கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேடு 2002.07

Page 1


Page 2
இலங்கை மத்திய வங்கியில் தீர்ப்பனவுகளை நவீனமயப்
கலாநிதி ராணி ஐயமக
மத்திய வங்கி ஆளுநரின் உதவியாளர்
கொடுப்பனவு என்பதன் மூலம் கருதப்படுவது யாே கைமாற்றப்படுதலாகும். கொடுப்பனவு முறைகள் பலவிதம பயன்படுத்துவதே மிகவும் எளிய கொடுப்பனவு முறையாகும். தன்னியக்க ரெல்லர் இயந்திர வசதிகள் வழங்கப்பட்டதன் தாள்களின் மூலமான கொடுக்கல் வாங்கல்கள் இலகுபடுத்தப் பெரும்பாலான பிரதேசங்களில் பிரபல்யம் பெற்றுவருகின்ற வழங்கப்படுகின்ற கட்டளையொன்றாகும். இலத்திரனியல் ஊ வைக்கப்படுவதன்மூலம் இரண்டு தரப்பினர்களுக்கிடையில் மேலுமொரு கொடுப்பனவு முறையாகும். இவற்றுக்கும் மே: மற்றும் பயணிகள் காசோலை என்பவை ஏனைய ெ விளங்குகின்றன.
நாணயக் குத்திகளுக்கும் நாணயத் தாள்களுக்கும் மேலதிகமாக இலங்கையில் கொடுப்னவுகள் நடைபெறுகின்ற நான்கு முறைகள் உள்ளன. அவையாவன:
1. காசோலைகள் மூலம் நடைபெறுகின்ற கொடுப்பனவுகள் 2. இலங்கையின் வங்கிகளுக்கு இடையில் நடைபெறுகின்ற
கொடுப்பனவுகள் 3. சம்பத் வங்கியினால் நடாத்தப்படுகின்ற அமெரிக்க டொலர்
தீர்ப்பனவுகள்.
குறிப்பேடு ISSN 1391.7676
2002, 83ᏉᎮ606Ꮝ
ஒரு பிரதியின் விலை : ரூபா 1000 வருடாந்த சந்தா : ரூபா 240.00 கட்டு
(தபாற் கட்டணத்துடன்)
தகவல் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கி எனப்
பெயரிடப்பட்ட காசுக் கட்டளைகள்/காசோலைகள் பின்வரும் இலங் முகவரிக்கு அனுப்பப்படுவதன் மூலம் குறிப்பேடு சஞ்சிகையை தீர் மாதாந்தம் தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
பணிப்பாளர் கொடு தகவல் திணைக்களம்
இலங்கை மத்திய வங்கி உங்க த.பெ. 590, கொழும்பு.
"குறிப்பேடு சஞ்சிகையில் இடம்பெறும் கருத்துக்கள், கட்டுரை ஆசிரியரின் 4

ர் கொடுப்பனவுகள் மற்றும் படுத்துதல்
தனில், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பெறுமதி கும். நாணயக் குத்திகளையும் நாணயத் தாள்களையும்
அண்மிய காலங்களில் பெரும்பாலான வர்த்தக வங்கிகளால் மூலம் மக்களுக்கிடையிலான நாணயக் குத்திகள் மற்றும் பட்டுள்ளன. தன்னியக்க ரெல்லர் இயந்திரங்கள் இலங்கையின் ]ன. "காசோலை" என்பது ஒருவரால் இன்னொருவருக்கு ாடகத்தின் மூலம் கணக்குகள் ஒரே தடவையில் பற்று வரவு
நேரடியாகப் பணக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்தல் லதிகமாகக் காசுக்கட்டளைகள், கொடுப்பனவுக் கட்டளைகள் காடுப்பனவு முறைகளிடையே பிரபல்யம் பெற்றவையாய்
4. இலங்கை மத்திய வங்கியினால் செய்யப்படுகின்ற அதிகூடுதலான பெறுமதிகளை கீ கொண டதும் மிகதி துரிதமாக நடைபெறவேண்டியதுமான கொடுப்பனவுகளும் தீர்ப்பனவு களுமாகும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு கொடுப்பனவு முறைகளில் முதல் மூன்றும் பெரும்பாலும் குறைந்த பெறுமதிகளுடன்கூடிய கொடுப்பனவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இக் கொடுப்பனவு முறைகள் 2002 ஏப்ரல் மாதம்வரை மத்திய வங்கியினால் பேணப்பட்டு
(18ம் பக்கத்திற்கு.)
ரைகள் பக்கம்
கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும்
ப்பனவுகளை நவீனமயப்படுத்துதல் 02
ப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் முறைமை 03
ள் பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்வது எவ்வாறு? 10
ருத்துக்களேயொழிய இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களாகாதிருக்கலாம்
2002 ஜூலை - குறிப்பேடு

Page 3
கொடுப்பனவ தீர்ப்பனவுகள்
"in டுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் முறைமை எனபது வழககமாகப பயன்படுத்தப்படுகின்ற சொற்களல்லாத போதிலும், சந்தைப் பொருளாதாரத்தினுள் ஒரு தனி நபராயிருப்பினும் அல்லது ஒரு நிறுவனமாயிருப்பினும் நுகர்வின் பொருட்டு அல்லது முதலீட்டின் பொருட்டு செய்கின்ற அனைத்துப் பொருளாதாரத் தொழிற்பாடுகளும் கொடுப்பனவு அல்லது தீர்ப்பனவொன்றிலேயே முடிவடைகின்றன. ஆதலால் முக்கியத்துவத்தைக் கொண்ட பெரியதுமான அனைத்துத்
ஈடுபடுகின்ற
பொருளாதார
சிறியதும் தொழிற்பாடு அனைவரும் அல்லது மறைமுகமாகவோ கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் பயன்படுத்துகினி றனர்.
களிலும் நேரடியாகவோ
முறைமையைப்
கொடுப்பனவுத் தொழிற்பாட்டில் பங்கெடுக் கின்ற சிறிய, பெரிய அனைவரினதும் ஏ கோபித்த எதிர் பார்ப்பு யாதெனில் , தடைகளின்றி, உரிய காலத்தில் உரிய
விதத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் | lf J கொடுக் கல் வாங் கல் களைத் தீர்ப்பதாகும். இவ்வாறு சிறப்பானதொரு கொடுக்கல் வாங்கலை உறுதி செய்கின்ற
மற்றும் தீர்ப்பனவுகள் தொழிற்பாடானது, பொது அதிகூடிய கவன தி தை போதிலும், இவ்வாறானதொரு முறைமையில் பிரச்சினையொன்று எழுகின்றபோது இவர்களுக்குப் கஷ்டங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி வருகின்றது. ஆதலால், பொதுமக்களுடைய
கொடுப்பனவுகள் முறைமையின் மக் களின் ஈர்க்காதிருந்த
ᎥᎥ 8Ꭰ
கொடுக்கல் வாங்கல் களைத் தீர்ப்பனவு செய்கின்ற தொழிற்பாட்டின் மிருதுவான செயற்பாட்டினையும் அதேபோன்று நிதியியல்
உறுதிப் பாட்டையும் உறுதிசெய்யும் பொருட்டு ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும் நிதியியல் அடித்தள வசதிகளிலும் இந்தக் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் முறைமை க்கு சிறப்பானதொரு இடம்
கிடைக்கின்றது. எந்தவொரு கொடுப்பனவு முறைமையிலும் வரலாற்று ரீதியாக முன்னேறிய பணி புகளைக் காணலாம்.
ஆயினும், கொடுப் பணவுகள் முறைமையினுள் பொதுவாக கி காணக் கூடியதாயுள் ள
பிரதானமான பண்புகள் யாதெனில் :-
பல வேறு அநீ தளம் தி லுமுள் ள
2002 ஜூலை - குறிப்பேடு
ரோஸ் மெட்டில்
பணிப்பாளர், கொடுப்பனவு
6} & 6យោ៤ឃffffd,
மத்திய
நாணயம்
வங்கியி:
உட்ப
கொடுப்பனவு மு கின்றவர்களிடை தொடர்பாக அறி வழங்குகின்ற பங்கேற்பாளர் க கொள்ளப்பட்ட கட்டளைகளும் (
வசதிகளும் பங்கேற்பாளர்களி: தீர்ப்பனவுக்காகப் பொதுவாக ஏ தீர்ப்பனவுச் செ1 மாக, மத்திய கணக்கில் தீர்ப்ட தீர்ப்பனவுக் கா சொத்து jj ) வங்கியிலுள்ள வ முதனிலை வ நடைமுறைக
நாணய நிலுவை, கொடுப்பனவுச் கின்ற நிறுவனங் வர்த்தக வங்கி (தனியார்) கம்ப5
1 வது !
அதி பெறும கொண்ட
&##8, செய்யப்படு: வங்கியின் கணக்குத் தீர்ப் தன்னியக்கக் காே முறைமையும் இ ரூக்கிடையிலான 9ெ உள்ளடங்கிய குறைந்த கொடுப்பனவு
பொதுமக்களின் நாணயச்
 
 
 
 
 
 
 
 
 
 
 

புகள்
மற்றும்
ள் முறைமை
டா சிறிவதன
கள் மற்றும் தீர்ப்பனவுகள்
வெளியிடப்பட்ட
னால்
மறைமையில் பங்கேற் யே கொடுப்பனவுகள் வுரை (கட்டளைகள்) விதமும் அதில் ளால் இனங் கிகி தொழில்நுட்ப தரக் தொழில்நுட்ப அடித்தள
டையே உரிமைகளின் பயன்படுத்தப்படுகின்ற, ற்றுக் கொள்ளப்பட்ட ாத்துக்கள் (உதாரண வங்கி நடைமுறைக் னவு முறைமையினுள் கப் பயன்படுத்துகின்ற தெனில் , மத்திய ர்த்தக வங்கிகளினதும் 1ணிகர் களினதும் கணக்கு களிலுள்ள த் தொகை களாகும்.)
சேவைகளை வழங்கு கள் (மத்திய வங்கி, கள், லங்கா க்ளியர்
னி போன்ற தீர்ப்பனவு
வரைபடம்
l#ւtց Ա! தியினைக்
கொடுக்கல் ள் தீர்ப்பனவு கின்ற மத்திய நடைமுறைக் பனவு முறைமை சாலைத் தீர்ப்பனவு லங்கையின் வங்கிக காடுப்பனவு முறைமை பெறுமதிகளைக் கொண்ட முறைமைகளும்
க் கொடுக்கல் வாங்கல்கள்
அண்மையில் மேம் படுத்தப்பட்ட முன் செலுத்தப்பட்ட 9 603, 60 GT (Pre Paid Cards) வெளியிடுகின்ற கம்பனிகளும்.
நிறுவனங்களும்
மற்றும் தீர்ப்பனவு செயற்படுத்தும் பங்கேற்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயற்பாட்டு நடைமுறைகளும் சட்டதிட்டங்களும், இதில் பெரும்பாலும் பங்கேற்பாளர்களைச் சேர்த்துக் கொள்ளல் அதே போன்று நீக்குதல் தொடர்பான நிபந்தனைகளும் கட்டணங்களை அறவிடுகின்ற முறைகளும் அடங்கியிருக்கும்.
தீர்ப்பனவுகள் முறைமைகளை பொருட்டு
கொண்ட தீர்ப்
பலவற்றை
இவ்வாறான பண்புகளைக் பல்வேறு கொடுப்பனவுகள் மற்றும் பனவுகள் முறைமைகள் உள்ளடக்கியதாக முழுக் கொடுப்பனவு முறைமையும் அமைந்திருக்கும். இதன் உள்ளமைப்பானது, கொடுப்பனவுகள் மற்றும்
தீர்ப்பனவுகள் முறைமைகளைப் பிரதி நிதித்துவப் படுத்துகின்ற ஒரு சில மட்டங்களை உள்ளடக்கியதான கூம்பு
வடிவத்தைக் கொண்டு பெரும்பாலும்
விபரிக்கப்படுகின்றது. (16ug5! 6ìJ65)JLI_L6) இங்கு பொதுவாக ஒவ்வொரு கொடுப் பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள்
முறைமையினதும் மட்டம், ஒவ்வொரு முறைமைக்கும் முழு முறைமையினுள்ளும் உரித்தாகின்ற ஒப்பீட்டு முக்கியத்துவத் தினதும் அதன் சிக்கலான தன்மையினதும் அடிப்படையைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுகின்றது.
இவ்வாறான கொடுப்பவுக் கூம்பின் கீழ் மட்டத்தில் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பொதுமக்கள் காட்டப்பட்டுள்ளனர். 9ů பொதுமக்கள் வங்கிகளின் சிறிய வாடிக்கை யாளர்களாவார்களெனி பதோடு, இவர்கள் காசோலைகள் மூலம் செய்கின்ற கொடுக்கல் வாங்கல்களில் பெரும் பகுதியும் அதேபோன்று வாடிக்கையாளர்கள் இலத்திரனியல் ஊடகம் மூலம் செய்கின்ற நேரடியான பற்றுவரவுகளும் முறையே லங்கா க்ளியர் (தனியார்) கம்பனியால் நடாத்தப்படுகின்ற தன்னியக்க காசோலைகள் தீர்ப்பனவு முறைமை மற்றும் இலங்கையின் வங்கிகளுக் கிடையிலான கொடுப்பனவு

Page 4
cysopsoid (Sri Lanka Inter Bank Payment System - SLIPS) epuis sudůLu@i,ůULG தீர்ப்பனவு செய்யப்படுகின்றன. நாளாந்தம் நடைபெறுகின்ற இவ்வாறான தீர்ப்பனவுகளின் இறுதியில் லங்கா க்ளியர் (தனியார்) கம்பனியின் மூலம் கணிக்கப்பட்ட ஒவ்வொரு வங்கியினதும் தேறிய செலவு மற்றும் வரவு நிலுவைகள் மத்திய வங்கிக்கு அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறான நிலுவைகளும் அதேபோன்று வர்த்தக வங்கிகள் மற்றும் முதனிலை வணிகர்கள் அவரவர்களுக்கிடையே செய்கின்ற கொடுக்கல் வாங்கல்களும் மத்திய வங்கியின் நடைமுறைக் கணக்கு தீர்ப்பனவு முறையின் ஊடாக தீர்த்து வைக்கப்படுகின்றன. இங்கு காட்டப்பட்டுள்ள வாறு கூம்பின் மேல் மட்டத்திற்குச் செல்கின்ற போது, கொடுப்பனவுகளில் முக்கியமாக வங்கிகள் மாத்திரமே பங்கேற்பவர்களாயிருப் பதோடு, கொடுப்பனவுகளுக்கு ஏற்புடையதான நாணயத் தொகையும் அதிகூடிய பெறுமதியைக் கொண்டிருப்பதால் இடரும் அதிகரிக்கின்றது. இக் கொடுப்பனவு முறைமையில் பிரதானமாகப் பங்கேற்பவர்கள் 2வது வரைபடத்தின் மூலம் காட்டப்பட்டுள்ளனர்.
சந்தையின் கொடுக்கல் வாங்கல்களும் கொடுப்பனவுகளும்
நாணயத்தின் மிக முக்கியமானதொரு கடமை யாதெனில், செலாவணி ஊடகமாகச் செயற்படுவதாகும். 'கொடுப்பனவு என்பதன் மூலம் பெறுமதியை நாணயத்தின் மூலம் மாற்றும் செயற்பாடே குறிக்கப்படுகின்றது. நிதியியல் கருவிகள் உட்பட பொருட்களும் சேவைகளுக்குமாக பரிமாற்றக்கூடிய சொத்தாக நாணயம் ஏற்றுக் கொள்ளப்படுவதோடு, பொருளாதாரத்தினுள் தாம் விரும்புகின்ற பல்வேறு வகையிலான கொடுப்பனவுக் கருவிகளைப் பயன்படுத்தி நாணயத்தின் மூலம் கொடுப்பனவொன்றைச் செய்வதை இலகு படுத்தும் பொருட்டு உருவாகியுள்ள செயற்
பாட்டு முறையொன்றெ மற்றும் தீர்ப்பனவு குறிப்பிடலாம். நா கின்றவை எவையெ நாட்டிற்கு ந நவீன சமூகத்தில் நாண வங்கியினால் வெளியி படுகின்ற நாணய குத்திகளுக்கும் மேலத வைப்புத் தொகைகளு இதற்கான காரணம், எ எந்தவொரு சந்தர்ப்பத்தி முடியும் எனப் பொதுவ ஏற்று கீ கொள்ளப் ப முன்னேறிய நாடுகளில்
போன்றே அட்டைகளும் பனவுகளுக்காகப் பெ( படுவதைக் காணக்கூடி வங்கியினால் வெளியி திணி மூலம் நடைெ கொடுப்பனவுக்கும் வர் வைப்பையோ அல்லது மேலதிகப் பற்றை வேண்டியேற்படுவதோடு வங்கிக்குக் கொடுப்பன
காலம்
வேண்டியுமேற்படுகின்ற மூலக் கொடுப்பனவு
காசோலைகளைப் பயன் இலத்திரனியல் ஊடகெ நேரடியாகவே கொடு தொடர்புடைய இரண கணக்குகளில் பற்று இதற்கும் மேலதிகமா அட்டைகள், கடன் அ மற்றும் இணையத்ை ஒவ்வொரு நபரும் கொடுப்பனவு மற்றும் களினுள் செய்கின்ற கெ அளவு அல்லது டெ கொடுப்பனவுக் கருவிெ கின்றதன் வசதி,
2வது வரைபடம்
மத்திய வங்கி நடைமுறைக் கணக்கு தீர்ப்பனவு முறைபை
个
லங்கா க்ளியர் (தனியார்) கம்பனி (காசோலைகள் தீர்ப்பனவும் இலங்கையின் வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவு முறைமையும்)
Պ !
வர்த்தக வங்கிகள்
1 1
வணிகர்கள்!
முதனிலை
வர்த்தகர்கள் வாடிக்கையாளர்கள்
1
வர்த்தக
1
அரசாங்கம்
}ثg{iJت நிறுவனங்கள்

ன முழுக்கொடுப்பனவு
முறைமையையும் ணயத்திற்கு உரித்தா ன்பது காலத்திற்குக் ாடு வேறுபடுகின்றன. ாயம் என்பதற்கு மத்திய டப்பட்டு நிருவகிக்கப் தி தாள்களுக்கும் திகமாக வங்கியிலுள்ள ரும் உரித்தாகின்றன. வைப்புத் தொகைகளை லும் நாணயமாக மாற்ற ாகவும் சட்டரீதியாகவும் ட்டுள்ளமையாகும் , வங்கி வைப்புக்களைப் கொடுப்பனவுகள் தீர்ப் ருமளவு பயன்படுத்தப் யதாயுள்ளது. மத்திய டப்படுகின்ற நாணயத் பறாத எந்தவொரு rத்தக வங்கியொன்றின் கடனையோ அல்லது ]யோ பயன்படுத் த , அதற்கென தமது ாவு அறிவுரை வழங்க து. இதற்காக எழுத்து க் கருவியொன்றான படுத்தலாம். இன்றேல், மான்றைப் பயன்படுத்தி க் கல் வாங்கலுடன் ண்டு தரப்பினரினதும் வரவு வைக்கலாம். க பிளாஸ்ரிக் வரவு ட்டைகள், தொலைபேசி தப் பயன்படுத்தலாம். அல்லது நிறுவனமும் தீர்ப்பனவு முறைமை ாடுக்கல் வாங்கல்களின் பறுமதி பெரும்பாலும், யான்றைப் பயன்படுத்து அதற்கான செலவு,
வங்கிகள்
Պ !
பல்வேறு நிதியங்கள் வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள்
பணத்தைப் பெறுவதிலுள்ள வசதி, கொடுப் பனவுக் கருவிக்காகப் பயன்படுத்தப்படுகின்ற தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளரின் தனிப்பட்ட அல்லது தொழில் ரீதியான தேவையின் அளவு என்பவற்றைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றது.
பொதுவாக சந்தைப் தினுள், பொருட்களையும் சேவைகளையும் வழங்குபவர்கள் அதற்காக அறவிடப்பட வேண்டிய பணத்தொகையை உரிய காலத்தில் பெற்று, கிடைத்த உடனேயே பயன்படுத்து வதற்கு எதிர்பார்க்கின்றார்களென்ற போதிலும்,
பொருளாதாரத்
தமக்கு ஏனைய வாடிக்கையாளரிடமிருந்து கொடுப்பனவுகள் கிடைக்க வேண்டியுள்ள காலம் தொடர்பாகவும் அதேபோன்று தாம்
ஒவ்வொரு கொடுப்பனவுகளையும் செய்ய வேண்டிய காலம் தொடர்பாகவும் பெரும்பாலும் ஒரு நிச்சயமற்ற தன்மைக்கு முகம் கொடுக் கின்றனர். இதற்கான பல காரணங்கள் இருக்கலாம். இதில் பிரதானமான இடத்தைப் பெறுபவை, கொடுப்பனவைச் செய்கின்ற நபர் உரிய காலத்தில் கொடுப்பனவைச் செய்வாரா? கொடுப்பனவைச் செய்யப் பயன்படுத்துகின்ற ஊடகத்தை அல்லது கருவியை எவ்வளவு தூரத்துக்கு நம்பலாம்? கொடுப்பனவு உரிய விதத்தில் தனது கணக்கில் பதியப்படும் வரை எத்தனை இடையீட்டாளர்களுடைய கைகளுக்கு இக் கொடுப்பனவுக் கருவிகள் மாறவேண்டி வரும் போன்ற விடயங்களாகும். மேற்குறிப்பிட்டுள்ள காரணங்களுக்கு மேலதிக மாக, கொடுப்பனவைச் செய்கின்றவர்கள் திடீரென முகம் கொடுக்க வேண்டி வருகின்ற நிதிப் பற்றாக் குறைகளின் போது கடன் பெறுவதற்குள்ள ஆற்றல் மற்றும் அதற்காகச்
செலுத்த வேண் டி வருகின்ற வட்டி போன்றவையும் முழுக் கொடுப்பனவு முறைமையின் வினைத்திறன் மற்றும்
நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதேபோன்று உரிய காலத்தில் உரிய விதத்தில் கொடுப்பனவுகள் நடைபெறுவதில், அந்தந்த நாடுகளின் தேசிய கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளில் கொடுக்கல் வாங்க்ல் நடைபெறுகின்ற காலம் அதேபோன்று கொடுப்பனவைச் செய்பவர்கள் மற்றும் கொடுப்பனவைப் பெறுபவர்கள் பிரதானமான நகரங்களிலிருந்து துTரப் பிரதேசங்களில் இருத்தல் போன்ற காரணங்களும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆதலால், சந்தையில் நடை பெறுகின்ற பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்களைப் பொறுத்தவரை, மிகவும் எளிய கொடுப்பனவு முறையான நாணயத் தாள்களுக்கும், நாணயக் குத்திகளுக்கும், அவி வாறின் றேல் ஆகக் குறைந்த கால தாமதத்தைக் கொண்டதும், பொருளாதார ரீதியிலான பாதிப்புக்களற்ற, நாணயம் அல்லது நாணயத்துக்கு மிக நெருங்கிய கொடுப்பனவுக் கருவிகளுக்கும் கூடுதலான வரவேற்பு உள்ளது. ஆயினும், அனைவருக்கும் தமது அனைத்துக் கொடுப்பனவுகள் மற்றும் பெறுகைகளைத் தீர்ப்பனவு செய்வதற்குத்
2002 ஜூலை - குறிப்பேடு

Page 5
தேவையான நாணயத்தை (தாள் அல்லது குத்தி) அல்லது வங்கி வைப்புக்களைப் பெருமளவில் வைத்திருப்பது இலகுவான அதேபோன்று இது அவ்வளவு வினைத்திறனுள்ள செயலாகவும் இருக்காது. ஆதலால், பெறுகைகள் மற்றும் கொடுப் பனவுகளுக்கு இடையே ஏற்படுகின்ற கால அவகாசத்தைத் தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு வங்கிகளிலிருந்து கடன்களையும் மற்றும் மேலதிகப் பற்று வசதிகளையும் பெறுவதைக் காண்கிறோம். இதன் காரணமாக வங்கியாளர்களும் தமது வாடிக்கையாளர்கள் ஏதேனும் கொடுப்பனவுகளைச் செய்யும்படி வேண்டுகோள்களை விடுக் கின்றபோது அதனைச் செய்வதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தயாராயிருத்தல் வேண்டும். இங்கு வங்கி களுக்கும் தமது கொடுப்பனவுகள் மற்றும் பெறுகைகளுக்கிடையேயுள்ள கால தாமதத் துக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற குறுகிய கால நிதிப் பற்றாக்குறைகளின்போது, ஒரு வங்கிக்கு வேறு ஒரு வங்கியிலிருந்து அல்லது மத்திய வங்கியிலிருந்து அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியுமாயுள்ளது. ஆதலால், கொடுப்பனவுச் செயற்பாட்டில் பங்கேற்கின்ற பொதுமக்களைப் போன்றே வர்த்தகர்களும் நாணயத்தின் மூலம் நடை பெறாத ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலிலும், வர்த்தக வங்கிகள் போன்ற செயற்பாட்டில் நேரடியாகவே நிறுவனங்களின் ஊடாகவே முறைமையில் பங்கேற்கிறார்கள். கொடுப்பனவுகள் மற்றும் முறைமையின் செயற் பாட ை இனங் காண்பதற்கெனில், வங்கிகளின் கடமைப் பொறுப்புகளையும் அதேபோன்று கொடுப்பனவு
விடயமல்ல.
கொடுப்பனவுச் பங்கேற்கின்ற கொடுப்பனவு
ஆதலால், தீர்ப்பனவுகள்
முறைமையினுள் வங்கியொன்றின் செயற் பாட்டையும் அறிந் திருப்பது முக்கிய மாகின்றது.
கொடுப்பனவு முறைமையினுள் வங்கிகளின் கடமைப் பொறுப்பு
கொடுப்பனவொன்று அல்லது குத் திகளின் மூலம் செய்யப்படின் அதே கணப்பொழுதில் அக் கொடுக்கல் வாங்கல் தீர்க்கப்பட்டு விடுகின்றது. இதன் படி கொடுப்பனவு தீர்ப் பன வில் சட்டரீதியாகச் செல்லுபடியாகுந்தன்மையுடன் காலதாமதமோ பொருளாதார ரீதியிலான பாதிப்புக்களோ அற்ற விதத்தில் நிதியாக மாற்றக் கூடிய ஆற்றல் (திரவத்தன்மை) நூற்றுக்கு நூறு வீதம் செல்லுபடியாகும் நாணயத்துக்கே உண்டு. வங்கியிலுள்ள கேள்வி வைப்பு அல்லது கடன் அல்லது மேலதிகப் பற்றின் மீது வெளியிடப்படுகின்ற ஏனைய எந்தவொரு கருவியினதும் திரவத்தன்மை நாணயத்துடன் ஒப்பிடுகின்றபோது
நாணயத்தாள்கள் நாணயக்
கொடுப் பன வுக்
g5 60 () 6 ft (5 in .
2002 ஜூலை - குறிப்பேடு
காசோலையின் மூலம் செய்யப்படுகின்றபோது
கொடுக்கல் வாங்க வருக்குக் கிடைத்த
நாணயத்தின் மூலம் இங்கு இக் கொடுக்க வழங்கப்பட்ட கணக்கி குறைக்கப்பட்டு கெ வருக்கு அல்லது அ மாற்றப்பட்டதன் பின்வி காசோலையொன்று ல கம்பனியின் மூலம் ந காசோலைத் தீர்ப்பன6 செய்யப்பட்டு குறிப்பி களுக்கு பற்று அல் படுகின்ற விதமும் வ கிடைக்கின்ற விதமும் மூலம் காட்டப்பட்டுள் விதத்தில் இக் காசோை நிறுவனத்தின் கணக் நிதித் தொகையொன்று
கொடுக்கல் வாங்கல் படமாட்டாது. ஆயினு நாணயத்தை ஓரிடத்
இடத்துக்கு எடுத்து அதேபோன்று களஞ்சி போதும் இடரையும் வேண்டி வருகின்றது. பெறுமதியைக் கொண் களுக்காக நாண படுகின்றபோது பல்ே களுக்கும் முகம்
வருகின்றது. எனவே தீர்ப்பதற்கு வங்கிகளி
juu 5õi U (6 gig போன்ற கொடுப் ப அதிகமாகப் பயன்படு கூடியதாயுள்ளது. எ பொதுமக்களுக்கும்
வர்த்தக வங்கிகளுக்கு அல்லாத நிறுவன: சேவைகள் வழங்கப் வைப்புக்கள் (வங்கி ஊடாக பல்வேறு ெ வசதிகளையும் வழங் உண்மையாகவே சேவைகளை வழங்கு மத்திய வங்கியினால் நாணயத் தாள்களுடனே ஏனென்றால், நாணயப மிகவும் திரவத் தன்ை சட்டரீதியாகச் செல்லு தாகவும் கொடுப்பன6 படுத்தப்படுவதனாலாகு கூறுவதென்றால், வ யாளர்களுக்கு நாணயத் வைப்புக்களை அடிப் கொடுப்பனவுக் கரு படுத்துதல் , இலகு இலாபகரமானதும் அ
களைப்

கொடுக்கல் வாங்கல் அக் காசோலை லில் பெறப்படுகின்ற கணத்திலேயே அது தீர்க்கப்படுவதில்லை. ல் வாங்கல், காசோலை லிருந்து அதற்கான நிதி ாடுப்பனவைப் பெறுப வருடைய கணக்குக்கு ாரே தீர்க்கப்படுகின்றது. ங்கா க்ளியர் (தனியார்) டத்தப்படுகின்ற பிரதான பின் மூலம் தீர்ப்பனவு ட்ட வங்கிக் கணக்கு லது வரவு வைக்கப் ாடிக்கையாளருக்கு நிதி வேது வரைபடத்தின் 1ளது. ஏதேனுமொரு லயை வழங்கிய நபரின் ல்ெ போதுமான அளவு இல்லாதுவிடின் இக் தீர்ப்பனவு செய்யப் லும், பெருந்தொகையான திலிருந்து இன்னோர் ச் செல்கின்ற போதும் யப்படுத்தி வைக்கின்ற செலவையும் ஏற்க ஆதலால், மிகக் கூடிய 1. கொடுக்கல் வாங்கல் யம் பயணி படுத் தப் வேறுபட்ட வசதமீனங் கொடுக்க வேண்டி , கொடுப்பனவுகளைத் லுள்ள நிதி வைப்புக் கின்ற காசோலைகள் னவுக் கருவிகளை நித்துவதைக் காணக் பர்த்தக வங்கிகளால் அதேபோன்று ஏனைய நம் மற்றும் வங்கிகள் களுக்கும் வங்கிச் படுகின்றன. , வங்கி
களின் பொறுப்புக்கள்)
கொடுப்பனவுச் சேவை குவதைக் காணலாம். இக் கொடுப்பனவுச் கின்றபோது வங்கிகள்
வெளியிடப்படுகின்ற யே போட்டியிடுகின்றன. நாடளாவிய ரீதியில் மயுடனும் அதேபோன்று டியாகுந் தன்மையுள்ள பு ஊடகமாகப் பயன் E. வேறு விதத்தில் ங்கிகளின் வாடிக்கை தாள்களுக்குப் பதிலாக
படையாகக் கொண்ட
வியொன்றைப் பயன் வானதும் மிகவும் தேபோன்று வினைத்
கணக்கிலிருந்து இன்னொரு
u 607 6. di;
திறனுள்ளதுமானதொரு முறையாக அமைதல் வேண்டும். இதற்கு வங்கி வைப்புக்களைத் தழுவியதாக வழங்கப் படுகின்ற கொடுப்பனவு வசதிகளுக்கு அடிப்படை விடயங்கள் இரண்டை நிறைவேற்றக் கூடிய ஆற்றல் இருப்பது அவசியமாகும். இதில் முதலாவது விடயம் யாதெனில், வங்கிகளில் தமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய கணக்குகளில் உள்ள வைப்புத் தொகைகளை மிகவும் பாதுகாப்பாகவும் மிகவும் விரைவாகவும் குறைந்த செலவிலும் ஒரு கணக்குக்கு மாற்றக் கூடியதாயுள்ள வசதியாகும்.
இரண்டாவது விடயம் யாதெனில், வங்கிகளால் வழங்கப்படுகின்ற பல்வேறுபட்ட கொடுப்பனவுக் கருவிகளின் மாற்றத்தகு 56f 60LDLII (35th. அதாவது, ஒரு கருவி யிலிருந்து இன்னொரு கருவிக்கு எவ்விதக் கஷ்டமுமின்றி மாற்றக் கூடியதாயுள்ள ஆற்றலாகும். வாடிக்கையாளர்கள் உரிய நேரத்தில் நம்பிக் கையோடு நிதியைப் பெற்றுக் கொள்வதில் விசேட கவனம் செலுத்துகின்றார்களாதலால், கொடுப்பனவுச் சேவைகளை வழங்குகின்றவர்களென்ற ரீதியில் வங்கிகளால் தமது வாடிக்கையாளர்கள் சார்பில் எந்தவொரு ஏற்றுக்கொள்ளப்பட்ட கொடுப் கருவியொன்றையேனும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாயுள்ள ஆற்றலை வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் மதிப்பார்கள். நாணயத் தாள்களல்லாத கடன் அட்டைகள், வரவு அட்டைகள், காசோலைகள், இணையம் மற்றும் தொலைபேசி ஊடாகச் செய்யப்படுகின்ற கொடுப்பனவுகள் போன்ற கொடுப்பனவு ஊடகங்கள் முன்னேறிய பொருளாதாரங்களில் கொடுக்கல் வாங்கல்களுக்காகப் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான நாணயமல்லாத கொடுப்பனவுக் கருவிகளும் சேவைகளும் வங்கிகளாலும் ஒரு சில வங்கிகளல்லாத நிறுவனங்களாலும் மிகவும் போட்டித் தன்மையுடன் கூடிய சூழலினுள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு போட்டி ரீதியில் கொடுப்பனவுச் சேவைகளை வழங்கு வதற்காகக் கொடுப்பனவை ஆரம்பித்து வைப்பவர் மற்றும் தீர்த்து வைப்பவர் என்ற ரீதியில் இரு விதத்தில் செயலாற்றுவதைக் காணலாம். வாடிக்கையாளர்களது தேவைகள் பல்வேறுபட்டனவாயிருப்பதாலும், வங்கி யாளர்களிடையே நிலவுகின்ற போட்டித்
தனிமையின் காரணத்தினாலும் தமது கொடுப்பனவுச் சேவைகளை வழங்குகின்ற போது பல்வேறுபட்ட சந்தைப்படுத்தல்
உபாயங்களைக் கையாள்வதைக் காணலாம்.
பெரும் பாலும் கொடுப்பனவு கி கருவிகளைப் பயன்படுத்தி அதிகூடிய பெறுமதியைக் கொண ட கொடுக் கல் வாங்கல் களைச் செய்பவர்கள், பொருட் களையும் சேவைகளையும் கொள்வனவு செய்கின்ற மற்றும் சந்தைப்படுத்துகின்ற வர்த்தகர்களாவார்கள். இக் கொடுக்கல்

Page 6
வாங் கல்களுக்குரிய பாரியதாயிருப்பதால் , பெறுகைகளையும்
நிதித் தொகை
இவர்களுடைய கொடுப்பனவுகளையும் அவி வளவு இலகுவான விடயமாயிருக்காது. அவ்வாறான பெறுகை களின் காலதாமதத்தைத் தவிர்த்து உரிய காலத்தில் கொடுப்பனவுகளைச் செய்வதற்கு வாடிக் கையாளர்களுக்குப் பெருமளவு தொழிற் படு மூலதனத் தொகையொன்று தேவைப்படலாம். இவ்வாறானதொரு சந்தர்ப் பத்தில் முகம் கொடுக்க வேண்டி வருகின்ற தொழிற் படு மூலதனப் பற்றாகி குறை பெரும்பாலும் வங்கிகளால் நிவர்த்தி செய்யப்படும். ஆதலால் கொடுப்பனவுச் சேவை களினி முனி னேறியதொரு நிலையாக வங்கிகளால் வழங்கப்படுகின்ற குறுகியகால கடன் மற்றும் மேலதிகப் பற்றுச் சேவைகளைக் குறிப்பிடலாம்.
சீர் செய்தல்
முன்னேறிய நாடுகளில் வங்கிகளுக் கிடையில் நாளாந்த (வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுகின்ற தினத்தில்
கொடுக்கல் வாங்கல் நடைபெறுகின்ற கடமை நேரத்தினுள் பெற்று அதனைச் செலுத்தி முடிக்கின்ற) கடன்களை வழங்குதல் வங்கிகளால் மேம்படுத்தப்பட்டுள்ள மேலுமொரு கொடுப்பனவுச் சேவையாக மாறியுள்ளது.
சிறிய கொடுக்கல் வாங்கல்களுக்கான வசதிகளை வழங்குவதற்கு விரும்புகின்ற வங்கிகள் நடைமுறைக் கணக்குகள் மற்றும் மேலதிகப் பற்றுக்கள் வசதிகளைச் சிறிய வாடிக்கையாளர்கள் பலருக்கும் வழங்குவதன் மூலம் கொடுப்பனவு தொடர்பான சில்லறைச் சந்தையில் தொழிற்படுவதற்கு அதிக விருப்பத்தைக் காட்டுகின்றனர். அதிகூடிய பெறுமதியைக் கொண்ட கொடுக்கல்
கடனைப்
போன்ற
வாங்கல்களுக்குக் கொடுப்பனவுச் சேவைகளை வழங்குவதற்கு விரும்புகின்ற வங்கிகள், பாரிய வாததகாகளைத தமது வாடிககையாளாகளாக ஈர்த்துக் கொள்ளும் பொருட்டு மேம்படுத்தப்பட்ட வங்கிச் சேவைகளான, வாடிக்கையாளர்களுக்கு எப்பொழுதும் தமது கணக்கு மீதிகளை அறிந்து கொள்வதற்கான வசதிகள் , கொடுக் கலி இலகுபடுத்துகின்ற தொழில்நுட்ப
வாங் கல் களை வசதிகள்
மற்றும் தொழிற்படு மூலதனத்தையும் கடன் தேவைகளையும் உடனடியாக வழங்குதல்
போன்ற வசதிகளை வழங்குவதைக் காணலாம்.
முன்னர் குறிப்பிட்டதைப் போன்று நாணயத்தின் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற ஒருவர் நாணயத் தாள்கள்
அத்துடன்/அல்லது நாணயக் குத்திகள் மூலம் கொடுப்பனவைச் செய்வார். அவ்வாறானதொரு கொடுப் பனவை அதே நடைபெறுகின்றதொரு மொத்தத் தீர்ப் பனவாகக் கருதலாம். ஆயினும், உதாரணமாக ஏ என்ற ஒரே வங்கியில் கணக்குகளைப் பேணிவருகின்ற சுனில் மற்றும் நிஹால் ஆகிய இரண்டு நண்பர்களில் ஒருவரான சுனில் தனது நண்பரான நிஹாலுக்கு ரூபா 10,000 கடன்
கன தி தில்
தொகையொன்றை தன வைப்புத் தொகையிலி நினைத்தார் எனக் கரு தனது கணக்கிலிருந் பற்று வைத்து நிஹ1 வைக்கும்படி தனது
கொண்டால், 'ஏ வி கணக்குகளில் குற
3 6...g5)
கனில்
(EL தொகையைச் செலுத்துபவர்) (1) ரூ.10,000 {്റ്റി){ി:്
$6ୟ୍ଯ $;
செலுத்தும் படி அறிவுரை வழங்கப்படுகிறது.
(2) ஏ வங்கி சுனிலின் கணக்கு ரூ.10,000 பற்று வைக்கப்படுகிறது. - ரூ.10,000
அத்தொகையை நிஹ மாற்றம் செய்யும் (3 இங்கு சுனி கட்டளையைப் பிறப் நிஹாலுடைய கணக்கு வைக் கப்படும் வரை தாமதம் இருக்கும்.
ஆயினும், சுனில் நண்பர்கள் இருவரு இல்லா தனது கடன் தொகை என்ற வங்கியிலுள்ள
கணக்குகள்
பற்றுச் செய்து ஏ வங்கியிலுள்ள நிஹாலு5 வைக் கும் படி s
வேண்டிக்கொள்ள நே வங்கிகளுக்கிடையில் (Fund Transfer) is 60).
இதேபோன்று : வங்கியிலிருந்து வங் அழைப்புப் பணச் 8 கடன் தொகை யெ வங்கிகளுக்கிடையே
நடைபெறுகின்றது. வங்கிகளுக் கிடைே நடைபெறக்கூடிய மூன்
 
 

து கணக்கிலிருக்கின்ற ருந்து செலுத்துவதற்கு துவோம். இதற்கு இவர் து ரூபா 10,000 ஐப் லின் கணக்கில் வரவு வங்கியை வேண்டிக் பங்கி நிஹாலுடைய ரிப்பிடுவதன் மூலம்
6.60)ijLLlf
鄂
நிஹால் (கடன் தொகையைப் பெறுபவர்)
(4)
வங்கி
(3) 'ஏ வங்கி நிஹாலின் ᏂᎦᎼᎼᎰ Ꮠ Ꮽ5 etᏏ .10,000 5010 5Yl வைக்கப்படுகிறது + ლხ.10,000
ாலுடைய கணக்குக்கு வது வரைபடம்). 1ல் கொடுப்பனவு கி பித்த நேரத்திலிருந்து க்கு அத்தொகை வரவு ஏதேனுமொரு கால
) மற்றும் நிஹால் ஆகிய க்கும் ஒரே வங்கியில் திருப்பின் சுனிலுக்குத் பான ரூபா. 10,000 ஐ பீ தனது கணக்கிலிருந்து என்ற இன்னொரு டைய கணக்குக்கு வரவு தனது வங் கியை ரிடும். இங்கு இரண்டு நிதிய மாற்றல் ஒன்று பெறும். ஒரு வங்கி இன்னொரு கிகளுக்கு இடையிலான சந்தையில் குறுகியகால ானி றைப் பெற்றால் நிதிய மாற்றலொன்று இதன் படி ய நிதிய மாற்றல் 1று முறைகள் உள்ளன.
இதில் முதலாவது, வங்கி சுயவிருப்பின் பேரில் பேணி வருகின்ற இருதரப்பு நொஸ்ட்ரோ கணக்குகளின் ஊடாக இந் நிதியங்களை பற்று அல்லது வரவு வைத்தலாகும். இதன்படி இரண்டு வங்கிகளும் உடன்பட்டுக்கொண்ட படி குறிப்பிட்டதொரு காலத்தின் இறுதியில்
அக் கணக்குகளினி நிலுவைகளுக்கு இடையே ஏற்படுகின்ற வித்தியாசங்களைத் தீர்த்துக்கொள்ள முடியும். இரண்டாவது
முறை யாதெனில், இந்த இரண்டு வங்கிகளும் கணக்குகளைப் பேணி வருகின்ற முகவர் 6urái Guisióá (Correspondent Bank) o lí57 இரண்டு வங்கிகளினதும் கணக்குகளை முறையே பற்று அல்லது வரவு வைப்பதன்
மூலமாகும். மூன்றாவது முறை யாதெனில், இந்த இரண்டு வங்கிகளும் மத்திய வங்கியில் பேணி வருகின்ற நடைமுறைக் கணக்கு களில் பற்று அல்லது வரவு வைப்பதன் மூலமாகும் . இதன் மூலம் ပံ့) (!!9 வாடிக்கையாளர் சார்பாக அல்லது வங்கியின் கொடுக் கல் வாங்கலுக்காக வங்கிகளுக்
கிடையே பண மாற்றல்கள் நடைபெறுகின்றன வென்பது தெளிவாகின்றது. இவ்வாறு ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு நடைபெறுகின்ற கொடுப்பனவுத் தீர்ப்பு முறை அதே கணத்தில் தீர்ப்பனவு செய்யப்படுகின்ற Guolijsi fillisotouts, Goit (Gross Settlement) அல்லது தேறிய தீர்ப்பனவாகவோ (Net Settlement) $) (5 đi J, 6u fi Lổ. தேரிய தீர்ப்பன வொணி று பெரும்பாலும், தீர்வு நிறுவனமொனி ரிணி மூலம் , அதில் பங்கேற்கின்ற அனைத்து வங்கிகளினதும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுகள் சமப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வங்கியினாலும்
செலுத்த வேண்டிய அல்லது வங்கிக்குக் கிடைக்க வேண்டிய தேறிய நிலுவைகள் கணிக்கப்பட்டதன் பின்னரே நடைபெறு கின்றது.
வங்கியொன்று வேறொரு வங்கியில் பேணி வருகின்ற கணக்குக்கு விசேட பெயரொன்று பயன்படுத்தப் படுகின்றது.
உதாரணமாக ஏ மற்றும் பீ என்று இரண்டு வங்கிகள் இருப்பின் ‘ஏ’ வங்கி தனது பெயரில் "பீ வங்கியில் கணக்கொண்றைப் பேணி வருமாயின் இது ‘ஏ’ வங்கியின் ‘நொஸ்ட்ரோ கணக்காகக் குறிப்பிடப்படுவதுடன், பீ வங்கிக்குரியதாக இதே 'ஏ வங்கியிலுள்ள கணக்கு 'வொளப் பட்ரோ கணக்கெனக் குறிப்பிடப்படும். ஏ வங்கி நொஸ்ட்ரோ வங்கியெனக் குறிப்பிடப்படுவதோடு, கணக்கு வசதியினை வழங்குகின்ற பீ வங்கி வொஸ்ட்ரோ வங்கியெனக் குறிப்பிடப்படும். இந்த வொளப் பட்ரோ வங்கி முகவர் வங்கியெனவும் குறிப்பிடப்படுகின்றது. ஏ வங்கி தனது நொஸ்ட்ரோ கணக்கிலுள்ள பணத்தைப் பற்று அல்லது வரவு வைக்கும்படி வேண்டிக்கொள்கின்றதொரு சந்தர்ப்பத்தில் வொஸ்ட்ரோ வங்கி இரண்டு வங்கிகளும் உடன் பட்டுள்ளி விதிகளுக்கு இணங்க கொடுப்பனவு மற்றும் தீர்ப் பன வைச் செய்கின்றது.
2002 ஜூலை - குறிப்பேடு

Page 7
4 வது வ
சுனில்
(கடன் தொகையைச் செலுத்துபவர்) (1) ரூபா.10,000 நிஹாலுடைய கணக்குக்குச் செலுத்தும்படி அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது.
ή ολιβιέ
60JULif
நிஹால் (கடன் தொகை
(4)
'ர' வங்கி
(2) பீ வங்கி சுனிலின் (3) பீ வங்கி ரூ.10,000 ஐ (3) 'ஏ கணக்கு ரூ.10,000 இல் நிஹாலுக்குச் செலுத்தும்படி "ஏ" கணக்கு பற்று வைக்கப்படுகிறது. வங்கிக்கு அறிவுறுத்துகின்றது. வைக்கட்
10,000. طبع -
சுனிலுடைய கணக்கு நிஹாலுஸ் ლზ.-10,000 + e-100
4 வது வரைபடத் தில் காட்டப் நொஸ்ட்ரோ கணக்குக பட்டுள்ளவாறு 'ஏ' வங்கியை நொஸ்ட்ரோ வருவது இலகுவா வங்கியாகவும் பீ வங்கியை வொஸ்ட்ரோ இதற்காக அதிக வங்கியாகவும் குறிப்பிடுவோமானால், சுனிலின் வேண்டிவரும். ஆ ரூபா 10,000 澄 நிஹாலுக் குச் பொது வங்கியில் க செலுத்துகின்றபோது பீ வங்கியிலுள்ள வருவதற்கு விரும்பு வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை வர்த்தக வங்கிகள் குறைந்து ‘ஏ’ வங்கியினால் பீ வங்கியில் பேணி நொஸ்ட்ரோ கணக்கு வரப்படுகின்ற நொஸ் ட்ரோ வைப்புத் வருகின்றன. மத்தி தொகை ரூபா 10,000 ஆல் அதிகரிக்கின்றது. வர்த்தக வங்கியுட த ლხ 莎 3) [I) ჭx! த த Ավ நிஹாலின் கணக்குள்ள ‘ஏ’ வங்கியில் கொடுக் கல் வாங்க வாடிக்கை யாளர்களது வைப்புத் தொகை செய்யும் பொருட்டு க ரூபா 10,000 ஆல் அதிகரித்து அவ் வங்கியில் Settlemtns. Account) ( "பீ வங்கியின் சார்பாகப் பேணி வரப்படுகின்ற இலங்கையில் வர்த்த வொஸ்ட்ரோ கணக்கின் மீதி ரூபா 10,000 வங்கியில் பேணி வ ஆல் குறைவடைகின்றது (5 ഖഴ്ച நொஸ் ட்ரோ கணக் வரைபடம்). கணக்குகளாகும்.
வங்கிகளால் இவ்வாறான இருதரப்பு கணக்குகளின் மூலம் 6
5 வது வரைபடம் நொஸ்ட்ரோ கணக்கின் மூலம் செலுத்துதல் சுனிலி ரூபா.10,000 நிஹால் (கடன் தொகையைச் செலுத்துபவர்) (கடன் தொகை (1) கடன் தொகையை ஏ வங்கியிலுள்ள (4) நிஹாலின் கணக்குக்குச் செலுத்தும்படி பீ வங்கிக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.
"பீ வங்கி ‘ஏ’ வங்கி
(லொஸ்ட்றோ வங்கி)
(2) வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை . ரூபா 10,000 ஆல் குறைவடைகின்றது.
(கனிலின் கணக்கு பற்று - ரூபா 10,000)
(3) ' வங்கியில் பேணி வரப்படுகின்ற
'ஏ வங்கியின் நொஸ்ட்ரோ கணக்கு (வரவு) + ரூபா. 10,000
(நொஸ்ட்றோ வ
(4) வாடிக்கையாளர்களி
ரூபா 10,000 ஆல்
(நிஹாலின் கணக்கு வ
(5) 'எ வங்கியிலுள்ள
ைொஸ்ட்ரோ கணக்
- ரூபா 10,000
2002 ஜூலை - குறிப்பேடு
 
 
 
 

யப் பெறுபவர்)
வங்கி நிஹாலுடைய க்கு ரூ.10,000 வரவு படுகிறது.
Liu 3,6007 is
}0
ள் பலவற்றைப் பேணி பிருக்காதென்பதோடு, செலவை ஏற்க நலால் வங்கிகள் ஒரு ணக்குகளைப் பேணி கின்றன. இவ்வாறே மத்திய வங்கியில் களைத் திறந்து பேணி ப வங்கி எந்தவொரு னும் ரூபா மூலம் ல் களைத் தீர்ப்பனவு ணக்குகளைப் (Rupee பணி வருவதில்லை. க வங்கிகள் மத்திய ருகின்ற இவ்வாறான குகள் நடைமுறைக் இந்த நடைமுறைக் Uங்கா க்ளியர் (தனியார்)
யைப் பெறுபவர்)
ங்கி)
ன் வைப்புத் தொகை + அதிகரிக்கின்றது.
வு + ரூபா 10,000)
பீ வங்கியின்
శ్రీ
கம்பனியினால் அறிவிக்கப் படுகின்ற தேறிய சமப்படுத்தல் நிலுவைக்கு மேலதிகமாக வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தையில் நடைபெறுகின்ற கொடுக்கல் வாங்கல்கள், அரச பிணையங்கள் தொடர்பான தீர்ப்பனவுகள் மற்றும் ஒருசில அரச நிறுவனங்களின் கொடுக்கல் வாங்கல்கள் போன்ற அதிகூடிய பெறுமதிகளைக் கொண்ட கொடுக் கல் வாங்கல் கள் தீர்ப்பனவு செய்யப்படும். வர்த்தக வங்கிக் காசோலைகள் போன்ற கொடுப்பனவுக் கருவிகளின் மூலம் நடைபெறுகின்ற சிறிய பெறுமதிகளைக் கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் பலவற்றின்
ஒவ்வொரு காசோலையும் வெவ்வேறாக மத்திய வங்கியிலுள்ள வர்த்தக வங்கிக் கணக் குகளினி மூலம் தீர்ப்பனவு
செய்யப்படுவதில்லை. அவி வாறான காசோலைகள் வங்கிகளால் சேகரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட லங்கா க்ளியர் (தனியார்) கம்பனியினால் நாளாந்தம் நடத்தப்படுகின்ற காசோலைத் தீர்ப்பனவின் போது ஒவ்வொரு வங்கிக் கிடையிலும் பரிமாற்றப் பட்டு வங்கிகளின் இறுதித் தேறிய வரவு அல்லது பற்று நிலுவைகள் கணிக்கப்படுகின்றன. இச் செயற்பாட்டை தீர்ப்பனவு என கி குறிப்பிடுகின்றோம் (8 வது வரைபடம்).
இத்தேறிய நிலுவைகளை லங்கா க்ளியர் (தனியார்) கம்பனி மத்திய வங்கிக்கு அறிவித்த தனி பின்னர், வங்கிகளின் நடைமுறைக் கணக்குகளின் ஊடாக ஒரே தடவையில் தீர்ப்பனவு செய்யப்படுகின்றது. இலங்கையில் தற்போது செயற்படுகின்ற காசோலைத் தீர்ப்பனவு முறைமையையும் இலத்திரனியல் ஊடகத்தின் ஊடாக நேரடியாக பற்றுவரவு வைக்கின்ற இலங்கையின் வங்கிகளுக் கிடையிலான கொடுப்பனவு முறைமையையும் பிரதானமான தீர்ப்பனவு முறைமைகளாகக் குறிப்பிடலாம். லங்கா க்ளியர் (தனியார்) கம்பனியால் நடத்திச் செல்லப்படுகின்ற காசோலைத் தீர்ப்பனவு முறைமையின் மூலம் தீர்ப்பனவு செய்யப்பட்டு மத்திய வங்கியின் நடைமுறைக் கணக்கு முறைமைகளின் ஊடாக நாளாந்தம் தீர்க்கப் படுகின்ற சமப்படுத்தல் நிலுவை ஏறத்தாழ ரூபா 10 பில்லியனாயுள்ளதோடு, இலங்கையின் வங்கிகளுக் கிடையிலான கொடுப்பனவு முறைமைகளின் மூலம் தீர்க்கப்படுகின்ற தேறிய சமப்படுத்தல் நிலுவை ஏறத்தாழ ரூபா 5 பில்லியனாக உள்ளது. மத்திய வங்கியின் நடைமுறைக் கணக்குகளில் வங்கிகளுக் குரியதாயுள்ள வைப் புக் களின் மூலம் நடைபெறுகின்ற கொடுக்கல் வாங்கல்களுக்கு விசேட பண்பொன்று உள்ளது. மத்திய வங்கி பணம் படைப்பவராகச் செயற்படுவதனால் ஒருபொழுதும் திரவத்தன்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காது. வங்கிகளில் வைப்புக்கள் இருப்பின் அக் கொடுப்பனவுகள் ஒருபோதும் மறுக்கப் படாததைப் போல் இது உறுதியான இறுதிக் கொடுப்பனவாகவும் இருக்கும். இதன்படி

Page 8
8 வது
பிரதான காசோலைத்
கனில் (ரூபா. 10,000 காசோலையின் மூலம்
கடனைச் செலுத்துபவர்}
(1) ரூபா. 10.000 பெறுமதியான
(8) ? வங்கியின்
அis:ங்கிக்
ჭ, 3)tყ:*} 3%-4,5t:
#: }
----
કોuકિ ઠી
(9) பீ வங்கி காசோலையின் உண்மை
(4) காசோலை
நிலையை ஆராய்ந்து செலுத்துவதற்கு உடன்படுகிறது.
/N (10) கனிலின்
கனக்க ரூபா 10,000 ஆல் பற்று வைக்கப்படுகின்றது.
வைக்கப்படுகிற
ஈமப்படுத்தல் மீதிகளைக்
து மத்திய வங்கிக்
(8) மத்திய வங்கி பீ ரூபா 10,000 பற்று:
அறிவிக்கும்.
வங்கிக்கு
வைத்ததாக
{7} மத்திய வங்கி நடைமுறைக் கை
வங்கிக் கணக்குகளுக்கிடையே ப83)
எங்கி (பற்று) - ரூபா 10,000
酋
கப்படும் வங்கிகளுக்
தெரிவு செய்யப்பட்டுத் தீ
6Si6OLL LLD
தீர்ப்பனவுச் செயற்பாடு
நிஹால்
'd s:ங்கியின்
காசோலையொன்றை நிதராலுக்கு வழங்குகிறார்.
}
(2) நிறரால் தனது கணக்கில் வைக்கும்படி வேண்டிக்கொ63ன் வங்கியான 'ப் பங்கிக்குக் காே
I:நா க்ரியர்
(தனியார்) கம்பணி
e
(3) ர வங்கி அ8 :ரோலை f,83}ðliųjų
} % 6ાં ,િ a, j,
தீர்ப்பனவு செய்கி
} {*flf ५
· கம்பனிக்கு அனுப
(3) ' பற்ாம் தங்கிகளின்
နွှါ၊ (မိဳ႕.jဂ်၊# |
(1) ‘ஏ வங்கி
h 4ööl jämsኔ
:றிவிக்கிறது.
ரு வைத்ததென்பன
ر{"ކ
(8) மத்திய வங்கி ரூபா 10,000 ாைவு அறிவிக்கும்.
க்கு முறையிலுள் ஏ மற்றும் ភ្នំ ១:B1B}} }}}}.
- L
’ஏ வங்கி
+ ரூபா
மத் திய வங் கி நாணயத் தால்
செய்யப்பட்ட தொரு கொடுப்பனவை மீண்டும் ஒரு போதுமே முடியா த தைப கொடுப் பன வைப் இடர்நேர்வுக்கோ இடர் நேர்வுக்கோ
செல்லுபடியற்றதாகி க அகி ர்ை
போன் றே,
பெறுபவர் அல்லது உள்ளாகவும்
திரவத்தன்மை மாட்டார்.
நாளொன்றுக்கு ஏறத்தாழ 800 பாரிய அளவிலான கொடுக்கல் வாங்கல்கள் மத்திய
வங்கி நடைமுறைக் முறைமையூடாகத் படுவதோடு, அக் கொடு ஏறத்தாழ ரூபா 30 உரிமம் பெற்ற அனைத்
கொடுப்பனவு களுக்காகவும் அதேே ஒதுக்கத் தேவைக B6) ស្រា ៦
தமது
வங் தியின்
 
 
 
 
 
 
 
 
 
 

et PT. 10.000 ing 5
} # ಹಿಟ್ಟಿ 4ாலையைக்
ள்6ாறான அனைத்துக் b சேகரித்து காசோலை5ைாத் *ற லங்கா க்ளியர் (தனியார்) பிவைக்கின்றது.
ሖሉ
நிராலின்
ریزز
பீ :ைங்கிக்கு
வைத்ததாக
arr
(jf}{ť)
w 8 a கணக்கின் தீர்ப்பனவு
செய்யப் ப்ெபனவுகளின் பெறுமதி
பில்லியனாயிருக்கிறது.
தீர்ப்பனவு
து வர்த்தக வங்கிகளும் மற்றும் தீர்ப்பனவு
போன்று சட்டரீதியான ளுக்காகவும் மத்திய
றைக் கணக்குகளில்
வைப்புக்களைப் பேணி வருகின்றன. வர்த்தக வங்கிகள் தமது கேள்வி மற்றும் தவணை பொறுப்புக்களில் நூற்றுக்குப் 10 வீதத்துக்குச் சமமானதொரு தொகையைச் சட்டரீதியான ஒதுக்காக இலங்கை மத்திய வங்கியின் நடைமுறைக் கணக்குகளில் வங்கிகள் தமது நடை
வைப்புப்
வைத்திருக்கும்.
முறைக் கணக்கின் நிலுவைகளை நாளின் இறுதியில் சட்டரீதியான ஒதுக்கத் தேவை
களுக்கு ஏற்புடையவாறு, நாளாந்த சராசரியின் நூற்றுக்கு 90 வீதத்தைவிடக் குறையாதி ருக்கும் விதத்தில் செயலாற்றுமென எதிர்பார்க் கப்படுகின்றது. தற்போது மத்திய வங்கியி னால் வங்கிக் கொடுக்கல் வாங்கல்களுக்கென அறவீடும் அறவிடப்படுவதில்லை. மத்திய வங்கியிலுள்ள நடைமுறைக் கணக்கு களின் நிலுவைகளுக்கு வட்டி செலுத்தப்
எவ்வித
படாததோடு, மேலதிகப் பற்று வசதிகளும் வழங்கப்படுவதில்லை. ஆயினும், குறுகிய கால தற்காலிக திரவத்தன்மைப் பிரச்சினை களுக்கு முகம் கொடுக்கின்ற வங்கிகளாலும், முதனிலை வணிகர்களாலும், மத்திய வங்கியிடம் தமக்குரியதாயுள்ள திறைசேரி
உணி டியல் கள் திறைசேரி முறிகளை வைத்து நேர்மாற்று மீள் கொள்வனவு வசதிகளின் கீழ் நிதியங்களைப் இன்றேல் தமக்குரிய திறைசேரி முறிகளை1உண்டியல் களை மத்திய வங்கிக்கு விற்பனை செய்து நிதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
யினையங்களாக
பெற்றுக் கொள்ளலாம். தாயுள்ள
பாரிய அளவிலான களின் போது மிக
பனவைச்
நாணய மாற்றல் கொடுப் செய்தல் மிக முக்கியமான தாயிருக்கும். இலங்கையில் தற்போது வர்த்தக வங்கிகளும் மத்திய வங்கியும் இவ்வாறான வாங்கல்களுக்காக காசோலை களையும் இலங்கை வங்கிகளுக்கிடையிலான பயன்படுத் துகின்ற போதிலும், உலகத்தில் பெரும்பாலான முனி னேரிய நாடுகளில் இவி வாறான வாங்கல் கள் முன்னேறிய ஊடகங்களின் ஊடாக அதே தில் நடாத்தப்படுகின்றன.
விரைவாகக்
கொடுக்கல்
கொடுப்பனவு முறையையும்
கொடுக் கல்
இலத்
Eயல்
வெளியே கொடுக்கல் வித்தியாசமான சட்டவிதிகள்,
ஆயினும் , நடைபெறுகின்ற
நாட்டிற்கு சர்வதேசக் வாங்கல்கள், இதனைவிட கொடுப்பனவுக் கருவிகள், பல்வேறுபட் மற்றும் பல்வேறுபட்ட அதேபோன்று
முறைகளைக்
கொடுப்பனவுத் தீர்ப்பனவுகள் நிறுவனங்கள்
தொடர்பாடல் சிக்கலான கொடுப் பனவு முறைமைகளினுள் நடைபெறுகின்றன. இந்தக் பட்ட வெளிநாட்டு
பல்வேறுபட்ட கொன்
கொடுப்பனவுக் கருவிகள் பல்வேறு நானய வகைகளின் 26!! ... if {}, { செயற்படுத்தப் படுகினி றன. பெரும்பாலும் இக் கொடுக்கல் வாங்கல்கள் வெளிநாடுகளிலுள்ள தமது கிளைகள், உப நிறுவனங்கள் மற்றும் முகவர் வங்கித்
கின்றன.
ங்ைகிகளின்
தொடர்புகளின்
இங்கு இை
ஊடாக நடைபெறு
த் தரகர்கள் என்ற
2002 ஜூலை - குறிப்பேடு

Page 9
ரீதியில் வங் கிரிகளால் மிகவும் முக்கியமானதொரு கடமைப் பொறுப்பு ஏற்கப்படுகின்றது.
நிதியியல் இடர்நேர்வுகள்
நாணயக் கொடுக்கல் வாங் கலில் பங்கேற்கின்ற தரப்பினர்கள் மாத்திரமன்றி,
அதனைச் செலுத்துகின்ற நிதி நிறுவனமும், அவி வாறான நிதி நிறுவனங்களினி கொடுப்பனவின் இறுதித் தீர்ப்பனவாளரான மத்திய வங்கியும் கொடுப்பனவு இடர்நேர்வுகள் பலவற்றுக்கும் முகம் கொடுக்கின்றனர். வங்கிகள் தமது வாடிக்கையாளர்கள் சார்பாக கொடுப்பனவைப் பெறுபவர் அல்லது செலுத் துபவர் என்ற ரீதியில் செயலாற்றுகின்றன. ஆதலால் கொடுக் கல் வாங் கலில் தொடர்புடைய தரப்பினர்கள் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர், பணம் கிடைக் கும் எண் ற கருதுகோளினி அடிப்படையில் கொடுப் பனவொனி றைச் செய்கின்றபோது வங்கிகள் திரவத்தன்மை மற்றும் கடன் இடர்நேர்வுகளுக்கு முகம் கொடுக்கின்றன.
கொடுகடன் இடர் நேர்வு கொடுப் பன வு
என்பது, முறைமையொன் ரினுள் கட னொனி றைப் பெற்றுக் கொண் ட நபரொருவர்/நிறுவனமொன்று அல்லது எதிர்காலத்தில் தமது கொடுப்பனவைத் தீர்க்க முடியாமையினால் கொடுப்பனவு முறைமையினுள் ஏற்படக்கூடிய கொடுப்பனவு இடர்நேர்வாகும். அதேபோன்று அள்வாறான கடனைப் பெற்ற நபரொருவரால்! நிறுவனமொன்றால் எதிர்காலத்தில் ஏதேனு மொரு தினத்தில் அக் கடனைச் செலுத்து வதற்கு முடியுமாயிருப்பினும், அக்கடனை கொடுப்பனவைத் தீர்ப்பதற்குக் குறிப்பிட்ட தினத்தில் சந்தர்ப் பத்தில் அதற் கெனப் போதுமானளவு பணம் இல்லாமையினால் கொடுப்பனவு முறைமையினுள் ஏற்படக்கூடிய கொடுப்பனவு இடர்நேர்வை திரவத்தன்மை இடர் நேர்வு’ எனக் குறிப்பிடுகிறோம் . கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு தொழிற்படுகின்ற சட்டரீதியான கட்டமைப்பு தெளிவில்லாதிருக்கும்போதுகூட, இவ்வாறான கொடுகடன் மற்றும் திரவத்தன்மை இடர்
நிகழ்காலத்தில் கடனை!
முறைமை
நேர்வுகளுக்குக் காரணமாயமைகின்ற சட்ட இடர்நேர்வுகளும் ஏற்படக்கூடும். அதே போன்று கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு
முறைமைகளினுள் தொழில்நுட்பப் பிரச்சினை களின் காரணமாகவும் அவை செயலிழப்பதன் காரணமாகவும் தொழிற்பாட்டு இடர்நேர்வு ஏற்படுகின்றது.
இவ்வாறான நிதியியல் இடர்நேர்வுகளின் காரணமாக கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளினுள் ஏற்படக்கூடிய பதற்றநிலை வாடிக்கையாளர்கள் வரை சென்று முழுப் பொருளாதாரத்திலும்கூட பாதிப்பான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நிதியியல் மாக்கலின் காரணமாக நிதிச் சந்தைகள் நவீனமயமாக்கப் பட்டுள்ளதனால் வார் கி
6
கோளமய
2002 ஜூலை - குறிப்பேடு
களுக்கும் ஒரு சி கருவிகளை செயற்படுத்துகின்ற
நிறுவனங் களு கீ குமி இடைவெளி குறைந்து இன்று பெரும்பாலான
வங்கிகள் முகம் ெ வாலாகும். உள் வெளிநாட்டு நிதிச் ச
வாங்கல்கள் அதிகரி வங்கிகளுக்கிடையிலான ஆகியவற்றுக்கு ெ கொடுப்பதற் கெனில், நி முதுகெலும்பாயுள்ள
தீர்ப்பனவு முறைமை யையும், பாதுகாப்பைய முன்னேற்றுதல் முக்கி
கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் முன் மத்திய வங்கியின்
மத்திய வங்கி மூலமும் அதேபோன் தொகைகளின் மூலமு! கொடுக் கல் வாங்க செய்வதன் பாதுகா! வினைத்திறனையும் பெரும் ஏற்கின்றது. பொ தயக்கமுமின்றி நாணய பொக்கிஷமாகவும் ெ பயனர் படுத்துவதை நாணயம் தொடர்பாக நம்பிக்கையை உறுதி மாகின்றது. இத பெறுமதியை நிலைய அதேபோன்று நாணயச் கொடுப்பனவு isò முறைமைகளினதும் வினைத் திறனையும் முக்கியமாயுள்ளன. அ நாணயப் பயன்பாட் அவற்றை இலகுவ கொடு நம்பிக் கையோடு L உறுதிப்படுத்துவதற்கு
d, L. 60) ιριί
* கலி
கொடுப்பனவு முறைமையின் நிலை திறனையும் பாதுகாப் பல்வேறு விதத்தில் ப கொடுக்கல் வாங்கள் நாணயத்தை வெளி
டத்தைத் தவிர்த்தலு துTப் மை யைப் நடவடிக் கையெடுத்
நாணயத்
மத்திய வங்கிக்கு கூடிய பெறுமதி
வங்கிகளுக்கு இ6 வாங்கல்களைத் நடைமுறைக் கை
 
 
 
 
 

கொடுப்பனவுக் அரிமுகப்படுத் திச் வங்கிகளல்லாத டையே உள் ள வருகின்றது. இது முன்னேறிய நாடுகளில் காடுத்துள்ள தொரு நாட்டைப் போன்றே ந்தைகளில் கொடுக்கல் த்துள்ளமை மற்றும் போட்டி நிலைமை வற்றிகரமாக முகம் திெயியல் முறைமையின் கொடுப்பனவு மற்றும் களின் நம்பகத்தன்மை ம், வினைத்திறனையும் |யமானதாயுள்ளது.
மற்றும் றைமையினுள் கடமைப் பொறுப்பு
யானது நாணயத்தின் று வங்கி வைப்புத் i. நடைபெறுகின்ற ல் களைத் தீர்ப்பனவு ப்புத் தன்மையையும் சான்றுப்படுத்துவதில்
பொறுப் பொனி றை துமக்கள் எள் விதத் தைப் பெறுமதிமிக்க சலாவணிஊடகமாகவும்
உறுதிசெய்வதற்கு
பொதுமக்களுக்குள்ள 'ப்படுத்துவது அவசிய ற்காக நாணயத்தின் Iாக வைத்திருப்பதும் கற்றோட்டத்தினதும், ர் றுமி தீர்ப்பனவு
நிலைப்பாட்டையும்
பேணி வருவதும் ஒருதலால் மத்திய வங்கி டையும் அதேபோல் ாக இலங்கையினுள்
வாங் கல் களுக்காக யன்படுத்துவதையும் ர் செயலாற்றுகின்றது.
தீர்ப்பனவு வினைத் வங்கி
மற்றும் ப்பாட்டையும் பதில் மத்திய ங்கேற்கின்றது: ல்களுக்குத் தேவையான ரியிடுதல்.
தாள்களின் சுற்றோட் ம் நாணயத் தாள்களின்
பாதுகாப்பதற்கு
தலும்.
உரியதாகவுள்ள அதி களைக் கொண ட டையிலான கொடுக்கல் தீர்ப்பனவு செய்கின்ற னக்குகளின் தீர்ப்பனவு
முறைமையையும் அரசாங் கத்தினி பிணையங்கள் தீர்ப்பனவு முறை மையையும் தொழிற்படுத்துதல். இலங்கை கணக்குகள்
மத்திய வங்கி நடைமுறைக் தீர்ப்பனவு முறைமையின் கொடுப்பனவு தீர்ப்பனவுகளுக்குத் தேவை யான காசோலைகள் போன்ற கொடுப்பனவுக் கருவிகளை வழங்குதல். 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கை மத்திய வங்கி, காசோலைத் தீர்ப்பனவு மற்றும் மத்திய வங்கியின் நடைமுறைக் கணக்குத் தீர்ப்பனவு முறைமையின் ஊடாக வங்கிகளுக் கிடையிலான கொடுக்கல் வாங்கல்களைத் தீர்ப்பனவு செய்தல் மத்திய வங்கியின் பிரதானமானதொரு கடமையாகும். ஆதலால் மத்திய வங்கியின் சார்பில், பிரதானமான தீர்ப்பனவு முறைமையைத் தொழிற்படுத்துகின்ற லங்கா க்ளியர் (தனியார்) கம்பனியின் அலுவல்களை ஒழுங்குமுறைப்படுத்தல் (Over Sight) கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையில் நேரடியாகப் பங்கேற்ப வர்களான 23 வர்த்தக வங்கிகளினதும் 8 முதனிலை வணிகர்களினதும் தொழிற் பாடுகளை மேற்பார்வை செய்தல். அரச கடன் துவமும்.
மேற் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளும் அதே போன்று கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளும் பொதுமக்களின் நம்பகத் அடிப் படையாகக் கொணி டே படுகின்றன. ஆதலால் வங்கியாயிருப்பினும் கூட, பனவுகளைச்
6Ꮷ 6ᎼᎠ60l uᎥ
வழங்கல்களும் முகாமைத்
விதத்தில்
தனி மையை தொழிற்
ஒரு சிறிய தனது கொடுப் செய்வதற்குத் தவறுமாயின் வங்கிகளைப் போன்றே பொது மக்களின் கொடுப்பனவு தீர்ப்பனவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறான கொடுப்பனவு முறைமை முழுவதிலும் பரவக்கூடியதான இடரை, முறைமை ரீதியிலான இடர் எனக் குறிப்பிடுவதோடு, இது பொருளாதாரத்திலும் அதேபோன்று பொது வாழக்கையிலும் கடும் பாதிப்பான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த முறைமை ரீதியிலான இடர், வங்கித் துறையை ஏனைய உற்பத்தி அல்லது சேவைப் பிரிவுகளிலிருந்து பிரித்துக் காட்டுகின்ற ஒரு பண்பாகவும் உள்ளது. ஆதலால் மத்திய வங்கி கொடுப்பனவு மற்றும்
தீர்ப்பனவு முறைமையில் பங்கேற்கின்ற நிறுவனங்களை மேற்பார்வை செய்வதோடு, நிதியியல் கொடுப்பனவு முறைமையின் செயற்பாட்டை, குறிப்பாக தீர்ப்பனவு முறையையும் கொடுப்பனவுக் கருவிகளின் LJuJ65i UFIL 30). Luf, ஒழுங்குமுறைப்படுத்தி, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு
முறைமையின் பாதுகாப்புத் தன்மையையும் வினைத் திறனையும் உறுதிப் படுத்தும் பொருட்டு குறிப்பாகச் செயற்படுகின்றது.

Page 10
பி. சமரசிறி
பிரதிப் பணிப்பாளர், வாங்கி மேற்பார்வைத் திணைக் களம்
10
 

உங்கள் பணத்தைப் 11IIgb/db/lin1/ld)
முதலீடு செய்வது எவ்வாறு?
முதலீடு என்பது என்ன?
வட்டி அல்லது மூலதன இலாபமொன்றின் மூலம் வருமானத்தைப் றுக் கொள்ளும் நோக்கத்துடன் நிதிச் சொத்துக்களைப் பெற்றுக் ள்வதை நிதி முதலீடு எனக் குறிப்பிடலாம். பின்வரும் நிதிச்சொத்துக்களில் த்தை முதலீடு செய்வதை இலங்கையில் பொதுவாகக் காணலாம். நிறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள், ரூபாய் பிணையங்கள் ஆகியவை உட்பட அரசாங்கம் கடன் பெறும் பொருட்டு வெளியிடுகின்ற அரச கடன் பிணையங்கள்.
வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் செய்யக்கூடியதாயுள்ள பண வைப்புக்கள். கம்பனிகள் மூலதனத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வெளியிட்டுள்ள அல்லது வெளியிடுகின்ற பங்குகள். கம்பனிகள் சந்தையின் ஊடாகக் கடன் பெறும் பொருட்டு வெளியிட்டுள்ள் அல்லது வெளியிடுகின்ற தொகுதிக் கடன்கள். கம்பனிகள் வாக்குறுதிப் பத்திரங்கள் மீது பெற்றுக்கொள்ளும் ஏனைய தவணைக் கடன்கள்.
மேற்கூறப்பட்ட அரச கடன் பிணையங்கள், வைப்புக்கள் மற்றும் குறுதிப் பத்திரக் கடன்களில் நிதி முதலீட்டின் மூலம் வட்டி மானமொன்றைப் பெற்றுக்கொள்ளலாம். தொகுதிக் கடன்களின் மூலம் டி வருமானமொன்றையும் தொகுதிக் கடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதன் ம் மூலதன இலாபமொன்றையும் பெற்றுக்கொள்ள முடியும். மூலதன ாபம் என்பது, ஏதேனுமொரு சொத்தைக் கொள்வனவு செய்த லயைவிடக் கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் இலாபம் தலாகும். பங்குகளில் செய்யப்படுகின்ற முதலீடுகள் தொடர்பாக பங்குகளை ரியிட்ட கம்பனிகளால், பகிர்ந்தளிக்கப்படுகின்ற இலாபத்தின் மூலமும் தகத்தின் மூலமும் மூலதன இலாபத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு வறு விதத்திலான நிதி முதலீடுகளின் மூலம் பல்வேறு மட்டங்களில் உங்கள் த்துக்கு வருமாமொன்றை அல்லது விளைவைப் பெற்றுக்கொள்ளக் பதாயுள்ளது.
முதலீடுகளின் விளைவும் அதிலுள்ள இடர்களும்
ஒவ்வொரு நிதி முதலீட்டின் மூலமும் நீங்கள், உங்களிடம் பாதுகாப்பாக த்துள்ள பணத்தை வேறொரு தரப்பினருக்கு வழங்கி எதிர்வருகின்ற தில் அப்பணத்தை மீளப் பெறுவதற்கு நடவடிக்கையெடுப்பதையே கின்றீர்கள். பங்குகளைத் தவிர ஏனைய ஒவ்வொரு நிதி முதலீட்டிலும், $ட்டாளருக்குப் பணத்தை மீள வழங்குகின்ற காலகட்டம் அல்லது
2002 ஜூலை - குறிப்பேடு

Page 11
முதிர்ச்சிக் காலம் முதலீட்டுக் கொடுக்கல் வாங்கலில் உள்ளடங்கியிருக்கும். ஆயினும், பங்குகளில் முதலீடு செய்துள்ள பணத்தை, அப்பங்குகளை பங்குச் சந்தையில் இன்னொரு முதலீட்டாளருக்கு விற்பனை செய்வதன் மூலமே மீளப் பெற்றுக் கொள்ள முடியுமாயிருக்கும்.
ஒவ்வொரு நிதி முதலீட்டிலும் இடர் உண்டு. உங்கள் பணத்தை எதிர்பார்க் கின்றபடி மீண்டும் பாதுகாப்பாகப் பெற்றுக் கொள்ள முடியுமா? முடியாதா? என்பது இம் முதலீடுகளிலுள்ள இடராகும். சுருக்கமாகக் கூறுவதென்றால், நீங்கள் முதலீடு செய்துள்ள பணத்தை எதிர்காலத்தில் நீங்கள் இழப்பதன் மூலம் ஏற்படக்கூடிய நட்டம் இடராகும். பொதுவாக நிதி முதலீட்டில் காணக்கூடிய தாயுள்ள அடிப்படைக் கோட்பாடு அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விடயம் யாதெனில், ஏதேனுமொரு முதலீட்டின் இடருக்கும் அதன் விளைவுக் கும் இடையில் நேர் ஒழுங்கு வரிசையிலான தொடர் பொன்று உள்ளதென்பதாகும். இதன் அர்த்தம் யாதெனில், ஒரு நாட்டிலுள்ள பல்வேறான நிதி முதலீடுகளை ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது பெரும்பாலும் கூடுதலான இடர்களைக் கொண்ட முதலீடுகளுக்குக் கிடைக்கின்ற விளைவு அதிகமாயுள்ள தோடு இடர் குறைகின்றபோது விளைவும் குறைவாகக் கிடைக்குமென்பதாகும்.
தரப்பினர் கூடுதலான
ஆதலால், ஏதேனுமொரு அல்லது கம்பனி உங்களுக்குக் தொரு வட்டி வீதத்தை அல்லது விளைவு வீதத்தை வழங்குமாயிருப்பின் அதன் அர்த்தம் யாதெனில், உங்களுடைய பணத்துக்குக் கூடுதலானதோர் இடர் உள்ளதன் காரணத் தினால் உங்கள் பணத்தை வழங்குவதற்கு
உங்களை ஊக் குவிக்கும் பொருட்டு கூடுதலான பிரதிபலனை அளிக்கின்றது என்பதாயிருக்கும். இதன்படி உங்களுடைய
முதலீடுகளுக்கு உயர் விளைவையும் உயர் பாதுகாப்பையும் ஒரே நேரம் பெற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக பெரும்பாலான நாடுகளில் மிகக் குறைவான இடரைக் கொண்ட முதலீடு அரச கடன் பிணையங் களாயுளளன. ஆதலால அரச கடன பிணையங்களுக்காகக் கிடைக்கின்ற வட்டி அல்லது விளைவு ஏனைய பெரும்பாலான நிதி முதலீடுகளுடன் ஒப்பிடுகின்றபோது குறைந்த மட்டத்தில் உள்ளது. பொதுவாக ஓர் அரசாங்கம் கடனை மீளச் செலுத்துவதற்குத் தவறாது என்பதே இதற்கான காரணமாகும். ஆயினும், சில சந்தர்ப்பங்களில் ஒரு சில நாடுகள் சர்வதேச சந்தையில் பெற்றுக்கொண்ட பாரிய கடன் தொகைகளை மீளச் செலுத்த முடியாமையினால் முதலீட்டாளர்கள் பல்வேறு இடர்களுக்கும் முகம் கொடுத்த சந்தர்ப்பங்களைப் பற்றி அறியவந்துள்ளன. அதேபோன்று சந்தையில் நிதி வழங்கல் குறைந்துள்ள சந்தர்ப்பங்களில் போட்டிரீதியில் கடன் பெறுவதற்கு முயற்சிக்கின்றபோது அரச இடர் அதிகரித்தில்லாதபோதிலும், அதிக வட்டித் தொகை யொன்றை அளிக்கின்ற சந்தர்ப்பங்களையும் காணலாம்.
2002 ஜூலை - குறிப்பேடு
பல்வேறான நி நடத்தையை ஆராய் முதலீட்டாளர்கள் இடை ஆற்றலைக் கொணி விருப்புக் கொண்டவர். தோடு, இவர்கள் பணயத்துக் கு 6ᏑᏴ பிரதிபலன்களின் பின்னா மாட்டார்கள் . முதலீட்டாளர்கள் தமது விளைவைக் கொ பாதுகாப்பான முதலீடுக இடர்கள் குறைந்த பணத்தை முதலீடு செலுத்துகின்றனர். முதலீடு செய்வதற் இடர்களைத் தாங் விருப்பமுள்ளவர்கள பணத்தின் பாதுகா கருதுகின்றவர்களா 6 விசாரித்துப் பார்க்கவு இடர்களை ஏற்றுக்ெ கொணி டுள்ள 6 ( வட்டியையோ அல் அளிக்கின்ற முதலீடுகள் முன் வருவீர்கள். உங்களுடைய பணத்தி கவனம் செலு உங்களுடைய பண சராசரியாக நிலவுகில விளைவு கிடைக்கத்த தேர்ந்தெடுப்பது மிகவு கூடியதாயிருக்கும். ே இடரையும் விரு 9. f5 35 Gb 60Md Lu u 60C வைத்திருக்கவும். ஆ இடர்கள் உள்ளன. வரக்கூடிய இடர் இதிெ பெறுமதி συμβό ή இடராகும். இதற்கான நாடடில் பொருட அதிகரிப்பதாயிருக்கும். தற்போது கைவசம் பணத்தைப் குறைந்தளவு பெ சொத்துக்களையே ெ இந் நிலையை, ! வீழ்ச்சியுறுதல் என ஆதலால் , 6007 வைத்திருக்காது வரு முதலீடொன்றில் இடு5 பெறுமதி வீழ்ச்சியுறு நட்டத்தைக் குறைத் சில சந்தர்ப்பங்களில் இ கிடைக்கின்ற வருமான வீழ்ச்சியுறுவதால் ஏற் விட அதிகமாயிரு உங்களுடைய சேமிப்பு செய்தல் அவசியம அதேபோன்று தமது ப கருதுகின்ற எந்தவெ வட்டி அல்லது விளை பிணையங்களில் நிறுவனங்களில் முதலீ
Ju 6i U

தி முதலீட்டாளர்களின் கின்றபோது ஒருசில ரைத் தாங்கிக் கொள்ளும் டவர்களாக அல்லது களாக உள்ளார்களென்ப தமது பணத்தைப் வத் து அதிகூடிய ல் செல்வதற்குத் தயங்க ஆயினும், ஒரு சில பணததைக குறைநத 1ண் டதாயிருப்பினும் 5ளில் இடும் பொருட்டு, சிறந்த கம்பனிகளில் செய்வதில் கவனம் ஆதலால், பணத்தை கு முன்பு நீங்கள் | சிக் கொள்வதில் ா அல்லது தனது ப்பை முதனிலையில் என்பதை உங்களிடமே ம். அதன்படி நீங்கள் காள்வதில் விருப்புக் குவரெனில் , அதிக லது விளைவையோ ளைத் தேர்ந்தெடுப்பதற்கு அதேபோன்று நீங்கள் ன் பாதுகாப்பைப் பற்றிக் தி துபவராயிருப்பிணி த்துக்குச் சந்தையில் ர்ற வட்டி அல்லது க்க நிதி முதலீட்டைத் ம் தொலைநோக்குடன் மேலும், நீங்கள் எவ்வித ம் பாதவராயிருப்பினி , ாத்தை வீட்டிலேயே னாலும், இம்முறையிலும் கள்வர் பகைவர்களால் லான்றாகும். பணத்தின்
சியுறுதல் இன்னொரு காரணம், எதிர்காலத்தில் களினி விலைகள்
அப்போது நீங்கள் வைத்துள்ள சேமிப்புப் டுத்தி எதிர்காலத்தில் ாருட்கள் அல்லது காள்வனவு செய்யலாம். பணத்தின் பெறுமதி க் குறிப்பிடுகிறோம். நீ தைக் கைவசம் மானம் கிடைக்கக்கூடிய வதன் மூலம் பணத்தின் றுவதால் ஏற்படுகின்ற துக்கொள்ள முடியும். Nம் முதலீடுகளின் மூலம் எம் பணத்தின் பெறுமதி படக்கூடிய நட்டத்தை க்கும் , ஆதலால் , |ப் பணங்களை முதலீடு ானதாய் இருக்கும். |ணத்தின் பாதுகாப்பைக் ாரு நபரும், சாதாரண வைப் பெறக்கூடிய அரச அல்லது வேறு டு செய்வதையே தெரிவு
செய்தல் வேண்டும். விளைவைப் பெற்றுத் தருகின்ற நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்வதற்கு விரும்புகின்றீர்களெனில், இந் நிறுவனங்கள் உங்களுடைய பணத்துக்கு அதிக விளைவைப் பெற்றுத் தருவது, உங்களுடைய பணத்தைக் கூடுதலான இடரைக் கொண்ட தொழில் முயற்சிகளில் இடுவதன் மூலமே என்பதை நீங்கள் முக்கியமாக ஞாபகத்தில் வைத்திருத்தல் வேண்டும். இத் தொழில் முயற்சிகள் வெற்றியளிப்பினி , உங்களுக்கு அதிக விளைவுடன் கூடியதாக பணம் மீளக் கிடைக்கும். இத் தொழில் முயற்சிகள் வெற்றியளிக் காதிருப்பின், உங்களுடைய வட்டியையும் பணத்தையும் இழக்க வேண்டி நேரிடும். நீங்கள் இங்கு இட்ர்களுடன் கூடிய முதலீட்டின் மூலம் முதலில் குறுகிய காலத்தில் அதிக பிரதிபலனைப் பெற்று உங்கள் பன தீ தொகையை இருமடங் காகவும் மும் மடங் காகவும் ஆக்கிக் கொண்ட போதிலும், இறுதியில் உங்களை அறியாமலேயே உங்களுடைய முதலீட்டுப் பணம் அவ்வாறான நிறுவனங்களில் சிக்கி இழக்கப்படவேண்டிய நிலைக்கும் உள்ளாகலாம்.
நீங்கள் அதிக
நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்தல்
இந் நாட்டில் பெரும்பாலானோர் குறைந்த வருமான தி தைக் கொணி ட மக்களாதலால், இவர்களுடைய பணச் சேமிப்புக்களும் சிறு தொகைகளாகவே உள்ளன. அதேபோன்று இவர்களுக்கு பல்வேறான முதலீடுகள் தொடர்பான அறிவும் கிடையாததோடு, முதலீட்டுக் கோட்பாடு களின்படி பண முதலீடுகளைச் செய்வதற்கான செலவுகளையும் தாங்க முடியாது. ஆதலால், இந் நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் வங்கிகள் மற்றும் பல் வேறு நிதி நிறுவனங்களில் தமது சேமிப்புப் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் வருகின்றனர். இந்தச் சேமிப்புப்பண முதலீட்டாளர்கள் நிதி நிறுவனங்கள் மற்றும் அவற்றில் முதலீடு செய்தல் தொடர்பாகப் பெரும்பாலும் தவறான கருத்துக்களைக் கொண்டுள்ளார்களென்பதைக் காணக்கூடியதாய் உள்ளது. அதாவது,
* எல்லா நிதி நிறுவனங்களும் சமமானவை
யாதலால், எந்த நிதி நிறுவனத்தில்
பணத்தை முதலீடு செய்தபோதிலும் பணத்துக்கான பாதுகாப்பு ஒன்றாகவே இருக்கும் என்பது. பெரும்பாலும்
கூடுதலான வட்டியைச் செலுத்துகின்ற நிதி நிறுவனங்களைத் தேடிப்பிடித்து தமது பணத்தை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றி முதலீடு செய்வதற்கு முன்வருவது இதனாலாகும். நிதி நிறுவனங்களில் அன்றாடம் செய்யப் படுகின்ற அனைத்து முதலீடுகளும் வைப்பு வகையைச் சேர்ந்ததென்பது. ஒவ்வொரு நிதி நிறுவனமும் இந்நாட்டின் நிதியியல் அதிகாரபீடமான மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால்

Page 12
இந் நிறுவனங்களில் செய்யப்படுகின்ற வைப்புக்கள் மற்றும் ஏனைய முதலீட்டுப் பணங்களின் பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்கின்றதென்பது.
இத் தவறான புரிந்துணர்வினி காரணத்தினால் நீங்களே உங்களது பணத்தை இடருக்குள்ளாக்குகின்றீர்களாதலால் இது தொடர்பான சரியான அறிவைப் பெற்றுக்கொள்ளும் விதத்தை ஆராய்ந்தறிவது முக்கியமாயுள்ளது.
முதலாவது, நிதி நிறுவனங்களில் செய்யப்படுகின்ற முதலீடுகளின் பாதுகாப்பு நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடுகின்றது. அதற்கான காரணம், இந் நிறுவனங்களின் தொழில் முயற்சித் தொழிற்பாடுகளின் தன்மை,
நிறுவனங்களின் நிருவாகத் திறமை, நிறுவனங்களின் சட்டரீதியான பின்னணி மற்றும் நிதியியல் சக்தி எண் பன
ஒன்றுக் கொன்று விதி தியாசமாக இருப்பதனாலாகும். இவ்வாறான விடயங்களை ஆராய்ந்து பார்த்து சக்திவாய்ந்த நிதி நிறுவனமொன்றில் உங்களது பணத்ததை முதலீடு செய்தல் வேண்டும். அள்வாறின்றி, கூடுதலான வட்டியைத் தருகின்ற நிறுவனம்
சிறந்த நிறுவனமாகுமெனத் தீர்மானித்து உங்களது பணத்தை முதலீடு செய்வது அ விளைவு துTரத்துக் குப்
புத்திசாலித்தனமாகாது. (நீங்கள் இடர்களை விரும்புகின்ற முதலீட்டாளராயில்லாதிருப்பின்)
இரணி டாவது, நீங்கள் நிதி நிறுவனத்தில் செய்கின்ற எல்லா முதலீடுகளும் வைப்பு வகையைச் சேர்ந்தவையாகாது. நிதி முதலீடுகளில், பண வைப்புக்களுக்கும் ஏனைய பண முதலீடுகளுக்கும் இடையிலான வேறுபாடு யாதென்பதை இந் நாட்டின் வங்கிகள் மற்றும் நிதிச் சட்டங்களில் தெளிவாகக் காட்டப்படவில்லை. ஆயினும், 6s வைப் புக் கள் என்பது முன்னறிவித்தலொன்றின் பின்னர் உங்களுக்குப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமான முதலீடுகளாகும். ஏதேனுமொரு வைப்பிலுள்ள பணத்தை மீளச் செலுத்துவதற்கு உடன்பட்டதொரு காலகட்டம் இருப்பினும் நீங்கள் பணம் தேவையென அறிவித்ததும் நிதி நிறுவனம். ஏதேனுமொரு தண்ட வட்டித் தொகை யொன்றை அறவிட்டுக் கொண்டு
உங்கள் பணத்தை மீளச் செலுத்தும். ஆயினும், வைப்புக்களல்லாத ஏனைய நிதி முதலீடுகள் நீங்கள் நிறுவனத்துக்கு
வழங்குகின ற பல்வேறுபட' . கட னி வகைகளைச் சேர்ந்ததாயுள்ள தோடு, வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள காலகட்டத்தின் இறுதியிலேயே அவற்றை மீண்டும் உங்களால் பெறமுடியுமாயிருக்கும். மறுபுறம், பொதுமக் களிடமிருந்து பண வைப்புக்களின் மூலம் நிதியங்களைப் பெறுவதற்கு, அதற்கான சட்டரீதியான அனுமதியைப் பெற்றுள்ள நிறுவனங்களால் மட்டுமே முடியுமாயிருக்கும். அந் நிறுவனங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியினால் வங்கிச்
சட்டத்தின் கீழ் 35 வங்கிகளுக்கும் நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் 28 நிதிக்
12
கம்பனிகளுக்கும் ெ வைப்புக்களைப் பெறு கப்பட்டுள்ளது. வங்கிகளும் நிதி நிறு
களுடன் பல்வேறு
கொடுக்கல்
a 65) on
நிலையங்களையும் பேணி
உரிமம் பெற்ற வர்த்த
இலங்கை வங்கி சிட்டி பேங்க் என்.ஏ கொமர்ஷல் பேங்க் டொய்ஷ் வங்கி ஏ. வரையறுக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட வங்கி த ஹொங்கொங் அ கோபரேஷன் லிமிட இந்தியன் வங்கி இந்தியன் ஓவர்சீஸ்
. மஷ்ரிக் வங்கி பி.எ முஸ்லிம் கொமர்ஷ . நஷனல் மர்கன்டை 13. 14.
5. 16.
17.
8. 9. 20. 2. 22.
நேஷனல் ட்றஸ் டே என்.டீ.பீ. பேங்க் லி பான் ஏஷியா பேங்க் மக்கள் வங்கி
பப்ளிக் பேங்க் பர்ஹ வரையறுக்கப்பட்ட செலான் பேங்க் லிய ஸ்டான்டர்ட் சார்டட் ஸ்டேட் பேங்க் ஒப் யுனியன் பேங்க் ஒப்
உரிமம் பெற்ற சிறப்பி
செலிங்கோ சேவிங் டீ.என்.சீ.சீ.வங்கி கந்துரட்ட அபிவிரு இலங்கை தேசிய ஆ தேசிய சேமிப்பு வங் என்.டீ.பீ. ஹவுசிங் ரஜரட்ட அபிவிருத் ருகுனு அபிவிருத் சபரகமுவ அபிவிரு
. சனச டிவலொப்மன் அரச ஈட்டு, முதலீட ஊவா அபிவிருத்தி 量3,
வயம்ப அபிவிருத்தி
பதிவு செய்யப்பட்டநி
. எதிரிசிங்க
எலயன்ஸ் பினான்ஸ் ஆர்பிகோ பினான்ஸ் ஏஷியன் பினான்ஸ் அசோசியேட்டட் கம்பனி லிமிடட் பார்ட்லீற் பினான்ஷ சென்ற்ரல் பினான்ஸ் சென்ற்ரல் இன் ெ பினான்ஸ் கம்பணி : சிலவ் பினான்ஸ் லி கொமர்ஷல் கிறடிட் ட்றஸ்ட் லிமிடட்
. பினான்ஸ் அன்ட் ே
 
 

ாதுமக்களிடமிருந்து வதற்கு அனுமதியளிக் ந்த உரிமம் பெற்ற வனங்களும் பொதுமக் வாங்கல் புரிவதற்காக ளையும் 64 636) னி வருகின்றன.
க வங்கிகள்
ஒப் சிலோன் லிமிட்டட்.
.
ஹபீப் வங்கி
ஹட்டன் நெஷனல்
ன்ட் சங்ஹாய் பேங்கிங்
வங்கி
ல் பேங்க் லிமிடட் ல் பேங்க் லிமிடட் பங்க் லிமிடட் மிடட்
லிமிடட்
ராட்
சம்பத் வங்கி Sull
வங்கி
இந்தியா
கலம்பு லிமிடட்
பல்புவாய்ந்த வங்கிகள் ல் பேங்க் லிமிடட்
நத்தி வங்கி அபிவிருத்தி வங்கி
கி பேங்க் லிமிடட் தி வங்கி தி வங்கி த்தி வங்கி ற் பேங்க் லிமிடட் ட்டுவங்கி
வங்கி
வங்கி
திக் கம்பனிகள்
கம்பனி லிமிடட் கம்பனி லிமிடட் GúSÉ மோட்டார் பினான் ஸப்
ல் சர்விசஸ் லிமிடட் கம்பனி லிமிடட் வஸ்ட்மன்ற் ஸப் அன் សិ.* மிடட்
லிமிடட்
இன்வெஸ்ட்மன்ற்ஸ்
லண்ட் சேல்ஸ் லிமிடட்
12. இன்டஸ்ட்றியல் பினான்ஸ் லிமிடட் 13.எல்.பீ.யினான்ஸ் லிமிடட் 14. எல்.ஓ.எல்.சீ.யினான்ஸ் கம்பனி லிமிடட் 15. மர்கன்டைல் இன்வெஸ்ற்மன்ற்ஸ் லிமிடட் 16. மர்சன்ற் க்ரெடிற் ஒப்பூரீ லங்கா லிமிடட் 17. ஜனசக்தி பினான்ஸ் அன்ட் இன்வெஸ்ற்
மன்ற்ஸ் லிமிடட் 18. நந்தா இன்வெஸ்ற்மன்ற்ஸ் லிமிடட் 19. செங்கடகல பினான்ஸ் கம்பனி லிமிடட் 20. சில்வரின் பினான்ஸ் கம்பனி லிமிடட் 21. சிங்கபுத்ர பினான்ஸ் லிமிடட் 22. த பினான்ஸ் அன்ட் கரண்ட்
லிமிடட் 23. த பினான்ஸ் கம்பனி லிமிடட் 24. த மல்ட்டி பினான்ஸ் கம்பனி லிமிடட் 25. த ருபீ பினான்ஸ் கம்பனி லிமிடட் 26. ட்றேட் பினான்ஸ் அன்ட் இன்வெஸ்ற்
மன்ற்ஸ் லிமிடட்
கம்பனி
மூலம்: இலங்கை மத்திய வங்கி
பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள்
கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் Jn 1 (6 g) 6) ஆணையாளரிடம் Li g6) செய்யப்பட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்களாலும் வைப்புக்களைப் பெற முடியும். இதன்படி பின் வரும் கூட்டுறவுச் சங்கங்களைக் குறிப்பிடலாம்.
240 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக் குரித்தாயுள்ள 1,507 கூட்டுறவுக் கிராமிய வங்கிக் கிளைகள்.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் அங்கத் துவத்தைப் பெற்றுள்ள 14 கூட்டுறவு வங்கிச் சங்கங்கள் ° 3 L (6 p6)! வங் கரிச் சங்கங்களில் அங்கத்துவத்தைப் பெற்றுள்ள வரையறுக் கப்பட்ட இலங்கைக் கூட்டுறவுக் கிராமிய வங்கிச் சங்கம். கிராமிய மட்டத்தில் பரவியுள்ள ஏறத்தாழ 8.400 சிக்கன, கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்கள். * பல்வேறு நிறுவனங்களிலும் நிறுவப் பட்டுள்ள ஏறத்தாழ 23 கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்கள்.
ஏனைய 3 கூட்டுறவுச் சங்கங்கள்.
பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங் கங் களால் அங்கத் தவர்களல்லாத வர்களிடமிருந்து வைப்புக்களை அல்லது
கடன் தொகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அவர்களுக்குக் கடன் வழங்குவதற்கும், அச் சங்கங்களுக்குரிய யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரமே முடியுமாயுள்ளது.
கட்டிட நிர்மாணிப்புச் சங்கச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும், வைப்புப் பணங்களைப் பெறுவதற்கு அனுமதி உண்டு. இதன் கீழ் இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் தனது அங்கத்தவர்களிடமிருந்து வைப்புக்களைப்
2002 ஜூலை - குறிப்பேடு

Page 13
பெற்றுள்ள போதிலும் தற்போது இந் நிறுவனத்தின் சட்டரீதியான நிலை புதியதொரு சட்டத்தின் கீழ் உள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங் களைத் தவிர வேறு நிறுவனங்கள் உங்களிடமிருந்து பண வைப்புக் களைப் பெறுவதற்கு முன்வருவதாயிருப்பின் அது சட்டவிரோதச் செயலாகுமென்பதுடன், அங்கு பணத்தை வைப்பிலிடுவதன் மூலம் நீங்களும் அச் டவிரோதச் செயலுக்கு உடந்தையாக இருந்தவர்களாகின்றீர்கள். வேறு நிதி நிறுவனங்கள் பெரும்பாலும் உங்களிடமிருந்து வைப்புக் களல்லாத பல்வேறுபட்ட கடன்
முதலீடுகளையே பெற்றுக் கொள்வதோடு, அவர்கள் வைப்புக்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களில் செய்கின்ற வைப்புக்களுக்குச் சமமான வைப்புக்களைச்
செய்வதாகக் கூறி ஏமாற்றுவார்கள். ஆயினும், உங்களுடைய பணத்துக்காக உங்களுக்கு வழங்குகின்ற ஆவணங்களில் தொகுதிக்கடன் அல்லது முதலீடுகள் எனக் குறிப்பிட்டு சட்ட ரீதியான பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வார்கள். ஆயினும், உங்களால் செய்யப்படுகின்ற முதலீடுகள் நீங்கள் வேண்டி நிற்கின்றபோது மீள வழங்கப்படுமெனில் அது வைப்பு முதலீடொன்றாகும்.
மூன்றாவது, இலங்கை மத்திய வங்கி எந்தவொரு நிதி நிறுவனத்திலுமுள்ள உங்கள் வைப்புக்களின் அல்லது வேறு முதலீடுகளின் பாதுகாப்புத் தொடர்பான பொறுப்பை ஏற்காது. அள்வாறெனில், இந்நாட்டிலுள்ள ஒரேயொரு நிதியியல் அதிகார பீடமென்ற ரீதியில் இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பு யாது? இலங்கை மத்திய வங்கி, வங்கிகள் மற்றும் நாணய நிதிச்
சட்டத்தின் கீழ் நிறுவனங்களைப் பதிவு செய்வதில் அல்லது உரிமப் பத்திரம்
வழங்குவதிலுள்ள பயன் யாது? என்பவற்றைப் பற்றிய அறிவைப் பெறுவது உங்களுக்கு முக்கியமானதாய் இருக்கும்.
இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வைப் பொறுப்பு
இலங்கை மத்திய வங்கி, நிதி நிறுவனமொன்றை வங்கியாக அல்லது நிதிக் கம்பனியாக பதிவு செய்வதோ அல்லது உரிமப்பத்திரம் வழங்குவதோ, அந் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து அனுமதியளிக்கப்பட்ட வைப்பு முறைகள் அல்லது வேறு கடன்களின் மூலம் நிதியங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அப்பணத்தை பல்வேறு கடன் மற்றும் களில் இடுவது உட்பட குறிப்பிட்ட கீழ் காட்டப்பட்டுள்ளவாறான தொழில் முயற்சிகளைக் கொண்டு நடாத்து வதற்குமேயாகும். இப் பணம் தொடர்பான தொழில் முயற்சிகள் நாட்டின் நிதியியல் முறைக்கும், கொடுப்பனவு முறைக்கும் மிக முக்கியமானதொரு கடமையை நிறைவேற்று வதன் காரணத்தினால், இவ்வாறான தொழில் முயற்சிகளைச் செய்கின்ற நிறுவனங்கள் தொடர்பாக ஆராய்வதும், மேற்பார்வை செய்வதற்குமாக அவற்றைப் பதிவு செய்தல்
2002 ஜூலை - குறிப்பேடு
அவசியமாகின்றது. அ நிறுவனம் உரிமம் பெ நிதிக் கம்பனிகளால் .ெ பாடுகளுக்குச் சமமான இலங்கை மத்திய வங் நடத்தி வருமெனில் இ நாணய விதிச் சட்டத்தி மென்பதோடு, அந் கொடுக்கல் வாங்கலி தவறொன்றைச் செய்6 இருக்கிறார்களென்பதுப் இலங்கை மத்தி பதிவு செய்யப்பட்டு பெற்றுள்ள வங்கிகை களையும் மட்டுமே செய்கின்றது. மேற் நோக்கம் யாதெனில், இ வைப்புக்கள் மற்றும் களைக் கொடுத்துத் தி சிறந்த நிதி நிலைை வருவதற்கு அந் நிறு துவம் நடவடிக்கைெ ஆராய்வதாகும். இங் சிறந்த நிதி நிலைமைன உதவியளிக்கும் வித முயற்சிகளால் பின் சர்வதேச ரீதியில் ஏற்றுச் நிபந்தனைகளும் இலங் னால் விதிக்கப்படுகின் நிறுவனமொன்று உரி போதுமான அளவு பெற்றுக்கொள்ௗல், ! பொறுப்புக்களை அ முடியுமான விதத்தில் மாற்றக் கூடிய ஒரு தெ வைத் திருத்தல் (த சொத்துக்கள்), அறவி ஐயக் கடன்களின் நட்டத்தை அடைப்பத நயை ஒதுக து வழங்கககூடிய கடன விதித்தல் வழங்க
பகுதியை
எல்லையை
பாளர்களுக்கு தொடர்பாக உச்ச 6 நிதியியல் அறிக்கைக பட்ட முறைகளுக்கு (
கனக் காய்வு செய் செய்யப் பட ட வரு
அறிக்கைகளை பெ பொருட்டு செய்திப் வெளியிடுதலும் நிறுவ வைத்தலும் போன்றவ இந்நிறுவன குரிய ஒரு சில
மாதாந்தம் பெற்றுக்ெ இடைக்கிடை அந்நிறு களைப் பரிசோதிப்பதன் நிதிநிறுவனத்தின் நிதி மத்திய வங்கியின் உள்ளாக்கப்படுவதோடு மூலம் ஏதேனும் ஒரு
மேலும், களுக்
அல்லது முகாமைத் எடுத்துக் காட்டப் படு
 
 
 
 
 
 
 
 
 
 
 

2த்தலால், ஏதேனுமொரு ற்ற வங்கிகள் மற்றும் சய்யப்படுகின்ற தொழிற் தொழிற்பாடொன்றை கியில் பதிவு செய்யாது து, வங்கிகள் மற்றும் ன்ெ கீழ் தவறொன்றாகு நிறுவனங்களுடன் ஸ் ஈடுபடுகின்றவர்கள் வதற்கு உடந்தையாக ம் தெளிவாகின்றது.
ய வங்கியானது அதில் உரிமப்பத்திரங்களைப் ளயும் நிதிக் கம்பனி நற்போது மேற்பார்வை பார்வையின் முக்கிய ந் நிறுவனங்கள் தமது
ஏனைய பொறுப்புக் நீர்க்கக்கூடிய விதத்தில் மயொன்றைப் பேணி வனங்களின் முகாமைத் யடுக்கின்றதாவென்பதை ப்கு நிறுவனமொன்றின் யப் பேணி வருவதற்கு த்திலானதும் தொழில் பற்றவேண்டியதுமான கொள்ளப்பட்ட ஒருசில ங்கை மத்திய வங்கியி றன. உதாரணமாக, மையாளர்களிடமிருந்து மூலதன நிதியத்தைப் வைப்புக்கள் போன்ற ன்றாடம் தீர்ப்பதற்கு விரைவாகப் பணமாக நாகைச் சொத்துக்களை திரவத் தனி மையிலான முடியாக்கடன் மற்றும் மூலம் ஏற்படக்கூடிய bகாக இலாபத்தில் ஒரு தல , ஒரு வருக கு
தொடர்பான உச்ச
> நிறுவனப் பணிப் கப்படுகின்ற கடன்கள் ால்லையை விதித்தல்,
ளை ஏற்றுக்கொள்ளப் இணங்கத் தயாரித்தலும் தலும், கணக் காய்வு ருடாந்த நிதியியல் ாதுமக்கள் அறியும் பத்திரிகைகளின் மூலம் ானத்தினுள் காட்சிக்கு ற்றைக் குறிப்பிடலாம். ங்களின் தொழிற்பாடு நிதியியல் தகவல்களை கொள்வதன் மூலமும், றுவனங்களின் பதிவேடு * மூலமும் ஏதேனும்
நிலைமை இலங்கை மூலம் மதிப்பாய்வுக்கு , இத் தகவல்களின் நிறுவனத்தின் நிதியியல் துவப் பிரச்சினைகள் மெனில் அதனைத்
தீர்த்துக் கொள்வதற்குரிய
வழங்கப்படுகின்றது.
அவ்வாறெனில் இலங்கை மத்திய வங்கியால் மேற்பார்வை செய்யப்படுகின்ற நிறுவனமொன்று நிதியியல் பிரச்சினைகள் உருவாகி, ஏதேனுமொரு கட்டத்தில் வங்குரோத்து அல்லது முறிவுறும் நிலை ஏற்படமாட்டாது என்பதற்கு இலங்கை மத்திய வங்கி உத்தாவாதமளிக்குமா? அவ்வாறு முறிவுறும் கட்டத்தில் நிறுவனமொன்றைக் காப்பாற்றுவதற்கு அல்லது பொதுமக்களின் வைப்புக்கள் மற்றும் கடன் முதலீடுகளை மீளச் செலுத்துவதற்கு மேற்பார்வையின் காரணமாக இலங்கை மத்திய வங்கி பொறுப்பு வகிக் குமா என்ற கேள்வி ஒருவருக்கு எழலாம். இலங்கை மத்திய வங்கியால் மேற்பார்வை செய்யப்படுவதன் மூலம் மாத்திரம் ஒரு நிறுவனம் வங்குரோத்து நிலைக்கு உள்ளாகாதென்று உறுதியளிக்க முடியாது. அதற்கான காரணம், எந்தவொரு நிதி நிறுவனமும் அன்றாட தொழிற்பாடுகளில் ஈடுபடுகின்றபோது முகம் கொடுக்கின்ற பல்வேறானா இடர்களையும் கட்டுப்படுத்துவது இலங்கை மத்திய வங்கிக்கு உரியதொரு அலுவலாக மாட்டாது என்பதுடன், அது அந்த நிதி நிறுவனத்தின் முகாமைத்துவத்தினாலும் பணிப்பாளர் சபையினாலும் செய்யப்பட வேண்டியதொன்றாகும். எந்தவொரு நிதி நிறுவனமும் கீழே சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளவாறான தொழில் இடர்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.
அறிவூட்டலும்
வழங்கப்பட்ட கடன்களைச் செலுத்தத் தவறுகின்றதான இடர் நேர்வு. நிதி நிறுவனமொன்றால் வழங்கப்பட்ட கடனை
மீளச் செலுத்தத் தவறுகின்றபோது அதன்
மூலம் வைப்பாளர்களினதும் ஏனைய முதலீட்டாளர்களினதும் பணம் இடருக் குள்ளாகின்றது. * திரவத்தன்மை இடர்நேர்வு. நிதி நிறுவன மொன்று பொதுவாக குறுகிய காலத் தவணை வைப் புக்களின் மூலமும்
கடன்களின் மூலமும் பெறுகின்ற பணத்தில் பெரும்பகுதியை கூடுதலான வருமானத்தை எதிர்பார்த்து நடுத்தர மற்றும் நீண்டகாலத்
தவணைக் கடன்களிலும் முதலீடுகளிலும் ஈடுபடுத்துகின்றது. இங்கு வைப்பாளர் களுக்கும் குறுகிய காலக் கடன் உரிமையார்களுக்கும் பணத்தை மீளச் செலுத்த வேணி டி வருகின்றபோது அதற்காகச் சந்தையிலிருந்து வேறு வழிகளில் பணத்தைத் தேட வேண்டி
வரும். இவ்வாறு அன்றாடக் கொடுப்பனவு
களில் ஏற்படக்கூடிய நிதியப் பற்றாக் குறைகள் திரவத்தன்மை இடர்நேர்வுகள் எனப்படும்.
* சந்தை இடர்நேர்வு. ாதிர்காலத்தில் நிதிச்
சந்தையில் விலைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களினால் நிகழக்கூடிய நட்டமே இதன் மூலம் கருதப்படுகின்றது.
வட்டிவீதம், முதலீட்டுப் எதிர்பாராத
செலாவணி வீதம் மற்றும் பிணையங்களின் விலைகள் விதத்தில் மாற்றத்துக்கு

Page 14
உள் ளாவதனால் இந்த இடர் நேர்வு உருவாகின்றது. தொழிற்பாட்டு இடர்நேர்வு. நிதி நிறுவன மொன்றில் உள்ளக நடைமுறைகளின் பலவீனங்கள் மற்றும் ஊழியர்களின் பலவீனங்கள் காரணமாக ஏற்படக்கூடிய
நட்டமே இதன் மூலம் கருதப்படுகின்றது.
எந்தவொரு நிதி நிறுவனமும் தமக்கு இவ்வாறு ஏற்படக் கூடிய இடர்நேர்வுகள் தொடர்பான அறிவுடன் கூடியதாகவும், எந்த மட்டத்தில் இந்த இடர்களுக்கு முகம் கொடுக் கலாம் எண் பதைப் பற்றிய தீர்மானத்துடனும், இவ் இடர்களை நிவர்த்தி செய்வதற்கு முடியுமான விதத் தில் வளங்களைப் பேணி வரவேண்டிய அதேநேரம் சிறந்த விதத் திலான இடர் நேர்வு முகாமைத்துவத்தையும் பேணி வருதல் வேண்டும். நிதி நிறுவனத்தின் வருமான அளவு, உரிமையாளர்களால் வழங்கப்பட்டுள்ள முதலீட்டு நிதியத்தின் தொகை மற்றும் முகாமைத்துவம் என்பன இந்த வளங்களில் முதலிடம் வகிக்கின்றன.
மேலும், பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற பல வேறான நிதிப் பிரச்சினைகளினி காரணத்தினால் நிதி நிறுவனமொன்று வங்குரோத்து நிலைக்குள்ளாவதற்கு அல்லது முறிவடைவதற்கும் அவ்வாறான முறிவுகள் ஏனைய நிதி நிறுவனங்களுக்குப் பரவிச் செல்வதறி குமுள்ள இடர் நேர்வுக் கும் எந்தவொரு நிதிநிறுவனமும் முகம்கொடுக்க நேரிடலாம்.
எந்தவொரு நிதிநிறுவனமும் பல்வேறு மட்டங்களில் இவ்வாறான தொழிற்பாட்டு இடர் நேர்வுகளுக்கு முகம் கொடுப்பதோடு, இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் ஊடாக அந்தந்த நிறுவனத்தின் இடர்நேர்வு முகாமைத்துவம் தொடர்பாக ஆராய்வதே நடைபெறுகின்றது. அவ்வாறின்றி, இந்த நிறுவனங்கள் மத்திய வங்கியினால் கட்டுப் படுத்தப்படுவதில்லை. நிதி நிறுவனமொன்றின் இடர்நேர்வு முகாமைத்துவத்தின் பொறுப்பும் அதன்படி வைப்பாளர்களது பணம் மற்றும் ஏனைய கடன் நிதியங்களை மீளச் செலுத்து கின்ற பொறுப்பும் அந்த நிறுவனத்தின் முகாமைத் துவத்துக் கும் பணிப்பாளர் சபைக் குமே உள்ளது. அவ்வாறெனில் , வங்குரோத்து நிலைக்கு அல்லது முறிவுக்கு உள்ளாகி வரும் நிதி நிறுவனமொன்று தொடர்பாக இலங்கை மத்திய வங்கி பொறுப்பு வகிக்குமா? இங்கு அவ்வாறான நிதி நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு இன்றேல் சட்டரீதியாக ஒழிப்பதற்கு (மூடிவிடுவதற்கு) மத்திய வங்கிக்கு ஒருசில அதிகாரங்கள் கிடைத்துள்ளன. நிதி நிறுவனமொன்றின் அவசர திரவத்தன்மைப் பிரச்சினையின்போது கடன் வழங்குதல், தொழிற்பாட்டு நடவடிக்கை களுக்குக் கட்டுப்பாடு விதித்தல், தொழிற்பாட்டு நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி பனிப்பாளர் ᏧᏠ 6Ꮱ0 [ Ꭵ 6ᏡᎠ lij மாற்றுதல் , நிர்வாகத்தைத் தற்காலிகமாகக் கைப்பற்றுதல், நிறுவனத்தை வேறொரு தரப்பினருக்கு
ஒப்படைத்தல், நிறுவ6 நிறுவனத்துடன் ஒன முறைகளின் மூலம் நிறு பதற்கு நடவடிக்!ை ஒழிப்பதற்கு நடவடிக் வற்றை இநீ நt காணக்கூடியதாயுள்ளன மத்திய வங்கியின் வருகின்ற நிதி நிறுவி களினதும் மற்றும் பணத்திற்கு அந் நி கூடிய பாதுகாப்பு மறைமுகமானதொரு கின்றது.
ஆயினும் இல நாட்டின் நிதியியல் பாட்டைப் பேணி வரு நோக்கத்தின் பொருட்ே மேற்பார்வை செய்கின்ற நாட்டினி நிதியிய6 முக்கியமானதொரு நிறுவனங்கள் பெ வர்த்தகத் தைத் த நடவடிக் கை களுக் ச கின்றதோடு, நாட்டின் பணம் உள்நாட்டு ரீதியிலும் கொடுக்கல் எனப்படும் கொடுப்ப நிறுவனங்களின் ஊடா வங்கிகள்) நடைபெறு நிதி நிறுவனங்கள்
ஈடுபட்டு பொது ம பனங்களை பொரும் பகுதிகளிலும் முதலீ
கடனாக்கலில் ஈடுபடு நிதியியல் முறையின்
இடர்நேர்வு முகாை திருக்கும் தன்மையும் உள்ளதோடு. பலவீன யொன்று அல்லது ப முகாமைத்துவமொன்! களை நிதியியல் முை அவசியமாகின்றது.
பதிவுசெய்யப்பட் களும், அறிவுரை கணக் காய்வு செய் கூட்டுறவு அபிவிருத் மாகாண கி கூட்டு ஆணையாளர்களினது உள்ளாகின்றன.
ஆதலால் வைப்பிலிடுகின்ற மற்று நிறுவனங்களின் இ ஒன்றிலிருந்து ஒன்று உங்களுடைய பண நிறுவனத்திலிருந்து வேறுபடும் என்ப புரிந்துகொண்டு மு: மேற்கொள்வது உங்க

ாத்தை வேறொரு நிதி றிணைத்தல் போன்ற நுவனத்தை மறுசீரமைப் யெடுத்தல் அல்லது கையெடுத்தல் போன்ற டைமுறைகளிடையே இதன்படி இலங்கை மேற்பார்வையின் கீழ் பனங்களின் வைப்பாளர் முதலீட்டாளர்களினதும் றுவனங்களில் ஏற்படக் நிலையின் ஊடாக பாதுகாப்புக் கிடைக்
ங்கை மத்திய வங்கி, முறையின் உறுதிப் குவதற்கான அடிப்படை ட நிதி நிறுவனங்களை து. நிதி நிறுவனங்கள் ம் முறையில் மிக பிரிவாகும். இந் ாது மகி களினி பண மது தொழிற்பாட்டு 3ாகப் பயன்படுத்து பணச் சுற்றோட்டமும் ரீதியிலும் வெளிநாட்டு வாங்கல் செய்யப்படுதல் னவு முறையும் நிதி க (குறிப்பாக, வர்த்தக கின்றன. அதேபோன்று உள்ளக நிதியாக்கலில் க் களினி சேமிப்புப் ாாதாரத்தின் பல்வேறு டு செய்யும்பொருட்டு, கின்றன. ஆதலால் சிறப்பான செயற்பாட்டின் றுவனங்களின் சிறந்த மத்துவமும், நிலைத் மிக முக்கியமானதாய் மான நிதி நிலைமை லவீனமான இடர்நேர்வு று உள்ள நிறுவனங் றயிலிருந்து நீக்குதலும்
ட்ட கூட்டுறவுச் சங்கங் வழங்கப்படுதல் மற்றும் யப்படுதலின் மூலம் தி ஆணையாளரினதும் }{m) 6)! அபிவிருதி தி
தும் மேற்பார்வைக்கு
நீங்கள் பணத்தை றும் முதலீடு செய்கின்ற டர்நேர்வு மட்டங்கள்
வேறுபடுமென்பதையும் த்துக்கான இடர்நேர்வு து நிறுவனத்துக்கு தையும் சிறப்பாகப் தலீட்டுத் தீர்மானத்தை ளுடைய பொறுப்பாகும்.
பண வைப்புக்களைப் பெற்றுக்கொள்ள அனுமதியற்ற நிறுவனங்களின் பின்னணி
உங்களுடைய பண வைப்புக்களையும் கடன் முதலீடுகளையும் பெற்றுக்கொள்கின்ற வேறு நிறுவனங்கள் இவ்வாறு அரச அதிகார பீடமொன்றின் மேற்பார்வையின் கீழ் பண வைப் புக் களைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதிபெற்ற நிறுவனங்களல்ல. ஒருசில நிறுவனங்கள் வேறு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கலாமென்பதோடு, ஒரு சில நிறுவனங்கள் வெறுமனே தனியார் சுயதொழில் முயற்சிகளாயிருக்கலாம். இந்நாட்டில் செயற்பட்டுக் கொணி டிருக்கக் கூடிய இவ்வாறான நிறுவனங்கள் எவையென்பதைப் பற்றி நீங்கள் அறிந்திருத்தல் வேண்டும்.
நாட்டினுள் செயற்படுகின்ற அனுமதி யற்ற பண வைப்புக்களைப் பெற்றுக்கொள் கின்ற நிறுவனங்களை ஒருசில பகுதிகளின் கீழ் வகைப்படுத்தி இனங்காணலாம்.
கம்பனிகள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு பொது மக்களிடமிருந்து கடன்களைப் பெற்று பல வேறு தொழில் களிலும் ஈடுபடுகினி ற நிதி நிறுவனங்கள் . இவ்வாறான ஒரு சில நிறுவனங்கள் பெரும்பாலும் ’பினான் ஸப்' அல்லது ‘இனி வெஸ் றி மண் ற் கம்பனி' என்ற சொல்லைத் தமது பெயரோடு சேர்த்துப் பயன்படுத்துகின்றன. கூட்டுறவுச் சங்கச் சட்டத்திற்கு முற்றும் மாற்றமான வேறு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள, அங்கத்தவர்களைக்
கொண்ட சங்கங்கள் அல்லது அமைப்
புக்கள்.
இந்த நிறுவனங்கள் பெரும்பாலும்
உறுப் பினர்களிடமிருந்து பங்குப்
பணங்களையும் வைப்புத் தொகைகளையும் பெற்றுக் கொண்டு அங்கத்தவர்களுக்கும் ஏனையோர்களுக்கும் பல்வேறு வகையிலான கடன்களை வழங்குகின்றன. ஆதலால், இவை சேமிப்பு மற்றும் கடன் அமைப்புக்களின் வடிவத்தில் செயற்படுகின்றன. இதில் பெரும் பாலான அமைப்புக் கள் தனது பெயருடன் கூட்டுறவு வங்கி அல்லது 'வங்கி அல்லது 'வங்கிச் சங்கம் போன்ற சொற்களை அனுமதியின் றிப் பயன்படுத்துகின்றன. அதே போன்று, பெரும் பாலான இவி அமைப்புக் களைக் கிராமியத் துறையில் காணக் கூடியதாயுள்ளதோடு, ஒரு சில அமைப்புக்கள் வேறு பிரதேசங்களிலும் கிளைகளைப் பேணி வருகின்றன. ஒருசில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தால் அமுலாக்கப் படுகின்ற நலன்புரி வேலைத்திட்டங்களைத் தழுவியதாகவும் இவ்வாறான வங்கித் தொழிலை நடத்துகின்ற அமைப்புக்கள் செயற்படுகின்றன.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங் களுக்கோ அல்லது அமைப்புக்களுக்கோ பொதுமக்களிடமிருந்து அல்லது அங்கத்தவர் களிடமிருந்து வைப்புக்களின் வடிவத்தில்
2002 ஜூலை - குறிப்பேடு

Page 15
பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி கிடையாது. ஏதேனுமொரு நிறுவனத்திற்கு அல்லது சங்கத்திற்கு அல்லது அமைப்புக்கு வைப்புப் பணத்தைப் பெற்றுக் கொள்கின்ற தொழிலில் ஈடுபடுவதற்குத் தேவையாயிருப்பின் அதன் பொருட்டு இலங்கை மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு சங்கத்திற்கு அல்லது அமைப்புக்கு எனில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரிடம் கூட்டுறவுச் சங்கமொன்றாக பதிவு செய்யப் படுவதன் மூலம் வைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியைப் பெறமுடியும். ஆதலால், நீங்கள் இவ்வாறான அனுமதியற்ற நிறுவனங்களில் அல்லது அமைப்புக்களில் செய்கின்ற பண வைப்புக்கள் சட்டரீதியான முதலீடுகளாக இல்லாதிருப்பதன் காரணத் தினாலும், இந்த நிறுவனங்கள் அரச மேற் பார்வை அதிகார பீட மொன்றின் பரிசோதனைக்கு உள்ளாகாதிருப் பதனி காரணத்தினாலும் உங்களுடைய பணத்தின் இடர்நேர்வு மிக அதிகமாயுள்ளதென்பதைப் புரிந்து கொள்ளுதல் மிக முக்கியமாயிருக்கும்.
பொதுமக்களில் ஒரு சில பகுதியினர் இவ்வாறான அனுமதியற்ற நிதி நிறுவனங்களில் பண வைப் புக் களைச் செய்வதற்கு ஈர்க்கப்படுதல் ஒருசில காரணங்களினால் நடைபெறலாம். கூடுதலான விளம்பரத்தினாலும் கூடுதலான வட்டி வழங்கப் படுவதன் காரணத்தினாலும் ஒரு சிலர் ஏமாற்றுதலுக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோன்று, இந்த நிறுவனங்களில் பணம் வைப்பிலிடப்பட்டதன் பின்னர் விரைவாகக் குறுகிய காலச் சிறு கடன களைப் பெறக் கூடிய வசதிகள் இருக்கலாமென்பதுடன், ஒருசில கடன் முறைகள் கிராமியத் துறைக்கு மிக நெருங்கிய நீண்டகாலம் வைத்திருக்கக்கூடிய பல்வேறு பொருட்களையும் அடகு வைக் கும் முறைகளின் மீது தயாரிக்கப்பட்டுள்ளன. கடன்களுக்காக அறவிடப்படுகின்ற வட்டி மிக அதிகமாயுள்ள போதிலும, ஆவணங்களைப் பூர்த்தி செய்வதின்றியும் தாமதமின்றியும் பல்வேறு தேவைகளுக்காகவும் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாயுள்ளதால் கிராமிய மக்கள் இந்த நிறுவனங்களை நாடிச் செல்கின்றனர். ஒருசில நிறுவனங்கள் பாரிய வைப்புத் தொகைகளை இடுகின்ற ஒரு சிலருடைய குடும்பங்களிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வங்கியெனக் குறிப்பிடப்படுகின்ற இந் நிறுவனங்களில் பல்வேறு தொழில் களையும் வழங்குவதனால் அவ்வாறு வங்கித் தொழில் களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் பண வைப்புக் களைச் செய்வதற்குச் செல்பவர்களும் உள்ளனர். இவ்வாறு பல்வேறான அனுகூலங்களை முன் னிட்டுப் பொதுமக்கள் இநீ நிறுவனங்களை நாடிச் சென்றபோதிலும், இவ்வாறான அனுகூலங்கள் மிகக் குறுகிய காலத்தவையாயுள்ளதுடன், இந் நிறுவனங் களிலுள்ள திறமையற்ற, ஒழுங் கற்ற நிருவாகத்தின் காரணமாக உங்களுடைய வைப்புக்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக மிகக் கூடுதலான தோர் இடர் நேர்வும்
2002 ஜூலை - குறிப்பேடு
நிலவுகின்றது. இது ெ பல்வேறு பிரதேசங்களி முறிவடைவது தெ வெளிவருகின்ற தெளிவாகின்றது.
6.iii. வங்கிகள் அப்பதத்திலிருந்
சொல்ெ நிறுவனமொன்றி சேர்த்துப் பய8 இலங்கை மத் அனுமதி தேை முன்னர் கூறப் ப்ெ வங்கிகளுக்கு
சொந்தம நிறுவனங்களு என்ற ெ பிரயோகிப்பத உண்டு. அ
நோக்குக் சங்கங்களுடன்
கூட்டுறவு வங்கிகளுக்கும் சொல்லைப் ட் மத்திய வங் வழங்கியுள்ளது வேறு நிதி நி அனுமதியின்றி சொல்லுடன்
பெய
பிரயோகிப்பதாயி மூலம் ெ ஏமாற்றப்படுகின்ற சட்டத்தின் கீழ் இழைப்பதாகவ
*வங்கி” அல்லது சொல்லைப் பயன்
வங்கி அல்லது அப்பதத்திலிருந்து பிற நிறுவனமொன்றின் பயன்படுத்துவதற்கு வங்கியின் அனுமதி முன் னர் கூறப்பட் வங்கிகளுக்கும் அவற் நிறுவனங்களுக்கும் 'வ பிரயோகிப்பதற்கு

சய்திப் பத்திரிகைகளில், லும் 'போலி வங்கிகள் ாடர்பாக அடிக் கடி
செய்திகளிலிருநீது
வங்கி என்ற பிரயோகிப்பதற்கு கி அனுமதி து. ஆதலால், றுவனமொன்று 'வங்கி என்ற
‘வங்கிகள்” என்ற படுத்துதல்
து வங்கிகள் அல்லது க்கின்ற சொல்லொன்றை பெயருடன் சேர்த்துப் இலங்கை மத்திய தேவைப்படுகின்றது. ட உரிமம் பெற்ற றுக்குச் சொந்தமான உப பங்கி என்ற சொல்லைப் அனுமதி உணி டு,
அதேபோன்று பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்துள்ள கூட்டுறவுக் கிராமிய வங்கிகளுக்கும் வங்கி என்ற
சொல்லைப் பிரயோகிப்பதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது. ஆதலால், வேறு நிதி நிறுவனமொன்று அனுமதியின்றி வங்கி என்ற சொல்லுடன் கூடியதொரு பெயரைப் பிரயோகிப்பதாயிருப்பின் அதன் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப் படுகின்றார்க ளென்பதுடன், சட்டத்தின் கீழ் குற்றமொன்றை இழைப்பதாகவும் இருக்கும்.
அதே போன்று இலங்கை மத்திய வங்கியிடமிருந்து உரிமப் பத்திரத்தைப் பெற்ற வங்கிகளும் கூட்டுறவுக் கிராமிய வங்கிகளும் தவிர்ந்த, அனுமதியோடு அல்லது அனுமதியின்றி 'வங்கி என்ற சொல்லுடன் கூடிய பெயர்களைப் பிரயோகிக்கின்ற எந்தவொரு நிறுவனமும் வங்கிச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்படுகின்ற வங்கிக்குச் சமமான நிறுவனமாகாது. பல்வேறான வைப்புக்கள் மற்றும் கடன்கள் மூலம் நிதியத்தைப் பெற்று அப்பணத்தைப் பல்வேறு கடன்கள் மற்றும் முதலீடுகளில் இடுவதற்கு இலங்கை மத்திய வங்கியிடமிருந்து உரிமப் பத்திரத்தைப் பெற்ற நிதி நிறுவனமொன்றே வங்கியாகும் என வங்கிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு நிறுவனமொன்று அனுமதியின்றி இதற்குச் சமமான தொழிற்பாடுகளில்
ஈடுபடுவதாயிருப்பின் அது வங்கிச் சட்டத்தின்
கீழ் குற்றமொன்றாகும். ஆதலால், அவ்வாறான நிதி நிறுவனங்களிலிருந்து விலகியிருத்தல் நாட்டின் குடியியல் சட்டத்தை மதிப்பதாயிருப் பதுடன், உங்கள் பணத்தைப் பாதுகாத்துக் கொள்வதாகவும் இருக்கும்.
நீங்கள் ஏற்கெனவே ஏதேனுமொரு அனுமதியற்ற நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டிருப்பின் அத்துடன் நீங்கள் அந்த நிறுவனத்துடன் வேறு குறுகியகாலக் கொடுக்கல் வாங்கல்களில் (கடன் பெறுதல் போன்ற) ஈடுபடாதவராயிருப்பின் உங்களுடைய
பணத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு மேற் கொள்ள வேணி டிய நடவடிக்கை என்ன? நீங்கள் இன்றோ அல்லது நாளையோ உங்கள் பணத்தை மீளப்பெறும் பொருட்டு நிறுவனத்துக்குச் செல்ல வேண்டுமா? இல்லை. அதற்கான
காரணம், அந்த நிறுவனங்கள் ஏற்கெனவே உங்களது பணத்தைப் பல்வேறு தொழில் துறைகளிலும் ஈடுபடுத்தியுள்ளதனால் உங்களைப் போன்று அனைவரும் ஒரே தடவையில் பணத்தை மீள வேண்டி நிற்கும் போது பணத்தை வழங்கக் கூடிய ஆற்றல் அந்நிறுவனங்களுக்கு இல்லை யென்பதால் அந் நிறுவனங்கள் அதே தினத்தில் முறிவடையலாம். இவ்வாறான சந்தர்ப் பங்களை வங்கி ஐயப்பாடு எனக் குறிப்பிடு கின்றோம். அனுமதி பெற்ற வங்கித் தொழில் நிறுவனங்கள் கூட இவ்வாறான வங்கி ஐயப் பாட்டினி காரணமாக முறிவுற்ற சந்தர்ப்பங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிய வந்துள்ளன. ஆதலால் நீங்கள், கலவரப்படாது படிப்படியாக உங்கள் பணத்தை மீளப் பெறுதல் வேண்டும்.
15

Page 16
நிதி முதலீட்டின் போது பயன்படக்கூடிய ஓர் அறிவுரை
இதுவரை கூறப்பட்ட விடயங் களிலிருந்து பெறப்பட்ட அறிவின்படி, உங்கள் பணத்தை எந்த நிறுவனத்தில் முதலீடு செய்தல் வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது எவ்வாறு? முதலில் நீங்கள் இடர்நேர்வைத் தாங்கிக் கொள்வதில் எவ்வளவு துரத்துக்கு விருப்பம் தெரிவிக்கின்றீர்கள் என்பதைத் தீர்மானிக்கவும். நீங்கள் இடர்நேர்வுகளை விரும்புகின்றீர்களெனில், உங்கள் பணத் துக்கு அதிக வட்டியை அல்லது வருமானத்தைப் பெறக்கூடிய முதலீட்டு வழிகளையே தெரிவு செய்வீர்கள். மிகக் கூடுதலான வட்டியை வழங்கி, கரைக்கூடிய வர்த்தக விளம்பரங்களைச் செய்து உங்களுடைய முதலீடுகளை வேண்டி நிற்கின்ற நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்வது உங்களுக்குப் பொருத்த மானதாய் இருக்கும். நீங்கள், சராசரி வட்டி வருமானத்தைப் பெற்று உங்களுடைய பணத்துக்கு ஆகக் கூடுதலான பாதுகாப் பைப் பெற விரும்புகின்றீர்களா? அவ்வாறெனில், அரச கடன் பிணையங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யவும். சில சந்தர்ப்பங்களில் இதன் மூலம் கிடைக்கின்ற வட்டி வருமானம் நிதி நிறுவனங்களில் சேமிப்பு வைப்புக்களிலிருந்து கிடைக்கின்ற வட்டி வருமானத்தைவிட அதிகமாக இருக்கும்.
நீங்கள் பணத்தை வைப்பிலிடுவதன் மூலம் வட்டியையும் அதேபோல் பணத்தின் பாதுகாப்பையும் எதிர்பார்க்கின்றீர்களெனில், பண வைப் புக் களைப் பெறுவதற்கு சட்ட ரீதியாக அனுமதி பெற்றுள் ள நிறுவனமொன்றைத் தெரிவுசெய்யவும். இங்கு எந்த நிறுவனம் பொருத்தமானது எனபதை உங்களுடைய பண வைபபுக களுக்குக் கிடைக்கும் வட்டி மற்றும் ஏனைய அனுகூலங்களைப் போன்றே நிறுவனத்தின் நிதி நிலைமையையும் கவனத்தில் எடுத்ததன் பின்னரே தெரிவு செய்தல் வேண்டும். இந்த நிறுவனங்கள்
Í
தமது இலாப நட்டம் மற் றும் சொத்துக் கள் , பொறுப் புக் களி ஆகியவற்றைக் காட்டுகின்ற நிதியியல் அறிக் கை யைப் பொதுமக் களின்
பார்வைக்காக வருடாந்தம் மற்றும் அரை ஆண்டு தோறும் செய்தித் தாள்களில் வெளியிடுகின்றன. அதே போன்று கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் நிறுவனத்தினுள் வாடிக்கை யாளர்களின் பார்வைக்காகக் காட்சிக்கு வைக் கப்பட்டிருக்கும் . இவற்றில் அடங்கியுள்ள விடயங்களை ஆராய்வதன் மூலம் நிறுவனங்களின் நிதி நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்து உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு மிகவும் பாதுகாப்பான நிறுவனம் யாது என்பதைத் தெரிவு செய்தல் தொலைநோக்குடன் கூடியதாய் இருக்கும். இங்கு, நிறுவனத்தின் அறவிட முடியா மறறும ?gШЪ கடனகளுககாகவும, of foč5) 652 LJ
6
சொத்துக்களில் ஏற் அடைப்பதற்காகவு! பணத் தொகை
செலுத்தப்படுதலும்
வீதம் மற்றும் நி ஏனைய இடர்நேர் ஏற்படக்கூடிய நட்ட
போதுமான e உள்ளதாவென்பது பெறுகின்றது.
இங்கு நினை6 வேண்டிய மேலுமொ யாதெனில், ஒருசில வைபபுக களுக காக வீதத்தை, அந்தந்த உரிமையாளர்களுக்கு அனுகூலங்கள் மற்றும் வசதிகளையும் கவனத் ப்பிட்டுப் பார்த்தல் ே ரெலர் இயந்திரத்தின் வாங்கல் செய்யக்கூடிய முறைகளின் மூலம் நாளாந்த அல்லது மீதியின்மீது வட்டி கை சேர்த்துக் கொள்ளப்படு மீது விரைவாகக் பெற்றுக் கொள்ள க்க வழங்குதல் போணி உள்ள போது, அவி வைப்புக்களுக்கு வழங் இள்வாறான வசதிகள் டைட்டி வீதத்துடன் குறைவாக இருக்கும். வைப்புக்காகக் கிடைக் ஏனைய அனுகூலங்கள் வைப்புப் பண முதலீட் எடுத்தல் வேண்டும்.
2). Iš J, b5Oot... u L hitu La 6ă) bitt tol65): வைப்புக் கள், சேமி நிலையான வைப் பு காலகட்டங்களுக்குமான சான்றிதழ்கள் இவற்: இதைத் தவிர விசேட ו(ft ו($6) ופ ון அறிமுகப்படு:
S.
2001 ஆம் ஆன
வைப்புக்களைப் பெ அனுமதிபெற்ற நிறுவி மொத்த வைப்புப் பண க. ர்ை ዚ፳65) 6ööI ዘ] ዞ செய்யப் பட்டிருந்த தொகைகளும் பின் வழு மூலம் எடுத்துக் காட் மொத்த வைப்புக்கள் உரிமம் பெற்ற வர்த்தக 5 உரிமம் பெற்ற சிறப்பியல்
வங்கிகள் உரிமம் பெற்ற நிதிக் கம் கூட்டுறவுக் கிராமிய வங்: சிக்கன, கொடுகடன் கூட்
சங்கங்கள் உடமொத்தம்
 
 
 
 
 

படக்கூடிய நட்டத்தை ஒதுக்கப்பட்டுள்ள தொடர்பாக கவனம் வேண்டும். 9)oUIL றுவனத்துக்கு உள்ள புகளின் காரணமாக ந்தை அடைப்பதற்குப் p லதன நிதியம் முக்கிய இடத்தைப்
வில் இருத்திக்கொள்ள கு முக்கிய விடயம் வங்கிகள் பண வழங்குகின்ற வட்டி வங்கிகள் வைப்பு வழங்குகின்ற ஏனைய கொடுக்கல் வாங்கல் திலெடுத்ததன் பின்னரே, வண்டும். தன்னியக்க மூலம் கொடுக்கல் வசதிகள், சீட்டிழுப்பு பரிசுகள் வழங்குதல், மாதாநதக கணககு விக்கப்பட்டு கணக்கில் தல் மற்றும் வைப்பின் கடன் வசதிகளைப் I tils வசதிகளை ற அனுகூலங்கள் வாறான வங்கிகள் குகின்ற வட்டி வீதம் இல்லாத வங்கிகளின் ஒப்பிடுகின்றபோது ஆதலால், நீங்கள் கின்ற வட்டி மற்றும் ஆகிய இரண்டையும் டின்போது கவனத்தில்
னத்தை வைப்பிலி க் நகள் உள்ளன. சேமிப்பு ப்புச் சான்றிதழ்கள், க்கள் (பல்வேறான ) மற்றும் வைப்புச் பில் அடங்குகின்றன. வைப்பு முறைகளும் நிறுவனங்களால் ள்ளன.
ன்டின் இறுதியில் பண ற்றுக் கொள்வதற்கு னங்களிடம் இருந்த த்தொகைகளும் அரச ' களில் முதலீடு மொத்தப் பன த் ம் புள்ளிவிபரங்களின் ப்படுகின்றன.
ரூபா மில்லியன் %
518,421 37.3%
617 ijih
132,522 9.5% |ளிகள் 24,120
கள் 15,923 !.!olo }}|
3,741 (.3% 695,027 50.1%
ள்
கடன் திறைசேரி உண்டியல்கள் திறைசேரி முறிகள்
ரூபாக் கடன் பிணையங்கள்
17099512.3% 229,174 16.5%
292,813 21.1% 692,982 49.9% 1388,099 100.0%
மூலம் : இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2001
உபமொத்தம் மொத்தம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரத்தை நோக்கும்போது, வைப்புக்களைப் பெறுவதற்கு அனுமதி பெற்றுள்ள நிதி நிறுவனங்களிலும் அரச கடன் பிணையங் களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்
தொகை நாட்டின் தேசிய வருமானத்திற்கு அண்மியதொரு பெறுமானத்தைக் கொண் டுள்ளது. ஆதலால், நாட்டில் பெரும்பான்மை யானோர், பணத்தை முதலீடு செய்வதற்கு மேற் காணும் முதலீட்டு வழிகளையே
தேர்ந்தெடுத்துள்ளனரென்பது தெளிவாகின்றது. தற்போது நாட்டில் நிலவுகின்ற வட்டி வீதங்கள் பின்வரும் விதத்திலான சராசரி வீச்சுக்குள், நிதி நிறுவனம் மற்றும் முதலீட்டு முறைகளுக்கு எற்ப வேறுபடுகின்றன.
முதலீட்டு வகை வருடாந்த வட்டி வீதம் சேமிப்பு வைப்புக்கள் 6.5% - 7.5% தவணை வைப்புக்கள் 8% - 10%
வைப்புச் சான்றிதழ்கள் 7.5% - 8% திறைசேரி உண்டியல்கள் 10% - 12% திறைசேரி முறிகள் 11% – 12% ரூபாக் கடன் பிணையங்கள் 13%
இதன்படி தற்போது இடர்நேர்வுகள் குறைந்ததும் பாதுகாப்பானதுமென ஏற்றுக் கொள் எத்தக்க, பண முதலீட்டின் மூலம் 6)(b6)t{ பெற்றுக்கொள்ள முடியுமான சராசரி வருடாந்த வட்டித் தொகை 7% வீதத்திலிருந்து 12% வீதம் வரை உள்ளது. இதன் மூலம் நீங்கள் அறிய வேண்டியது என்ன? ஏதேனுமொரு நிதி நிறுவனமொன்று இதைவி அதிகமான வட்டியை வழங்கு
வதாயிருப்பின் அது அசாதாரணமானதொரு வட்டித் தெ கையா கும். அவ்வாறானதொரு
அதிகரித்த, உங்களுக்
தொகை யொன்றை குச் செலுத்துவதற்கெனில், அந்நிறு
5)1ւ | } };
6Ꮒ1 5ᏡI ᎥᎮ: ங்கள் பணத்தை முதலிட்டு நிறுவன க்கு இலாபம் கிடைக்கக்கூடிய விதத் οι οι οι οι οι வருமானம்
கிடைக்
செய்தல்
க்கூடிய தொழில் துறைகளில் முதலீடு வேண் டும்? 2 - 3 6x5 a 3, உங்களுக்கு 24% வட்டி செலுத்தப்படுமெனில் நிறுவனத்தின் செலவுகளையும் தீர்த்து இலாபத்தைப் பெறுவதற்கு அப்பணத்துக்கு மேலும் 15% வருமானம் தேவைப்படுமெனக் 31ல், இந் நிதிநிறுவனம் உங்கள் வருமானம் 39% ,{ ز لاره را 690f { { கிடைக்கக்கூடியதொரு தொழிலிலேயே முதலீடு செய்தல் வேண்டும். இவ்வளவு அதிக வருமான வீதமொன்றைப் பெறக்கூடிய தொழில் துறைகள் பெரும்பாலும் அதிக இடர் நேர்வுகளைக் கொண்ட தொழில்களாயிருக்கும். அள்வாறெனில், நீங்கள், உங்கள் பணத்தை மிகவும் இடர் நேர்வுடன் கூடிய நிறுவன மொன்றிலேயெ முதலீடு செய்துள்ளீர்கள்.
2002 ஜூலை - குறிப்பேடு

Page 17
ஒருசில நாடுகளில் நிதி நிறுவனங்கள் முறிவுக் குள் ளாவதன் காரணத்தினால் வைப்பாளர்களின் பணத்துக்கு ஏற்படக்கூடிய இடர் நேர்வுகளைக் குறைக்கும் பொருட்டு வைப்புக் காப்புறுதித் திட்டங்கள் அமுலாக்கப் படுகின்றன. இங்கு நிதி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் வைப்புக்களுக்காக காப்புறுதித் திட்டமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியுமாயுள்ளது. இலங்கையிலும் வைப்புக் காப்புறுதித் திட்டமொன்று நாணய விதிச் சட்டத்தின் கீழ் அமுலிலுள்ளதோடு காப்புறுதி அதிகார பீடமாக இலங்கை மத்திய வங்கியே செயற்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியிடமிருந்து உரிமப் பத்திரங்களைப் பெற்றுள்ள வங்கிகளுக்கும், பதிவுசெய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கும் , தமது வாடிக் கையாளர்களின் வைப் புக் களை இத்திட்டத்தின் கீழ் காப்புறுதி செய்ய முடியுமாயுள்ளதோடு, காப்புறுதி செய்தல்
கட்டாயமானதல்ல. தவணைப்பணம் ஒ6 வைப்புக்கும் வருடத்தி இதன் கீழ் ஒரு வைப்ட் ரூபா 100,000 ஆகும். இலங்கை மத்திய வங் இக் காப்புறுதித் திட்ட பலநோக்குக் கூட்டுறவு இணைந்துள்ளன. வங்கிகளிலும் பதிவுசெ சங்கங்களிலும் பணத் வர்கள் அந் நிறுவன மூலம் தமது வைப்புக் இடர்நேர்வு தொடர்பா அந்நிறுவனங்களுக்கு காப்புறுதித் திட்டத்தில் நிர்ப்பந்திப்பார்களாயின் நோக்குடன் கூடியதொ
வங்கி மேற்பார்வைத் திணைக்களம் தொலைபேசி : 477100, 477464, 477096
தொலைநகல் : 477711, 477736
tíì6ởi s965 ở 6ủ : bankSup (Cò cbsl.lk
(உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள்
தொடர்பாக)
வங்கியல்லா நிதி நிறுவனங்களின்
மேற்பார்வைத் திணைக்களம் தொலைபேசி : 477500, 477480 தொலைநகல் : 477738
ufsi gNEöF6ó : snbfi G) cbsl.lk
(பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் தொடர்பாக)
2002 ஜூலை - குறிப்பேடு

காப்புறுதிதி வ்வொரு ரூபா 100 திற்கு சதம் 15 ஆகும். பின் ஆகக்கூடிய காப்பு 2001 ஆம் ஆண்டின் கி அறிக்கைக்கு ஏற்ப த்தில் தற்போது நான்கு ச் சங்கங்கள் மட்டுமே உரிமம் பெற்ற ய்யப்பட்ட கூட்டுறவுச் தை வைப்பிலிட்டுள்ள எங்கள் முறிவுறுவதன் களுக்கு ஏற்படக்கூடிய க கவனம் செலுத்தி ம் இந்த வைப்புக் சேர்ந்துகொள்ளுமாறு * மிகவும் தொலை ரு செயலாயிருக்கும்.
இலங்கை மத்திய வங்கி அண்மைக் காலத்தில் தொடர்புசாதன ஊடகங்களினூடாக பல தடவைகள் பண முதலீடு தொடர்பாக
மக்களை அறிவூட்டுவதில் ஈடுபட்டது. அதே போன்று இலங்கையின் நிதியியல் சேவைகள் தொடர்பான அறிமுகம் என்ற
வெளியீடொன்றையும் ஆங்கில, தமிழ் மொழிகளிலும் வெளியிட்டுள்ள்து. இவற்றில் இந்நாட்டின் அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் நிதியியல் முதலீடுகள் தொடர்பான பல அறிவுரைகளும் உள்ளடங்கி
யுள்ளன. அதேபோன்று இலங்கை மத்திய வங்கியின் பின் வரும் திணைக் களங் களிலிருந்து மேலதிக விபரங்களை
அறிந்து கொள்ளும் படியும் குறிப்பிடப் பட்டுள்ளது.
தொடர்பு கொள்ளவும்
சட்டத்திணைக்களம்
தொலைபேசி
477550, 477654
தொலைநகல் : 477745 List -96.536) : legal Gcbsl.lk (வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஏற்புடைய சட்டங்கள் தொடர்பாக)
* பொதுப் படுகடன் திணைக்களம்
தொலைபேசி : 477274, 477282, 477273 தொலைநகல் : 477719 filsof 916536) : pdebtQ)cbsl.lk
(அரச கடன் பிணையங்கள் தொடர்பாக)
17

Page 18
இலங்கை மத்திய வங்கியின். (2ம் பக்கத்திலிருந்து)
வந்த காசோலைத் தீர்வகத்தினால் நடத்தப்பட்டவைகளாகும். தற்போது இக் கொடுப்பனவுகள் லங்கா கிளியர் (தனியார்) கம்பனி மூலமே பேணப்பட்டு வருகின்றன. இக்கம்பனி இலங்கை மத்திய வங்கியினதும் வர்த்தக வங்கிகளினதும் முகாமைத்துவத்தின் கீழ் பேணப்பட்டு வருகின்றது. லங்கா க்ளியர் நிறுவனத்தினால் தற்போது ஏறத்தாழ ரூபா 10 பில்லியன் பெறுமதியான 160,000 காசோலைகள் நாளாந்தம் தீர்ப்பனவு செய்து வைக்கப்படுகின்றன.
இலங்கை மத்திய வங்கியால் பேணி வரப்படுகின்ற அதிகூடிய பெறுமதியைக் கொண்ட காசோலைகளைச் சமப்படுத்தல், மத்திய வங்கியினுள் பேணி வரப்படுகின்ற வர்த்தக வங்கிகளின் கணக்குகளில் நேரடியாகவே வரவு வைக்கப்படுவதன் மூலம் செய்யப்படுகின்றது. இக் காசோலைகளின் நாளாந்த சராசரி 150 ஆக இருப்பினும் இவற்றின் பெறுமதி ஏறத்தாழ ரூபா 21 பில்லியனாகும். அண்மையிலிருந்து இவ்வாறான பெறுமதிகளைக் கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் விரைவாக அதிகரித்துச் செல்வதாயுள்ளன. நிதி, வெளிநாட்டுச் செலாவணி மற்றும் திறைசேரி உண்டியல் சந்தைகளில் எதிர்வரும் ஆண்டுகளினுள் ஏற்படக்கூடிய வளர்ச்சியின் ஊடாக அதி கூடிய பெறுமதிகளுடனான காசோலைகளைப் பயணி படுத்துதல் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இலங்கை மத்திய வங்கியினுTடாக நடைபெற்று வருகின்ற இந்த அதிகூடிய பெறுமதிகளுடனான நிதிப் பரிமாற்றல் முறை, புதிய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தும் பொருட்டும் ஆசிய வலயத்தில் ஏனைய மத்திய வங்கிகளினால் பேணி வரப்படுகின்ற கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளுக்கு ஏற்புடையதாக்கும் பொருட்டும் முன்னேற்றப்பட வேண்டியுள்ளது.
கொடுப்பனவுகளுக்காக எழுத்துமூலக் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றபோது அவற்றைத் தீர்த்துவைத்தலும், வர்த்தக வங்கிகளின் கணக்குகளைச் சமப்படுத்துதலும், மத்திய வங்கியால் அல்லது வேறு ஒரு நிறுவனத்தினால் நடத்தப்படல் வேண்டும். தற்போது லங்கா க்ளியர் கம்பனியால் தீர்த்துவைக்கப்படுகின்ற காசோலைகளினதும் வங்கிகளுக் கிடையிலான கொடுக்கல் வாங்கல்களினதும் சமப்படுத்தல் நாளாந்தம் மத்திய வங்கியினால் நடத்தப்பட்டு வருகின்றது. இதன்படி மத்திய வங்கி, லங்கா க்ளியர் கம்பனி அனுப்பிவைக்கின்ற காசோலைகளின் சமப்படுத்தல் மீதியையும் (தேறிய) வங்கிகளுக்கிடையிலான சமப்படுத்தல் மீதியையும் (தேறிய) மத்திய வங்கியினுள் பேணி வரப்படுகின்ற வர்த்தக வங்கிகளின் கணக்குகளில் பற்றுவரவு வைக்கின்றது. லங்கா க்ளியர் கம்பனியினால் காசோலைகள் தீர்ப்பனவு செய்யப்பட்டு தேறிய மீதிகளைத் தீர்ப்பதற்காக மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதிகூடிய பெறுமதிகளைக் கொண்ட கொடுக்கல் வாங்கல்களுக்காக வங்கிகள் பெரும்பாலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படுகின்ற காசோலைகளைப் பயன்படுத்துகின்றன. அத்துடன் , அவை நேரடியாகவே அவர்களுடைய கணக்குகளில் பற்று வரவு வைக்கப்படுகின்றன. அதேபோன்று தற்போதுள்ள முறைமையானது, தன்னியக்க மானதல்லாததோடு இது வினைத்திறனற்றதும் இடர்களைக் கொண்டது மானதொரு முறையாகும்.
இலங்கை மத்திய வங்கியினால் அரச பிணையங்களின் (திறைசேரி உண்டியல்களும் திறைசேரி முறிகளும்) கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் தொடர்பாக, அரசாங்கத்தினதும் முதனிலை வணிகர் களினதும் மற்றும் மத்திய வங்கியினதும் கணக்குகளில் பற்று வரவு வைக்கப்படுகின்றன. நீண்டகாலமாக வர்த்தக வங்கிகளும் முதனிலை வணிகர்களும் இரண்டாந்தர பிணையங்கள் சந்தையை முன்னேற்றும் பொருட்டு கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுகள் வசதிகளை மேம்படுத்தித் தரும்படி மத்திய வங்கியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. தற்போது அரச பிணையங்கள் எழுத்துமூலமே
8

வெளியிடப்படுகின்றன. இவை புறக்குறிப்பிடப்படுவதன் மூலமே பரிமாற்றிக் கொள்ளப்படுகின்றன. இது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் வசதியீனத்தை ஏற்படுத்துவதோடு, பாதுகாப்பற்றதுமானதொரு முறையாகும். இதனூடாக திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளுக்கான இரண்டாந்தரச் சந்தையின் முன்னேற்றத்திற்குத் தடையேற்படுகின்றது. எதிர்வரும் வருடங்களினுள் இலங்கை மத்திய வங்கி புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பத்திரங்களற்ற பிணையங்களை வெளியிடுவதற்குக் கருதியுள்ளது.
பாதுகாப்பானதும், வினைத் திறனுடன் கூடியதுமான கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறையொன்றைப் பேணிவருதல், உலகம் பூராவுமுள்ள மத்திய வங்கிகளின் அடிப் படைக் கடமையொன்றாகும். மத்திய வங்கியின் நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய வங்கியினால் தேசிய கொடுப்பனவு முறைமையின் கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்தும் பொருட்டு மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இம்மேம்பாட்டு நடவடிக்கைகள் கொடுப்பனவு முறைமையின் வினைத்திறனை அதிகரிக்கச் செய்யவும், இடர்களைக் குறைக்கவும் உதவியாயிருக்கும். இது, பொதுமக்களினதும், முதலீட்டாளர்களினதும் நிதியியல் முறைமை தொடர்பாகவுள்ள நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு ஏதுவாயமையும். இதன் மூலம் மத்திய வங்கியினால் நிதியியல் பெறுமானங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், புதிய நிதியியல் சந்தைகளை முன்னேற்றுவதற்கும் முடியுமாயிருக்கும். அதேபோன்று வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த ஆகு செலவு மற்றும் உடனடி நிதிப் பரிமாற்றம் ஊடாக கூடுதலான அனுகூலங்களைப் பெறும் வாய்ப்புக் கிட்டுகின்றது. வாகனத்துக்குப் போக்குவரத்துப் பாதைகள் தேவைப்படுவதைப் போன்று பொருளாதாரத் தொழிற்பாடுகளுக்கு கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைகள் தேவைப்படுகின்றன. ஆயினும், வாகன விபத்தொன்றை அல்லது நெரிசலொன்றைச் சந்திக்கும் வரை வீதியைப் பற்றிக் கவனம் செலுத்துவதில்லை. பொருளாதாரத் தொழிற்பாடுகளைப் பொறுத்தவரை, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறையொன்றும் இவர் விதமே ஏற்புடையதாயமைகின்றது.
உத்தேச புதிய தொழில்நுட்பம் பிரதானமான இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதாயுள்ளது. இதில் ஒன்று, அதேநேர மொத்தத் £iduoso; gp60pur (5th. (Real-Time Gross Settlement). g.g. site polis அதிக பெறுமதியுடன் கூடிய நிதி மாற்றல்களை இலத்திரனியல் முறையினுடாக அதே நேரம் நடத்தக் கூடியதாயிருக்கும் . இம்முறைமையின் கீழ் செயற்படுவதற்கு அனைத்து வர்த்தக வங்கிகளும் முன்வரலாம். இம்முறையின் கீழ் ஒரு வர்த்தக வங்கியினால் கொடுப்பனவு அறிவுரையொன்று வெளியிடப்பட்டதும் மத்திய வங்கியினால் குறிப்பிட்ட கணக்கில் உடனடியாகவே பற்று வரவு வைக்கப்படும். தமது கொடுப்பனவுகளுக்காக வர்த்தக வங்கிகள் போதியளவு நிதியையும் ஒதுக்கத் தொகைகளையும் பேணி வருதல் வேண்டும். இப்புதிய தொழில் நுட்பத்தின் இரண்டாவது அம்சம் யாதெனில், பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமையாகும் (Scripless Securities Settlement System). 35 silepath 59.156 fligibia, இன்னொரு வருக்குப் பிணையங்கள் மாற்றல் செய்யப்படுகின்ற அதேநேரம், நிதி மாற்றலும் உடனடியாகவே நடைபெறும். உத்தேச பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறையில், மத்திய பிணையங்கள் வைப்பு முறைமையொன்றும் உள்ளடங்குகின்றது. திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகளின் உரிமை மாற்றல்கள் தொடர்பான பதிவுகள் இங்கு அறிக்கையிடப்படும். எல்லா முதனிலை வணிகர்களும் இந்த மத்திய பிணையங்கள் வைப்பு முறைமையிலும் பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமையிலும் பங்குபற்றுவார்கள். இதன் பொருட்டு, முதனிலை வணிகர்களுக்கு பிணையங்கள் தீர்ப்பனவுத் தொழிற்பாடுகளுக்கென தமது கணக்குகளில் போதியளவு தொகை பிணையங்களைப் பேணி வரவேண்டியேற்படும்.
2002 ஜூலை - குறிப்பேடு

Page 19
பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறையுடன் ஒன்றுடனொன்று தொடர்புபடுவதோடு, அதிகூடிய பெறுமதிகளைக் கொண்ட முதனிலை மற்றும் இரண்டாந்தர திறைசேரி உண்டியல் சந்தைகளின் கொடுக்கல் வாங்கல்களை
இதனி மூலம் உடனடியாகத் (அதே கணத்தில்) தீர்த்து வைக்க முடியுமாயிருக்கும். புதிய முறையின் 9而历6TLQT5 முதலீட்டாளர்கள் கூடுதலாக திறைசேரி உணி டியல் களில் முதலீடு செய்வதற்கு முன்வரு வதன் ஊடாக, இச் சந்தையில் துரித வளர்ச்சியொனி றை எதிர்பார்க்கக் கூடியதாயிருக்கும்.
இலங்கை மத்திய வங்கியினால் பேணி வரப்படுகின்ற அரசாங்கத்தினதும் வர்த்தக வங்கிகளினதும் மத்திய வங்கியின் திணைக் களங் களினதும் கணக்குகளினி பொதுப் பேரேட்டு முறைமையும் தன்னியக்கமாக்கப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2001 இல் இருந்து மத்திய வங்கியினால் இதுவரை காலமும் இலங்கைக் கணக்கீட்டுதி தரங்களுக்கு ஏற்ப பேணி வரப்பட்ட முறைமையானது சர்வதேச கணக்கீட்டுத் தரங்களுக்கு 96) is 6's 9, மேற்கொள்ளப்படும். பொதுப் பேரேட்டு முறைமை தண்ணியக் கமாகி கப்படுவதண் மூலம் இப் புதிய முறை மேலும் இலகுவாயமைவதோடு இது இலத்திரனியல் ஊடகத்தின் மூலம் மிக விரைவாகவும் உடனடி யாகவும் செய்து தரப்படும். அதே போன்று, மத்திய வங்கியினால் இற்றைவரை பேணி வரப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட கணக்கீட்டுச் செயல் முறைமை புதிதாக நிறுவப்பட்ட நிதியியல் திணைக் களத்தின் கீழி
மத்தியமயப்படுத்தப் பட்டுள்ளது.
அரசாங் கத்துக்கு வழங்கப் பட்டதொரு கடன் திட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நவீனமயப்படுத்தல் வேலைத் திட்டத் திற்குத் தேவையான நிதி வளங்களை உலக வங்கி வழங்கியுள்ளது. இதன்படி உலக
இலங்கை மதி அரச பிணையங் உண்டியல்களும் தி கொடுப்பனவுகள் ம தொடர்பாக அர முதனிலை வணிக வங்கியினதும் கணக் வைக்கப்படுகின்ற6 வர்த்தக வங்கிக வணிகர்களும் பிணையங்கள் சந்ை பொருட்டு கொ தீர்ப்பனவுகள் வசதி தரும்படி மத்தி வேண்டுகோள் விடுத் அரச பிணையங்க வெளியிடப்படு: புறக்குறிப்பிடப்ப பரிமாற்றிக் கொள்ை வாடிக்கையாளர் வசதியீனத்தை ஏ பாதுகாப்பற்றதுமானெ 9560)TLITEE உண்டியல்களு முறிகளுக்குமான சந்தையின் முன தடையேற்படுகின் வருடங்களினுள் இல புதிய தொழில்நுட்ப
பத்திரங்களற்ற வெளியிடுவதற்கு
வங்கியின் மூலம் வெளியிடப்பட்ட கேள்விப்பத்திர பரிந்துரைகளுக்கு ஏற்ப மத்திய வங்கி இவ்வாண்டின் பெப்ருவரி மாதத்தில் மேற்கூறிய புதிய தொழில்நுட்ப முறைகளுக்காக சர்வதேச கம்பனிகளிடமிருந்து கேள்விப்பத்திரங்களைக் கோரியது. இக் கேள்விப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளல் மே மாதத்துடன் முடிவடைந்தது. ஜுன், ஜுலை

மாதங்களில் நிதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பாய்வுக் குழுவொன்றின் மூலம் இக் கேள்விப்பத்திரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் பரிந்துரை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கேள்விப்பத்திரக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. கேள்விப் பத்திரக் குழுவின் தீர்மானத்திற்கமைய, அதேநேர
நதிய வங்கியினால் களின் (திறைசேரி றைசேரி முறிகளும்) ற்றும் தீர்ப்பனவுகள் சாங்கத்தினதும், ர்களினதும், மத்திய குகளில் பற்று வரவு OI. Jß60öIL3E5IT6\oLDIT&b ளும் முதனிலை இரண்டாந்தர தயை முன்னேற்றும் டுப்பனவு மற்றும் களை மேம்படுத்தித் ய வங்கியிடம் திருந்தனர். தற்போது, ள் எழுத்துமூலமே கின்றன. இவை டுவதன் மூலமே ாப்படுகின்றன. இது களுக்குப் பெரும் ற்படுத்துவதோடு, தாரு முறையுமாகும்.
திறைசேரி க்கும் திறைசேரி ா இரண்டாந்தரச் னேற்றத்துக்குத் iறது. எதிர்வரும் ங்கை மத்திய வங்கி த்தைப் பயன்படுத்தி
ஜஸ்ட் -
மொத்தத் தீர்ப்பனவு முறைமை 60ошщшё பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமையையும் வழங்குகின்ற கேள்விப்பத்திரம் இலங்கையின் இனி - டய் மி கம்பனியுடன் தொடர்புடைய ஐக்கிய இராச்சியத்தின் லொஜிகா
கம் பனிக் குக் கிடைத்தது. தன்னியக்கப் பொதுப் பேரேட்டு முறைமையை வழங்குகின்ற
கேள்விப்பத்திரம் அமெரிக்காவின் ஒரேக்கல் கம்பனியின் இலங்கை முகவரான டீ.எம்.எஸ் . கம்பனிக்குக் கிடைத்தது. இத் தீர்மானங்கள் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினாலும் உலக வங்கியினாலும் அங்கீகரிக் கப்பட்டன. இதற்கேற்ப, இவ்விரு
கம்பனிகளுக்கும் செப்தெம்பர் மாதத்தில் கேள்விப் பத் திர ஒப்படைப்புக்கள் பற்றி
அறிவிக்கப்பட்டன. இதன் பின்னர் நாணயச் சபையினால், இலங்கை மத்திய வங்கிக்கும் இவ்விரு கம்பனிகளுக்கும் இடையில் உடண் படிக்கைகள் கைச் சாத் திடப்படுதல் அங்கீகரிக் கப் பட்டதைத் தொடர்ந்து, 2002 ஒக்ரோபர் மாதம் 25 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி இவ்விரு கம்பனிகளுடனும் உடன்படிக்கை களில் கைச்சாத்திட்டது.
ஐக்கிய இராச்சியத்தின் லொஜிகா கம்பனியின் மூலம் தற்போது உலகம் பூராவும் பதினொரு அதேநேர மொத்தக் கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள் முறைமைகள் அமுல்படுத்தப் பட்டுள்ளன. இக் கம்பனியின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் டாகட் (Target) எனப் பெயரிடப்
பிணையங்களை பட்டுள்ள கொடுப்பனவுகள், க் கருதியுள்ளது. தீர்ப்பனவுகள் முறைமையொன்றும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
அதே போன்று Le .6TLô.6T 6m3. கம்பனிக்கும் தன்னியக்க பொதுப் பேரேட்டு முறைமையை
அறிமுகப்படுத்தி வைத்தல் தொடர்பாக சிறந்த அனுபவம் உண்டு. தற்போது இக்கம்பனியின் மூலம் அமுலாக்கப்படுகின்ற அவ்வாறான ஒரு சில முறைமைகள் இலங்கையின் ஒரு சில நிறுவனங்களில் பயணி படுத்தப்பட்டு வருகின்றன. இம் முறைமைகளை

Page 20
அமுலாக்குவதற்குத் தேவையான பயிற்சி, மத்திய வங்கியின் மூலம் அதன் பணியாளர்களுக்கும் மேலும் வர்த்தக வங்கிகளினதும் முதனிலை வணிகர்களினதும் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய இராச்சியத்தின் லொஜிகா கம்பனியும் இலங்கையின் டீ.எம்.எஸ். கம்பனியும் 2002 நவம்பர் மாதத்தில் இம் முறைமைகளை மத்திய வங்கியினுள் நிறுவுவதற்கு ஆரம்பிப்பார்கள். இம் முறைமைகளை இலங்கை மத்திய வங்கியின் தேவைகளுக்கு ஏற்ப ஏற்புடைமையாக்குதல் இக் கம்பனிகளின் மூலம் ஆரம்பித்து வைக்கப்படுவதோடு, இதன் செயற்பாட்டைப் பரிசீலித்தல் 2003 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெறும். இதன்படி, அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறை 2003 ஒக்ரோபர் மாதத்திலிருந்து அமுலாக்கப்படும். ஐ.பீ.எம். தொழில் முயற்சி ஆலோசனைக் கம்பனி (இதற்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்தின் பிரய்ஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம்) குறிப் பிட்ட இரண டு முறைமைகளினதும் கருத் திட்ட முகாமைத்துவம் இணைப் பாக்கம், பயிற்சியளிப்பு மற்றும் அமுலாக்கல் நடைமுறைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கிக்கு உதவியும் ஆலோசனையும் வழங்கும்.
இம் முறைமைகளின் மூலம் பொருளாதாரத் தினுள் நடைபெறுகின்ற நாணய மாற்றல் கள் மற்றும் கொடுக் கல் வாங்கல்களுக்கும் அதேபோன்று வங்கிகள், முதனிலை வணிகர்கள், நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், அரசாங்கம், பொதுமக்கள் ஆகியோருக்கிடையே பிணையங்களைப் பரிமாற்றிக் கொள்வதற்கும் வசதி கிடைக்கின்றது. அதேநேரத்தில் கொடுக்கல் வாங்கல்களைத் தீர்ப்பனவு செய்யக்கூடிய ஆற்றலின் காரணமாக, வங்கிகளால் தமது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கல் வாங்கல் நடைபெறுகின்ற அதே தினத்தில் அதன் பெறுமானத்தைப் பெற்றுக் கொடுக்க முடியுமாயிருக்கும். அதேபோன்று, வாடிக்கையாளர்களுக்கு அதிகூடிய பெறுமதியைக் கொண்டதும் விரைவாக நடைபெற வேண்டியதுமான கொடுப்பனவுகளை தமது வங்கியின் ஊடாக இந்த அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமைக்கு அனுப்பிவைக்கக் கூடியதாயிருக்கின்றது. பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமையினுள் வாடிக் கையாளர்களினி கணக் குகள் பதியப்படுவதோடு, மிகவும் பாதுகாப்பான விதத்தில் முதனிலை மற்றும்
Printed boy : Atlanto Graphics, No, ó2, 1st Floor

இரண்டாந்தரச் சந்தை முதலீட்டாளர்களது உரிமைகளைப் பரிமாறிக் கொள்ளுதல் தொடர்பான அறிக் கைகளும் பதியப்படுகின்றன.
இதன் மூலம் இனிமேலும் முதலீட்டாளர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்குகின்ற பிணையங்களைப் புறக்குறிப்பிடுதல் தொடர்பான தேவை தவிர்க் கப் படுகின்றது. இந்த இரண டு புதிய முறைகளினூடாகவும் வங்கிகளினதும் முதனிலை வணிகர்களினதும் வாடிக் கையாளர்களுக்குத் தமது கொடுக் கல் வாங்கல் களை இலகுவாகவும் விரைவாகவும் அத்துடன் பாதுகாப்புடனும் செய்ய முடியுமாகின்றன.
இவ்வலயத்திலுள்ள ஒருசில மத்திய வங்கிகள் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமைகளையும், பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமைகளையும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியா அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையை அமுலாக் கி வருவதோடு, பாகிஸ் தான் அவி வாறானதொரு முறை மையைப் பெற்றுக் கொள்வதற்கான அடிப் படைத் தொழிற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன் ஆகிய நாடுகளில் ஏற்கெனவே இவ்வாறான முறைமைகள் பயன்படுத்தப்படுகின்றன. இம் முறைமைகளை நிறுவுகின்றபோது, முடியுமான அளவு சர்வதேச தரக் கட்டளைகளுக்கு இணங்க நடைமுறைப் படுத் துவதற்கு இலங்கை மத்திய வங் கி முயற்சியெடுக்கின்றது. உத்தேச இரண்டு முறைமைகளும் சர்வதேச தீர்ப்பனவுகளுக்கான வங்கியினால் (Bank for International Settlements) விதந்துரைக் கப் பட்டுள்ள 10 கோட்பாடுகளுக்கும் ஏற்புடையனவாயிருக்கும். தீர்ப்பனவுகளுக்கான கேள்விக்கு ஏற்ப இம் முறைமைகளைப் பகுதி பகுதியாக மேலும் முன்னேற்றுவதற்கு முடியுமாயுள்ளது. இந்த இரண்டு உத்தேச முறைமைகளும் திறந்த முறைமை நிர்மாணிப்புக்கு (Open System Architecture) ஏற்பத் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த முறைமைகளை வலயத்திலுள்ள இதற்குச் சமமான தீர்ப்பனவு முறைமைகளுடன் இலகுவாகத் தொடர்புபடுத்தக் கூடியதாயுள்ளதனால் , நாடுகளுக் கிடையிலான கொடுக் கல வாங்கல்களைத் தீர்ப்பனவு செய்யக்கூடிய ஆற்றலும் உள்ளது.
Super Morket Complex, Borello, Colombo 08.