ற இன்னொரு கருத்து யாதெனில், தற்காலிகமாக ஏற்படுகின்ற வருமான ஏற்ற இறக்கங்கள் (உதார்ணமாக : லொத்தர் பணப் பரிசு கிடைத்தல்) நாணயத்திற்கான கேள்வியில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதே.
நாணயத்தைத் தவிர தனிநபர்கள் சொத்துக்களை வைத்துக்கொள்ளக்கூடிய இன்னொரு முறை முறிகளாகும் (Bonds). நாணயத்தை விட முறிகளை வைத்திருப்பதற்கு ஊக்கம் காட்டுதல், நாணயத்தால் எதிர்பார்க் கப்படுகின்ற விளைவைவிட முறிகளால் எதிர்பார்க்கப்படுகின்ற விளைவைப்பொறுத்தே இருக்கும். -மூலம் இதுவே காட்டப்படுகின்றது இதில் விளைவு அதிகரிக்கின்றபோது நாணயத்துக்கான கேள்வி குறைவடையுமென்று " n க்கு மேலால் காட்டப்பட்டுள்ள எதிர்கணிய (-) குறியீட்டின் மூலம் குறிப்பிடப்படுகின்றது. 3. நாணயத்தைத் தவிர தனிநபர்கள் சொத்துக்களை வைத்திருக்கக்கூடிய இரண்டாவது முறை யாதெனில், பங்குகளைக் (Shares) கொள்வனவு செய்தலாகும். இங்கு கூட ஒருவர் பங்குச் சந்தையிலிருந்து பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு, நாணயத்திலிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற விளைவை விட பங்குகளின் விளைவு அதிகமாயிருக்குமென்றால் மாத்திரமே விரும்புவர். 1 - 1 மூலம் இதுவே காட்டப்படுகின்றது. இந்த விளைவுக்கும் நாணயத்திற்கான கேள்விக்கும் இடையில் எதிர்க்கணிய (-) தொடர்பொன்றே உள்ளது. 4. நாணயத்தைத் தவிர தனிநபர்கள் சொத்துக்களை வைத்திருக்கக்கூடிய மூன்றாவது முறை பெளதீக பொருட்களை வைத்திருத்தலாகும். இங்கு P மூலம் காட்டப்பட்டுள்ளது நாணயத்திற்கு நேரொத்த விதத்தில் பொருட்களிலிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற விளைவாகும். பொருட்களுடைய விலைகள் அதிகரிக்கின்றபோது, அதாவது பணவீக்க வேகம் அதிகரிக்கின்றபோது, எதிர்பார்க்கப்படுகின்ற விளைவும் அதே விதத்தில் அதிகரிக்கின்றது. நாணயத்திலிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற விளைவைவிட பொருட்களிலிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற விளைவு அதிகரிக் கின்றபோது (P-1) நாணயத்துக்கான கேள்வி
வீழ்ச்சியுறுகின்றது. படுகின்ற பணவீக்க கேள்விக்கும் இடை தொடர்பொன்றே உள்ள
கேன்ஸின் கோட்பாட் கோட்பாட்டிலும் வருகின்ற முறையில் புரிந்துகொள்ள சில தொடர்புகளைப் பற்றி
* பங்குகளின் விலை அதி கேள்வியும்-பங்குகளி கின்றபோது அடுத்த விலைகள் குறைவை பங்குகளை வைத்தி தற்போதுள்ள பங்குக பணத்தை தம் வ நடவடிக்கையெடுப்பார் நாணயத்துக்கான கேள் பங்குகளின் முதலீட் அதிகரித்தலும் நாணய பங்குகளின் விளைவு காரணமாக பங்குகளை இலாபகரமாயுள்ளதால் பங்குகள் பதிலீடு செய் நாணயத்துக்கான ே குறைவடைய வேண்டு
அதிகரித்துச் செல்கின் காரணமாக அதிகரிச் பற்றாக்குறையும் நாண யுத்தச் செலவுகள் நேர தொடர்புபடாததால் பணவீக்கத்தை எதிர்ப மக்கள் பணவீக்கத்தி சொத்துக்களில் முதலீடு இதன் காரணமாக நா குறைவடையும்.
சர்வதேச நாணயச் ச காரணமாக பங்குகளின் வீழ்ச்சியடைதலும் நான - பங்குகளின் விலைகள் ஏற்படக்கூடிய நட்டத்ை பொருட்டு மக்கள் தமது மாற்றிக்கொள்வர்கள். ஆ கேள்வி உடனடியாச வாறாயினும், பங்குகளி நின்றதன் பின்னர் அ விலைகள் மிகவும் கீ யடைந்ததன் பின்னர் பங்குகளைக் ର{

இதன்படி எதிர்பார்க்கப் வேகத்திற்கும் நாணயக் யில் எதிர்கணிய (-)
து.
டிலும் மில்டன் பிரீட்மனின் விடயங்களை இலகுவான க்கூடிய விதத்திலான ஒரு ஆராய்வோம்.
கரிப்பும் நாணயத்துக்கான ன் விலை அதிகரிக் தடவை பங்குகளின் டயலாம் என எண்ணி, ருப்பவர்கள் தம் வசம் ளை விற்பனை செய்து Fம் வைத்திருப்பதற்கு கள். இதன் காரணமாக வி அதிகரிக்கிறது. டில் விளைவு வீதம் த்துக்கான கேள்வியும். - வீதம் அதிகரிக்கின்றதன் வைத்திருத்தல் கூடுதலான நாணயத்துக்குப் பதிலாக யப்படுகிள்றன. ஆதலால், கள்வி இதற்கிணங்கக் Iம்.
iற யுத்தச் செலவுகளின் க்கின்ற வரவு-செலவுப் பத்துக்கான கேள்வியும் - டியாகவே உற்பத்தியுடன் மக்கள் கூடுதலான ார்க்கிறார்கள். ஆதலால், ற்கு எதிராக பெளதீகச் } செய்வார்களென்பதோடு, ணயத்துக்கான கேள்வி
ந்தையின் பிரச்சினைகள் * விலைகள் தொடர்ந்து எயத்துக்கான கேள்வியும், வீழ்ச்சியுறுவதால் மேலும் தத் தவிர்த்துக்கொள்ளும் பங்குகளை நாணயமாக ஆதலால்நாணயத்துக்கான அதிகரிக்கும். எவ் ன் விலை வீழ்ச்சியுறுதல் தேபோன்று பங்குகளின் ழ் மட்டத்திற்கு வீழ்ச்சி
தனிநபர்கள் மீண்டும் காள்வனவு செய்ய
ஆரம்பிப்பார்கள். உண்மை வருமானத்தில் அதிகரிப்பு, கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்ற நாணய நிலுவை மற்றும் எதிர்கால நிச்சயமற்ற நாணய நிலுவைகளுக்கு இடையிலான தொடர்புகள் - உண்மை வருமானத்தில் அதிகரிப்பின் காரணமாக கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்ற நாணய நிலுவை அதிகரிக்கும். எதிர்கால நிச்சயமற்ற தன்மைக்கு எதிராகப் பேணப்பட்டு வருகின்ற நாணய நிலுவையும் அதிகரிக்கும். ஏனென்றால் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற நாணய நிலுவை மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு எதிராகப் பேணப்பட்டு வருகின்ற நாணய நிலுவை ஆகிய இரண்டும் உண்மை வருமானத்துடன் நேர்கணிய தொடர்பொன்றைக் காட்டுவதன் காரணத் தினாலாகும்.
கேன்ஸ்வாத விளக்கத்தின்படி, மிக உயர்மட்ட மற்றும் கீழ்மட்ட வட்டி வீதங்கள் நாணயக் (Monetary Policy) ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் - கேன்ஸ்வாத
கொள்கையில்
விளக்கத்தின்படி, மிகக் குறைந்த வட்டி வீதங்களின்போது நாணயக் கேள்வி சார்பு in gpu TG (Demand for Money Function) திரவத்தன்மைப் பொறியின் (Liquidity Trap) காரணத்தினால் பூரணமான நெகிழ்வுத்தன்மையைக் கொண்ட வட்டியாக மாறுகிறது. ஆயினும், வட்டி வீதத்தின் கீழ் இவ்வாறானதொன்று நடைபெறாது.
நாணயத்துக்கான ஊகக் கேள்விக்கும்
கூடுதலான
பெயரளவிலான வட்டி வீதத்துக்கும் இடையிலான தொடர்பு - பெயரளவிலான வட்டி வீதம் என்பது வைப்புக்களுக்குச் செலுத்தப்படும் வட்டியாகும். அது நாணயத்தைத் தம் வசம் வைத்திருப்பதற்கான தறுவாய்ச் செலவினமாகும். இதன் காரணமாக கூடுதலான பெயரளவிலான வட்டி வீதமொன்று நாணயத்துக்கான குறைப்பதற்குக் காரணமாயமைவதோடு குறைந்த பெயரளவிலான
கேள்வியைக்
வட்டி வீதம் நாணயத்துக்கான கேள்வியை அதிகரிப்பதற்குக் காரணமாயமையும். இதன்படி நாணயத்துக்கான கேள்விக்கும் பெயரளவிலான வட்டி வீதத்துக்கும் இடையில் எதிர்கணிய (மாற்றத்துக்குள்ளான) தொடர்பொன்றே இருக்கும். நிலையான வைப்புகளின் வட்டி வீதம் அதிகரித்தலும் நாணயத்துக்கான கேள்வியும் - குறுகிய பண நிரம்பல் நிலைமையினுள் மக்கள், நிலையான வைப்புகளின் வட்டி அதிகரிக்கின்ற
18ம் பக்கத்திற்கு.
2002 மார்ச் - குறிப்பேடு

Page 7
சமூக நலநோம்புகையும் (Social Welfare) போக்குவரத்துப் பிரச்சினையும் ஒரு சமூகவியல்
560 (3600TLD.
ற்றிய
மூக நலனோம்புகை என்பதன் மூலம், ஒரு
சமூகத்தின் பொது வாழ்க்கையைப் பேணிக் கொண்டு நடாத்துவதற்குத் தேவையான பெளதீக அடிப்படையையும் சமூக அடிப்படையையும் கட்டியெழுப்புகின்ற நடவடிக்கைகளையே கருதுகின்றோம். பிரசைகளுக்குக் கூடுதலான வசதிகளுடன் வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் அல்லது தயார் செய்து கொடுத்தல் என்ற பொருளும் இதில் அடங்கியுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் சமூக நலனோம்புகை அபிவிருத்தியின் பெறுபேறாகச் செயற்படுத்தப் படுகின்றதென்பதோடு, மூன்றாம் உலக நாடுகளில் அதிகரித்துச் செல்கின்ற வறுமையின் காரணமாக சமூக நலனோம் புகையை மேம்படுத்துதல் அவசியமாயுள்ளது. ஒரு நாடும், சமூகமும் அபிவிருத்தியடைந்தாலும் அபிவிருத்தி யடையாவிடினும் அந்தச் சமூகக் கூறுகளின் அடிப்படை வீழ்ச்சியுறக் காரணமாயமைகின்ற காரணிகள் ஒன்று திரள்வதாயிருப்பின் இங்கு சமூக
நலனோம் புகையின் கடமைப் பணி மிகப்
2002 மார்ச் - குறிப்பேடு
பாரியதாயிருக்கும். சமூக காரணமாயமைகின்ற கார செய்து பொருட்படுத்தாதி விடயமாயிருக்காது. ஐக் இங்கிலாந்து போன்ற மு நாடுகளில்கூட தற்போது ப பிரச் சினைகள் வளர் வருகின்றன. முழு உலக நான் குவிதப் பொரு பாதிக்கப்பட்டுள்ளதாக
சுட்டிக்காட்டப்படுவது ! அதிகரிக்கின்ற சனத்ெ தொழிலின் மை,அதிகரி சுருங்குகின்ற வர்த் இப்பொருளாதார நோய்க இதைத் தழுவிய பல்ே வளர்ச்சியடைகின்றன. உ நாடுகளில் வர்த்தகம் ஒருசில கைத்தொழில்
வேண்டியேற்பட்டதன்
 

ம் வீழ்ச்சியடைவதற்குக் Eகளைக் குறை மதிப்பீடு ருந்தல் அறிவுள்ளதொரு கிய அமெரிக்கா, பிரான்ஸ், ன்னேறிய முதலாளித்துவ ரிய சமூகப் பொருளாதாரப் ச்சியடைந்து கொண்டு மும் குணப்படுத்தமுடியாத ளாதார நோய்களால்
சமூகவியலாளர்களால் இதனாலாகும். அதாவது, தாகை, அதிகரிக்கின்ற க் கின்ற கடன் சுமை, கம் என்பனவாகும். ள் அதிகரிக்கின்றபோது வறு சமூக நோய்களும் தாரணமாக, மேலைத்தேய ருங்கியதன் காரணமாக சாலைகளை மூடிவிட மூலம் தொழிலின்மை
தொடர்பான பிரச்சினை மிகத் தீவிரமடைந்ததைக் காட்டலாம். தொழிலின்மை அதிகரிக்கின்றபோது, அடிப்படைத் தேவைகளை (உணவு, ஆடை, மருந்து) நிறைவேற்றிக் கொள்வதற்காக முறைசாரா வழிகளைத் தேடிச் செல்வதற்கு முயற்சிப்பதன் மூலம் சமூகத் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கின்றன. இளைஞர் விரக்தி நிலை சமூக அமைப்பினுள் புரையோடும். சமூகம் நோய்வாய்ப்படும். அப்போது தொழிலற்ற இளைஞர்களுக்காக வாழ்க்கைப்படி உதவுத்தொகை முறையொன்றை அமுலாக்க வேண்டிவரும். இது சமூகத்தின் அசைவற்ற நிலைப்பாட்டிற்காகச் செய்யப்படுகின்ற ஒரு செலவினமாகும். தென் ஆசிய நாடுகளில் வறுமையின் முரண் சுழற்சியொன்று செயற்படுகின்றது. உணவுப் பற்றாக்குறையின் காரணமாக போசாக்கின்மையும், போசாக்கின்மையின் காரணத்தினால் நோய்கள் உருவாதலும் நிச்சயமாயுள்ளது. நோய்களின் காரணத்தினால் வேலை செய்ய முடியாமையும், வேலை செய்ய முடியாததால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுதலும் சுழற்சிமுறையில் நடைபெறுகிறது. இது
AOS హౌ, 7
ട്ടു.

Page 8
சமநிலையற்ற அபிவிருத்தியின், அதாவது பொருளாதாரக் கட்டமைப்பினுள் நிலவுகின்ற வளப் பகிர்வின் முரண்பாட்டினால் ஏற்படுகின்றதென குண்டா பிரேன்க் மற்றும் போல் பெரன் என்ற சமூகவியலர்கள் கட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறான தோற்றத்தைக் கொண்டதொரு சமூகத்திற்கு நலனோம்புகை முறைகளை அறிமுகம் செய்து வைப்பதற்கு அரசாங்கம் கட்டாயப்படுத்தப் படுகின்றது. பொருளாதாரத் திறனைக் கொண்டிராத சமூகங்களுக்காக வழங்கப்படுகின்ற நிவாரண வேலைத் திட்டங்களை நலனோம்புகைச் செயற்பாடெனக் குறிப்பிடுவது இதனாலாகும்.
சமூக நலனோம்புகையை பொருளியல் கண்ணோட்டத்தில் ஆராய்கின்றபோது, சமூகவியல் கண்ணோட்டத்தைவிட வித்தியாசமானதொரு வரைவிலக்கணத்தைக் காணக்கூடியதாயுள்ளது. இதற்கிணங்க, அபிவிருத்தி மற்றும் நலனோம்புகை ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் செய்யக்கூடிய விடயங்களல்ல. பொருளியலின்படி, இதற்காகச் செலவு செய்யப்படுகின்ற நிதி வளங்கள் "இடம்பெயர் கொடுப்பனவாகவே" கருதப்படுகின்றது. உதவியளித்தல் என்ற சொல்லும் பயன்படுத்தப் படுகின்றது. 1960 ஆம் தசாப்தத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நலனோம்புகைகளைக் குறைக் கின்ற ஏற்பாடுகள் பொருளியல் விதப்புரைகளின் கீழ் அமுலாக்கப்படுகின்றபோது, அரசியல் எண்ணக் கருக்கள் அமுலாக்கப்பட்டு நலனோம்புகை ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப ஆட்சி மாறுவதும் ஆட்சி அமைவதும் நடைபெறுகின்றதென்பதைத் தெளிவாகக் காணக்கூடியதாயுள்ளது.நலனோம்புகைச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் முதலீடுகளை அதிகரிக்கலாமென்பதும், அப்போது பொது மக்களது வாழ்க்கையை மிகவும் சிறப்பான விதத்தில் நீண்ட காலத்திற்குப் பேணிக் கொண்டு நடாத்தக்கூடிய தாயிருக்குமென்பதும் பொருளியல் எண்ணக் கருவாகும். இவ்விதம் 'உதவியளிப்புகளை வெட்டுவதன் மூலம் சேகரிக்கப்படுகின்ற சேமிப்பைக் கொண்டு போதியளவு அபிவிருத்தியைச் சமூக அமைப்பினுள் ஏற்படுத்தலாமென்பது பொருளியல் விஞ்ஞானக் கண்ணோட்டமாகும்.
அரசியல் சுதந்திரத்தையடுத்து இலங்கை கடைப்பிடித்த நலனோம்புகைக் கொள்கையின் காரணமாக, வாழ்க்கைத் தரம் ஓரளவு அதிகரித்துள்ளதென்பது உண்மையே. உணவு மானியத்தின் காரணமாக போசாக்கின்மை குறைவடைந்தமையையும் கிராமிய வைத்தியசாலை அமைப்பு முறை வரை இலவச மருத்துவ வசதிகள் விஸ்தரிக்கப்பட்டமையினால் தாய்மார்களினதும் குழந்தைகளினதும் இறப்பு வீதம் வீழ்ச்சியுற்றதனையும் கட்டிக்காட்டலாம்.
சமூகம் எப்பொழுதுமே பிரச்சினைகளின் குவியலாகும். சமூகம் முன்னேறிச் செல்வது இப் பிரச்சினைகளுக்காக வழங்கப்படும் தீர்வுகளின் மூலமேயாகும். ஒரு நாட்டினால் குறிப்பிட்டதொரு காலகட்டத்தினுள் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க
முடியாது. இதற்காகக் திட்டமிடல்களைச் செய்ய சமூகத்தின் பிரச்சினைக என்பதையும் தீர்க்கப்பட சமூகவியலாளர்கள் சுட்டிக் சமூகத்தின் அடிப்படைத் கொண்டு, நலனோம் சிறப்பானதொரு சமூக வ ஏற்படுத்துவதற்காகக் வேண்டிய ஐந்து துை உணவு, உறைவிடம், மற்றும் போக்குவரத்து வ
இங்கு உள்நாட்டுப் மற்றும் பயணிகள் போக்கு நேரடிக் கவனம் செலுத்தப்
போக்குவரத்து எ நகர்வும் சமுகப்
போக்குவரத்து நவி நகர்வின் பிரதானமானதொ இரண்டு தசாப்த கால துறையில் ஏற்பட்ட வ நகரத்தை நோக்கி ஒன்று பாரிய அளவில் அதிகரித் வசதிகள் கடுமையாக காணக் கூடியதாயுள்ள பிரச்சினையாக வளர்ச் காண்கிறோம். இதன் தவற சமூகத்தையும் பா; காரணமாயிருக்கின்றது. ச மாற்றத்திற்குள்ளாகி நகர் பின்னல் முறையாகுமெ6 கண்ணில், ஒரு பகுதியில் அமைப்பிலும் தாக்கத்தை எம். பேஜ், மெக் ஐவர் அ எடுத்துக் காட்டி பிரச்சினையொன்றின் மூ6 வீழ்ச்சியுறுமென்பதும், தாக்கத்தை ஏற்படுத்துெ கருதப்படுகின்றது."தீமை விதத்திலானதும் ஒரு சழு பாதிக்கக்கூடிய நிலைை அதற்காக கூட்டாக செய்யக்கூடியதுமான பிர பிரச்சினை எனப்படும்" லெஸ்லி ஆகிய சமூக ஆப் பதிலிருந்து இது மே போக்குவரத்து சமூக அபி காரணியாயுள்ளதால், அத அபிவிருத்திக் காரணிக நேரடியாகவே தாக்கத்ை ஆதலால் இது முழுச் சமூ தாக்கத்தை ஏற்படுத்து பிரச்சினைகளைத் தோ தள்ளிவிடமுடியாது. சமூ சமூக உற்பத்தியாகுமெ

கொள்கை மற்றும் க்கூடியதாயிருப்பினும் ஒரு ள் முற்றாக முடிவுறாது முடியாது என்பதையும் காட்டுகின்றனர். இதன்படி, தேவைகளை நோக்கமாகக் புகை நாடொன்றினுள் ாழ்க்கை நிலையொன்றை கவனம் செலுத்தப்பட றகள் உள்ளன. அவை, கல்வி, சுகாதார வசதிகள் சதிகளாகும்.
போக்குவரத்து வசதிகள் குவரத்துத் தொடர்பாகவே படுகின்றது. னப்படும் சமுக பிரச்சினைகளும் சீன சமூகங்களின் சமூக ரு அம்சமாகும். அண்மிய கட்டத்தினுள், சேவைத் ளர்ச்சியைத் தொடர்ந்து கூடுகின்ற மக்கள் தொகை துள்ளது. போக்குவரத்து மட்டுப்பட்டுள்ளதைக் தால் இது சமூகப் சியடைந்துள்ளமையைக் ரான செயற்பாடுகள் முழுச் திப்பதே இதற்கான மூகமென்பது தொடர்ந்து ந்து செல்கின்ற வலைப் னவும், வலையின் ତୁ(b ஏற்படுகின்ற நலிவு முழு ஏற்படுத்துமெனவும் சால்ஸ் ஆகிய சமூகவியலாளர்கள் யுள்ளனர். சமூகப் 0ம் சமூக வலையமைப்பு அது அனைத்திலும் மன்பதும் இதன் மூலம் யெனக் கருதப்படக்கூடிய முதாயத்தைத் தீய விதத்தில் மயைக் கொண்டதும், ஏதேனுமொன்றைச் ச்சினையொன்று, சமூகப் என ஹோட்டன் மற்றும் ப்வாளர்கள் குறிப்பிட்டிருப் லும் உறுதியாகின்றது. விருத்தியின் முன்னோடிக் ன் வீழ்ச்சி பொருளாதார கள் மந்தகதியடைதலில் தெ ஏற்படுத்துகின்றது. க வலையமைப்பிலும் கடும் ம். இது பல சமூகப் ற்றுவிக்கும் என்பதைத் கப் பிரச்சினையென்பது ன்பதால் போக்குவரத்து
சமூகப் பிரச்சினையாக வளர்ச்சியடைவது எவ்வாறு என்பதை ஆராய்வது காலத்தைப் பொறுத்தவரை முக்கியமானதாயிருக்கும். பொதுப் போக்குவரத்துச் சேவைகள்
கூடுதலான பொருளாதார வளர்ச்சியொன்றைப் பெற்றுக்கொள்கின்றபோது, குறைந்த செலவினத்தைக் கொண்டதும், தரரீதியில் உயர்ந்ததுமான போக்குவரத்து முறையொன்று அவசியமாகின்றது. தரரீதியில் குறைந்ததான, குறிப்பிட்டதொரு நேர அட்டவணைக்கு ஏற்ப சேவைகளை வழங்குவதற்கு ஊக்கமற்ற தற்போதைய பொதுப் போக்குவரத்துச் சேவைகள் நாட்டின் உற்பத்தித் திறனில் பாதிப்பான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு வாகனப் போக்குவரத்தும் நகர வீதி அமைப்பு முறைகளும் ஒழுங்காக முகாமை செய்யப்படாமையின் காரணமாக பிரதான வீதிகளில் வாகன நெரிசல் படிப்படியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நிலவுகின்ற வாகன நெரிசல் நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து செல்கின்ற பல சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமாயமைகின்றது. மேலும் இதற்காகப் பாரியதொரு பொருளாதார செலவினத்தையும் தாங்கவேண்டி ஏற்பட்டுள்ளது. வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தல், நகரத்தினுள் ஏற்படுகின்ற வளிமண்டலம் மாசடைதல், தாமதம் மற்றும் வாகன நெரிசலுக்கு இடையே விரயமாகின்ற மனித உழைப்பு ஆகியன நிச்சயமாக பொருளாதார வினைத்திறனிலும் கடமைப் பொறுப்புக்கள் கூடிய நகர வாழ்கையிலும் பாரிய அளவில் பாதிப்பான தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணத்தினால் அதனைத் தழுவியதான பல சமூகப் பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
இலங்கையின் பொது வீதிப் போக்குவரத்துச் சேவையைப் பொறுத்தவரை மாற்றுப் போக்குவரத்துச் சேவைகளை பிரதானமான இரண்டு துறைகளாக வேறுபடுத்திக் காட்டலாம். அதாவது, புகையிரதச் சேவையும் மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சேவையுமாகும். இவ்விரு சேவைகளின் மூலமும் பொதுவாகப் பயணிகளின் தேவைகளும் அதேபோன்று நுகர்வோர் தேவைகளுக்கான சேவைகளை வழங்குதலுமே நடைபெறுகின்றன. புகையிரதச் சேவை
காலனித்துவ காலகட்டத்தில் கொழும்பு வர்த்தக மத்திய நிலையத்தை நோக்கி பெருந்தோட்டப் பொருளாதார உற்பத்திகளை ஏற்றிவர புகையிரதச் சேவையே முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது. மத்திய மலைநாடு வரை கடினமான மலைகளினுடாகவும் பள்ளத்தாக்குகளினுாடாகவும் ஒழுங்கான புகையிரதப் பாதைகள் இக் குறிக்கோளை முன்னிட்டே அமைக்கப்பட்டன. ஆரம்ப காலகட்டத்தில் இதனுடாகப் பயணிகளின் தேவைகள் அவ்வளவாக நிறைவேற்றப்படாதிருந்தபோதிலும்,
2002 மார்ச் - குறிப்பேடு

Page 9
நுகர்வோர் தேவைகள் நிறைவேற்றப்பட்டன. சமூக மாற்றத்தைத் தொடர்ந்து புகையிரதச் சேவை தற்போது முற்றாக நகரங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்துக்காகவே பயன்படுத்தப் படுகின்றது. ஏனைய மாற்றுச் சேவைகளினுள் நிலவுகின்ற பிரச்சினைகளின் காரணமாக உரிய நேரத்தில் கடமைக்குச் செல்லுதல், வர்த்தக நடவடிக்கைகள் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து மற்றும் இலகுவான பொருட்களை ஏற்றிச் செல்லல் போன்ற தேவைகளை ஓரளவாவது வசதியாகச் செய்து கொள்வதற்குப் புகையிரதச் சேவையே பயன்படுத்தப்படுகின்றது. 2001 ஆம் ஆண்டில் இலங்கைப் புகையிரத சேவையினால் (இயுசே) ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட கிலோ மீட்டர் துாரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியைக் காட்டியது. இதற்கான முக்கிய காரணம் புகையிரத எஞ்சின்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமையும், பஸ் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் மிக இலாபகரமான கட்டண முறையொன்றைப் பேணி வந்ததுமேயாகும். ஆயினும், இலங்கைப் புகையிர சேவைக்குச் சொந்தமாக ஏறத்தாழ 1,447 கிலோ மீட்டர் நீளமான புகையிரத வீதி அமைப்பு முறையொன்று உள்ளபோதிலும், வட - கிழக்கின் அநேகமான பிரதேசங்களைக் 貓 கைவிட்டு, வீதி அமைப்பு முறையில் நூற்றுக்கு 75 வீதமான அளவே ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட 09 புகையிரதங்களும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 02 எஞ்சின்களும், திருத்தியமைக்கப்பட்ட ஒரு புகையிரதமும், பொருட்களை ஏற்றிச் செல்கின்ற 40 பெட்டிகளும் புகையிரதப் போக்குவரத்து முறையினுள் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டன. இந் நிலைமையின் 5TJ6TLDT5, மேலதிகமாக 8 புகையிரதச் சேவைகளையும், பொருட்களை ஏற்றிச் செல்லும் 2 புகையிரதங்களையும் போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியு மாயிருந்தது. இதன் மூலம் இலங்கைப் புகையிரதச் சேவையினால் நுாற்றுக்கு 24 வீதமான மேலதிக கிலோ மீட்டர்கள் தொழிற்படுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறாயிருந்த போதிலும், இலங்கைப் புகையிரத சேவையின் தர ரீதியிலான முன்னேற்றம் போதுமானதாக இல்லை. புகையிரதச் சேவை புகையிரப் பயணிகளின் தேவைகளை நிறைவேற்றாதபோதே சமூகப் பிரச்சினையாக மாறுகின்றது. புகையிரதம் உரிய நேரத்தில் ஓடாது விடின், ஒரு சில புகையிரப் பயணங்கள் திடீரென இரத்துச் செய்யப்படுமெனில், இதற்குப் பதிலாக வேறொரு புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்படாதிருப்பின், புகையிரதப் பெட்டிகளில் வசதிக் குறைவுகளிருப்பின்,வீதி அமைப்பு முறை ஆபத்துக்கள் நிறைந்ததாயிருப்பின், சமிக்ஞை
2002 மார்ச் - குறிப்பேடு
98 தடம் புரளுதலும் செயலழப்புகளும்.
அமைப்பு முறைய குளறுபடியானதாயிருப்பில் விபத்துக்கள் அதிகரிக்கு பிரச்சினைகளுக்குக் கார6 வருடத்தினுள் குறுகி சேவைகளில் இறுதித் தரி வந்தடைந்த புகையிரத் வீதமாகவே இருந்தன.
சேவைகளைப் பொறுத்த வீதமாகும். அதேபோன் புகையிரதங்கள் ஒட்ட வேண்டியிருந்தபோதிலும் புகையிரதங்களே சேை கூடியதாக இருந்து மாணவர்களுக்கும் அலுவ நேரத்தில் பாடசாை நிலையங்களுக்கும் ெ போன்றவை ஒரு சில ச LJIL SFII60)6) LDI600T6)JI 356T ஆரம்பப் பாடங்கள்
2001 ஆம் ஆண்டினுள் 880 புகை
2000 g
முடியாமலிருக்குமென்பதே (தாமதமாகி வருபவ நிற்கவேண்டி வருவ ஏற்படுவதைத் தவிர்க்க
ஆளுமையின் வளர்ச்சியை நேரத்தில் கடமைகளை காட்டாத எதிர்காலச் சந்த அழுத்தம் நிறைந்த உருவாகின்றனர். பு செயலிழத்தல், தடம்புரள் செயலிழத்தல், பழுதடைந்த காரணங்களினால் வேகக் மற்றும் புகையிரத ஊழி போராட்டங்கள் போன்ற
 

னர் செயற்பாடுகள் , நாளுக்குநாள் புகையிரத மெனில், இவை பல சமூக ணமாயமைகின்றன. கடந்த ய துார புகையிரதச் பிடத்தை உரிய நேரத்தில் ங்கள் நுாற்றுக்கு 50 துாரப் போக்குவரத்துச் வரை இது நூற்றுக்கு 28 று தினந்தோறும் 149 த்தில் ஈடுபடுத்தப்பட , 120 - 130 வரையிலான வயில் ஈடுபடுத்தப்படக் |ள் ளன. பாடசாலை லக ஊழியர்களுக்கும் உரிய 0களுக்கும் தொழில் சல்லமுடியாமலிருப்பது முகப் பிரச்சினைகளாகும். ால் அன்றைய தினத்தின் ல் கலந்து கொள்ள
யிரத எஞ்சினி செயலிழப்புக்களும், த தாண டிய சமரிக்ஞை ஒளச்
ாடு, பிந்தியோர் வரிசையில் ர்களுடைய வரிசை) ால் மன அழுத்தம் முடியாது. இது சிறுவர் யும் பாதிக்கின்றது. உரிய செய்வதில் உற்சாகம் தியினர், இவ்வாறான மன சமூகங்களிலேயே கையிரத எஞ்சின் கள் நல், மின் சமிக்ஞைகள் புகையிரத வீதிகள் போன்ற ட்டுப்பாடுகளை விதித்தல், யர்களின் தொழிற்சங்கப் வயும் புகையிரதத்தின்
செயற்பாடுகள் நலிவடைவதற்கு ஏதுவாயி ருந்துள்ளன. 2001 ஆம் ஆண்டினுள் 660 புகையிரத எஞ்சின் செயலிழப்புக்களும், 96 தடம் புரளுதலும் 2000 ஐத் தாண்டிய சமிக்ஞை ஒளிச் செயலிழப்புகளும், ஒருசில தொழிற் சங்கச் செயற்பாடுகளும் அறிக்கையிடப்பட்டுள்ளன. அலுவலக சேவை களுக்காக உரிய நேரத்தில் சேவையாற்று மிடங்களுக்குச் செல்ல முடியாமையினாலும் இவ்வாறானதொரு சீர்குலைவே உருவாகின்றது. அண்மையில் ரம்புக்கண கிரிவல்லாபிடிய புகையிரத விபத்து ஒரு சில உயிர்களைப் பலிகொண்டது. சமூகத்தில் பல குடும்பங்களுக்கு இவ் விபத்தில் உயிரிழந்தவர்களுடைய பாத்திரத்தை இழக்க வேண்டி நேரிட்டது. இது ஒரு சமூகப்பிரச்சினையாகும். பிள்ளை தந்தையை இழந்தது. கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் இழந்தனர். தந்தையும் தாயும் மகனை அல்லது மகளை இழந்தனர். அந்தந்தச் சமூகப் பாத்திரங்களை அச் சமூகக் கூறுகள் இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முடியாததால் சமூகமென்ற வலையமைப்பு (Society is theWeb) ஆட்டம் காணும். விபத்துக்குள்ளான புகையிரதத்தின் பாகங்கள் வயலில் விழுந்ததால், வயலிலிருந்த பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதத்தையும் மறக்க முடியாது. பெரும்பாலும் இவ்வாறான விபத்துக்களுக்கு, புகையிரத எஞ் சினிலும் பெட்டிகளிலுமுள்ள குறைபாடுகள், (தற்போது பழுதடைந்த ஏறத்தாழ 235 பெட்டிகள் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.) புகையிரத வீதியின் குறைபாடுகள், நடவடிக்கை நிலையத்தின் முறைகேடுகள், சாரதிகளின் கவனயீனம் (அளவ்வ விபத்து), சமிக்ஞைக் குறைபாடுகள் அதேபோன்று மரங்கள், கற்கள் குறுக்காக விழுதல் போன்ற இயற்கை அனர்த்தங்கள் போன்றவையே காரணமாயமைகின்றன. இவ்வாறான விடயங்கள் அசாதாரண விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் சமூக அமைதி நிலை சீர்குலைகின்றது. இதன் காரணமாக தீர்வுகளைக் காணமுடியாத பாரதுாரமான பல சமூகப் பிரச்சினைகள் ஒன்று திரள்வதே நடைபெறும்.
காலனித்துவ ஆட்சியின் மூலம் இந் நாட்டிற்குக் கிடைத்த பெறுமதி மிக்கதொரு வளம் புகையிரதச் சேவையாகும். ஆயினும், அக்கால கட்டத்தில் அமைக்கப்பட்ட புகையிரத வீதித் தொகுதி முறையை மேலும் நீடிப்பதற்குக்கூட இற்றைவரை முடியாதுள்ளது. இலங்கை புகையிரதச் சேவைக்கு உரியதாக 1447 கிலோ மீட்டர் நீளமான வீதித் தொகுதி முறையொன்றுள்ளது. இந்த வீதித் தொகுதி முறையைத் தழுவிய பராமரிப்பு நடவடிக்கைகள்கூட ஒழுங்கற்ற விதத்திலேயே நடைபெறுகின்றன. சில சந்தர்ப்பங்களில் மழைக் காலங்களில் புகையிரதப் பெட்டியினுள் பயணிகள் குடை பிடித்துச் செல் ல வேணி டியுள்ளமை மேலுமொரு

Page 10
பிரச்சினையாகும். திருப்திகரமான புகையிரதச் சேவையொன்றைப் பேணிக்கொண்டு நடாத்துவதற்கு ஆகக் குறைந்தது 1,500 புகைளயிரதப் பெட்டிகளாவது தேவைப்படுகின்றன. ஆயினும் தற்போது 550 பெட்டிகள் மாத்திரமே உள்ளன. இதில் 220 பெட்டிகள் பல்வேறு விதத்திலான பழுதடைதல்களின் காரணமாக நீக்கப்பட வேண்டியநிலையில் உள்ளன. தற்போது நிலவுகின்ற புகையிரதப் பெட்டிகளின் பற்றாக்குறை காரணமாக இப் பழுதடைந்த பெட்டிகளை இற்றைவரை ஓட்டத்தில் ஈடுபடுத்த வேண்டியேற்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்தில் புகையிரதத்தின் பங்களிப்பு 1980 ஆம் தசாப்தத் திண் பின்னரே வீழ்ச்சிக்குள்ளாகியது. 1980 - 85 வரையிலான காலகட்டத்தில் வருடாந்தம் புகையிரதம் மூலம் பயணம் செய்கின்ற பிரயாணிகளின் எண்ணிக்கை 85 மில்லியனிலிருந்து 78 மில்லியன் வரை
குறைவடைந்ததோடு, தற்போது புகையிரதத்தின்
தேசிய போக்குவரத்துப் பங்களிப்பு நூற்றுக்கு ஏழு வீதமாக வீழ்ச்சியுற்றுள்ளமைக்கான காரணம், ஒழுங்காகச் சேவையைப் பேணிக் கொண்டு நடாத்தப்படாமையே. ஆயினும் ஏனைய மாற்றுப் போக்குவரத்துச் சேவைகளோடு ஒப்பிடுகின்றபோது, புகையிரதச் சேவை ஓரளவு முன் நிலையில் உள்ளது. இதற்கான முக்கிய காரணியாக, போக்குவரத்தைப் பொறுத்தவரை, நலனோம்புகை அடிப்படை யொன்றைப் புகையிரதச் சேவையினுள் காணக்கூடியதாயுள்ளதைக் காட்டலாம். பயணிகள் போக்குவரத்துச் சேவையுடன் ஒப்பிடுகின்றபோது புகையிரதக் கட்டணங்கள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளன. 11 வருடங்களுக்குப் பின்னர் 2001 செப்தெம்பர் மாதத்தில் புகையிரதக் கட்டணங்களும் சாதாரண பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக அறவிடப்படுகின்ற கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டன. ஆயினும், புகையிரதப் போக்குவரத்துக் கட்டணங்களும் பொருட்களை ஏற்றிச் செல்லல் கட்டணங்களும் இற்றைவரை பயணிகள் போக்குவரத்துச் சேவையைவிடக் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. இப்போக்குவரதீதுச் சேவை இற்றைவரை நலனோம்புகை அடிப்படையிலேய்ே செயற்படுத்தப் படுகின்றதென்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
அபிவிருத்தியடைந்த நாடுகளின் மட்டத்திலான நவீன மோட்டார் வாகனங்கள் இந் நாட்டினுள் பயன்படுத்தப்பட்ட போதிலும், அந் நாடுகளிலுள்ள போக்குவரத்துக் கொள்கைகள் தொடர்பாக, இந் நாட்டின் உரிய துறைகளின் கவனம்இேதுவரை செலுத்தப்படவில்லை. பெரும்பாலான நாடுகளில் போக்குவரத்தில் மணித்தியாலத்துக்கான வேகம் 300 - 400 கிலோ மீட்டர்களாகும். இலங்கையைப் பொறுத்தவரை இவ் வேக மட்டம் எவ்வாறாயிருப்பினும், ஆகக் குறைந்தது மணித்தியாலத்திற்கு 150 கிலோ மீட்டர் வேகம் கூட இல்லாமை நாட்டின் அபிவிருத்தி மந்தகதியடைவற்கானதொரு காரணமாகும். இந்த 150-180 வரையிலான சாதாரண வேகத்தை புகையிரத
O
சேவையின் மூலமே சுட்டிக்காட்டலாம். கொழு பட்டுள்ள புகையிரத வீதி கிலோ மீட்டர்கள் நீளமான ஒழுங்குமுறையான திட கொள்வதன் மூலம் புை அதிகரிக்கச் செய்தல் கடி தேவையாயிருப்பது ஒ திட்டமிடல் மாத்திரமே.இ வரைபவர்கள் முதவி பிரச்சினையை ஆய்வு சமூகவியலாளர்கள் குறிப்பி கலாசாரத்திலிருந்து வி ஆராய்தல் வேண்டும். அட் சாத்தியமான திட்டங்க முன்வைக்கவும் இல கொள்ளவும் முடியுமாயிரு மோட்டார் வாகன போக்குவரத்துச் ே புகையிரதச் சேவை பொதுப் போக்குவர நிறைவேற்றிக் கொள்கி போக்குவரத்துச் சேவை6 பிரிவுகளாகப் பிரித்துக் கர (1) தனியார் மோட்டார் வ தனியார் போக்குவரத் (2) தனியார் மோட்டார் வா பொதுப் போக்குவரத் (3) அரச சார்புக் கண்கா போக்குவரத்துச் சேன (1) தனியார் மோட் Gas TGorill gisafiuari G மோட்டார் வாகன உரிமை தனது குடும்ப உறுப்பினர் தேவைகளை மாத்திரம் மோட்டார் வாகன நிறைவேற்றிக்கொள்வதா வாகன உரிமைய்ாளர்கள் இற்றைக்கு நாற்பது 6 இலங்கையர்களிடைே ஆயிரத்துக்கு ஒன்று என்ற இருந்தன. இது இன்று பேருக்கு ஒன்று எ சீளர்ச்சியடைந்துள்ள கூறுவதென்றால், இலங்ை
“மொத்தச் சனத்தொகையில்
உள்ளன. இது மொத்தக் ( பொறுத்தவரை, நூற்றுக்கு நாளொன்றுக்குக் கொழும் நுாற்றுக்கு நான்கு வீதம் ( நிறைவேற்றப்படுகின்றது தொண்ணுாற்றாறு வீதமும் சேவைகளின் மூலமே நின

அடையலாமென்பதைச் ம்புடன் தொடர்புபடுத்தப் யமைப்பு ஏறத்தாழ 1,350 நாகும். இவ்வமைப்பினுள் டங்களை ஏற்படுத்திக் கயிரதத்தின் வேகத்தை ாமானதொரு விடயமல்ல. ழுங்குமுறையானதொரு ற்காக குறித்திட்ட திட்டம் ம் அனுத்துவாயிலாகப் செய்தல் வேண்டும். டுகின்ற விதத்தில் "பஜரோ டுபட்டு பிரச்சினையை போதுதான் நடைமுறைச் ளையும் தீர்வுகளையும் க்குகளை அடைந்து க்கும்.
ừ
சேவை
தவிர்ந்த, தனியார் மற்றும் த்துத் தேவைகளை *ற மோட்டார் வாகனப் யைப் பிரதானமான மூன்று ட்டலாம்.
ாகனங்களைக் கொண்ட துக்கள் கனங்களைக் கொண்ட துச் சேவை Eப்புடன் கூடிய பொதுப்
Օ6)]]
டார் வாகனங்களைக் பாக்குவரத்து என்பது, யாளர் தன்னுடைய மற்றும் களுடைய போக்குவரத்துத் தனக்குச் சொந்தமான களைக் கொண்டு கும். தற்போது தனியார் அதிகரித்துள்ளபோதிலும், வருடங்களுக்கு முன்னர் து சனத்தொகையில் வீதத்திலேயே வாகனங்கள் சனத்தொகையில் முப்பது ன்ற மட்டத்திற்கு
து. வேறு விதத்தில்
கயில் தனியர் வாகனங்கள், நூற்றுக்கு மூன்றுவீதமே குடும்ப எண்ணிக்கையைப் நப்பதின்மூன்றாகும். இதில் புநகர வீதித் தேவைகளில் போன்றதொரு சிறு அளவே எஞ்சிய நூற்றுக்குத் பொதுப் போக்குவரத்துச் றவேற்றப்படுகின்றன.
(2) தனியார் மோட்டார் வாகனங்களைக் கொணிப பொதுப் போக்குவரத்துச் சேவையென, பாடசாலை மாணவர்களது
போக்குவரத்துத் தேவைகளுக்கும் நடுத்தர வகுப்பினரின் தொழில் நிலையங்களுக்குமான ஒழுங்கானதும், ஒழுங்குமுறையற்றதுமான போக்குவரத்துச் சேவைகளை விசேடமாகக் குறிப்பிடலாம். விசேடமாக, கொழும்பு நகரில் பாடசாலைச் சேவைக்கான தனியார் மோட்டார் வாகனங்களைக் கொண்ட பொதுப் போக்குவரத்துச் சேவையொன்று பேணப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாடசாலை மாணவர்களது போக்குவரத்துத் தேவைகளில் ஏறத்தாழ நுாற்றுக்கு முப்பது வீதம் நிறைவு செய்யப்படுகின்றது. அதேபோன்று நடுத்தர வகுப்பினரின் தொழில் நிலையங்களுக்காக நடத்தப்படுகின்ற போக்குவரத்தும் மொத்தத் தேவையில் ஏறத்தாழ நூற்றுக்குப் பதினைந்து வீதம் நிறைவேற்றப்படுகின்றது. இச் சேவையின் மூலம் விசேடமாக உரிய நேரத்தில் குறிப்பிட்ட தொழில் நிலையங்களுக்கு வருகை தருவதே எதிர்பார்க்கப் படுகின்றது.
1980 ஆம் ஆண்டளவில் அறிமுகப் படுத்தப்பட்ட தனியார் பேரூந்துச் சேவை மேலுமொரு விசேட தனியார் பொதுப் போக்குவரத்துத் துறையாகும். இன்று தனியார் ப்ேரூந்துப் போக்குவரத்துத் தொடர்பாக வெறுப்புத் தெரிவிக்கப்பட்டபோதிலும், வீதித் தேவைகளில் பெருமளவு இதன் மூலமே நிறைவேற்றப்படுகின்றது. கொள்ளளவை விரிவாக்கி பொதுப் பயணிகள் போக்குவரத்துச் சேவை வளர்ச்சியடைந்தது. ஆயினும், இது இன்னமுமே போக்குவரத்துச் சேவைக்காக அதிகரித்து வரும் கேள்வியைவிட மிகக் குறைவான மட்டத்திலேயே உள்ளது. கொழும்பு நகரத்தில் பயணிகள் போக்குவரத்துத் தேவையில் ஏறத்தாழ நூற்றுக்கு அறுபது வீதம் தனியர் பேரூந்து வண்டிகளின் மூலமே நடைபெறுகின்றது. 2001 ஆம் ஆணிடின் இறுதியாகும்போது பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மொத்தப் பேருந்து வண்டிகளின் தொகை 24583 ஆகும். இதில் தனியார் துறைக்குச் சொந்தமாக 15,520 பேரூந்து வண்டிகள் இருந்தன. எப்பொழுதுமே இப் பேரூந்து வண்டிகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி திருத்த வேலைகளின் நிமித்தம் தொழிற்படாத நிலையில் இருக்கும். பேரூந்து வண்டிகளினுள் பயணிகளின் நெரிசலுக்கு இதுவும் ஒரு காரணமாகும். இதன் மூலம் இன்னொரு விட்ய்ம் தெளிவாகின்றது. அதாவது, தொழிற்படுவதற்காக அனுமதி பெறப்பட்டுள்ள பேரூந்து வண்டிகளின் எண்ணிக்கையில் பெருந்தொகையொன்று தற்போது பழுதடைந்தநிலையில் உள்ளதென்பதே. உரிய நேரத்தில் தொழிற்படாமை, இடைநடுவில் செயலிழத்தல், பேரூந்து வண்டியினுள் வசதியீனங்கள் நிறைந்திருத்தல், வீதி விபத்துக்களுக்கு உள்ளாதல் போன்ற பல பிரச்சினைகள் இப் பேரூந்து வணி டிகளைப் பொறுத்தவரை உள்ளன. காலத்துக்குக் காலம் சேவையின் செலவினத்தைக்
2002 மார்ச் - குறிப்பேடு

Page 11
குறைத்துக்கொள்வதெனக் கூறி, கட்டணத்தை அதிரித்தலும் பயணிகளுக்கு ஒரு பிரச்சினையாயிருக் கின்றது. ஏனென்றால், கட்டணம் அதிகரிக்கப் பட்டதன் பின்னர் கூட, சேவையின் தர ரீதியிலான பெறுமானத்தை உறுதிப்படுத்த முடியாததன் காரணத்தினாலாகும். சாரதிகளுக்கும் நடாத்துநர்களுக்கும் பயிற்சியும் ஒழுக்கக் கட்டுப்பாடும் இல்லையென்ற குற்றச்சாட்டும் எழுப்பப்படுகின்றது. வீதி ஒழுங்குவிதிகள் கடைப் பிடிக் கப்படாமை பொதுவான விடயமாயுள்ளது. இவ்வாறான முறைகேடுகள் பெரும்பாலும் தனியார் பேரூந்து வண்டிச் சாரதிகளிடமிருந்தே நடைபெறுகின்றதென பொலிஸ் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 1991 இல் இதை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கென இருபத்தி ஒன்பது (29) நிபந்தனைகளுடன் கூடிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டபோதிலும் அது உறுப்புரைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதைப் போன்றே உள்ளது. வாகனம் தொழிற்பாட்டுக்குத் தகுதியான நிலைமையில் இருத்தல், விபத்தொன்றின் பின்னர் ஏழுதினங்களினுள் ஆணைக்குழுவுக்கு அறிவித்தல், வரையறையற்ற காப்புறுதி செய்யப்படுதல் வேண்டுமென்பது, பயணிகளுடைய பாதுகாப்புக்கும் வசதிகளுக்கும் ஏற்பாடு செய்து பயண இறுதிவரை கொண்டுசெல்லல் போன்ற விசேட நிபந்தனைகள் உள்ள போதிலும், சாரதியோ, நடத்துநரோ பெரும்பாலும் அதனை அறியாதவர்களைப் போல் உள்ளனர். தவறுகளுக்காக விதிக்கப்படுகின்ற கடுமையான தண்டனை வீதி அனுமதிப் பத்திரத்தை (Route Permi) இரத்துச் செய்தல் மாத்திரமேயாகும். இத் தனியார் பேரூந்து வண்டிகள் தொடர்பாக நாளுக்குநாள் திருப்திகரமற்ற நிலைமைகளையே அறியக் கிடைக்கின்றது. அதேபோன்று, இப் பேரூந்து வண்டிகளினுள் பயணம் செய்கின்ற பிரயாணிகளது ஆளுமை, சமூக மதிப்பு, மற்றும் உளச் சமநிலை ஆகியவற்றுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைக் கவனத்திலெடுக்காதிருக்க முடியாது. விசேடமாக பெண்கள் இங்கு பல்வேறு மட்டத்திலான பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்றார்களென்பது மதிப்பாய்வுகளின்போது அறிய வந்துள்ளது. சமூகப் பிரச்சினையென்பது சமூக உற்பத்தியொன்றாகுமென்பது இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே தெளிவாகின்றது. அதேபோன்று இற்றையாகும்போது LTTE அமைப்பின் தனியார் பேரூந்துச் சேவையொன்றும் பேணிக் கொண்டு நடாத்தப்பட்டுவருவதாக அறியக் கிடைத்துள்ளது. ஓமந்தையிலிருந்து முகமாலை சிரை 'தமிழீழப்
போக்குவரத்து" என்ற பெயரில் பொதுப் போக்குவரத்துச் சேவையொன்று பேணிவரப்படுகின்றது. பொதுமக்கள் பணம் செலுத்திச் சேவையைப்
பெற்றுக்கொள்கிறார்களென்பதோடு, அதில் பயணம் செய்கின்ற LTE அங்கத்தவர்களின் பயணக் கட்டணம் அமைப்பின் மூலமே செலுத்தப்படுகின்றது. நாள்தோறும் முற்பகல் எட்டு முப்பது மணிக்கு ஐந்து நிமிட நேர உறுதிப்பிரமாணமொன்று செய்யப்பட்டதன்
2002 மார்ச் - குறிப்பேடு
பின்னர் கடமை ஆ இப்போக்குவரத்துச் சே மோசடிகள், துாற்றுதல் எதுவும் இதுவரை நடர் சட்டத்தை அமுலாக் பொறுப்பாகுமென்பதை உ கூறுகள் சீர்குலைவி அவ்வாறானதொரு
நலனோம்புகையை அவசி மாத்திரம் ஒதுக்க முடியும் (3) அரச சார்புக் பொதுப் போக்குவரத் இற்றைக்குப் பல தசாப்த இ.போ.ச. என்ற போக்குக
போக்குவ சேவைகளின் வேகத்தைக் கணிப்பிடுகின் புகையிரதம் ம கிலோ மீட்டர் பேருந்துகளும் மணிக்கு 45 மீட்டர்கள் வீ உள்ளன. ஆ தற்போதைய வேளைகளில் மணிக்கு 10 - மீட்டர்களாகே கொழும்பு நக வாகனப் போ எடுக்கின்ற க ஒரு கிலோ மீ நிமிடங்களாகு நகரத்தினுள் வேளைகளில் மந்தகதியிலேே நகருகின்றன. சந்தர்ப்பங்களி நெரிசலும் மற் நிலைமையும் நகரத்திலிருந்: இருபது கிலோ துாரத்துக்கு இருக்கும்.
பண்புகளுடன் கூடியபோ இலங்கைப் போக்குள் அரசசார்புக் கண்காணி வருகின்ற ஒரு போக் தற்போது ஏறத்தாழ 90 வண்டிகள் உள்ளன. இத

பூரம்பிக்கப்படுகின்றது. வையினுள் களவாடல்கள், கள், துஷ்பிரயோகங்கள் *ததில்லை. உண்மையான கல் அனைவருடைய .ணர்வார்களெனில், சமூகக் பதில்லை. அப்போது சமூகத்தில் சமூக யமான சமூகக் கூறுகளுக்கு மாயிருக்கும். கண்காணிப்புடன் கூடிய துச் சேவை என்பது ங்களுக்கு முன்னர் இருந்த வரத்துச் சேவையின் எச்சப்
ரத்துச்
arJTarf
றபோது ணிக்கு 49 களும்,
வண்டிகளும் நிலோ தமும் பினும் நெரிசல் சராசரி வேகம்
15 கிலோ வ உள்ளது. ரத்தினுள் க்குவரத்துக்கு ாலம் சராசரி ட்டருக்கு 2 - 8 ம். ஆயினும் நெரிசல்
வாகனங்கள் Bu
se ரில் இந் த்தகதியிலான கொழும்பு து ஏறத்தாழ
மீட்டர்கள் வியாபித்து
க்குவரத்துச் சேவையாகும். பரத்துச் சேவை இன்று ப்பின் கீழ் பேணப்பட்டு *குவரத்துச்சேவையாகும். 88 இ. போ, ச. பேரூந்து ன்படி அரசாங்கம் இ.போ.ச.
பேரூந்து வண்டியொன்றுக்காக ஒரு மாதத்திற்கு ரூபா. 43500ஐச் செலவு செய்கின்றது. இதற்கு மேலதிகமாக ஏனைய கொடுப்பனவுகள், மட்டுப்பாடுகளற்ற பயணத் தவணைகள், எந்தவொரு வீதியிலும் தொழிற்படக்கூடிய அனுமதி ஆகியவையும் கிடைக்கின்றன. விசேடமாக, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துத் தேவையில் நுாற்றுக்கு அறுபது வீதத்துக்கும் அதிகமாக இச் சேவையின் மூலமே நடைபெறுகின்றது. விசேடமாக,
நலனோம்புகைச் சேவையொன்றென்ற ரீதியில் பொருளாதார ரீதியில் அனுகூலமாயில்லாத வேளைகளிலும், வீதிகளிலும் போக்குவரத்துச்
சேவைகளை வழங்குதலை அரச கண்காணிப்பின் கீழுள்ள இச்சேவையின் மூலம் பேணப்பட்டு வருதல், நாட்டின் வினைத்திறனுக்கு ஒரு உந்து சக்தியாய் உள்ளது. ஆயினும், பயண முடிவுக்கு நீண்ட நேரத்தை எடுத்தல் மற்றும் குறிப்பிட்ட பேரூந்து வண்டி ஒரு சில காரணங்களினால் இரத்துச் செய்யப்படுதல் போன்றவை ஏனைய உற்பத்தித் துறைகளின் உழைப்பின் விளைவில் குறிப்பிடத்தக்களவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. 1991ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்திற்கு இணங்க, பேரூந்துப் பயணிகளின் போக்குவரத்துத் தேவையான சேவைகளுக்குரிய தேசிய கொள்கையின்பொருட்டு அரசாங்கத்திற்கு மதியுரை வழங்குவதற்கு இச்சேவை கட்டுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். போக்குவரத்து நெரிசல்
பயணிகளின் போக்குவரத்து தேவை உரிய முறையில் நிறைவேற்றப்படாமை வெறுக்கத்தக் கதாகும். நாட்டின் நாளாந்தச் செயற்பாடுகள் போக்குவரத்துச் சேவையின் வினைத்திறனைத் தொடர்ந்தே மலர்ச்சியுடன் ஆரம்பமாகின்றன. நகரங்களைச் சுற்றிலும் (குறிப்பாக, கொழும்பு, கம்பஹ, நுவரெலியா, பதுளை, கண்டி) உள்ள வாகன நெரிசல்கள், ஒழுங்குமுறையற்ற போக்குவரத்துச் சேவையினதும் அதனைத் தழுவிய சட்ட முறைமைகளினதும் வினைத்திறனின்மையைக் காட்டுகின்றன. அதேபோன்று படிப்படியாக கொழும்பு நகரம் வினைத்திறனற்ற நகரமாக மாறிவருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையே வலியுறுத்திக் கூறுகின்றது.
வீதித்தொகுதி முறையின் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்து போதிலும், பிரதேச மட்டத்தில் இவ் வீதிகளில் கூடுதலான பகுதி போதுமான அளவு பராமரிக்கப் படுவதில்லை. நாட்டினுள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, வாகன நெரிசலும் தீவிரமாக அதிகரித்துள்ளது. வாகனஎண்ணிக்கை அதிகரித்தபோதிலும், அதற்குச் சமாந்திரமான விதத்தில் வீதித் தொகுதி முறை வளர்ச்சியடையாமையும் வாகன நெரிசலுக்கான பிரதானமானதொரு காரணமாகும். இதற்குத் தீர்வாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அதிவேகப் பெருந்
11

Page 12
தெருக்களின் (கொழும்பு - கட்டுநாயக்க மற்றும் கொழும்பு - மாத்தறை) நிர்மாணப் பணிகள் மந்த கதியிலேயே நடைபெறுகின்றன. போக்குவரத்துச் சேவைகளின் s IT si f) வேகத்தைக் கணிப்பிடுகின்றபோது புகையிரதம் மணிக்கு 49 கிலோ மீட்டர்களும், பேருந்துகளும் வண்டிகளும் மணிக்கு 45 கிலோ மீட்டர்கள் வீதமும் உள்ளன. ஆயினும் தற்போதைய நெரிசல் வேளைகளில் சராசரி வேகம் மணிக்கு 10 - 15 கிலோ மீட்டர்களாகவே உள்ளது. கொழும்பு நகரத்தினுள் வாகனப் போக்குவரத்துக்கு எடுக்கின்ற காலம் சராசரி ஒரு கிலோ மீட்டருக்கு 23 நிமிடங்களாகும். ஆயினும் நகரத்தினுள் நெரிசல் வேளைகளில் வாகனங்கள் மந்தகதியிலேயே நகருகின்றன. சில சந்தர்ப்பங்களில் இந் நெரிசலும் மந்தகதியிலான நிலைமையும் கொழும்பு நகரத்திலிருந்து ஏறத்தாழ இருபது கிலோ மீட்டர்கள் துாரத்துக்கு வியாபித்து இருக்கும். இவ்வாறான சந்தர்ப் பங்களில் வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்ற காபன் மொனொக்சைட், சல்பர் டயொக்சைட் போன்ற வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரித்தல் மேலுமொரு பாரதுரமான பிரச்சினையாயிருக்கும். இளமையில் நரை, சுவாசத் தொகுதியைத் தழுவியதான நோய்கள் அதிகரித்தல் போன்றவை பாரதுாரமான சமூகப் பிரச்சனையாக உருவாகி வருகின்றன.
மேலும், பிரதானமான நகரங்களை அண்டியதாக நடைபாதைகளில் நடைபெறுகின்ற ஒழுங்குமுறையற்ற வியாபார முறைகளின் காரணத்தினால், நடைபாதைகள் சுருங்குதல், இதன் காரணமாக பாதசாரிகள் கஷ்டங்களுக்கு உள்ளாதல், பல்வேறு நிர்மாணப் பணிகள் மற்றும் அகழ்வுப் பணிகளின் காரணமாக பாதைகள் தடைப்படுதல் ஆகியன போக்குவரத்துப் பிரச்சினையை மேலும் தீவிரமாக்குவதில் மறைமுகமாகப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளாயுள்ளன. இவ்அனைத்தின்மூலமும், குறிப்பிட்ட எல்லாத் துறைகள் தொடர்பாகவும் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட கொள் கையொன் றோ, திட்டமொன றோ இல்லையென்பதே தெளிவாகின்றது. இலங்கை போன்றதொரு நாட்டில் கொள்கை, திட்டமிடல் பலவீனமான மட்டத்திலேயே உள்ளது. இவ்வாறு பலவீனமடைவதற்கான பல காரணிகள் உள்ளபோதிலும், பிரதானமாக கொள்கைகளும் வேலைத்திட்டங்களும் அநாவசியமான அளவு அரசியல்மயமாக்கப்பட்டுள்ளமையைக் குறிப்பிடலாம். இதிலிருந்து மீள்வதற்கு உடனடியாக செய்யப்பட வேண்டிய விடயம் யாதெனில், அரசாங்கத்தின் நேரடித் தலைமீட்டின் மூலம் வீதித் தேவைகளை வினைத்திறனுடன் நிறைவேற்றிக் கொள்ளமுடியுமான விதத்திலான தேசிய போக்குவரத்துக் கொள் கையொனி றைத் தயாரித்து அமுல்படுத்துதலாகும்.
போக்குவரத்து நெரிசல் "போக்குவரத்துப் பிரச்சினை" வரை வளர்ச்சியடைந்துள்ளது. தொடக்கத்தில் ஆகக் குறைந்த மட்டத்தில் ஆரம்பித்தபோதிலும், இவ் வசதியீனங்களை இன்று தேசிய மட்டத்தில் உணரக்கூடியதாயுள்ளன. இதில்
பிரதானமாக போக்கு தரரீதியிலான வீழ்ச்சி, ே சேவை நடத்தப்படாமை, வீதி விபத்துக்கள், வீதிப் விதத்தில் பயன்படுத்தக் விபத்துக்களினால் ஏற்படு பாதுகாப்பு சேவைகள், அதிகரித்தல் போன்ற போக்குவரத்துப் உருவாக்கப்படுகின்ற விளைவர்க தேசிய வரு ஏற்படுகின்ற இழப்பு : குமென்பதைப் பற்றி ஒரு மாட்டார்கள். இதனைத் குறிப்பிடுகின்றபோது தனி இருக்குமெனக் கணிப்பிட நாளுக்குநாள் தீ6 போக்குவரத்துப் பிரச்சிை மூலம் மாத்திரம் தீர்த்துக்ே முடியாது. இதற்கு அரச து அவசியமாயிருப்பதோடு, இ வினைத்திறனுடன் நிறைே தேசிய போக்குவரத்து அமுலாக்குவதன் மூலமே 1942 இல் இருந் வரையிலான காலகட் போக்குவரத்து இயக்கே அக்காலத்தில் அத்துறையி காரணமாக போக்குவர நலனோம்புகை அடிப்பை சேவையொன்றாக மாற்ற படிப்படியாக அரசியல் மய வீழ்ச்சிக்குள்ளான இச் ே பின்னர் ஓர் இயக்கமாக மா இற்றைவரை இலங் கொள்கையொன்று இ குறிப்பிட்ட துறைகளே கூ கொள் கையெண்பது போக்குவரத்துக்காக அர எளிமையான அடிப்பு யாதென்பதைத் தெள வெளியீடாகும். உலகத் அவ்வாறான கொள்கைகள் ஆம் தசாப்தத்தின் இ இலங்கையைவிட மிக மட்டத்திலான போக்குவ கொண்டிருந்த தாய்லாந்தில் அதிகரித்ததன் காரண தொடர்பாக பல பிரச்சினைக பின்னர் தாய்லாந்து தேசியப்போக்குவரத்துப் பொதுப் புகையிர அறிமுகப்படுத்தப்பட்ட, இல்லாததொரு இடத்தி திட்டத்துக்கான சரிய நடைபெறாது. ஆதலால்
12

பரத்துச் சேவைகளின் தவையான வேளைகளில் மிகவும் நலிவான வேகம், ாதுகாப்பின்மை, பயனுள்ள கூடிய நேரம் வீணாதல், கின்ற சுகாதார சேவைகள், காப்புறுதிச் செலவினம் வற்றை குறிப்பிடலாம். பிரச்சினைகளினால் மேற்கூறிய காரணிகளின் குமானத்திற்கு நாளாந்தம் நபா 50 கோடியாயிருக் வரும் சிந்தித்துப் பார்க்க தனிநபர் சுட்டெண்ணாகக் ஒருவருக்கு ரூபா 30 ஆக ப்பட்டுள்ளது. விரமடைந்து வருகின்ற னயைத் தனியார் துறையின் காள்ளலாமென எதிர்பார்க்க துறையின் நேரடித் தலையீடு தனை வீதித் தேவைகளை வற்றிக் கொள்ள முடியுமான க் கொள்கையொன்றை செய்யக்கூடியதாயிருக்கும்.
து 1958 ஆம் ஆண்டு டத்தினுள்ளும் தனியார் மான்றே இருந்துள்ளது. ல் ஏற்பட்ட பிரச்சினைகளின் த்து இயக்கம் பின்னர் டயிலான போக்குவரத்துச் ப்பட்டது. அதன் பின்னர் மாக்கப்பட்டதன் காரணமாக சவை மீண்டும் 1979 இன் றியது.
கையில் போக்குவரத்துக் ல்லாதிருந்ததென்பதைக் றுகின்றன. போக்குவரத்துக் பொதுமக்களின் சாங்கம் கடைப்பிடிக்கின்ற டைக் கொள்கைகள் ரிவுபடுத்துகின்றதொரு தின் ஏனைய நாடுகளில் அமுலாக்கப்படுகின்றன.80 இறுதிக்கட்டமாகும்போது வும் பலவீனமானதொரு ரத்து முறையொன்றைக் ) தனியார் வாகனப் பாவனை மாக போக்குவரத்துத் ள் மேலெழுந்தன.1986 இன் அரசாங்கத்தினால் பிரச்சினைக்குத் தீர்வாக த சேவையொன்று து. கொள்கையொன்று b ஏதேனுமொருவேலைத் ானதொரு வழிகாட்டல் சமூக முன்னேற்றத்தின்
முதலாவது நிபந்தனை யாதெனில் எந்தவொரு துறை தொடர்பாகவும் தெளிவானதொரு கொள்கையைத் தயாரித்துக்கொள்வதாகும். இதைக் கொள்கை திட்டமிடல் எனக் கூறுகின்றோம். கொள்கை திட்டமிடலின்போது கொள்கை வகுப்போருக்கும் சமுதாயத் தேவைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படாதிருப்பதற்கு வழிசமைப்பது வெற்றிக்கான படிக் கட்டுகளாகும். இவ் விடயத்தை வலியுறுத்துகின்ற விதத்தில் நாட்டின்போக்குவரத்துக் கொள்கைகளைத் திட்டமிட வேண்டியுள்ளது. இவ்வாறு திட்டமிடுகின்றபோது பிரதானமாகத் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு சில விடயங்களுள்ளன. உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தல், போக்குவரத்து வேகமொன்றைப் பேணி வருதல், சுற்றாடல் மாசடைதலுடன் தொடர்புடைய வளி மண்டல மாசடைதல் தொடர்பாக தீவிர கவனத்தைச் செலுத்துதல் ஆகிய காரணிகள் இதில் பிரதானமானவையாகும். உழைப்பின் உற்பத்தித் திறன் என்பது ஒரு உற்பத்திக் கூறுக் காகச் செலவழிக்கப்படுகின்ற காலத்தைக் குறைத்துக் கொள்வதாகும். போக்குவரத்துப் பிரச்சினையின் காரணமாக வாகனத்தினுள் அல்லது வாகனம் வரும்வரை காத்திருக்க வேண்டியேற்படுகின்ற காலத்தைப் ugi syf ஒருவருமே பொருட்படுத்துகிறார்களில்லை. போக்குவரத்துச் செலவினத்தைக் கணிப்பீடு செய்கின்றபோது இதற்குப் போக்குவரத்துக் கட்டணங்களைப் போன்றே பயணத்தடவையொன்றுக்காகச் செலவழிக்கப் படுகின்ற காலமும் சேர்த்துக் கொள்ளப்படுதல் வேண்டும். காலம் பொன்னானது எனக் குறிப்பிடப்படு கின்றபோதிலும், இலங்கையின் போக்குவரத்துச் சேவையைப் பொறுத்தவரை இது குறை மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படுகின்றது. ஆயினும், முன்னேற்றமடைந்துள்ள பெரும்பாலான நாடுகளில், போக்குவரத்தும் தொடர்பாடல் வேகமுமே முதலில் வளர்ச்சியடைந்தது.
2002 ஏப்ரில் மாதம் பிரித்தானியாவின் ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற சிறப்புரையொன்றின் போது உலக வங்கியின் தற்போதைய தலைவர் திரு. ஜேம்ஸ் டி. வுல்ஃபென்ஷோன் வலியுறுத்திக் கூறிய கருத்துத் தொடர்ப்பில், பொருளாதாரத்தை சீர்செய்து கொள்வதற்கு முயற்சியெடுக்கின்ற அனைவரினதும் கவனம் செலுத்தப்பட வேண்டியதாயுள்ளது.
"தற்போதைய உலகமயமாக்கல் பொருளாதாரத்தினுள் முன்னேறிச் செல்வதற்கெனில், பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு அபிவிருத்தியை முன்னிட்டு அனைத்து நாடுகளும் தமக்குரிய தனித்துவத்தை இனங்கண்டு அதற்கிணங்க பொருளாதாரத்தை சீர் செய்து கொள்ளல் வேண்டும். இவ்வாறு பொருளாதாரம் சீர்செய்து கொள்ளப்படுகின்றபோது, பெரும்பாலான முன்னேறிய நாடுகளில் போக்குவரத்தும் தொடர்பாடல் வேகமுமே முதலில் வளர்ச்சியடைந்தன. இதன்படி ஒழுங்கு முறையான பொருளாதார வளர்ச்சியொன்றை அடைவதற்கு முதலில் போக்குவரத்துச் சேவையைத் தேசிய கொள்கைச் சட்டமொன்றினுள் சீர்செய்தல் வேண்டும்.
2002 மார்ச் - குறிப்பேடு

Page 13
மரபணுக்களை
மாற்றிப் பட்
se
நிரோஷா ரய்கம செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்
D மரபணுக்கள் மாற்றியமைக்கப்பட்ட உணவு வகைகள் அண்மைக்காலச் செய்திகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதற்கு ஏதுவாயிருந்துள்ளன. ஐரோப்பிய சுற்றாடல் அமைப்புக்களும் அரச அமைப்புக்களும் இவ்வாறான உணவுகளுக்கு எதிராக எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. நிலைமை இவ்வாறிருந்த போதிலும், மரபணுக்களை மாற்றுவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுகள் மிகத் துரிதமாக அதிகரித்துச் செல்கின்ற சனத்தொகையின் உணவுக்கான கேள்வியை நிறைவேற்றுவதில் மிகப் பெரும் பணியை ஆற்றுமென எதிர்பாக்கப்படுகின்றது. மரபணுக்கள் மாற்றியமைக்கப்பட்ட உணவுகள் (Genetically Modified Foods) sor, fu மூலக்கூற்று உயிரியல் கலை நுட்பங்களைப் பிரயோகித்து மனிதர்களினதும் மிருகங்களினதும் நுகர்வுக்காக உருவாக்கப்பட்ட தாவரப் பயிரினங்களை அல்லது செடிகளையே பொதுவாகக் குறிப்பிடுகின்றோம். குறிப்பிட்ட ஒரு சில பண்புகளை முன்னேற்றி இத் தாவரங்கள் விஞ்ஞான ஆய்வுகூடங்களில் உருவாக்கப்படுகின்றன. பீடை கொல்லிகளுக்கு எதிர்த்தாக்குச் சக்தியைக் கொண்டிருத்தல், போசணை உள்ளடக்கத்தை அதிகரிக்கச் செய்தல் போன்ற பல்வேறு பண்புகளைக் கொண்ட தாவரங்கள் இங்கு உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு ஏதேனுமொரு தாவரத்தில் அடங்கியுள்ள பண்புகளினுள் இன்னொரு தாவரத்தின் பண்பொன்று குறிப்பிட்ட தாவரத்தின் மரபுப் பண்புத் தகவல்கள் அடங்கியுள்ள மரபணு அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே சேர்க்கப்படுகின்றது. இந்நிகழ்வு மரபு ரீதியாக, இனப்பெருக்கம் என்ற செயற்பாட்டின் மூலமே செயற்படுத்தப்பட்டது.
மரபுரீதியிலான இனப்பெருக்கச் செயற்பாட்டின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பண்புகளைக் கொண்ட மூலத் தாவரங்கள் மூலம் இனவிருத்தி செய்யப்பட்டு உருவாக்கப்படுகின்ற பெண் தாவரங்களுக்கு
2002 மார்ச் - குறிப்பேடு
இடையில் பல பரம்பை ஒன்றுடனொன்று பின்னி படுதலின் பெறுபேறாகக் கொண்ட தாவரங்கள் இவ்வாறான இனப்பெரு தாவரத்தின் பல பரம்பரை அதிக காலம் எடுப்பதே பெறுபேறைத் தருமென இனப்பெருக்கச் செயற்பா இயற்கை அனர்த்தங்களின் அழிவுக்குள்ளாதல் அல் தாவரங்களின் மகரந்தங்க நடைபெறுவதன் காரண பாதிக்கப்படலாம்.
குறிப்பிட்ட பை தாவரங்களை மிக விரை விதத்திலும் உற்பத்தி பொறியியலால் (Genetic யுள்ளது. இங்கு ஏே கட்டுப்படுத்துகின்ற மர திலிருந்து பிரித்தெடுத்து கின்றதொரு தாவரத்தின் புகுத்தப்படுவதன் மூல மேற்குறிப்பிட்ட பணி முடியுமாயுள்ளது. மர ஏதேனுமொரு தாவரத்திலு பிடிக்கக்கூடிய ஆற்றலுக் அத்தாவரத்திலிருந்து பி மாற்றமான வேறெ உட்புகுத்தப்படுகின்றது. மாற்றப்பட்டு உருவாக்கப் முன்னைய தாவரத்தைப் தாக்குப்பிடிக்கக்கூடிய ஆ முடியுமாயிருக்கும். 5 இன்னொரு தாவரத்திற்கு உயிர் பொருட் (Orga பெறப்பட்ட மரபணுக்

டினி ழித்தல்
ரகளாக நடத்தப்படுகின்ற இனவிருத்தி செய்யப் குறிப்பிட்ட பண்புகளைக்
உருவாக்கப்படுகின்றன. க்க முறைகள் குறிப்பிட்ட களுக்கு வியாபிக்கின்றதால் டு, எப்போதுமே சரியான
உறுதியளிக்கமுடியாது. டு நடைபெறுகின்றபோது ர் காரணமாகத் தாவரங்கள் லது எதிர்பாராத வேறு ளின் மூலம் கருக்கட்டல் மாக முழுச் செயற்பாடும்
ண் புகளைக் கொண்ட வாகவும், மிகத் தவறற்ற
செய்வதற்கு மரபணுப் : Engineering) cyptguyon தனுமொரு பண்பைக் பணுவை ஒரு தாவரத்
அப் பண்பு இல்லாதிருக் மரபணு அமைப்பினுள் ம் அத் தாவரத்திற்கும் பைப் பெற்றுக்கொள்ள பணு விஞ்ஞானிகளால் |ள்ள வரட்சிக்குத் தாக்குப் கு ஏதுவான மரபணுக்கள் த்தெடுக்கப்பட்டு அதற்கு ாரு தாவரத்திற்கு
இதன் மூலம் மரபணு பட்ட புதிய தாவரத்துக்கும் போன்று வரட்சிக்குத் ற்றலைப் பெற்றுக்கொள்ள }ரு தாவரத்திலிருந்து மாத்திரமின்றி தாவரமல்லாத nism) கூறுகளிலிருந்து களும் தாவரங்களினுள்
புகுத்தப்படுதல் மரபணுப் பொறியியலின் மூலம் நடைபெறுகின்றது. சோளத் தாவரங்களுக்கும் ஏனைய பயிரினங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படுவதற்காக LJUsu@šsúLu@fisip Bacillusthuringiensis (Bt.) பற்றீரியாவிலிருந்து பெறப்படுகின்ற மரபணுக்களை இதற்கான தெளிவான உதாரணமாகக் குறிப்பிடலாம். Bit என்பது பூச்சிக் குடம்பிகளை அழிக்கக்கூடிய பளிங்குப் புரதமொன்றை (CrystalProtein) உற்பத்தி செய்கின்ற இயற்கையிலுள்ளதொரு பற்றீரியாவாகும். B.t.யின் பளிங்குப் புரதத்தை உற்பத்தி செய்கின்றமரபணுக்கள்(Crystal Protein Genes) சோளத் தாவரங்களில் புகுத்தப்படுவதன் மூலம், ஐரோப்பிய சோளத்தைத் துளையிடும் பூச்சி (European Corn Borer) Gursip yiés) is எதிரான பூச்சி கொல்லிகளை உற்பத்தி செய்வதற்குச் சோளத் தாவரத்துக்கு ஆற்றல் கிடைத்துள்ளது.
மரபணுக்கள் மாற்றப்பட்ட உணவுகளிலுள்ள பயன்கள்
ஏறத்தாழ 8 பில்லியன்களாகவுள்ள தற்போதைய உலக சனத்தொகை 50 வருடங்களினுள் இரண்டு மடங்காகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆதலால் துரிதமாக அதிகரித்துச் சனத்தொகைக்குப் போதுமானளவு உணவு வழங்கப் படுவதை உறுதிசெய்தல், எதிர்வரும் கால கட்டத்தினுள் உலக சமுதாயம் முகம் கொடுக்க
செல்கின்ற உலக
வேண்டி வருகின்ற மிகப் பெரும் சவாலாயிருக்கும். இத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு மரபணுக்கள் மாற்றப்படுவதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளைப் பல்வேறு விதங்களில் பயணி படுத்தலாம் 66 எதிர்பார்க்கப்படுகின்றது.
பூச்சிப்பீடைகளின் காரணமாகப் பயிர்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் மிகப் பாரியதாயுள்ளதோடு இது கமக்காரர்களை நிதி ரீதியில் பெரும் நட்டத்துக்குள்ளாக்குகின்றது. மேலும், அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளில் உணவுப் பற்றாக்குறை யொன்றை ஏற்படுத்துவதில்கூட பூச்சிப் பீடைத் தொந்தரவுகள் கமக்காரர்கள் வருடாந்தம் பலதொன்கள் அளவில் இரசாயனப் பீடைக் கொல்லிகளைப் பயன்படுத்து கின்றனர். இவ்வாறு அதிக அளவு பீடைக் கொல்லிகள் பிரயோகிக்கப்பட்ட உணவுகளை நுகர்வதை நுகர்வோர் விரும்புகிறார்களில்லை. இவ்வாறான உணவுகளை உட்கொள்வதன் மூலம் சுகாதாரப் பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும் என்பதே இதற்கான காரணமாகும். மேலும் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தப்படுகின்ற பீடைக் கொல்லிகள் மற்றும் இரசாயன உரத்துடன் கூடிய கமத்தொழில் கழிவுகள் நீருடன் கலப்பதால், நீர் வழங்கல் நஞ்சு
காரணியாயமைந்துள்ளன.
13

Page 14
கலந்ததாயிருப்பதோடு, சுற்றாடல் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றது. Bt சோளம் போன்ற மரபணுக்கள் மாற்றப்பட்ட உணவுப்பயிர்களை பயிரிடுவதன் மூலம் இரசாயனப் பீடைக் கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம். அப்போது உற்பத்தி செய்யப்பட்ட பயிர்களைச் சந்தை வரை கொண்டு செல்கின்றபோது ஏற்க வருகின்ற ஆரம்பச் செலவுகளையும் குறைக்க முடியுமாயிருக்கும்.
பயிர்ச் செய்கைக் களத்திலிருந்து களைகளை நீகுவதற்காக இரசாயனப்பொருட்களைப் பயன்படுத்து வதைக் குறைத்துத் கொள்வதற்கு நிலத்தைப் பதப்படுத்துதல், நிலவளத்தைப் பாதுகாப்பதற்கான துணைப் பயிர்ச்செய்கை போன்ற பெளதீக முறைகளைப் பயன்படுத்தலாம். ஆயினும் ஒரு சில பயிரினங்களுக்கு இவ்வாறான உபாயங்ணளைப் பிரயோகித்தல் நடைமுறைச் சாத்தியமற்றதாயிருப் பதோடு, இதன் மூலம் செலவின உற்பத்தித் திறனையும் எதிர்பார்க்க முடியாது. ஆதலால் பெரும்பாலான பயிர்ச்செய்கைகளின்போது களைகளை ஒழிப் பதற்காக இரசாயனப் பொருட்களைப் பெருமளவில் பயன்படுத்துவதற்கு கமக்காரர்கள் முற்படுகின்றார்கள். களை ஒழிப்புக்காக ஒரு பயிரினத்துக்குப் பல தடவைகள் களை கொல்லிகளைப் பயன்படுத்துவதை விட ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்துவதன் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பைப் பெருமளவு குறைத்துக் கொள்ளலாம். ஆயினும் சக்தி வாய்ந்த களை கொல்லிகள் பயிரையும்பாதிக்குமாதலால் இதனைப் பயன்படுத்தக் கூடிய ஆற்றல் வறையறுக்கப்பட்டுள்ளது. இந் நிலைமைக்கான தீர்வாக மிகச் சக்திவாய்ந்த களை கொல்லிகளுக்குக் கூட எதிர்த்து நிற்கக்கூடிய விதத்தில் ஒருசில பயிரினங்களின் மரபணு அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக: எந்தவொரு செடியையும் அழிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்ட ரவுண்ட் அப் (Round up) களை கொல்லியினால் பாதிப்பை ஏற்படுத்த முடியாத சோயா அவரை இனமொன்று உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கமக்காரர்கள் இந்தச் சோயா அவரையைப் பயிரிட முற்படுவதன் மூலம் களத்திலுள்ள களைகளை ஒழிப்பதற்குப் பல்வேறு இரசாயனப் பொருட்களைப் பல தடவைகள் பயன்படுத்துவதை விட சக்திவாய்ந்த களை கொல்லியொன்றினை ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்துவது போதுமானதாகும். இதன்மூலம் எலலாக் களைகளையும் முற்றாக ஒழித்துவிடலாம். இது பயிர்ச் செய்கையின் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்குக் காரணமாயமைவதோடு, சுற்றாடலில் கலக்கின்ற கமத்தொழில் கழிவுப் பொருட்களின் அளவைக் குறைப்பதற்கும் உதவியாயிருக்கும்.
14
பல்வேறு தாவர
பரப்புகின்ற வைரசுகள், பூ பல உள்ளன. இவ்வாறு ெ எதிராகச் செயற்படக்கூடிய மாற்றப்பட்ட புதிய தாவரங்! தாவர உயிரியலாள கொண்டிருக்கிறார்கள். காலநிலையில் ஏற்படுகி காரணமாக அதிகூடிய திறனுள்ள விதைக்
 

இனங்களுக்கு நோயைப் கருமுளைகள் அல்லது இளம் கன்றுகள் போன்றவை ந்சணங்கள், பற்றீரியாக்கள் அழிவுறுகின்றன. இந் நிலைமைக்கான தீர்வாகப் தாற்றுகின்ற நோய்களுக்கு பல்வேறு காலநிலைகளுக்கும் தாக்குப் பிடிக்கக்கூடிய விதத்திலான மரபணுக்கள் ஆற்றல் மரபணுக்களை மாற்றுவதன் மூலம் ளை உருவாக்குவதற்காக தாவரங்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. * கள் செயற்பட்டுக் குளிர் நீரில் வாழ்கின்ற மீன் இனங்களின்
எதிர்பாராத விதத்தில் நரி ற வு ரு கி க ளி னு ள ன்ற மாற்றங்களின் (2་རྗོ་རྗེ་ அடங்கியுள்ள உள்ளக நீர் உணர் 泰\ உறைதலைத் தடுக்கின்ற
மரபணுக்கள் பிரித் தெடுக்கப்பட்டு, புகையிலை, உருளைக் கிழங்கு போன்ற தாவரங்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இதனால் இத் தாவரங்களின் வளர்ச்சியடையாத இளம் கன்றுகளைக் கடும் குளிரான வெப்பநிலையிலும்கூட அழிவுறுவதிலிருந்து தடுக்கக்கூடிய தாயுள்ளது. உலக சனத்தொகை
அதிகரிப்பைத் தொடர்ந்து பெரும்பாலான காணிகள் உணவுறி பத்திக் குப் பயணி படுத்துவதற்குப் பதிலாக வீடமைப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இக் காரணத்தினால் முன்னர் பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமற்றதாகக் கருதப்பட்ட பிரதேசங்களை உணவுற்பத்திக்காகப் பயன்படுத்த வேண்டி
2002 மார்ச் - குறிப்பேடு

Page 15
ஏற்பட்டுள்ளது. மரபணுக்களை மாற்றுவதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நீண்டகால வரட்சிக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய அல்லது மண்ணில் அடங்கியுள்ள அதிக உப்புத்தன்மையைத் தாங்கிக் கொள்ளக்கூடிய ஆற்றலைக்கொண்ட தாவரங்களை இதற்காகப்பயன்படுத்த முடியுமாயிருக்கும்.
பெரும்பாலான நாடுகள் ஏதேனுமொரு பயிரின் தாராளத்தன்மையின் அல்லது குறைந்ந விலையின் காரணமாக பிரதானமான உணவாக தனியொரு பயில் மாத்திரம் தங்கியிருப்பதற்குப் பழகியுள்ளன. இதன் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் போசாக்கின்மை போன்ற போசணைக் குறைவு நோய்களைப் பெருமளவில் காணக்கூடியதாயுள்ளன. ஒரு சில நாடுகளில் உண்ணப்படுகின்றபோதிலும், அதிக போசாக்கைப்
பிரதானமான உணவாக சோறு
பெற்றுக்கொடுக்கக்கூடிய அத்தியாவசியமான அரிசியினுள் அடங்கியிருக்காது. சோறு உண்பதால் ஏற்படுகின்ற
அனைத்துப் போசாக்குகளும்
போசாக்குப் பற்றாக்குறையை ஒரளவேனும் தவிர்ப்பதற்காக, நெற்பயிருக்கு மேலதிக வைட்டமின் மற்றும் கனிய உப்புக் களைத் தக்க வைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றலைப் பெற்றுக் கொடுக் கிண்ற மரபணுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டினால் ஏற்படுகின்ற குருட்டுத்தன்மையை மூன்றாம் உலக நாடுகளில் பரவலாகக் காணக் கூடியதாயுள்ளது. சுவிஸ் அரச தாவரவியல் தொமில்நுட்ப நிறுவகத்தின் (SwissFederalnstitute of Technology for Plant Sciences) ஆராய்ச்சியாளர்களால், அசாதாரண அதிகூடிய அளவில் பீட்டாகரொட்டினை (வைட்டமின் 'ஏ) உற்பத்தி செய்யக்கூடிய கோல்டன் ரைஸ் (Golden Rice) என்ற புதிய நெல் இனமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளடங்கியிருக்கக் கூடிய இரும்புச் சத்தின் அளவையும் அதிகரிக்கக் கூடிய விதத்தில் கோல்டன் ரைஸ்ஸை மேலும்
அபிவிருத்தி செய்வதற்கு இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பல்வேறு நோய்களிலிருந்தும் விடுபடு
வதற்காகப் பாவிக்கப்படுகின்ற மருந்துகளையும் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளையும் உற்பத்தி செய்வதற்காக அதிகூடிய செலவினமொன்றைத் தாங்க வேண்டியேற்படுகிறது. அபிவிருத்தியடைந்து வருகின்ற பெரும்பாலான நாடுகளில் குறிப்பிட்ட மருந்துகளைக் களஞ்சியப்படுத்துவதற்கு அவசியமான விசேட நிலைமைகளுடன்கூடிய களஞ்சிய வசதிகளைப் பெற்றுக்கொள்வதும் கடினமாயுள்ளது. ஒருசில நோய்களுக்கான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகின்ற மருந்து வகையொன்றை தக் காளி மற்றும்
2002 மார்ச் - குறிப்பேடு
உருளைக்கிழங்கினுள் அவற்றை உணவாக உட் நோய்களிலிருந்து தவிர்ந் எதிர்ப்புச் சக்தி முறையொ ஆராய்ச்சியாளர்கள்
கொண்டிருக்கின்றனர்.இ மருந்தை ஏற்றிச் செல்ல தேவையானபோது வழங் ஊசி மருந்தேற்று இலகுவானதாயிருக்கும். ப மூலம் புதிய தாவர இனங் உருவாக்கப்படுவதில்6ை நீரும், ஒப்புச் செறிவெண் Mental) eyalis Lord பாகங்களிலும் காணக் பிரச்சினைக்கான தீர்வாக உற்பத்தி செய்யப்படு பயன்படுத்தலாம். ஒப்பு உலோகங்களால் மாசடைந் தாவரங்களைப் பயிரிடுவ நிலக்கீழ் நீரிலும் அடங்கி மிக்க உலோகங்களை நீக்
மரபணுக்கள் மாற் உணவுகளின் விரி
அமெ திணைக்களத்தினதும் ( மருந்துக்கள் அதிகார தகவல்களின்படி மரபணுக்க
ஐக்கிய
உற்பத்தி செய்யப்பட்டுள் பல்வேறு தாவர இனங்க கவனத்திலெடுத்துக்கொ6 அனைத்தையும் நிறைவேற். இத் தாவரங்களுக்கு உதா விளைவுகளின் பண்புகை களை கொல்லிகளுக்கு எதி சோயாஅவரை,பூச்சிப்பீன பிடிக்கக்கூடியதாக விரு தாவரம் போன்றவற்றைக் வர்த்தக மட்டத்தில் உணவுப் பயிர்கள் ஐக்கிய விரிவான பரவலைக் காட் முற்றாக மாற்றப்பட்டு உ மரக்கறி மற்றும் பழ வை அளவே வெற்றியளித்துள் உணவுப் பொருட்கள்,
எண்ணெய், தானிய உ உற்பத்தி செய்கின மூலங்களிலிருந்து பெறட் பயன்படுத்தப்படுகின்றன.

பளர்ச்சியடையச் செய்து கொள்ளச் செய்வதன்மூலம் து கொள்ளக்கூடிய நோய் ன்றை உருவாக்குவதற்கு செயலாற்றிக் ந்த நோய் எதிர்ப்புச் சக்தி ஸ், களஞ்சியப்படுத்துதல், நதல் என்பன மரபுரீதியான 5ல் முறையைவிட ரபணுக்களை மாற்றுவதன் கள் உணவுக்காக மட்டும் , மண்ணும், நிலக்கீழ் மிக்க உலோகங்கள் (eavy றுவதை உலகின் பல
மரபணுக்கள் மாற்றப்பட்டு கின்ற தாவரங்களைப் ச் செறிவெண் மிக்க துள்ள பிரதேசங்களில் இத் நன் மூலம் மண்ணிலும், யுள்ள ஒப்புச் செறிவெண் கக்கூடியதாயிருக்கும்.
றப்பட்ட வாக்கல்
ரிக்க கமத் தொழில் USDA) 2-60016. Logi சபையினதும் (FDA) 5ள் மாற்றப்பட்டதன் மூலம் 1ள 40 க்கு மேற்பட்ட ளால் வர்த்தக ரீதியாகக் ர்ளப்படுகின்ற தேவைகள் றுவதற்கு முடியுமாயுள்ளன. 1ணமாக முதிர்ச்சியடைந்த ள மாற்றுகின்ற தக்காளி, ர்ெ தாக்குப் பிடிக்கக்கூடிய டகளுக்கு எதிர்த்தாக்குப் ந்திசெய்யப்பட்ட சோளத் குறிப்பிடலாம். இவ்வாறு டற்பத்திசெய்யப்படுகின்ற அமெரிக்கச் சந்தையினுள் டுகின்றன. மரபணு ரீதியில் ற்பத்தி செய்யப்பட்டுள்ள கள் மிகவும் சொற்பமான ளன. ஆயினும் பல்வேறு உதாரணமாக மரக்கறி ணவுகள் ஆகியவற்றை றபோது பட்ட மூலப்பொருட்கள்
பல்வேறு
ம் மூலப்பொருட்களைப்
பதப்படுத்துகின்ற செயற்பாட்டின்போது ஒன்றாகக் கலப்பதால் ஆரம்ப மூலங்களில் அடங்கியிருந்த மாற்றப்பட்ட மரபணுக்கள் இவ் உணவுகளிலும் சொற்ப வீதங்களில் அடங்கியிருக்கும். பல்வேறு விதத்திலான சோயா அவரைகள் உருவாக்கப்பட்டு நவீன அமெரிக்க உணவு வேளையில் சேர்த்துக் கொள்ளப்படுவதன் மூலம், பெரும்பாலான நுகர்வோர் மரபணுக்கள் மாற்றப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்குப் பழக்கப்பட்டுள்ளனரென்பதை உறுதிசெய்யக்கூடியதாயுள்ளது.
2000 ஆம் ஆண்டினுள் உலகில் பல்வேறு நாடுகளில் 13 நாடுகள் மரபணுக்கள் மாற்றப்பட்ட உணவுப் பயிர்களை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்துள்ளன. இப் பயிர்களில் கூடுதலானவை ஐக்கிய அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. மரபணுக்கள் மாற்றப்பட்டு பயிரிடப்பட்ட உணவுப் பயிர்களில் 88% வீதமானவை ஐக்கிய அமெரிக்கக் கமக்காரர்களால் பயிரிடப்பட்டுள்ளன. இதனோடு ஒப்பிடுகின்றபோது, ஆர்ஜென்ரீனா, கனடா, சீனா, ஆகிய நாடுகள் முறையே 28%, 7% மற்றும் 1% வீதம் என்ற ரீதியில் பயிர் செய்துள்ளன. இவ் ஆண்டினுள் மரபணுக்கள் மாற்றப்பட்ட பயிர்களின் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள நாடுகளாக அவுஸ்திரேலியா, பல்கேரியா, பிரான்ஸ், ஜேர்மன், மெக்சிக்கோ, ரூமேனியா, தென் ஆபிரிக்கா, ஸ்பெயின், உருகுவே ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
மரபணுக்கள் மாற்றப்பட்டு பயிரிடப்பட்டுள்ள பயிர்களில் 2000 ஆம் ஆண்டினுள் பெறப்பட்ட அறுவடைகளில் 82% வீதமானவை, மிகப் பரந்தளவிலும், வெற்றிகரமாகவும் பயிர்ச்செய்கை செய்யப்பட்ட இரண்டு பயிர்களான சோயா அவரை மற்றும் ஆகியவற்றின் மூலமே பெறப்பட்டுள்ளன. மரபணுக்கள் மாற்றப்படுவதன் மூலம் தாவரத்தினுள் விருத்தி செய்யப்பட்ட பண்புகளைப் பொறுத்தவரை, 74% வீதம் களை கொல்லிகளுக்குத் தாக்குப் பிடிப்பதற்காகவும் 19% களை பூச்சிப் பீடைகளுக்கு எதிர்தாக்குப் பிடிப்பதற்காகவும், 7% வீதம் களை கொல்லி மற்றும் பீடைகளுக்கு எதிர்த்தாக்குப்பிடித்தல் ஆகிய இரு பண்புகளுக்குமாகவும் உருவாக்கப்பட்டன.
1998 ஆம் ஆண்டில் 4.3 மில்லியன் ஏக்கள்களாயிருந்த மரபணுக்கள் மாற்றப்பட்ட பயிர்கள் பயிர்ச் செய்கை மொத்த நிலப்பரப்பானது, 2000 ஆம் ஆண்டில் 109 மில்லியன் ஏக்கர்களாக வளர்ச்சியடைந்துள்ளது. இதில் 99 மில்லியன் ஏக்கள் பயிர்சசெய்கை நிலப்பரப்பை ஐக்கிய அமெரிக்கா, ஆர்ஜென்ரீனா ஆகிய இரண்டு நாடுகளுமே கொண்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தப் பயிர்களில்,
சோளம்
செய்யப்பட்ட
15

Page 16
மரபணுக்கள் மாற்றப்பட்டுப் பயிர்ச்செய்கை செய்யப்பட்ட பயிர்களின் அளவுகள் நூற்றுவீதத்தில் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. இத்தரவுகளின்படி, சோயா அவரை, பருத்தி ஆகிய தாவரங்களில் மரபணுக்கள் மாற்றப்படுவதன் மூலம் பயிர்ச் செய்கை செய்யப்பட்ட நூற்றுவீதம் 1998 - 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தினுள் மிக வேகமாக அதிகரித்துள்ளதோடு, சோள உற்பத்தி 1998 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2000 ஆம் ஆண்டில் மிகச் சிறியதொரு வீழ்ச்சியைக் காட்டுகின்றது.
1996 1998 2000
சோயா அவரை 7% 42% 54% பருத்தி சோளம் 1.5% 26% 25%
மரபணுக்கள் மாற்றப்பட்ட உணவுகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள்
மரபணுக்கள் மாற்றப்பட்ட பயிர்களைப் பயிரிடுதல் சுற்றாடல், சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியிலான பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்தக் கூடியதாயுள்ளது. சுற்றாடல் பிரச்சினைகள்
Bl. சோளத் தாவரத்தின் மகரந்தம் உணவில் கலப்பதால், வண்ணத்துப் பூச்சி வகையொன்றின் மயிர்கொட்டிகளுக்குக் கூடுதலான மரண வீதமொன்றை ஏற்படுத்துகின்றதென்பது விஞ்ஞான ஆய்வுகூடத்தினுள் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கணிடுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மயிர்க்கொட்டிகள் சோளத் தாவரங்களை உண்பதில்லையென்பதோடு, அதன் உணவு மில்க் வீட் (MilkWeed) செடிகளாகும். Bt, சோளத் தாவரத்தின் மகரந்தம் காற்றினால் பரப்பப்பட்டு மில்க் வீட் செடியின் மீது பதிகின்றது. அப்போது அச் செடியை உணவாக உட்கொள்கின்ற மயிர்க் இறக்கின்ற நிலையொன்று உருவாகியுள்ளது. Bl. மரபணுக்கள் சோளத் தாவரத்தினுள் உற்பத்தி செய்கின்ற நச்சுத்தன்மை (எதிர் உருக்களை உற்பத்தி செய்வதற்கு உதவியாயிருக்கக்கூடிய பொருள்) எந்தவொரு கட்டுப்பாடுகளுமின்றி குடம்பி வகைகளுக்கும் மரணத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பிட்ட பயிரினத்தின் பீடைகளான பூச்சிக் குடம்பிகளுக்கு மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்து கின்றதும் ஏனைய உயிரினங்களுக்கு நச்சுத் தன்மையற்றதுமான BA நச்சுத்தன்மையை உருவாக் கலாமென எதிர்பார்க்க முடியாது. இது தொடர்பாக
கொட்டிகள்
பல பூச்சிக்
16
பல்வேறு நிறுவனங்கள் மற்
கின்றன. தற்போது பா பட்டுள்ள பீடை கொல்லிெ சில நுளம்பு இனங்கள் வளர்த்துக் கொண்டுள்ள6 போன்ற மரபணுக்கள் உற்பத்தி செய்கின்ற பி குறிப்பிட்ட பூச்சி வகைகள் வளர்த்துக்கொள்ளக்கூடிய களை கொல்லிகளுக் ஆற்றலைப் பெற்றுக்கொ மாற்றப்பட்ட பயிரினங்களில் ஏதோ ஒருவிதத்தில் க6ை இனப் பெருக்கத்தை ஏ இயலுமாயிருப்பின் மேற் களைச் செடிகளினுள்ளும் உருவாக்கப்படும் "அதி கொல்லிகளுக்குத் தாக்கு பெற்றுக்கொள்ளும், ! தாவரத்திற்கு அறிமுகப்ப அத் தாவரத்திற்கு அரு பயிரினங்களுடன் கலப்பதால் தாவரங்களிலும் திரிடை காரணங்களினால் கமக்கா கருத்துவேறுபாடுகள் உரு வேறுபாடுகளுக்குத் தீர்வு ஆதரவைப் பெறவேண் ஏற்பட்டுள்ளன.
மேற்கூறிய பிரச்சி இலக்காகக் திரிபுபட்ட மரபணு அை தவிர்ப்பது உறுதிசெய்யப் கருக்கட்டாத மகரந்தம்
கொள்ளப்
படுத்தப்பட்ட மரபணுக்கள
உருவாக்கலாம். மேலும்,ப ஏற்படுத்தப்பட்டுள்ள பயிர் களத்தைச் சுற்றி அே மரபணுக்கள் மாற்றப்படா பயிர்ச் செய்கை நிலப் ப வலயமாகப் பேணவும் திரிபுபட்ட மகரந்தம் செல்வதை அதிகூடிய கூடியதாயிருக்கும்.
சுகாதாரப் பிரச்சி
ஐக்கிய அமெரிக்க பெரும்பாலான பிள்ளை போன்ற ஒரு சில பயிர்க

றும் அமைப்புக்கள் மூலம் தப்பட்டுக் கொண்டிருக் வணையிலிருந்து நீக்கப் யான்றான DDT க்கு ஒரு எதிர்த்தாக்குச் சக்தியை தைப் போன்று Bt, சோளம் மாற்றப்பட்ட தாவரங்கள் டை கொல்லிகளுக்கும் ர் எதிர்த் தாக்குச் சக்தியை இடரொன்று உள்ளது.
குத் தாக்குப்பிடிக்கக்கூடிய 1ள்வதற்காக மரபணுக்கள் * மரபுப் பண்புக் கூறுகள் ாகளுடன் கலந்து, இடை ற்படுத்திக் கொள்வதற்கு குறிப்பிட்ட மரபணுக்கள் நுழையலாம். இதன் மூலம் உயர் களைகள்" களை ப் பிடிக்கும் ஆற்றலைப் மேலும், ஏதேனுமொரு டுத்தப்பட்ட மரபணுக்கள் கில் வளருகின்ற ஏனைய மரபணுக்கள் மாற்றப்படாத ஏற்படுத்தலாம். இக் ர்களுக்கிடையே பல்வேறு வாகியுள்ளன.இக் கருத்து காண்பதற்காகச் சட்டத்தின் டிய சந்தர்ப் பங்களும்
னைகளுக்கான தீர்வாக படாத தாவரங்களினுள் மப்புகள் உட்புகுவதைத் படல் வேண்டும். இதற்காக b அல்லது அறிமுகப் ற்ற மகரந்தத்தை உற்பத்தி ான புதிய தாவரங்களை மரபணு அமைப்பில் மாற்றம் களைப் பயிரிடுகின்றபோது த வகையைச் த தாவரங்களுடன் கூடிய ரப்பொன்றைப் பாதுகாப்பு முடியும். இதன் மூலம் ஏனைய களங்களுக்குச் மட்டத்தில் தவிர்க்கக்
சேர்ந்த
னைகள்
ாவிலும் ஐரோப்பாவிலும் களிடையே நிலக்கடலை ர் தொடர்பாக, உயிருக்கு
ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒவ்வாமை நிலைமைகள் அதிகரித்துள்ளன. ஏதேனுமொரு மரபணுவை வேறொரு தாவரத்தினுள் புகுத்துவதன் மூலம் அத் தாவரத்தினுள் புதியதொரு ஒவ்வாமைக் காரணிகள் உருவாகலாமென்பதோடு, இவைகளை உணவாக உட்கொள்வதன் மூலம் ஒவ்வாமைக்கு ஆளாவதற்கும் நேரிடலாம். எதிர்பாராத ஒவ்வாமை எதிர்ச்
நம்பப்பட்டதால்
செயற்பாடொன்று உருவாகலாமென பிரேசிலில் ஒருவகைத் தாவரத்திலிருந்து பெறப்பட்ட மரபணுவை சோயா அவரைத் தாவரத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கான யோசனையொன்றை கைவிடவேணி டி யேற்பட்டுள்ளது. இக்காரனங்களால் மரபணுக்கள் மாற்றப்பட்ட உணவுகள் மனிதர்களதும் மிருகங்களினதும் நுகர்வுக்குத் தகுதியானதென்பதை அத்தாட்சிப்படுத்துகின்ற ஆராய்ச்சிகள் செய்யப் படுகின்றபோது, ஒவ்வாமையின் காரணமாக நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மரபணுக்கள் மாற்றப்பட்ட உணவுகளை உட்கொள்வதனால் உடலினுள் கலக்கின்ற புதிய மரபணுக்களின் செயற்பாட்டின் மூலம் மனித ஆரோக்கியத்திற்குப் பல்வேறு தாக்கங்கள் ஏற்படக்கூடியதாயிருப்பினும், ஒவ்வாமை தவிர்ந்த ஏனைய பெரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாதென்பது விஞ்ஞானிகளின்
பொருளாதாரத் தாக்கங்கள்
மரபணுக்கள் மாற்றப்பட்ட உணவு வகைகளை சந்தைவரை அறிமுகப்படுத்துகின்ற செயற்பாடு மிகவும் சிக்கலானதும் நீண்டதுமாயிருப்பதோடு, அதற்குப் ஏற்கவேண்டி வரும். மரபணுக்கள் மாற்றப்பட்ட பெரும்பாலான உணவுப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கு அனுமதிப் பத்திரமும் வழங்கப்படுகிறது. இக் காரணங்களால், புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற புதிய தாவர இனங்களின் விதைகள் அதிகூடிய பெறுமதியைக் கொண்டிருக்கும். இந் நிலைமையின் காரணமாக சிறு கமக்காரர்களுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இப் பயிர்களைப் பயிர்ச் செய்கை செய்வதற்குள்ள ஆற்றல் குறைகின்றது. ஆதலால்,
பெரும் செலவினமொன்றையும்
மேலும்,
பணக்கார - வறிய இடைவெளி மென்மேலும் விரிவடையலாம்.
அத்தாட்சிபடுத்தப்பட்ட விதைகளை
விநியோகிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு விதை விநியோகிப்பவர்களைப் பலவந்தப்படுத்த முடியாது. இந் நிலைமைக்கான தீர்வாக இலக்காகக் கொள்ளப்படாத பண்புகள்
2002 மார்ச் - குறிப்பேடு

Page 17
கலப்பதைத் தவிர்ப்பதற்காக "உயிரிலி மரபணுக்களை அறிமுகப்படுத்த முடியும். அப்போது இத் தாவரங்களிலிருந்து பெறப்படுகின்ற விதைகள் கருக் கட்டாதவைகளாயிருக்கும். மேலும், கொள்வனவு செய்யப்படுகின்ற விதைகள் ஒரு போகத்தில் பயிரிடப் படுமெனி பதோடு, இரண்டாவது போகத்திற்காக அதன் விதைகளைப் பயன்படுத்த முடியாதுபோகும். ஆதலால், இரண்டாவது போகத்திலும் மீண்டும் விதைகளைக் கொள்வனவு செய்ய வேண்டி ஏற்படும். இதனால் விதைகளைக் கொள்வனவு செய்வதற்கு கமக்காரர்களுக்குப் பெரும் பணத்தொகையொன்றைச் செலவிட வேண்டி ஏற்படும். இதன் மூலம் இவர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி நேரிடும். மரபணுக்கள் மாற்றப்படுவதன் மூலம் உருவாக்கப்படுகின்ற தாவரங்கள் பரவுதலைத் தொடர்ந்து காலக்கிரமத்தில் ஆரம்பப் பண்புகளைக் கொண்ட தாவர வகைகள் மறையக்கூடிய அச்சுறுத்தல் ஏற்படலாம். இது உயிர் பல்லினத் தன்மையைப் (BioDiversity) பாதுகாப்பதில் பெரும் தடையாய் அமையும்.
2002 மார்ச் - குறிப்பேடு
முடிவுகள்
உலக சனத்தொகை மற்றும் போசாக்கின்மை பிரச்சினைகளுக்கும் மரபணுக்கள் மாற்றப்பட்ட ஆற்றல் கிடைத்துள்ளது பயிர்ச் செய்கை செய்வதன் கொல்லிகளின் பயன்பாட்டை விளைச்சலைப் பெ முடியுமாயுள்ளதோடு, சுற் உதவியாயிருக்கும். பல்லே முன்நிலையில் இவ் உண இற்றைவரை பெரும் விசேடமாக உணவு 6 தன்மையை ஆராய்தல், அ ஒழுங்கு விதிகளை கொள்கைகளை உருவா லேபல் ஒட்டுதல் போன்ற கூடுதல் கவனம் செலுத் மரபணுப் பொறியியலா6

ழகம் கொடுக்கின்ற பட்டினி |டன் தொடர்புடைய பல தீர்வு வழங்குவதற்கு
உணவு வகைகளுக்கு மேலும் இப் பயிர்களைப் மூலம் இரசாயனப் பீடை க் குறைப்பதற்கும், அதிக iறுக்கொள்வதற்கும் ாடலைப் பாதுகாக்கவும் று அரசாங்கங்களினதும் வு வகைகள் தொடர்பாக சவால்கள் உள்ளதோடு, பகைகளின் பாதுகாப்புத் தற்கேற்புடையதான சட்ட விதித்தல், க்குதல், உணவுகளுக்கு துறைகள் தொடர்பாக
உள்ளகக்
தப்பட வேண்டியுள்ளது.
ாது நிச்சயமானதொரு
எதிர்காலத்துக்கு எம்மை அழைக்கின்றதெனவும் அறிமுகப்படுத்தலாம். மிகப் பெரும் பிரதிபலன்களை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய இவ் வாறானதொரு செய்யவும் முடியாது. எவ்வாறாயினும் இப் பெரும் தொழில்நுட்பம் தொடர்பாக ஆவலுடன் கூடியதாக, ஆரோக்கியத்துக்கும் சுற்றாடலுக்கும் எதிர்பாராத பாதிப்புக்கள் அல்லது இடர்கள் ஏற்படுவதை முடியுமான அளவு தவிர்த்துக்கொண்டு இம் மரபணுக்கள் மாற்றப்படுவதன் மூலம் புதிய தாவர இனங்களை உருவாக்குகின்ற செயற்பாட்டைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு முடியுமாயிருக்கும்.
(மரபணுக்கள் மாற்றப்பட்ட உணவுப் பயிர்கள் தொடர்பாக ஐக்கிய அமெரிக்கா அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு பற்றி GLGunym . விட்மனால் வெளியிடப்பட்ட சுருக்கக் குறிப்பொன்றைத் தழுவியது.)
தொழில்நுட்பத்தை அலட்சியம்
17

Page 18
நாணயத்திற்கான கேள்வி. (0ம்ே பக்கத்திலிருந்து)
போது தம்மிடமுள்ள புழகத்திலுள்ள நாணயத்தையும் கேள்வி வைப்புக்களையும் குறைத்துக் கொண்டு அவற்றை கூடுதலான வட்டி கிடைக்கின்ற நிலையான வைப்புக்களில் வைப்பிலிடுவார்கள். விரிந்த பண நிரம்பல் நிலைமையினுள் ஏனைய சேமிப்புகளுக்கான வட்டி வீதத்துடன் ஒப்பீட்டளவில் நிலையான வைப்புகளின் வட்டி வீதம் கூடுதலாயிருப்பின், மக்கள் குறைந்த வட்டி அல்லது வட்டியற்ற பணத்தைக் கூடுதலான வட்டி கிடைக்கக்கூடிய நிலையான வைப்புகளில் வைப்பிலிடுவர். இதன்படி நிலையான வைப் புக்களின் வட்டி அதிகரித்தலுக்கும் நாணயத்துக்கான கேள்விக்கும் இடையிலான தொடர்பு ஒரளவு நிச்சயமற்றதாகவே உள்ளது. பணவீக்க வீதம் அதிகரித்தலும் நாணயத்துக்கான கேள்வியும்-பணவீக்க வீதம் அதிகரிப்பதைத் தொடர்ந்து மக்கள் தமது நாணயங்களைத் தம் வசம் வைத்திருக்காது அவற்றை நிலையான சொத்துக்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபடுத்துவார்கள். ஏனென்றால், தம் வசம் வைத்திருக்கும் நாணயத்தின் கொள்வனவுச் சக்தி (Purchasing POWer) usor of did, is 6055 தொடர்ந்து வீழ்ச்சியடைவதோடு, நிலையான (உண்மை) சொத்துக்களின் பெறுமதி பணவீக்கத்தைத் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணத்தினாலாகும். அதனால் பணவீக்க வீதம் அதிகரிப்பதன் காரணமாகநாணயத்துக்கான கேள்வியும் அதிகரிக்கும். முறியின் (Bond) வர்த்தக விலை அதிகரித்தலும் அதன் விளைவும் நாணயத்துக்கான கேள்வியில் ஏற்படுத்துகின்ற தாக்கம் - முறியின் விலை அதிகரிப்பதன் மூலம் அதன் விளைவு
8
குறைவடைகிறது. வைத்திருப்பவர் அடு குறைவடையலாம் என் முறியை விற்பனை செய்: நாணயத்துக்கான கேள்வி
கவனிக்கவும்: முறியில் கின்றபோது. இதற்கு உருவாகும்.
கேன்ஸ்வாதக் கோட்பாட்ட மிகக் கூடுதலான மட்டத்தி நாணய நிரம்பலை அதிக வட்டி வீதத்தை மாற்ற அதிகாரிகளுக்குள்ள பல அதிகரிப்பின்போது வட் மட்டத்திற்குக் குறை எதிர்காலத்தில் மு குறைவடையலாம் என்ற ஆகக் கூடுதலான ந வைத்திருப்பார்கள். ஆத வட்டி வீதத்தைப் பொ நெகிழ்வுத் தனி ை (திரவத்தன்மைப் பொறி அ வட்டத்தின் கிடைநிை நாணய நிரம்பலில் ஏற் அதிகரிப்பும் நாணய நி ஏதுவாயிருக்குமேயொழ மாற்றத்தில் தாக்கத்தை 6 விலை கூடுதலா அதிகரிக்கின்றபோது அதிகரிக்கப்படுவதன் மூ மாற்றுவதற்குள்ள அ அவர்கள் இழந்து விடுவ
உண்மை வருமானம் அ வாங்கல் மற்றும் எச்சரி வைத் திருக்கும் ந எற்படுத்துகின்ற தாக்கம் அதிகரிப்பதன் மூலம்

ஆதலால், இதனை ந்த தடவை விலை ) எதிர்பார்ப்புடன் அந்த வார். இதைத் தொடர்ந்து
அதிகரிக்கும்.
ர் விலை குறைவடை ாதிர்மாறான பெறுபேறு
டன்படி முறிகளின் விலை ற்கு அதிகரிக்கின்றபோது ரிக்கச் செய்வதன் மூலம் மடையச் செய்வதற்கு ம் - முறிகளின் விலை டி வீதம் மிகத் தாழ்ந்த வடையுமென்பதுடன், ழறிகளின் விலை எதிர்பார்ப்புடன் மக்கள் ாணய நிலுவைகளை லால், நாணயக் கேள்வி ருத்தவரை, பூரணமான மயைக் காட்டும் . அல்லது நாணயக் கேள்வி ல) இதன் காரணமாக படுகின்ற எந்தவொரு நிலுவை அதிகரிப்புக்கு பிய இது வட்டிவீத ஏற்படுத்தாது. முறிகளின் ன மட்டத்திற்கு நாணய நிரம்பல் pலம் வட்டி வீதத்தை திகாரிகளின் பலத்தை ார்கள்.
அதிகரித்தல், கொடுக்கல் க்கை நோக்கத்துக்காக ாணய நிலுவையில் - உண்மை வருமானம் உண்மை நுகர்வு
அதிகரிக்குமாதலால் அதிகரிக்கின்ற கொடுக்கல் வாங்கல்களுக்கும், அவசர தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டும் திரவத்தன்மை நிதியங்களுக்குக் கூடுதலான கேள்வி உருவாகும். ஆதலால், கொடுக்கல் வாங்கல் மற்றும் எச்சரிக்கை நோக்கத்துடனான நாணய நிலுவைகளுக்கான கேள்வி அதிகரித்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.
நிறுவனத்தில் 25 வருட காலம் சேவையாற்றியதன் காரணத்தினால் கிடைக்கின்ற கொரவக் கொடுப்பனவொன்றின் காரணமாக தனி நபரொருவரின் நாணயத்துக்கான கேள்வியில் ஏற்படுகின்ற தாக்கத்திற்கும் பதவி உயர்வின் காரணமாக சம்பள அதிகரிப்பினால் ஏற்படுகின்ற தாக்கத்திற்கும் இடையிலான வித்தியாசம் - கொரவக் கொடுப்பனவு என்பது, ஒரு தடவை மட்டும் செலுத்துகின்றதொரு கொடுப்பனவாகும். இது ஒரு இடம்பெயர் வருமானமொன்றாதலால் சம்பள அதிகரிப்பொன்றைப் போன்று நிலையான வருமான அதிகரிப்புக்குக் காரணமாயமையாது. நாணயத்துக்கான கேள்விக்கும் நிலையான வருமானத்துக்கும் இடையில் நேரடியான நேர்க்கணியத் தொடர்பொன்றுள்ளதென பிரீட்மன்
கூறுகிறார். இதன் படி இவ் விரு சந்தர்ப்பங்களினதும் தாக்கங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானதாயிருக்கும்.
பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தொழிலாளியும் நாணயத்துக்கான கேள்வியும் - நிதியியல் பகுபாய்வுக்கு இணங்க மனித மூலதனம் நாணயத்துக்கான கேள்வியில் செல்வாக்குச் செலுத்துகின்ற பிரதானமானதொரு காரணியாகும். தொழிலாளியைவிடக் கூடுதலானதொரு மனித மூலதனம் பல்கலைக்கழக பேராசிரியருக்கு உண்டு. ஆதலால், பல்கலைக்கழகப் பேராசிரியரொருவரின் நாணயத்துக்கான கேள்வி தொழிலாளியின் நாணயக் கேள்வியைவிட அதிகமாயிருக்கும்.
2002 மார்ச் - குறிப்பேடு

Page 19
ரம்மியமானதொரு. (02ம் பக்கத்திலிருந்து)
சிலருரிமைச் சந்தை
எந்தவொரு கைத்தொழிலுக்கும் ஏற்புடையதாய் இருக்கக்கூடிய சந்தையை நிறைப்போட்டி (Perfect Competetion) மற்றும் தனியுரிமைப் போட்டி (Monopolistic Competetion) STSi p6Inps 4, 35 துருவங்களாகக் காட்டலாம். ஆயினும், உலகில் உண்மையாக நாம் சந்திக்கக்கூடிய பரவலாகவுள்ள சந்தை சிலருரிமைச் சந்தையாகும். அதாவது, முற்றுமுழுதான ஏகபோக வர்த்தக தனியுரிமை அங்கு கிடையாது. அதேபோன்று சந்தையின் கேள்வி நிரம்பலின் மூலம் தீர்மானிக்கப்படுகின்ற விலையை ஏற்றுக்கொள்ளக்கூடிய (PriceTaker) போதியளவு போட்டியாளர்கள் இல்லாததொரு சந்தையாகும். இவ்வாறானதொரு சந்தையில் போட்டியாளர்களிடையே நடைபெறுகின்ற இடைச் செயற்பாடுகள் உபாயரீதியிலானதாயிருக்கும் (Strategicintorection). சிலருரிமைச் சந்தையின் நடத்தையை இலகுவாக ஆராய்வதற்காகவும், விளக்குவதற்கும் விசேடமான விதிமுறையொன்று பயன்படுத்தப்படுகின்றது. அதாவது, சந்தையில் இரண்டு போட்டியாள்களுக்குத் துணையுரிமையான சந்தர்ப்பமாகும் (Du0poly). நேரொத்த பொருட்களை (அல்லது சேவைகளை) உற்பத்தி செய்கின்ற இரண்டு உற்பத்தியாளர்கள் மாத்திரம் உள்ளதொரு சந்தையில், இவ்வுற்பத்திகள் சந்தைக்கு விடுவிக்கப்படுகின்றபோது, இரண்டு விடயங்கள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படுகிறது. அவை,'விலை மற்றும் தொகை என்பனவாகும்.
ஒரு கம்பனி தாம் உற்பத்தி செய்கின்ற பொருட்களின் 'விலையையும் சந்தைக்கு விடுவிக்கின்ற பொருட்களின் தொகையையும் தீர்மானிக்கின்றபோது, தனது எதிர்க் கம்பனியின் தீர்மானங்கள் தொடர்பாகக் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக X கம்பனி தாம் உற்பத்தி செய்கின்ற பொருட்களின் விலையைத் (அல்லது தொகையை) தீர்மானிக்கிற போது, அதே பொருளைத் தயாரிக்கின்ற Y கம்பனியால் அப்பொருளுக்கு விதிக்கப்படுகின்ற விலையைப் (அல்லது விடுவிக்கப்படுகின்ற தொகையை) பற்றிக் கவனம் செலுத்தும். X கம்பனி Y கம்பனிக்கு முன்னர் தாம் உற்பத்தி செய்கின்ற பொருளின் விலையைத் தீர்மானிக்குமெனில்,Xஅச் சந்தையின் விலை முதல்வர் (PriceLeader)ஆகக் கருதப்படுவார் என்பதோடு, Y விலையைப் பின் Qs siliuoli (Price Follower) stori குறிப்பிடப்படுவார். இதேபோன்று தொகை முதல்வர் (Quantity leader) Logg) is '05 it 60),60) ut பிண் தொடர்பவர்' (Quantity Follower) என்பவற்றுக்கும் வரைவிலக்கணம் கூறலாம். இவ்வாறானதொரு சந்தைப் போட்டியை தொடர் போட்டி (Sequencial game) எனக்
தேவைப்படுகின்றது. பொ விதமான உபாய முறையில விளங்கிக்கொள்வதற்கு ே வழங்கப்படுகின்ற கருவிக போட்டிக் கோட்பா
உபாய முறையிலான ஒருசில போட்டியாளர் முறைகளும் இருக்கலாெ வசதியைக் கருதி இரண் வரையறுக்கப்பட்ட ஒருசி கொண்ட சந்தர்ப்பமொன்ன எடுப்போம்.
A மற்றும் B என்ற எளிமையான விளையாட் கருதுவோம். A என்பவம் 8 அல்லது 'கறுப்பு என்ற ஒரு எழுதுகிறார் என்பதோடு, B பிரகாரம் நல்லது அல்ல. சோடிச் சொற்களில் ஒன்ன எழுதிய கடதாசிகளைப் பின்வரும் பிரதிபலன் கொடுப்பனவு வழங்கப்படு
A "வெள்ளை என் எழுதியிருந்தால், அளவை மூலையில் குறிக்கப்பட்டுள் 2 உம் கொடுப்பனவு வழ என்றும், B "கெட்டது எ க்கு 0 உம் Bக்கு 1 என்ற மேல் வலது மூலையில் கொடுப்பனவு வழங்கப்படு சம்பவத்திற்கு நேரொத்த ச க்குச் செலுத்தப்படும் கொ( இலக்கம் B க்குச் செலுத்த இருக்கும்.
இப் போட்டியில், பே உபாய வழிமுறைகள் உ எழுதுதல் அல்லது 'க அவையாகும். இந்த உ அதிகரிப்பு,"விலை குறை தெரிவாகவோ அல்லது " யுத்த அறிவிப்புச் செய்யான வழிமுறையாகவோ இ தெரிவுக்கும் கிடைக்கின்
குறிப்பிடுகின்றோம் முறையினுள் குறிக்கப்படும் டுகின்றோம். A மற்றும் B ஆ சந்தையின் இவ் உபாய முறையிலான போட்டியின் பெறுபேறு எது நடத்தையை விளக்குவதற்கே நேஷ் கண்டுபிடித்த 5 A t போட்டிக் கோட்பாடு எமக்கு முக்கியமாகத் போட்டியில்
2002 மார்ச் - குறிப்பேடு
 

ருளாதார முகவர்களின் பல ன இடைச் செயற்பாடுகளை பாட்டிக் கோட்பாட்டினால் ள் உதவியாயிருக்கும். b (GAMETHEORY)
இடைச் செயற்பாடுகளுக்கு ளும் ஒருசில உபாய மன்றபோதிலும், ஆய்வின் டு போட்டியாளர்களையும் ல உபாய முறைகளையும் றை மாத்திரம் கவனத்திற்கு
இருவர் பின்வரும் மிக டில் ஈடுபடுகிறார்களெனக் ஒரு கடதாசியில் வெள்ளை சோடிச் சொற்களில் ஒன்றை என்பவர் தன் சுய தெரிவின் து கெட்டது என்ற ஒரு ற எழுதுவார். இருவரும் பரிசோதித்ததன் பின்னர் கோட்பாடுக்கு ஏற்ப
றும், B நல்லதுஎன்றும் வ முறையின் மேல் இடது iளபடி A க்கு 1 உம் B க்கு yங்கப்படும். A "வெள்ளை ன்றும் எழுதியிருந்தால், A வாறும் அளவை முறையின் ல் உள்ளதைப் போன்று ம். இவ்வாறு குறிப்பிட்ட கூட்டில் முதல் இலக்கம் A டுப்பனவாகவும் இரண்டாம் ப்படும் கொடுப்பனவாகவும்
ாட்டியாளர் A க்கு இரண்டு ள்ளன. 'வெள்ளை என்று றுப்பு என்று எழுதுதல் பாய வழிமுறை "விலை ப்பு போன்ற பொருளாதாரத் புத்த அறிவிப்பு" அல்லது ம போன்ற அரசியல் உபாய ருக்கலாம். ஒவ்வொரு ற பிரதிபலன்கள் அளவை
)•
கிய இருவரினதும் இப் துவாக இருக்கலாம்?
க்குக் கிடைக்கின்ற
கொடுப்பனவுகளைப் பொறுத்தவரை தெளிவாகின்ற விடயம் யாதெனில், A எப்பொழுதும் "கறுப்பு என்று எழுதுவதே இவருக்கு அனுகூலமாயிருக்கும் என்பதே. "B"நல்லது என்று எழுதினால் A க்கு "2"உம் "B" "கெட்டது என்று எழுதினால் A க்கு'1'உம் என்றவாறு கிடைக்கின்றது."A"வெள்ளை யென்று எழுதினால் இவருக்கும் முறையே 1 உம் 0 உம் என்றவாறே கிடைக்கின்றது. ஆதலால், போட்டியில் அறிவுடன் செயற்படுகின்ற "A எப்பொழுதும் "கறுப்பு" என்ற சொல்லையே எழுதுவார். இதேபோன்று B க்கு அனுகூலமான தெரிவு நல்லது என்று எழுதுவதே. அப்போது இவருக்கு 2 உம் 1 உம் என்றவாறு கிடைப்பதோடு,கெட்டது என்று எழுதினால், 10 உம் என்ற ரீதியிலேயே கிடைக்கும். ஆதலால் போட்டியில் அறிவுடன் கூடியதாகச் செயற்படுகின்ற B எப்போதும் "நல்லது" என்ற சொல்லையே எழுதுவார். இப்போட்டியின் சிறப்பம்சம் யாதெனில், "ஆதிக்க 9 UTu(p60)p” Gun sip (Dominant Strategy) நிலவுவதேயாகும். அதாவது, இரணி டு போட்டியாளர்களுக்கும் தமது எதிராளியின் நடவடிக்கையைப் பொறுத்து தன் விருப்புக்கேற்ற சிறப்பானதொரு உபாய முறையொன்று உள்ளதாயிருக்கும். (A க்கு 'கறுப்பும B க்கு நல்லதும்" என்றவாறு) B எதைச் செய்தபோதிலும், கறுப்பு என்று எழுதுவதன் மூலம் A க்குக் கூடுதலான பிரதிபலன் கிடைப்பதோடு, A எதைச் செய்தபோதிலும், நல்லது என்று எழுதுவதன் மூலம் Bக்குக் கூடுதலான பிரதிபலனும் கிடைக்கும். ஆதலால் இத் தெரிவுகள் ஏனைய மாற்றுத் தெரிவுகளை மேலோங்கி நிற்பதோடு இந்த ஆதிக்க உபாய முறைகளில் சமநிலையொன்றும் கிடைக்கிறது.
ஆதிக்க உபாய முறைகளில் சமநிலையொன்று இருப்பது நல்லதாயிருப்பினும், அவ்வாறிருப்பது எல்லாப் போட்டிகளுக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மையாயிராது. (563 &LDSsoa (NASHEQUILIBRIUM)
மேற் குறிப்பிட்ட போட்டிக்காகப் பின்வரும் பிரதிபலன் அளவை முறையின்படி கொடுப்பனவு செலுத்தப்படின், போட்டியின் பெறுபேறு முன்பைவிட மாற்றமானதாயிருக்கும்.
போட்டியாளர் Bயின் தெரிவு நல்ல தாயிருப்பின், A க்கு ஆகக் கூடுதலான பிரதிபலன்'வெள்ளை என்று எழுதுவதன் மூலமே கிடைக்கிறது.(2).Bயின் தெரிவு கெட்டது ஆயிருப்பின் Aக்கு ஆகக் கூடுதலான பிரதிபலன் 'கறுப்பு என்று எழுதுவதன் மூலமே கிடைக்கிறது. (1). இதன்படி Aயின் மிகச் சிறப்பான தெரிவு,Bயின் செயற்பாட்டைப் பொறுத்து மாறுபடும். அதேபோன்றுBயின் நடத்தையும்Aயின் செயற்பாட்டில்
19

Page 20
தங்கியிருக்கிறது.Aயின் தெரிவு "வெள்ளை'யெனில், Bக்கு ஆகக் கூடுதலான பிரதிபலன் நல்லது என்று எழுதுவதன் மூலமே கிடைக்கும். அதேபோன்றுAயின் தெரிவு 'கறுப்பு எனில் Bக்கு ஆகக் கூடுதலான பிரதிபலன் "கெட்டது என்று எழுதுவதன் மூலமே கிடைக்கிறது. இதன்படிBயின் மிகச் சிறப்பான தெரிவு Aயின் நடத்தையைப் பொறுத்து மாறுபடும்.
முன்னைய சந்தர்ப்பத்தைப் போன்று இப்போட்டியில் ஆதிக்க உபாயமுறை சமநிலை வாய்ப்பொன்று கிடையாது.Bயின் ஒவ்வொரு தெரிவு தொடர்பாகவும் Aயின் மிகச் சிறந்த தெரிவுக்குப் பதிலாக இங்கு,Bயின் மிகச் சிறந்த தெரிவைப் பொறுத்து Aயின் மிகச் சிறந்த தெரிவையே எதிர்பார்க்க முடியுமாயுள்ளது. அதாவது, B "கெட்டதுஐ தெரிவு செய்வாரெனில் (தமது தீர்மானத்துக்குத் தேவையான அனைத்து அறிவையும் கொண்டுள்ள B எப்பொழுதுமே அறிவுடன் கூடியதாகச் செயற்படுவார்)Aயின் மிகச் சிறந்த தெரிவாயிருப்பது "கறுப்பு ஆகும். (உண்மையாகவேBயின் மிகச் சிறப்பான தெரிவு Aயின் தெரிவில் தங்கியிருக்கும்.)
கொடுக்கப்பட்டுள்ளBயின் தெரிவின் மீது Aயின் தெரிவு மிகச் சிறப்பாயமையுமெனில் அத்தோடு கொடுக்கப்பட்டுள்ள Aயின் தெரிவின் மீது Bயின் தெரிவு மிகச் சிறப்பாயமையுமெனில், இவ் இரட்டை உபாய முறையை "நேஷ் சமநிலையில் அமையப் பெற்றிருத்தல் எனக் கூறுகிறோம்.
இங்குA அல்லது B எவ்விதத்திலேனும், தனது தெரிவு தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்கின்ற வேளையில், தனது எதிராளி என்ன செய்வாரென்று அறியமாட்டார். ஆயினும், தனது எதிராளியின் நடத்தை தொடர்பாக ஏதேனுமொரு மதிப்பீடும் எதிர்பார்ப்பும் இருவருக்கும் இருக்கும்.
இதன்படி தனது எதிராளியின் தெரிவு வெளிப்படுகின்றபோது, இருவரில்யாரேனு மொருவரின் நடத்தையும் மாறாத விதத்திலான ஒவ்வொருவரினதும் தெரிவு தொடர்பான இரட்டை எதிர்பார்ப்புகளென்றும் நேஷ் சமநிலைக்கு வரைவிலக்கணம் கூறலாம். மேற் கூறிய 2வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிக்கான பிரதிபலன் அளவை முறையின் இடது மேல் மூலையில் உள்ள (வெள்ளை, நல்லது) இரட்டை உபாயமுறை "நேஷ் சமநிலையில் உள்ளது. பின்வரும் விடயங்களினுாடாக இதை நிரூபித்துக் காட்டலாம்.
A "வெள்ளை யென்று எழுதினால், B யினால் செய்யமுடியுமான மிகச் சிறந்த தெரிவு நல்லது ஆகும். ஏனென்றால், நல்லது தெரிவின் மூலம் இவருக்கு "1" கிடைப்பதன் காரணமாகவும், இன்றேல் "0" கிடைக்குமென்ற காரணத்தினாலுமாகும். அதேபோன்று B நல்லது என்று எழுதினால் Aயினால் செய்யக்கூடிய மிகச் சிறந்த தெரிவு "வெள்ளையாகும். ஏனென்றால், "வெள்ளையைத் தெரிவு செய்வதன் மூலம் இவருக்கு "2 கிடைப்பதன் காரணத்தினாலும், இன்றேல் கிடைப்பது "0" என்ற காரணத்தினாலுமாகும். இதன்படி A"வெள்ளையென்று எழுதினால்,Bயின் மிகச் சிறந்த
தெரிவு நல்ல தாகுமென்ட
- எழுதினால், Aயின் மி
"வெள்ளையாகவும் இருக்(
நல்லது) "நேஷ் சமநி
முறையாயிருக்கும்.
இரண்டு உற்பத்தி சிலருரிமைச் சந்ை கொடுக்கப்பட்டுள்ளதொ ஒவ்வொருவரினதும் இ மட்டத்தை எய்துகின்ற வாய்ப்பாகும். இதனை நே கூறுகிறோம்.
'நேஷ் சமநிலை கு அடிப்படையாகக் கொன குறைபாடுகளற்றதெனக் கூ குறைபாடுயாதெனில், ஒரு வாய்ப்புகள் ஒன்றைவிடக் மேற் கூறிய 6TLs).5) கவனத்திலெடுத்துப் பா அட்டவணை) (கறுப்பு உபாயமுறையும் நேஷ் சம ஏனென்றால்,A'கறுப்பு என் சிற்ந்த தெரிவு 'கெட்டது எ எழுதினால், A யின் மிகச் என்றும் இருப்பதனா போட்டிக்கான பிரதிப8 மூலைவிட் டக் (8, ஒத்திசைவாயிருப்பின் இந்
"நேஷ் தர்க்கத்திலும் ஒரு சில போட்டிகளு வாய்ப்புகளும் இல்லாதிருச் பின்வரும் அட்டவ6 போட்டியை உதார ஆராய்கின்றபோது இது ெ
3 வது அ
போட்
போட்டியாளர் A வெள்ை
கறுப்பு
போட்டியாளர் A "வெ Bயின் மிகச் சிறப்பான தெ இதன் மூலம்Bக்கு எதுவுே (பிரதிபலன் 0) இவரின் இழப்பு "1" ஆக ::
அட்லன்டா கிறெபிக்ஸ் (
 

தோடு,B"நல்லது என்று கெச் சிறந்த தெரிவு கும். அதாவது, (வெள்ளை, லை இரட்டை உபாய
யாளர்களைக் கொண்ட தயில் எதிராளியின் ரு நடத்தையின் மீது லாபம் ஆகக் கூடுதலான நிலை சந்தைச் சமநிலை ஷ் சமநிலை வாய்ப்பெனக்
றிப்பிட்டதொரு தாக்கத்தை ண்டுள்ளபோதிலும் அதை றமுடியாது. இதிலுள்ள ஒரு போட்டிக்கு நேஷ் சமநிலை கூடுதலாக இருத்தலாகும். உதாரணத் தைக் ர்க்கும்போது, (2 வது , கெட்டது) இரட்டை நிலை வாய்ப்பொன்றாகும். ாறு எழுதினால்,Bயின் மிகச் ான்றும் B "கெட்டது என்று சிறந்த தெரிவு "கறுப்பு" லாகும். ஏதேனுமொரு லன் அளவை முறை காட்டுக்கு @亚L爪5 நிலைமை மேலெழுகின்றது. ர்ள மேலுமொரு பலவீனம், க்கு எவ்வித சமநிலை கலாம் என்பதாகும். ணையில் காட்டப் பட்டுள்ள ணமாகக் கொணி டு தளிவாகிறது. -
ட்டவணை
quum 6Tň B
நல்லது கெட்டது
0-1
கண்டுபிடிப்புகளோ,
Bயின் தெரிவு "கெட்டது" என்றிருப்பின்,Aயின் மிகச் சிறப்பான தெரிவு "வெள்ளை" எனவும் இருக்கும். இதன்படி மேற்கூறிய போட்டியில் எந்தவொரு இரட்டை உபாய முறையும் நேஷ் சமநிலையில் அமையாது.
இக்குறைபாடுகளுடன் கூடியதாயிருப்பினும், 'நேஷ்ஷின் இக் கண்டுபிடிப்பானது, சிற்றினப் பொருளியற் கோட்பாடுகளில் பெரும் மாற்றத்திற்குப் பங்களிப்புச் செய்தது.
நேஷி ஷினி வாழி கை கூட மிகவும் போட்டிநிலைக்குள்ளானதொன்றாய் இருந்தது இவர் மரணத்தோடு தொடர்ந்து போராடிய ஒருவராவர். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட பணிப்போர் காலகட்டத்தில் இவர் எதிரிகளின் இரகசியகுறியீடுகள்ை (சமிக்ஞைகளை) (pp5uq Luo J.T., (Enemy Code Breaker) அமெரிக்க ஒற்றர் சேவையில் இணைந்து செயலாற்றினார். (MIT) பல்கலைக்கழகத்தில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொடர்ந்த ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றபோது தான் இவர் வாழ்க்கையில் அதுவரை அனுபவித்திராத, ஆயினும், விசித்திரமான அனுப்வமொன்றுக்கு முகம் கொடுக்க ஆரம்பித்தார்.இ "காதலை அடையாளங் கண்டு கொண்டார். எலீசியாஎன்ற திறமைவாய்ந்த பெளதீகவியல் மாணவியுடன் காதல் வசப்பட்டார். இது இவருடைய வாழ்க்கைக்கு ஒரு புதுச் சவாலாக இருந்தது/பிந்திய காலத்தில் இவரை ஆட்கொண்ட முரண் மூளை நோய் (Schizoprenia) நிலைமையை எதிர்த்து நிற்பதற்கும், கடுமையான இச் சவாலை வெற்றிகொள்வதற்கும் இவருக்கு உந்துசக்தியாய் இருந்தது இந்தக் காதல் தொடர்பே எனக் கூறப்படுகின்றது. ABeautifulMind எனும் பெயரைக் கொண்ட ஒஸ்கார் விருது பெற்ற திரைப்படத்துக்கு பாய் அமைந்தது நேஷ் இக் காதல் إنتخ க தனது வாழ்க்கை சவாலை வெற்றி MIT
பரிசுக்குக்
நடவடிக்கைகளோ
அச்சகத்தில் அச்சிடப்பட்டது