கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2011.11

Page 1
AVUI SPOVU Health G RS 50/- ©ITចំd
Registered at the Department of Posts
 
 

O) ISSN 1800-4970
Jag
uide
iய சஞ்சிகை
November 2011 of Sri Lanka under No. QD14 News/2011

Page 2
தினமும் 3 வேலை 1 வில்லை வீதம்.
9 தலை முடியின் வேர்களிற்க்கு 9 பொடுகைக் கட்டுப் படுத்தி கூர் கூந்தலை அடர்த்தியாகவும் க
மேலதிக விபரங்களுக்கு 07
நாடுபூராவும் அனைத்து பார்மசி ஹார்கோட்ஸ் தனியார் நிறுவனம்,
 

யனாகந்தலுக்கு
ஒரே மாதத்தில் கூந்தல் உதிர்தலை முற்றாக தடுக்கின்றது.
லிகைகளினால் ஆனது.
Elä56ö6ä 2100 mg 6ᏡᎠj 500 mg சூர்ணம். 300 mg துரம், 100 mg ரதம் பூ 60 mg ரூட்லோக சூர்ணம் 40 mg gíf600 lb. 40 mg சூர்ணம் 25 mg சுக்தி சூர்ணம். 25 mg
ல் உதிர்தல்.
ல் வளர்ச்சி குறைதல்.
முடி உடைதல்.
குத் தொல்லை. துகள் பாவிப்பதனால் தலை முடி உதிர்தல்.
போன்றவற்றுக்கு உகந்தது.
போஷாக்களிக்கின்றது. ந்தல் உதிர்தலை தடுக்கின்றது. ருமையாகவும் வளரச்செய்கிறது.
"73833449, O773833450
களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
14 புகையிரத வீதி தெஹிவளை.

Page 3
கிராபிக்ஸ், பக்
(5.6L
Պ. 8:56ճsme, nn
ଗଅନ୍ତୁ.&.s
注释 قبیلے سے 2%eషా
 

வடிவமைப்பு
Tණිණ්r, தர்ஷினி,
| Gele Jodorum. ன்ஜெய்
iட் ரிச்சர்ட்
FLGಾಶ
முற்று Sungai.

Page 4
சுகவாழ்வு ஆசிரியருக்கு,
சுகவாழ்வு சஞ்சிகையில் இடம் பெறும் ஆக்கங்கள் மிகவும் பயனுள் ளவையாக அமைகின்றன. அதிலும் யோகா தொடர்பான கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது. செல்லையா துரை யப்பா அவர்களுக்கு எனது நன்றியை யும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்வரும் நாட்களி லும் இது போன்ற பயன்தகு ஆக்கங் களை பிரசுரிப்பீர்கள் என்று நம்பிக்கை யுடன்,
கவிதா, பொலன்னறுவை.
%tual, தாங்கள் இவ்வாறான சஞ்சிகை வெளியிட கிடைத்தடதிருபைக்கு முதலில் இறைவ னுக்கு நன்றி.--சஞ்சிகையில் வெளியிடும் சகல சுகாதார, உடல் நல விடயங்கள் யாவும் பயனளிக்கக் கூடிய விதத்தில் அமை ந்துள்ளன. தங்களுக்கு வாசகர் சார்பில் நன்றிகள் உரித்தாகட்டும். பிளாஸ்டிக் போத் தல்கள் பற்றிய தகவல்கள் மிகவும் பயனு ள்ளதாக அமைந்தது. வாசித்த உடனே சகல நீர் போத்தல்களையும் வீசி விட்டேன்.
நன்றிகள். தொடரட்டும் உங்கள் தொண்டு சுகவாழ்வுடன் வாழ என் வாழ்த்துக்கள்.
அஷிரோமிலக்ஷாந்தி, unu Lidiomičnu
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்பார்ந்த ஆசிரியரிற்கு,
சுகவாழ்வு சஞ்சிகையில் இடம் பெறும் அனைத்து ஆக்கங்களும் சிறப்பாக அமைந் துள்ளன. மருத்துவ கட்டுரைகள் அனை வருக்கும் மிகவும் பயன்தரக்கூடியவகை யில் உள்ளன. ஒரே மாதிரியான ஆக்கங்க ளல்லாமல் மேலும் புதுப்புது விடயங் களையும் சேர்த்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இனிவரும் நாட்க ளிலும் தரமான கட்டுரைகளை மாத்திரமே பிரசுரிக்க வேண்டுமென்பதே எமது பிராத் தனை. ஆண்டுகள் பல சென்றாலும் தரம் மங்காமல் இருக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பூர்ணிமா யாழ்ப்பாணம்
மதிப்பிற்குரிய சுகவாழ்வு இதழிற்கு, டெங்கு காய்ச்சல் பற்றிய அப்துல் ஸலாமின் கட்டுரை பயன்மிக்கது. நாட்டில் இன்றைய காலப் பகுதியில் டெங்கு நோய் பரவி வரு கிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டும் பலர் இறந்தும் வருகிறார்கள். டெங்கு நோயிலி ருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வது பற்றி நாம் அறிந்து வைத்திருத்தல் காலத்தின் கட்டாயமாகும். அதற்கு உதவி புரியும் வகையில் சுகவாழ்வு சஞ்சிகையில் இக்கட்டுரை இடம்பெற்றிருந்தமை பாராட்டத்தக்க விடயம் உங்களு க்கு எமது நன்றி கலந்த பாரா ட்டை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
சுஜீவா, கொழும்பு-05
நவம்பர்-201

Page 5
"விஷப்பரிசை"என்றடினைகதையும்
நடுப்பக்ககட்டுரையும்
இம்மாதத்து சுக வாழ்வு இதழ் இரண்டு விதங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஒன்று கடந்த 34 மாதங்களாக "ராம்ஜி என்ற
புனை பெயரில் நான் எழுதி வந்த விஷப்
பரீட்சை என்ற விஞ்ஞானப் புனைகதை
முற்றுப் பெறுகின்றது. இரண்டாவது நமது
வீடுகளை விசப் பூச்சிகளின் குகைகளாக
நாமே வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்ற
சிறப்புக்கட்டுரை. இதில் எத்தனை பேர்
மேற்படி விஷப் பரீட்சை என்ற தொடர்
கதையை வாசித்திருப்பார்கள் 6T60TO
நிச்சயமாக சொல்ல முடியாவிட்டாலும் கதைப்
பிரியர்கள் கட்டாயம் அதனை வாசிக்கத் தான்
செய்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
தமிழ் நாட்டில் ஜனரஞ்சக புனை கதைகளுக்கு பாரிய அளவில் வாசகர்கள்
இருப்பது போல் இலங்கையில் அத்தகைய
..
எழுத்தாளர்களுக்கு வாசகர் கூட்ட்ம்
இருப்பதாகத் தெரிவதில்லை. அவ்விதம் எழுதுபவர்களை எழுத்தாளர் வரிசையில்
SqS SSASSAYS SAAS S SSZSS 鹭。 இல்லை. ஆனால் மேற்சொன்ன விஷப்
*
பரீட்சை என்ற விஞ்ஞானப் புனை கதையை வெறுமனே இத்தகைய ஜனரஞ்சகப் புனை
*、
கதை வரிசையில் சேர்த்து விட முடியாது.
காரணம் அக் கதையினூடாக சில இயற்கை
விஞ்ஞானக் கோட்பாடுகளும், பூமிக் கோளம் மீதான மனிதனின் அபரிமிதத் தலையீடு,
சூழல் மாசடைதல், உலகளாவிய வெப்பம்
அதிகரித்தல், துருவப் பணிக்கட்டிகள் உருகி
கடலின் நீர்மட்டம் அதிகரித்தல், சுனாமி,
இயற்கை அனர்த்தம், புவி உள் விசைகளின்
செயற்பாடு போன்ற இன்னோரன்ன காரணிகள்
ஊடாக எமகாதகன் என்ற பாத்திர படைப்பைப்
பயன்படுத்தி அலசி ஆராயப்பட்டுள்ளன. இத்தகைய ஒரு புனைகதை இலங்கையில் ஒரு
நவம்பர்-2011 蠶
巽 *
G

Heath Saga ஆரோக்கிய சஞ்சிகை
No. 12-1/1, St. Sebastian Mawatha, Wattala. TP. O.11 - 5375945
011 - 55,16531 Fax: 011 - 5375944 E-mail: sugawalvaexpressnewspapersik
பரீட்சார்த்த முயற்சி என்று தான் கருதுகிறேன். இக் கதையை நீங்கள் படித்திருந்தால் உங்கள் கருத்துக்களை எமக்கு எழுதுங்கள்.
இரண்டாவது 6TLDE 6S 60L விசக்கிருமிகளின் குகையாக நாமே உருவாக்கி வைத்திருத்தல் பற்றிய நடுப் பக்கக் கட் டுரை, சென்ற இதழில் பிளாஸ்ரிக் போத்தல் களை பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்தா னது என்ற எமது நடுப்பக்கக் கட்டுரை பலரதும் கவனத்தைக் கவர்ந்திருந்தது என்பதனை எமக்குக் கிடைத்த வாசகர் கடிதங்களில் இருந்து புரிந்து கொண்டோம் அது போல் தான் நம்மையும் வீட்டையும் சுற்றுப் புற சூழலையும் சுத்தமாக ஏன் வைத்திருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றது மேற்படி கட்டுரை. நாம் குளித்து, சிறுநீர் கழித்து மலங்கழித்து வியர்வையைப் போக்கி எம் அழுக்கையெல்லாம் எந்த அளவுக்கு சுத்தப்படுத்திக் கொள்கின்றோமோ அந்த அளவுக்கு எம்மை விசக்கிருமிகள் அணுகாது என்பது நமது சான்றோர்நம்பிக்கை. நமது நம்பிக்கையும் அது தான். ஆதலால் படித்துப் பயன் பெறுவது மட்டுமன்றி அதன்படி ஒழுக முயற்சிக்கத் தூண்டுவது சுகவாழ்வின் மற்றுமொரு பரிமாணம்.
2 " ܘ ܕܗ

Page 6
அண்மைக் தொற்று நோய்களை விட தொற்றா நோய்கள் சமூகத் தில் பெரும் பாதிப்பையும் மரணத்தையும் ஏற்ப டுத்தி வருவதை அறி வீர்கள். இன்று நீரி ழிவு, இரத்த அழுத் தம் போன்ற நோய் கள் பெரும் எண்
556). LT35
ணிக்கையானோரை பாதித்துள்ளது. இன்னொருபுறம் பக்கவாதம், மார டைப்பு, புற்றுநோய் என்பன அதிக மரணங்களை ஏற்படுத்துகின்றன.
கடந்த நூற்றாண்டின் நடுப் பகுதியளவில் இனம் காணப் பட்ட புற்றுநோய் இன்று வரை மருத்துவ உலகுக்கு சவாலா கவே உள்ளது. இந்நோயினால் கணிசமானோர் அவஸ்தைப்படுவ துடன் மரண விகிதமும் அதிகமாக உள்ளது. இதன் தாக்கத்தை உணர்ந்த புற்றுநோய்க்கான தனியான வைத்திய சாலைகள் நிறுவப்பட்டுள்ளன. மருத் துவ விஞ்ஞானிகள் நோயை இனங் காணவும் சிகிச்சை அளிக்கவும்
பலவித நவீன முறைகளை கண்டறிந்த இன்றைய நிலையிலும் புற்று
நோயை வென்றிட முடி யாத நிலையே உள்ளது. நோயை நேர காலத்துடன் இனம் கண்டு சிகிச்சை அளிப்பதன் மூலமே வெற்
.ܚ.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.
றிகரமாக பூரண குணமாக்கிட முடிகிறது. நோய் நிர்ணயத்தில் தாமதம் ஏற்படின் சிகிச் சையும் கடினமாகிறது. மருந்துகளுக்கு பக்க விளைவுகளும் அதிகம்.
பெண்களைப் பொறுத்தவரையில் பெண் உறுப்புக்களில் ஏற்படும் புற்று நோய்களாக மார்பக புற்று நோய், சூலகப் புற்று நோய், கருப்பை கழுத்து புற்றுநோய், கருப்பை உள் புற்றுநோய் (Endometrial carcinoma) என்பவை இனம்
காணப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட புற்று நோய்களில் மார்பக புற்றுநோயும் (Breast Ĉancer) சூல கப் புற்றுநோயும் (Ova I rian Cancer) G(5éig9L! G(páig புற்றுநோய் என்பனவற்றை நேர்கா லத்துடன் கண்டறிந்து சிகிச்சை பெற நவீன மருத்துவத்தில் வழிகள் உள்ளன. நேர காலத்துடன் நோய்ால் பீடிக்கப்பட்டுள்ளவரை இனம்கான Screening Tests LD)(i)th லப்பிரஸ் கோப்பி பரிசோதனைகள் உண்டு அத்துடன் கர்ப்பப்பை வாசல் புற்று நோயை வருமுன் தடுப்பதற்கான
நவம்பர்-2011

Page 7
தடுப்பு ஊசியும் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. இதனால் மேற்குலகில் பெண்களில் புற்றுநோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்
6T5.
எமது நாளாந்த வாழ்வில் கடைப்பிடிக்கும் சில கட்டுப்பாடான பழக்க வழக்கங்களினா லும் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைத்திட முடியும்.
* எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்தி ருத்தல். குறிப்பாக மாதவிலக்கு நின்ற பின்னர் பெண்கள் தமது எடை துரிதமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும். உடற் பருமன் உள்ளவர்களில் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். * மதுப்பாவனை, புகைத்தல் முதலானவை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிப் பதாக கண்டறியப்பட்டுள்ளது. * தாய்ப்பாலூட்டல் மூலம் மார்பக புற்று நோயைக் குறைக்க முடியும். எனவே தாய்ப்பாலூட்டல் குழந்தையின் ஆரோக் கியமான வளர்ச்சிக்கு மாத்திரமன்றி தாயின் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகி
D5). * பெண்களில் மாதவிலக்கு நின்றதும் அத னால் ஏற்படும் தாக்கங்களிலிருந்து விடு படஒமோன் வகைமாத்திரைகளின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. எனினும்
நவம்பர்-2011
O
 

இந்த வகையில் நீண்ட காலம் ஓமோன் மாத்திரைகளைப் பாவிப்பது உகந்ததல்ல.
குறிப்பாக வைத்தியரின் ஆலோசனை யின்றி இம் மாத்திரைகளைப் பாவிக்கக் கூடாது. நீண்டகால பாவனை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. * நவீன குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் ஆபத்தற்றவை. இவற்றால் பாதிப் பில்லை. எனினும் வைத்திய ஆலோச னையுடன் பாவித்தல் நன்று. மாதவிலக்கு நிற்கும் வயதை அண்மித்த காலங்களில் பாவிக்குக்கம் போது வைத்தியப் பரிசோ தனை மூலம் புற்றுநோய் அறிகுறிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்
டும்: 22:خت تنظ |d
韃 ܂ ܪ نتيجة
5 - אלו. リ ー -ー -

Page 8
。
ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். Balanced Diet
ம் மக்கள் அல்லவா? அதன்ால் வெயிலுக்கும் வெப்பத்
தாலே வெயில் கொளுத்த தொட்ங்கிவிடும். அப்பொழுது நாம் அணியும் ஆடைகளையும் அதற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்
சில்க்,சிந்தடிக்,பொலியெஸ்டர், நைலோன் புடவைகளை அணிவதை தவிர்த்துக் கொள் ளுங்கள். ஜீன்ஸ், டைட்ஸ் மற்றும் கம்பளி உடைகளை அணிய வேண்டாம்
கைத்தறி, கதர், பருத்தி ஆடைகளை கோடை காலத்தில் அணிவது நல்லது குறிப் பாக பெண்கள் கொட்ட்ன் சுரிதர் கொட்டன் சேலைகளைஉடுத்தலாம். ஷிபான் ஓர்கண்டி சேலைகளும் கூட நல்லதுதான்.
ஆண்கள் முடிந்தவரை தளர்ந்த அதாவது லூசான ஷேர்ட் (Shirt) ஐயும், கால் சட்டை அணியலாம். கறுப்பு மற்றும் அடர்த்தி
鬣、 韃
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* போதியளவு உடற் பயிற்சி அவசியம் கடின உழைப்பு இல்லாதவர்கள் கட் டாயம் அப்பியாசம் அல்லது நடை செய்ய வேண்டும். (Exercise or Walking) * ஆரோக்கியமான சூழலில் வாழ்தல் நல்லது சில சூழல் மாசுகள் புற்று நோய்க்கு வித்திடலாம். * முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண் கள் மார்பு பரிசோதனையை மேற் கொள்ள வேண்டும். அத்துடன் கர்ப் பப்பை வாசல் படிவை பரிசோதிக்க i (36,6TGiò. (Pap Smear)
4 மணமாகாத பெண்கள் HPV தடுப் பூசி போடுவதன் மூலம் கர்ப்பப்பை வாசல் புற்றுநோயைத் தவிர்க்க முடியும். இத்தடுப்பூசி புற்றுநோய்க்கு காரணமா யிருக்கும் வைரஸை கட்டுப்படுத்தி கர்ப்பப்பை புற்றுநோயிலிருந்து விடுத லை அளிக்கிறது.
யான நிறங்களில் ஆடைகளை உடுத்
தக்கூடாது. அவை வெப்பத்தை இழுத்
துக் கொள்ளும் அத்தோடு தடித்த கனமான ஆடைகளை கோடை காலத்தில் ஆண்களும் அணிவது நல்லதல்ல. வெளிர்
الطعة قناة الياً هامة

Page 9
(Live Science)
ரெக்லெட் உண்ண நம்மில் யாருக்குத் தான் ஆசை இல்லை. சிறுவர் முதல் பெரி யோர் வரை விரும்பி உண்ணும் சொல்லெட் ஆனது சிறுவர்களை பொறுத்தவரை பற்கள் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு இடமளிப்ப தாக மருத்துவ உலகம் கூறுகின்றது. இதே வேளை பெரியோர்களை பொறுத்தவரையில் உடலில் கொழுப்பு அதிகரிப்பதற்கும் இதய நோய்கள் ஏற்படுவதற்கும் இதுவும் ஒரு கார னம் என கூறப்படுவதுண்டு.
ஆனால் அண்மையில் மேற்கொள்ளப் பட்ட புதியதோர் ஆய்வு வேறு விதமான தக வல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. அதா வது சொக்லெட் அதிகமதிகமாக உண்பதால் இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றும் இருதய வலி ஏற்படும் சந்தர்ப்பங்கள் மூன்றில் ஒன்றாகக் குறையும் என புதிய
நவம்பர்-2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
அதிகமாக சொக்லெட் உண்பதால் மனித ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் விடயங்கள் ஏற்படுவதாக அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துவதாகவும் சொக்லெட் உண்பதால் இரத்த அழுத்தம் குறைவதாகவும் இன்சுலினை கிரகிக்கும் தன்மை அதிகரிப்பதாகவும் உறுதியாகி யுள்ளன. இதனால் சொக்லெட்டினால் இருதய நோய்கள் மற்றும் மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது குறையும் என உறு திப்படுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். எனினும் அதிகமாக சொக் லெட்டுக்களை உண்பவர்கள் புதிய ஆய் 6456006TT (5 STTJ 600TLDTT5 வைத்து தமது தவறுகளை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் வர்த்தக சந்தை A யில் உள்ள சொக்லெட்டு களில் அதிகளவு கலோரி உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவற்றை அதிகமாக உண்ப தால் உடலின் நிறை அதிகரிக்கும். அத்தோடு நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் ஏற்படும் என்றும் இப்புதிய ஆய்வுகள் தெரிவிக் கின்றன.
எது எப்படியிருந்த போதிலும் மேற்குறித்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்களோ சில முக்கிய கருத்துக்களை முன் வைக்கின்ற னர். அதாவது சொக்லெட் உண்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்க வேண்டு மாயின் கொழுப்பு மற்றும் சீனி ஏற்படுவதை குறைக்கும் அல்லது மட்டுப்படுத்தும் வகை யில் சொக்லெட் உற்பத்தியாளர்கள் தமது சொக்லெட் உற்பத்தியில் சேர்க்கப்படும் பொருட்கள் விடயத்தில் அதிக அக்கறை கொள்ள வேண்டும் ன்கின்றனர்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல் கத்தில் ஒஸ்கா ஃபிரேங்கோவும் அவரது உத வியாளர்களைக் கொண்ட குழுவும் இணை ந்து சுமார் 10,000 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் மேற்குறித்த விடயம் வெளிக் கொணரப்பட்டது.
- ஜெயா

Page 10
Gr. III டுகுப் பிரச்சினை சிலருக்கு பெருந்தொல்லை கொடுப்பதுண்டு. அவர்க ளின் தலை மயிருக்கு பாதிப்பை ஏற்படுத்துவ தோடு நாளடைவில் இது குறையாது, அதிக ரித்தால் வேறு சில பிரச்சினைகளையும் தோற் றுவிக்கும்.ட . ܕ ܐ எனவே, இப்பொடுகுப் பிரச்சினை நீங்க, இயற்கை மருத்துவ யோசனைகள் சில.
F) வெந்தயத்தை புளித்த தயிரில் ஊற வைத்து அதை தலை மயிர்க் கால்களில் அதாவது, தலைமயிரின் அடிப்பாகத்தில் படும் படி தேய்த்து சிறிது நேரம் ஊறவிட்டுக் குளித்து வரவும்.
F எலுமிச்சம்பழம் ஒன்றின் சாற்றை எடுத்து சிறிது உப்பு போட்டு கரைத்து மயிர்க ளின் கால்களில் படும்படி இரண்டு மணி நேரம் ஊறவிட்டு குளித்து வர வேண்டும்.
வால் மிளகை பாலில் ஊற வைத்து அரைத்துத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வர பொடுகு நீங்கும்.
எலுமிச்சம் பழச்சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து அதே அளவு தேங்காய் எண்ணெயை சேர்த்து மயிர்க்கால்களில் (தலை மயிரின் அடிப்பாகம்) படும்படி தேய்த்து சிறிது நேரம் ஊறவிட்டு குளித்து வாருங்கள்.
- தேயிலை கொதிக்க வைத்த நீரை மயிர்க்கால்களில் படும்படி பத்து நிமிடங்கள்
 
 

அழுத்தித் தேய்த்து விட்டுக் குளித்து வரவும்.
துளசி இலைகளை தேங்காய் எண் ணெயில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தலையில் தேய்த்து வரவும்.
வேம்பாடம் பட்டையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அதை மண்டை ஒட்டில் படுமாறு நன்றாக அழுத்தித் தேய்க்கவும்.
தயிரைத் தலையில் அழுத்தித் தேய்த்துக் குளித்து வரவும்.
ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கேட்டால் கிச்சிலிக் கிழங்கு கிடைக்கும். இந் தக் கிச்சிலிக் கிழங்கு இருபது கிராம் வாங்கி, தூளாக்கி, நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி
ச்சினை நீங்க த வைத்திவம்
பச்சைக் கற்பூரம் இரண்டு கிராம் தூளாக்கித் தூவி விடவும். இந்த எண்ணெயைத் தலைக் குத் தேய்த்து வரவும். பொடுகு நீங்க பேருதவி செய்யும்.
ロ> மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து மயிர்க்கால்களில் தேய்த்து ஊற வைத்துக் குளிக்கவும். -
? எலுமிச்சம் பழத்தின் தோல், கரு வேப்பிலை இரண்டையும் உலர்த்தி வெந்த யம், பச்சை பயறு, சீயக்காய் கலந்து அரைத்த பொடியைத் தலையில் நன்கு தேய்த்துக் குளித்து வரவும். தலை மயிரும் கருமையாக வளரும்.
E Gloucicoon Sengos, uneSat அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்து வர வும். பொடுகும் நீங்கும். கண் ஒளியும் பெருகும்.
உளுந்தம் பருப்பை வேக வைத் துப் பசையாக்கித் தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் குளித்து வரவும். பொடுகும் நீங்கும். பேன் தொல்லையும் தீரும்.
வேப்பம் பட்டை பத்து கிராம், மயிர் மாணிக்கம் கொடி பதினைந்து கிராம், நல் லெண்ணெய் நூறு கிராம் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தலைக்குத் தேய்த்து வரவும். பொடுகும் நீங்கும். பேனும் ஒழியும்.
- ஜெயா.
O நவம்பர்-2011
-

Page 11
1. மூக்கில் இரத்தம் வழிந்தவரை முதலில் உட்கார வையுங்கள். தலையை நிமிர்ந்த | வாக்கில் இருக்கச் செய்யுங்கள். வாய் மூலமா கச் சுவாசிக்கச் சொல்லுங்கள். பாதிக்கப்பட்ட வர் முடிந்தவரை பேசாமலிருப்பது நல்லது. எதையாவது விழுங்காமல் பார்த்துக் கொள் ளுங்கள். இருமவோ தும்மவோ கூடாது.
2. மூக்கின் நடுப் பகுதியில் கை வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்ளச் செய்யுங்கள்.
3. பத்து நிமிடங்களுக்குப் பின் மூக்கின் மீதிருந்த விரல்களை எடுத்து விடுங்கள். இரத்தம் வடிவது அப்பொழுதும் நிற்க வில்லை என்றால் இதைப் போலவே மீண் டும் பத்து நிமிடங்களுக்குச் செய்யுங்கள்.
அப்பா இன்னைக்கு ஸ்கூல்ல உச்சர் என்னைய ரொம்ப அடிச்சாங்க
நோயுள்ள வாழ்வே குறைவற்ற செல்வம்னு எழுதினேன்.
2.
(t /_______ کسچینN
ஏன்டா, அப்படி எழுதினாய்?
 
 
 

அப் படி யும் மூக்கிலிருந்து இ ர த் த ம் வ டி ந் து கொண்டிருந் தால் உடனடி யாக மருத்துவம னைக்கு கொண்டு செல்லுங்கள்.
)
ம் வழிந்தால்)
4. இரத்தம் வடிவது நின்று ନୌ['liରି) ଓ.l. உடனடியாக மூக்கைச் சிந்தக் கூடாது.
வந்து அப்பா எல்லோரும் நோயற்ற வாழ்வே குறை
வற்ற செல்வம்னு எழுதினங்க நான் மட்டும்
நோயாளிகள் இருந்தா தானே உங்களுக்கு நெறைய பணம் வரும் அப்பு தானே நாம் குறைவில்லாமல் 6шпцрбопіб.
அதனாலதான்

Page 12
GIIIII :
அண்ணப்பிளவு
காரணங்கள் :
S பிறவிக்குறைபாடுக
F மரபு மற்றும் சுற்றுச்
காரணிகள்.
R வயிற்றில் வளரும்
பின் இரண்டு பக்க
உள்ள அண்ணம் ஒ
கூடாதுவிடல்.
அறுவை ਲੰ6ਲ
、
 
 
 
 
 
 
 
 
 

பாதிக்கப்படும் பகுதி F மேல்தாடை எலும்புகள் F மேல்பல் ஈறுகள்
56t அறிகுறிகள் : சூழல் F ஒரு உதடு இரண்டாக
பிரிதல். குழந்தை ortuggit gloit த்திலும் மேற்கூரையில் துவாரம் ஒன்று ஏற்படல்.
F உணவு உட்கொள்ளுவதில்
பிரச்சினைகள், உணவு செல்லும்போது உணவுக்குழாய்க்கு பதிலாக மூச்சுக்குழல்களில் செல்லுதல். பல்வரிசை ஒழுங்கின்றி மாறி அமைதல். குறைந்த வளர்ச்சி. காதில் நோய்தொற்று மீண்டும் மீண்டும் ஏற்படுதல் பேசுவதில் சிரமம். மூக்கின் வடிவில் மாற்றம்
பின் முன் அறுவை சிகிச்சைக்குப் பின்
12
நவம்பர்-20

Page 13
ఆక్సి
தேை
தேவையான பராமரிப்பு 3
அறுவை சிகிச்சை వ్లో பற்பராமரிப்பு பேசுவதற்கான மருத்துவ சிகிச்சை
காதுபராமரிப்பு
வயான சிகிச்சைமுறைத் திட்டம் : குழந்தை பிறந்த பிறகு - குழந்தைக்கு பால் கொடுப்பது மற்றும் குழதையின் உடல் எடை அதிகரிக்க செய்தல். 3 - 5 மாதங்கள் - மூக்கை சரி செய்வதோடு பிளந்த உதடுகளையும் பழுதுபார்த்தல். 9 - 12 மாதங்கள் - பிளவு அண்ணம் பழுது பார்த்தல்.  ܼ ܼ ܗ 1 - 2 ஆண்டுகள் - காது கேட்கும்
 
 
 

தன்மையை ஆராய்ந்தறிந்து நடுக்காது களில் ஏற்படும் நோய் தொற்றினை தடுக்கும் வண்ணம் காதுகளில் சேரும் தேவையற்ற பொருட்களை அகற்றுதல். R 2-4 ஆண்டுகள் - பேச்சுத்திறனை
கூர்ந்து ஆராய்ந்தறிந்து, அதற்கான சிகிச்சை அளித்தல். S குழந்தை பற்றி மருத்துவருடன் தவறாமல் கலந்து ஆலோசனை செய்தல். R 4-6 ஆண்டுகள் - பேச்சுத்திறனை அதிகரிக்கத் தேவையான அறுவை சிகிச்சை அளிக்கப்படல். S 6 - 12 ஆண்டுகள் - பல் மருத்துவச் சோதனை மற்றும் பற் சீரமைப்புச் ܓܡ
ငါ့ငါ့ပြီး 60g;, S 9 ஆண்டுகள் பற்குழியில் உள்ள
குறைபாடுகளை நீக்க எலும்பு மாற்று சிகிச்சை, * விடலைப் பருவ ஆண்டுகள்
நோயாளியின் வேண்டுதலின் பேரில், முகத்தின் தோற்றத்தை அழகுபடுத்த 。 மூக்கை சரி செய்ய தேவையான அறுவை சிகிச்சையினை மேற்கொள்ளுதல். S வாலிபபருவம் - இது போன்ற
மரபுசார்ந்த குறைபாடுகள் தொடராதிருக்க ஆலோசனைகள் கொடுத்தல்.
தொகுப்பு : ராஜலிங்கம் சுபாஷினி
"செய்யாத தப்புக்கு
நீங்க தண்டனை தருவீங்களா சேர்?’ 'தரமாட்டேன். G2? "brain home work செய்யலை சேர்"

Page 14
ஆழ்மனம் என்பது அற்புதங்களின் பிறப்
பிடம். இக் கருத்து எவ்வகையிலும் மிகையான தொன்றல்ல. உலகெங்கிலும் எத்தனையே வகையான மருத்துவ சிகிச்சைகள் உள்ளன அனைத்து மருத்துவ முறைகளும் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1 ம்ரபுவழி மருத்துவம். (Conventional Therapy) 2. மாற்று மருத்துவம் (Alternative Medicine) 3. மருந்தில்லா மருத்துவம் (Drugless Therapy) ஹிப்னா தெரபி எனப்படும் சிகிச்சை முறை யானது ஆழ்மனதின் சக்தியை அடிப்படைய கக் கொண்டு மருந்தில்லா மருத்துவ (Drug less Therapy) origg செயல்படுகின்றது என் பது குறிப்பிடத்தக்கது.
ஆழ்மனதின் சக்தி உடலில் உள்ள தன்னிச்சையாக செயல்ட Gld BJldL'85606n (Autonomic Nervous) SpL னம்தான் இயக்கிக் கொண்டிருக்கிறது என்கிற கூற்றை அனைத்து மருத்துவ, மனோதத்துவ நிபுணர்களும் ஏற்றுக்
 

கொண்டுள்ளனர். உடலிலுள்ள முக்கிய உறுப் புகளான இருதயம், சிறுநீரகம், கல்லீரல், மண் ணிரல் கணையம், சுரப்பிகள், நாளமில்லா சுரப் பிகள், பாலியல் உறுப்புகள் அனைத்தும் தன் னிச்சையாக செயல்படும் நரம்புகளின் கட்டுப் பாட்டுக்குள் உள்ளன. தன்னிச்சையாக செயல் படும் நரம்புகள் ஆழ்மனதில் கட்டுப்பாட்டுக் குள் உள்ளன.
சில வினாடிகள் கண்களை மூடி நமது நாக்
கில் எலுமிச்சம் ஊறுகாய் இருப்பதாக கற்

Page 15
பனை செய்து பாருங்கள். சில
வினாடிகளிலேயே நமது இs நாக்கில் உமிழ்நீர் ஊறுவது இ
திப்பதில்லை.
நாவிலுள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் தன்னிச்சை யாக இயங்கும் நரம்புக ளின் கட்டுப்பாட்டுக் குள் உள்ளன. வாயில் ஊறுகாய் இருப்பதாக நாம் கற்பனை செய்தவு டனேயே தன்னிச்சை யாக இயங்கும் நரம்பு கள் உமிழ்நீர் சுரப்பி
உமிழ்நீர் சுரக்க வழி செய்கின்றன.
மகத்தான தத்துவம்
இதில்தான் ஒரு மகத் தான தத்துவமே அடங்கியுள்ளது. அதாவது நம் ஆழ்மன கற்பனைக்கும் நிஜத்திற்கும் வித்தியா சம் தெரியாது என்ற அடிப்படையில்தான் ஹிப் னாடிச சிகிச்சை மட்டுமன்றி அனைத்து சுய முன்னேற்ற முறைகளும் செயல்படுகின்றன.
இதனையே இந்தியாவின் புகழ்பெற்ற விஞ் ஞானியும் முன்னால் இந்திய ஜனாதிபதியுமா கிய அப்துல்கலாம் அவர்கள் கூட இக் கருத்தை ஆதரிக்கும் வகையில் இளைஞர்களே! நீங்கள் முதலில் கனவு காணுங்கள் பின்னர் உங்கள் கனவை நனவாக்க அயராது உழையுங்கள்! என்றார்.
ஓர் உண்மைச் சம்பவம் ஒருவர் நீண்ட காலமாக தலைவலியால் வேதனை அடைந்தார். அவர் எடுத்த மருத்துவ பரிசோதனையில் அவரது உடலில் எவ் விதமான கோளாறும் இல்லை என தெரியவந்து தது. பின் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி
நவம்பர்-2011
 
 
 
 
 
 

ఫ్రా இத்தகைய அற்புத சிகிச்சை UN அளிக்கும் பெரியவர் ஒருவரிடம் جس کا 2 சென்றார். அப் பெரியவர் SO
சில ஜெபங்களை கூறியிருக்கிறார். பின்னர் 'உங்கள் தலைவலி போய் விட்டது என்று கூறுயிருக்கிறார்.
அந்நபருக்கோ வியப்பு தாங்க முடியவில்லை.
'தலைவலி போய் விட்டது என்று எப்படி கூறுகிறீர்கள்? என்று அந்த பெரியவரிடம் E TI நோயாளி கேட்டார்.
“உங்கள் தலைவலி தலையை விட்டு வெளியே போனதை நான் கண்ணால் கண்டேன்’ என்று அப்பெரிய வர் கூறினாராம்.
அதன் பின் பல வருடங்களா கியும் இன்றுவரை அந்நபருக்கு
தலைவலியே வரவில்லை.
எனவே ஆழ்மனம் எது கூறி னாலும் அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்கிறது.
- ஜெயகர்
'ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்
"ஏன்?
"டொக்டர் ஊருக்குக்
கிழம்பிப்போயிருப்பார்

Page 16
சிறந்த ஆசனங்களில் சக்கரா சனமும் ஒன்றாகும். இந்த ஆசன யோக மஞ்சளி யோக சூத்திரம், யோக வாசிஷ் டம், யோக சிந்தாமணி போன்ற நூல்க ளில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள் ளது நாள் தோறும் செய்யவேண்டிய ஆசனமென்று யோகாவின் தந் தையான பதஞ்சலி முனிவர் GEFÄNGING பரிந்துரை செய்துள்ளார். 閭
இவ்வாசன நிலையில் 畫罰 உடல் சக்கரம் போன்ற தோற் கா றத்தைக் கொடுப்பதால் தான் இப்பெயர் வந்தது. ஊர்த்ததனுராசனம் என்றும் இதை அழைப்பர். இது மிகவும் பலம் பொருந் திய ஆசனமாகும். பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் அரிய ஒளடதமாகச் செயற்ப டும் அபார திறன் கொண்டது. சக்கரம் போன்று சுழன்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் என் றும் ஆரோக்கியத்துடனும் இளமைப் பொலிவு
 
 
 
 
 

டனும் வளமாக நீடுழி காலம் வாழ பெரிதும் துணை செய்யும்.
இவ்வாசனம் செய்வது சற்றுக் கடி னம் எனினும், முழுமையாகச் செய்ய முடியாவிடினும் முடிந்தளவு முயற் சிக்க பலன் கிடைக்கும். 40 வயதிற்கு
= மேற்பட்டவர்கள் மிகவும் TELLI கவனத்துடன் இவ்வாசனத் yn ffilmiau 6005uqth Gaguiru (362 16öoTGBib. ஆசனம் செய்யும் போது யோகா பாய் (Yoga Mat) 5lq. னமான விரிப்பை உபயோ கிக்கவேண்டும். கவனமின்றி செய்யும்போது கழுத்து, தலை நிலத்தில் அடிபடும் அபாய முண்டு.
எலும்பரிப்பு நோய் (Osteoporosis) முது மையில் ஏற்படும் பாரிய நோயாகும். விழுந் தால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தைக் கொண்டுள்ளது. சில வேளைகளில் இடுப்பு
nയ്തു.

Page 17
ட செய்முறை
முறிவு ஏற்பட்டோர் நடமாட முடியாது கட்டிலில் முடங்கிவி டும் நிலை ஏற்படும். இந்த நோய் பெண்களையே அதிகம் தாக்கும். இந்நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஆண்டு தோறும் அக் டோபர் மாதம் இருபதாம் திகதி உலக எலும்பரிப்பு தினம் உல களாவிய ரீதியில் அனுஷ்ட்டிக் கப்படுகிறது. எலும்பரிப்பு நோய்க்குக் கொடுக்கப்படும்
ஆங்கில மருந்துகள் பாரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடி யவை. இவ்வாறான மருந்துகள் போன்று செயல்பட்டு எலும்ப ரிப்பு நோய் ஏற்படாது தடுக்க : வும், ஏற்பட்ட பின்பும் எளிதில் குணப்படுத்தும் அபாரதிறனைச் சக்கராசனம் கொண்டுள்ளது. தினமும் சுமார் இருபது நிமி டங்கள் சூரிய ஒளி உடலில் படும் படி இருத் தல் ஆரோக்கியமான உணவு தினமும் பால் பருகல் போன்றவையுடன் கிரமமாக சக்கராச
னம் உட்பட்ட யோகாவில் ஈடுபட்டால் இந் நோய் தாக்காது பாதுகாத்துக்கொள்ளலாம். இளம் வயதிலிருந்தே இவ் வாசனத்தைச் செய்து வந்தால் அபார பலன் கிடைக்கும். எலும்பு இரும்பு போன்று பலம் பெறும். சிறார் களைத் தாக்கும் ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் தாக்காது பாதுகாக்கும்.
குள்ளமானவர்கள் உயரமடைவர். நடனம் பயில்பவர்களுக்கு இவ்வாசனம் நல்ல பயிற்சியைக் கொடுக்கும்.
இந்த ஆசனத்தை தொடக்க நிலை பயிற்சியாளர்கள் படுத்தி ருந்த நிலையில் செய்வது இலகு வாகவிருக்கும். நன்கு பயிற்சி பெற்ற பின் நின்றபடியே பின் புறமாக வளைத்து இரு ட கைகளையும் தரையில் )
நவம்பர்-2011 LS S S S S S S S S S S S
 
 
 
 
 
 

唇エ - ஊன்றியும் செய்யலாம். இவ்வாறு செய்வது
தான் சிறந்த பலனை கொடுக்கும். இவ்வாச னத்தை மிகவும் மெதுவாக பரபரப்பின்றி செய் யவேண்டும். அவசரப்பட்டுச் செய்யும் போது உபாதைகள், ஏற்படும் அபாயமுள்ளது. வேக மாகவும், படபடப்பாகவும் செய்தால் வயிற்றுத் தசைகளும், முதுகுத் தசைகளும் பிடித்துக் கொள்ளநேரிடும். தலைபோன்ற உறுப்புக்கள் நிலத்தில் அடிபடவும் காயம், ஏற்படவும் கூடும். படுத்திருந்து செய்யும்போது விரிப் பின் மீது மல்லாந்து படுக்கவும் இரண்டு கால் களையும் அகட்டியவாறு மடித்து புட்டத்தின் அருகில் கொண்டுவரவும். பின்னர் இரு கைகளையும் காதுக எளின் பக்கத்தில் உள்ளங் கைகளைத் தரையில் வைத்து நன்கு ஊன்றி உந்துதல் கொடுத்து உடம்பை மேலே உயர்த்த வும். அதே நேரத்தில் கால்கள் இரண்டையும் உந்துதல் கொடுத்து உடம்பைத் தாங்கும் கைகளுக்கு ஆதரவாகச் சற்று வளைத்து

Page 18
கொடுக்கவேண்டும். முதுகை வளைத்து படத் தில் காட்டியவாறு சக்கரவடிவத்திற்கு உடலை வளைக்கவும். இவ்விதம் கைகளும் கால்களும் உடம்பைத் தூக்குவதற்கு முயற்சி செய்யும் போது மூச்சை மெல்ல வெளியிடவேண்டும். கைகளின் மத்தியில் தலைப்பாகம் தொங் கிக் கொண்டிருக்கும். முப்பது வினாடி கள் வரை இவ்விதம் இருந்து விட்டு மெதுவாக தலையை உயர்த்தியபடி முதுகை தரை iffl') வைக்கவும். siteoscosit நீட்டி உடலை மல்லாந்து படுத்த நிலைக்குக் கொண்டு வரவும். நன்றாக மூச்சு விட்டுச் சுவாசித்த பின் னர் மீண்டும் இதனைப் போன்று செய்யவும். மூன்று
தடவைகள் செய்யவும்
JPG|IJ Alaman
உடலை மேலே தூக்கும் போது மூச்சை வெளியிட வேண்டும். ஆசனத் தில் இருக்கும்போது சாதாரண மூச்சு எடுக்க வேண்டும். ஆசனத்தை முடித்து உடலை கீழே வைக்கும்போது மூச்சை வெளிவிடவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

முள்ளந்தண்டு பின்புறமாக நன்கு வளைவ தால் அது நெகிழ்வுத் தன்மையையும் பலத்தை
யும் பெறுகிறது. வயிறு, நெஞ்சு, கழுத்து போன்றவை நன்கு இழுத்துவிடப்படுவ தால் (Stretched) அவற்றுள் இருக்கும் சுரப்பிகளும், உறுப்புகளும் திறம்படச் செயலாற்றத் தூண்டிவிடப்படுகின் றன. இதனால் பல்வேறு நோய்கள் தாக் காதவாறு பாதுகாக்கிறது என நினைக்க வேண்டும். தைரோயிட் சுரப்பி (Thyroid Gland) மற்றும் பிட்டுடறி சுரப்பி (Pituitary Gland) E6örg) gratioTIQவிடப்படுவதால் உடலினுள் உள்ள சகல நாளமில்லாச் சுரப்பி களும் தூண்டி விடப்படுகின் றன என நினைக்க வேண்டும்.
நாளமில்லாச் சுரப்பிகள் தாறு மாறாகச் செயல்படுவதன் காரணமாகவே நோய்கள் தாக்குகின்றன.
அடிமுதுகு வலி, தலைவலி, உயர் இரத்த அழுத்தம்,தாழ்ந்த இரத்த அழுத்தம், இருதய கோளாறுகள் போன்ற பிரச்சினைகளை உடையோர் இவ்வாசனத்தைத் தவிர்க்கவேண்டும். குடல் Se6o5ñi (Duodenal ulcer) (5.- Spasib (Hernia) epiG Sağlusufis6İT (Spondylisis) போன்ற நோய்க ளை யு டை யோர், தோ ள் ப ட்  ைட உபாதை, சமீபத்தில் வயிற்றில் சத்திர சிகிச்சை மேற்கொண் டோரும் இவ்வாசனத் 'தைச் செய்யக்கூடாது. பெண்கள் மாதத்தீட்டு காலத்தில் இதைத் தவிர்க்க வேண்டும். நிறைமாதக் கர்ப்பணிகளும் (Second and Third Trimster) 3616) refó015 தைச் செய்யக்கூடாது.
(தொடரும்.)
19 நவம்பர்-2011

Page 19
தொடர்ந்து நீண்டகாலமாக தீராத தலை வலியால் கஷ்டப்படுபவர்களில் ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே மூளையில் கட்டி (Brain Tumour) இருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி தலைவலி என்பது ஒரு ஆபத்தான நோயல்ல. இருந்தாலும் கீழ்க்கண்ட் அறிகுறிகளை
நவம்பர்-2011
-
 
 
 
 
 
 

உணர்ந்தால் மருத்துவரின் உத6 பாக நாட வேண்டும். > 40 வயதிற்கு மேல் மு
தலைவலி வருதல். > அடிக்கடி தலைவலி வருதல் > தலைவலிகள் தீவிரம்
கொண்டே போகுதல் > தலையில் வெவ்வேறு இடங்களில் தலைவ
லியை உணர்தல்.
அதிகரித்துக்
> எப்போது வரும் எதனால் வரும் என்று சொல்லமுடியாதபடி ஏற்படும் தலைவலி,
> தமது அன்றாட வாழ்வை சாதாரணமாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு பெருந் தொல்லையைத் தரும் தலைவலி,
> மயக்கம் வருதல், மரத்துப் போதல், கண்
ZUENIGD gaišiai dia U
பார்வை மங்கலாதல், ஞாபக சக்தி குறைவ டைதல் போன்ற பிரச்சினைகளுடன் தலை வலியும் சேர்ந்து வருதல். > மற்ற உடல்வலிகள், நோய்களும் தலைவலி
யும் ஒரே சமயத்தில் சேர்ந்து வருதல். > இத்தகைய பிரச்சினைகள் மிக ஆபத்தா னவை உடனே வைத்தியரை நாட வேண்
'நெஞ்சில் பண்ன வேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே G)LIr:Li”
“உங்களை \யார் ®፱፱ፃ. மேலே தள்ளிப்படுக்கச் சொன் னாங்கு?

Page 20
அந்தப் பாரிய விண்கல் சுமார் 300 ஆண்டு காலமாக அவ்விடத்தில் வந்து விழுந்து புதைந்து கிடக்கின்றது என்பதனை கணனியில் பதிவாகியிருந்த புள்ளி விபரங் களைக் கொண்டு சாரா கணிப்பீடு செய்தாள். எனவே இந்த 300 ஆண்டுகளில் புவியின் எடை 15 இலட்சம் தொன்களால் அதிகரித்தி ருந்தது. இதன் காரணமாக பூமியின் சுழற்சி
அது சூரியனைச் சுற்றிச் செல்லும் பாதை என்பவற்றில் மிகச் சிறிய மாற் றங்கள் ஏற்பட்டிருந்தன. மேற்படி விண் கல்லின் திணிவு, ஈர்ப்பு விசை என்பன காரணமாக புவியின் ஈர்ப்பு:விசையின் லும் அதன் உள் விசை இரசாயனக் கார ணிகளிலும் மாற்றங்களும் பாதிப்புக்க ளும் ஏற்பட்டிருந்தன. -
புவி பல கோடி ஆண்டு காலமாக எரி நட்சத் திரமாக இருந்தமையும் பின் பனிக் கோளமாக நீருறைந்து காணப்பட்டமையும் பின் நீர்க் கோளமாக இருந்து படிப்படியாக நிலம் தோன் றியமையும் முதலில் நீரிலும் பின்னர் நிலத்தி லும் உயிரினங்கள் தோன்றியமையும் மனித
A.
 
 
 

னென்பவன் குரங்கில் இருந்து கூர்ப்படைந்து இறுதியாகத் தோன்றியவனே என்பதும் விஞ் ஞானம் மற்றும் புவிச் சரிதவியல் கற்றவர்கள் அறிவார்கள். மனிதக் குரங்காக இருந்த மனித னில் திடீரென ஏற்பட்ட ஒரு சிந்தனை வளர்ச் சியின் காரணமாக அவன் மூளையில் மாற் றத்தை ஏற்படுத்தி அவனை மனிதன் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியதென விஞ்ஞானி சார்ள்ஸ் டார்வின் தன் வாதத்தை முன் வைத்தார். அன்றிலிருந்து மனிதனின் மூளையும் அவன் சிந்தனையும் படிப்ப டியாக வளர்ச்சியடைந்து அவனை இன் றைய நவீன தொழில் நுட்ப உலகம் வரை அழைத்து வந்திருக்கின்றது.
அடுத்த பிரச்சினை அவன் இன் றைய விஞ்ஞான வளர்ச்சியில் இருந்து எந்தத் திசை நோக்கி போவதென்பதாகும். அவன் சந்திரனுக்கும் செவ்வாய்க் கிரகத்துக் கும் சுட்சென்று அங்கெல்லாம் மனிதனால் வாழ முடியுமா? என்று ஆராய்ந்து பார்த்து விட்டு வந்து விட்டான். ஒரு கட்டத்தில் உல கம் அழிந்து போய் விட்டால் அதன் பின் மனித
நவம்பர்-2011

Page 21
னின் கதி என்னாவது என்று சிந்தித்து இங்கி ருந்து தப்பி வேறு கிரகங்களுக்கு ஓடி விடலாம் என்றும் திட்டம் போட்டிருந்தான். மறுபுறத்தில் விண்வெளியில் வீடுகள் கட்டி குடியேற லாமா? என்று சிந்தித்தான். ஆழ் கடலுக்குள் வீடு கட்டலாமா என்று கருதினான். வெருண் டெழுந்த சுனாமிகளும், பூகம்பங்களும், சீறிப் பாயும் எரிமலைகளும், புயலும் வெள்ளமும் வறட்சியும் அவனைத் தொடர்ந்தும் பயமுறுத் திக் கொண்டே இருக்கின்றன.
ஆனால் புவிக் கோளத்தின் இந்த மாற்றங்க ளுக்கெல்லாம் புவிக் கோளத்தின் இருப்பு மீதான மனிதனின் தலையீடுதான் காரணம் என்பதை அவன் புரிந்து கொள்ளத் தயா ரில்லை. புவி சூரிய குடும்பம், நட்சத்திரங்கள், அண்டம் எல்லாம் இயற்கை விதித்த விதி. அதன் இயக்கம், சுழற்சி, சுற்றோட்டம் என்ப வற்றை யாராலும் மாற்றி விட முடியாது. ஆறு, கடல், மலைகள், பள்ளத்தாக்குகள் எல்லாமே இயற்கையின் விதிப் படிதான் உருவாகி உள்ளன. ஆறு மலைகளில் உருவாகி கடலை நோக்கி செல்ல வேண்டுமென்பதுதான் இயற்கை விதி. அதனை இடையில் மறித்து மகா பெரிய நீர்த்தேக்கங்கள் அமைப்பதென் பது தான் மனிதனின் இயற்கை விதி மீதான மீறல்கள் காடுகளை அழித்ததாலும் நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக காற்று மற்றும் ஏனைய இயற்கையான வாயுக்களில் மாற்றங் களை ஏற்படுத்தி மேலும் புவிக்கிரகம் அறிந்தி ராத வாயுக்களை இரசாயன மாற்றங்களினூ டாக ஏற்படுத்தி புவியின் சம நிலையையும் இயற்கை விதியையும் பல வகைகளில் மனி தன் திரிபுபடுத்தியுள்ளான் அதன் விளைவு களை மனிதன் அடைந்தே தீர வேண்டும்.
* சாரா தன் கணிதவியல் அறிவை வைத்து ஒரு விட யத்தை உணர்ந்தாள். அந்த விண்கல் சுமார் 300 ஆண்டுக ளுக்கு முன் அவ்விடத்தில் வீழ்ந்து புதைந்ததில் இருந்தே பூமியின் சம நிலையும் - சுழற்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. பூமி தான் சூரி யனைச் சுற்றி வரும் நீள்வட்டப் பாதையினை
உநவம்பர் 2011
 
 
 
 

சற்றே மாற்றிக் கொண்டதால்தான் பூமிக்குள் சூரிய வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகின. சூரிய வெப்பம் பூமியில் எவ் வாறு அதிகரிக்கின்றது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் பலரும் தலையை உடைத்துக் கொண்டு விஞ்ஞான ஆய்வு கூடங்களில் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்கள். இதற் கும் புவியின் வாயுக்களின் பச்சை வீட்டுத் தாக் 35th (Green House gases effect) 6T6Tugpeth நெருங்கிய சம்பந்தம் உள்ளதென சாரா நினைத்தாள்.
தற்போது மேற்படி விண்கல் சுமார் 300 வரு டங்கள் புதைந்திருந்தது காரணமாக புவியின் சுழற்சி இசை வாக்கம் பெற்று அது புவியின் சம நிலையைப் பாதிப்பது குறைந்திருக்கின் றது என்று கூற முடியும். அதனை அமெரிக்கா வின் தலைநகர் நோக்கி சுமார் 300 கிலோ மீட் டர்கள் நகர்த்திச் செல்வதானது மீண்டுமொரு முறை புவியின் சுழற்சி சமநிலையை மாற்றுவ தாக அமையும். கட்டாயம் அது புவிக் கிரகத் தின் அழிவில் தான் சென்று முடியுமென அவர் களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆதலால் உடனடியாக மைக்கல் ரொபட்சைச் சந்தித்து விசயத்தை ஜனாதிபதிக்கு அறிவித்து இத்திட் டத்தை நிறுத்த வேண்டுமென நினைத்த அவள் திடுதிப்பென அவர் எங்கிருக்கிறார் என்று தேடிக் கொண்டு சென்றாள்.
உண்மையில் வெளியே என்ன நடக்கிறது என்பதனை அப்போது தான் சாராவால் உணர முடிந்தது. அங்கு ஒரு பாரிய தொழிற்பேட் டையே நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அங்கே ககாரின், விஸ்வநாதன், மைக்கல் ரொபர்ட்ஸ் ஆகியோர் கட்டெறும்பென ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தனர். பனிப் பாறைக்குள் புதைந்திருந்த பாரிய விண்கல் பாதிக்குமேல் வெளியே வந்திருந்தது. அது ஒரு கரும் பூதம் போலவும் குன்றின் வடிவத்திலும் காண்ப்பட்
சாரா அவர்களை நோக்கி விரைந்து சென் றாள். ககாரினையும் விஸ்வநாதனையும் மைக் கல் ரொபர்ட்சையும் கத்திக் கூவியழைத்தாள். அவளின் பரபரப்பை உண்ர்ந்த அவர்கள் என்ன ஏதோவெனத்திரும்பிப்பார்த்தனர். தாம் ஒரு விடயத்தைக் கண்டுபிடித்திருப்பதாகவும்
A SAN :
விவி

Page 22
அது மிக முக்கியமானது என்றும் இந்தத் திட் டம் சரிவராது எனவும் அவர்கள் அனைவரை யும் கணனி ஆராய்ச்சி அறைக்குச் கூட்டிச் சென்றாள். அவர்கள் அங்கு சென்றதும் அங்கு காணப்பட்ட நவீன ஒளிப்படப் புரொஜெக்ட ரையும் வெள்ளித் திரையையும் பயன்படுத்தி தான் பகுப்பாய்வு செய்திருந்த தரவுகள் புள்ளி விபரங்கள் வரைபடங்கள் முதலானவற்றை யெல்லாம் விலாவாரியாக விளங்க வைத்து இந்தத் திட்டம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் உலகம் பேரழிவுக்கு உட்படும் என்றும் கூறினாள்
அவளது விரிவுரையை இவ்வளவு நேரமும் ஆட்ாமல் அசையாமல் கேட்டுக் கொண்டி ருந்த ககாரின், விஸ்வநாதன், மைக்கல் ரொபர்ட்ஸ் ஆகியோர்கதிகலங்கிப் போயினர். எனினும் சாராவின் இந்த விவாதத்தை மட்டும் நம்பி ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பாரிய திட்டத்தை எவ்வாறு கைவிடுவ தென்று மைக்கல் ரொபர்ட்சுக்கும் புரிய வில்லை. அவர் உடனேயே மனதுக்குள் கணக்
 

、
ககாரினுக்கும் விஸ் வநாதனுக்கும் சாரா சொல்வ தில் ஏதோ உண்மை இருப்பது போல் மனதுக் குத் தோன்றியது. அவர்கள் மீண்டும் ஒரு முறை சாராவின் ஆய்வினை மீட்டுப் பார்த்து அவர்கள் இருவரும் சாரா சொல்வது சரிதான் என்றனர். மைக்கல் ரொபர்ட்ஸால் அதனை ஜிர னிக்க முடியவில்லை. அவர் தனது செல் போனை எடுத்து யாருக்கோ டெலிபோன் செய் தார்.
இத்தகைய பரபரப்புக்கள் நிகழ்ந்து கொண் டிருக்கும் போது இவை அனைத்தையும் நரேஸ்பாபு என்ற எமகாதகன் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவன் இப்போது மனிதன்
என்று சொல்வதற்கான எந்த இலட்சணமும் இல்லாதவனாக ஒரு பெரும் ராட்சத அரக்க 6ाऊ மாறிக் கொண்டிருந்தான். அவன் கண்க ளுக்கு இருட்டு ஒரு பொருட்டல்ல. அவ னுக்கு எதனையும் ஊடுருவிப் பார்க்கும் சக்தி இருந்தது. சாராவும் மற்றவர்களும் பேசியது கூட மிகத் தெளிவாகக் கேட்டது. மைக்கல் ரொபர்ட்ஸ் ଗile:SIGumerifiଇଁ) என்ன பேசினார் என்பதும் அவனுக்கு விளங்கியது.

Page 23
நாஸாவின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் சாரா, ககாரின், விஸ்வநாதன் ஆகிய மூவரையும் தீர்த்துக் கட்டி விட்டு அதனை ஒரு விபத்து என ஜோடித்து விட்டு அவர் தன் திட் டத்தை நிறைவேற்றத் தயாராகிறார் என்பதும் அதற்காக இரகசியமாக அழைத்து வரப்பட்டி ருக்கும் டெல்டா விசேட சிறப்புப் படையணி யினருக்கு அவர் கட்டளையிடுகின்றார் 6T6TL
தும் அவனுக்கு நன்றாகவே விளங்கியது. இப்
போது சாரா, ககாரின், விஸ்வநாதன் மற்றும் ஏனையோர் ஏன் இந்த உலகத்தையே காக்கும் இரட்சகனாக எமகாதகன் விளங்கினான். முன்பு ரஞ்சித்சிங் தன்னை உருவாக்கியபோது என்னை ஏன் படைத்தாய்? என அவர் மீது அவன் பெருங் கோபங்கொண்டு அவரையே கொன்று விட நினைத்தான். ஆனால் தான் படைக்கப்பட்டது ஒரு இலட்சியத்துக்கா கத்தான் என்பது இப்போது தெள்ளத் தெளிவா கப் புரிந்தது.
அவன் அந்த பாரிய விண்கல்லை மற்று மொரு முறை நோட்டம் விட்டான். அந்தக் கல் தகதகவென்று மின்னிக் கொண்டிருப்பது போல் அவன் கண்களுக்குத் தோன்றியது. இந் தக் கல் இந்த பூமிக்குப் பாரத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. புவியின் சுழற்சியையும் சுற்றுகையையும் திசை மாற்றுகின்றது. இத னை மீண்டும் அண்டத்துக்கே கொண்டு செ ன்று விட்டால் பூமி மறுபடியும் தன் பழைய நிலைக்குத் திரும்பி விடும்.
அதன் பின் அவன் ஒன்றும் யோசிக்க
வில்லை. இப்போது அந்த விண்கல் மேடை
யில் வைப்பதற்காக பனிப் பாறைக்கு மேல் இரண்டடி உயரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்
தது. அதனைத் தூக்கிக் கொண்டு விண்ணில் பறக்கும் அளவுக்கு எமகாதகன் சக்தி பெற்றவ
னாகவும் பெரிதாகவும் வளர்ந்து காணப்பட் டான். அவன் கண் இமைக்கும் நேரத்தில் அந்த விண்கல்லைக் கைகளில் ஏந்திக் கொண்டு விண்ணை நோக்கி நீந்திச் சென் றான். அங்கிருந்த அனைவரும் அதனைக்
கண்டு திகைத்தனர். அதனைப் பார்த்து அதிச யிப்பதைத் தவிர அவர்களால் வேறு ஒன்றும்
செய்ய முடியவில்லை. அங்கிருந்த செய்தி
யாளர்களின் கெமராக்களில் அக் காட்சி பதிவா
கியது.
: Իհաճւմ-2011
2.

அந்தக் காட்சி ராமாயணத்தில் வரும் ஹனு மான் இராமரைக் குணப்படுத்துவதற்காக சஞ் சீவி மலையையே பெயர்த்துக் கொண்டு சென் றதுபோல் இருந்தது.
பின்கதை
அடுத்த நாள் இந்த சம்பவம் ஊடகங்கள் வாயிலாக உலகெங்கும் பரபரப்பாக பேசப்பட் டது. அந்த ராட்சத உருவம் வேற்றுக் கிரக வாசி யாக இருக்கலாம் என்று நாஸா விஞ்ஞானிகள் ஊகம் தெரிவித்தனர். அது தொடர்பில் விசா ரிக்க கமிஷன் ஒன்று நியமிக்கப்பட்டது. சாரா வுக்கும் ஏனையோருக்கும் எழுந்த ஒரே ஒரு பிரச்சினை நரேஸ்பாபு எங்கு சென்றான் என் பதுதான். அவனது உடைகள் மாத்திரம் ஓரிடத் தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டன. அவனைப் பற்றி தெரிந்திருந்த ஒரே ஒருவராக ரஞ்சித்சிங் சில காலத்துக்கு முன் நோய் வாய்ப் பட்டு கண்டியில் இறந்து போய் விட்டார். ஜெகதாவின் வயிற்றில் உதித்த நரேஸ் பாபு வின் ஒரே வாரிசுக்கு இப்போது இரண்டு வய தாகி இருந்தது. அவன் இப்போதே சுட்டித்தனம் செய்வதில் அசகாய சூரனாக இருந்தான். ஜெக தாவுக்கு அவனைக் கட்டுப்படுத்துவது கடின மான காரியமாக இருந்தது. எனினும் அவனது அந்த வயதுக்கு மீறிய சுட்டித்தனங்கள் அவ் ளுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தன. அவனது பிறப்பின் இரகசியத்தை பிறிதொரு கதையில் LIITLIGE UITLò.
(முற்றும்)
வாசகர் கருத்து
உங்களில் நிறையப் பேர் 'விஷப் பரீட்சை இ என்ற இந்த புதிய பாணி விஞ்ஞானப் புனைகதையை' படித்திருப்பீர்கள் என்று கருது |கின்றேன். தமிழ் நாட்டில் எந்திரன்’ என்ற சினிமாப் படம் வெளியிடப்பட்டபோது இக் கதையின் அம்சங்கள் அப்படத்திலும் பிரதிப |லித்திருப்பதாக நண்பர்கள் கூறினார்கள். இக்கதை பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை எம்மிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது * வாழ்வின் வளர்ச்சிக்கு மேலும் களமமைப்பு தாக அமையும். {
SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 24
என்னைப் பொறுத்தவன
வாழ்வில் என்றுமே மீண்டும் கி காத ஒரு வாழ்க்கை அனுபவ பாடசாலைப் பருவமும், பல்கள் ழக வாழ்க்கையும் பாடசாலை 6 அநேகமாக எல்லாருக்கும் இரு ஆனால் பல்கலைக்கழக வாழ்வு
சிலருக்குத்தான் கிட்டும். அத்த
பாக்கியசாலிகளில் இருவர்தான்
 

ரயில் இவர்கள் இருவரும் கொழும்புப் டைக் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் ம்தான் தான் முதல் முதல் சந்தித்தார்கள். லைக்க ஆனந்தன் இரண்டாம் ஆண்டு மருத் வாழ்வு துவ மாணவன். வசந்தி விஞ்ஞானம் க்கும். முதலாம் வருடம் இப்போதெல்லாம் மிகச் இந்த ராக்கிங் என்ற விடயம் மிகக் கைய கடுமையாக இல்லாவிட்டாலும் அங் வசந் கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சம்
இருக்கத்தான் செய்கிறது.
永-2011
நவம்ப

Page 25
இத்தகைய ராக்கிங்கின் போது வசந்தி சில 2 ஆம் வருடம்ாணவிகளிடம் சிக்கி விழித்துக் கொண்டிருந்தாள். இந்த சம்பவத்தைப் பார்த் தபோது என்னவோ ஏதோ தெரியவில்லை வசந்தி மீது ஆனந்தனுக்கு அனுதாபம் ஏற்பட் டது. அவளைக் காப்பாற்ற நினைத்த ஆனந் தன் அவளுடன்தான் பேச வேண்டுமெனக் கூறி அவளை அப்பால் அழைத்துச் சென் றான். அவனுடன் கதைக்க வசந்திக்கு பயமா" கத்தான் இருந்தது.
நவம்பர்-2011
 

இருந்தாலும் அவன் அவளது பேர், ஊர் மற் றும் சில சாதாரண விடயங்களை பேசிவிட்டு கெம்பசுக்குள் இப்படி தனியாக அலைய வேண்டாமென எச்சரித்து விட்டு சென்றுவிட் டான். அவனுக்கு நன்றி கூறினாள் வசந்தி அதன் பின்னரும் சில சமயம் சந்தித்துக் கொண்டவர்கள் ஏற்கனவே பழக்கத்தில் 'ஹ லோ" சொல்லிக் கொண்டனர். இவர்களது ஹலோ விரைவில் நட்பாக மாறி பின் காத லாக மலர்ந்தது.
ஐந்து வருட காலத்தில் அவர்கள் பட்டப்ப டிப்பை முடித்துவிட்டு தொழிலும் செய்யத் தொடங்கி விட்டார்கள். அதன் பின்னர்தான் தம் காதலையும், திருமணம் செய்யப் போவ
தாகவும் பெற்றோரிடம் கூறினர். ஆனந்தன்
கொழும்பையும் வசந்தி மட்டக்களப்பையும் சேர்ந்தவர்கள்.
வசந்தியின் பெற்றோர் இதனை விரும்பா விட்டாலும் மணமகன் டொக்டர் என்ற படியால் பின் சம்மதித்தனர். இரு வீட்டாரும் கூடிப் பேசி தினமும் குறித்தனர். விவாகம் நடைபெறுவதற்கு சில தினங்களே இருந்தன. திருமணத்தை அவர்கள் வழக்கப்படி பெண் வீட்டினரே மட்டக்களப்பில் நடத்துவதென தீர்மானித்திருந்தனர்.
இந்த சில வாரங்களில் திருமண வீட்டார் இருவருமே திருமண ஏற்பாடுகள் செய்து உழைத்துக் களைத்துப் போயிருந்தார்கள். இன்னும் மூன்று தினங்களே மீதமிருந்தன. ஆனந்தனைப் பொறுத்த அளவில் அவனது நண்பர்கள் சிலர் மிக உதவியாக இருந்தனர்.
கடந்த மூன்று நாட்களாகவே அவர்கள் இரவில் கொஞ்சமும் தூக்கமின்றி உழைத்த
னர். மறுநாள் காலை 10 மணியில் இருந்து 12
மணி வரையில் இருந்த சுபமுகூர்த்தத்தில்
அவர்கள் திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டி
ருந்தது. வெள்ளனவே அவர்கள் மட்டக் களப்பை சென்று அடைந்துவிட வேண்டு மென்று முனைந்த போதும் பல்வேறு இறுதி
நேர வேலைகள் அவர்கள் பிரயாணத்தைத்
தாமதப்படுத்திய வண்ணமே இருந்தது.
இறுதியில் இரவு சுமார் 2 மணியளவி
(ు( அவர்கள் இரண்டு மோட்டார்வண்டி
களில் புறப்பட்டனர். குடும்பத்தினர் ஒரு வாக
வாழ்

Page 26
னத்திலும் மணமகனான ஆனந்தனும் மறறும்
அவனது நண்பர்கள் சிலர் மற்றுமொரு வாக னத்திலும் புறப்பட்டனர். ஆனந்தன் அவனது மிக நெருங்கிய நண்பனான ரவிச்சந்திரன் என்ற ரவியின் வாகனத்தில் பிரயாணம் செய் தான். வாகனம் ரவியினுடையதால் அவனே வாகனத்தை ஒட்டிச் சென்றான். அவனும் கூட
கடந்த சில தினங்களாகவே தூங்காமல் கொள்ளாமல் உழைத்தவன் தான். அடுத்த நாள் மிக அதிகாலையில் அவர்கள் மட்டக் களப்பை அண்மித்துக் கொண்டிருந்தனர்
ஆனந்தன் பிரயாணம் செய்த காரில் இருந்
தவர்களில் வாகனத்தை ஒட்டிய ரவியைத் தவிர எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்
தனர். ரவிக்கும் கூட தூங்கி விடுவோமோ என்ற சந்தேகம் இருந்தது. எனினும் இன்னும்
கொஞ்ச தூரம் தானே என்று வாகனத்தின்
வேகத்தை அதிகப்படுத்தினான். சில கணங்க ளில் தடால் என பெரிய சத்தம் கேட்டது. ரவி ஒட்டி வந்த கார்முன்னே காணப்பட்ட பெரிய வாகை மரம் ஒன்றில் மோதி பேரிருள் சூழ்ந்தி
| ருந்தது. ரவிக்கு அக்கணத்தில் நித்திரை ஏற்பட்டு தன்னையறியாமலேயே வாகனத்தை ஒட்டிவிட்டான்.
ஆனந்தனையும் மற்றவர்களையும் மற்ற
வாகனத்தில் வந்தவர்கள் மட்டக்களப்பு வைத்
'நகைகளை
திருடியதாக உன் மீது தொடரப் பட்ட வழக்கில் நீ குற்றவாளி
டுச்சி, நீ போக
autonTub**
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியசாலையில் அனுமதித்தனர். ரவியின் நிலை மிகக் கவலைக்கிடமாக இருந்தது. ஆனந்தனின் காலில் பலமாக அடிப்பட்டிருந் தது. அவ்விருவரையும் உடனே கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு மாற்றம் செய்ய நேரிட் டது. ஆனந்தனினதும் வசந்தியினதும் கனவு கள் நிமிடங்களில் கலைந்து போயின. இந்த ஐந்து வருடங்களில் வாழ்க்கை தொடர்பான எத்தனை திட்டங்களை தீட்டியிருந்தனர். குழந்தை பெறுவது, அவர்களுக்கு என்ன பெயர் வைப்பது, தமக்கென அழகிய வீடொன்றை அமைப்பது. எல்லாமே காற் றில் கரைந்து போய்விட்டன. ஒரு மிகச் சிறிய தவறு தான் இதற்குக் காரணம்.
சில தினங்களாகவே நித்திரை விழித்து வேலை செய்த ரவிக்குப் பதில் வேறொருவ ராவது வாகனத்தை ஒட்டியிருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். இது ஒருவரது உயிருக்கு
மட்டுமல்ல, வாகனத்தில் பயணம் செய்த
அனைவருக்கும் உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியது. 。 ஆனந்தன் வருவான் வருவான் எனக் காத்தி ருந்த வசந்திக்கு ஆனந்தனின் நிலை தெரிந்த போது அவள் கண்ணிக் கடலில் மூழ்கிப் ΟΕ πείππεΤ.
56. சர்மினி
"அப்படின்னா நகைகளை நானே வச்சுக்கட் фиотактив)?" 豎

Page 27
மிருத்துவத் துறையில் உட லில் ஏற்படும் ஒவ்வாமைகள் பற்றிய ஆய்வு மற்றும் மருந்து கண் டு பி டிப் பிற்காக 1913 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்தான் 3. It is 6T 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரொபர்ட் ரிச்சர்ட் அவர்கள். இவை தவிர மருத் துவ ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ முன் னோடிகளிலே ஓர் வித்தியாசமான மாறுபட்ட பாத்திரமாகவும் ரொபர்ட் ரிச்சர்ட் விளங்கினார். ஆம், ஆவி உலகம் சார்ந்த வேற்றுலக ஆய்வுக ளையும் மருத்துவ துறையின் அங்கமாக அறி வித்து ஆராய்ச்சிக் கழகங்களை நிறுவினார்.
தோற்றம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்ள்ஸ் ரொபர்ட் ரிச்சர்ட் அவர்கள் 1850ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பிறந்தார். தனது பாட சாலை காலத்திலேயே விஞ்ஞானத் துறையில்
ஒவ்வாமைக்கு
வுதண்டவர்
மட்டுமல்லாது வரலாறு, சமூகவியல், தத்துவம் போன்ற துறைகளிலும் நாட கம், கவிதைகளிலும் மிகச் சிறந்து விளங்கியதோடு பல படைப்புகளை
யும் உருவாக்கியிருந்தார்.
ஒவ்வாமைக்கு விமோசனம் தனது பல்கலைக்கழக கல்வியை முடித்த பின் மருத்துவத் துறையில் தேர்ச்சிப் பெற்று வெளியேறிய பின் ஆய்வுகூடம் அமைத்து ஆராய்ச்சிக ளில் ஈடுபட்டார். ரொபர்ட் ரிச்சர்ட் மருத்துவத்துறையில் பல பிரிவுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார் என் பது குறிப்பிடத்தக்கது. நரம்பு கட்ட மைப்பின் பெளதீக ஆக்கம், சமிப் பாட்டுத் தொகுதி, சுவாசத் தொகுதி எனப் பல பிரிவுகளை ஆராய்ந்தார்.
எனினும் ஊசி மூலம் இரணடாவது கட்டமாக சிறிது சிறிதாகக் கொடுக் கப்படும் Anaphylaxis எனப்படும் அன்டிஜன் மருத்துவம் பற்றிய இவ
நவம்பர்-2011
--

Page 28
ரது ஆய்வு, பெரிதும் வரவேற்பு பெற்றது. இந்த இரண்டாவது கட்ட ஊசியினால் வெளியிலி ருந்து உடலுக்குள் செல்லும் பொருட்களால் ஏற்படும் ஆஸ்(து)மா போன்ற ஒவ்வாமைகள் குணமாகும் என்பதை நிரூபித்தார்.
உடலுக்குள் சில பொருட்கள் செய்யும் ஒவ் வாமைகள், அவற்றால் ஏற்படும் திடீர் மரணங் கள் பற்றிய எவ்வித அறிவும் இல்லாத 1900களின் ஆரம்ப காலகட்டத்தில் ரொபர்ட் ரிச்சர்ட்டின் இந்த ஆய்வறிக்கை பெரிதும் \ மருத்துவ உலகினரால் போற்றப்பட்டது.
இது மிகக் குறுகிய மருத்துவப் பிரிவானா லும் இவர் தந்த தீர்வு மனிதகுலத்தின் திடீர் மர ணங்களுக்கு விமோசனம் தருவதாக அமைந்
ජීවීහූl.
பல்துறை விற்பனர் ஒரு வைத்தியராக இவர் மேற்கொண்ட இந்த ஆய்வு நோபல் அங்கீகாரத்தினை பெற்றுத் தந் தது. இதை ஓர் ஏதேச்சையான வெற்றியாக மட் டுமே கருதிய இவர் பல துறைகளில் விற்பன ராக திகழ்ந்தார். மருத்துவம் மட்டுமல்லாது வர லாறு, சமூகவியல், தத்துவம், உளவியல் போன்ற துறைகளிலும் சிறந்த ஞானம் பெற்றி ருந்தார். நாடகம் மற்றும் கவிதைகள் இவருக்கு சரளமாக வந்தன. கலைத்துறையை சிறப்பாக விமர்சிக்கவும் செய்தார்.
'ஹிப்னாட்டிம்ை ஹிப்னாடிஸம் எனும் மனித உலகம் தாண் டிய சக்தியின் மீதும் ஆவியுலகத்தின் மீதும் தளராத ஈடுபாடு கொண்டவர் தான் ரொபர்ட் ரிச்சர்ட் ஆவிகளு
டன் பேசும் வல்லமை பெற்ற 656061T Medium 6T6Tuitit கள். இந்தத் திறமை அனை வருக்கும் வாய்த்துவிடுவ தில்லை. இத்தகைய மீடி யம்களுடன் அதாவது இணைப்பாளர்களுடன் மிக நெருக்கமான நட்பு வைத்தி (555iri. V.
ஆவி உலகநிம்பிக்கை வைத்தியத் துறையில் தேர்ச்சி பெற்ற நீங்கள் ஆவி, பேய் என
நவம்பர்-2011
 
 
 
 
 
 
 

வேண்டாத விடயங்களில் ஏன் இந்தளவு ஆர் வம் காட்டுகிறீர்கள் என பல அறிஞர்கள், விஞ் ஞானிகள் இவரைக் கேட்டதுண்டு.
அதற்கு அவர் ஆவி என்ற ஒன்று உண்டு. இந்த ஆவிகளுடன் எல்லோராலும் தொடர்பு கொள்ள முடியாது. ஒரு சிலருக்குத்தான் அந்த விசேட சக்தி இருக்கின்றது. இப்படிப்பட்டவர் களை ஆவியுலகத் தொடர்பாளர்கள் என அழைப்பர்.
இவர்களை வைத்துக்கொண்டு இந்த உல கத்திலிருந்து அந்த உலகத்திற்கு இவர்களை இடம்பெயரச் செய்து அந்த உலகத்தில் இருக் கும் ஆவிகளை நம்மால் இந்த உலகத் திற்கு கொண்டு வர முடியும், => பேச முடியும் இந்த நிகழ்வு ஆவிக் கூட்டங்களில் நடக்கும்போது இன் னும் அறியப்படாத ஒருவித திரவம் ஆவித் தொடர்பாள
ரின் உடலில் உரு வாகும். இவ்வாறு ஏற் பட்ட வுடன் அந்த உலக ஆவி வந்து இறங்கிவிட்டது 6T66 அர்த்தமாகும். இதற்கு முதன்முதலாக
பெயர் வைத்தவர் ரொபர்ட் ரிச்

Page 29
சர்ட் அவர்களே. Ectoplasm என்பதே அவர் வைத்த பெயர்.
இத்தகைய கட்டத்தில் இதன் தாக்கமே, இதன் நீடிப்பே ஓர் உருவமாக நமக்கு அரை குறையாகத் தெரிய ஆரம்பிக்கும். இதுதான் வந்திறங்கியிருக்கும் அந்த ஆவி.
இது மட்டுமல்ல இறை அருள் பெற்ற அருள் வாக்கு சித்தர்களின் மனோ நிலையும் அவர்கே ளுக்கு 'சாமி எனப்படும் ருள் ஏற்படும் போது இப்படித்தான் இருக்கும்.
மேற்குறித்த தகவல் அனைத்தையும் கண்டு
பிடித்து விளக்கம் அளித்தவர் சார்ள்ஸ்ரொப் ரிச்சர்ட் அவர்களே. '
சொல்லவல்ல மிகச் சிறந்த மனித ့နှံ့ရ္ဟိန္၈ தாண்டிய சக்திகளை ரொபர்ட் ரிச்சர்ட் அை யப் பெற்றார். அத்தோடு மனித எல்லையை தாண்டிய மனோவசிய சக்தி ஆய்வுக் கழகத் தின் முதல் தலைவராகவும் இவர் இய்ங் கியுள்ளார். ஆவி வேற்றுலகத் தொடர்பு போன் றவையும் மருத்துவத் துறையின் ஆய்வுப் பகு" திகளே என ஆணித்தரமாக கூறி அதன்படி
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயங்கியவர் ரொபர்ட் ரிச்சர்ட் அவர்கள்.
இன்றுவரை சர்ச்சையாக உள்ள இத்துறை யில் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பே பல மாறுபட்ட கருத்துக்களை வெளி யிட்ட ரொபர்ட் ரிச்சர்ட் மருத்துவ முன்னோடி களில் மாறுபட்டவர். வைத்தியர்களில் ஒரு
தனி ரகம்.
புகழ் பெற்றுத் திகழ்ந்த மாயா ஜால வித்தகர்கள், ஆவியுலக சாம்ராட்ஜிய திறமை வாய்ந்த வர்கள் ஆகியோருடன் ரிச்சர்ட் நீண்ட நட்பினைக் கொண்டி ருந்தார். வைத்தியராக, ஆய்வாள ராக இவர் ஆற்றிய பணி ஒருபுறம் இருந்தாலும் பிற துறைகளில் இவர் பெற்றி ருக்கும் ஆழ்ந்த திறமை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
1935ஆம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 4ஆம் நாள் சாதனையாளர் சார்ள்ஸ் ரொபர்ட் ரிச்சர்ட் தனது 85ஆவது வயதில் பிரான்சில் இயற்கை எய்தினார்.
நான் தெரிஞ்சுகிட்டேன்! படி? 'என் மனைவியநான் ஆசைப்பட்டுத்தானே கல்யாணம் பண்ணிக்இட்டேன்
நவம்பர் 2011
ܚ ·(

Page 30
உலகளாவிய ரீதியில் கடந்த வருடம் மட்டும் 2 மில்லியன் பெண்கள் மார்பு அ6 லது பிறப்புறுப்புப் புற்றுநோய்க்குச் சிகிச்ை யளிக்கப்பட்டுள்ளனர் என்றும், குறை வருவாய் உள்ள நாடுகளில் 50 வயதிற்கு குறைந்த பெண்களில் இந்த நோயின் அள உயர்ந்துள்ளதுடன் பணக்கார நாடுகளிலு ளவர்கள் ஓரளவு தேறிவருவதாகவும் டொரிங்டனில் மேற்கொள்ளப்பட்ட சமீ பத்திய ஆய்வு ஒன்று தகவல் தெரிவித் துள்ளது.
இவற்றில் சில புற்றுநோய்களை ஆரம் த்திலேயே குணப்படுத்த ώριηuμό στε ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- ஒரு சோதனை
சின்ன நூல் கண்டால் கூட ஒரு சிலர் சிறைபட்டுக் கிடக்கிறார்கள். அதை உடைத் தெறிய ஓராயிரம் வழிகள் இருந்தும் ஏதும் அறியாமல் மனச் சுமைகளின் அழுத்தம் தாங்
காமல் தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் எத்தனையோ உறவுகள் உண்டு. உறவுகளோடு ஒட்டும் இருக்கும், பிணக்கும் இருக்கும். மகிழ்ச்சியும் இருக்கும், கண்ணிரும் இருக்கும். எது எப்படி இருந்தா லும் உங்கள் உணர்வுகள் பற்றிய சில வாக்கி யங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு வாக்கியத்தையும் கவனமாக படித்து அதற்குத் தகுந்த வகையில் உங்கள் பதில் களை ஆம் / இல்லை என்று வரிசைப்படுத் திக் கொள்ளுங்கள்.
மக்கள் பல்வேறு செயல்களில் ஈடுபடும் *| போது ஏற்படும் உணர்வுகள் பற்றிய சில வாக்கியங்கள் இங்கே கொடுக்கப்பட்
டுள்ளன. ஒவ்வொரு வாக்கியத்தையும் கவ னமாகப் படித்து அதற்கு தகுந்த வகையில் உங்கள் பதில்களை வெளிப்படுத்தவும். 1. எனக்கு வேலைச் சுமை அதிகம் என
உணர்கிறேன். 2 என் வேலையில் திருப்தியில்லை என
உணர்கிறேன். 3. நான் வேலைசெய்யும் இடத்தில் மற்றவர் கள் திறமையின்மை கண்டு அவர்களு
3) - நவம்பர்-2011

Page 31
டன் ஒத்துப்போக முடியவில்லை. என் பதவிக்குரிய அதிகாரம் இல்லை என உணர்கிறேன். எனக்குப் பதவி உயர்வுக்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு என உணர்கிறேன். அதிகமான வேலைச் சுமையினால் தரத்து டன் என்னால் வேலை செய்ய முடிய வில்லை என உணர்கிறேன்.
வேலை செய்யும் இடத்தில் என்னிடம்
சுமுகமாக மற்றவர்கள் பழகுவதில்லை
1.O.
11.
12.
13.
14.
15.
16.
ரிப்பதில்லை என உணர்கிறேன்.
17.
18.
19.
நவம்பர்-2011
என உணர்கிறேன். என்னுடைய வேலை நேரம் நெருக்கடியா னது என்று உணர்கிறேன். அலுவலக வேலை நேரம் முடிந்து பின்பும் அலுவலக வேலை செய்வதாக உணர்கி றேன். போதுமான பாதுகாப்பு என் வேலையில் இல்லை என உணர்கிறேன். எனக்கு மேலதிகாரியிடமிருந்து உதவிகள் தேவைப்படும்போது அது சரியாகக் கிடைக்கவில்லை என உணர்கிறேன். வேலை செய்யும் இடத்தில் ஏதாவது தவறு நடந்துவிட்டால் அதற்கு நானே பொறுப்பாளி என உணர்கிறேன். என்னால் போதுமான அளவு என் குடும்ப அங்கத்தினரிடம் கலந்து பேச முடிய வில்லை என உணர்கிறேன். எனது குடும்ப அங்கத்தினர் அதிகமாக தொல்லை தருவதாக உணர்கிறேன். எனது செயலுக்கும், குடும்ப நபர்கள் செய லுக்கும் ஒத்துப் போகவில்லை என உணர் கிறேன். எனது கருத்தை குடும்ப நபர்கள் அங்கீக
எனக்கு குடும்பத்திலிருந்து போதுமான உதவியில்லையென உணர்கிறேன். எனது வருமானம் தேவைகளை சமாளிக்க போதுமானதாக இல்லையென D 600Tirts றேன். *
எனது வருமானத்தை அதிகரிக்கவோ அல்
லது உயர்த்தவோ எந்தவிதமான வசதியும்
_
 
 
 
 

நீரை விடவும் தேனி மிகவும் ஆரோக் கியமான பானம் என அண்மைய மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேனீர் கோப்பைகளை அருந்துவதன் மூலம் அதிகளவு நீரை அருந்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய மருத்துவ பலன்களை அடைய முடியும் என ஐரோப்பிய மருத்துவ சஞ்சிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தேனீர் அருந் துவதன் மூலம் உடலில் நீர் குறைவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், உண் மையில் நீர் குறைவதில்லை என தெரி விக்கப்படுகிறது
தேனி அருந்துவதன் மூலம் புற்று A நோய் மற்றும் இருதய நோய்கள் குறை N வடைவதாகவும், தேனில் காணப் / படும் பெளைவன்டீஸ் என்ற இரசாய னப் பொருள் பல்வேறு மருத்துவ நன் மைகளைக் கொண்டதெனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Page 32
திற்கு கேடு விளைவிக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரி - விக்கிறது. இது உடலின் கொழுப் - புச் சத்தை அதிகரிப்பதாக அந்த
= ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்
டுள்ளது. நொன் ஸ்டிக் பாத்தி ரங்களின் உட்புறம் பூசப்ப
டும் ரசாயன பொருட்கள் மற் றும் தண்ணிரை உறிஞ்சாத வோட்டர் N புரூப் தயாரிக்க பயன்படும் பேப்ரிக்கு களும், உணவில் கொழுப்பு சத்தினை அதி கரிக்கச் செய்வதாக அதில் தெரிவித்துள்
ଜୋt6tit.
壹臀
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இல்லை என உணர்கிறேன். 20. எனது நிதி நிலை மோசமாகிக் கொண்டி
ருப்பதாக உணர்கிறேன். 21. பாலுணர்வு சம்பந்தப்பட்ட குற்ற உணர்
வாக கஷ்டப்படுவதாக உணர்கிறேன். நான் பாலுணர்வு பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். எனக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை எப்படி இருக்குமோ என்று உணர் கிறேன். நான் எனது வாழ்க்கைத் துணையை திருப்தி அடையச் செய்ய முடியுமா என நினைக்கிறேன். 25. நான் அதிகமாக சுய இன்பத்தில் ஈடுபடு
வதாக நினைக்கிறேன்.
பாலுணர்வு சம்பந்தப்பட்ட நடத்தை களை நான் எனக்குள் மறைத்துக் கொண் டுள்ளதாக உணர்கிறேன். எனக்கு எப்போது திருமணமாகும் என்ற எண்ணம் இருப்பதாக உணர்கிறேன். நிதி நிலைமையே பலவித பிரச்சினைக ளுக்குக் காரணம் என நினைக்கிறேன்.
என் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு கணவர்/ மனைவி இல்லையென உணர்கிறேன். 30. மற்றவர்கள் முன்னால் என் கணவர் / மனைவி கேலி செய்வதாக உணர்கி றேன். பெரும்பாலும் வாழ்க்கை பிரச்சினை களை நான் என் கணவரோடு / மனைவி யோடு கலந்து ஆலோசிப்பதில்லை என உணர்கிறேன். ー போதுமான அளவு நான் கணவரோடு | மனைவியோடு நேரத்தை செலவழிக்க வில்லையென உணர்கிறேன். 33 என் கணவர்/மனைவி என்னை மற்றவர்
களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதாக உணர்கி றேன்.
என் கணவர் மனைவி அதிகமாக நச்ச ரிப்பதாக உணர்கிறேன்.
35. என் கணவர் / மனைவி பாலுணர்வில் திருப்தியில்லை என உணர்கிறேன்.
நவம்பர்-2011

Page 33
36. போதுமான அன்பு 6
என் மீது காட்டுவதில்லை என உணர்கி
முடிவுகளை எமக்குக் கிடைக்கும் மதிப் பெண்களை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்திக் கொள்ளலாம். இது எம்மை வாழ்க்கையின் அடுத்த படி நிலைக்கு இட்டுச் செல்வதற்கு அத்திவாரமாக அமையும் என்பது திண்ணம்.
9Ꮧ6ᏡᎧᎧ lu lIᎢ6Ᏹ 16ᏈᎢ , 1. உங்களுடைய மதிப்பெண் 15க்கு குறை
வாக இருப்பது மனநலத்திற்கு உகந்தது. 2. உங்களுடைய மதிப்பெண் 15 முதல் 20க் குள் இருந்தால் வேறு பொழுதுபோக்கில் மனத்தை செலுத்த வேண்டும். 3. உங்களுடைய மதிப்பெண் 20க்கு மேல் இருந்தால் மனநல மருத்துவரை / மனநல ஆலோசகரை நாடி ஆலோசனைகள் பெறு வது நல்லது.
- Dr. நி. தர்ஷனோதயன் BSMS (Hons) (SL) Ad. Dip. in Counselling Psychology (UK)
நவம்பர்-2011
|
 
 
 

சாலை செல்லும் சிறுவர்களிடமும் சுயிங்கம் அல்லது பபல்கம் மெல்லும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இத னால் அசுத்தமான காற்று, வாய் வழியே உள்ளே செல்கிறது. அத்துடன் வயிற்று வலி, சமிபாட்டு கோளாறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. இவை மட்டுமல்ல, வெற் றிலை போன்றவற்றை மெல்லும்போதும் இதுபோலவே அசுத்த காற்று உள்ளே செல்கின்றது.
எனினும் பல்கம், சுயிங்கம், வெற் றிலை போன்றவற்றால் ஒரேயொரு நன்மை கிடைக்கின்றது. ஆம், இவற்றை மெல்லுவதால் தாடைக ளுக்கு பலம் சேர்க்கும் ஒரு பயிற்சி கிடைக்கிறது என்பதை மட்டும் மறுக்க (LPLUT5.
|

Page 34

* பூஞ்சனங்கள்
* 57ան լեoorւմ வெளியேறும்
* சிலந்தி, எறும்பு,
560 austair இன்னு
பல கிருமி ၈/းအံ့###
சுத்தமில்லாத
ଜot quଥି!
கொள்கின்றன.

Page 35
:36 ElgᏏgᏂ6ᏡᎬ
arG Tab albubg Lorso
விசேடத்துவ நிபுணர்
36ស្រុ போதனா வைத்தியசாலை
 


Page 36
நாம் எந்த அளவுக்கு நமது வீட்டை மிகத் துப்புரவாகவும் சுத்தமாகவும் வைத்திருச் கிறோம் என்பதில் இருந்தும் நமது தேச ஆரோக்கியம் கணிசமான அளவுக்கு பாதுக க்கப்படுன்றதென கண்டி போதனா வைத்திய சாலையின் வைத்திய அதிகாரியும், சுவாசம் மூலமான நோய்கள் தொடர்பான விசேடத் துவ நிபுணருமான Dr. அனோமா சிறிபத்தன
தெரிவிக்கின்றார். இவரது கருத் துப்படி கரப்பான் பூச்சி, சிறு கிருமி வகைகள், சிலந்தி, எறும்பு, கறை யான் இன்னும் இனங் காண முடியாத பல்வேறு சிறு கிருமி களும் பூச்சி வகைகளும் சுத்தமில்லாத வீடுகளில் உருவாகின்ற்ன. இவை எம்மை அறி யாமலேயே எண்ணற்ற நோய்கள், உபாதைகள், ஒவ்வாமைகள் மற்றும் பல தொல்லைகளை உண்டு பண்ணு கின்றன. ஆதலால் சுத்தம் சுகம் த ரும் என்பது ஆயிரம் தடவைகள் மெய்யானது என்று அவர் வலியுறுத் திக் கூறுகின்றார்.
இவரது கருத்தில் மிகப் பெரிய உண்மை பொதிந்து கிடப்பதால் அவ ரது கருத்துக் களை சற்று விரிவாக ஆராயலாம் என்று சுகவாழ்வு சஞ் சிகை கருதுகின்றது. கரப்பான் பூச்சி, தூசி குவிவதால் உருவாகும் பூச்சி புழுக்கள், பூஞ்சணங்கள், நாய், பூனையில் இருந்து வெளியேறும் அழுக்குகள், சிலந்தி, எறும்பு, கரை யான் இன்னும் பல கிருமி வகைகள் சுத்தமில்லாத வீட்டினை வசிப்பிடமா கக் கொள்கின்றன.
நாம் எந்த அளவுக்கு நமது வீட்டை மிகத் துப்பரவாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கி றோம் என்பதில் இருந்தும் நமது தேக ஆரோக் கியம் கணிசமான அளவுக்கு பாதுகாக்கப்ட டுன்றதென கண்டி போதனா வைத்தியசாலை யின் வைத்திய அதிகாரியும், சுவாசம் மூல ம்ான நோய்கள் தொடர்பான விசேடத்துவ நிட னருமான Dr. அனோமா சிறியத்தன தெரி விக்கின்றார். இவரது கருத்துப்படி கரப்பான் பூச்சி, சிறு கிருமி வகைகள், சிலந்தி, எறும்பு கறையான் இன்னும் இனங் காண முடியாத பில்வேறு சிறு கிருமிகளும் பூச்சி வகைகளும்
 
 

சுத்தமில்லாத வீடுகளில் உருவாகின்றன. இவை எம்மை அறியாமலேயே எண்ணற்ற நோய்கள், உபாதைகள், ஒவ்வாமைகள் மற் றும் பல தொல்லைகளை உண்டு பண்ணுகின் றன. ஆதலால் 'சுத்தம் சுகம் தரும் என்பது ஆயிரம் தடவைகள் மெய்யானது என்று அவர் வலியுறுத்திக் கூறுகின்றார்.
இவரது கருத்தில் மிகப் பெரிய உண்மை பொதிந்து கிடப்பதால் அவரது கருத்துக்களை
சற்று விரிவாக ஆராயலாம் என்று சுகவாழ்வு சஞ்சிகை கருதுகின்றது.
எவ்வளவுதான் மிகக் கவனமாக உணவு வகைகளையும் பானங்களையும் தேர்ந்தெ டுத்து உண்ணுகின்ற போதும் ஏன் இந்த நோய் கள் வந்து நம்மைத் தொற்றுகின்றன எனப் பலர் விசனம் தெரிவிக்கின்றார்கள். வயிற்றுப் பொருமல், அஜீரணம், வயிற்றுப் போக்கு, தடி மன், காய்ச்சல், இருமல், சுவாச மார்க்கங்க ளில் தொண்டையில் இறுக்கம் ஏற்படுதல் போன்றன பலருக்கும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
நவம்பர்-2011

Page 37
சிறு பிள்ளைகளுக்கு சளித் தொல்லை வதற்குக் காரணம் தவறான ஆகாரம், அருந்துவதாகும் எனப் பலர் நினை னர். இதில் எந்த அளவுக்கு உண்மை க டுகின்றது?
எந்த அளவுக்கு வீட்டைச் சுத்தப்படுத்தி, கூட்டிப் பெருக்கி அலங்கரித்து அழகுபடுத்தி பராமரித்தாலும் எங்களின் கண்களுக்குத் தெரியாமல் நோய்களை உண்டு பண்ணத் தக்க விசக் கிருமிகள் வீட்டுக்குள் புகுந்து விடுகின்றன. வேறு சில பூச்சி வகைகள் நமது வீட்டையே வாழிடமாகவும் கொண்டிருக்கின் றன. அவற்றுள் கரப்பான் பூச்சி, வண்டுகள், தெள்ளுப் பூச்சிகள், சிலந்தி, கரையான் என் பவை முக்கியமானவைகள்.
எந்த ஒரு மனிதனை எடுத்துக் கொண்டா லும் அவரவர் விரல் அடையாளங்கள் வித்தி யாசப்படுவது போல் அவரது மரபணு, பழக்க வழக்கங்கள், [56ಠಾ-U-6ಕಾ- UT©16ರೌ601 6616 எல்லாமே வேறுபடுகின்றன. அது போலவே அவர்களுக்கு ஏற்படுகின்ற நோய்கள், உபா தைகள் என்பனவும் வேறுபடுகின்றன. நோய் கள் ஏற்படுகின்ற காரணிகளும் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகின்றன. வயதும் ஒரு காரண மாகின்றது. சளி, இருமல் போன்ற சுவாசக் குழாயுடன் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவ தற்கு வெறுமனே உணவு முறைகள் மாத்திரம் காரணமாவதில்லை. குறிப்பாக வீட்டை தம் வாழிடமாகக் கொண்ட சிறு சிறு பூச்சி, புழுக்க ளின் மலக் கழிவுகள் கூட இருமல், சளி ஆஸ்
சுவாசக் குழாயில் நோய்த் தொற்று ஏற்படுத்தும் நுண்கிருமிகள் பூச்சிகள் டுபவை என்பவற்றை இனங்காண் படி? அவை எவ்வாறு இத்தகைய சம்பந்தமான நோய்களை ஏற்படு
துமா என்பன ஏற்படக் காரணமாகின்றன.
இவை மிக ஆபத்தான நோய்கள் அல்லவென : பலர் நினைத்தாலும் ஆஸ்துமா மிக ஆபத்தா னது. இத்தகையவர்கள் தமது வீடுகளில் மேற்
Θ)
நவம்பர்-2011
 ݂ܬ ܼ ܝܐ .ܐ ¬ .
 
 
 
 

டி பூச்சி புழு ணப்படுவதைக் கூட ரு பொருட்டாகக் கண்டு கொள்வதில்லை. ஆஸ்துமா போன்ற நோய்களை கட்டுப்படுத்த ாமே தவிர முற்றாகக் குணப்படுத்துதல் கடி எமான காரியமாகும்.
பூச்சிகள், புழுக்கள் என்னும் போது கரப் ான் பூச்சி தூசிகள் ஓரிடத்தால் குவிவதால் உருவாகின்ற பூச்சிகள் (Dust Mite) களில் இருந்து உருவாகும் பூச்சி புழுக்கள், பொருட் ளை ஓரிடத்தில் தொடர்ந்து களஞ்சியப்ப த்ெதி வைத்திருப்பதால் அதில் இருந்து உற் த்தியாகும் பூச்சிகள் (Storage Mite) சிலந்தி பலையில் இருந்து வெளியேறும் துகள்கள், லர்ச்செடிகளின் பூக்களின் மகரந்தத் துகள் ள் போன்றன எல்லாமே இவ்வகையைச் சேர்ந்தன. இவற்றின் கழிவுகள் மூச்சுக் காற்றுடன் கலக்கும்போது மூச்சிறைப்பு போன்ற சுவாசம் சம் பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின் 1றன. குழந்தைகளும் பிள்ளைக | ளும் இதனால் அதிகம் பாதிக்கப்பு | டுகின்றார்கள். அநேகருக்கு இத்த கைய ஒரு ஆபத்து வீட்டுக்குள் ட ளேயே உள்ளது என்பது தெரியாத தான் பெரிய சிக்கல். 罹、 வீடுகளில் கரப்பான பூச்சி இருளான சந்து பொந்துகளில் மலசல கூடத்தில், புத்தக ராக் கைகள், கோப்பை, பீங்கான் ராக்கை: п போன்ற இடங்களில் வாழ்கின்றன. இரவில்

Page 38
இவை வெளியேறி வீடு பூராவிலும் திரிந்து மலம், சிறுநீர் கழிக்கின்றன. இவை காய்ந்து பின் தூசு துகள்களாக நமது சுவாச நாளங்க வாயிலாக உட்புகுந்து பல உபாதைக6ை உண்டு பண்ணுகின்றன. குறிப்பாக Alerg என்கின்ற ஒவ்வாமையைக் குறிப்பிடலாம்.
மறுபுறத்தில் பாவித்த துணி, பிளாஸ்டி பைகள், போத்தல்கள், கார்ட்போட் பெட்டிகள் போன்றவையும் மேற்படி பூச்சி வகைகள் 6 சிப்பதற்கான உகந்த இருப்பிடங்களாகக் க னப்படுகின்றன. Home Dust Mite எனப்படும் தூசி யில் இருந்து உரு வாகும் சிறு நுண் ணிய பூச்சி வகை கள் என்பன படுக் கையில் கட்டிலில் 5 60) 6A) uLU 60) 600T 55 | 6f 6f) சுத்தமில் லாத விடத்து உரு வாகின்றன. கட் டில் மெத்தைக் கடி யில் படிந்திருக் கும் தூசியைச் சுத் தம் செய்யாதிருத் தல், தலையணை 2-60 s), 5,60) 6T துவைத்துக் காயப் போடாதிருத்தல், தலையணைகளை வெய்யிலில் காய வைக்காதிருத்தல் முத லாவை இத்தகைய பூச்சிகள் உருவாகக் கா ணமாகின்றன. அல்லது இவற்றை துவைத்து உயர் வெப்பத்தில் அயர்ன் செய்ய வேண்டும்.
மேற்படி தூசியில் இருந்து பூச்சிகளும் நுண் கிருமிகளும் உருவாக மற்றுமொரு காரணி வீட்டை அலங்கரிப்பதற்காக வ வேற்பு மண்டபத்தில் விரிக்கப்படும் கம்ப்ள மாகும். மற்றும் தடிப்பான கதவு மற்றும் திரைச் சீலைகள் ஆகும். இவற்றில் தூசிய னது படை படையாக பிடித்திருக்கும். இத்த கைய அலங்காரங்கள் மேல் நாடுகளில் குளிர் அதிகமான பிரதேசங்களில் தூசி குறை வான இடங்களில் பொருத்தமானதாகும். இத
 

தகைய சிறு கிருமிகளும் பூச்சிகளும் ஒவ் வாமை, மூச்சிரைப்பு, ஆஸ்துமா போன்ற இன்னும் பிற சுவாச நோய்களை ஏற்படுத்து கின்றன.
வேறு காரணிகள்
இவற்றைத் தவிர நாம் படித்து விட்டு அடுக்கி வைக்கும் பழைய பத்திரிகைகள், புத் தகங்கள், சஞ்சிகைகள், வெற்றுப் போத்தல் கள், வெற்றுப் பைகள், பலகைகள், பராலை கள் போன்றவற்றில் இருந்தும் வித்தியா சமான களஞ்சிய égla Git (Storage Mite) g solussul கின்றன. இவை குழந்தைகள், பிள் ளைகளை மாத்திர மின்றி பெரியோரி லும் ஒவ்வாமை சம்பந்தமான நோய்
ஆபத்தானது என்று கற்பனை செய்தி ராத சிலந்தி வலை களின் தூசி, துகள்கள் என்பன வயது பேதமின்றி அ ைன வ ரை யும் 5 பாதிக்கின்றன. சிலந்தி வலைகள் கூரைக் கடி யில் சீலிங்கில், சுவர் மூளைகளில் மேசை, கதி ரை, கட்டில்களுக்கடியில் பின்னப்பட்டுக் காணப்படும். இவற்றில் இருந்து வெளி யேறும் தூசுகள் நச்சுத் தன்மை வாய்ந்தன. அநேகமாக சிலந்தி வலைகளை உடைத்து சுத் தப்படுத்தும் போதே இதனால் வீட்டிலிருப் P போர் சுவாச நோய்களுக்கு உள்ளாகின்றனர். அநேகமானவர்கள் உலர்ந்த நாணல் நூல் கற் V றைகள், அல்லது பிரித்தெடுக்கப்பட்ட தும் பினை நீண்ட தடியில் கட்டியே சிலந்தி வலைகளை சுத்தம் செய்கின்றார்கள்.
இதனால் இதில் உள்ள தூசு துகள்கள் வீடு
முழுதும் பரவி பின் கூட்டித் துப்புரவாக்கும் போதும் கூட சுவாச நாளங்களில் படிந்து
鷗 நவம்பர்-2011

Page 39
நீண்ட காலத்துக்கு உபாதைகளை ஏற்படுத்து கின்றன. சிலந்தி வலைகளை உடைத்து சுத் தப்படுத்தும் போது மிகக் கவனமாக தூசி, துகள் வீடெங்கும் பரவாத படி வட்டமாக மெல்லிய கம்பியுடன் கூடிய சிலந்தி வலை களை அகற்றும் உபகரணங்கள் இன்று வியா பாரச் சந்தையில் காணப்படுகின்றன. அவற் றில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து சிலந்தி வலைகளை அதிகம் கலைத்து சிதற டிக்காமல் சுத்தம் செய்ய வேண்டும்.
பூஞ்சணங்கள் சில சமயங்களில் வீடுகளில் ஈரம் படிந்த இடங்கள், சுவர்கள், ஒதுக்கி வைக்கப்பட்டு அகற்றப்படாமல் காணப்படும் உணவுப் பண் டங்கள் என்பவற்றில் வெள்ளையாகவோ, இள மஞ்சளாகவோ பூஞ்சணம் படிவதைக் காணலாம். இவற்றில் இருந்தும் தூசு, துகள் கள் என்பன வெளியேறுகின்றன என்பதும் அவை நமது சுவாச நாளங்கள், குழாய்களுக் குள் சென்று படிந்து பலவித சுவாசம் சம்பந்த மான நோய்களை ஏற்படுத்துகின்றதென்பது பலருக்கும் தெரியாது. இவற்றை தடியால் தட்டிப் பார்த்தால் தூசு புகை போல் வெளியே றுவதனை அவதானிக்கலாம். இத்தகைய நிலைமையும் ஆபத்தானதாகும். ஈரமான துணிகள், அழுக்கான துணிகளிலும் இத்த கைய பூஞ்சனங்கள் ஏற்படலாம்.
இத்தகைய பல்வேறு விடயங்களையும் தெரிந்து வைத்திராததால் பிள்ளைகளில் இந் நோய்கள் பரவுகின்றன என்பதனை பெற்றோர் அறியாதிருக்கின்றனர். 'நாங்கள் பிள்ளை களை எவ்வளவு கவனமாகப் பார்த்துக் கொள் கிறோம். பாதுகாக்கின்றோம். நல்ல வைத்தியர்
நவம்பர்-2011
 
 
 
 
 
 

களிடம் மருந்து வாங்கிக் கொடுக்கிறோம். இருந்தும் இந்தப் பிள்ளைகளில் ஏன் சளி, இரு மல், இளைப்பு, மூச்செடுக்கக் கஷ்டப்படுதல் ஆஸ்துமா என்பன ஏற்படுகின்றன எனத் தெரி யவில்லை’ என பெற்றோர் புலம்புவதைக் காண முடிகின்றது.
அப்படியென்றால் பிள்ளைகளை இவற்றில் இருந்து காப்பாற்றுவது 67.մՍւգ ?
இதில் இருந்து தம்மையும் தம் பிள்ளைக ளையும் பாதுகாத்துக் கொள்வதொன்றும் கடி னமான காரியமல்ல. முதலில் நமக்குத் தெரிய வேண்டியது நமது நாட்டுக்கு உகந்த விதத்தி லும் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ற விதத்திலும் நம் வீட்டை வைத்துக் கொள்வது மற்றைய காரணிகள் நான் முன் சொன்ன காரணிகள் அனைத்தும் நமது வீட்டில் இல்லாமல் பார்த் துக் கொள்வது, கரப்பான பூச்சி, ஏனைய பூச்சி, புழுக்கள், களஞ்சிய தூசு முதலியன ஏற் படாமல் சுத்தப்படுத்த வேண்டும். பழைய அழுக்கடைந்த துணிகளை நீண்ட நாட்கள் வைத்திராமல் கழுவி காயப்போட்டு வைக்க வேண்டும், தலையணையுறைகளை அடிக் கடி கழுவுவதுடன் தலையணைகளையும் மெத்தைகளையும் வெயிலில் காய விட வேண்டும்.
இவற்றைத் தவிர வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகளில் இருந்தும் இத்தகைய சுவாச நோய்கள் பரவுகின்றன. அவற்றையும் அவை படுக்கும் துணிகளையும் சுத்தமாக வைத்தி ருத்தல் மிக அவசியம். ஆதலினால் நாம் எப் போதும் நோய்க் காரணிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
**ց» օծր լDրլճիլարի அடிக்கடி ஆஸ்பத்திரிக் குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்க றாங்க.?' 'அவங்கதான் வாய் கிழி யப் பேசுவாங்களே!'

Page 40
மூலிகையின் பெயர் - அந்தரத்தாமரை,
Sly Giuli - PISTIASTRATIOTES,
J, INDIJij, Ghulih :- ARACEAE,
வேறு பெயர்கள் - ஆகாயத்தாமரை,
>பயன் தரும் பாகங்கள் :- இலைகள் மட்டும்,
வளரியல்பு - அந்தரத்தாமரை நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடிகள் ஆகும். சுத்தமான தண்ணில் வளரக்கூடியது. இலைகளின் நீளம் சுமார் 13 செ.மீ. இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் ஜோடியாக இருக்கும்.
 
 

இதற்கு காம்புகள் (ஸ்டெம்) கிடையாது. கூடை வடிவ இலை இளம்பச்சை நிறமாக இருக்கும்.
கண்டுபிடிப்பு :- இது முதன் முதலில் ஆப்பிரிக்காவில் Lake Victoria என்ற ஏரியில் தோன்றியதாகச் சொல்வர். இது அமெரிக்காவில் 1765 ஆம் ஆண்டில்
புளோரிடா என்ற இடத்தில் ஏரிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவருகின் றது சொல்வர். இதை ஆங்கிலத்தில் Water Cabbage Loipolib Water Lettuce GT6örgoth கூறுவார்கள் இது இன விருத்திக்கு தாய்
செடியுடன் சிறு குட்டிச் செடிகள் நூல் இழை போன்று தொடர்ந்து பெருகிக் கொண்டே போகும்.
மருத்துவப் பயன்கள் -
蠶 வெப்பத்தைத் தணித்து தாகத்தைக்
குறைக்கும் மருந்தாகவும், தாதுக்களின்
எரிச்சலைத் தணிக்கச் செய்யும் மருந்தாகவும்
பயன்படுத்தலாம்.
இலையை அரைத்துக் கரப்பான், தொழு நோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டி வர விரைவில் ஆறும்.
நவம்பர்-2011

Page 41
ஆசனவாயில் வைத்துக் கட்டி வர வெளி மூலம், ஆசனக் குத்தல் தீரும்.
25 மி.லி. இலைச்சாற்றை சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாட்கள் கொடுக்க மார்பில் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.
அந்தரத்தாமரையிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் பிடித்து வர மூல நோய் அகலும்,
இதன் இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணைய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தணத்தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி
அனைத்தையும் 10 கிராம் அளவில் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து வாரம் 1 முறை
'விடிய குராத்தோ தெ பேசுந்து பேதும் நீங்க பெரிய
பேச்சார் ஆயிடலாமே
L0 S SS SSS SY
fitt,
நவம்பர்-2011
 
 

தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.
தொகுப்பு:
அனாவசிய கோபம், வேண்டாத கற்பனை, தேவையில்லாத
எதிர்கால பயம் என மனதைப் போட்டு குழப்புபவர்க : இரத்தக் SITSI LJIL 6 JCIELD CCL -
எதற்கும் கவலைப்பு டாமல் உங்களுக்கு சரி என தீர்மானமாகப்படுவதை அமை தியாகச் செய்து முடியுங்கள் மனப் பதற்றம் குறையும் காலத்திற்கு காலம் துவரிடம் சென்று உடல் பரிசோதனையை செய் நாள்ளுங்கள். ஒவ்வொரு பரிசோதனையும் மேற் ண்ட திகதியை குறித்து வைத்துக் கொள்ளுங் அடுத்த பரிசோதனை திகதியை அறிந்து ள்ள இது உதவும். முறை வைத்து மருத்துவ பரி தனை மேற்கொள்வது மிக முக்கியம். மருத்துவர் ல்லும் மருந்தை உரிய நேரத்தில் தட்டாமல் $க வேண்டும். জন্ম
ཨོཾ་ཡོད་ལ་མ་ཕྱི་

Page 42
நாம் எவ்வளவுதான் கவனமாக செயல்பட் டாலும் சில சமயங்களில் எம்மையும் மீறி ஏத வது விபத்துக்களோ ஆபத்துக்களோ ஏற்பட்டு விடுகின்றன. அது வீடாக இருக்கலாம், அலுவ லகமாக இருக்கலாம். அல்லது வர்த்தக நிலை யம், பாடசாலை என எந்த இடமாகவும் இருக்க லாம். எங்கும் எந்த நேரத்திலும் விபத்து நடக்க லாம் என்பதை உத்தேசித்து ஒரு முதலுதவிட் பெட்டியை வைத்திருக்க ஆவன செய்வது சம் பந்தப்பட்டவர்களின் கடமையாகும். சில சந் தர்ப்பங்களில் மக்கள் பயணிக்கும் பேரூந்துகளி லும் முதலுதவிப் பெட்டி இருப்பதை நாம் அவ
-エ-
 
 

தானித்திருக்கிறோம். இது பாராட்டப்பட வேண் டிய விடயம். அது சரி இந்த முதலுதவிப் பெட்டி யில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்
பதே அடுத்த முக்கியமான விடயமாகும்.
* காயத்திற்குக் கட்டுப்போட
துணி அதாவது பெண்டேஜ் பஞ்சு, பிளாஸ்டர், பேண்ட் எய்ட் டேப்புகள்,
Glgripp 53, Surgical Spirit மிகவும் அவசியம் இருக்க வேண்டும்.
* கத்தரிக்கோல், ஊசி சேஃடி பின், பென் டோர்ச் போன்ற சிறு டோர்ச் ஒன்று தர்மா மீற்றர் டீ ஸ்பூன்
6T6T60.
* வலி நிவாரணத்திற்கான
● அஸ்பிரின் (Aspin) மாத்திரை கள் 5 அல்லது 10.
இருமலுக்கானசிரப் (Syrup) * அமிலத்தன்மையை (Acidity)
கட்டுப்படுத்தும் ஆன்டாசிட் (Antacid) மாத்திரைகள் b- * நவம்பர் 2011

Page 43
* டெட்டோல் லோஷன் மற்றும் டெட்டோல் சோப்,
* ஏதாவது ஒரு என்டி செப் 蠶 டிக் க்ரீம் மற்றும் என்டி பயோட்டிக் பவுடர்
Logg(36 Tóis (Mouth Wash) Glen Goorislett (ဖိလm၈နငါT, 6১umভ65ী5ঠা.
* டிங்சர், அயோடின் மேற்குறித்த பொருட்கள் ஒரு முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டியது அவ
6
சியம்.
முதலுதவிப் பெட்டியை கையாளும் விதம் காலாவதியான (Expiry date) மருந் துகளை அப்புறப்படுத்துதல் அவசி யம் வாய் மூலம் உட்கொள்ளும் மருந்
துவகைகளை ஒரு அடுக்கில் தனியாக வும் வெளியில் பூசும் நஞ்சு மருந்து களை வேறொரு அடுக்கில் தனியாக வும் வைக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையாவது முதலுதவிப் பெட் டியை பார்த்து சரியான முறையில் இருக்கும் வகையில் ஆவன செய்ய வேண்டும் சூரிய ஒளி, ஈரலிப்பு, எறும்பு உள்ளிட்ட பூச்சிகளில் இருந்து பாதுகாப்பான இடத்தில் முதலுதவிப் பெட்டியை பொருத்த வேண்டும். எல் லாவற்றிற்கும் மேலாக எவரும் பார்த்த மாத்திரத்தில் தெரியும் இடத்தில் முத
நவம்பர்-2011
 
 
 

லுதவிப் பெட்டியை பொருத்த வேண்டும். எனி னும் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத் தில் அது இருக்க வேண்டும். பயன்படுத்தும் நேரத்தை தவிர ஏனைய சமயங்களில் முதலுத விப் பெட்டி மூடியே இருக்க வேண்டும்.
-இரஞ்சித் .است
த்துல உள்ளது தெரியமாட்டேங்குது டொக்
படினா பக்கத்துல போயி பார்க்க வேண்டி ಹಾ...???

Page 44
0ெரெசு (virus) அல்லது நுண்கிருமி அல்லது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம், என்பது உயிரினங்களில் நோயை உண் டாக்கும் சிறு துகள்களைக் குறிக்கும். வைர சுகள் கட்டுப்பட்ட கலத்துள் உயிருறிஞ்சி வகையைச் சேர்ந்தவை. வைரசுகளிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான கல சிற்றுருப் புகளும் கட்டமைப்பும் இல்லாததால், அவற் றால் இன்னொரு உயிரினத்தின் கலங்களைத்
தாக்கி அவற்றைத் தம் கட்டுக்குள் கொண்டு வந்து தான் இனப்பெருக்கம் செய்ய முடியும். வைரசு என்ற சொல் மெய்க்கருவுயிரியைத்
தாக்கும் துகள்களைக் குறிக்கும். நிலைக்கருவி லிகளைத் தாக்கும் துகள்களை நுண்ணுயிர்
தின்னி என்று அழைப்பார்கள்.
அமைப்பு
வைரசு என்ற இலத்தீன் சொல்லுக்கு நஞ்சு, நச்சுப்பொருள் என்று பொருள். வைரசுகளை ஒரு வாழும் உயிரினம் என சொல்லமுடியாது. ஏன்ெனில் இவை வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே (iner)
 
 
 
 

இருக்கும். ஆனால் தக்கவோர் உயிரினத்
தின் உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மை உடையது. பொதுவாக அனைத்து தீ நுண்மங்களும் (வைரசுகளும்) ஒரு மரபணு பொருளையும்
(டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ ) அதனைச் riff a 60p ||U355T6) (coat protein) 60.5 3.(5ìlb (capsid protein). Đ_676IIg5!Tē 9q5ö(5ồ. சில தீநுண்மங்களில் முள் (Spikes) போன்ற
அமைப்பும் உள்ளன.
பரவுதல் வைரசுகள் பூச்சிகளாலும் (இவை பரப்பி என்னும் பொருள் கொண்ட நோய்க்காவி என அழைக்கப்படும்), காற்று, நீர், குருதிப் பரிமாற்றம் மூலம் பரவும். தவிர ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் மற்றும் பாதுகாப்பற்ற உடல் உறவு, தூய்மை இல்லாத ஊசிகள் மூலமும்
a நவம்பர்-2011

Page 45
பரவுகிறது. வெறி நாய்க்கடி நோய் (ரேபீஸ்) நாய், பூனைகள் சில நேரங்களில் எலிகள் மூலமும் பரவ வாய்ப்புள்ளது.
வகைப்பட்டியல் RIT, A வைரசுகளை அவை தாக்கும் உயிரினம், மரபு இழை, மரபு இழைகளின் செயலாக்கம்
(based on the transcription) Glunggigi. பல வகைகளாக பி க்கலாம். அவையாவன.
穹 *
鬣。鬣、
வீதியோரங்களில் நடந்து போகும்போது யோசனைகளுடன் போகக்கூடாது. பகலில் மல்லாமல் இரவில் போகும்போதும் எச்சரி இருக்க வேண்டும். குறிப்பாக நகர்ப்புறங்கள் லோ, இரவிலோ வீதியைக் கடக்கும் பொழு அவதானம் தேவை. வீதியை கடப்பதற்கென பட்டுள்ள இடங்களில் கடக்கப் பழகிக் கொள்ளு அலுவலகம் உள்ளிட்ட நீங்கள் செல்ல ே இடங்களுக்குநேர காலத்துடன் சென்றால் ப லாமல் வீதியை கடப்பதற்கும் வாகனங்களில் பதற்கும் உதவியாக அமையும்,
7 7:1Tirfikܝ1Ti
יצא 4 ק" . 醬 鳶
 
 
 
 
 

தாக்கும் உயிர்களைப்பொறுத்து
பக்டீரியாவைத் தாக்கும் நுண்ணுயிர்கள் பூஞ்சை தாக்கும் நுண்ணுயிர்கள் தாவர நுண்ணுயிர்கள்
விலங்கு நுண்ணுயிர்கள்
மரபு இழைகளை பொறுத்து
q.6T6öT.6 60.6 pers6T (DNA Viruses)
ஆர்.என்.ஏ வைரசுகள்
ஓரிழை டி.என்.ஏ வைரசுகள் s (SSDNA virus)
2 ஈரிழை டி.என்.எ வைரசுகள்
(dsDNA virus .8ܬܐ
ஒதுக்கப் ருங்கள்.

Page 46
usin
Egli USE
Ippi அத்தியாயம் டு
இறைவனினால் கொடுக்கப்படுகின்ற
செல்வங்களிலேயே மேன்மையான செல்வம்
குழந்தை செல்வம். அதிலும் அந்தக் குழந்தை
கள் எல்லாம் நாள் செல்லச் செல்ல தகர்த்
ஆரோக்கியமாக பிறந்தால் அந்த பெற்றோ ரிற்கு உள்ள சந்தோசம் சொல்லில் அடங்கா தது. அவ்வாறு ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தை நாள் ஒரு வண்ணம் பொழுதுதொரு Glogofuns, வளர்ந்து
வரும்போது அப்பிள் ளைகளின் செயற்பாட்டி லோ வளர்ச்சி படிநிலை I களிலோ மாறுபாடான
செயற்பாடுகள் காணப்ப டும் போது அந்தப் பெற் றோரின் எதிர்ப்பார்ப்புக்
தெறியப்படும் போது அவர்களது மனம் படும் வேதனையை அவ்வர் றான பிள்ளைகளை வைத்திருக்கும் குடும்
-
 
 

பங்களுக்கு மட்டுமே நன்றாக புரியும்.
அதிலும் அப் பிள்ளை 'ஒடிசம்" என்று கண்டறிந்தால் அவர்கள் Logotifs உடைந்து போவார்கள். என்ன செய்வது என்று தெரியாது தவிப்பார் கள். பெரும்பாலான குடும்பங்களில் இவ் வொறான பிள்ளைகள் நாள் செல்ல செல்ல எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அறியாத தன்மை காரண மாகவோ அல்லது பிழையான வழிநடத்தலின்
as
காரணமாகவோ பிள்ளைகளை வளர்த்து வரும் போது பாடசாலைக்கு செல்லும் வயதை அடையும் தறுவாயில் அப்பிள்ளைகளை பாட சாலைக்கு அனுப்ப முடியாத தன்மை உருவா கும்போது பெரும்பாலான பெற்றோர் குழப்பம டைகின்றார்கள்.
ஒட்டிசம்பிள்ளைகள் பார்ப்பதற்கு அழகான வர்கள் வயதில் குறைவான வயதை மதிக்கக் கூடிய தோற்றத்தை கொண்டிருப்பர். இவர்களு டைய உருவத்திலோ, முகத்திலோ, எந்தவித மாற்றமும் காணப்படாது சாதாரண பிள்ளை கள் போன்றே தோற்றத்தில் இருப்பர். ஆனால் இவர்களிற்கு யார் எவர் இடம் எவ்வேளை
݂ ݂ ݂ ݂

Page 47
என்ன செய்கிறோம் போன்ற விளக்கம் குறைவாகவே காணப் படும் or காணப்படாது.
இவ்வாறான பிள்ளைகளின் பேச்சுத்திறன் குறைவாகவோ அல்லது இல்லாது காணப்படு கின்றது. அத்துடன் மற்றவர் களுடன் சேர்ந்து பழகுதல் சேர்ந்து விளையாடுதல் காணப்பு L-T5. கூடுதலாக தனிமை யையே விரும்புவர். பெரிய சத் தங்களிற்கு பயப்படுதல், காரண மில்லாது அழுதல் போன்ற பலவி தமான மாறுபட்ட செயற்பாடுகள் இவர்களிடம் காணப்படுவதன் காரணமாக இவ்வாறான பிள்ளை களை வைத்திருக்கும் கூடுத லான பெற்றோர் இவர்களை வெ ளியே அழைத்துச் செல்வது குறைவாகவே காணப்டுகின்றது. அதாவது இப் பிள்ளைகளை ஒ ளித்து மறைத்து வளர்க்க முற்படு கின்றனர். இங்கு தான் பெற்றோ ரும் குடும்பத்தவரும் பெரிய தவ று செய்கின்றனர். இவ்வாறான பிள்ளைகளை மறைத்து வளர்ப்ப தன் மூலம் இப் பிள்ளைகளிற்கு இருக்கின்ற பிரச்சினைகள் கூடு கின்றதே ஒழிய குறைவதற்குரிய சாத்தியக்கூறுகள் மிகவும் குறை வாகவே உள்ளது.
எந்த ஒரு பெற்றோரும் தாம் பெற்ற பிள்ளைகளை மறைத்து வளர்க்க விரும்பமாட்டார்கள்
அதற்கு ஒடிசம் பிள்ளைகளின் பெற்றோர் விதிவிலக்கல்ல. தமது பிள்ளைகள்ை பலதரப்பட்ட இடங்களிற்கு அழைத்துச் சென்று (கோவில் பூங்கா, சொந்தக்காரர் வீடுகள் பொதுஇடங்கள் கடிை
மகிழ்வார்கள்.
நவம்பர்-2011
 
 
 


Page 48
இங்கு என்ன நடக்கிறது உண்மையிலேயே நாமும் சுற்றியுள்ள சமூகமே இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
உதாரணமாக ஒடிசம் பிள்ளையொன்று ஒரு தினத்திற்கு (கலியான வீடு) சென்று தமது பெற்றோருடன் இருக்கும் போது அப்பி ளைக்கு அருகில் அமர்ந்திருப்பவர்கள் அந்த பிள்ளையுடன் அன்பாக தம்பி உங்களுடைய பெயர் என்ன என்று சிறிதாக கதைக்க ஆர.
'பத்தாயிரம் அல்லது ஒரு மாத ஜெயில் தண்டனை.
இதுல எது
வேணும்
உனக்கு?
 
 
 
 
 
 

பிக்கும் போது \அந்தப் பிள்ளை அதற்கு உட 60TLquires luggo சொல்லாது கேட் காதது போல் இருந் தால் உடனடி யாக பக்கத்தில்
7 பெற்றோ  ைர பார்த்து என்ன உங்கள் பிள்ளை கதைக்க மாட்டாரா? அல்லது இவருக்கு ஏதா வது பிரச்சினை இருக்கிறதா? உங்கள் பிள்ளையின் பழக்க வழக்கங்கள் சரியாக இல்லையே என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்க தொடங்கி விடுவார்கள். . . . . .
உண்மையிலேயே இப்பிள்ளையின் பெற் றோர் ஏற்கனவே மனம் உடைந்து வேதனை யுடன் இருக்கும்போது இவ்வாறு மற்றவர்கள் குடைந்து குடைந்து கேட்பது பெரும் மனவேத னைக்குரிய விடயமாகும்.
அது மட்டுமன்றி அங்கு இன்னும் பல விடயங்களிற்கு அப்பெற்றோர் முகம் கொடுக்க நேரிடும்.
(தொடரும்.)
T
b
பத்தாயிரம் போதும் சாமி பெட் டிக்கடை வச்சாவது பொழச்சுக் குவேன்'

Page 49
ம்மது கலாசாரத்தோடு நெருங்கிய தொடர் புடைய வெற்றிலை விருந்தினருக்கு அளிக் கப்பட வேண்டிய பொருட்களில் முக்கியமாக விளங்குகின்றது. நமது கலாசாரத்திற்கு முக்கி யத்துவம் கொடுக்கும் திருமணத்திற்கு சென் றால் நாம் தாம்பூலப் பையைக் கேட்டு வாங் கிக் கொண்டு செல்லத் தவற மாட்டோம். வெற்றிலை - பாக்கு - சுண்ணாம்பு கூட்டணி யின் விளைவால் சிவக்கும் இதழ்களுக்கு தனி கவர்ச்சி உண்டு என்பது வேறொரு விடயம்.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க உடல் நலத்திற்கு நன்மை செய்யக் கூடியது வெற் றிலை, உண்ட உணவை சமிபாடடையச் செய்ய வைப்பதில் வெற்றிலை பேருதவி புரி கின்றது. சமிபாட்டுச் சுரப்பிகள் சீராக சுரப்பதற் கும் வெற்றிலை பயன்படுகின்றது.
இயற்கை மருந்து வெற்றிலை ஒரு இயற்கையான அன்டி செப் டிக் சுவாசப்பை மற்றும் தொண்டை சம்
பந்தப்பட்ட பல அசெளகரியங்களைப் போக்க வெற்றிலை கைக்கொடுக்கிறது.
ஒரு தேநீர் கரண்டி ബൈ சாறுடன் தேனைக் கலந்து அருந்தினால் இருமல் மற் றும் மார்புச்சளியில் இருந்து குண்மாகலாம். மேலும் நரம்புகளின் பலவீனத்தைப் போக்க வும் இது உதவும் என இந்தியாவின் இயற்கை மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அளவோடு சேர்த்தல்
சுலபமாக சிறுநீர் கழிக்கவும் வெற்றிலை
உதவுகின்றது. எப்போதாவது வெற்றிலை போட்டுக் கொண்டால் அறிவுக் கூர்மைக்கு
கூட பயன்படும் என்பது உண்மையே. எனினும் அளவுக்கதிகமாக எந்நேரமும்
நவம்பர்-2011
49.
 

வெற்றிலையை போட்டு ாடுபோல் அசை போட் நிக் கொண்டிருந்தால் நன் மைக்கு பதில் பெருந்தீமை - ளை விலை கொடுத்து வாங்கியதாகி விடும். இது ாக்கு தடித்துப் போவதிலும் தொண்ட்ை புற்றுநோயிலும் வட கொண்டு போய் விட்டு விடும்.
வெற்றிலையில் ஒருவித எண் ணெயும் அரக்கின் என்ற பொருளும் உள்ளன. இவற்றின் காரணமாகத்தான் வெற் நிலை பழக்கத்திற்கு அடிமையானவர்களால் சுலபத்தில் அதை விட்டு விட முடிவதில்லை.
இவை தவிர வெற்றிலை பாக்கோடு சுண் ணாம்பு மற்றும் புகையிலையையும் சேர்த்து உள்ளே தள்ளினால் பெரும் அபாயகரமாகி விடும். புற்றுநோயை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்பது போல் ஆகிவிடும்.
வெற்றிலை வெப்பத்தை கிளப்பி விடக் கூடிய ஒரு பொருள் என்பதனையும் முதன் முதலாக அதை மெல்லுபவர்களுக்கு தொண் டையில் அசெளகரியம் ஏற்படலாம் என்பத ன்ையும் வெற்றிலை சம்பந்தமாக நாம் நினை வில் வைத்துக் கொள்வோம்.
* - ஜெயா.
",';

Page 50
Dr. S୯Sଇ ରଣ୍ଯ
பிரசவ மற்றும் பெண்கள் தொடர்பான
ി: 8ട്ടഖ കെട്ടി 18:
படைதல் என்பது ஒரு பெண்ணின்
கயில் நடைபெற வேண்டிய இயற்கை நிகழ்வாகும். மறுபுறத்தில் இது வாழ்க்கையின் புதிய, விசேட ஒரு நிலைக்கு பெண்ணை கொண்டு செல்லும் ஒரு சம்பவமாகும்.இதனை பிள்ளைப் பருவத்திலிருந்து வயது வந்தோர் என்ற பருவத்திற்கு கொண்டு செல்லும் ஒரு தடைதாண்டல் ஆகும் என்றும் குறிப்பிடலாம். எப்படியோ பூப்படைவதுடன் இணைந்து ஒரு பெண்ணின் வாழ்வில் பல பிரச்சினைக ளும் உருவாகின்றன. இத்தகைய சந்தர்ப்பங்க
)ܒ ܚܙܝ ܡܪܩܡܗ
 
 
 
 
 
 
 
 
 
 

ளில் தனது மகளுடன் பெற்ற தாயும் வேத னைப்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. அப்படி யானால் பூப்படைவதுடன் ஏற்படும் பிரச்சி னைகள் மற்றும் அவற்றுக்கு பெற்றுக் கொள் ளும் தீர்வுகள் தொடர்பாகவும் அறிந்து கொள் வது முக்கியமானது. இது விடயமாக பிரசவ மற் றும் பெண்களின் நோய்கள் தொடர்பான விசே டத்துவ நிபுணர் Dr. நந்ததேவ செனவிரத்ன அவர்கள் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்
LTT.
கேள்வி பெண் பிள்ளைகளின் பூப்படை தல் பருவம் எப்போது ஆரம்பமாகும்?
பதில் உடலில் ஹோர்மோன்களின் செயற் பாடு தொழிற்பட ஆரம்பிக்கும் போதே இது ஏற்படுகின்றது. ஆண்களை விட பெண் குழந் தைகளுக்கு பிறக்கும் போதே கர்ப்பப்பை காணப்படும். ஆனால் பூப்படைதல் இல்லாத நிலையில் முதலாவது மாதவிடாய் வரும் வரை கர்ப்பப்பையானது செயற்பாடற்ற நிலை
hபிடுகிறுேவதில் Es C90 இேன்ன?
$U চালতাpা?
யிலேயே காணப்படும். பிடியூடரி சுரப்பிகளால் தொகுதியால் அது நிர்வகிக்கப்படுகின்றது. இது செயற்படத் தொடங்கியவுடன் ஈஸ்ரஜன் என்றழைக்கப்படும் ஹோர்மோன் உடலில்
உருவாகத் தொடங்கும். பெண் குழந்தை யொன்று பெண்ணாக பரிணமிப்பது இத்த கைய நிலையின் போதாகும்.
கேள்வி இத்தகைய சந்தர்ப்பங்களில் வெளியே தோன்றும் அறிகுறிகள் எவை?
பதில் உடல் வளர்ச்சி பெறத் தொடங்கும். உடலின் சில பாகங்களில் முடி வளரத் தொடங்கும். அவைதான் முதல் தோற்றும் அறி குறிகள். அதைத் தவிர முதன் முறையாக மாத விடாய் ஏற்பட்ட நாளை வைத்து பூப்படைந்
5) நவம்பர்-2011

Page 51
துள்ளமையை உறுதிப்படுத்தலாம்.
கேள்வி : பெண் பிள்ளையொன்று பூப்ப டைதலுக்கு பிரவேசிக்கும் வயது என்ன என்ன?
பதில் முன்னைய காலத்திற்கும் இன் றைய நவீன காலத்திற்குமிடையில் மிகப் பெரிய வித்தியாசம் காணப்படுகின்றது முன்பு பூப்படையும் வயதானது பதினான்கு அல்லது பதினைந்தாக இருந்தது. ஆனால் இன்று படிப் படியாக அந்த வயதானது 11, 10 அல்லது 9 என்ற வயதிற்கு குறைந்து சென்று விட்டது. கேள்வி: இதற்கான காரண்ம் என்ன? பதில் : இதற்கு ஒரு நிரந்தரமான காரணத் தைக் கூற முடியாது. ஆனால் மிகக் கூடுத லான போசாக்கு இதற்கான காரணமாக இருக்க லாம் என்ற கருத்து காணப்படுகின்றது. அதா வது நிறைவான போஷாக்கின் காரணமாக ஹோர்மோன்களின் செயற்பாடானது அதிகரிக் கின்றது என்பதே இதற்கான காரணம். இதைத் தவிர உணவில் அடங்கியுள்ள பல்வேறு வகையான இரசாயன பதார்த்தங்கள் ஒரு கார ணம் என ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். முக்கியமாக இறைச்சி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் காரணமாக இத்தகைய நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. அவற்றில் ஹோர்மோன் வகைகள் பல உண்டு. மிருகங்களை ஆரோக்கியமாக வைப் பதற்காகவும் மற்றும் அவற்றின் பருமனை அதிகரிப்பதற்காகவும் அவற்றிற்கு ஈஸ்ரஜன் ஹோர்மோன் வழங்கப்படுகின்றது. அதனடிப் படையில் இத்தகைய கருத்துக்கள் உருவாகி உள்ளன. இங்கு நாம் கூறக்கூடியதொன்று என் னவென்றால் சிறு வயது முதல் குழந்தைக ளுக்கு உணவு வழங்கும் போது சரியான விதத் தில் தெரிவு செய்து கொடுக்க வேண்டும் என் பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண் டும். இது இன்று முழு உலகத்திலுள்ள குழந் தைகளையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாக உள்ளது.
கேள்வி பூப்படைதலுடன் தொடர்புடைய பிரச்சினைகள் எவை?
பதில் பெண் பிள்ளையொன்று 16 வயத
நவம்பர்-2011
 

டைந்திருக்கும் போது கட்டாயம் பூப்படைந்தி ருக்க வேண்டும் 16 வயதை அடைந்தும் பூப் படையாத பெண் பிள்ளையொன்றை காண் பது மிகவும் அரிது என்றே கூற வேண்டும். அத்தகைய விதத்தில் பூப்படையாதிருந்தால் வைத்தியரைக் கண்டு ஆலோசனைப் பெற்று அதற்கான காரணத்தை அறிய வேண்டும்.
கேள்வி பெண் பிள்ளையொன்றுக்கு பூப் படைதலின் பின் ஏற்படும் பிரச்சினைகள் எவை?
பதில் : முதலாவது பூப்படைதலுடன் அடுத்த மாதம் சரியான விதத்தில் மாதவிடாய் ஏற்படும். அப்படி வராவிடில் செயற்பாடற்ற
நிலை ஏற்படலாம். 21 முதல் 40 நாட்களுக்கி டையில் மாதவிடாய் ஏற்படல் சாதாரண நிகழ்

Page 52
வாகும். சிறு பிள்ளைகளைப் பொறுத்தவன் அப்படி நடைபெறாமலும் விடலாம்.
கேள்வி: இதற்கான காரணங்கள் எவை? பதில் மாதவிடாய் ஏற்பட வேண்டுமாயி ஒவ்வொரு மாதத்திலும் கரு முட்டைக வெளியேற வேண்டும். ஆனால் கரு முட்ை கள் சரியான அளவிற்கு உருமாறாவிடில் அை வெளியேறாது. பூப்படைதலுடன் இந்த செய பாடானது தொடங்கிய போதும் 100% முழுை யாக செயற்படாமை இதற்கான ஒரு காரணம கும். இந்த செயற்பாடானது முழுமையாக ச யான விதத்தில் நிகழ்வதற்கு சில வருடங்கள் வது பிடிக்கும். சில நேரம் சில பெண் பிள்ை களுக்கு மட்டுமே இத்தகைய நிலை ஏற்படும் இந்த நிலையைப் பார்த்து கலவரமடைய தேவையில்லை.
சில நேரங்களில் இந்தப் பிரச்சினை வேறொரு விதத்திலும் ஏற்படலாம். அதாவது சில பெண் பிள்ளைகளுக்கு மிக விரைவா திரும்பவும், திரும்பவும் மாதவிடாய் ஏற்படும் சில நேரம் இரண்டு கிழமைக்கு ஒரு முறை ஏ படலாம். ஹோர்மோன்களின் செயற்பாடானது சரியான விதத்தில் செயற்படாமை இதற்கான காரணமாக அமையும். இதனால் அந்தப் பெண் தன் அன்றாட செயற்பாடுகளை நடத்துவதற்கு
“எங்க வீட்டு நாயை காணோம் சேர்.” 'அடையாளம் சொல்லுங்க."
அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AN
இத்தகைய நிலை 560)LUT5
இருக்கும். 爪 அதிகளவான, அடிக்கடி ஏற்படும் இரத்தப் து போக்கு காரணமாக பிள்ளை மிகவும் பலவீன க மான நிலைக்குத் தள்ளப்படுவாள். இதனால் . உடலில் ஹீமோகுளோபினின் அளவானது ம் மிகக் குறைந்த மட்டத்திற்கு செல்லும். இத்த து கைய நிலையின் போது வைத்தியரை நாடி ா சிகிச்சை பெறுவது நன்று.
தொகுப்பு : எஸ். சர்மினி.
எடைகுறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற் L@b அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.
நவம்பர்-2011

Page 53
Dr. Drisian II barrCaddin சிரேஷ்ட வைத்திய அதிகாரி
நாவின்ன ஆயுர்வேத ஆய்வு நிலையம், நாவின்ன.
பல நோய்களைத் தீர்க்கும் அற்புத சக்தியைக் கொண்ட அருமருந்து இள நீர் என்பது பலருக்குத் தெரியாது. இன்று இலங்கையில் மட்டுமன்றி இந்தியா, பிலிப் பைன்ஸ், மாலைதீவு இந்தோனேசியா, LoG36) ஷியா போன்ற நாடுகளில் சிறப்பாக வளரக் கூடிய மரமாகும். Cocus Nucifera என தாவரவி யல் ரீதியான பெயரைக் கொண்ட இளநீர் மரங் 3566)6. இலங்கையில் பல பாகங்களிலும் காண லாம். இளநீர் பல வகைகள் உள்ளன. செவ் விளநீர், குந்திரா, நவசிபோன்ற பல வகைகள் காணப்பட்ட போதும் அதன் பயன் பொதுவாக ஒரே குணப் பண்புகளைக் கொண்டதாகவே இருக்கின்றது.
இரும்பு, கல்சியம், புரோட்டீன், காபோவை
தரேட் போன்ற போசணை வகைகள் பலவற் றைக் கொண்டது. சிறியோர் முதல் பெரியோர் வரை விரும்பிக் குடிக்கும் பானமாக இது உள்ளது. அது மட்டுமன்றி சுதேசிய ஆயுர் வேத மருந்து வகைகள் தயாரிப்பதற்கும் இள நீர் ஒரு மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படு கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 

இளநீரின் குணப் பயன்கள் 31, சிறுநீரை வெளியேற்றக் கஷ்டப்படுபவர்க ளுக்கு விரைவில் இலகுவாக வெளியேற்ற இள நீரை பருகக் கொடுக்க வேண்டும்.
2. சிறுநீர் வெளியேறும் பாதையிலுள்ள அடைப்புக்களை நீக்கும் அபூர்வமான சக்தி இளநீருக்கு உண்டு. 23. உணவை மிக விரைவில் ஜீரணிக்கச் செய்யும். 24 சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் வயிறு ஊதல் என்பவற்றுக்கு மிகச் சிறந்த மருந்
தாகும்.
95 உடல் உஷ்ணத்தைக் குறைத்து உடலை குளிர்மையாக்கும் தன்மை கொண்டது. 56. உடலில் ஏற்படும் எரிச்சலான தன்மையை மிக விரைவில் இல்லாமல் செய்யும். * 07, உடல் வனப்பை அதிகரிக்கும். ே 98. இரத்தத்தை சுத்திகரிப்பதோடு குருதி யிலுள்ள விஷத்தன்மை கொண்ட கழிவுகளை அகற்றி விடும். 09. இரத்த ஓட்டம் சிறப்பாக செல்ல உதவி புரியும். 10. வாந்தியை நிறுத்தக் கூடியது. 11 நாளங்களிலுள்ள கொலஸ்ரோல் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டமையால் கொலஸ்ரோல்-உள்ளவர்கள் இதனை அருந்து வது மிக்க பயனைத் தரக் கூடியது.
நவம்பர்-2011
ܚ ܐ

Page 54
12. உடல் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
13. உடல் எடை அதிகரிப்பை குறைக்கச்
செய்யும்.
உடற் சூட்டினால் உண்டாகும்
கண்ணெரிச்சலை தீர்க்கக் கூடியது.
15 நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து
நோய்களிலிருந்து உடலை பாதுகாத்துக்
16. வைரஸ் நோய்கள் தொற்றாமல் இருக் கக் கூடிய சக்தியைப் பெற வேண்டுமாயின் இளநீரை அடிக்கடி அருந்த வேண்டும். 17 நீரிழிவு நோயாளர்கள் இளநீர் பா னத்தை அருந்த பயப்படத் தேவை யில்லை. 18. புற்றுநோய் ஏற்படாமல் இருக்கக் கூடிய உடல் தன்மையை இளநீர் வழங்கக் கூடியது. 19 சிறுநீர் கற்கள் உருவாகாமல் வைக்கக் கூடிய குணத்தைக் கொண்டிருப்பதோடு இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்நோ
கொள்ளும் சக்தியை வழங்கும்.
ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் கொண்டி ருப்பவர்களுக்கும் இளநீர் மிகச் சிறந்தது. 20 போசணைக் குறைபாட்டில் பாதிக்கப்பட் ருேக்கும் குழந்தைகள் இந்நோயிலிருந்து மீளெ
ழும்ப இளநீர் உதவி புரிகின்றது. 21 சிறு குழந்தைகளின் புழுத் தொல்லைக்கு மிகச் சிறந்தது. 22 மூட்டு வருத்தத்திற்கும் சிறந்த நிவாரணி யாகும். 28 பித்த நோய்களுக்கும் சிறந்தது. 24 சருமத்தைப் பாதுகாத்து அழகை அதிகரிக்கும். 25 தலையில் பொடுகுத் தொல்லையை இல்லாதொழிக்கும் 28 இளவயதில் நரை ஏற்படும் இளைஞர், யு. LSS SSS S SSSSYSSLLS S திகள் இளநீரை அருந்தி வருவதன் மூலம் இளநரையைக் குறைக்கலாம்.
2. நீரினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்
பட்டவர்கள் இளநீரை அருந்தலாம்.
28 வயிற்றுக் குடல்களில் ஏற்படும்புழுத் தொந்தரவினை குற்ைக்கும். 29. காய்ச்சல், மலேரியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச் சிறந்தது.
நவம்பர்-2011

30. இரண்டாம் உலக யுத்தத்தின் போது சேலைனுக்குப் பதிலாக இளநீரே வழங்கப்பட் டது எனக் கூறப் படுகின்றது. அதனால் சேலைனுக்கு பதிலாக இளநீரை பயன்படுத் தலாம்.
இளநீரிலுள்ள போசனைப் பொருட்கள் மற்றும் போசணை அளவும் 100 கிராமில் அடங்கியுள்ள போசணை சத்துக்கள்
பிரதான போசணை வகைகள் போசணை அளவு
சக்தி (கிலோ கலோரி) 17.4 ம் புரதம் Odg.
கொழுப்பு 0.1g காபோவைதரேற்று 4.Og GLImag_cb - O.O1mg scouis O.O2ng இரும்பு 0.05mg
இளநீரைக்குடிக்கக்கூடாத சந்தர்ப்பங்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர்
அருந்தக் கூடாது.
பாம்பு தீண்டிய சந்தர்ப்பத்தின் போது இள நீரை அருந்தக் கொடுக்கக் கூடாது.
சளித்தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தக் கூடாது.
இரத்த தானம் செய்த பின்பு இளநீர் பானத்தை அருந்தக் கூடாது.
-66. Jibsof.
ܥܕܡܘܬܐ¬.+1 ܒܬܐܪܬܐ ܕ ܕ ¬ ¬.

Page 55
குறுக்கெழுத்துப்
இடமிருந்து வலம் 1.எடுத்த காரியத்தில் அடைய விரும்புவது.
2.தமிழ் மாதங்களில் ஒன்று....
ಛೀ 6Tiflա နှီးရှီးဂျူး၊ ၅။ இதுவும்
தேவை.
6.இதற்கு முந்த வேண்டுமென்பது ஒரு பாரம்ப
U | 61955LD.
9.சாம்ப்ாரில் முக்கியமாக சேர்க்கப்படுவது. 10.காற்றின் உதவியுடன் மேலே மேலே பறப்பது. 11.fங்காரமிடும் உயிரினம். 12.இறைவன் மீது செலுத்த வேண்டியது. 14.அழகிய பெண்ணையும் இப்படி கூறுவர்.
(திரும்பியுள்ளது) 15. நீரிலும் தெரியும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல 42 விடைகள்
2 3 4. அ | தி தி த லை | வ | லி
@ கு ரை ଜof
5 6 7 வி | ள | க் கு ந |தை த்
8 9. 10 F ரு மி --
11
ரு - 12 13 அ தி ரை t
14 15 -- aA ΠΟΠ *
C வெற்றி அடைந்தோர் D
வெல்லும் அதிர்ஷ்டசாலி
ஆர்.இந்துமதி, நாவலப்பிட்டி
வெல்லும் அதிர்ஷ்டசாலி ஏ.வி.எஃப்.சவா, வெலிகம,
வெல்லும் அதிர்ஷ்டசாலி ஜோசப் டொரிங்டன் ஸ்பெக், மட்டக்களப்பு. பாராட்டுக்குரியோர் எஸ். சோபியா, யாழ்பாணம். ஜி.இந்துநாதன், வத்தேகம, 3) எம்.நிலாந்தன், மாத்தளை, 4) பி.எம்.எம்.சித்திக், காத்தான்குடி, 5) எஸ்.எஃப்.எம்.றிஸ்வான், அகுரனை. 6) வி.கோஹிலா, மடுல்சிமை, 7) என்.எம். நிஹாரா, பலாங்கொடை 8) வே.ஜெயரட்ணம், திருகோணமலை. 9) நெல்சன் ஜெபத்துரை, பண்டாரவளை. 10) மூர்த்தி, கொழும்பு -06.
நவம்பர்-2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலிருந்து கீழ் 1. சூடு என்றும் சொல்லலாம். 3. கணவனையும் குறிக்கும். 4. உடல் ஆரோக்கியத்துக்கு இதுவும் தேவை |||TLD. 1. களவு இதைக் குறிக்கும். 3. ஆசான் என்றும் சொல்லலாம். 9. பொருள் ஒன்று. 10. இசையுடன் தொடர்புபட்டது. 11 முதலுக்கு மேலதிகமாகக் கிடைக்கும்
် ̈မျိုးမျိုနိ ရွှေ க் குறிக்கும் 13. நாள் இதனைக் 55 (RSFLID. 14. *ိုးရှို့ကြီဋ္ဌိ :§ išsami. (திரும்பி யுள்ளது)
upigaj flasi 18, 11, 2011
சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி தபால் அட்டையில் அனுப்பவும்)
சுகவாழ்வு,
Virakesari Branch Office,
LLLL SSS S SSS SS LS S LS LSLS LSLL LS LS LSS LS S S SLS S S S S S S SLS S
signum ܢ ܢܝ .
ബ
܂ ܬܐ ܝܬܐ

Page 56
jigari 2 ali 『房エク=ー
孪 i திக்கித் திக்கிப் பேசுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். திக்கித் திக்கிட் பேசுவது ஒரு பேச்சுக் குறைபாடு. இதற்குப் பல காரணங்கள் உண்டு என மருத்துவ விஞ்ஞானி கள்கூறுகின்றனர். இந்தக் குறைபாடு உள்ளவர்க ளுடன் பேசும் போது சில விடயங்களை நினை வில் வைத்துக் கொள்ளவேண்டும்.
* திக்குவாய் உள்ளவர்களின் பேச்சைப் பொறு மையுடன் கேட்க வேண்டும். ஒரு போதும் சலித்துக் கொள்ளக் கூடாது. அவரை மனம் விட்டு பேச விட வேண்டும். அவர் என்ன பேசப் போகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் நீங்கள் முந்திக் கொண்டு பேசாதீர்கள். * திக்குவாய் உள்ளவர் தமக்கெதிரே இருப்பவு ரின் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கு மல் டும் தயங்குவார்கள் என்றில்லை. தொலை பேசியில் கூடபேசத் தயங்குவார்கள். எனவே
300|#0704910UT[[fẩ). 17 ܝܕܝܥܝܢܝܢܩܢܢ ܐ
*
* ■ ས། " "" سےs;
6
Logo
 
 
 
 
 
 

. 47 ,1 1 2 1 14
UUUUUUU
உரையாடும் I.
அவர்களின் சிரமத் தையும் தயக்கத்தையும் புரிந்துகொண்டு பொறுமையுடன் உரையாடுங்கள். - * திக்குவாய் உள்ளவர்கள் எப்படிப் பேசுகிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்காதீர்கள். என்ன பேசுகிறார் என்பதை மட்டும் கேளுங்
556. % அவர்கள் சிரமப்பட்டுப் பேசுகிறார்கள் என அனுதாபப்படாதீர்கள். அவர்களிடம் மெது வாகப் பேசும்படியோ பேசாமல் இருக்கும் படியோ கூற வேண்டாம். அவர்கள் நினைத்
தபடி சுதந்திரமாக பேசட்டும். * அவர் பேசுவதைப் பரிதாபத்துடன் பார்க்கா மல் இயல்பான முகபாவத்துடன் பாருங்கள். அப்பொழுது அவர் திணறாமல் பேச முயற்
áfu Lu Tit. - இரஞ்சித் அனைவரும் கலந்து கொண்டு ്തുണ്ട് .
ாழ்வு சஞ்சிகை ர்பான உங்கள்
യ്ക്കേ குப் பொருத்தமான உங்கள்
துேன்க்குகள் நகைச்சுவைகள்
ப்புங்கள் அனுப்பவேண்டியமுகவரி
Watas. TP ●薰一堑7釜94多。 *重é夸
கலகக்
நவம்பர்-2011

Page 57
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு - 100 கிராம் இஞ்சி - 1 துண்டு எலுமிச்சம் பழம் - 1/2,
மிளகு - 1 தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 50 கிராம்
சீரகம் - 1/2 தேக்கரண்டி மரக்கறி எண்ணெய் - 2 தேக்கரண்டி கறிவேப்பில்லை - தேவையான அளவு 2 ÜLI - தேவையான அளவு
அற்றஇஆg செய்முறை :
வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக் கிக் கொள்ளவும்.
இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
எலுமிச்சம் பழத்தை வெட்டி சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
abiao
(
 
 
 
 

சீரகத்தை சிறிது பொடியாக்கிக் கொள்ளவும்.
பின் மேற்குறிப்பிட்ட கலவைகளை ஒன்று கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் இறக்கி வைத்த கலவையை கொட்டித் தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் உடலுக்கு சிறந்த உணவாகவும் நோய் நிவாரணியாகவும் இருக் கும்.
(வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. இரத் தத்தைச் சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத் திற்கு உதவும். ஈரல், கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய்க்கு ஆளானவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும். சிறுநீரக கற்களினால் ஏற்படும் வலி மற்றும் குடற்புண் களை ஆற்றும் சக்தி, உடல் பருமனால் அவ திப்படுபவர்களுக்கும் பெண்களுக்கு மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் மற்றும்வெள்ளைபடுதல் போன்றவற்றையும் குணப்படுத்தும். அத்துடன் தோல் நோய்களுக் கும் சிறந்த அருமருந் தாகும்.)

Page 58
C D எம்.கே.முருகானந்தன் D
அது ஓர் அமைதியான ஞாயிறு மாலை குண்டடிப்புச் சத்தங்களும் ஷெல்லடி ஓசைக ளும் ஹெலி வட்டமிடல்களும் கேட்காத ஒர் அதிசய நாளின் அந்திமாலைப் பொழுது. கொத்து கொத்தாகப் பூத்திருந்த வெண் அல ரிப்பூவின் அடக்கமான மென்வாசனை கிழக் குப்புற ஜன்னலூடாக காற்றுடன் கலந்து வந்து மனதை நிறைத்தது.
டிஸ்பென்சரியில் கூட்டம் அடங்கிவிட்டது.
நோயாளர்கள் ஓரிருவராக வந்து கொண்டிருந் தனர். இலங்கை S வானொலியில் A செய்தி முடிந்தத ற்கு அடையாள மரக டிங் டிங்கு. டிங் டிங்கு. இசை எங்கோ தூரத்திலி
இசைத்து வந்தது.
அப்பொழுது தான் அந்த ஐயர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனது டிஸ்பென்சரி அறைக்குள் நுழைந்தார். 'வாங்கோ ஐயா, இப்படி இருங்கோ'
நடுத்தர வயது. அரைகுறையாக நரைத்த தலைமுடி சிறு பின் குடுமி. நெற்றியிலும் திறந்த மேனியிலும் பட்டை பட்டையாகத் திருநீற்றுப் பூச்சு அகண்ட சந்தனப் பொட்டின் மத்தியில் சிவந்த குங்குமப் பதிப்பு.
தோய்த்துக் கட்டினாலும் யாழ்ப்பாண மண் னின் பழுப்பு நிறம் விட்டுப் போகாமல் ஒட் டிக் கொண்ட அகலக்கரை இந்திய வேட்டி ஓம் முருகா எழுத்துப் பொறித்த மஞ்சள்
FIT6606).
சாவதானமாக வந்த அவர் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தார்.
"இப்பதான் அர்த்தசாமப் பூசையை முடிச்
நவம்பர்-2011
59

Page 59
சுப் போட்டு கோயிலைப் பூட்டிக் கொண்டு வீட்டை போய்த் தேத்தண்ணி குடிச்சிட்டு இப் படி வந்தனான்'
நேரத்தைப் பார்த்தேன். 6.15 அதற்கிடை யில் அர்த்தசாமப் பூசையா?
எனது எண்ணப் போக்கைப் புரிந்து கொண் டது போல் அவர் சொன்னார்.
“இப்ப சனப் பிழக்கமும் நேரத்தோடை அடங்கிப் போகும். அதுதான் அர்த்தசாமப் பூசையை பின்னேரம் அஞ்சு மணிக்கே வைத் துக் கோயிலைப் பூட்டிப் போடுவம்'
பல பெயர் பெற்ற இந்துக் கோயில்களும் கிறிஸ்தவ தேவாலயங்களும் கலாசார அமைச் சின் எதிர்கால அகழ்வாராய்ச்சி வேலைகளுக் கென ஒதுக்கப்படுவதற்காக இடித்துச் சிதைத் துத் தயார்படுத்தப்பட்டு வரும் இன்றைய தர் மிஷ்ட யுகத்தில் அர்த்தசாமப் பூசை 5 மணிக்கே நடைபெறுவது அவ்வளவு மோச மான விடயமாக எனக்குப் படவில்லை.
"அப்ப கோயில் காரியமெல்லாம் எப்படிப் போகுது கதையை மாற்றினேன். 'எல்லாம் கொமிட்டி நிர்வாகம்தான். எனக்கு மாதச் சம் பளம்தான். மாசம் இருநூற்றி ஐம்பதுதான். பிள்ளை குட்டிகளோடை பெரிய கஸ்டம்
"ஏன் அர்ச்சனைக் காசுகள் வரும்தானே?
“அர்ச்சனை எல்லாம் ரிக்கெற்றுக்கு.
albui-2011
 
 

கொமிட்டி எடுத்துப் போடும்" "அப்ப எப்படிச் சமாளிக்கிறியள்? "மோதகப்பூசை, வடைப்பூசை எண்டு வாறத்திலையும் அந்திரட்டி, துவஷம், கலியா ணம் அதுகளில் கிடைக்கிறதையும் வைத்து ஒரு மாதிரிக் காலத்தைப் போக்காட்டிறம்"
பிராமண ஆதிக்கமும் அதற்கு எதிரான போராட்டங்களும் கோஷங்களும் இன்னும் கூடத் தமிழ்நாட்டில் அடங்கிவிடாத போதும் இங்குநிலைமை எதிர்மாறாக இருக்கிறது:
வெற்று பெருங்காய டப்பாபோல் உயர்ந்த ாதிக்காரர் என்ற வறட்டுப் பெருமையும் வறண்டுவிட்ட பொருளாதார நிலையும்தான் இங்கு அவர்களுக்கு மிஞ்சிக் கிடக்கின்றன.
கோயில் தர்மகர்த்தாக்களாலும் நிர்வாகக் கொமிட்டிக்காரர்களாலும் பொருளாதார ரீதியா கச் சுரண்ட்ப்படும் இந்த இந்து மதப் பூசகர்கள் விரைவிலேயே தொழிற்சங்கம் அமைத்துப் போராடப் புறப்பட்டாலும்ஆச்சரியமில்லை ானத் தோன்றியது.

Page 60
இல்லோருக்கும் மிகவும் பிடித் ஒன்றுதான் ஐஸ்கிறீம் குறிப்பாக சிறுவர்கள் மி கவும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக ஐஸ்கிறீம் உள்ளது. உணவின் பின்
டெஸர்ட் ஆகவும் பலரும் ஐஸ்கிறீம் சாப்பிடு பழக்கத்தை கொண்டுள்ளனர்.
அந்த ஐஸ்கிறீம் சாப்பிடுவதற்கும் த போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆ விற்பனை நிலையங்களில் பிளாஸ்ரிக் பக்க
டுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படு ஐஸ்கிறீம் வகைகளைத்தான் இங்கு குறிப்பு டுகிறோம்.
இது தொடர்பான நுகர்வோரை அறிவுறு தும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
 
 
 
 
 

क्या
சந்தையில் விற்பனை செய்யப்படு ஐஸ்கிறீம் வகைகளில் நியமிக்கப்பட்ட அளவு வெப்ப நிலையில் குளிரூட்டிகளில் வைக்கப் பட்டிருக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அந்த ஐஸ்கிறீம் வகைகளில் கிருமிகள் உற்பத்தியாகும் நிலையோ அல் லது நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையோ ஏற் படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பு பிரதான சுகா தார வைத்திய அதிகாரி பிரதீப் காரியவசம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்கிறீம் வகைகளை விற்பனை செய்யும்
வர்த்தகர்கள் அதனை குளிரூட்டிகளில் (பி
ரிட்ஜ், டீ பிரீஸர்) சேமித்து வைக்கும்போது 18 சென்டி கிரேட்டிற்கும் குறைந்த வெப்ப நிலை யில் வைக்க வேண்டும்.
18 சென்டி கிரேட்டிற்கும் மேலான வெப்ப நிலையில் (உஷ்ணத்தில்) வைப்பதனால்
வம்சத்துவம்
b
விற்பனை செய்யப்படும் ஐஸ்கிறீம் வகைகளி ல் 40 சதவீதமானவை நுகர்வுக்கு பொருத்த மற்றதாக ஆகிவிடுவதாக கண்டு பிடிக்கப்பட் டுள்ளது.
ஐஸ்கிறீம் வகைகளை விற்பனை செய்யும்
சில வர்த்தக நிலையங்கள் சில சுப்பர் மார்க்
கட்டுக்கள் மின்சாரத்தை சேமிப்பதற்காக குளி ரூட்டிகளிற்கான மின்சாரத்தை அடிக்கடிதுண் டித்து விடுவதன் காரணமாக இந்நிலை ஏற்படு கிறது. உரிய வெப்ப நிலையில் வைக்கப்படா
நவம்பர்-2011
s s

Page 61
ததன் காரணமாக ஐஸ்கிறீம் வகைகளில் கிரு மிகள் உற்பத்தியாகும் நிலையோ அல்லது நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையோ ஏற்பட லாம். ஆகவே நுகர்வோர் இவ்விடயம் தொடர் பாக கவனம் செலுத்த வேண்டும்.
ஐஸ்கிறீம் வகைகள் இலகு தன்மை அல் லது அதிக கடினத் தன்மை உட்ையதாக இருந்தால் அதனை வாங்குவதிலிருந்து
நரம்பு தளர்ச்சி, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பவர்கள் தெளிவான சிந்தனை, அமைதியான நடவடிக்கை என்பன மிக அவசியம் தேவையாகும். தினமும்தியானப் பயிற்சியை மேற்கொள்வது நன்மை தரும். அது மாத்திரமல் தினமும் உண வில் உப்பையும் உறைப்பையும் குறைத்துக்கொள்ளுங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி அவர் எழுதித் தரும் மருந்தை மட் ,டும் அருந்துங்கள் ܒܝܬܐ
*、
ܥ ܒ ܐ ܂ ܢ
* 。 s இவ்விடயத்தில் நண்புர்களின் ஆலோசனையை புறந்தள்ளுங்க
நவம்பர்-2011
 
 

தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்.
இதேவேளை ஐஸ்கிறீம் வகைகளை விற் பனை செய்யும் விற்பனை நிலையங்களில் உரிய வெப்ப நிலையில் அவைகள் சேமித்து (இருப்பாக) வைக்கப்படாதது தொடர்பாக கிடைத்த தகவல்களை அடுத்து ஐஸ்கிறீம் தயாரிக்கும் ஐந்து நிறுவனங்களுக்கு தமது உற் பத்தி செயற்பாடுகள் தொடர்பாக அறிக்கை சமர்பிக்குமாறு கொழும்பு பொது சுகாதார திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாகவே இனிப்பு உணவுப் பொருட் கள் பற் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப் பவை நீரிழிவு போன்ற நோய்களை ஏற்படுத்து பவை -
ஆகவே இனிப்பு உணவு வகைகளை உட் கொள்ளும் போது தமது ஆரோக்கிய விடயத்தி லும் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது ஐஸ்கிறீம் இனிப்பு உணவை பா வனைக்கு எடுக்கும் போது மேற்சொன்ன விட யங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கி றதே என நீங்கள் நினைக்கலாம் என்ன செய் வது எல்லாமே எங்கள் ஆரோக்கியத்திற்காகத் தானே. * கலாநெஞ்சன் ஷாஜகான் B.Ed
is
ལ་ 5.

Page 62
* மூன்று வேளைகளிலும் சமமான அளவு உணவையே உட்கொள்ளுங்கள். ஒரு வேளை அதிக உணவும் மற்றொரு வேளை குறை தளவு உணவும் உட்கொள்ளாதீர்கள்.
வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்த்து இன்னும் நான்கு அல்லது ஐந்து வாய் உணவு உண்ண முடியும் என எண்ணும்போது நீங்கள் உண்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். அந்த இடத்திற்கு தண்ணிரைப் பருகுங்கள்.
* உணவு உண்பதற்கு 1% மணித்தியாலர் களுக்கு முன்பு பழங்களை உட்கொள்வது உணவு சமிபாடடைவதற்கு பெரிதும் உதவும் சத்துக்களை அகத்துறுஞ்சுவதற்கும் இப்பழ கம் பேருதவி புரியும்.
A இனிப்பு வகைகள், எண்ணெய் ஆகாரா கள், மா மற்றும் உப்பு அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்வதை மட்டுப்படுத்திக் கொ6 ளுங்கள்.
* செயற்கை உணவு வகைகளை உண்ப; னையும் செயற்கை பானங்களை பருகுல தையும் தவிர்த்து கொள்ளுங்கள்.
A தே6ை LILI FT60T 96TT6 சுத் த மா6 நீரை ப குங் கள் 6Ꭻ 6ᏈᎠ 60Ꭲ !
 
 
 
 
 
 
 
 
 
 

பானங்களையோ, குடிவகைகளையோ தவிர்த் துக் கொள்ளவும். வளர்ந்த ஆணொருவர் காலை முதல் இரவு நித்திரைக்குச் செல்லும் வரை குறைந்தபட்சம் மூன்று லீற்றர் நீரையா வது அருந்த வேண்டும். அதேவேளை வயது வந்த பெண்ணொருவர் 2 லீற்றர் 200 மில்லி லீற்றர் நீரை அருந்த வேண்டும்.
பசியைப் போக்க நொறுக்குத் தீனி உள்
ளிட்ட ஷோர்ட் ஈட்ஸ் (Short Eats) உண்பதை
T
–62
தவிர்க்கவும்.
அவசர அவசரமாக உணவருந்துவதை
விடுத்து மெதுவாகவும் அமைதியாகவும் மனம
கிழ்வோடும் உணவருந்துங்கள்.
A ஒரு உணவு வேளையில் குறிப்பிடக் கூடிய விற்றமின் மற்றும் கனியங்கள் அடங் கும் விதத்தில் உங்கள் உணவை தயார் செய்து கொள்ளுங்கள். அதற்காக பழ வகைகள், மரக் கறி வகைகள், கீரை வகைகள் தவிடுடன் கூடிய தானியங்கள், ஊட்டச் சத்து உணவுகள், மாமிச வகைகள் என்பனவற்றை தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நாளொன்றிற்கு குறைந்தபட்சம் ஐந்து வர்ண உணவு வகைகளை இணைத்துக் கொள்ளுங்கள்.
A முடிந்தவரை எல்லா சந்தர்ப்பங்களிலும் இயற்கையான அதேவேளை, புதிய உணவு வகைகளை தெரிவு செய்யுங்கள்.
A அதிக பசி ஏற்படும் வரை உணவுண் ணாமல் காத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளுங் 356T. CT
-ஜெயகர்
நவம்பர்-2011

Page 63
எதிர்காலத்தில் உ
எவ்வாறான குழந்தையா
* அன்பான குழந்தை. * திடகாத்திரமான.
* கருணையுள்ள.
* மகிழ்ச்சியாயிருக்கும்.
* புத்தியுள்ள திறமையான.
* தானாகவே சுதந்திரமாக.
அவ்வாறாயின் இந்த இயல்புகள் தானாகவே ஏற் படுபவையா அல்லது அவற்றை ஏற்படுத்தி கொடுக் கவென்று விதியிடம் ஒப் படைப்பீர்களா? குழந்தைப் பருவத்தி லிருந்தே இவற்றை ஏற்படுத்த ஆவன செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிவீர் 56ITIT?
குழந்தையின் (Up (Uge 60) LD uLI IT – 60T அபிவிருத்தியை ஏ ற் ப டு த் து வ தற்காக, பல்வகை யான விருத்தியில் பன்முக முன் னேற்ற நோக்கில் அன்றாட வேலை களில் தந்தையி னால் செய்யக் கூடி யவை அனே கம் இருக்கின்றன. வீடு களில் இது தொடர்
T6T விழிப் புணர்வை ஏற் படுத்துவதற்காக
வேண்டி சுகாதார திணைக்களத்தின்
T
உத்தியோகத்தரான் நல சேவகி (PH செயற்படுத்த மு பதை நாம் தெரி
படுத்திக்கொள்ள LU Lİ).
அவற்றில் சி
களைப்பற்றி இங் வோம். இவற்றில்
 

விகள் குழந்தை
கஇருக்கவேண்டும்?
* சுவராஸ்யமான எண்ணமுள்ள.
* இலகுவில் ஏமாறாத. ★ வாழ்க்கையை அனுபவிக்கும்.
* நாட்டுக்கு நன்மையுள்ள.
★ பற்றுள்ள குழந்தை.
BT ‘ë5GBibli |.M.) ლყp6Oub }ւգսկլԻ 676ծT
ந்து செயற்
ல விடயங்
கு நோக்கு
ຊຸກຍູ້ ஏ.ஆர்.அப்துல் ஸலாம் _ (B.A., HBO, S/L.)
(மாவட்ட சுகாதாரக்கல்வி அதிகாரி) மார்புநோய் கிகிச்சைநிலையம்கண்டி
அபிவிருத்தி பகுதி களாக வெவ்வேறாகத் தரப்பட்டிருப்பினும் இவற்றுக் கிடையே மேவுதல் ஏற்படுவது ஒரு சிறிய அளவாவது 鬣 ருக் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது.
இயக்கவிருத்தி ;- இவ் விடயத்தில் ஓடுதல், பாய்தல், விளையாடுதல் போன் றவற்றில் ஈடுபடுதல் رقDاصلى الله عليه وسلم صلى الله عليه وسلمق نقلu&? (6-اے*உதவுகின்றது.இவ்
sailbliszoi1
*

Page 64
வாறான சந்தர்ப்பத்தில் தந்தை யின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. இதனால் அக்குழந்தை யின் செயல்கள் அதாவது பல் துலக்குதல், உணவு உண்ணுதல், முகம் கழுவுதல், நீராடுதல் போன்றவை ஒழுங்கு முறையாக செய்வதற்கு குழந்தைக்கு உதவி தல் மற்றும் இச்செயல் களை படிப்படியா குழந்தை, தானாகவே செயல்படச் செய்வதன் ep6)b குழந்தை களின் அவயவங் களை செயற் படுத்தும் திறமையை குழந்தைக்குட் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. குழந் தைக்கு எவ்விதப் பிரச்சினைகளும் உருவ காதவாறு வேறு வீட்டு வேளைகளில் ஈடு படுத்தி கொள்வதன் மூலம் குழந்தையின் பல்வேறான திறமையை வளர்த்துக்கொள்ள முடிகின்றது. உதாரணமாக:- பூ மரத்திற்குத் தண்ணி ஊற்றுதல் போன்றவற்றைக் குறிப் பிடலாம். மேலும் சித்திரம் வரைதல் என்ட வற்றிற்கு பென்சில் அல்லது நிறக் கட்டியை பழக்கப்படுத்துதல் சிறந்த விடயமாகும் மேலும் தடியொன்றினால் முற்றத்தில் (நிலத்தில்) ஏதாவது கீறுவதற்குக் கைகளைப் பழக் கப்படுத்துதல் என்பவற்றிற்கு குழர் தையை வழக்கப்படுத்துதல் வேண்டும். இச் செயற்பாடுகளை குழந்தையின் வயதிற் கேற்பு மாற்றங்களை உருவாக்குவதும் அவசி LLLLLTTTT SS S SMS SMSuSMS
அறிவுத்திறன் வளர்ச்சி (Congnitive Development): . . . . அறிவுத்திறன் வளர்ச்சியில் பல வ:ை நிறம், உருவம், துர்நாற்றம், வாசனை, சுவை பல்வகை உயிரினங்களின் சப்தங்கள் போன்ற வற்றை இனங்கண்டுள்ள குழந்தைக்குப் படிட் படியாக மற்றும் பொறுமையுடன் உதவுதல் ട്രഖ uILDTGlb. | ''' மொழி வளர்ச்சி (Linguisti Development):-
மொழி வளர்ச்சியில் தெளிவான சொர் 鸥、、*。、。*、。^
களை உச்சரித்தவாறு குழந்தையுடன் ಆbu சித்தல், கதை கூறல், குழந்தைக்கு கேட்கு மாறு பிரயோசனம்ான் கவிதை மற்றும்
is is * ق ، لا يعني
。、 பாட்டுக்கள் பாடல்கள் (அநாகரீகமான பாடல் క్ట A SYS S S 0 q MA AAA S SASJS SYSSS S AASeS AASS S கன்ளவிட்டு), அவ்வாறே மற்றயிவர்கள்
リエ、\。 நவம்பர்-2011 s
 

பாடும் பாடலைக்கேட்டு, குழந்தையுடன் சொற்கள், உச்சரிப்பு போன்றவைகள், குழந் தையின் சொற்றொடர்களை அதிகரித்து குழந்
தையின் பேசும் திறனை வளர்த்தல் மிகவும்
தேவையான விடயங்களாகும்.
鬣 *。
மனவெழுச்சி விருத்தி (Emotional):
鬣 *、
2 :
சகோதரி) கவலையுடன் இருக்கும்போது 5 குழந்தை அதை அறிந்து கொண்டதா என
Dr.
)
இவ்விடயத்தில் C வேறொருவர் (உதார ணமாக - தாய் அல்லது குழந்தை, சகோதரர்,
அறிதல், அவர்களுக்கு உதவி செய்தல் போன்றவைகளை கட்டாயம் செய்ய வேண் டும் என குழந்தைக்கு காரணத்தை காண் பித்து விளங்கப்படுத்திக்கொடுப்பது.
குழந்தை கவலையுடன் இருந்த சந்தர்ப்பத்தை நினைவுபடுத்தி அம்மா அல்லது அப்பா
b 前
醉 5 5 o
T
警
4. bs.
扈*臀
வர்ணித்தல் அவசியம். ஏதாவது தொலைந்து போன்ால், அல்லது 枋 、 ,》、
魏
செயற்பட்ட விதத்தை விளங்கப்படுத்துதல் குழந்தை உணரக்கூடியதாக அன்புடன் ஆத. ரித்து குழந்தையின் மனதில் அன்பை ஏற் படுத்துதல் வேண்டும்.
சந்தர்ப்பத்திற்கேற்ற விதமாக குழந்தையை
உடைந்து ப்ோன்ால்
霹。

Page 65
கவலையைப் பொறுத்துக்கொள்வதற்கும், குழந்தை அது போன்ற சந்தர்ப்பங்களில் முகம் கொடுத்த வெவ்வேறு சந்தர்ப்பங்களையும் நினைவு படுத்தி குழந்தையைப் பொறுமை விடயத்தில் பழக்கப்படுத்துதல் வேண்டும். மிகச்சிறிய குழந்தையும் தந்தை யின் செயல் களை விளங்கிக் கொள்ளாத விடத்தும், தந்தையின் மனதில் குழந்தையிடம் உள்ள அன்பு அல்லது குழந்தையை ஒதுக் குதல் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கு குழந்தைக் குத் திறமையுள்ளது என்பதை ஞாப கத்திற் கொள்ள வேண்டும்.
மேலும் குழந்தையின் மன
வெழுச்சி விருத்தியை மேம் படுத்த செய்யவேண்டியது என்ன என்று நோக்குமிடத்து, குழந்தையின் முழுமையான அபி விருத்தியை ஏற்படுத்துவதற்
காக, பல்வகையான விருத்
தியில் பன்முக முன்னேற்ற நோக்
கில், அன்றாட வேலைகளில் ை
தந்தையினால் செய்யக்கூடிய கடமைகள் அநேகம் இருக்கின்றது என்பதை மீண்டும் ஞாபகத்தில் வைத்து செயற்படுவது மிகமிக அவசியமாகும்.
சமூகத்தொடர்பு விருத்தி ( Social Development)
சமூகத்தொடர்பு விருத்தியில் அதிதிகளை வரவேற்றல், அவர்களுடன் கலந்துரையாடு தல், அவர்களுக்கு உபசரனை செய்தல், குழந்தை விரும்பின் அவர்கள் முன்னால் பாட்டு பாடுதல், சம வயதுடையோர்களுடன் விளையாடுவதற்கும், கலந்துரையாடுவதற் கும் இடமளித்தல், முடியுமான எல்லா சந்தர்ப் பங்களிலும் குழந்தைகளுடன் கூடி செயலாற் றல், மற்றயவர்களுடன் பகிர்ந்தளித்து உணவு உண்ணல், வீட்டு வேலைகள் செய்வதில் ஆண்கள் பெண்கள் என வேறுபாடு இல்லை என்பதை குழந்தை விளங்கிக்கொள்ளுமாறு தந்தை தனது பங்களிப்பை செய்வது அவரது கடமையாகும்.
இது போன்ற விடயங்களை சொல்லி காட்
LL
66
(
னேறின. 65
இரவான
 
 

வெதை விட செயலில் காண்பித்தல் மிகவும் விஷேடமானதாகும். தனது மனைவியை, அல்லது வேறு பெண்களை குறைவாக மதிப் பிடாமல் உரையாடுதல், திருமண வீடு, புண் னிய தான வீடுகள், சமய அனுஷ்டானங்கள்
நடைபெறும் இடங்களுக்கு குழந்தையை அழைத்துச் செல்லுங்கள். அங்கு நடைபெறும் செயல்களில் குழந்தை செய்யக்கூடிய வேலைகள் இருப்பின் அவற்றை செய்வதற்கு இடமளித்தல். வேறு விதமாகச் சொல் பதாயின் குழந்தை சமூகத்தில் சிறந்த, அவ யமான ஒருவர் என்பதனால் வாழ்கைக்குத் தேவையான திறமைகள் குழந்தையிடம் படிப் டியாக வளர்வதற்கு ஊக்கமளித்தல் அவசிய ாகும். -
எனவே எமது குழந்தைகளை அனைத்து விடயங்களிலும் பரிபூரணமான, ஒரு முழு மையான மேற்கூறப்பட்ட விடயங்களில் ாத்திரமல்லாது, அனைத்திலும் தேர்ச்சி பற்ற ஒரு மனிதனாக உருவாக்கவே எந்த ாய் தந்தையரும் விரும்புவோம். iGa
தற்கேற்ப இங்கு குறிப்பிடப்பட்ட }த்தனை விடயங்களையும் பின்பற்றி எமது 5ழந்தைகளை உருவாக்குவதற்கு முயற்சி |சய்ய திடசங்கற்பம் கொள்வோமாக .
நவம்பர்-2011
-l.

Page 66
தொலைபேசியி எதிர்முனையில் இ உங்கள் இடது பக் மட்டுமே கேட்க
மாலை ஐந்து மணிக்கு குளிரூட்டப் பிறகு கனமான உணவு
f]6 வகைகளை உண்பதனை 鳍 LD (5E5ğ5I
6ীঞ্জি மாத்திரைகளை 56XIIII&&6)յԼD.
உட்கொள்ளாதீர்
காலை வேளையில் அதி களவு நீரை அருந்துங்கள் மாலை வேளையில் குறை : வான அளவு நீரை அருந்
எண்ணையு g5 5.56T.
வகைகள் உண்
தலையில் கொள்ளுங்கள் மற்றும் காதில் பொருத்தும் தொடர்பாடல் உபகர ணங்களை (Head Phone, Ear Phone) தொடர்ச்சியாக நீண்ட நேரம் பாவிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
 
 
 
 

வில் உரையாற்றும்போது இருந்து வரும் பேச்சை 5 5.Ng5 ep6)LOT35 வேண்டும்.
நாளொன்றுக்கு ஒரு முறை மாத்திரமே கோப்பி அருந்துங்கள். ஒரு முறைக்கு மேல் எக்காரணம் கொண்டும் அருந்தாதீர்கள்.
டன் கூடிய உணவு பதை குறைத்துக் T
வழமையாக நீங்கள் அருந்தும் தேநீரின் அளவை மேலும் குறையுங்கள்.
தொலைபேசியில் மின்கலம் இறுதிநிலை அளவிற்கு குறைவடைந்திருந்தால் அதில் உரையாற்றுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்நேரம் தொலை பேசியிலிருந்து வெளியேறும் கதிர் வீச்சின் அளவு சாதாரணமான நேரத்தில் வெளியாகும் கதிர்வீச்சின் அளவை விட சுமார் ஆயிரம் மடங்கு அதிகமாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
-ஜெயா
நவம்பர்-2011
-

Page 67
O ஒரு வரலாற்று Weight: 250 Kg Size 15x17 : எக்ஸ்பிரஸ் நியூஸ்டே வீரகேசரி கிளைக்கரியா) மேலதிக தகவல்களுக்
 
 
 
 
 

fu and researl
0வருடகால மயனத்தில் ந்த 400 முதல் பக்கங்களை
O ப்பொக்கிஷம் ages. 400 Price: Rs. 2500/
பப்பர்ஸ் வெளியீடு பங்களிலும் கிடைக்கும்

Page 68
TÜ
* வெல்ஸ் கெய சேய் வைத்தியசாலை
நைன
தாய்
55/1
ாரஹே
b
LDIT615605
கிரிமண்டல
s
ன்பிடிய,
bL 05.
LDL
கொழு
ஸ் (சிலோன்) {
jf
ஸ் பே த்தில் 2011 ஆம் ஆண்டு ந
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூ
185ஆம் இலக்க
 
 
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை பேனுவதிலும் கருக்கட்டலுக்கான
(Sb Fertility)
அகக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக்
கூறுகளையும் வழங்குவதன் மூலமும்
தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பதிறன்களினுடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
லிமிட்டெட்டாரால் கொழும்பு-14, கிராண்ட்பாஸ் வீதி, வம்பர் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.