கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சேமமடு நூலகம் 2011.01

Page 1


Page 2


Page 3
(300 b moč
பொத்தக செய்தி மடல்
ඕෂ්(2 - 005 தை 2011
Gefrfluu
தமிழாகரன்
நிர்வாக ஆசிரியர் சதயூ.பத்மசீலன்
இதழ் Guiyantointil வைத்தியப்பன் கோமளா ہوتی ہ! جیسے
s مسئلہ گي
diáře
சேமமடு பதிப்பகம்
65ft.(8U:O11-2331475
65.03u:O777 345666
(S தொடர்புகளுக்கு ら> சேமமடு பொத்தகசாலை சேமமடு பதிப்பகம்
பத்மம் பதிப்பகம் யூஜி.5O8ப்பள்ஸ் பார்க்
கொழும்பு-11
6):ՖT.03u O11-2472362. 23219 O5
தொ.நகல் . Ο 11- 2448624, 2331.475
Ióì6ỗieơTổbỡổò : chemamadu(a)yahoo.com
pathma Seelanayahoo.com
eelerub : www.chemamadu.com
ISBN : 978-955-1857-50-9
 
 
 
 
 
 
 

gllfluflu filthighl.
சேமமடு நூலகம் நூற்பண்பாட்டை விரிவாக்கும் நோக்கில் வெளிவருகின்றது. தனிமனிதச் சிந்தனை தனிமனித ஆளுமை முதலானவற்றை வளர்க்கவும் உதவுகின்றது.
தனிமனிதருக்குரிய அடிப்படை விழுமியங்கள், ஒழுக்கங்கள், மனச்சான்று ஆகியனவற்றை மேம்படுத்த நூற்பண்பாடு அடிப்படையாக அமைகின்றது. இந்தப் பணி பாடு சமூகமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் அறிவை முகாமை செய்யும் புதிய வகிபாகத்தை நாம் ஏற்க முடியும்.
இந்த இதழ் அறிவைத் திரட்டுவதற்கான சாத்தியப்பாடுகளை முன்வைக்கின்றது. தொடர்ந்து படைப்பாக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான திறன்களையும் வழங்குகின்றது. இங்கு அடையாளப் படுத்தப்படும் நூல்கள் அறிவைத் திரட்டுதல், புதுப்பித்தல், களஞ்சியப்படுத்தல், இலக்கு நோக்கிப் பிரயோகித்தல் முதலானவற்றிற்கு பொருத்தமான சூழலை உருவாக்கிக் கொடுக்கின்றது. நாம் இந்தச் லை சரியான முறையில் பயன்படுத்தும் பொழுது ர் ஆரோக்கியமான படைப்பாக்கங்களை
க்கொணர முடியும்.
s
ஆக்க மலர்ச்சியை மேலெழச் செய்தல் நூற் ண்பாட்டின் உன்னத வெளிப்பாடாகக் கொள்ளப்படு கின்றது. மரபு வழியான தடத்தை விட்டு மாற்று வழியிலே சிந்திக்கவும் படைப்பாக்கச் செயற்பாட்டில் ஈடுபடவும் நமக்கு வளமான ஆக்க மலர்ச்சி வேண்டும். இதனைக் கண்டடையவும் உருவாக்கவும் நூற்பண்பாடு நமது அன்றாட நடத்தைக் கோலங்களில் செல்வாக்குப் பெற வேண்டும்.
இன்று அறிவுத்துறை பல பரிமாணங்களில் பெருக்கெடுத்து ஒடுகின்றது. இதற்கேற்ப அறிவுத் துறை சார்ந்த நூல்களின் உற்பத்தியும் அதிகரிக்கின்றது. அறிவு காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. இதனை தெளிவுற புரிந்துகொண்டவர்கள் மட்டுமே அறிவைப் புதுப்பிக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுவர்.
எமது வாழ்வியல் புலத்தில் நூற்பண்பாடு இன்னும் காத்திரமான பங்களிப்பைச் செய்யவில்லை. நாம் அறிகைச் சோம்பேறித்தனத்தில் மூழ்கிவருகின்றோம். இதனையே பண்பாடாகவும் மாற்றி வருகின்றோம். இவ்வாறான மாசுகளிலிருந்து எம்மை முற்றாக விடுவித்து ஆரோக்கியமான வாசிப்புப் பண்பாட்டில் மூழ்கி எழுந்து வரும்பொழுதுதான் நாம் நமக்காகவும் எதிர்காலத்திற் காகவும் சிந்திக்க முடியும், செயற்பட முடியும்.
இந்தச் செய்தி மடல் எமது அறிவுசார்ந்த நுட்பங்களை அகலித்து ஆழமாக்கும் உயரிய பணிகளை மேற்கொள்ள விளைகின்றது.
¥Ú§ §೫ಕಿಸಿ

Page 4
நூலக அபிவிருத்த
“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டா என்பது தமிழர் முதுமொழியென்றால், "நூல் நிலைய இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது புத அறிவு மைய, தகவல் மைய நூற்றாண்டுக்குப் பொரு: மான புதுமொழியாகும். நூல் நிலையங்கள் அறிவினது தகவல்களினதும் இருப்பிடமாக விளங்கி, மக்களுக்கு அதனை நாடிவருவோருக்கும் புதிய அறிவையும் தகவ களையும் வழங்கும் களஞ்சியமாகவும் விளங்குகின்ற ஒரு வகையில் நூல் நிலையங்களை அறிவுத்தாபன அறிவு நிறுவகம் எனக் கூறினாலும் தகும். பாடசாை களும் பல்கலைக்கழகங்களும் மட்டுமன்றி நகரங்களு கிராமங்களும் ஏன் ஒட்டுமொத்த சமுதாயமும் நூ நிலையங்களைக் கொண்டு விளங்குகின்றன. அரச ஆங்களும் உள்ளூராட்சி மன்றங்களும் சமூகத்தின் சக உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக நூலகங்கை அமைத்துள்ளன.
நூலகங்களை நிர்மாணிப்பதுடன் அவற்ை முகாமை செய்வதும் பேணிப் பராமரிப்பதும் அவற்றின் எதிர் கால வளர்ச்சிகளை திட்டங் களை வரைவதும் மிகப் பிரதா னமான பணிகளாகும். இத்த கைய பணிகளை ஏற்று நடத் துபவர்கள் நூலகர்கள். அவர் கள் ஒருவகையில் அறிவை முகாமை செய்வோராகவும் | சேமிப் போராகவும் வகைப் படுத்துவோராகவும் வாசகர்க ளின் வாசிப்புப் பணியை இலகு படுத்துபவர்களாகவும் விளங்கு கின்றார்கள். இத்தகைய அறி வுப் பணியில் நீண்டகால அனுபவத்தையும் நூலகவியல் துறையில் உயர்பட்டங்களை யும் பெற்றவரான புகழ்மிக்க கல்விசார்நூலகர் பூரீகாந்தலட்சுமி அவர்களின் இவ்வரிய நூலுக்கு அணிந்துரையொன்றை எழுது வதில் பெருமகிழ்வடைகின்றேன்.
நூலகர்களான திருமதி. குலரத்தினம், திரு.முருகவேள், கலாநிதி. இயான் குணதிலக்க, ை
6055 20s
 
 

贸:
பம் நிய த்த தும் நம் 16ð
6ŐT.
OG) நம் τού Tigj
5ᏊᎧᎧ
பிற
ஒரு பயில் நோக்கு
<;
ஜனாப் கமால்தீன் போன்றவர்கள் இலங்கையில் நூலகங்களின் மேம்பாட்டுக்காகவும் பராமரிப்புப் பணிக்காகவும் அருந்தொண்டு புரிந்தவர்கள். தனிப்பட்ட முறையில் இப்பெரியார்களுடன் எனக்குத் தொடர்பு இருந்ததுண்டு. இயான்குணத்திலக அவர்கள் தயாரித்த இலங்கை பற்றிய மிக விபரமான நூற்பட்டியல் இலங் கையின் பல்வேறு துறைசார்ந்த ஆய்வாளர்களுக்கு ஒரு மாபெரும் வழிகாட்டியாகத் திகழ்ந்து, இன்றும் கூட இலங்கை பற்றிய உலகப் புகழ்பெற்ற நூற்பட்டியலாக விளங்குகின்றது. இவர் கல்விசார் நூலகர் எனும் தகுதி பாடுகளுடன் இயங்கியவர் எனக் குறிப்பிடலாம். ஜனாப் கமால்தீன் அவர்கள் தயாரித்த பட்டியல்களையும் நான் பார்த்ததுண்டு. அவர் ஒரு தமிழறிஞரும் கூட இவர் தமிழில் நூலகர்களை உருவாக்குவதில் பெரிதும் அக்கறை கொண்டு செயற்பட்டவர். இவர்களில் பல் கலைக்கழக நூல் நிலையங்களில் பிரதம நூலகர்களாக விளங்கிய குலரத்தினம், இயான்.குணதிலக்க, முருகவேள்
போன்றவர்கள் பல்கலைக்
அழுநீகாந்தலட்சுமி
கழகப் பேராசிரியர்களுக்கு இணையான அந்தஸ்துடன் பல்கலைக்கழகங்களில் பணி யாற்றினர். அவர்கள் நூலக வியல் துறையில் அக்காலத் தில் மேலைநாடுகளில் உயர் கல்வி பயின்று அத்துறையில் | பெரும் புலமை வாய்ந்தவர்க ளாக மிளிர்ந்தவர்கள். இந் நூலாசிரியர் திருமதி. பூரீகாந்த லட்சுமி அவர்களும் இவர்க | ளின் வழியில் நூலகத் துறை யில் உயர் தேர்ச்சி பெற்று இன்று யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் பிரதம நூலகராக அரும்பணியாற்றி வருபவர். எமக்குத் தெரிய தமிழர் மத்தி யில் தற்போது இத்துணை சிறப்புக்களைப் பெற்ற பிறி தொரு நூலகரை இனங்காண் பது கடினம்.
தமது நூலகப் பணியோடு நின்றுவிடாது, நூலகவிய லைத் தமிழ்மொழி வழியில்
கற்போருக்கு உதவுமுகமாக,

Page 5
நூலக அபிவிருத் தியின் பல்வேறு பரிமாணங்களைத் தெளிவுபடுத்தும் முறையில் பல நூல்களை ஆக்கித்தந் துள்ளார். இந்த வரிசையில் தற்போது இந்தப் புதிய நூலையும் தருகின்றார். எமக்குத் தெரிய நூலகவியல் துறையில் தமிழ் நூல்களின் பற்றாக்குறை அதிகம். ஆனால் இந்நூலாசிரியர் இதனை உணர்ந்து காத்திரமான நூல்களை வழங்குவதன் மூலம் இத்துறையின் விருத் திக்குப் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றார். ஒரு நூலகத்தினை உருவாக்க முயலுபவருக்குத் தேவையான அடிப்படைக் கருத்துக்கள் அனைத்தும் இந்நூலில் நன்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இவற்றை அவரவர் தமது நிலைகளில் உள்வாங்கி நூலகப் பண்பாட்டை விருத்தி செய்ய முடியும். இந்நூலின் உள்ளே நூலகம், நூல்கள், வாசகர், அலுவலர் முதலான அத்தியாயங்களில் பல் வேறு புதிய தகவல்கள் அனுபவ ரீதியான கருத்தாக்கங் கள் ஆய்வு முடிவுகள் எனப் பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பாக இந்நூல் ஆக்கம் பெற்றுள்ளது. வீட்டு நூலகம், பொதுநூலகம், பாடசாலை நூலகம் போன்ற
6) 6S) நூலக அபிவிருத்தி: ஒரு பயில் நோக்கு ဓါနီနီ#ဖန္တီး UWA வளர்க்கும் நூலாசிரியர் : அ.முரீகாந்தலட்சுமி நோக்கில் பக்கம் 22 இந நுT ல ម៉ាសា : 4OOOO வெளிவந் வெளியீடு : Воношоф துள்ளது.
வாசகரும் பணிபுகளும்
கூச்ச சுபாவம் உள்ள வாசகர் : பொதுவாக பயந்த சுபாவமுள்ள இவ்வாசக வகையினர் நூலக அலுவலர் களிடம் உதவி கோரக் கூச்சப்படுபவர்கள். எவரையும் எதுவும் கேட்காமல் நூலக இறாக்கைகள், நூலகப் பட்டியல் போன்றவற்றுடன் தடுமாறுபவர்கள். இவர்கள் எதுவித உதவியும் கோரமாட்டார்கள். அதேசமயம் தாமும் பயன்பெறமாட்டார்கள். தாழ்வு மனப்பாங்குடைய வாசகர் : நாம் ஏதாவது போய்க்கேட்டால் எமக்கு ஒன்றுமே தெரியாது என நூலகர் நினைத்துவிடுவாரோ, எமது அறியாமை பலவீனம் என்பன அவர்களுக்குத் தெரிந்து விடுமோ என நினைக் கும் வாசகர் கூட்டம் எம்மவர் மத்தியில் மிக அதிகமாக உண்டு. உயர்வுமனப்பான்மையுடைய வாசகர்:நூலகம் என்பது தகவல் சுரங்கம் . அள்ள அள்ள குறையாத நீருற்று இது. சில வாசகர்கள் இதற்கு முரண்பட்டவர்கள். நூலகத்தி லுள்ள அறிவுப் பதிவேடுகளை விடவும் தமது மூளையில் அதிகம் உண்டு என தம்மைப் பறைசாற்றிக் கொள்பவர் களை எமது அன்றாட வாழ்வில் நாம் கண்டுகொண்டு தான் இருக்கிறோம். சுயநலமிக்க வாசகர் : இவர்கள் தாம் மட்டும் பாவிப் பதற்காக குறித்த நூலை எடுத்து வேறு தட்டுகளில் ஒளித்து
ags 20s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூலக அபிவிருத்திக் கைநூல்" எனப்படும் இந்தப் z/62Dzتر/2/yیے 7607///ثر 7Z/ڑھتی زع6//%62 تری (457762 yیخ / 760////// (60/Z அறிவு எதுவுமரின27 பொது நூ7லகங்களர் மற்றும் ப7டச7லை நூலகங்களை நிர்வகிக்கும் நூலகர்களது நீணடகால வேணடுகோளைப் பூர்த்த7 செம்யும் பொருட்டு உருவாக்கப்பட்டது. அதுமட்டுமன்றிநூலகம் ஒன்றைப் புதிதாக அமைக்க விரும்பும் த7ய்நிறு வனங்கள், தனிநபர்கள் ஆகியோரும் மிக இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையான முறை மயிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்ப7ணப் டபிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையம7கக் கொணர்டு இயங்கும் ஒரேயொரு அரச சார் பற்ற அமைப்பான நூலக விழிப்புணர்வு நிறுவனம்” என்ற அமைப்ட%ன் ஊடாக நடத்தப்பட்ட பொதுநூலகர் களர், மற்றும் ட/7டச7லை நூலகர்களுரக்கான கருத்தரங்கு களர், பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின் தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்கள7கவோ, அமைப்புச7ர் நூலகங்களாகவோ, கீர்/7மிய நூலகங்கள7கவே/7 இயங்கக்கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலே7சனை கே7ர7 அணுகியவர்களின் தேவை 4/ம் இணைந்து உருவானதே இந்த ஆக்கம் எனில் மிகையல்ல. எனினும் இந்த ஆக்கத்தில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இந்த விடயங்களில் இனறுவரை பரிச்சியமில்லாத பெரிய நூலகங்க ளுக்கும் கணிசமானளவு உதவக்கூடியது.
4/7ev/7-277z//7
வைத்து விடுவார்கள். தவறான இடத்தில் வைக்கப்படும் நூல்கள் தொலைந்த நூல்களுக்கு சமமானது என்பத னால் இவர்களை மிகக் கவனமாக அவதானிக்க வேண்டும்
நூல் திருடர்கள்: நூல்களிலிருந்து தேவையான பக்கங்களைக் கிழித்தோ,வெட்டியோ சில சமயம் கண் ணுக்குள் மண்ணைத் தூவிவிட்டு முழுப்புத்தகமாகவோ அபகரித்துச் சென்றுவிடுபவர்கள். இவர்களிடம் எவ்வித கருணையும் காட்டக்கூடாது என்பதுடன் இவர்கள் மீது எமதுபார்வை எந்நேரமும் படும்படி நாம் பார்த்துக் கொள் வது அவசியமாகும்.
நுணர்ணறிவுள்ள வாசகர்: நூலகத்தை, நூலக சாத னங்களை, நூலக வசதிகளை, நூலக சேவைகளை அணு வணுவாக அறிந்து வைத்திருப்பவர்களும் அதனை முழு மையாகப் பயன்படுத்துபவர்களும் இவர்கள் தான். நூலக சேவையின் பெரும் பகுதி இவர்களுக்காகவே பயன்படுத் தப்படுகிறது. நூலகச் செயற்பாடுகளும் இவர்களை மையமாகக் கொண்டே திட்டமிடப்படுகின்றன. சாதாரண வாசகர் : நூலக வாசகர்களில் பெரும் பாலானோர் இவர்களே. இவர்களுக்குத் தேவைப்படுவதை மட்டும் கேட்பார்கள்.
/مجھے 74 تھی/Z/

Page 6
கலைஞர் பதிப்
தமிழ்ப் பதிப்புலகில் "கலைஞன் பதிப்பகம்” வெளி யிட்ட பல நூல்கள் இந்நிறு| வனத்திற்கு தனித்துவமான | அடையாளத்தை வெளிப் படுத்தியுள்ளன. குறிப்பாக கி.ராஜநாராயணன், ஜெய காந்தன், லா.ச.ரா, அசோக மித்திரன், சுந்தர ராமசாமி முதலான முன்னோடி படைப் பாளிகளின் எழுத்துகளும் அப்படைப்புகள் குறித்த மதிப்பீடுகளும் அடங்கிய "ரீடர்" என்னும் தொகுப்புக்களை வெளியிட்டது. இ தமிழில் புதுமுயற்சி இதன் மூலம் இலக்கிய விமரிசன உ யாடல்களில் புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்த
இவ்வாறு கனங்காத்திரமான நூலாக்க முயற்சிய கலைஞர் பதிப்பக நிறுவனர் மாசிலாமணியின் அக்க யும் உழைப்பும் வெகுவாகப் பாராட்டத்தக்கது. இ மட்டுமல்ல குறித்த படைப்பாளியின் மொத்த எழுத்; களையும் ஒருசேர தொகுத்து வெளியிடும் பணியை ஆரம்பித்து வைத்தது கலைஞர் பதிப்பகம்.
தமிழ் இதழியல் வரலாற்றில் நிலைத்து நிை அடையாளம் காட்டக்கூடியவாறு அந்த இதழ்கள வெளிவந்த படைப்புக்களைத் தொகுத்து சமகா வாசகர்களின் தேவை கருதி தீபம், சரஸ்வதி, மணிக்கொ மனிதன் முதலான தொகுப்புக்களையும் வெளியிட்டு ளது. இந்த வெளியீடுகளின் திட்டமிடலிலும் அவற்ை வெற்றிகரமாக கொண்டு வந்தமையிலும் மாசிலாம6 அவர்களது உழைப்பும் அக்கறையும் மெச்சத்தக்க அத்தகைய பெருமகனார் கடந்த 19.12.2010 அன அமரராகிவிட்டார்.
தமிழ்ப் புத்தக பதிப்புத் துறையில் சுமார் 55 ஆண காலம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் பணியாற் வந்திருக்கும் வெகுசிலருள் இவர் முதன்மையானவர்.
605 20s
 
 
 
 

தமிழாகரன்
Ibs) : D flooD60Of
இவர் வெறுமனே பதிப்பா ளராக மட்டுமல்லாமல் நல்ல புத்தகங்களை நல்ல எழுத்தா ளர்களை தேர்ந்தெடுக்கும் பக்கு வம் கொண்டவர். தொடர்ச்சி யாக வாசிப்பில் ஈடுபட்டு வந்தவர். இதனாலேயே நல்ல புத்தகங்களை பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இன்று இவரது மைந்தன் நந்தன் வழி காட்டலில் கலைஞன் பதிப்
பகம் பல்வேறு புதிய நூல்களை కేజి తాజా வெளியிட்டுக் கொண்டிருக் கிறது. பண்டைய தமிழ் இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கிய முன்னோடிகள் என பல்வேறு நிலைகளில் நூல்களை ஆக்கி வெளியிட்டு வருகிறது.
கலைஞர் மாசிலாமணி அவர்களது இழப்பு தமிழ் பதிப்புலகில் பெரும் இழப்பாகவே கருதப்படுகின்றது. ஏனெனில் இவர் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழுக்குப் புதுவளம் சேர்க்கும் நன்னோக்குடன் செயற் பட்ட செயலாளிகளுள் வித்தியாசமானவர் பரபரப்பும் ஆர்ப்பாட்டங்களும் நிறைந்த உலகில் மிக அமைதியாக வும் நிதானமாகவும் இயங்கியவர். இறுதி மூச்சு விடும் வரை புத்தகங்களை பதிப்பித்துக் கொண்டிருந்தவர். அதற்காகவே தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தவர். ஆற்றலும் ஆளுமையும் உடைய முன்னோடி எழுத்தா ளர்கள் தொடங்கி இளம் எழுத்தாளர்கள் வரை யாவருட னும் சகசமாக நட்பாக தோழமையாக பழகும் பண்பு கொண்டவர்.
மாசிலாமணி இன்று மறைந்துவிட்டாலும் அவர் வெளியிட்ட நூல்கள் தொடர்ந்து நூல்களை வெளியிடு வதற்கான நிறுவனப்பலத்தை வழங்கிச் சென்றிருக்கும் உறுதிப்பாடு நம்பிக்கை யாவும் அவரை என்றும் நினைவுகூர்ந்து கொண்டே இருக்கும்.

Page 7
சிறப்புப் பார்வை :
கிராமிய வாழ்வின் ஆ இனவரைபிய
ஆய்வுமுறைகள் அளவுசார்ந்தவை என்றும் பண்பு சார்ந்தவை என்றும் பொதுவாக வகைப்படுத்தப்படுதல் அ உண்டு. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை அன்று. பற் சமகாலத்திலே எண்ணளவு ஆய்வுகளுக்கு அதீத முக்கி வா யத்துவம் வழங்கப்படும் நிலையில் பண்புசார் ஆய்வுக ள ளின் தேவை ஒரு வகை யிலே நிராகரிக்கப் படுதல் உண்டு. ஆனால் அவை தனித்துவமும் ஆழமும் கொண்டவை.
குறிப்பிட்ட பிரச்சி னை அல்லது எழுபொ ருள் (Issue) தொடர்பான பொருள் கோடலை நோக் Nik : கிய நகர்வாகப் பண்புசார் ஆய்வு கருதப்படுகின்றது. பண்புசார் ஆய்வில் ஆய் வாளரே மையப் பொரு ளாகின்றார். அந்நிலையிற் பண்புசார் ஆய்வின் சிறப் புப் பண்புகளாகப் பின் வருவன சுட்டிக்காட்டப் ! படுகின்றன.
(1) உள்ளமைந்த உறு பொருளைத் தேடிய றிதல்.
(2) கண்டறியப்பட்ட தோற்றப்பாடுகளை நுணுகித் ை
தேடல், விபரித்தல், வரன்முறைப்படுத்தல். ତTର (3) கருத்தை ஒளிர்ப்பு நிலையில் புறவயமாகப் பிரதி இரு நிதித்துவப்படுத்தல். லி பண்புசார் ஆய்வானது ஒருவிதமான கருத்து வினைப் ளு;
பாட்டுப் பகுப்பாய்வாக (Discourse Analysis) அமை கின்றது. LJGč LDIT
ബഴ്ത്ത് 2011 5
 
 
 
 

ா.ஜெயராசா
ழங்களைத் தேடும் பல் ஆய்வு
நேரெழல்வாதிகள் அல்லது புலனறிவாதிகள் றிவியல் ஆய்வுகளிலே முன்வைத்த காரணம் - விளைவு றிய தொடர்புகள் பண்புசார் ஆய்வுகளிலும் செல் ாக்கு விளைவித்துள்ளமையைக் குறிப்பிட வேண்டியுள் து. ஆய்வுகளிலே மாறிகளின் எண்ணிக்கையைச் சுருக்கும் பொழுது குடித் தொகையினர் பன்முக இயல்புகளைக் கணி டறிய முடியாத மட் டு ப் பாடானது பணி புசார் ஆய்வின் முக்கியத்துவத்தை வலி F)யுறுத்தத் தொடங்கி
| யுள்ளது.
ஆய்வு என்பது உலகத்தை உருவாக்கு 1தலுடன் அதனை விளக் கவும் வியாக்கியானம் செய்யவல் லதாயும் இருத்தல் வேண்டும். இச் செயற்பாட்டிலே
புறவயப் பாங்கு மட்டு மன்றி அகவயப் பாங் கும் ஒன்றிணைந்து கொள்ளல் வேண்டும். அகவயப்பாங்கு அறிகை லையில் வளமாகக் கருதப்படுகின்றது. அது பிரச்சி
னக்குரியதல்ல. ஆய்வு புறவயமாக இருத்தல் வேண்டும் ன்று எண்ணுவதே அகவயப்பாங்கின் வெளிப்பாடுதான். ந தோற்றப்பாட்டை உற்று உணரும் அகவயப் பாங்கி ருந்தே விஞ்ஞான ஆய்வுகளுக்கும் கண்டுபிடிப்புக்க க்குமுரிய தளமும் புறவய நோக்கும் ஆரம்பிக்கின்றன.
இனவரைபியல் (Ethnography) ஆய்வுமுறை ஒரு ண்புசார் ஆய்வு முறையாகும். சமூகவியல், கல்வியியல், னிடவியல், உளவியல் முதலாம் துறைகளில் இந்த

Page 8
ஆய்வுமுறை பயன்படுத்தப்படுகின்றது. ஆய்வுக்குத் தெரிவு செய்யப்பட்ட மக்களோடு வாழ்ந்து உற்று நோக்கலை மேற்கொள்ளல், தகவல் தருபவர்களிட மிருந்து தரவுகளைத் திரட்டிக்கொள்ளல், கருதுகோள் களை உருவாக்கி வினைப்படல் முதலியவை இந்த ஆய்வுமுறையின் அடிப்படைகளாகின்றன. ஆய்வுச்சூழ லிலே ஒரு கண்டுபிடிப்பாளராக ஆய்வாளர் தொழிற்படு வார். மக்களோடு வாழ்ந்து பழகி, உணர்வுகளுடன் சங்கமித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
நிகழ்மிய உணர்வுடன் வாழும் சூழல் அனுபவங் களை வாழ்ந்து அனுபவித்தல் இனவரைபியல் ஆய்விலே வலியுறுத்தப்படுகின்றது. ஆய்வு செய்யப்படும் பிரதேசத் திலே வாழ்ந்து வரும் மக்களின் நாளாந்த வாழ்க்கை யோடு இணைந்து நடப்பவற்றை உற்றுநோக்கி, அவர்கள் பேசும்மொழியைச் செவிமடுத்து, வினாக்கள் எழுப்பி, அவர்களின் சடங்கு சம்பிரதாயங்களை அனுபவித்து ஆய்வுக்குத் தேவையான தகவல்களையும் தரவுகளை யும் பெற்றுக்கொள்ள முடிகின்றது. பண்பாட்டு அறிவை நேரடியாகத் திரட்டிக் கொள்வதற்குரிய ஒரு சிறப்பார்ந்த ஒர் ஆய்வுமுறையாக இது அமைகின்றது.
பின்வரும் தொழிற்பாடுகள் இந்த ஆய்விலே முன்னெடுக்கப்படுகின்றது.
(1) மக்களோடு வாழ்ந்து நுண்ணிய உற்று நோக்கலை மேற்கொள்ளலும், அனுமானங்களை வருவித்தலும்.
(2) இடைவினைகள் மற்றும் வினாக்கள் வாயிலாகத்
தகவல்களைத் துளாவி எடுத்தல்.
(3) தொழிற்பாட்டுக்குரிய கருதுகோளை உருவாக்கிக்
கொள்ளல்.
(4) கருதுகோள் மீது வினைப்பா கொள்ளல்.
இனவரைபியல் ஆய்வுமுறையியலிற்பன்முகமுறை" யில் (Multimethod) பயன்படுத்தப்படுதல் அதன் பலமா கின்றது. ஒரு தரவில் மட்டும் ஆய்வு தங்கியிருக்கும் பிரதி கூலம் இதனால் நீக்கப்படுகின்றது. வெவ்வேறு முறைகளி னால் திரட்டப்பட்ட தகவல்களுடன் தாம் சேகரித்த தக வல்களை ஆய்வாளர் ஒப்புநோக்கிப் பார்க்க முடியும்.
இந்த ஆய்வில் பல்வேறு மூலாதாரங்கள் வழியாகத் தகவல்களையும் தரவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும். நேர்காணல், கலந்துரையாடல், உற்றுநோக்கல், சடங்குக ளையும் நம்பிக்கைகளையும் ஆழ்ந்து நோக்குதல், சடங்கு களிற் பங்குகொள்ளல், தொன்மங்களை அறிந்துகொள் ளல், ஆவணங்களைப் பரிசீலித்தல் முதலியவற்றின் வாயிலாகத் தகவல்களைத் திரட்டிக்கொள்ள முடியும்.
பரிசோதனை நிலையிலன்றி அல்லது வரன்முறை யான வினாக்கொத்து முறையிலன்றி, நாளாந்த வாழ்க்
agɔ 2Oll

கைச் சூழமைவில் இயல்பாக எழும் நடத்தைக் கோலங் களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள முடியும்.
ஆரம்ப நிலையில் அமைப்பாக்கம் செய்யப்படாத அணுகுமுறைகளை அடியொற்றித் தரவுகள் சேகரிக்கப் படும். அத்தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல் வாயிலாக முதல்நிலை எழுபொருட்கள் (Key Issues) கண்டறியப்படும். குறிப்பிட்ட சிறப்பான சூழமைவுகளில் நிலவரங் களை ஆழ்ந்து நோக்கிப்பதிவுகளை மேற்கொள்ளல் இந்த ஆய்வு முறையின் சிறப்புப் பரிமாணமாகின்றது. சமூக உலகோடு நிகழ்த்தப்படும் இடைவினைகள் யதார்த்த மான முடிவுகளுக்கும் கண்டுபிடிப்புக்களுக்கும் இட்டுச் செல்கின்றன.
இனவரைபியல் ஆய்வுமுறையிலே ஆய்வாளரின் தெறிதலியம் (Reflexivity) சிறப்பான இடத்தைப் பெறு கின்றது. இங்கு ஆய்வாளர் ஆய்வின் ஒன்றிணைந்த பகுதி யாக இருக்கின்ற நிலையில் திறனாய்வுடன் நோக்க வேண்டிய தேவை எழுகின்றது. சூழமைவு மாற மனித நடத்தைகளும், துலங்கலும் மாறிய வண்ணமே இருக்கும்.
இந்த முறையானது ஆய்வுக்களத்தோடு ஆய்வா ளரை முற்று முழுதாகப் பங்குபெற வைக்கின்றது. பங்கு பற்றுனர் உற்றுநோக்குனராயும், உற்றுநோக்குனர் பங்கு பற்றுனராயும், நிறைவான பங்குபற்றுனராயும் இருக்கும் நிலையை ஏற்படுத்துகின்றது. பங்குபற்றல் களக்குறிப்புக் கள் வாயிலாகவும் பிற ஒலி ஒளிப்பதிவுகள் வாயிலாக வும் ஆவணமாக்கப்படுகின்றது.
அளவுசார் ஆய்வுகளிலே முற்றிலும் புறவயமான மொழிநடையே பயன்படுத்தப்படும். அளவறிவதற்கும் விளக்குவதற்கும் புறவயமொழிநடை முக்கியமானதா கின்றது. ஆனால் இனவரைபியல் ஆய்வில் மக்கள் வாழ் வின் நடப்பியல்நிலை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவத னால், வாழ்வின் குறியீடாக அமையும் மொழியையும், மொழிநடையையும் தவிர்த்துவிட முடியாது என்பதை மனங்கொள்ளல் வேண்டும். இந்த ஆய்வு முறையின் எழுத்துரு பெரும்பாலும் புனையுரையப் பாங்கானதாக (Narative) அமையும்.
இன்றைய சூழலில் எமது கிராமங்களின் வாழ்க் கைக் கோலங்களின் ஆழங்களைக் கண்டறிவதற்கு இன வரைபியல் ஆய்வுகள் பெருமளவிலே துணை செய்யும்.
சுனாமி, யுத்தம், இடப்பெயர்வு, இழப்புக்கள் முதலியவற்றின் தாக்கங்களுக்கு உள்ளான மக்களின் பரிதவிப்பையும், அகநிலை இடைவெளிகளையும், உறங்கிய ஆழ்நிலை உணர்வுகளையும் ஆய்வுக்கு உட் படுத்த முயல்வோருக்கு இனவரைபியல் ஆய்வு பொருத் தமான அறிகை வழியைத் திறந்து விடுகின்றது.
ஆய்வானது அறிவின் முன்னரங்க விளிம்பை மேலும் முன்னோக்கி நகர்த்தும் - அறிவுத் தேட்டத்துக்கு அது மேலும் அடிப்படைப் பங்களிப்பைச் செய்யும்.

Page 9
võõOLULT
భః
緣
கடந்த ஒ7ரணடு ஆணடுகளில் மதுரை காமராஜர் 4 மேற்கொண்ட ஆய்வுக்கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு அை தலைப்பில்நூல் ஒன்று வெளிவந்துள்ளது. 19ம் 20ம்நூற்றாண்டு விவாதங்கள் விமர்சனங்கள் இந்நூலில்இடம்பெற்றுள்ளன. குறி |4%ன்னைக் காலனித்துவம், போன்ற கோட்பாடுகளின் செல்வ
羲 அடைய7ள உருவாக்கம் சில பொருளாதார நலன்களை அ நிகழ்கின்றது. இந்தப் புரிதல் வரையறையை நாம் கடந்து செ6 காட்சியளிக்கின்றது அடையாளத்திரட்சியின் வழிவிடுதலைமை ஒரேயொரு பணர்பு எனக் கூறலாம். பொதுவாக அடையா டபின்புலங்களில் இக்கட்டுரைகள் முன்வைக்கும் உரையாடல் வேண்டியவையென்றே கூறலாம். ஈழத்துத் தமிழ்ச் சூழலில் : சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு புலங்களில் ഉണ്ണ(
வருவதையும் மறுப்பதற்கில்லை.
இந்நூல் எமது குழவில் பல்வேறு வ/தவிவாதங்களை உை தன்னகத்தே கொண்டுள்ளது.இந்த இயங்கியல் சுட்டும் அறிை அதனை எதிர்கொண்ட அடையாளத்திரட்சிகள் எவ்வாறு தே74 வேண்டியுள்ளது. இதற்கான வெளிகளை உருவாக்குவதில் 4 ந.முத்துமோகன் எழுதிய "அடை/னமும் வேறுபாடும் : 4 சூழலில் வாசிக்கப்பட வேண்டிய விவாதிக்கப்பட வேண்டியக
பார்வைகளை ஆழமாக்குவோம்
602, 20s 7
 
 
 
 
 

குறிப்பும் தேர்வும்
அடையாள உருவாக்கமும் Ganumme። வேறுபாடுகளும்
தொகுப்பாசிரியர்கள் ஜெகநாதன்/ ஜெயச்சந்திரன் பக்கம் : 8O இந்திய விலை : 30.00
வெளியீடு குருநானக் ஆய்வு வட்டம்
பல்கலைக்கழகக் குருநானக் துறையினர் ஆய்வாளர்கள் டயாள உருவாக்கமும் அடைய7ள7 வேறுபாடுகளும் எனும் களின் தமிழ் பண்டாடும் அரசியலும் மிதரன கோட்பாட்டு 2/7க ம7ர்க்கியம் அம்பேத்கரியம் பின்னைநவீனத்துவம் 7க்கு இக்கட்டுரைகளில் இழையோடுகின்றது.
yல்லது சில சமூக உரிமைகளைச்சாதிப்பதற்காக மட்டுமே ஸ்ல வேண்டியுள்ளது. அடையாளமே இங்கு எல்ல7மாக /ச்சாதிக்கிறோம். இந்த அம்சம் அடைய7ள7இயக்கங்களின் "ளமே விடுதலையாகப் பரிணமித்து வருகிறது. இந்த கள் கருத்துவெளிகள் மிகவும் நுட்பமாக கவனிக்கப்பட அடையாள அரசியலின் அவசியப்பாடு நிய7மத்தன்மை பெ7வு கொண்டதான வினைப்படுத்தல் எழுச்சிபெற்று
ரய7டல்களை விமரிசனங்களை உருவாக்கும் பண்புகளை கெமரபு/காலனியம் நிலைக்கொள்ளத் தொடங்கியபோது ற்றம் பெற்றன எண்டது குறித்தெல்ல7ம் ஆழமாகச் சிந்திக்க இந்நூல் சிறப்புப் பெறுகின்றது. இந்நூலில் பேர7சிரியர் பிண்ணைக்காலனியப் ப7ர்வை” எனும் கட்டுரை எமது ட்டுரை. இதனை ஓர் தொடக்கப் புள்ளியாக வைத்து எமது
'மதங்கனர்

Page 10
நூலிலிருந்து.
அடையாளமும் வேறுபாடும்:
முன்னுரை
20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முக்கியத்துவம் பெறத் தொடங்கி இன்றும் செல்வாக்கு செலுத்துகின்ற இருகருத்தியல் இயக்கங்கள் பின்நவீனத்துவமும், பின்காலனியமுமாகும். காலனியம் என்ற பெயரில் ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளுக்கு நவீனத்துவம் வந்திறங்கியது. எனவே ஐரோப்பியர்கள் பின்நவீனத்துவம் பற்றிப் பேசும்போது, நாம் பின்காலணி யம் பற்றி பேசவேண்டியிருக்கிறது. 20ஆம் நூற்றாண் டின் நடுப்பகுதிவரை காலனி ஆட்சியில் இருந்த இந்தியா போன்ற உலக நாடுகளின் சூழலில் பின்நவீனத்துவ கருத் துக்களைப் புரிந்துகொள்ள பின்காலனியம் உதவுகிறது. மார்க்சியமும் இருத்தலியமும் சந்திக்கும் புள்ளி
அடையாளம் என்ற கருத்தாக்கமும், அடையாள இயக்கங்களின் செயல்பாடுகளும் பின்நவீனத்துவ எழுச்சி யோடு தொடர்புடையதாக மேற்கத்திய எழுத்தாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பின்நவீனத்துவத்தோடு இணைந்து அறிவொளிக்காலம் முன்னிறுத்திய அறிவு, அதன் விளைவாக வந்த பொதுமை, விடுதலை, புறவய முன்னேற்றம் போன்றவற்றை இலக்காகக் கொண்ட பொருண்மை அரசியல் போன்றவற்றின் முடிவைப் பார்க்கிறார்கள். நவீனத்துவம் தந்த பெருஞ்சொல்லா டல்களின் தகர்வைத் தொடர்ந்து அரசியலில் குழு அடையாள அரசியல் புகுந்தது. "சீர்திருத்தம், கருத்தியல் இவற்றிற்கு எதிராக அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கடந்த இரு பத்தாண்டுகளாக பல மேற்கத்திய நாடுகளின் பொது ஓர்மையில் நுழைந்திருக் கிறது. (அறிவொளிக்காலத் திட்டங்களின்) தோல்வியைத் தொடர்ந்து சுயம், உடல், கலாசாரம் போன்வற்றை அகவய நோக்கில் பார்ப்பதை சமூக எழுச்சிகள் ஊக்கு விக்கின்றன". மேற்கில் புலம்பெயர்ந்தோரின் அரசியல் மற்றும் பன்முகப் பண்பாட்டியல் பற்றிய விவாதங்களின் மூலமும் பின்நவீனத்துவம் தவிர்க்க முடியாதபடி அடை யாள அரசியலுக்கு வழிகோலுகிறது.
அடையாளம் என்ற கருத்தாக்கம் பின்நவீனத்துவ சிந்தனைக்கு முன்பே இருந்தது என்றே நாம் கருதுகி றோம். மார்க்சியம் மற்றும் இருத்தலியல் தத்துவம், தேசிய விடுதலை இயக்கங்கள் ஆகியவை சந்திக்கும் புள்ளியில் அடையாளம் எனும் கருத்தாக்கம் தத்துவ ரீதியாக உத்வேகம் பெற்றது. ஐரோப்பாவில் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு அடித்தளத்தைத் தந்த பகுத்தறிவு மற்றும் நேர்காட்சிவாத தத்துவங்களுக்கு எதிராக நிழ்வியம் மற்றும் இருத்தலிய தத்துவங்கள் வெளிவந்தன. இருத்தலியம் அனுபவித்தல், வாழ்தல் போன்ற மனிதத் தருணங்களைப் பற்றிப் பேசியது. சிந்தனையை முதன் ഞ്ഞു് 20

பின்னைக் காலனிய பார்வை
ந.முத்து/மோகன்
மைப்படுத்திய கார்டீசியம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு மனிதனால் "வாழப்படுகின்ற" உலகம் முன்னுக்கு வந்தது. கறாரான புறவயச் சிந்தனைக்கு மாற்றாக அறிபவன் அறியப்படும் பொருள் என பேதமற்ற ஓர்மை தத்துவ மாக்கலின் மையமானது.
இருத்தலியத்தின் அறிபவன் - அறியப்படும் பொருள் தொடர்ச்சி மார்க்சிய கோட்பாட்டையும் செயல்பாட் டையும் பாதித்தது. அறிபவன் அறியப்படும் பொருள் தொடர்ச்சி பற்றிய கருத்தாக்கத்திற்கு மார்க்சியம் வெகு தொலைவில் இல்லை. "பேயர்பாக் பற்றிய ஆய்வு" எனும் கட்டுரையில் மார்க்ஸ் கறாரான புறவயச் சிந்த னையைச் சாடுகிறார். அறிபவன், அறியப்படும் பொரு ளுக்கிடையேயான புறவய சிந்தனையைச் சாடுகிறார். அறிபவன், அறியப்படும் பொருளுக்கிடையேயான இயங்கியலே தன்னுடைய முறையியல் என்கிறார் மார்க்ஸ். 'பேயர்பாக் பற்றிய முதல் ஆய்வில் “அகவயம் மனிதப் புலன் சார்ந்தது என்பதற்கு மாற்றாக பொருள், எதார்த்தம், புலனறிவு என்பவை புறவயமானவை எனக் கூறுவதே பொருள் முதல்வாதத்தின் முக்கிய குறைபாடு ஆகும்" என்கிறார். முழுமையான புறவயச் சிந்த்னையி லிருந்து அறிபவன் அறியப்படும் பொருள் ஆகியவற்றின் இயங்கியல் நோக்கி நகர்கிறார் மார்க்ஸ்.
ஆனால், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் அறியப் பட்ட மார்க்சியம் சமூகப் புரட்சி குறித்த புறவயமான அறிவியல் அணுகுமுறையைக் கொண்டாடியது. சமூகப் புரட்சியை நோக்கிய தவிர்க்கமுடியாத சமூகப் போக்கு களை முன்னுரைத்த அறிவியல் தத்துவமாக மார்க்சியம் தன்னைக் கருதியது. சமூகங்கள் வர்க்கங்களாக பிளவுண் டிருப்பதையும், வர்க்கப் போராட்டத்தையும் அதன் விளைவான சமூகப் புரட்சியையும் மார்க்சியம் அறி வித்தது. மார்க்சிய ஆசிரியர்களால் கொண்டாடப்பட்ட வர்க்கப் போராட்டக் கோட்பாடு அறிவியல் பூர்வமானது மற்றும் புறவயமானது. புரட்சிகரமான மார்க்சியத்தாலும் அதன் புறவயத் தன்மையினாலும் பெரிதும் கவரப்பட்ட ஐரோப்பிய மார்க்சியர்களைவிட ஆப்பிரிக்கா, மேற்கிந்திய வட்டாரங்களைச் சேர்ந்த மூன்றாம் உலகப் புரட்சியாளர்கள் புறவயமான வர்க்கப் போராட்டக் கோட்பாட்டை அவர்தம் நாடுகளின் தனித்துவமான சூழல்களுக்குப் பயன்படுத்துவதில் பெரும் இடையூறுக ளைக் கண்டனர். ஏனென்றால் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியா போன்ற நாடுகளில் தனித்த பொருளாதார வர்க்க வேறு பாடுகளான முதலாளி தொழிலாளி என்ற இரு வர்க்கங் களை மட்டும் காண்பது அரிது. இதற்கு மாறாக ஆப்பிரிக்கா, மேற்கிந்தியா, இலத்தீன் அமெரிக்க
{8 -8 }' + リ i

Page 11
நாடுகளில் ஐரோப்பியர்களால் காலனி ஆதிக்கம் செய் யப்பட்டு பொருளாதார சுரண்டலுக்கு உட்பட்டோரும் வெள்ளைநிற வெறியால் நிந்தைக்குட்பட்ட சொந்த நாட்டினர் காலனியத்திற்கும் நிறவெறிக்கும் எதிராகப் போராடினர். பொருளாதாரச் சுரண்டல் மட்டுமல்ல, மாறாக அரசியல் காலனியம், வெள்ளைநிறவெறி, ஐரோப்பிய மையவாதம் போன்ற பொருளாதாரம் சாராத கூறுகளாலும் தாங்கள் ஒடுக்கப்படுவதாக ஆப்பிரிக்கக் கறுப்பர்கள் கருதினர்.
மேலே கூறப்பட்ட அறிபவன் அறியப்படும் பொருள் தொடர்ச்சி பற்றி பேசிய இருத்தலியலோடு தொடர்புடை யது ஆப்பிரிக்கச் சிந்தனையாளர்கள் கருதிய பொரு ளாதாரம் மற்றும் பொருளாதாரம் சாராத கூறுகளைக் கொண்ட கூட்டு ஒடுக்குமுறை ஆகும். தனித்த புறவயக் கோட்பாட்டின் கீழ் பொருளாதார சுரண்டலை வகைப் படுத்தினால், அறிபவன் அறியப்படும் பொருள் குறித்த இருத்தலியல் வகைப்பாட்டோடு சேர்ந்தது பொருளாதார மற்றும் பொருளாதாரம் சாராத கூட்டு ஒடுக்குமுறை, வெறும் வர்க்க வகைப்பாடு மட்டும் இல்லாத ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியாவில் சி.எல்.ஆர். ஜேம்ஸ், செங்கோர், பிரான்ஸ் பனோன் போன்ற சிந்தனையாளர்கள் பொருளாதார, சமூக, கலாசார வேறுபாடுகளையும் சுரண்டல்களையும் எதிர்த்து அடையாள இயக்கங்களைப் பற்றி எழுதத் தொடங்கினர். சி.எல்.ஆர். ஜேம்ஸ் அறிபவன் அறியப்படும் பொருள் இயங்கியலை ஹெகலியத் தத்துவத்திலிருந்து பெற்றுக்கொண்டார். "என்னைப் பொறுத்தவரை மூலாதாரமான எதார்த்தத்தை புறவயமாக மட்டுமன்றி அகவயமாகவும் அனு பவித்துக் கிரகித்தலையே உண்மை எனக் கொள்ள வேண்டும்" என்ற ஹெகலின் வார்த்தைகளை ஜேம்ஸ் மேற்கோள் காட்டுகிறார். இவ்வகைச் சிந்தனையால் பெரிதும் கவரப்பட்ட ஐரோப்பிய இருத்தலியலாளர் களில் ஒருவர் பிரெஞ்சு தத்துவவியலாளர் ழான்பால் சார்த்தர். ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய நாடுகளில், அடையாளங்கள் வர்க்கங்களையும் அடையாள இயக் கங்கள் மார்க்சிய இயக்கங்களையும் பதிலீடு செய்தன. அல்துாசரிய வார்த்தைகளில் அடையாளம் என்பது, பொருளாதார உறவுகளால் மட்டுமே தீர்மானிக்கப்படும் வர்க்கம் என்ற கருத்தாக்கத்தை விட பரந்துபட்டதாகும். அது மிகை நிர்ணயம் ஆவது. அடையாளம் என்பது பல அமைப்புகளால் தீர்மானிக்கப்படுவது; மாறாக வர்க்கம் என்பது பொருளாதார அமைப்பினால் மட்டுமே தீர்மா னிக்கப்படுவது என்கிறார் லூயிஸ் அல்துரசர்.நவீன காலனிய நாடுகளில் அடையாள அரசியல் கலாசாரப் பண்பினைக் கொண்டுள்ளது. அதேவேளையில், முன் னேற்றமடைந்த ஐரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகளில் வர்க்கம் பொருளாதார அரசியல் பண்பினைக் கொண்டுள்ளது.
நவீன அரசியல் சொல்லாடல்களை விட கலாசார அரசியலை அடிநாதமாகக் கொண்டவையே அடையாள இயக்கங்கள் என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்.
ങ്ങp് 20
امبر

கலாசாரம் என்ற சொல் மனித இருப்பின் அகப்புற பரி மாணங்களையும் பொருளாதார, பொருளாதாரம் சாராத அரசியல் மற்றும் சமூக உளவியல் கூறுகளை ஒருங்கி ணைக்கிறது. மார்க்சிய வார்த்தைகளில், கலாசாரம் என்பது அடிக்கட்டுமானம் மற்றும் மேல்கட்டுமானங்கள் பலதளங்களில் வினைபுரிகின்ற ஒருங்கிணைந்த இயங் கியல் புலமாகும். புறவயமான அறிவியல் புரிதல் வரலாற் றின் ஒற்றைப் பரிமாண வளர்ச்சியை முன்னுரைக்கும். ஆனால் எங்கு அகவயநிலையும், சமூக உளவியலும், மேல்கட்டுமானக் கூறுகளும் சம்பந்தப்பட்டிருக்கின்ற னவோ அங்கு வளர்ச்சியின் போக்கு பன்முகமாக இருப்ப தோடு முன்னுரைக்கப்படாத்தன்மையையும் பெறுகிறது. ஆசிய சமூகங்களில் அடையாள இயக்கங்கள்
ஆசிய சமூகங்களில் அடையாள இயக்க உருவாக் கத்தின் அரசியல் சாதகச் சூழலை கார்ல்மார்க்ஸ் தன்னுடைய காலங்களிலேயே கவனித்திருந்தார். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தொடர்ந்த இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற ஆசிய சமூகங்களில் காணப்பட்ட "கொம்யூன்”களைப் பற்றி 1860களின் மத்தியிலேயே மார்க்ஸ் குறிப்பிடுகிறார். "இங்கு முழுமை என்பது பகுதிகளால் மட்டும் உருவாவதில்லை. அது ஒரு தனித்த அமைப்பு. ஒரு குழுமத்தின் ஒற்றுமை என்பது மொழி வழித் தோன்றல்கள், பொதுவான பழைய வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கியது." பிறப்பு (சாதி?), மொழி, சமயம், வரலாறு போன்றவற்றின் அடிப்படையிலான அடையாள இயக்கங்களின் உருவாக்கத்தை ஆசிய சமூ கங்களில் மார்க்ஸ் முன்னுரைத்ததாக அவதானிக்கலாம். கீழை நாடுகளில் காணப்பட்ட "ஆசிய வகை உற்பத்தி" யின் அடிப்படையாக கிராமங்களில் பரவலாகக் காணப் பட்ட பொதுநிலச் சொத்துரிமையும், தனிச்சொத்தின் மையும், கொடுங்கோன்மையான அரசு அதிகாரமும் இருந்ததாக மார்க்ஸ் எழுதுகிறார். எனவே ஆசிய சமூகங் களில் பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் சாராத கூட்டுவகைச் சுரண்டலும் மேலாதிக்கமும் இயங்கியதாக மார்க்ஸ் ஏற்றுக்கொண்டார். ஆசிய நாடுகளில் காணப் பட்ட இந்த வகையான சுரண்டலில் ஒதுக்கல் மற்றும் ஒடுக்கு முறைகளை நியாயப்படுத்திக் காப்பாற்றிய சமயம் மற்றும் கலாசாரத்தின் பங்கு முக்கியமானது. இங்கு தான் அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டு மானம் இரண்டும் இணைந்து எவ்வாறு சமூகச் சுரண்டலைச் செய்கின்றன என்பதை நாம் அறிகிறோம். இந்த இடம் அகவய மற்றும் புறவய அதிகாரம் மற்றும் அதற்கான எதிர்ப்பு இவை இரண்டும் இணைந்து கலாசார அரசியலாகிறது.
ஆசிய சமூகங்களில் இருந்த கொம்யூன்களில் சுரண்டல் இல்லாமல் இல்லை. மாறாக ஆசிய சமூகங் களில் பன்முகத்தான, பலபடி அமைப்புக்களான ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட அடிப்படைவாத சுரண்டல் காணப்பட்டது. இந்திய சமூகத்தில் சாதிய படிநிலைகளி
* ફ્રાંરે કે ?’, ‘’ઈ. リリ

Page 12
ருப்பதால் உபரி உற்பத்தி மேல்சாதி குழுக்களால் மொத்தமாக அபகரிக்கப்படுகிறது. இதே அடிப்படையி லேயே சமய ஆதாயம், சமயம் தருகின்ற சமூக ஆதாயம் போன்ற கலாசார மற்றும் ஆன்மீக உபரிகளை ஒரு குழுமம் அபகரிக்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட ஆசிய சமூகங்களில் அடிப்படையாக இயங்கு வது அடையாளம், வேறுபாடு, ஏற்றத்தாழ்வு என்ற மூன்று கருத்தாக்கங்களாகும்.
இவ்வாறாக மார்க்சிய விவாதத்தைத் தொடர்ந்தால் பன்முகத்தான பலபடி அமைப்புகளைக் கொண்ட கீழைச் சமூகங்கள் நவீன காலனிய காலத்தில் அடையாள இயக்க உருவாக்கத்தின் விளைநிலங்களாக இருந்தன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20ஆம் நூற் றாண்டில் உருவான அடையாள இயக்கங்கள் முன்காலனிய முதலாளித்துவக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருந் தன. காலனிய நவீனம் ஏற்படுத்தித் தந்த பாரம்பரியம் அல் லாத பொதுவெளியை மொழி, சாதி, மத அடையாள இயக்கங்கள் ஆக்கிரமித்தன. காலனிய ஆட்சி இத்தகைய பாதி பாரம்பரிய மற்றும் பாதி நவீன பிளவுகளை ஊக்குவித்தது.
தமிழர் அடையாளமும் வேறுபாடுகளும்
ஆறுமுக நாவலர் என்ற சைவ அறிஞர் இலங்கை யில் காலனி ஆதிக்கம் மற்றும் கிறித்தவ மதப் பரப்புத லுக்கு எதிராக யாழ்ப்பாணத் தமிழரிடையே ஒருங்கி ணைத்த தமிழர் அடையாளமே வரலாற்றால் முந்தியது. காலனி ஆதிக்கம் சைவ சமயத்திற்கு தமிழ் கலாசாரத்திற் கும் தமிழர் கல்வி உரிமைகளுக்கும் பயமுறுத்துதலாக இருந்ததாக நாவலர் உணர்ந்தார். ஆறுமுக நாவலரின் சொல்லாடல்களில் சைவ சமயம் தூக்கலாக இருந்தது. “பல வேறுபாடுகளின் மத்தியில் ஒன்று தேர்ந்தெடுக்கப் பட்டு முதன்மைப்படுத்தப்படுகிறது. இதுதான் அடையா ளமாக்கலின் அர்த்தம்". சமூகத் தளத்தில் யாழ்ப்பாண வெள்ளாள சாதியைச் சார்ந்தவர் நாவலர். எனவே அவர் கட்டமைத்த தமிழர் அடையாளம் என்பது சைவம் மற் றும் உயர்சாதித் தமிழர்களின் ஒருங்கிணைப்பாகும். இலங்கையில் ஆறுமுக நாவலரின் பாதிப்பு இருந்தது. அதோடு சிதம்பரம் முதலான தமிழகம் வரை நீடித்தது அப்பாதிப்பு. தமிழக சைவ மடங்கள் அவரை ஆதரித் தன. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, மறைமலை அடிகள் போன்றோர் ஆறுமுக நாவலரின் சைவ தமிழ் அடையாளத்தை 20ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து கட்டமைத்தனர்.
வேறுபட்டவைகளில் ஒத்த தன்மைகளை மட்டும் முக்கியத்துவப்படுத்துவதே (இங்கு தமிழ் சைவ அடை யாளம்) அடையாள உருவாக்கம் என்று எர்னஸ்டோ லக்லவ், சந்தால் மோபே போன்றோர் கருதுகிறார்கள். “ஒரு குழுவினரின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் மொத்தமாக சேருகிற போதும் நிறுவன அமைப்புகள்
ഞ്ഞു് 2OI It

அவற்றை சந்திக்க மறுக்கிற போதும் அக்குழுக்கள் ஓர் அடையாளத்தின் கீழ் இணைகின்றன. வேறுபாடுகளின் மத்தியில் ஒற்றை அடையாளத்தைக் கட்டமைப்பதின் வெகுஜன தர்க்கம் இதுவே". எனவே தான் தமிழ்மொழி, தமிழ்க் கலாசாரம், தமிழகம் (தென்னாடுடைய சிவனே போற்றி) மற்றும் சைவம் போன்றவை ஒரே அடையா ளத்தில் இணைக்கப்படுகின்றன. பிராமணர் அல்லாத உயர்சாதித் தமிழர்களின் மேலாண்மை இதில் அடங்கி யுள்ளது. மேலாண்மை எப்போதுமே வேறுபாடுகளை மறைத்துப் பிணைக்கும். அடையாளத்தில் எல்லை (லக்லவ்) அல்லது பகைமை (ஷிசக்) உள்ளது. எனவே தான் இலங்கையில் கிறித்துவத்திற்கு எதிராக சைவ அடையாளம் கட்டமைக்கப்பட்டது போன்று தமிழகத் தில் நீதிக்கட்சி போன்றவை பிராமணியத்திற்கு எதிராக தமிழர் அடையாளத்தைக் கட்டமைத்தன. தமிழ் சைவ வெள்ளாளர் மேலாதிக்கம், பிராமண எதிர்ப்பு போன் றவை 20ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தன. தெலுஸ் எனும் பின்நவீனத்துவ அறிஞர் “திரும்பச் சொல்லுதல்” எனும் முறைமையில் அடையாள உருவாக்கத்திலும் கலாசார மற்றும் அரசியல் தளங்களிலும் “திரும்பத் திரும்பச் சொல்லல்" எனும் உத்தி கையாளப்பட்டது.
இந்த தமிழ் சைவ அடையாளத்திற்கு எதிர்ப்பு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அயோத்திதாசர் உருவாக்கிய நவபெளத்த இயக்கத்திடமிருந்து வந்தது. தமிழ் சைவ அடையாளத்தின் அடிப்படையை இது அசைத்தது. தமிழ் அடையாளத்தின் வேற்றுமைகளை இது வெளிக்கொணர்ந்தது. சைவத்தைவிட பெளத்தம் வரலாற்றுரீதியாக தமிழகத்தில் முந்தியது என அயோத்தி தாச பண்டிதர் நிறுவினார். தமிழ்மொழி, இலக்கியம், கலாசாரம் போன்றவற்றிற்கு பழங்கால பெளத்தர்கள் மிகச் சிறப்பாக பங்களித்தனர் என அயோத்திதாசர் சுட்டிக்காட்டினார். தமிழக நாட்டுபுறத் தலித்துகளி டையே பெளத்தத்தின் தாக்கம் இருப்பதாக பண்டிதர் இனம் கண்டார். இங்கும் தமிழ்மொழி, கலாசாரம், மற்றும் புத்த மதத்திற்கு இடையேயான ஒத்த தன்மை கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தமிழ் பெளத்த தலித் அடையாளம் என்பது சைவ அடையாளத்தை விட அறிவுபூர்வமானது, அறிவியலானது என அயோத்திதாச பண்டிதர் எடுத்துக் காட்டுகிறார்.
அயோத்திதாச பண்டிதர் உருவாக்கிய தமிழ்பெளத்த அடையாளமும், தமிழ் சைவ அடையாளமும் இணை கிற புள்ளியும் இருக்கிறது. ஆதி பெளத்தத்தை அழித்த மற்றும் சாதி அமைப்பிற்குக் காரணமான பிராமணி யத்தை அவர் எதிர்த்தார். அதோடு கூட தமிழ் சைவ அடையாளத்தில் காணப்பட்ட உயர்சாதி ஆதிக்கத்தை அவர் மறைமுகமாகச் சாடினார். பெளத்தத்திற்கும் பிராமணியத்திற்கும் இடையேயான பழங்கால இந்தியக் கலாசார முரண்களை நவீன கால விவாதத்திற்கு அயோத்
} : '.' ; s წ3%უზ ტ;?ჯჭ;ზ

Page 13
திதாசர் கொண்டுவருவது இங்கு மிகவும் முக்கியமானது. இதே விவாதத்தை டாக்டர் அம்பேத்கர் தொடர்கிறார்.
அயோத்திதாச பண்டிதர் தமிழர் அடையாளத்தில் உள்ள உள் முரண்களை வெளிக்கொணர்கிறார். ஓர் அடையாளம் மேலிருந்தும் கட்டப்படலாம்; கீழிருந்தும் உருவாக்கப்படலாம். பண்டிதர் கீழிருந்து உருவாக்கப்படும் அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மார்க்சியம் காட்டும் வர்க்க அணுகுமுறையை இது ஒத்திருக்கிறது.
தமிழ் சைவ அடையாளத்திற்கும், தமிழ் பெளத்த அடையாளத்திற்கும் இடையே இருந்த முரண், பெரியார் தமிழக அரசியலில் நுழைந்தபோது சமரசமாகிறது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் அடையாள உரு வாக்கத்தில் இருந்த மதப் பரிமாணத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு திராவிட அடையாளத்தை எல்லாத் தமிழர் களுக்கும், இன்னும் பரந்துபட்ட அளவில் எல்லாத் தென்னிந்தியர்களுக்கும் முன்நிறுத்தியது. இந்த திராவிட அடையாளம் தமிழ் அடையாள உருவாக்கத்தின் வெற்றி கரமான, நெகிழ்வான ஒரு குறிப்பான் (லக்லவ்) ஆனது. பிராமண எதிர்ப்பும் பெரியாரின் செயல்பாடுகளால் தீவிரப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் எதிர்ப்பை முன் வைத்தால் பெரியார் தமிழ் அடையாள இயக்கத்திற்கு அரசியல் பரிமாணத்தைத் தருகிறார். கீழிருந்து உருவா கும் இந்த அடையாளத்தை தேசிய அளவில் டாக்டர். அம்பேத்கர் கூர்மைப்படுத்தினார். 1920 மற்றும் 1940களில் தமிழக பொதுவுடைமை அரசியலை ஆரம்பித்து வைத்த சிங்காரவேலர் மேற் கண்ட அடையாளத்தோடு மார்க்சிய வர்க்க அரசிய லையும் இணைக்க வேண்டும் என்றார். பெரியாரை பொதுவுடைமை இயக்கத்திற்கு ஈர்க்க சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. நீதிக்கட்சியினருக்கு இணங்கி பெரியார் திராவிட
ஈழத்தில் தமிழ் சிற்றிதழ் ஓமரபில் மல்லிகை ஒரு சகாப்த |மாகவே விளங்குகின்றது. இதனை அடையாளப்படுத்தும் நோக்கில் மல்லிகை 46ஆவது ஆண்டு மலரை ஜனவரி 2011இல் வெளியிட்டுள்ளது. 883 இதன் மூலம் தனது நிலைத்து ###భ நிற்கும் வரலாற்றுத் தடத்தை மீண் டும் நிரூபித்துள்ளது. "நவீன சாதனங்களுக்கேற்ப வளைந்து நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய ஒரு மொழியாக நமது தமிழ் மொழி அனுபவ ரீதியாகக் கண்டுள்ளதே மிகப்பெரிய மொழிபற்றி நம் தமிழுக்கு" என ஆணித் தரமாக குரல் கொடுக்கும் முதிர்ச்சி ஆளுமையாளராக மல்லிகை ஆசிரியர் நம்முன் நிற்கின்றார். இந்த மலரும் வழமை போல் மல்லிகைப் பந்தலில் மணக்கும் படைப்பாளர்களது ஆக்கங்களால் மெருகூட்டப்பட் டுள்ளது.மார்க்சியமும் தொடர்பாடலும் எனும் சபா.ஜெயராசாவின் கட்டுரை சமகால தொடர்புசாதன
47nso 9Of I.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசியலிலேயே தன்னை “முடக்கிக்" கொண்டார். அடையாள அரசியலோடு வர்க்க அரசியலும் இணைந்தி ருந்தால் தமிழகத்தில் நல்ல விளைவுகள் ஏற்பட்டிருக்க லாம். ஆனால் அது அப்போது நிறைவேறாமல் போனது. சுதந்திரத்திற்கு பிந்திய அரசியலில் அடையாள இயக்கங் களும் வர்க்க இயக்கங்களும் இணைந்து வந்து உரை யாட வேண்டிய தேவையிருக்கிறது.
முடிவுரை
இந்தியாவில் காலனிய ஆதிக்கம் முடிந்த நிலையில், உதிரியான பல குழுக்கள் அடையாள அரசியலில் நுழைந்தன. இந்திய ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையை வெளிக்கொணரும் விதமாக, தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவிலும் அடையாள இயக்கங்கள் தோன்றலா யின. உலக அளவில் இருந்த பின்நவீனத்துவ சூழல் இத் தகைய அடையாள அரசியலை பெரிதும் ஊக்குவித்தது. இலங்கையில் நடந்த இனப்போராட்டங்கள் 20ஆம் நூற் றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் தமிழ்மொழி அடையாளத்தை கூர்மைப்படுத்தின. அதேபோல டாக்டர். அம்பேத்கர் நூற்றாண்டு விழாவைத் தொடர்ந்து தலித் அடையாள உருவாக்கங்கள் நிகழ்ந்தன. மேற்கண்ட விவாதத்திலிருந்து கீழ்க்கண்ட சமூகக் கேள்வி எழுவ தான முக்கிய முடிவை இக்கட்டுரை தருகிறது. தேசிய, மொழி, மத, பிராந்திய, அடையாள உருவாக்கங்களை விட இந்தியாவில் சாதி அடையாளம் முக்கியமானதாக இருக்கிறது. சாதியத்தைத் தொடாமல் இங்கு எந்த அடை யாள இயக்கமோ வர்க்க இயக்கமோ கட்டமைக்கப்பட இயலாது. எனவே பன்மைத்தன்மை மிக்க இந்திய ஜனநாயக அரசியலில் இடதுசாரி இயக்கங்களுக்கும் அடையாள இயக்கங்களுக்கும் மற்றும் வர்க்கம், அடையாளம் ஆகியவற்றுக்கும் இடையே உரையாடல்
நடைபெறும்போது புதிய அரசியல் உருவாகலாம்.
வலைப்பின்னலை புதிய நோக்கில் புரிந்து கொள் வதற்கான கட்டுரையாக இடம்பெறுகின்றது. ஊடகத் துறை சார்ந்தவர்கள் மற்றும் படைப்பாளர்கள் தகவல் முதலாளியமும் இலக்கியமும் எனும் பொருளில் விரிந்து சிந்திப்புச் செய்ய வேண்டிய தமக்கான மாற்று அணுகுமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற் பட்டுள்ளது. இக்கட்டுரை அதற்கான திசைமுகப்படுத் தலாக அமைகின்றது. மேலும் மலரில் இடம்பெற் றுள்ள கட்டுரைகள், சிறுகதைகள், கவிதை போன்றன எமது சமகால படைப்புலகத்தின் போக்குகளை அடையாளப்படுத்து பவையாக உள்ளன.
டொமினிக் ஜீவா விலை 25OOO
மல்லிகைப்பந்தல்

Page 14
ః xభ
பருநிலை மற்றும் நு (885T).
線
இந்த நூலின் ஆசிரியர் சினைத் துரை விஜயகுமார் அவர்கைளப் பல ஆண்டுகளாகத் தெரிந்துள்ளேன். | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியலைச் சிறப்புப் பாடமாகக் கற்று அங்கு பொருளியல் துறையில் விரிவுரையாளராக நியமனம் பெற்று | அவர் தற்பொழுது சிரேஷ்ட விரிவுரை யாளராகப் பணியாற்றி வருகின்றார். பொருளியலை சிறப்புப் பாடமாக பயிலும் மாணவர்களுக்கு விரிவுரை களை ஆற்றி வருபவர் என்பதும் போற்றுதற்குரியது. விஜயகுமார் அவர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் பொருளியலில் சிறப்புச் சித்திபெற்று பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப்பட்ட நெறியினைப் பூர்த்திசெய்து முதலாம் தரத்தில் " சித்தியடைந்துள்ளார். அதற்குப் பின்ன ராக சென்னை பல்கலைக்கழகத்தில் முதுத்தத்துவமாணிப் பட்ட தினையும் (M.Phil) அவர் பெற்றுள்ளார். ஏற்கெனவே 2008ம் ஆண்டு அவரினால் எழுதப்பெற்ற பருநிலை பொருளியல் என்ற நூல் பல்கலைக்கழக மாணவர் ளிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது என குறிப்பிடுவதும் பொருத்தமானதாகும்.
இத்தகைய பொருளியல் தொடர்பாகக் கிடைத் அனுபவத்தினையும் ஆற்றலையும் பயன்படுத்தி தற்பெ ழுது எழுதப்பெற்ற நூல், பருநிலை மற்றும் நுண்பாக பொருளியல் கோட்பாடுகள் என்ற தலைப் பின் வெளிவரவுள்ளது. இப்புதிய நூலில் பொருளியலின் இருபெரும் பகுதிகளையும் சேர்த்து எழுதப்பட்ட முயற்: யில் பின்வரும் பிரதான விடயங்கள் முன்னிலைப்படுத் ஆராயப்பட்டுள்ளன. பருநிலைப் பொருளியலின் முக்கியத்துவமும் செயற்பாடும், நாணயக்கொள்.ை நெறியும், வெளியீடு வேலை விலைமட்டம் என்பவற்றி டையே உறுதிப்பாடும, கெயின்சியவாதமும், நாண வியல் வாதமும் - ஓர் ஒப்பீட்டாய்வு, சந்தையமைப்புகள் உற்பத்தி செலவுக் கோட்பாடு, சந்தைப் பொருளாத ரத்தில் அரசின் தலையீடு, மற்றும் சூழல் பொருளியல் ஆசிரியரின் ஆய்வில் கொள்கை மற்றும் கோட்பா(
60g 20s
 
 
 

நா.பாலகிருஷ்ணன்
ண்பாகப் on IIIdiofluob LITG856
சார்பான விடயங்களும் கொள்நெறி நடைமுறை அம்சங்களும் நன்கு விளக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
மேலும் பருநிலைப் பொரு வாதாரக் குறிக்கோளர்களின் விமர் சி/கவும் பயனர்தரும் முறையில் 624///767/7//z (6)6.76737. 624/7afé/7// வாதம், அதனைத் தொடர்ந்த நாணயவியல்வாதம் என்பவற்றினர் கருத்துக்களர் நீணடகாலமாக ஆர7 யப்பட்டு வந்துள்ளன. அவைபற்றி ஆசிரியர் காத்திரமான முறையில் விளக்கி ஆராய்ந்துள்ளார். கலப் 4/) பொருளாதார அமைப்புகளர் நடைமுறையில் இருந்துவரும் /மின்னணியில் அரசினர் பங்களிப்பு, தன7/7ர் துறை/7ன பகர்கள7// ஆக7யவை பற்றிய விமர்சன நோக்கிலான ஆசிரியரின் விளக்கம் நல்ல முறையில் முன்வைக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் எவ்வாறு கொள்நெறி வகுத்தல், அதன் இலக்குகளை எவ்விதம் அமைத்தல் என்பவற்றினர் சிக்கல் நிலைகள் பற்றி ஆசிரியர் போதிய சிரத்தையுடனர் நோக்கியுள்ளார். ஆசிரியரின் இந்த நூலின் சேர்க்கப்பட்ட சூழலியல் ஒரு புதிய அணுகுமுறையினைத் தருவதுடன், பொரு வியலி மற்றும் பொருளாதார அட7விருத்தி சார்ந்த விடயங்களில் அதனை முனர்ன?லைப்படுத்துவது வரவேற்கத்தக்கது.
I த்
Σ Ι | 7
ஒட்டுமொத்தமாக, இந்த நூல் பல்கலைக்கழகத் திலும் அதற்கு வெளியேயும் பொருளியல் கற்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு நல்ல வழி காட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆசிரியரின் முயற்சி போற்றுதற்குரியது. அது தொடர வேண்டும் என வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
தமிழில் பொருளியல், அரசியல், புவியியல் மற்றும் அரசியற் பொருளாதாரம் முதலான துறைகளில் அதிக மான நூல்கள் வெளிவர வேண்டியுள்ளது. ஏனெனில் இத்துறைசார் அறிவுத் தொகுதிகளின் முழுப் பயன்பாடு எமது பொதுபுத்தி சார்ந்த சிந்தனையிலும் தேடலிலும்
5)

Page 15
மிகுந்த செல்வாக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் நாம் அறிவுபூர்வமான கருத்தாடல் களில் சிந்தனைகளில் முழுமையாக ஈடுபடக்கூடியவர் களாக இருப்போம். இதற்குத் துணைசெய்யும் வகையிலேயே இந்நூல் வெளிவந்துள்ளது.
இந்நூலில் பின்வரும் அத்தியாயங்கள் இடம்பெற் றுள்ளன. (1) பருநிலைப் பொருளியலின் முக்கியத்துவமும்
செயற்பாடும்
(2) நாணயக்கொள்கையும் வேலை வெளியீடு
மற்றும் விலை உறுதிப்பாட்டு நிர்ணயிப்பும்
(3) பொருளாதாரத்தில் முதலீடு
(4) கெயின்சிய வாதமும் நாணயவியல் வாதமும் :
ஒர் ஒப்பீட்டாய்வு
(5) உற்பத்தி செலவுக் கோட்பாடு
ஒக்ஸ்போர்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'மிகச்சுருக்க மான அறிமுகம்’ என்கின்ற
பெயர்த்துவருகிறது. அடையாளத் |தின் இப்பணிதமிழுக்கு புதுவளம் சேர்க்கும் பணிகளில் ஒன்று. தமிழில் அவ்வரிசையில் வந்துள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆங்கிலம் மற்றும் கோட்பாட்டு பகுப்பாய்வு துறை பேராசிரியரும் காலனியம் பின்காலனியம் பற்றி எழுதி வருபவருமான ராபர்ட் ஜே.சி.யங் அவர்களது "டரினர்காலனியம் மரிகச் சுருக்கமான வரலாறு” என்கின்ற நூல் தமிழில் வெளிவந்துள்ளது.
இந்நூலினை சென்னை ஸ்டெல்லாமேரி கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் அரங்கவியலாளர் அ.மங்கை மொழிபெயர்த்துள்ளார். இந்நூலின் பதிப்பாசிரியராக வ.கீதா இருந்துள்ளார். மொழி பெயர்ப்பு என்கிற நெருடலை ஏற்படுத்தாத சரள மான மொழியில் மங்கை இப்பணியை மேற் கொண்டுள்ளார். தமிழ்ச் சூழலில் பின்காலனியம் பற்றிய பரவலான அறிமுகத்திற்கு இந்நூல் சிறப்பா னது. அறிமுகம் மற்றும் விளிம்புநிலை அறிவு, கீழிருந்தும் மேலிருந்தும் வரலாறும் அதிகாரமும், இடமும் மண்ணும், கலப்பினம், பின்காலனியத்துவப் பெண் ணியம், பின் காலனியத்துவ நோக்கில்
op 20s l
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(6) சந்தையமைப்புக்கள்
(7) நேர்கோட்டுத் திட்டமிடல் மாதிரியின் பிரயோகம்
(8) சந்தைப் பொருளாதாரத்தில் அரச தலையீடு
(8) சந்தைதோல்வியும் தவறான வள ஒதுக்கீடும் :
ஓர் கோட்பாட்டு ரீதியான நோக்கு
(10) சூழல் பொருளியல்
(11) பூரண நிறைபோட்டிச் சந்தையும் பரட்டோ
உத்தமமும்
பருநிலை மற்றும் நுண்பாகப் பொருளியல் கோட்பாடுகள்
நூலாசிரியர் சி.விஜயகுமார்
பக்கம் 82
விலை : 46OOO
வெளியீடு சேமமடு பதிப்பகம்
உலகமயமாக்கல், மொழிபெயர்ப்பு முதலான தலைப்புகளில் இந்நூல் விரிந்து செல்கின்றது. பின்காலனியம் பற்றிய புரிதலும் தெளிவும் தமிழகம், ஈழம் சார்ந்த பின்புலங்களில் புதிய ஆய்வுப் போக்குகள் பெருகுவதற்கும் விமரிசன நோக்குகள் விரிவதற்கும் சாதகமான நிலைமைகளை உருவாக்கும். படைப்பிலக் கியம் சார்ந்த கண்ணோட் டங்களிலும் ஆய்வுகளிலும் கூட பின்காலனியம் செல்வாக்குப் பெறும் துறையாகவே உள்ளது.
தமிழில் பின்காலனியம் போன்ற சிந்தனைகளை விளங்கிக்கொள்வதற்கு சில மூல நூல்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டியுள்ளது. இங்கு மொழி பெயர்ப்பு தேர்வு என்பதுகூட ஒரு அரசியல் செயற் பாடாகவே விளங்கிக்கொள்ள வேண்டும். சமூகப் பிரக்ஞையும் அரசியல் தெளிவும் உள்ளவர்களால் புதிய கோட்பாடுகள் சிந்தனைகள் தமிழ்மயப்பட வேண்டும். இதனையே இந்நூல் சாத்தியப்படுத்தியுள்ளது.
மூர்
Scaffocusin
ராபர்ட் ஜே.சி. யங்
9.0്തെ
2O3
9 OOO
(960Luf6Tib

Page 16
எழுத்தாளர் அந்தனி ஜீவா ஞாயிறு தினக் தொடர்ச்சியாக "பார்வையின் பதிவுகள்” எனும் தன பத்தியொன்றை எழுதி வருகின்றார். இக்கட்டுை சிலவற்றை தெரிந்தெடுத்து தொகுத்து "பார்ன பதிவுகள்” எனும் தலைப்பில் நூலாக்கித் தந்துள்ள
இலக்கியத் துறையுடன் சம்பந்தப்பட் விடயங்களை ஜீவா இந்தப் பத்தியில் பதிவு செய்து அவை பற்றிய அருட்டல்களை அவரவர் நிை எழுச்சி கொள்ளச் செய்கின்றார். குறிப்பாக பத்திரிகைகளில் கனங்காத்திரமான இலக்கிய ப இன்னும் மெருகுபட வேண்டிய நிலையிலேயே உ இந்த இடைவெளியை தனக்குச் சாதகமாக எ கொண்டு ஜீவா இலக்கியம் சார்ந்த கலை நிகழ்வுகள் பன்முகப் பதிவுகளை நமக்கு தந்துள்ளார். யாவற்றையும் ஒரு நூல் தொகுதியில் பார்க்கும் ே அவற்றுக்கிடையிலான இயைவுத் தன்மை பொருத் நன்கு தெட்டத் தெளிவாகின்றது. இந்த எழுத் ஜீவாவின் - "ப7ர்வையும் பதிவுகள்” ஆகவே உ
தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ஜோசப்
2
3 OO. O O
எஸ்.கொடகே சகோதரர்கள்
தை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குரலில் லப்பில் ரகளில் வயின் FT,
பார்வையின்புதிவுகள்
L LJ Gill) |ள்ளார். லகளில்
வாரப் க்கங்கள் உள்ளன. டுத்துக்
சார்ந்த IfjGD6lről பதிவுகள்
இவை பொழுது அந்தனி ஜீவா
தப்பாடு : 128 துக்கள் : 25 OOO ள்ளன. எஸ்.கொடகே சகோதரர்கள்
ஈழத்துத்தமிழ் கலை இலக்கிய உலகில் தனித்துவமான ஆளுமையாக இயங்குபவர் தெளிவத்தை ஜோசப், இவரை மலையக எழுத்தாளர் என்று மட்டும் நாம் குறுக்கிப் பார்க்க முடியாது. இவர் அதையும் கடந்து விரிந்த பார்வையும் தேடலும் ஆக்கமுயற்சிகளும் கொண்டவர். சமூக வரலாற்று சம்பவங்களை நிகழ்வுகளை மற்றும் அவை சார்ந்த பதிவுகளை தெட்டத் தெளிவாக எடுத்துரைக்கும் பண்பு கொண்டவர். எந்த எழுத்தும் இலக்கியமாக கலைநயத்துடன் வெளிப்பட வேண்டுமென்பதில் நம்பிக்கை கொண்டவர். வாசகர் சார்ந்த வாசிப்பில் இலக்கியம் உணர்வுகளிலும் சிந்தனைகளிலும் மாற்றங்களை உருவாக்கும் என்பதில் தெளிவுகொண்டவர். இதனை ஆக்கமுறைமையாக வெளிப் படுத்துவதில் தனக்கென்றொரு பாணியை கைக்கொண்டி ருப்பவர்.
இவரது "குடை நிழல்" என்னும் நாவல் தற்போது வெளிவந்துள்ளது. இவர் எழுபதுகளில் எழுதிய "காலங்கள் சாவதில்லை" எனும் நாவல் அக்கால சமூக அரசியலை வாழ்வியலை வெளிப்படுத்தும் இலக்கியமாகவே அமைந் திருந்தது. இவரிடம் இழையோடும் சமூகப் பார்வை அரசியல் நோக்கு கலை இலக்கியம் சார்ந்த ஆக்கப் பண்பு களுக்கு வளம் சேர்ப்பவையாக உள்ளன. இதற்கு துணை செய்யும் வகையில்தான் இந்த நாவலும் கூட வாழ்வு அரசியலாகவே மாற்றப்பட்டுள்ள எதார்த்தப் பின்புலத்தில் அரசியலே அனைத்தையும் ஊடுருவி நிற்கும் தருணத்தில் இந்நாவல் வெளிவருகின்றது.
14

Page 17
ஈழத்திலே தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பணியாற்றியவர் களுள் வித்துவான் வேந்தனார் குறிப் பிடத்தக்கவர். இவர் 32 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். 1940களில் எழுத்துலகில் இறங்கி யவர். தமது எழுத்துக் களால் கவிஞர், குழந்தைக் கவிஞர், கட்டு ரையாசிரியர், உரையாசிரியர் எனப் பல நிலைகளில் தனித்துவமிக்க வராக விளங்கியவர். ஈழத்து பத்திரி கைகளிலும் இதழ்களிலும் பல நூற்றுக்கணக்கான இலக்கிய இலக் கணக் கட்டுரைகளையும் எழுதியவர்.
திருநல்லூர்த் திருப்பள்ளி எழுச்சியும் குயிற்பத்தும், கவிதை பூம் பொழில் என்பன இவரது கவிதை நூல்கள். தமது பேச்சாலும் எழுத்தாலும் தமிழ்மொழி, தமிழி னம், தமிழர் பணி பாடு, தமிழர் உரிமை, சமூக நலன் என்பவற்றிற்கு முதன்மை கொடுத்து, மொழிவளம் பெருக்கியவர்.
தற்போது "கவிதைப் பூம்பொழரில்” எனும் நூல் கிடைப்பது அரிது. அதுமட்டுமல்லாது அத்தொகுப்பில் இடம்பெறாத கவிதைகளும் பின்னர் கிடைக்கப் பெற்றன. இவை யாவற்றையும் தொகுத்து "கவிதைப் பூம்பொழில்" 2ம் பதிப்பு வெளிவந்துள்ளது. இத்தொகுப்பு மூலம் வேந்தனாரின் கவியாக்கச் சிறப்பையும் மொழி யாக்கத் திறனையும் நாம் தெளிவாக இனங்காண்பதற்கு உதவுகின்றது
சமகால கவிதை உலகில் வேந்தனார் முதலான தலைமுறைக் கவிஞர்களின் கவிதைக் கருத்துநிலை ஈண்டு நோக்கத்தக்கது. ஏனெனில் பின்னர் வெளிப்பட்ட
625 20s
ஆசி Udha
வெ
15
 
 
 
 

தமிழ்த் தேசிய கவியாக்க மரபில் வேந்தனார் முதலான வர்களது கவிதை உணர்வு நிலை கருத்து நிலை எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளது என் பதனை இனங்காண்பதற்கு இத்தொகுப்பு முக்கியமானது.
இத்தொகுப்பில் தெய்வம், தமிழ், சான்றோர், குழந்தை மொழி, நாடு, வாழ்வு, காவியம், முதலான தலைப்புகளில் கவி தைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதைவிட இரண்டாம் பதிப்பில் சில பின்னிணைப்புக்களும் உள்ளன. மொத்தத்தில் இந்த நூல் வேந்தனாரின் தமிழ் புல மையை கவியாக்கச் சிறப்பை சமூக நோக்கை ஆழ்ந்து புலப் படுத்துகின்றது. தமிழ் உணர்ச்சி மிக்க கவிதைகளின் ஒட்ட மரபு
நிலும் எவ்வாறு தொழிற் பட்டுள்ளது என்பதற்கு - யாளங் காட்டும் முகவரியாகவும் இந்நூல் கின்றது.
ക്കിത്ര ಗ್ರ೧Ungಷೆ
Hiflui வித்துவான் க.வேந்தனார் கம் : 248
மித்ர ஆட்ஸ் கிரியேஷன்ஸ்

Page 18
நூலிலிருந்து.
சுதந்திர வெள்ளம்
அலையெறிந்து சுதந்திர ரத்தின்
ஆற்று வெள்ளம் பெருகுதே
கொலை செறிந்த அடிமைத் தீயின்
குலம விந்து முடியுதே.
வீர னெங்கள் நேரு நின்று
விருந்த எரிக்குஞ் சுதந்திரம்
ஓர மின்றி வாய்மை ஊறி
உலக மெங்கும் பாயுதே.
அன்பு தொண்டு வீரம் மூன்றும்
ஆர்த்தெ ழுந்த பண்பினால்
வன்பு கொண்டெதிர்த்துளோரும்
வாழ்க வென்று பாயுதே.
கொள்ளை போன சாதி சமயக்
கொடிய போர்கள் ஒழியவே
உள்ள மார ஊற்றெழுந்த
உரிமை வீறிப் பாயுதே.
ஆளுகின்ற சாதியென்றும்
அழமை யென்றும் இல்லையே
வாழுகின்ற மக்களிங்கு
மன்ன ரென்று பாயுதே.
அன்புக் காந்தி நெஞ்சில் நின்ற
ஆண்மைக் கனலின் ஆற்றலால்
துன்பக் கானைச் சுட்டெரித்தே
சுதந்திரத்தேர் ஏறினோம்.
ags 20s

16
வித்துவான் வேந்தனார்
தலைமை கொண்ட சுதந்திரத்தின்
தாய்மை யின்Uத் தேட்டமாங்
கலைகள் யாவுமாய்ந்து புதுமை
காட்டக் கொடிகள் தூக்குவோம்.
கஞ்சியின்றி நொந்த லைந்து
கதறுகின்ற குரலிலே
விஞ்சு கின்ற சுதந்திரத்தின்
வீர நாதங் கேட்குதே.
நெஞ்சில் என்றும் ஈரமின்றி
நிறைந்த செல்வர் வாழ்விலே
அஞ்சி நொந்து கூவுகின்ற
அவல நாதங் கேட்குதே
வீர முற்று விழித்தெ ழுந்த விடுதலைப்போர் வீரர்நாம்
Uார தத்தாய் சுதந்த ரத்தின்
பயனு லகுக்காக்குவோம்.

Page 19
மாற்றுவெளி:
U
នៅឆ្នាអុំ |
தமிழ் நாவல் சிறப்பிதழ் { 199奪-リ○}
தமிழியல் ச7ர்ந்த இதழ் ஆய்வுப் பரப்பில் புதிய வரவாக இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழ்களும் ஒ கின்றது. கால்டுவெல், இந்தியப் பொருளாதாரம், கல்வி
ருணர்மைகள் அமைந்தன. இந்த வரிசையில் தற்போது ஐந்: துள்ளது. 1990-2070களில் வெளிவந்தந7வல்கள்/த7ன கவ பகுதியில் பல்வேறு புதிய புதிய எழுத்த7ளர்கள் உருவ வித்தி/சமான கதைசெ7ல் முறைகளை உருவாக்கியுள்ள
எவ்வாற7யினும் இந்த இதழில் ஈழத்துப் படைப்ப7ள7 வில்லை. இதனை இதழாசிரியரும் சுட்டிக்காட்டியுள்ள7 பெறும் பொழுதுத7ன் தமிழ் புனைகதை பற்றிய பன்முகப் இதழ்களிலும் குறிப்டமிட்ட பெ7ருணர்மை ச7ர்ந்த கவனப்ட் //-ബക്രൈ7Z Z/00/7/7ഞഖങ്കഞ്ഞന്നെZ ബീഥന്നിങ്ങ് (, தலும் தமிழ் நாவல் பற்றிய பல்வேறு நிலைப்பட்ட வித்த முன்வைக்கின்றன. இந்த மரபு ஆரே7க்கியமானது.
"சமகால தமிழ் நாவல் 2000-2070 சில குறிப்புகள்” எனு இக்கட்டுரை கோட்ப7ட்டுப் பின்புலத்தில் ந7வல்களை முகப்படுத்துகின்றது. இக்கட்டுரையில் இனவரைவியல் ம பகுதி இங்கு இடம்பெறுகின்றது. இதே இதழில் இட4 தொடர்ச்சியாக இப்பகுதி வாசிக்கப்படுவது மிகப் பொரு; ச7ர்ந்த வாசிப்பையும் ஆய்வு பே7க்குகளையும் உரு அத்தியப்படுத்தவும் இத்தருணத்தை ந7ம் சாதகம7க பய
a22, 20s 17
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாற்றுவெளி ஆய்விதழ்-5
: 6f.69্যন্ত্য
பக்கம் :能秀2
býfluu Gil GIGA) : MOO-OO வெளியீடு
ஆசிரியர்
பரிசல் புத்தக நிலையம்
"ம7ற்றுவெளி” வெளிவருகின்றது. இதுவரை ஐந்து ரு குறிப்பிட்ட பொருணர்மையைக் கவனப்படுத்து மற்றும் ரே7ஜ7 முத்தைய7 நூலகம் என அப்பெ7 த7வது இதழ் தமிழ்நாவல்”சிறப்பிதழ7க வெளிவந் னக்குவிப்பை பதிவை முன்வைக்கின்றது. இக்காலப் /7கியுள்ளனர். இவர்கள் புனைகதைத் துறையில்
7607/7.
கவர் குறித்த உரைய7டல்களிர் மேற்கொள்ளப்பட 7. எதிர்காலத்தில் ஈழத்து படைப்புக்களும் இடம் ப7ர்வைகளிர் உருவாகும். "மாற்றுவெளி"ஒவ்வொரு டுத்தலுடன் மட்டுமல்ல7மல் அவை ச7ர்ந்த உரை 57க்குகளையும் முன்வைக்கின்றன. நாவல் சிறப்ப? %/767/7607 / /7/7606/.36067///5 62%a 72-7607273.60674//
ம் கட்டுரையை ஆபூமிச்செல்வன் எழுதியுள்ள7ர்.
வாசிக்கும் பயிற்றுவிப்புக்கு வாசகர்களை திசை ற்றும் திணைச7ர் பணப7ட்டு பதிவு நாவல் குறித்த z567/22/76 74/7, 6292Z/777-77 67(422/z/ 24 (37622/7Z/627 த்தமாக இருக்கும். எமது குழலில் இனவரைவியல் ரவாக்க வேணடிய தேவை உணர்டு, இதனைச் ன்படுத்திக்கொளர்வோம்.

Page 20
இனவரைவியல் மற்றும் திணைசார்பண்பாட்டுப் பதிவு நாவல்கள்
மானுடவியலின் முக்கியப் பிரிவுகளுள் ஒன்றாக அமைகிற இனவரைவியலானது (Ethonography) ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு (Ethnic Group) அல்லது அவர் தம் பண்பாட்டை விவரிக்கும் கலையறிவியலாக நடப்பில் தொழிற்படுத்தப்படுகிறது. இவ்வினவரைவியலை உள் வாங்கிய வண்ணமாகவும் பெரும்பான்மையான நடப்புக்காலப் புனைகதைப் பிரதிகள் காட்சிப்படுகின்றன. மேலும், ஐவகையாகப் பகுக்கப்பட்டு அறிதலுக்கு உட் படுத்தப்படும் தமிழ் நிலத்தின் ஆரம்பகால இலக்கியங்கள் திணை சார்ந்து பண்பாடுகளைப் பதிவு செய்யும் புதினப் படைப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வட்டாரம் சார்ந்தவை என்றும், தற்போது திணைசார்ந் தவை, இனம் சார்ந்தவை என்றும் பாகுபடுத்தலுறுகின்றன. இவ்வித எழுத்து முயற்சியில் நெய்தல் நிலத்தை மைய மிட்டு எழுதியுள்ளதாக ஜோசப் டி குரூஸின் "ஆழி சூழ் உலகு" அமைகிறது. 1933இல் தொடங்கி 1985இல் முடிவு பெறும் நாவலின் கால ஓட்டத்தில், ஆமந்துறை (உவரி) எனும் தூத்துக்குடிக் கடல்புரத்து மக்கள், கடலின் பருவ நிலை மாற்றங்களால்படும் அவஸ்தைகளானவை விரி வாகப் பதிவாக்கம் பெற்றுள்ளன. (தூத்துக்குடியைச் சுற்றி யுள்ள துறைமுகக் கிராமங்களில் நிலவும் அரசியல், சமூக, பண்பாட்டு மாற்றங்களும் கூட நாவலில் விவரணை பெற்றுள்ளன). குறிப்பாக, அப்பகுதியில் வாழுகிற நாடார்” சமூக மக்கள், தமது வறண்ட நிலத்தில், பனையை நம்பி வாழும் வாழ்க்கை பயன்தராது என்று முடிவு கொண்டு, கருவாடு வாங்கி விற்பனை செய்ய முன்வருத லும், காலப்போக்கில் அச்செயலே நாடார் சமூகம் பெரும் வர்த்தகச் சமூகமாக உருமாறிட வழியேற்படுத்துவதும் “ரத்தினசாமி” எனும் கதாமாந்தர் வழிச்சித்திரிப்புற்றுள்ளது. மேலும், கடலோரக் கிராமங்களில் வாழும் மக்கள் கிறிஸ் தவச் சமயத்தைத் தழுவுதற்கான ஏதுக்கள் எவ்வெவ்வா றெல்லாம் உருவாக்கம் பெற்றன என்பதையும் இப்பிரதி விளக்கி வரைகிறது.
நடப்புக் காலப் புனைவு வரைவாளர்களுள் முக்கி யஸ்தராக அடையாளப்பட்டுவரும், சு.தமிழ்ச்செல்வி,
9
“மாணிக்கம்", "அளம்”, “கீதாரி", "காற்றாழை", "ஆறு காட்டுததுறை”, “கண்ணகி” எனத் திணைசார் நாவல்க ளைத் தந்து வருகிறார். இவற்றில் குறிப்பாக, “கிதாரி" மேய்ச்சல் தொழிலைக் கைக்கொண்ட"கோனார்” இன மக்களை வரைவு செய்ய, "அளமோ” மருதம், முல்லை, நெய்தல் ஆகிய மூன்று திணைசார் வெளிகளில் பயணிக் கிறது. சான்றாக, அப்பிரதியில் இடம்பெறும் “கோயில் காவு" எனும் சிற்றுார், மருத நிலத்தினதாகக் காட்சிப்படி னும் ஊரின் கடைசிப் பகுதி கடலுடன்
ബp് 20 I

இணைவதையும், கம்பு, வரகு முதலான திணைப் பயிர்களுக்கான களத்தை அவ்வூரே பெற்றிருப்பதையும் வாசிப்பு வழியில் அறியலாம்.
905 (515. Lil L. LD556ir (5Cup (Ethnic Group)-9aixagi அவர்தம் பண்பாட்டை விவரிக்கும் கலை அறிவியலாக நடப்பில் தொழிற்படுகிற இனவரைவியலை நடப்புக்கா லத்தில் தம் படைப்பில் இழையோட விடுபவர்களில் காத்திரமானவராக சு.தமிழ்ச்செல்வி காட்சிப்படுகிறார். சு.தமிழ்ச்செல்வியின் பிரதிகள் இனவரைவுற்றதாக, உண்மையும் புனைவும் சரிவிகிதமாகக் கலந்து கலையம் சமாக்கப்பட்டதாக, சங்ககாலத்திணைமரபை உள்வாங் கியமைவதாகக் காட்சி தரினும், குறிப்பிட்ட வட்டாரத் திற்கே சென்று, அங்குத் திரட்டப்பட்ட தரவுகளின்படி, நாவல் படைப்பில் ஈடுபட்ட இராஜம்கிருஷ்ணனின் மரபில் கிளைத்தமை போன்று காட்சிப்படும் இவரது தோற்ற நிலையை மறுப்பதற்கில்லை.
“பழங்குடி மக்களினுடைய பண்பாட்டினைத் தீர்மானிக்கும் அடிப்படை இயங்கு சக்தியாக "வனமே” இருக்கிறது என்ற நம்பிக்கை இன்றும் நடப்பில் உள்ளது. குறிப்பாக, அப்பழங்குடியினர் தங்கள் வழிபாடுகளின் நடுநாயகமாக "பச்சை” வர்ணத்தையே பாவித்தும் அதைப் பாதுகாத்தும் வருகின்றனர். ஆனால், இதனைச் சந்தைப்படுத்தும் முயற்சியை "வீரப்பன் வேட்டை” என்ற பெயரில், அரசு நிறுவனங்கள் மேலெடுத்தை ச.பாலமுருகனின் “சோளகர் தொட்டி” எனும் நாவல் சுட்டிச் செல்கிறது. வீரப்பன் இருந்த காட்டின்கண் வாழ்ந்துவரும் பூர்வ இனக்குடிகளான சோளர்களின் தொல் நம்பிக்கைகள், சடங்குகள், வாழ்வியல் நடை முறைகள் போன்றன எங்ங்னம் அரசியந்திரங்களாலும், வீரப்பனின் சகாக்களாலும் பாழடிக்கப்பட்டன என் பதைச் சுட்டுவதுடன், ஓர் இனத்தை அழித்தொழிக்கும் செயல்பாடு உலக வல்லரசுகளால் மட்டுமல்ல; பிராந்தி யக் குழுக்களாலும் நிகழ்த்திவிக்கப்படும் என்பதற்கும் இந்நாவல் சாட்சியாகி நிற்கின்றது.
இவ்வித இன வரைவியல் மற்றும் திணைசார் புனைவியலின் அடிப்படையில் படித்தறியத்தக்க தன்மைகளைக் கொண்டு புனைவு பெறுபவையாக, கொங்கு வட்டாரத்தை உள்வாங்கி புனைவு பெற்றுள்ளன ப.க.பொன்னுசாமியின் “படுகளம்” என்பதையும், பெருமாள் முருகனின் “கங்கணத்தையும்” (செம்மங் காடு), சோலை சுந்தர பெருமானால் கீழைத் தஞ்சையின் வணிடல் மண்ணைச் சார்ந்தியங்கும் “நஞ்சை மனிதர்களையும், ஜெயமோகனின் காடு (குறிஞ்சி) எனும்
நாவலையும் உள்ளடக்கிக் கூற வாய்ப்புள்ளது.
-ஆ.பூமிச்செல்வன்

Page 21
கடந்து பே
இன்று ஈழத்துத் தமிழ்ச் சூழலில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என பல களங்களில் தீவி ரமான இயக்கங் கொண்டவராக நீபி அருளானந்தம் விளங்குகின்றார். இவரது எழுத்தாக்க முறைமை மற்றும் இலக்கிய முக்கியத்துவம் இன்னும் முழு மையாக மதிப்பிடப்படவில்லை என்றே கூறலாம். இருப்பினும் சளைக்காது எழுதிக் குவிக்கும் எழுத் தாளராக உயிர்ப்புடன் இயங்கி வருகின்றார்.
2008இல் “வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். தற்போது "கடந்து போகுதல்" எனும் தொகுப்பை வெளியிட்டுள்ளார். சமகால வாழ்வியல் அனுபவங்க ளின் மற்றும் உணர்வுசார் முரண்களின் மோதுகை
605 20s 19
 
 

ளது மொழிச் செலவுகளை நுட்பமாக ஆவணப் டுத்தும் முயற்சியில் நீ.பி.அருளானந்தம் இயங்கி ருகின்றார். இதற்குச் சாட்சியாகவே இந்தத் தொகுப் ம் அமைந்துள்ளது.
“போரும் வாழ்வும்” எதார்த்த வாழ்வியலாக ாறும் பொழுது மனித மனத்தின் பாடுகளை துயர் ளை இழப்புகளை வலிகளை சொல்ல வேண்டும் ன்ற அல்லது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற மூக பொறுப்பு மிக்க அவஸ்தையின் விளைவுதான் }க்கவிதைத் தொகுதி எனலாம். சமகாலத்தின் ழுத்தங்களையும் வேதனைகளையும் மீண்டும் ாழ்வு மீதான பற்றுறுதியையும் பறைசாற்றும் ழுத்தாக்கம் இவையென கூறலாம்.
“இக்கவிதைகளை
நான் எழுதும் வேளை கடக்கும் பொழுதுகளில் அனேகம் துயரத்தாலான தூக்கத்து மறைப்பிலே மான் தோலின் மீது நான் கிடக்கின்றேன்”
“560) afty (SUsTrf(S6)
அதீத நெரிசலில் நின்று செல்லடியில் மாண்ட
மக்களது பாவம் காண
நித்திரையிலும் நான் நிஷ்டையில் இருக்கிறேன்’
: நீ.பி.அருளானந்தம்
: 2O7
; 5 OOOO
தேசிய நூலக ஆவணவாக்கல் சபை

Page 22
capito 56)D6)
கல்வியில் ன
சமகாலத்தில் கல்விச் செயன்முறை பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு வருகின்றன. இதனை விளங்கவும் விளக்கவும் பல்வேறு புதிய கோட்பாடுகள் உருவாகின்றன. இருப்பினும் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையிலே கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் சமூக நீதியாகும். இனத்துவநிலை, பால்நிலை, பண்பாட்டு நிலை, வறுமை, சுனாமி மற்றும் உளப்பாதிப்புக்கு உள்ளாகும் முதலான பல்வேறு நிலைகளினாலும் கல்வியில் சமத்து வமும் சமவாய்ப்பும் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகாத வாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டி உள்ளது. இத்தகைய பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு நடுநிலையான வளமான கருத்தாடல்கள் அவசியமாகின்றன. இவை சமூக எதார்த் தத்தை ஊடறுத்துக் கருத்தியல் வினைப்பாடுகளாக எழுச்சி பெறவேண்டியுள்ளன. கல்விப் புலத்தில் முகிழ்த்தெழும் எழுவினாக்கள் இடர்களையும் தடைகளையும் சவால்க ளையும் கடக்க வேண்டிய இடைவெளிகளையும் கருத்தா டற் குவிப்புக்கு உள்ளாக்கிய வண்ணமுள்ளன. பல்வேறு புதிய பிரச்சினைப்பாடுகளை எழுப்புகின்றன. இந்நூல் கல்வியியல் எழுவினாக்களைக் குவியப்படுத்தி
622, 20s 2
 
 
 
 

தெ.மதுசூதனன்
முவினாக்கள்
எழுதப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் பயன்படக்கூடிய ஆக்கமாகவும் உள்ளது. எழுவினாக்கள் தொடர்பாகத் தமிழில் வெளிவரும் குறிப்பிடத்தக்க நூலாகவும் அமைந் துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை வறுமைக்கும்
பாடசாலை இடைவிலகலுக்கும் இடையே வலுவான இணைப்புக் காணப்படுகின்றது. பணவலுவுடையோரே கல்வியின் அனுகூலங்களை அனுபவிப்போராக உள்ளனர். அதேவேளை இனத்துவம் தொடர்பான சமநிலைப் பிறழ் வுகளும் கல்வியிலே காணப்படுகின்றன. தென்னிலங்கை யில் உள்ள பல தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் பிரதிகூலமெய்திய நிலையில் காணப்படுகின்றன. இன்னும் சில மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து தாய்மொழியே கல்வி மொழி என்ற உறுதிப்பாடு இன்னும் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றன. சர்வதேச பாடசாலைகள் கல்வியமைச் சின் கீழ் உள்ளடக்கப்படாது விலகிய நிலையிலேயே செயற்படுகின்றன. பெரும் வணிக நிறுவனங்களாக இயங்குகின்றன.
நவீன உலகின் விரைந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு கல்வியிலும் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையிலே பயனுள்ள கருத்து வினைப்பாடுகள் பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு நிலைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இத்தகைய செயற்பாடுகளுக்கு பயன்படக்கூடிய ஒரு நூலாக்கத்தின் தேவையை உணர்ந்து இந்த ஆக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற கனங்காத்திரமான நூல்கள் எமது சிந்தனையில் தேடல்களில் பெரும் தாக்கம் விளைவிக்க வேண்டும். இதற்கான சாத்தியப்பாடுகளை
இந்நூல் திறந்துவிடுகின்றது.
கல்வியில் எழுவினாக்கள்
நூலாசிரியர் : of T-63tugs of பக்கம் : 2O
ម៉ាសាលា : 28 OOO
வெளியீடு சேமமடு பதிப்பகம்
0 : இதில்

Page 23
தமிழில் முதல் பேசும் திரைப்படம் 1931முதல் இயங்கத் தொடங்கியது. முதல் பேசும் படமாக "மிஸ் டி.பி.இராஜலட்சுமி நடிக்கும் காளிதாஸ்” என்னும் திரைப்படம் வெளிவந்தது. இந் தப் படத்திலிருந்து பல்வேறு படங்களில் இராஜலட்சுமி நடித்து வந்துள்ளார். காளிதாஸ் படம் இவருக்கு சினிமா ராணி | என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது. இவர் 3 திரைப்படங்களோடு நிற்காமல் இலக்கிய உலகிலும் தனது பதிவு களை முன்வைத்துள்ளார். இந்தச்
செய்தி பலருக்கு அறியாத செய்தி
டி.பி.இராஜலட்சுமி "கமல வல்லி அல்லது டாக்டர் சந்திர சேகரன்" எனும் புதினத்தை 1931இல் எழுதினார். இதைத் தவிர "விமலா, மல்லிகா, சுந்தரி, வாசந்திகா, உரையின் வாள் போன்ற புதினங் களையும் படைத்துள்ளார். பொதுவாக திரைப்படத் துறையில் இருக்கும் பெண் நடிகைகள் பத்திரிகைகளில் தம்முடைய வாழ்க்கையைத் தொடராக வெளியிட்டு வரு வதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆனால், இவர்க ளுக்கு முன்னோடியாகத் தம்முடைய இலக்கிய ஆர் வத்தை வெளிப்படுத்தும் நோக்கில்
தை 2011
 
 

黎議
டாக்டரி சந்திரசேகரன்
:భళ్ల సభ
புதினம் எழுதிய நடிகை யாக முன்னோடியாக நாம் இராஜலட்சுமியையே கருத முடியும்.
இராஜலட்சுமி கலைப் பட்டறையில் வாழ்ந்திருந் தாலும் எதார்த்தத்தில் சிந் திக்கும்போது அன்றையப் பெண்களின் சிக்கல்களை மையமாகக் கொண்டு மிக வும் துணிச்சலோடு கமல வல்லி அல்லது சந்திரசேக ரம் எனும் புதினத்தை எழு தியுள்ளார். திரைப்பட நடி கை எனும் விம்பம் குறித்து சமூகம் கட்டமைத்துள்ள
பார்வையையும் நாம் இங்கு நினைத்துப் பார்க்க வேண் டும். இந்த மரபை மீறி தனது ஆளுமையை வெளிப்படுத்துவதில் டி.பி. தெளிவாகவே இருந்துள்ளார். அக்காலங் களில் பத்திரிகைகளில் இவரைப் பற்றி குறிப்பிடும் போது “அவள்’ ‘இவள்’ என்ற வார்த்தைகளிலேயே குறிப்பிட்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு பெண் நடிகரை அவரது திறமையை விட அவரது அழகு, உடல் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு டி.பி இராஜலட்சுமியும் விதிவிலக்கல்ல. ஒரு திரைப்பட நடிகையைக் குறித்து சமூகம் கொண்டுள்ள பார்வை

Page 24
விநோதமாகவே இருந் துள்ளது. அவர்களது ஆளுமையை இனங் காண்பதை விட போகப் பொருளாக பண்டமாக மட்டுமே நோக்கும் முறைமை அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து இருக்கிறது.
இப் புதினத் தரில் இடம்பெறும் கமல வல்லி சூழ்நிலைகளின் காரணமாக காதலித் தவனை திருமணம் செய்துகொள்ள இயலா மல் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள் கிறார். அவள் கணவன் கமலவல்லி வேறு ஒரு வனை காதலித்தவள் என்று அறிந்தவுடன் மீண்டும் கமலவல்லியை
அவனுடைய காதல னுக்கே திருமணம் செய்து தரும் ஒரு மாற்று கருத்தை மையமாக வைத்தே இப் படைப்புப் படைக்கப் பட்டுள்ளது. இப்புதினம் வெளிவந்த காலம் முக் கியம். ஏனெனில் பின்னர் திரைப்பட உலகில் வெளிவந்த சில படங்கள் இக்கருத்தையே கேள் விக்குள்ளாக்கி தாலி புனி தம், உறவு போன்ற வட் டங்களுக்குள் கருத்தி யலை காட்சியை உற் பத்தி செய்த பணி பை நாம் மறுப்பதற்கில்லை. (கே.பாக்கியராஜின் அந்த 7 நாட்கள்) மரபு மீறாத திரைப்படங்களே இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இராஜ லட்சுமியின் புதினம் முன்வைக்கும் கருத்தாடல் கவனிப்புக்குரியது.
இந்நூல் 1931இல் எழுதப்பட்டு டி.வி.பாலகிருஷ்ண நாயுடு என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. இப் புதினமே 1936இல் "மிஸ் கமலா” எனும் பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இத்திரைப் படத்தை தயாரித்து இயக்கியது டி.பி.இராஜலட்சுமியே ஆகும். இவரே தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குனர் பெண் படத் தயாரிப்பாளரும் ஆவார். ஏன் முதல் பெண் கதாசிரியர் என்றும் இவரையே கூறலாம்.
605 20s 2
 
 

டி.பி.இராஜலட்சுமி
ஏறக்குறைய 22 திரைப்படங் களில் நடித்துள்ளார். அவற்
1றுள் முக்கியமானதாக.
காளிதாஸ் (1931)
கோவலன் (1933)
வள்ளி திருமணம் (1933)
குலேபகாவலி (1935)
ஹரிஸ்சந்திரா(1935)
மிஸ்கமலா (1936)
இதயகீதம் (1950)
போன்ற படங்களைக் குறிப்பிடலாம். 25 வருடங் கள் திரைப் படத்துறையில் கோலோச்சியவர் 1964இல்
காலமானார்.
டி.பி.இராஜலட்சுமியின் ஆளுமையை மீள வெளிக் கொணரும் நோக்கில் “கமல வல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்” எனும் புதி னத்தை மீள்பதிப்பாக ப.பத்மினி அவர்கள் வெளிக் கொண்டு வந்துள்ளார். இத னைப் புலம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பெண்கள் சமூக முன்னேற்றத்தில் தன் வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் பெண்கள் சுய மாக தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுவான சிந்தனையை இவர் முன்வைத்துள்ளார். இதற்கு துணை செய்யும் வகையிலேயே இந்நூலும் ஆக்கம் பெற்றுள்ளது
கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
ழ.பி.இராஜலட்சுமி
28
7OOO
புலம்

Page 25
தினக் குரல் ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் தான் எழுதிய ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப் பொன்றை "ஊருக்கு நல்லது சொல்வேன்” எனும் தலைப்பில் பெரும் நூலாக ஆக்கித் தந்துள் ளார். இந்நூலை புரவலர் புத்தகப் பூங்கா சிறப்பாக வெளியிட்டுள்ளது.
இந்நூல் தினக்குரலில் கடந்த ஆறு : வருடங்களாக எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களில் நூறைத் தெரிவு செய்து நூலாக்கப்பட்டுள்ளது. எமது ஈழத்துத் தமிழ்ச் சூழலில் பத்திரிகைகளில் எழுதப் படும் ஆசிரியர் தலையங்கங்களைத் தொகுத்து நூலாக வெளியி டும் மரபு இன்னும் குறிப்பி டத்தக்கதாக வளர்ச்சியடையவில்லை. முன்னர் ஈழநாடு பத்திரிகையில் என்.சபாரத்தினம் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு "ஊரடங்கு வாழ்வு” எனும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. இதற்குப் பிறகு தமிழில் குறிப்பாக ஈழத்தில் வேறு எந்த நூலும் வெளிவந்ததாக இல்லை. தற்போது தனபாலசிங்கத்தின் இந்நூல் வெளிவருகின்றது. புனைகதை சாரா எழுத்தாக்க அறிவுக் கையளிப்புக்கு இந்நூல் புதுவளம் சேர்க்கின்றது.
பொதுவாக ஆசிரியர் தலையங்கத்தை யாவரும் இலகுவாக எழுதிவிட முடியாது. இதனை எழுதுவதற்கு ஆசிரியருக்கு சில விசேட பண்புகள் வேண்டும். அவ் வாறான பண்புசார் திறன்களைக் கொண்ட ஆளுமை உடைய ஆசிரியர்கள் எம்மிடையே மிக மிகக் குறைவு. இந்தக் குறைபாட்டையும் மீறி வளமாக இயங்கும் பண்பு கொண்டவரே தனபாலசிங்கம். இவரிடமுள்ள ஆற்றல், திறன், மனப்பாங்கு, ஆளுமை யாவும் குவியப்பட்டு முழுமையாக வெளிப்படுகின்றது. இதனால் இவர் எழுதும் தலையங்கம் கருத்துத் தெளிவாகவும், அரசியல் கூர்மையாகவும் அமைகின்றது. மேலும் கருத்து வினைப் பாட்டு வடிவமாக எழுகின்றது. இதன் மூலம் வாசகர் களை ஞானத்தின் தலைவாசலுக்கு அழைத்துச் செல் வதுடன் அவர்களின் சிந்தனைக் கதவுகளையும் திறந்து விடுகின்றார். இந்தப் பணிகளை ஆசிரியர் தலையங்கம் செம்மையாக மேற்கொள்கின்றது.
605 20ff 2
 
 

ஆசிரியர் பொறுப்பில் இருப்ப | வருக்கு பல்துறை அறிவுப்புலமை வேண் டும். சமூக நோக்கு வேண்டும். மொழி களில் ஆழமான ஊடாட்டம் வேண்டும். கருத்துநிலைத் தெளிவு வேண்டும். ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் உண்டு என்பதை இனங்காணும் முதிர்ச்சி வேண்டும். இவை யாவற்றுக் கும் அப்பால் சுயமான சிந்தனை, சுயமான தேடல், சுயமான வாசிப்பு, மற்றும் விமரிசன நோக்கு வேண்டும். இந்தத் தன்மைகள் முழுமை பெற்று ஆசிரியப் பண்பாக வடிவம் பெறும் பொழுதுதான் ஆசிரியர் தலை யங்கம் சிறப்பாக அமையும்.
så. தனா:
எமது ஈழத்து தமிழ்ச் சூழலில் இவ்வாறான பின்புலங்களில் ஊடாட்டங்கொண்டு வெளிப்படக் கூடிய ஆசிரியர்கள் இல்லையென்றே கூறலாம். ஆனால் இந்தப் பண்புக் கூறுகளை வலிமையாக உணர்ந்து உள்வாங்கி தமது ஆளுமையாக வெளிப்படுத்தும் சக்தி தனபாலசிங்கத்திடம் இயல்பாக அமைகின்றது. இதற்கு இவர் வரித்துக் கொண்ட இடதுசாரிச் சிந்தனை பல மாகவும் வளமாகவும் விளங்குகின்றது. மேலும் இவருக்கு பன்னாட்டு, பிராந்திய, தேசிய, பிரதேச. தளங்களை ஊடறுக்கும் சமூகப் பொருளாதார, அரசியல், பணி பாட்டு விவகாரங்களில் ஆழமான கற்கையும் விமரிசன நோக்கும் உள்ளது.
இதனால் இவரது ஒவ்வொரு ஆக்கமும் எடுத்த பொருண்மையின் சிறப்பை மற்றும் சமூக நிகழ்வுகளுக் குப் பின்னாலுள்ள அரசியலை எடுத்துரைக்கும் நிலையில் தனக்கென்று ஒர் பாணியை மொழிநடையைக் கைக் கொள்ள முடிகின்றது. இவருக்குள் சேகரப்பட்ட அனுபவம் சிறந்த ஆசானாகத் தொழிற்படுகின்றது. இதனால் இவரது எழுத்தில் நிதானமும் வேண்டிய நிலைகளில் விசாரணையும் விமரிசனமும் ஆணித்தர மாக எடுத்துரைக்க வேண்டிய சமூகப் பொறுப்பும் பலமான அம்சங்களாக அமைகின்றது. இவரது ஆசிரியர் தலையங்கமும் சிறப்புப் பெறுகின்றது. இதனாலேயே இவரும் கவனிப்புக்குரியவராக மாறுகின்றார்.

Page 26
நாம் தனபாலசிங்கத்தின் வார்த்தை களிலிருந்து இவரைப் புரிந்துகொள்வது இங்கு பொருத்தமாக இருக்கும். சில மாதிரிகளை முன் வைத்து எமது பார்வைகளை விரிவாக்குவோம்.
“உலகில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்து வதற்காக உலக அபிப்பிராயங்களை துச்சமென மதித்து ஒருதலைப்பட்சமான அணுகுமுறைகளைக் கடைப்பிடிக் கும் அமெரிக்க ஜனாதிபதியின் வேடதாரி ஜனநாயக சொற்சிலம்பங்களைத் தனக்கும் கேடயமாக்கிக் கொள் ளும் சோமவன்ச அமரசிங்க எந்தவித அசெளகரியங் களையும் எதிர்நோக்கியதாக தெரியவில்லை. இலங்கை யில் சிறுபான்மை இனங்களின் எந்த ஒரு நியாயபூர் வமான அரசியல் அபிலாசையையும் ஏற்றுக்கொள் ளாமலேயே தன்னை ஒரு மார்க்சியவாதியென்று பாசாங்கு காட்டும் அவர் அமெரிக்க ஜனாதிபதியின் உச்சாடனங்களை மேற்கோள் காட்டுகின்ற அளவிற்கு சீரழிந்திருப்பது எமக்கு ஒன்றும் ஆச்சரியத்தைத் தரவில்லை." இந்தக் கணிப்பு அமரசிங்காவுக்கு மட்டும் பொருத்தமானதல்ல. இங்கு மார்க்சியர்களென வேடம் பூண்டு சீரழிந்திருக்கும் அனைத்து அரசியலாளர்களுக் கும் பொருத்தமானதே.
“காலத்துக்கு ஒவ்வாத பின்தங்கிய சிந்தனையைக் கொண்ட ஜே.வி.யை அடையாளம் காண்பதற்கு இந்தி யாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு இவ்வளவு காலம் எடுத்திருக்கிறது என்பது எமக்கு வியப்பைத் தருகிறது. இப்போதாவது இக்கட்சியை ஒரவுக்கேனும் புரிந்து கொண்டார்கள் என்பதில் ஒரு சிறிய திருப்தி எமக்கு. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை போலும். அதனால்தான் ஹைதாரபாத் மாநாட்டுக்கு ஜே.வி.பியின் பிரதிநிதிகளை அவர்கள் அழைத்திருக்கிறார்களோ?” என கேள்வி எழுப்பி தர்க்கச் சிந்தனையை வெளிப்படுத்தும் அரசியல் நோக்கு ஆசிரியருக்கு தெளிவாக வெளிப்படுகிறது.
“ஊடகவியலாளர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் சுதந்திரமாக எழுதலாம் என்றும் வெறுமனே மேலோட் டமாகக் கூறுவது உண்மையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல்களை அகற் றுவதற்கு போதுமானது அல்ல. ஊடகவியலாளர்களுக்கு எழுதுவதற்கு இருக்கின்ற சுதந்திரத்தைவிட அவர்களுக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கக்கூடிய சக்திகளுக்கு "கூடுதல் சுதந்திரம்” இருப்பது போன்ற நிலைமைதான் இன்றுள்ள பெரிய பிரச்சினையாகும்” என்பதையும் தெளிவாக அடையாளம் காட்டுகின்றார்.
“இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் குறித்து தென்னிலங்கையில் அக்கறையுடன் பேசுவதற்கு யாருமே இல்லை. போர் வெற்றியைக் காட்டி சிங்கள மக்களைத்திசைதிருப்பிசிறுபான்மையினங்களுக்கு எதிரான உணர்வுகள் மேலும் தூண்டிவிடப்பட்டுக் கொண்டிருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. போருக்கு ஆதரவாக அணிதிரட்டப்பட்ட சிங்கள மக்களோ அல்லது தென்னிலங்கை அரசியல் சமுதாயமோ சிறுபான்
øg 2Oll 2

மையின மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலா சைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய அவசியத்தை உணர்ந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை இன்று இல்லை. பண்டாரநாயக்கவை அதிகாரத்துக்குக் கொண்டுவந்த சக்திகள் அவருக்கு எந்தளவுக்கு நெருக்குதல்களைக் கொடுத்து நாட்டை இனவாத சகதிக்குள் வீழ்த்தியதைப் போன்றே போரைத் தீவிரப்படுத்துவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷாவுக்கு உறுதுணையாக இருந்த சக்திகளும் தமிழர்களின் குறைந்தபட்ச அரசியல் உரிமைகளையும் வழங்குவதற்கு வழிவிடப்போவதில்லை."
இவ்வாறு வரலாற்றுப் பாடம் தந்த பல்வேறு கருத்துவினைப்பாடுகளையும் மிகத் தெளிவாக எடுத்துரைக் கும் பாங்கு இவருக்கு இயல்பாகவே உள்ளது. இவர் எழுதும் தலையங்கம் வழியே பல்வேறு சிந்தனை களை நாம் தொகுத்துப் பார்க்க முடியும். இதன் மூலம் இலங்கை யின் சமகாலநிலைமை பற்றிய ஒரு தரிசனத்தெளிவிற்கான கருத்தாக்க வெளிகள் எவ்வாறு உருவாகி வருகின்றன எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்தெல் லாம் இன்னும் உரத்துச் சிந்திப்பதற்கான புரிதல்களை இந்நூல் நமக்கு வழங்குகின்றது.
கடந்த ஆறு வருடங்களாக எழுதப்பட்ட தலையங் கங்களை கால ரீதியில் சில தொகுப்புகளாக கொண்டு வந்திருந்தால் இன்னும் மிகச்சிறப்பாக் இருந்திருக்கும். ஏனெனில் இக்காலங்களில் தனபாலசிங்கத்தின் பதிவுகள், பார்வை கள் நிலைப்பாடுகள், விமரிசனங்கள் எவ்வாறு வெளிப்பட்டன என்பதை நாம் இலகுவாக இனங்கண்டி ருக்க முடியும். அதன் மூலம் ஆசிரியரின் முழுப் பரிமா ணத்தையும் கணிக்க முடியும்.
இன்றைய பின்காலனியச் சூழலில் அடையாள அரசியலின் எழுச்சி பன்முக அடையாளங்களின் அரசி யல் முன்னெடுப்புக்கான சாத்தியங்களை முதன்மைப் படுத்தி வருகின்றது. அடையாள நெருக்கடி பற்றிய உணர்வு மேலெழுகை விடுதலை அரசியல் பற்றிய புதிய மாற்றுச் சிந்தனைகளுக்கான தரிசனங்களையும் வேண்டியுள்ளது. இவ்வாறான கருத்து வினைப்பாடுகளுக் கான திசைமுகப்படுத்தலை இந்நூல் தம்மளவில் முன்னெடுக்கின்றது.
ஆசிரியர் தலையங்கம் வழிநின்று கடந்தகால பன்னாட்டு தேசிய, பிராந்திய மற்றும் தனிமனித ஆளுமைகளின் பின்புலங்களையும் ஓட்டங்களையும் நாம் புரிந்துகொள்வதற்கான, அவற்றுக்கான கருத்தாடல் வெளிகளை இனங்காணிபதற்கான ஆவணமாகவும் இந்நூல் விளங்குகின்றது.
S SLL ஊருக்கு நல்லது சொல்வேன்
: வி.தனபாலசிங்கம்
432
6OOOO
புரவலர் புத்தகப் பூங்கா

Page 27
இரவுகளில் பொழி
"எழுத்து நம்மை அழைத்துச் செல்லும் இடங்கள் அற்புதமானவையாக இருக்கின்றன. எழுதி கொண்டிருக் கும் நம்மை பின்தள்ளிவிட்டு எழுத்து முன்னே செல்லும் ւյrf தருணங்களும் வாய்த்ததுண்டு. இந்தச் சொல் எங்கிருந்து வருகிறது என்னும் கேள்வியை மிகுந்த வியப்பாக நான் அண்மைக்காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். அது மனித காலடிபடாத மலையில் மலர்ந்திருக்கும் அதிசய மான மலர் ஒன்றினைப் போல ஆன்மாவின் ஆழத்தில் எங்கோ இருந்தது என்ற நினைவே வாழ்வினை அர்த்தப் படுத்துகின்றது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் புறவொழுகு அறமழிந்ததாக மாறிவரும் இந்நாளில்
தை 2011 25
 
 
 

யும் நுரைப்பணி
ம்பிக்கைத் தருவதும் தூய்மையானதுமென நம்மால் பப்படும் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொண்டு உயிர்த்
நக்க விதிக்கப்பட்டவர்களாய் இருக்கிறோம்.”
இப்படிக் கூறுபவர் கவிஞர் தமிழ்நதி. இவர் சமீப லங்களில் ஈழத்துப் பின்புல வாழ்வியல் அழுத்தங் ளை கவியாக்குவதில் தனக்கான தனித்தன்மைகளைப் பணிவருபவர். இவரது கவிதைகள் அச்சு இதழ்களிலும் ணைய இதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்து 5ாண்டிருக்கின்றன. கட்டுரைகளும் வெளிவந்து ாண்டிருக்கின்றன. தன்னைத்தானே தேடிக் கண்டு டித்து வாழ்வுக்கான அர்த்தம் கற்பித்து வாழத் துடிக் ம் ஜீவனின் சொல்லோவியங்களாகவே இவரது கவிதை ர் அமைகின்றன. பெண்சார் அனுபவங்களின் திமிற ம் நிமிறலும் காலத்தின் முன்னோக்கிய நகர்வுக்கான ரிக்கைகளாகவும் இவரது படைப்பனுபவம்
ரிகின்றது.
"இரவுகளில் பொழியும் துயரப் பணி” இவரது பத்திய கவிதைத் தொகுதி விடுதலைக்கான போரில் பிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும் மக்களுக்கும் த்தொகுதியை சமர்ப்பணம் செய்துள்ளார். இதன்
லம் இவரது நோக்கும் போக்கும் கவியுணர்த்தும்
க்கமும் எவ்வாறு மையங் கொள்ளும் என்பதை நாம்
ந்துகொள்ள முடியும்.
இரவுகளில் பொழியும் நுரைப்பனி
ஆசிரியர் : தமிழ்நதி பக்கம் : O3 இந்திய விலை 70.00 வெளியீடு ஆழி பப்ளிஷர்ஸ்
ຫຼິ

Page 28
காகித நகரம்
இருண்ட திசையிலிருந்து அவள் காகிதங்களின் நகரத்திற்குள் பிரவேசித்தபோது மலங்கழிப்பது எப்Uழயென்ற “கக்கூசிய” புத்தகத்தை ஒருவன் கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தான் கற்பனையில் தேவதைகளுடன் கலவிக் கொண்டிருந்தான் மற்றொருவன் தொண்மத்தினர் கல்மலர்களிலிருந்து வாசனை வீசுவதாக வேறொருவன் களியேறிக் கத்தினான் காகித நகரத்தின் மன்னர்கள் இருவர் காகிதக்கத்திகளால் சண்டையிட்டுக்கொண்டிருந்ததில் அரசிகளது உள்ளாடை நிறங்களை சனங்கள் தெரிந்துகொள்கிறார்கள் காகிதக் குவளைகளில் காகிதக்கூழாலான மதுவினை அருந்திக்கொண்டிருந்த சிலர் ஊறுகாயாக காகிதப் பெண்களைத் தொட்டுக்கொள்கிறார்கள்
அகதியான அவளிடம் குருதிபடிந்த நிலமொன்று இருந்தது மழை பெய்தது
பிணங்களைக் கூவி விற்றுக்கொண்டிருந்த ஒருத்தி வட்டத்திற்குள் வந்து ஒதுங்கும்படி அழைத்தாள் சதுரமே கச்சிதமென்றான் மற்றொருவன் முக்கோணத்தினர் நான்காவது மூலையாகலாமென்று வேறொருவன் பரிந்துரைத்தான்.
மார்க்ஸைத் தலையணையாக வைத்திருந்தவன் வெறுப்பிசத்தைப் பேசினான் சியோனிசம் பாஸிஸம் ஸ்றக்ஸ்லிசம் சர்ரியலிசம் ஸ்டாலினிசம் எக்ஸிஸ்டனர்ஸ்லிசம் பேசிக்கொண்டிருந்தவர்களின் செவிகளில் துளைகளே இருக்கவில்லை.
காகித மனிதர்கள் காகித வசனங்களைப் பேசிக்கொண்டிருக்க கடந்துபோகிறாள் அவளிடம் இருக்கிறது . இருக்கிறார்கள் குருதி ப்ழந்த நிலமொன்றும் இறந்துகொண்டிருக்கும் குழந்தைகளும்
ബ് 2OI

தமிழ் நதி கவிதைகள்
அனல் இரவு
அணைக்கவியலாத பெருந்தியாய் பகல் பற்றியெறியும் வெயிலுறிஞ்சிய சுவர்களுள் ஒரு சொல்லும் உயிர்பெறாமல் வீணே கரைகிறது காலம். பாதி இரவில் மூளை கரைந்தொழுகும் கனவைக் கலைக்கிறது மின்வெட்டு. தேகம் கருகும் வாடைதானில்லை மற்றபடி
நரம்புகளுள் எரியூட்டி நடந்தலையும் தழல்நாக்கு. வெளியில் எழுந்துவந்தால் ஓரிலையும் அசையவில்லை தெருநாய்களும் பேயுறக்கம் சுடுகாட்டில் பிணமொன்று தீவாயால் மினுக்மினுக்கென்று அசைந்தசைந்து அழைக்கும். இரைந்து கடல் கூப்பிட ஏதோ துயர் நினைவு. பகிர நீயுமில்லை! யாருமில்லை! “வான் பரந்த நட்சத்திரங்களுக்கு வியர்க்குமா வியர்க்காதா?’ இந்நேரம் எங்கேயோ சைக்கிளில் பாய்ந்துழக்கி ஒழ மறைகிறான் ஒரு சிறுவனி.
நாளை அவன் கதைகளில் (8.pnésofa.6 s 66Jé605ub

Page 29
இலக்கிய வரல
இளம் ஆய்வாளர் முனைவர் பி.பாலசுப்ரமணியம் திருப்பணிமாலை இலக்கிய வரலாற்று ஆய்வு எனும் நூலை எழுதியுள்ளார். இந்நூல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருப்பணி மாலை எனும் வரலாற்று ஆவணம் ஆகும். கோயிலில் இருந்த ஒலைச் சுவடியிலிருந்து இந்த நூலைத் தமிழ்ச்சங்க நிறுவனர் பாண்டித்துரை தேவர் 1927இல் அச்சிட்டு வெளிப்படுத்தினார். இல்லையேல் இந்த ஆவணம் முழுவதும் அழிந்திருக்கும். தமிழ்நாட்டு பெருங்கோவில்களில் கல்வெட்டுக்களையும் அக்கோயில் கள் குறித்த வழக்காறுகளையும் தவிர்த்துப் பார்த்தால் தமிழக வரலாற்றை முழுமையாக எழுதிவிட இயலாது அரசு உருவாக்கத்தில் மதத்தின் பங்கு குறித்த சரியான மதிப்பீடு கோயில்கள் பற்றிய ஆய்வுகளாலேயே முழுமை பெறும்.
தமிழகத்தின் தொன்மையான தாய்த் தெய்வங்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் சிலப்பதிகாரம் குறிப் பிடும் தென்னவன் குற முதல் கிழத்தி இத்தெய்வமாக இருத்தல் வேண்டும். எனவே சோழ பாணி டிய அரசுகளோடு பின்வந்த பிறமொழி ஆட்சியாளர்களோ டும் இக்கோவில் நெருங்கிய உறவு கொண்டிருந்தது. இக்கோவில் குறித்த திருப்பணி மாலை நூலும் அத னையே உறுதி செய்கிறது. இதனைப் போலவே தமிழகத்தில் வேறுபல கோயில்களுக்கும் திருப்பணி மாலையும் கோயில் ஒழுகு நூல்களும் உண்டு.
திருப்பணி மாலை நூல் இக்கோயில் கட்டிட வளர்ச்சியினை முறையாக எடுத்துச் சொல்கின்றது. அர சருடைய ஆதரவு நின்றுபோன போது பெரு வணிகர் களும் பிற சாதியாரும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர். அதாவது கால ஓட்டத்தில் கோயில் ஆட்சி முறை சனநாயகப்படுகிறது. இந்தப் போக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கதவு திறந்துவிடப்பட்ட 1939இல் தான் முழுமை பெறுகிறது.
இளம் ஆய்வாளரான இந்நூலாசிரியர் தேவார ஒதுவார்களின் பார்வையிலிருந்து இந்நூலை ஆக்கியுள் ளார். இது ஒரு ஒருபக்கப் பார்வையாகும். கல்வெட் டுக்களின் மூலப் பாடங்களை முழுமையாகக் கையாண் டிருந்தால் இந்த நூல் இன்னும் துலக்கம் பெற்றிருக்கும். சரளமாக செல்லும் இந்த நூலில் ஒரு சிறு நெருடல் உண்டு. இராமப்ப பூபதி என்ற பெயரை இந்த நூலாசிரியர் இராமப்ப நாயக்கர் என்றே குறித்துள்ளார்.
തg് 2011
 

தொ.பரமசிவன்
5фобиеториоперео
భ###ఓ జి;{#ళ్ల భక్లః
உண்மையில் இந்தப் பெயர் திருமலை நாயக்கரின் தலவாய் இராமப்பையனைக் குறித்ததாகும். திருப் பரங்குன்றத்திற்கு அருகில் உள்ள கூத்தியார் குண்டு கிராமத்தில் பிறந்த இவனது சேது நாட்டு படை யெடுப்பையே இராமப் பையனது கதைப் பாடல் கூறுகின்றது. நத்தம், கேதுரர் பகுதிகளான கள்ளர் பத்துநாட்டை வென்று அடக்கியவனும் இவனே.
மதுரை கோயில் வரலாற்றில் அறியப்படாத ஒரு
பகுதியினை எடுத்து ஆய்வு செய்துள்ள ஆய்வாளரது முயற்சி பாராட்டுக்குரியது.
பி.பாலசுப்ரமணியன்
22
OOOO
அழகுப் பிள்ளை பதிப்பகம்

Page 30
சேமமடு புதுவரவு:
பலஸ்தீனம்: ஒரு
கே.ரீ.கணேசலிங்கம்
பலளப்தினம் ஒரு சமகால நோக்கு என்ற இந்நூல் நீண்ட வகுப்பறை உரையாடலின் பின்பு வெளிவருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக அரசறிவியலின் பாடப் பரப்பில் ஓர் அலகாக “பலஸ்தீனம் - இஸ்ரேல்" என்ற பகுதி கற்பிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு அரசியலை யும், பிராந்திய, சர்வதேச பரிமாணத்தையும் இப்பகுதி யில் கற்பிக்கும்போது மாணவர்கள் மத்தியில் எழுந்த சந்தேகங்களை தீர்க்கும் முகமாக உருவானதே இந்நூலா கும். இதனை எனது மாணவர்களுடன் சேர்ந்து எழுது வதில் பெருமையடைகிறேன். எனது கற்றலுக்கு மாண வர்களே ஊக்கிகளாக விளங்குகின்றனர். அவர்களது ஆவலும், தேவையும் எனக்குரிய தேடலை தருகின்றது. இந்நூலில் இரண்டு மாணவர்கள் நேரடியாக தமது கட்டுரைகளை தந்து உதவியுள்ளனர் ஏனைய மாணவர் கள் வகுப்பறையில் கலந்துரையாடல் மூலமும், கருத்துரைகள் மூலமும் உதவியுள்ளனர்.
இந்நூலில் மொத்தமாக ஏழு கட்டுரைகள் அடங்கி யுள்ளது. முதலாவது கட்டுரை கே.ரீ.கணேசலிங்கத் தினால் எழுதப்பட்ட "அரபு-இஸ்ரேலியப் பிரச்சினையின்
622, 20s 28
 
 
 

கே.கணேசலிங்கம்
சமகால நோக்கு
சுருக்கமான வரலாற்றுப் பின்னணி” அமைந்துள்ளது. இரண்டாவது கட்டுரை ரீவிக்னேஸ்வரனின் "பலஸ்தீன அகதிகள்” என்ற கட்டுரையும் மூன்றாவது கேரீகணேச லிங்கனின் "அரபு - இஸ்ரேல் பிரச்சினையில் காஸா - ஜெரிக்கோ உடன் படிக்கை” என்பதும் நான்காவது கே.ரீ.கணேசலிங்கனின் “யசீர் அர.பாத் (1929-2004: எழுச்சியும், வீழ்ச்சியும் ஒரு தேடல்”, ஐந்தாவது எஸ்.திருச்செந்தூரனின் "இலங்கைத் தமிழ் பிரச்சினை யும் பலஸ்தீனர் பிரச்சினையும் ஓர் ஒப்பீடு", என்ற கட்டுரையும் ஆறாவது கே.ரீ.கணேசலிங்கனின் "பலஸ்தீன மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் இரு நாட்டுத் தீர்வுத்திட்டம் பற்றிய விபரணம்” என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் ரீவிக்னேஸ்வரனும், எஸ்.திருச்செந்தூரனும் இணைந்து எழுதிய "ஹாமாஸின் எழுச்சியும் பலஸ்தீன அரசியல் போக்கும்” என்ற கட்டுரையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பலஸ்தீனம் பற்றியதாகும். பலஸ்தீனத்தின் அரசியல் வரலாறு தனித்துவமானது. பிராந்திய அரசியலிலும், சர்வதேச அரசியலின் பங்களிப்பிலும் ஏதோ ஒருவகையில் வேறுபாடான அடையாளத்தினை தருகிறது. அவ்வகை தனித்தன்மை கொண்ட பலஸ்தீனம் சந்தித்துவரும் ஒவ்வொரு மாற்றங்களையும் அறிவியல் ரீதியில் அளவிடுவது அவசியமானது. அதன் ஆயுதப் போராட்ட வரலாற்றின் படிமங்கள் ஏற்படுத்தியிருந்த தேசியத்தன்மை பிற தேசிய இனங்களுக்கு அவசியமா னது. அவ்வாறே அதன் ஆரம்பமும் முடிவும் பிறதேசிய அரசுகளுக்கு தெளிவான திசையைக் காட்டக்கூடியது. மேலும் சமாதான உரையாடல்கள் அதில் ஏற்பட்டுவந்த இராஜதந்திர நகர்வுகள் என்பன அறிவியல் ரீதியில் விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.
இன்றைய உலக அரசியல் பொருளாதார தேவை களுக்குள் ஏற்பட்டுவரும் மாறுதலை அடையாளம் காணிபதற்கூடாக உருவாக்கக்கூடிய குறைந்தபட்ச அரசுகளின் பலத்தை அளவிடுதல் வேண்டும். அவ்வாறே சில தனிமனித சரித்திரங்கள் தேசங்களின் நலனை எப்படி சாத்தியப்பாடானதாக உருவாக்குகின்றது என்பதை தெரிந்துகொள்வது முதன்மையாக உள்ளது. அவ்வகை தனிமனித பதிவுகளுக்கு ஏற்படும் வெற்றிடங்கள் புதிய சமூகத்தில் உருவாக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய மாற்றத்தையும் விளங்கிக்கொள்வது அவசியமானது.
மொத்தத்தில் உலக அரசியல் பொருளாதார தளம் விரிந்திருக்கும் பரப்பெல்லைக்குள் ஒடுக்கப்படும் தேசிய
量 鷺

Page 31
இனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக தனியரசுக்கான போராட்டங்கள் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. 21ம் நூற்றாண்டில் உலக அரசுகளின் அரசியல் - பொருளாதார நலனுக்குட்பட்டதாக அமைந்திருக்கும் தேசிய பிரக்ஞை புதிய வடிவத்துக்குள் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை ஈர்த்துள்ளது. ஆயுத வழியிலானதாக அமைவதையோ, இறைமை சார்ந்து அமைவதனையோ இழந்து அரசியல் பொருளாதார நலன் சார்ந்ததாக மாறிவருகிறது. அதிலும் வர்த்தக உலகத்திற்குள் நிலவும் போட்டியும், போரும் புதிய திசைக்குள் தேசியத்தின் அடையாளத்தை வரித்துள்ளது. தேசங்களும், பெரிய தேசிய இனங்களும் நீண்ட நெடிய நாகரிகத்தைக்
இந்நூலில்.
(1) அரபு - இஸ்ரேலியப் பிரச்சினையின் சுருக்க
(2) பலஸ்தீன அகதிகள் ரீவிக்னேஸ்வரன்
(3) அரபு இஸ்ரேல் பிரச்சினையில் காஸா-ஜெரிக்ே
(4) யசீர் அரபாத் (1929 - 2004) எழுச்சியும் வீழ்
(5) பலஸ்தீனர் பிரச்சினையும் இலங்கைத் தமிழர்
(6) பலஸ்தீன மக்களின் அரசியல் அதிகாரமும் இ
(7) ஹமாஸின் எழுச்சியும் பலஸ்தீன அரசியல் ே
/ ༄༽ “மேற்குத் தேச அரசியல் தலைமைத்துவங்கள் [5760) GIvų,6ði pílulu (5 GV6õi 56ř (Vested Interests) வயப்பட்டு பலஸ்தீனப் பிரச்சினையில் எப்போதும் பக்கச் சார்பான நிலைப்பாடு களையே மேற்கொள்வதும், அதற்குப் பக்கபல மாகவே அந்நாடுகளின் ஊடகங்களும், நூல்களும், ஆய்வேடுகளும், சஞ்சிகைகளும் கருத்து வெளியிடுவதும் வெள்ளி டைமலை. “புத் திஜீவிக் காலனித்துவம்" (Intellectual Colonialism) என்பதனை இனங்கண்டு, “சமூக விஞ்ஞானங்களைக் காலனித்து வத்தின் பிடியிலிருந்து விடுவித்தல்" (Decolonization of Social Sciences) என்ற துணிகரமானதும் சவால்கள் நிறைந்ததுமான முயற்சியை மூன் றாம் உலகைச் சேர்ந்த விழிப்படைந்த சில அறிஞர்கள் தமது மாற்றுக் கருத்துக்கள் வாயி லாகக் கணிசமான அளவில் முன்னெடுத்து வருகின்றனர். அத்தகைய வரலாற்று முயற்சி யைப் பிரதிபலிப்பதாகவும், பலப்படுத்து வதாகவும் இந்நூலின் வருகை அமைந்துள்ளது எனலாம்."
பேராசிரியர் அ.வே.மணிவாசகர்
أمر . ܢܠ
a22, 20s

கொண்ட தேசங்களுமே தம் மை பாதுகாத்துக் கொள்வதற்கான தேசவலுவை பேணமுடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. சிறிய ஒடுக்கப்பட்ட சிறுபான்மை தேசிய இனங்கள் காணாமல் போவதும், அடிமைப்படுவதும், தந்திரமாக தப்பிப்பிழைப்பதும் அவைசார்ந்த தேசிய அரசுகளின் நலன் பொறுத்ததாகவே உள்ளது. பலஸ்தீன விடுதலை தெளிவான அனுபவத்தினை பெற்றுள்ளது. பிற தேசிய இன அரசுகளும், இனத் தேசியங்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகமாகும். இதனை விளங்கிக்கொள்ளும் முயற்சியில் இந்த நூல் ஒரு தொடக்கப்புள்ளியாக அமையும்.
மான வரலாற்றுப் பின்னணி -கே.ரீ.கணேசலிங்கன்
கோ உடன்படிக்கை கே.ரீ.கணேசலிங்கன்
ச்சியும் பற்றிய தேடல் கே.ரீ.கணேசலிங்கன்
பிரச்சினையும் ஒர் ஒப்பீடு எஸ்.திருச்செந்தூரன்
ருநாட்டுத் தீர்வுத்திட்டமும் கே.ரீ.கணேசலிங்கன்
பாக்கும் எஸ்.திருச்செந்தூரன்/ரீவிக்னேஸ்வரன்
ః
மெழுகுவர்த்தியாகிய அர..பாத்
பலஸ்தீனம்: ஒரு சமகால நோக்கு
தொகுப்பாசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
பக்கம் : O8.
ចាំយាសា 26 OOO
வெளியீடு சேமமடு பதிப்பகம்

Page 32
2009 சர்வதேச வானியல் ஆண்டு சிறப்பு வெளியீடாக பாரதி புத்தகாலயம் “காலநிலை" எனும் நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலை இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனராகப் பணிபுரிந்த சி.ரங்கநாதன் எழுதியுள்ளார். இப்புத்தகம் ஒவ்வொருவர் கையி லும் கட்டாயமாக இருக்க வேண் டிய புத்தகம் என்றே பலரும் கருத்துரைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் புயல் சூறா வளி என்றால் "ரேடியோல. சொல் லிட்டான். மழை வரும்னு. கட்டாயம் வெயில தான் காயும்" என்று கேலி செய்த ஒரு காலம் உண்டு. இப்போது அப்படியல்ல தினமும் காலநிலை அறிக்கை. சாட்டிலைட் வரை படம் என தட்பவெப்ப ஆய்வு மையத்திலிருந்து அதிகாரிகள் நேரடியாக புவியியலை மக்களிடம் பேசுவதையும். மையங் கொண்ட புயலுக்கு திரிஷா, உஷா, நிஷா என்றெல்லாம் பெயர் வைத்து மக்கள் செல்லமாக உரையாடுவதையும் காண்கின்றோம்.
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவத் தோழர் கள் வானிலை எஸ்.எம்.எஸ் மூலம் கரைசேர்கிறார்கள். இந்த அதிசயத்தை அறிவியல் சத்தமின்றி சாதித்துள்ளது.
பருவ மழை முதல் சூப்பர் சூறாவளி வரை காலநிலை குறித்து நாம் அறிய வேண்டிய அனைத்தையும் மிகவும் எளிதான ஒரு நடையில் இந்நூலை ரங்கநாதன் எழுதியுள்ளார். சாதாரண மக்களும் சுவைபட வாசித்து அறிவியலை கற்றுக்கொள்ள இந்நூல் ஆக்கம் பெற் றுள்ளது. நவீன தொழிநுட்ப கருவிகளின் வருகையைக் கூட இங்கு பதிவுசெய்கின்றார்.
இன்னும் கணினியும் செயற்கைக்கோள்களும் நாம் அன்றாட வாழ்வியலை முற்றிலும் மாற்றிவிட்ட நிலையில் கூட வானிலை பற்றிய புரிதலும் கணிப்பும் மனிதனை திண்டாட வைத்துக்கொண்டிருக்கின்றது.
தை 2011 3t
 
 

குறிப்பும் தேர்வும்
இந்த சுவாரஸ்யமான விடயங் களைக் கூட மாணவர்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் இங்கு எழுதப்பட்டி ருக்கின்றது. தற்போது ஏற்பட்டு வரும் பருவ மாற்றங்கள் வானிலை மாற்றங்கள் குறித்து சாதாரண மக்கள் புரிந்துகொள் | ளும் நோக்கில் அறிவியல் செய்திகளை வெகுசன மயப் படுத்த வேண்டிய சமூகப் பணி இத்துறைசார் ஆர்வலர்களுக்கு உண்டு.
காற்று, பனி, மழை, பருவக்காற்று, தரைக்காற்று, சூறாவளி என்று நமக்கு தெரிந்த ஆனாலும் புரியாத பல இயற்கை நிகழ்வுகளை விளக்கு வதோடு நமக்குத் தெரியாத மேற்கத்தைய தொந்தரவுகள், றேடார்கள் செயற்கைக் கோள் கள் அவை தரும் தாக்கங்கள் தகவல்கள் என்றெல்லாம் பல நிலைகளில் இந்நூல் பேசுகின்றது.
இன்று காலநிலை சூழலியல் பற்றிய தெளிவான பார்வையும் புரிதலும் நமக்கு வேணி டியுள்ளது. காலநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் இயற்கைச் சீற்றங்கள் இயற்கைச் சமனிலையை மட்டுமல்ல நமக்கு பெரும் வாழ்வியல் நெருக்கடிகளையும் ஏற்படுத்தி வருகின்றது. இவற்றுக்கான காரண காரியங்களை அறிவியல் பூர்வமாக விளங்க வேண்டிய விளக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட தற்போது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்நூல் இத்தகு அறிவியல் பரப்புதல் எனும் செயற்திட்டத்தை சாதாரண மக்களை இலக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ள தென்றே கூறலாம். இதுபோன்ற பல நூல்கள் எமது அறியாமையைப் போக்கி அறிவியல் நிலை நின்று எதையும் புரிந்துகொள்வதற்கான எத்தனங்கள் எமக்கு வேண்டும்.

Page 33
நூலிலிருந்து.
usuf
காட்சிகளை மறைக்கும் அளவுக்கு பனிக்கூட்டங் களை நம்மில் அனைவரும் பார்த்திருப்போம். பனி சிலசமயம் மக்களின் நடமாட்டத்தினைக்கூட தற்காலி கமாக நிறுத்தும் சக்தி உடையது. மூடுபனியானது (Mist) ஒரு கிலோமீட்டர் உயரம் வரை கூட காட்சிகளை மறைக்க வல்லதாக உள்ளது. அதே நேரத்தில் பனியானது ஒரு சில மீட்டர் தூரத்தில் உள்ள காட்சிகளை மறைக்கக் கூடியதாக உள்ளது. சரி பனி என்றால் என்ன? சிறுசிறு தண்ணிர்த் துளிகளோ, பனிக்கட்டித் துகள்களோ, மேகங்களோ, தரையை ஒட்டி பரவிக் கிடப்பதைத்தானே பனி என்று கூறுகிறோம். சாதாரணமாக, தரையை ஒட்டி யுள்ள காற்றும், புகையும் மேலெழும்பக் கூடியதாகவே உள்ளது. ஆனால், பனிக்காலங்களின் (Winter Nights) இரவு நேரத்தில் தரையினை ஒட்டியுள்ள காற்றானது குளிர்ச்சியடைவதனால் அடர்த்தி கூடியதாக மாறுகிறது. தரைக்கு மேல் பகுதியிலுள்ள காற்றும் அசைவற்றுக் கிடக்கிறது. மேலே உயரஉயர காற்றின் வெப்பநிலை குறைந்துகொண்டே போவது மாறி, சுமார் 1000, 2000 அடி உயரம் வரையாவது வெப்பநிலை சரிசமனாகவோ, அல்லது சற்று கூடியோ காணப்படும். வானிலையியலில் இதனை தலைகீழ் வெப்பநிலை என்று அழைக்கிறார்கள்.
வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக, வடகிழக்குப் பகுதியின் மலைப்பகுதிகளில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கடுங்குளிர் காலமாக உள்ளது. பகலில் லேசான மழை பெய்த பிறகு, இரவில் தெளிவான வானமும், அமைதியான காற்றும் இருந்தால், தரைமட்டும் வேகமாக குளிர்ந்து, அதை ஒட்டியுள்ள ஈரப்பதமான பனித்துளிகளாக மாறுகிறது. இ தலைகீழ் வெப்பநிலையில் ܓܬܼܵܐ
தரைக்கு மேல் எழும்பாமல் ஸ்தம்பித்து போகிறது. முதலில் : மூடுபனியாகவும் பிறகு அடர்த்தி யான பனியாகவும் மாறுகிறது. சூரிய உதயம் ஆனபிறகு, தரை யில் சூடேறி, பனித்துளிகள் :
தரையைவிட்டு விலக ஆரம்பிக் கின்றன. பிறகு பனி துண்டுக ளாக பிரிந்து, மேல் எழும்பி, !
தரைக்கு மிக அருகில் தோன்றக் இ கூடிய ஸ்ட்ரேடஸ் (Stratus) இ ை: முகிலாக நகரத் தொடங்கும். *
இந்த பனியினால் பாதிப்பு ஏதும் உண்டா? ஏன் இல்லாமல் அனைத்து உயிரினங்களும் பாதிப்படைந்து அதோடு விமா னப் போக்குவரத்திற்கு ஏற்படும்|
തg് 20I 3
 
 
 
 
 
 
 

பாதிப்பு மிகவும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. டிசம்பரிலிருந்து பிப்ரவரி மாதத்தின் குளிர்காலத்தில், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் ஒருவிதமான பனி ஏற்படுகிறது. பகல் நேரங்களில் நிலக்காற்று வீசுவதும், இரவு நேரங்களில் கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசு வதும் நாம் அறிந்ததே. காலை வேளைகளில் நிலமானது குளிராகவும் வறண்டும் காணப்படுகிறது. அதே நேரத்தில் கடலில் அதிக அழுத்தமுள்ள காற்று உள்ளது. கடலிலுள்ள அந்த அழுத்தமுள்ள காற்று நிலத்தை நோக்கிவரும்போது, மேலும் குளிர்ந்து, வளிமண்டலத்திலுள்ள பனியின் அளவினை அதிகரிக்கிறது. பம்பாய், சென்னை, கல்கத்தா விமான நிலையங்களின் பணிகள் இவ்வகையான பனியின்
காரணமாக எப்போதாவது பாதிப்புக்கு உள்ளாகிறது.
விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, பனி என்று எதனைக் குறிப்பிடுகிறார்கள்? விமானத்தினை இயக்கும் விமானியினால் விமான நிலையத்தின் ஒரு தளத்தினை 1 கி.மீ தொலைவிலிருந்தோ, அதற்கும் சற்றுக் குறைவான தொலைவிலிருந்தோ பார்க்க இயல வேண் டும். அவ்வாறு பார்க்க இயலவில்லை என்று சொன்னால் அதனையே பனி என்று குறிப்பிடுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் விமான போக்குவரத்தை கட்டுப்பாட்டில்
வைக்க ஒரு விசேஷ வகையான ரேடார் (Precision Approach Radar) பயன்படுத்தப்படுகிறது. பனியும், கீழ்மட்ட மேகங்களும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கும் வரை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. ஆனா லும் விமானப் போக்குவரத்துக்கு பணரீதியிலான
I இந்த

Page 34
நஷ்டங்கள் ஏற்படுகிறது. விமானங்கள் ரத்து செய்யப் படுவது, மாற்றி விடப்படுவது, காலதாமதமாக தரையி றங்குவது போன்றவைகளும் நிகழ்கின்றன. ஜனவரி மாதத்தில் மேற்கு வங்காளத்தில் 8 முதல் 12 நாட்களும், வடகிழக்கு இந்தியாவில் 8 முதல் 20 நாட்களும் இவ்வா றான மூடுபனி ஏற்படுகிறது. பல்வேறு மேற்கத்திய நாடுகளும், ரஷ்யாவும், மிதவெப்ப மண்டலத்தில் உள்ளதால், பனிப்பொழிவு மிகவும் அதிகமாக உள்ளது. சரி இந்த பனியின் பாதிப்புகளிலிருந்து விடுபடவும், பணியினைக் கலைக்கவும், ஏதாவது வழிவகைகள் உண்டா? பல்வேறு வழிவகைகள் காணப்பட்டுள்ளன.
லேசான அல்லது வெதுவெதுப்பான பனி (4 டிகிரி செல்ஸியஸ் அல்லது அதற்கு மேல்) என்ற பனியை ஒரு ஹெலிகாப்டர் மூலம், கொஞ்சம் உயரத்தில் இருக்கும். வறண்ட காற்றினை கீழ் வழி செலுத்துவதின் மூலம் கலைக்கப்படுகிறது. ஆனால் இந்த முறையின் மூலம் மிகவும் குறைவான பகுதியிலுள்ள பனியினை மட்டுமே கலைக்க முடியும். அதிலும் பெரிய பெரிய கட்டிடங்கள் தடையாக இருக்கக்கூடாது. பிரான்ஸ் நாட்டிலுள்ள ஓர்லி (Orly) Lppgbyb 5FITiïavoù lq (olosantas) - (Charles de Gaulle) விமான நிலையத்தில் ஜெட் என்ஜின் மூலம் வெப்பமான காற்று வீசியடிக்கப்படுகிறது. அதன் மூலம், விமானத்தின் ஒடு பாதையும், தரையிறங்க எத்தனிக்கும் பகுதியும் சீரடையச் செய்யப்படுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள, 40 விமான நிலையங்களிலும், மிகவும் குளுமையான மூடுபனியானது (5°C முதல் - 20°Cவரை) சில்வர் ஐயோடைடு. (Silver - iodide) கலக்கப்பட்டு கலைக்கப்படுகிறது. சில்வர் அயோடைடு நீராவியிலுள்ள, பனித்துளிகளை நீராக்க உதவிபுரிகிறது. அதனால் திடமாக உள்ள மூடுபனியானது திரவமாகி, ஒரளவுக்கு காட்சிகளைக் காண உதவி புரிகிறது. ஆனால் இந்த முறை மிகவும் செலவு பிடிக்கக் கூடியது. ஆனால் விமானப்போக்குவரத்திற்கு ஏற்படும் நட்டத்தினை ஒப்பிடும்போது இந்த செலவு ஓரளவுக்கு சரியானதாகவே உள்ளது.
பெரிய பெரிய நகரங்களில் வானுயர்ந்த கட்டிடங் களும், புல்வெளிகளைக் கொண்ட பூங்காக்களும், சிறுசிறு ஓடைகளோ, நதிகளோ அருகருகே இருக்கும். இதுமாதிரியான இடங்களில், குளிர்வான பிரதேசங்களும், குறைந்த அளவு வெப்பமுள்ள பிரதேசங்களும் அருகருகே இருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். 1971ஆம் ஆண்டில் நவம்பர் 29 ஆம் தேதி பிரிட்டனில் ஒரு காலை வேளையில் ஒன்றன்பின் ஒன்றாக பல கார்கள் அதிக வேகத்தோடு சென்று கொண்டிருந்தன. அதேநேரத் தில் முதலில் சென்ற காரானது தடாலடியாக வயல்வெளி யிலிருந்து வந்த மூடுபனியில் நுழைந்தது. திக்குமுக்காடிப் போன அந்த வண்டியின் ஒட்டுநர் காரை உடனடியாக நிறுத்த அதனைப் பின்தொடர்ந்து வந்த சுமார் 50
ago 2O 3.

கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ள டைந்து, ஒரு சில நிமிடத்தில் 7 நபர்களின் இறப்புக்கும் 45 நபர்கள் பலத்த காயமடையவும் அந்த வயல்வெளியி லிருந்து வந்த மூடுபனியே காரணமானது. சமீபத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் இதுபோன்ற விபத்து நிகழ்ந்துள்ளது. உலகில் எங்காவது ஒரு பகுதியில் இது போன்ற காரணங்களினால் விபத்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.
தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகையானது பனியின் உருவாக்கத்திற்கு பெருமளவில் உதவிபுரிகிறது. புகையோடு சேர்ந்து உருவாகும் இதுபோன்ற பணியினை புகைப்பனி என்று அழைக்கிறோம். இந்த புகைப்பனியா னது, கல்கத்தா நகரத்தில் குளிர்கால மாலை வேளை களில் பல்வேறு இடங்களிலிருந்து வீடு திரும்பும் மக்க ளுக்கு பெரும் தொந்தரவுகளை அளிக்கக் கூடியதாக உள்ளது. கந்தக டை ஆக்ஸைடு போன்ற நச்சு வேதிப் பொருட்கள் கண்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கண்களில் நீர் வழியத் துவங்குகிறது. சில நபர்களுக்கு சுவாசிப்பதில் கூட பிரச்சினை ஏற்படுகிறது. இதுபோன்ற வேதிப்பொருட்களின் ஒவ்வாமை உள்ள நபர்கள் உடன டியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டியுள்ளது.
குளிர் அதிகமாயுள்ள கடல் நிலையையும் மூடுபனி விட்டு வைப்பதில்லை கப்பல்கள் ரேடாரையும், சோனா ரையும் பயன்படுத்தி மோதலைத் தவிர்க்கிறது. ஆனாலும் விபத்துக்கள் சில சமயங்களில் நேர்ந்து விடுகிறது. ஆண்ட்டிரியா டோரியா. (AndreaDorea) என்ற இத்தாலிய சொகுசுக் கப்பல் 1956 ஜூலை 25ஆம் நாள் நிலாவொ ளியில் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் (Massachussets) துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வழக்கம் போல் நமது மூடுபனி வேலையைக் காட்டியது. மிகவும் ஜாக்கிரதையாக மூடுபனியிலிருந்து வெளியே வந்த அக்கப்பல் ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் என்ற கப்பலை மிகவும் நெருக்கத்திலேயே கவனித்தது எப்படி சமாளித்தும் விபத்தினை தவிர்க்க இயலவில்லை. சொகுசுக் கப்பல் 52 நபர்களோடு மூழ்கி மறைந்தது. டெல்லியில், ஜனவரி மாதத்தில், அடர்த்தியான பணி உண்டாவதுண்டு. சில வருடங்களில் அத்தகைய பணி குடியரசு தினவிழாவை கொண்டாடுவதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் சி.ரெங்கநாதன் பக்கம் :15的
இந்திய விலை : 60.00 வெளியீடு : அறிவியல் வெளியீடு

Page 35
அருந்ததிர
தோழர்களுடன்
சனநாயக நாடு எனப் பிரகடனம் செய்து கொண்ட ஒரு தேசம் தன் எல்லைக்குள்ளே ஒரு போரை அறிவித்துக் கொள்கின்ற போது அந்தப் போர் எப்படி காட்சிய ளிக்கும்? எதிர்ப்பு அங்கு தாக்குப்பிடிக்குமா? தாக்குப் பிடிக்க வேண்டுமா? மாவோயிஸ்டுக்கள் யார்? அவர்கள் பழங்குடியினர் மீது காலவதியான ஒரு தத்துவத்தை சுமத்தும் ஒரு சூனியவாதிகளா? வெற்று வாக்குறுதிகளை பழங்குடியினர்கள் மீது சுமத்துபவர்களா? கடந்த கால அனுபவங்களில் இருந்து ஏதேனும் பாடங்களை அவர்கள் கற்றுள்ளார்களா? ஆயுதப் போராட்டம் சனநாயகத்துக் குப் புறம்பானதா? இல்லை பழங்குடியினர் இந்திய அரசுக்கும் மாவோயிட்ஸ்டுக்களுக்கும் நடுவே நடக்கும் போரில் மாட்டிக் கொண்டவர்கள் என்ற வாதம் துல்லிய மானதா? மாவோயிஸ்ட்டுக்கள் மற்றும் பழங்குடியினர் வேறு வேறு வகையான தன்மைகள் தேவைகள் உடையவர்களா? அவர்களின் நலன்கள் சங்கமிக்கின்றதா? அவர்கள் பரஸ்பரம் ஏதேனும் கற்றுள்ளார்களா? ஒருவரையொருவர் மாற்றியுள்ளார்களா?
இதுபோன்ற எண்ணற்றக் கேள்விகளை எழுப்பிக் கொண்டு அவற்றுக்கான பதில்களை தேடிக் கணி டடையும் பயணத்தை எழுத்
@
நி
தாளரும் கலப்பணியாளருமான அருந்ததிராய் சமீபத்தில் மேற் கொண்டார். இதன் மூலம் அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் செய்திகள் இந்திய ஆளும் வர்க் கத்தின் முகத்திரையை கிழித்துப் போட்டது. ஆளும் அதிகார வர்க்கச் சக்திகள் அருந்ததிராய்க்கு எதிராக ஓரணியில் திரண்டனர். பல ஊடகங்களும் கூட இந்தக் கூட்டணியில் சங்கமித்தன.
ஆனால் அருந்ததிராய் வெளிப்படுத்திய எதார்த்தம் பழங்குடிமக்களின் நிலமை யாவும் இந்தியாவின் நிஜ முகத்தைஅம்பலத்திற்கு கொண்டு வந்தது. தோழர்களுடன் ஒரு பயணம் எனும் அருந்ததிராய்
எழுதிய ஆவணம் தற்போது அருந்ததி தமிழில் வெளிவந்துள்ளது. .................ဒုံး................ వీక్లీషు శ్రీ. முத்துக்
da 20ti 33
 
 

་་་་་་་་་་་་
IulóII
G95 IULIGIOOÍDÒ ဒွိ န္တိမ္ပိန္တိမ္ပိ ဒွိမွီမွိုင္ကို భః%ఘీ
இன்றைய இந்தியாவின் மையச் சிக்கலாக ஆளும் ன்மோகன் கூட்டாளிகளும் மக்களுக்காக இயங்குபவர் ளூம் ஒரு சேர விவாதித்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு றித்து அருந்ததிராயின் இந்த சந்திப்பு விவரிக்கின்றது.
வளர்ச்சியின் விளிம்பில் அதனால் புறந்தள் ப்பட்டவர்களாக அதன்மீது நம்பிக்கையற்றவர்களாக ருக்கும் பழங்குடியினர்தான் இன்றைய இந்தியாவின் பரும் அச்சுறுத்தல் என அரசு, ஊடகம் மற்றும் ளர்ச்சிவாதிகளால் வர்ணிக்கப்படுகின்றார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை அதிகப்படியான ழல் மதிப்பு என்பது சில நூறு கோடிகளை தாண் ாது. ஆனால் இன்று மிகச் சிறிய பின்தங்கிய மாநிலங் ரில் கூட ஆயிரங்கோடி ஊழல்கள் கூட சர்வசாதார ாம் வளர்ச்சிக்காக எல்லாமே விலை பேசப்படுகின்றது. ந்த விலைக்கு விற்றுத்தள்ளப்படுகின்றது. ஆனால் வற்றினால் யாருக்கு என்ன பயன்? யாருக்கு என்ன ழப்பு என்பதே நம்முன் உள்ள கேள்வி
மாவோயிசமும் MOU இஸமும் எதிரெதிராக ற்கின்றன. காங்கிரஸ் வழக்கம் போல் தனது நாக்குகளின் வழி பல குரல்களில் பேசித் திரிகின்றது. பட்டத்து இள வரசரும் பழங்குடியினர் வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கின்றார். பாரதிய ஜனதா தனியாக தனது கணக்குகளைப் போட்டுப் பார்க்கி றது. தேர்தல் கூட்டணி போல லல்லு முதல் மம்தா வரை ஒருபுறம் மாவோ யிட்டுக்களை ஆதரிப்பதாக தங்கள் நலன் சார்ந்து முடிவெடுக்கின்றார்கள். | மேற்கு வங்கம், பீகார், சட்டீஸ்கர், ஒரிசா மாநில அரசியலை மையப் படுத்தி அணிசேர்க்கைகள் புதிதாக உருவாகின்றன. யார் எதிரி? யார் நணி பன்? என புரிந்துகொள்ள இயலாத நிலை.
சுதந்திர இந்தியாவில் 1970களுக் குப் பின் மீண்டும் கிடைத்துள்ள கவன ஈர்ப்பை பயன்படுத்தும் சாமர்த்தியமும் சாத்தியமும் பற்றி யோசிக்க வேண்டிய நேரம் தற்போது உருவாகியுள்ளது. இது ஒருவேளை கடைசி நல்வாய்ப்பாகவும்
ళ్ళభరణి
あ

Page 36
இருக்கலாம். இவ்வாறான சிந்தனைக் கிளர்வுகளை செயற்பாட்டுக் களங்களை திறந்துவிட்டிருக்கும் அல்லது மாற்று நடைமுறைகளை பரிசீலிக்கும் பக்குவத்தை முதிர்ச்சியை இந்தியளவில் வேண்டி நிற்கும் தருணத்தை அருந்ததிராயின் பயணம் உருவாக்கியுள்ளது.
அருந்ததிராய் போன்ற களப்பணியாளர்கள் போராடும் மக்களை பிரிவினரை கண்டு அவர்களின் பக்கம் உள்ள நியாயங்களை நலன்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சி சமகாலத்தில் பல முனைகளி லிருந்தும் அழுத்தக் கருவியாகவே உருவாக வேண்டும்.
நூலிலிருந்து.
அங்கு நான் இருந்த எனது கடைசி சில நாட்கள் வளைவு நெளிவான இந்திராவதி நதிக் கரையில் அமைந்தது. நாங்கள் மலைச்சரிவில் நடந்து செல்கிற போது, மறுகரையில் வரிசையாக நடந்து செல்லும் மற்றொரு கூட்டத்தை காண்கிறோம். அவர்கள் கூடூர் கிராமத்தில் நடக்கவிருக்கும் "அணைகளுக்கு எதிரான கூட்டத்தில்” பங்கெடுக்க செல்பவர்கள் என தெரிய வருகிறது. அவர்கள் வெளிப்படையாக செயல்படு பவர்கள், ஆயுதங்கள் இல்லாதிருப்பவர்கள். பள்ளத் தாக்கை காக்க ஒரு பேரணியா. நான் குதித்து ஓடி அவர்களுடன் சேர்ந்து விட்டேன்.
கடந்த சில நாட்களாக நாங்கள் நடந்து கடந்து மொத்த நிலப்பரப்பையும் போத்காட் அணை மூழ் கடித்து விடும். அத்தனை காடுகள், அத்தனை வரலாறு, அத்தனை கதைகள், எல்லாம் தான். எப்படியும் 100 கிராமங்கள் மூழ்கிவிடும். ஒரு வேலை இதுதான் திட் டமோ? எலிகளைப் போல் நீரில் அமிழ்த்துங்கள், மூழ்கடியுங்கள். அப்பொழுதுதான் லோஹந்திகுடாவின் ஒருங்கிணைந்த இரும்பாலையும், பாகசைட் சுரங்கமும் கேஷ்கல் மலைகளின் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையும் அந்த நதியை சொந்தம் கொண்டாட முடியும்.
நாம் கடந்த பல ஆண்டுகளாக கேட்ட அதே விஷயத்தை தான் மைல் கணக்கில் நடந்து வந்த இந்த மக்களும் கூறுகிறார்கள். "நாங்கள் மூழ்குவோம். நாங்கள் இடம்பெயர மாட்டோம்."தில்லியிலிருந்து ஒருவர் அவர் களுடன் இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். தில்லி ஒரு கொடுமையான நகரம் அதற்கு இவர்களை எல்லாம் தெரியவும் தெரியாது அல்லது கவலையும் படாது என்பதை அவர்களுக்கு விளக்கினேன்.
தண்டகாரன்யாவுக்கு செல்வதற்கு சில வாரங்கள் முன்பு தான் நான் குஜராத் சென்றேன். சர்தார் சரோவர் அணை ஏறக்குறைய தனது உயரத்தை எட்டிவிட்டது. நர்மதா பச்சாவ் ஆந்தோலன் முன் அறிவித்து கூறிய அனைத்தும் இனி நடக்கும். இடம்பெயர்த்தப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்த மறுவாழ்வு தொடர்புடைய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அந்த கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. அங்கு பணமே
øss 201 3.

இதுவே இந்தியா போர்த்துள்ள சனநாயகத்தை சமூக நீதியை அம்பலப்படுத்தும். இதுபோன்ற எழுத்துக்கள் பார்வைகள் எமக்கும் வேண்டும். ஏனெனில் அவ்வாறான எதார்த்தச் சூழல் இலங்கையிலும் நிலவிக் கொண்டி ருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
இனி, நாம் அருந்ததிராயின் சொற்களினூடு அவர் கண்டுணர்ந்த உண்மைகளை தரிசிப்போம். இந்தப் பயணம் நாம் சில பயணங்களை திரும்பிப் பார்க்கவும் அல்லது பார்த்த பயணங்களை எவ்வாறு மறுவரைவு செய்தல் என்பதற்கான பாடமாகவும் இருக்கும்.
இல்லை. அதனால் நர்மதா நீரை இப்பொது வறண்டு கிடக்கும் சபர்மதி நதிக்கு திருப்பிவிட்டுள்ளார்கள். தண்ணீரின் பெரும் பகுதியை பெரு நகரங்களும், பெரிய தொழிற்சாலைகளும் பேராவலுடன் குடித்து வருகின்றன. விளைவு - நதி இல்லாத நிலையில் உவர்நீர் உள்புகுந்து கழிமுகமாக மாறி * ॐ :
யுள்ளது - இதனை یہ مۃ مهریه கட்டுப்படுத்தவே முடியவில்லை.
u (* ח נ_ן (6) அணைகள் தான் நவீன இந்தியாவின் கோயில்கள் என் பதை நாம் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்ட கால மிது. ஆனால் நம் மால் அதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. என்ன செய்யவிருக்கிறோம் என்பதையும் நாம் அறிவோம். இன்று நாம் ஒன்றை கூறியாக வேண்டும் பெரிய அணைகள் மனிதகுலத்திற்கு எதிரான பெருங்குற்றங்கள்.
1984ல் அந்த பகுதி மக்களின் எதிர்ப்பால் போத்காட் அணைதிட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இன்று இதனை யார் தடுப்பது? அடிக்கல் நாட்டப்படு வதை யார் தடுப்பது? இந்திராவதி களவாடப்பட விருப்பதை யார் தடுப்பது? யாராவது செய்ய வேண்டும்.
காலை நாங்கள் ஏறவிருக்கும் பெரியமலையின் அடிவாரத்தில்தான் மூகாமிட்டுள்ளோம். மலையை கடந்தவுடன் உள்ள சாலையில் தான் என்னை அழைத் துச் செல்ல மோட்டார் சைக்கிள் வரும். நான் நுழைந்தது முதல் காட்டில் பல மாற்றங்களை காண்கிறேன். மாமரம், இலவம்பஞ்சு, சிராவுன் ஜி என எல்லாம் பூக்கத் தொடங்கிவிட்டது.
கூடூர் கிராமத்து மக்கள் அன்று பிடிக்கப்பட்ட மீனை பெரிய பானையில் முகாமிற்கு கொடுத்தனுப்பி னார்கள். அத்துடன் எனக்கு ஒரு பட்டியல் இருந்தது.

Page 37
அதில் காட்டில் விளையும் 71 வகை பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் பூச்சிகள் மற்றும் அவர்கள் விளைவிக் | கும் இவற்றின் சந்தை விலை பற்றியும் குறிப்பிட்டிருந்தது. இது ஒரு பட்டியல் மட்டுமே. ஆனால் இது ஒரு உலகின்
வரைபடமும் கூட.
காட்டு தபால் வருகிறது. எனக்கு இரண்டு பிஸ்கட்டுக்கள். ஒரு கவிதை யும் தட்டையாக்கப்பட்ட ஒரு பூவை யும் காம்ரேட் நர்மதா அனுப்பி உள் ளார். காம்ரேட் மசே அழகிய கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் (அவள் யார்? நான் அவளை அறிந்துகொள்ள இயலுமா)
எனது ஐபாட்டில் இருக்கும் இசை கோப்புகளை தனது மடிகனிணியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாமா? என கேட்டார் காம்ரேட் சுகதேவ், நாங் கள் இக்பால் பானோ பாடும் பெயஸ் அஹமத்பெயஸ் எழுதிய "அந்த நாளை காண போம்” பாடலைக் கேட்கிறோம். அது லாகூரில் ஜியா - உல் ஹக்கின் அடக்குமுறை காலத்தில் பாடப்பட்டது.
"எதிர்கருத்துவர்ளவர்களும் வெறுக்கப்பட்டவர்களும்
உயரத்தில் அமர்ந்திருக்கையில்
எலில7 கி/டங்களும் பறிக்கப்படும்.
எல்ல7 அரியணைகளும் வீழ்த்தப்படும்
அந்த நாளை ந7ங்கள் காணர்பே7ர்”
என 50,000 பேர் பார்வையாளர்களாக அமர்ந்து, பாகிஸ்தானில் இந்த பாடலை உறக்க பாடினார்கள். புரட்சி வாழ்க! புரட்சி வாழ்க! அந்த பாடல் எனக்கு இந்த வனத்தில் கேட்கிறது. என்ன ஒரு விநோதமான கூட்டணி, நாம் ஏற்படுத்துவதில்லை - அதுவே அமைகிறது.
“மாவோயிஸ்டுகளுக்கு அறிவுசார் - பொருள் சார்ந்த உதவிகளை செய்பவர்களுக்கு" கடும் மிரட்டல்களை விடுத்து வருகிறார் நம் உள்துறை அமைச்சர் - இந்த இசை கோப்பு பகிர்ந்து கொள்வதும் இதில் அடங்குமோ?
விடியலில் நான் அனைவருக்கும் குட்பை சொல்கிறேன் காம்ரேட் மாதவ், ஜூரி, பொடியன் மங்து மற்றவர்களுக்கும், மோட்டார் பைக்குகளை ஏற்பாடு செய்ய காம்ரேட் சந்து ஏற்கனவே சென்றுவிட்டார். மலை ஏறுவது சிரமம் என்பதால் காம்ரேட் ராஜூ வரவில்லை. காம்ரேட் நீத்தி, காம்ரேட் சுகதேவ், கமலா மற்றும் ஐவர் என்னை மலை உச்சி வரை அழைத்து சென்றார்கள். நாங்கள் நடக்க தொடங்கிவிட்டோம். நித்தியும் சுகதேவும் இயல்பாகவே தங்கள் ஏகே47யின் பாதுகாப்பு பூட்டை விடுவித்து விசைபிடி தயார் நிலையில் உள்ளதா என்பதை சோதித்து கொள்கிறார்கள். இதை நான் முதல் முறையாக இப்பொழுது தான் காண்கிறேன். நாங்கள் "எல்லையை" நெருங்கிவிட்டோம். சுகதேவ் இயல்பாக கேட்டார். "திடீர் என தாக்குதல்
ത8 Pof 3.
 

நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா, அது எப்பொழுதும் இந்த சூழலில் நடக்கக் கூடிய ஒன்றுதானே.”
"ஆம், உடனடியாக ஒரு சாகும் வரை உண்ணா விரதத்தை துவங்க வேண்டியது தான் என்றேன்" நான். அவர் ஒரு பாறையில் அமர்ந்து உரக்க சிரித்தார். நாங்கள் அறை மணி நேரம் ஏறினோம். சாலை அருகில்பாறைகள் மீது அமர்ந்தோம். வெளியிலிருந்து பார்க்க முடியாத மறைவான இடம், மறைந்து தாக்கும் குழுவைப்போல மோட்டார் பைக்கின் சத்தத்திற்காக காத்திருக்கிறோம். அது வரும்போதும் பிரியாவிடை, ("செவ்வணக்கம் காம்ரேட்" ஆகத்தான் இருக்கும்.)
நான் திரும்பிப் பார்த்தபோது அவர்கள் கை அசைத்து நின்றார்கள். இவர்கள் கனவுகளுடன் வாழ்பவர்கள். ஆனால் உலகில் மற்றவர்கள் எல்லாம் இன்னும் கொடுங்கனவுகளுடன் தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு இரவும் இந்த பயணத்தை பற்றியே நினைக்கிறேன். அந்த காட்டுப்பாதைகள், இரவு வானம். எனது டார்ச் லைட் ஒளியில் காம்ரேட் கமலாவின் பாதங்களை - தேய்ந்த செருப்புகளையும் காண்கிறேன். இப்போது அவள் எங்காவது நகர்ந்து கொண்டுதான் இருப்பாள். அவளுக்காக மட்டும் அல்ல, நம் நம்பிக்கைகள் உயிர்ப்புடன் வைத்திருக்கவும்தான் அவள் அணிவகுத்து செல்கிறாள்.
தோழர்களுடன் ஒரு பயணம்
ஆசிரியர் அருந்ததிராய் தமிழில் : அ.முத்துகிருஷ்ணன்
Uë gjiti) : 96
இந்திய விலை : 60.00 வெளியீடு : ALGOf

Page 38
அண்மையில் மறைந்துபோன புத்தி ஜீவியும் எழுத்தாளருமான சுப்பிரமணியம் சிவநாயகம் பற்றி எழுத முற்பட்டபோது, இனந்தெரியாத துயரம் நெஞ்சைவந்து முட் டுவது போலிருந்தது. அவர் ஓர் எழுத்துலகப் போராளி. அவர் தமிழ்பேசும் இனத்தை முன்வைத்து எழுதியவை வித்தியாசமானவை யாகவும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்திய வையாகவும் மட்டும் இருக்கவில்லை, பிற மொழி பேசுவோருக்கும் ஈழத்தமிழரின் பிரச் சினைகளை விளங்க வைத்தவையாகவும் வியப்பிலாழ்த்தியவையாகவும் இருந்தன. இதற்கோர் சிறு உதாரணமாக இலங்கையின் அமெரிக்க ஸ்தானிகராக இருந்த ஆஷ்லி 65656b53(5 (Ashly Wills) -96) if 6TCupg5u An Open Letter to the American Ambassador 6T60ip பகிரங்க கடிதத்தைக் காட்டலாம். இதை மெய்ப்பிப்பது போலவே சிவநாயகம் அவர் : 56fair "The Pen and the Gun" 316ip DITQ15(5. முன்னுரை வழங்கிய அவரது சிங்கள நண் | பரும் இலங்கைத் தமிழர் சிங்கள அரசுகளால் ஒடுக் குமுறைக் குள் ளாக் கப் படுவதை உலகெங்கும் வெளிப்படுத்தப்பாடுபட்ட வருமான பிறயன் செனவிரத்தனா பின்வருமாறு கூறு கிறார். "நான் 1982ல் சிவநாயகத்தை ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த வித்தியா சமான பத்திரிகையான சற்றடே றிவியூவை வாசித்த போது அவரைச் “சந்தித்தேன்”, ஆங்கிலத்தில் வெளிவந்த இந்தப் பத்திரிகை ஒன்றால் மட்டுமே தமிழர் முகங் கொடுக்கும் பிரச்சினைகள் சிங்கள மக்களுக்கும் வெளியுலகத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது."
அத்தகைய பெருமைக்குரிய மனிதரான சிவநாயகம் அண்மையில் இறந்தபோது, அவர் மரணச் சடங்கில் பங்குபற்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே வந்தி ருந்தனர். இதற்கு முக்கிய காரணம் அவர் எழுதியவை யெல்லாம் ஆங்கிலத்தில் என்பதாகவும் இருக்கலாம். ஆனால் நாம் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள லாம். எப்பொழுதும் சாமானியர்களைத் தூக்கிப் பிடித்தும் அவர்களின் சராசரி எழுத்துக்களை ரசித்தும்
ags 20s 3.
 
 

மு.பொன்னம்பலம்
DE5Í (BUITIOf
ఃఖః
பழகிய நம்மவர்களுக்கு சற்று சீரியஸ் |ஸாக சிந்திக்க வைப்பவை எடுபடக் |கஷடப்படுவது இயற்கைதான்.
1930ல் பிறந்த சிவநாயகத்தை நான்
|ஆற்றல், ஆழம் எல்லாம் அவரிடம் 1இருந்தன. அவ்வாறே தமிழ்பேசும் மக்க |ளின் துன்பத்தைத் துடைக்கவும் |அத்துன்பத்துக்குக் காரணமானவர்களுக் கெதிராக போராடும் போர்க்குணமும் 1அவர் நாளங்களில் ஓடிற்று. அவர் 1953155 வரை டெய்லிநியூஸ் பத்திரிகையிலும் 1961-69 வரை டெய்லி மிறரிலும் ஆசி |ரியர் குழுவில் ஒருவராக வேலை பார்த்த இவர், யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்த சற்றடே நிவியூவின் ஸ்தாபக ஆசிரியருமாவார். இதன் மூலமே இவரது பேராற்றல் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. இப்பத்திரிகையில் அவர் 1982 ஜனவரியிலிருந்து 1983 ஜூன் வரை எழுதிய ஆசிரிய தலையங்கங்கள்,
fataOTi Tamil Times, Tamil Voice International, Hot Spring ஆகியவற்றில் எழுதிய ஆசிரிய தலையங்கங்கள் அனைத்தும் The Pen and the Gun என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. மற்றும் மிகுந்த அர்ப் பணிப்புடன் அவர் எழுதி வெளியிட்ட Sri Lanka Winess To History என்ற 675 பக்கங்களைக் கொண்ட பெரிய நூல் ஒரு நாவலைப் படிக்கும் சுவையோடு ஈழத்தமி ழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றைக் கூறிச் செல்கிறது.
1983 ஜூலையில் ஜே.ஆரின் அரசு சற்றடே றிவியூவைத் தடைசெய்து அதற்கும் பொறுப்பாய் இருந்த சிவநாயகத்தை கைது செய்ய முற்பட்டபோது அவர் கடல் வழியாகத் தப்பி தமிழ்நாடு செல்கிறார். அங்கு guidiu Tamil information centre Gof (65-66f 6060T di கிளைக்கு தலைமை தாங்கி, அங்கிருந்து
3őZó Z vaša Zá ///7/faša
5

Page 39
Iិ
EfepG5 6DM LDúliului
பேராசிரியர் கிருஷ்ணராஜா தனது இறுதிக்காலத் தில் எழுதிய நூல் இது. இந்நூலில் பண்பாடு குறித்து சமூகவியல் தத்துவவியல் துறைகளில் விரிவுபெறும் சிந்தனைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் எழுதப் பட்டுள்ளது.
முதல் அத்தியாயத்தில் பணி பாடு அறிமுகம் பிரச்சினைகள் கொள்கைகள் சார்ந்து சில அடிப்படை எண்ணக் கருக்களை விளக்கங்களை முன்வைக்கின்றார். கடந்த கால்நூற்றாண்டில் பணி பாடு தொடர்பான கோட்பாட்டு ஆய்வுகளில் மேற்கிளம்பும் சிந்தனைப் போக்குகளை அறிமுகம் செய்கின்றார். இரண்டாவது அத்தியாயத்தில் பண்பாடு பற்றிய பீற்றர் எல்.பேகரின் தோற்றப்பாட்டியல் விளக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்துகின்றார். பேகரின் மெய்யியல் நிலைப்பாடு அவரது முறையியலை தீர்மானித்துள்ளது என்பதையும் அடையாளம் காட்டுகின்றார். "சமூகவியல் மீள்விளக்கம்" எனும் நூலில் பேகரின் தோற்றப்பாட்டியல் அணுகு
முறையில் அமைந்த சமூகவியல் வியாக்கியானம் இழை யோடுகிறது என்பதையும் இனங்காட்டுகின்றார். பண் '
பாடு பற்றிய பேகரின் அணுகுமுறை அவரது அறிகை மரபு மற்றும் சமூகவியல் நோக்கு சார்ந்த கருத்துக்களை தொகுத்து முன்வைக்கின்றார்.
மூன்றாவது அத்தியாயம் பண்பாடு பற்றிய மேரி டக்லசின் விளக்கம் நோக்கப்படுகின்றது. ஒரு சமூகத் தின் கூட்டு வாழ்க்கையை ஒழுங்குபடுத்திப் பார்ப்பதற்கு வகையீட்டுத் திட்டம் பயனுடையது என்பதை மேரி டக்லஸ் ஏற்றுக்கொண்டவர். சமூகங்களின் பண்பாட்டு தனித்துவங்கள் தொடர்பான விடயங்கள் பற்றியும் அக்கறை கொண்டவர். இத்தனித்துவங்களே ஒரு குழுவை பிற குழுக்களிலிருந்து பிறித்தரியும் கருவியாக இருக்கிறது. சமூகத் தோற்றப்பாடுகள் தனித்துவமானது என்ற துர்கைமினது கருத்தை ஏற்றுக்கொண்டவர் டக்லஸ், தனிமனிதரை சமூகத்திலிருந்து வேறானதாக இவர் கருதவில்லை. தனிமனிதனது உலகமும் முக்கிய மானது என்பது இவரது நிலைப்பாடு. ஒவ்வொரு தனிமனி தனும் தனது சுய கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளும் உலகமாக அது இருக்கிறது. எனினும் பாலிய பருவத்தி லிருந்தே கருத்துக்களை மொழிவழி வெளியிடும் ஆற்றலை மனிதர் பெற்றிருப்பதால் சமூகத்துடன் இணைந்து செயற்படும்படியான வற்புறுத்தலிற்கும் உள்ளாகின்றான். இதனால் சமூகத்தின் தொடர்பின்றி
ags 20s
ெ
த
(ଗ)
37
 
 

அவனால் தனித்து வாழ முடிவதில்லை. இவ்வாறு ண்பாட்டு பின்புலத்தில் தனது ஆய்வுகளை விளங்கிக் காள்வதற்கான கோட்பாட்டுச் சட்டகங்களை உரு ாக்கி புதிய அணுகுமுறைகளை முன்வைக்கின்றார்.
தீட்டும் ஒழுக்கமும், சூழல் மாசடைதல், மொழியும் டங்கும், இசை, ஓவியம், உணவு, பண்பாடும் சமூக ாற்றமும், குழுவும் வலயமைப்புச்சட்டகமும், நவீன Dம் சமயமும் எனப் பல்வேறு புள்ளிகளில் தனது சிந்த னகளை குவியப்படுத்தி மேரி டக்லஸின் விளக் ங்களை அறிமுகம் செய்கின்றார்.
நான்காவதாக பண்பாடு பற்றிய பூக்கோவின் ந்தனைகளை தொகுத்து முன்வைக்கின்றார். பூக்கோவை றிமுகம் செய்வதோடு அறிவாராய்ச்சியின் அடிப்படை லேயே அமைப்பியல் அல்லாத மரபு என்ன என்பது ற்றியும் விளக்குகின்றார். பண்பாடு பற்றி பூக்கோ எவ் ாறான சிந்தனைகளை தனது நூல்களில் முன்வைத்துள் ார் என்பது பற்றிய வாசிப்பையும் தொகுத்துத் ருகின்றார்.
பித்துநிலையும் மருத்துவமும், அறிவின் புதைப் பாருளியல் முதலான எண்ணக்கருக்களை பூக்கோவின் றிகை மரபு சார்ந்து மெய்யியல் பின்புலங்களையும்

Page 40
சமூகவியல் கூறுகளையும் இணைத்துத் தருகின்றார். மானிடவியல், சமூகவியல் துறையில் பூக்கோவின் முக்கியத்துவம் என்ன என்பதும் தெளிவாகின்றது.
கடைசியாக பிராங்பேர்ட் சிந்தனா கூடத்தின் புதிய தலைமுறைச் சிந்தனையாளர்களில் ஒருவரான கபர்மாஸ் அவர்களது விமர்சனக் கோட்பாடு அறிமுகம் செய்யப்படு கின்றது. முதலாளித்துவ சமூகம் தன் தோற்றத்திலும் சாராம்சத்திலும் அமைப்பியலான மாற்றத்தைப் பெற்றி ருப்பதாக கபர்மாஸ் கருதுகிறார். இன்றைய அரசின் செயல்பாடுகள் வியாபித்துக் கொண்டே செல்கின்றன. முதலாளித்துவம் மிகக் கூடியளவு நிறுவனமயப்பட் டுள்ளது. கருவி நியாயமும் அதிகாரமும் விரிவுபெற்று வெகுஜன நிலைப்பாடுகளையே அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில் சமூகம் பற்றிய மார்க்சியம் உட்பட பிரபல்யமான கொள்கைகள் அனைத் தினதும் ஏற்புடைமை பற்றிய ஐயப்பாடு தோன்றியுள்ளது. இதனால் இக்கோட்பாடுகள் அனைத்தையும் மீளாய்வு செய்து மதிப்பிடுவது இன்றியமையாதது என்று பெறப் பட்டது. இதனை கபர்மாஸ் சிந்தனைகள் மூலம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதனை இந்தப் பகுதி தெளிவு படுத்துகின்றது.
அறிவானது வரலாற்று ரீதியான வேர்களைக் கொண்டுள்ளதுடன் மனித ஆர்வங்களினால் கட்டுப்படுத் தப்பட்டதுமாகும். "அறிவும் மனித ஆர்வங்களும்” “கோட்பாடும் நடைமுறையும்” ஆகிய நூல்களில் அறிகையார்வம் என்றதொரு கோட்பாடு விருத்தி செய்யப்படுகின்றது. மனித நடைமுறையுடன் அறிவு கொண்டுள்ள தொடர்பு இதில் ஆராயப்பட்டுள்ளது.
6°/7 67ớọá476v4/7 (?z/777677 624/7/_/7zz?........
6616fluillilul L. Tamilnation, Tamil voice International ஆகியவற்றில் இவர் எழுதிய கருத்துக்களைக் கணி டஞ்சிய இந்திய அரசு இவரை ஒருவருடம் சிறையில் தள்ளி வாட்டியது. பின்னர் ஆறுமாதம் சென்னை வைத்தியசாலையில் சங்கிலியிட்டு பொலிஸ் காவலில் வைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இதை அறிந்த இவரது சிங்கள நண்பர்கள் பத்திரிகைகளில் எழுதியதன் விளைவாக இவர் விடுதலை செய்யப்பட்டார். ஆயினும் இந்தியாவில் இருப்பதன் ஆபத்தை உணர்ந்த இவர் 1993ல் அங்கிருந்து கிளம்பி சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் நாடோடிபோல் திரிந்து ஈற்றில் 1994ல் பிரான்சில் அரசியல் தஞ்சம் பெற்றார்.
அங்கிருந்து ஆங்கில மாத இதழான Hotspring வெளிவரத் தொடங்கிற்று. பின்னர் இது லண்டனிலிருந்து தொடர்ந்து வெளிவந்து தனக்கான தனித்துவத்தைப் பேணுகிறது. "கொதிநீர் ஊற்று" என்ற இப்பத்திரிகையின் தலைப்பு, திருகோணமலையில் உள்ள வெந்நீர் ஊற்றை
ഞp് 20I 3.

தொடர்ந்து தொடர்பாடல் கோட்பாடும் உருவாக்கப் படுகின்றது. விமரிசன ரீதியான அணுகுமுறையைக் கொண்டே இத்தகைய கோட்பாடுகள் விருத்தியாக் கப்பட்டன.
வெகுஜன நிலைப்பாடு பற்றியும் அது சுயாதீனமான கலந்துரையாடல்களிலிருந்து எவ்வாறு வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ளது என்பது பற்றியும் கபர்மாஸ் ஆராய்ந்தி ருக்கிறார். தொடர்பியல் கல்வியில் இவரது சிந்தனைவழி சார்ந்த ஆராய்ச்சி புதிய பொருள் கோடல்களை உருவாக் குகின்றன. சமூக மாற்றம் பற்றிய ஒரு விரிந்த சிந்தனைக் கான பல்வேறு கோட்பாட்டுச் சட்டகங்களை இவர் உருவாக்கி செல்கின்றார். பண்பாடு குறித்த சமூக மெய் யியல் நோக்கு நிலைப்பட்ட பார்வைகளை சமகாலத்தில் வைத்து ஆராயத்தக்க அளவிற்கு இவரது பார்வைகள் உள்ளன.
மொத்தத்தில் இந்நூலானது பண்பாடு பற்றிய ஒரு பன்முகப் பார்வைக்கான கருத்தாடல்களுக்கான விமரிசன நோக்குகளுக்கான அறிகை மரபை கோட்பாடுகளை நமக்கு அறிமுகம் செய்கின்றது.
; சோ.கிருஷ்ணராஜா
82
3OOOO
குமரன் புத்தக இல்லம்
ஞாபகப்படுத்துவதாகவும், அங்குள்ள இனங்களுக்கிடை யேயான கொதிநிலையையும் பொதுவாக தமிழ்பேசும் ஈழத்தமிழரின் கொதிநிலையையும் உருவகப்படுத்தி அது வெளிவந்து சற்றடே றிவியூக்கு அடுத்து மற்றொரு சாதனையாக நின்றது. இப்பத்திரிகைக்குப் பின்னால் பல போராளிகள் நின்று நிதியுதவி வழங்கினர்.
இக்காலத்தில்தான் இலங்கையிலிருந்து அன்ரன் பாலசிங்கம் லண்டன் வந்தார். இவர் வந்ததுதான் தாமதம் Hot Springக்கு பின்னால் இருந்த ஆதரவாளர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர். நிதியுதவியின்றி Holsring சிலமாதங்களில், தனது உச்ச சாதனைக்குரிய காலத்தில் நிறுத்தப்பட்டது.
இங்கேதான் தமிழரின் விடுதலைப் போராட்டங்கள் தோற்றுப் போவதற்குரிய காரணங்கள் எவ்வகையான வடிவங்களை அவ்வப்போது எடுத்துக்கொள்கிறது என்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

Page 41
அமைகின்றது.
««?'&; i ?':.* t.. * 3 * : / * estraofi; E, Gni i Fr. f. v. 3) A : t fef; išr
بر من؛ من نمونه و . . او نیروی نیز به
திருக்கோைைட .
"
భా#ృతః ?:##.ఒ.(నాభిrఓ
*****{{r
ra.###2r ** **3, 2 , .4 :۲۰ ژوئیه ............ بورگ
á; t.* á ís 1.t.
: திச் 7 இல் ஐ டி. 87
நூ7லி திறக்கோவைய7ர்
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருக்கோவையார் எனும் நூலை நல்லூர் ஆறுமுக நாவலரினால் பரிசோதிக்கப்பட்டு பொன்னம்பலம் பிள்ளையால் சென்னை வித்தியாதுபாலன யந்திர சாலையில் மூன்றாம் பதிப்பாக வெளியிடப்பட்டது.
16ஆம் நூற்றாண்டிலேயே அச்சில் வெளிவந்த முதல் இ நூற்றாண்டில் தான் அச்சுயந்திரம் எனும் தொழிற்நுட்பம் தூங்கிய புத்தகங்கள் அச்சுவாகனம் ஏறின. புத்தகப் நடைபெறத் தொடங்கின. குறிப்பிட்ட இனத்தின் புலமை இவ்வாறு எழுச்சிபெற்று வந்த புத்தக உருவாக்கம் சா பழைய நூல்களது பதிப்புச் செயற்பாடுகள் மீது எமது கை
இந்த முதுசொம்களை புலமைச் செயல்களை அடை
Ll
9
ap 2011 39
 
 
 
 
 
 

விருபா குமரேசன்
இந்தியமொழி தமிழ் ஆகும். இருந்தபோதிலும் 19ம் தமிழ்ச்சமூகத்தில் பரவத் தொடங்கின. ஏடுகளில் பண்பாடு, புத்தக உருவாக்கம் புது வேகத்தில் ச் செயல் அனைவரது கவனிப்புக்கும் உரித்தானது. ர்ந்த பின்புலங்களை நாம் கற்றுக்கொள்வதற்கு வனத்தைக்குவிக்க வேண்டும்.
யாளம் காட்டும் வகையிலேயே இந்தப் பகுதி
OsR.
وہین وق طبعیتا. r>rت بعد சே-அது ட/ A7 fu asøøv ZÁ
sosrzu-7 arry í: u.-i arr 2'u -
நி எ ப், ட வ மூ தி பே தே சி க ரி
-s: ze zerfaí Colar idar-Szar.
፰ -“`•. ቁ፡ 3 D if td " " ... t. ar y' to ...it's a 2:37 is
زیرم . . . هم ۰ «» டொன் அணுச் சா பகிதிதேவ ரவர்கள் AeS gLLLLS AqeqLL CLL CeA0S S E S SAt0S eAee AAAAS
:ضیات مهم به نفت ox۳ت ۸/۷ / ر " در با
ஆ அலுவ மு க ந r வ ல வ ர ல் 1./awL5Fa,&}

Page 42
vil.
er EEs sogener,
சுப்பிரமணியசுவாமி வாப்பிரசாதியாய்க்
ఈdayఆళrస్తా ఒరిపిevudu 67*gఇfuPr *
s அருணகிரிநாதர்
அருளிச்செய்த
திருவகுப்பு.
పడి)శ్రీ
கல்லூர் بوجھ.ق, 97 لاحقہ ۳،سرے ر< r:ر:
ஆறு மு க நா வல ச it sa
Q-కrణా LL.-జాజ్ దీవి
விக்கியா துபாலன பக்திாசாஃலயில்
۷۰ مه ساسان الماس، به قه لاکاس قیس شبیه نمایه
இரண்டாம் உதிப்பு.
.۴لهg-tيع ډيمت هر
நூல் : திருவகுப்பு/
அருணகிரிநாதர் அருளிச் செய்த திருவகுப்பு எனும் நூல் யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலரால் சென்னைப் பட்டணம் வித்தியாதுபாலன யந்திரசாலையில் இரண்டாம் பதிப்பாக பதிப்பிக்கப்பட்டு வெளியிடப் பட்டது.
rجهان به ایالاegorجه திருவென 8ெ7:கில் இ77 மெய் கண் டதே வர் ته, if و. هله ۶، 'efزايم پو சிவஞானபோதமும் வ31கதிகமென்லும் பொழிபபு ைr tre
భగ చ;}, ქiპლუGxკarიuà). ჭკ «ჯიკ“! s சிவஞான சுவாமிகள்
ζμι , ίδ,
ν
அருளிசசே4.2 சி:
r>r:27 7 కహు : Tت، rلس فسفری arی <:52, Apur (fo 35.75 T bu au) du 650. u if J.Y. it as பரிசோதிதது, Gouaspuig. If Fo 45 m SFR Grau Lu L S GYr & Yr ut ar GL
CAF Far Esrud. - 6 FSF AS az Asyu7.aast, ut Av syru. Ysgow F 7 &Avis, ”ہت سے --سمر بس  تکلم (ایلرٹ ?شرقی بھی پھ @gళణా జిw yఒr - d tష4 பாாகதிவஞ்) வைகாசி
(Coy“yrgyiť ľťešej vgd.)
நூல் : சிவஞானபோதமும் வாததிகமெனினும் 62//7A7, Aaaayud
மெய்கண்டதேவர் அருளிய சிவஞானபோதமும் வாததிகமென்னும் பொழிப்புரையும் எனும் நூலுக்கு திருவாடுதுறை சிவஞான சுவாமிகள் சிற்றுரை வழங்கியுள்ளார். இந்நூலினை நல்லூர் ஆறுமுகநாவ லர் பரிசோதித்து நல்லூர் சதாசிவப்பிள்ளையால் சென்னை வித்தியாதுபாலன யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
தை 2011 4
 
 
 

۹م us 31 f f, soft f, ran up it.
చిపోూసహ్మినిస్త్రజభ"
شم «شمة
نم» ر» » ،*.(:ب f'- I 3) u 392 u 1 a) u tfi. I 2a A” u tiż,
పా?an)
::ند. تنها تهدف لابلاندس دارند؛... ؛
عمر r هرعورية نخة الكحة وية غة : ع م) } பூருடr என் ச. ரத்தின முதலியார்
, yvf bi 3 r r A.
. ہرہر غر ،.) ایم ! روم وہ بu ڑ
خه لأهرين مهر له من SF. G Jr FÈ PLYM GN sonra ?... L i 1 iš SYLJ Y tu a r
ல்
عخب تھے یہ ہء ?* sۂ . . . عvحمہ ۔ ، ، ، "نوجہ ۔ یہ ?* ** ** *چ g کرۂ بق. ہی ۲: چلا۔ قبہ تقق *aق
مو- .. دهرا ، 8 م ، منه ، ، ، ، تعبير ،
. جمعہ مختھ 0 sیہ حدہشت سوچتھ سے یہ ہم
مه ده ! k • رسه کچه
മ7ഞ്ച് കഴഖഞ്ഞ7//ഖZoffഞഖ4/Z് മഞ്ച്ഞയെ நானமணிமாலையும்
யாழ்ப்பாணம் கொக்குவில் பூரீமான் சபாரத்தின முதலியாரால் இயற்றப்பெற்ற சரவணபவமாலையும் நல்லைநானமணிமாலையும் எனும் நூலை கொக்குவில் காசிப்பிளவள உபாத்தியாயரால் யாழ் கொக்குவில் சோதிடப்பிரகாச யந்திரசாலையில் பதிப்பிக்கப்பெற்றது.
6.
க%:தேஃஜ", భs్క పరిశీడH +ళn!4411.3
r› னரி கீ க வா ச க ச வா மிக ன்
Ꭵ Ꭵ ar ↑ ᏣxᎼᎢ Ꮗ1Ꭿ ᏯᎼr 1is .
4} * توى డాసో ##%? స్తోళ్లబోగి భవ.భw#####జస%,4Fr4} ČKI: KI; (ŝocă; art.: 6 var fi ż»
ఓGeuretL.L (**ప,కృ:####ణ4 வ, கனடதிப்பிள்வ0ளயவர்களாலு இயக்/ஐப்பட்டு, *coạệc r:ọ. & ... ti off đi quá ẩ93 1. ஃ மு கேசிக வாரி 5 1 : க + 4 எஸ்
4.jsertAr బ్రిళvఊు బీaurav .pyశతrశఊ.. க்கில் .iaئی مہم 2 * سم. نے 8 م چھ 49 - 4 جنقلم ،
عب، ۱۰،............... بالا بب، بست، بم، بعد
is 75. (fiegistered Copy fight. }
நூல் : ம7ணிக்கவாசகசுவாமிகள் புராணவசனம்
சென்னைதிராவிட வர்த்தனசபையாரது வேண்டு கோள் பிரகாரம் மாணிக்கவாசக சுவாமிகள் புராண வசனம் எனும் நூலை புலோலி மகாவித்துவான் வ.கணபதிப்பிள்ளையவர்களால் இயற்றினார். இந்நூலை மேற்படி சபா காரியதரிசி முனிசுவாமி நாயகரால் சென்னை இலகூழ்மீவிலாஸ் அச்சுக்கூடத் தில் 1875 இல் பதிப்பிக்கப்பட்டது.

Page 43


Page 44
சித்தனத் புலவர் செதுதே
*蒙
(IB CHIEMAMLADU சேமமடு U.G.50 People's
Tel:011-2472362,011-2321905 Fax:011-2448624 E-mail:chemamadu
 

சிறார் இலக்கிரம்004
ងៃiត
நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள்
Park Colombo - 11
(2yahoo.com, chemamadu500gmail.com, Website: www.chemamadu.com