கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலகத் தமிழர் குரல் 2007.04

Page 1

2007 66 - 22
ప్స్ట (တ္ထိမ္ပိ 懿
3
*५
.. :
ー穴。 烹

Page 2


Page 3
ஆதியும் அந்தமும் காணமுடியாத ஆக இதில் அண்டங்கள் எனப்படும் பால் வெளிப் பகு சூரிய மண்டலம் அமைந்துள்ளது. இதில் நமது ஏனைய கோள்களும் (கிரகங்களும்) அமைந்துள் நட்சத்திரங்கள், கோள்கள், வால்வெள்ளிகள் ம மண்டலங்கள் விளங்கி வருகின்றன. இவற்றைெ யார்? அவன்தான் சோதி வடிவாக விளங்கி வரு
நமது பூமியைப் படைத்த ஆண்டவ படைத்திருக்கின்றார். மனிதர்கள், விலங்குகள், தாள போன்றவை யாவும் இறைவனால் படைக்கப்பட்ட வாழவும் வழிகளையும் அமைத்திருக்கின்றார். செய்து பரம்பரைத் தொடர்பு உறவு நிலைகளை
இந்த பூவுலகில் மனிதன் மற்றும் உயிர் நெருப்பு, ஆகாயம் போன்ற ஐம்பூதங்களையும் க பூமியில் கடல், சமுத்திரம், நீர்நிலைகள், மலைகள் வெப்பம், குளிர் போன்றவை வாழ்வாதாரங்களாக முக்கிய தேவையான உணவுக்கு - உணவு 6 பறவைகள், பயிர்வகைத் தானிய வர்க்கங்கள், கிடைக்கின்றன.
மனிதர்கள் உயிரினங்கள் வாழும் காலம் இறை6 ஒருவிதமாகவும் மற்ற உயிர்களுக்கு வெவ்வேறு விதி செய்திருக்கின்றார்.
பிறந்தவை எவையும் அழிந்துபோகும். பிற இனப்பெருக்க முறையை படைத்தவன் வழிவகு 5 Dg வாழ்வெல்லையை நீடிக்கப் பெரிதான வா பலரின் வாழ்வு எல்லை குறைந்து மறையும் சிலபோது இயற்கை அனர்த்தங்களான மழை6ெ நிலநடுக்கம், விபத்துக்கள் போன்றவை தோன் உயிரினங்களும் அழிவைச் சந்திக்கின்றன. இய முழுமையாக வெற்றிபெற முடிவதில்லை. தற்க மனித வாழ்வை அழித்து வருவதைக் காணலாம்
eආණ්ෂී.ඡී ෂ9ණි
 

ன்னம்
மனித வாழ்வும்
ய வெளி பிரபஞ்சம் என்று குறிப்பிடப்படுகின்றது.
திகள் உள்ளன. இவற்றின் சில பகுதிகளில் நமது
து சுழலும் பூமியும் மற்றும் பூமியைச் சுற்றிவரும் ாளன. இவற்றை விட மற்ற அண்டப் பகுதிகளிலும் bறும் இதுவரை அறியப்படாத அறியமுடியாத பல யல்லாம் படைத்து ஆட்சிசெய்து வரும் மகாசக்தி ம் இறைவன் என்பது ஆன்மீக உண்மையாகும்.
ன் இதில் பல்வகையான உயிரினங்களையும் பரங்கள், விதவிதமான உயிரினங்கள், நுண்ணுயிர்கள் டவையாகும். இவற்றைப் படைத்த கடவுள் இவை ந்த உயிரினங்கள் வாழும்போது இனப் பெருக்கம் யும் ஏற்படுத்தியிருக்கின்றார்.
கள் வாழ்வதற்கு அவசியமான நிலம், நீர், காற்று, டவுள் அளித்திருக்கின்றார். இதனால் நாம் வாழும் i, காடுகள், சமவெளிகள், காற்று, மழை, வெள்ளம்,
நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. மனிதனின் மிக
வகைகள், தாவரங்கள், விலங்குகள், மீனினங்கள்,
பழவகைகள் போன்றவை நமக்கு இந்தப் பூமியில்
தவியாக உறுதுணையாக அமைந்து வருகின்றன.
வன் நிர்ணயம் செய்து வருகின்றார். மனிதர்களுக்கு விதமாகவும் வாழ்வு எல்லை (ஆயுள்)யை கடவுள்
ந்தவையிலிருந்து புதிதாக அவை பிறக்கும். இதற்கு த்திருக்கிறார். ஆண்டவன் படைத்த நாம் எவரும் ாய்ப்பில்லை. ஆயினும் வாழத்தெரியாத நிலையில் நிலையும் அவர்களால் தோற்றுவிக்கப்படுகின்றது. வள்ளம், புயல், வெப்பம், வரட்சி, பஞ்சம், நோய், றும் காலத்திலும் மனிதர்கள் மாத்திரமல்ல மற்ற ற்கை அழிவை மனிதன் அறிந்திருந்தாலும் அதை ாலத்தில் மனிதர்கள் செய்யும் வன் செயல்களும்
1. ஏேேல் 2007

Page 4
மனித
இறைவன் படைத்த உயிரினங்கள் யாவும் அவருடைய முதன்மையான உன்னதமான பிள்ளை கடவுளையும் தங்களையும் அறிந்துகொள்ளும் உயிரினங்களில் மேலானவனாக விளங்கி வருகி அறிவான பகுத்துணரும் பகுத்தறிவும் தரப்பட்டுள்: விருத்தியாக்கவும் முடிகின்றது. இறைவன் படைப்பி குழந்தைப்பருவம் முதலாக வளர்ந்து முதுமைப் பொதுவாக உள்ளது. இந்தக் கால எல்லைக்கு வாழும் நிலையும் உள்ளது. இறைவன் படைப்பில் பு உயரிய வாழ்வை வாழவேண்டுமென்று கடவுள் எதிர் அளிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழும் உரிை பறிக்கவோ அழிக்கவோ எந்த உரிமையும் இல்லை புறம்பாக தான் நினைத்தபடி செயல்பட்டு வாழ வேலைகளையும் தானும் செய்து மாபாதகங்களுக்
aFIDu 6lp
உன்னதமான மனித வாழ்வியலை சி ஆதிகாலந்தொட்டு மனிதர்களில் ஞானிகள், ஆன்மீக காலந்தோறும் இவர்கள் உருவாக்கப்பட்டு வருகின முடியாமல் வாழ்வதையும் உணர முடிகின்றது.
இத்தகைய ஞானிகள் காலங்காலமாக அரு தள்ம சிந்தனைகள் யாவும் மனிதன் கடவுள் நம்ட் அவன் வாழ்வில் பின்பற்றி வாழவேண்டிய தர்மங்கள் நல்லறிஞர்கள் எடுத்தியம்பிய நீதி நூல்கள் நமக் சமயங்கள் சார்ந்த சாஸ்திரங்களாகவும் விளங்கி
ஆதியில் தோன்றிய சைவசமயம் சார்ந்த நீ அளித்து வந்தன. இன்றும் நிலவி நன்மை செ நாடுகளிலும் தோற்றுவிக்கப்பட்ட சமயக் கொள்ள ஏற்றுப் போற்றி வருகின்றன. நமது சமுதாயத்தின் ஆதி நூல்களான தொல்காப்பியம், திருமந்திரம் திகழ்கின்றன.
இன்று உலகில் நிலவி வரும் மதங்கள் கொண்டிருந்தாலும் இவற்றில் சில அடிப்படைவ மாறான செயற்ப்பாடுகளை செயற்ப்படுத்தியும் 6 வாதங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு உலகில் மக்கள் உருவாக்கி வருகின்றன. எங்கெல்லாம் இக்காலத வாழ்வில் கவனிக்கப்படாமல் செயல்ப்பாடுகள் நட நாடுகளில் வன்செயல்கள், அழிவுகள், மனித அவல சொத்தாகிய மனித சமுதாய வாழ்வு மகத்துவம் தாழ் உள்ளனர்.
aණoණිණීෂී ජිහීග්‍රහී මිgyණී 2

அறிவு
அவனுடைய பிள்ளைகள் இவைகளில் மனிதர்கள் ாகள் எனலாம். இவர்கள் தங்களை உருவாக்கிய
அறிவுள்ளவர்களாக இருக்கிறார்கள். மனிதன் ன்றான். இவனுக்கு ஐந்தறிவுகளுடன் ஆறாவது ளது. இதனால் அவன் வாழ்வியலை நடாத்தவும் ல் எல்லோரும் சமமாகவே படைக்கப்படுகின்றனர்.
பருவம் கண்டு மறையும் காலம் யாவருக்கும் ள் மனிதன் வாழ்வியல் விடயங்களைச் செய்து மனிதர்கள் உலகில் நல்ல முறையில் ஒழுங்கமைந்த பார்க்கிறார். அதற்காக மனிதனுக்குச் சந்தர்ப்பங்கள்
ம உள்ளது. இந்த உரிமையை மற்ற மனிதன் ). ஆனால் தற்காலத்தில் மனிதன் தெய்வநீதிக்குப் வும் செய்கிறான். இறைவன் செய்ய வேண்டிய $கு ஆளாகி வருகின்றான்.
றிகள்
சீரான முறையில் ஒழுங்குபடுத்தி வழிகாட்ட ாகள், நல்லறிஞர்களை ஆண்டவன் உருவாக்கினான். *றனர். இன்றும் ஞானசீலர்கள் மற்றவர்கள் அறிய
3ளிச் செய்த ஞானநூல்களில் ஞானக்கருத்துக்கள், பிக்கையுள்ளவனாக வாழ வேண்டுமென்பதனையும் ள் நியாயங்களையும் காண முடிகின்றது. ஞானிகள் கு இன்றும் வழிகாட்டி நிற்கின்றன. இவற்றில் சில
வருகின்றன.
நீதி தர்மங்கள் எல்லாம் மனித வாழ்வுக்கு சிறப்பை Fய்கின்றன. பிற்காலத்தில் இந்தியாவிலும் வேறு கைகள் பொதுவாக இறைவன் ஒருவன் என்பதை
பழம் பெருமைக்கும் நீதி நெறிமுறைக்கும் நமது , திருக்குறள் போன்றவை இன்றும் சான்றாகத்
சமயங்கள் பொதுவாக நீதியான சிந்தனைகளைக் ாதக் கருத்துக்களை உள்வாங்கி தெய்வநீதிக்கு வருகின்றன. இதன் காரணமாக இவை சந்தர்ப்ப வின் வாழ்வியலுக்கு பாதகமான அழிவு நாசங்களை ந்தில் தெய்வ நீதிகள், தர்ம நியாயங்கள் மனித க்கும். இந்த உலகில் நமது நாடு உட்பட்ட பல பங்கள் நிலவிவருவதால் தேசத்தின் பெருமைக்குரிய pந்து வருகின்றது. இதற்கு மனிதர்களே காரணிகளாக
gддуѣ goот |

Page 5
இதனால் வன்முறைகள் போர்கள் அழிவுச் ( குற்றச் செயல்கள் போன்ற மனித விரோதச் ெ நிம்மதியைக் குலைத்து வருவது வருந்தத் தக்க
மக்கள் நிலையில் அ
உலகில் அன்று வாழ்ந்த மக்கள் முடியாட் வந்தார்கள். மக்களின் நல் வாழ்விற்கும் பாது ஆனால் இன்றைய ஜனநாயகம் என்ற மக்கள தேவைகள் புறக்கணிக்கப்படுவதும் அவர்களின் இன, மொழி, கலாச்சார விடயங்களில் பாகுபாடுக செயல்கள் நடப்பதும் இன்று காணக்கூடிய மக்களுக்குத்தான் ஆட்சி என்பதை மறந்து செய புறம்பான செயல்களும் நடந்து வருவதும் போன்ற அழிவில் மனிதகுலம் சிக்கி அழியும் நிலை தோ
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது அமைந்தால்தான் குடிமக்கள் மண்ணின் மைந்தர் மக்கள் பஞ்சம் பட்டினி, பற்றாக்குறை வசதிக்கு சந்தித்துத் துன்பத்தில் வீழ்ந்து துயருறும் நிலை
இன்று உலகின் பல நாடுகளில் இன உரிமை மீட்புப்பிரச்சனைகள் அமைந்து வரும் கு - போர்கள் - அடாவடித்தனங்கள் தன்னிச்சை பிரச்சனைகள் அமைந்து வருகின்றன. இதனால் துயரங்களைச் சந்தித்து சீரழியும் நிலமை குறைந் நல்ல மாற்றங்கள் தோன்றுவதால் மனித குலத்து உயர்ந்த மனிதர்களுக்கு நல்ல சிந்தனையை, தள்ம என்று ஆண்டவனை வேண்டுவோம்.
மக்கள் கடவுள
கடவுள் மனிதர்களைப் படைத்தார். இவர் வருகிறார். தனது பிள்ளைகள் நல்லவர்களாக ஆதிகாலத்து மன்னர்கள் மக்களைப் பாதுகாத்தும் இறைவனுக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக் என்ற பெயரும் வந்தது.
ஆனால் இன்றைய கால ஜனநாயக அ மனிதர்கள் பதவிகள் கிடைத்தும் குடிமக்கை செயல்படுகிறர்கள். தர்மநியாயங்களை, உலக ஆண்டவன் தான் சரியான வழிக்குக் கொண்டு
மனித வாழ்வுக்கு எதிரான செயல்பாடுகள் நீதிக்கு விரோதமான செயல்கள் யாவும் தெய்வ புறம்பாக நடக்கும், செய்யப்படும் செயல்கள் எலி உள்ளாகி தெய்வத்தால் தண்டிக்கப்படும் என்பது
2ణegశ్రీgరీ ఆగ్రb

செயற்பாடுகள் மக்களின் வாழ்வில் உதவியில்லாமை, சயல்கள் உருவாகி - நிலவி மனித குலத்தின்
நிலைப்பாடாகும்.
மையும் மாற்றங்கள்
சியில் மன்னர்களின் பிள்ளைகளாக நேசிக்கப்பட்டு காப்பிற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தன. ட்சியில் அமைக்கப்படும் ஆட்சிகளில் மக்களின் வாழ்வியல் விடயங்கள் பாதுகாக்கப்படாமையும் ள் காட்டப்படுவதும், மனித உரிமைகள் மீறப்படும் தாக உள்ளன. இதனால் அரச நிர்வாகங்கள் ல்படும் நிலையும் தர்ம நியாயம் தெய்வ நீதிக்குப் வற்றால் தெய்வ சாபத்துக்கு இலக்காகி இயற்கை ன்றும் என்பது உண்மை.
முதுமொழி. அரசியலில் தர்ம நியாயச் செயல்கள் கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். அல்லாதவிடத்து றைவுகள், வாழ்விடக் கஷ்டங்கள் போன்றவற்றை மை தோன்றுவதை நோக்கலாம்.
மொழி மத வாதங்கள் - ஆதிபத்திய வாதங்கள், ழ்நிலைகளில் உலகில் உள்நாட்டுக் கலவரங்கள் யான சர்வாதிகாரங்கள் - ஏதிலியாகும் மக்கள் - மக்கள் பேரிடர்கள், அழிவு நாசங்கள் - துன்ப தபாடில்லை. இவை அனைத்தும் அகன்று ஒழிந்து க்கு நன்மை தோன்றும். மக்களை ஆட்சி செய்யும் ச் செயல்பாடுகளை இறைவன் வழிகாட்ட வேண்டும்.
பின் குழந்தைகள்
கள் தனது குழந்தைகளாக உலகில் வாழவைத்து
வாழவேண்டுமென்பதே கடவுளின் விருப்பமாகும். வாழ்வித்தும் புகழ்பெற்றார்கள். இதனால் மன்னர்கள் கப்பட்டு வந்தார்கள். இதனால் மன்னனுக்கு இறை
ஆட்சிகளில் மக்களை வழிநடத்த வரும் பெரும் ா மறந்து விடுகிறார்கள். கடவுளையும் மறந்து நீதிகளை கைவிட்டு விடுகின்றார்கள். இவர்களை வரவேண்டும்.
ா எல்லாம் தர்ம நீதிக்கு எதிரானவையாகும். தர்ம நீதிக்கு எதிரான விடயங்களாகும். தெய்வநீதிக்குப் )லாம் தெய்வ நிந்தனையாகி. தெய்வ சாபத்துக்கு
சமய சமூக வாழ்வியல் அனுபவ உண்மையாகும்.
3 водоф до от

Page 6
மனிதர்களில் த
மனிதர்களைப் படைத்துவிட்ட இறைவன் இ காலந்தோறும் உருவாக்கி இனங்காட்டி வருகின்றார் உயர்வான நிலைக்கு வருவதும் அவனுக்கு இை அவன் உணரவேண்டும். அவர்களுக்கு மற்ற மனிதர் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இப்படியான த ஆதி அநாதி காலங்களிலிருந்து மக்களைப் பாதுகாத் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் மக்களின் வாழ்வி அவர்கள் தான் புகழ் பெற்ற சேர, சோழ, பாண் மன்னர்கள் நாட்டில் ஆட்சியில் நிர்வாகங்களை ஏற்ப தேவையான உணவு, உறைவிடம், நோய்தீர்க்க ம பாதுகாக்க காவலாளிகள் - போர்வீரர்கள் போன் தெய்வ நம்பிக்கையில் வாழ ஞானிகள், ஆன்மி இதனால் மக்களின் வாழ்வில் நிம்மதியும் சந்தே காலத்தில் மனிதர்கள் குடிமக்கள் மன்னர்களின்
காலப்போக்கி
காலம் உருண்டோடி வந்தது. காலப்டே குடிசனப்பெருக்கம் பொருளாதார விடயங்களில் சித்தாந்தங்கள் தோன்றி நிலவ ஆரம்பித்துவந்தன மக்கள் ஆட்சி முறைகள் ஆரம்பமாகி வந்தன. இ ஜனநாயகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வ முடியாட்சியின் கீழ் மக்கள் பங்குபெறும் மக்கள் ஆ
இந்த நடைமுறைகள் 20ஆம் நூற்றாண்டில் வரலாயின. தேர்தல் முறையில் மக்களிடையே இதில் தெரிவு செய்யப்பட்டோர் யாவரும் கூடி அரச தோன்றின. இதன் மூலம் மக்கள் தமது வாழ்க்ை கேட்டு அரசிடமிருந்து பெறக்கூடிய வசதிகள், 6 விடயங்கள், விவசாய விடயங்கள், தொழில் விட அரசின் திட்டங்கள் மூலம் மக்கள் பெறும் நிலை
இன்றைய நாகரீக மாற்றங்கள் விஞ்ஞான போன்றவற்றால் மக்களின் வாழ்க்கை வசதிகள் அ வாய்ப்புக்கள் அதிகமாகி வந்த காரணங்களால் காலாச்சார நிலைமையும் தோன்றியது. மக்களின் அவற்றைப் பயன்படுத்தி வாழும் பொருளாதாரந் இதனால் மனிதர்களில் பலர் குறுக்கு வழியில் வரு துஷ்பிரயோகம் போன்ற விடயங்கள் நடக்கலாயி: அதிகமாகி வந்ததால் பதுக்கல், கொள்ளை லா விடயங்களும் மக்கள் வாழ்வில் தற்காலத்தில் பு
இதனால் இன்றைய காலத்தில் அமையும் நிர்வாகங்களிலும் பாகுபாடுகள், துஷ்பிரயோகங் இவற்றால் மக்கள் வாழ்வில் தர்ம, நியாய சிந் விளங்கவேண்டிய சமுதாய உறவுகள் அடிபட் வளர்ந்து வருவதைக் காணலாம். இதனால் இன் மக்களின் வாழ்வில் உதவி இல்லாமை குற்றச் உருவாகி, நிலவி, மனித குலத்தின் நிம்மதியை கு
ஒல8குத்தgேர் குருல்

ததியானவர்கள்
வர்களில் தகுதியானவர்கள், திறமையானவர்களை மனிதன் ஒருவன் உயர்ந்த நிலையில் பிறப்பதும், றவன் வாழ்வில் கொடுத்த சந்தர்ப்பம் என்பதை களை வழிநடாத்தும் பொறுப்புக்கான சந்தர்ப்பங்கள் குதி திறமை உள்ள பொருத்தமான மனிதர்கள் ந்து வழிநடாத்தி ஆளும் அரசர்களாக மன்னர்களாக யலுக்கு துணையாக இருந்து வந்திருக்கிறார்கள். டிய மன்னர்கள் என்ற மூவேந்தர்களாகும். இந்த டுத்தினார்கள். அவற்றின் உதவியுடன் மக்களுக்குத் ருத்துவம், அறிவுதர பள்ளிக்கூடங்கள், மக்களை ற விடயங்களைச் செயல்படுத்தினார்கள். மக்கள் கள்கள், வழிகாட்டிகளாக வாழ்ந்து வந்தார்கள். ாஷமும் அமைந்து விளங்கலாயிற்று. அன்றைய பிள்ளைகள் போல் வாழ்ந்தார்கள்.
ல் மாற்றங்கள்
ாக்கில் உலகில் ஏற்பட்டுவந்த மாற்றங்களில் தோன்றிய மாறுதல்கள் புதிய சிந்தனைகள் ா. இதனால் மன்னர் ஆட்சி முடியாட்சி மறைந்து இது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியமையால்
ந்தது. கி.பி 12ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் ட்சி அரசியல் விடயங்கள் செயல்பட ஆரம்பித்தன.
லிருந்து படிப்படியாக பல நாடுகளில் ஆரும்பமாகி தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். Fாங்கம் அமைத்து ஆட்சி செய்யும் நடைமுறைகள் கத் தேவைகளை தமது பிரதிநிதிகள் மூலமாகக் வாய்ப்புகள் அமைந்து வரலாயின. பொருளாதார யங்கள், வேலை வாய்ப்பு வசதிகள் போன்றவை மை உருவாகி நன்மைகள் கிடைத்து வந்தன.
அறிவு வளர்ச்சி கல்வி விடயங்களில் முன்னேற்றம் திகரித்து வரத் தொடங்கின. இப்படியான வசதிகள், மனிதன் இயந்திரங்கள் மாதிரி செயல்படும் புதிய வாழ்வுச் சூழலில் வசதிகள் வளங்கள் பெருக தேடும் சிந்தனைகள் செயல்வடிவம் பெற்றன. மானம் தேடும் ஏமாற்று, சுத்துமாத்து கள்ளச்சந்தை, ன. பொருளாதார நோக்கில் வியாபார விடயங்கள் பம் பெறல், ஊழல்மூலம் பணம் தேடல் போன்ற குந்து சீரழிவுகளை உண்டு பண்ணி வருகின்றன.
ஆட்சிகளிலும், மக்கள் வாழ்விலும் மக்களுக்கான கள் ஊழல்கள் நிலவி வருவதைக் காணலாம். தனை, கடவுள் நம்பிக்கை, அன்புடன் பண்புடன் டுப் போய் மனிதாபிமானமில்லாத செயற்பாடுகள் ாறு வன்முறைகள் போர் அழிவுச் செயற்பாடுகள் செயல்கள் போன்ற மனித விரோதச் செயல்கள் தலைத்து வருவது வருந்தததக்க நிலைப்பாடாகும்.
4 ஏப்ருல் 2007

Page 7
உலகில்
மக்கள் இல்லாத உலகம் வெறும் மண் நிம்மதியாக அமைதியாக நேர் சீராக மகிழ்ச்சியா உலகம் அழியும் என்பது உண்மை. அப்போது ! பெருமழை வெள்ளம், புயல், கடற்பெருக்கு ( பணியால் - வரட்சியால் - கொடிய நோய்களால் போகும் என்பதை உணரலாம். இப்படியான துன்பி நம்பிக்கை வைத்து ஆண்டவனையும் மனித உற வாழ முற்பட வேண்டும். அதற்கான நல்வழிகள் நம நன்மை செய்யும் அல்லவா!
இந்த பெரிய உலகத்தில் மனிதர்கள் வாழவேண்டுமாயின் நமது வாழ்வில் கடவுள் ந நேசித்து நீதி - தர்மங்களைப் பின்பற்றி வாழ்வது மனிதர்கள் வாழ்வார்களாயின் மனித குலம் அபு மிகையாகாது.
குறள்நெறி
நாம் தமிழர். நமது நெறி தமிழியம். உணர்ந்து செயல்படுவதே நமக்கு ஆக்கந் தரும் உண்மையாகும். தமிழியம் என்பது புதிய நெறியாகும். அவற்றைப் பேணுவது நமது மரப
நமது இயக்கத்தில் உறுப்பினராகியுள்ள
காலை - மாலை வேளைகளில் திருக்குறள் திருக்குறள் ஓதி வருவது சிறந்த பயனை அளிக் காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை திருக்குறளை ஓதி விடடுத்தான் பிற வேலைகளை பின்பற்றுங்கள்.
ஆகிழ்ப் பண்பneடு இலக்டிமுேன் இன்று ஆட 01. குழந்தைப் பிறப்புப் பெயர்சூட்டு விழா 30ஆம் 1
நாள் விழா! 02. காதணி விழாவும் பிறந்தநாள் விழாவும்! 03. தமிழ் எழுத்து எண் அறிவிப்பு விழா! 04. திருமண விழா, மணமக்கள் ஒராண்டுத்
திருமண நினைவு நாள் விழா!
மனவுறுதிப்பாட்டு விழா! 05. தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா! 06. புதுமனை புகுவிழா! 07. மூத்தோர் பொன்விழா - 60ஆம் அக
நிறைவு! 08. திருக்குறள் நம் மறை - தமிழ்ப் பண்பாட்டுக்
09. நீத்தார் கடன் மட்டும் நினைவேந்தல் நாள் 10. அமரர்களான பெற்றோர் நினைவு நாள்
aණාෂාණී ප්‍රාහී ෂ5ණී

அழிவுகள்
மண்டலமாக இருக்கும். இந்த உலகில க்கள் ாக வாழ முடியாத நிலைமை தோன்றும் போது - உலகில் இயற்கை அழிவுகள் - அனர்த்தங்களான சுனாமி), நிலநடுக்கம் வெப்பத்தால் குளிரால் ) பஞ்சம் - பட்டினியால் மனித இனம் அழிந்து யல் விடயங்களை மாற்றுவதாயின் நாம் கடவுளில் 3வுகளையும் மதித்து நீதி நியாயமான வழிகளில் து வாழ்வியலுக்கு இறைவனின் அருள் துணையுடன்
மற்றும் உயிரினங்கள் அமைதியாக நிம்மதியாக நம்பிக்கையும் மற்ற மனிதர்களை நம்மைப்போல் தும் இன்றியமையாததாகும். இவற்றைக் கைவிட்டு ழிந்து வெறும் மண் உலகமே மிஞ்சும் என்றால்
அன்புடன், ஆசிரியர், ஆ. சண்முகலிங்கம் நிகழ்வுகள்
நமது வேதம் திருக்குறள். இக் கோட்பாடுகளில் ). இவை நமது சான்றோர் எமக்கு எடுத்துக் கூறிய
கண்டு பிடிப்பு அன்று நம் பழந்தமிழர் கண்ட ாகும்; கடமையுமாகும்.
பலர் தம்தம் குடும்பங்களில் ஒவ்வொரு நாளும் ஓதி வருவது கண்டு பெருமிதங் கொள்கிறோம். கும். உடல் - உள்ளம் - உயிர் தூய்மை பெறும்.
முடித்துக் கொண்டு ஐந்து நிமிட நேரமாவது ா நாம் கவனிக்க வேண்டும். என்பதை உறுதியுடன்
த்துஇேழ்வுகள் 1. இல்லப் பெயர்சூட்டு விழா!
மேற் காணும் நிகழ்வுகளை தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையில் நடத்திக் கொள்ள முன்கூட்டியே இசைவு பெற்றுக் கொள்ளுதல் நலம். செய்முறைப் பணிகளை பொதுச் செயலரிடம் நேரடியாக விளக்கம் பெற்றுக் கொள்ளலாம். பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடுவாழ்வர் நம் மறை அதி:1 குறள்6 உண்மையை மறவாதே - நேர்மையில் தவறாதே. ஒழுக்கத்தை ஒருபோதும் கைவிடாதே - நல் வாழ்வு வாழ இதைவிட நல்ல வழி இல்லை.
(கி. ஆ. பெ. விசுவநாதம்) மு. மணிவெள்ளையன் முன்னாள் பொதுச் செயலாளர்.
5 gddyä goot

Page 8
உலகத் தமிழ்ப் பண்பா
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் உ அமைப்பாகும் இந்த இயக்கம் தோற்றம் பெறுவத காலத்தின் தேவையாக இருந்துள்ளது. எந்த அ அதன் செயற்பாடுகள் அது சார்ந்த சமுதாயத்தி அதன் பணிகள் அரும்பணிகளாகி வரலாற்றில்
உலக நாடுகள் பலவற்றில் தமிழர்கள் வாழ்ந்துவரும் செய்திகள் தகவல்கள் 100 ஆண் வந்தன.
ஆங்கிலேயர் ஆட்சி அமெரிக்க மிசனரிம
மதத்தை உலகல தொடங்கினார்கள். இ பலவற்றுக்குப் போய ஆங்கிலேய அரசின்
GFLDuluu UuJ600Tshi856ĪT
பழக்க வழக்கங்கள்
வாழ்வதைக் கண்டார்
- கலாச்சாரக்கடன் வ இரு விறுவி "*" இடங்களில் ஆங்காங்கே பரவிச் செறிந்து வாழும் கிடைக்கத் துவங்கலாயின. இப்படியான தகவ
கட்டுரைகளில் வெளியிட்டிருக்கிறார்.
இந்த மக்கள் தொகையினர் அமெரிக்கா மட்னிக்டோபாகோ, சுரினாம், பிரென்ஸ், - பிரி பெரு நாடுகளிலும் வாழ்ந்துவரும் செய்திகள்
மேலும் இந்து சமுத்திரத் தீவுகளா? மடகஸ்கார், சீசெல்ஸ் ஆகிய தீவு நா( தென்னாசியாவில் பீஜித்தீவுகள் மற்றும் இந்தே தீவுகளிலும், கம்போடியா போன்ற தேசங்கள் வருகின்றமையும் தெரிய வந்துள்ளன. இவர்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தார் தாம் கைப்பற்றி ஆண் இந்து சமுத்திரத் தீவுகளில் கூலித்தொழில் 8 செய்வதற்கு கடல் கப்பல்கள் மூலமும் த செல்லப்பட்டு குடியேற்றப்பட்டிருந்தார்கள் தென்னாபிரிக்கா, சிங்கப்பூர்,மலேசியா நாடுகளு செல்லப்பட்டு குடியேற்றப்பட்டிருக்கிறார்கள், ! திருத்தி தேயிலை, றப்பர், தோட்டங்கள் அை ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு அழைத்து வர நாடுகளில் வாழ்ந்து வந்த மக்களுக்கு தாய் தொடர்புறவுகள் நிலவி வந்தன. æ æරිෂුෂී බ්‍රහීහූර් ෂි9ඨ
 

டுே இயக்கத்தின் வரலாறு
லகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அறிந்ததொரு ற்குப் பல காரணங்கள் இருந்தன. இதன் உருவாக்கம் மைப்பினதோ அல்லது நிறுவனத்தினதோ தோற்றம் ற்கும் உலகத்திற்கும் பயன்தந்து விளங்கும் போது பதிவாகி விடுகின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே குடியேறி டுகளுக்கு மேல் முழுமையாக அறியப்படாமலிருந்து
க்காலத்தில் 18 நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ார் என்ற கிறிஸ்தவப் பாதிரிமார்கள் கிறிஸ்த்தவ ாவிய ரீதியில் பரப்பும் பணிகளைச் செய்யத் தன் காரணமாக கிறிஸ்தவ மிசனரிமார் உலக நாடுகள் பச் சமயப்பணி செய்ய ஆரம்பித்தார்கள். அதற்கு
பூரணமான ஆதரவு இருந்து வந்தது. இப்படியாக சென்று வந்த சில தேசங்களில் ஒரே மாதிரியான கலாச்சாரம் பண்பாடுகளைக் கொண்ட மக்கள் கள். இந்த மக்கள் இந்தியத் தொடர்புடைய திராவிட ாழ்வது தெரிய வந்தது. இப்படியாக தமிழர்கள் பல செய்தி விடயங்கள் இந்தியா இலங்கை நாடுகளுக்குக் ல்களை ஹிராஸ் என்ற பாதிரியார் தனது பயணக்
வை அண்டிய தென்னமெரிக்க கிழக்கிந்திய தீவுகள் ட்டிஸ், கயனாக்கன் போன்றவற்றிலும் மெக்சிக்கோ அறிய வந்துள்ளன.
ன மொறிசியஸ், ரியூனியன், டுகளிலும் துாரகிழக்கில் தானேசியா, மேடான் பாலித் ரிலும் தமிழர்கள் வாழ்ந்து 250 ஆண்டுகளுக்கு முன்னர் டு வந்த அமெரிக்கத்தீவுகள்: 5ரும்புத் தோட்ட வேலைகள் மிழ் நாட்டிலிருந்து கூட்டிச்
ஆங்கிலேயர் ஆட்சியில்
க்கும் தமிழர்கள்அழைத்துச் glö. fl. 6) Eg Gaố GOD GOD ULJ IT அதே போன்று இலங்கை மலையகக் காடுகளைத் மப்பதற்கு 1850 இல் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் ப்பட்டுக் குடியேற்றப்பட்டார்கள் இவர்களில் தென்னாசிய நாடான தமிழகம், இலங்கை ஆகியவற்றுடன் ஓரளவு
6 ఆలేరేజీ 2007 |

Page 9
தாய் மொழிை
அமெரிக்க கிழக்கிந்திய தீவுகள் மற்றும் தீ நாட்டுடன் காலப்போக்கில் தொடர்புறவுகள் துண்டி ஏகாதிபத்திய ஆட்சி மொழியாக இருந்த பிரெஞ இதே போன்று தென்னாபிரிக்காவுக்கு அண்மித்த இ ஆபிரிக்க மொழியையும், பிரென்சு மொழியையும் கல
ஆங்கிலேயர் ஆட்சியில் தென் ஆபிரிக்க பேசிவருகின்றனர். மலேசிய சிங்கப்பூரில் வாழ்ந்து மொழியைப் பேசிவருகின்றனர் பர்மாவில் உள் இந்தோனேசியா, கம்பேடியாவில் வாழ்ந்து வரும் வருகின்றனர். மலேசியா, சிங்கப்பூர், பர்மா நாடுக தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகியவற்றுடன் கப்ப6 அங்கே வாழ்ந்து வரும் தமிழர்கள் இன்றும் தாய்
20ஆம் நூற்றாண்டில்
பதினெட்டாம் நூற்றாண்டில் மத்திய பகுதி பணியில் ஈடுபட்டு வந்த கிறிஸ்தவ பாதிரிமார் : மீண்டும் திரும்பியும் வந்திருந்தார்கள். இவர்களில் கலாச்சாரம் பண்பாட்டுடன் வாழ்வதையும், அவர்கள் கண்டார்கள். கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்த நம்மவர் கிறிஸ்தவப் பிஷபுகளாகி சமயத் தொண்டு செய்து மேற்கொண்டு உலகில் பல நாடுகளுக்குச் சென்று உலகில் தமிழ் மக்களின் பல நூற்றாண்டுகளுக்கு வருவதையும் அறிய முடிந்தது.
இவர்களில் மிகவும் சிறப்பாகத் தமிழ்ப்பணி அடிகளாரைக் குறிப்பிடலாம். இவர் தனது பயன காலங்களில் ஏற்பட்ட புலம் பெயர்வுகளையும் அ ஆராய்ந்து கட்டுரைகள் மூலமும் சொற்பொழிவுகள் அரும் பெரும் தமிழ்ப் பணிகளால் உலகளாவி தொடர்புறவையும் நட்புறவையும் வளர்க்க ஏது நி நிலை பெற்று விட்டது.
இதன் காரணமாக அறிஞர் வண. எ6 நிரந்தரமான இடத்தைப் பெற்று விட்டார். உலக சுவாமி எஸ் தணிநாயக அடிகளார் முக்கியமாக
உலகத் தமிழ்ப் பண்பாட்டு
உலகில் பல நாடுகளில் பரந்து வாழ்ந்தும் எச்சங்களுடன் வாழ்ந்து வரும் நமது சமுதாய
පී.ඊරිෂර් ,ඡීජිහ් ෂිෆර්

யை இழத்தல்
வுகளில் வாழ்ந்து வந்த நம் தமிழ் மக்கள் தாய் க்கப்பட்ட நிலமை ஏற்பட்டதால் அந்த நாடுகளின் ந்க மொழியைப் பேச வேண்டியவர்களானார்கள். ந்து சமுத்திரத் தீவுகளில் வாழ்ந்து வரும் மக்கள் ந்த, கிரியோல், என்ற மொழியைப் பேசிவருகின்றனர்.
காவில் குடியேறிய தமிழர்கள் ஆங்கிலத்தைப் வரும் மக்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மலாய் ள மக்கள் பர்மிய மொழியையும் தமிழையும் b மக்கள் அந்தந்த நாட்டின் மொழியை பேசி ளில் வாழ்ந்துவரும் நம் மக்களுக்கு தாய்நாடான ல் போக்குவரத்துத் தொடர்புகளிருந்து வந்தமையால்
மொழியைப் பேசி வருவதைக் காணலாம்.
ஏற்பட்ட மாற்றங்கள்
பில் கிறிஸ்தவ மதத்தை உலகமெல்லாம் பரப்பும் உலகில் பல நாடுகளுக்குச் சென்றும், தங்கியும் b பலர் உலகின் பல நாடுகளில் தமிழ் மக்கள் ர் தாய் மொழியை இழந்து வாழ்ந்து வருவதையும் பலர் ஆங்கிலம் கற்று அறிஞர்கள் ஆகினர். சிலர் வந்தார்கள். சிலர் கிறிஸ்தவ மதப் பயணங்களை வந்தார்கள். இவர்கள் எழுதிய பயணக் கட்டுரைகள் முற்பட்ட புலம்பெயர்வையும் ஆங்காங்கே வாழ்ந்து
செய்த தமிழறிஞரான வண. பிதா. எஸ். தனிநாயகம் னங்களின் மூலம் உலகில் தமிழர்களின் கடந்த அவர்களின் தற்போதைய நிலைமையையும் நன்கு மூலமும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். இவரின் பிய ரீதியில் வாழ்ந்து வரும் தமிழர்களிடையே லை அமைந்து வந்தமை வரலாற்றில் புகழ் பெற்று
ஸ். தனிநாயகம் அடிகளார் தமிழர் வரலாற்றில் த் தமிழாராய்ச்சி மன்றம் தோற்றம் பெறுவதற்கும்
இருந்து பங்காற்றியிருக்கிறார்.
இயக்கம் தோற்றம் பெறுதல்
தாய்மொழிப் பேச்சை இழந்தும் தமிழ்ப் பண்பாட்டு மக்கள் மீண்டும் தமிழ் பேசும் சமுதாயமாக
7 góöéb skoor |

Page 10
வாழவும் அவர்களுடன் தொடர்புறவை ஏற்படுத் பெரியார்களிடையே கருவாகி உருவாகி எண்ணங்
இந்த நிலையில் 1974 ஆம் ஆண்டில் பெரி ஜனவரி மாதத்தில் 4ஆம் நாளிலிருந்து 10ம் நா6 நடாத்துவதற்கு பேரறிஞர் வண. எஸ் தனிநாயக பேராசிரியர்கள் சாலை இளந்திரையன் சாலினி இல நடாத்தினார்கள். இதற்கு பல நாடுகளிலிருந்து தந்திருந்தார்கள். தென்னாபிரிக்காவிலிருந்து திரு. அறிஞர்களும் டி. டி. நாணயகாரா என்ற சிங்களத் தமிழ் அறிஞரும் பிரிந்தாபெக் என்ற ஆங்கிலத் சிறப்பித்தார்கள்.
உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடந்தே தமிழர்களிடையே தமிழுறவை நட்புறவை வளர்க்க அறிஞர் பேராசிரியர் வண. எஸ். தனியாகம் ஆ குரும்பசிட்டி திரு. இரா. கனகரட்ணம் மற்றும் இந் திருமதி சாலினி இளந்திரையன் தென்னாபிரிக்க யாழ்ப்பாணம் திரு. எஸ். கதிரவேலு எஸ் இராசரட் கனகரட்ணம் அவர்களின் அனுசரணையுடன் ஆலே இயக்கம் 08.01.1974ஆம் நாளில் அன்று ஆரம்பித்
உதப, இயக்கத்தின்
அன்று இந்த அமைப்பு உலகம் புகழ் பெற் கபே என்ற உணவகத்தின் மேல்மாடியில் சம்பந் அமைப்பின் நோக்கங்கள் ஆராயப்பட்டு பேசப்பட் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் முதல் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். குரும்பசிட்டி திரு. இரா. நியமிக்கப்பட்டார் செயற்குழுவென்றும் நியமிக்கப் உலகத் தமிழர்களிடையில் நட்புறவையும் தொடர்புற குறிக்கோள் எந்த நாட்டிலும் அரசியல் சார்பில் இயக்கம் உலகத்தில் உலகத் தமிழர்களுக்காக அ பதிவாகிவிட்டது.
நாலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நாடுகள் திரும்பினார்கள். பின்னர் உ.த.ப. இயக் வரத்துவங்கின. திரு. இரா. கனகரட்ணம் அவர்கள் அறிஞர்களுக்கு அஞ்சல் எழுதி உத.ப. இயக்கத்தி பதில் வரைந்து பணிக்குச் சிலர் உதவிவரத் ( ஆர்வமாக நடைற்ெறு வந்த உ.த.ப. இயக்கத்தின் 1975 வரை இலங்கையிலும் சென்னை டில்லியிலு இளந்திரையன் தலைவராகத் தொடர்ந்து செயற்
உலககுத்தgே6 குருல்

தவும் வேண்டிய சிந்தனைக் கருத்துக்கள் சில களில் மையங்கொண்டு வரலாயிற்று.
ய மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. 1974 ஆம் ஆண்டில் i வரை 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ம் அடிகளாரும் பேராசிரியர் சு. வித்தியானந்தன் ாந்திரையன் பேன்ற பல தமிழறிஞர்கள் இணைந்து பேராளர்களாகப் பல பெரியார்கள் வருகை
N. நாடார் போன்ற அறிஞர்களும் பல இந்திய தமிழறிஞரும் கமில் ஸ்சுவலபெல் என்ற ஜேர்மன் தமிழறிஞரும் இந்த மாநாட்டுக்கு வருகை தந்து
போது இந்த மாநாட்டுக் காலத்தில் உலகத் 5 வேண்டுமென்ற நோக்கில் ஆர்வத்தில் இலங்கை அடிகளார் பேராசிரியர் திரு. சு. வித்தியானந்தன் தியப் பேராசிரியர்கள் திரு. சாலை இளந்திரையன் அறிஞர் திரு. N. நாடார் மலேசிய அறிஞர் சிலர் .ணம் போன்ற பெரியார்கள் இணைந்து திரு. இரா. oாசனை செய்யப்பட்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு து வைக்கப்பட்டது.
ா தொடக்கக் கூட்டம்
ற யாழ்ப்பாணம் நகரில் அமைந்திருந்த மலாயன் தப்பட்ட அறிஞர்கள் ஆர்வலர்கள் ஒன்று கூடினர். டன. இறுதியில் ஒரே மனதாக இந்த நிறுவனம்
5 பேராசிரியர் திரு. சாலை. இளந்திரையன்
கனகரட்ணம் அவர்கள் பொதுச்செயலாளராக பட்டது. இந்த அமைப்பின் முக்கியமான நோக்கம் வையும் வளர்த்து மேம்படுதிதுவதாகும். இரண்டாவது லாதமுறையில் பணியாற்றுவது இதனால் இந்த மைக்கப்பட்ட முதலாவது பேரமைப்பாக வரலாற்றில்
முடிந்தும் வெளிநாட்டுப் பேராளர்கள் தத்தம் தாய் கத்தின் பணிகள் அஞ்சல்கள் வரைந்து நடந்து ஸ் உலக நாடுகளில் வாழும் முக்கியமான தமிழ் lன் பணியை தெடர்ந்து செய்து வந்தார். அவர்களும் தொடங்கினர். 1974ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு அஞ்சல் மூலமான பணிகள்-ஆலோசனைப்பணிகள் ம் நடந்து வந்தன இந்தப்பணியில் திரு. சாலை. 3பட முடியாத சூழ்நிலையில் 1976இல் உத.ப.
8 sööb 2007

Page 11
இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை மலேசிய
வீரப்பன் அவர்கள் பொறுப்பேற்றுச் செய்யத் தொ முன்னர் திரு. இரா. கனகரட்ணம் அவர்கள் உலகத் எழுதி வெளியிட்டடிருந்தார், 'உலகத் தமிழர்களே என்பனவே அவையாகும் 1976ஆம் ஆண்டில் ெ பெயரில் சிறிய பத்திரிகையொன்றை உத.ப. இன் ஆண்டுகளில் 2 இதழ்கள் வெளிவந்தன. பின்னர்
திரு. ஆ. சண்முகலிங்கம் என்ற இளைஞரிடம் தி ஆசிரியராகவும் திரு. ஆ. சண்முகலிங்கம் அவர்க ஆ. சண்முகலிங்கம் பொறுப்பேற்றதும் 5 இதழ்
இதழ்களின் அச்சிடும் முழுச் செலவினங்களைய வந்தார். அந்த இதழ்களை திரு. இரா. கனகரட்ணம் அனுப்பவும் துவங்கினர்.
UIھ62 e LIleقلعہ بھge நி
உலகத் தL தமிழ் அபிமானிகள்
புத்துணர்வை ஏற்படுத்த தமிழர் வாழும் தேசங்க உ.த.ப. இயக்கம் ஆர வீரகேசரி, தினகரன் ஈழ செய்திகள் வெளியி இளைஞர்கள் சிலரைக்
திரு ஆ. சண்முகலிங்கம்
உலகத் தமிழர் நட்புறவு தொடர்புறவு கொண்ட வேலணையைச் சேர்ந்த இளைஞர்கள திரு.ஆசண்முகலிங்கம் ஆகியோர் இதில் இணைர் திரு.ஆ. சண்முகலிங்கம் திரு. இ. சற்குருநாதன் இ கனகரட்ணம் அவர்களின் "தமிழகம்” இல்லத்துச் இந்த அமைப்பில் சேரும் விருப்பத்தை தெரிவித்த காலத்தில் அமைந்தது பின்னர் இவர்கள் உத. போன்று வேறு சில இளைஞர்களும் சேர முன்வ
1976 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் 15 கொண்டார். இலங்கை கிளையின் முதலாவது செt கூட்டம் பொதுச்செயலாளர் திரு. இரா. கனகரட்ணப் திரு. எஸ். இராஜரட்ணம் என்ற ஆர்வலர் நியமி திரு. ஆ. சண்முகலிங்கம் திரு. இ. சற்குருநாதன் திரு. என். ஜெயசேகரன் ஆகியோர் தெரிவு செய்ய இளைஞர் நியமிக்கப்பட்டார்.
eඨාණිෂුණී ප්‍රීශීග්‍රැජ් ෂර්ජ්
 

அறிஞரும் தமிழ் ஆர்வலருமான திரு. இர. ந. டங்கினார். இந்த நிறுவனம் தொடங்கப்படுவதற்கு ந் தமிழர் சம்பந்தப்பட்ட சிறு நூல்கள் இரண்டினை ா ஒன்றுபடுங்கள், 'அலைகடலுக்கப்பால் தமிழர்” பாதுச் செயலளர் உலகத் தமிழர் குரல் என்ற பணிகளுக்காக தொடங்கினார். 1976, 1977 ஆம் 1978 இல் உ. த. குரல் வெளியிடும் பொறுப்பை ரு. இரா. கனகரட்ணம் கையளித்தார் அதில் அவர் 5ள் பொறுப்பாசிரியராகவும் இருந்து வந்தனர் திரு. }கள் பெரிய வடிவில் பிரசுரிக்கப்பட்டன. அந்த |ம் திரு. ஆ. சண்முகலிங்கம் அவர்கள் செய்து அவர்களின் பணிப்பின் பேரில் உலக நாடுகளுக்கும்
பக்கத்தில் இளைஞர் சேரும் லைமை தோன்றல்
மிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட செய்தி மத்தியில் தமிழ் இளைஞர்கள் சிந்தனையில் தி வந்தது. இது இலங்கையில் மட்டுமன்றி ஏனைய ளிலும் கவனத்தைத் தொட்டு வந்தது. இலங்கையில் ம்பமான செய்திகளை புகழ் பெற்ற நாளேடுகளான 2நாடு போன்றவை முக்கியத்துவம் அளித்து சிறப்பு ட்டிருந்தன. இந்தச் செய்திகள் ஆர்வமுள்ள
5 கவர்ந்தன.
க்கான இந்த இயக்கத்தின் தோற்றத்தை அறிந்து ான திரு.நா. ஜெயசேகரன் திரு.இ. சற்குருநாதன் ந்து செயல்பட வேண்டுமென்ற ஆர்வம் பெற்றார்கள் ருவரும் பொதுச் செயலாளர் குரும்பசிட்டி திரு.இரா. 5குச் சென்றனர் அங்கே அவருடன் கலந்து பேசி நார்கள். இந்த நிகழ்வு 1976ஆம் ஆண்டில் ஆரம்ப 1. இயக்கத்தில் இணைந்து கொண்டார்கள் இதே
ந்தனர்.
ஸ் இயக்கத்தின் இலங்கைக் கிளை உத்தியோக க்கு மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வலர்கள் கலந்து பற்குழு தெரிவானது இந்தக் கிளையின் தொடக்கக் b அவரின் வீட்டில் நடந்தது. கிளையின் தலைவராக க்கப்பட்டார் செயற்குழுவில் திரு. செ. பரமநாதன் திரு. என். பத்மநாதன் திரு. எஸ். சோதிலிங்கம்
பப்பட்டனர். செயலாளராக திரு. S. கந்தசாமி என்ற
9 góóóф goот ||

Page 12
இதனைத் தொடர்ந்து இலங்கை கிளையி சாதாரண உறுப்பினராகச் சேரப் பலர் முன்வந்த இல்லத்திலிருந்து கொண்டு கிளையுடன் அஞ்சல் ெ வந்தார்.
ஆரம்பத்தில் இதன் செயற்பாடுகள் ஸ்ரான்ஸ் கூட்டணி அலுவலகத்தில் மாதந்தோறும் இறுதி நடந்து வந்தன. இதற்கு தொழிற்சங்கப் பிரமுகர் த உதவினார்.1980 ஆண்டின் பின்னர் உ.த.ப. இன் புகையிரத நிலைய வீதியில் 67ம் இலக்க வின் செயல்பட ஆரம்பித்தது மாதந்தோறும் கடைசி இதில் அப்போது தலைவராக இருந்த இளைஞர் திரு. இ. சற்குருநாதன், பொருளாளராக இருந்த தி குரல் ஆசிரியப்பணியில் இருந்த திரு. ஆ. சண்மு கிரமமாகக் கலந்து கொண்டு உ.த.ப. இன் பணி வந்தார்கள். ஆயினும் திட்டங்கள் போடப்பட்டாலு ஆ. சண்முகலிங்கம் அவர்களே செய்து கொண் துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார் கிளை வந்தார்கள். சிலர் அரசியல் கருத்துக்களில் ஆர்வம பிரச்சினைகளைத் திரு.ஆ. சண்முகலிங்கம் உத. இளைஞர்களான உறுப்பினர்கள் முன் யோசனை பற்றிச் சிந்திக்க அனுவமில்லாதவர்களாகவும் இரு அவர்கள் அனுபவத்தில் உணர்ந்து கொண்டார்கள்
உத.ப. இன் கருத்துக்களை வெளிப்படுத் ஏட்டை திரு.ஆ. சண்முகலிங்கம் பயன்படுத்தி வந்த இலங்கை கிளையின் பணிகள் தொடர்பான செ வந்தார். தொழிலில் இருந்த கிளையின் இளைஞர் எண்ணம் குறைவாக இருந்து வந்தது இதனால் கிளை அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தார் அவர் அர அர்ப்பணிப்புச் சிந்ணையும் மிக்கவராய் இருந்து வெளியீட்டுச் செலவினங்களுக்கும் அவரே கூடுமா கிளையின் பணியில் ஏனோ தானோ என்ற நிை பின்னர் இந்த அமைப்பில் இணைந்த இ. தவகே உறுப்பினர்களை சேர்த்து வந்தார் 1978ல் இருந்து 1984வரை பெரிய வடிவமைப்பில் சிறப்பாக வெளி
பொறுப்பாசிரியாக இருந்த திரு.ஆ. சண காத்திரமாகவும் பயனுள்ள வகையானவையாகவும் மிகவும் முக்கியமானதும் வரலாற்றுச் சிறப்பம்ச தனியாக எழுதப்படுகின்றன. உலகத் தமிழர் கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. அமைப்பின் வீரப்பன் அவர்கள் இலங்கை கிளையின் சிறப் சண்முகலிங்கம் அவர்களுடன் தொடர்புறவை வ6
| aණæෂෂණිග්‍රහී ෂරණි

lன் செயற்பாடுகள் ஆர்வமுடன் நடந்து வந்தன. னர். பொதுச் செயலாளர் கண்டியிலுள்ள தனது தொடர்பு கொண்டு பணிசெய்து பணிப்புரை வழங்கி
லி வீதியில் அமைந்திருந்த தமிழ்த் தொழிற்சங்கக் ஞாயிறு கிழமைகளில் பிற் பகலில் கூட்டங்கள் திரு. ஐ. தி. சம்பந்தன் என்ற பெரியார் இடந்தந்து லங்கைக் கிளை தனது முகவரியை யாழ் நகரில் சன் மாஸ்ரர் அவர்களின் இல்லத்திற்கு மாற்றிச் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டங்கள் நடக்கும் திரு. என். ஜெயசேகரன், செயலாளராக இருந்த, ரு.எஸ். ஜெயரட்ணசிங்கம் மற்றும் உலகத் தமிழர் )கலிங்கம் அவர்கள் இ. சற்குருநாதன் பேன்றோர் ரிகளின் செயற்பாடுகளுக்கான திட்டங்கள் தீட்டி ம் அதை நிறைவேற்றம் ஆர்வம் பொறுப்பை திரு. டிருந்தார்கள். இவர் அப்போது மத்திய குழுவில் ாயில் உள்ள பலர் பேச்சளவில் தான் செயல்பட்டு ாக இருந்தார்கள் ஆயினும் அரசியல் கருத்துக்கள் ப. இன் பணிகளில் அனுமதிப்பதில்லை காரணம் இன்றி செயற்பாடுகளின் பின் விளைவுகளைப் ந்து வந்திருக்கிறார்கள் இதனைக் காலப்போக்கில்
.
ந்தும் பிரசார ஊடகமாக உலகத் தமிழர் குரல் நார். உ.த.ப. இன். உலகளாவிய தொடர்புகளுக்கும் ய்திகளுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்து களுக்கும் கிளையின் செலவினங்களுக்கு உதவும் ாயை வளர்க்கும் பணிகளில் திரு.ஆ சண்முகலிங்கம் சு சார்ந்த தொழிலில் இருந்தபடியால் ஆர்வமும் வந்தபடியால் கிளைப் பணிகளுக்கும் பத்திரிகை னவரை செலவு செய்து வந்தார். இந்த நிலையில் லயிலும் சிலரும் நின்று பிடித்தார்கள். 1980க்கு ாபால் என்ற இளைஞர் கிளைக்கு பல சாதாரண உலகத் தமிழர் குரல் பத்திரிகை 05 இதழ்கள் ரியிடப்பட்டு வந்தன.
முகலிங்கம் அவர்களின் ஆசிரியத்தலையங்கம் அமைந்து வந்தன. இலங்கை கிளையின் வரலாறு ம் கொண்டதாகும். அதன் வரலாற்று விபரங்கள் ரல் வெளியீடுகள் காலந் தோறும் உலகின் பல உலகத் தலைவராக இருந்து வந்த திரு. இர. ந. பான பணிகளைப் பாராட்டி அடிக்கடி திரு. ஆ. ளாத்து வந்தார் கிளையில் இருந்த மற்றவர்களை - ஏப்ருல் 2007

Page 13
குறிப்பிட்டு ஊக்கமளித்தும் எழுதிவந்தார். ஆயினு எடுப்பதில்லை. பொதுச் செயலாளர் அவர்கள் வேகமாக அமையாமல் பின்தங்கி வந்தன. உத மாநாடுகள் வரலாற்றுச் சிறப்புடையவையாகும். அவ வளர ஏது நிலைகள் அமைந்து வந்தன.
உத.ப. இயக்கத்தின் உலக
இன்று வரை இந்த அமைப்பினால் 9 உல நடாத்தப்பட்டு வரலாறு படைத்துள்ளன. இவை u
உலக மாநாடுக
1. முதலாவது மாநாடு 1977 ஆம் ஆண்டில் சென்
2. இரண்டாவது மாநாடு 1980 ஆம் ஆண்டில் மெ
3. மூன்றாவது உலக மாநாடு 1985 இல் சேலம்
4. நான்காவது மாநாடு 1987 ஆம் ஆண்டில் மலே
5. ஐந்தாவது மாநாடு 1991 ஆம் ஆண்டில் அவுஸ்
6. ஆறாவது மாநாடு 1996 இல் கனடாவில் ரொற
7. ஏழாவது மாநாடு 1999 ஆம் ஆண்டில் சென்ை
8. எட்டாவது மாநாடு தென்னாபிரிக்காவில் டெர்ப
9. ஒன்பதாவது மாநாடு 2004 ஆம் ஆண்டில் புது
(பாண்டிச்சேரி) நடந்தது.
இயக்கத்தின் பேரவை மாநாடுகள் 1981இல் ம 1985இல் சேலத்திலும் 1987 இல் மலேசியாவிலும் 1 1999 இல் சென்னையிலும் 2001ஆம் ஆண்டில் தெ நடந்தேறின.
சென்னையில் நடந்த மு
தலைவர் திரு. இர. ந. வீரப்பன் அவர்கள் நாட்டுக்கு வந்து உத.ப. இயக்கத்தின் முதலாளி சென்னை மாணவர் மன்றத்தினரும் இவருக்கு ஆத செயலாளர் திரு. இரா. கனகரட்ணம் அவர்களு செயல்படலானார் இலங்கைப் பேராளர்குழு, மொறி இங்கிலாந்து, அமெரிக்காவைச் சேர்ந்த உ.த.ப. ( வருகை தந்திருந்தனர்.
இந்த மாநாடு உலகத்தில் முதன் முதல என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றது.
eඌණිණී ප්‍රාණිජ් ෂරණි

ம் அவர்கள் பதில் அஞ்சல் வரைவதில் அக்கறை
பணி செய்து வந்த போதும் அவரின் பணிகள் ப. இயக்கத்தினால் நடாத்தப்பட்டு வந்த உலக ற்றினால் உலகத் தமிழர் சந்திப்பும் தொடர்புகளும்
மாநாடுகள் - விபரங்கள்
க மாநாடுகள் மற்றும் பல பேரவை மாநாடுகள் ாவும் 6 நாடுகளில் நடாத்தப்பட்டன.
5ள் விபரங்கள்
எனையில் நடந்தது.
ாறிசியஸ் நாட்டில் நடைபெற்றது.
நகரில் நடந்தது.
oசியாவில் - கிள்ளான் நகரில் நடந்தது.
ஸ்திரேலியாவில் நடை பெற்றது.
ன்ரோ மாநகரில் நடந்தது.
னயில் நடந்தது.
ன் நகரில் 2001ஆம் ஆண்டில் நடந்தது.
வையில் யூலை 10, 11, 12ம் நாட்களில்
துரையில் காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திலும் 989 இல் மொறிசியாசிலும் 1995 இல் தஞ்சையிலும் தன்னாபிரிக்காவிலும் 2004 இல் பாண்டிச்சேரியிலும்
தலாவது உலக மாநாடு
தனது குழுவினருடன் மலேசியாவிலிருந்து தமிழ் து உலக மாநாட்டுக்காக ஏற்பாடுகள் செய்தார். ரவாச் செயலாற்றிக் கொண்டிருந்தார்கள். பொதுச் ம் சென்னைக்குப் போய் அவருடன் இணைந்து சியஸ், அந்தமான், பர்மா, பீஜி, தென்னாபிரிக்கா, இயக்கத்தின் ஆதரவான பிரமுகர்கள் மாநாட்டுக்கு
க நடைபெற்ற தமிழ்ப் பண்பாட்டு உலக மாநாடு
11 góóyáb zooz ||

Page 14
இந்த முதலாவது மாநாட்டுக்கு அன்றைய திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களும். எதிர் கருணாநிதி அவர்களும் மிகுந்த ஆதரவு வழங்கிய உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இடம் பெற் பேராளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து அவர்கள் மாநாட்டுக்குத் தலமை தாங்கி நடத்தி மற்றும் துணைவியார் பீஜியிலிருந்து பெரியார் தி சிலரும் அந்தமானிலிருந்து திரு. சுப. சுப்பிரமணி. திரு.எஸ். ரவிபாண்டியன் திரு. ஏ. ஆர். மாரிமுத் கோவிந்தசாமி திருமதி காமாட்சியம்மாள் சோதி சண்முகலிங்கம் திரு. இ. சற்குருநாதன் திரு. சிவக்கொழுந்து போன்ற பலரும் மாநாட்டுக்குப் ே
இந்தியக் கல்வி மான்கள் பலரும் இந்த ம மாண்புமிகு திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புபசாரம் அளித்து மதிப்பளித்தார். எதிர்க் அவர்கள் பிரமாண்டமானதொரு வரவேற்பு நி பேராளர்களை கெளரவித்து பேசினார். இந்த நிக கலந்து கொண்டார். இதே நிகழ்ச்சியில் கலைஞர் படும் இன்னல்களைத் தொட்டுப் பேசினார். தமி இனப்பிரச்சனை விடயம் பேசப்பட்ட முதலாவது கண்டது. உலகத் தமிழர் நட்புறவை வளர்க்கும் தி உலகத் தமிழர்கள் முதன்முதல் ஒன்று கூடல் நி
இரண்டாவது உலக
முதலாவது மாநாடு உலகத்தமிழ் அறி எழுச்சியையும் வளர்த்து வந்தது தலைமையகம் வந்தன. தலைமையகம் மற்றும் கிளைகளிடையே பெற்று வந்தன. இந்த நிலையில் 1980ஆம் ஆண் நடாத்துவதற்கு தலைமையகமும் மொறிசியஸ் கி முன்னதாக மொறிசியஸ் தமிழ் கல்வி அதிகாரியாக இலங்கைப் பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பால் பொதுச் செயலாளர் தனது குரும்பசிட்டி இல்ல கிளையின் ஆ. சண்முகலிங்கம் செ. பரமநா ஆகியோரைச் சந்திதித்து உரையாடினார்கள் இல் மொறிசியஸ் இளைஞர் யாழ்ப்பாணத்துக்கு வந்து இ சென்றார்.
1980ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இ மாநாடு ஆகஸ்ட் 02 ஆம் திகதியில் மொறிசி மகாத்மாகாந்தி மண்டபத்தில் நடைபெற்றது. இந் மாண்புமிகு வீராசாமி ரெங்காடு அவர்கள் வை
ఐటిggరీ గ్రణీ

தமிழக முதல் அமைச்சராக இருந்த மாண்புமிகு க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் திரு. மு. மை குறிப்பிடத்தக்கது இந்த மாநாடு சென்னையில் றது இதில் வெளிநாட்டுப் பேராளர்கள் உள்ளுர் சிறப்பித்தார்கள் தலைவர் திரு. இர. ந. வீரப்பன் னார். மொறியஸ்சில் இருந்து திரு.எ. புஸ்பரதம் iரு. கா. அப்பாப்பிள்ளை அவர்களும் குழுவினர் பன் திரு.எஸ். பாலசுப்பிரமணியம் பர்மாவிலிருந்து து தென்னாபிரிக்காவில் இருந்து பேராசிரியர் வே. நாதன் போன்றோர் இலங்கையிலிருந்து திரு.ஆ. ந. பத்மநாதன் திரு. செ. பரமநாதன் திரு. கே. பராளர்களாக வருகை தந்திருந்தார்கள்
ாநாட்டில் கலந்த கொண்டார்கள் தமிழக முதல்வர் ள் வெளிநாட்டுப் பேராளர்களுக்குச் சிறப்பானதொரு கட்சித்தலைவர் கலைஞர் திரு. மு. கருணாநிதி கழ்வொன்றை ஏற்பாடு செய்வித்து வெளிநாட்டு ழ்வில் பேராசிரியர் திரு.க. அன்பழகன் அவர்களும் மு. கருணாநிதி அவர்கள் இலங்கைத் தமிழர்கள் ழ் நாட்டு மக்கள் மத்தியில் இலங்கைத் தமிழர் நிகழ்வாக இது வரலாற்றில் பதிவாகி பெருமை நீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. கழ்வாக இந்த மாநாடு சிறப்புப்பெற்றது.
மாநாடு - மொறிசிஸ்
ஞர்கள் ஆர்வலர்கள் மத்தியில் புத்துணர்வையும் மற்றும் கிளைகள் யாவும் ஆர்வமாக செயல்பட்டு ப அஞ்சல் வழியில் உறவும் பணிகளும் ஊக்கம் டில் இரண்டாவது மாநாட்டை மொறிசியஸ் நாட்டில் ளையும் முடிவு செய்தன இந்த மாநாடு நடப்பதற்கு இருந்த திரு. எ. புஸ்பரதம் அவரின் துணைவியாருடன் ணத்துக்கு வருகை தந்தார் அவர்களை வரவேற்று லத்தில் தங்க வைத்தார். இவர்கள் இலங்கைக் தன் இ. சற்குருநாதன் திரு. N. ஜெயசேகரன் வாகளைத் தொடாந்து திரு. எஸ். சண்முகம் என்ற இலங்கை கிளையினரைச் சந்தித்துக் கலந்துரையாடிச்
ரண்டாவது உலக மாநாடு மொறிசியஸில் நடந்தது. யஸ் நாட்டின் தலைநகர் போட்லுாயிசில் உள்ள த மாநாட்டை மொறிசியஸ் தேசத்தின் தேசாதிபதி பரீதியாக தொடக்கி வைத்தார். அந்த நாட்டின்
12 gддӧѣ яoот |

Page 15
பிரதமர் மாண்புமிகு சிறீசிவாகர் ராம்கூலம் மற்றும் சி மாநாட்டுக்கு தலைவர் திரு. இர. ந. வீரப்பன் அ பொதுச் செயலாளர் திரு.இரா. கனகரட்ணம் அல அவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும் குறுகி செய்ய முடியவில்லை. மாநாட்டுக்குத் தமிழகக்க அவர்கள் சென்று கலந்து கொண்டார். தமிழக அ நாட்டிலிருந்து வந்து மாநாட்டில் கலை நிகழ்ச் மொறிசியசு அரசு இரண்டு ரூபா அஞ்சல் முத்திரை பிரதிபலிக்கும் வண்ணம் குத்துவிளக்குகளும் நா மாநாடு 1980 என்ற வாசகம் அதில் தமிழில் பொ
மாநாட்டில் மொறிசியஸ் தமிழ்த் தலைவர்க திரு.எ.புஸ்பரதம் திரு.கே. ரட்ணம் போன்றோர் கல அமைந்த வரலாற்றுப் புகழ் பெற்ற முதல் மாநாட நாட்டில் தமிழர்கள் மத்தியில் தமிழை எழுதப் ப
1981இல் மதுரையில் சங்கமித்
1981ம் ஆண்டில் மதுரையில் அமைந்த உ மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும்.
1981ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் 5 ஆவது காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பேராளர்கள் வருகை தந்து கலந்து கொண்டார் அறிஞர்கள் மாநாட்டில் சங்கமித்தார்கள்.
மலேசியாவில் இருந்து தலைவர் திரு வி வந்திருந்தார்கள். இலங்கையிலிருந்து உத.ப. இ அவர்களின் தலைமையில் பேராளர் குழு ஒன்று சற்குருநாதன், திரு. பொன். பூலோகசிங்கம், திரு. பரமநாதன், திரு. நா. பத்மநாதன் மற்றும் பொது இடம் பெற்றிருந்தார்கள். மொறிசியஸ்சிலிருந்து திரு பேராசிரியர் திரு. வீ. கோவிந்தசாமி திருமதி. கா விஞ்ஞானந்தா லண்டனிலிருந்து திரு. கே. ஞான ரவிபாண்டியன் பீஜிலிருந்து திரு. கா. அப்பாபிள்ை எஸ். உலகநாதன் சிங்கப்பூரிலிருந்து திரு. முல்லை திரு. பாலசுப்பிரமணியம் கொழும்பிலிருந்து அறி சோமு சேலத்திலிருந்து திரு. சோலை இருசன் புதுக்சேரியிலிருந்து திரு. மதுரகவி பேரறிஞர் திரு ஆ. பெ. விஸ்வநாதன் அறிஞர் குமரி அனந்தன் ே பெருமக்கள் தமிழாராய்ச்சி மாநாட்டிலும் இவர்களில்
உலக மாநாட்டின் 2ம் நாளில் அன்று நடைபெற்றது இதில் உலக நாடுகளிலிருந்த அழ
eආණිෂර් ෆිහී ෂ6ණී

ல அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து சிறப்பித்தார்கள் வர்கள் தலமை தாங்கினார். இலங்கையிலிருந்து வர்கள் சென்றிருந்தார். திரு. ஆ. சண்முகலிங்கம் ய கால அவகாசத்தில் அவர் பயண ஒழுங்கைச் ல்வி அமைச்சர் மாண்புமிகு திரு. அரங்கநாயகம் ரசின் அனுசரணையுடன் கலைக்குழு ஒன்று தமிழ் சிகளை நடாத்தியது. மாநாட்டைக் கெளரவித்து ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழ்ப்பண்பாட்டைப் தஸ்வரமும் இடம்பெற்றிருந்தன. தமிழ் பண்பாட்டு றிக்கப்பட்டிருந்தது.
களான பெரியார் திரு.மா. தங்கணமுத்து காசிசெட்டி லந்து சிறப்பித்தார்கள். இது மொறிசியஸ் நாட்டில் ாக விளங்கியது. மாநாட்டின் பின்னர் மொறகியஸ் டிக்க ஆர்வம் தோன்றியது.
த புகழ் பெற்ற பேரவை மாநாடு
.த.ப. இயக்கத்தின் பேரவை மாநாடு வரலாற்றில்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மதுரையிலுள்ள து. இந்த மாநட்டில் உலகில் பல பாகங்களிலிருந்து கள். இவர்களில் உத.ப. இயக்கத்தைச் சேர்ந்த
வீரப்பன், துணைவியார் மற்றும் அறிஞர்கள் சிலர் }ன் முக்கிய பிரமுகர் திரு. ஆ. சண்முகலிங்கம் மாநாட்டுக்கு வருகை தந்தது இதில் திரு. இ. வே. தேவதாசன், திரு. என். தவரட்ணம், திரு. செ. ச்செயலாளர் திரு. இரா. கனகரட்ணம் ஆகியோர் 1. எ. புஸ்பரதம் அவர்கள் தென்னாபிரிக்காவிலிருந்து மாட்சி சோமசுந்தரம் அமெரிக்காவிலிருந்து சுவாமி னசூரியன் பர்மாவிலிருந்து திரு. ஆர். மாரிமுத்து, )ள மற்றும் சிலர் பெங்களுரிலிருந்து கவிஞர் திரு. வாணர் அந்தமானிலிருந்து திரு. சுப. சுப்பிரமணியன், ஞர் திரு. க. கந்தசாமி எழுத்தாளர் மாத்தளை தஞ்சாவூரிலிருந்து திரு. இர. இரத்தினகிரியார் . பெருஞ்சித்திரனார் முத்தமிழ்க் காவலர் திரு. கி. பேராசிரியர் க. ப. அறவாணர் போன்ற பல அறிஞர் பலர் பேரவை மாநாட்டிலும் கலந்து கொண்டார்கள்.
உ.த.ப. இயக்கத்தின் பேரவை மாநாடு அங்கே றிஞர்கள் பலர் கலந்து சிறப்பித்தார்கள் இவர்கள்
13 sóőváb gooz |

Page 16
எல்லாரும் கூடி கலந்துரையாடினார்கள் இதன் நிகழ்வும் உலகத் தமிழர்களிடையே நட்பு ஒற்று இந்தப் பேரவை மாநாட்டின் பின்னர் உ.த.ப. இய
உலகத் தமிழர் குரல்
1980 இல் அமைந்த மொறிசியஸ் மாநாடு மாநாடு இவற்றின் பின்னர் தலைவர் அவர்களுக் அவர்களுக்கும் இடையில் தொடர்புறவுகளில் முரண் திரு.மு. மணிவெள்ளையன் அவர்கள் நியமிக்க நடந்துவந்த உள்நாட்டு இனக் கலவர பிரச்சினை இதழ்கள் வெளியிட முடியவில்லை. 1985இல் ! மாநாட்டைச் சிறப்பித்து திரு.ஆ. சண்முகலிங்க வெளியீடு தடைப்பட்டது 1986 இல் மீண்டும் க மாதங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டன. இதே உலகத் தமிழர் குரல் ஏட்டின் வெளியீட்டை தன் அவர்களிடம் கோரினார். அப்போது இந்த ஏடு உத இந்த விடையத்தைத் தலைவர் திரு.இர.ந. வீரப்ட ஆ. சண்முகலிங்கம் கூறிவிட்டார். இந்த விடைய அறிவிக்கப்பட்டது அவர் இதனை அறிந்து உ. த. தர முடியாதென்று கூறிவிட்டார். இதன் பின்னர் வந்தன. திரு.இரா.கனகரட்ணம் அவர்கள் 1981க் கைவிட்டு விலகிச்சென்று விட்டார்.
சேலத்தில் உதப.
1985ஆம் ஆண்டில் இலங்கைக் கிளையு சேலத்தில் நடாத்தவுள்ள விடையத்தையும் வண்ணம் திரு.ஆ. சண்முகலிங்கம் அவர்களிடம் பின்னர் திரு.ஆ. சண்முகலிங்கம் அவர்கள் இல மாநாட்டுக்கு ஒப்புதல் அளித்து ஆதரவு அளித்தார். பணிகளை சேலம் பிரமுகர்களும் தலைமையகத் மாநாட்டை நடாத்த சேலத்து உறுப்பினர்களுடன் அறிஞர் திரு.சோலை இருசன் திரு. என். அந்தலா முருகன் பாலசுந்தரம் மற்றும் சேலம் எழுத்தாளர்க செயலாற்றினார்கள் இந்த மாநாடு 1985ஆம் ஆண் மாநாட்டுக்கு மொறிசியஸ் பிரமுகர் திரு. எ. புஸ் ராமன் நா. வி. பொன்னி மற்றும் இலங்கையிலிருந்: திரு. எஸ். செந்துராஜா ஆகியோரும் கடலுாரிலிருந்து திரு. ரவிபாண்டியன் சென்னையிலிருந்து முல்லைவ போன்றோரும் கலந்து கொண்டார்கள் மாநாடு பெற்றது. மாநாட்டுக்கு சேலம் பிரபல டாக்டர் கே உரையாற்றினார்
ஐகைதுத் தன்gர் குருல்

மூலம் உலகத் தமிழர் சந்திப்பும் ஒன்று கூடல் துமையுணர்வு மேலோங்கச் சந்தர்ப்பம் ஏற்பட்டது க்கத்தின் இந்தியக் கிளை புனரமைக்கப்பட்டது.
ஏடு - பிரச்சினைகள்
1981 இல் நடந்த உ.த.ப. இயக்கத்தின் பேரவை கும் பொதுச் செயலாளர் திரு. இரா. கனகரட்னம் பாடுகள் வளர்ந்து வந்தன. பொதுச் செயலாளராகத் ப்பட்டு செயல்படத் துவங்கினார். இலங்கையில் களால் 1980இல் இருந்து 1984 வரை உத. குரல் டிசம்பரில் உத.ப. குரல் இதழ் ஒன்றை சேலம் ம் பிரசுரித்து வெளியிட்டார். பின்னர் 1986 இல் ல் அச்சில் 3 இதழ்கள் ஜனவரி பெப்ரவரி மார்ச் ந நிலையில் திரு. இரா. கனகரட்ணம் அவர்கள் னிடம் கையளிக்கும் படி திரு.ஆ. சண்முகலிங்கம் .ப. இயக்கத்தின் ஏடாக பிரசுரிக்கப்பட்டு வந்ததால் பன் அவர்களிடம் கேட்டுப் பெறும் வண்ணம் திரு. ம் தலைவர் திரு. இர. ந. வீரப்பன் அவர்களுக்கு குரல் ஏட்டைத் திரு. இர. கனகரட்ணம் அவர்களிடம் இருவரிடமும் கருத்து முரண்பாடுகள் வளர்ந்து குப் பின்னர் உ.த.ப. இயக்கத்தின் பணிகளைக்
இன் 3வது மாநாடு
-ன் தொடர்பு கொண்டு 3ஆவது மாநாட்டை
அது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் தலைவர் திரு. இரா. ந. வீரப்பன் கேட்டிருந்தார். ங்கைக் கிளையை கூட்டி ஆலோசனை நடாத்தி பின்னர் மாநாடு சேலம் மாநகரில் நடாத்துவதற்கான தலைவரும் செய்யத் துவங்கினர். இந்தியக்கிளை சேர்ந்து பணிகள் செய்யப்பட்டு வந்தன. சேலத்தில் னார் திரு. கே. ரங்கசாமி திரு.கே. இளந்திரையன் ள், ஆர்வமுள்ள இளைஞர்கள் பலரும் இணைந்து டில் டிசம்பர் மாதத்தில் 3 நாட்கள் நடந்தது இந்த பரதம் மலேசியா திரு. இர. ந. வீரப்பன் திரு.எஸ். து திரு. ஆ. சண்முகலிங்கம் திரு. இ. சற்குருநாதன் து பேராசிரியர் திரு. கதிர்முத்தையன் பர்மாவிலிருந்து ாணர் தஞ்சையிலிருந்து திரு. இரா. இரத்தினகிரியார் சேலம் எழுத்தாளர்கள் சங்க மண்டபத்தில் நடை சூடாமணி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு
14 ετόάσό αοοτ

Page 17
மாநாடு தலைவர் திரு. இர. ந. வீரப்பன் பெரும் தொகையினரான சேலத்து மக்கள் கலந்து ெ வரவேற்புச்சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. மாநாட்டி சிறப்புரையாற்றிப் பாராட்டுப் பெற்றார். பேராளர்களு அன்பழகன் மற்றும் மானிலங்களவை உறுப்பினர் தி அந்த நிகழ்வில் பேராசிரியர் திரு. க. அன்பழகன் , அவர்களைப் பார்க்கும் போது சங்க காலத்து வீர கர ஒலி வானத்தை தொட்டது. சிறப்பம்சமர்கும் போர்த்திக் கெளரவிக்கப்பட்டனர். 3ம் நாள் உ ஹைலான்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது தலைமu செயலாளராக திரு. மு. மணிவெள்ளையன் பொரு தெரிவு செய்யப்பட்டனர். மத்தியகுழுவில் திரு. ெ ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மாநாட்டின் பின்னர் பேராளர்கள் தத்தம் வளர்ந்து வந்தன. தாய்க் கிளையாக இலங்கைக் அவர்களுடன் தலைவர் திரு.இர.ந. வீரப்பன் அவ கொண்டு வந்தார் இலங்கையின் பணிகளை புகழ்ந் வந்தார்.
உத.ப. இன் நாலாவது உ
உத.ப. இயக்கத்தின் 4ஆவது உலக மாநா நடாத்தத் தலைமையகத் தலைவர் திரு.இரா.ந. இலங்கைக் கிளைக்கு அறிவிக்கப்பட்டது. இலங்கை பேராளர் வருவது சாத்தியமில்லை என இலங்கைப் தெரியப்படுத்தினார். காரணம் அதே காலத்தில் இல பிரசன்னம் மற்றுழ் போர் பிரச்சனைகளில் மாற்றங் நிலவி வந்தது.
இதனால் இந்த மாநாடு நடக்கும் நேரத்தில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மலேசியாவில் இந்த மாநாடு மலேசிய தலைமையகத் தலைவரின் முயற்சியில் நடாத் அழகிய நகரான கோலாலம்பூரில் உள்ள கிளான் வளாகத்தில் இந்த மாநாடு நடை பெற்றது ம மணிவெள்ளையன் ப. கு. சண்முகம் ப. கு. வெங்கி சிங்கப்பூர் அறிஞர் பலரும் தலைவர் திரு. இர.ந. வி உலக நாடுகளிலிருந்தும் சில பிரமுகர்கள் அறிஞர் மலேசிய அமைச்சர் மாண்பு மிகுடத்தோ சு. சாமி ஆய்வு அரங்குகள் கலை நிகழ்ச்சிகள் நடை பெற் சங்கங்கள் போன்றவை மாநாட்டுக்கு சிறப்பான
உலகதத்தகிழ்த் குரும்

*அவர்களின் தலமையில் நடந்து மகாநாட்டில் காண்டார்கள் 2ம் நாள் விழாவில் பேராளர்களுக்கான ல் இலங்கைப் பிரமுகர் திரு. எஸ். செந்துராசா நக்கான வரவேற்பு விழாவில் பேரசிரியர் திரு. க. ரு. கலிவரதன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் அவர்கள் இலங்கைப் பேராளர்களை மதிப்பளித்து ார்களைக் காண்பதாகக் கூறிய போது கூட்டத்தில் வெளிநாட்டுப் பேராளர்கள் 40 பேர் பொன்னாடை த.ப. இன் பேரவை மாநாடு மாலையில் சேலம் பகத் தலைவராக திரு. இர. ந. வீரப்பன் பொதுச் ருளாளராக திரு. ப. கு. வெங்கடேசன் ஆகியோர் பான். பூலோகசிங்கம் திரு. ஆ. சண்முகலிங்கம்
தாயகம் திரும்பினர். கிளைகளுடன் தொடர்புகள்
கிளை விளங்கியதால் திரு.ஆ. சண்முகலிங்கம் வர்கள் ஒழுங்காக அஞ்சல் எழுதித் தொடர்புறவு தும் ஏனைய கிளைகளுக்கும் மடல்கள் வரைந்து
லக மாநாடு மலேசியாவில்
ட்டை பல லட்சம் தமிழர்கள் வாழும் மலேசியாவில் வீரப்பன் அவர்கள் தீர்மானித்தார். இது விடயம் sயிலிருந்து அந்த நேரத்தில் மலேசியா மாநாட்டுக்கு
பிரமுகர் திரு.ஆ. சண்முகலிங்கம் தலைவருக்குத் ங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படையின் கள் தோன்றி வந்தது அசாதாரணமான சூழ்நிலை
ஸ் இலங்கையில் உலக மாநாட்டையொட்டி சிறப்பு
உ. த. ப. இயக்கக் கிளையின் உதவியுடன் தப் பணிகள் அமைந்து வந்தன மலேசியாவில் மானிலத்தில் உள்ள மலேசியப் பல்கலைக் கழக ாநாட்டுக்கு மலேசியத் தலைவர்களான திரு.மு. கடேசன் நா. வீ. பொன்னி மற்றும் பல பெரியார்கள் ரப்பனுடன் இணைந்து சிறப்பாகச் செயற்பட்டார்கள் கள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். மாநாட்டை வேலு அவர்கள் தொடக்கி வைத்தார் மாநாட்டில் றன. மலேசிய தமிழ்க் கல்விக் கழகம், எழுத்தாளர் அனுசரணை வழங்கின. அங்கே உள்ள தமிழ் 15 5góóგéb &ooz |

Page 18
நாளிதழ்களான தமிழ்நேசன், தமிழ் மலர் போன்ற தந்து செய்திகள் வெளியிட்டன.
மாநாட்டின் மூலம் திருக்குறள் வாழ்வியல் மத்தியில் வேரூன்றி வளர வாய்ப்புக்கள் ஏற்படல என்ற திருக்குறள் கூறும் வாழ்வென்ற நிலைமை மலேசியாவில் 4ஆவது உத.ப. இன் உலக மாந உள்ள நல்லை ஆதினத்தில் சிறப்பு விழா ஒன்று பெற்றது இந்தச் சிறப்பு விழாவினை நல்லைக் சுவாமிகள் ஆரம்பித்து வைத்தார். சிறப்பு விருந்தின் கொண்டார் விழாவில் கிளையின் முக்கியமான சற்குருநாதன் திரு. இர. தவகோபால் சி. சி. வர தமிழர் குரல் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்க
அவுஸ்திரேலியாவில் உ.த.ப. இயக்
இந்த உலக மாநாடு 1991 இல் அவுஸ்திரே அவுஸ்திரேலிய நியூசிலாந்து கிளைகள் இரண்டும் அவுஸ்திரேலியக் கிளைத் தலைவர் டாக்டர் திரு. மு. இராசநாதன் ஆகியோர் இருந்து செயற்பட்ட நடைபெற்ற இந்த மாநாட்டில் அவுஸ்திரேலிய நாடுகளிலிருந்து பேராளர்கள் சிலரும் கலந்து ெ தென்துருவத் தமிழரும்” என்பதாகும் மாநாட்டில் கன இலங்கைப் பிரமுகர் திரு. ஆ. சண்முகலிங்கம் அ மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பொருத்தமான நுழை மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமற் போனது
மாநாட்டின் மூலம் அவுஸ்திரேலியா நியூ கல்விக்கான முயற்சிகள் மேற்கொள்ளும் பணிக அமைந்த விபரங்களை அந்தநாட்டுக் கிளை இலங் தொடர்பான செய்திகள் உலகத் தமிழர் குரல் கிளைகள் விடும் கவனக்குறைவும் தவறான நடை
கனடாவில் உலகத் தமிழ்ப் பண்பாட
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஈழத்துப் பூராடனார் என்று அழைக்கப்படும் தமி வீரப்பனார் ஒப்படைத்தார். அவரும் டாக்டர் சிவ6 அமைத்தனர். அக்குழுவில் கனடாவில் வதியும் இணைத்தனர். மக்கள் மத்தியில் பெரும் வரவேற் மாதங்களுக்குள் பிளவு ஏற்பட்டது. குழுவில் பெரும் மறுத்து விட்டனர். ஆனால் செல்வராசகோபால் பெரும்பாலானோர் விலகினர். மாநாட்டுப்பணிகள்
உலகதுத் குற் குருல்

றவை மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம்
விடயங்கள் மலேசியாவில் வாழும் தமிழ் மக்கள் ாயின. தங்கள் சமயம் வாழ்வு யாவும் தமிழியம் மலேசியாவில் வளர்ந்து வருவதைக் காணலாம். ாடு நடைபெற்ற போது இலங்கையில் யாழ்நகரில் திரு. பொன் பூலோகசிங்கம் தலைமையில் நடை குருமகா சந்நிதானம் சோமசுந்தரத் தம்பிரான் னராக புலவர் திரு. நா. சிவபாதசுந்தரனார் கலந்து பிரமுகர்களான திரு. ஆ. சண்முகலிங்கம் இ. தராஜா போன்றோர் உரையாற்றினார்கள். உலகத் ப்பட்டது.
க்கத்தின் ஐந்தாவது உலக மாநாடு
லியாவில் உள்ள சிட்னி நகரில் தலைமையகமும்
இணைந்து நடாத்தின மாநாட்டுக்குப் பொறுப்பாக என். சிறிஸ்கந்தராசா மற்றும் நியூசிலாந்து டாக்டர் டார்கள். தலைவர் திரு. வீரப்பன் தலைமையில் நியூசிலாந்து தமிழ் அறிஞர்கள் மற்றும் உலக காண்டார்கள். மாநாட்டின் கருப்பொருள் "தமிழும் லை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இந்த மாநாட்டுக்கு |வர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவருக்கு வாணைக்குரிய சான்றிதழ் வழங்காததால் அவர்
சிலாந்தில் வாழும் தமிழ் பிள்ளைகளின் தமிழ்க் ள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கே நடந்த மாநாட்டில் கைக் கிளைக்கு அறிவிக்கத் தவறியதால் மாநாடு ஏட்டில் பதிவாகவில்லை இப்படியான செயல்கள் முறையாக அமைந்து வருகின்றன.
டு இயக்கத்தின் ஆறாவது மாநாடு
ஆறாவது உலக மாநாட்டை கனடாவில் நடத்த ழ்ப் பெரியார் செல்வராஜ் கோபாலிடம் தலைவர் மிங்கமும் இணைந்து ஒரு மாநாட்டுக் குழுவினை தமிழறிஞர்கள் சட்டத்தரணிகள், எழுத்தாளர்கள் புக் காணப்பட்டது. ஆனால் இக்குழுவில் ஒரு சில Oபாலானோர் டாக்டர் சிவலிங்கத்துடன் ஒத்துழைக்க டாக்டர் சிவலிகத்தை ஆதரித்தார். குழுவில்
கைவிடப்பட்டன. A.
16 gддӧѣ яoот |

Page 19
இந்நிலையில் திரு. சி. செல்லையா அவ ஆறாவது மாநாடு கனடாவில் நடத்தப்பட வேண்டு பணிகளை மேற்கொள்ள திரு. சி. செல்லையா சட்டத்தரணி திரு. மனுவேல் யேசுதாசன் செயலாளர் தலைவர் வீரப்பனாருக்கு திர. செல்லையா தொை அமைத்து, சந்தாப் டிணத்துடன் அனுப்பும்படி தன சந்தாப் பணமும் அனுப்பப்பட்டது. டாக்டர் சி செல்லையாவின் குழுவுக்கு அங்கீகாரம் வழங்கப்
கனடாக்கிளை உருவாக்கப்பட்டு, ஒன்றாறி மாநாட்டு வேலைகள் தொடங்கப்பட்டன.
24 பேர் கொண்ட மாநாட்டுக் குழு திரு செ வேலைகள் வேகமாக செயல்படத் தொடங்கின. மக் நடாத்துவதற்கு மேற்படி இரு பகுதினரும் ஆதரி நடவடிக்கைகளிலும் இறகினர். ஆனல் அவர்களா?
1996. ஆகஸ்ட் 14, 15, 16 (E66) LDM பெற்ற மண்டபமான ரொறொன்ரோ கொன்வென்சன் சிறப்பாக நடைபெற்றது. கண்காட்சியும் இடம் பெ
இம் மாநாட்டிற்கு பிரதம விருந்தினராக, இருந்த காலஞ் சென்ற தமிழ்க்குடிமகன் அழைக்கப்பட் கலைஞர் கருணாநிதியின் ஒப்புதல் கிடைக்கவில்ை தலைவர் செல்லையாவுக்கு தொலைபேசியில் அ சிறப்பிக்க வருகைதந்த யாழ் பல்கலைக்கழகப் ெ கெளரவிக்கப்பட்டார்.
இம் மாநாட்டைச் சிறப்பிக்க இந்தியாவில் இளங்கீரன். பெருங்கவிக்கோ, வ. மு. சேதுராம6 திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, சங்கீத வித்து சக்கரவர்த்தி, குழுவினர், நாட்டிய மேதை ஜெயல மற்றும் சிலரும், அமெரிக்காவிலிருந்து யாழன் சண் திருவாளாகள் கே. ரீ. கணேசலிங்கம், அலென் வீரப்பனார் கலந்து கொண்டனர்.
கனடாவிலிருந்து பல தமிழறிஞர்கள், கன இளைஞர்கள் யுவதிகள், பங்குபற்றி சிறப்பித்தனர்
இம் மாநாடு சிறப்பிக்க உழைத்தவர்க கனடாக்கிளையின் வரலாற்றில் முக்கிய இடம் நடேசன் கவிஞர், கந்நதவனம், புலவர் சிவ விக்கினேஸ்வரன், திருமதிகள் யேசுதாசன், பிரபாகர தேவராஜா, சங்கரப்பிள்ளை, சிவசோதி, வேலுப் மற்றும் சிலர்.
இவைகுத் 7

ர்கள் ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்டி, அதில் மென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான தலைமையில் ஒரு சிறு குழுவும் தெரிவாகியது. ராகத் தெரிவு செய்யப்பட்டார். இச் செயற்பாடுகளை லபேசியில்' அறிவித்தார். கனடாவில் ஒரு கிளை லவர் பணித்தார். அப்படியே குழுவின் விபரமும், வலிங்கமும் ஒரு குழுவை அனப்பினார். திரு. LL-gil.
யோ அரசில் பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வமாக
56o6urT தலைமையில் அமைக்கப்பட்டு, மாநாட்டு கள் நல்லாதரவு நல்கினர். ஆனால் அம்மாநாட்டை க்கவில்லை. சிலர் மாநாட்டைக் குழப்புவதற்கான ல் எதுவும் சாதிக்க முடியவில்லை.
பெரும் ஊர்வலத்துடன், ரொறொன்ரோவில் புகழ் Qafairy fist) (Toronto Convention Centre) LDirpr(6 ற்றது.
அப்பொழுது தமிழ்நாட்டு அரசில் அமைச்சராக டு ஒப்புதலும் பெற்றிருந்தனர். ஆனால் முதலமைச்சர் லையென மாநாட்டின் முதல் நாள் தமிழ்க்குடிமகன் அறிவித்து விட்டார். ஆகவே மாநாட்டில் கலந்து பெராசிரியர் க, சிவத்தம்பி பிரதம விருந்தினராகக்
மிருந்து டாக்டர் சனார்த்தனன் டாக்டர் ராமதாசு. ன், டாக்டர் நிர்மா சுரேஷ், கலைஞர்கள் பிரபல துவான் கலைவாணர். மெல்லிசைப் பாடகர் தீபன் ட்சுமி, இலங்கையிலிருந்து பேராசிரியர் சிவத்தம்பி முகலிங்கமும் வருகை தந்தனர். இயக்கச் சர்ர்பில்
ஆனந்தன், ம. மனோகரன், தலைவர் இரா. ந.
லைஞர்கள், பல்கலைக்கழக மாணவ மாணவிகள்
ளில் காலஞ் சென்ற செளந்தரராசனின் பெயர் வகிக்கிறது. மற்றைய அங்கத்தினர் திரு. சபா ானந்தன், ராஜ்குமார், செல்வா செல்லையா, ன், செல்வி சாந்தி வேலுப்பிள்ளை, செகராசசிங்கம், பிள்ளை, சிவனேசன், விக்கினேஸ்வரன், மாஸ்டர்
gd&yab stoor

Page 20
சென்னையில் உத.ப. இயக்க
ஆறாவது உலக மாநாடு கனடாவில் நட பணிகளை ஏழாவது மாநாட்டில் தெரிவாகும் த திரு. இர. ந. வீரப்பன் அவர்கள் முடிவு செய்து தா அறிவித்து வந்தார். அவர் உ. த. ப. இன் பணிய உடல்நலக் குறைவாகி வருவதால் தான் தொட வெளியிட்ட அவர் தகுதியான ஒருவரை ஏழாவது ? திரு. ஆ. சண்முகலிங்கம் அவர்களை தலைமைப் இலங்கையில் நிலவி வரும் குழப்பமான சூழ்நிலைய பதவியை ஏற்க விரும்பவில்லை. இதனால் ஏழா புதிய தலைவர் நியமிக்க வேண்டிய நிலைமை
கனடா மாநாட்டில் தீர்மானித்தபடி 7ஆவது உ திரு. இரா. ந. வீரப்பன் அவர்கள் அலுவல்கை முக்கிய பிரமுகர்களான திரு.ஆ.சண்முகலிங்கம் (கனடா கிளைத் தலைவர்) டாக்டர் திரு. M. இர A. ரஹற்மான் திரு. அலன் ஆனந்தன் திரு. S விரமதுரகவி போன்றோர்க்கும் வேறு சில பிரமு. தலைவர் இந்த மாநாடு ஆரம்பமாவதற்கு ஒரு மா பொன்னி கணேசன் அவர்களுடன் சென்னை வ ஈடுபட்டு வந்தார் அங்கே திரு. M. A. ரஹற்மான் அ திரு. எஸ். தங்கன் என்ற தமிழ் ஆர்வலரும் இந்த இருந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ĝi நிதி கிடைக்காததால் சிரமங்களுக்குள்ளானார். திருமண மண்டபம் ஒன்றில் நடாத்த ஏற்பாடு மாதத்தில் 28, 29, 30 ஆம் நாட்களில் மாநா நாடுகளிலிருந்து பல பேராளர்கள் வருகை தர் தலைமையில் 06 பேர்வந்திருந்தனர். பிரான்சிலிரு திரு. ஆ. சண்முகலிங்கம் கனடாவிலிருந்து கt செல்லையா சென்னையிலிருந்து திரு. எஸ். அந் தங்கன், மலேசியாவிலிருந்து தலைவரும், புதல்வி பொதுச் செயலாளர்களாக இருந்த திரு. K. T. கே மாநாட்டுக்கு வரவில்லை. முதல் நாள் மாநாட் அணிநடையுடன் பேராளர்கள் அழைத்து வரப்ப
மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் குறைவாக
தமிழ் ஆர்வலரான டாக்டர் வேலாயுதப்பி ஏற்பாடு செய்திருந்தார். மாநாட்டில் சொற்பொழில் நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் போன்றவை இ அழைக்கப்பட்ட பி. நெடுமாறன் அவர்களால் பிே
திட்டம் பினவருமாறு உலகத்தமிழினத்தை ஒன்று
2abagé gégő 8gyáb

த்தின் ஏழாவது உலக மாநாடு
ந்துமுடிந்ந நிலையில் எதிர்காலத்தில் உ. த. ப. லைவரிடம் கையளிக்க வேண்டுமென்று தலைவர் யகக் கிளைக்கும் மற்றும் உலகக் கிளைகளுக்கும் பில் 25 ஆண்டுகள் சேவை செய்திருந்தார். தனக்கு ர்ந்து தலைவராக இருக்க முடியாதென்று கருத்து உலக மாநாட்டில் தெரிவு செய்யும்படி கேட்டிருந்தார். பதவியை ஏற்கலாமென்றும் அஞ்சல் எழுதியிருந்தார். பில் வசதிக்குறைவுகள் காரணமாக அவர் தலைமைப் வது உலக மாநாட்டில் உ. த. ப. இயக்கத்துக்கு தோன்றியது.
உலக மாநாட்டைச் சென்னையில் நடாத்த தலைவர் ள ஆரம்பித்தார். இது தொடர்பான உத.ப. இன்
திரு. K. T. கணேசலிங்கம் திரு. S. செல்லையா ாசநாதன் பேராசிரியர் கதிர் முத்தையன் திரு. M . அந்தலனார் திரு. S மாரிமுத்து (பர்மா) திரு. கர்களுக்கும் அஞ்சல்கள் எழுதி வந்தார். பின்னர் தத்திற்கு முன்னதாகத் தனது புதல்வியார் திருமதி ந்து உ.த.ப. இயக்கத்தின் மாநாட்டுப் பணிகளில் வர்களிடம் சில பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டன. மாநாட்டு விடயங்களில் தலைவருக்கு உதவியாக லைவருக்கு மாநாடு நடாத்துவதற்கான போதுமான மாநாடு சென்னையில் தியாகராஜர் நகரில் உள்ள
செய்யப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் ட்டு நிகழ்வுகள் அமைந்தன. மாநாட்டுக்கு உலக நதார்கள். பர்மாவிலிருந்து திரு. R. மாரிமுத்து ருந்து திரு. அலன் ஆனந்தன் இலங்கையிலிருந்து னடாத் தலைவர் திரு. சி. செல்லையா, திருமதி தலனார் பேராசிரியர் திரு. கதிர்முத்தையன், திரு. பார் மற்றும் சில பேராளர்களும் வருகை தந்தார்கள். ணேசலிங்கம், நுழைவானை (விசா) கிடைக்காததால் டின் நிகழ்வாக பள்ளிச்சிறார்களின் 'செஞ்சீருடை ட்டு மாநாடு கோலாகலமாக ஆரம்பமானது. இம்
வே காணப்பட்டனர்.
ள்ளை அவர்கள் பள்ளிச்சிற்றார்களின் நிகழ்ச்சியை புகள் கருத்தரங்குகள் ஆய்வுக்கட்டுரை வாசிக்கும் இடம் பெற்றன. மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக ரேரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாலு அம்சத் படுத்த தமிழருக்கென்று ஒரு கொடி, தமிழுக்கு ஒரு
18 ஏப்ரல் 2007

Page 21
கீதம், தமிழருக்கு உடை, தமிழர் உலகளாவிய 6 படுத்தப்படுவதென தீர்மானிக்கப்பட்டது, 02 ஆம் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இரண்டாம் வீரப்பனார் அவர்கள் திடீரென நோயுற்றதால் ம புதல்வியார் பொன்னி அங்கே அவருடனிருந்து க தலைவருக்கு ஆக வேண்டிய உதவிகளைச் செ நிகழ்வுகள் அரங்குகளின் தலைவர்களின் கீழ் சண்முகலிங்கம், திரு. என். தங்கன் இருவரும் மாந ஒழுங்கு செய்யும் அலுவல்களைச் செய்து வந்தனர். விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் வண்ணமிகு சிறப்பு பேராசிரியர் கதிர் முத்தையன், திரு. எஸ். அ நடாத்தினார்கள் பேராளர்களுக்கு விருதுகளும், நுா இந்த நிகழ்வில் திரு. ஆ. சண்முகலிங்கம் அவர் திரு. சி. செல்லையா அவர்களுக்குத் தமிழ்ச் ெ மாநாடு பேரவை மாநாடாக அமைந்தது. மாலையில் இந்த நிகழ்ச்சிக்குத் தலைவர் திரு. வீரப்பன் தலைமை தாங்கிச் சிறப்பித்தார் அவர் தனதுல் பதவியைத் துறப்பதாகவும் தனக்கு உடல் நல படியும் கேட்டுக் கொண்டார். அங்கே பல நாட்டு குழு - புதிய தலைமைக்குழு தெரிவில் சில வா ஒற்றுமை நிலவியது. தலைவராக திரு. எஸ். செ விட்டார். பொதுச் செயலாளர் திரு. கே. ரி. கணே அலன் ஆனந்தன் , திரு. ஆ. சண்முகலிங்கம் நியமிக்கப்பட்டார். மத்திய குழுவில் துணைச் ெ செய்யப்பட்டார். உலகளாவிய கிளைகளில் உள்ள
நியமிக்கப்பட்டனர். அடுத்த 08 ஆவது உலக மா தீர்மானிக்கப்பட்டது.
வீரப்பனார் அவர்களின்
03 ஆம் நாள் பேரவை முடிந்த அன்று இ பேராசிரியர் திரு. இர ந. வீரப்பனார் தனது புத சென்றார். இவர் பாண்டிச் சேரியை அடைந்த மனையில் சேர்க்கப்பட்டார். அங்கே சிகிச்சைகள் அமரராகி விட்டார். இந்தத் துயரச் செய்தி எல்ல முழுவதும் ஊடகங்கள் - பத்திரிகைகள் இவரின் ம வந்தன. அவரின் துக்க நிகழ்வு பாண்டிச் சேரியில் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். பி. கிள்ளானுக்கு (கெலாங்) விமான மூலம் எடுத்துச் ெ அவரின் குடும்பச் சூழலில் நடை பெற்றது. பூத செய்யப்பட்டது. இவரது மறைவு தமிழுக்கும், த இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பா
eඌණිෂ% ෂිහී ෂ5ණී

ឯឆ្កែខាំ ខ្ទឹមគ្នា ទៅ_ff, BBf៩៦ 6guទៅប្រទg
நாள் மாநாட்டிலும் : கருத்துரைகள், கவியரங்கம், நாள் மாநாட்டில் அன்று தலைவர் திரு. இர. ந. ருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர்களின் வனித்து வந்தார். அன்பர் திரு. தங்கன் அவர்கள் ய்து கொண்டிருந்தார் 02 ஆம் நாள் மாநாட்டுக்கு நடைபெற்றுச் சிறப்பாக நிறைவுற்றன. திரு. ஆ. ாட்டுப் பேராளர்களுக்கான விருதுகள், சான்றிதழ்கள் 2 ஆம் நாள் மாநாட்டில் பிற்பகலில் பேராளர்களுக்கு |டன் நடைபெற்றன. இதற்கு திரு. அலன் ஆனந்தன் ந்தலனார் ஆகியோர் இணைந்து நிகழ்ச்சிகளை ல்களும் பரிசுகளும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். களுக்கு - தமிழ்ப்பணிச் செல்வர் என்ற பட்டமும் சம்மல் பட்டமும் வழங்கப்பட்டன. முன்றாம் நாள் இந்த நிகழ்ச்சி ரோகிணி விடுதியில் நடைபெற்றது. சிறிது குணமடைந்த நிலையில் வந்து சேர்ந்து ரையில் ஏலவே அறிவித்தபடி தான் தலைமைப் க் குறைவென்றும் புதிய தலைவரை நியமிக்கும் பேராளர்களும் சிற்றுரையாற்றினார்கள். மத்திய தப் பிரதிவாதங்களும் இடம் பெற்றன. இறுதியில் ல்லையா (கனடா) அவர்கள் தெரிவு செய்யப்பட்டு சலிங்கம் - மாநாட்டுக்கு வராத நிலையிலும் திரு. ) இருவரின் ஆதரவுடன் பொதுச் செயலாளராக சயலாளராக திரு. ஆ , சண்முகலிங்கம் தெரிவு ாவர்கள் சிலர் மத்திய குழுவில் உறுப்பினர்களாக நாட்டைத் தென் ஆபிரிக்காவில் நடாத்துவதென்று
திடீர் மறைவுத் துயரம்
இரவே பேராளர்களுடன் விடை பெற்றுக் கொண்டு நல்வியாருடன் பாண்டிச்சேரி நோக்கிப் புறப்பட்டுச் நேரத்தில் மீண்டும் நோய்வாய்ப்பட்டு மருத்துவ பலனளிக்காத நிலையில் திரு. இர. ந. வீரப்பனார் லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. உலகம் றைவையிட்டு மதிப்பளித்துச் செய்திகள் வெளியிட்டு b நடந்தது. இதில் பல்துறை சார்ந்த பெரியார்கள் ன்னர் அவரின் பூதவுடல் தாயகமான மலேசியாவில் செல்லப்பட்டது. அங்கே இறுதி அஞ்சலி நிகழ்வுகள் வுடல் மக்களின் இறுதி மரியாதையுடன் தகனம் மிழ் உலகுக்கும் - அவர் சார்ந்திருந்த உத.ப. கி விட்டது.
19 ஏப்தில் 2007

Page 22
தமிழ் மாமணி பேராசிரியர் திரு. முக்கியமான விபரங்கள்
இலங்கையில் 1930 ஆம் ஆண்டில் பிறர் தமிழ் நாட்டுக்குச் எடுத்துச் செல்லப்பட்டு பின் அங்கே வளர்ந்து வந்து வாழ்வியலை இயற்றி 6 கற்று தேர்ந்தார். தமிழ் மொழியில் அடங்காப் ட பணி செய்து ஓய்வு பெற்றவர். தமிழ் மொழி, இல தேர்ந்தவர். பல்துறை சார்ந்த அறிவைத் தேடிக்:ெ வாழ்வியலில் மிகுந்த அக்கறை உள்ளவராகத் ஆக்கி வெளியிட்டு தமிழுக்கு அணி செய்தவர். நூல் 03 பாகங்கள் வெளியிட்டிருக்கிறார். இதற்கு
உலகம் முழுவதும் தமிழ் பரவ வேண்டு படிக்க வேண்டும் அறிய வேண்டும். உலகலாவி தொடர்புறவு தோன்ற வேண்டும் அதற்காக உத.ப இந்த பெருந்தகை 6 நிலவி வரும். நேர்ை தன்மை பேன்ற குண என்பதை இவரின் இதனால் வெள்ளிவி மறைவுக்குப் பின்ன செயல்படாதிருந்த கொள்வதை யார்தா விட்டுச் சென்ற அ
முன்னெடுத்து வளர் பணிகளாகி விளங்கி
திரு. கிறிஸ் கிஸ்ரன்
அமரர் வீரப்பனார் அவர்களின் சமூக திறமைகள், தொண்டுப் பணிகள் போன்றவற்றுக் டாக்டர் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டு மதி இவரின் தமிழ்ப்பணிக்கான உலகப் பயணங் இலங்கைத் தலைவரும் உலககத் தமிழர் குரல் திரு. ஆ. சண்முகலிங்கம் அவர்கள் இவருக்கு தமிழர் என்ற பட்டத்தை 1986ல் வழங்கியிருந்தார் தமிழ், தமிழ் உறவு போன்றவற்றுக்கான பங்கும் செய்ய முடியாதவையாகும். இவரின் த முன்னேற்றத்துக்கான தொண்டுப் பணிகள் நி உள்ளவரை வரலாற்றில் நிற்கும் என்றால் மிகை
æ æණිෂිෂී ජිංගීග්‍රහී ෂ9ණි
 

இர. ந. வீரப்பனார் அவர்களின்
ந்த இந்தப் பெரியார் குழந்தையாக இருந்த போது ானர் பெற்றோருடன் மலேசியாவில் குடியேறினார். வந்தார் தமிழ், ஆங்கிலம், மலாய், மொழிகளைக் பற்று மிக்கவராய் வாழ்ந்தவர். தமிழ் ஆசிரியராகப் 0க்கிய வரலாற்று விடயங்களை ஆராய்ந்து கற்றுத் காண்ட பெருமைக்குரியவர். ஈழத் தமிழரின் உரிமை திகழ்ந்தவர் இவர் 150க்கு மேற்பட்ட நுல்களை தமிழர் பற்றிய விபரங் கொண்ட உலகத் தமிழர்
த் தஞ்சைப் பல்கலைக் கழகம் பரிசில் வழங்கியது.
Dம் தமிழை மறந்த தமிழர்கள் மீண்டும் தமிழைப் ய ரீதியில் தமிழர்களிடையே ஒற்றுமை, நட்புறவு, . இயக்கம் பணியாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்தில் வாழ்ந்த செய்தி வரலாற்று உண்மையாக உலகில் மக்குணம், நிதானமான போக்கு, நட்புறவில் பழகும் வியல்புகளை கொண்ட செயல் வீரராகத் திகழ்ந்தவர் 25 ஆண்டு காலப் பணிகளில் காண முடிந்தது. ழாத் தலைவர் என்றும், பாராட்டப்பட்டவர். இவரின் i உ. த. ப இயக்கத்தின் எங்கோ மூலையில் சிலர் தங்களையும் செயல் வீரராகக் காட்டிக் ன் ஏற்றுக் கொள்ள முடியும்? அமரர் அவர்கள் அருந்தொண்டுப் பணிகளை தமிழ் ஆர்வலர்கள் த்து வரவேண்டும். அவை வரலாற்றுத் தொண்டுப் நன்மை செய்து நிலவி வரும் என்பது நிச்சயமானது.
சேவை கல்வித் 5காக பேராசிரியர்,
|ப்பளிக்கப்பட்டவர். களைப் பாராட்டி b ஆசிரியருமாகிய
உலகம் சுற்றும் இவரின் வாழ்வும் , பயணிகளும் ஈடு மிழர் சமுதாய
லவுலகில் தமிழ்
5யாகாது.
திரு. எம் வி, இராசா
20 gಲಿಿಪಿ ೩೦೦೯ |

Page 23
தென் ஆபிரிக்காவில் உத.ப. இயக்
அமரராகி விட்ட திரு. இர. ந. வீரப்பனாரு திரு. சி. செல்லையா அவர்கள் சிறந்த பண்பாளர் செயல்களில் விளங்கி வருவதைக் காணலாம். சி சேவையாளர். மலேசியாவில் உலகத் தமிழ்ப் பல்கலாச்சார நாடாகிய கனடாவில் பதிவாகி சட்டபூ உ. த. ப. இன் செயற்பாடுகள் ஆரம்பித்து வந் மானிலத்தில் தலைமையகத்தை அமைத்துள்ளார். உ அடிக்கடி அஞ்சல்கள் எழுதிக் கொண்டிருப்பார். ஆ. சண்முகலிங்கம் அவர்களுடன் ஆலோசனை கூறி வருகிறார். இந்த நிலையில் ஏலவே தீாமானி தமிழர்கள் வாழும் தென்னாபிரிக்காவில் நடாத்துவ உலகத் தழிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் கிளை இய தொடர்பு கொண்டு தனது செலவில் தென்னாபிரி மாநாட்டை, நடத்துவதற்கான ஒழுங்குகளை டாக்ட பின்னர் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 8வ தென்னாபிரிக்கா கூட்டிணைப்புக் கழகத்தின் தன செயல்பட்டார். மாநாட்டுக்குழு பெரியதொரு மார நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டி கொண்டார்கள்.
மாநாட்டை திரு. மிக்கி செட்டி அவர்கள் அகிலத் தலைவர் திரு. சீ. செல்லையா அவர் நிகழ்ச்சிகள் ஆங்கிலத்திலே தான் நடந்தன. கா விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்தார்க மாநாட்டில் தென்னாபிரிக்காவின் தமிழ்ப் பிள் கையளிக்கப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட செல்லையா திருமதி செல்லையா, பொதுச்செயலாள (நோர்வே) திரு. மணிவெள்ளையன் (மலேசியா) திரு. (இந்தியா) பெருங்கவிக்கோ சேதுராமன் பிரபல குருக்கள், திரு. நடா ராஜ்குமார். (கனடா), திரு கிஸ்ரன், திருமதி நாயுடு, திரு. நா. மூட்லி, செல்வி G பிள்ளை போன்ற தென்னாபிரிக்காப் பெ பின்னர் மத்திய குழு கூடி புதிய செயற்குழுவை
அகிலத்தலைவர்- திரு. சி. செல்லையா, ! செயலாளர்:- ஆ. சண்முகலிங்கம், பொருளாளர் ஒருவராக திரு. வா. மு. சேதுராமன் அவர்கள் தெf உறுப்பினராக இல்லாத காரணத்தால் அவரின் நி நாடுகள் தோறும் கிளைகளின் பிரமுகர்கள் மத்தி
மாநாட்டில் புதிய மத்திய குழு நியமிக்க தெரிவு செய்யப்பட்டது. பொருளாளராகத் திரு. ஆ.
eආණ්ෂණී ෆිහී ෂර්ණී

கத்தின் எட்டாவது உலக மாநாடு
க்குப் பின்னர் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நேர்மை. நியாயம், நிதானம் ஆகியவை அவரின் றந்த கல்விமானாக விளங்கும் இவர் நல்ல சமூக பண்பாட்டு இயக்கம் பதிவு செய்யப்படாததால் ர்வமாகி இயங்கி வருகிறது. இவரின் தலைமையில் நன. இவர் வாழும் கனடா நாட்டில் ஸ்கார்ப்பரோ ட த. ப. கிளைகளுக்கும் பொதுச் செயலாளருக்கும் தொலை பேசியியலும் தொடர்பு கொள்வார். திரு. கலந்தும் பணிப்புரைகளையும் செயற்படுத்தும்படி 5கப்பட்டபடி 08வது உலக மகாநாட்டை 7 லட்சம் தற்கு நடவடிக்கை எடுத்தார். தென் ஆபிரிக்காவில் ங்காததால் தென் ஆபிரிக்கத் தமிழர் கூட்டமைப்புடன் க்கா சென்று அவர்களின் ஆதரவில் எட்டாவது ர் கோவிந்தசாமியின் உதவியுடன் மேற்கொண்டார். து உலக மகாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு லவர் திரு. மிக்கி செட்டி உதவியாக இருந்து ாட்டு மண்டபத்தில் (Coast Land Hall டேர்பன) }ருந்தன. மாநாட்டில் 600 பேராளர்கள் கலந்து
தொடக்கி வைத்து உரையாற்றினார். பின்னர் கள் தலைமை தாங்கி நடாத்தினார். மாநாட்டின் ரணம் அங்கே வந்த பேராளர்கள் தமிழ் மொழி ள் மாநாட்டு நிகழ்வுகள் இரண்டு நாட்கள் நடந்தன. ளைகள் தமிழ் கற்பதற்கான திட்டம் ஒன்று முக்கியமானவர்கள் அகிலத் தலைவர் திரு. எஸ். ார் திரு. K. T. கணேசலிங்கம், திரு. S. தியாகலிங்கம் S. கமலநாதன் (ஜேர்மனி) திரு. இர. ஜெனார்த்தனம்
கனடா நாட்டுச் சிவாச்சாரியார், தியாகராசாக் வா. மு. சேதுராமன் கோவிந்தசாமி, திரு. கிரிஸ் அ. மூட்லி திரு. மு. அன்பன், திரு. நாயுடு, திரு ரியார்களும் கலந்து கொண்டார்கள். மாநாட்டின்
தெரிவு செய்தது.
பொதுச் செயலாளர்: தி. கே. ரீ. கணேசலிங்கம் , - ஆ. வேலுப்பிள்ளை, துணைத் தலைவர்களில் lவு செய்யப்பட்டார். அவர் உ. த. ப. இயக்கத்தின் யமனம் சில மாதங்களின் பின்னர் நீக்கப்பட்டது. யகுழு உறுப்பினர்களாக நியமிக்கபட்டனர்.
ப்பட்டது. பழைய தலைமைக் குழுவே மீண்டும் வேலுப்பிள்ளை நியமிக்கப்பட்டார். பெருங்கவிக்கோ
21 --- góóryab zoot

Page 24
வா. மு. சேதுராமன் துணைத்தலைவராக தெரிவ காரணம் அவர் அப்பொழுது இயக்கத்தில் அங் தமிழ் உறவு மன்றத்தின் இயக்குனர். ஆகவே வளர்க்க முடியாது. இலங்கை திரு. ஆ. சண்முக வழங்கப்பட்டது. மாநாட்டில் மலர் ஒன்று வெளியி அடுத்த மாநாட்டை இலங்கை யாழ்ப்பாண தென்னாபிரிக்காவில் முதல் முதல் நடந்த உ மாநாட்டின் பின் தென்னாபிரிக்க தமிழர்களிடை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கிளை திரு வருகின்றது.
தலைமைக்கிளை - தலைவர் பொதுச் செயலாளர்
தென்னாபிரிக்காவில் 8வது உலகத் த இயக்கத்தின் 09ஆவது உலக மகாநாட்ை ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக பொதுச் செயல இருந்து இருதடவைகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து தலைவரும் 2003இல் வருகை தந்தார். மாநாட் இலங்கைக் கிளையும், அதன் தலைவரும் மேற் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதில் பா; பிரச்சினைகள் எழுந்தன. இதன் காரணமாக மானிலத்தில் நடாத்துவதற்குத் தீர்மானம் மேற்8ெ இல் தலைமையகத் தலைவர் திரு. சி. செல்லை நா. சி. கமலநாதன் பொதுச் செயலாளர் திரு. கே இவர்களுக்கிடையில், தலைவர் உருவாக்கிய காரணமாக கருத்து முரண்பாடுகள் வளர்ந் முரண்பாடுகள் இவர்களின் வாதப் பிரதில் இலங்கைக் கிளைத் தலைவருக்கு அறிவிக்கப் நிலையில் 29.01.2003 இல் ஜேர்மனியில் ந6 கூட்டமொன்றை பொதுச் செயலாளர் திரு. சே உத.ப. இயக்கத்துக்கு புதிய யாப்பையும் ச இந்தியக் கிளைத் தலைவர் ஏ. எஸ். கிருஷ்ண அறிவித்த காரணத்தால் அகிலத் தலைவர் பேரன தாங்கள் நினைத்த போக்கில் தீர்மானங்கள், மு உத.ப. இயக்கத்திலிருந்து நீக்குவதற்கு முடிவு உ.த.ப. இயக்கத்தின் தலைமைப் பொறுப்புத் வந்தன. கனடாவில் தலைமையகமாகக் கொன பதிவு செய்யப்பட்டிருந்தது. வேறு எந்த நாட்டிலும் இயக்கத்தின் மூத்த பிரமுகரான திரு. ஆ. சண்மு கேட்டனர். இந்த நிலையில் திரு. ஆ. சண்மு நடவடிக்கை இயக்கத்தின் விதிகளுக்கு மாறான
உலகதுத் துgேற் குருல் 2.

செய்யப்பட்ட்ார். இதில் பெருந் தவறு நடந்துவிட்டது. கத்தவராக இல்லை. அத்துடன் அவர் பன்னாட்டுத் தமிழ்நாட்டில் உ, த, ப, இயக்கத்தை அவரால் லிங்கம் அவர்களுக்குத் துணைச் செயலாளர் பதவி டப்பட்டது. இது ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. த்தில் 2003இல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. உலகத் தமிழ் மாநாடாக இது விளங்கியது. இம் யே தமிழ் உணர்வு காணப்படுகிறது. தற்பொழுது 3. கிறிஸ் கிஸ்ரன் தலைமையில் வேகமாக வளர்ந்து
நா. சி. கமலநாதன் சேர்மனி) பிரச்சினை தோன்றல்
மிழ்ப் பண்பாட்டு மாநாடு நடந்த பின்னர் உ.த.ப. ட யாழ்ப்பாணத்தில் நடாத்தவதற்கான செயல்கள் ாளர் திரு. K. T. கணேசலிங்கம் ஜேர்மனியில் து சென்றார். அகிலத்
டுக்கான பணிகளை கொண்டு வந்தனர். துகாப்பு தொடர்பான மாநாடு அந்தமான் 5ாள்ளப்பட்டது. 2003 Uயா அவர்களுக்கும் 5. ரி. கணேசலிங்கம் இந்நியக் கிளை து வந்தன. இந்த பாத விடையங்கள் பட்டு வந்தன. இந்த திரு. ஏ. எஸ் கிரு டைபெற்ற எழுச்சி மாநாடொன்றின பின் பேரவை
மூர்த்தி
. ரி. கணேசலிங்கம் அவர்கள் கூட்டினார். அதில் மர்ப்பித்தார். எழுச்சி விழாவிற்கு பங்குபற்ற வந்த ாமூர்த்தியை கலந்து கொள்ள வர வேண்டாமென்று வக் கூட்டத்திற்கு போகவில்லை. பேரவை மாநாட்டில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் தலைவரை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தொடர்பான பிரச்சினைகள் வளர்ந்து சிக்கலாகி ாட அமைப்பாக உ.த.ப. அமைப்பு கனடா நாட்டில் தலைமையகத்திற்குப் பதிவில்லை. இந்த நிலையில் Dகலிங்கம் அவர்களிடம் இருபகுதியினரும் முடிவைக் pகலிங்கம் அவர்களிடம் - பொதுச் செயலாளரின் வை என்று கூறிப் பெரியதொரு அறிக்கையை -
ஏddருல் 2007

Page 25
கிளைகளுக்கும் அகிலத் தலைவர்களுக்கும் பொது பொதுச் செயலாளர் திரு. கே. ரி. கணேசலிங் இரண்டாகப் பிரிய நேரிட்டது.
புதுவையில் உத.ப. இன்
உத.ப. அமைப்பின் ஒன்பதாவது உலக நடாத்துவதென்று 2002 ல் தீர்மனிக்கப்பட்டது இத அவர்களும் பொதுச் செயலாளர் அவர்களும் தி இலங்கை வந்த போது முயற்சி மேற்கொண்டார் சண்முகலிங்கம் அவர்களும் இது தெடர்பான யாழ்ப்பாணத்தில் இந்த மாநாட்டை நடாத்துவத மாநாடு இங்கே நடைபெறவில்லை. பின்னர் இந்த - தீர்மானித்தது இதற்கான பணிகளை புதுவையி: கிளையும் செய்து வந்தன. மாநாட்டுக்கு ஒரு மாத வந்து பணிகளில் ஈடுபட்டார். மாநாடு புதுவையி ஆண்டில் ஆடியில் 10, 11. 12 ஆம் திகதியில் நடா இலங்கை முன்னாள் அமைச்சரும் தற்போதைய பார அவர்களும் புதுவைக் கல்வி அமைச்சர் மாண் சிறப்பித்தார்கள். பல நாடுகளிலிருந்தும் பேராள உலகத் தமிழர் கொடி ஏற்றல் நிகழ்வுடன் தமிழ் ட பல அரங்குகளில் பல அறிஞர்கள் தலைமையி மாநாட்டு நிகழ்வுகளுக்கு அகிலத் தலைவர் தி நடாத்தினார். கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. மாறு உறுப்பினர் பெரியார் திரு. பெ. சந்திரசேகரன் கலந்துகொண்ட பேராளர்கள் விபரம் திரு. சி. செ கெராசசிங்கம், திரு. விக்ரர்பிகுராடோ, திரு. எ. இ எஸ். போஜராஜா (அந்தமான்), திரு. ஆ. சண்முகல திருமதி நாச்சியார் செல்வ நாயகம், திருமதி கலை செல்வி அனுசியா மூட்லி, திருமதி. அஞ்சலை நாயுடு தென்கச்சி கோ. சாமிநாதன் திரு எ. சிவசு, ட அறிஞர்களில் திரு எஸ் திருமுகன், திரு. வை. பத்மநாபன் எழுத்தாளர் திரு. மாலன் புதுவை மன்னர்மன்னன், கவிஞர் திரு. நாகப்பா, பேராசிரி சிறப்பித்தார்கள் 03ஆம் நாள் பேரவை மாநாடு தெரிவுசெய்யப்பட்டது. அகிலத்தலைவர் திரு. சி சண்முகலிங்கம் பொருளாளர் திரு. ந. நந்தகுமார் : திரு. கிறிஸ்கிஸ்ரன், துணைச் செயலாளர் திரு. 6 மத்திய குழுவில் இடம் பெற்றனர் அடுத்த தீர்மானிக்கப்பட்டது.
உ.த.ப. அமைப்பின் புக
இந்த அமைப்பில் சிறப்பான பணிகளை பல கிளை, மலேசியாக் கிளை, தாய்க்கிளையாக விள
eඌෂිෂමී ෂිණිජ් ෂර්ණී

பச் செயலாளருக்கும் அனுப்பி வைத்தார். இதனைப் கம் ஏற்கவில்லை. இதனால் உ.த.ப. இயக்கம்
ஒன்பதாவது உலக மாநாடு
மாநாடு தமிழ் பிறந்து நிலவும் யாழ்ப்பாணத்தில் ற்காக அகிலத் தலைவர் திரு. எஸ் செல்லையா ரு. கே. ரீ. கணேசலிங்கம் அவர்களும் 2003இல் கள். இலங்கைக் கிளையும் தலைவர் திரு. ஆ. ஆகவேண்டிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். ற்காக பாதுகாப்பில்லையென்ற காரணங்களினால் மாநாட்டை புதுச்சேரியில் நடாத்தத் தலைமையகம் ல் உள்ள உ.த.ப. இன் ஆர்வலர்களும் இந்தியக் தத்திற்கு முன்னரே - புதுவைக்கு அகிலத்தலைவர் ல் உள்ள ஆந்திரசபா மண்டபத்தில் 2004ஆம் த்தப்பட்டது. மாநட்டுக்குச் சிறப்பு விருந்தினர்களாக ாளுமன்ற உறுப்பினருமாகிய திரு.பெ. சந்திரசேகரன் புமிகு லட்சுமி நாராயணன் அவர்களும் கலந்து ர்கள் வந்து கலந்து கொண்டார்கள். மாநாட்டில் |ண்பாட்டு கீதங்களும் இசைக்கப்பட்டன மாநாட்டில் பில் கருத்தரங்குகள், கவி அரங்குகள் நடந்தன. ரு. சி. செல்லையா அவர்கள் தலைமை ஏற்று நாட்டுச் சிறப்பு மலரை - இலங்கைப் பாராளுமன்ற
அவர்கள் வெளியிட்டு வைத்தார். மாநாட்டில் ல்லையா, திருமதி. சிவா செல்லையா, திரு. எஸ். ராமன் (கனடா) திரு. சுப. கரிகால் வளவன் திரு. மிங்கம், திரு. சி. வ. ஆறுமுகசாமி, பேராசிரியர்கள் வாணி இராமநாதன் (இலங்கை) திரு. கிரிஸ்கிஸ்ரன், டு, (தென் ஆபிரிக்கா) திரு. எ. எஸ். கிருஸ்ணமுர்த்தி ாக்டர் திரு. எ. தாயப்பன் (சென்னை) புதுவை நாராயணசாமி, திரு பி. ஜெயபாலன், திரு. எஸ். பல்ைைலக்கழக துணை வேந்தர், கவிஞர் திரு. பர் மணவை முஸ்தபா இன்னும் பலரும் கலந்து நடந்தது இதில் புதிய தலைமை மத்தியகுழு சி. செல்லையா பொதுச் செயலாளர் திரு. ஆ. துணைத்தலைவர்களாக திரு. எஸ் செகராசசிங்கம், 1. சிவசு, உலகளாவிய கிளைகளின் பிரமுகர்கள் உலக மாநாடு அந்தமான் நாட்டில் நடாத்தத்
தழ் பெற்ற கிளைகள்
ஆண்டுகளாக மலேசியாவிலிருந்த தலைமையகக் ாங்கி வரும் இலங்கைக் கிளை, புதுவைக் கிளை,
23 góöáb zooz |

Page 26
அந்தமான் கிளை போன்ற கிளைகள் செய்து வந்: இந்தோனேசியா, தென்னாபிரிக்கா போன்றவை பழை5 பல தலைமையகத்திற்கும் தாய்க் கிளைக்கும் ச பின்னர் அமைக்கப்பட்ட ஐரோப்பிய நாட்டுக் கி அமைந்து வந்தன அவை பெரும்பாலும் தாய்க் செலுத்தவில்லை. அவை இந்திய அறிஞர்களை அழைப்பதில் அதிகமான அக்கறை கொண்டு வி இருந்து இயக்கத்தின் உலகத் தலைவராக இருந்து கிளைகள் வரவேற்பு வழங்கி பல முறை உதவி ே பின்னர் 1996ல் இருந்து அமைப்பின் பொதுச் செய ரி. கணேசலிங்கம் அவர்கள் ஜேர்மனிக் கிளையின்மூ தமிழ் மணி குறள் மணி பட்டப்படிப்புத் திட்டத்த சிறப்பானதொரு பணியாக இருந்து வருகின்றது. இத மற்றும் சென்னை தமிழ் மாணவர் மன்றம் போன்ற6 ஐரோப்பாவில் பிரான்ஸ் கிளை, டென்மார்க் கிளை அங்கே தமிழ்ப் பணி செய்வதை அறிய முடிகின் இன்மையால் இவர்கள் செய்யும் நற் பணிகள் பற்றி என்பது பெரிய குறைபாடாகும். கனடாக் கிளை வ பொட்டிகளும், பரிசளிப்பு விழாக்களும், மாநாடுக 1980 இல் நடந்த உலக மாநாட்டுக்குப் பின்னர் பெரியார்களான திரு. எம். தங்கணமுத்து, திரு. எ. தமிழர் பற்றிய உணர்வலைகளால் அங்கே தமி தனிப்பட்ட முறையில் சில தமிழ்ப் பெரியார்கள் செய்து வருவதை அறிய முடிகிறது. மேலும் பெரி பெரும் முயற்சியால் மொறிசியஸ் தலைநகரின்
ஆம் ஆண்டுகள் என்ற நினைவுத்துாபி ஒன்று நிறு அது வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. வ 1986 ஆம் ஆண்டில் நடைபெற்றது. திரு. எம். த அவரின் இந்தப் பணி வரலாற்றில் நின்று நிலவி
புதுவை:
1980 இல் அமைந்த புதுச்சேரிக்கிளையில் மற்றும் உத.ப. இன் தமிழன்பர்களுடன் இணைந் கிளையின் முயற்சியினால் புதுவைக்கும் - ெ நகரங்கள் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கு பு: அவர்களும் மெட்னிக் தீவுக்குச் சென்று அங்ே சந்தித்துத் தமிழுறவை வளர்க்கும் நட்பு நகரங்க திரு. ரெனா வேலைய்யா அவர்களும் புதுவை ஆகியோரைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நட உ.த.ப. இன் புதுவைக் கிளையில் செயலாற்றி ஒருமுறை தலைவர் திரு. இர. ந. வீரப்பனாரை தமிழர்களைச் சந்தித்து தமிழுறவு பணியைச் செய மத்திய குழுவில் திரு வீரமதுரகவி இடம் பெறவி | | e.ගණිෂෂණීග්‍රහී ෂර්ණී

திருக்கின்றன. இன்றும் செய்து வருகின்றன. பர்மா, மையானவையாக இருந்தும் அவற்றின் செயற்பாடுகள் ாலந்தோறும் கிடைக்கவில்லை. மேலும் 1993க்கு 1ளைகளின் பணிகள் வித்தியாசமான போக்கில் கிளையின் தொடர்புறவில் பெரிதாகக் கவனம் பும் அரசியல் வாதிகளையும் கலைஞர்களையும் விழாக்கள் நடாத்தி வந்திருக்கினறன. 1993 இல் து வந்த திரு. இர. ந. வீரப்பனார் அவர்கள் இந்தக் சய்திருக்கின்றன. மேலும் ஜேர்மனியில் 1993 இன் லாளராக 2002 வரை செயல்பட்டு வந்த திரு. கே. முலம் புலம் பெயர்ந்தோருக்கான கல்விப்பணிக்கான தினை ஐரோப்பாவில் செயல்படுத்தி வருகின்றமை bகு மலேசியப் பிரமுகர் திரு. மு. மணிவெள்ளையன் வை ஆதரவு வழங்கி வருவதாக அறியமுடிகின்றது. , சுவிஸ் கிளை, நோர்வே கிளை, போன்றவையும். றது. ஆயினும் தாயகக் கிளையுடன் தொடர்புறவு ய விபரங்கள் தாயக மக்களுக்கு கிடைப்பதில்லை. ருடம் தோறும் பிள்ளைகள் மத்தியில் திருக்குறள் ளும் நடாத்தி வருகின்றது. மொறிசியஸ் கிளை
பெரிதாக இயங்காத போதிலும் அங்கே உள்ள
புஷ்பரதம், மற்றும் காசி செட்டி போன்றவர்களின் ழ் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் தோன்றயது. தமிழைப் பயிற்றுவிக்கும் பணிகளை ஆரம்பித்துச் யார் திரு. எம் தங்கணமுத்து அவர்களின் அரும் மத்தியில் தமிழர் மொறிசியசில் குடியேறிய 250 வப்பட்டு மொறிசியஸ் அரசாங்க அமைச்சர்களால் ரலாற்றில் பதிவாகிய நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சி ங்கணமுத்து அவர்கள் அமரராகிவிட்ட போதிலும் வரும்,
க் கிளை
திரு. வீரமதுரகவி அவர்கள் பொறுப்பாக இருந்து து நல்ல பணி ஆற்றி வந்திருக்கிறார். புதுவைக் மட்னிக் டொபாகோ தீவுகளுக்குமிடையில் நட்பு துவை அமைச்சர் மற்றும் திரு. க. வீரமதுரகவி க ரெனா வேலய்யா என்ற தமிழ் பிரமுகரைச் ள் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் க்கு வந்து அமைச்சர்கள் மற்றும் வீரமதுரகவி த்தியிருந்தார். புதுவையில் சில கல்வி மான்களும் வந்திருக்கிறார்கள். திரு. வீரமதுரகவி அவர்கள் வடநாடு வரை அழைத்துச் சென்று ஆங்காங்கே தது குறிப்பிடத்தக்கது. 2004 இல் அமைக்கப்பட்ட ல்லை.
24 gддӧѣ яoот |

Page 27
ஹாங்காங், இந்தோநேசியா, பர்மா, சிசெ காலம் செயல்பட்டு வந்தன. ஆயினும் அவற்றி கிடைக்கவில்லை. இதனால் தொடர்புறவை விபரம
உதப, இயக்கத்தின் உலக மாநாடு
இவை உலகளாவிய தமிழர்களின் வாழ் போன்றவற்றின் அடிப்படையில் எல்லா மாநாடுகளிலு விபரங்கள் ஏழாவது உலக மாநாட்டு மலரில் விெ இன்று நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
1. தமிழ் மாநாட்டில் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் கல்வியாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானங்கள் இ அவர்களின் மாநில அரசால் அமுல் செய்யப்பட
2. வானொலி, தொலைக்காட்சிகளில் தமிழ் நீ வேண்டுமென்ற தீர்மானம் இன்று ஊடகங்கள்
3. வானொலி, தொலைக்காட்சி மற்றும் இன்றைய
உலகளாவிய ரீதியில் பரப்பும் பணியில் உ
இப்படியாகப் பயனுள்ள தீர்மானங்கள் படிப் ரீதியில் தமிழ் மக்கள் தமிழ் பேசும் படிக்கும் நிை வருகின்றன. இன்றைய தகவல் துறை வளர்ச்சின் அமைப்புக்கள் பயன்படுத்தி உலகத் தமிழர் நட்பு
உதப, இயக்கத்தை ஆரம்
பணியாற்றிய வய
இவர்களில் முக்கியமானவர்கள் 6) j600. LS முனைவர் சு. வித்தியானந்தன் திரு. இரா. கனகர சோதி நாதன் திரு. எஸ். சோதிநாதன் பேராசிரிய இளந்திரையன் போன்றோரைக் குறிப்பிடலாம். இ தமிழர் தொடர்புறவு நட்புறவுப் பணிகளில் இருந் இருந்து வரும் அவர்களின் விபரங்கள் கீழே தருகி ப. கு. சண்முகம் திரு. பி. கே. வெங்கடேசன் அண்ணாமலை முருகு சுப்பிரமணியன், (மலேசியா) பண்டியன் திரு. ரே. மாரிமுத்து, திரு. ரி. எஸ். பு சற்குருநாதன் திரு. என். பத்மநாதன் திரு. செ. ப பூலோகசிங்கம், திரு. எஸ். கந்தசாமி, (வளலாய்) த திரு. ம. தங்கணமுத்து, திரு. எ. புஸ்பரதம், திரு. முனைவர் திரு.வி. குமாரசாமி, லோயர் திரு. எல்
B. G5ITGWTGÖssfiuui, ŠOH. 9ITJŠib (p056D5LUGT (GOGO චණ්ෂ්ණීෂී ජිං 2

ல்ஸ் ஆகிய நாடுகளில் கிளைகள் காலத்துக்கு ன் முழுமையான விபரங்கள் தாய்க்கிளைக்குக் ாக எழுத முடியவில்லை.
களில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்
வியல், உரிமைகள், பண்பாடுகள், தமிழ்க்கல்வி ம் தீர்மானங்களாக இயற்றப்பட்டிருந்தன. இவற்றின் வளியிடப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானங்களில் பல
p 05, அல்லது 08 ஆம் வகுப்பு வரை கட்டாயக் இன்று அமைந்துள்ள கலைஞர் திரு. மு. கருணாநிதி -வுள்ளது.
கழ்சிகள் உலகத் தமிழர்களுக்கு கிடைக்க நல்ல முறையில் செய்ய ஆரம்பித்துள்ளன.
இணையத் தளம் போன்றவை தமிழ்க் கல்வியை உதவி வருகின்றன.
படியாக நடைமுறைக்கு வருவதால் உலகளாவிய ல கால கெதியில் தோன்ற வாய்ப்புகள் அமைந்து யை உத.ப. இயக்கக் கிளைகள் மற்றும் தமிழ்
றவை - தொடர்புறவை வளர்க்க வேண்டும்.
பித்த காலந்துவங்கி தமிழ்ப் ரியார்கள் விபரம்
தா பேராசிரியார் எஸ். தணிநாயகம் அடிகளார் ட்ணம் திரு. ஆர். என் நாடார் திருமதி. காமாட்சி ர்கள் திரு. சாலை இளந்திரையன், திருமதி சாலி ந்த அமைப்பின் ஆரம்ப காலத்தில் இணைந்து நது வந்த மூத்த பெரியார்கள் மற்றும் இன்றும் றேன். அமரர் பேராசிரியர் திரு. இர. வீரப்பன் திரு. மாண்புகுமிகு டத்தோ சு. சாமிவேலு திரு. மாசி பாங்கொக் - திரு. கோவிந்தசாமி, திரு. செளந்தர மணி (பர்மா) திரு. ஆ. சண்முகலிங்கம் திரு. இ. ரமநாதன், திரு. எஸ் ஜெயசேகரன், திரு. பொன். திரு. எஸ். இராசரட்ணம் (இலங்கை - யாழ்ப்பாணம்) காசி. செட்டி (மொறிசியஸ்) திரு. வி. தேவகுமார், கிருஸ்ணன், (றியுனியன்) திரு. க. நவசோதி, திரு.
டன்) சுவாமி விஞ்ஞானநந்தா (அமெரிக்கா
25 sdob Boot

Page 28
திரு. சங்கர சுப்பிரமணியன் (பாங்கொக்) திரு. கரு திரு. பாலசுப்பிரமணியன் (அந்தமான்) தனிகை எஸ். அந்தலனார் சங்கொலி திரு. சோலை இரு அறவணார் திரு. எம். எ. ரஹற்மான் (இந்தியா) தி டாக்டர் வி. கோவிந்த சாமி, திரு. புஸ்பாம்பாள் மு (பீஜி) திரு. எம். எஸ். இராமுலு, திரு. எஸ். மாரி (வெறிதாஸ்) டாக்டர் எம். இராசநாதன், திரு. ஆண்டின் பின்னர் உ.த.ப. இயக்கத்தில் இணை திரு. இராமலிங்கனார் (புதுவை) திரு. மு. மணிவெ திரு.என். ரவிபாண்டியன் (சென்னை-பர்மா) பேரா: இளந்திரையன் (சேலம்) திரு. பாலசுந்தரம் திரு. எஸ். செந்துராசா, திரு. எஸ். ஐ. தனபாலசி ஜெயரடன சிங்கம் திரு. எஸ். எஸ். வரதராசா (ய திரு. எஸ். போஜராஜா), புலவர் திரு. நா. சிவ தவரட்ணம் (யாழ்ப்பாணம்) இன்னும் பலர் இருந்
1990க்குப் பின்னர் அமைப்பில் இணைந்து திரு. ஆ. பொன்னம்பலம் திரு. சி. வ. ஆறுமுகசா திரு. மு. ஜெயந்திகுமார் (யாழ்ப்பாணம்) திரு. கே. இரா. தனபாலசுந்தரம் நயினை விஜயன், இராச திரு. செல்வராஜா, திரு. எஸ். கமலநாதன் (ஜேர் ஆனந்தன், திரு. ப. சண்முகசுந்தரம், (பிரான் தியாகலிங்கம் (நோர்வே) திரு. ம. மனோகரன், திரு (சுவிஸ்) திரு. சி. செல்லையா, திரு. சிவா. திரு. இ. ராஜ்குமார், ஈழத்துச் சிவானந்தன், கt செல்வி சாந்தி, திரு. செல்வா செல்லையா ஜனாப் ஹான்சீர், திரு. அந்தோனியப்பிள்ளை, திரு திரு. ம. யேசுதாசன், திரு விக்கிரர் பிகுராடோ, தி திரு. எஸ். வி. லோகேந்திரலிங்கம், திரு. து. எஸ். செகராசசிங்கம் இன்னும் பலர் உள்ளனர். சிவசு, திரு. எஸ். தங்கன், டாக்டர். தெய்வநா கிருஷ்ணமூர்த்தி, (இந்தியா) ரெனா வேலய்ய (டென்மார்க்) எஸ். முருகவேள், (லண்டன்) திரு. எம். பத்மநாபன், கவிஞர் நாகி, திரு. எஸ். ஜெ அறிஞர் திரு. இ. க. கந்தசாமி (கொழும்பு) எம்
இங்கே குறிப்பிடப்படாத எத்தனையோ டெ பணிகளில் ஜெயலாற்றியிருக்கிறார்கள். լ J6Ն) 2-6Ս85 அவர்கள் எல்லோரும் எமது அன்புக்கும் ந பெரியவர்களாவார்கள். தமிழ் அன்னைக்குத் தெ
260జిgశ్రీ బ్రిటిg లైgణీ

ணைகமால் (ஹாங்கொங்) திரு. சுப. சுப்பிரமணியன் எஸ். உலகநாதன், திரு. எஸ். முல்லை வானார், சன், திரு. இ. இரத்தினகிரியார், முனைவர் க. ப. ரு. இர. ஜெயதேவன் (சிங்கப்பூர்) திரு. மு. அன்பன் pருகன் (தென்னாபிரிக்கா) திரு. கா. அப்பாப்பிள்ளை முத்து (இந்தோனேசியா மேடான்) திரு. எம். எ. சாமி ம. ரா. பாலகணபதி (நியூசிலாந்து) 1980 ஆம் ந்து பணிசெய்வோர் விபரம் திரு. க. வீரமதுரகவி, ள்ளையன், திருமதி. பொன்னி கணேசன், (மலேசியா) சிரியர் திரு. கதிர்முத்தையன் (கடலுார்) திரு. எஸ். எஸ். ரங்கசாமி திரு. என். முருகன் (சேலம்) திரு. வ்கம், வே. தனபாலன், இரா. தவகோபால், திரு. ாழ்ப்பாணம்) (திரு. சுப. கரிகால்வளவன் (அந்தமான்) பாதசுந்தரனார், திரு. வே. தேவதாசன் திரு. எஸ். தனர்.
பணியாற்றி வருவோர் விபரம் திரு. க. பொன்னம்பலம் மி, திரு. எஸ். வேலும்மயிலும் திரு. ப. லட்சுமணன், ரி. கணேசலிங்கம்,
ன், இராசகருணா, மனி) திரு. அலன். ாஸ்) திரு. எஸ். எஸ். முருகவேள் கணபதி பிள்ளை, விஞர் கந்தவனம், விக்கினேஸ்வரன்,
1. செளந்தரராஜன்,
ரு. நடாராஜ்குமார், 接 & உதயகரன், திரு. சுப. கரிகால்வளவன்
(கனடா) திரு. எ. எஸ். கிருஸ்ணமூர்த்தி, திரு. எ.
யகம், டாக்டர். க. சோமசுந்தரம், திரு. கே. எஸ்
மட்னிக் - டொபாக்கோ திரு. பாரதி பாலன், வை. நாராயணசாமி, திரு. எஸ். திருமுருகன், திரு. ஜயபாலன் (புதுவை), செ. சிவராஜசிங்கம் (சுவிஸ்),
மனோகரன் (சுவிஸ்).
ரியார்கள் அறிஞர்கள் இந்த அமைப்பில் இணைந்து
மாநாடுகளில் ஆர்வமுடன் பணி செய்திருக்கிறார்கள். ன்றிக்கும் உரியவர்கள். செயற்கரிய செய்வோர் ாண்டு செய்வோர் வரலாற்றில் என்றும் வாழ்வார்கள்.
26 ஏப்ருல் 2007

Page 29
Bs ibtidbabasdır Riga
1. இந்த அமைப்புத் தோன்றியதன் பின்னர் இதன் ஆ
நட்பறவும், தொடர்புறவும், ஏற்பட்டுள்ளது.
2, 25 ஆண்டுகள் காலத்துக்கு மேல் ஓய்வின்றி உ மேம்பாட்டுக்காக திரு. இர. ந. வீரப்பன் அவர்க
3. இலங்கையில் யாழ்ப்பாணம் தமிழரின் அநா பகுதியையும், நேரத்தையும், காலத்தையும், 30 லங்கருதாமல் பணி செய்து வருபவர் திரு. ஆ பணியில் உலகத் தமிழர் உறவுப் பாலமா சஞ்சிகையை அவர் தொடர்ந்து வெளியிட்டுச் இலங்கைக் கிளையின் ஆதரவுடன் உத.ப. இய தொண்டுப் பணிகள் அளப்பரியவையாகும்.
4. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் 1986 இல் இர் இர. ந. வீரப்பன், அவர்கள் பார்வையாளர் அர்
5. தமிழ் நாட்டில் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்
இன் பல ஆண்டுக் கோரிக்கை தற்போது அமை கருணாநிதி அவர்கள் நனவாக்கிப் பெருமை
6. திருக்குறள் தொல்காப்பியம், மற்றும் முத்தமிழ் . உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெய என்பது உண்மையாகும்.
உலகத் தய
உலகத் தமிழர் குரல் சஞ்சிகை உலகப் ஊடகமாகும். இந்த ஏடு 1976ஆம் ஆண்டில் உ ஆரம்பிக்கப்பட்ட சிற்றிதழாகும். 02 இதழ்களை அ திரு. ஆ. சண்முகலிங்கம் என்ற இளைஞரே 197 பெரியவடிவமைப்பில் வெளியிட்டு வந்தார். இவர் செய்திகள், மற்றும் தமிழ்மொழி பண்பாட்டுக் கட் மேல் கொண்ட பற்றினால் தனது சொந்தச் செலவின் 1983இல் இலங்கையில் தோன்றிய இனக் கலவரங் பிரசுரிக்க முடியவில்லை. 1982க்குப் பின்னர் பொ
இதழ் வெளியீட்டின் தொடர்புகளையும், உ. த. விலகி விட்டார். இதன் பின்னர் 1985இல் உ. த. பின்னர் தொடர்ந்து இந்த ஏட்டின் வெளியீட்டுப்
செய்து வந்தார் 1986 ஆம் ஆண்டில் இவருக்கு இலங்கைக் கிளையில் ஆட்சிக் குழுவில் இருந் (றோணியோ) தொடர்ந்து 03 இதழ்கள் பிரசுரிக்க
இதழ்களாக வெளியிடப்பட்டன.
உலககுத் குழ்ேத் குரும்

மாற்றுச் சாதனைகள் சில
ரும் பெரும் பணிகளில் உலகத் தமிழர்களிடையே
லகத் தமிழர்க்காக அவர்களின் தொடர்புறவுக்கும் ள் உழைத்திருக்கிறார்.
நித் தாயகத்திலிருந்து தனது உழைப்பில் ஒரு
ஆண்டுகளாக உத.ப. இயக்கத்திற்காக தன்ன Fண்முகலிங்கம் அவர்கள் அவரின் அருந்தொண்டுப் 5 பரப்புரை ஊடகமாக உலகத் தமிழர் குரல் சாதனை படைத்திருக்கிறார். இலங்கையிலிருந்து க்கத்தின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய தன்னலமற்ற
த அமைப்புக்குத் தலைமையகத் தலைவர் திரு. தஸ்த்து பெற்றுத் தந்திருக்கிறார்.
கட்டாய பாடமாக்கப்பட வேண்டுமென்ற உத.ப. ந்துள்ள தி. மு.க. ஆட்சியில் கலைஞர் திரு. மு. பெற்று விட்டார்.
ச் சங்கங்கள், சங்கத் தமிழ்ப் பனுவல்கள் போல் பரும் காலந்தோறும் வரலாற்றில் நின்று நிலைக்கும்
Y
விழர் குரல்
புகழ் பெற்றதொரு தழிழ்ப் பண்பாட்டுத் தொடர்புறவு . த. ப. அமைப்பின் பொதுச் செயலாளரால் வர் அச்சிட்டு வெளியிட்டார். 03வது இதழிலிருந்து இல் பொறுப்பாசிரியராக இருந்த 05 இதழ்களை றில் உலகத் தமிழர் செய்திகள் கிளைகளின் டுரைகள் இடம் பெற்று வந்தன. இவர் தமிழின் ாங்களில் இந்த வெளியீட்டைச் செய்து வந்தார்கள். களால் அமைந்த சூழ்நிலையில் 02, 03 இதழ்கள் துச்செயலாளர் திரு. இரா. கனகரட்ணம் அவர்கள் ப. இயக்கத்தின் பணிகளையும் கைவிட்டு விட்டு குரல் மீண்டும் பத்திரிகை வடிவில் வெளிவந்தது. 1ணிகளை திரு. ஆ. சண்முகலிங்கம் அவர்களே நிதிப் பிரச்சனைகள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் திரு. எஸ். செந்துராஜா அவர்கள் கல் அச்சில்
உதவினார். அவை 1986, தை, மாசி, பங்குனி
27 sôé:yb zoot |

Page 30
உ. த. ப. அமைப்பின் 04வது உலக இலங்கைக் கிளை சிறப்பு விழாவொன்று நடாத்திய குரல் சஞ்சிகை அமைப்பில் பல பக்கங்களில் வெ6 உலகளாவிய முறையில் தொடர்புறவை மேம்படு ஏட்டினை பிரசுரித்து வந்தார். அத்துடன் 15க்கு முக்கிய பிரமுகர்களுக்கும், பி. பி. சி. வெரித்தாலி போன்ற நிறுவனங்களுக்கும் இந்த ஏடு அனுப்பப்பட வெளியிடப்பட்டு வந்த ஒரேஒரு தமிழ் இதழாக பரப்புரை உலக நாடுகளில் பல அறிஞர்களின் தமிழர் ஒன்று கூடல் நிகழ்வுகளில் ஆசிரியர் அணு நடந்து வந்த போர்ப் பிரச்சினை காலங்களில் சில ஆம் அண்டிலிருந்து உ. த. குரல் சஞ்சிகை 1999இல் உ. த. ப. இயக்கத்தின் வெள்ளிவிழா ( குரல் ஏடு வெள்ளிவிழா மலராக பிரசுரிக்கப்பட்டு ஆண்டுகளில் முறையே பொதுச் செயலாளராக { கிளைப் பிரமுகர் திரு. எஸ் தியாகலிங்கம் இரு வெளியீட்டுக்கு 15000 ரூபா வீதம் வழங்கி உத அகிலத் தலைமையகத் தலைவர் மூலம் அன்பர் வெளியீட்டுக்கு அனுசரணையாக வழங்கினார். இந் பல பெரியார்களுக்கும் தெரிந்துள்ள நிலையில் இ நிதி அவசியம் என்பதை இதழ் ஆசிரியர் தலைமை பணிகள் 10ஆவது உலக மாநாட்டில் எடுக்க வே தமிழர் குரல் வெளியீடுகளை அமரர் திரு. இர. வந்ததுண்டு இந்த இதழ் வெளியிடும் இதன் பரம் இன்றியமையாத ஒன்றாகும். இதன் பணியும் வள
இலங்கையில் உதப, இயச்
சோதிட ஆராய்ச்சிக்
யாழ்ப்பாணத்தில் 1993இல் தமிழர் சோ தலைவர் திரு. ஆ. சண்முகலிங்கம் நிறுவினார். ( ஆதரவாளர் இந்த நிறுவனம் இன்று உத.ப. இ செயற்பட்டு வருகின்றது. சோதிட மேதையான திரு. தலைவராக இருந்து பணி செய்து வருகிறார். இ கலையில் அடிப்படைக் கல்வி அறிவை பெற்று தலைவர் அவர்களின் சோதிடக் கலையில் அறிவு ஞாயிற்றுக் கிழமை தோறும் ஒன்று கூடி ஆராய் பண்பாட்டில் ஓர் அங்கமான சோதிடக் கலை மறை வருகின்றது. சோதிடக் கலையில் உள்ள உண்பை மூலம் நாட்டில் நிலவி வரும் சோதிடக் கலைக் வருவதைக் காணமுடிகிறது.
1 | eආණ්ෂණීහූජ් ෂර්ණ 28

மகாநாடு மலேசியாவில் 1987இல் நடந்தபோது பது. அதில் மாநாட்டு விழா சிறப்பு மலராக உ. த. ரியிடப்பட்டது. உ. த. ப. இயக்கத்தை வளர்க்கவும், த்தவும் திரு. ஆ. சண்முகலிங்கம் உ. த. குரல்
மேற்பட்ட நாடுகளில் உள்ள கிளைகளுக்கும், ல் வானொலி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் -டு வந்தது. உலக்தமிழர் தொடர்புறவுப் பணிக்காக
திகழ்ந்து வந்துள்ளது. உலகத் தமிழர் குரல் கவனத்தை கவர்ந்து வந்தது. இதனை உலகத் றுபவத்தில் கண்டுள்ளார். இலங்கையில் சிலபோது >போது இதழ்கள் பிரசுரிக்க முடியவில்லை. 1997 வடிவில் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. மாநாடு யாழ் நகரில் நடைபெற்றது. அதில் உ. த. சிறப்பாக வெளியிடப்பட்டது. 2003, 2004 ஆம் இருந்த கே. ரி. கணேசலிங்கம் மற்றும் நோர்வேக் வரும் இலங்கைக்கு வந்த போது உ. த. குரல் வினார்கள் 2005 வெளியீட்டுச் செலவினங்களுக்கு திரு. சிவா கணபதிப்பிள்ளை கணிசமான தொகை த ஏட்டின் முக்கியத்துவம் தலைமையகத்துக்கும் தன் தொடர்ச்சியான வெளியீட்டுக்கான நிரந்தரமான யகத்துக்கு அறிவித்துள்ளார். இதற்கான பயனுள்ள வண்டியது ஆர்வலர்களின் பொறுப்பாகும். உலகத் ந. வீரப்பனார் அடிக்கடி பாராட்டி அஞ்சல் வரை பல் மற்றும் பரப்புரையும் உலகத் தமிழர்களுக்கு ர்ச்சியும் காலந்தோறும் வரலாறு சொல்லும்.
*கத்தின் துணை நிறுவனம் கழகம் - யாழ்ப்பாணம்
திட ஆராய்ச்சிக் கழகத்தை இலங்கை கிளைத் இதில் உள்ள உறுப்பினர்கள் உதப இயக்கத்தின் ன் சகோதர நிறுவனமாகத் துணை நிறுவனமாகச் ஆ. சண்முகலிங்கம் அவர்கள் இந்த நிறுவனத்திற்குத் ந்த நிறுவனத்தில் 500க்கு மேற்பட்டோர் சோதிடக் ச் சென்றுள்ளனர். 25க்கு மேற்பட்ட சோதிடர்கள் புக்கான வழிகாட்டல் கருத்தரங்குகளில் ஒவ்வொரு ச்சிக்குப் படித்து வருகின்றனர். இதனால் தமிழ்ப் யாமல் இருக்க இந்த நிறுவனம் நல்ல பணியாற்றி யான விளக்கங்களை தலைவர் விளக்கி வருவதன் த மாறான பொருத்தமற்ற கருத்துக்கள் மறைந்து
sööb aoor

Page 31
உ.த.ப. இயக்கத்தின் வளர்ச்
இன்று இந்த அமைப்பு பல தேசங்களில் ஆயினும் இதற்கென்றொரு நிரந்தரமான - சொந்தம ஆக்கப்படாதது பெரியதொரு குறைபாடாகும். இன்னு அல்லது உத.ப. இன் பொறுப்பாளர்களின் இல் இந்த பேரமைப்பின் பணிகள் நடந்து வருகின்றன. { தமிழ் அபிமானமுள்ள வசதி படைத்த தமிழ்க் ெ இந்த அவசியமான நல்ல தொண்டுப் பணியைச் ெ செயற்பாடுகள் இன்றைய மறுக்க முடியாத தே6ை லாபம், வியாபாரச் சிந்தனை நோக்கம் போன்ற பணிகளுக்குப் பொருத்தமானவையாக இருக்க மு பணியாளர்கள் உலகத் தமிழர் தொடர்பு நட்புற பரப்பவும் ஆன பணி செய்ய முன்வர வேண்டு காரணியாக உலகத்தமிழர் குரல் ஏடு விளங்கி வ நிதி உதவி ஏற்படுத்தப்பட்டு இது நிறுவனப்படுத்த செய்வதன் மூலம் உத.ப. இயக்கத்தின் பணி சமுதாயத்திற்கு நன்மை செய்து வரலாற்றைப் ப6 (சில கிளைகளின் பணிகள் தொடர்பான முழு வி
உலகத் தமி புலவர் செ. பரமநாதன்
தமிழ்
600 LTL
வழங்கு
இ LDUL, 35 வாழ்க்கை மரபு, தமிழ் சமய மரபு, ஆகிய ஐ அவற்றிற்கு அடிப்படையாய் அமையும் சில பண்பாட்
தமிழ்ப் பண்பாடு என்பது மனித இனப் பண்ணையாகும். அது மனித இன நாகரிகத்திற்கு ஊக்கி, அதனால் தானும் ஊக்கம் பெற்று வளர் பண்பு ஆகியவற்றின் விழுமிய வளம் குறிக்கும் இ ஆகியவை சிறந்தவை. இவை இரண்டும் ஒன்றுட6 æ æණිෂිෂී ෂිෂී ෂ9ණී 2.
 

சிக்கு நிலவும் தடைகள்
வேரூன்றி விழுது விட்டு வளர்ந்து வருகின்றது. ான தலைமைக்கான சொந்த அலுவலகம் இன்னும் ம் எல்லா நாடுகளிலும் தற்காலிக முகவரிகளிலோ லங்களிலோ அல்லது வசிக்குமிடங்களில் தான் இந்த நிலமை மாற்றப்பட வேண்டியது ஆர்வமுள்ள காடை வள்ளல்களின் கைகளில் தான் உள்ளது. சய்திட முறையான பொருத்தமான அணுகுமுறைச் வயாகும் தன்னலம், விளம்பர நோக்கம், அரசியல் வை இந்தத் தமிழ்ப் பண்பாட்டு நிறுவனத்தின் டியாது ஆகையால் இந்த அமைப்பின் தொண்டுப் வை வளர்க்கவும், தமிழை உலகம் முழுவதும் ம் நமது பணிகளுக்கு பரப்புரை தொடர்புறவுக் ருகிறது இதன் வெளியீட்டுக்கு நிரந்தரமானதொரு வேண்டியது காலத்தின் தேவையாகும். இவற்றை சிறந்து வளர்ந்து நிலவி காலந் தோறும் நமது டைக்கும் என்பது உண்மையாகும். பரங்களும் இன்னும் கிடைக்கவில்லை.)
ழ் பண்பாடு ன் தாவடி இலங்கை.
ழ் நாகரிகமும் பண்பாடும் ஒரு புறம் தனித் பும், தனி வடிவமும் உடையவை இது இன மொழி டுகள் கடந்து சம நலம், கூட்டு நலம் பேணி ஒருமைப்பாட்டை வளர்க்கும் முறையில், அதனுடன்
பிணைந்து வளர்ந்ததாகும். இதனால் அது ாக நாகரிக எல்லையளவாகவும் படர்ந்து பரவி ள்ளது. இந்திய எல்லை நாகரிக எல்லையாகவும், பழைய எல்லைவரை பரந்து இன்னும் பரவி பண்பாட்டின் தனித்துவத்தை விளங்க வைக்கின்றது.
ழ் மொழியின் இம் முத்திறம் வாய்ந்த தொல் பெரும் டிற்கும் தமிழ் மொழியே மிகச் சிறந்த சான்று கின்றது. அவ்வழியில் நாம் இங்கே தமிழ் மொழி மிழ் இலக்கிய மரபு, தமிழ்ப் பண்பு மரபு, தமிழ் ந்து மரபுச் செல்வங்களிலும் கருத்தோட விட்டு டுக் கருவூலங்களை ஆராய்ந்து அறிதல் வேண்டும்.
பண்பாட்டுக் கழனியின் ஒரு வளமார் வளர்ப்பப் வித்து வளமும், வேர் வளமும் வழங்கி அதனை
ந்துள்ளது, வருகின்றது. தமிழ் நாகரிகம் பண்பாடு
இன உயிர்ச் சொற்களில் இலக்கியம் இலக்கணம்
ன் மற்றொன்று தொடர்புடையவையாகும்.
) gరీజీ 2007

Page 32
இவை முறையே இலக்கு என்பதன் அடியா மனித இன நாகரிக இலக்கு நோக்கிய இயல்பா என்றும் இவை முறையே பொருள் தருபவையாகு எழுதப்படுவது, எழுத்து என்பவற்றையே குறிக்கின்ற சொல் பிரித்துக் காட்டுவது என்ற சொற் பொருள்
இங்கே சொற் படிவங்கள் இரண்டும் உலகெ இலக்கியம் ஒன்றே இந்திய நாகரிக எல்லை வன செய்தியாகும். ஆனால் இரு சொற்கள் வகையி: விழுமிய பொருட்களோ தமிழகத்திற்கு வெளியே என்பது தெளிவு.
தமிழ் மொழி நீங்கலாக உலகின் எல்ல இலக்கணமாக எழுத்து, சொல், சொற்றொடர் 6 தமிழ்மொழி ஒன்று மட்டுமே! அது மொழி, இலக் கருதப்பட்டு எழுத்து, சொல், பொருள், யாப்பு, அ
இந்திய மொழிகளில் கீழை உலக மொழி 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கிய வாழ்வு வாழ்வில் 25 நூற்றாண்டுகளாக புத்தர், அசோகன் வாழ்க்கை இயக்கங்களையும் தேசிய வாழ்வின் பு மொழி தமிழ் மொழியாகும்.
மொழி சார்ந்த கவின் கலைகள் இலக்க கண்ட தமிழர் அவற்றை முத்தமிழாக வளர்த்து நாடகமும் நலிவுற்றுப் போனது. இதன் பின் மு வருகின்றது. لا عمير
சங்கம் வைத்து உலகாண்ட இனங்களில் என்பதே ஆய்வாளர்களின் கணிப்பாகும். பிரான்ஸ் ெ தமிழ்சங்க வாழ்வோ கி. பி. 2-ம் நூற்றாண்டில்
ஒரு கடவுள் வணக்கம் ஒருவன் - ஒருத் 2 -up6hi - தொழிலாளர் உயர்நிலை. சாதி இன இவற்றை செயல் முறையில் இயக்கியவர் தமி தமிழர்களும் கொண்ட பங்கு சிறிதன்று. தமிழ், ! தமிழ் இலக்கியங்கள் தான் முதன்மை வகித்த காட்டுகின்றன.
இந்தியாவிற்கு மாத்திரமல்ல, உலகுக்கே மாத்திரந் தான் உண்டு என்பதை இந்தியாவி: காந்தியடிகளே கூறியுள்ளார், என்பதை நினைவு : பிரதான மொழிகளில் எல்லாம் உள்ளது. என்பன
| eෙරිෂෂණිග්‍රහී ෂරණි

க இயம், அணம் என்ற சொற்களுடன் கூடியவை. ன வளர்ச்சிக்குரிய வண்ணம் அல்லது முறைமை ம். மேலை உலகில் இவற்றுக்கு ஈடாக சொற்கள் ன. இலக்கணம் இலக்கியம் முறையே நலந்தருவது. களையே தருகின்றன.
மங்கும் பரவியுள்ளது. சொற்பொருள்கள் வகையில் ர பரவியுள்ளது. என்பது குறித்து நோக்கத் தக்க லும் இரண்டின் இணைத் தொடர்பும் மனித இன ப சொற்படிவத்தினுடனாக சென்று பரவவில்லை
Of மொழிகளிலுமே இலக்கணம் என்பது மொழி ான்ற பிவுகள் மட்டுமே உடையதாக நின்றுவிட, கியம், ஆகிய இரண்டிற்கும் உரிய இலக்கணமாக புணி என்ற ஐம்பிரிவுடையதாய் இயங்கியுள்ளது.
களிலும் மிகப் பழமை வாய்ந்ததும் புதுமையுடைய டைய மொழி தமிழேயாகும். இந்தியாவின் தேசிய காலம் முதல் இன்று வரை நிலவியுள்ள எல்லா Dாறுபாடுகளையும் நன்கு பதிய வைத்துக் காட்டும்
கியம், இசை, நாடகம் என்பன மூன்றே என்பதை து வந்தனர். சங்க காலத்திற்குப் பின் இசையும் முத்தமிழ் என்ற பெயரோடு இன்று வரை இயங்கி
பிரான்ஸ் இனம், தமிழ் இனம் ஆகிய இரண்டுமே மொழிச் சங்கம் பத்தாம் நூற்றாண்டில் தொடங்கிற்று. முடிவுற்றது.
தி காதல் திருமணம் ஆண் - பெண் சமத்துவம் வகுப்பு உயர்வு தாழ்வற்ற சமுதாயத்தைக் கண்டு ழரே! சமஸ்கிருத மொழி வளர்ச்சியிலும் தமிழும் சமஸ்கிருதம், பாளி ஆகிய இலக்கியங்களை விட து என்பதையும் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிகள்
5 பொது மொழியாக விளங்கும் தகுதி தமிழுக்கு ன் தந்தையும் உலகப் பெரியாருமாகிய மகாத்மா கூர்தல் வேண்டும். தமிழ் மொழி சொற்கள் உலகின் தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
30 göööéb zoot

Page 33
தேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பர இனமாகவே வாழ்கின்றனர். தென் கிழக்குஆசிய வந்தார்கள் என்பதற்கு பல சரித்திரச் சான்றுகள் கப்பல் ஓடிய இனமாக வாழ்ந்து, நாகரிக உலகட் பண்பாட்டுத் தொடர்புக் குடியேற்றமும் உடையவ பரப்பு ஆகியவற்றில் அவர்கள் அரசும் பேரரசும்
பல்லவர், சோழர், பாண்டியர், சேரர் போன்ற வரை நிலவிய பல தென்னக மராத்தியர் குசரா உடையவராக இருந்தனர். தென்னகத்திற்கு வெ அசோகனும். சந்திரகுப்தனும், அக்பரும். பாபரும் கனவில் கூட கண்டிலார் இல்லை.
யூதர்கள் போல் தமிழர்கள் இன்று பல நாடு வாழ்ந்து வருகிறார்கள். வருங்கால உலகிலே தமி வெளிக் கொணர இருக்கிறார்கள். என்பதைத் தெ நிறுவி உலகத் தமிழ்ப் பணபாட்டை வளர்க்க ஆ
...බ්‍රහීද් රාගará
மகாகவி பாரதியாரிடம் ஒருவர் தமிழ் மொழிை மொழி தமிழ் மொழி. விஞ்ஞான உண்மைகளைத் தமி குற்றச்சாட்டு. இதனைக் கேட்ட பாரதியார் தக்க பதில்
தமிழ் குறைபாடு அற்றது. தமிழ் நாட்டிலுள் பல சொற்கள் இருக்கின்றன. விஞ்ஞானத்திலுள்ள தமிழன்தான் தயாரில்லை. நூற்றுக் கணக்கான வரு சுதந்திரம் பெற்றால் கூட தமிழன் சுதந்திரமாக செயற்ப மனப்பான்மையுடனும் தான் இருக்கிறான். அடிமை ம6 தமிழ் மொழியும் அவமானப்படும் நிலை உருவாகியு தமிழ்மொழியில் இல்லை.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்ச் மனக்கவலை மாற்றலரிது.
தனக்கு ஒப்பில்லாத இறைவனின் திருவடி மற்றவர்களுக்கு மனக்கவலையை நீக்க (
L_e,ගණිෂර් ,ඡී ෂුණී

வி உள்ள போதிலும், பல நாடுகளில் சிறுபான்மை
நாடுகள் பலவற்றையும் தமிழர்களே ஆண்டு உள்ளன. இவர்கள் உலகின் பல பாகங்களுக்கு | பரப்பெங்கும் கடல் வாணிபமும், கலை, சமயப் ராய் இருந்தனர். இலங்கை தென் கிழக்காசியப் பரப்பி இருந்தனர்.
தென்னகப் பேரரசர் மட்டுமன்றி 18-ம் நூற்றாண்டு ாத்திய சிற்றரசர்கள் கூட சிறந்த கடற்படையை ளியே இந்தியாவோ, சீனாவோ காணாத சிறப்பு
தரைப் பேரரசு கண்டனரேயன்றி கடல் வாழ்வை
களிலும் தன்னுரிமை (சுயநிர்ணயம்) அற்றவர்களாய் ழர்களின் வாழ்வுத் திறமையை விஞ:ஞான மூலம் ரிவித்துக் கொள்வதோடு பண்பாட்டு மையங்களை வன செய்வார்களாக.
3agortar?
யைப்பற்றி குறையாகக் கூறினார். சொல்வளம் இல்லாத ழால் கூற இயலாது என்பது பாரதியாரிடம் கூறப்பட்ட ஸ் கூறினார். பாரதியார் கூறிய பதில் இதுதான்
ள பொருட்களுக்கு தமிழில் தேவையான தெளிவான விடயங்களையும், விபரங்களையும் தமிழில் சொல்ல நடங்கள் தமிழ்ன் அடிமையாக இருக்கிறான். நாடு ட மாட்டான். இன்றும் அவன் அடிமை புத்தியுடனும் ணப்பான்மையுடைய தமிழனின் மொழியாக இருப்பதால் |ள்ளது. குறைபாடு தமிழரிடம் உள்ளதே அல்லாமல்
aagi: see 5R. .
5 கல்லா
அறம் - திருக்குறள்.
களை எப்போதும் நினைப்பவர்க்கல்லாமல் ՔlգեւITՖl.
31 góélyáb szooz

Page 34
இலங்கையில் தமிழர் வர
உலக வரலாற்றில் ஓர் இனம் வாழ்ந்தத காண்பதற்கும், அவ் இனத்தின் மொழி பிரதேச இருந்தே அந்த இனத்தின் வளர்ச்சியையும், எழு
ஒரு இனத்தின் மொழி அழிந்து விட்டால்
ஒரு மொழி இருந்தால் தான் அவர்களுடைய அறிய ஏதுவாக இருக்கும்.
இலங்கைத்தீவின் தமிழ் இனத்தின் வரலாற் அவன் தோழர்களும் இலங்கைக்கு வந்து குடியேறிய முன்னர் ஈழத்தில் : வந்தனர்.
இலங்கை முழுவத
வாழ்ந்து வருகின் மேற்கொள்ளப்பட்ட முன்னர் தமிழகத்தி மொத்தமாக இங் பிடிக்கப்பட்டு, இல மு. 1000) ஆண்டு UV 6)JITLbbg560)LD60)ULu 61 திரு. க. பொன்னம்பலம்
13ம் நூற்றான்டிலிருந்து 16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழரசு திகழ்ந்தது. வடக்கு கி கரையோரப் பகுதியையும் உள்ளடக்கிய பகுதி
இலங்கை முழுவதிலும் தமிழ் மக்கள் 3 2390ம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழரும் சிங்க அதற்குத் தெற்கேயும் ஆட்சி நடாத்தியிருக்கின்ற
இலங்கையின் வரலாற்றில் ஓரிரு சிங்கள வடக்கு கிழக்குப் பகுதியையும் சேர்த்து ஆட்சி
கி.பி 1215 ஆம் ஆண்டு மாகன் என்ற தமி
வடக்கு கிழக்குப் பகுதி தமிழ்ப் பகுதியாகவு சிங்களப் பகுதியாகவும் மாறிவிட்டன.
இந்த நிலையில் 13 ஆம் நூற்றாண்டி தமிழரின் அரசு உறுதியான தமிழரசாகத் திகழ் போர்த்துக்கேயரிடம் வீழ்ச்சியடைந்தது. போர்த்துக்ே கரையோரப் பகுதி முழுவதையும் கைப்பற்றி ஆட் கரையோரங்களோடு மலையகத்தையும் கைப்பற் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். | aණණිෂිෂී ණශීග්‍රැජ් ෂර්ණී
 
 

லாற்றில் திருப்பு முனைகள்
ற்கும், வாழ்வதற்கும், அவ்விடத்தில் அடையாளம் Fம், பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் ச்சியையும் காணமுடியும்.
அந்த இனம் இருந்தென்ன? இல்லாவிட்டால் என்ன?
சமயம், கலை கலாச்சாரம் பண்பாடு முதலியவற்றை
1றை ஆராய்ந்தால் வட இந்தியாவிலிருந்து விஜயனும் பதாகக் கூறப்படும் காலத்திற்கு (2500) ஆண்டுகளுக்கு தனி மரபினரான நாகர்களும், இயக்கள்களும் வாழ்ந்து
நிலும் தமிழ் மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக *றனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தொல்லியல் ஆய்வுகளில் 3000ம் ஆண்டுகளுக்கு ல்ெ செல்வாக்குப் பெற்றிருந்த பெருங்கற் பண்பாட்டை கும் பரவலாகப் பல தொல்பொருட்கள் கண்டு பங்கையிலும் 3000ம் ஆண்டுகளுக்கு முன்னர் (கி. களுக்கு முன்னர் தமிழினம் சிறந்த நாகரீகத்தோடு டுத்துக் காட்டுகின்றன.
ன் இறுதிவரை இலங்கையின் வலிமைமிக்க அரசாக ழக்கு மாகாணங்களையும் புத்தளம் மாவட்டத்தின்
தமிழர் தாயகமாக இருந்தது.
000ம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்தாலும் ளவரும் மாறிமாறி இலங்கையில் அனுராதபுரத்திலும்
}னர்.
அரசர்களே குறிப்பிட்ட சில ஆண்டுகள் இலங்கையின் செய்தனர்.
ழ் மன்னன் ஆட்சிபீடம்மேறியதன் பின் இலங்கையின் ம், தென்மேற்குப் பகுதியும் மலையகப் பகுதியும்
பன் ஆரம்பத்திலிருந்து 16 ஆம் நூற்றாண்டுவரை ந்தது. 16ஆம் நூற்றாண்டின் பின் யாழ்ப்பாண அரசு கேயரும் அவர்களின் பின் ஒல்லாந்தரும் இலங்கையின் சி நடாத்திய போதிலும் ஆங்கிலேயர் இலங்கையின் றியதன் பின்னர்தான் இலங்கை முழுவதையும் ஒரே
32 ετόόσάο αοοτ

Page 35
மேலும் ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர்க தாயகம்” என்ற புவியியற் பகுதி தெளிவாகப் பிரி
இலங்கைத் தீவில் நீண்ட தொடர்ச்சியா6 தாயகப் பகுதி ஏறத்தாழ 20000ம் சதுர கிலோ மீற்றர் வடக்கு கிழக்கு மாகாணங்களுடன் புத்தளக் கரை இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 32% ஆ 60 வீதமான பகுதியை தமிழர் தாயகம் உள்ளடக்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கு ஓயாவும் அதன் இரு எல்லைகளாகக் காட்டப்பட்டு குளம், ஜான் ஒயா அருவி ஆறு போன்ற ஆற்று காட்டப்பட்டுத் தமிழர்களின் தாயகமான ஈழத் தமி
ஏறக்குறைய 20000ம் இற்கு மேற்பட்ட சது தமிழ் பகுதியே 1948ம் ஆண்டில் பிரித்தானியரால் உட்பட்டவகையில் சிங்களவரிடம் ஒப்படைக்கப்ட வரையான அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட கா6 வந்த சிங்கள அரசுகள் தமிழர் பகுதிகள் என்ற இத்திட்டத்தின் அடிப்படையில் தமிழர் வாழும் பகுதி தமிழர் தாயகப் பகுதியில் குடியேற்றுவதற்கான ெ
இதனால் ஏற்பட்ட போர் அனர்த்தங்களா அதிகாரவர்க்கத்தின் ஆளுமைக்குக் கீழ் தமிழர்களி பறிக்கப்பட்டு வந்தன. போர் அவலங்களால் ஒரு சி ஜேர்மனி, இத்தாலி, சுவிஸ், கனடா, பிரித்தானி தஞ்சம் புகுந்து அகதி அந்தஸ்துக் கோரி அவல நிை
இந்த நாட்டு தமிழரின் வரலாறும் உ இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ஜனநாயக ரீதியா மனித நேய அடிப்படையில் பிரச்சனையை தீர்க்க தலையிட்டு அரசியல் அமைப்பு சட்டவாக்கத்து வேண்டும்.
நூல்கள், சஞ்சிகைகள், இதழ்கள் வெ வைக்கலாம். அவற்றின் விபரம் உலகத் தமி
செய்வோம்.
ආණ්ෂමී ළඟී ෂණයී

5ளால் வரையப்பட்ட இலங்கைப் படத்தில் “தமிழர் த்துக் காட்டப்பட்டிருந்தது.
ன வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட தமிழர் பரப்பளவைக் கொண்டதாகும். இது இலங்கையின் யோரப் பகுதியையும் உள்ளடக்கிய பகுதியாகும். கும். மேலும் இலங்கையின் மொத்தக் கடறபரப்பில் 5கி இருந்தது.
ம்புக்கன் ஆறும் வடமேல் மாகாணத்தின் மகா மகாவலி கங்கை பட்டிப்பளை ஆறு, கந்தளாய்க்
ப் படுக்கைகளும் அதன் எல்லைப் பிரதேசமாகக்
ழ் அரசுப் பிரதேசம் வரையறுக்கப்பட்டிருந்தது.
ர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட வளமான ஸ் இலங்கை என்ற தனியான நிர்வாக அலகிற்கு பட்டது. ஒப்படைக்கப்பட்ட அன்றிலிருந்து இன்று ஸ்த்திற்குள் இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு 3 எண்ணக்கருவை அழிக்கத் திட்டம் போட்டன. தியை ஆக்கிரமிக்கும் வகையில் சிங்களவர்களைத் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
ல் தமிழ் இனம் வாழ்ந்த தாயக நிலம் ஆட்சி ன் ஏர்முனைப்பட்ட நஞ்சை நிலங்கள் அழிக்கப்பட்டு லர் உடமைகளை விற்று புலம்பெயர்ந்து இந்தியா, பா, பிரான்சு போன்ற மேற்கு உலக நாடுகளில் லையில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
உரிமையும் மதிக்கப்பட்டு இலங்கைத் தமிழர் க சர்வதேச அங்கீகாரத்துடன முழு உரிமையுடன்
சர்வதேச ஜனநாயக ஆளுமை கொண்ட நாடுகள் டன் இனப்பிரச்சனையை தீர்க்க ஆவன செய்ய
அறிஞர் க. பொன்னம்பலம் (ஜே.பி.)
இலங்கை வரலாற்று ஆராய்ச்சியாளர்
புங்குடுதீவு, இலங்கை.
குரல் நூலகம்
ளியிடும் அன்பாகள் அவற்றை எமக்கு அனுப்பி
Sழர் குரல் சஞ்சிகையில் இடம் பெற ஆவன
ஆசிரியர் :- உ.த.குரல்
عنہ :”غلطنت
33 ஏஇேக் கoo

Page 36
பர்மாவின் பா. நா. இரவி
1958 இல் பர்மாவில் பெரும் புரட்சி ஒன்று எற்பட்டது. அதாவது கையின் மொழி பேசக் கூடியவர்கள், அந்த நாட்டு வரலாற்றில் முகாமை இடம் பெறுபவர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் முதல் கருவிகள் ஏந்திப் பர்மியப் படையை எதிர்த்துப் போராடியப் பர்மிய நாட்டின் நான்கின் மூன்று பங்கைக் கைப்பற்றி விட்டார்கள். மீதம் இருந்ததோ இரங்கூன் நகரம் ஒன்றுதான். அப்பொழுது பர்மிய அரசு இந்திய அரசின் உதவியை நாடியது. நேருவும் தயங்காமல் இந்தியப் படையை அனுப்பி வைத்தார். இந்தியப் 60) L- இரங் கூனிலி இறங் கரியதைக் கேள்விப்பட்டவுடன், முன்னோக்கி வந்து கொண்டிருந்த கையின் இனத்து வீரர்கள் பின் வாங்கி ஓடிச் சென்றார்கள். இவ்வாறு அந்தப் பெரும் புரட்சியை முறியடித்த பெருமை இந்திய நாட்டுக்கே சேரும்.
1954 இல் இன்னொரு அரசியல் நிகழ்ச்சி நடந்தது. பர்மிய அமைச்சரவையில் உள்ள ஒருவன் அந்த நாட்டுத் தலைவராயிருந்த போஜேவ் அவுன்சான் முதல் மற்ற 13 அமைச்சர்களையும் சுட்டுக் கொன்றான். பிறகு அவனும் தூக்கிலிடப்பட்டான். அதற்குப் பின் அந் நாட்டின் ஆளும் பொறுப்பை ஊணு என்பவர் ஏற்றுக் கொண்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் நம் இந்தியர்களுக்கு நல்ல சலுகைகள் அளித்தார். இவர் இந்தியர்களின் மேல் அன்பும் மதிப்பும் கொண்டவர். சில காலம் கழித்து இவர் சில வெளி நாடுகளுக்குச் சென்று பர்மிய நாட்டின் பொருளியலை மேம்படுத்தத் திட்டமிட்டார். அத் திட்டப்படி வெளி நாடுகளுக்குச் சென்றார். அப்பொழுது பர்மிய நாட்டின் படைத்துறைத் தளபதிகளில் ஒருவரான போஜேவ் நேவின் என்பவரின் மேற் பார்வையில் நாடு இருக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துச் சென்றார்.
போஜேவ் நேவின் தமது படைத்துறை ஆட்சியை 1960 இல் அமைத்தார் அன்றோ! சூட்டோடு சூடாகப் பல திட்டங்கள் தீட்டினார். அந்த நேரத்தில் (1962) இந்தியர்களும் சீனர்களும் பர்மியப் பொருளியல் மேம்பாட்டில் முகாமையாக
| உலகத் தமிழர்குரல்

ல் தமிழர்
பாண்டியன் தமிழ்நாடு
இருப்பதைக் கண்டு பெரிதும் பொறாமை கொண்டார். உடனே வெளி நாட்டவர்களின் தொழிற்சாலைகள் பல்லாயிரக் கணக்கானவற்றை குறுக்க (ஏக்கர்) நிலங்கள், கோடிக் கணக்கான சொத்துக்கள் அனைத்தையும் தேசிய உடமை ஆக்கினார்.
இந்த ஏற்பாட்டினால் பெரிதும் இழப்புற்றவர்கள் நம் இந்தியர்கள் தாம். குறிப்பாகத் தமிழர்கள் தாம். தமிழர்கள் பெரிதும் துயரமும் தொல்லையும் அடைந்தனர். இனி அந் நாட்டில் வாழ்வதற்கு வழியில்லை என்று கண்டனர். இதன் விளைவாக 1964 முதல் 1974 வரை ஏதிலிகளாகத் தங்கள் தாயகமான தமிழகத்திற்கு திரும்பினர்.
படிப்படியாக பர்மாவில் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டது. பர்மாவில் வெளியான தமிழ் நாளிதழ்களான தொண்டன், இரசிக இரஞ்சினி ஆகிய பத்திரிகைகள் தடை செய்யப்
பட்டன. வேறு நாட்டு மொழிகளில் செய்தித்
தாள்கள் வெளிவரக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது. பர்மாவில் திரை அரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்கள் திரையிடப்பட்டு வந்தன. அவற்றில் பெரும்பாலும் தமிழ்ப் படங்களே அதிகம் திரையிடப்பட்டு வந்தன. உடனே பர்மிய அரசு ஒரு சட்டம் இட்டு இந்தியாவிலிருந்து ஒரு மொழிப் படந்தான் இனி வாங்கப்படும். அது தமிழாகவோ, இந்தியாகவோ, தெலுங்காகவோ எதுவாகவோ இருக்கலாம் என்று இந்திய அரசுக்குத் தெரிவித்தது. அந்தச்
சட்டத்திற்குப் பின் இந்தி வெறிபிடித்த இந்திய
அரசு, தமிழ்ப் படத்தையும், தெலுங்குப் படத்தையும் அனுப்புவதை நிறுத்தி விட்டு, இந்திப் படங்களை மட்டுமே அனுப்ப முடிவு செய்தது. இந்தத் தீர்மானத்துக்கப் பின், பர்மாவில் திரை அரங்குகளில் தமிழ்ப் படம் காட்டப்பட மாட்டாது என்பதை அறிந்த தமிழர்கள் மிகவும் வருத்தம் கொண்டார்கள்.
பர்மாவில் 1960 ஆம் ஆண்டுக் கணக்குப்படி இந்தியர்கள் மொத்தம் 21 இலட்சம்
34 φτύόμου

Page 37
ஆகும். இதில் ஏறத்தாழ 10 லட்சம் பேர் தமிழகம் வந்து விட்டார்கள். இப் பொழுது ஏறத்தாழ ஏழரை லட்சம் தமிழர்களே இருக்கிறார்கள்.
இதே போல், பர்மாவில் தனிமொழிக் கல்விக் கூடம் இருக்கக் கூடாது என்றும் பர்மிய அரசு சட்டம் போட்டது. இதனால் தமிழர்களின் கல்விக்கூடங்கள் மூடப்பட்டன. இதனால் தமிழர்களின் கல்விநிலை மிகவும் கீழானது. தற்பொழுது பர்மாவில் உள்ள சில தமிழ்க் கோவில்களிலும் சிலரின் வீடுகளிலும் தான் தமிழ்க் கல்வி கற்பிக்கப்படுகின்றது. எனவே, தமிழர்களின் கல்விநிலை நாளுக்கு நாள் தாழ்ந்து போனது.
1960 முதல் இன்றுவரை பர்மாவில் படைத்துறை ஆட்சியே நடைபெற்று வருகிறது. அதனால் பர்மிய அரசியல் நிலைமைகளை வெளிநாடுகளுக்கு எட்டாத அளவுக்கு வைத்திருக்கிறார்கள். பர்மாவில் எழுத்துரிமை, பேச்சுரிமை எல்லாம் பறிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. உலகிலேயே வெளிநாட்டுத் தொடர்பு குறைவான நாடு பர்மாதான். தற்பொழுது ஆளும் அனைத்து அதிகார ஆட்சிக்கு எதிராகச் சில பொழுது கிளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பெற்றன. ஆனால் அவை உடனுக்குடன் ஈடுபடுபவர்களுக்குத் தூக்குத் தண்டனை அழிக்கப்பட்டது.
மாணவர்களுக்கும், படை வீரர்களுக்கும் பெரும் போராட்டம் நடந்தது. போராட்டம் மூன்று நாட்கள் நடந்தது. அக்காலப் பகுதியில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் படைத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர், மாணவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர். 1962க்குப் பின் 1974இல் நடந்த பெரும் புரட்சி இது. ஆனால் இச் செய்தி துளியும் வெளி உலகத்துக்குத் தெரியாதவாறு பர்மிய அரசு மூடி மறைத்த விட்டது.
அங்குள்ள பெரும்பான்மைத் தமிழர்கள் இலங்கையில் தனிநாடு கிடைப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
பர்மாவிலும் பொதுநிலை அமைப்புக்கள் சில இருக்கின்றன. ஆனால் தமிழ்மொழிக் காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபடும் மன்றங்கள் மிகவும் குறைவானவையே.
உலகத் தமிழர்குரல்

பர்மாவின் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் அன்று முதல் இன்று வரை பாடுபடுபவர் பர்மா தன்மானக் கட்சித் தலைவரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பர்மாக் கிளையின் தலைவருமான ஐயா பி. ஏசு. மணி அவர்களும், மோள் மேன் நகர் மாரிமுத்து என்பவரும் தான். அவர்கள் தான் பர்மாவில் தமிழர்களுக்காக உணமையில் தங்கள் வாழ்க்கையையே ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். பர்மாவில் தமிழர் பலர் தமிழ்ப் பற்றுடனும், தமிழ்ப் பண்புடனும் வாழ்வது இவர்களைப் போன்ற சிலரின் முயற்சிகளினால் தான் என்று கூறலாம்.
தமிழர்கள் பர்மாவில் அதிகமாக வாழும் பகுதிகள் கம்பை, தென் காஞ்சி (தென் காந்தன்), தாக்கேட்டா முதலியவையாகும். தமிழர்கள் பர்மிய நாட்டின் உண்மையான உயர்விற்குப் பாடுபட்டுள்ளார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் தாயகம் திரும்பியதால் அங்குள்ள வேளாண்மை குறைந்துள்ளது. ஆனால் தமிழர்களுக்குப் பர்மியர்கள் கொடுத்த பட்டம் கல்லா என்பது. கல்லா என்றால் நாடு விட்டு நாடு வந்தவர்கள் என்று இழிவாகக் குறிக்கப்படும் ஒரு சொல். இச் சொல் தமிழர்களுக்குச் சினத்தை மூட்டுவதாகும். உண்மையில் இன்றும் தமிழர்கள் அங்கு இரத்த வியர்வை சிந்தி உண்மையாக உழைக்கிறார்கள். பர்மாவில் கூலி தூக்குவது பெரும்பாலும் தமிழர்கள்தான்! கடுமையான வேலைகளில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் தமிழர்களே!
இலகுத் தமிழர் குரல்
தமிழ் மொழி பண்பாடு மற்றும் வரலாற்று விடயங்கள் தொடர்பான கட்டுரைகள் ஆக்கங்கள் அனுப்ப விரும்புவோர் பின் வரும் முகவரிக்கு
அனுப்பி வைக்கவும். - ஆசிரியர் -
பரமநாதன் ஹவுஸ் Paramanathan House, மானிப்பாய் வீதி, Manipay Road, தாவடி, Thavady, கொக்குவில், Kokkuvil, இலங்கை. Sri Lanka.
T. P/Fax; No. 0094 - 21 - 2223294. IMTC HEAD QUARTERS
S. Cheliah - President, 936, Mcowan Road, Scarborough, M1 P3H6, Canada.
35 ஏப்பிரல்

Page 38
HORO
ஜாதகக்
உள்நாடு / வெளிநாடுகளில் பிறந்த குழந் குறிப்புகள் எழுதி அஞ்சலில் அனுப்பி வை
விபரம் - பிறந்த திகதி / நேரம் ஆண் / பெற்றோர் விபரம் குறிப்பிடவேண்டும்.
முக்கியமான பலன்கள்:
ஆயுள், கல்வி, தொழில், விவாகம், நோய்
40ஆண்டுகள் பலன்கள் ஆராய்ந்து எழுதி ஜாதகக் குறிப்புகள் வைத்திருப்
கட்டணம் 15 ஸ்ரேலிங்பவுண் (லண்டன்) ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவு
தொடப்புகள்: கனடா
T.P. 514, 3459
K. கந்த
T.P. 514-72947
K. g6)
இலங்கை TP. /Fax
H.P.- 00
தொழில் ஆரம்பி
விவாகம் - மற்றும் தேவையான மங்கள
SOTHIDA PROPHET: A. SHANM C/O R. SUNT
C.C.T.M. SC
KOKKU
SRI

SCOPE நறிப்புகள்
தைகள் மற்றும் அன்பர்களின் ஜாதகக் ப்போம்.
பெண் பகல் / இரவு / பிறந்த நகரம்
, அதிஷ்டங்கள், குடும்பம் போன்றவை பனுப்புவோம்.
போர் அவற்றை அனுப்பி வைக்கலாம்.
30 யு. எஸ் டாலர்கள் அல்லது ஸ்திரேலிய சமமான தொகைஅனுப்பி
ஒழுங்கு செய்யவேண்டும்.
17
FITó
97
0094-21-2223294.
: 0.094-21-2223273
94–077-6673066
த்தல் - குடிபுகல்
காரியங்களுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
சோதிடஞானி சண் - மாஸ்ரர்
MUGALINGAM THARALINGAM HOOL LANE, VIL WEST, LANKA.
36 ஏ 2007

Page 39
egEyrirímumr Stefundir á
(தமிழ்நாடு, புது டாக்டர் திரு. க.
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் 1801ல் சென்னை மாகாணம் எனும் ஆட்சிப் பகுதி முதன்முதல் உருவாக்கப்பட்டது. இதன் கீழ் முழுத் தமிழ்நாடும் ஆந்திரத் தெலுங்குப் பகுதிகள் சிலவும் கேரள, மலையாளப் பகுதிகள் சிலவும் ஒரே ஆட்சியில் கீழ்க் கொண்டு வரப்பட்டன. தமிழ் நாட்டைச் சிதைத்துச் சிறுசிறு பகுதிகளாக ஆண்டு கொண்டிருந்த குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் நாயக்க மன்னர்கள், சேதுபதிகள், மகாராட்டிர அரசர்கள் நவா புகழ்கள் இராஜாக்கள் ஜமீன்கள், என வேறு வேறு மொழி, இன அரசு மக்களால் ஆளப்பட்டு வந்த நிலமை முடிவுக்கு வந்து ஆங்கிலேயர் எனும் ஐரோப்பியர் ஆட்சியின் கீழ்த் தமிழர் உள்ளாக்கப்பட்டனர். 1801 முதல் 1947 வரை நடந்த ஆங்கிலேயர் ஆட்சியில் 1801 முதல் 1857 வரை உள்ள 57 ஆண்டுகளை ஒரு பகுதியாகவும், 1858 முதல் 1947 வரை உள்ள 90 ஆண்டுகளை இன்னொரு பகுதியாகவும் கொள்ளலாம். இவ் ஆட்சிக் காலத்தில் உள்ளுர்த் தலை நகரமாக இருந்தது. சென்னை. ஆங்கிலேய, இந்தியப் பேரரசின் முதல் தலைநகரமாக இருந்தது கல்கத்தா. பின்னர் அது டில்லிக்கு மாற்றப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் முற்றுமாக முன்னைய அரசாட்சி முறை மாற்றப்பட்டது. நீதி, நிர்வாகம், வரிவிதிப்பு முறை, கல்வி, சமுதாய உறவுகள் முதலாய அனைத்தும் ஆங்கிலேய மயமாயின. இதில் தீமைகள் இருந்தன, நன்மைகளும் இருந்தன.
நன்மைகளுள் மிக முதன்மையான ஒன்று நூற்றுக்கணக்காகச் சிதறிக் கிடந்த தமிழ்ப் பகுதிகள் சென்னை மாகாணம் எனும் ஒரு குடைக்கீழ் வந்தமையாகும். பிராமணர்களும், ஆளும் வர்க்கத்தினரும் மட்டுமே பெற்று வந்த கல்வி அனைவருக்கும் பொதுமையாக்கப்பட்டது. அனைவரும் படிக்கும் வண்ணம் பொதுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் முதன் முதல் அரசினாலேயே நடத்தப்பட்டன.
உலககுத்
37

ழ்த் தமிழ் தமிழர் தமிழகம் வை, இலங்கை) ப. அறவாணன்
பெண் டிங் கி (Bentinck), GLD a ab IT (86d (Mecaulay), LD6(3rt (Munro), fugit (Ripon), Q66.686) (Wellesley), (p56t) Big T66 (Curzon), வரை உள்ளோர் ஆண்டபோது இதற்கு முன் கிடைக்காத பல நன்மைகள் கிடைத்தன. 1806ல் வேலூரில் நடந்த சிறு கலவரம் தவிர வேறு கலவரங்கள் எதுவும் பெரிதாக ஆங்கிலேயரை எதிர்த்து நடந்து விடவில்லை. கட்டபொம்மன், மருதுபாண்டியர் பொதுமக்கள் பார்வையில் தூக்கலிடப்பட்டபோது மக்கள் கலவரம் எதுவும் வெடிக்காதது வியப்பாகவே இருக்கிறது. சென்னையிலும், புதுவையிலும், வெள்ளைக் காரர்கள் தமக்கெனத் தனிப்பகுதிகளில் குடியமர்ந்து ஆண்டனர். எஞ்சிய பகுதிகளை கருப்பர்நகர் (Black Town) என்று முத்திரை இட்டனர். தமிழ் நாட்டுத் தமிழரை ஆளும் தலைநகரம் இலண்டனிலும், புதுவைத். தமிழரை ஆளும் தலைநகரம் பாரீசிலும் 6000 压60 தொலைவிற்கு அப்பால் இருந்தன. அதாவது ஆறாயிரம் கல் தொலைவிலிருந்தே தமிழரை எளிதாக ஆள முடியும் என்பது தெரிகிறது.
ஆங்கிலேயர்களால் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையும் போர்த்துக்கீசர்களாலும், டச்சுக்காரர்களாலும் சென்னை, சாந்தோம் கோட்ரைடயும் டேனிஷ்காரர்களால் கடலூர், டேனிஷ் கோட்டையும் பிரெஞ்சுக் காரர்களால் லூயி கோட்டையும் தமிழ் மக்களை ஆளுவதற்காக கட்டப்பட்டன. பரம்பரை கட்டப் பஞ்சாயத்து முறை ஒழிக் கப்பட்டு ஐரோப்பிய நீதமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி 1727ல் கொண்டுவரப்பட்டது. நிக்கோலாஸ் மூர்ஸ் (Nicholo Murse) gąEjaś660u gą,6155 Töö. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் பதவி வகித்த போது பிரஞ்சுக்காரர்களால் 1746 செப்டெம்பர் 10 அன்று கைப்பற்றப்பட்டது. மிகப் பிற்காலத்தே பிரென்சுக்காரரிடமிருந்து புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது. 1805-06இல் வில்லியம் கவண்டிஸ் (William Caventish) காலத்தில்
gόόό αοοτ

Page 40
இராணுவ வீரர்களுக்குச் சில கட்டுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
தலைக்கு ஐரோப்பிய மாதிரியில் புதிய தொப்பி அணியத் வற்புறுத்துதல், காதில் கடுக்கன் அணியத் தடை, நாமம், திருநீறு அணியத் தடை, தாடி வளர்க்கத் தடை, நாள் தோறும் கன்னத்தை மழிக்க வற்புறுத்துதல், ஒழுங்கு படுத்தப்பட்ட வீரமீசை அகியவற்றை வேலூரில் இருந்த இந்துமதப் பட்டாளத்தார். எதிர்த்தனர். தம்மைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடு என்று கருதினர். ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்ட திப்பு சுல்தானின் குடும்பத்தினர் வேலூர் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கே இருந்த வீரர்களைத் தூண்டி விட்டனர் என்றும் ஒரு கருத்து உள்ளது. வேலூர்க் கலவரத்தில் 100 வெள்ளைக் காரர்கள் கொல்லப்பட்டனர். ஆர்க்காட்டிலிருந்த கில்லேஸ்பி (Gilespie) எனும் தளபதி பெரும்படையுடன் வந்து கலவரத்தை ஒடுக்கினான். கலவரத்தில் ஈடுபட்ட 300 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அங்கு சிறைவைக்கப்பட்டிருந்த திப்புவின் குடும்பம் கல்கத்தா சிறைக்கு மாற்றப்பட்டது. புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டில் வெள்ளைக்காரர் களை எதிர்த்து 1806ல் குறிப்பிடத்தக்க கலவரமாகும் இது. ஆனால் இதன் அடிப்படை ஐரோப்பியர், தமிழர் (இந்தியர் என்று இல்லாமல்) இந்துக்கள் கிறிஸ்தவ வெள்ளைக்காரர்களை எதிர்த்து நடத்திய கலவரமாக அமைந்து விட்டது. சர்தாமஸ்த் மன்றோ (1780) நிலவரி விதிப்பு முறை சீர்மை செய்யப்பட்டது. (இவருடைய சிலை அகற்றப்படாமல் அவர் ஆற்றிய பணி கருதி இன்றும் சென்னை நகரில் பேணப்படுகிறது). உடன்கட்டை ஏறும் வளக்கம் சட்டப்படி தடுக்கப்பட்டது. மனிதர்களை விற்பதும், வாங்குவதுமான அடிமை வாணிபம் தடை செய்யப்பட்டது. ஐரோப்பிய மாதிரி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இரயில்வே, தந்தி, அஞ்சல் முறை ஆகியன முதன்முதலாக அறிமுகமாயின. சென்னை பல்கலைக்கழகமும் தோற்றுவிக்கப்பட்டது.
| உலககுத்தஜேன் குரல்

38
1858ல் ஆங்கிலேயர் கிழக்கிந்தியக் கம்பனி ஆளுகையிலிருந்த சென்னை மாகாணம் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் பிரிட்டிஷ் அரசின் பகுதிகளாக மேற்கொள்ளப்பட்டன. புதிய புதிய தனி ஆளுநர்கள் சென்னை மாகாணத்தில் தலைமை அலுவலராக அமர்த்தப்பட்டனர். 1876 - 1878 ஆகிய மூன்றாண்டுகளில் வரலாறு காணாத தொடர் பஞ்சம் ஏற்பட்டது. நீலகிரி மலையிலுள்ள உதக மண்டலம் மலை நிலையமாக மாற்றப்பட்டதுடன் செல்வதற்குரிய சாலைகளும் லிட்டன் (Lytton) பிரபுவால் உருவாக்கப்பட்டன. (1877) 1890ல் மிகப் பெரிய பொது நூலகம் சென்னையில் கட்டப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய காங்கிரஸ் கட்சியின் 3ம் மாநாடு 1887 டிசம்பரில் சென்னையில் கூடிற்று. 1909ல் இஸ்லாமியர்களை மனத்துள் கொண்டு சாதி இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. 1916ல் பிராமணர் அல்லாதோருக்கான நீதிக் கட்சி உருவெடுத்தது. சென்னை மாகாணத்தில் முதல் தேர்தல் 1920ல் நடந்தது. ஒட்டு உரிமை பெற்றவர்கள் 1655 பேர் மட்டுமே. தேர்ந்தெடுக்கப்பட்டோர் 65 பிராமண அல்லாதவர். 22 பிராமணர், 5 முஸ்லீம், 14 இந்தியக் கிறிஸ்தவர், 5 நியமன உறுப்பினர்கள், (ஒடுக்கப்பட்ட பிரிவினரிடமிருந்து) கடலூரைச் சார்ந்த சுப்பரயாலு ரெட்டியார் டிசம்பர் 1920ல் முதல் தலைமை அமைச்சராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
பல நூற்றாண்டுகளாகத் தமிழர் எந்த ஆட்சியினராலும் அடையாத நன்மைகளை ஐரோப்பியர் வழி இக்காலத்தில் பெற்றனர். ஓயாது நடந்து கொண்டிருந்த உளநாட்டுப் போர்கள் முடிவிற்கு வந்தன. சாதி கடந்த கல்வி கிடைத்தது. சாதி வழி அமைக்கப்பட்டிருந்த சமூகக் கட்டமைப்பு உடைந்தது. குறிப்பாக குறிப்பிட்ட சாதிப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது. என்றிருந்த ஒடுக்குமுறை நீக்கப்பட்டது. தீண்டாமை, சட்டடவிரோதமாயிற்று. பேரூந்து, இரயில் , திரை அரங்கம் முதலானவற்றின் வருகையால் புதிய சமநீதி ஓங்கலாயிற்று. ஆனால் மொழி, பண்பாட்டுத் தளங்களில் தமிழர் பேரளவு ஐரோப்பிய மொழி கற்கும் பண்பாட்டிற்கும் நிந்தர அடிமையாயினர். gддӧѣ яoот |

Page 41
(டாக்டர் ಜೆ. இதன்
மரமது மரத்தி லேறி மரமை மரமது மரத்தைக் கண்டு 1 மரமது வழியே மீண்டு வன் மரமதைக் கண்ட மாதர் ம
என்பது ஒரு பழம் பாடல், ஒரு மன்னன் :ே செய்தியைப் புலவர் இவ்வாறு கூறுகிறார்.
அரசமரம் மா மரத்தின்மீது ஏறி அரச தோளில் வைத்து, அரசன் தோமராயுதத்தை அரசமரம் வேங்கை மரத்தைக் கண்டு அரசன் குததி தோமராயுதத்தால் வேங்கையைக் குத்தி ே திரும்பிய பொழுது, அரசன் அரண்மனைை மாதர் அரசனைக் கண்ட பணிப்பெண்கள் அத்திமரத்தையும், சேர்த்து எடுத்தார்கள் (ஆ இதன் பொருள். இது கவிதை இவன் கவி
மொறிசியஸ் நாட்டில்
euggŮ (8ej. áju8IDITSC
e3uj (8ej
அமைச்சரா
நாடின் ஜ6
மொறிசியசி
திறந்து ஆரசியல்
பண்புடைய
(pගී8සx50
2ణagశ్రీ బ్రిటిగ్రీ త్రాగ్రజీ
 
 

பெ. விகவநாதம்)
தத் தோளில் வைத்து மாத்தினால் மரத்தைக் குத்தி மனைக் கேகும் போது ரமொடு மரமெடுத்தார்.
வட்டைக்குச் சென்று வேட்டையாடி மீண்ட
ன் குதிரை மேலேறி அரசமரம் தோமரத்தைத் த் தோளில் தாங்கி வேட்டைக்குச் சென்று வேங்கையைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் வட்டை முடிந்து அரசமரம் அரண்மனைக்குத் யை அடைந்த பொழுது மரமதைக் கண்ட
மரமொடு மரமெடுத்தார். ஆலமரத்தையும், ல் + அத்தி - ஆலத்தி எடுத்தார்கள்) என்பது ஞன்.
புகழ் பூத்த தமிழர்கள்
திரு. வீரசாமி ஒரங்காடு அவூர்கள் மொறிசியஸ் தீவில் ரூசியல்குலைவராக இருந்குவர். மொறிசியஸ் பிற்குழர் சிவாகர்ராம் கூலம் 4ற்குடிராக இருந்கு போது நிதி கப் புகுவி வகித்துப் புகழ் பெற்றவர் 1980க்குப் பின் 5ாதியுதியாக நியமிக்கப்படீடு பணி புரிந்குவர். 1980ல்
ல் நடைபெற்ற o2வது உகு.ப. இன் உலக மாநாடீடை
வத்குவர். இவர் மொறிசியலில் மரியாகுைக்குரிய வாதியாகத் திகழ்ந்து வந்குவர். நேர்மையான பவுர். இவர் ஏமாறிசியஸ் குமிழர் சமுதாயத்தின்
த்துக்காகச் செயலாற்றி புகழ் பெற்றவர்.
39 ద్రరీల్లోజీ 2007

Page 42
காசுத்தாள்களில் தமிழ்
ரூபாத் தாள்கள் இத் தவில் புழக்கத்துக்கு வந்தபோது தமிழர்கள் இங்கு தமிழ்மொழியை நன்கு பேசினார்கள். தமிழர்கள் இத் தேசத்தில் எங்கும் வாழ்கிறார்கள் என்று அரசாங்கம் பார்த்துத் தமிழ் மொழியிலும் எழுத வைத்தது. இது ஐந்து ரூபாய், இது பத்து ரூபாய் என்று இந்தியிலும் எழுதப்பட்டது சரியே. ஆனால் இந் தரி அவ்வளவு உபயோகத்தில் இல்லையாதலால் தாள்களில் எழுத வேண்டிய முறையில் இந்தியில் எழுதவில்லை. ஒரு காலத்தில் தமிழர்கள் தங்கள் பாஷை கல்கத்தியர்களை விட அறிந்தார்கள். அதற்காகவே அந்தக் காலத்தில் அவர்களுடைய பாஷை தாள்களில் சரியாக எழுதப்பட்டது.
(மொறிசியஸ் தீவில் தமிழர்களின் சிறு சரித்திரம்.)
முச்சியா கத்தா முன்ஸ்மி
தமிழர்களிடம் சாதிவெறி தலைவிரித் தாடியது சாதியில் தாழ்ந்தோர் ஒதுக்கப்பட்டனர். கிறிஸ்தவப் பாதிரிமார் அன்புக்கரம் நீட்டி இப்படி ஒதுக்கப்பட்டோரை அரவணைத்து ஆதரித்தனர். தமிழர் ஆயிரக் கணக்கில் கிறிஸ்தவ மதம் புகுந்தனர். புகவே, தனித் தமிழ்ப் பெயர்கள் திரித்து வழங்கப்படலாயின. எடுத்துக் காட்டாக முத்தையா - முச்சிய, கொல்லிமலையன் - கொல்லிமலே, வேலன் - வெல, காத்தன் . கத்தா, சின்னையன் - சீன்யென், முனிசாமி - முன்ஸ்மி இப்படியாக பெயர்களில் மாற்றம் ஏற்பட்டது. (மொறிசியஸ்)
கட்டடக் கலை
இத்தீவிலுள்ள பழங்காலக் கல் கட்டடங்களைக் கட்டியவர் தமிழர்களே! தலை நகர் போட்லூயிசிலுள்ள ஜம்மா மசூதி, தொல் பொருள் காட்சிச்சாலை, மத்திய செயலகம், கிறிஸ்தவக் கோயில்கள், அனைத்தும் தமிழர்களால் கற்களால் கட்டப்பட்டவை. இவை தமிழர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக விளங்கும்.
மலர் ரதம் - (மொரிசியசு)
æ æණිෂිෂී ජිංජිෂුර් ෂිර්ණී

இன்றைய தமிழர்
டாக்டர் எம். இராசநாதன் நியூசிலாந்து
தமிழரின் பொற்காலமான இராசராஜன் ராசேந்திரன் காலத்தில் தமிழர்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் கிழக்காசியா முழுவதும் பரவியிருந்தது. ஆனால் இன்று தமிழினத்தின் நிலை என்ன? தமிழர்கள் இன்று மிகவும் சீரழிந்த நிலையை அடைந்து விட்டனர். இதற்குக் காரணிம் என்ன? தமிழர்கள் தமது பாரம் பரியத்தையும் சரித்திரத்தையும் பழம் பெருமையையும் மறந்ததுதான் இந்த நிலைக்குக் காரணம்.
இன்றைய தமிழர் பலருக்கு ஆங்கிலம் தெரியும். தமிழ் தெரியாது. (ஆங்கிலச் சொற்கள் பலவற்றைச் சேர்த்துத் தமிழைச் சிதைத்து தமிழைக் கொலை செய்கிறார்கள்). ஆங்கிலப் பண்பு தெரியும். தமிழ்ப் பண்பு தெரியாது. இராமாயணம் தெரியும். சிலப்பதிகாரம் தெரியாது. மகாபாரதம் தெரியும். திருக்குறள் தெரியாது. ஜேக்ஸ்பியர் தெரியும். இளங்கோவைத் தெரியாது , விவேகானந்தரைத் தெரியும். இராமலிங்கரைத் தெரியாது. சத்திய சாயி பாபாவைத் தெரியும் இரமண மகரிசியைத் தெரியாது. ஐன்ஸ் டைனைத் தெரியும். இராமனுஜத்தைத் தெரியாது. சோக்கிரத்திசைத் தெரியும். இராதாக் கிருஷ்ணனைத் தெரியாது. நியூட்டனைத் தெரியும். சந்திரசேகரராமனைத் தெரியாது. ஜுலியசீசரைத் தெரியும் இராசேந்திர சோழனைத் தெரியாது.
இப்படியாக அடுக் கடுக் காகக் கூறிக் கொண்டே போகலாம்.
தமது மொழியைப் பேசக் கூச்சப்படும் இனம் தமிழினம் ஒன்றுதான். தமது இனத்தின் சாதனைகளை அறியாத இனம் தமிழினம் ஒன்றுதான். தமது இனத்தின் சாதனைகளைப் போற்றாத இனம் தமிழினம் தான்.
இந்த அவலநிலை நீடிக்கும் வரை தமிழர்கள் தமது பெருமையை உணர்ந்து செயலாற்றும்வரை தமிழினத்துக்கு விமோசனம் கிடைக்காது என்பது வெள்ளிடைமலை,
(ஏழாவது மாநாட்டு மலரில்)
வமாறிசியஸ் தீவில் வாழும் மக்கள்
இந்த நாட்டில் மொத்தச் சனத் தொகை ஒன்பது லட்சம். தமிழர் தொகை ஒன்றரை லட்சம் வரை. இந்தி பேசுவோர் மூன்றேகால் லட்சம். நாற்பதாயிரம் சீன மக்கள். ஒன்றரை லட்சம் முஸ்லீம்கள். ஏனையோர் கலப்பின மக்கள்.
(1980 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பு)
தகவல்: திரு. இரா. கனகரத்தினம் யாழ்ப்பாணம்.
40 σόόγό αοοτ

Page 43


Page 44