கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 2011.11

Page 1

輔鱗ーリ○R\ ę w winogwa Sp
As FIT's 家傘○* 登* し毒奪*『葬季軽*
豹 苓>菲*懿
"AgTHUa s o o po ; kes LDE : " →

Page 2
நவம்பர் - 2011
Dour: 43 இதழ்: 09
ஆசிரியர்
லெஸ்லி ஜெயகாந்தன்
இணை ஆசிரியர்
மலர்வேந்தன்
துணை ஆசிரியர்கள்
மெற்றில்டா இராஜேந்திரம் பெஸ்லியோ வாஸ் சந்திரசேகரன் சசீதரன் பைந்தமிழ்க்குமரன் டேவிட்
ஆலோசகர்கள்
A.G.இராஜேந்திரம் A.S.யோகராஜா
கணினி வடிவமைப்பு
சுபாஜெனி சங்கர்
வெளியீடு
சமூகத் தொடர்பு நிலையம் திரு / மட். மறை மாவட்டம்
முகவரி
சமூகத் தொடர்பு நிலையம்
அ.பெ.எண் - 44 மட்டக்களப்பு பதிப்பகம்
வணசிங்கா அச்சகம் மட்டக்களப்பு.
须
ஆக்கங்களுக்குய் பொறு
SOCIAL COMMUNICATIONSCENTRE P. O. BOX-44 BATTICALOA. TEL: O 65 - 2226486 E.mail: scotribattiGigmail.com
 
 
 

须
貓
Z
貓
அன்புடன் உங்களோடு. O1
W.W.W. DJ60Tib. COn ................ O2
எங்களை நீங்கள் ஏன். O3
வத்திக்கான் நூலகம் . 06
இன்றைய உலகில் திருச்சபை... O7
ஈழத்தை அளந்த புனிதன் . 08
உயிரைப் பணயம் வைத்த . 09
இயேசு தந்த வாழ்வு . 11
ஆயுள் கைதி . 12
கிள்ளிக் கிள்ளிப் பிராண்டியா ... 14
மருத்துவம் . 15
திருகோணமலை-மட்டக்களப்பு . 16
சினிமா பக்கம் ஒரு கண்ணோட்டம் 17
செய்திகள் . 19
உல்கின் வன்முறைக்கான . 20
இலக்கிய வீதி . 22
ஆசிர்வாதப்பரின் வாழ்க்கை . 23
உண்மைகள் எங்கே ............. 25
விவிலியம் கற்போம் ....... 27
அறிவை வளர்ப்போம் . 28
ப்பு அளித்தவர்களே (ஆர்) 须
விலை : 25/= ஆண்டு சந்தா : 400/=
(தபாற்செலவு உட்பட)

Page 3
நவம்பர் 2ம் திகதி 6 வாழ்க்கையை ஒரு கன சரிபார்த்துக் கொள்வர். இந்நாள் புரட்டிப்பார்க்கும் நாளாக அமையும் என்பதில் இவ்வுலகில் எம்மோடு வாழ்ந்து எம்மை விட்டு நினைத்து, அவர்களுக்காக மன்றாடுவதுட அனைத்து ஆன்மாக்களுடைய நாளாகும். "மரணத்தைக் கொல்ல எவருமே இல்ை ஆனால் நவம்பர் 2ம் திகதி நமக்குச் சொல்லு மீது பொழிவேன், நீங்களும் உயிர் டெ சொந்த நாட்டில் குடியமர்த்துவேன்’ என்று நமக்கு எடுத்துரைக்கின்றார்.
இங்கே ஒலிக்கும் வாழ்வு பற்றிய நம்பிக் நாம் சந்திக்கும் சவால்கள், ஏமாற்றங்கள், ! ப்பினும் கடவுளின் அன்பிலும் வழிநடத்து ம் ஆசாவிலும் நாம் வா
றுகிறது. சுயநலன் நிறைந்த வ மேலே நான் என்ற
- வாழும் வழியை நாளில் இறந்தோர் மாறாதிருக்கவும்
"இறந்தோரின் வாழ்வோரின்
"உயிர்த்தெழுத கொள்பவர் இற என்னிடம் நம்பிக்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றால் நம்மில் பலர் னம் சலிலடை போட்டுச் வாழ்வின் நிலையை ஒரு கணம்
) எள்ளளவும் சந்தேகமேயில்லை. ஏனெனில் ப் பிரிந்து சென்ற எம் சகோதர சகோதரிகளை ன் எமது இறப்பைப் பற்றியும் சிந்திக்கின்ற
ல” என்று ஒரு சினிமாப் பாடல் கூறுகின்றது. லும் செய்தி என்ன? "என் ஆவியை உங்கள் றுவீர்கள், நானும் உங்களை உங்கள் : று எசே.37:4ல் ஆண்டவராகிய இறைவனே
கை முக்கியமானது. உலக வாழ்க்கையில் துன்பங்கள், இழப்புகள், அழிவுகள் எதுவாக துதலிலும் நாம் நம்பிக்கை கொண்டிருந்தால் ழ்வு பெறலாம் என்பதை கல்லறைத் திருநாள்
ாழ்க்கை முறை, அளவுக்கு மீறிய நுகர்வுக் ர மனப்பாங்குகள் வாழ்வின் அடிப்படைகளை கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து நட்டாகக் கருதாதோர் நிலை வாழ்வுக்குத் என்னும் திருத்துதர் யோவானின் வார்த்தை த் தெரிந்துகொள்ள வெளிச்சம் காட்டுகின்றன. வாழ்வு பெற செபிக்கும் அதேவேளை நமது அனைவரும் வாழ்வு பெறவும் செபிப்போம்.
கல்லறைகள் கருவறைகள்”
லும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது க கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்”
O (Gunarrat. 11:25-26) /

Page 4
மின்மினிப் பூச்சி அந்த இராக்களில் சப்பாத்துகள் சப்திக்கும் துப்பாக்கிகள் உரசிக்கொள்ளும் மனிதர்கள் தோண்டிய கிணறுகள் வாய் பிளந்து நிற்கும் மங்கையர் உள்ளாடைகள் மணிடையோடுகள் எலும்புக் கூடுகள்
புத்தகப் பைகள் அவற்றின் அடிவயிற்றை நிரப்பியிருக்கும். ܡ
நிலவும் பிணமாகி இருள் மணிடிக் கிடக்கும் பட்சிகள் பறக்கும் இதயம் ரணக்கும் உயிர்ப் பயத்துடன் எஞ்சிக் கிடக்கும் மனிதங்கள் பச்சைத் தணிணிரால் பசியாறும்.
எங்கும் பறக்கிறேனர். செட்டைகள் வலிக்கின்றன நினைவுகளெல்லாம் நீலம் பாரித்துப் போயின வட்டறுந்த பனைகளில்
 
 

நவம்பர் 2011
வாலறுந்து தொங்கும் பேய்கள்
இயலாமைகளின்
புரட்சிப் பாடல்களை
மீண்டும் பொசுக்குகின்றன.
மனிதாபிமானத்தை குரோதத்துள் புதைத்த வல்லூறுகள் மினுங்கும் மின்மினியெனர் குருட்டு வெளிச்சத்துக்கும் குறிவைத்தன இலக்குத் தப்பிப் போய் எங்கோ தொங்கிய வெளவால் இரத்தத்தில் குளித்து மாண்டது.
இந்த இரவுகள் நீளுமா? ஆம், என்கிறது அடிமனது நெடிய வரலாற்றின் இரத்த வரிகள் பகரும் சாட்சியங்கள் பறைசாற்றுவது, வடிவங்கள் மாறலாம் சம்ஹாரம் தொடரும் இந்த மனிதர்கள் மரணத்தினி புதல்வர்கள். து

Page 5
“என்னை நீ சரியாகப் புரிந்து கொள்ள
529 6€
வில்லை / புரிந்து கொள்வதில்லை அவன் / அவள், அவளை / அவனை சரியாகப் புரிந்து கொள்வதில்லை” “நான் சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை” இவ்வாறு பலர் பல விதத்தில் கூறுவ தைக் கேட்டிருக்கிறோம். “நான் அவளை / அவனை சரியாகப் புரிந்துகொண்டுள்ளேனா? ஏன் என்னை நானே புரிந்துகொண்டேனா? என்று நாம் ஒவ்வொரு வரும் நம்மையே கேள்வி கேட்பது மிக மிக முக்கியமா னதாகிறது. ஏனென்றால், “எங்களை நீங்கள் ஏன் புரிந்து கொள்வதில்லை?’ என்ற ஆதங்க வினா இன்று உலகின் பல பாகங்களிலும் ஒலிக்கின்றது. இந்த அவலக் குரல் மழலைகளின் இதயத்தில் இருந்து பிறக்கின்ற போது, இதயம் வெடித்துவிடும் போலிருக்கின்றது.
கருவறையிலிருந்து கல்லறைவரை, அநேக மானோர் இன்று பெருமூச்சிறைத்து முணுமுணுக் கும் பரிதாபகர வார்த்தைகள் இவை. கருவறையி லிருக்கும் ஒரு சிசு, 'அம்மா என்னைக் கொல்லாதே’ என அலறுவது, “என்னையும் வாழ விடு” என அவலக் குரல் எழுப்புவது, “நானும் இப்பூவுலகில் பிறந்து வாழ வேண்டும் என்பதை ஏன் மறுக்கிறாய் / மறக்கிறாய் “என்னை நீ ஏன் புரிந்து கொள்வ தில்லை? என்றெல்லாம் அலறும் கருவறைச் சிசுக்க ளின் பரிதாப வேண்டுகோள்கள், எத்தனை கர்ப்பமான தாய்மார்களது, இக்குழந்தை வேண்டாம் என்றுரைக்கும் தந்தை யர்களது, அவர்தம் உறவினர்களது கல்லான இதயங்களின் காது
களுக்கு எட்டுகிறது?
“இக் குழந்தை எமக்கு வேண்டாம்’ என, தாய் / தந்தை அல்லது இருவ ருமே நினைப்
Լ16Ծ)5 5Ա5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விலிருக்கும் சிசு உணராமலிருப்பதில்லை. அவ்வாறு உணருகின்றபோது, புதிதாக உருவான அவ்விளம் தளிர், வாடி சுருங்கிப் போகிறது. மனித நாசகார செயற்பாடுகளிற்கும் (கருக்கலைப்பு) அப்பாற்பட்டு இச் சிசு வெளியுலகைக் காணும்போது, ஏனைய குழந்தைகளைப் போலல்லாமல் பயத்திலும் நம்பிக்கையற்ற நிலையிலுமே வாழத் தொடங்கு கின்றது. “கருவிலே என்னை அழிக்க நினைத்த வர்கள், இப்போதும் என்னை அழிக்கப் பார்க்கலாம்” “எப்போது என்னை அழிக்க முயல்வார்களோ' என பலவித சந்தேகங்கள், பயம், நிரந்தரமற்ற, பாதுகாப் பற்ற மனநிலையிலேயே வளர்கின்ற அவலம் ஏற்படு கின்றது. அன்பு, பாசம், கருணை, ஆதரவு, அரவ ணைப்பு, ஏற்றுக் கொள்ளல், மன்னிப்பு என்பவற்றை இக்குழந்தைகள் அனுபவிக்க அதிர்ஷ்டமற்றுப் போகிறார்கள். அவ்வாறான மனநிலையில், சூழ் நிலையில் வளருகின்ற குழந்தைகள் எப்பொழுதுமே உடல் உள உபாதைகளுக்கு உட்பட்டவர்களாக, எப்பொழுதும் இவ்வுலகையும் மனிதர்களையும் சந்தேகமாக, பாதுகாப்பற்றவர்களாகவே பார்க்கின்ற துர்ப்பாக்கியம் உருவாகின்றது.
இன்னும் சில குழந்தைகள் மேற்கண்ட அவலத்திற்குள் சிக்காமல் நல்ல நிலையில் பிறந்த வர்களாக இருப்பினும், இவர்கள் பாடசாலைக்கு வரும் போது இவர்களது நடத்தைகள் வித்தியாச மானதாக ஆரோக்கியமற்றதாக இருக்கும். ஏன்? இவ்வாறான குழந்தைகளின் பிஞ்சு மனங்கள் வீட்டில் நடக்கின்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருக்கும். அதை அவர்களால் முறையாக வெளிப்படுத்த
D

Page 6
ශිෂුද්ඤඥඋණු (- ംബ முடியாமல் தவித்து இறுதியாக தமது நடத்தையில் வெளிக்கொணர்வர்.
வீட்டில் அமைதியற்ற சூழல், தாய் தந்தை யருக்கிடையே ஓயாத சண்டை சச்சரவு, அயல வருடன் பிணக்கு, பிளவுகள் என்று அல்லும் பகலும், கண்டும் கேட்டும் வளர்கின்ற பிள்ளைகள், வகுப்பில் படிக்க ஆர்வமற்றவர்களாக, நன்னடத்தையில் குறைவாக, சக மாணவ மாணவியரைத் தொல்லைப் படுத்துபவர்களாக, ஆசிரியர், பெரியோர் சொல்கேளா தவர்களாக, பண்பாடு, பழக்க வழக்கங்களை பழகிக்கொள்ள மறுப்பவர்களாகவே இருப்பர். இவ்வாறான குழந்தைகளின் இப்படிப்பட்ட ஆரோக்கி யமற்ற சூழ்நிலை அவர்களது எதிர்காலத்தையே சூனியமாக மாற்றிவிடுகின்றது. இவர்களது பிஞ்சு மனங்கள் பலதரப்பட்ட சந்தேகங்களாலும், கேள்வி களாலும், குழப்பங் களாலும் நிறைந்து அவர்களது முன் னேற்றத்திற்கு முட் டுக்கட்டையாகிறது. படிப்பில் ஆர்வமற்று நேரத்தை வீணடிக் கும் குழந்தைகளின் உள்ளத்தை நோக்கி னால், அது நொருங் கிப் போயிருக்கும். காரணத்தைத் தேடி னால் பெற்றோர் 1 பிரிந்து வாழ்பவர் களாக, விவாகரத் ( துப் பெற்றவர்களாக, மாற்றானோடு அல்லது மாற்றாளோடு கூடி வாழ்ப வராக, வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காகக் குடும் பத்தைப் பிரிந்திருப்பவர்களாக, மாறாத நோயினால் பீடிக்கப்பட்டவர்களாக இருப்பர்.
இவ்வாறான பெற்றோரின் குறைபாடுகளி னால், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் தொல்லை தருபவர்களாக மாறிவிடுகின் றனர். “இவர்களது தொல்லைகளைத் தாங்க முடி யாது” “இவர்கள் பிரயோசனமற்ற பிள்ளைகள்” “ஏன்தான் பிறந்தார்களோ?” என்றெல்லாம் இவர்க ளைத் திட்டித் தீர்ப்பவர்கள், “எங்களை ஏன் நீங்கள் புரிந்து கொள்வதில்லை?” என்ற இச் சிறுவர்களது உள்ளக் குமுறல்களைக் கேட்பார்களா?
ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைக ளைப் பெற்றுக்கொள்ளக் கடமையுண்டு. ஆனால் இது மட்டும் போதாது. பெற்ற குழந்தைகளை அன்
 

போடும், அக்கறையோடும் வளர்ப்பது ஆரோக்கி யமான வளர்ச்சிக்கு ஆணிவேராகும். பெற்றோரின் பிளவுகள் பிள்ளைகளின் இதயங்களைப் பிளக் கின்றன.
இதே பிள்ளைகள், நெருஞ்சி முட்களுக்குள் வளரும் கொடியாய்த் தலை தூக்கிச் சமுதாய வாயிலில் இளைஞர்களாய்க் காலடி எடுத்து வைக்கும் போது, மனச் சுமைகளுடனேயே சமுதாயத்தில் நுழைகின்றனர். பாலப்பருவத்தில் இவர்களது உணர்வு எனும் கிளைகள் பலவிதத்திலும் கொடுமையாக உடைக்கப்பட்ட போது, இவர்களது வளர்ச்சியும் தான் தோன்றித் தனமானதாகவே அமைந்து விடுகின்றது. அழகிய பலன் தரு நல் மரங்களாய்ச் செழித்து வளர வேண்டியவர்கள், பெற்றோரின் அசமந்தப் போக்கினாலும், அன்பும் பொறுப்புமற்ற சில ஆசானி களாலும் , ஒழுக்கமற்ற சமூகத் தலைவர்களின் தீய முன்மாதிரிகையினாலும் பலன் பெற முடியாத மரங்கள் போலாகின்ற 6তাীি,
“இவன் / இவள் / நீ ஓர் உதவாக்கரை” - இ என்று ஏசுகின்ற போதெல் \ . லாம், அவ் வார்த்தை கள் அவர்களை மேலும் / ܛ܊
இரத்தினபுரி,  ைவ க கலின ற ன . 際莖賽 இவ்வாறான ஆரோக்கி யமற்ற சூழலில் வாழும், வளரும் குழந்தைகள், இளைஞர்களிடமிருந்து என்ன நன்மையை எதிர்பார்க்க முடியும்? எப்படி எதிர்பார்க்க முடியும்?
இது மட்டுமா? இதே இளைஞர் யுவதிகள் திருமணம் எனும் புனித பந்தத்தில் இணையும் போது, எவ்வாறு இவர்களால் நல்ல குடும்பங்களை உருவாக்க முடியும்? இந்தச் சந்தர்ப்பங்களிலும் கூட இவர்கள் உள்ளங்களில் “எங்களை நீங்கள் ஏன் புரிந்து கொள்வதில்லை?” என்ற கேள்வியே தலை தூக்கி நிற்கும். இத்தனை நெருக்கடிக்குள் வளர்ந்த பிள்ளைகள், ஒரு குடும்பமாகி தங்களுக்கென்று குடும்பங்களை அமைக்கின்றபோது, இவர்கள் உருவாக்கும் பிள்ளைகள் எவ்வாறு இருப்பார்கள்? ஆக, இன்றைய பெற்றோரே! சற்று சிந்தியுங்கள். உங்களுக்குள்ளே ஏற்படுகின்ற சிறு சிறு மனக்கசப் புகள் பெரிதாக வளரவிடாதீர்கள். சிறிய குழப்பங்கள்

Page 7
குறும்(புட்
குடும்பங்கள் ே
குறையின்றி வ ஒடுங்காது ஒடு
நெடுங்காலம் 6
留
மன முறிவில், பிரிவில் முடிவடைய இடம் கொடா தீர்கள். திருமணத்தில் நீங்கள் செய்த வாக்குறு தியைத் தினமும் நினைவில் கொள்ளுங்கள். அவ் வாக்குறுதிக்குப் பிரமாணிக்கமாயிருங்கள். ஒருவரொ ருவரை நேசித்த நாட்களை நினைவிற் கொண்டு அதே நேசத்தைத் தினமும் புதுப்பித்துக் கொள்ளுங் கள். இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்க இடங்கொடாதீர்கள். மனக்கசப்புகள், விசனங்கள், சந்தேகங்கள் வரும் போதெல்லாம் மனம் விட்டுப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள். ஒருவரை யொருவர் மன்னித்து மறந்து ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். ஒருவர் ஒருவருக்கு விட்டுக் கொடுத்து சகித்து வாழ முற்படுங்கள். இதனால் உங்கள் மழலைச் செல்வங்களின் பிஞ்சு மனங்களை பத்திரமாகப் பேணி அவர்களது உடலும் மனமும் ஆரோக்கியமாக வளரத் துணையாவீர்கள்.
வளரும் உங்கள் பிஞ்சுகளை அன்போடு அரவணைத்துக் கொஞ்சி மகிழ்ந்து வளர்க்கத் தெண்டியுங்கள். அன்பினால் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளர்கின்றது. அளவிற்கு மீறிய கண்டிப்பும், அன்பும் அரவணைப்புமற்ற குழந்தை கட்டுக்கடங்காமல் போகின்றது. பிள்ளைகளைக் கண்டியுங்கள், ஆனால் அன்போடு கண்டியுங்கள், அவர்களுக்கு வெறுப்பேற்றாதீர்கள். குடும்பம் ஒரு கோயிலாகட்டும், பெற்றோர் தெய்வங்களாகினால், பிள்ளைகள் சுமைகளாயன்றி வரப்பிரசாதங்களாகத் திகழ்வர். இறைவனின் கொடையாகக் கருதப்பட்டு பேணி வளர்க்கப்பட்ட பிள்ளைகள், பிற்காலத்தில் தம் பெற்றோரைச் சுமைகளாக எண்ணாது, பெற்றோரை ஒதுக்கி ஓரம் கட்டி தனிமைப்படுத்தாது, கடைசி வரை தம் கரங்களில் தாங்கிக் காப்பர்.
ஆக, வாழ்வின் கடைசிக் காலகட்டத்திலும் “எங்களை நீங்கள் ஏன் புரிந்துகொள்வதில்லை?” என்று வயதான பெற்றோர் தம் பிள்ளைகளின் முகம் பார்த்து/ பார்க்க ஏங்கி நிற்கத்தேவையில்லை. நல்ல விதைகளை நாட்டுகின்றபோது நல் மரங்கள் உருவாகி நற்கணிகளே கிட்டும். நல்ல பெற்றோர் நற்குழந்தை களையே சமுதாயத்திற்குத் தருவதால், சமுதாயமும் நன்மை நிறைந்ததாக இருக்கும். வ
C
 

காயிலாக வேண்டும் ாழமனம் வேண்டும் க்காது உளம்புரிந்துறவுகொண்டால்
வாழ்வுசுகமே e
حیحصTD96OfW سمتیہ
ஒவ்வேர் ஆண்டும் நவம்பர் மாதம் 2ம் நாள் அனைத்து ஆண்மாக்களின் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்று சிறப்பு மன்றாட்டுகள், திருப்பலி, கல்லறைகள் ஆசீர்வதிப்பு எனபன இடம்பெறும். 1913ம் ஆண்டு ஆகஸ்ட் 10 நாள் திருத்தந்தை 15 பெனடிக் திருத்துவ மறைக் கோட்பாடு மூலம் குருக்கள் கிறிஸ்து பிறப்பு நாளைப் போல் மூன்று திருப்பலி ஒப்புக்கொடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இந்நினைவு நாளின் தொடக்கத்தை 998 ஆண்டு குளுனி மடாலயங்களில் கொண்டாட மடாதிபர் ஓடிலோ பணித்ததோடு இவ்வழிபாட்டுப் பூர்வீகத்தின் தொடக்கத்தை இனங்காணுவர். இன்னும் சிலரின் கருத்துப்படி இந்நினைவு நாள் பற்றிய குறிப்புகள் மடாதிபர் ஓடிலோவுக்கு முற்பட்ட காலங்களில் தலத்திருச்சபைகளில் இருந்துள்ளதை அவதானிக்கலாம். கிரேக்க சபைகளில் இந்நாள் சனிக்கிழமை நினைவு தினமாக இருந்துள்ள போதிலும், தவக்காலத்துக்கு முன்வரும் அல்லது பெந்தக்கொஸ்தே தினத்தை தொடர்ந்து வரும்

Page 8
1448ல் திருத்தந்தை 5ம் நிக்லஸ் முன்னைய தி தந்தைகளிடமிருந்து வாரிசாகப் பெற்றதும் மற்றும் தை சேகரிப்புகளோடு கொன்ஸ்தாந்து நோபிள் அரச நூல: படிவங்களையும் சேர்த்து 350 இலத்தீன், கிரேக்கம், வறிட பனுவல்கள் அடங்கிய வத்திக்கான் நூலகத்தை உருவாக்கின 1481 முதல் நூலகர் பார்த்தலோமிய பிளட்டின் தயாரித்த பட்டியலி 35000 பனுவல்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 1623ல் ப6ே மக்ஸ்மில்லியன் தனது பதவியைச் சீர்திருத்தவாத வேட்பாளரிடய செய்த அரசியல் சாணக்கிய வேலைக்கு நன்றியாக கைடில்டே கொடுத்தார். இவை பின்பு திருப்பிக் கொருக்கப்பட்டாலும் பெரும் உர்பினோ பிரபுவின் பிரதிகளும் பெறப்பட்டன. சுவீடன் நாட்டு சுவீடன் நூலகத்தை அளித்தார். இது சுவீடன் அரச வம்சத்து | ஆண்டு கணக்கெடுப்பின் படி 75000 கைப்பிரதிகளுடன் ஒரு ே
O. O.
பிக்குமாரெல்லாம் உர்ைOைT
விரதம் இருக்கிறாங்க
ভাৱে গাঁৱতা
கோரிக்கையோ?*
 
 
 
 
 
 
 

வரியா இளவரசர் முதலாவது மிருந்து தக்கவைத்து திருத்தந்தை 16ம் கிரகோரி பர்க்பலற்றின் நூலகத்தின் 3500 பிரதிகளைக் பகுதி வத்திக்கான் நூலகத்தில் உள்ளன.1657ல்
கிறிஸ்தியான் 1689ல் தனது இறப்புக்குப் பின் 65
நூலகமாயிருந்தது. தற்போது அதாவது 2007ம் கோடியே பத்து இலட்சம் பிரதிகள் உள்ளன. íî)
6U6IrfræOrtóluð
சந்திரனுக்குப் போக ஏற்பாடு செய்ய
வேண்டுமாம்"

Page 9
திருச்சபைலின் கு - இற்செல்தி அறி கிறிஸ்குல அனும
Φ 6 உரு திருச்சபையைய் சென்று படைப் ܓܐ< ܘܹܼܲܐܡܐ | ハ/|/s/ーパ。 புக்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மத்.16:15) என்ற கிறிஸ்துவின் பனிப்பை ஏற்று எல்லோருக்கும் நற்செய்தியைப் போதிப்பதைத் தங்கள் முதற் கடமையாகக் கொண்டுள்ளது திருச்சபை, “நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு" (1கொரி 9:16) என நற்செய்தி அறிவிப் பின் கட்டாயத்தைப் பவுல் வெளிப்படுத்தினார்.
தொடக்க காலத்திலிருந்தே நற்செய்தி அறிவிப்பின் இலக்கு படிப்படியாக மாறத்தொடங்கி யது. திருச்சபையின் மனநிலையானது உலகினை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர எண்ணிய தாகத் தெரிகிறது. திருச்சபையின் சாதனை என்பது எவ்வாறு அளவெடுக்கப்படுகின்றது? எவ்வளவு பிரதேசங்களில் திருச்சபை வேரூன்றி நிற்கிறது என்பதிலும், எத்தனை நிறுவன்ங்கள், எத்தனை கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதிலும், எத்தகைய ஆன்மீக சாம்ராச்சியம் தோற்றுவிக்கப் பட்டுள்ளது என்பதைப் பார்ப்பதிலுமே அடங்கி யுள்ளது. திருச்சபையின் வளர்ச்சியும், வனப்பும் பரப்பும் பொதுவாக எண்ணிக்கை கொண்டும், பரப்பளவு கொண்டும், புள்ளிவிபரக் கணக்கு கொண்டும் தீர்மானிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய பின்னணியைக் கொண்டு திருச்சைைப நற்செய்திப்பணியை மேற்கொள்ளும் போது நிச்சயமாக கிறிஸ்தவமல்லாதவர்களும், ஏனையோரும் தவறாகப் புரிந்து கொள்ளத் தூண்டப் படுகின்றனர். இது கிறிஸ்தவத்தின் ஆன்மீக ஆக்கிர மிப்பு வேலை என்றும், ஓர் அதிகாரத் தலையீடு என்றும் கருதி பிரிவுகளைத் தோற்றுவித்துக் குழப்பம் - மோதலை ஏற்படுத்துகின்றது. மக்கள் விரும்பாத ஒன்றை அவர்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக் கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள். இது பல நாடுகளில் மதமாற்றத் தடைச்சட்டம் போன்றவற்றை
(7
 
 

*
புரிந்துகொள்வது
ஏற்படுத்தவும் வழி சமைக்கின்றது. மதமாற்றம் என்பது ஒருவர் தனது மதத்தைக் கைவிட்டு கிறிஸ் தவ மதத்தை ஏற்றுக்கொள்ள வற்புறுத்துகின்றது. மற்றவர்களுக்கு இது நிர்ப்பந்தத்தினாலும்-கட்டாயத் தினாலும் நடைபெறும் ஒரு செயலாகத் தெரிகின்றது. இந்த மனநிலையை மாற்றி புதுவிதமாகச் சிந்திக்கும் படி 2ம் வத்திக்கான் சங்கம் அழைப்பு விடுத்தது. இறைவன் படைப்பில், வரலாற்றில், சமூகத்தில் தன்னை வெளிப்படுத்துகின்றார். இறைவன் நேசிப்பதும் அன்பு செய்வதும் ஒரேயொரு மனித குலத்தைத்தான்; இறைவன் நேசிப்பதும் அன்பு செய்வதும் ஒரேயொரு மனித சமுதாய குடும்பத் தைத்தான். இந்த மனித குலத்தை, மனித சமுதாயக் குடும்பத்தையே உலகிலுள்ள அனை வரும் சார்ந்துள்ளனர், கிறிஸ்தவர்கள் உட்பட.
கிறிஸ்தவர்கள் மனித வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும், செயல்களிலும் ஏனைய மக்களோடு சேர்ந்து வாழ்ந்து அவர்களுடன் பங்கெடுக்கின்றனர். இப்படி அவர்கள் பங்கெடுக்கும் போது கிடைக்கும் அனுபவத்துடன், தங்களின் கிறிஸ்தவ வாழ்வில் கிடைத்த அனுபவத்தையும் ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். கிறிஸ்தவ மக்கள் குழுவில், திருச்சபையில் தங்களது சத்திய வாக்கின் மூலம், நம்பிக்கை மூலம், இறைவனை இயேசுவின் ஆவியால் அறிந்து இறை அனுபவம் பெற்றுள்ளனர். இத்தகைய இறை அனுபவத்தைப் பெற்ற மக்களைக் கொண்ட குழுதான் திருச்சபை.
e 13tib udi, . . .

Page 10
தன்னந்தனிய திருச்சபைை மண்ணில் சும இன்னுமோர் தந்த படிப்பில் கோவாவிலிருந்துவந்த " a = r e விந்தை மனி கொங்கணிச் சுவாமிகதை C:
s . . . . வறெதனை இவ்வாறு தான் மண்ணில் இந்நாளும் வாழ்கிறது சென்று உலெ : நற்செய்தி பே த்திரமானவரை என்று உரை: ஏகாந்த புருஷனாக எம்மவரும் வ
எண்ணி மனம் களிக்கிறது
அருளாளர் ே முன்னூறாவது
ஆண்டுகளாக 5 தழல்வாய் மொழி
திரு. அ. ச. அவதானத்துக் பிரதேச மாவட்ட பாராட்டுகளையும் தொகுப்பு ஒன்று
கொண்டது. தொ இவரது படைப்பு வெளிவந்து செ ஆலயப்பை "ஈழத்ை பாராட்டுகளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வென்று இம் மண்ணில் ாய்த் அவர் விதைத்த வேதத்தின்
யத் தோள்மீது வித்தின்னும் வாழ்கிறது ந்திட்ட விழுதும் விருட்சமுமாய் கிறிஸ்து இவர் னைகள் முற்றிய காதைக்கு யைக் காக்கட்டும்: முடிவுரையாய் எதை எழுத? தரிவர் முற்றியது காதைதான் நான் சொல்ல முனிவரெம் முன் வாழ்கின்றார்
5ਲ கற்பனை கலக்காது ாதிப்பீர் காவியத்தின் நாயகனை த்தபடி நற்றமிழில் நான் வடித்தேன் ாழ்ந்திட்டார் நலமோடு விடைதருக.
ஆமெனி
SSS -----EF_%ది. స్ట్రేథ్రోక్ష
பூந் தந்த செண்துகக்குழல்வாய்மொழி, யாசப் வாஸ் அவர்களின் விண்னகப் பிறப்பின் ஆண்டின் நிறைவை முன்னிட்டு நிறத்தாள ஒரண்ைடு இக் குறுங்காவியத்தை எழுதிவந்தவர் செண்பகக் ஜி என்னும் நீளமான புனைப் பெயரைக்கொண்ட
பாய்வா அவர்கள். ஈழத்து ஒலக்கிய உலகில் குரிய ஓர் எழுத்தாளர், கவிஞர், ஒசைக்கலைஞர்.
மற்றும் தேசிய அளவிலும் பல்வேறு பரிசுகளையும், பெற்ற படைப்பாளி ஏற்கெனவே இவரது சிறுகதைத் வெளியாகி சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றுக் ண்ைடன் சஞ்சிகையின் நீண்டகால எழுத்தாளரான கள் இலங்கை தேசிய நாளிதழ்களில் அவ்வப்போது ாண்டிருக்கின்றன. எழுத்துப்பணி, ஒசைப்பனி, விரி எண்று ஆர்வமுடன் ஈடுபாடுகாட்டும் இவரது த அளந்த புனிதன் குறுங்காவியம் பலரது யும் பெற்றதோடு விரைவில் நூலுருப்பெறவுள்
இஆ

Page 11
சாதனை படைத்த பல பெண்மணிகளை வியப்புடன் நோக்குகின்றோம். அந்த
வகையில் அரசியலில் ଶ୍ରେଗfiguit பெற்றா, சிறிமாவோ ܀ ܀ ஆர்.டி.பண்டாரநாயக்க,
Dពុំយំ ថ្លាចំg, ព្រោទ៍ பூட்டோ, இந்திரா காந்தி கோல்டா மேயர் & போன்றோரும் கலைத் துறை எனும் போது சரோஜினி நாயுடு, அருந்ததி ராய் போன்றோரும்
>
※*、
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் மேரி கியூரி அம்மையாரும் எழுத்தியல் துறையில் அகதா
விவிலியத்தில் மீட்பின் வரலாற்றை நாம் எடுத்து நோக்குகின்ற போது இறைவனால் தெரிவு செய்யப்பட்ட ஆற்றல் 8à:
滚
அதிகமான தாக்கத்தை உண்டாக்கும். அவ்வாறாக முஸ்லிம் மக்களுக்கு இடையில்
மட்டுமல்ல முழு உலகத்திற்கே தன் எழுத்து
இx Wax&
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

សំ மாதம் தேசத்தில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். @@గ్రta āయపోanu . 6.6
ஆண்டு ஒரு வைத்தியக் கலாநிதி ஆனார். அதன் பின்பு 1986 இலிருந்து 1993ம் ஆண்டு
39 இல் 2ம் கவிதைப் புத்தகமும் வெளியாகின. மேலும் பெண்களின் உரிமைக்காக பத்திரிகைகளில்
剌
அவருக்கு எதிராக செயல்படத் தொடங்கினர். இதனால் 'தஸ்லிமா நொறுக்கும்
ரம்பிக்கப்பட்டது. அவருடைய நூல்களையும்
விதித்தனர். இந்திய அனந்தா விருது அவருக்கு

Page 12
வழங்கப்பட்டது. மேற்கு வங்காளத்தில் அவருடைய புத்தகங்களுக்கு கிராக்கி அதிகரித்துக்கொண்டே இருந்தது. 1993ம் ஆண்டு சிறுபான்மையினருக்கு எதிராக இடம் பெற்ற சித்திரவதைகளுக்கு எதிராக எழுதப்பட்டது,
லஜ்ஜா" எனும் தகவல் நாவல். இதனால் வங்காள அரசு இப் புத்தகத்திற்குத் தடை விதித்தது. தொடர்ந்து பெண்கள் விடுதலைக்காகப் புத்தகங்களை வெளியிட்டு வந்தார். இதனால் தஸ்லிமா உடல் ரீதியாகத் தாக்கப்பட்டார்.
இஸ்லாமிய அடிப்படை வாதிகள் அவருடைய சிரசிற்கு விலை பேசினர். மேலும் அவரைத் தூக்கிலிடுமாறு கேட்டுக் கொண்டனர். வங்காள அரசு அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தது. பிணை கொடுக்க முடியாதபடி கைது செய்யும் ஆணை பிறப்பித்தனர். அதனால் தஸ்லிமா மறைந்து வாழ ஆரம்பித்தார். அவருக்கு உதவி செய்த மக்களும் அங்கேயே இருந்தனர். ஒருமுறை மூன்று லட்சம் அடிப்படை வாதிகள் பகிரங்கக் கூட்டங்களை நடாத்தி நாடுமுழுவதும் மறியல் போராட்டஞ் செய்தனர். TWo Fatees என்ற கட்டளை பிறப்பித்தனர். மத அடிப்படைவாதிகள் TWO பட்லாஸ் அவருக்கு எதிராகப் பிறப்பித்தனர். ஆனாலும் எழுத்தாளர்களும் புத்திஜீவிகளும் வங்காள தேசத்திற்கு வெளியே இருந்து அவருக்கு ஆதரவளித்து அவருடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதற்கிடையில் சுவீடன் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரெஞ்சு அரசாங்கமும் பல்வேறு விருதுகள் அளித்து அவரைக் கெளரவித்தன.
1995ம் ஆண்டு பெல்ஜியத்திலுள்ள ஜென்ட் (Gent) பல்கலைக் கழகம் கெளரவ கலாநிதிப்பட்டம் வழங்கியது. 1997ம் ஆண்டு தன்னுடைய சுயசரிதையை எழுத ஆரம்பித்தார்.
 

壹_、氢 நவம்பர் 2011 1999ம் ஆண்டு சுயசரிதையின் முதல் பகுதியை வங்காள அரசு தடை செய்தது. இவ்வாறே இரண்டாம் மூன்றாம் பகுதிகளுக்கும் நிகழ்ந்தது. இஸ்லாத்தை அவகெளரவப்படுத்தியதற்காக வங்காள அரசு தடை செய்தது. 2005ம் ஆண்டு பாரிஸ் (Paris) இலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் அளித்து கெளரவித்தது. அவருடைய புத்தகங்கள் இந்தியாவில் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டன. துணிவுள்ள வங்காள புத்திஜீவிகள் அவருடைய புத்தகங்களை பிரசுரித்துக்கொண்டே இருந்தனர். 1994ம் ஆண்டிலிருந்து அவர் சொந்த நாட்டில் வாழாமல் வெளிநாடுகளான ஜேர்மனி, சுவீடன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்து வந்தார்.
கூஜி என்ற பயங்கரவாத இயக்கத்தினால் அவருக்கு அச்சுறுத்தல் வந்ததினாலே அவ்வாறு பல நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. சுவீடனில் இருந்து பல தடவை இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். சொந்த நாட்டிற்குச் செல்வதற்குக் கடவுச் சீட்டு தடை விதிக்கப் பட்டது. இந்தியாவில் ஐதராபாத், மேற்கு வங்காளம் போன்ற இடங்களிலும் அவருக்கு எதிராகச் செயற்பட்டனர். 2007ம் ஆண்டு ஐதராபாத்தில் வைத்துத் தாக்கப்பட்டார்.
இயேசுவின் இறைபணியை
இன்னழுதுடன் இணைத்து இன்முகத்துடன் தந்திடும் இனிய தொண்டனே உமக்கு M
வாழ்க தொண்டனே வளமுடன்
nrisera na ugang pagtian
வானவரும் வாழ்த்தி நிற்க
உன் புகழ் எங்கும் பரவட்டும் .
அன்னம்மா சகாயம்,
லுபிரிங்வெளி S

Page 13
இயேசுவின் பாடுகள் மட்டில் இவன் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தான். இவரது தம்பி திடீரென ஒரு கொலையாளியால் இறந்ததைச் சீரணிக்க முடியாது தவித்தார். இத் துக்கமானது காலப் போக்கில் கொலைவெறியாக மாறியது. தன் தம்பி யைக் கொன்றவனைத் தன்கையாலே கொல்ல வேண்டுமென்ற வைராக்கியம் ஏற்பட்டது. அவனைத் தேடி அலைந்தார். அவன் இவர் கையில் கிடைக்க
இப்படியிருக்க அவ்வருடத்தின் தவக்காலம் ஆரம்பமாகியது. நாற்பது நாட்கள் ஒரு சந்தியின்
(1.
 
 
 
 
 
 
 
 

if ($j காதில் வீழ்ந்ததும், பாடுபட்ட இயேசுவை நினைத்து அவனைப் பழிவாங்காது மன்னித்து, எழுந்து வீட்டுக்கு போகும்படி அனுப்பியும் விட்டார். பின்னர் அருகில் இருந்த புனித மினியாஸ்
பார்த்தது. அன்று அவர் செய்த நற்செயலால், அவர் மீது தன் அன்பு பெருகியதால் இயேசு இவ்விதம் புதுமையைச் செய்தார்.
அநேகமாக மக்கள் வந்து இதனைத் தரிசித்துச் சென்றனர். பல நூற்றாண்டுகளாக அச்சொருபம் குனிந்த தலையுடன் அப்படியே இருந்தது. பகை
வனை மன்னித்ததால் நடந்த இப்புதுமை பற்றிய செய்தியும் பரவியது. தான் பகைவனை மன்னித்த தால் மகிழ்ந்தே இயேசு இப்புதுமையைச் செய்ததை உனாந்த போல், அதன் பின்னர் பலரை மன்னிப்
மரணித்தார். விரைவில் புனிதர் பட்டமும் பெற்றார். நாமும் இயேசுவின் திருப்பாடுகள் மட்டில் மிக்க பக்தி கொள்வதுடன், நம் எதிரிகளையும் இயேசுவுக்காக மன்னிக்க முன் வர வேண்டும். இது இயேசுவுக்கு மிக விருப்பமான விடயம் என்பதை ஒருபோதும்
மறவாதிருங்கள். 를

Page 14
LumTL L6¥ö
முதலாம் ísla lið
Lib- N2 சத்தியசீலன் தயாபரன். பேச்சுப்போட்டி முதலாம் பிரிவு 1ம் இடம்- சத்தியசீலன் தயாபரன். கட்டுரைப்போட்டி முதலாம் பிரிவு 1ம் இடம்- சத்தியசீலன் தயாபரண்.
ஒலிபெருக்கியில் இருந்து ஒலிபரப்பானதைத் தொடர்ந்து ஒரே கரகோசம். சத்தியசீலன் தனது மகன் கேடயங்களோடும், சான்றிதழ்களோடும் அவையின் கண் கம்பீரமாக நடந்து வருவதைக் கண்டு ஒரு கணம் மலைத்துப் போனான். தனது பெயர் ஒலிபெருக்கியில் ஒலிப்பதற்கே காரணகர்த்தா ஆனவன் தனது மகன் தயாபரன் தான் என்று எண்ணிய போது சத்தியசீலன் பூரித்துப் போனான்.
அப்பா இந்தாங்க. தயாபரனின் குரல் கேட்டு தந்தை உருகிப் போனார், உச்சி முகர்ந்து
கொஞ்சினார். தடவினார். வாழ்த்தினார். சத்தியசீலனின் நண்பர்கள் சத்தியசீலனுக்கு கை குலுக்கி வாழ்த்துகளை வாரி வாரி வழங்கினார்கள். சக்தி இப்புடி ஒரு புள்ளையப் பெற குடுத்துவச்சிருக்கவேனும், என்ன இன்ரலிஜன்- சுப்பர் மச்சான். தயா கொங்கிராஜிலேசன். பலரும் வாயார வாழ்த்தினார்கள். பண்ராஸ்ரிக் மீண்டும் ஒலிபெருக்கியில். சத்தியசீலன் தயாபரனை மேடைக்கு அழைக்கிறோம்.
“அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே' என்ற கீர்த்தனையை இப்போது பாடுவார். பாடல் ஆரம்பமானது. சத்தியசீலன் எண்ண அலைகளில் அடித்துச் 6laraðaðÚLL'LIfi.......... பத்து வருடங்களுக்கு
 
 
 
 
 

முன்பு தயாபரனை மனைவி தயாழினி கருத்தரித்த போது, கேள்விப்பட்ட சத்திய சீலன் தயா! நீ வேலை செய்கிற வேக்கிங் மெம்பர். இவன் ஜெயசீலனுக்கு இப்ப இரண்டு வயது தான் பே. öFIT....LD..... (3LJ....öFIT..LD இந்தக் கருவ அழிச்சிருவம். இப்போதைக்கு ஜெயசீலன் போதும். ஆ.வேனாப்பா. 656.16ততোTিLib. |ါ၉ါ6hō..................... அது பிறந்தா நான் சமாளிக்கிறன். "கொடிக்கு காய் பாரமில்ல” விட்டுருங்க. தியா. அது சிரமம் எப்புடி?..எப்புடி?..எப்புடி தயா? இந்த நாளையில வேலைக்காரிகளும் பிடிக்கேலாது, எல்லாரும் வெளிநாடு வெளிநாடு 6ಹೆಣ್ಣು போறாங்க. நானும் நீயும் வேலைக்கு போனா பிள்ளைகள யார் பாக்கிறது?. நீங்க கவலைப்படாதிங்க, அம்மா எல்லாத்தையும் கவனிப்பா. ஏய் தயா சும்மா மாமிக்கு சுமைய ஏன் ஏத்திறா? அவவுக்கு பிள்ளைகளெண்டா உயிர். பத்தப் பெத்துக் கொடுத்தாலும் மேய்ச்சுப்போடுவா. பேரப்பிள்ளைகள்ள உயிர் அவவுக்கு. வேணாம் தயா. வேணாம் பிடிவாதம் பிடிக்காத. உண்ர மூப்புக்கு ஆடாத,நான் சொல்லுரதக் கேள். கொஞ்சம் கடுமை இளையோடியது சத்திசீலனின் வார்த்தைகளில். தயாழினி பயந்து போனாள்.
உங்கட விருப்பம்’ என்று ஒத்துக் கொண்டாள் தயாழினி, மனதிலோ ஆறாத துயரம்,ஆனாலும் கணவனின் சொல்லை மீறவும் முடியவில்லை, வீண் பிரச்சனையாகி விடக்கூடாது என்று மெளனியாகினாள் தயாழினி - - - சத்தியசீலன் கற்பத்தடை மருந்துகளை வாங்கி வந்து கொடுத்தான். என்ன ஆச்சரியம்! கருக்கலையவில்லை. மாதங்கள் உருண்டன, குழந்தை பிறந்தது. நல்ல காலம் கற்பத்தடைவில்லைகள் பிள்ளையைத் தாக்கி சேதப்படுத்த வில்லை. ஊனமுற்ற பிள்ளையாகப் பிறக்க வில்லை. உறுதியான எவ்வித குறைகளும் இல்லாத கருணை வடிவான மகன்
பிறந்திருந்தான்.
2)

Page 15
சகிப்புத் தன்மை கொண்ட குழந்தை என்பதால் தயாபரன் என்ற பெயரை வைத்தார் சத்தியசீலன்,
அப்பா. அப்பா. அப்பா! அப்பா! தந்தையைப் பிடித்து தயாளன் உலுப்பவே சுயநினைவுக்கு வந்தார். கடைக்கண்ணால் கண்ணிர் வடிய வடிய. தயா என ஆரத்தழுவி அழுதார்.மனைவி தயாழினி. அலண்டு போனாள்.
அப்பா.சனமெல்லாம்
பார்க்கிது. அழாதேயுங்க. இல்ல தயாழினி. என்ர பிள்ளைக்கு, உண்ர வயித்தில இருக்கும் போதே. துரோகம் செய்த நான். வார்த்தைகள் வெம்பி வெடித்து உதிாந்தன. நான் .பாவி. பாவி. கடவுள் தான் காப்பாதிட்டார். சத்தியசீலனின் குற்றவுணர்வு அணுவணுவாக அவனை வதைத்தது. என்ர புள்ள தயாபரன் வளர வளர அவனுடைய குணங்களும், திறமைகளும்,அறிவும் ஆற்றலும், மதிப்புமரியாதையும், அழகும், மிடுக்கும் என்னை அணு அணுவாக வதைக்கிறது. நான்.நான் ஒரு ஆயுட் கைதிதான். சாகும் வரை எண் குற்ற உணர்வு என்னைக் குத்தியே காயப்படுத்தி விடும். எண் உயிர்
 
 
 
 

ந்து விடும்.
சிறந்த மனிதனை சமூகத்துக்கு ஏற்புடைய மைகள் செய்யக் கூடிய அறிவாளியை, உதார டினை உதரத்திலே உலைவைக்கப் ந்தேன்.இதை விடக் முண்டோ?.'மனைவி சொல்மிக்க நிரமில்லை” என்பது இப்போது புரிகிறது. ாலும் எனது தவறு என்னை தவிடு டியாக்கி விடுகிறதே. “நான் ஆயுட்
தி)
யசீலனின் மனம் ஓலமிட்டு அழுகிறது.

Page 16

ஏன் இந்த அவலம் ஏன் இந்தப் பேரங்கள்
டிப்புள் விளையாட்டில்

Page 17
@8©rে@ঠতcক্টো
நாளமில்லாச் சுரப்பிகளும் பயன்பாடுகளும்
தைரொயிட் & பராதைரொயிட்
(ဈ)း நாட்டின் ஜனாதிபதிக்கு அடுத்து பிரதம போல் உடலில் பிட்யூட்ரி எனும் ராஜ சுரப்பிக்கு அடு இடம் பெறுவது தைரொயிட் மற்றும் பராதைரொயிட் சுரட் இது கழுத்தின் முன் பகுதியில் சிறகுகள் வித்த வண் பூச்சி போல் அமைந்துள்ளது. அதன் காரணம இதனை வண்ணத்துப் பூச்சி சுரப்பி என்றும் கூறுவா இது தைரொக்சின் எனும் அமிலத்தைச் சுரக்கிறது வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கூடே இதனுடன் இணைந்து கொள்கிறது.
உடல் எடையைக் கூட்டிக் குறைப்பதில் முக் இச்சுரப்பி இரத்தத்தில் உள்ள அயோடின்,சர்க்கை நிர்வகிக்கின்றது. இந்தச் சுரப்பியும் இதனுடன் இணை சுரப்பியும் சரியாக இயங்காவிட்டால் தசைகள் சுருங்கு தலைகளில் வலிப்பு வரும், எலும்புக் கோணல் ே ஏற்படும். விற்றமின் D குறைபாட்டினாலும் இது ே ஏற்படலாம். தைரொக்சின் குறைபாட்டால் எலும்புகள் தசைகள் சுருங்குவதால் எலும்புகள் கண்டபடி இழுபட விடுகிறது.
தைரொயிட் சுரப்பி அதிகமாக வேை
கெடுதியே.இதனால் கழுத்தில் கழலை போன்ற வீக்க கண்கள் பிதுங்கியபடி இருத்தல், வேகமான போன்றவையும் ஏற்படுகின்றன. மனநிலையும் மாறிவிடுகின்றது.
மாறாக தைரொயிட் சுரப்பி சரிவர இயங்காது குை செய்தால் குழந்தைகளிடம் அறிவுச் சோர்வு எனப்படும் ஏற்படுவதோடு உ
Superior பொருத்தமற்ற
laryngeal தோற்றுவிக்கும். ther We 9. Thyroid குறைவாக இருந்
பொதுவாக மலை
பெற்றெடுத்த தாய Parathyroid =காணப்படுகின்றது
gland தைரொயிட் சுரப்பி
Recurrent செய்வதால் சுரப்பி
laryngeal ஏற்படுவதுண்டு.
ferWe வாயப்பும், சுரப்பி
is: 。 பொதுவா
Esophagus- வேலை செய்தாலு
懿 ஏற்படலாம்.
 
 
 
 
 
 

மந்திரி இருப்பது Ο த்து முக்கிய ඉ பியாகும். னத்துப் NY,
ாகவே @
ர்கள். 1. உடல் வ பிட்யூட்ரிசுரப்பியும்
$கிய பங்கு வகிக்கும் ர போன்றவற்றையும் ணந்து பராதைரொயிட் ம், வளர்ச்சி குன்றும், போன்றவை LUIT மிருதுவா ட்டு கோ
5ம் ஏர்
இதயத்
சிடுசிடுப்
றவாக 5 LDL டல் உறுப்பு
வளர்ச்சியையும்
பெரிய தலை சிறிய கை கால்கள் போன்றவை. உணவில்,குடிக்கும் நீரில் அயோடின் எனும் உப்புக் ந்தாலும் தைரொயிட் சுரப்பியில் வீக்கம் ஏற்படலாம். ப் பிரதேசங்களில் வாழ்வோரிடமும், குழந்தைகளைப் ப்மாரிடமும் தைரொயிட் சுரப்பி வீக்கம் அதிகமாகக் து. அயோடின் பற்றாக்குறை உடலில் எற்படும் போது அதிகமாக வேலை செய்து அமிலத்தை உற்பத்தி வீக்கம் கொள்கின்றது. ஆண்களுக்கு இது அரிதாக கவனம் தேவை. ஏனெனில் இது புற்றுநோயாக மாற யை அகற்ற வேண்டிய நிலையும் ஏற்படலாம். க தைரொயிட், பராதைரொயிட் சுரப்பிகள் குறைவாக பம்,அதிகமாக வேலை செய்தாலும் கழுத்தில் வீக்கம்
B)

Page 18
லக்கேற்ப சிகிச்சை செய்வார்கள்
நிலை எனில் சுரப்பியையே அகர்
யோகமுத்திரா, ஒட்டகாசனம், சிம்மாசனம், விபரீதகர போன்றவை தைரொயிட் சுரப்பியைச் சீராக இயங்க அக்யூபிரஷர் மருத்துவ முறையில் கைப் ெ
ஹோமியோபதி மருத்துவ முறையில் இந் நோயை ஷைலீசியா, தூஜா போன்ற மருந்துகள் உள்ளன. ே
கட்டுப்படும்.
G
 
 
 
 
 
 
 

னம் அடிகளார் எல் என்னும் தலைப்பில் உரையாற்றினார் தொடர்ந்து குழுக்கல அவற்றின் அறிக்கைகளின் தெ பெற்றன. மறைக்கோட்ட முதல்வர்களு அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்வு 8ம் திகதி சனிக் கிழமை காலை 8.15 மணியளவில் காலைத்தியானம்
" s SOLong CSUS
O
தரொக்சின் அமிலத்தை குத்தி எடுத்து பரிசோதனை ர். தேவை ஏற்படின் அறுவை சிகிச்சை செய்யப்படும். bறிவிடுவார்கள், அத்துடன் மருந்தையே உணவாக்கி
னமாக்கி சுரப்பிகளைச் சீராக இயங்க வைக்கலாம். ணி, சர்வாங்காசனம், மத்ஸாசனம், ஜாலந்திரபந்தம்,
வைப்பதாகும்.
பருவிரல்களின் கீழும், கால் பெருவிரல்களின் கீழும் புழுத்தம் கொடுத்து விலக்குவதன் மூலம் அதனைச்
க் கட்டுப்படுத்த தைரொய்டினம், லைக்கோ போடியம், நாயின் அறிகுறிகளை ஆராய்ந்து கொடுத்தால் நோய்
6)

Page 19
தில் பாரிய தாக்கங்களை காலத்துக்குக் காலம் ஏற்படுத்தி வந்த சினிமா, இன்று திரையரங்குகளில் { குள்ளேயே வந்து விட்டது TV, DVD, C,D இருந்தா 70% மான நேரத்தை அவர்களையும் அறியாது அப ஓய்வையும் பறித்து விடுகின்றது; மாணவ மாணவிய ஆனாலும் மனிதனின் ஜம்புலன்களோடு குறிப்பாக ஓர் அழகியற் கலை வடிவம் எனலாம். அதன் தாக்க தாக விளங்குகின்றது.
ஓவியத்தில் கண்களுக்கு மட்டுமே வே6ை இசையில் காதுகளுக்கு மட்டுமே வேலை கதை, கவிதை மற்றும் புதினங்களில் சிந்தனைக்கு வுக்கும் மட்டும் எல்லா அவயவங்களுக்குமே வே எழுப்பி விடுகிறது. இந்த இரசனை அவனது அ தரமானதாக- மனித விழுமியங்களை விதைப்பதாக பார்வையாளர்களின் சிந்தனையும் சீராக அமையும். மாகவும் (வெட்டு, கொத்து கொலை, மோசடி) இருந்த அலங்கோலமாக அலை மோதும்.
படைப்பாளிகள் வியாபார நோக்கத்தை மட்டுமே இரசனை இப்படித்தான் இருக்கிறது' என்று கூறி, நுக ஆனாலும் பகுத்தறிவுடைய நுகர்வோரை ஏமாற்ற முடி மட்டரகமான படைப்புகளை புத்திஜீவிகள் நிரந்தரம சிந்திப்பார்களேயானால் சீரற்ற சீர்கேடான படைப்புகள் படைப்பாளிகள் அப்போது தம்மை மாற்றியே தீர வே விட்டு புதிய புரட்சிகரமான படைப்பாளிகளை நுகர் 1930ல் திரையுலகம் தனது பயணத்ை ஆக்கங்களை மக்கள் (நுகர்வேர்) முழுமையாக ஏற்று - பன்னெடுங்காலத்துக்கு முன்பு நிகழ்ந்த வீரதீர ச பாசம்-நேசம்-மதிப்பு-மரியாதை - பண்பாடு பாரம்பரியம் பெரிதும் வெளியாகியதுடன், சமூகச் சீர்கேடுக6ை
 
 

இருந்து நடு வீட்டுக் ற் போதும் சராசரி மனிதனின் வாழ்க்கையில் களித்து விடுகின்றது; அனேகமானோரின் நித்திரை, ர்களின் கற்றல் நேரத்தையும் களவாடி விடுகின்றது. அவனது இயல்பான உணர்ச்சியோடு சம்மந்தப்பட்ட 5மானது மற்ற எல்லாத் துறைகளை விட அதிகமான
MᎧ
மட்டுமே வேலை. ஆனால் நாடகத்துக்கும் சினிமா லை. இது ஒவ்வொருவரது உணர்ச்சியைத் தட்டி றிவைத் தூண்டி விடுகிறது. கலைப் படைப்புகள் 5- மனித நேயம் படைத்ததாக அமையுமேயானால் அவை மட்டரகமாகவும், ஆவேசமாகவும், அகோர நால், அவனது சிந்தனையும் அதற்கேற்ப விகாரப்பட்டு
முழுக்க முழுக்கக் கருத்தில் கொண்டு மக்களின் ள்வோர் மீதே முழுப் பழியையும் சுமத்தி விடுகிறார்கள். யாது, அதற்குக் காலம் பதில் சொல்லும்.மூன்றாந்தர ாக நுகர மாட்டார்கள். அவர்கள் நின்று நிதானித்து ளைப் புறந்தள்ள ஒரு போதும் பின் நிற்க மாட்டார்கள். 1ண்டும் இல்லையேல் அத்தகையோரை புறந்தள்ளி வோர் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
தத் தொடங்கியது. அன்றைய படைப்பாளிகளின் றுக்கொண்டார்கள். புராணக்கதைகள் - இதிகாசங்கள் ாகசங்கள், இதயத்தைப் பிழியும் சோக நிகழ்வுகள், b- மனித விழுமியங்களைக் கட்டிக்காக்கும் படங்களே ாயும், மூடநம்பிக்கைகளையும், முரண்பாடுகளையும் பகையில் தயாரிப்புகள் தரமாகவும், தர்மீகமானதாகவும்
வெளிவந்தன.

Page 20
@9©rেঞ্জল্সcন্সে
6-N
1931களில் எச்.எம்.ரெட்டி இயக்கி வெளிவந்த முதல் பேசும் படம்- காளிதாஸ். அதைத் தொடந்து சம்பூர்ண அரிச்சந்திரா 1932ல் வெளியானது. வள்ளி திருமணம் 1933ல் வெளியாயிற்று. சத்தியவான் சாவித்திரியும் 1933லேயே வெளியானது. ஒரு நல்ல தரமான ஆரோக்கியமான திரைப் படம் வெளிவரவேண்டுமானால் இயக்குனர்க ளின் திறமை, படங்களின் கதைக்கரு, அதில் நடிக்கும் முக்கிய நடிகை நடிகர்களின் நடிப்பு, அவர்களது பேச்சாற்றல், திரைக் கதை வசனம், பாடல்கள், அதன் உட் பொருள்கள், இசையமைப்பு, ஆடை அலங்காரங்கள், வெளிப்புறக் காட்சிகள், நெஞ்சை விட்டு அகலாத காட்சிகள், சமூக இலட்சியங்களைச் சீராட்டும் விதம், உழைக்கும் வர்க்கத்தின் துன்ப துயரங்களை ஒத்தடம் இடும் காருண்யப் பண்பு- கலைகலாசாரம் என்பன செம்மையாகவும் சீராகவும் அமைய வேண்டும். - இவ்வாறான உயர் பண்புகளை அன்றைய திரை உலகம் கொண்டிருந்தது. ஆனால் இன்றைய படங்கள் வன்முறைகளுக்குத் தூபமிடுவதோடு, காதலையும் பெண்மையையும் கொச்சைப்படுத்து கின்றன. விரசமான பாடல், வசனங்கள், விகாரமான கோபவெளிப்ப்ாடுகள்- சமூகவிரோத வேட்கை வெளிப்பாடுகள்- பழிவாங்கும் உணர்வுகளின் ஆக்ரோசங்கள், பண்பாடு-பாரம்பரியம்-கலாசாரங் களை மலினப்படுத்தும் நிலைப்பாடுகள், காதலை அகோரப்படுத்தும் அட்டகாசப்போக்குகள், ஒழுக்கக் கேடான நடைமுறைகள் போன்றவற்றை விதைத்து இளம் பிஞ்சு நெஞ்சங்களைக் காயப்படுத்தி சமூக்ப் பிறழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகிறது; மனக்கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க் கிறது. ஆனாலும் தரமான காத்திரமான கருத் தோவியங்களாக, சமூகம் சீர்கெடா வண்ணம் பல இயக்குனர்கள் இயங்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறான சீர்திருத்த இலட்சியவாதிகளின் படைப் புகள் தமிழ்ச் சினிமாவில் பிரகாசமான நல்ல எதிர் காலத்தைப் பிரசவிக்கலாம்.
பூரீதரின் எளிமையும், பாலச்சந்தரின் உத்தி களும், பாரதி ராஜாவின் கலாரசனையும், பாலு மகேந்திராவின் அழகியலும், கே. சுப்பிரமணியத்தின் துணிச்சலும், மகேந்திரனின் அழுத்தமான மனித நேயமும், மணிரத்தினத்தின் தொழிநுட்பமும், சேரனின் தன்னம்பிக்கையும், அகத்தியனின் கண்ணியமும், வெள்ளித்திரையில் வெளிச்சத்தைப்
(
\--
 
 
 

புடமிட்டுக்காட்டப் பெரிதும் உறுதுணையாகும். இவ்வாறான இயக்குனர்களே வரவேற்கத்தக்க வர்கள்.
அடுத்து இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த நம்மவர்களால் தயாரிக்கப்பட்ட காத்திரமான படைப்பு களை வரவேற்று சமூகச் சீர்கேட்டை ஒழித்துக் கட்டலாம். கனடாவில் சுமார் நாற்பது படங்களும், பிரான்சில் ஏழு படங்களும், இலண்டனில் பதினான்கு படங்களும் வெளிவந்ததை அவதானிக்கக் கூடிய தாக உள்ளது. இவற்றையும் நாம் புறந்தள்ளாது ஆதரித்தால் நமது கலாசாரம்- பண்பாடு-பாரம்பரியம் என்பவற்றை அடுத்த தலைமுறைக்குக் கையளிக் கலாம். இல்லாதவிடத்து விரும்பத்தக்க கலாசார விழுமியங்கள் சிதைந்து விடலாம்.
காலம் என்பது ஆதியும் அந்தமும் இல்லாதது. அதன் தொடக்கம் எவ்வாறு எமக்குத் தெரியாதோ அது போல அதன் முடிவும் எமக்குத் தெரியாது. காலம் பல துறைகளில் பலவேறு மாற்றங் களைச் செய்துகொண்டே செல்கிறது. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கான விடயம் மட்டுமே என்று நினைத்தால் அது வெறும் முட்டாள்தனமான முடிவே. அது எதிர்காலச் சமூகத்தை எவ்வாறு சீரழிக் கின்றது என்பதை சீர் தூக்கிப்பார்ப்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும். இது புத்திஜீவிகளின் முக்கிய கடமையுமாகும். -
இன்னுமொரு ஆபத்தான நிலை, மக்களின் தலைவிதியையே தீர்மானிக்கின்ற, ஆட்சி அதிகாரத் தையே கைப்பற்றித் தரும் அளவிற்கு சர்வ வல்லமை பொருந்திய சாதனமாக சினிமா மாறிவிட்டதுதான். தொழிநுட்பத்தின் விளைநிலம் என்று பூரித்துக் கொள்கின்ற அமெரிக்கா கூட இதற்கு விதிவிலக் 656,oa).
அண்மையில் யாழ்பாணத்தில் ரீதர் தியட்டரின் முன்பாக இளைஞர்கள் நடிகர்களின் படங்களுக்குப் பசுப்பாலை ஊற்றி அபிஷேகம் செய்தார்களாம். அதாவது இந்து கலாசாரத்தின் படி தெய்வங்களுக்கே அபிஷேகம் செய்வது வழக்கம். அப்படியானால் நடிகர்களும் தெய்வங்கள் என்ற நிலைக்கு இச்சமூகம் கண்மூடித்தனமாகப் பிறழ் வுபட்டு நிற்பது மிகப்பரிதாபமானதும், பரிகாசமுமான நிலையுமாகும். அது மட்டுமா? இந்தியாவில் பாமர மக்கள் எம்.ஜி. ஆர்க்கு, ராமராவுக்கு (கிருஷ்ணராக நடித்தவராம்), குஷ்புவுக்குக் கோவில் கட்டி விளக்கு வைக்கிறார்களாம். இவ்வாறான சுயசிந்தனையற்ற, மூடத்தனமான வேலைகளைச் செய்ய இந்தச் சினிமா தூபமிட்டுள்ளது.
O 21b is . . .

Page 21
தொண்டன் -
“அற நெறிகளுடன் இணைந்து செல்லும் இயற்கைக்கும் உதவுவதா
- திருத்த இதிலந்து சிரியா, பெலிஸ், ஈக்குயேட்டோ நாடுகளின் வத்திக்கானுக்கான புதிய தூதர்களை சான்றிதழ்களைப் பெற்று அவர்களுக்கு உரை ஒன் உலகில் சுற்றுச்சூழலை மதித்து, இயற்கையின் 1 நலனுக்குக் கேடு விளைவிக்காத வகையில் பே
இயற்கையைப் பயன்படுத்தும் வழிகளுமே அரசியல் ப முதலிடம் பெறவேண்டுமென்ற அழைப்பை முன்ன
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான இ6 வாழ்க்கைமுறை மனிதகுலஅழிவிற்கு இட்டுச் செல் எடுத்துரைத்தார் திருத்தந்தை. மனிதனின் படைப்பு இடம் குறித்து, மனிதகுலம் உணர்ந்து செயற்பட அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, 6 மகிழ்ச்சிக்கும் தொழிநுட்பம் ஒன்றே வ்ழி என்ற
போக்கு மற்றும் மனித கட்டுப்பாட்டையும் மீறிச் செ தொழிநுட்பத்தினால் விளையும் அழிவுகள் குறித்தும்
கவலை வெளியிட்டார்.
議 ஆ
---- 繳 ]] 蔓
வருந்த வேண்டும் 6
திருத்தந்தை இறையியல் ே முனைவர் பட்டம் பெற்ற மn கிறிஸ்து என்ற உண்மையை நம்பிக்கையை உலகம் கேட்பத எடுத்துச் சொல்ல கத்தோலிக்கர்கள பெரும் வருத்தத்திற் குரியது என்று உள்ளத்தைப் பற்றி விபரிக்கும் திருப் தாக கொண்டுள்ளது: நீரின்றி வறண்ட உமக்காக ஏங்குகின்றது திருத்தந்தை தனது கரு
 
 
 
 
 
 
 
 

தொழிநுட்பமே மனித குலத்திற்கும் க இருக்க முடியும்’
ந்தை - iயல், கினி, மொல்தோவியா, கானா ஆகிய 1 வத்திக்கானில் சந்தித்து நம்பிக்கைச் றும் வழங்கிய திருத்தந்தை, இன்றைய பாரம்பரியத்தைப் பாதுகாத்து, மனித மற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளும், மற்றும் பொருளாதார தீர்மானங்களில்
வத்தார்.
ணக்க வாழ்வை மதிக்காத bலும் ஆபத்துக் குறித்தும் ான தொழிநுட்பத்தின்
வேண்டும் என்ற வளர்ச்சிக்கும்
ডোডেক্তক্টো6ততো'। ல்லும்
“கிறிஸ்துவை உலகறியச் செய்யத்
தவறியதற்காக நாம் மனம் வருந்த வேண்டும்’
- திருத்தந்தை -
க்கர்களாகிய நாம் தொட்டில் குழந்தைகள் போல ல்துவை உலகறியச் செய்யத் தவறியதற்காக மனம் ான்று திருத்தந்தை கூறினார்.
பேராசிரியராகப் பணியாற்றிய போது, அவ்ர் வழிநடத்தி ணவர்களுக்கு அண்மையில் ஆற்றிய உரையில், , அவர் இன்னும் நம்முடன் வாழ்கின்றார் என்ற தற்கு ஆவலாக இருக்கும் வேளையில், இவற்றை கிய நாம் காட்டிவந்துள்ள தயக்கம் கூறினார். கடவுளைத் தேடும் பாடல் 63ன் 'என் உயிர் உம்மீது
பாலை நிலம் போல என் உடல் : என்ற வரிகளை எடுத்துக் கூறி, ! த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
9)

Page 22

இன்றைய வாழ்வு முறையின் மாற்றமுடியாத ஓர் மாக வன்முறைகள் அமைந்துவிட்டன. நாம் கின்றோமோ இல்லையோ, வன்முறைகள் நமது ல் பிறரால் விளைவிக்கப்படுகின்றன; அல்லது ல் பிறர் மீது விளைவிக்கப்படுகின்றது. பல சந்தர்ப் ளில் அந்த வன்முறையைப் பிரயோகிப்பவர்க குக் கூட தாம் புரிகின்ற வன்முறைகள் பற்றித் ரிவதேயில்லை; அது தொடர்பான உணர்வும் ருப்பதில்லை. தம் வாழ்வின் இருப்புக்கு அந்தச் சயல்கள் தேவை, அது வழமை, வாழ்வின் நடை முறை என்பது போல அவர்களது எண்ண ஓட்டங்கள் அமைந்து விட்டன என்று தான் கூற
வேண்டும்.
சாப்பாட்டுக்கு இறைச்சி தேவை, எனவே மாடு
வெட்டப்படுகிறது அல்லவா? அதுபோன்று
தான் நான் வசதியான வாழ்வு வாழ அடுத்த வன் கழுத்து வெட்டப்படுதல் சாதாரணம் என்பது போன்று மானி வாழ்வு இன்றைய நாட்களில் அமைந்து விடுகின்றது.
தக்கன பிழைத்து வாழ்தல் என்பது உயிரினங் களின் கூர்ப்புக்கு அடிப்படையான அம்சம், அவற்றின் நீடித்த இருப்புக்கு அத்தியாவசி யமான தேவை. ஆறறிவு மனிதனுக்கு கூர்ப்பு அதிகம் தேவையில்லை. அவன்தான் படைப்
பின் உச்சம் என்பது உலகில் நியதி. எனவே
சூழலுக்கேற்ப வாழ ஒரு போட்டி அவனுக்கு இருந்ததில்லை. தன் அறிவைக்கொண்டு, பண் பைக் கொண்டு, நல்ல விழுமியங்களைக் கொண்டு, சிறந்த பழக்கவழக்கங்களைக் கொண்டு, தெய்வ க்தியைக் கொண்டு தன் பாட்டுக்கு அவன் வாழ்ந்து காண்டிருந்தாலே போதும் அவனது வாழ்க்கைக்கு ந்த இடையூறும் வந்ததில்லை என்ற நிலைதான் ாஞ்சக்காலத்துக்கு முன்புவரை இருந்தது. ஆனால் iறு மற்ற எல்லா உயிரினங்களையும் விட கூர்ப்பு பது தக்கனப் பிழைத்தல் என்பது தனக்குரிய மைபோல அவன் செயற்படத் தலைப்பட்டுவிட்டான்.
வீன அறிவு, உபகரணக் கருவிகள் எல்லாம் அவன் பாட்டுக்குள் நின்று அவன் சொன்னது போல இயங்கி ன வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. உலகமய தத்துவத்தின் மூலம் என்ன நன்மையோ தெரிய ஆனாலும் மனிதன் குழுக்களாகிவிட்டான் என்பது ச்சயம். இந்த நூற்றாண்டிலும் சாதியாக, இனமாக, எாக, நாட்டவனாக அவன் குழுக்களாக வாழவே ான். ஒரு காலத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர்
SLSSiSiSiSiSiSiSiSiSiDSiDiSLSLSSLSLSSiSiSiMDSDSDiSiiSiiLiL
O)

Page 23
வளர்ச்சியி முதிர்ச்சியி
நுகர்ச்சிகள்
List idlass
என்றிருந்த மனநிலை போயே போய்விட்டது. சாதி ஒரு வாழ்வின் இருப்பு, இனம் ஓர் உரிமை, மதம் ஓர் ஆதாரம், நாடு ஒரு பிடிப்பு என்றவாறு அவன் வாழ்வின் போக்குச் செல்கின்றது. "பற்று' என்ற அடைமொழிகொண்டு இந்த அம்சங்களைப் பேணுவது தனது இருப்புக்கு அவசியம் என்பதால் அவற்றை அடிப்படையாகக்கொண்டு அவன் திட்டங் களை வகுத்து வாழ முற்பட்டதால் இன்று வன்முறை களும், அழிவுகளும், சீரழிவுகளும் மனித கலாசாரத் தின் ஒரு பகுதியாகி விட்டன.
வியர்வையில்லாமல் சொத்து குவிக்கப் படுகின்றது, மனச்சாட்சி இல்லாமல் சுகபோகம் அனுபவிக்கப்படுகின்றது, பண்பில்லாமல் அறிவு அவனுக்குள் அரசாளுகின்றது. நேர்மையில்லா வியாபாரமும், மனிதமில்லாத விஞ்ஞானமும் அவனைப் பீடித்திருக்கின்றன. கொள்கையில்லா அரசியலும், விசுவாசமில்லா வழிபாடும் அவனைக் கொலைக் கலாசாரத்தின் தேவைகளாகவே மாற்றி விடுகின்றன. இதுதான் இன்றைய யதார்த்தம் வன்முறை வாழ்வின் ஆரம்பம்.
எண்ணிப்பார்க்கையில் மனிதம் புனித மடையும் காலம் எப்போது என்று மனம் ஏங்கு கின்றது. எத்தனை முறைகள்தான் இயேசு மண்ணில் பிறக்க வேண்டும் என்று மனம் அங்க லாய்க்கின்றது. மரங்களை அழிக்கின்றார்கள்; ஆனாலும் இரும்பினால் சிலுவைகளை உருவாக்கி விடுகின்றார்கள் தனக்குத் தனக்கு என்று வாழும்
 
 
 
 
 
 
 
 

i(II)|III - 73 ண் அடையாளம் நாகரீகத்தின் ள் முழுமையே குடும்பமென்பார்
வெறியாகி உணர்ச்சிகள் எரிகையில்
ர் ஏதுஉணர் வீர் ~س f060 سے
சுயநலம் என்று அறுகின்றதோ அன்றுதான் விடிவு நிச்சயம் என்பது மட்டும் புரிகின்றது, அது எல்லோருக்கும் அல்லவா தெரியவேண்டும்.
றை மட்டுமே-தெரிவு பாதுதான்-குப்பையெல் லாம்-குப்பைத்தொட்டியைப்-போய்ச்-சேரும்:
இல்லாதவிடத்து-இளையோரின் οIIIblΦ60)oΠ.
கள் பலவற்றைக் p படைத்தவர்கள்

Page 24
செல்லையா ஞானபிரக அழகுற அலங்கரிக்கி
 
 

影 அரசரெத்தினம் அவர்களின்
கும் மன்மதன் தமிழ் இலக்கணம்
தொடர் என ஒரு சஞ்சிகைக்குரிய அளவில் காத்திரமான கட்டுரைகளும் மேலும் சிறுகதை கலைஞர் செல்லையா ஞானப்பிரகாசம் அவர்களின் பேட்டி, கவிதைகள், ஆரோக்கியம் விளையாட்டு மற்றும் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான பயிற்சிப் பரீட்சைத் தாள்கள் என பல பயன் மிக்க சுவையான அம்சங்கள் தென்றல் 15வது சிறப்பு மலரை நிறைத்துள்ளன.
தென்றலில் கமழும் சுகந்த மணத்துக்கப்பால்

Page 25
@8©ঞ্জেগুcক্টো
ஆசிர்வாகுப்பரினி
அத்தியாயம் 102
Dறுநாள் அதிகாலை பெனடிக்டும், சிரில்லா6 ஆயத்தமாகினர்.
“இன்று எப்படியாவது ஓர் இடத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும். பெனடிக்ட் என்னால் அதிக தூரம் நடக்க முடியாது” என்றவாறே பைபிளைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் சிரில்லா. அவளுடைய ஆதங்கத் தையும், களைப்பையும் நன்கு உணர்ந்து கொண்ட பெனடிக்ட் “கவலைப்படாதீங்க சிரில்லா. எல்லாத்தையும் வழிநடத்துகிற இறைவன் நமக்கு நிச்சயமா ஓர் இடத்தைக் காட்டுவார்.” என்று கூறிக்கொண்டு தமக்குள் செபித்த வாறே தொடர்ந்தும் நடந்தார்.
சூரியனோ உச்சி வானை விட்டு மெல்ல மெல்ல கீழிறங்கிச் செல்ல ஆரம்பித்தான். மாலை வேளையாகும் நேரத்தில் தூரத்தே ஒரு சிறு ஆ போக்கியிலிருந்து புகை வெளிச்செல்வதையும் பென
உரோமைய நகரத்திலிருந்து 35மைல் தெ கத்தோலிக்கக் கிராமமான ‘என்பைட்" எனும் கிராம பெனடிக்டினதும், சிரில்லாவினதும் பயணத்துக்கான அவர்களிருவரையும் மனப்பூர்வமாக வரவேற்றனர்.
“பிரயாணிகள் எப்போதும் இங்கு வரவேற்கட் இங்கிருந்து இளைப்பாறிவிட்டு உங்கள் பயணத்தை இங்குள்ள மக்கள் மிகவும் எளிமையானவ கொண்டவர்கள். "ஆண்டவரே. இவர்களிடம் எம்மைச் ே வந்த நோக்கத்தை மறக்கக்கூடாது என பெனடிக்ட் தனக்குள் நினைத்துக் கொ கலைக்கும் வகையில் “பெனடிக்ட். நாம் இங்கேயே தங்கினா நகரத்திலிருந்து வெகுதொலைவிலுள்ளோம். பிடித்த அனைத்துமே இங்குள்ளன. அத்துடன் ஓர் அறிவாளியின் வழிகாட்டல் இவர்களுக்குத்
நினைத்துச் செய்யலாமே” என்றார்.
ଝି $
연 G、
s S 99 ԷԵ
) ଗ)
 
 
 

வும் தமது பயணத்துக்கு
லயத்தையும் சில வீடுகளையும் அதன் புகைப் டிக்டும், சிரில்லாவும் கண்டனர். நாலைவில் காட்டுப்பகுதியில் காணப்படும் ஒரு மே அதுவாகும். நோக்கத்தைத் தெரிந்து கொண்ட அக்கிராம மக்கள்
படுவர் உங்களுக்குத் தேவையான நாட்களுக்கு த் தொடருங்கள்’ என்றனர் அம்மக்கள். ர்களும், ஏழைகளும், ஆனால் மிகவும் இரக்கம்
சேர்த்தமைக்காக உமக்கு நன்றி, இருப்பினும் நான்
ண்டிருக்கையில், சிரில்லா அவரது எண்ணத்தைக்
ல் என்ன? இது ஒரு காட்டுப் பகுதி. உரோமைய மரங்கள், பறவைகள், நீரோடைகள், என உமக்குப்
* இம் மக்கள் படிப்பறிவற்றவர்கள் உம்மைப் போன்ற தேவை. இதுவும் கடவுளுக்கான ஒரு சேவைபோல்

Page 26
@8©rে@ঠcক্টো பெனடிக்ட் சிறிய புண்முறுவலுடன் “வாழ்க்கையை எப்பவுமே பயத்தோடு பார்க்கிறீங்க சிரில்லா. 5 அதுக்குள் மறைந்திருக்கின்ற அழகு உங்களுக்குத் தெரியிதில்லை. அத்தோடு நான் கடவுளுக்குச் செய்ய விரும்பும் சேவை வேறு. அதுதான் செபம். என் வாழ்நாட்களை செபத்தில் செலவழிக்க வேண்டும். செபத்தைப் பற்றி எந்த அக்கறையும் அற்றவர்களுக்காக, செபம் தேவைப்படுகிறவர்க ளுக்காக, ஆன்மாக்களுக்காக நான் செபிக்க வேண்டும். அதற்கு நானொரு துறவியாகி தனிமையில் வாழவேண்டும்” என்றார். "ஆனால் நான் உம்மை விட்டுப்பிரிய மாட்டேன் நீர் எங்கு சென்றாலும் நானும் உம்முடன் வருவேன்’ என்று உறுதி யாகக் கூறினாள் சிரில்லா. பெனடிக்ட் மீண்டும் புன்னகைத்தபடி, "இறைவன் உம்மை ஆசீர்வதிப்பாராக!” என்று கூறி வீட்டுக்குள் சென்றார்.
நாட்கள் உருண்டோடின. சில்லா அக்கிராம மக்களுடன் அந்நியோன்னி யமாகி அவர்களில் ஒருவரானார். பெனடிக்ட் தினமும் ஆலயம் சென்று தனக்குத் துறவியாவதற்குத் தேவை யான உறுதியையும் வழிகாட்டலையும் தருமாறு வேண்டினார். -
ஒருநாள் ஆலயத்திலிருந்து வீடு திரும்பிய பெனடிக்ட் சமையலறையில் சிரில்லாவின் அழுகுரல் கேட்டு ஓடிச் , சென்றார். உடைந்த மண்கூசாவுடன் அழுதுகொண்டிருந்த சிரில்லா பெனடிக் டைக் கண்டதும், "ஐயோ! பெனடிக்ட் இங்க பாருங்க நான் இந்த மண் கூசா கை L வைத் தூக்கிக்கொண்டு வரும்போது அனைத் வழுக்கி விழுந்து விட்டது. இன்று காலையில்தான் எனது பக்கத்து வீட்டுப்1 பாட்டியிடம் தண்ணிர் எடுத்து வருவ தற்காக வாங்கி வந்தேன். அதற் குள் இப்படி ஆகிவிட்டதே' என்று புலம்பினாள்.
இரண்டு துண்டுகளாக உடை = பட்டிருந்த கூசாவைக் கையில் எடுத்த பெனடிக்ட் “நான் இதை எப்படியாவது ஒட்டித்தருகிறேன். நீங்கள் அழ வேண்டாம்” என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 

“அதை ஒட்டவே ஏலாது, நான் சென்று பாட்டியிடம் மன்னிப்புக் கேட்கிறேன்” என்று எழுந்த சிரில்லாவை பெனடிக்ட் தடுத்து
“கொஞ்சம். பொறுமையாய் இருங்கள். நான் எப்படியாவது முயற்சி செய்து பார்க்கிறேன்” எனக் கூறிக்கொண்டு தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். ஆனால் சிரில்லா மனம் ஆறவில்லை; தொடர்ந்தும் அழுதுகொண்டே யிருந்தார். அறைக்குள் சென்ற பெனடிக்ட் முழந்தாழ்ப்படியிட்டு'கருணையும் இரக்க மும் நிறைந்த இறைவா! இந்தப் பாவியின் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும். இதோ! இங்கு உடைந்த சிறுமண் கூசா உள்ளது. எனது சிரில்லா தவறுதலாக உடைத்து விட்டார். அவர் மிகவும் வேதனையில் அழுதுகொண்டிருக்கிறார். அன்பின் ஆண்டவரே இந்த உடைந்த கூசாவை மீண்டும் ஒட்டச் செய்தருளும். அப்பொழுது சிரில்லா மகிழ்ச்சி அடைவது மட்டுமின்றி, இக்கிராம மக்களும் உமது மகிமையைக் கண்டு மேலும் அதிகமாய் உம்மை அன்பு செய்வார்கள்’ என்று செபித்தவாறு கண்களை மூடி இறைவனை சங்கீதங்கள் மூலம் துதிக் கத் தொடங்கினார். 1 செபம் முடிவுற்று கண்களைத் திறந்த போது உடைந்திருந்த கூசா எவ்வித தடையமும் இன்றி ஒட்டப்பட்டிருந்தது. மகிழ்ச்சியால் நிறைந்த பெனடிக்ட் | “நன்றி ஆண்டவரே! உமக்கு கோடான கோடி நன்றிகள். முழு விசுவாசத்துடன் உம்மை நாடி வரும் எவரையும் நீர் கைவிட்டதில்லை. அனைத்துப் புகழும் ; துதியும் உமக்கே உரித்தாகுக ஆமேன்”. என்று நன்றி செப்ம் கூறிவிட்டு கூசாவுடன் அறையை விட்டு வெளியே வந்தார்.
உடைந்த கூசா ஒட்டப்பட்டு பெனடிக்ட் டின் கையிலிருப்பதைக் கண்ட சிபில்லா ஆச்சரியத்தில் கண்களை விரித்தார்.
“இது. என்ன அதிசயம்! கூசா பழைய. நிலைக்கு வந்துவிட்டது. பெனடிக்ட். உண்மையிலே. அதிசய மொன்று செய்றிங்க. நீங்க உண்மையிலே கடவுளின் பிள்ளைதான்’ என்று மகிழ்ச்சியில் வார்த்தைகளைக் கொட்டினார்.
4)

Page 27
@8©rে@ঠcক্টো "நானொன்றும் அதிசயம் செய்யவில்லை. இது எல்லாமே கடவுளின் வல்லமைதான். அவருக்கு நன்றி கூறுங்கள்.” என்று அமைதியுடனும் தன்னடக்கத்துடனும் கூறினார்.
“பெனடிக்ட் என்னதானென்றாலும் எல்லோரா லும் இதைச் செய்ய முடியுமா?. புனிதர்களால் மட்டுமே முடிந்த காரியம். நீங்கள் இன்று செய்துள் வீர்கள். அதை நான் இங்குள்ள எல்லோரிடமும் சொல்ல வேண்டும். நீங்கள் எவ்வளவு புனிதமான வரென தெரியப்படுத்த வேண்டுமென கூறியவாறு கூசாவை எடுத்துக்கொண்டு வெளியில் ஓடிச் சென்றார்.
சிரில்லா வெளியில் சென்றதும் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தார் பெனடிக்ட்
‘நான் தனியாகச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. இனியும் ஒரு கணம் நான் தாமதிக்ககூடாது. இக்கிராம மக்கள் மிக நல்லவர்கள். சிரில்லாவை நன்கு கவனித்துக் கொள்வார்கள். எனது நோக்கம் துறவியாவது மட்டுமாகவே இருக்கவேண்டும். சிரிலி லா மீண்டும் வீட்டுக்குத் திரும்புவதற்கு முன் நான் இங்கிருந்து செல்ல வேண்டும். இல்லாவிடில் சிரில்லா என்னை ஒருபோதும் தனியே செல்ல விடமாட்டார்’ என்று நினைத்தவர் தன் உடைகளில் சிலவற்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு அவ் விடத்தை விட்டுச் சென்றார்.
கிராம மக்கள் அனைவரும் சிரில்லாவைச் சூழ கூட்டமாகக் கூடியிருந்ததால் பெனடிக்ட் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. கிராம எல்லை யைக் கடந்த பெனடிக்ட்க் மீண்டும் திரும்பி அக் கிராமத்தைப் பார்த் தார். தனது சிரில்லா வுக்காகவும், அக் கிராம மக்களுக்கா கவும் இறைவனுக்கு நன்றி கூறி, அவர்க ளுக்காகச் செபித்து விட்டு, அவ்விடத்தை விட்டு தன் புதிய
@56তা,
(தொடரும்.)
 
 


Page 28
கிழக்கிலங்கையில் வாழும் தமிழ்
மற்றும்
பண்பாட்டம்சங்களை
"கிழக்கிலங்கைத் தமிழகம்’
穩
ங்கள்
வரலாற்றின் சில பக்க (பாகம் ஒன்று) ஆசிரியர்: வாகரைவாணன் (வித்துவான், சென்னை பல்கலைக்கழகம்,
தமிழ்நாடு, இந்தியா)
“உயிரைப் பணயம் .” தொடர்ச்சி 2008ம் ஆண்டு ஏழு மாதங்கள் வீட்டுக்காவலில் (House Arresed) GODGJdšabůLJL LITń. GöIL இந்தியாவிலிருந்து வெளியேறினார். வங்காளக் கடவுச் சீட்டு புதுப்பிக்கப்பட்ட காரணத்தினால் வீசா (Visa) கொடுப்பதை மறுத்தனர். மீண்டும் 2009ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்தார். சவால்கள் இருப்பினும் சொந்த நாட்டிற்குப் போக
எத்தனித்தார். ஆனாலும் அரசு தடை விதித்தது.
2010ம் ஆண்டு தொடர்ந்து இந்தியாவிலே வசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
பெண்கள் விடுதலைக்காகவும் சிறுபான்மை மக்களின் உரிமைக்காகவும் இந்தியாவில் இருந்தே தன்னுடைய எழுத்தினாலும் வார்த்தையினாலும் குரலெழுப்பி வருகின்ற இந்த இஸ்லாமிய பெண் எழுத்தாளருக்கு இறக்கு மட்டும் வாழ்வுக்கு அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. இஸ்லாமியச் சட்டம் பெண்களை அடக்கி வைப்பதோடில்லாமல் அடிமைப்படுத்துவதாகவும் அவர் கூறி வருகின்றார். இஸ்லாமிய பின்னணியிலிருந்து உருவாகிய இந்த வீரப் பெண் உண்மையாகவே ஒரு புதுமைப் பெண். புதுயுகம் படைக்க வந்த சாதனைப் பெண் ஆவார்
 
 
 
 

அறிவிப்புக்கான பாதை 2012-உலகத் ஒதாடர்பு நாளுக்காள செய்தி
மெளனமும் இறைவார்த்தையும் நற்செய்தி
அறிவிப்புக்கான பாதை என்பதை 2012ம்
ー 囊 ஆண்டு மே 14ம் நாள் சிறப்பிக்கப்படவிருக்கும் AF mRNA நாளுக்கான செய்தியாக திருத்தந்தை தெரிந்தெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்து தெளிதல் மற்றும் சிந்தனை செய்யும் பழக்கத்துக்கு, மெளனம் எப்போதும் உதவுவதால் இது இறைவார்த்தையை ஏற்ப தற்கும் உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் எழுத்தாளரின் பாதுகாவலரான தூய
1%ලමුණු
பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்களது விழாவான ஜனவரி 24ம் திகதி அன்று உலகத் தொடர்பு நாளுக்கான திருத்தந்தையின் செய்தி வெளியிடப்படுகிறது.
த்திக்கானின் கத்தோலிக்கப் பூத்திரிகை
வத்திக்கானில் இருந்து வெளிவரும் 醛 திருப்பீடச் சார்புத் தினத்தாளான ီး”ီးချကြီးရှူးဂြိုမှ ரொமானோ என்னும் பத்திரிகை இவ்வாண்டு 150ம் ஆண்டுகளின் (1861-2011) நிறைவைக் கொண்டாருகின்றது.
இப்பத்திரிகை விசுவாசிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை கிறிஸ்துவின் அருள்வாக்கு மற்றும் திருச்சபையின் அதிகாரபூர்வ போதனைகளின் ஒளியில் காண உதவுகிறது என திருத்தந்தை 14ம்
பெனடிக்ட் பாராட்டினார்.
அ& பாலியல் கல்வி கற்பிப்பதற்கான வழற்றோரின்
உரிமை
மனித பாலியல் கூறுகள், இன விருத்தி, நல்வாழ்வு உள்ளிட்ட விவகாரங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதற்குக் கொண்டிருக்கும் உரிமையை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் இளையோர் குறித்த கொள்கைகள் மதிக்க வேண்டும் என்று ஐநாவுக்கான வத்திக்கான் அதிகாரி பேராயர் பிரான்சிஸ் கள்ளிகாட் கூறினார். நல்லிணக்கம் கொண்ட சமூதாயச் சூழலில்
ஒவ்வோர் இளைஞனும் யுவதியும் வளர்க்கப்ப வேண்டும் என்பதை பேராயர் சுள்ளிக்காட் ஐ.நா. நிறுவனத்தின் உயர் மட்ட அளவிலான கூட்டத்தில் நினைவுபடுத்தினார்.

Page 29
Ggустөёxcld ё
சிறுவர்களுக்கு
மட்டும்
முடிவுத்ததிகதி 30- 11 - 2011
விவிலியங்
எண்ணிக் (பொருத்தமான சொற்களைத் தெ
யோசேப்பு புதல்வரைச் சார்ந்த குடும்பங்களில், மன மைந்தரது குடும்பத்தைச் சார்ந்த மூதாதையர் வீடுகள் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவ கூறியது; “இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத் கொடுக்கும்படியும் ஆண்டவர் எம் தலைவராகிய
LL LLL LLL LLL LLLL LL LSL LLL TSL LLLL LL LLL LLLL LSL LLL LLL 0LL LL LLL LLL LLL LLL 0L L 0L 0L 0L L0L LL LLL LLLL LL 0 0L L L LLLLL LL 0L LLLL Y உரிமைச் சொத்தை உமக்குக் கட்டளையிடப்பட்டது. ஆனால், இஸ்ரே மணம் புரிந்தால், அவர்களின் உரிமைச் சொத்து எங்க குச் சொந்தமான . சீட்டால் எமக்குக் கிடைத்த சொத்து குறைய நே ஆண்டு வரும் போது அவர்கள் சொத்து அவர்களது சொத்து மூதாதையரின் சொத்திலிருந்து குறைய நேரிடும் படியே கூறியது; யோசேப்பின் புதல்வரின் குலம் கூறு ஆண்டவர் கட்டளையிடுவது இதுவே. “தாங்கள் வி தம் தந்தையின் குலக்குடும்பத்திற்குள் மட்டுமே. இஸ் ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றப்படக் மூதாதையர் உரிமைச் சொத்தையே கொண்டிருக்க ே உடைமை கொண்ட ஒவ்வொரு பெண்ணுப
Y L SL Y L LLLL L S Y LT Y LLL LLLL 0SLL 0S 0L L0SL L LL 0 LL LSL LLL 00 LLL Y LLL 00 LL LLLLL LL LLL L0 Y LLL 0 0 LL L0 K LL ஆவாள். இதனால் இ உரிமைச் சொத்தைக் கொண்டிருப்பர். எனவே, ஒரு சொத்தும் மாற்றப்படக் கூடாது. உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண் செலோபுகாதின் புதல்வியர் செய்தனர். இவரின் புதவி ஒக்லா, மில்கா, நோவா ஆகியோர் தம் தந்கையின் யோசேப்பின் மகனான மனாசேயின் புதல்வர் குடும்பா
LL LLL LLL LL LSL LLL LLL LLLL Y LLL 0 LLLL LL Y LLL LLLL LL LL LLL LL LSL 0 SLL LLLL LLL LLSL 0SL LLL LLL 0 LLLL LLL LLL 0SL Y LLLL LL LLL LLLL 00 குலக்குடும்பத்துக்ே யடுத்துள்ள மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் கட்டளைகளும் . இை
alfabLaseir: ஆண்டவரின், மனைவி, இஸ்ரே செலோபுகாதின் நீதிச்சட்டங்க
(வினாப்படிவத்திலேயே விடைகள் எழுதியனுப்பப்பட வேணர்ரும், பிறிதா
 

கற்போம்-103 )
536:1-13 நரிந்து இடைவெளிகளை நிரப்புக)
ாசே மகனான மாக்கிரின் புதல்வனான கிலயாதின் ளின் தலைவர்கள். ர்களாகிய பெரியோர்களிடமும் சென்றனர். அவர்கள் த்துக்காக நாட்டைத் திருவுளச் சீட்டு முறையில் ப உமக்குக் கட்டளையிட்டார். எம் சகோதரன் த அவர் புதல்வியருக்குக் கொடுக்கும்படி ஆண்டவரால் யலின் வேறு குலங்களின் புதல்வர்களை அவர்கள் 5ள் மூதாதையர் சொத்திலிருந்து எடுபட்டு அவர்களுக் சொத்துடன் சேர்க்கப்பட்டுவிடும். இவ்வாறு திருவுளச் ரிடும். அத்துடன் இஸ்ரயேல் மக்களுக்கு மீட்பின் குலத்தின் சொத்துடன் சேர்க்கப்படும். அவர்களின் "மோசே . வர்த்தைப் வது சரியே; செலாபு காதின் புதல்வியரைக் குறித்து நம்பியோரை அவர்கள் மணம் முடிக்கட்டும்; ஆனால் ப்ரயேலின் . சொத்து கூடாது. இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தம் வேண்டும். எந்த ஒரு குலத்திலும் உரிமைச் சொத்தில் 6 தந்தையின் குலக் குடும்பம் ஒன்றிலேயே Nஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தம் மூதாதையரின் ந குலத்திலிருந்து இன்னொன்றுக்கு எந்த உரிமைச் s is மக்களின் குலங்கள் ஒவ்வொன்றும் தம் ர்டும்”. ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே bவியரான . , திர்சா, ன் சகோதரர் புதல்வரையே மணந்தனர். அவர்கள் ங்களில் மணம் புரிந்தால், உரிமைச் சொத்து அவர்கள் கே சொந்தமாயிற்று. எரிக்கோவுக்கு எதிரே யோர்தானை மக்களுக்கு மோசே வழியாக ஆண்டவர் விதித்த வயே.
யல், தந்தையர், மோசேயிடமும், மக்லா, இரும்,உரிமைகுலத்தின் l
க அனுப்பப்படும் விடைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது)

Page 30
Líflasů Burg レイZイ乙イ2イ2イZイ乙イ2イア
அறிவை வளர்ப்போம்-1
(பொருத்தமான சொற்களின் கீழ் அ
1. சூரிய மண்டலத்திலுள்ள மிகவும் பிரக
(வெள்ளி, புதன், வியாழன்)
2. கியுலெக்ஸ் நுளம்பு பரப்பும் நோய்?
(டெங்கு, யானைக்கால், டயோர்
3. சீவசிந்தாமணி நூலின் ஆசிரியர் ?
(ஜெயங்கொண்டார், கபிலர், திரு
4. வேகப்பந்து வீச்சைக்கண்டு சச்சின் பய (அக்தர், வக்காயூனுஸ், வாசிம்அக்
5. ஆறுகடக்கும் வரைதான் அண்ணனும்
(ஆளுக்கொருபக்கம், நீயாரோ நான்ய
6. "செப்பரும்" என்பது . ?
(குறுக்கல்விகாரம், வலித்தல் விகாரம்
விவிலியம்
பரிசு அனுப்பவேண்டிய தபாலகம்:
Y LLLLLL LLLLL Y LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LLLL LLLLL YL LLLSLL 0 Y LLLLL LL LLL Y LLL LLL LLLLL S LLLLL LL LLL LLLSS S z LLLL LL LLL LLL LLLL 0 Y LLLLLL LLLLS 00S Y
 

தத்தக்க தேவர்)
பந்தார் என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் வீரர் ரம்)
தம்பியும் ஆறு கடந்த பின். பாரோ, அப்பாவும் பிள்ளையும்
), தொகுத்தல் விகாரம்)
LSL 0L LL 0L LLLLL LL LSLLLLLLGL LLGLL LLSLL LLLLY LLL LLL LLLLL S LSL LSL 0L L L 0L 0L 0SSL LSL 00 LLSL LL LSLLLLL LL LLLLSL GL LSL 0L LLLL Y LLL L0 LL LSL LLLLL Y 0 YS Y 0L 0
அனுப்பவேண்டிய முகவரி: ) கற்போம் / அறிவை வளர்ப்போம்- 103
தொண்டன் அ. பெ. எண் - 44 மட்டக்களப்பு.

Page 31
s&ހި-s
శ్లో
ごク
es t
Is í
போட்டி2 மு
விவிவியம் கற்போ
சீன், பர்னேயாவுக்கு, மேற்கு, செதாரில், ஆண்டவர், குலத்த
அறிவை pusliu,EU
1. 1974 2. பிரித்தானியா 5. அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்ட
பரிசுகள் அனுசரனை: அருள்
இரு பிரிவுகளுக்கும் சரியான விை
) து. கணேச6 பிள்ளையார் ( பெரியகல்லாறு
ஒரு பிரிவுக்கு மட்டும் சரியான விடை
> மு. தீமோன் ராஜ்
மே/பா திரு .எஸ். சகாயம் 7ம் பிரிவு, கோட்டகொடை
ஸ்பிங் வெளி
சிறுவர் சிறுமியருக்கான வர்ண
> முதலாம் பரிசு - 400/= > இரண்டா கனகரெத்தினம் ஜெனுசிக்கா இவோன் படுகாட்டார் வீதி, 42/15, 5Li நாவற்குடா, இருதயL LOL Löö6TLIL. மட்டக்க
போட்டியில் பங்குகொண்ட அனை
鲁
C
S
/

ாம் - 10 விடைகள்
செபாம், திருவுளச்சீட்டு, மனாசேயின், லைவர், இஸ்ரயேல்
ாம் - 10 விடைகள்
3. சீனா 4. சிறுநீரகச் செயலிழப்பு பான் 6. வலித்தல் விகாரம்
தந்தை அன்ரனி குரூஸ் CRS
வட எழுதி 300/= பரிசு பெறுபவர்:
ன் றொகான் கோவில் வீதி,
I-01
களை எழுதி 200/= பரிசு பெறுவோர்
> டிலான் கிசோ ஜெரூசன்
மாதா கோயில் வீதி பெரியகல்லாறு-01
ம் திட்டும் போட்டி 53 முடிவுகள்
ம் பரிசு - 300/= ) 3ம் பரிசு -200/=
அக்ஷயா யேசுராசா எப்பினா ஸ்ரக்
குறுக்கு வீதி, கிரகறி ஒழுங்கை, ரம்-மேற்கு, பிரதான வீதி, ளப்பு. கல்முனை 01.
வருக்கும் எமது நன்றி. (ஆ - ர்)
ප්‍රණක්

Page 32
VA 4. جحد عجح، جحد عجحه جحد عجع عجح
《༽རྗོད་།《 AM7 イ 4 飄」 凸 հյդեն 3
இலங்கை வானெ கத்தோலிக்க ந SOf டிசம்ப
.. கத்தோலிக்க நற்சிந்தனை - 8
நாள்: 03, 04, 05, 06 - பெஸ்லி
f 07, 08, 09 - அருட்த SS/ 17, 18, 19, 20 - ஆனந்த s 23, 24, 25 - ஸ்டாண்டு SC/
சிறுவர் உலகம் - மாலை 7.00
s நாள்:- 13, 27
Of
கதை, செபம், பாடல்கள் இ
),
புதிய உலகம் - மாலை 7.00
s நாள்:- 11, 25
SC/ இறைவார்த்தை வழிபாடு,
சிந்தனை உரை, குறுநாட
... o
8, நிகழ்ச்சித் ಬ್ರೀ»rð।
மலர்வேந்தன்
Sa
3a
Sa
Sa
2《རྗེ༅འི་
ZSIA
3a
a
Sa
 
 

حيحية
حي
حيحية
بحیح
حيحية
محم جمحی عمجح
ε και துறந்துறுடும்.
R ாலி தேசிய சேவையில் நிகழ்ச்சிகள் - தமிழ் f - 2O11
5ாலை 5.55 மணி
யோ வாஸ் ந்தை. கிளமெண்ட் அன்னதாஸ் /) ா ஏ.ஜி.ராஜேந்திரம் லி பிரபாகரன்
LD60 of ۔۔۔۔ -
இன்னும் .
AJ)YS
D600f
வேரைத்தேடி, ஈழத்தை அளந்த புனிதன், கம், பாடல்கள் இன்னும் .
/)
ov's
\ தொடர்பு: சமூகத் சிதாடர்பு நிலையம்
ét.&lՄ. óÝáõ* - ԿԿ, Λ ൧് υpυ υιό δόγγύι{. Z
< < 7 മീ
23M
Sa
23A
2a
3a
2a