கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேடு 2007.11-12

Page 1
season
as
虽
} ---- 函홍 虽 홍
Gaidir தொடர்பூ
 

நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டை பேணிவருதல்
அனுமதியின்றி நாணயத் தொழிலில் ஈடுபடுதல் தண்டனைக்குரிய ஒரு
குற்றமாகும்
நிறுவனக் கடன் தரமிடல்களில்
கூட்டுறவு நல்லாட்சியின் தாக்கம்
பொருளாதாரத்தில் நிதியியல் Sao uf' - LIFT GT ffaċir assi 6CDD ஏன் முக்கியமானதாயுள்ளது?
ës, surjen në Tij StjDIT

Page 2
சிந்திக்கத் தலைப்படுகின்ற மனிதனின் கைகளால் இருப்பின் ஒட்டம் வேண்டும். மனிதனாக இருப்பின் சிந்த சிந்திக்காத மனிதனின் உள்ளம் பாழடையும்.” என்பது பொ விடயங்களைக் கண்டுபிடிப்பதன் மூலமே அதிகம் திருத ஆக்கம் உருவாகின்றது. தர்க்கரீதியில் சிந்தித்தல் ஆ விஞ்ஞானத்துடன் தொடர்பு கொண்டதாயுள்ளது. விஞ்ஞா ஒரு வாழ்க்கையை வேண்டிநிற்றல் பொதுவான மனித இய கலை பொருளியலாகும். பொருளியல் எப்போதும் புதி வளர்ச்சியடைகின்றது.
இவ்வுண்மையை உள்ளிர்த்துக்கொள்ளாத ஒருவர் எவ்வ6 போன்றவராவார். எவ்வளவுதான் வளர்ச்சியடைந்த விஞ்ஞ அவருக்கு அதன் மூலம் எவ்வித நன்மையும் கிடைக்காது இருக்க மாட்டார்கள். நன்மையைப் பெறுவதற்கெனில் பய பயன்படுத்துதலும் ஒரு கலையாகும். பொருளியல் அதற்க வழங்குகின்ற புதிய பல புத்தகங்கள் உள்ளன. அவ்வி விடயங்களின் ஊடாக புதிதாகச் சிந்தித்து தர்க்கரீதியில் வா இதற்கிணங்க பொருளியல் என்பது வாழ்வதற்கான தர்க ஆதலால் ஒரு புத்தகத்தின் வெளிப்புறத்தை மட்டும் பார்க்க புரட்டிப் பார்ப்பதற்கான தீவிர ஆர்வத்தைத் தூண்டவேண்ட
குறிப் GuG ISSN 1391-7676
2007 நவெம்பர்/திசெம்பர்
ஒரு பிரதியின் விலை : qbl III 10.00 வருடாந்த சந்தா : ebLJIT 120.00 (தபாற் கட்டணத்துடன்)
தொடர்பூட்டல் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கி எனக் குறிப்பிடப்பட்ட காசுக்கட்டளைகள்/ காசோலைகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் "குறிப்பேடு" சஞ்சிகையை மாதாந்தம் அஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம்.
பணிப்பாளர், தொடர்பூட்டல் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, த.பெ.இல. 590, கொழும்பு.
“குறிப்பேடு” சஞ்சிகையில் இடம்பெறும் கருத்துக்கள் கட்டுரை ஆசிரியரின் க

உலகம் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றது. "நதியாக னை வேண்டும். ஓடாத நதி ஓரிடத்தில் தேங்கி நிற்கும். துவானதொரு சமூக நம்பிக்கையாகும். மனிதன் புதுப் புது தியடைகின்றான். ஆழமாகச் சிந்திப்பதன் மூலமே ஒரு ழமாகச் சிந்திக்கத் தூண்டும். ஆழமாகச் சிந்தித்தல் னம் ஒழுக்கத்தை உருவாக்கும். மிகவும் திருப்திகரமான பல்பாகும். திருப்திகராமாக வாழ்வதைப் பற்றிக் கூறுகின்ற யதாகமாறி புதியதொரு பரிமாணத்தை நோக்கியதாக
ாவுதான் வயதில் முதிர்ந்தவராயிருப்பினும் மழலையைப் ானமாயிருப்பினும் ஒருவரால் புரிந்துகொள்ளப்படாவிடின் து. அவ்வாறான மனிதர்கள் ஒழுக்கம் நிறைந்தவர்களாக ன்படுத்துதல் வேண்டும். பண்டங்கள் மற்றும் பணிகளைப் ான வழியைக் காட்டுகின்றது. அவ்வாறு வழிகாட்டல்களை ாறான புத்தகங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்ற ழ்வதற்கான எவ்வளவோ விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன. க்கரீதியிலான ஒரு கலை என்பது விளக்கப்படுகின்றது. கின்ற விகாரமான உலகில் அதன் உட்புறப் பக்கங்களைப் டியுள்ளது.
வாழும் கலையை தர்க்கரீதியில் நோக்குதல் 3
நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டை பேணிவருதல் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் 35L60)is856f 5
கட்டுரைகள் பக்கம்
அனுமதியின்றி நாணயத் தொழிலில் ஈடுபடுதல் − தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும் 9
நிறுவனக் கடன்த் தரமிடல்களில் கூட்டுறவு நல்லாட்சியின் தாக்கம் 13
பொருளாதாரத்தில் நிதியியல் இடையீட்டாளரின் கடமை ஏன் முக்கியமானதாயுள்ளது? 7
அட்டைப்படம்: ரீ தர்சன நாரன்பனாவ
நத்துக்களேயொழிய இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களாகாதிருக்கலாம்.
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 3
பொருளியல் தொடர்பான அநேகமான வரைவிலக்கணங்கள் - தெளிவுபடுத்தல்கள் மற்றும் விளக்கங்களை நாம் செவிமடுத்துள்ளோம். பற்றாக்குறை - எல்லையற்ற தேவைகள் - வரையறுக்கப்பட்ட வளங்கள் - தறுவாய்ச் செலவினம் ஆகிய பல்வேறுபட்ட எண்ணக்கரு ரீதியிலான சொற் பிரயோகங்களுடன் பழகி, பொருளியலின் கோட்பாட்டு ரீதியிலான அல்லது தொழில்நுட்ப ரீதியிலான வரைவிலக்கணங்களைத் தேடிச் சென்று - முனைந்து - படித்துள்ள நாம், பொருளியலின் பரம ரம்மியமானதும் ஆனந்தமானதுமான உண்மையை உணர்ந்துள்ளோமா என்பது சந்தேகத்துக்கிடமானதே. உண்மையிலேயே, பொருளியல் என்பது வேறு எதுவுமல்ல "வாழ்வதற்கான தர்க்கரீதியிலான கலையாகும்" எனும் எளிமையான ஆயினும் காம்பீரமான தர்மத்தை நாம் ஏற்றுக் கொண்டுள்ளமை குறைந்தது உண்மையைத் தேடிச் செல்கின்ற முதல் கட்டமாகும் எனக் குறிப்பிடலாம்.
"குழந்தைகளுக்கான பொருளாதார அறிவு" (Economic Wisdom for Babies) எனும் தலைப்பில் இந்நாட்களில் வார இறுதி ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கட்டுரைத் தொடர் ஒன்றைத் தொகுத்தளிக்கின்ற இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ. விஜேவர்தன, “பொருளாதார அறிவைப்
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு
 

(குழந்தைகளுக்கான பொருளாதார அறிவும் பொருளியலின் விதிக்குப் புறம்பான விவேகமும்)
பொறுத்தவரை நாம் அனைவரும் குழந்தைகள் - ஒன்றும் அறியா மழலைகள் ” எனச் சுட் டிக்
காட் டியுள்ளார். குறிப் பாக "தர்க்கரீதியிலான அறிவை" (Rational Knowledge) வளர்த்துக்கொள்வதற்குப் பதிலாக "தர்க்கரீதியற்ற அறியாமையில்" (Irrational Ignorance) (Lpp) #5 u 6ĩ 6T 60T si என்பதாகும். எனவே பொருளாதார அறிவைப் பொறுத்தவரை படிப்பறிவற்ற மடையர்களாக அல்லது குழந்தைகளாக உள்ள நாம் உண்மையை அறிவதன் மூலமும் தர்க்கரீதியிலான சிந்தனையின் ஊடாகவும் உண்மையைக் கண்டறிதல் வேண்டும். திரு. விஜேவர்தனவின், மனதைக் கவருகின்ற - ஆழமான பகுப்பாய்வானது எமது மேற்படி கட்டுரைக்கு சிறந்ததொரு பின்னணியையும் அடிப்படையையும் வழங்குகின்றது.
"பொருளாதார அறிவு தொடர்பில் நாம் ஒன்றுமறியா மடையர்களாக அல்லது குழந்தைகளாக இருப்பது மட்டுமன்றி பொருளியலின் சாராம்சத்தை அதாவது, உண்மையையும் சித்தாந்தத்தையும் எமது வாழ்க்கையில் கைக்கொள்வதற்கு விரும்பாத மற்றும் அதற்குப் பயப்படுகின்ற ஃபென்டசிவாத - கனவுலகவாதிகளாக உள்ளோம்" என்பதே எமது கட்டுரையின் தொனிப்பொருளாக உள்ளது. அதற்கான காரணமும் எம்மை ஆட்கொண்டுள்ள அறியாமையாகும். இத்திரையைக் கிழித்தெறிந்து தடைகளைத் தாணி டு தல வேண்டும். இரண்டாவதாக, மேற் படி கட்டுரையை அனில் பெரேரா ஆரம்பிக்கும் பொருட்டு
வfலனினி - "Naked Economics' திணை க்களம்.
பொருளாதார ஆராய்சித

Page 4
எனும் நூலின் பொருட்டு எம்மால் தொகுக்கப்பட்ட விளக்கவுரையின் முகவுரையை கோடிட்டுக்காட்டுதல் பொருத்தமாக இருக்குமெனக் கருதுகின்றோம். ஏனெனில், பொருளியல் சித்தாந்தத்தைப் புரிந்துகொள்வதற்கு மேற்கொள்ளப்படுகின்ற மேற்படி உண்மையை அறியும் போராட்டத்தின் போது இது சிறந்ததொரு துணையாக இருப்பதன் காரணத்தினாலாகும்.
பொருளியல் என்பது வெறுமனே செல்லுபடியற்றதும் செழுமையற்றதுமான ஒரு விடயத் துறையாகும் என்ற கருத்து நீண்டகாலமாக சமூகத்தின் பல்வேறான படித்தரங்களுக்கு மத்தியிலும் கலந்துரையாடலுக்கும் முரண்பட்ட கருத்துக்களுக்கும் உள்ளாகி வருகின்றது. இங்கு சமூகத்தின் பல்வேறான படித்தரங்கள் எனக் கருதப்படுவது, அரசியல்வாதிகள் மற்றும் கல்விமான்கள் தொடக்கம் அனைத்து மக்கள் வரையிலும் அனைத்துச் சமூகக் குழுக்களும் அதற்குரியவர்களாயிருப்பதன் காரணத்தினாலாகும். அமெரிக்க முன்னாள் சனாதிபதி ஹெரீ ட்ரூமன் ஒருதடவை தமக்கு, ‘ஒரு கை மாத்திரம் உள்ள ஒரு பொருளியலாளர் தேவைப்படுவதாகக் கூறினார். அதற்கான காரணம் பொருளியலாளர்கள் பொதுவாக, "ஒருபுறம் ...” விடயங்களைத் தெளிவுபடுத்துகின்ற அதேநேரம் , சிலசந்தர்ப்பங்களில் அதற்கு நேரொத்த விதத்தில், எதிராக, சமமாக அல்லது முற்றிலும் எதிராக "மறுபுறம் ...” விடயங்களைச் சமர்ப் பரிப்பதன் காரணத்தினாலாகும். தோமஸ் காலைல் Sl ஒருதடவை பொருளியலை, "இருளர்ந்த 69 (b விஞ்ஞானம்" என்றே - அறிமுகப்படுத்தினார். விடயத்திலுள்ள மிகவும் கசப்பானதும், தெளிவற்ற தன்மையுமே அதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தார். இதைத் தவிர, பொருளியலைக் கற்கின்ற பெரும்பாலான கல்விபெறுவோர் வெறுமனே கற்பனை உலகிலிருந்து நடைபெறுகின்ற எடுகோள்களின் அடிப்படையிலான பகுப்பாய்வாகவே விடயத்தைப் புரிந்துகொள்கின்றனர். பொதுமக்களுக்கு விடயத்தின் கோட்பாட்டு ரீதியிலான சாராம்சம் முக்கியமல்லாதிருப்பதோடு, அவர்களுக்கு வாழ்க்கைச் செலவு, வருமானம், தொழில் வாய்ப்புகள் போன்ற தமது வாழ்கையைப் பாதிக்கின்ற பிரச்சினைகளே முக்கியமானவையாக உள்ளன.
பொருளதாரத்துக்கு எதிராக விடுக்கப்படுகின்ற பிரதானமான குற்றச்சாட்டு யாதெனில், அதில் வருகின்ற கோட்பாடுகளில் பெரும்பாலானவை தத்ரூபமானவையல்ல என்பதாகும். இன்றேல், உணி மையான-சிக் கலான உலகை விளக்குவதற்கு அக்கோட்பாடுகளால் முடியாது என்பதாகும். ஆதலால், அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பொருளியலாளர்கள் வெற்றிபெறவில்லையெனக் குற்றம் சாட்டப்படுகின்றது. அத்தகைய குற்றச்சாட்டுகளின் சாராம்சத்தை ஆராய்கின்றபோது, பொருளாதாரக்
The Unconve
οι Εις
 
 

கோட்பாடுகளைப் போன்றே, கோட்பாட்டு ரீதியிலான கற்பித்தல்களும் நடைமுறை ரீதியிலான உலகில் செயற்படுவதில்லை என்ற தர்க்கம் அதில் உள்ளதென்பதைக் காணலாம். அதேநேரம், பொருளியலை ஒரு கசப்பான விடயமாகக் குறிப்பிடுவதற்கு, அதிலுள்ள புள்ளிவிபர ரீதியிலான இயல்பும் காரணமாக அமைந்துள்ளதென்பது தெளிவாகின்றது. ஒருசில கடுமையான விமர்சனங்களின்போது, "பொருளியலாளர்களுக்கு புள்ளிவிபரங்கள் தொடர்பில் சிறந்த அறிவு உள்ள போதிலும் அவர்கள் கணக்கீட்டில் திறமையற்றவர்களாகும்” எனக் கூறப்படுகின்றது. இத்தகைய முறிவடைந்த பிரதிபலிப்புக்குக் காரணம் உண்டு. அதாவது,
பொருளியல் விடயத்தினுள் சிக்கலான கட்டுரைகள், தெளிவற்ற " வரைபடங்கள் மற்றும் தேவைக்கும் அதிகமாக கணிதம் உள்ளடங் கியுள்ளமையாகும். இரண்டாவதாக, ஒருசில சந்தர்ப் பங்களில் , பொருளியலாளர்கள் நடைமுறை உலகில் வெற' ற பெறா த வர் க ளா க இருப்பதனாலாகும்.
பொருளியலின் முன்னிலையில்
உள்ள சவால் மற்றும் பொருளியலி ۔ ifiongl Wisdom னுள்ளேயே உள்ள பிரச்சினை சார்பில் OS தோற்றுவதற்கும் கல்விமான்களும்
பொருளியலாளர்களும் முயற்சித்துள்ளனர். எலன் மஸ்கிரேவ் போன்ற தத்துவ ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளவாறு, விடயத்தினுள் உள்ளடங்கியுள்ள அனைத்தும் உண்மையானதாக அல்லது தத்ரூபமானதாக இல்லாத போதிலும், even E. Londsburg குறைந்தது அதில் ஒரு பகுதியாவது lais it is radaistrialairt உண்மையாக அல்லது தத்ரூபமாக இருக்குமென்பதாகும். மார்க் பிலாவ் போன்ற பொருளியலாளர்கள், கோட்பாடுகளின் தாக்கம் தொடர்பான விமர்சனங்களும் பகுப்பாய்வுகளும் இருக்கலாமென்ற போதிலும், கோட்பாட்டை மறுப்பதற்கோ அல்லது கைவிடுவதற்கோ ஒருபோதும் முடியாதெனச் சுட்டிக்காட்டுகின்றனர். பிலாவ்விற்கு இணங்க, பொருளியலானது முன்னைய உண்மையை, அதாவது, விதிவரு நிலையை அடிப்படையாகக் கொண்டுள்ளமையால் அதன் மூலம் உண்மை தொடர்பான பிரதிபலிப்பே தெளிவாக்கப்படுகின்றது. கோட்பாட்டின் உண்மை நிலை பல்வேறான தடைகளின் காரணமாக எடுத்துக்காட்டப்படாதிருக்கலாம் என்பதால், இங்கு மேலதிகத் தெளிவுபடுத்தல்கள் தேவைப்படும் என்பது இவரது கருத்தாகும்.
பொருளியலைக் கற்பித்தல், கற்றல், அறிதல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பிலுள்ள பிரச்சினையைப் பகுப்பாய்வு செய்கின்ற அதேநேரம், அதன் நடைமுறை ரீதியிலான துடிப்பை உணர்வதற்கு முயற்சித்த ஒருவரென்ற வகையில் சால்ஸ் வீலனை அறிமுகப்படுத்தலாம். ஆதலால், அவர் பொருளியல் சார்பில்
(தொடர்ச்சி 12 ஆம் பக்கம்)
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 5
அறிமுகம்
1949 ஆம் ஆண்டின் நாணய சட்டத்தின் கீழ் 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆம் திகதி தாபிக்கப்பட்ட இலங்கை மத்தி அடிப்படை நோக்கங்களிடையே இலங்6 நாணயத்தின் பெறுமதியைப் பாதுகாத்தலு மற்றும் கொடுப்பனவு முறைமையைச் சிறந்த மு உள்ளடங்கியிருந்தது. இதற்கிணங்க, ஆர துறையின் உறுதிப்பாட்டினைப் பேணிவருத முக்கியமான பொறுப்பாயிருந்தது. இலங்ை குறிக்கோள்கள் தற்கால உலகிற்கு ஏற்ற எ ஆம் ஆண்டு நாணய விதிச் சட்டத்தில் இதன் மூலம், இலங்கை மத்திய வங்கியின் கு மற்றும் விலை உறுதிப்பாட்டினைப் பேணிவரு பேணிவருதல் என்றவாறு இரண்டு அடிப்படை முறைமையின் உறுதிப்பாட்டைப் பேணிவ மேற்பார்வைத் திணைக்களத்தின் கடமைப்
நோக்கமாகும்.
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு
 

உறுதிப்பாட்டினைப்
5--
விதிச் டபிள்யூ ரணவீர மாதம் 28 வங்கிய லலா நிதி ய வங்கியின் |sy) ବା ଶ୍ରୀ (i % ଗାଁଡୀ
கை உள்நாட்டு ம், வங்கி நிதியியல் pறையில் பேணிவருதலும் ம்பத்திலிருந்தே நிதியியல் ல் இலங்கை மத்திய வங்கியின்
மேற்பார்வைத தினை கி களம்
க மத்திய வங்கியின் அடிப்படைக் விதத்தில் திருத்தியமைக்கப்பட்டு, 2002 புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. றிக்கோள்கள் மிகவும் சுருக்கமாக, பொருளாதார தல் மற்றும் நிதியியல் துறையின் உறுதிப்பாட்டைப் க் குறிக்கோள்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. நிதியியல் ருதல் தொடர்பில் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் பொறுப்புகளைப் பற்றிக் கலந்துரையாடுதலே இக்கட்டுரையின்

Page 6
நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டினைப் பேணிவருதல்
முதலாவதாக, நிதியியல் முறையின் உறுதிப்பாடு ஏன் முக்கியமானதாயுள்ளதென்பதை ஆராய்வோம். உறுதியான ஒரு நிதியியல் முறையின் மூலம் வைப் பாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சாதகமானதொரு பொருளாதாரச் சுற்றாடல் உருவாக்கப்படுமென்பதோடு, அதன் மூலம் நிதியியல் இடையீடு மிகவும் வினைத்திறன்மிக்கதாக நடத்தப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பு வழங்கப்படுகின்றது. ஒரு நாட்டின் நிதியியல் முறைமைச் செயற்பாட்டின் இயல்பே அந்நாட்டின் நிதி நிறுவனங்களினதும், நிதிச் சந்தையினதும் வினைத்திறனைத் தீர்மானிக்கின்றது. நிதி நிறுவனங்களின் வினைத்திறனின்மை, அதிகளவு தளம்பலுக்கு உள்ளாகின்ற சொத்துக்களின் விலைகள் (asset price Volatility), திரவத் தன்மை வீழ்ச்சியடைதல் மற்றும் கொடுப்பனவு முறையில் ஏற்படக்கூடிய முறிவடைதல் ஆகியன நிதியியல் உறுதியற்ற தன்மையை உருவாக்கலாம். இந்நிலைமை உருவாவதைத் தடுத்து, நிதியியல் துறையில் உறுதிப்பாட்டை ஏற்படுத்தும் பொருட்டு நிலையான ஒரு பேரண்டப் பொருளாதாரப் பின்னணி, வினைத்திறன்மிக்க ஒரு மேற்பார்வை முறை, சிறப்பாக அமையப்பெற்ற ஒரு நிதிச் சந்தை, பலம் பொருந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் ஒழுங்கானதொரு கொடுப்பனவு முறை ஆகியன அத்தியாவசியமாகின்றன. நிதி நிறுவனங்களை ஒழுங்காக (3LD5 UT if 60) 6 (old ui 6 g. 66i (Supervision) ep Gu (pus , ஒழுங்குமுறையாக்கல் (regulate) மூலமும் அத்துறையின் உறுதித் தன்மையைப் பேணிவருதல் மூலம் மேலே குறிப்பிடப்பட்ட துறைகளின் ஊடாக நிதியியல் துறைக்கு ஏற்படக்கூடிய இடர்நேர்வினைக் குறைத்தல் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து முக்கியமாக எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் வங்கி மற்றும் வங்கியல்லாத ஒருசில நிதி நிறுவனங்கள் மேற்பார்வை செய்யப்படுகின்றன.
வங்கியல்லா நிதி நிறுவனங்கள்
சட்டரீதியில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் மூலம் இரண்டு வகையான நிதி நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறையாக்கல் நடைபெறுகின்றது. வட்டி செலுத்தப்படும் அடிப்படையில், பொதுமக்களிடமிருந்து வைப்புக்களைப் பெறுதல், அத்தகைய பணத்தைக் கடனாகக் கொடுத்தல் மற்றும்/அல்லது முதலீடு செய்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுத்தும் பொருட்டு, அதாவது நாணயத் தொழிற்பாடுகளில் ஈடுபடுத்தும் பொருட்டு 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் அனுமதியைப் பெற்று பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குத்தகைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிதி நிறுவனங்கள் ஆகியன அத்தகைய இரண்டு வகை நிதி நிறுவனங்களுமாகும்.

1970 ஆம் தசாப்தத்தின் இறுதிப் பகுதியிலிருந்து 1980 ஆம் தசாப்தத்தின் முதல் பகுதியின் இறுதி வரை இலங்கையின் நிதியியல் துறையில் குறிப்பிடத்தக்கதொரு கடமைப்பொறுப்பு அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்த நிதிக் கம்பனிகளால் ஆற்றப்பட்டது. 1980 ஆம் தசாப்தத்தின் இறுதிப் பகுதியின் ஆரம்பத்தைத் தொடர்ந்து மேற்படி நிதிக் கம்பனிகளில் ஒருசில நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியதோடு, அதில் ஒருசில கம்பனிகள் முறிவடைந்தன. இக்காரணத்தினால் இவ்வாறான நிறுவனங்களில் பணத்தை வைப்பிலிட்ட பெருந் தொகையான கணக்கு உரிமையாளர்கள் தமது வைப்புத் தொகையை இழந்தமையும், இதனுடாக உருவாகின்ற சமூக, பொருளாதார பிரச்சினைகளும், நிதியியல் முறைமையில் ஏற்படக்கூடிய இடர்நேர்வுகளாக உள்ளதால், பொதுமக்களிடமிருந்து பண வைப்புகளை ஏற்கின்ற வங்கியல்லா நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்கின்ற தேவை கடுமையாக உணரப்பட்டது.
இக்காலகட்டமாகின்றபோது நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்தல் தொடர்பில் முக்கியமாகச் செயலாற்றிய இலங்கை மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வைத் திணைக்களத்தால் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் அதாவது. நிதிக் கம்பனிகளின் மேற்பார்வையும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நிதிக் கம்பனிகள் துறையில் நடைபெற்ற வளர்ச்சியையும், அதைத் தொடர்ந்து ஒருசில நிறுவனங்கள் முகம்கொடுத்த நெருக்கடியான நிலைமையின் பாரதூரமான தன்மையையும் கவனத்திற் கொண்டு நிதிக் கம்பனிகளின் மேற்பார்வையின் பொருட்டு தனியொரு திணைக்களமாக வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் தாபிக்கப்பட்டது.
இதற்கிணங்க, மேற்படி திணைக்களம் தாபிக்கப்படுகின்ற சந்தர்ப்பமாகின்றபோது, அமுலிலிருந்த 1979 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க நிதிக் கம்பனிகளை நிருவகிக்கும் சட்டத்தின் ஏற்பாடுகளையும், அதன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதிக் கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளையும் அமுலாக்குதல் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிணங்க, 1988 ஆம் ஆண்டின் நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் நிதிக் கம்பனிகளைப் பதிவு செய்தல் மற்றும் அந்நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் நாணயச் சபையரினால் வழங்கப் படுகின்ற ᏭᏂ [ " [ 6Ꮱ) ᎧII éᏏ 6ii கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்துகொள்ளும் பொருட்டான பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகளின் மேற்பார்வைத் தொழிற்பாடுகள் திணைக்களத்தின் முக்கிய அலுவல்களில் உள்ளடங்குகின்றன.
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 7
இதைத் தவிர, 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதி குத்தகைக்குவிடுதல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நிதி குத்தகைக்குவிடும் தொழிற்பாடுகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்களை மேற்பார்வை செய்தலும் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக் களத் திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிணங்க, நிதி குத்தகைக்குவிடல் தொழிற்பாடுகளில் ஈடுபடுகின்ற எந்தவொரு நிறுவனமும் அதாவது, வங்கித் தொழில் சட்டத்தின் கீழ் உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள வங்கித் தொழில் மற்றும் நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள் மற்றும் நிதி குத்தகைக்குவிடல் தொழிற்பாடுகளில் ஈடுபடுகின்ற எந்தவொரு நிறுவனம் தொடர்பிலும் பதிவு செய்தல், மேற்பார்வை செய்தல் ஆகியன வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன. எவ்வாறாயினும், நிதி குத்தகைக்குவிடல் தொழிற்பாடுகளில் ஈடுபடுகின்ற வங்கிகள் வங்கி மேற்பார்வைத் திணைக்களத்தின் மேற்பார்வைக்கு உள்ளாவதன் காரணத்தினால் அவற்றின் மேற்பார்வை இத்திணைக்களத்தின் மூலம் நடைபெறுவதில்லை.
நிதி நிறுவனங்களின் மேற்பார்வை
மேற்படி மேற்பார்வைத் தொழிற்பாடுகள் பிரதானமாக இரண்டு முறைகளின் கீழ் நடைபெறுகின்றன.
1. தலத்திற்கு வெளியேயான பரிசோதனை - (Off-Site
Examination) 2. 56) is(8g Tg560)6OT - (On-Site Examination)
தலத்திற்கு வெளியேயான பரிசோதனை
பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகளால் காலத்துக்குக் காலம் வழங்கப்பட வேண்டிய அறிக்கைகளைப் பயன்படுத்தி அந்நிறுவனங்களின் நிதி நிலைமை தொடர்பில் மேற்பார்வை செய்தலும், அதன் மூலம் இனங்காணப்படுகின்ற பலவீனங்களைத் திருத்துவதற்கு ஆலோசனை வழங்குதலும் மேற்படி பரிசோதனையின் முக்கிய நோக்கமாகும்.
தலப் பரிசோதனை
திணைக்கள உத்தியோகத்தர்கள் நிதிக் கம்பனிகளின் அலுவலகங்களுக்குச் சென்று குறித்த புத்தகங்களைப் பரிசோதித்து, தலத்திற்கு வெளியேயான பரிசோதனையின் பொருட்டு வழங்கப்பட்டுள்ள கணக்கு அறிக்கைகள், மற்றும் ஏனைய தகவல் களின் துல் லியத் தனி மையரினை உறுதி செய்துகொள்கின்றனர். அதேபோன்று நிறுவனத்தின் கணக்கு அறிக்கைகளைப் பேணிவருதல், உள்ளக நிர்வாக விதிமுறைகள், கடன் முகாமைத்துவம், திரவத் தன்மையைப் பேணிவருதல் ஆகிய நிதி நிறுவனங்களுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகள் தொடர்பாகவும் மிக ஆழமாக ஆராய்தலும் தலப் பரிசோதனையின் போது நடைபெறுகின்றது.
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

இதைத் தவிர, திணைக்களத்தின் தேவையின் பிரகாரம் நிதிக் கம்பனிகள் மற்றும் நிதி குத்தகைக்குவிடும் கம்பனிகளுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாகவும் விசேட பரிசோதனைகள் நடைபெறுகின்றன. மேற்படி பல்வேறு பரிசோதனைகளின் போது அடையாளம் காணப்படுகின்ற பலவீனங்கள் அல்லது ஏனைய குறைபாடுகள் தொடர்பில் கம்பனிகளின் முகாமைத்துவத்துடன் கலந்துரையாடப்படும் என்பதோடு, இயலுமான ஆகக் குறைந்ததொரு காலத்தினுள் அவற்றைத் திருத்துவதற்கும், அவ்வாறு இயலாதவிடத்து, திட்டவட்டமானதொரு காலகட்டத்தினுள் அவற்றைத் திருத்துவதற்குமான நடவடிக் கைகளை மேற்கொள்ளும் படி முகாமைத்துவத்திற்கு ஆலோசனை வழங்குதலும், அந்நடவடிக்கைகளின் பின் ஆய்வினை மேற்கொள்ளுதலும் திணைக்களத்தின் தொழிற்பாடுகளில் உள்ளடங்குகின்றன.
மேற்படி மேற்பார்வைத் தொழிற்பாடுகள் மேலே குறிப்பிடப்பட்ட நிதிக் கம்பனிகள் சட்டம் மற்றும் நிதி குத்தகைக்குவிடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழேயே நடைபெறும் என்பதோடு, அத்தகைய கம்பனிகளால் மேற்கொள்ளப்படும் பொருட்டு நாணயச் சபையினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு துறைகளையும் உள்ளடக்கக் கூடியவாறு வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள், விதிகள் மற்றும் ஆலோசனைகள் குறித்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதைப் பரிசோதித்தலும் அதற்கு உரித்தாயுள்ளது.
பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகளினதும் நிதி குத்தகைக்குவிடல் கம்பனிகளினதும் உறுதிப்பாட்டையும் நன்நிலைத்திருத்தலையும் உறுதி செய்யும் பொருட்டு நாணயச் சபையினால் வழங்கப்பட்டுள்ள கட்டளைகள், விதிகள் மற்றும் ஆலோசனைகள் முக்கியமாக பின்வரும் துறைகளை உள்ளடக்கியுள்ளன.
1. நிறுவனத்தினால் பேணிவரப்பட வேண்டிய திட்டவட்டமான
மூலதனத் தொகைகள் மற்றும் விகிதங்கள்.
2. ஒரு நிறுவனத்தினால் தனிநபர் ஒருவருக்கு வழங்கப்படக்கூடிய
கடன் தொடர்பான வரையறைகள்.
3. நிறுவனத்தினால் பேணிவரப்பட வேண்டிய திரவச்
சொத்துக்களின் அளவு (நிதி குத்தகைக் குவிடல்
கம்பனிகளுக்குப் பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்பதற்கான சட்ட ரீதியிலான அதிகாரம் இல்லாததால் திரவச் சொத்துக்கள் தொடர்பான கட்டளைகள் அத்தகைய
கம்பனிகளுக்கு வழங்கப்படவில்லை.)

Page 8
4. ஒழுங்கற்ற கடன்கள் தொடர்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் அறவிடமுடியாக் கடன் மற்றும் ஐயக் கடன்களுக்கான ஒதுக்குகளும். 5. நிறுவனத்தினால் மேற்கொள்ளக்கூடிய பல்வேறு முதலீடுகளின்
பொருட்டான கட்டளைகள். 6. நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுடன் மேற்கொள்ளக்கூடிய கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பிலான கட்டளைகள். 7. நிறுவனங்கள் கிளைகளைத் திறத்தல், மூடிவிடுதல் மற்றும் தொழில்புரியும் இடங்களை மாற்றுதலுடன் தொடர்புடைய
கட்டளைகள்.
8. நிறுவனங்களின் கணக்கு அறிக்கைகளைக் கணக்காய்வு
செய்தலுடன் தொடர்புடைய கட்டளைகள். 9. வைப்புகளை ஏற்றலுடன் தொடர்புடைய கட்டளைகள். 10. வட்டி செலுத்துதலுடன் தொடர்புடைய கட்டளைகள். 11. விளம்பரத் தொழிற்பாடுகளுடன் தொடர்புடைய விதிகள். 12. நிதிக் கம்பனிகளைப் பதிவு செய்தலுடன் தொடர்புடைய
விதிகள்.
இவற்றைத் தவிர, நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத தனியாட்கள் பொதுமக்களிடமிருந்து வைப்புத் தொகைகளைத் திரட்டுதல், மற்றும் அத்தகைய பணத்தைக் கடனாக வழங்குதல் ஆகிய விடயங்களில் ஈடுபடுதல் தொடர்பாகக் கிடைக்கின்ற விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளுக்கு ஏற்ப அத்தகைய நிறுவனங்கள் தொடர்பில் நிதிக் கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் விசாரணைகளை நடத்துதல், அத்தகைய நிறுவனங்களால் நிதிக் கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவுசெய்ய இயலுமாயிருப்பின் நிதிக் கம்பனிகளாகப் பதிவு செய்தலும், அவ்வாறு நடைபெறாத சந்தர்ப்பங்களில், நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும் திணைக்களத்தின் மேலுமொரு கடமையாகும்.
அதேபோன்று இவ்வாறு அங்கீகாரம் பெறப்படாத நபர்களால் மேற்கொள்ளப்படுகின்ற மோசடியான நிதித் தொழிற்துறை நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதகமான நிலைமைகளைக் குறைக்கும் பொருட்டு பண வைப்புகளை ஏற்றல், அத்தகைய பணத்தைக் கடனாக வழங்குதல் மற்றும் முதலீடு செய்தல் தொடர்பில் உள்ள சட்ட நிலைமைகள் மற்றும் அத்தகைய சட்டங்களில் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்படுகின்ற திருத்தங்கள் ஆகியன தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுட்டுவதற்கான பல்வேறு நிகழ்ச்சித்

திட்டங்களை நடத்துதல் ஆகியனவும் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகின்ற மேலுமொரு கடமையாக உள்ளது. இவற்றில் பத்திரிகை அறிவித்தல்களை வெளியிடல், பத்திரிகைகள் மற்றும் ஏனைய வெளியீடுகளுக்கு கட்டுரைகளை வழங்குதல் ஆகியன மூலம் பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்குதல், பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக விடயங்களைப் பற்றி விபரித்தல் ஆகியன முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
நாணய விதிச் சட்டத்தின் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அடிப்படைப் பொறுப்புகளில் ஒன்றாகிய நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டின் பொருட்டு வங்கியல்லா நிதி நிறுவனங்கள் என்றவகையில் திணைக்களத்தின் மேற்பார்வைக்கு உள்ளாகின்ற நிறுவனங்களிலிருந்து உருவாகக்கூடிய இடர்நேர்வைக் குறைப்பதே மேற்படி அனைத்து நடவடிக்கைகளின் மூலமும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், நிதிக் கம்பனிகளால் மேற்கொள்ளப்பட வேண்டியதாகக் கருதப்படுகின்ற ஆகக் குறைந்த மதிநுட்பத்துடன் கூடிய வழிமுறைகளை மேற்கொள்ளும்படியான கட்டளைகளை விதித்தலும், அத்தகைய நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்படுகின்ற கணக்கு அறிக்கைகளின்படி, அத்தகைய கட்டளைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்தலுமே இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுவதென்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விடயமாகும். இதைத் தவிர, அத்தகைய நிறுவனங்களின் அன்றாடத் தொழிற்துறை நடவடிக்கைகள் அந்நிறுவனங்களின் பணிப்பாளர் சபையினால் வழிப்படுத்தப்படுமென்பதோடு, இலங்கை மத்திய வங்கி அவற்றின் நிர்வாகத்தில் எவ்விதத்திலும் தொடர்பு கொள்வதில்லை. எவ்வாறாயினும், மத்திய வங்கியானது, நிதிக் கம்பனிகளின் செயற்பாடுகளைப் பொதுமக்களுக்கு வெளிப் படுத்துகின்ற நிதிக் கூற்றுக்களைச் சமர்ப்பித்தல் தொடர்பில் ஒருசில விதிகளை அதாவது, நிதிக் கூற்றுக்களை பத்திரிகைகள் மூலம் வெளியிடுதல், நிறுவனத்தின் தொழில்துறை நிலையங்களில் அவற்றைக் காட்சிப்படுத்துதல், அத்தகைய கூற்றுக்களில் உள்ளடங்கவேண்டிய விசேட தகவல்கள் மற்றும் அவை சமர்ப்பிக்கப்பட வேண்டிய விதம் தொடர்பான விதிகளை விதித்தல் ஆகியன ஊடாக அத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்யும் பொருட்டு முன்வருகின்றவர்களுக்கு, தாம் பணத்தை முதலீடு செய்கின்ற நிறுவனங்களின் நிதியியல் உறுதிப்பாடு, இலாபமீட்டும் தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியன தொடர்பாக துல்லியமாக அறிந்து தமது முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 9
டபிள்யூ ரணவீர வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம்
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு
நாணயத் தொழில்து
1988 ஆம்
வாசகத்தின் பிரக
வைப்புகளை ஏற்ற
வழங்குதல் அல்ல; நாணயத் தொழிற்
"வைப்பு” என்பதற்:
2005 ஆம் திருத்தப்பட்டவாற ஆம் வாசகத்தில் வேண்டுகோள் வி(
அல்லது கொடுப்ப
அல்லது அத்தை
வட்டியுடன் அல்ல
 

றை
ஆண்டின் 76 ஆம் இலக்க நிதிக் கம்பனிகள் சட்டத்தின் 46 ஆம் ாரம் "வட்டி செலுத்தப்படுவதன் மீது பொதுமக்களிடமிருந்து பண ல், அத்தகைய பணத்தை வட்டி அறவிடப்படுவதன் மீது கடனாக து முதலீடு செய்தல் ஆகிய இரண்டு விடயங்களிலும் ஈடுபடுத்துதல்" பாடாகும் என வரைவிலக்கமளிக்கப்பட்டுள்ளது.
கான வரைவிலக்கணம்
ஆண்டின் 2 ஆம் இலக்க வங்கி (திருத்த)ச் சட்டத்தின் மூலம் ான 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 86 வரைவிலக்கணம் அளிக்கப்பட்டுள்ளவாறு, ‘வைப்பு’ என்பதில், டுக்கப்படுகின்றபோது அல்லது ஏதேனுமொரு எதிர்வரும் தினத்தில் னவைச் செய்கின்ற நபர் மற்றும் கொடுப்பனவை ஏற்கின்ற நபரினால் கய நபர்கள் சார்பில் இணங்கிக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில்
லது அதிக விலையுடன் கூடியதாக அல்லது அவ்வாறில்லாது

Page 10
எத்தகைய விதிகளின் கீழ் அது மீளச் செலுத்தப்படுகின்றதோ, அத்தகைய விதிகளின் கீழ், தொழில்துறையென்ற வகையில் எவரேனுமொருவரிடமிருந்து ஏற்கப்படுகின்ற பணத்தொகை உள்ளடங்குகின்றது. எனினும், பணத்தை ஏற்கின்றவர், பொதுவான தொழில்துறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பணத்தைக் கடனாக வழங்குகின்றவராக அல்லது அவ்வாறு ஏற்கப்படுகின்ற பணத்தைப் பயன்படுத்துவதற்கு அல்லது அதிலிருந்தான நலன்களைப் பெறுவதற்கு மூன்றாவது தரப்பினருக்கு வாய்ப்பளிக்கின்ற ஒரு நபராக இருத்தல் வேண்டுமென்பதோடு, ஏதேனுமொரு பணத்தொகையை, ஒரு வங்கியின் தொழில்துறை நடவடிக்கை தொடர்பில் முதலீடு செய்யும் பொருட்டு அத்தகைய பணத்தை யாரிடமிருந்து பெறுகின்றாரோ, அத்தகைய நபருடன் அத்தொழில்துறையின் இலாபம் அல்லது நட்டத்தை, பணத்தைப் பெறுகின்ற சந்தர்ப்பத்தில் நிச்சயிக் கப்படுகின்றவாறு பகிர்ந்துகொள்ளும் அடிப்படையில், எந்தவொரு விதத்திலும் எந்தவொரு முறையிலும் ஏதேனுமொரு குறிப்பிட்ட காலத்திற்கு எவரேனும் ஒருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளுதலும் வைப்பு என்பதில் உள்ளடங்குகின்றது.
பொதுமக்களிடமிருந்து பண வைப்புக்களைத் திரட்டுதல்
பொதுமக்களிடமிருந்து பண வைப்புக்களை ஏற்பதற்கும், அத்தகைய பணத்தை கடனாக வழங்குதல் மற்றும்/அல்லது முதலீடு செய்தல் ஆகியவற்றின் பொருட்டும் சட்டரீதியிலான அதிகாரத்தைப் பெறாத நிறுவனங்கள் அல்லது நபர்கள் தமது தொழில்துறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மீளச் செலுத்தும் அடிப்படையில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையிலும் பணத்தைத் திரட்டுவதாக இலங்கை மத்திய வங்கிக்கு அறியக் கிடைத்துள்ளது. அவ்வாறான ஒருசில கொடுக்கல் வாங்கல்கள் "முதலீடு", "கடன் பெறுதல்", "கருத்திட்டங்களுக்கான பங்களிப்பு", அல்லது "நிதிய முகாமைத்துவம்", "இலாபத்தைப் பகிர்ந்துகொள்ளல்" ஆகிய பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. உண்மையான நிலைமை தொடர்பாக முழுமையான அறிவைப் பெறாதவர்களை இவ்வாறான தொழில்துறைகளின் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் பொருட்டு மிகவும் அதிகளவு வட்டி அல்லது நலன்கள் வழங்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்படுதல் எப்போதும்போல் நடைபெறுகின்றது. இவ்வாறான முறைகளில் புதிதாகச் சேர்கின்றவர்களிடமிருந்து கிடைக்கின்ற பணத்திலிருந்து மிகவும் குறுகியதொரு காலத்திற்கு அவ்வாறு அதிக நலன்களை வழங்க முடியுமாயிருந்த போதிலும் புதிதாகப் பணம் கிடைத்தல் குறைவடைவதைத் தொடர்ந்து மேற்படி முறைகள் வீழ்ச்சியடையும் என்பதோடு, இத்தகைய முறைகளின் கீழ் பணத்தை இட்டவர்கள் தமது பணத்தை இழக்கக்கூடிய இடர்நேர்வுக்கும் உள்ளாகலாம்.
10

பொதுமக்களிடமிருந்து பண வைப்புக்களை ஏற்பதற்கு அதிகாரம்பெற்ற நிறுவனங்கள்
பொதுமக்களிடமிருந்து பண வைப்புக்களை ஏற்றல் மற்றும் அத்தகைய பணத்தைக் கடனாக வழங்குதல் மற்றும்/அல்லது முதலீடு செய்தல் ஆகிய தொழிற்துறை நடவடிக்கைகள் அதற்காகவேயுள்ள விசேட சட்டங்களின் மூலம் நிருவகிக்கப்படுகின்றன. இதற்கிணங்க அத்தகைய தொழிற்துறை நடவடிக்கைகளைப் பேணிவரும் பொருட்டு 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதிக் கம்பனிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் பின்வரும் நிறுவன வகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் 2. உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் 3. பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள்
பொதுமக்களிடமிருந்து பண வைப்புகளை ஏற்றல் மற்றும் அத்தகைய பணத்தைக் கடனாக வழங்குதல் மற்றும்/அல்லது முதலீடு செய்தல் ஆகியவற்றின் பொருட்டு இலங்கை மத்திய வங்கியிடமிருந்து உரிமப் பத்திரங்களைப் பெறுகின்ற தேவையிலிருந்து பின்வரும் வகையைச் சேர்ந்த நிறுவனங்கள்/ அமைப்புக்கள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளன.
1. கூட்டுறவுச் சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள
கூட்டுறவுச் சங்கங்கள்.
2. தேசிய வீடமைப்புச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள கட்டிடச்
சங்கங்கள்.
3. ஏதேனுமொரு எழுத்திலான சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அல்லது தாபிக்கப்பட்டுள்ள இலாபம் ஈட்டுதலை முக்கிய நோக்கமாகக் கொண்டிராததும் தனது அங்கத்தவர்களிடமிருந்து மாத்திரம் பண வைப்புகளை ஏற்கின்றதும் மற்றும் அவ்வாறு பெறப்படுகின்ற பண வைப்புகளை முதலீடு செய்தல் அல்லது கடனாக வழங்குதல் ஆகியவற்றின் பொருட்டு நாணயச் சபையின் எழுத்திலான அனுமதியைப் பெற்றுள்ளதுமான நிறுவனங்கள்.
சட்டரீதியிலான அனுமதியைப் பெறாத நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பண வைப்புக்களை ஏற்றல் தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளுக்கு இணங்க நிதிக் கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு விசாரணைகளை நடத்துவதற்கும், அதற்குத் தேவையான தகவல்களை வரவழைப்பதற்கும் சட்டரீதியிலான அதிகாரம் உண்டு. அதற்கிணங்க, கடந்த ஆண்டினுள் அவ்வாறான பல நிறுவனங்கள் தொட்ர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பின்வரும் விடயங்கள் வெளிப்பட்டுள்ளன.
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 11
6.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிதித் தொழிற்துறைகளின்
பொருட்டு பதிவு செய்வதற்குத் தேவையான அடிப்படைச் சட்டத் தேவையான, 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பகிரங்கக் கம்பனியாகப் பதிவு செய்யப்படாமை. (பெரும்பாலான கம்பனிகள் தனியார் கம்பனிகளாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.)
மிகக் குறைவான மூலதனத்தைக் கொண்டிருத்தல்.
அதேபோன்று பெரும்பாலும் இந்நிறுவனங்களின் பணிப்பாளர்கள் நிதித் தொழிற்பாடுகள் பற்றிய அறிவைக் கொண்டிராத வர்களாயிருந்ததோடு, கணக்குப் பதிவு தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் பின்பற்றப்படுவதைக்கூட காண முடியாதிருந்தது.
மேலும், நிறுவனத்தின் சிறந்த நிலைத்திருத்தலின் பொருட்டு பின்பற்றப்பட வேண்டிய உள்ளக நிர்வாக விதிமுறைகள் மற்றும் ஒழிவுமறைவற்றதன்மை தொடர்பில் எவ்விதக் கவனமும் செலுத்தப்படாதிருந்தமை. (நிறுவனத்தின் தொழில்துறைப் பெயர் பல்வேறு விதத்திலும் பயன்படுத்தப்படுதல், அநேகமாக காலத்துக்குக் காலம் அலுவலகங்களை மாற்றுதல் ஆகியன காணக்கூடியதாயிருந்த மேலும் சில பண்புகளாகும்.)
நிறுவனம் தொடர்பான சரியான தகவல் களை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமை. இதுகூட பொதுவாகக் காணக்கூடியதாயிருந்த ஒரு பலவீனமாகும்.
ஒரு சில நிறுவனங்கள் மிகக் குறுகியதொரு காலத்தினுள் பெரும் தொகையான கிளை வலையமைப்புக்களை நாடுபூராவும் ஆரம்பித்தமை.
ஒவ்வொரு நிறுவனமும் தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி நிறுவனத்திற்கு அவர்களிடமிருந்து பெரும் தொகைப் பண வைப்புக்களைப் பெற்றுக்கொள்ளல். (மிகக் குறைந்த அடிப்படைச் சம்பளம் மற்றும் திரட்டப்படுகின்ற பணத் தொகைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகின்ற தரகுத் தொகையொன்று சம்பளமாக வழங்கப்படுமென வாக்குறுதியளிக்கப்படுவதன் மூலம் அதிகமாக பண வைப்புகளைத் திரட்டுவதற்கு ஊழியர்களைத் தூண்டுதல்.)
அதேபோன்று கடன் வழங்குதல் தமது முக்கிய நோக்கமாகும் என போலியாகக் கூறி, அதன் பொருட்டு அடிப்படை வைப்புத் தொகையொன்றை ஆரம்பிக்குமாறு அறிவித்து பணத்தைத் திரட்டி கடன் வழங்கும் பொருட்டு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்து அவ்விடயத்தை இயலுமானவரை தாமதிக்கச் செய்தல்.
நிதித் தொழிற்துறையென்பது முக்கியமாக பல்வேறு
நபர்களிடமிருந்து அல்லது நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகின்ற பண வைப்புகளை அல்லது கடன் தொகையை மூன்றாவது தரப்பினருக்குக் கடனாக வழங்குதல் அல்லது வேறு விதத்தில்
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

முதலீடு செய்வதன் பேரில் நடைபெறுகின்ற ஒரு தொழில்துறை நடவடிக்கையாகும். இது ஏனைய வர்த்தக தொழில்துறைகளைவிட இடர்நேர்வுகளுடன் கூடிய ஒரு தொழில்துறை நடவடிக்கையாகும். ஆயினும் அங்கீகரிக்கப்பட்ட மதிநுட்ப நியமங்களின் பயன்பாடு, உயர் தொழில் நிபுணத்துவம், கூட்டு நல்லாட்சி, சிறந்த உள்ளக நிருவாக விதி முறைகள் மற்றும் திறமையான முகாமைத்துவம் ஆகிய பண்புகள் மேற்படி நிறுவனங்களை வெற்றிகரமாகப் பேணிக் கொண்டுநடாத்துவதற்கு அவசியமாகின்றன. அனுமதியின்றி நிதித் தொழிற்துறைகளைப் பேணிவருகின்ற மேற்படி நிறுவனங்கள் இவ்விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதில்லை.
அனுமதியின்றி நிதித் தொழிற்துறைகளை நடத்துதல் தொடர்பில் குற்றவாளி ஆகின்றவர்கள் யார்?
சட்டரீதியிலான அனுமதியின்றி நிதித் தொழிற்துறைகளில் ஈடுபடுதல் நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும் என்பதோடு, நிதிக் கம்பனிகள் சட்டத்தின் 36(2) ஆம் வாசகத்தின் பிரகாரம் அத்தகைய சட்டத்தின் கீழ் ஒரு குற்றம் இழைக்கப்பட்டுள்ளபோது மற்றும் அத்தகைய ஒரு நிறுவனம் கூட்டிணைக்கப்பட்டுள்ள போது அதன் பணிப்பாளர்கள், முகாமையாளர்கள், செயலாளர்களும் மற்றும் அத்தகைய நிறுவனம் ஒரு கூட்டிணைக்கப்படாத சபையாக உள்ளபோது அச்சபையின் அங்கத்தவர்களாயுள்ள அனைத்து நபர்களும் குற்றவாளியாவார்கள்.
அனுமதியின்றிநிதித் தொழில்துறைகளில் ஈடுபடுவதன் எதிர்விளைவுகள் நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றமொன்றின் மூலம் நடத்தட்படுகின்ற வழக்கு விசாரணையின் பின்னர் மேற் குறிப்பிடப்பட்டுள்ள தவறொன்றுக்குக் குற்றவாளியாக்கப்படுகின்ற ஆள் எவரும் மூன்று வருட காலத்திற்கு மேற்படாத ஒரு சிறைத் தண்டனைக்கு அல்லது ரூபா 50,000/- க்குக் குறையாததும் ரூபா 1000,000/-க்கு மேற்படாததுமான ஒரு அபராதத் தொகைக்கு ஆளாவார்.
வங்கிச் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றமொன்றின் மூலம் நடத்தப்படுகின்ற வழக்கு விசாரணையின் பின்னர் மேற்குறிப்பிடப் பட்டுள்ள தவறொன்றுக்குக் குற்றவாளியாக்கப்படுகின்ற ஆள் எவரும் 18 மாதங்களுக்கு மேற்படாத ஒரு சிறைத் தண்டனைக்கு அல்லது ரூபா 500,000/-க்கு மேற்படாத ஒரு அபராதத் தொகைக்கு அல்லது அத்தகைய இரண்டு விதத்திலுமான தண்டனைக்கு ஆளாவார்.
ஆதலால், அனுமதியின்றிப் பேணிவரப்படுகின்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தலும், அத்தகைய நிறுவனங்களில் பதவி வகித்தலும் ஆபத்தானதாகும் என்பதால் இது தொடர்பாக விழிப்புடன் செயலாற்றுதல் உங்களது நன்மைக்குக் காரணமாயமையும் விழிப்புடனிருத்தல் உங்களுக்கு நிம்மதியளிக்கும். *
11

Page 12
(3 ஆம் பக்கத்தின் தொடர்ச்சி)
தோற்றுகின்ற ஒருவராவார். சால்ஸ் வீலனின் Naked Economics' எனும் நூலை "இருளார்ந்த ஒரு விஞ்ஞானத்தை வெளிப்படுத்துவதற்கும் மற்றும் காட்சிக்குக் கொண்டுவருவதற்கும் (Undressing the Dismal Science) (8 DiG-ET6igiT L 69(b (pu libgf" எனக் குறிப்பிடலாம். இதன் மூலம் "பொருளியல் என்பது வாழ்க்கையாகும்" என அவர் உறுதிப்படுத்துகின்றார். வீலனின் நூலுக்கு முகவுரையொன்றை வழங்குகின்ற பர்டன் மகெய் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “உண்மையிலேயே இது ஒரு சிறப்பானதொரு நூலாகும் இதில் சமன்பாடுகள் இல்லை. கலைச்சொற் பிரயோகங்கள் இல்லை. புரிந்துகொள்ள இயலாத வரைபடங்கள் இல்லை. பொருளியலின் பெரும்பாலான கருத்துக்களுக்குப் பின்னால் சமன்பாடுகள் மற்றும் வரைபடங்கள் உள்ள போதிலும், அவற்றின் மூலம் மொழியின் எளிமையும் தெளிவும் திரிபுபடுத்தப்படலாம் என வீலன் சுட்டிக்காட்டுகின்றார். இதற்கிணங்க, பொருளியலின் சாராம்சத்தைத் தேடிச் செல்வதற்கு வீலன் முயற்சிக்கின்றார். பரிசுத்தமானதும், தெளிவானதுமான பொருளியல் பற்றிய எண்ணக்கரு எதிரான மனப்பான்மையல்ல என அவர் சுட்டிக்காட்டுகின்றார். வீலன் தங்கத்தைத் தடவிவிட்டு அவற்றை வாழ்க்கையாக மாற்றுகின்றார்!”
பொருளியலைக் கற்பித்தல், கற்றல், அறிதல் மற்றும் நடைமுறை ரீதியில் பயன்படுத்துதல் தொடர்பிலுள்ள பிரச்சினையைத் தம்முள்ளேயே தீர்த்துக்கொண்டு, இறுதி மன வழிப்புணர்வு நிலையை - விழ்ப்புணர்வுடன் ஆராயும் மனதை விரிவாக்கிக் கொள்வதற்கு வழி அமைக்கின்ற, வாசகர் விருப்புள்ள பொருளாதார இலக்கியத்திற்கு துணையாயிருக்கின்ற ஒரு நூலாக 6m)fou66l 6)T66m) (3Uticistfloit “More Sex is Safer Sex' 66b நூலைக் குறிப்பிடலாம். ஐக்கிய அமெரிக்காவின் ரொசெஸ்ரர் பல கலைக் கழகத்தில் பொருளியல் தொடர்பான விரிவுரையாளராகவும் அதேபோன்று ஃபோப்ஸ், வோல் ஸ்ட்ரீட் ஆகிய பத்திரிகைகளின் எழுத்தாளரும், புகழ்பெற்ற The Armchair Economist நூலின் ஆசிரியருமான ஸ்ரீவன் லான்ஸ்பேர்க்கின் புதியதும், புரட்சிகரமானதும், பிரசித்திபெற்றதுமான நூலாக இதனைக் குறிப்பிடுதல் பொருத்தமாகும். பொருளியலின் சம்பிரதாயமற்ற, மரபு ஒழுங்குக்குப் புறம்பான அறிவே (Unconventional Wisdom of Economics) S.56 ep6) b மேலெடுக்கவும், பகிர்ந்துகொள்ளவும் முயற்சிக்கப்படுகின்றது. இதன் மூலம், பொருளியல் பகுப்பாய்வானது, மிகவும் நடைமுறைச் சாத்தியமானதும் , கூருணர்வுடையதும் , கவர்ச்சிகரமானதுமாக ஆக்கப்படும் என்பதோடு, தன்மயமானதும், தனித்துவமானதும், தர்க்கரீதியிலானதுமான பொருளாதாரச் சிந்தனையினூடாக சிக்கலான உலகின் இயக்கத் துடிப்பினை உணர்வதற்குத் தேவையான நிபுணத்துவம் வளர்க்கப்பட்டு, கற்பதற்கும் தூண்டப்படுகின்றது.
இக்கட்டுரை மற்றும் இதன் பின்னர் வெளிவரும் கட்டுரைத் தொடர்களின் மூலம், லான்ஸ் பேர்க்கினால் தொகுக்கப்படுகின்ற பொருளியலின் மரபு ஒழுங்குக்குப் புறம்பான அறிவினை வாசகர்களினுள் வளர்ப்பதற்கே முயற்சியெடுக்கப்படுகின்றது. இந்நூலின் முன்னுரையில் அவர் தனது முயற்சியுடன் தொடர்புடைய பின்னணியையும் தத்துவத்தையும் பின்வருமாறு வெளிப்படுத்துகின்றார்.
12

‘பாதுகாப்பற்ற கவனயீனத்தின் ஊடாக எய்ட்ஸ் நோய் பரவுகின்றதென்பதையும், சனத்தொகை வளர்ச்சியின் ஊடாக சுபீட்சத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தப்படும் என்பதையும், கஞ்சத்தனமான பேராசையுடையவர்களின் காரணமாக கெட்ட அயலவர்கள் உருவாகுமென்பதையும் சாதாரண இயற்கை அறிவின் ஊடாக உங்களால் அறிந்துகொள்ள முடியுமாயிருக்கும். உங்களது இயற்கை அறிவினை சம்மட்டியால் அடித்துத் தகர்த்து நொருக்கும் பொருட்டே நான் இந்நூலை எழுதியுள்ளேன்.
எனது ஆயுதங்கள் சான்றுகளும் தர்க்கங்களுமாகும். குறிப்பாக பொருளியலின் தர்க்கமாகும். உலகினை புதிதாக, முழுமையாகவே புதிய விதத் தல காணி பதற்கு உதவியாயமைகின்றமையால் தர்க்கமானது பெரும்பாலும் அறிவைத் துண்டுகின்றது. அதேபோன்று பொழுதுபோக் கானதுமாகும். இந்நூல் அவ்வாறான தர்க்கத்தைப் பற்றியதாகும் எனக் கூறலாம்.
புதல்விகள் விவாகரத்தை வரவேற்கின்றனர்! பொன் மீதுள்ள தாகத்தை விட பழிவாங்குவதற்கான தாகம் உடனலத்துக்கு உகந்ததாகும்! யானைகள் வேட்டையாடப்படுவதைத் தடை செய்தலானது, யானைகளுக்கு ஒரு கெட்ட செய்தியாகும்! அதேபோன்று அனர்த்த நிவாரணம் பற்றிய செய்திகள் அவற்றைப் பெறுகின்றவர்களுக்கு ஒரு கெட்ட செய்தியாகும்! தீய கனணிக் கள்வர்கள் தூக்கிலிடப்படுதல் வேண்டும் அதிகமாக நன்மைகளைச் செய்கின்றவர்கள் ஒருசில புண்ணிய நிலையங்களுக்கு மட்டுமே உதவி செய்கின்றனர்! ஒரு நூலை எழுதுதல் சமூகப் பொறுப்பற்ற செயலாகும்! உயரமான - மெலிந்த - அழகுள்ள பெண்கள் அதிகமாகச் சம்பாதிக்கின்றனர்! ஆயினும் அது நீங்கள் நினைக்கின்ற காரணங்களினாலல்ல.
இந்த அனைத்துச் சொற்களும் - வசனங்களும் நீங்கள் நினைப்பதை விட உண்மைக்கு நெருங்கியவைகளாகும். உங்களது சாதாரண - இயற்கை அறிவின் மூலம் உங்களுக்கு வேறொன்று கூறப்படலாம். நினைவில் இருத்திக்கொள்ளுங்கள், இந்த உலகம் தட்டையானது எனக் கூறுவதும் உங்களது சாதாரண இயற்கை அறிவேயாகும்.!
நீங்கள் இங்கு மரபு ஒழுங்குக்குப் புறம்பான - உண்மையான - அதிசயமான அதேபோன்று தாராளமாகக் கிடைக்காத ஒன்றையே வாசிப்பதற்குத் தயாராகின்றீர்கள். இங்குள்ள அனைத்துச் சொற்களும் பாரதூரமானதாகும். ஆயினும், பொழுதுபோக்கானதாகும். முக்கியமான விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலான மிகவும் கவனமான வாதங்களும் எதிர்வாதங்களும் இங்கு வருகின்றன. ஆயினும் அவை அதிசயிக்க வைக்கின்றன. இந்நூலின் ஊடாக உலகம் எவ்வாறு செயற்படுகின்றதென்பது பற்றிய புதியதொரு நோக்கு உருவாக்கப் படுகின்றது. புதியதொரு அதிர்ச்சி உருவாக்கப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் அது உங்களுக்கு கொடுரமான வன்முறைகளைச் செய்யலாம். ஆயினும், அதேநேரம் உங்களது உதடுகளில் புன்னகையையும் தக்கச் செய்யும்.’
6mofahj65 6.OT656m)(3Usiggoó “More Sex is Safer Sex' நூலைத் தழுவியதாக பொருளியலின் மரபு ஒழுங்குக்குப் புறம்பான அறிவை எதிர்வரும் சஞ்சிகைகளின் ஊடாக வெளிக் (o6ITG00If(36UTud k
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 13
நிறுவனக் கடன் கூட்டுறவு நல்லா
சிசிர ஜயசேகர
வங்கியல்லா நிதி நிறுவனங்களின்
மேற்பார்வைத் திணைக்களம்
நிதி ெ (Corpo ஐக்கிய (World
நல்லாட தொடங்
கூற்றுக செலுத்
கருத்து தேவை
ഖണി',
நிறுவன
Credit
நூற்றா6
கூட்டுற ஆயினு
உள்ள
நம்பகத்
வாங்கல்
ஆகிய
தரமிடல்
உள்ளா
2007 நவெம்பர்/திசெம்பர் -
குறிப்பேடு

தரமிடல்களில் ட்சியின் தாக்கம்
1997/98 கால கட்டத்தில் ஆசிய வலயத்தில் உருவாகிய நருக்கடியைத் தொடர்ந்து கூட்டுறவு நல்லாட்சியின் rate Governance) முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. அமெரிக்காவில் என்ரோன் (Enron) மற்றும் வர்ல்ட் கொம் Com) நிறுவனங்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கூட்டுறவு ட்சி தொடர்பில் உலகம் தீவிர கவனம் செலுத்தத் கியது. ஆயினும், கணக்காய்வு நிறுவனங்களால் நிதிக் க்கள் தொடர்பில் உரிய தொழில் சார் கவனம் தப்படாதிருந்தமை, கவனக் குறைவாகத் தவறான க்கள் தெரிவிக்கப்பட்டமை, முகாமைத்துவத்தினால் |யான தகவல்கள் நிதிக் கூற்றுக்களின் மூலம் படுத்தப்படாமை ஆகிய காரணங்களால் கடன் தரமிடல் 1ங்கள் நிறுவனக் கடன் தரமிடல்களின் போது (Entity Rating) பெரும் சவால்களை எதிர்கொண்டன. 21 ஆம் ண்டின் ஆரம்பத்தைத் தொடர்ந்து மிகவும் பிரபல்யம் பெற்ற வு நல்லாட்சி புதியதொரு எண்ணக்கருவாகத் தோன்றியது. ம், கடன் தரமிடல் நிறுவனங்களால் மதிப்பாய்வுக்கு ாக்கப்படுகின்ற நிறுவனங்களின் முகாமைத்துவத்தின் தன்மை, தொடர்புபட்ட தரப்பினர்களுடனான கொடுக்கல் கள் மற்றும் தகவ்களை வெளிப்படுத்துகின்ற கோட்பாடுகள் கூட்டுறவு நல்லாட்சியின் முக்கிய அம்சங்கள் கடன் ல் செயற்பாட்டின் போது தொடர்ந்து மதிப்பாய்வுக்கு
க்கப்பட்டன.
13

Page 14
மேற்படி முக்கியமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவனக் கடன் தரமிடலுக்கும் கூட்டுறவு நல்லாட்சிக்கும் இடையிலான தொடர்பைப் பற்றிக் கலந்துரையாடுதல் இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.
“ஏனைய தொடர்புடைய தரப்பினர்களது (Related Parties) எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுகின்ற அதேநேரம் நிறுவனத்தின் இறுதிக் குறிக்கோளாகவுள்ள பங்குடைமையாளர்களது பெறுமதியை நீண்டகால ரீதியில் அதிகரிக்கச் செய்து, நிறுவனத்தின் கூட்டுறவுக் கணக்குத் தொழிற்பாடுகள் ஒழிவுமறைவற்ற விதத்தில் நடைபெறுகின்றன என்பதைப் பற்றியும் நிறுவனத்திற்கு அவர்களது கடன் பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளைத் தீர்ப்பதற்கு உள்ள இயலுமை தொடர்பாகவும் சுயாதீனமான ஒரு கருத்தைத் தெரிவித்தல் கடன் தரமிடலாகும் என சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
கூட்டுறவு நல் லாட்சியானது முக்கியமாக தமது பங்குதாரர்களது தேறிய சொத்துக்களை அதிகரிக்கச் செய்கின்ற எதிர்பார்ப்புடன் செயற்படுமென்பதோடு, சிறப்பியல்புவாய்ந்த நிதியியல் ரீதியிலான அல்லது வர்த்தக ரீதியிலான செயலாற்றுகை தொடர்பில் கவனம் செலுத்தாது. கடன் தரமிடலானது முக்கியமாக கடன் கொடுத்தோர்களது அல்லது வைப்பாளர்களது நலன்களைக் கவனத்திற்கொள்ளுமென்பதோடு அந்நிறுவனத்தினால் பெறப்படுகின்ற கடன்களின் தரம் தொடர்பாகவும் கவனம் செலுத்தும்.
கூட்டுறவு நல்லாட்சியின் பலவீனமானது நிறுவனத்தின் கடன் தீர்ப்பதற்கான இயலுமையை பற்றிய நம்பகத்தன்மையைக் குறைக்கின்ற காரணியாயிருக்குமென்பதோடு, மிகவும் சிறந்ததொரு நல்லாட்சியின் மூலம் மேற்படி நம்பகத்தன்மை அதிகரிக்கப்படும். இதன் மூலம் கட்டியெழுப்பப்படுகின்ற நம்பகத்தன்மையானது நிறுவனங்களின் கடன் பெறுவதற்கான ஆற்றலை வளர்க்கின்ற பிணையொன்றாகவும் பங்களிப்புச் செய்கின்றது.
கூட்டுறவு நல்லாட்சியின் பின்வரும் அடிப்படை அம்சங்கள் தரமிடல செயற்பாட் டினி போது அளவீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
தொழில்முயற்சியின் பங்குடைமைக் கட்டமைப்பு
தரமிடலுக்கு உள் ளா கண் ற நிறுவனத்தின்
பங்குடைமையாளர்களது கட்டமைப்பில் கவனம் செலுத்துதல் கடன்
14

தரமிடலின் போது அத்தியாவசியமானதொரு விடயமாகும். நிருவாகக் கம்பனிகள் அல்லது துணைக் கம்பனிகளின் தொடர்புகளும் தரமிடலுக்கு உள்ளாகின்ற கம்பனியின் கடன்களின் தரத்தில் நேரடியான தாக்கத்தைக் கொண்டுள்ளன. மேற்படி காரணங்களால் குடும்ப அங்கத்தவர்களிடையே உரிமையைக் கொண்டுள்ள ஒரு நிறுவனம் அதிக இடர்நேர்வைக் கொண்டிருக்கும் என்பதனால் இது தரமிடலில் எதிர்க்கணிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது. அதேபோன்று ஒரு நிறுவனத்தின் உரிமையானது மிகப் பலம் பொருந்திய நிறுவன (upg565t'LT6Tigb(6lbsi(g) (Institutional investors) 9 figgyT3, இருப்பின் அல்லது முகாமைத்துவமானது மிகவும் அனுபவம்வாய்ந்த தொழில் தகைமைகளைக் கொண்ட முகாமையாளர்களை உள்ளடக்கியிருப்பின் அது இறுதித் தரமிடலில் நேர்க்கணிய
தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறலாம்.
தொடர்புடைய தரப்பினர்களிடையே நடைபெறுகின்ற கொடுக்கல் வாங்கல்கள்
தொடர்புடைய தரப்பினர்களிடையே நடைபெறுகின்ற கொடுக்கல் வாங்கல்கள் கடன் தரமிடலின் போது தரமிடல் நிறுவனங்களுக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும். இதன் மூலம் பெரும்பாலும் செலவினத்திற்கு அல்லது அதை விடக் குறைந்த மாற்றல் செலவினத்திற்கு வர்த்தக ரீதியிலல்லாத நிபந்தனைகளின் கீழ் பண்டங்கள் மற்றும் பணிகளை விற்பனை செய்தல் மற்றும்/ அல்லது சலுகை நிபந்தனைகளின் கீழ் கடன் வசதிகளை வழங்குதலே நடைபெறுகின்றது. அவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் ஏனைய பொதுவான கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுகின்ற சூழலினுள் மூன்றாவது தரப்பினருடன் நடைபெறுகின்ற சுயாதீனமான கொடுக்கல் வாங்கல்களாக நடைபெற்ற போதிலும் பெரும்பாலும் கணக்குக் கூற்றுக்களின் மூலம் வெளிப்படுத்தப்படுவதில்லை. இதனால் அநேகமான நாடுகளில் கணக்கீட்டு நியமங்கள், பிணையங்கள் மற்றும் செலாவணி உண்டியல்கள் சட்டங்கள் ஆகியன மூலம் தொடர்புடைய தரப்பினர்களுடன் நடைபெறுகின்ற கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது கடன் தரமிடல் நிறுவனங்களுக்கு ஆறுதலளிக்கக் கூடியதாக இருப்பினும் நடைமுறை ரீதியில் இவ்வெளிப்படுத்துகையானது மிகக் குறைந்த மட்டத்திலேயே நடைபெறுகின்றது. இவ்வாறு தொடர்புடைய தரப்பினர்களுடன் மிக அதிகமான கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுதல் குடும்ப அங்கத்தவர்களிடையே
உரிமையைக் கொண்டுள்ள நிறுவனங்களில் அதிகளவில்
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 15
நடைபெறலாம். இது அத்தகைய நிறுவனங்களுக்குக் கிடைக்கின்ற இறுதித் தரமிடலில் பாதகமான விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
முகாமைத்துவம்
முகாமைத்துவத்தின் இயல்பு மற்றும் தரம் கடன் தரமிடலின் போது மிகவும் முக்கியமானதொரு அளவீடாக விளங்குகின்றது. தொழில் தகைமைகளையும் மிகச் சிறந்த அனுபவத்தையும் கொண்டுள்ள நபர்களை உள்ளடக்கிய பணிப்பாளர் சபையொன்று இருத்தல் மற்றும் எதிர்கால தொழில்துறை நடவடிக்கைகள் தொடர்பாக சிறந்ததொரு நோக்கினைக் கொண்டிருத்தல் நிறுவனக் கடன் தரமிடலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேபோன்று நிறுவனத்தின் நிலைத்திருத்தலானது தனியொருவரில் தங்கியிருத்தல், பின்தொடர்வோர் திட்டமொன்று இல்லாதிருத்தல் ஆகியன முகாமைத்துவத்திலுள்ள சுயாதீனத் தன்மையையும், நம்பகத் தன்மையையும் குறைக்கின்ற காரணிகளாக உள்ளன. இது கடன் தரமிடலில் பாதகமான தாக்கத்தை
ஏற்படுத்தும்.
நிதியியல் ஒழுக்கம்
கடன் தரமிடலுக்கு உள்ளாகின்ற நிறுவனத்தின் முகாமைத்துவம் தமது தொழில்துறையைத் தொடர்ச்சியாகவும் உபாயமுறையிலும், தொழில்துறை மற்றும் நிதியியல் குறிக்கோளின்பால் நெறிப்படுத்துகின்றதா இல்லையா என்பது நிதியியல் ஒழுக்கத்தில் விசேடமான ஒரு விடயமாகும். அதிக சுழற்சி வீதத்தைக் கொண்டதாக தொழில் துறைகள் நடத்தப்படுமெனில், அது கடன் தரமிடலில் பாதகமான விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோன்று தொழில்துறை நடவடிக் கைகள் தமது பிரதானமான தொழில் துறை நடவடிக்கைகளுக்கு வெளியே பல்வேறு துறைகளின்பால் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அதுகூட கடன் தரமிடல் செயற்பாட்டின்
போது பாதகமான விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கணக்கீட்டுச் செயற்பாடுகளின் தரம்
கடன் தரமிடல் (lp b 6)j Ť நிலையங்கள் கணக்காய்வாளர்களாகச் செயற்படாது என்பதோடு அவர்கள் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளின் மீது முழுமையான நம்பிக்கையை வைத்து தமது பகுப்பாய்வுகளை மேற்கொள்கின்றனர். இதற்கிணங்க, நிதிக் கூற்றுக்களின் மீது
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

நம்பிக்கை வைக்கின்றபோது அவை அங்கீகரிக்கப்பட்ட கணக்கீட்டுக் கோட்பாடுகள் மற்றும் கணக்கீட்டு நியமங்களின் அடிப்படையில் தயாரிக் கப்பட்டுள்ளதா என்பதைக் கவனத்திற்கொள்ளுதல் முக்கியமாகும். மேற்படி நியமங்களுக்குப் புறம்பாகச் செயற்பட்டிருத்தல் மற்றும் கணக்காய்வாளரால் நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக உண்மையானதும் நியாயமானதுமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிராதவிடத்து கடன் தரமிடல் செயற்பாட்டின்போது நிறுவனத்திற்குப் பாதகமாக அமையும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த நிறுவனம் தமது கணக்குக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளைத் தொடர்ச்சியாகச் செயற்படுத்தியுள்ளதா, அவற்றை வெறுமனே தமது நிறுவன நோக்கங்களின் பொருட்டு மாற்றியுள்ளதா என்பதை ஆராய்ந்து பார்த்து கணக்குக் கூற்றுக்களை மீண்டும் மீளாய்வு செய்து அந்நிறுவனம் தொடர்பாக தரமிடல் நிறுவனம் தமது கருத்தைத் தெரிவிக்கும்.
நிதியியல் ஒழிவுமறைவற்றதன்மையும் தகவல்களை வெளிப்படுத்துதலும்
கூட்டுறவு நல்லாட்சியின் முக்கியமானதொரு அம்சமாக ஒழிவுமறைவற்ற தன்மையைக் குறிப்பிடலாம். இதன் மூலம் நிறுவனத்தின் தொழிற்பாட்டு மற்றும் நிதியியல் செயலாற்றுகை பற்றிய தகவல்கள் காலத்துக்குக் காலம் வெளிப்படுத்தப்படுதலும் குறித்த தரப்பினர்களுக்கு வழங்கப்படுதலும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆயினும், நிறுவனத்தின் பிரதானமான நிதியியலல்லாத தகவல்களான போட்டி நிலையின் இயல்பு, தொழிற்பாடு பற்றிய தொழில்நுட்பத் தகவல்கள் தொடர்பாக வெளிப்படுத்துதல் இதன் மூலம் கருதப்படுவதில்லை. கடன் தரமிடல் நிறுவனங்கள் தமது கருத்தைத் தெரிவிக்கின்றபோது மேற்படி அனைத்துத் துறைகள் தொடர்பான தகவல்களையும் கவனத்திற் கொள்கின்றன. ஆயினும், சில சந்தர்ப்பங்களில் நிறுவனங்கள் ஒருசில தகவல்களை வெளிப்படுத்துவதற்குத் தயங்குவதோடு, அவ்வாறான சந்தர்ப்பங்களில் கடன் தரமிடல் நிறுவனங்களால் மிகவும் நடுநிலையானதொரு நிலைப்பாட்டிலிருந்து தமது கருத்துக்கள் தெரிவிக்கப்படும்.
இதற்கிணங்க, கூட்டுறவு நல்லாட்சி நிறுவனங்கள் கடன் தரமிடல் செயற்பாட்டின் போது மிகவும் முக்கியமானதொரு காரணியாகும் என்பது தெளிவாகின்றது. எவ்வாறாயினும், மிகவும் ஒழிவுமறைவற்ற தன்மையைக் கொண் ட கூட்டுறவு நல்லாட்சியொன்று நிலவுதல் மாத்திரம் நிறுவனத்திற்கு மிக உயர்ந்த ஒரு கடன் தரத்தினை வழங்குவதற்குக் காரணமாக
15

Page 16
அமையாது. கடன் தரமிடல் நிறுவனத்தினால் கவனத்திற்
கொள்ளப்படுகின்ற கடன் மீளச் செலுத்தும் இயலுமையைத்
தீர்மானிக்கின்ற அனைத்துக் காரணிகளும் அவர்களால்
பயன்படுத்தப்படுகின்ற உபாயமுறைகளும் முழுமையாக
மேற்பார்வைக்கும் பகுப்பாய்வுக்கும் உள்ளாக்கப்பட்டதன் பின்னரே
கடன் தரம் தீர்மானிக்கப்படுகின்றது. ஆயினும், அநேகமான உயர்
புதிய கொழும்பு நுகர்வோர் விை
2005, 20
மாதம் சுட்டெண் % மாதாந்த மாற்றம்
2005 2006 2007 2005 2006
சனவரி 24.4 133.5 15.8 1. 1.0
பெப்ருவரி 124.4 34.7 155.2 0.0 0.9
LIDTfiġ 24.9 134.7 155.0 0.4 O.O
ஏப்பிரல் 126.5 136.7 56.3 1.3 15
மே 27.2 39.0 57.3 0.6 1.6
ஜூன் 27.9 144 160.6 O.5 1.8
ஜூலை 128.5 4 3 63.1 0.5 -0.1
ஆகஸ்ட் 28.9 14.8 1652 0.3 0.4
செப்தெம்பர் 129.2 43.5 166.7 0.2 .2
ஒக்றோபர் | 130.3 145.4 | 171.8 0.9 13
நவெம்பர் 13.5 47.8 1764 0.9 1.7
திசெம்பர் 132.2 15 ().0 178. 0.5 1.4
16

தரத்தினைப் பெற்றுள்ள நிறுவனங்களில் முக்கியமானதொரு பண்பாக, மிகவும் சிறந்த ஒழிவுமறைவற்ற தன்மையுடன் கூடிய கூட்டுறவு நல்லாட்சியைப் பொதுவாகக் காணக்கூடியதாக உள்ளது. கூட்டுறவு நல்லாட்சி உயர் மட்டத்தில் நிலவுதல் உயர் கடன் தரத்தினைப் பெறுவதற்கு அவசியமாயிருந்த போதிலும், அதன் மூலம் மாத்திரம் உயர் கடன் தரத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாது. *
லச் சுட்டெண் (கொ.நு.வி.சு. (புதிய)) 06, மற்றும் 2007
) % புள்ளி ரீதியிலான மாற்றம்% வருடாந்த
சராசரி மாற்றம்%
2007 2005 2006 2007 2005 2006 2007
1.3 12.2 7.3 13.7 9.6 0.6 0.6
2.2 12.1 8.3 15.2 10.2 0.3 .
-.0 13.3 7.9 15.1 10.8 9.8 11.7
0.8 13.3 8. 14.3 13 9.4 23
0.6 12.8 9.2 13.2 8 9. 2.6
2.1 2.4 10.6 13.5 12.2 9.0 2.8
1.6 11.3 9.9 15.4 12.3 8.9 13.3
1.3 0.7 10.0 6.5 12.3 8.8 38
09|| 92 16.1 2. 9.0 4.2
3.0 9.5 11.5 18.2 1.9 9.2 4.8
2.7 8.2 12.4 9.3 15 9.5 54
1.0 74 13.5 18.8 10 10.0 15.8
மூலம்: குடித்தொகை, புள்ளிவிபரவியல் திணைக்களம்
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 17
பொருளாதாரத்தில் நிதியியல் இடையீட் ஏன் முக்கியமான
| 16ði
S60)Lu முக்கிய எவ்வா நிறைே நிதியிu நடைெ
உதார6 நபர்கள் எனக் ( பல்வே பெறப் நிறைே (Exces தொழில் 6) 6TB)3
இந்த இ (குடும் பெறப்ப கொள்
தாண்டி அத்தை அல்லது மேற்கூ பொருட
டபிள்யூ ரணவீர உருவ
UL || 6
வங்கியல்லா நிதி நிறுவனங்களின் 6).j6) Ju
மேற்பார்வைத் திணைக்களம் கொண் தேவை
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

l
Ln6m for 85 60hun
தாயுள்ளது?
டைய காலத்திலிருந்து பொருளாதாரத்தில் நிதியியல் பீட்டாளர்களால் நிறைவேற்றப்படுகின்ற கடமையானது மிகவும் பமானதாயுள்ளது. இன்று அது மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. றாயினும் நிதி நிறுவனங்களால் இடையீட்டாளர்கள் என்ற வகையில் வற்றப்படுகின்ற கடமைகளைப் பற்றிய அறிவைப் பெறும் பொருட்டு பல் இடையீட்டாளர்கள் இல்லாத ஒரு சமூகத்தில் இக்கடமைகள் பறுகின்ற விதத்தினைப் பற்றிய எடுகோள் அடிப்படையிலான ணம் ஒன்றின் மூலம் ஆராயலாம். எந்தவொரு சமூகத்திலும் வாழ்கின்ற அதாவது, பொருளியலில் நுகர்வோர் அல்லது குடும்ப அலகுகள் குறிப்பிடப்படுகின்றவர்கள் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும். று பொருளாதாரத் தொழிற்பாடுகளில் ஈடுபடுவதன் ஊடாகப் படுகின்ற வருமானத்தின் மூலம் தமது தேவைகளை வற்றிக்கொண்டு மேலதிக வளங்களை உருவாக்குகின்ற பிரிவினர் SUnits) மற்றும் பல்வேறு பொருளாதாரத் தொழிற்பாடுகளின் பொருட்டு ல்முயற்சியினை வழங்குவதற்கு விருப்பமுள்ள, ஆயினும் அதற்கான கள் பற்றாக்குறையாகவுள்ள பிரிவினர் (Deficit Units) என்றவாறு இரண்டு பிரிவினர்களையும் குறிப்பிடலாம். மேற்படி நுகர்வு அலகுகள் பங்கள்) தமது பல்வேறான பொருளாதாரச் செயற்பாடுகளின் மூலம் டுகின்ற வருமானத்தின் ஊடாக தமது தேவைகளை நிறைவேற்றிக் வதையே எதிர்பார்க்கின்றன. ஆயினும், தமது தேவைகளையும் ச் சென்று மிகை வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களுக்கு )கய மிகையை ஒரு சொத்தாக பணத்தின் மூலம் வைத்திருப்பதற்கு து தமது தொழில்முயற்சிகளில் முதலீடு செய்வதற்கு இன்றேல் றப்பட்டுள்ளவாறு முதலீட்டு வாய்ப்புகள் உள்ள, ஆயினும் அதன் ட்டு நிதி வளங்கள் பற்றாக்குறையாயுள்ள துறைகளினால் ாக்கப்படுகின்ற முதலீட்டுக்கான கேள்வியை நிறைவு செய்வதற்குப் டுத்தலாம். வரையறுக்கப்பட்ட ஆட்கள் தொகையையும், றுக்கப்பட்ட தேவைகளையும், முதலீட்டு வாய்ப்புகளையும் -தொரு சமூகத்தில் மேற்படி இரண்டு தரப்பினர்களாலும் ஒன்றுசேர்ந்து யானவாறு தமது மேலதிக பணத்தை பயன்படுத்துவதன் மூலம்
17

Page 18
பற்றாக்குறைப் பிரிவின் கேள்வியை நிறைவு செய்து தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஆயினும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தனிநபர் தேவைகள் சிக்கலாகவுள்ள ஒரு சமூகத்தில் மேற்படி விடயம் இலகுவானதாக இருக்காது. இவ்வாறான நிலைமையின் கீழேயே ஏதேனுமொரு பொருளாதாரத்திற்கு நிதியியல் இடையீட்டாளர்கள் தேவைப்படுகின்றனர்.
எந்தவொரு பொருளாதார முறையிலும் நிதியியல் இடையீட்டாளர்களால் இரண்டு சியப்பியல்புவாய்ந்த கடமைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவையாவன,
1. சேமிப்பாளர்களையும் கடனுக்காக விண்ணப்பிக்கின்ற
வர்களையும் ஒன்றுடனொன்று இணைத்தல்.
2. பணம் படைத்தல் மற்றும் கொடுப்பனவு முறையை
அமுலாக்குதல்.
நிதியியல் இடையீட்டாளரை பொருளாதாரத்தில் மிகைப் பிரிவில் உள்ள சேமிப்புகளை பற்றாக்குறைப் பிரிவுக்கு மாற்றுகின்ற ஒரு ஊடகமாகக் குறிப்பிடலாம். இதற்கிணங்க, நிதியியல் இடையீட்டாளரும் ஏனைய பெரும்பாலான வர்த்தகத் தொழில்துறைகளைப் போன்று கொள்வனவையும் விற்பனையையும் மேற்கொள்கின்றார். அதாவது, மிகைப் பிரிவிலிருந்து பணத்தைக் கடனாகப் பெற்று (கொள்வனவு செய்து) பற்றாக்குறைப் பிரிவிலுள்ள பணத்துக்கான கேள்வியை (விற்பனை) நிறைவு செய்கின்றார். பல்வேறு நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகின்ற கடன் தொகைகளின் அளவும் அவரால் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறான முதலீடுகளும் அவரது சொத்தாக உள்ளதோடு, அவரால் பல்வேறு நபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் மீளச் செலுத்தும் வாக்குறுதியின் மீது பெறப்படுகின்ற வைப்புத் தொகைகள் எனப்படும் கடன் தொகைகள் அவரது பொறுப்புகளாக உள்ளன.
நிதியியல் இடையீட்டாளர் ஒருவர் இல்லாத போது மிகைப் பிரிவுக்கும் பற்றாக்குறைப் பிரிவுக்கும் இடையே நேரடியாக நிதி வளங்கள் இடம்பெயர்தல் மெதுவாகவே நடைபெறும். இதற்கான பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, தமது மிகைப் பணத்தை இன்னொரு நிதி வளத்தை எதிர்பார்க்கின்ற பற்றாக்குறை நிறுவனமொன்றின் பங்குகளைக் கொள்வனவு செய்வதில் அல்லது கடன் தொகையாக முதலீடு செய்வதில் ஈடுபடுத்துவதற்கெனில், அவ்வாறு பணம் பற்றாக்குறையாகவுள்ள நிறுவனங்கள் தொடர்பாக மிகைப் பிரிவு துல்லியமாக அறிந்திருத்தல் வேண்டும். அதேபோன்று அவ்வாறு தகவல்களைத் தேடிப்பெற்று முதலீடு செய்ததன் பின்னர் கூறப்பட்ட நிறுவனத்தினால் குறிப்பிட்ட பணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ள விடயத்தின் பொருட்டு முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றதா, அதன் மூலம் நிறுவனத்தின் இலாபமீட்டும் தன்மையும் வினைத்திறனும் அதிகரித்து தமது முதலீடு பாதுகாக்கப்படுகின்ற அதேநேரம் அதற்கேற்ற நலன்கள்
18

கிடைக்கின்றதா என்பதைப் பற்றியும் எப்போதும் விழிப்புடனிருத்தல் வேண்டும். ஆயினும் பெரும்பாலும் தாம் முதலீடு செய்கின்ற போதிலும் வேறொரு தரப்பினரால் முகாமை செய்யப்படுகின்ற தொழில்துறை தொடர்பான சரியான தகவல்களை முதலீட்டாளரால் பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்காது. அவர் அத்தகைய நிறுவனத்தின் செயற்பாட்டில் ஈடுபடாததால் அதன் உள்ளகத் தகவல்களைப் பெறுவதற்கு முடியாமல் இருக்கும். இந் நிலைமையைப் பொருளியலில் தகவல் சமமின்மை (Information asymmetry) எனக் குறிப்பிடுவதோடு, அத்தகைய முழுமையற்ற தகவல்களின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக மிகவும் பொருத்தமற்ற துறைகளில் முதலீடு செய்வதை பாதகமான தெரிவு (adverse Selection) எனக் குறிப்பிடப்படுகின்றது.
அதேபோன்று ஒருவருக்குத் தமது மிகைப் பணத்தை முதலீடு செய்யும் பொருட்டு தகுதியானதும் அதேபோன்று இலாபகரமானதுமான கருத்திட்டமொன்றைத் தெரிவு செய்யும் பொருட்டு மேலதிக காலத்தையும் செலவினத்தையும் (Search COSt) ஏற்க நேரிடுகின்றது. அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற நிறுவனங்களில் முதலீடு செய்கின்றபோது பின்பற்றப்பட வேண்டிய பல்வேறான சட்டரீதியிலான தேவைகளின் (உதாரணமாக உடன்படிக்கைகளுக்கு வருகின்றபோது செலுத்த வேண்டிய கட்டணம் ஆகியன) பொருட்டும் அதனுடன் தொடர்புடைய அரச வரித் தொகைகள் போன்றவற்றின் பொருட்டும் மேலுமொரு செலவை ஏற்க நேரிடுகின்றது. தொழில்துறை நடவடிக்கையென்ற வகையில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்கள் அல்லது நபர்களுக்கு மேற்படி கொடுக்கல் வாங்கல் Gay 6l36)6OTLD 1607g) (transaction cost) 9(b (3LDGug53, 3,60)LDuJIT3, இல்லாதிருப்பினும் சிறிய அளவிலான சேமிப்பாளர்களுக்கு இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல் பொருளாதார ரீதியில் பாதகமானதும் அதிகளவு காலத்தை எடுக்கின்றதுமான ஒரு செயற்பாடாக இருக்கும். ஆயினும், நிதியியல் இடையீட்டு நிறுவனங்கள் தமது தொழில்துறை நடவடிக்கைகளைப் பாரிய அளவில் மேற்கொள்வதனாலும் கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையாலும் அலகுக்கான செலவினம் குறைவாக இருப்பதனால், அவர்களால் தமது சேவைகளை மிகவும் (3UTLlq t'g5uloi) (35603ëg5 GJ6)6565TjpgS6ë (Economics of Scale) வழங்க முடியுமாயுள்ளது. அதேபோன்று தனிப்பட்ட ரீதியில் ஒரு முதலீட்டினைச் செய்கின்ற போது தமது அவசரத் தேவைகளுக்கெனினும், முதலீட்டினை நீக்கிக் கொள்வதாயிருப்பின் அந்நிறுவனத்தின் நிலைத்திருத்தல் தொடர்பில் பிரச்சினைகள் மேலெழலாம். மேலும், இவ்வாறான தனிப்பட்ட முதலீடுகளைப் பகுதி பகுதியாக நீக்கிக்கொள்வதற்குப் பதிலாக முழுத் தொகையையும் நீக்கிக்கொள்ள வேண்டி நேரிடலாம். ஆயினும், நிதியியல் இடையீட்டாளர்கள் பல்வேறு நபர்களினதும் முதலீடுகளைத் திரட்டி அவ்வாறு திரட்டப்படுகின்ற பணத்தை பன ஒதுக்கொன்றாகப் (Pool) பேணிவருகின்ற அதேநேரம் அதனைப் பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்வார்களாதலால்,
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

Page 19
ஒவ்வொரு நபர்களினதும் அவசரத் திரவத் தன்மைத் தேவைகளின் பொருட்டு அப்பணத் தொகையில் ஒரு பகுதியை மீளப் பெறுகின்ற போது எவ்விதப் பிரச்சினையும் எழாது.
இதன்படி பல்வேறு நபர்களுடைய ஆற்றல்களுக்கு இணங்க பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குதலும் (வைப்பிலிடுவதற்கு) பல்வேறு நபர்களதும் தேவைகளுக்கு ஏற்ப அத்தகைய பணத்தை முழுமையாக அல்லது பகுதியளவில் மீளச் செலுத்துவதற்கும், நிதியியல் இடையிட்டாளருக்கு முடியுமாயுள்ளதோடு, அது அவருடைய அன்றாடத் தொழிற்துறை நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகவும் இருக்கும். அதேபோன்று தனது முதலிட்டை முழுமையாகவே நீக்கிக் கொள்ளாது வர்த்தக வங்கிகள் போன்ற இடையீட்டு நிதி நிறுவனங்களில் பேணிவரப்படுகின்ற நடைமுறைக் கணக்குகளிலிருந்து தற்காலிக மேலதிகப் பற்றுகளைப் பெறுவதற்கும் ஏனைய பெரும்பாலான நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றவாறு வைப்புகளைப் பிணையாக வைத்துக் குறுகிய கால கடன் களைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது வைப்புத் தொகையில் ஒரு பகுதியை மீளப் பெறுவதற்கும் வாய்ப்பளிப்பதன் மூலம் நிதியியல் இடையீட்டு நிறுவனங்கள் மிகைப் பிரிவும் பற்றாக்குறைப் பிரிவும் எதிர்கொள்ளக்கூடிய எதிர்பாரா திரவத் தன்மை வசதியீனங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கையெடுக்கின்றன. அது மட்டுமன்றி தனியார் முதலீடுகளின் போது தம்மிடமுள்ள மிகைப் பணத் தொகைக்குப் பொருத்தமான முதலிடுகளைக் கண்டுபிடிப்பதும் இலகுவானதல்ல. அதற்கான காரணம் தம்மிடமுள்ள பணத் தெகையும் முதலீட்டாளரின் தேவையும் எப்போதும் சமமாக இருக்காதென்பதனாலாகும். ஆயினும் நிதி நிறுவனங்கள் எந்தவொரு பணத் தொகையையும் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தருவதால், அதாவது தாம் விரும்பிய ஒரு பணத் தொகையை விரும்பிய சந்தர்ப்பத்தில் சேமிப்பதற்கு அல்லது தவணை வைப்புக் கணக்குகளில் அல்லது நடைமுறைக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு வாய்ப்பளிப்பதன் ஊடாக அது தொடர்பாகவுள்ள பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கின்றன.
தமது மிகைப் பணத்தை முதலீட்டின் பொருட்டு விடுவித்ததன் பின்னர் அப்பணத்தொகை குறித்த விடயத்தின் பொருட்டே பயன்படுத்தப்படுகின்றதா என்பதை அறியும் பொருட்டு பின்ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளமை மிகைப் பிரிவு எதிர்நோக்குகின்ற மேலுமொரு பிரச்சினையாகும். பணத்தைக் கடனாகப் பெறுகின்ற நிறுவனங்கள் அல்லது நபர்கள் அவை தமக்குச் சொந்தமான பணம் அல்லாததால், கவனமின்றி, உறுதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களில் இடாது உடனடி இலாபத்தைப் பெற்றுத்தரக் கூடிய இடர்நேர்வுகளுடன் கூடிய தொழிற்துறைகளில் இடுவதற்கு வாய்ப்புள்ளது. ஆயினும் நிதி நிறுவனங்கள் குறித்த துறையில் நிபுணத்துவ அறிவைக் கொண்டுள்ளவர்களாவதோடு, எப்போதும் பின் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதால், கடன்பட்டோரால்
2007 நவெம்பர்/திசெம்பர் - குறிப்பேடு

பெறப்படுகின்ற கடன்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைக் குறைத்து, தாம் வெளி நபர்களிடமிருந்து கடனுக்குப் பெற்று (வைப்புகளாக) மூன்றாவது தரப்பிற்கு வழங்கியுள்ள அத்தகைய பணத் தொகையை குறித்த நலனி களுடன் (6) L’ Lq ) மீளப் பெறுவதற்கு நடவடிக்கையெடுக்கின்றன. இதன் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள ஒழுங்கானதொரு செயல் நடைமுறை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் நிதி நிறுவனங்கள் செயற்படுகின்றன. அநேகமாக உலகின் அனைத்து நாடுகளிலும் நிதியியல் இடையீட்டு நிறுவனங்கள் ஒழுங்கானதொரு மேற்பார்வைக்கு உள்ளாக்கப்படுதலும் முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்ற மேலுமொரு விடயமாகும்.
நிதியியல் இடையீட்டுச் செயற்பாட்டின் காரணமாக பொருளாதாரத் தில் வளங்கள் வினைத் தறணுடன் பயன்படுத்தப்படுகின்றதென்பதனை பின்வரும் வரைபடத்தின் மூலம் விளக்கலாம்.
1 வது வரைபடம்
SY-C
14 H - - - - - - - 12 - - - - - - 1 - - - - - - - - -
プ
D
சந்தை வட்டி வீதம்
1வது இலக்க வரைபடத்தின் படி கடனுக்கான நிரம்பல் ‘S’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சேமிப்புக்கான தேறிய வட்டி வீத சார்பு நிலை எண்ணாகக் குறிப்பிடலாம். (S=f(1) இங்கு தேறிய வட்டியாக இடர்நேர்வு மற்றும் திரவத்தன்மையின் (Risk and Liquidity) பொருட்டு சீர்செய்யப்பட்ட சந்தை வட்டி வீதமே குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக நிதியியல் இடையீட்டாளர்கள் இல்லாமல் நேரடியான கடன் வழங்குனர் ஒருவர் தனது கடனின் பொருட்டு 12% வீத வட்டி அறவிடுகிறார் எனக் கருதுவோம். மேற்படி வட்டி வீதம் நிர்ணயிக்கப் படுகின்றபோது அவர் பல்வேறு விடயங்களைக் கவனத்திற் கொள்ளலாம். அவற்றில் விசாரணைக்கான செலவினமாக 2%, இடர்நேர்வின் பொருட்டு 3% ம்ற்றும் தமது பணத்தைத் திரவத் தன்மையிலிருந்து நீக்கி வைப்பதற்காக (திரவத்தன்மையற்ற) 1%
19

Page 20
என்றவாறு கணிப்பிடலாம். இதற்கிணங்க நேரடி கடன் வழங்கலின் கீழ் 12% வட்டி அறவிடப்படுகின்ற போது மேற்படி விடயங்களின் பொருட்டு சீர்செய்யப்பட்டதன் பின்னர் தேறிய கடன் வட்டியை 6% வீதமாகக் கணிப்பிட முடியும். (12-(2+3+1)).
கடனுக்கான கேள்வி D எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, கடனுக்கான கேள்வி கடன் பெறுவதற்கான செலவினமான கடன் தொகையின் பொருட்டு அறவிடப்படுகின்ற மொத்த வட்டி வீதத்தின் சார்பு நிலை எண்ணாக இருக்கும் (D-f(i)), கடன் பெறுகின்றவர்கள் நேரடியாகவே கடனைப் பெறுகின்றபோது அதன் பொருட்டு செலுத்த வேண்டியதான 12% வீத வட்டியின் மீது 8% வீத கொடுக்கல் வாங்கல் செலவினத்தைச் சேர்த்து தாம் 1, கடன் தொகையின் பொருட்டு வழங்குவதற்கு விரும்புகின்ற வட்டி வீதத்தை 20% வீதமாகக் கணிப்பிட முடியும். இதற்கிணங்க 1, கடன் தொகையின் பொருட்டு கடன் வழங்குனர்களின் தேறிய பெறுகையான 6 % வீததி தற்கும் கடனுக் காக விண்ணப்பிக்கின்றவர்களின் செலவினமான 20% வீத வட்டிக்கும் இடையில் 14 சதவீத வித்தியாசம் உருவாகின்றது. ஆயினும் நிதியியல் இடையீட்டாளர்களின், அதாவது வங்கிகளின் இடையீட்டின் மூலம் மேற் படி நிலைமையை மாற்ற முடியுமாயுள்ளது. இதற்கிணங்க, நிதியியல் இடையீட்டாளரிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி தகவல் சமமின்மை குறைக்கப்படுவதன் மூலமும் கடனுக்கு விண்ணப்பிக்கின்றவர்கள் பலர் இருப்பதன் காரணமாக, கடன் பெறுகின்றவர்கள் மற்றும் கடன் வழங்குகின்றவர்களின் தேவைகள் ஒன்றுடனொன்று சீர் செய்யப்படுவதன் மூலமும், (தேவையான கடன் தொகை மற்றும் முதிர்ச்சியடையும் காலம் ஆகியன) கடன் வழங்குகின்றவரின் விசாரணைக்கான செலவினத்தையும், இடர்நேர்வைத் தாங்குவதன் பொருட்டு அறவிடப்படக்கூடிய அதிக விலையையும் குறைக்க முடியும் எனக் கருதுவோம். இக்குறைவை 6% வீதத்திலிருந்து 1% வீதம் வரை எனக் கொள்வோம். அதேபோன்று கடனுக்காக விண்ணப்பிக்கின்றவரின் கொடுக்கல் வாங்கல் செலவையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு (transaction COSt) 8% வீதத்திலிருந்து 2% வீதமாகக் குறைப்பதற்கு நிதியியல் இடையீட்டாளரால் முடியுமாயிருக்கும். இதற்கிணங்க நேரடி இடையீட்டின் மூலம் 12% வீதமாகத் தீர்மானிப்பதற்கு முடியுமாயிருந்த வட்டி வீதத்தை
(്കേ ി
கொழும்பு ~ 13, 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மா அச்சிடப்பட்டு இலங்கை மத்திய வங்கி த
 

11% வீதமாகவும் கடனுக்காக விண்ணப்பிக்கின்றவர்கள் ஏற்க நேரிடுகின்ற அதிக செலவினத்தைக் குறைத்து அவர்களது செலவினம் 14% வீதமாகவும் இருக்கக்கூடியவாறு வைப்புகளுக்குச் செலுத்தப்படுகின்ற வட்டியை 11% வீதமாகவும் கடனின் பொருட்டு அறவிடப்படுகின்ற வட்டியை 14% வீதமாகவும் அமைத்து இரண்டு தரப்பினர்களுக்கும் அனுகூலமானதொரு நிலைமையை உருவாக்குவதற்கு நிதியியல் இடையீட்டாளரால் முடியுமாயிருக்கும். இவ்வாறு கடன் பெறுகின்றவர்களின் செலவினம் குறைவடைவதன் அடிப்படையில் 1 ஆக இருந்த கடன் நிரம்பலும் கடன் கேள்வியும் 1 வரை அதிகரிப்பதன் ஊடாக பொருளாதாரத்தில் வளங்களின் பிரயோகித்தலையும் வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்கு நிதியியல் இடையீட்டு நிறுவனங்களுக்கு முடியுமாயுள்ளது.
மேற்படி செயற்பாட்டின் ஊடாக கடனுக்கான கேள்வியும் நிரம்பலும் அதிகரித்தலை இன்னொரு முறையிலும் விளக்கலாம். அதாவது, சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பில் நடைபெறுகின்ற மாற்றத்தை ஆராய்வதன் மூலமாகும். இதற்கிணங்க, கடன் வழங்குபவர்களுக்குக் கிடைக்கின்ற வட்டி அதிகரிப்பதன் காரணமாக (6% இல் இருந்து 11% வரை) பொருளாதாரத்தின் முழு மொத்த சேமிப்பு அதிகரிக்கலாம். ஏனெனில், சேமிப்பானது வட்டி வீதத்தின் சார்பு நிலை எண் ணாக இருப்பதன் காரணத்தினாலாகும். அதேபோன்று கடனுக்கான செலவினம் குறைவடைவதன் ஊடாக முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டு பொருளாதாரத்தின் முழு மொத்த முதலீட்டு மட்டமும் அதிகரிக்கலாம். இதற்கிணங்க, இறுதிப் பெறுபேறாக பொருளாதார வளர்ச்சியின் பொருட்டு நிதியியல் இடையீட்டு நிறுவனங்கள் பெறுமதிமிக்க பணியொன்றினை ஆற்றுகின்றன என்பதைக் குறிப்பிடக் கூடியதாயுள்ளது.
உசாத்துணை நூல்கள் Fundamentals of Financial Institutions Management - Marcia Millon Cornett - Anthony Saundiris - 1999 The Economics of Money Banking and Financial Markets - Fifth Edition-Frederic S Mishkin – 1997 Money Interest and Banking in Economic Development Second Edition - Maxwell J fry - 1988
് "3". ഋ':
பத்தையிலமைந்துள்ள (ஆட்டுப்பட்டித்தெரு) கெளரி அச்சகத்தில் கவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.