கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேடு 2010.06-07

Page 1
தொடர்பூட்டல் திணைக்களம்
@ວ-ລສ மத்திய ഖയ്ക്കേ
 
 
 
 

க, பொருளாதார இருமாத சஞ்சிகை

Page 2
பயிர்ச் செய்கையில் ဒို့ရှေး႕ 藝 it,
திரட்டும் நோக்கத்துடன் இந்நாட்டின் மூலதனச் சந்தைக்க இடப்பட்டது 1896 ஆம் ஆண் ta tälöä ឃ្ល X §s
வந்த எமது ဖျာမ္ဟုပ္ရ္ဟင္တန္လွစ္ခ်ိဳ႕ႏွင့္အနှံ့မြုံ့နှီး 198;
6ងៃយ៉ាំ បង់ប្រៀប ឯព្រៃផ្សៃ ឆ្នា ឆ្នា
விதத்தில் தாபிக்கப்படது இந்த வரலாறு பற்றியம் மேற் ឃ្ល ភ្លាំ ឆ្នា மிக முக்கியமானதாகும் இத்த ைவை குறிப்பேடு 3
ຂຶ ប្រវ្នំ ឃ្ល ឆ្នា
`န္တီးငှါ
எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கத்துடன் பல்வேறான செயற்பாடுகள் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் போது
பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடடையம் நிதியிய ត្រួហ្គ தி. லைம் சிறந்த முறையில் பேணிவருவதே
கட்டுப்படுத்தி தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவியாயமைகின்ற ஒரு நாட்டினுள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக நாட்டின் நிதியியல் முறைமையின் உறுதிப்பாடு தொடர்பாக குறைகூறுபவர்களையும் இன்று காண முடியாதுள்ளது.
குறிப் பேடு ISSN 1391 - 7676
2010 ஜூன்/ஜூலை
ஒரு பிரதியின் விலை: ரூபாய் 10.00 வருடாந்த சந்தா: ரூபாய் 240.00 (தபாற் கட்டணத்துடன்)
தொடர்பூட்டல் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கி எனச் குறிப்பிடப்பட்ட காசுக்கட்டளைகள்/ காசோலைகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் 'குறிப்பேடு சஞ்சிகையை மாதாந்தம் அஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம்.
பணிப்பாளர்,
தொடர்பூட்டல் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, த.பெ.இல. 590, கொழும்பு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொருளாதாரத்தினுள் நிலவுகி:
க நீண்டதொரு தூரம் செல்வதற் ឆ្នា
க் காட்டுகின்ற ஒரு கண்ணாடியாக கொழும்ப பங்குப்
மாறியுள்ளது கடந்த காலத்தினுள் எமது பங்குச் சந்தை பல
வெற்றிகளைப் பெற்றுள்ளது. அவை இச் சஞ்சிகையில் கட்டுரைகளின் மூலம் கலந்துரையாடப்படுகின்றன. இது கடந்த காலத்தினுள் எமது வாசகர்கள் எம்மிடம் தொடர்ந்து விடுத்த வேண் សម្អាយ ប្រព្រួញុំ ឆ្នា ................,
భూపష్టపt பெற்று Epsigifts: ந்து 6.556, ឆ្នា (ရွှဲ၊
பற்றியும் பல விடயங்களைக் கூறுவதற்கான கிடைக்குமென்பதில் சந்தேகம் இல்லை.
கட்டுரைகள் பக்கம்
பங்குச் சந்தையும் பொருளாதாரத்தின் போக்கும் 3
தங்கப் பாளப் போராட்டம் 7
D
துணைநில் ஒழுங்கு வசதிகள் 13
இலங்கையின் உள்நாட்டு பொதுப் படுகடன் முகாமைத்துவம் 16
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

Page 3
பங்குச் 8
67U/7oj67/165/11
திலக் ரஞ்ஜீவ உதவிப் ப நிதியியல் முறைமை உறு
பங்குச் சந்தை ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாகப் பிரதிபலிப்பதாயுள்ளது. ஆதலால், பங்குச் சந்தையின் போக்கு பொருளாதாரம் பற்றிய மதிப்பீட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும். தற்போது கொழும்பு பங்குச் சந்தை தொடர்பில் பொதுமக்களின் ஆர்வம் பெருமளவு அதிகரித்துள்ளது. இதற்கு அதன் செயலாற்றுகை அதிகரித்துள்ளமையும் அதேபோன்று பொருளாதாரத்தின் எதிர்காலம் தொடர்பில் முதலீட்டு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளமையுமே காரணமாகும். பங்குச் சந்தையின் படிப்படியான வளர்ச்சி, அதன் தற்போதைய செயலாற்றுகை, ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுகின்றபோது பங்குச் சந்தை எவ்வளவு தூரத்திற்கு தீர்க்கமானதொரு காரணியாக உள்ளது என்ற விடயம் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் பங்குச் சந்தையில் உள்ள முக்கியத்துவம் ஆகியன பற்றி ஆராய்வது, கொழும்புப் பங்குச் சந்தை உலகில் அதி உயர் செயலாற்றுகையைப் பிரதிபலிக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் காலத்திற்குப் பொருத்தமானதாகும்.
கொழும்புப் பங்குச் சந்தையும் அதன் படிப்படியான வளர்ச்சியும்
முதலீட்டாளர்கள் பங்குகளை, தொகுதிக் கடன்களை, அல்லது வேறு ஏதேனும் பிணையங்களை கொள்வனவு செய்கின்ற மற்றும் விற்பனை செய்கின்ற இடத்தை பங்குச் சந்தைக் எனக் குறிப்பிடுகிறோம். இலங்கையில் மேற்படி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்ற ஒழுங்கமையப்பெற்ற சந்தை கொழும்பு பங்குப் பரிமாற்றம் (Colombo Stock Exchange-CSE) 61607 sej60p55ituLIGél6ipgi. இது முதலீட்டாளர்களிடையே பங்குகளைப் பரிமாற்றிக் கொள்வதை இலகுபடுத்துகின்ற இரண்டாந்தரச் சந்தை யொன்றாகும். தற்போது 235 கம்பனிகளின் பங்குகள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
கொழும்பு பங்குச் சந்தையின் ஆரம்பம் 19 ஆம் நூற்றாண்டு வரை செல்கின்றது. 1870 ஆம் தசாப்தத்தின் இறுதிப் பகுதியில் அதுவரை பிரதான ஏற்றுமதிப் பயிராக இருந்த கோப்பிக்குப் பதிலாக தேயிலையைப் பதிலீடு செய்வதற்கு பிரித்தானிய வர்த்தகத் தொழில்முயற்சியாளர்களுக்கு
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

ங்தையும்
த்தின் போக்கும்
பிரியதர்சுஷ்ண 1ணிப்பாளர் பதிப்பாட்டுத் திணைக்களம்
அவசியமாயிருந்தது. இது குறிப்பாக கோப்பிப் பயிர்ச் செய்கையைத் தழுவியதாகப் பரவிய கொள்ளை நோயொன்றின் காரணமாக கோப்பிப் பயிர்ச் செய்கை அழிவுற்றதன் காரணத்தினால் நடைபெற்றதாகும். இவ்வாறு கோப்பிப் பயிர்ச் செய்கை அழிவுற்றதைத் தொடர்ந்து கோப்பிப் பயிர்ச் செய்கையிலிருந்து தேயிலைப் பயிர்ச் செய்கைக்கு மாறுவதற்குத் தேவையான நிதியங்களைத் திரட்டும் பொருட்டு கொழும்பிலும் இலண்டனிலும் பொதுக் கம்பனிகளைப் பதிவு செய்து பொது மக்களுக்கு பங்குகளை வழங்குவதன் மூலம் தேயிலைப் பயிர்ச் செய்கைக்குத் தேவையான மூலதனம் ஈட்டப்பட்டது. இதன் பெறுபேறாக 1896 இல் கொழும்பு பங்குச் Ub605 (Colombo Stock Market) say but DITEugs). SJibu கட்டத்தில் கொழும்பு பங்குச் சந்தயின் நிருவாகம் பங்குத் 95JEstab6Tg5. FIElabbgoing) (The Share Broker's Association - SBA) மேற்கொள்ளப்பட்டதோடு, 1904 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் பெயர் கொழும்பு தரகர்களது சங்கம் என மாற்றப்பட்டது. பின்னர் 1985 இல் கொழும்பு தரகர்களது சங்கம் ஒழுங்கிணைக்கப்பட்டு தற்போது கொழும்பு பங்குச் சந்தையை நிருவகிக்கின்ற கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (Colombo Stock Exchange) syblidisabi'u'll-gs.
கொழும்பு பங்குச் சந்தையின் தற்போதைய முன்னேற்றம்
2009 ஆம் ஆண்டின் நடுப் பகுதியிலிருந்து 2010 ஆம் ஆண்டின் நடுப் பகுதி வரையிலான காலத்தினுள் கொழும்பு பங்குச் சந்தைச் சுட்டெண்களில் கவர்ச்சிகரமானதொரு அதிகரிப்பும் மூலதனவாக்கத்தில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பும், கொழும்பு பங்குச் சந்தை உலகில் அதியுயர் செயலாற்றுகையை வெளிக்காட்டுகின்ற ஒருசில பங்குச் சந்தைகளுக்கு மத்தியில் பிரவேசிப்பதற்கு காரணமாயமைந்தது. கொழும்பு பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள கம்பனிகள் அனைத்தினதும் விலைகளின் அதிகரிப்பு மற்றும் குறைவடைதலின் சராசரியாக தயாரிக்கப்படுகின்ற அனைத்து விலைச் சுட்டெண் 2009 ஆம் ஆண்டின் இறுதியில் 125 சதவீத கவர்ச்சிகரமான அதிகரிப்பைக் காட்டியதோடு, 2010 சனவரி - ஜூன் காலத்தினுள் இது 36 சதவீதமாக வளர்ச்சியடைந்தது.

Page 4
அதேபோன்று பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட 25 கம்பனிகளின் பங்கு விலைகளின் அதிகரிப்பு மற்றும் குறைவடைதலின் சராசரியாகத் தயாரிக்கப் படுகின்ற மிலன்கா விலைச் சுட்டெண்ணும் 2010 ஆம் ஆண்டின் இறுதியில் 136 சதவீதத்தால் குறிப்பிடத்தக்களவு அதிகரித்ததோடு, 2010 சனவரி - ஜூன் காலத்தினுள் 37 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது. இந்த பிரதானமான விலைச் சுட்டெண்கள் இரண்டினதும் அதிகரிப்பைப் போன்றே பங்குச் சந்தையின் ஏனைய விடயங்களைப் பொறுத்தும் கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டிலும் கடந்த காலத்தினுள் கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையில் மேலே குறிப்பிடப்பட்டவாறான முன்னேற்றத்தை அடைவதற்கு, 30
முதலா பங்கு விலைச் சுட்டெண்
6,000
5,000
4,000
3.000.
2,000
1,000 -
0 嘉
୫gତ0! 2 ஜன 3 ஜன 4 ஜன 5 E36
- அனைத்து பங்குவிலைச் சுட்டெண் = மிலன்கா
 

வருட கால யுத்தம் முடிவடைந்தமை, அதன் காரணமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்பட்டமை ஆகியன அடிப்படைக் காரணங்களாக அமைந்தன. இதற்கு மேலதிகமாக மத்திய வங்கி மதிநுட்பமுடைய விதத்தில் நிதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியமை, வங்கி வட்டி வீதங்கள் குறைவடைந்தமை, பணவீக்க வீதம் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தமை மற்றும் வெளிநாட்டு ஒதுக்குகள் அதிகரித்தமை ஆகிய பொருளாதாரக் காரணிகளும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தின. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2009 ஆம் ஆண்டின் இறுதி ஆறு மாதத்தினுள் மாத்திரம் பங்குச் சந்தையின் அனைத்து விலைச் சுட்டெண் 39 சதவீதத்தால் அதிகரித்தமையை விசேடமாகக் குறிப்பிடுதல் வேண்டும்.
வது வரைபடம்
ணும் சந்தை முலதனமாக்கலும்
1,6()()
1,000
800
40Q
200
O st 6 ஜன 7 ஜன 8 ஜன 9 ஜன 10
விலைச் சுட்டெண் 4. சந்தை மூலதனமாக்கல்
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

Page 5
இதேவேளை கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குப் புரள்வும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து வருகின்றது. உதாரணமாக 2009 ஆம் ஆண்டில் நாளாந்த சராசரிப் பங்குப் புரள்வு ரூபா 594 மில்லியனாக இருந்ததோடு இறுதி மூன்று மாதங்களினுள் மட்டும் இது ரூபா 894 மில்லியன் வரை அதிகரித்தது. அதேபோன்று 2009 ஆம் ஆண்டின் முதலாவது பகுதியிலான ரூபா 427 மில்லியன் நாளாந்த சராசரி பங்குப் புரள்வுடன் ஒப்பிடுகின்றபோது 2010 ஆம் ஆண்டின் முதலாவது பகுதியில் இது ரூபா 1,834 மில்லியன் வரை அதிகரித்துள்ளது. அதேபோன்று தற்போது பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2010 ஆம் ஆண்டின் முதற் பகுதியில் உள்நாட்டு சிறு அளவிலான முதலீட்டாளர்களில் குறிப்பிடத்தக்களவானோர் பங்குச் சந்தையில் இணைந்துள்ளனர். மேற்படி காலத்தினுள் பங்குச் சந்தையில் அறிக்கையிடப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் அளவு அதிகரிப்பதற்கு உள்நாட்டு சிறு அளவிலான முதலீட்டாளர்களே பிரதானமாக பங்களிப்புச் செய்துள்ளனர். உள்நாட்டு சிறு அளவிலான முதலீட்டாளர்களின் பங்களிப்பு 2009 ஆம் ஆண்டில் அனைத்து சந்தைப் பங்குப் புரள்வில் 69.5 சதவீதமாக இருந்ததோடு 2010 ஆம் ஆண்டின் முதற் பகுதியில் இது 76.3 சதவீதமாக இருந்தது. இந்த முன்னேற்றத்திற்கு, இலங்கையில் சமாதானம் நிலைநாட்டப்பட்டமையும், முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்தமையும் உதவியாயமைந்தது. சந்தை மூலதனமாக்கலும் பங்குச் சந்தை வரலாற்றில் சாதனைபடைக்கத்தக்க மட்டத்தை அடைந்துள்ளது.
சந்தை மூலதனமாக்கல் 2009 ஆம் ஆண்டின் இறுதியில் ரூபா 1,092 பில்லியன் வரை அதிகரித்ததோடு, 2010 ஜூன் இறுதியில் ரூபா 1,504 பில்லியன் வரை மேலும் அதிகரித்துள்ளது. இது இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 23 சதவீதத்திற்கு சமமானதாகும். தற்போது பங்குச் சந்தையில் 21 உப பிரிவுகள் செயற்படுவதோடு, அந்த அனைத்துப் பிரிவுகளிலும் விலைச் சுட்டெண் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தையும் பொருளாதாரமும்
பங்குச் சந்தையின் முன்னேற்றத்தை முன்னிட்டு ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றமும் அதனூடாக உருவாகின்ற முதலீட்டு மறுமலர்ச்சியும் உதவியாயமைவதைப் போன்றே நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை முன்னிட்டு தீர்க்கமான அளவீடாக பங்குச் சந்தையும் முக்கியமானதாக அமைகின்றது. பங்குச் சந்தையை எந்தவொரு நாட்டினதும் பொருளாதார வளர்ச்சியின் பிரதானமான அளவீடாகக் குறிப்பிட முடியும்.
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

உலகில் எந்தவொரு நாட்டிலும் பொருளாதாரமும் பங்குச் சந்தையும் இரண்டு துருவத்தை நோக்கிச் செல்வதில்லை. இதனால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிடுகின்ற பிரதானமான அளவீடாக பங்குச் சந்தைச் செயற்பாட்டினைக் குறிப்பிடலாம். அநேகமாக பங்குச் சந்தையின் மூலம் எதிர்கால பொருளாதார வளர்ச்சியே எடுத்துக்காட்டப்படுகின்றது. இதற்கிணங்க பங்குச் சந்தையை எதிர்கால பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் குறிப்பிட முடியுமாயுள்ளது.
9(5 நாடு பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சிறந்ததொரு நிலையில் உள்ளதா என்பதை அறிவதற்கான ஒரு அழுத்த மானியாகவும் பங்குச் சந்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த அழுத்த LD Igoi. பொருளாதாரம் தொடர்பாக வெளியிடுகின்ற சமிக்ஞைகள் சர்வதேச சமூகத்திற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஏதேனுமொரு பொருளாதாரம் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகளின்போது பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை அதேபோன்று அதன் வளர்ச்சி, பணவீக்கம், வட்டி வீதங்கள், நாட்டின் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை ஆகிய ஒருசில துறைகளின் தரவுகள் தொடர்பாக ஆராய்வதற்கு முதலீட்டாளர்கள் முற்படுகின்றனர். பங்குச் சந்தை முன்னேற்றத்தின் ஊடாக அத்துறைகளின் வளர்ச்சி எடுத்துக்காட்டப்படுகின்றது. எவ்வாறாயினும் தற்போது ஒருசிலர் பங்குச் சந்தை உயர்வடைவதைக் கொண்டு மாத்திரம் பொருளாதாரம் சிறந்த நிலையிலுள்ளதென்பதைக் கூற முடியாதென வாதிடுகின்றனர். அதற்கான காரணமாக அவர்கள், முதலீட்டாளர்கள் அநேகமாக எதிர்காலம் தொடர்பிலேயே நம்பிக்கை வைக்கின்றனர் என்ற விடயத்தையே சுட்டிக் காட்டுகின்றனர். அதாவது, எதிர்காலம் தொடர்பில் முதலீட்டாளர்கள் நினைக்கின்ற விதம் (எதிர்கால எதிர்பார்ப்புகள்) இதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது. இலங்கையின் பொருளாதாரம் நூற்றுக்கு நூறு வீதம் பங்குச் சந்தையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. உதாரணமாக ஆடைக் கைத்தொழில் இலங்கையின் பங்குச் சந்தையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. வேளாண்மைத்துறையில் பங்குச் சந்தை மிகக் குறைந்தளவிலேயே பிரதிநிதித்துவ ப்படுத்துகின்றது. ஆயினும் பொருளாதாரத்திற்கும் பங்குச் சந்தைக்கும் இடையே பெரியதொரு தொடர்பு நிலவுகின்றது. அதாவது பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றபோது பங்குச் சந்தை உயர்வடைய முடியாதுள்ளதைப் போன்றே ஒரு நாட்டின் பங்குச் சந்தை வீழ்ச்சியடைகின்றபோது அந்த நாடு பொருளாதாரத்தில் உயர்வடைவதற்கும் பெளதீக ரீதியில் முடியாதுள்ளது.

Page 6
1 வது பங்குச் சந்ை
விடயம்
அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (அ)
ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் (%) மிலங்கா விலைச் சுட்டெண் (அ)
ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் (%) சந்தை மூலதனமாக்கல் (ரூ.யில்) (அ) மொ.உ.உ.யின் சதவீதமாக (%) சந்தை விலை வருவாயீட்டு விகிதம் (அ) சந்தை மூலதனமாக்கலுக்கும் மொத்தப் புரள்வுக்கும் இடையிலான விகிதம் (%) நாளாந்த சராசரி மொத்தப் புரள்வு (ரூ.மில்.) தேறிய திரண்ட வெளிநாட்டுப் பெறுகைகள் (ரூ.மில்.) வர்த்தகம் செய்யப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை உரிமை வழங்கல்களின் எண்ணிக்கை உரிமை வழங்கல்களுடாக திரட்டப்பட்ட தொகை (ரூமில்) பங்குகளின் அறிமுகம் பங்குகளின் அறிமுகத்தினூடாக திரட்டப்பட்ட தொகை (ரூ.1
(அ) ஆண்டு முடிவில்
- 2009 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய மொத்த தேசிய உற்பத்தியின் 4
 

அட்டவணை
தைச் செயலாற்றம்
2008 2009 20 10
முதற் பகுதி
1503.0 3385.6 4612.5
-40.9 125.3 36.2
163.3 3849.4 5278.4
-50.5 36.0 37.1
488.8 1092. 1503.9
11.4 22.9 312*
5.4 6.5 23.3
22.6 3.0 13.9
464. 1 593.6 1834.4 (13.0) (0.79) (16.9) 232 231 183
235 231 235
9 14 O
2891 4985 1044
2 4 5
மில்.) 1518.5 1489.4 1084.6
அடிப்படையில்
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

Page 7
தங்கப் பாணப்
6ust 1777 club
வருண சந்திரகீர்த்த
பொருளியல் கோட்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கு பொருளியல் வரலாற்றின் மூலம் காத்திரமானதொரு உதவி கிடைக்கின்றது. ஆயினும் எமது மொழியில் இதைப் பற்றி மிகவும் குறைவாகவே உரையாடப்பட்டுள்ளது. இக் குறைபாடு கல்வி பெறுவோருக்கு பெரியதொரு இழப்பாகும். ஆதலால், பொருளியல் வரலாறு தொடர்பாக உரையாடுவதற்கு 'குறிப்பேடு தீர்மானித்துள்ளது. இந்த உரையாடலானது பொதுப் போக்கொன்றினுள் நடைபெறுவதொன்றல்ல. ஆரம்ப எழுத்து முதல் இறுதி எழுத்து வரை ஒழுங்கு வரிசையில் வாசிப்பதாகவும் இருக்காது. கால வரிசையிலான கதையை நீங்களே தொகுத்துக்கொள்ளுங்கள். நாம் பொருளியல் வரலாற்றின் பல்வேறு நிகழ்வுகளையும் எம்மால் இயன்றளவு கூறுகிறோம்.
இது ஒரு பழைய கதை. இந்தக் கதையின் ஆரம்பம் 18 வது நூற்றாண்டு வரை செல்கின்றது. நாம் ஆரம்பத்தை நோக்கிச் செல்வோம்.
18வது நூற்றாண்டில் ஐக்கிய இராச்சியத்தில் வங்கித் தொழிற்பாடுகள் தீர்ப்பக முறையிலேயே நடைபெற்றன. வங்கி வாக்குறுதிப் பத்திரங்களே நாணயங்களாக சுற்றோட்டத்தில் இருந்தன. இந்த வங்கி வாக்குறுதிப் பத்திரங்கள் தனியார் வங்கிகளாலேயே வழங்கப்பட்டன. ஒரு வங்கியினால் தான் விரும்பியவாறு வங்கி வாக்குறுதிப் பத்திரங்களை வழங்க முடியுமானதாக இருக்கவில்லை. வழங்கப்படுகின்ற அனைத்து வாக்குறுதிப் பத்திரங்கள் சார்பாகவும் பக்கபலத்தினைப் பேணிவருதல் வங்கியின் பொறுப்பாக இருந்தது. இந்த
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

பக் கபலத் தினை
தங்கப் LJT6TBI
பேணிவர வேண்டியிருந்தது. ஆதலால் வாக்குறுதிப் பத்திரங்களை வழங்கிய
அனைத்து வங்கிகளும் அந்த வாக்குறுதிப் பத்திரங் களுக்குப் பக்கபலமாயிருக்கின்ற தங்கப் பாளங்களை தமது காப்பகங்களில் குவித்து வைத்திருந்தன.
வங்கி வாக்குறுதிப் பத்திரங்களின் மீது வாக்குறுதி யளிக்கும் வாசகமொன்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1promise to pay the bearer on demand the sum of ... pounds 6T60T இன்றுகூட பிரித்தானியாவின் ஸ்ட்ரேலிங் பவுண் நாணயத் தாள்களில் எஞ்சியிருப்பது இந்த வாசகமாகும். வாக்குறுதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணத் தொகைக்குப் பதிலாக சமமான தங்கப் பாளங்களை செலுத்துவதற்கான கடப்பாடு இந்த வாக்குறுதியின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது. இன்று இந்த வாக்குறுதி ஒரு வெற்று வாசகமாக மாத்திரம் உள்ள போதிலும் அன்று அது நிச்சயிக்கப்பட்ட ஒரு உண்மையாக இருந்தது. ஒருவரால் ஏதேனுமொரு வங்கியின் மூலம் வழங்கப்பட்டுள்ளதான வாக்குறுதிப் பத்திரங்களை அந்த வங்கிக்கு எடுத்துச் சென்று அவற்றுக்குச் சமமான தங்கத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு இயலுமாயிருந்தது.

Page 8
வங்கிப் பாதுகாப்பு தொடர்பில் ஸ்கொட்லாந்தின் வகிபாகம்
பொதுவாக பெரிய பிரித்தானியாவின் நிலைமை இவ்வாறு இருந்தபோதிலும், ஸ்கொட்லாந்தின் வங்கிகள் ஓரளவு விசேடமான விதத்திலேயே செயலாற்றின. பதிலீடு செய்யும் தன்மை தொடர்பில் அங்கு வங்கிகளுக்கு ஒரு வகையிலான விசேட அதிகாரம் கிடைத்திருந்தது. தம்மிடம் எடுத்துவரப்படுகின்ற வாக்குறுதிப் பத்திரங்களுக்குப் பதிலாக அச்சந்தர்ப்பத்திலேயே தங்கப் பாளங்களை வழங்குதல் வேண்டும் என்ற விதியை மாற்றுவதற்கு அந்த அதிகாரத்தின் மூலம் வசதியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் காரணத்தினாலேயே அவர்கள் பதிலீடு செய்யும் தன்மையை தற்காலிகமாக இடைநிறுத்தினார்கள். பதிலீடு செய்வதற்குத் தேவையான தங்கப் பாளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தைப் பெறும் பொருட்டே இந்த தற்காலி கமாக இடைநிறுத்தும் சிறப்புரிமை அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்தது.
ஸ்கொட்லாந்து வங்கிகள் மோசடிகளுக்கு உள்ளாவதைத் தடுப்பதற்காகவே இச்சிறப்புரிமை அவற்றிற்கு வழங்கப்பட்டிருந்தது. நாம் Z என்ற ஒரு வங்கி இருப்பதாக கருதுவோம். இந்த Z வங்கி தனிமையாக, தனிப்பட்ட ரீதியில் செயற்படுகின்றது. இந்த வங்கி ஏனைய வங்கிகளுடன் பொது உடன்படிக்கைகளுக்கு வருவதில்லை. தனியாக தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏனைய வங்கிகளுக்கு முடியும் இந்த Z
 

வங்கியை முறிவடையச் செய்கின்ற ஒரு ஆயுதமாக பதிலீடு செய்யும் தன்மையைப் பயன்படுத்துவதற்கு. அது பின்வருமாறு நடைபெறலாம்.
சட்டத்தின் மூலம் எது விதிக்கப்பட்டிருப்பினும் எந்தவொரு வங்கியும் தமது ஒதுக்குத் தேவையை நூறு சதவீதம் பேணி வரவில்லை. தாம் வழங்கிய அனைத்து வாக்குறுதிப் பத்திரங்களுக்குப் பதிலாகவும் தங்கப் பாளங்களின் மூலம் தீர்ப்பனவு செய்தல் ஒரு நாளில் நடைபெறாது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். அது ஒரு இயற்கையான தன்மையாகும். எந்தவொரு தினத்திலும் பதிலீட்டுக்காக மிகச் சிறிதளவு வாக்குறுதிப் பத்திரங்களே சமர்ப்பிக்கப்படும். அதாவது பகுதியளவிலான ஒரு தொகையே சமர்ப்பிக்கப்படும். எனவே பகுதியளவிலான ஒரு ஒதுக்கத்தைப் பேணிவருதல் போதுமாயிருந்தது. நாம் உதாரணமாகக் கொண்ட Z வங்கியும் இந்த விதத்திலேயே செயற்பட்டு வந்தது.
இந்த வங்கியை முறிவடையச் செய்வதற்கு தருணம் பார்த்திருக்கின்ற ஏனைய வங்கிகள் Z வங்கியின் மூலம் வழங்கப்பட்ட, அநேகமாக அனைத்து வாக்குறுதிப் பத்திரங்களையும் - உண்மையிலேயே அதற்கு அண்மியதொரு தொகையை, மோசடியான விதத்தில் சேகரிக்கும். பின்னர் அவை அனைத்தையும் ஒரே நாளில் Z வங்கிக்கு சமர்ப்பித்து தீர்க்கும் படி வேண்டிநிற்கும். இந்த அவசர வேண்டுகோளுக்கு Z வங்கி தயாராக இருக்காது. ஆயினும் பதிலீடு செய்தல் சட்ட ரீதியான தேவையாகும். எனவே
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

Page 9
ஏனைய வங்கிகளின் உபாயத்தில் சிக்கி நிர்க்கதி நிலைக்கு உள்ளாகின்ற இந்த Z வங்கி முறிவடையும். இவ்வாறான முறைகேடுகள் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தொடர்ந்து நடைபெற்றன. பதிலீடு செய்தலை தற்காலிகமாக இடைநிறுத்துகின்ற அதிகாரத்தை வங்கிகளுக்கு வழங்குகின்ற ஸ்கொட்லாந்துச் சட்டம் இதன் பிரகாரமே தயாரிக்கப்பட்டது. ஆயினும், 1765 இல் ஸ்கொட்லாந்து இந்த சட்டத்தை நீக்கிக்கொண்டது. அதன் காரணமாக ஸ்கொட்லாந்து வங்கிகளுக்கும் பிரித்தானியாவின் ஏனைய வங்கிகளைப் போன்றே பதிலீடு செய்வதற்கான கடப்பாட்டை தொடர்ந்து பேணிவரும்படி விதிக்கப்பட்டது.
நெப்போலியனின் சவால்
தனது பலத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை நெப்போலியனுக்கு வழங்கிவிட்டே 18 வது நூற்றாண்டு முடிவடைந்தது. 1797 இல் பிரித்தானியா பூராவும் ஒரு வதந்தி பரவியது. நெப்போலியனின் சிப்பாய்கள் இங்கிலாந்தில் காலடி எடுத்து வைத்தனர் என்றே அதன் மூலம் கூறப்பட்டது. இச் செய்தியின் அதிர்ச்சியினால் பிரித்தானிய வங்கி
முறையும் ஆட்டம்காணத் தொடங்கியது. அவசர அவசரமாக
வங்கிகளை நோக்கி ஓடிய வாடிக்கையாளர்கள் தமது 60)856)]&LD இருந்த வங்கி வாக்குறுதிப் பத்திரங்களுக்குப் பதிலாக தங்கப் பாளங்களை வேண்டி நின்றனர். வங்கிகள்
தொடர்பில் சந்தேகம் எழுவதற்கு இதுவே பின்னணியாக அமைந்தது. இவ்வாறானதொன்று நடை பெறுவதற்கு இடமளிப்பதிலுள்ள பயங்கரத் தன்மையை பேரரசன் நெப்போலியன்
பிரித்தானிய அரசாங்கம் உணர்ந்துகொண்டது. இதன் பெறுபேறாக இங்கிலாந்து வங்கியினால் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிப் பத்திரங்களின் பதிலீடு செய்யும் தன்மையை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
போராட்டம் ஆரம்பமாகின்றது
நெப்போலியனின் அச்சுறுத்தல் மறைந்த போதிலும், பதிலீடு செய்யும் தன்மையை திருத்தியமைப்பதற்கு அரசாங்கம் அவசரப்படவில்லை. அது மட்டுமன்றி, பதிலீடு செய்யும் தன்மை தொடர்பில் கவனம் செலுத்தாது, தொடர்ந்து வாக்குறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கான அனுமதி அரசாங்கத்தினால் வங்கிகளுக்கு வழங்கப்பட்டது.
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு
 

இந்த நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு கருத்துவேற்றுமை எழத் தொடங்கியது. கருத்து வேற்றுமை அறிவியல் ரீதியிலானதொரு உரையாடலாக தொடர்ந்தது. தங்கப் பாளங்களுக்கு வாக்குறுதிப் பத்திரங்களை பதிலீடு செய்வதை மீள உருவாக்குவதற்கு சார்பாகவும், அதற்கு எதிராகவும் முகாம்களாகப் பிரிந்தனர். விவாதத்தில் பிரவேசித்தவர்களிடையே சட்டத்தரணிகள், வங்கியாளர்கள் மற்றும் நிபுணத்துவம்பெற்ற அரசியல்வாதிகள் இருந்தனர். பதிலீடு செய்யும் தன்மைக்கு சார்பாகத் தோற்றியவர்கள், தங்கப் பாளவாதிகள் எனப் பிரபல்யமடைந்தனர். எதிர் தரப்புக்கு தங்கப் பாள எதிர்ப்பாளர்கள் எனப் பெயர் சூட்டப்பட்டது.
தங்கப் பாளவாதிகள் மிகவும் தெளிவான, எளிமையான வாதங்களையே முன்வைத்தனர். அவற்றை விளங்கிக்கொள்வதற்கு சிரமமாக இருக்கவில்லை. அவர்கள் பின்வருமாறு வாதிட்டனர்.
米米米米
தங்கத்துக்கு வாக்குறுதிப் பத்திரங்களை பதிலீடு செய்வதற்கு வங்கிகளுக்கு கட்டளையிடப்பட்டு இல்லாதிருப்பின் நினைத்தவாறு வாக்குறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அவை முற்படும். இதன் மூலம் பண நிரம்பல் அளவு கடந்து சென்றுவிடும். பண நிரம்பல் பெருக்கெடுக்கின்றபோது பணத்தின் பெறுமதி வீழ்ச்சியடையும். அதாவது பணவீக்கம் உருவாகும். எனவே தங்கத்துக்கு வாக்குறுதிப் பத்திரங்களைப் பதிலீடு செய்யும் தன்மை மீள வழங்கப்படுதல் வேண்டும்.
米米米米
தங்கப் பாளவாதிகள் சார்பாக முன்னணி வகித்தவகள் ஹென்றி தோர்ன்டன், ஜோன் வீக்லி மற்றும் டேவிட் ரிக்காடோ ஆகிய சிறப்புப் பெயர்பெற்றவர்களாவர்.
தங்கப் பாள எதிர்ப்பாளர்கள் இந்தக் கருத்துக்களுக்கு தலைசாய்க்கவில்லை. அவர்களில் அநேகமானோர்
ஹென்றி தோர்டன் (1760-1815)
டேவிட் fast (LIT (1772-1823)

Page 10
ஜோன் லோவினால் 1705 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உண்மை உண்டியல்கள் கோட்பாட்டின் உதவியை நாடிச் சென்றவர்களாவர். ஜோன் லோவின் கருத்துக்கள் ஜேம்ஸ் ஸ்டுவர்ட்டினாலும் (1767), அடம்ஸ்மித்தினாலும் (1776) மேம்படுத்தப்பட்டிருந்தன.
இக் காலகட்டத்தில் வர்த்தக நடவடிக்கைகள் செலாவணி உண்டியல் முறையிலேயே நடைபெற்றன. இது வட இத்தாலியில் இருந்த பணக்கார வர்த்தகர்கள் சிலரால் 12 வது நூற்றாண்டளவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இந்த முறையின்போது பின்வருமாறான ஒரு விடயம் நடைபெற்றது. ஏதேனுமொரு பண்டத்தைக் கொள்வனவு செய்த ஒருவர் அதற்குப் பதிலாக செலாவணி உண்டியல் மூலமாகவே கொடுப்பனவுகளை மேற்கொண்டார். அந்த செலாவணி உண்டியலை குறிப்பிட்ட வங்கிக்கு அல்லது அதன் பங்காளராகவுள்ள வங்கிக்கு சமர்ப்பிப்பதன் மூலம் பணமாக்கிக்கொள்ள முடியுமாயிருந்தது. எனவே, தங்கப் பாள எதிர்ப்பாளர்களின் கருத்துக்கள் இந்த செலாவணி உண்டியல் முறையின் அடிப்படையில் அமைந்திருந்தது. அதற்கு மேலதிகமாக நீண்ட காலமாக பதிலீடு செய்ய முடியாத தன்மையின் அனுகூலத்தை அறிந்திருந்த ஸ்கொட்லாந்து வங்கிகளின் அனுபவங்கள், தங்கப் பாளவாதிகளுக்கு எதிராக விடயங்களை முன்வைக்கின்றபோது தங்கப் UT6 எதிர்ப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டன. தங்கப் பாள எதிர்ப்பாளர்களின் வாதம் பின்வருமாறு தொகுக்கப்பட்டிருந்தது.
米米米米
வர்த்தகர்களுடைய செலாவணி உண்டியல்களுடன் பரிமாற்றிக்கொள்ள முடியாதிருப்பின் வங்கிகள் தாம் விரும்பியவாறு வாக்குறுதிப் பத்திரங்களை வழங்க மாட்டாது. உண்மையான உண்டியல்களாயிருப்பது (அதாவது உண்மை உண்டியல்கள்) வர்த்தகர்களுடைய செலாவணி உண்டியல்களாகும். உண்மையான தங்கப் பாளங்களாயிருப்பது இந்த உண்டியல்களாகும். இவை நம்பத்தகுந்தவையாகும். எனவே வர்த்தகத்தின் தேவையின் அடிப்படையில் வங்கி வாக்குறுதிப் பத்திரங்களுக்கான கேள்வி தீர்மானிக்கப்படும். இந்தக் கேள்விக்கு ஏற்றவாறு வங்கிகளால் வாக்குறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும். அதனால், பண நிரம்பலில் பெருக்கெடுப்போ அதன் காரணமாக பணவீக்கமோ உருவாகாது. ஏதேனுமொரு விதத்தில் திடீரென அளவுக்கதிகமாக வாக்குறுதிப் பத்திரங்கள் வழங்கப்படுமாயின்? ஆயினும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் பரிமாற்ற உண்டியல்கள் முடிவடையும் என்பதால் வங்கி வாக்குறுதிப் பத்திரங்கள் விரைவாகவே
10

மீண்டும் வங்கிகளை நோக்கிப் பாய்ச்சப்படும். ஆதலால், பணவீக்க
ஆபத்து உருவாவதற்கான வாய்ப்பு இருக்காது.
米米米米
இந்த இறுதியாகக்
கூறப்பட்ட விடயம் L56i LJTugg6) (335T LITS எனக் குறிப்பிடப்படுகிறது. ஜோன் லோ இது S) 60,560)LD (1671-1729)
உண்டியல்கள் கோட்பாட்டின் ஒரு அம்சமாகும்.
தங்கப் பாள எதிர்ப்புக்கு தோள்கொடுத்தவர்களில் ரிசட் டொரன்ஸ், பொசான்கட் மற்றும் ஜேம்ஸ் மில் தலைமை வகித்தனர்.
பல மான தொரு தர்க்கம்
தங்கப்பாளவாதி கள் சார்பாக தோற்றிய ஹென்றி தோர்ன்டன், 1802 இல் உண்மை உண்டியல்கள் கோட்
பாட்டுக்கு எதிராக பலமான அடம் ஸ்மித் (1723-1790) G(b விமர்சனத்தை முன்வைத்தார். அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு ܬ அநேகமானோர் தலைசாய்த்தனர். அந்தக் கருத்து வருமாறு:
米米米米米米
வர்த்தகத்தில் கேள்வி வரையறுக்கப்படும் என்பதை உறுதி செய்பவர் யார்? வங்கியினால் அறவிடப்படுகின்ற வட்டி வீதத்தை (இன்றேல் கழிவு வீதத்தை) விட உண்மையான மூலதன உருவாக்கம் அதிகமாக உள்ளதாகக் கருதுவோம். இவ்வாறானதொரு நிலைமையில் GjonL வர்த்தகர்கள் வாக்குறுதிப் பத்திரங்களை வேண்டி நிற்பதை மட்டுப்படுத்துவார்களா? வர்த்தக உண்டியல்கள் எவ்வளவுதான் உண்மையாக இருப்பினும், வர்த்தகர்கள் வரையறையில்லாமல் வாக்குறுதிப் பத்திரங்களை வேண்டிநிற்க மாட்டார்களா? வர்த்தகர்கள் உண்டியல்களை பொழுதுபோக்குக்காக சமர்ப்பிக்க மாட்டார்கள். அவற்றுக்குப் பதிலாக வங்கி வாக்குறுதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதே அவர்களது ஒரேயொரு எதிர்பார்ப்பாகும். இன்றேல், உண்மையான
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

Page 11
உன்ைடியல்களுக்கு சார்பாக வாதிடுகின்றவர்கள் கூறுகின்ற வாறு வரையறுக்கப்படுவதற்கு தயாரான விதத்தில் அல்ல. என்னிடம் இவ்வளவு உண்டியல்கள்தான் உள்ளன. ஆதலால், எனக்குத் தேவையான வாக்குறுதிப் பத்திரங்களின் தொகை இந்த அளவுடன் வரையறுக்கப்படுகின்றது. இவ்வாறு கூறுகின்ற வர்த்தகர்கள் எங்கே இருக்கின்றார்கள்? ஆதலால், பதிலீடு செய்யும் தன்மை மீள வழங்கப்படாதிருப்பின் இறுதிப் பெறுபேறாக - பணவீக்கத்தையே பெற முடியுமாயிருக்கும்!
米米米米米
யார் வெற்றிபெற்றனர்?
உண்மையிலேயே 19 வது நூற்றாண்டின் ஆரம்ப சில வருடங்களினுள் பணவீக்க ரீதியிலானதொரு நிலைமையே
நிலவியது. 1814 ஆம் ஆண்டளவில் அது உச்ச நிலையை அடைந்தது. இந்தப் பின்னணியை தங்கப் பாளவாதிகள் தமக்கு அனுகூலமாக ஜேம்ஸ் மில் (1773-1836) மாற்றிக்கொண்டனர். பதிலீடு செய்யும் தன்மையை சுயநிலைக்கு கொண்டுவராததன் தவறே பணவீக்கத்துக்குக் காரணமென அவர்கள் சுட்டிக் காட்டினர். ஆயினும் தங்கப்பாள எதிர்ப்பாளர்கள் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நெப்போலியனின் தலையீட்டினால் பொருளாதாரம் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவே அவர்கள் கூறினார்கள்.
எவ்வாறாயினும், அரசியல் தலைமைத்துவம் தங்கப்பாளவாதத்தின் பக்கம் சாயத் தொடங்கியது. 1810 இல் பாராளுமன்றக் குழுவொன்றினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இந்த சாய்வு நிலையைக் காணக்கூடியதாக இருந்தது. துறைவாரியாகவாவது பதிலீட்டுத் தன்மையை மீண்டும் ஆரம்பித்தல் வேண்டுமென்ற கருத்து அதில் உள்ளடங்கியிருந்தது. ஆயினும், இவ்வாறான பகுதியள விலான இணக்கப்பாட்டை தங்கப்பாளவாதிகள் விரும்ப வில்லை. 1810-11 ஆம் ஆண்டுகளில் டேவிட் ரிகாடோ முன்வைத்த கருத்துக்களின் மூலம் இது தெளிவாகின்றது. துறைவாரியாகவன்றி முழுமையாகவே பதிலீட்டுத் தன்மையைச் செயற்படுத்துதல் வேண்டுமென கருத்துத் தெரிவித்த அவர், அதனை மிக விரைவாக மேற்கொள்ளுதல் வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
நெப்போலியனின் யுத்தப் பிரச்சினை முடிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தினுள் நிலவிய பணவீக்க ரீதியிலான நிலைமை தலைகீழாக மாறியது. 1814 இல் பணவீக்கம் உச்சிக்கே சென்றிருந்த போதிலும், 1815 இல்
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு
 
 

பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் பணச்சுருக்க ரீதியிலான நிலைமை மேலெழுந்தது. இது திடீர், தற்காலிக சம்பவமாக இருக்கவில்லை. இந்த நிலைமை 1830 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து சென்றது.
இதன் பிரகாரம், பொருளாதாரச் சூழல் தங்கப்பாள எதிர்ப்பாளர்களுக்கு அனுகூலமான நிலைக்கு அணிதிரண்டதென்றே கூற முடியும். உண்மையிலேயே பதிலீட்டுத் தன்மை தடுக்கப்பட்டிருந்த நிலைமையினுள் தங்கப்பாளவாதிகள் பணவீக்கத்தையே எதிர்பார்த்தனர். ஆயினும், வெளிவாரிப் பிரச்சினைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து பணச்சுருக்கம் உருவாகியது.
எவ்வாறாயினும், 1819 இலேயே தீர்ப்புக் கிடைத்தது. அந்தத் தீர்ப்பு அனைவரையும் திகைக்க வைத்தது. 1819 இல் நிறைவேற்றப்பட்ட பதிலீடு செய்யும் தன்மையை மீண்டும் அமுலாக்குகின்ற சட்டத்தின் ஊடாகவே அது வெளிப்பட்டது. இதன் பிரகாரம், 1821 இல் பதிலீடு செய்யும் தன்மை மீண்டும் வலுவுக்கு வந்தது. தங்க அங்கீகாரம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது. தங்கப்பாள எதிர்ப்பாளர்களின் எதிர்பார்ப்புகள் முறிவடைந்தன.
இரண்டு குருகுலங்களுக்கு இடையிலான போராட்டம்!
1821 இல் தங்கப்பாள எதிர்ப்பு முழுமையாக தோற்கடிக்கப்பட்ட போதிலும் இரண்டு தசாப்தங்கள் கடந்ததைத் தொடர்ந்து அதன் புதிய வடிவவொன்று மீண்டுத் தலைதுாக்க ஆரம்பித்தது. 1844 இல் நிறைவேற்றப்பட்ட வங்கித்தொழில் சட்டமே இதற்கு வழிசமைத்தது. இந்தச் சட்டத்தின் மூலம் நாணயத் தாள்களை வெளியிடுகின்ற ஏகபோக உரிமை இங்கிலாந்து வங்கிக்கு ஒப்படைக்கப்பட்டது. இதன் பிரகாரம், மிக நீண்ட காலம் இங்கிலாந்தில் ஆட்சி நடத்திய சுதந்திர வங்கி முறை முடிவுறுத்தப்பட்டது.
வங் கித் தொழில சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானியாவின் கற்றோர் சமூகம் மீண்டும் இரண்டு முகாம்களுக்குப் பிரிந்தனர். வங்கித் தொழில் சட்டத்திற்கு சார் பானவர்கள் நாணயக் குருகுலம் என்ற பெயரில் பிரபல்யமடைந்தனர். அதற்கு எதிரானவர்களுக்கு வங்கிக் குருகுலம் எனப்
11

Page 12
பெயரிடப்பட்டது. இந்த இரண்டு குருகுலங்களும் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய தங்கப்பாளவாதத்தினதும், தங்கப்பாள எதிர்ப்பினதும் உருமாற்றமாகும் எனக் குறிப்பிடலாம்.
வங்கித்தொழில் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நாணயக் குருகுலத்தினர் பழைய தங்கப்பாளவாதக் கருத்துக்கு மீண்டும் உயிரூட்டினார்கள். அவர்களின் வாதிடலை பழைய பாதையினுாடாகவே வழிப்படுத்தினார்கள்.
米 米水米
நாணயத் தாள்களை வழங்குவதிலும் ஒரு வரையறை இருத்தல் வேண்டும். இந்த வரையறை தங்க அளவீட்டின் மூலம் நிர்ணயிக்கப்படும். இன்றேல் பெறுபேறாக பணவீக்கம் உருவாகும்.
米米米米
நாணயக் குருகுலத்திற்கு ஓவர்ஸ்ரோன் பிரபு தலைமை வழங்கினார். ஜேம்ஸ் ஆர். மெக்கலொக், தோமஸ் பொப்லின், சாமுவேல் எம். லோன்பீல்ட் ஆகியோரும் நாணயக் குருகுலத்திற்கு தோள்கொடுத்தனர்.
வங்கிக் குருகுலத்துடன் தொடர்புபட்டவர்கள் தங்க ஒப்புமைக்கு எதிராகவே விடயங்களை முன்வைத்தனர். ஆயினும், அவர்கள் பழைய உண்மை உண்டியல்கள் கோட்பாட்டை அவ்வாறே கடைப்பிடிக்கும்படி போதிக்கவில்லை. அவர்களது கருத்தினுள் பதிலீட்டுத் தன்மையை ஓரளவு ஏற்றுக்கொள்கின்ற நிலை இருந்தது. வங்கிக் குருகுலத்தில் முதன்மை வகித்தோரிடையே தோமஸ் டுக், ஜோன் புளோடன், ஜோன் ஸ்டுவர்ட் மில் ஆகியோரும் இருந்தனர்.
1840 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இரண்டு குருகுலத்திற்கும் இடையிலான மோதல்
(இக் கட்டுரை 2000 செப்தெம்பர் மாத
12

1850 ஆம் ஆண்டுகளின் இறுதி வரை நீடித்தது. இக் காலகட்டத்தினுள் பல சந்தர்ப்பங்களில் வங்கிக் குருகுலத்திற்கு அனுகூலமான விதத்தில் விடயங்கள் நடைபெற்றன. மூன்று தடவைகள் வங்கித் தொழில் சட்டம் இடைநிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இறுதி வெற்றி நாணயக் குருகுலத்திற்கே கிடைத்தது. இதன் பிரகாரம் தங்க ஒப்புமை உறுதி செய்யப்பட்டது. இந்த உறுதிப்பாட்டுக்கு 1914 வரை சவால் எதுவும் விடுக்கப்படவில்லை.
முதலாவது உலக மகா யுத்தத்தின் முன்னே.
1914 இல் முதலாவது உலக மகா யுத்தம் உருவாகியது. நெப்போலியனின் சவாலுக்கு முகம்கொடுக்கும் பொருட்டு பயன்படுத்தப்பட்ட தீர்வு மீண்டும் மேடையேற்றப்பட்டது. இதன் பிரகாரம் தங்க அளவீடு கைவிடப்பட்டது.
1920 ஆம் ஆண்டளவில் யுத்த நிலவரம் தீர்ந்ததன் காரணமாக மீண்டும் சிந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டியது. அதன்படி, பிரித்தானியா மீண்டுமொருமுறை தங்க நியமத்தை சுயநிலைக்குக் கொண்டுவந்தது. அது 1925 ஆம் ஆண்டில். ஆயினும் யுத்தத்தின் பின்னர் உலக அணிதிரளுதல் முன்னரைப் போன்றே நடைபெறவில்லை. 1929 இல் மேலெழுந்த பாரிய வீழ்ச்சியின் மூலம் அனைத்தும் தலைகீழாக புரட்டப்பட்டது. இந்த அனைத்து மாற்றங்களினதும் முன்னிலையில் பிரித்தானியா, 1931 இல், தங்க நியமத்தை முற்றாகக் கைவிட்டு விட்டது.
1937 ஆம் ஆண்டளவில் தங்க நியமத்தைப் பேணிவந்த எந்தவொரு நாட்டையும் காணமுடியாதிருந்தது. 9
குறிப்பேடு இதழில் வெளியிடப்பட்டது)
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

Page 13
துணைநில் 8
அறிமுகம்"
துணைநில் ஒழுங்கு வசதி என்பது பல்வேறு நாடுகளிலும் சென்மதி நிலுவையில் உருவாகின்ற குறுகியகால பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு பன்னாட்டு நாணய நிதியம் (ப.நா.நி) மூலம் திட்டமிடப்பட்ட கடன் வசதியாகும். 1952 ஜூன் மாதத்தில் ப.நா.நி. தாபிக்கப்பட்டது முதல் அங்கத்துவ நாடுகளால் மேற்படி துணைநில் ஒழுங்கு வசதி கிரமமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வளர்ந்துவரும் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு ப.நா.நி. யினால் அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மைவாய்ந்த கடன் கருவியாகவும் இது உள்ளது. சென்மதி நிலுவையில் உருவாகின்ற பிரச்சினைகளுக்கு உடனடியாகப் பிரதிபலிப்புக் காட்டுதல் வேண்டுமாகையால் நாடுகளின் வெளிநாட்டு நிதித் தேவைக்கு மிக விரைவாகத் தலையீடு செய்வதற்கும் 960)6 பிரச்சினையிலிருந்து நீங்கி நிலைபேறான அபிவிருத்தியை நிறைவேற்றிக்கொள்வதற்கு இயலுமான கொள்கைத் திட்டங்களை வகுப்பதற்கும் உதவக்கூடிய வகையில் ப.நா.நி. யினால் இந்த துணைநில் ஒழுங்கு வசதி திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பல்தரப்பு மற்றும் இரு தரப்பு கடன் வழங்கும் நிறுவனங்கள் தமது கடன் வசதியை குறித்த நாட்டின் அரசாங்கத்துக்கே வழங்கும் என்பதோடு, மேற்படி துணைநில் ஒழுங்கு வசதியானது குறித்த நாட்டின் ஒதுக்குகளை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு மத்திய வங்கிக்கே வழங்கப்படும். ஆதலால் இது உள்நாட்டு பண நிரம்பலில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. துணைநில் ஒழுங்கு வசதியை முன்கூட்டித் தயாராகின்ற விதத்திலும் பெற்றுக்கொள்ள முடியுமாயுள்ளது. இங்கு, குறித்த நாட்டினால் அங்கீகரிக்கப்படுகின்ற கடனைப் பெறாது, நிலைமை தொடர்ந்தும் வீழ்ச்சியடைகின்ற போது அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையைப் பெறுவதைப் பற்றி தீர்மானிக்க இயலுமாயுள்ளது. 2007 இல் துணை முதன்மை ஈட்டுச் சந்தை நெருக்கடி
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

2ழுங்கு வசதி
காரணமாக உருவாகிய உலகளாவிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து ப.நா.நி. யினால் தற்போது மிகவும் விரிவாகப் பயன்படுத்தப்படுகின்ற வசதியாக துணைநில் ஒழுங்கு வசதி மாறியுள்ளது. ப.நா.நி.யினால் 2009 ஆம் ஆண்டில் அங்கத்தவர்களின் தேவைகளுக்குப் பிரதிபலிப்புக்காட்டுகின்ற வகையிலும் மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் கூடியதாகவும் துணைநில் ஒழுங்கு வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு விரிவாக்கப்பட்டதோடு, அதன் மூலம் அதனுடன் தொடர்புடைய நிபந்தனைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு, இலகுவாக்கப்பட்டது. அதேவேளை, கடன்பாட்டு எல்லை மேலும் உயர்த்தப்பட்டது.
தற்போதுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்ததைக் கவனத்திற்கொண்டு ப.நா.நி தான் வழங்குகின்ற கடன்களுக்கான நிபந்தனைகளை திருத்தியமைத்தது. இதில் அளவிடக்கூடியதும், அவதானிக்கத்தக்கதுமான பிரமாணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இது மிகவும் விரிவான விதத்தில் அளவு கணியம்சார் செயலாற்றப் பிரமாணம் (Quantitative Performance Criterian - QPC) LDBOLD 960)LDiLu6) FTib5 9ļiņČJU6ODL S96T6I (Bäb (g5sólufB (Structural Bechmarks — SB) என வகைப்படுத்தப்படுகிறது. அளவு கணியம்சார் செயலாற்றப் பிரமாணத்தின் கீழ், நாணயக் கூட்டுக்கள், இறை நிலுவைகள் மற்றும் பன்னாட்டு ஒதுக்குகள் ஆகிய பேரண்டப் பொருளாதார கொள்கை மாறிகள் உள்ளடங்குகின்றன. அளவு கணியம்சார் செயலாற்றப் பிரமாணத்தின் கீழ் அங்கத்துவ நாடுகளின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்படும் என்பதோடு, கருத்திட்ட
(Footnotes)
பன்னாட்டு நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட
தகவல்களை அடிப்படையாகக் கொண்டது
13

Page 14
குறிக்கோள்களுடன் தொடர்புடைய இப் பிரமாணங்களை
அடிப்படையாகக் கொண்டு, உரிய இலக்கை நோக்கிய முன்னேற்றம் அளவிடப்பட்டு எதிர்வரும் கடன் தவணைத் தொகை வழங்கப்படும். நிதிசார் துறையைப் பலப்படுத்துதல் மற்றும் இறை முகாமைத்துவம் தொடர்பான வழிமுறைகள் அமைப்பியல் சார்ந்த அடிப்படை அளவீட்டுக் குறியீடுகளின் கீழ் வருகின்றன. துணைநில் ஒழுங்கு வசதியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் நாட்டின் செயலாற்றம் கிரமமான மீளாய்வுகளின் ஊடாக மதிப்பிடப்படும்.
இலங்கைக்கு துணைநில் ஒழுங்கு வசதி ஏன் தேவைப்படுகின்றது?
2008 ஆம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் உலகளாவிய நிதி நெருக்கடி தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பெற்றோலிய மற்றும் ஏனைய வர்த்தகப் பண்டங்களின் விலைகள் அதிகரித்தமையால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரச பிணையங்களில் செய்திருந்த அவர்களுக்குரிய முதலீடுகளை திடீரென மீளப் பெற்றமை, பெற்றோலிய இறக்குமதியின் பொருட்டு பெறப்பட்டிருந்த குறுகிய காலக் கடன்களை திடீரென மீளச் செலுத்த நேரிட்டமை, அரச முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிதியங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள் சார்பாக ஆரம்ப Égólu JLDTTabi'i பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த வர்த்தக ரீதியிலான நிதி வசதிகளில் கடும் பற்றாக்குறை நிலவியமை மற்றும் அமெரிக்க டொலருக்கு ஒப்பீட்டளவில் பிரதானமான வெளிநாட்டு நாணயங்கள் தீவிரமாக மதிப்பிறக்கம் அடைந்தமையால் மேலெழுந்த மதிப்பிடல் நட்டம் ஆகிய பாதகமான பல காரணங்களின் தாக்கத்தினால் வெளிநாட்டு அலுவல்சார் ஒதுக்குத் தொகை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்தது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறான முன்னெச்சரிக்கை வழிமுறைகளுடன், இலங்கை ப.நா.நிதியத்திலிருந்து விசேட அணுகுமுறையொன்றுடன் ՑոlգԱl துணைநில் ஒழுங்கு வசதியொன்றுக்கு 2009 மார்ச் மாதத்தில் விண்ணப்பித்தமையும் உள்ளடங்குகின்றது. உரிய கவனம் செலுத்தப்படுகின்றதான ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையொன்றின் பின்னர் உலகளாவிய நிதி நெருக்கடியினால் இலங்கைக்கு ஏற்பட்ட தாக்கம் மற்றும் மேற்படி கடன் வசதியின் மூலம் சென்மதி நிலுவையின் சமநிலையின்மையை திருத்துவதற்கு நாட்டிற்கு இருந்த இயலுமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, இருபது மாதங்களில் செலுத்தக் கூடியதாக ப.நா.நி. யுடன் தொடர்புடைய இலங்கைக்குரிய பங்கில் 400 சதவீதம், அதாவது சிறப்பு எடுப்பனவு உரிமைகள் (சி.எ.உ) 165
14

பில்லியன் (அமெரிக்க டொலர் 2.6 பில்லியன்) துணைநில் ஒழுங்கு வசதியொன்றை இலங்கைக்கு வழங்குவதை 2009 ஜூலை மாதம் 24 ஆம் திகதி ப.நா.நி.யின் நிறைவேற்றுச் சபை அங்கீகரித்தது. இது இன்றுவரை ப.நா.நி.யினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரும் கடன் வசதியாகும்.
2009 துணைநில் ஒழுங்கு வசதியுடன் தொடர்புடைய இணக்கப்பாடுகள்
சி.எ.உ. 1.65 பில்லியனான துணைநில் ஒழுங்கு வசதியானது, சி.எ.உ. 206.7 மில்லியன் வீதமான சமமான 8 தவணைகளில் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு உத்தேசமாயுள்ளது. கடன் வசதி அங்கீகரிக்கப்பட்ட உடனேயே இதன் முதலாவது தவணைத் தொகை 2009 ஜூலை மாதத்தில் வழங்கப்பட்டது. இக் கடன் வசதியை 2012 ஏப்பிரல் மாதத்திலிருந்து ஆரம்பித்து 4 வருடங்களினுள் செலுத்தித் தீர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. துணைநில் ஒழுங்கு வசதிக்கான வட்டி வீதமானது பணிக் கட்டணம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலாபம் ஆகிய இரண்டு கூறுகளைக் கொண்டதாயிருக்கும். இதில் பணிக் கட்டணமானது வாராந்தம் கணிப்பிடப்படும் என்பதோடு. அது ப.நா.நி.யினால் அதன் வெப்தளத்தில் வாராந்தம் குறிப்பிடப்படுகின்ற சி.எ.உ. விகிதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். நிர்ணயிக்கப்பட்ட இலாபம் ப.நா.நி அனுமதிப் பங்கின் 300 சதவீதம் வரையான வெளிநின்ற கடன் தொகையில் ஆண்டுக்கு 1 சதவீதமாகும். வெளிநின்ற கடன் தொகை அனுமதிப் பங்கின் 300 சதவீதத்தினை விஞ்சும் பொழுது ஆண்டிற்கு 2 சதவீத மிகைக் கட்டணமொன்ற விதிக்கப்படும். மேலும் வெளிநின்ற கடன் தொகை மூன்றாண்டுகளுக்கும் மேலாக 300 சதவீத அனுமதிப் பங்கினை விஞ்சும் பொழுது மிகைக் கட்டணம் ஆண்டுக்கு 3 சதவீதத்திற்கு அதிகரிக்கப்படும். துணைநில் ஒழுங்கு வசதிக்கு ஒப்புதலளிக்கப்பட்ட தினத்தில் (அதாவது 2009 ஜூலை மாதம் 29 ஆம் நாளன்று) நிலவிய சி.எ.உ வீதம் 0.3 சதவீதமாக இருந்தது. ஆதலால் கடன் தொகைக்கு ஒப்புதலளிக்கப்பட்ட நேரத்தில் காணப்பட்ட பயனுறு வட்டி வீதம் 1.3 சதவீதமாகும். இது அப்போது சந்தையில் நிலவிய வீதங்களை விடக் குறிப்பிடத்தக்களவு குறைவானதாகும்.
இவ்வசதியின் முக்கிய குறிக்கோள்களாக வெளிநாட்டு ஒதுக்குகளைக் கட்டியெழுப்புதல், இறை நிலைமைகளை வலுப்படுத்துதல், நாணய உறுதிப்பாட்டினைப் பேணுதல் மற்றும் உள்நாட்டு நிதியியல் நிலைமைகளைப் பலப்படுத்துதல் என்பன காணப்பட்டன. மற்றைய எந்தவொரு நாட்டையும் போன்றே இலங்கையும் அளவு கணியம்சார் செயலாற்றப் பிரமாணத்தின் கீழ் எடுத்துக்காட்டப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்ட இலக்குகளையும்
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

Page 15
“அமைப்பியல் அடிப்படை அளவீட்டுக் குறியீட்டின்" கீழ் குறித்துரைக்கப்பட்டிருக்கும் கொள்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி நடக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு தொகுதியும் அட்டவணைப்படுத்தப்பட்டவாறு பகிர்ந்தளிக்கப்படுவதற்கு முன்னதாக, ஒவ்வொரு பரீட்சிப்பு திகதியிலும் மூன்று அளவுக் கணியம்சார் செயலாற்றப் பிரமாணத்தினை எய்தியிருக்க வேண்டுமென இலங்கை தேவைப்படுத்தப்பட்டது. மூன்று அளவுக் கணியம்சார் செயலாற்றப் பிரமாணங்களாக தேறிய U6öTGOTTG 9g5|ë5g5856it (Net International Reserves - NIR), மத்திய வங்கியின் ஒதுக்குப் பணம் (Reserve Money - RM) மற்றும் மத்திய அரசாங்கத்தின் தேறிய உள்நாட்டு நிதியிடல் (Net Domestic Finance — NDF) 676őTLu6OT 66TIÉJaŝ601. Gg5óluu பன்னாட்டு ஒதுக்கு தொடர்பான இலக்கின் கீழ் நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கானது எந்தவொரு எதிர்பார்க்கப்படாத
வெளிநாட்டு நாணயத்தின் வெளிப்பாய்ச்சல்களையும் எதிர்கொள்ளக்கூடிய வலுவான நிலையில் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஒதுக்குப்பணம்
தொடர்பான இலக்கின் கீழான முக்கிய குறிக்கோள் யாதெனில், பொருளாதார நடவடிக்கைகளின் சுமுகமான தொழிற்பாட்டிற்கு வசதியளிக்கின்ற விதத்தில் போதியளவு திரவத்தன்மை அளவுகளைப் பேண வேண்டும் என்பதும், அதேவேளையில் பணவீக்கம் உறுதியான கீழ் மட்டமொன்றில்
el'Le
1990 இல் இருந்து இலங்கை பெ
ஆண்டு விபரம்
1991 வறுமை தணிப்பு மற்றும் வளர்ச்சிக்கான உ 2001 துணைநில் ஒழுங்கு வசதிகள் (ஆ) 2003 வறுமை தணிப்பு மற்றும் வளர்ச்சிக்கான உ 2003 விரிவாக்கப்பட்ட நிதி வசதி 2005 இயற்கை அனர்த்தங்களுக்கான அவசர உத 2009 துணைநில் ஒழுங்கு வசதிகள்
(அ ப.நா. நிதியத்திலிருந்து இலங்கை பெற்ற முன்னைய கடன்கள் பற்றிய வி இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் என்ற வெளியீட்டில் சிறப்புச் (ஆ) இவ்வசதி தொடர்பான விபரங்கள் இலங்கை மத்திய வங்கியின் ஆண்ட (இ) இவ்வசதி தொடர்பான விபரங்கள் இலங்கை மத்திய வங்கியின் ஆண்டற (ஈ) 2009 இல் பெறப்பட்ட இரண்டு பகுதிகளையும் உள்ளடக்குகின்றது.
(இலங்கை மத்திய வங்கியின் ஆ
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

பேணப்பட வேண்டும் என்பதுமாகும். தேறிய உள்நாட்டு நிதியிடல் இலக்கின் நோக்கம் அரசின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையினை விரும்பத்தக்கதொரு மட்டத்தில் பேண வேண்டும் என்பதாகும். தற்போது இவ்வசதியின் கீழான அமைப்பியல் அடிப்படை அளவீட்டுக் (SB) குறியீட்டுடன் இணைந்த கொள்கை நடவடிக்கைகள் உள்நாட்டு நிதியியல் முறைமை அமைப்பினை வலுப்படுத்தல், இழப்புக்களை ஏற்படுத்தும் அரச நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டல் மற்றும் ஒட்டுமொத்த நிகழ்ச்சித்திட்ட குறிக்கோள்களையும் இசைவுபடுத்தும் விதத்தில் அரச கொள்கையினை வடிவமைத்தல் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது. அனைத்து மூன்று அளவுக் கணியம்சார் செயலாற்றப் பிரமாணங்களும் அமைப்பியல் அடிப்படை அளவீட்டுக் குறியீடுகளும் இலங்கையின் பொருளாதாரத்தில் பேரண்டப் பொருளாதாரத்தினையும் நிதியியல்துறை உறுதிப்பாட்டினையும் பேணுகின்ற குறிக்கோளுடன் நிர்ணயிக்கப்பட்டிருப்பவையாகும். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2009 ஜூலையிலும் நவெம்பரிலும் அமெரிக்க டொலர் 652 மில்லியன் கொண்ட இரு தொகுதிக் கடன்கள் பெறப்பட்டன.
1990இல் இருந்து இலங்கையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட ப.நா.நிதிய வசதிகளின் விபரங்கள் அட்டவணை யில் தரப்பட்டுள்ளன.
6)EST
ற்ற ப.நா. நிதிய கடன்கள் (அ)
அனுமதியளிக்கப் எடுக்கப்பட்ட பட்ட தொகை தொகை
தவி 336.0 280.0
200.0 200.0 தவி (இ) 269.0 38.4
1444 20.7 தவி (சுனாமி) 103.4 103.4
1,653.6 413.4 (PF)
மூலம்: இலங்கை மத்திய வங்கி பரங்கள் 1998 இல் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட சுதந்திர
குறிப்பு 4.4.1 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. நிக்கை 2001 இன் சிறப்புக் குறிப்பு 3 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. க்கை 2002 இன் சிறப்புக் குறிப்பு 4இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ண்டறிக்கை 2009இல் இருந்து)
15

Page 16
இலங்கையின் உ படுகடன் முக
நாணயவிதிச் சட்டத்தின் 113 ஆம் வாசகத்தின் பிரகாரம் பொதுப் LIGéHL-6öI முகாமைத்துவதத்துடன் தொடர்புடைய அலுவல்கள் இலங்கை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இலங்கை மத்திய வங்கி உள்நாட்டுப் படுகடன் முகாமைத்துவம் தொடர்பில் அரச பிரதிநிதியாகச் செயற்படுகின்றது.
உள்நாட்டுப் பொதுப் படுகடன் முகாமைத்துவ மூலோபாயங்கள் பிரதானமாக பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாயுள்ளன.
9 விரிவான நிதியிடல் மற்றும் முதலீட்டுத் தளமொன்றை விருத்தி செய்வதன் மூலம் குறைந்தபட்ச செலவினத்தின் கீழ் அரசிறைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு வளங்களைத் திரட்டுதல் 9 பொதுப் படுகடன் தொடர்பான ஆவணங்களை
இற்றைப்படுத்தலும் பேணிவருதலும் 9 உள்நாட்டுப் படுகடன் தொடர்பான பொறுப்புகளுக்கு உரிய காலத்தில் கடன் பணிக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் * குறுகியகால மற்றும் நீண்டகால கடன்களுக்கு மத்தியில் சமநிலையை பொருத்தமானவாறு பாதுகாக்கின்ற அதேநேரம் அப்போதைக்குள்ள கடன் தொகுதிகளில் உள்ள இடர்நேர்வை தாங்கக்கூடிய மட்டத்தில் பேணிவருதல் * நீண்டகால விளைவு வளையியைக் கட்டியெழுப்புதலும் சந்தைக்கான பொது அளவீடாகக் கொள்ளக்கூடிய பிணையங்களைத் தயாரித்தல், சந்தைக்குப் போதியளவிலான பிணையங்கள் சந்தையைப் பேணிவருவதன் ஊடாக பிணையங்கள் சந்தையை மேம்படுத்தல் * அப்போதைக்குள்ள பேரண்டப் பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் சந்தை நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு, காலத்துக்குப் பொருத்தமான படுகடன் முகாமைத்துவ மூலோபாயங்கள் தொடர்பாக நிதி அமைச்சுக்கு மதியுரைகளை வழங்குதல். * பொதுப் படுகடன் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய தொழில்நுட்ப கட்டமைப்பை முன்னேற்றுதல், பேணிவருதல் அத்துடன் நவீன முறைகளுக்கமைய அபிவிருத்தி செய்தல்,
நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய உள்நாட்டு படுகடன் முகாமைத்துவக் குழு உள்நாட்டு படுகடன் தொடர்பாக மூலோபாயங்களைத் திட்டமிடுகின்றது. மாதாந்தம்
16

ள்நாட்டு பொதுப் ாமைத்துவம்
கூடுகின்ற இக்குழு சந்தை நிலைமைகள், சந்தையின் விருப்புகள், நிதி ரீதியிலான அபிவிருத்தி, பணவீக்கம், அரசிறைத் தேவைகள் மற்றும் அப்போதைக்குள்ள கடன் தொகுதியின் முதிர்ச்சியடையும் கட்டமைப்பு மற்றும் இடர்நேர்வுகளைக் கவனத்திற் கொண்டு சந்தை நடத்தையை அடிப்படையாகக் கொண்ட மூலோபாயங்களை அங்கீகரிக்கும். இந்த மூலோபாயங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்ற வருடாந்த மற்றும் மாதாந்த கடன் பெறும் திட்டங்கள் பொதுப் படுகடன் திணைக்களத்தின் எதிர்கால தொழிற்பாட்டுப் பிரிவினால் செயற்படுத்தப்படும். இந்த நிதியத்தைத் திரட்டும் பொருட்டு நிறுவனப் பொறிமுறையாக முதனிலை வணிகர்கள் முறை பயன்படுத்தப்படும் என்பதோடு, மின்னியல் வழிமுறை மூலம் ஏலவிற்பனைகள் நடத்தப்படும்.
தற்போது பொதுப் படுகடன் திணைக்களத்தினால் 656 வெளிநாட்டுக் கடன்களுக்கும் (5LIIT 2,129 பில்லியனான உள்நாட்டுக் கடன் தொகைக்குமான கடன் பணிக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இக் கடன் செலுத்துகைகள் தொடர்பிலான பொறுப்புகளை மேற்பார்வை செய்தல் மற்றும் உரிய காலத்தில் கடன் பணிக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் பொருட்டு வினைத்திறன்மிக்க பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் மற்றும் மாதாந்தம் கடன் எதிர்வுகூறல்கள் பொதுப் படுகடன் திணைக்களத்தின் பின் தொழிற்பாட்டுப் பிரிவின் உத்தியோகத்தர்களினால் மேற்பார்வை செய்யப்படும் என்பதோடு, கொடுப்பனவுகள் தொடர்பான பொறுப்புகள் திணைக்களத்தின் உள்ளகக் குழுவொன்றினால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். 2004 ஆம் ஆண்டிலிருந்தான கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள் மற்றும் உள்நாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறை மற்றும் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறையின் ஊடாக நடைபெறுகின்றதோடு, மத்திய வைப்பு முறை என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற மின்னியல் ஊடகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு பட்டியலின் மூலம் அனைத்து அறிக்கைகளும் பேணிவரப்படுவதன் ஊடாக வாடிக்கையாளர்களது பாதுகாப்புத் தன்மை உறுதி செய்யப்படுகின்றது. பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறை மற்றும் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறையின் மூலம் நிதியங்கள் தீர்க்கப்படுவதன் ஊடாக கொடுக்கல் வாங்கல்களின் அளவை அதிகரிக்கச் செய்வதற்கும், சந்தை வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் கடன் பெறுகின்ற செலவினத்தை நீண்ட கால ரீரியில் குறைப்பதற்கும் இயலுமாயுள்ளது.
அர்ப்பணிக்கப்பட்ட முதனிலை வணிகர் முறை 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, குறைந்த
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

Page 17
செலவினத்தின் கீழ் நிதியங்களைத் திரட்டுதலும் அரச பிணையங்கள் சந்தையை விஸ்தரித்தலும், அதன் தளத்தினை விஸ்தரித்தலுமே அதன் குறிக்கோளாக இருந்தது. தற்போது 11 முதனிலை வணிகர்கள் இத் தொழிற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். முதனிலை வணிகர்கள் முறையின் உறுதிப்பாட்டைப் பலப்படுத்துதல் மற்றும் பேணிவரும் பொருட்டும் பொதுப் படுகடன் திணைக்களத்தின் மேற்பார்வைப் பிரிவினால் தேவையான ஏற்பாடுகள் வழங்கப்படுவதோடு, கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள், ஒழுங்குமுறையாகத் தயாரித்தல், தலக் கண்காணிப்பு மற்றும் தலத்திற்கு வெளியிலான கண்காணிப்பு ஆகியனவும் மேற்கொள்ளப்படுகின்றன.
திருப்பி அனுப்பல்கள் மற்றும் கடன் பணிக் கொடுப்பனவுகள் உள்ளடங்கலாக வெளிநாட்டுப் படுகடன்கள் தொடர்பான அனைத்து அறிக்கைளும் பொதுநலவாய கடன் அறிக்கையிடல் மற்றும் முகாமைத்துவ முறையின் தரவுத் தளத்தின் மூலம் பேணிவரப்படும் என்பதோடு உள்நாட்டுப் படுகடன் தொடர்பான தகவல்கள் திணைக்களத்தினுள் அபிவிருத்தி செய்யப்பட்ட கனணிகளை அடிப்படையாகக்
இலங்கையில் பயன்படுத்தப்ப
திறைசேரி
திறைசேரி உண்டியல்
வழங்குபவர் இலங்கை சனநாயக சோசலிசக்
முதிர்ச்சிக் காலம் 91, 182, 364 நாட்கள்
நாணய வகை இலங்கை ரூபாய்
வழங்கப்படும் முறை ஏலவிற்பனை மூலம்
ஏலவிற்பனை முறை போட்டி ரீதியிலான விலைக் கே
விலைக் கேள்வியிடல் முதனிலை வணிகர்களால்
தகுதிபெறும் e இலங்கை பிரசைகள்
0 வெளிநாட்டு நிதியங்கள், முதலீட்டாளர்கள் வெளியே கூட்டிணைக்கப்ட முதலீட்டாளர்களுக்கு செலு ஒதுக்கப்பட்டுள்ளது) வட்டிக் கொடுப்பனவு உண்டியல்கள் கழிவு அடிப்படையில் முதனிலை ஏலத்தில் விலைக் ரூபா ஐந்து மில்லியனாகும் (ரூ.
கேள்வியின் ஆகக்குறைந்த பெறுமதி மில்லியனின் (ரூ.1,000,000/) டெ
முதனிலைச் சந்தையில் விற்பனை முறை வாராந்தம் ஏலவிற்பனை மூலம்
வட்டி வீதம் சந்தைச் சக்திகளின் மீது தீர்மா
முதலீட்டு அலகின் ஆகக் குறைந்த பெறுமதி
ரூபா ஒன்று (ரூ.1/-)
மீள் கொடுப்பனவு முதிர்ச்சியின்போது முகப்புப் டெ
வரி வட்டி வருமானத்தின் மீது 10%
முத்திரை வரியிலிருந்து விடுவிச்
இரண்டாம்தரச் சந்தையில்
விற்பனை முதனிலை வணிகர்கள் அல்லது
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

கொண்ட கடன் அறிக்கையிடல் முறையொன்றின் மூலம் பேணிவரப்படுகின்றது. பொதுப் படுகடன் தொகை தொடர்பான தகவல்கள் பொதுமக்களும் சந்தைப் பங்குபற்றுனர்களும் அறியும் பொருட்டு வாராந்தம், மாதாந்தம் மற்றும் வருடாந்தம் வெளியிடப்படும். படுகடன் முகாமைத்துவம் தொடர்பான மூலோபாயங்கள் மரபு ரீதியிலான படுகடன் முகாமைத்துவ கட்டமைப்பிலிருந்து மாற்றமாயுள்ளதோடு இங்கு கடன் பெறுவதற்குப் பதிலாக தனியார் மற்றும் அரசு ஆகிய இரு தரப்புகளினதும் பங்கேற்றலின் அடிப்படையில் நடைபெறுகின்ற புதிய மூலோபாயங்களின்பால் சாய்ந்திருக்கும்.
எதிர்காலத்தில் படுகடன் முகாமைத்துவப் பிரிவின் படுகடன் ஒருங்கிணைத்தல் வேலைத்திட்டம், படுகடன் முகாமைத்துவ மதியுரைகளை ஒழுங்குமுறையாகத் தயாரித்தல், இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பை அமுல்படுத்தல் மற்றும் உள்நாட்டுப் படுகடன் தொடர்பான தரவு அலகொன்றை தரவுத் தளத்திற்கு அறிமுகப்படுத்தல் ஆகிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
டுகின்ற அரச பிணை ஆவணங்கள் உண்டியல்கள் ஸ்களின் சிறப்புப் பண்புகள்
குடியரசு
ள்வியின் மூலம்
பரஸ்பர நிதியம் மற்றும் பிரதேச நிதியம், இலங்கைக்கு பட்ட கம்பனிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரசைகள் (வெளிநாட்டு லுத்தப்படாத மரபு ரீதியிலான திறைசேரி உண்டியல்களில் 10%
) வழங்கப்படும் என்பதோடு முதிர்ச்சியின்போது வட்டி செலுத்தப்படும்
5,000,000/-) என்பதோடு அனைத்து விலைக் கேள்விகளும் ரூபா ஒரு ருக்கமாயிருத்தல் வேண்டும்
விலை அடிப்படையில் முதனிலை வணிகர்களுக்கு வழங்கப்படும்.
னிக்கப்படும்
றுமதி மீளச் செலுத்தப்படும்
தடுத்து வைத்தல் வரி முதனிலை வழங்கலின் போது அறவிடப்படும்.
கப்பட்டுள்ளது.
உரிமப் பத்திரம் பெற்ற வர்த்தக வங்கிகளின் மூலம்
17

Page 18
ரூபாய் பிணையங்கள் சந்தையில் முதலீடு செய்தல்
ஒரு முதலீட்டாளரால் திறைசேரி உண்டியலை அல்லது திறைசேரி முறியை கொள்வனவு செய்வதற்கு அவசியமாகின்றபோது முதனிலை வணிகரின் மூலம் திட்டவட்டமானதொரு தினத்தில் முதனிலைச் சந்தையிலிருந்து அல்லது முதனிலை வணிகர்/வர்த்தக வங்கிகளின் ஊடாக
தேவையான எந்தவொரு தினத்திலும் இரண்டாந்தரச் சந்தையிலிருந்து அவற்றை கொள்வனவு செய்ய முடியுமாயுள்ளது.
முதனிலைச் சந்தை
9 திறைசேரி உண்டியல் அல்லது திறைசேரி முறிக்காக நடத்தப்படுகின்ற ஏலவிற்பனை பற்றிய விபரம் ஏலவிற்பனை நடைபெறுகின்ற தினத்திற்கு 02 தினங்களுக்கு முன்னர்
இலங்கையில் பயன்படுத்தப்படுக
திறைசேரி திறைசேரி முறிகளின்
வழங்குபவர்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியர
இருப்பிலுள்ள கருவிகள்
மரபு ரீதியான முறிகள் மற்றும் பணவீக்
முதிர்ச்சிக் காலம்
மரபு ரீதியான முறிகள்: 2,3,4,5,6,10,15.2
நாணய வகை
இலங்கை ரூபாய்
வழங்கப்படும் முறை
ஏலவிற்பனை மூலம்
ஏலவிற்பனை முறை
போட்டி ரீதியிலான விலைக் கேள்வியின்
விலைக் கேள்வியிடல்
முதனிலை வணிகர்களால்
தகுதிபெறும் முதலீட்டாளர்கள்
e இலங்கை பிரசைகள் (முதலீடு செ
0 வெளிநாட்டு நிதியங்கள், பரஸ்பர
மற்றும் வெளிநாட்டுப் பிரசைகள் தொகையில் 5 சதவீதம் வெளிநாட்
வட்டிக் கொடுப்பனவு
மரபு ரீதியான முறிகள்: நிரந்தர மற்றும் முறிகள்: நறுக்குக் கொடுப்பனவுகள் நு:
முதனிலை ஏலத்தில்
விலைக் கேள்வியின் விலை
ரூபா ஐந்து மில்லியனாகும் (ரூ.5,000 மில்லியனின் (ரூ.1,000,000/-) பெருக்கம
முதனிலைச் சந்தையில் விற்பனை முறை
முதனிலை வணிகர்களுக்கு போட்டி ரீதி
வட்டி வீதம்
சந்தைச் சக்திகளின் மீது தீர்மானிக்கப்
முதலீட்டு அலகின் ஆகக் குறைந்த பெறுமதி
ரூபா ஒன்று (ரூ.1/-)
மீள் கொடுப்பனவு
பிணையங்களின் முதிர்ச்சியின்போது மு
வரி
முதனிலை வழங்கலின் போது வட்டி வ முத்திரை வரியிலிருந்து விடுவிக்கப்பட்டு
இரண்டாம்தரச் சந்தையில் விற்பனை
முதனிலை வணிகர்கள் அல்லது உரிம
18

பிரதானமான பத்திரிகைகளின் மூலம் வெளியிடப்படும். வெளிநாட்டு முதலீட்டாளர்களால் கொள்வனவு செய்ய முடியுமான முறித் தொகுதிகள் பற்றிய விபரம் பொதுப் படுகடன் திணைக்களத்தால் மின்அஞ்சல் மூலம் மத்திய வைப்பு முறையில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பங்கேற்போருக்கும் அறிவிக்கப்படும். திறைசேரி உண்டியல் தொடர்பான பத்திரிகை அறிவித்தல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளியிடப்படும் என்பதோடு, புதன்கிழமைகளில் அதற்குரிய ஏலவிற்பனை நடைபெறும். விலைகளுக்கான விலைக் கேள்வியிடல் முழுமையாகவே தன்னியக்கமாக்கப்பட்ட முறையொன்றின் மூலம் நடைபெறும். 9 திறைசேரி உண்டியல்கள் ஏலவிற்பனை வாராந்தம் நடைபெறும் என்பதோடு, பொதுத் திறைசேரியின் பணத் தேவையின் அடிப்படையில் திறைசேரி முறிகள் ஏலவிற்பனை மாதத்திற்கு 3-4 வரை நடத்தப்படும்.
O
நின்
ற அரச பிணை ஆவணங்கள் முறிகள்
சிறப்புப் பண்புகள்
岳
கத்துடன் பிணைந்த முறிகள்
0 ஆண்டுகள் பணவீக்கத்துடன் பிணைந்த முறிகள்: 3 ஆண்டுகள்
மூலம்
ய்யக்கூடிய முறிகளின் அளவு மீது வரையறை விதிக்கப்படவில்லை)
நிதியம், இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள் (தீர்க்கப்படாதுள்ள மரபு ரீதியான திறைசேரி முறிகளின் மொத்தத் டு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படுகின்றது) அரை ஆண்டு நறுக்குக் கொடுப்பனவுகள் பணவீக்கத்துடன் பிணைந்த கர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டிருக்கும். 000/) என்பதோடு அனைத்து விலைக் கேள்விகளும் ரூபா ஒரு ாயிருத்தல் வேண்டும்.
யிலான ஏறவிற்பனை மூலம் வழங்கப்படும்.
JGüb
கப்புப் பெறுமதி மீளச் செலுத்தப்படும் ருமானத்தின் மீது 10% தடுத்து வைத்தல் வரி அறவிடப்படும். ள்ளது.
ம் பெற்ற வர்த்தக வங்கிகளின் மூலம்
2010 ஜூன் / ஜூலை - குறிப்பேடு

Page 19
9 முதனிலை வணிகர்கள்/வர்த்தக வங்கிகளால் பல்வேறு முதிர்ச்சிக் காலத்துக்குரிய திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் கொள்வனவு செய்யப்படுகின்றபோது
மற்றும் விற்பனை செய்யப்படுகின்றபோது இருதரப்பு விலைகள் அறிவிக்கப்படும். முதலீட்டாளர்களால் மேற்படி பிணையங்களின் பொருட்டு அனைத்து முதனிலை வணிகர்கள்/வர்த்தக வங்கிகளிலிருந்தும் விசாரிக்கலாம் என்பதோடு அதன் பிரகாரம் பேரம்பேசவும் முடியுமாயுள்ளது.
* விலைக் கேள்விகளை முன்வைக்கும் பொருட்டு
ஒதுக்கப்பட்டுள்ள காலம் ஏலவிற்பனை நடைபெறுகின்ற தினத்தில் மு.ப. 11.00 மணிக்கு முடிவடையும் என்பதால் முதனிலை ஏலவிற்பனையில் பங்கேற்பதற்கு விரும்புகின்ற அனைத்து முதலீட்டாளர்களும் அவர்களது விலைக் கேள்வியை முதனிலை வணிகர்கள் ஊடாக அந்த குறிப்பட்ட நேரத்திற்கு முன்னர் சமர்ப்பித்தல் வேண்டும். ஏலவிற்பனைக்கு விலைக் கேள்விகளை சமர்ப்பிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள காலம் முடிவடைந்த உடனேயே ஏலவிற்பனை மூடிவிடப்படும் என்பதோடு அதன் பின்னர் இரண்டு மணித்தியாலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைக் கேள்விகள் தொடர்பான தகவல்கள் முதனிலை
வணிகர்களுக்கு அறிவிக்கப்படும். அதற்குப் பிந்திய தினம் அது தொடர்பான பத்திரிகை அறிவித்தல் வெளியிடப்படும்.
* முதனிலைச் சந்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைக் கேள்விகளைத் தீர்த்தல் ஏலவிற்பனை நடைபெற்ற
இலங்கையில் பயன்படுத்தப்படுகி
ரூபாய் பிை
ரூபாய் பிணையங்களி
வழங்குபவர் இலங்கை சனநாயக (
முதிர்ச்சிக் காலம் 2-3 ஆண்டுகள்
நாணய வகை
இலங்கை ரூபாய்
தகுதிபெறும் முதலீட்டாளர்கள்
இலங்கை பிரசைகள்
வழங்கப்படும் முறை
ரெப் முறையின் மூல
பவரால் தீர்ப்பதற்குத்
கேள்விப் பத்திர நடைமுறை
தனிநபர்கள்/நிறுவனங்
வட்டிக் கொடுப்பனவு
நிரந்தர மற்றும் அரை
கேள்விப் பத்திரத்தின் ஆகக் குறைந்த பெறுமதி
ரூபாய் நூறு (ரூ.100/-)
முதனிலைச் சந்தையில் விற்பனை முறை
ரெப் முறையின் அடிப்
வட்டி வீதம்
நிர்வாக ரீதியில் தீர்ம
மீள் கொடுப்பனவு
முதிர்ச்சியின் மீது சம
வரி
வட்டி வருமானத்தின்
நறுக்குக் கொடுப்பனவ
இரண்டாம்தரச்
சந்தையில் விற்பனை
பொதுப் படுகடன் திை
2010 ஜூன் / ஜூலை . குறிப்பேடு

தினத்திலிருந்து 2 அலுவலக நாட்களின் பின்னர் நடைபெறும். இலங்கை அரசாங்கத்தின் பிணையங்கள் பத்திரங்களற்றவையாக உள்ளதோடு பிணையங்களை கையளித்தல் மின்னியல் மூலம் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறையினுள் கொடுப்பனவுகளைச் செய்வதன் மீது விடுவிக்கப்படுகின்ற அடிப்படையில் நடைபெறும்.
இரண்டாந்தரச் சந்தை
* முதலீட்டாளர்களால் மேற்படி பிணையங்களை முதிர்ச்சியடையும் வரை தம் வசம் வைத்திருப்பதற்கு அல்லது முதிர்ச்சியடைவதற்கு முன்னர் அப்போதைக்குள்ள சந்தை விலையில் விற்பனை செய்ய முடியுமாயுள்ளது. அதேபோன்று ஏற்கனவே சந்தைக்கு வழங்கப்பட்டுள்ள விற்பனை செய்யக்கூடிய பிணையங்களை இரண்டாம்தரச் சந்தையில் கொள்வனவு செய்யவும் முடியும், முதனிலை வணிகர்கள்/வர்த்தக வங்கிகள் மூலம் பல்வேறு முதிர்ச்சிக் காலகட்டங்களுக்குரிய திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் தொடர்பாக அப்போதைக்குள்ள கொள்வனவு செய்யப்படுகின்ற மற்றும் விற்பனை செய்யப்படுகின்ற இருதரப்பு விலைகள் நாளாந்தம் வெளியிடப்படுகின்றன. முதலீட்டாளர்களால் மேற்படி பிணையங்களுக்கு பேரம்பேசுதல் மூலம் கவிர்ச்சிகரமான சந்தை வட்டி வீதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ன்ற அரச பிணை ஆவணங்கள், ணயங்கள்
ன் சிறப்புப் பண்புகள்
சோசலிசக் குடியரசு
ம். முழுமையான பங்களிப்பு பெறப்படும் வரை அல்லது வழங்கப்படு
தீர்மானிக்கப்படும் வரை திறந்ததாக உள்ளது.
கள் அல்லது முதனிலை வணிகர்கள் மூலம் நேரடியாக
ஆண்டு நறுக்குக் கொடுப்பனவுகள்
படையில் சம விலையில் வழங்கப்படும்.
ானிக்கப்படும்
விலையில் பிணையங்கள் விடுவிக்கப்படும்.
மீது 10% தடுத்து வைத்தல் வரி
புகளின் மூலம் அறவிடப்படும்.
)ணக்களத்தில் பதிவு செய்வதன் மூலம்
9

Page 20
9 இலங்கை அரச பிணையங்கள் பத்திரங்களற்றவையாக
உள்ளதால், பிணையங்களை
கையளித்தல் மின்னியல்
மூலம் நடைபெறுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் பேணிவரப்படுகின்ற பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறையின் ஊடாக பிணையங்கள் கையளிக்கப்படுகின்ற
போதே கொடுப்பனவுக்கான நிதியங்கள்
மாற்றப்படும்
என்பதோடு ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் தனித்தனியாக கையளிக்கப்படுதலும் நடைபெறுகின்றது.
முதனிலை வணிகர்கள்
* முதனிலை வணிகர்கள் என்பது இரண்டாம்தரச் சந்தையில்
அரச பிணையங்களின் சந்தைப்படுத்தலின் பொருட்டு
இலங்கையில் பயன்படுத்தப்படுகி இலங்கை அபிவி
இலங்கை அபிவிருத்தி முற
வழங்குபவர் இலங்கை சனநாயக சோசலிச
முதிர்ச்சிக் காலம்
2-3 ஆண்டுகள்
வழங்கப்படும் முறை
ஏலவிற்பனை மூலம்
ஏலவிற்பனை முறை
ஆகக் குறைந்த அடிப்படையில்
விலைக் கேள்வியிடல்
இலங்கை மத்திய வங்கியினா
வட்டிக் கொடுப்பனவு
அரை ஆண்டு ரீதியில் ெ இலண்டன் வங்கிகளுக்கு இ6 அளவுகள் கூட்டப்படுவதன் மூ கணிப்பிடப்படும்.
ஏற்படையவாறு 05 வருட ( இராச்சியத்தின் பிணையங்கள்
அடிப்படையில் மேற்கொள்ளப்
ஏலவிற்பனைக்கு அனுப்ப முடியுமான விலைக் கேள்வியின் ஆகக்குறைந்த அளவு முதனிலைச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற முறை
ஏலவிற்பனையின்போது முதலீ( ஆகும். இரண்டாம்தரச் சந்தை டொலர் 10,000 ஆகும்.
போட்டி ரீதியிலான ஏலவிற்பை
வழங்கப்படும்.
தகுதிபெறும் முதலீட்டாளர்கள்
வெளிநாட்டு பிரசைகள் மற்று பிரசாவுரிமையைக் கொண்டுள் சபையுடன் உடன்படிக்கை செ கம்பனிகள் மற்றும் காப்புறுதி
கம்பனிகள்.
கொடுப்பனவை மேற்கொள்கின்ற பிரதிநிதி
இலங்கை வங்கி
மீள் கொடுப்பனவு
பிணையங்கள் முதிர்ச்சியடை8
வரி
இலங்கையில் செலுத்தப்படுகி
இரண்டாம்தரச் சந்தையில் விற்பனை
திணைக்களத்தினால் நியமிக்க வேண்டும்.
கொழும்பு - 13, 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவ அச்சிடப்பட்டு இலங்கை மத்திய வங்கி தொட

இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்களாகும். போட்டி ரீதியிலான விலைக் கேள்வியிடல் செயற்பாட்டினுள், பிரதானமான பங்கேற்பாளர்களாவர். முதனிலை ஏலவிற்பனையின்போது அதற்கான ஒத்துழைப்பை வழங்குதலும், இரண்டாம்தரச் சந்தையில் திரவத்தன்மையை அதிகரிக்கச் செய்தலும் முதனிலை வணிகர்களின் பொறுப்பாக உள்ளது. அவர்கள் முதனிலைச் சந்தையைப் போன்றே இரண்டாந்தரச் சந்தையிலும் செயலூக்கம்மிக்க பங்கேற்பைப் பேணிவருதல் வேண்டுமென்பதோடு, அரச பிணையங்களுக்கான விலைக் கேள்விகள் மற்றும்
一、
விற்பனை வீதத்தை வெளியிடுதலும் வேண்டும். كومية في
8 مہینے
ன்ற அரச பிணை ஆவணங்கள், !
விருத்தி முறிகள், ”ெ
றிகளின் சிறப்புப் பண்புகள்
க் குடியரசு
ல் போட்டி ரீதியிலான விலைக் கேள்வியின் மூலம்
ல் நியமிக்கப்பட்ட அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகளின் மூலம்.
காடுப்பனவுகள் நடைபெறும் என்பதோடு, ஆறு மாதங்களுக்கான டையிலான அளிப்பு வீதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட ஆகக் குறைந்த Dலம் பெறப்படுகின்ற மாற்றமுறும் வீதங்களின் அடிப்படையில் வட்டி
முதிர்ச்சியுடன் கூடிய ஐக்கிய அமெரிக்க பிணையங்கள், ஐக்கிய அல்லது ஜர்மன் அரச பிணையங்களுக்கு செலுத்தப்படும் வட்டியின்
படும்.
டு செய்யக்கூடிய ஆகக் குறைந்த தொகை அமெரிக்க டொலர் 100,000
நயில் முதலீடு செய்யக்கூடிய ஆகக் குறைந்த தொகை அமெரிக்க
]னயின் மூலம் தகுதி பெறுகின்ற அங்கீகாரம்பெற்ற பிரதிநிதிகளுக்கு
ம் நிறுவனங்கள், வதிவற்ற இலங்கையர்கள், ஒரு நாட்டில் இரட்டைப் ள இலங்கையர்கள், உரிமம்பெற்ற வணிகர்கள், இலங்கை முதலீட்டுச் ய்துகொண்டுள்ள முதனிலை வணிகர்கள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த நித் தொழில் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள காப்புறுதிக்
கின்றபோது சம விலையில் மீளச் செலுத்தப்படும்.
ன்ற வருமான வரி வழங்குபவரால் மீளச் செலுத்தப்படும். 5ப்பட்ட அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள் மூலம் பதிவு செய்யப்படுதல்
த்தையிலமைந்துள்ள (ஆட்டுப்பட்டித்தெரு) கெளரி அச்சகத்தில்
பூட்டல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.