கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அப்பா: கணபதிப்பிள்ளை சிவபாதவிருதயர் (நினைவு மலர்)

Page 1


Page 2

ব্রিটোিত । ODOX is unit tugboTh స్ట్రేణి 2
凑 *
**
எம்வாழ்வை வசந்தமாக்கிய தென்றலுக்கு
வளங்களெல்லாம் தந்த வள்ளலுக்கு அறிவு தந்து வாழ்வுக்கு விளக்காகிய எம் விளைச்சலுக்கு விதையாகிய அப்பாவிற்கு இந்நூல்
arupfiugorib.
ஆண்மா அழியாதென்று அன்றெனக்குச் சொனினமொழி p5mr6grupppig,51 (3umr(36hu(36ormrug - assif(3u.
நல்லுராணி தஞ்சமெடி

Page 3

翼
A.
திரு.கணபதிப்பிள்ளை சிவபாதவிருதயர்
(வடவலய ஓய்வு புெற்ற உதவிபொதுமுகாமையாளர் - மக்கள் வங்கி) வவுனியா சாயிசமித்தி மனித மேம்பாட்டுக் கல்வி இணைப்பாளர்
தாயின் மடியில் - சாயியின் அடியில் 15 - 08 - 1945 19 - 10 - 2007 அவர்களின்
நினைவு மலர் 3-11-2007

Page 4

sell UT...................
திரு. முருகேசு கணபதிப்பிள்ளை சிவபாதவிருதயர் ஓர் அற்புதமான மனிதர்.
அராலி - கோவில்களும் வயல்களும் ஆழ்ந்த அழகிய கிராமம் அப்பாவின் ஊர். குப்பிளான் சுவாமியம்மாவின் வழிநடத்தலின் கீழ் கணபதிப்பிள்ளை (தாத்தா) கண்மணி (அப்பம்மா) வாழ்ந்து வந்தனர்.அப்பா அவர்களின் மூத்த மகனி. சிவஞானாம்பிகை, சிவகடாட்சம், சிவகுமாரன் அப்பாவின் சகோதரர்கள்.
அப்பா தனது ஆரம்பக் கல்வியை அராலி சரஸ் வதி மகாவித்தியாலயத்திலும் பின் மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும் படித்தார். மானிப்பாய் இந்துக்கல்லூரியின் Chief Prefect ஆக் இருந்தார் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் B.Sc (Agriculture) ULib Qugbprit.
அப்பா சிறு வயதில் நாடகத்துறையில் அதிகமாக நாட்டம் காட்டினார் பல நாடகங்களில் நடித்தார், இயக்கினார், பல்கலைக் கழகத்தில் பலமுறை சிறந்த நடிகர் பட்டம் பெற்றார். "தென்றலும் புயலும்” எனும் இலங்கை திரைப்படத்தில் கதா நாயகனாக நடித்தார். பகவானிடம் வந்த பின்னர் அப்பாவின் இலக்கிய ஆர்வம் சுவாமியின் நூல்களை ஆராய்வதில் மட்டுமே இருந்தது.
அப்பாவினது திருமணம் 1975-09-06 (நல்லூர்ப் பூங்காவனத்தில்) அன்று நடைபெற்றது. அம்மாவின் பெயர் பிரேமலதா. திருநெல்வேலியைச் சார்ந்த கந்தசாமி - மனோன்மணி ஆகியோரின் ஒரேமகள்.
திருமணத்தின் பின்னர் அவர்கள் திருகோணமலை, மூதூர், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா இறுதியில் கொழும்பில் வாழ்ந்தனர். அப்பாவிற்கு எங்கெல்லாம் மாற்றம் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் அம்மா சென்றார். அப்பாவின் ஆன்மீகப் பயணத்தில் அம்மா உடன் இருந்தவர். உலகியல் வாழ்வில் அப்பா கடைப்பிடித்த நேர்மைக்கு அம்மாவும

Page 5
ஒரு காரணம் என அப்பா பலமுறை கூறியதுண்டு.
1. நிருத்தன் - B.Sc (Engineering) epibgbLD566,
2. Fububg566 - MBA (Reading) (Financial Services)(UK),
B.Sc (Hons)(FoodSci & Nutrition)
CIMA Finalist
Degree (pl955 î6 Renuka Group & Campanies 360 Business
Analyst ஆக வேலை பார்த்த பொழுது London செல்ல வேண்டுமெனக் கூறி அப்பாவே sponsor செய்து அனுப்பி வைத்தார்.
3. 91 JTL5 (3)LD56iT 9(JGUITQg5 B.Sc Business Computing Final Year
மக்கள் வங்கி
அப்பாவின் முதலாம் மனைவி Bank, அதன் பின்தான் நாமெல்லாம் அது அப்பாவே பலமுறை கூறியதுண்டு. 7.15க்கெல்லாம்
அலுவலகத்திற்கு சென்றுவிடுவார். லிவு எடுத்து வீட்டில் இருந்த ஞாபகம் எமக்கில்லை. அப்பா பல்வேறு பதவிகளை வகித்தார்.
1. Asst. General Manager - Northern zone 2. Regional Manager-Jaffna Region & Wanni Region 3. Asst. Regional Manager - Wanni Region 4. Manager - Mannar, Serunuwara
5
Officer InCharge- Extended Counter Service Provided on behalf of all the Branches at fort
6. Authorized Officer - Mothur, Trincomale, Jaffna Stanley Road
Branches
அப்பா Jaffna Regional Manager ஆக இருந்தபொழுது மக்கள் 6) is fujo) b60LQuips Best of Best Competition 36) utp Syst b55ub Best Performance improvement region sais (8bis

செய்யப்பட்டது. யாழ் நகரில் வேலை செய்தபோது University ofJaffna இல் Fac
ulty of Management Studies and Commerceg55, Faculty Board g6t) Educated Public Member gas g(555Tit.
மக்கள் வங்கியிலிருந்து ஓய்வு பெற்றபின் Merchant Finance Limited 36) Deputy General Manager sibis (BL60LDuJITsiboTft.
அலுவலகம் அதன் இயல்புநிலை என்பவற்றில் அடிப்படையில் பல முரண்பாடுகளையும் அனுபவித்தார். ஆனால் ஒன்று மட்டும் உண்மை அப்பா மாற்றலாகிச் சென்ற பின் அப்பாவின் அருமையை அனேகமாக எல்லோரும் உணர்ந்திருந்தனர். அதை அவர்கள் அப்பாவிடம் நேரில் கூறியதுண்டு. அப்போது அப்பாவின் பதில் புன்னகை மட்டுமே.
ஆனாலும் நாமறிந்தவரையில் அப்பாவிடம் அன்னியோன்யமாக பழகி அப்பாவிடம் அன்பைக் பொழிந்தவர்கள் பலர் உண்டு. அவர்களில் 3 அல்லது 4 பெயர்களை இங்கு குறிப்பிட வேண்டும். ஆனாலும் தவிர்க்கின்றோம் அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகள். அப்பா ஒய்வு பெறும் போது அப்பாவிற்கு மகத் தான பிரியாவிடையளித்த அன்பர்களுக்கு எம் நன்றிகள்.
சற்குரு தரிசனம் .
ஞானசேகரம் ஐயா.
ஆன்மீக வாழ்வும் தெய்வத்துவத்தின் தேடலும் அப்பாவின் பிறப்பிலிருந்தே வந்தவை.
அப்பா பல வழிகளிலும் பல வழிகாட்டலிலும் தெய்வத்தை தேடினார் பலகுருக்களை கண்டார். அவர்களின் வழிகள் அப்பாவை ஈர்க்கத் தவறின அல்லது அப்பா அந்த வழிகளுக்கு தம்மை தயாராக்கவில்லை ஆயினும் அப்பாவுடன் சேர்ந்து அவர்களினது வழிபாட்டிலும் நாம் பங்கேற்றோம்.

Page 6
ஒருநாள் காலையில் வெள்ளை நிற உடையணிந்து வெள்ளைப் பதுமையான தலை முடியுடன் ஒரு சைக்கிளில் கையில் பாகவதத்துடன் ஒருவர் எம் திருநெல்வேலி வீட்டு வாசலுக்கு வந்தார். யோகருக்கு நல்லூரடியில் செல்லப்பன் போல, அப்பாவிற்கு “ஞானசேகரம் ஐயா" அன்று காட்சியளித்தார். "சற்குரு தரிசனம் சகல பாக்கிய சுகம்"
அப்பாவின் வாழ்வில் ஐயாவின் தரிசனம் அவருக்கு இன்னொரு பிறவி, மலர்ந்தது எம் வாழ்வில் சாயியுகம். உண்மையின் தேடல் ஆழமானது.
சாயிபஜன், சாயிசத்சங்கம், அற்புதத் திருப்பதிகங்களின் பாராயணம் நற்சிந்தனைப் பாராயணம் யாகங்கள் சாதனைகள் பாகவத சப்தகம் இன்னும் பல எமது சற்குரு எமக்குத் கற்றுத்தந்தார். இவற்றிற்கும் மேலாக அப்பா புத்தகங்களை வாங்கிப்படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். அப்பாவின் நூல் சேகரிப்பு பிரமிக்கத்தக்கது. அப்பாவிடம் சுவாமியின் Library ஒன்று உண்டு.
"விலைக்குப் புத்தகம் வாங்கிப் படித்தால் விமலனைக் காண்பீரோ" என்று யோகர் சுவாமியின் வரிகளைப் பாடும் பொழுது ஐயா அப்பாவைப் பார்த்துச் சிரிப்பதுண்டு.
அப்பாவின் நூல்சேகரிப்பு எமக்கு ஒரு சொத்து. ஐயாவிற்கு (விசிறியால்) காற்றுவீசும் பொறுப்பு அப்பாவினுடையது ஆகவே எப்போதும் அப்பா முன்வரியில் இருப்பார். அப்பாவோடு நாமும் முன்வரியில் அமர்வோம்.
சனிக்கிழமைகளில் ஐயா வந்து பகவத்கீதை வாசிப்பதுண்டு
சற்குரு எமக்கு உபதேசித்ததை பலரும் படித்து பயன் பெற வேண்டுமென்று இந்நூலை காணிக்கையாக்குகின்றோம்.

பாகவத சப்தகத்தில் ஞானசேகரம் ஐயாவோடு.
சிவஞானம் ஐயாவோடு.

Page 7

நூல்கள்
அப்பா தொகுத்த நூல்களின் பட்டியல் வருமாறு
1. சத்திய சாயி காட்டும் பிரேமயோகம் 2. உண்மையின் உண்மை - இந்நூல் இந்துகலாச்சார
அமைச்சினால் உசாத்துணை நூல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 3. மனிதனுள் உள்ளுறையும் தெய்வீகம் - அறிமுகம் 4. மலரும் சாயி யுகம் 5. அன்பு வழி 6. தெய்வீகம் மலரும் பொழுது அப்பா இன்னும் சில நூல்களை தொகுத்து வைத்துள்ளார். அதில் ஒன்று சுவாமியின் பிறந்த தினத்திலன்று வவுனியா சமித்தியில் வெளியாகும். மற்ற நூல்களும் மிக விரைவில் வெளிவரும்.
புட்டப்பர்த்தி யாத்திரை.
பகவான் எங்களை 3"world Youth Conference இல் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். ஒருவகையில் ஆன்மீகமயமானதாக அது அமைந்தாலும் அதுவே நாம் எல்லோரும் ஒன்றாக இருந்த இறுதிச் சம்பவமாக அமைந்துவிட்டது. முதலில் நாம் தமிழகத்தில் பல தலங்களை தரிசித்தோம். அதில் முக்கியமானது சீர்காழி. சிவபாதவிருதயர் வாழ்ந்த இடம் திருஞான சம்பந்தர் பிறந்த தலமது. கோவில் அந்தணர் எமது பெயர்களைக் கேட்டார். அப்பாவின் நட்சத்திரம் விசாகம். அந்தணர் சிவபாதவிருதயரும் அதே நட்சத்திரமாம் என அக்கோவில் அர்ச்சகர் மகிழ்வுடன் கூறினார், சிவபாதவிருதயர் - சம்பந்தன் பெயர் பொருத்தம் அவரை நன்கு மகிழ்வித்தது. பிறப்பிலேயே ஏற்பட்ட தொடர்பு மற்றும் திருஞானசம்பந்தரின் பாடல்களை பாடிப் படித்தமை, எம்மை சம்பந்தர் பதிகம் பாடிய

Page 8
கோவில்களுக்கு செல்லவேண்டும் என்று ஆர்வம் ஊட்டியது.
அடுத்த தை மாதமளவில் திருவாவடுதுறைக்கு செல்வது என்று அப்பா தீர்மானித்திருந்தார். அப்பாவுடன் சென்றிருக்க வேண்டும் ஆனாலும் அங்கு செல்வோம் "இதுவோ எமை ஆளுமாறு" என்று கேட்பதற்காக.
சிவஞானம் ஐயா
சிவஞானம் ஐயா, சுவாமியின் முன்னாள் இலங்கை வதிவிடப் பிரதிநிதி சாயி அடியவர்கள் எல்லோரினதும் அன்பைப் பெற்றவர் சற்குரு ஞான சேகரம் ஐயாவிற்கும் சிவஞானம் ஐயாவிற்குமிடையில் பலமான ஞானத்தொடர்பு உண்டு.
அப்பாவிற்கும் சிவஞானம் ஐயாவிற்கும் உள்ள உறவு மிகவும் அற்புதமானது.
அப்பா எழுதிய நூல்கள் எல்லாவற்றையும் சிவஞானம் ஐயாவிற்கு படித்துக்காட்டுவார். ஐயாவும் அப்பாவின் சகல நூல்களிற்கும் உரை எழுதி வாழ்த்துவார். வாழும் பொழுது அப்பாவின் சகல முயற்சிகளிற்கும் துணைநின்றவர். அப்பாவை ஐயா ‘Sai Libray” என அன்பாக அழைப்பார்.
அப்பாவின் இறுதிக்காலத்தில் சிவஞானம் ஐயாவிடம் செல்வது அவரோடு குறைந்தது 3 மணிநேரம் இருந்து பஜனை பாடுவது நூல்களைப் படிப்பது என்பது அப்பாவின் நித்திய கடமையாக இருந்தது. அப்பா தான் சுவாமிக்கு முன்பிருந்து அவற்றை செய்வதாக நினைத்தார்.
19-10-2007 அப்பாவின் பஸ்பயணம் வழக்கமான ஒன்றாக இருந்திருந்தால் அன்று மாலை ஐயாவிடம் அப்பா சென்றிருப்பார்.
அப்பாவின் இறுதிநிகழ்வில் ஐயா தனது உடல் நிலையைப் பொருட்படுத்தாது அப்பாவின் திருவுடல் காண வந்தது எமக்கு சுவாமியே நேரில் வந்தது போல் இருந்தது.
ஐயாவின் பிள்ளைகள் தமது சகோதரனுக்கு (எமது அப்பாவுக்கு) தமது கண்ணிரை கவிதையாக்கி அளிக்கின்றனர். அதையும் இந்நூலில் பதிவு செய்கின்றோம் அக்கவிதை ஐயா-அப்பா சத்சங்கம் குறித்து அழகாகச் சொல்கிறது.
6

இறுதி யாத்திரை
23-10-2007 காலை 09.00 மணிக்கு பஜனையுடன் ஆரம்பமாயின. "தீதும் நன்றும் பிறர்தரவாரா."என்று அப்பா திடமாக நம்பினார்.துன்பம் நேரும் போதெல லாம் "இதுவோ எமை ஆளுமாறு ஈவதென்றெமக்கில்லையே அதுவோ உனதின் அருள்” என்று கேட்கும் தன்மை படைத்தவர். சைவக்கிரியை முறைகளை நடாத்துவதிலும் கடவுளை பாடுவதையே மிகவும் விரும்பியவர்.
ஆதலால் நாம் எல்லோரும் கூடிநின்று திருநீற்றுப் பதிகம்பாடி, அப்பாவின் திருவுடல் முழுவதும் விபூதி பூசினோம். விபூதியால் அப்பாவிற்கு அபிஷேகம் நடந்தது.
எல்லோரும் எழுந்து நின்று பதிகங்களைப் உருகிப் பாடியது நிச்சயம் அப்பாவை மகிழ்வித்திருக்கும்.
நன்றிகள்
எமக்கு ஆறுதல் கூறிய பல நல்ல ஆத்மாக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் அதில் இருவரின் மொழிகளை இங்கு பதிவு செய்கின்றோம்.
1. &gbsk6sd LIT LT (EgelbLDT6ð6ö LDTLDI)
சுவாமியின் செயல்களை ஏன் என்று கேட்காதே ஆனால் இப்பொழுது உங்களை கவனிக்கும் பொறுப்பு சுவாமிக்கு உண்டு.
2. மகேஸ்வரன் மாமா - (சாயிஇல்லம் - தாவடி)
அப்பா கூறும் அதே வசனத்தையே மீண்டும் கூறினார் "எல்லாம் சுவாமி பார்ப்பார்”
அப்பாவே நேரில் கூறியது போல் இருந்தது.
இன்னும் பலர் எமக்கு துணைநின்று எம்மைத் தேற்றினார்கள் அவர்கள் எல்லோருக்கும் பகவான் பூரணமான அருளைப் பொழியவேண்டுமென்று பிரார்த்திக்கின்றோம்.
பாசமுடன்
நிருத்தன், சம்பந்தன், அபிராமி

Page 9
விரு(தயருக்கு)த்தப்பா
ஐயாவின் மகனார் அன்புள்ள விருதயர்
மக்கள் வங்கியில் AGM ஆசனம் மக்கள் நெஞ்சிலோ மலர் சிம்மாசனம் சாகும் வரை சாயியின் பாதம் என்றாய் பாதிவழியிலே போதும் என்றோ போனாய்
சாயி சேவையில் ஐயாவுடன் நேசம் ஐயாவின் மனதிலே நீயும் ஒரு தாசன் யாழில் துளிர்ந்த நட்பு தான் கொழும்பு வரை தொடர்ந்தது.
கோலிங் பெல் அடிக்குது, விருதயர் போலும் விரைவாக கூட்டி வா அவரை வருகிறார் விருதயர், அவர் கண்ணில் சிரிப்பு ஐயா வதனத்தில் புன்னகை
மூன்று மணித்தியாலம் முடிவிலா சம்பாஷனை தமிழில் மட்டுமா? ஆங்கிலத்தில் மட்டுமா? இல்லை சமஸ்கிருத சுலோகமும் தான் விரிவுரைகள் மட்டுமா? பாடல்கள், பாசுரங்கள், தேவாரங்கள், திருவாசகங்கள்
கொழும்புத் துறையில் தொடங்கி புட்டபர்த்தி வந்து முடியும் சிவயோக சாமியல் ஆரம்பித்து சீரடி பாபாவில் முடியும்
ஐயாதான் குழப்புவார், இடையிலே தூங்குவார், கவனத்தில் சிதறுவார் விருதயரிடம் நடக்குமா இந்த லீலைகள் விரைவாகத்திருப்பிடுவார் ஐயாவை விட்ட இடத்திற்கே.
8

அசதியினால் ஐயா ஆரம்பிப்பார் அரசியலை ஆனாலும் விடுவாரா, எம் விருதையர் ஐயா நாங்கள் இப்போது புட்டபர்த்தியில் அன்பு கட்டளைக்கு ஐயா அடங்கி விடுவார்
விருதயருக்கும் ஐயாவுக்கும் வித்தியாசம் (வயது) கால்நூற்றாண்டே. விருதயரே பேசுவார் ஐயா கேட்பார் சந்தேகங்கள் கிளம்பினால் தீர்த்து வைப்பார் விருதயர் ஐயாவின் மகனானார் அன்புள்ள விருதையர்
தந்தைக்கு உபதேசம் செய்த மகன் தரணியில் நீயும் ஒருவன் விருதயர் வீடு வந்தால் எமக்கெல்லாம் விருந்து (செவிக்கு) ஐயாவுக்கோ மனநோய் தீர்க்கும் மாமருந்து
தந்தை இங்கிருக்க தனயன் சென்று விட்டார் "ஸ்பொன்சர்” பண்ணிவிடுவாரோ என்ற பயம் எமக்கெல்லாம்
(சிவஞானம்) ஐயாவின் பிள்ளைகள் திரு. செ. சிவஞானம்
ஆலோசகள் முன்னாள் மத்திய இணைப்பாளர்

Page 10
அராலி தன் தவப்புதல்வன் ஒருவரை இழந்து விட்டது
அமரராகிவிட்ட மறைந்த கணபதிப்பிள்ளை சிவபாத விருதயர் அவர்கள் மறைந்த முருகேசு கணபதிப்பிள்ளை கண்மணிப்பதிகளுக்கு சிரேஸ்ரபுத்திரனாக 15-08-1945 அராலியில் அவதரித்தார். அன்னார் தனது ஆரம்பக்கல்வியை அராலி இந்துக்கல்லூரியில் கல்விகற்று பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி விவசாயப்பிரிவு விஞ்ஞானப்பட்டதாரியாக வெளியேறினார். தனது இளமைப் பருவத்திலேயே திறமைமிக்க மாணவனாகத் திகழ்ந்ததோடு தனது பிறந்த அராலி கிராமத்திலும், சமய, சமூக, விளையாட்டுப்பணிகளில் ஈடுபட்டுவந்தார் எங்கள் கிராமத்தில் உள்ள பிரபல்யமான கோவில்களில் தனது தந்தையாருடன் சேர்ந்து கூட்டுப்பிராத்தனை, சமயப்பிரசங்கம் என்பவற்றைச் செய்து மாணவர்கள் மத்தியில் சமயப்பணி ஆற்றி வந்தார். அதுமட்டுமன்றி அராலியில் உள்ள சனசமூகநிலையங்களின் மூலம் சமூகப்பணிகளையும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி அளப்பரிய சேவை ஆற்றி வந்தார். சிறப்பாக அராலி சரஸ்வதி நாடகமன்றம் தயாரித்த பல சமூக நாடகங்களில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்து தன் கலை ஆர்வத்தாலும் ஆற்றலாலும் மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு கிராமத்திற்கு நல்ல பெயரையும் எடுத்துத்தந்தார். ஒலிபரப்புகூட்டுத்தாபனத்தால் சிறந்த நாடகமாக தெரிவு செய்யப்பட்டது அதுமட்டுமன்றி சரித்திரநாடகங்களில் தனது நடிப்பு ஆற்றலையும் பேச்சு ஆற்றலையும் வெளிப்படுத்தி நின்றார் மேலும் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் எழுந்தருளி இருக்கும் குறிஞ்சிக் குமரன் ஆலயத்தின் புணர்ந்தாரண வேலைகள் மிகவும் சிறப்பாக நிறைவேற அன்னாரின் பங்கு மிகவும் மகத்தானது என்பதை யாரும் மறக்கமுடியாது. அராலி சரஸ்வதிமகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையில் சேர்ந்து அதன் அபிவிருத்திக்கு உதவி செய்துவந்தார். அன்னாரின் குடும்பம் சமய நெறிதவறாத குடும்பமாக அராலியில் நிகழ்ந்தது. அதன்காரணமாகவோ என்னவோ அமரர் அவர்கள் இறக்கும் வரை கடவுள் நம்பிக்கையுடனும் வாழ்ந்து அமரராகிவிட்டார்.
10

அன்னார் அராலியில் பிறந்து திருநெல்வேலியில் திருமணம் செய்து தொடர்ந்து உத்தியோகம் காரணமாக யாழ்ப்பாணத்தினைவிட்டு வெளியேறிய போதும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் தாய் மண்ணை மறக்காமல் தன் கடமைகைள செய்து வந்தார். அத்தோடு தனது உத்தியோக நிலையில் இறுதி இரண்டு ஆண்டுகள் மக்கள் வங்கியின் அதிஉயர் பதவியினை யாழில் ஆற்றிய காலத்திலும் நன்மக்களுக்கு தன்னால் என்ன செய்ய இயலுமோ அவற்றை எல்லாம் இன்முகத்துடனும் புன்சிரிப்புடனும் செய்த பணிகளை அராலி மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அன்னாரின் தந்தை சிவபதம் அடைந்த ஞாபகார்த்தமாக அன்னாரின் குடும்பத்தின் பெயரால் ஆகாயக்குளம் பிள்ளையார் கோவில் வீதி அருகில் அமரர் அவர்களால் அமைக்கப்பட்டு இன்னும் மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பேருந்து தரிப்பு நிலையம் அன்னாரின் குடும்பத்தின் பெருமையை இன்னும் என்றும் பறைசாற்றி நிற்கும் என்பதில் ஐயமில்லை. “வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்” இது வள்ளுவர் வாக்கு என்பதற்கு அமைய நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. அன்னாரை இழந்து ஆறாத்துயரில் மூழ்கிநிற்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல அராலி ஆகாயக்குளப்பிள்ளையாரை வணங்கி நிற்கின்றேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்சாந்தி
மு.க. மார்க்கண்டேயர் அராலி(சவுதி அரேபியா)
11

Page 11
திருநீற்றுப் பதிகம்
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம் 01) மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே
02) வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்பது நீறு போதந்தருவது நீறு புன்மைதவிர்ப்பது நீறு ஓதத் தருவது நறு உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே
03) முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நிறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே
04) காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே
05) பூச வினியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக்கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நிறுதிருவால வாயான் திருநீறே.
06) அருத்தம தாவது நீறு அவல அறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானமளிப்பது நீறு பொருத்தமாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணிறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவயன் திருநீறே
12

07) எயிலதூ அட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவத நீறு பாக்கியமாவது நீறு துயிலை தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தாலவாயான் திருநீறே.
08)இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆலவாயான் திருநீறே.
09)மாலொடயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண் பொடி நீறு ஏலவுடம் பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே
10)குண்டிகைக் கையர்கனோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்திசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.
11)ஆற்ற லடல் விடை யேறும் ஆலவாயான் திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரான் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன லுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
திருச்சிற்றம்பலம்

Page 12
01)
கோளறு பதிகம்
திருச்சிற்றம்பலம் வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம்பி ரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல. அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்: வேய். மூங்கில்.
02)
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால் ஒன்பதோடு ஒன்றொடு ஏழு பதினெட்டோடு அறும்
உடனயா நாள்கள் அவைதான் அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்: கொம்பு - ஊது கொம்பு; ஒன்பது ஆயிலியம்: ஒன்பதோடொன்று- 9 + 1 = பத்து மகம்: ஒன்பதோடேழு- 9 + 7 = பதினாறு விசாகம்: பதினெட்டு கோட்டை. ஆறு திருவாதிரை: உடனாய நாள்கள். மற்று ஏழு நாட்கள்- பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூராட்டாதி, இவை வழி நடைக்கு ஆகாத நாட்கள்; ஏழை பெண், உமாதேவி. மத்தமாலைஊமத்தமாலை.
14

03)
உருவளர் பவளமேனி ஒளிநிற ணரிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமேலணிந்து என்
உளமே புகுந்து அதனால் திருமகள் கலையதுார்த்தி செய மாதுபூமி திசைதெய்வ மான பலவும் அருநெறி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியா ரவர்க்கும் மிகவே.
பொருள்: முருகு- தேன், இனிமை, மணம்: கலையதுர்தி துர்க்கை: செயமாது சரஸ்வதி : திசைதெய்வம்- நான்முகன், இந்திரன், அங்கி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்;
நெதி நியதி,
04)
05)
மதிநுதல் மங்கையோடுவட பாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேலணிந்து என்
உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய் களான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
நஞ்சனி கண்டன் எந்தை மடவாள் தனோடு
விடையேறு எங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்து என்
உளமே புகுந்து அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும்மின்னு
மிகையான பூதம் மவையும் அஞ்சிடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்: எந்தை- எம்தந்தை : துஞ்சு- நிலைபெற்ற : இருள்கருநிறமுடைய உரும்- அச்சம். இடி: மிகை- அதிகம்.
15

Page 13
06)
வாள்வரி யதள தாடை வரிகோவ ணத்தர்
மடவாள் தனோடும் உடனாய் நாண்மலர் வன்னிகொன்ற நதிசூடிவந்து
என்உளமே புகுந்த அதனால் கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
பொருள்: வாள்வரி புலி : அதள் தோல், நாண்மலர். அன்றலர்ந்தபூ: கோளரி. சிங்கம்: உழுவை-புலி : கேழல்=பன்றி: ஆளரி. சிங்கவேறு, மனிதத்தன்மை வாய்ந்த குரங்கு.
07)
செப்பிள முலைநன்மங்கை யொருபாகமாக
விடையேறு செல்வ னடைவான் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேலனிந்து என்
உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்: செப்பு சிமிழ், செப்புந் தன்மை வாய்ந்த அடைவார். தம்மை அடைவார்: நலியா- வருத்தாது
08)
6
வேள்பட விழிச்செய்தன்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய் வான்மதி வன்னிகொன்றை மலர்சூடிவந்தென்
உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்ற தனோடும்
இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே

09)
10)
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால் மலர் மிசை யோனும்மாலும் மறையோடுதேவர்
வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகர்தன் மத்தமு மதியுநாக முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால் புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்: கொத்து- திரள்: விகிர்தம்- வேறுபாடு.
11)
தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமாபு ரத்து
மறைஞான நுான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே
பொருள்: ஆலை. கரும்பு
திருச்சிற்றம்பலம்
7

Page 14
பொற்கிழி பெற்ற பதிகம்
திருச்சிற்றம்பலம்
01) இடரினுந் தளரினும் எனது றுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழு வேன் கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே.
பொருள் தளரினும் தளர்ந்து: எனதுறு நோய்- பழவினை: ஆவடுதுறை- பிறவி தீர்த்து பசுத்தன்மை நீங்க வேண்டுவோர் அடையுமிடம்.
02) வாழினுஞ் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவே னல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே. இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடு துறை அரனே பொருள் போழ். துண்டு
03) நனவிலும் கனவிலும் நம்பாஉன்னை
மனவிலும் வழிபடல் மறவேன் அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள் ஆவடு துறை அரனே
பொருள் : மன- மனம்: கனல்- நெருப்பு: எரி- ஒளி, அக்கினி,
அனல்- தீ. புல்கு- தழுவுதல், திண்டல்.
04) தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றதென்நாக் கைமல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதில் எரிஎழ முனிந்தவனே
18

இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடு துறை அரனே
பொருள் : மல்கு- நிறைத்தல் : எரி. ஒளி.
05) கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள் ஆவடு துறை அரனே
பொருள் : கழிவுறுதல்- உயிர்வன்மை குறைதல் கொய்ஒருவகைமீன்,பனை, அணி- கூட்டம் : குலா- மகிழ்ச்சி.
06) வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய் உன்னடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே.
இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள் ஆவடு துறை அரனே
பொருள் சந்தம்- அழகு. வெரு அச்சம்,
07) வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன். அடியலால் அரற்றாதென்நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள் ஆவடு துறை அரனே
பொருள் : ஒப்புடையொருவன். மன்மதன்.
19

Page 15
08) பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழல்அலாற் சிந்தை செய்யேன் ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள் ஆவடு துறை அரனே
பொருள் : ஆர்- கூர்மை.
09) உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள் ஆவடு துறை அரனே
10) பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியல்லால் அரற்றதெந்நாப் புத்தரும் சமணரும் புறனுரைக்கப் பக்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள் ஆவடு துறை அரனே
) அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே.
திருச்சிற்றம்பலம்
20

மரணமில்லாப் பெருவாழ்வு
சாயி அன்பர் சிவத்திரு சிவபாதவிருதயர் அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தில் அகால மரணமானார் என்ற தொலைபேசிச் செய்தியை இப்போதும் என்னால் நம்பவே முடியவில்லை. அவர் எழுதிய " அன்புத் தத்துவம்” எனும் நூல் பற்றி அரைமணித்தியாலம் என்னுடன் தொலைபேசியில் பேசியவர், மறுநாள் வெள்ளிக்கிழமை (19-10-2007) அமரத்துவமடைந்த செய்தி எம்மை ஆற்றொணாதுயரத்தில் ஆழ்த்திவிட்டது. சாயி பற்றிப் பல நூல்களை எழுதிய அமரர் சிவபாதவிருதயர், சுமார் இரண்டு ஆண்டுகளாக முனைந்து முயன்று அன்பு தத்துவத்தை எழுதியவர். அவரது வாழ்க்கையே அன்பு நெறியை அடிப்படையாகக் கொண்டு விளங்கியதை அவருடன் நன்கு பழகும் போது உணரமுடிந்தது.
உண்ணும் சோறு - பருகும் நீர் தின்னும் வெற்றிலை ‘எல்லாமே சாயி’ என வாழ்ந்த ஒரு ஆன்மீக புருஷராக அமரர் விளங்கினார். 'ஆன்மாவுக்கு அழிவில்லை' என்பதில் அசையாத நம்பிக்கை உடையவர். இதனால் இவர் என்றும் சாவைப் பற்றிச் சஞ்சலப்படுவதில்லை. அவருக்கு ஏற்பட்டது பொல்லா மரணம். அது பொருத்தமற்ற தரணம்.
மணிவாசகரையும், சிவயோக சுவாமிகளையும் அவர் நினைக்காத நாட்களே இல்லை எனலாம். ஒவ்வொரு நாளும் சாயி அன்பர் சிவஞானம் ஐயாவைப் பார்க்கவேண்டுமென்பது அவரது இறுதிக்கால வாழ்வின் இலட்சியமாக இருந்தது. தனது மனைவி மற்றும் பிள்ளைகளை சாயி பார்ப்பார். தான் பார்க்க வேண்டிய அவசியமில்லை எல்லாம் நன்றாக நடக்கும் என அடிக்கடி கூறுவார்.
நான் கொழும்புக்குச் செல்லும் போது அவருடன் ஆன்மீக விடயங்களை அதிகம் பேசுவேன் அவர் என்மீது மதிப்பு வைத்திருந்தார். உண்மையில் அவருடைய ஆன்மீகத் தளம் மிகவும் உயர்ந்தது. அவருடன் பழகக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு இறையருளால் ஏற்பட்ட தென்றே கருதுகின்றேன்.
2

Page 16
வாழ்க்கைக்கு ஓர் இலட்சியமே அதனை பெறுவதற்குரிய நெறியில் ஊன்றி நிற்றலும் வேண்டப்பெறும். இதன்படி சாயி நெறியே உயர்நெறி என்ற குறிக்கோள் உடையவராக அமரர் வாழ்ந்து காட்டினார்.
அமரரின் நெடிதுயர்ந்த தோற்றம் எப்பொழுதும் புன்னகை தவழும் திருமுகம், நெற்றியில் திருநீறு, வெண்ணிற ஆடை, கள்ளம் கபட மற்ற வெள்ளை உள்ளம், விருந்தோம்பும் பண்பாடு, இவை எல்லாம் என் நெஞ்சில் நீங்காத நினைவுகளாகவே இருக்கும்.
அமரர் சிவபாதவிருதயருக்கு யாரும் பெறமுடியாத "மரணமில்லாப் பெருவாழ்வே” கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அமரரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றேன்.
மா.வேதநாதன்
தலைவர்
இந்துநாகரீகத்துறை யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
22

Prof. S. Thillainathan
Consultant, National Integration Programme Unit, Member, official Languages Commission
இதமான நினைவுகளில் இருதயர் எவர்க்கும் இனியவராய் எங்கள் மத்தியில் வாழ்ந்த கணபதிப்பிள்ளை சிவபாதவிருதயர் எதிர்பாராதவிதமாகத் திடீரென அமரராகிவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக் குள்ளானோம்."நெருநல் உளனொருவன் இன்றில்லை' என்னும் இவ்வுலகின் பெருமை பற்றிப் பேசுகிறார் திருவள்ளுவர். நல்லார் ஒருவரை இழந்துவிட்ட கழிவிரக்கம் எங்களை ஆட்கொள்கிறது.
1970 களின் ஆரம்பப் பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவராயிருந்த சிவபாதவிருதயர் பல சமூக, சமய நடவடிக்கைகளில் முனைப்புடன் பங்கு கொண்டதை அவதானித்தோம். தமிழ்ச்சங்க, இந்து மாணவர் சங்க, குறிஞ்சிக் குமரன் கோயில் காரியங்கள் பலவற்றில் அவர் துடிப்புடன் ஈடுபட்டார்.நாடகம் ஒன்றினை மேடையேற்ற வேண்டும் என்று இருதயர்(அவரை அறிந்தவர்கள் அப்படித்தான் அழைப்பார்) கொண்ட ஆர்வம் ‘சமுதாய விலங்கு'என்ற நாடகம் தயாரிக்கப்படு வதற்குத் தூண்டுகோலான நினைவுகள் பசுமையாகவே உள்ளன. நாடகம் பிரதி உருவாக்கப்பட்டது முதல் நாடகம் மேடையேற்றப படும் வரை சகல நடவடிக்கைகளிலும் உற்சாகத்துடன் உழைத்த இருதயர் அதன் கதாநாயகனாகச் சிறப்பாக நடித்தார்.
ஏனையவரிடத்து அன்பு காட்டுவதும் அவர்களுக்கு இன்முகத்துடன் உதவுவதும் இருதயரின் இயல்பு பிறருக்குப் பயன்படும் வகையில் தன்னுடைய வாழ் க் கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் இறுதிவரை ஆர்வம் குன்றாந்தவராக அவர் திகழ்ந்தமையை அறிவோம். இருதயரின் பூதவுடலினைக் கவர்ந்து சென்ற காலனால் தானும் அவர் பற்றிய இனியநினைவுகளை எம்மிடமிருந்து பிரிக்க இயலாது.
அமரர் சிவபாதவிருதயரின் ஆத்மசாந்திக்காகவும் அவரை இழந்து வருந்தும் மனைவி, மக்கள்,உற்றார், உறவினர்களின் ஆறுதலுக்காகவும் இறைவனை வேண்டுகிறோம்.
பேராசிரியர் சி. தில்லைநாதன்
23

Page 17
(ஷர்டி) சாயிசற்சரிதத்தில் இருந்து.
பக்தனானவன் தன்னை சாயியிடம் பரிபூரண சரணாகதியாக்கி விட்டால் தன்னுடைய தனித்தன்மையை இழந்து அவருடன் ஐக்கிய மாகிகடலுடன் நதி சங்கமிப்பது போல அவருடன் ஒன்றாகிறான். முக்கியமாக நவராத்திரி தினங்களில் இச்சரிதம் வீடுகளில் பாராயணம் செய்யப்படவேண்டும். பூரீ சாயியைப் பணிக அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும். ழரீசாயி சத்சரிதம் பக். 331-332 (3வது பதிப்பு 1994) மகான்களுடன் சகவாசம் வைராக்கியம் ஞானம் ஆகியவற்றை அளிக்கும் இவை பெரும் புண்ணிய வசத்தால் மட்டுமே கிட்டும். அங்கனமானால் "தெய்வ நிலை" என்ற பெரும் பரிசை மக்களிடையே வழங்க வந்திருக்கும் சாயி அவதாரத்துடன் உண்மையான தொடர்பு கிடைப்பதானால் அது அனேக ஜென்ம புண்ணியத்தால் மாத்திரமே கிட்டும். ஞானசேகரம் ஐயா என்ற மகான் இவரை பேரன்போடு இருதயர், இருதயர் என அழைப்பார். இவரும் தன்னை, ஐயாவின் இருதயர் என்றும் சாயியுடன் மு.க.சிவபாதவிருதயர் என்றும் சாயி எங்கள் அன்னையாம், சாயி எங்கள் தந்தையாம் சாயி எங்கள் சற்குரு.சாயி எங்கள் தெய்வமாம் எனவும் தன்னைத் தெய்வ நிலையிலேயே அதுவாக அந்தப் பேரன்பு சொரூபமாக நடை முறையிலேயே அதுதான் வாழ்வாக அன்பு மயமாக குடும்பத்திலும் உறவு முறைகளிலும் தொழில் புரியும் இடத்திலும் அன்பர்கள் இடத்திலும் சாயி பக்தர்களிலும் ஆன்மீக பெரியார்களிடத்திலும் பேரன்பு மயமாகவே அடக்கமும் பண்பும் அரவணைப்பும் இன்மையாகப் பழகும் சுபாவத்தோடும் கருணையுள்ளத்தோடு நோக்கும் உள்முகப்பார்வையும் கொண்டவர்.
இற்றைக்கு இருபது ஆண்டுகட்கு மேலாக அவருடன் பழகும் வாய்ப்பும் ஆன்மீக சாதனா பயிற்சிகளில் இணைந்து ஈடுபடும் நெருங்கிய தொடர்பும் சற்குரு ஞானசேகரம் ஐயாவின் தொடர்பால் அன்பர் இருதயரின் குடும்ப தொடர்பு ஏற்பட்டது. ஆத்ம காரியங்கட்கு அவர்கள் குடும்பமாகவே ஈடுபடும் உயர்ந்த நோக்கு இலகுவில் எல்லோருக்கும் கிடைப்பது ஒன்றல்ல. மகான்களின் தரிசனத்தாலும் சத்சங்க ஈடுபாட்டாலும் ஏற்பட்ட ஒன்றாகும்.
24

சிர்டிசத்சரிதத்தில் எப்படி இருக்கிறதோ அப்படி இறைவனோடு ஐக்கியமாகிற பாக்கியம் சாதாரண காரியமல்ல. எப்படி பரீட்சித்து மகாராசா பூரீமத்பாகவதம் கேட்டு ஏழாம் நாள் விடுதலைப்பட்டாரே அதேபோல இவரது ஆத்ம சாட்சாத்காரம் ழரீசாயி சத்சரிதம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அதே நினைவில் அது மயமாக ஆகிவிட்டார். பகவான் றிசத்தியசாயிபாபா எதைத்தர வந்தாரோ அதை உணர்வு பூர்வமாக தன்னிலே ஆக்கிக் கொண்டு அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். எல்லாம் சுவாமி பார்த்துக்கொள்ளுவார் என்ற ஆத்ம விசுவாசத்தோடு தனது கடமைகளைச் செவ்வனே ஒரு கருவியாக இருந்து செயல்ப்பட்டார். "அன்பு", "அன்பு" அது மயமானவர். அப்படியொருவர் எப்படி இறப்பது? எங்கும் பரந்து விட்டார். பேரானந்தப் பெருவெளியில் ஒன்றாகிவிட்டார். அந்த நிலைக்கு உயர்ந்துதான் இதைக் காணலாம். அந்தப் பேரன்பு அதுவே சாயின் அன்பு அவரே சொல்கிறார் உனது நண்பன் கடவுள் சொல்கிறேன் (பாபா) "உனக்கான என் அன்பு ஆழமான கடலிலும் ஆழமானது நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்கிறார்.
யாழ்ப்பாணம் வே.சிவஞானம் ஐயா அவர்களின் நாமசங்கீர்த்தனம, யோகர் சுவாமிகள் நற்சிந்தனைப்பாடல்கள், திருவாசக பாராயணம் தேவார பாராயணம் இவற்றில் பங்குபற்றி அதுமயமாக பக்திமயமாக உள்ளம் உருகி ஆனந்தக்கண்ணிர் சொரிய அது மயமாக்கிவிடுவார். இப்படியான தெய்வீக தகைமைகள் ஏற்படுவது சாதாரண காரியமல்ல. இலங்கை சாயி நிறுவனங்களின் ஆலோசகர் செ.சிவஞானம் ஐயா அவர்களுடன் அண்மைக் காலமாக தினமும் அவருடன் சத்சங்கமாக பகவானின் தெய்வீக அருளுரைகளைக் கதைத்து தெளிவுறுவார்கள். அவர் தொலைபேசியிலும் எம்முடன் அடிக்கடி பேசுவார் அது ஆன்மீக சத்சங்கமாகவவே இருக்கும்.
பிரசாந்தியில் ஐக்கியமாகிவிட்ட அவரின் அதிர்வலைகள் என்றும் குடும்பத்தினர் எல்லோரையும் வழிநடத்திக் கொண்டேயிருக்கும்.
பேரன்புடன். க.மகேஸ்வரன் சாயி இல்லம்
தாவடி
25

Page 18
26
நற்சிந்தனை
எங்கள் குருநாதன்
என்னையெனக் கறிவித்தா னெங்கள்குரு நாதன்
இணையடியென் தலைவைத்தா னெங்கள்குரு நாதன் அன்னைபிதாக் குருவானா னெங்கள்குரு நாதன்
அவனியெல்லாம் மாளவைத்தா னெங்கள்குரு நாதன் முன்னைவினை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
மூவருக்கு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன் நன்மைதீமை யறியாதா னெங்கள்குரு நாதன்
நான்தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன்.
தேகம்நீ யல்லவென்றா னெங்கள்குரு நாதன்
சித்தத்திற் றிகழுகின்றா னெங்கள்குரு நாதன் மோகத்தை முனியென்றா னெங்கள்குரு நாதன்
முத்திக்கு வித்ததென்றா னெங்கள்குரு நாதன் வேகத்தைக் கெடுத்தாண்டா னெங்கள்குரு நாதன்
விண்ணும் மண்ணு மாகிநின்றா னெங்கள்குரு நாதன் தாகத்தை யாக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
சத்தியத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன்.
வாசியோகந் தேரென்றா னெங்கள்குரு நாதன்
வகாரநிலை அறியென்றா னெங்கள்குரு நாதன் காசிதேசம் போவென்றா னெங்கள்குரு நாதன்
கங்குல்பக லில்லையென்றா னெங்கள்குரு நாதன் நாசிநுனி நோக்கென்றா னெங்கள்குரு நாதன்
நடனந்தெ ரியுமென்றா னெங்கள்குரு நாதன் மாசிலோசை கேட்குமென்றா னெங்கள்குரு நாதன்
மற்றுப்பற்றை நீக்கென்றா னெங்கள்குரு நாதன்.
இருவழியை அடையென்றா னெங்கள்குரு நாதன்
எல்லாம் விளங்கமென்றா னெங்கள்குரு நாதன்

கருவழியைக் கடவென்றா னெங்கள்குரு நாதன்
கட்டுப்படும் மனமென்றா னெங்கள்குரு நாதன்
ஒருவரும றியாரென்றா னெங்கள்குரு நாதன்
ஓங்கார வழியென்றா னெங்கள்குரு நாதன்
நிருமலனா யிருவென்றா னெங்கள்குரு நாதன்
நீயேநா னென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்
திக்குத் திகாந்தமெல்லா மெங்கள்குரு நாதன்
சித்தத்துள் நிற்கவைத்தா னெங்கள்குரு நாதன் பக்குவமாய்ப் பேணென்றா னெங்கள்குரு நாதன்
பார்ப்பதெல்லாம் நீயென்றா னெங்கள்குரு நாதன் அக்குமணி யணியென்றா னெங்கள்குரு நாதன்
அஞ்செழுத்தை ஒதென்றா னெங்கள்குரு நாதன் நெக்குநெக் குருகென்றா னெங்கள்குரு நாதன்
நித்தியன்நீ யென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்
தேடாமல் தேடென்றா னெங்கள்குரு நாதன்
சீவன் சிவனென்றா னெங்கள்குரு நாதன் நாடாமல் நாடென்றா னெங்கள்குரு நாதன்
நல்லவழிதோன்றுமென்றா னெங்கள்குரு நாதன் பாடாமற் பாடென்றா னெங்கள்குரு நாதன்
பக்தரினஞ் சேரென்றா னெங்கள்குரு நாதன் வாடாமல் வழிபடென்றா னெங்கள்குரு நாதன்
வையகத்தில் வாழென்றா னெங்கள்குரு நாதன்.
தித்திக்கு மொருமொழியா லெங்கள்குரு நாதன்
சின்மயத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன் எத்திக்கு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்
எல்லாம்நீ யென்றுரைத்தா னெங்கள்குரு நாதன் வித்தின்றி நாறுசெய்வா னெங்கள்குரு நாதன்
விண்ணவரு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன் தத்துவா திதனானா னெங்கள்குரு நாதன்
சகலசம் பத்துந்தந்தா னெங்கள்குரு நாதன்,
27

Page 19
28
ஆதியந்த மில்லையென்றா னெங்கள்குரு நாதன்
அதுவேநீ யென்றுரைத்தா னெங்கள்குரு நாதன் சோதிமய மென்றுசொன்னா னெங்கள்குரு நாதன் சுட்டிறந்து நில்லென்றா னெங்கள்குரு நாதன் சாதி சமயமில்லா னெங்கள்குரு நாதன்
தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன் தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன்
வாதியருங் காணவொண்ணா னெங்கள்குரு நாதன் வாக்கிறந்த இன்பந்தந்தா னெங்கள்குரு நாதன். 8
முச்சந்திக் குப்பையிலே எங்கள்குரு நாதன்
முடக்கிக் கிடந்திடென்றா னெங்கள்குரு நாதன் அச்சமொடு கோபமில்லா னெங்கள்குரு நாதன்
ஆணவத்தை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன் பச்சைப் புரவியிலே எங்கள்குரு நாதன்
பாங்கா ஏறென்றா னெங்கள்குரு நாதன் தச்சன்கட்டா வீட்டிலே எங்கள்குரு நாதன்
தாவுபரி கட்டென்றா னெங்கள்குரு நாதன். 9
நாமேநா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
நமக்குக்குறை வில்லையென்றா னெங்கள்குரு நாதன் போமேபோம் வினையென்றா னெங்கள்குரு நாதன்
போக்குவர வில்லையென்றா னெங்கள்குரு நாதன் தாமேதா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
சங்கற்ப மில்லையென்றா னெங்கள்குரு நாதன் ஒமென் றுறுதிதந்தா னெங்கள்குரு நாதன்
ஊமையெழுத் தறியென்றா னெங்கள்குரு நாதன். 10

நல்வரவு சொல்லு சிறு பல்லி
எல்லாஞ்செய வல்லபிரான் இங்குவரு மாகில்
ஏத்துவார் மனம்வாழும் ஈசன்வரு மாகில்
கல்லார்க்கும் அருள்புரியுங் கடவுள்வரு மாகில்
களிப்புடனே நல்வரவு சொல்லுசிறு பல்லி
காமாதி குணமெல்லாங் கட்டவிழு மாகில்
கருணையே வடிவான கடவுள்வரு மாகில்
தாமாக எழுந்தருளும் தாணுவரு மாகில்
சடுதியாய் நல்வரவு சொல்லுசிறு பல்லி
தத்துவம் ஆறாறும் வெந்துவிடு மாகில்
தானான தன்மைவந்து தலையெடுக்கு மாகில்
பத்தர்களை நீங்கா பரமன்வரு மாகில்
பக்குவமாய் நல்வரவு சொல்லு சிறு பல்லி
ஒளிக்கொளியைக் கொடுக்கின்ற ஒருவன்வரு மாகில்
உண்மைநிலை என்மனத்தில் மெல்லவரு மாகில்
வழியடிமை கொள்கின்ற வள்ளல்வரு மாகில்
வருத்தமின்றி நல்வரவு சொல்லுசிறு பல்லி
சொல்லமுடி யாதபொருள் சொல்லவரு மாகில்
சும்மா விருக்கின்ற சுகங்கிடைக்கு மாகில்
எல்லாருங் காணவெனைப் பித்தேற்று மாகில்
இன்னுமொருக் கால்வரவு சொல்லுகிற பல்லி
தேனுந்து கொன்றையணி செல்வன்வரு மாகில்
சிவகாமி பங்கிலுறை தெய்வம்வரு மாகில்
நானும் நீயும் ஒன்றாகி நிற்கவரு மாகில்
நல்லகுரல் நல்வரவு சொல்லுகிற பல்லி
29

Page 20
30
வேதமறி யாதபொருள் விரைந்துவரு மாகில் வேவுமிட மெங்குமறி வாகிவரு மாகில்
நாதமுடி மேல்நடனம் நாங்காணு மாகில்
நல்லகுரல் நல்லதிசை சொல்லுசிறு பல்லி
தொந்தோமென் றாடுந்திருப் பாதம்வரு மாகில் சுரிகுழலாள் பாகனார் இங்குவரு மாகில்
வந்தோம்வந் தோமென்னும் அடிகள்வரு மாகில்
வளப்பமுடன் நல்லகுரல் சொல்லுசிறு பல்லி!
வெள்விடைமேல் உவந்தேறும் விமலன்வரு மாகில்
வேதத்தி னுட்பொருள் விளங்கவரு மாகில்
எல்லவர்க்கும் பொதுவில்நடம் நாங்காணு மாகில் இன்னுமொருக் கால்வரவு சொல்லுசிறு பல்லி!
பூதங்கள் ஐந்தான புனிதன்வரு மாகில்
புன்னெறியிற் செல்லாத சிந்தைவரு மாகில்
தாதவிழும் சடையப்பன் இங்குவரு மாகில்
தண்மையுடன் நல்வரவு சொல்லுசிறு பல்லி!
பாடல் பத்தும் படிப்போர்கள் கேட்போர்கள் எல்லாம்
பங்கமின்றி வாழ்ந்துபின் பரமனரு ளாலே
வீடகத்தே புகுந்திடுவர் மெய்மையிது வாகும்
விட்டுவிட்டு நல்லகுரல் சொல்லுசிறு பல்லி!

நல்லூரான் திருவடி
நல்லூரான் திருவடியை நான்நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனெடி - கிளியே! இரவுபகல் காணேனெடி
ஆன்மா அழியாதென்று அன்றெனக்குச் சொன்னமொழி நான்மறந்து போவேனோடி - கிளியே! நல்லூரான் தஞ்சமெடி
தேவர் சிறைமீட்ட செல்வன் திருவடிகள் காவல் எனக்காமெடி - கிளியே! கவலையெல்லாம் போகுமெடி
எத்தொழிலைச் செய்தாலென் ஏதவத்தைப் பட்டாலென் கர்த்தன் திருவடிகள் - கிளியே! காவல் அறிந்திடெடி
பஞ்சம்படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே! ஆறுமுகன் தஞ்சமெடி
பரிதிகாயில் வாடாது பவனம்விசில் வீழாது பரவைசூழில் ஆழாதெடி - கிளியே! படைகள் மோதில் மாயாதெடி
31

Page 21
அந்தமாதி இல்லாத ஆன்மாவே நாங்களென்று சிந்தைதந்த செல்வனெடி - கிளியே! சீரார்நல்லூ ராசானெடி
வந்ததிலும் போனதிலும் மனதைவை யாதேயென விந்தையுடன் சொன்னானெடி - கிளியே! விளங்குநல்லூர் வாசனெடி
சாதனை செய்தபேர்கள் சாகார் உலகிலெனக் காதலுடன் சொன்னானெடி - - கிளியே! கலங்காத வீரனெடி
சுவாமி யோகநாதன் சொன்னதிருப் பாடல்பத்தும் பூமியிற் சொன்னாலெடி - கிளியே! பொல்லாங்கு தீருமெடி
32

நமச்சிவாயப் பதிகம் பச்சைமாமயி லோடுபூங்குயில் பாட்டறாவின வண்டுகள் மொச்சுபூம்பொழில் முளரிசேர்பொய்கை மோதியாறுகள் பாய்ந்திட வைச்சமாநிதி யிருமருங்கும் வயங்கிலங்கை வளநகர் அச்சனேயுனை நான்மறக்கினும் அறையுநா நமச்சிவாயவே (l)
இச்சையானவை செய்துபூமியில் இடர்க்கடலுள் அழுந்திநான் பச்சைமேனியன் பரவுபூங்கழல் பாடியாட மறந்திட்டேன் கெர்சைமக்களைக் கூடியேபல கொடுமையானவை செய்திட்டேன் நச்சைவாவுனை நான்மறக்கினும் நவிலுநா நமச்சிவாயவே (2)
காலைவேளை எழுந்திடேன்நல்ல கடிகொள்மாமலர் பறித்திடேன் ஆலயந்தொழு தேத்திடேன்நல்ல அடியார்தங்களைப் போற்றிடேன் மூலமந்திர மோதிடேன்நல்ல முத்திபெற்றிட நச்சிடேன் ஆலவாவுனை நான்மறக்கினும் அரற்றுநா நமச்சிவாயவே (3)
அஞ்செழுத்தை வழுத்திடென்கெட்ட அவாவழுக்கா றறுத்திடேன். கொஞ்சமேனுமென் நெஞ்சிலன்பு கொள்கிலேனஞ்சை வெல்கிலேன் துஞ்சவேவந்து தோன்றினேனொரு துணையுங்காண்கிலேன் தெய்வமே வஞ்சனேனுனை நான்மறக்கினும் வழுத்துநா நமச்சிவாயவே (4)
பொய்யைமெய்யென நம்புவேன் புறங்கூறுவேன் புலாலுண்ணுவேன் நையமற்றவர் பேசுவேன்நல்ல வார்த்தையொன்று முரைத்திடேன்
உய்யவேவழி ஒன்றுங்காண்கிலேன் உதவிதந்தெனை யாளுவாய் தெய்வமேயுனை நான்மறக்கினுஞ் செப்புநா நமச்சிவாயவே (5)
மெய்யரும்பி விதிர்விதிர்க்கிலேன் மேல்விளைவ தறிகிலேன் கைதொழுதுநின் பாதபங்கயம் கசிந்துநான்தினம் தொழுகிலேன் பொய்யனேன்மலக் கூடுகாத்துப் புலம்பியேதிரி கின்றனன் ஐயனேயுனை நான்மறக்கினும் அறையுநா நமச்சிவாயவே (6)
33

Page 22
ஆறுதல்பெற அடியர்பாற்சென் றவர்பணிவிடை ஆற்றிலேன் மாறுகொள்புலன் வழியிற்சென்று மயங்கினேன் மயங்காமலே தேறுதல்தர என்னிடம்வரச் சித்தமில்லையோ தெய்வமே கூறனேயுமை நான்மறக்கினுங் கூறுநா நமச்சிவாயவே (7)
அப்பா சுந்தரர் மாணிக்கர்தமக் கருளருளிய அத்தனே முப்புரமெரி செய்தமூர்த்தியே மூவர்போற்றும் முதல்வனே ஒப்பிலாதவொ ருவனேயுமை பாகனேயுறு துணைவனே அப்பனேயுனை நான்மறக்கினு மரற்றுநா நமச்சிவாயவே (8)
ஒடுகங்கை யுடன்மதிகொன்றை யுரகம் வைத்த சடையனே பாடுவார்பசி நோய்வறுமை பகைத்திடாவண்ணம் அருள்செய்வாய் தேடுவார்தங்கள் இதயமாமலர் தினமும்வாழ்ந்திடு தெய்வமே நாடினேனுனை நான்மறக்கினும் நவிலுநா நமச்சிவாயவே (9)
பாலன்மார்க்கண்டன் பரிந்துவேண்டிடப்பாய்ந்து வந்திட்ட கூற்றன்தன் காலனேகொடுங் காமன்மேனி தழலெழச் செய்த கர்த்தனே மாலயன் முன்னர் மாப்பெருஞ்சோதி வடிவமாய்நின்ற மறையவா ஞாலனேயுனை நான்மறக்கினும் நவிலுநா நமச்சிவாயவே (10)
34

தங்கப்பாட்டு
காயமே கோயிலடி தங்கமே தங்கம் கடவு னிருப்பிடங்காண் தங்கமே தங்கம் மாயம னத்தைவெல்லு தங்கமே தங்கம் மற்றுப்பற்றை நீக்கிவிடு தங்கமே தங்கம் உபாய மதுவாகுந் தங்கமே தங்கம் உண்மை முழுதுமடி தங்கமே தங்கம் ஒருபொல்லாப்பு மில்லையடி தங்கமே தங்கம் உறுதி யெழுதிக்கொள் தங்கமே தங்கம் அப்படி யுள்ளதடி தங்கமே தங்கம் ஆரறிவார் பாரினில் தங்கமே தங்கம் எப்பவோ முடிந்ததடி தங்கமே தங்கம் ஏகாந்த மாயிரடி தங்கமே தங்கம் செப்ப முடியாதடி தங்கமே தங்கம் செல்லப்பன் திருவாக்குத் தங்கமே தங்கம் ஒப்பற்ற வாக்கடி தங்கமே தங்கம் உடம்பை மறந்துவிடு தங்கமே தங்கம் அப்பிலுப்புச் சேர்ந்தாற்போல் தங்கமே தங்கம் ஆண்டவனில் கரைந்துவிடு தங்கமே தங்கம் வெப்பந்தட்ப மில்லையடி தங்கமே தங்கம் வேதாந்த நெறிநில் தங்கமே தங்கம் அப்பணு மம்மையுந் தங்கமே தங்கம் அகத்திலே வாழ்கின்றார் தங்கமே தங்கம் ஒப்புரவாய் நடந்திடடி தங்கமே தங்கம் ஒருகுறையு மில்லையடி தங்கமே தங்கம்
35

Page 23
கைப்போதும் மலர்கொண்டு தங்கமே தங்கம் கழலடியைப் போற்றிடடி தங்கமே தங்கம் முப்போதும் முடிசாய்த்துத் தங்கமே தங்கம் மூர்த்தியைப் பணிந்திடடி தங்கமே தங்கம் அப்போதைக் கப்போது தங்கமே தங்கம் அருள்வடிவங் காட்டுவான் தங்கமே தங்கம் தப்பேதுஞ் செய்யாதே தங்கமே தங்கம் தனித்திருந்து பார்த்திடடி தங்கமே தங்கம் அப்பாலுக் கப்பாலே தங்கமே தங்கம் ஆருமறி யாரடி தங்கமே தங்கம் அப்புசுவாமி தன்சொல்லைத் தங்கமே தங்கம்
அகத்தில்மற வாதேயடி தங்கமே தங்கம்
எல்லாஞ் சிவன் செயல்
சூரியன் வருவது யாராலே தூமதி தவழ்வது யாராலே விண்மீன் மிளிர்வது யாராலே வெய்யி லெறிப்பது யாராலே கண்ணிணை காண்பது யாராலே காற்று மடிப்பது யாராலே தண்ணிர் பெருகுதல் யாராலே தக்கோர் புகழ்வது யாராலே பூமி சுழல்வது யாராலே பூக்கள் மலர்வது யாராலே கால்க ணடப்பது யாராலே கைக ளெடுப்பது யாராலே எண்ணிப் பார்நீ யறிவாயே எல்லாஞ் சிவன்செயல் குறியாயே சொல்லு சுதந்திரம் பெறுவாயே சுவாமி வாக்கிது தெரிவாயே
36

முரீமத் பகவத்கீதை
முதல் அத்தியாயம்
அர்ஜுன விஷாதயோகம் திருதராஷ்டிரர் சொன்னது ஓ ஸஞ்ஜயா தர்ம ஷேத்திரமாகிய குரு ஷேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவர்களும் என்னதான் செய்தார்கள்? 1 அப்பொழுது ராஜாவாகிய துரியோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர்களுடைய படையைப் பார்த்ததும் (துரோண) ஆசாரியரை அணுகி (பின்வரும்) வார்த்தையைச் சொல்லுவானாயினான். 2
ஆசாரியரே, உமது சிஷயனும் துருபதன் புதல் வனுமாகிய அவ்வல்லவனால் அணிவகுக்கப்பட்டிருக்கும் இப்பெரிய பாண்டவப் படையைப் பாரும். 3
இங்கே (பாண்டவப் படையில்) சூரர்களாகவும், பெரிய வில்லாளிகளாகவும், யுத்தத்தில் பீமனுக்கும் அர்ஜூனனுக்கும் சமானமானவருமான யுயுதானனும், விராடதேசத்தரசனும், மகரதனுகிய துருபத தேசத்து அரசனும், திருஷ்டகேதுவும், சேகிதானனும், வீரியமுடைய காசிராஜனும், புருஜித் என்பவனும், குந்தி போஜனும், மனிதருள் முதன்மை வகிக்கும் சைபியன் என்பவனும், பேராற்றல் படைத்திருக்கும் யுதாமன்யுவும், வல்லமையுடைய உத்தமெளஜஸ் என்பவனும், சுபத்திரையின் புதல்வனும், திரெளபதியின் புதல்வர்களும் கூடியிருக்கின்றனர். இவர்கள் எல்லாரும் மகாரதர்களேயாவர். 4-6
பிராம்மண சிரேஷ்டரே, நம்மவர்களுள் யார் சிறந்தவர்களோ அவர்களைக்கூடத் தெரிந்து கொள்ளும். என்னுடைய சேனையின் நாயகர்களைப்பற்றி உமக்குத் தகவல் தெரிவித்தற்பொருட்டுச் சொல்லுகிறேன். தாங்களும், பீஷ்மரும், கர்ணனும் போர்முனையில் வெற்றியே வடி வெடுத்துள்ள கிருபாசாரியரும், அச்வத்தாமாவும், விகர்ணனும் சோம தத்தன் புதல்வன் பூரிசிரவஸஉம், ஜயத்ரதனும் இருக்கின்றீர்கள். 8 மேலும் எல்லாரும் என் பொருட்டு உயிரைக் கொடுக் கத் துணிந்தவர்களாயும் பலவிதமான ஆயுதங்களையும் அம்புகளையும் உடையவர்களாயும் யுத்தத்தில் மிகத் தேர்ந்தவர்களாயும் பல சூரர்கள்
37

Page 24
இருக்கின்றனர். 9 பீஷ்மர் பாதுகாக்கும் நமது படை பரந்து அளவுகடந்து இருக்கிறது. பீமன் பரிபாலிக்கும் அவர்கள் படையோ கட்டுக்கு அடங்கியது. 10 படை வகுப்புகள் அனைத்திலும் அவரவர் இடங்களில் நின்றுகொண்டு எல்லாருமே பீஷ்மரையே காப்பாற்றுக. 11 வல்லமை வாய்ந்தவரும், குருகுல வயோதிகருமாகிய பாட்டனார் அவனுக்கு (துர்யோதனனுக்கு) உற்சாகத்தை உரக்க சிம்மநாதம் செய்து சங்கை ஊதினர். 12
பிறகு சங்குகளும் பேரிகைகளும் தம்பட்டங்களும் பறைகளும் கொம்புகளும் திடீரென்று முழங்கின. அது பேரொலியாயிருந்தது. 13
பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் வீற்றிருந்த மாதவனும் பாண்டவனும் தங்கள் தெய்வீகச் சங்குகளை உரக்க ஊதினார்கள். 14
ஹிருவுரீகேசன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதினான். தனஞ்ஜயன் தேவதத்தம் என்ற சங்கை நாதித்தான். பெருவினையாற்றுபவனாகிய பீமசேனன் பெளண்ட்ரம் என்ற பெரிய சங்கை ஒலித்தான். 15
குந்தியின் புதல்வன் ராஜாயுதிஷ்டிரன் அனந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சஹதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள், 16 விற்படையில் தலைசிறந்த காசிராஜனும், மகா ரதிகனான சிகண்டியும், திருஷ்டத்யும்னனும், விராட தேசத்தரசனும், பிறரால் வெல்லப்படாத சாத்யகியும். 17 மண்ணாள்பவனே! துருபதனும், திரெளபதியின் புதல்வர்களும், தோள்வலிவுடையவனாகிய சுபத்திரையின் மகனும் ஆக எல்லோரும் தனித்தனியே சங்குகளை ஊதினார்கள். 18 மேலும் அப்பெருமுழக்கம் விண்ணையும் மண்ணையும் சேர்ந்தொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக்கூட்டத்தாரின் நெஞ்சுகளை வீறப்பிளந்தது.19 அரசே! அப்பால் குரங்குக் கொடியுடையோனாகிய அர்ஜூனன் போர் துவக்கத் தலைப்பட்டிருந்த திருதராஷ்டிரக் கூட்டத்தாரைப் பார்த்து, அம்புகள் பறக்க ஆரம்பிக்குமுன், வில்லை ஏந்திக் கொண்டு கிருஷ்ணனுக்கு இச்சொல்லை உரைத்தான். 20
38

அர்ஜூனனிர் சொனினது அச்யுதா, படைகளிரண்டுக்குமிடையில் என் தேரை நிறுத்துக. இப்போரில் யான் யாரோடு யுத்தம் செய்யவேண்டுமென்பதையும், போரை விரும்பி முன்னிற்பார் யார் என்பதையும் கவனிக்கிறேன். 21-22 புல்லறிவாளனாகிய துர்யோதனனுக்குப் பிரீதி பண்ணும் பொருட்டுப் போர்புரிய இங்குத் திரண்டிருப்போரை நான் காணவேண்டும். 23
ஸஞ்ஜயணி சொனினது
திருதராஷ்டிரரே, குடாகேசனால் இங்ங்ணம் சொல்லப்பட்ட ஹிருவழிகேசர் இரண்டு சேனைகளினிடையில் பீஷ்மத் துரோணர்களுக்கெதிரிலும் எல்லா வேந்தர்களுக்கெதிரிலும் மாண்புடைய தேரை நிறுத்தி, "பார்த்தா, கூடியுள்ள இக்கெளரவர்களைப் பார்" என்று பகர்ந்தார். 24-25 அங்கே இரண்டு சேனைகளிலும் இருக்கும் தந்தையரையும், பாட்டன்மாரையும், ஆசாரியர்களையும், மாதுலரையும், அண்ணன் தம்பிகளையும், மக்களையும், பேரர்களையும், தோழர்களையும், மாமனார்களையும், அன்பர்களையும் அவன் பார்த்தான். 26 குந்தியின் மகனாகிய அர்ஜூனன் நிற்கின்ற பந்துக்கள் எல்லாரையும் உற்றுப் பார்த்துப் பேரிரக்கம் படைத்தவனாய் விசனத்துடன் இங்ங்ணம் பகர்ந்தான். 27
அர்ஜூனணி சொனிர்னது கிருஷ்ணா, போர்புரிதற்குக் கூடியுள்ள உற்றாரைப் பார்த்து என் உறுப்புகள் சோர்வடைகின்றன; வாயும் வறள்கிறது. 28 என் உடலில் நடுக்கமும் மயிர்ச்சிலிர்ப்பும் உண்டாகின்றன. கையினின்று காண்டிவம் நழுவுகிறது. மேலெல்லாம் தோலும் எரிகிறது. 29 கேசவா, என்னால் நிற்க இயலவில்லை. மனது சுழல்கிறது. கேடுடைய சகுனங்களையும் காண்கிறேன். 30 கிருஷ்ணா, போரிலே சுற்றத்தாரைக் கொல்லுதலில் நன்மையை நான் காண்கிறேனில்லை. வெற்றியையும், ராஜ்யத்தையும், இன்பங்களையும் நான் வேண்டுகிலேன், 31 கோவிந்தா, யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ அவர்களாகிய ஆசாரியர்கள். தந்தையர், மக்கள், பாட்டன்மார், மாதுலர், மாமனார், பேரர், மைத்துனர், சம்பந்திகள் முதலாயினோர் உயிரையும் செல்வங்களையும் துறந்தவராய்
39

Page 25
இங்கு வந்து நிற்கின்றனர். நமக்கு ராஜ்யத்தால், போகத்தால் அல்லது ஜீவித்திருப்பதால்தான் ஆவதென்ன? 32-34
மதுஸ்தனா, நான் கொல்லப்படினும், மூவுலகை ஆளுதற்கென்றும் இவர்களைக் கொல்லேன். பூமியின் பொருட்டுக் கொல்வேனோ? 35
ஜநார்த்தனா, திருதராஷ்டிரப் புதல்வர்களைக் கொன்று நமக்கு என்ன
இன்பம் வரப்போகிறது? இந்த ஆததாயிகளைக் கொல்வதால் பாபமே நம்மை வந்தடையும், 36
ஆதலால் நம் சுற்றத்தாராகிய திருதராஷ்டிர புத்திரர்களைக் கொல்லுதல் நமக்குத் தகாது. மாதவா, உற்றாரைக் கொன்று நாம் இன்புற்றிருப்பது எங்ங்ணம்? 37
ஆசை மிகுதியால் அறிவிழந்து இவர்களை குலநாசத்தால் விளையும் கேட்டையும் மித்திர துரோகத்தால் விளையும் பாதகத்தையும் காண்கிலராயினும், குல நாசத்தால் உண்டாகும் கேட்டை நன்கு உணர்ந்த நாம் ஏன், ஜநார்தனா, இப்பாபத்தினின்று பின்வாங்கத் தெரிந்து கொள்ளலாகாது? 38-39 குலம் அழிந்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்ம நாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது. 40 அதர்மம் மிகுதலால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர். கிருஷ்ணா, மாதர் கற்பிழக்குமிடத்து வர்ணக் கலப்பு உண்டாகிறது. 41 கலப்பினால் குலத்தார்க்கும் அதனை அழிந்தார்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பித்தருக்கள் பிண்டத்தையும் நீரையும் இழந்து வீழ்கிறாகள். 42 குலநாசகர்கள் செய்யும் வர்ணக் கலப்பை விளைவிக்கும் இக் கேடுகளால் நிலைத்துள்ள ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் நிலை குலைக்கப்படும். 43
ஜநார்த்தனா, குலதர்மத்தை இழந்தவர் நரகத்தில் நெடிது வசிக்கின்றனர் என்று கேட்டிருக்கிறோம். 44 அரசசுக ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல் என்ற பெரும் பாபத்தைச் செய்யத் தலைப்பட்டோம், அந்தோ! 45 எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலும் இருக்கிற என்னைக் கையில் ஆயுதம்
பிடித்து திருதராஷ்டிர மக்கள் யுத்தத்தில் கொல்லுவார்களானால் அதுவே எனக்குப்பெரு நன்மையாகும். 46
40

ஸஞ்ஜயன் சொன்னது இங்ங்ணம் இயம்பி, அம்பையும் வில்லையும் அரங்கத்தில் எறிந்துவிட்டுத் துயரம் துய்க்கும் மனத்தினனாய் அர்ஜூனன் தேர்த் தட்டில் உட்கார்ந்தான்.47
இரண்டாம் அத்தியாயம்
ஸாங்கிய யோகம்
ஸஞ்ஜயன் சொன்னது
அங்ங்ணம் இரக்கம் ததும்பி, கண்களில் நீர் நிறைந்து, பார்வை குறைந்து துக்கப்பட்ட அர்ஜூனனுக்கு, மதுசூதனன் இவ்வாக்கியத்தைச் சொன்னார். 1
பூரீ பகவான் சொன்னது
அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது? 2
பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. அது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத் தளர்வைத் துறந்து விட்டு எழுந்திராய். 3
அர்ஜூனன் சொன்னது பகைவரைத் தொலைப்பவரே, மதுவைக் கொன்றவரே, போற்றுதற்குரிய பீஷ்மரையும், துரோணரையும் நான் எங்ங்ணம் போரில் எதிர்த்துப் பாணங்களால் அடிப்பேன்? 4 மேன்மை பொருந்திய பெரியோரைக் கொல்லாமல் இவ்வுலகில் பிஷையேற்று உண்பதும் சாலச்சிறந்தது. ஆனால் முதியோர்களைக் கொன்றால் ரத்தம் கலந்த பொருளையும் போகத்தையும் இம்மையிலேயே அனுபவிப்பவனாவேன். 5 நாம் இவர்களை ஜயிப்பது அல்லது இவர்கள் நம்மை ஜயிப்பது - இதில் நமக்க எது மேலானாது என்பது விளங்கவில்லை. எவரை கொன்றபின் நாம் உயிர்வாழ விரும்பமாட்டோமோ அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் எதிரில் வந்து நிற்கின்றனர். 6 சிறுமை என்ற கேட்டினால் நல்லியல்பை இழந்த நான் அறநெறியை அறியப் பெறாது மயங்கி உம்மை வினவுகிறேன். எனக்குச் சிறப்பினுவதை உறுதியாக இயம்பும்; நான் உமது சிஷ்யன், தஞ்சமடைகிறேன்,
41

Page 26
உபதேசித்தருளும். 7 பூமியில் நிகரற்றதும், ஆக்கத்தையுடையதுமான ஆட்சியைப் பெறினும், அமரர்க்கு அதிபதியாயிருக்கப்பெறினும், என் புலன்களைப் பொசுக்குகின்ற துன்பத்தை அவை துடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. 8
ஸஞ்ஜயன் சொன்னது
பகைவனைப் பொசுக் கும் குடா கேசனாகரிய அர்ஜூனன் ஹிருவழிகேசனாகிய கோவிந்தனுக்கு இங்ங்ணம் இயம்பிப் "போர் புரியேன்” என்று பேசாதிருந்துவிட்டான். 9
திருதராஷ்டிரா, இரண்டு சேனைகளுக்குமிடையில் இன்னற்படுகிற அர்ஜூனனுக்கு இளமுறுவல் பூத்தவராய் ஹிருஷீகேசன் இம்மொழிகளை இயம்பினார். 10
முதி பகவானிர் சொனிர்னது
துயரத்துக்குரியவர் அல்லார் பொருட்டுத் துயருறுகிறாய்; ஞானியரது நல்லுரையும் நவில்கிறாய். இறந்தார்க்கோ இருப்பார்க்கோ புலம்பார் பண்டிதர் 11 முன்பு எப்பொழுதாவது நான், நீ, இவ்வரசர்கள் ஆகியவர்களில் யாராவது இல்லாதிருந்ததில்லை. இக்காயங்கள் அழியுமிடத்தும் நாம் இல்லாமற் G3U85LDT' G3LTD.: 12
ஆத்மாவுக்கு இவ்வுடலில் இளமையும், யெளவனமும், மூப்பும் உண்டாவதுபோல் வேறு உடல் எடுப்பதும் அமைகிறது. தீரன் அதன் பொருட்டு மயங்கான், 13 குந்தியின் மைந்தா, பொறிகள் புலன்களிடத்துப் பொருந்துதலால் குளிர்வெப்பம், இன்பம் துன்பம் முதலியன உண்டாகின்றன. தோன்றுதலும் மறைதலும் நிலையாமையும் அவைகளின் இயல்பு பாரதா, அவைகளைப் பொறுத்துக்கொள். 14 புருஷ சிரேஷ்டனே, எவன் இவற்றால் இன்னலுறான், இன்பதுன்பங்களை ஒப்பாக உணர்கிறான், அத்திரனே சாகாநிலைக்குத்தகுந்தவனாகிறான்.15 இல்லாததற்கு இருப்புக்கிடையாது. இருப்பது இல்லாமற்போவதுமில்லை. உண்மையையறிந்தவர்க்கே இவ்விரண்டின் முடிபு விளங்கும். 16 உலகெலாம் பரவிய பொருள் அழிவற்றதென்று அறிக. அழியாப்பொருளை அழிக்க யாருக்கும் இயலாது. 17 நித்தியமாய், நாசமற்றதாய், அளப்பரியதாய் உள்ள ஆத்மாவின்
42

இவ்வுடலங்கள் யாவும் அழியும் தன்மையனவாம். ஆதலால் பாரதா, போர்புரிக. 18
ஆத்மாவைக் கொலையாளி என்றும், கொலையுண்பானென்றும் எண்ணும் இருவரும் அறியாதார். ஆதி மா கொல வது மில் லை , கொலையுண்பதுமில்லை. 19
இவ்வாத்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இது இல்லாதிருந்து பிறகு பிறந்ததன்று. (இருந்து பிறகு இறந்து போவதன்று) இது பிறவாதது, இறவாதது, தேயாதது, வளராதது. காயம் கொல்லப்படுமிடத்தும் ஆத்மா கொல்லப்படுவதில்லை. 20
பார்த்தா, இவ்வாத்மாவை அழியாதது, மாறாதது, பிறவாதது, குறையாதது என்று அறிபவன் எப்படி யாரைக்கொல்வான், யாரைக்கொல்விப்பான்?21
பழுதுபட்ட துணிகளைக் களைந்துவிட்டு மனிதன் புதியவைகளைப் போட்டுக் கொள்வதுபோன்று ஆத்மா பழைய உடலங்களை நீத்துப் புதியன புகுகிறது. 22 ஆயுதங்கள் ஆத்மாவை வெட்டமாட்டா: தீ அதை எரிக்காது; நீர் நனைக்காது; காற்றும் அதை உலர்த்தாது. 23
இவ்வாத்மா வெட்டுண்ணான்; வேகான்; நனையான்; உலரான். இவன் நித்தியமாய், நிறைவாய், நிலையாய் அசைவற்றவனாய் என்று மிருப்பவனாம். 24 இவ்வாத்மா பொறிகளுக்குத் தென்படாதவன், சிந்தனைக்கு எட்டாதவன், மாறுபடாதவன் எனப்படுகிறான். ஆத்மாவை இங்ங்ணம் அறிந்து துன்பத்தை அகற்று. 25 ஒருவேளை இவ்வாத்மா என்றும் பிறந்து என்றும் மடிவடைகிறானென்று எண்ணுவாயானால், அப்பொழுதும், பெருந்தோளுடையாய், அவன் பொருட்டு நீ வருந்துதல் பொருந்தாது. 26 பிறந்தவன் இறப்ப்தும், இறந்தவன் பிறப்பதும் உறுதியெனின் விலக்கமுடியாத விஷயத்தில் நீ வருந்துவது பொருத்தமாகாது. 27 பாரதா, உயிர்கள் துவக்கத்தில் தோன்றாமலும், இடையில் தோன்றியும், இறுதியில் தோன்றாமலும் இருக்கின்றன. இதைக் குறித்து வருந்துவானேன்? 28
இவ்வாத்மா வியப்புக்குரியதென்று விழிக்கிறானெருவன், இது என்ன விந்தையென்று விள்ளுகிறான் வேறு ஒருவன், ஆச்சர்யம் என்று காது
43

Page 27
கொடுக்கிறான் இன்னொருவன், மற்றொருவன் இதைக் கேட்டும் அறிந்திலன், 29 பாரதா, உடல்கள் அனைத்திலும் உறைகின்ற ஆத்மா என்றும் வதைக்கப்படாதவன். ஆகையால் உயிர்களின் பொருட்டு நீ வருந்துதல் (36603TL.T.D. 30
ஸ்வதர்மத்தை நோக்குமிடத்தும் நீ மனம் நடுங்கலாகாது. அறப்போரைக் காட்டிலும் வேறு சிறப்பு அரசனுக்கில்லை. 31
பார்த்தா, தற்செயலாய் நேர்ந்ததும் திறந்த சுவர்க்க வாயில் போன்றது
மான இந்த யுத்தத்தை பாக்கியவான்களாகிய ஷத்திரியர்களே அடைகிறார்கள். 32
அறப்போர் ஆகிய இதனை ஆற்றாயேல் அதனால் நீ ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் இழந்து பாபத்தை அடைவாய், 33 மானுடர் உன்னை யாண்டும் இகழ்ந்து பேசுவார்கள். போற்றுதலுக்குரிய ஒருவன் தூற்றப்படுவது இறப்பதிலும் இழிவே. 34 பயத்தால் போரினின்று நீ பின்வாங்கினாயென்று மகாரதிகர்கள்
எண்ணுவார்கள். எவர் பால் நீ பெருமை பெற்றிருந்தாயோ, அவர்பால் சிறுமையுறுவாய், 35
உன் பகைவர்கள் உன் திறமையைப் பழித்துப் பகரவொணாச் சடு சொற்களைச் செப்புவார்கள். அதைவிடப்பெருந்துன்பம் யாது உளது?36 போரில் மடிந்தால் பொன்னுலகைப் பெற்றிடுவாய், வென்றால் மண்ணுலகை ஆண்டு அனுபவிப்பாய். ஆகையால் கெளந்தேய, போரின் பொருட்டு உறுதிகொண்டு எழுந்திரு. 37 இன்பம் துன்பம், லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளைச் சமனாகக் கருதிப் போரில் முனைக. அதனால் நீ பாபம் அடையாய்.38 ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவு உனக்குப் புகட்டப்பட்டது. இனி பார்த்தா, யோகத்தைப் பற்றிக் கேள், யோகபுத்தியைப் பெறுவாயாகில் நீ கர்மபந்தத்திலிருந்து விடுபடுவாய். 39 இதில் முயற்சி வீண்போதல் இல்லை. குற்றமொன்றும் வராது. இதைச் சிறது பழகினும் பெரும் பயத்தினின்று இது காப்பாற்றும். 40 குருகுலத்துதித்தோய், இந்த யோகத்தில் உறுதி கொண்டவனுக்குப் புத்தி ஒன்றேயாம். உறுதி கொள்ளாதவர்களின் புத்திகள் பல கிளைகளையுடையனவும் முடிவற்றவைகளுமாம். 41
44

வேதமொழியில் விருப்பமுடையவர்கள், சுவர்க்கத்தை விளைவிக்கிற கருமத்துக்கு அன்னியம் ஒன்றுமில்லை என்பவர்கள், காமம் நிறைந்தவர்கள், சுவர்க்கமே முடிவான பேறு என்பவர்கள் - இத்தகைய அவிவேகிகளுடைய புஷ்பாலங்காரமான வசனத்தைக் கேட்டு அறிவு கலங்கப் பெறுபவர்க்கும், போக ஐசுவரியத்தில் பற்றுடையவர்க்கும் உறுதியான புத்தி உள்ளத்தில் உண்டாவதில்லை. அவர்களுடைய புஷ்பாலங்காரமான சொற்கள் போக ஐசுவரியத்தைப் பெறுதற்கான காமிய கரும விஷேஷங்கள் நிறைந்தனவாயும் புதிய பிறவிகளை உண்டுபண்ணுவனவாயும் இருக்கும். 42-44
அர்ஜுனா, வேதங்கள் முக்குணமயமான ஸம்ஸாரத்தைப் பற்றியவைகள். நீ இருமைகளினின்று விடுபட்டு, எப்பொழுதும் நடுவு நின்று, யோக ஷேமங்கள் அற்று, ஆத்ம சொரூபத்தில் நிலைத் திருந்து, முக்குணங்களைக் கடந்தவனாகுக. 45
எங்கும் நீர்ப் பெருக்கெடுத்திருக்கையில் கிணறு பயன்படுகிறவளவு, ஞானத்தையுடைய பிரம்ம நிஷ்டனுக் கு வேதங்கள் பயன்படுகின்றன.46 வினையாற்றக் கடமைப்பட்டுள்ளாய். வினைப்பயனில் ஒரு பொழுதும் உரிமை பாராட்டாதே. வினைப்பயன் விளைவிப்பவன் ஆய்விடாதே. வெறுமனே இருப்பதில் விருப்புக் கொள்ளாதே. 47
தனஞ்ஐயா, யோகத்தில் நிலைபெற்று, பற்று அற்று, வெற்றி தோல்விகளைச் சமமாகக் கொண்டு, கருமம் செய். நடுவுநிலை யோகம் என்று சொல்லப்படுகிறது. 48 சமபுத்தியோடு செயல் புரிவதைவிட ஆசையோடு செயல் புரிவது மிகக் கீழானதே. சமபுத்தியின்கண் சரணடைக. பயன் கருதுபவர் கயவர் ஆவர். 49 மனநடுவு பெற்றவன் நன்மை தீமை யிரண்டையும் இம்மையில் துறக்கிறான். ஆகையால் நீ யோகத்தைச் சார்ந்திடு. திறமையுடன் செயல் புரிதல் யோகம். 50 நடுவு நிற்கும் ஞானிகள் வினைப்பயனை விட்டொழித்து, பிறவித்தளை நீங்கி, கேடில்லாப் பெருநிலையடைகின்றனர். 51
உன் அறிவானது எப்பொழுது அவிவேகம் என்னும் அழுக்கைக் கடக்குமோ அப்பொழுது கேட்கப் போவதிலும் கேட்டதிலும் பற்றின்மையைப் பெறுவாய். 52
(பல்பொருள்) கேட்டுக் கலங்கும் உன் அறிவு ஆத்மாவின்கண் என்று
45

Page 28
அசையாது உறுதி பெறுமோ, அன்று நீ யோகம் அடைவாய் 53 அர்ஜுனன் சொன்னது கேசவா, ஸமாதியில் நிலைத்த நிறைஞானியின் இலஷணம் யாது? உறுதியான அறிவுடையவன் எதைப் பேசுகிறான். எப்படி அமர்கிறான், எவ்வாறு நடக்கிறான்? 54
ழரீ பகவான் சொன்னது
பார்த்தா, மனதிலெழுகின்ற ஆசைகளை யெல்லாம் அகற்றி ஆத்மாவில் ஆத்மத் திருப்தியடைந்திருப்பவன் ஸ் திதப் பிரக்ஞன் என்று சொல்லப்படுகிறான். 55 துன்பத்தில் துடியாத, இன்பத்தில் நாட்டமில்லாத, பற்று அச்சம் சினம் அற்ற உறுதியான உள்ளத்தையுடையவன் முனி எனப்படுகிறான். 56 எவன் எங்கும் பற்றிலனாய் நலம் தருவதை அடைந்து மகிழாதும், கேடு தருவதை அடைந்து நொந்து கொள்ளாதுமிருக்கிறானோ அவன் அறிவு உறுதி பெறுகிறது, 57 ஆமை தன் அவயவங்களை அடக்கக் கொள்வது போல் பொருள்களிடத் திருந்து பொறிகளை முழுதும் உள்ளிழுக்க வல்லவனுக்கு நிறை ஞானம் நிலைபெறுகிறது. 58 இந்திரியங்களைத் தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்களில்லை; ஆசையுண்டு. பரமாத்மாவைத் தரிசித்தபின் அவனுடைய ஆசையும் அழிகிறது. 59 நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாகப் பற்றியிழுக்கின்றன. 60 யோக நிஷ்டன் அவைகளை யெல்லாம் அடக்கி என்னைப் பரகதியாகக் கொண்டிருக்கிறான். இந்திரியங்களை வசமாக்கியவனுக்கு அறிவு நிலைபெறுகிறது. 61 பொருள்களை நினைப்பதால் பற்றுண்டாகிறது. பற்று ஆசையாகப் பரிணமிக்கிறது. ஆசை சினமாக வடிவெடுக்கிறது. 62 சினத்தால் மனக்குழப்பம், குழப்பத்தால் நினைவின்மை; நினைவு நாசத்தால் புத்திநாசம்: புத்தி நாசத்தால் ஆள் அழிகிறான். 63 விருப்பு வெறுப்பற்றனவும், ஆத்மவசப்பட்டனவும் ஆகிய இந்திரியங்களால் விஷயங்களில் உலவுகின்ற மனவேந்தன் மனத்தெளிவடைகிறான். 64 மனவமைதியில் மனிதனது துன்பங்களனைத்தும் ஒழியும். ஏனெனில்
46

மனவமைதியுடையவனுக்கு அறிவு விரைவில் ஆத்ம சொருபத்தில் நிலை பெறுகிறது. 65 மனமடங்காதவனுக்கு ஆத்ம போதமுமில்லை, ஆத்ம பாவனையுமில்லை, ஆத்ம தியானமில்லாதவனுக்கு சாந்தி கிடையாது. சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது? 66 கப்பலைக் காற்றானது நீர்மேல் நிலைகுலைப்பது போன்று, அலைகின்ற இந்திரியங்களைப் பின்தொடரும் மனது அவனது விவேகத்தை அரிக்கிறது. 67 ஆகையால், ஆற்றலுடையாய்! யாருடைய பொறிகள் புலன்களினின்று பிரிக்கப்பட்டிருக்கின்றனவோ அவனது அறிவு நிலைபெற்றுள்ளது. 68 உயிர்களனைத்துக்கும் எது இரவோ அதில் யோகி வழித்திருக்கிறான். உயிர்களெல்லாம் துய்த்துணரும் நிலை தத்துவ ஞானிக்கு இரவு 69 அசைவற்ற நிறை கடலில் ஆறுகள் சொன்றடங்குவது போல் எம்முனிவன்பால் ஆசைகளனைத்தும் சென்றொடுங்குகின்றனவோ அவனே சாந்தியடைகிறான். ஆசையுள்ளான் சாந்தியடையான். 70 எப்புருஷன் ஆசைகளை அறவே அகற்றி, பற்றற்று, அஹங்கார மமகாரமின்றி நடமாடுகிறானோ அவன் சாந்தியடைகிறான். 71 பார்த்தா, இதுவே பிரம்ம நிலைபேறு ஆகும். இதை அடைபவனுக்கு மோகமில்லை. இறுதிக் காலத்திலாவது இதில் நிலைத்திருப்பவன் பிரம்ம நிர்வாணத்தை அடைகிறான். 72
மூன்றாம் அத்தியாயம்
கர்மயோகம்
அர்ஜுனன் சொன்னது ஜநார்தனா, கர்மத்தினும் ஞானம் சிறந்த தென்பது தம் கருத்தாயின், என்னை ஏன் கேசவா கொடு வினையில் ஈடுபடுத்துகிறீர்? ! முரண்படுவனபோன்ற மொழிகளில் என் அறிவைக் குழப்புகின்றீர் போலும். நான் நலம் பெறுதற்கான ஒன்றை உறுதியாக இயம்பும். 2 பூரீ பகவான் சொன்னது பாபமற்றவனே, தத்வ விசாரம் செய்கிறவர்களுக்கு ஞானயோகம் என்றும், அதை அனுஷ்டிக்கிறவர்களுக்குக் கர்மயோகம் என்றும் இரண்டு நன்னெறிகள் முன்பே என்னால் இயம்பப்பட்டிருக்கின்றன. 3
47

Page 29
புருஷன் கருமங்களை அனுஷ்டிக்காமையினால் கர்மாதிதத்தை அடைவதில்லை; வெறும் சந்யாசத்தால் அவன் நிறை நிலையைப் பெறுவதுமில்லை. 4
யாரும் ஒரு கணப்பொழுதேனும் செயலாற்றா திருப்பதில்லை. ஏனென்றால் பிரகிருதியினின்று உதித்த குணங்களால் ஒவ்வொரு உயிரும் தன் வயமின்றிக் கர்மம் செய்விக்கப்படுகின்றது. 5
கர்மேந்திரியங்களை அடக்கி, இந்திரிய விஷயங்களை மனதால் எண்ணிக் கொண்டிருக்கும் மூடன் பொய்பொயழுக்கமுடையவனென்று பகரப்படுகிறான். 6
அர்ஜூனா ஆனால் இந்திரியங்களை மனதால் அடக்கி பற்றற்று கருமேந்திரியங்களைக் கொன்று கரும யோகம் செய்பவன் மேலானவனே7
நித்திய கர்மத்தை நீ செய். செயலின்மையை விடச் செயல் சிறந்தது. செயலிலானுக்கு உடலைப் பேணுதல்கூட இயலாது. 8
யக்ளுகர்மம் தவிர மற்ற கர்மத்தால் இவ்வுலகம் கட்டுண்கிறது. குந்தியின் மைந்தா, யக்ஞத்துக்கான கர்மத்தைப் பற்றற்று நன்கியற்று. 9
சிருஷ்டித் துவக்கத்தில் பிரம்மதேவன் யக்ஞத்தோடே பிரஜைகளைப் படைத்து, "இதனால் விருத்தியடையுங்கள்; இது உங்களுக்குக் காமதேனுவாகட்டும்” என்றார். 10
இதனால் தேவர்களைப் பேணுங்கள், தேவர்கள் உங்களைப் பேணட்டும். பரஸ்பரம் பேணிப் பெரு நன்மை யெய்துவீர். 11
“யாகத்தால் பேணப்பெற்ற தேவர்கள் உங்களுக்கு நாடிய போகங்களை நல்குவார்கள்' அங்ங்ணம் அவர்களால் கொடுக்கப்பெற்று அவர்களுக்குக் கைம்மாறு அளிக்காது நுகர்பவன் திருடன், 12
யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லோர் எல்லாப் பாபங்களினின்றும் விடுபடுகின்றனர். ஆனால் தங்கள் பொருட்டே சமைக்கும் பாபிகள் பாபத்தை உண்கின்றனர். 13
உணவினின்று உயிர்கள் உண்டாகின்றன. மழையினின்று உணவு உருப்படுகிறது. யக்ஞத்திலிருந்து மழை வருகிறது. யக்ஞத்துக்குப் பிறப்பிடம் கர்மம், 14
கர்மம் வேதத்தினின்று உதித்ததென அறிக. வேதம் பரமாத்மாவினின்று வந்தது. ஆகையால் எங்கும் நிறைந்துள்ள வேதம் யாண்டும் யக்ஞத்தில் நிலைபெற்றுள்ளது. 15
48

இகத்தில் இங்ங்ணம் இயக்கப்பெற்றுள்ள சக்கரத்தைப் பின்பற்றாதவன், ஓ பார்த்தா, பாப வாழ்க்கையுடையோனாய், புலன்களில் பொருந்தினவனாய், வீணே வாழ்கிறான். 16
ஆனால் ஆத்மாவில் இன்புற்று, ஆத்மாவில் திருப்தியடைந்து, ஆத்மாவில் மகிழந்திருப்பவனுக்கு வினையாற்றும் கடமையில்லை. 17 அவனுக்குக் கர்மம் செய்து ஒன்றைப் பெறுதலும், செய்யாது எதையாவது இழத்தலும் இல்லை. ஏதாவது பொருளை நாடி உயிர்களைச் சார்ந்திருப்பதும் அவனுக்கில்லை. 18 ஆகையால் யாண்டும் பற்றற்றுப் பண்புடன் பெருவினையாற்றுக. ஏனென்றால் பற்றற்றுத் தொழில் புரியும் புருஷனே பெருநிலையைப் பெறுகிறான். 19 ஜனகர் முதலியவர்கள் கர்மத்தாலேயே முக்தியடைந்தார்கள் உலகத்தை நல்வழியில் நடாத்துதலை நன்குணர்ந்தாவது கர்மஞ் செய்யக் கடப்பாடுடைத்திரு. 20 மேலோன் எதனைச் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகின்றனர். அவன் எதைப் பிரமாணமாக்குகிறானோ அதையே உலகம் அனுசரிக்கிறது. 21
பார்த்தா, மூவுலகிலும் எனக்குக் கடமையேதும் கிடையாது. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லவே இல்லை. ஆயினும் நான் கர்மம் செய்து கொண்டே இருக்கிறேன். 22 அர்ஜூனா, நான் அயர்வின்றி எப்பொழுதும் கர்மத்தில் ஈடுபடாவிடில், மனிதர்கள் என் வழியையே யாண்டும் பின்பற்றுவர். 23 நான் கர்மம் செய்யாவிட்டால் இவ்வுலகங்கள் அழிந்துபோம். ஜாதிக் கலப்புக்கும் நானே கர்த்தாவாய் மக்களைக் கெடுத்தவன் ஆவேன். 24 பார்த்தா, பற்றுள்ளவராய்ப் பாமரர் கர்மம். செய்வதுபோல் பண்டிதர் பற்றில்லாராய்ப் பாரினில் பெருநெறி புகட்டுதற் பொருட்டுக் கர்மம் செய்யவேண்டும். 25
ஞானியானவன் கர்மப் பற்றுள் ள அக் ஞானிகளிடத் து மனக்கலக்கத்தையுண்டு பண்ணலாகாது. எல்லாக் கர்மங்களிலும் தானே ஈடுபட்டுக் கொண்டு மற்றவர்களையும் ஈடுபடுத்தவேண்டும். 26 பிரகிருதியின் குணங்களால் யாண்டும் கர்மங்கள் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மோகமடைந்தவன் நான் கர்த்தா' என்று நினைக்கிறான்.
49

Page 30
27
ஆனால், பெருந்தோளுடையாய், குணகர்மத்தின் தத்துவ ஞானியோ, குணங்கள் குணங்களில் பிரவர்த்திக்கின்றனவென்று அறிந்து பற்று வைப்பதில்லை. 28
பிரகிருதியின் குணங்களால் மோகமடைந்து குணங்களின் தொழில்களில் பற்று வைக்கின்ற மந்த புத்தியினரைத் தெளிந்த அறிவுடையோர் கலங்கும்படி செய்யலாகாது. 29 கர்மங்களையெல்லாம் எனக்கர்ப்பித்து, சித்தத்தைச் சைதன்யத்தில் வைத்து, ஆசையையும், மமகாரத்தையும் அகற்றி, மனக்கொதிப்பின்றிப் (3UTfLiffortunes. 30
எனது இக்கோட்பாட்டை எம்மனிதர் சிரத்தையுடனும், பொறாமைப்படாதும் பின்பற்றுகிறார்களோ அவர்கள்கூட வினையினின்று விடுபடுகிறார்கள். 3
எனது இக்கொள்கையை மற்று யார் இகழ்ந்து பின்பற்றுவதில்லையோ, எவ்வித ஞானமும் விவேகமும் இல்லாத அம்மூடர்களைக் கெட்டுப் போனவர்களென்றறிக. 32 ஞானியும் தன் இயல்புக்கு ஏற்றபடி நடக்கிறான். உயிர்கள் அவ்வவைகளின் இயல்பைப் பின்பற்றுகின்றன. தடை செய்வதால் ஆவதென்ன? 33 இந்திரியங்களுக்கு விஷயங்களில் விருப்பு வெறுப்பு உண்டு. அவை களுக்கு வசப்படலாகாது. அவைகளே அவனுக்குச் சத்துருக்கள். 34 நன்கியற்றப்படும் பரதர்மத்தைவிட குணமில்லாத் தன் தர்மம் மேலானது. ஸ்வதர்மத்தில் இறப்பது மேல். பிறர் தர்மம் பயம் தருவதாம். 35 அர்ஜுனன் சொன்னது விருஷ்ணி குலத்தோய், இப்புருஷன் இச்சிக்காதிருந்தும் பலவந்தமாய் ஏவப்பட்டவனாய் எதனால் தள்ளுண்டு பாபம் செய்கிறான்? 36 முறி பகவானி சொனினது ரஜோகுணத்துதித்த இக்காமம்தான், இக்குரோதம்தான் எதையும் உண்ணவல்லது; பெரும் பாபமுடையது; ஈண்டு இதை எதிரியென அறிக.37
நெருப்பானது புகையினாலும், கண்ணாடி அழுக்கினாலும், சிக கருப்பையினாலும் மூடப்பட்டிருப்பது போன்று ஞானம் ஆசையினால் மூடப்பட்டிருக்கிறது. 38
50

குந்தியின் மைந்தா, ஞானியின் நித்திய சத்துருவும், காமவடிவெடுத்ததும், நிரப்பமுடியாததும், போதும் எனாததும் ஆகிய இந்த ஆசையினால் ஞானம் மூடப்பட்டிருக்கிறது. 39 இந்திரியங்களும், மனதும், புத்தியும் அதற்கு இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இவைகளால் இது ஞானத்தை மறைத்து மனிதனை மயக்குகிறது. 40
ஆகையால் பரதவீர, நீ முதலில் இந்திரியங்களை அடக்கி ஞான விக்ஞானத்தை அழிக்கின்ற பாபவடிவாம் ஆசையை அறவே ஒழித்துவிடு.41
இந்திரியங்கள் (உடலினும்) பெரிதாம். அவற்றிலும் மேலானது மனம், புத்தியோ மனதை விடப் பெரியது புத்திக்கும் உயர்ந்தது ஆத்மா. 42 மகாபாகுவே, இங்ங்ணம் புத்தியிலும் மேலான ஆத்மாவால் ஆத்மாவை அடக்கி, வெல்லமுடியாததும் ஆசை வடிவுடையதுமாகிய சத்துருவை அழித்துவிடுவாயாக. 43
நான்காம் அத்தியாயம்
ஞானகர்மஸந்யாஸ் யோகம் ழரீ பகவான் சொன்னது அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்குப் பகர்ந்தேன். விவஸ்வான் மனுவுக்கு மொழிந்தான். மனு இஷவாகுவுக்கு உரைத்தான். இவ்வாறு பரம்பரையாக வந்துள்ள இந்த யோகத்தை ராஜரிஷிகள் அறிந்திருந்தார்கள். பார்த்தா, காலக்கிரமத்தில் அந்த யோகம் இவ்வுலகில் நஷடமடைந்தது. 2
என் பக்தனாகவும் தோழனாகவும் இருக்கிறாயாதலால், இப்பழைய அதே யோகமானது இன்று என்னால் உனக்கு இயம்பப்பட்டது. இது மேலான LD60sIBuJITD. 3
அர்ஜூனன் சொன்னது
உமது பிறப்புப் பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது, தாம் அன்று அவருக்குப் பகர்ந்தீர் என்பதை யான் அறிவது எங்ங்னம்? 4 பூரீ பகவான் சொன்னது எனக்கும் உனக்கும் அர்ஜூனா, பிறவிகள் பல கழிந்து போயின. பரந்தபா, அவற்றையெல்லாம் நான் அறிகிறேன்; நீ அறியமாட்டாய். 5
5

Page 31
நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், உயிர்களுக்கெல்லாம் ஈசன் எனினும் என் பிரகிருதியை வசப்படுத்தி ஆத்மமாயையினால் அவதரிக்கிறேன்.6 பாரதா, எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய் மறம் மேலெழுகிறதோ, அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக்கொள்கிறேன். 7 நல்லாரைக் காப்பதற்கும், கெட்டவரைக் கரந்தொடுக்குதற்கும், தர்மத்தை நிலைநாட்டுதற்கும் யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன். 8 அர்ஜூனா, இங்ங்ணம் எனது திவ்வியப் பிறப்பபையும் செயலையும் உள்ளபடி அறிபவன் உடலை நீத்து மறு பிறப்பெய்துவதில்லை; என்னையே அடைகிறான். 9
ஆசை, அச்சம், சினம் நீங்கினவர்களாய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து, ஞானதபசால் புனிதர்களாய்ப் பலர் என் இயல்பை எய்தினர். 10
யார் என்னை எப்படி வழிபடுகிறாரோ அவர்க்கு நான் அப்படியே அருள்புரிகிறேன். பார்த்தா, மக்கள் யாண்டும் என் வழியையே பின்பற்றுகின்றனர். 11
வினைப்பயனை விரும்புபவர்கள் இம்மையில் தேவதைகளைத் தொழுகின்றனர். ஏனென்றால் வையகத்தில் வினைப்பயன் விரைவில் வாய்க்கிறது. 12
குணத்துக்கும் கர்மத்துக்கும் ஏற்ப நான்கு வருணங்களை நான் படைத்தேன். அதற்குக் கர்த்தா எனினும் என்னை அவிகாரி யென்றும் அகர்த்தாவென்றும் அறிக. 13 கர்மங்கள் என்னைத் தீண்டா; எனக்குக் கர்மபலனில் ஆசையில்லை. இங்ங்ணம் என்னை அறிபவன் கர்மங்களில் கட்டுண்ணான். 14 முன்னாளைய முமுஷக்களும் இங்ங்ணமறிந்து கர்மம் செய்தனர்.
ஆகையால் நீயும் முன்னாளில் முன்னோர் செய்தபடி வினையாற்று 6) Tu JT86, 5
கர்மம் எது, அகர்மம் எது என்பதில் ஞானிகளே தடுமாற்ற மடைகின்றனர். எதைக் கர்மமென்று அறிந்து, கேட்டினின்று விடுபடுவாயோ அதை உனக்குப் பகர்வேன். 16 கர்மத்தின் போக்கைத் தெரியவேண்டும். விலக்கப்பட்ட கர்மம் எது என்பது தெரியவேண்டும். கர்மத்தைக் கடந்த நிலையையும் தெரியவேண்டும். கர்மத்தின் போக்கு அறிதற்கரியது. 17
52

கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் காண்போன் மக்களுள் மேதாவி; அவனே யோகி; அவனே எல்லாம் செய்து முடித்தவன். 18 எவனது கர்மங்கள் எல்லாம் ஆசையும் சங்கற்பமும் அற்றனவோ, எவனது கர்மங்கள் ஞானத்தியால் எரிக்கப்பட்டனவோ, அவனைப் பண்டிதன் என்று ஞானிகள் பகர்கிறார்கள். 19
வினைப்பயனில் பற்றற்றவனாய், நித்திய திருப்தனாய், எதையும் சாராதவனாய் இருப்பவன் கர்மத்தில் ஈடுபட்டாலும் அவன் கர்மம் செய்கிறவன் அல்லன். 20
ஆசையற்றவன், மனதையும் உடலையும் அடக்கினவன், உடைமைகளைத் துறந்தவன், வெறும் உடலால் வினையாற்றுபவன் பாபத்தை அடைவதில்லை. 21
தற்செயலாய்க் கிடைப்பதில் திருப்தியடைபவன், இருமைகளைக் கடந்தவன், பொறமையில்லாதவன், வெற்றியிலும் தோல்வியிலும் நடுவு நிற்பவன் கர்மம் செய்தாலும் கட்டுப்படுவதில்லை. 22 பற்றிலனாய், முக்தனாய், ஞானத்தில் மனதை உறுதிப்படுத்தினவனாய், கடமையை யக்ஞமாகச் செய்பவனுடைய கர்மம் முழுதும் கரைந்து போகிறது. 23
அர்ப்பணம் செய்தல் பிரம்மம்; நெய் முதலிய ஹவிஸPம் பிரம்மம்; பிரம்மமாகியஅக்னியில் பிரம்மத்தால் கொடுக்கப்படுகிறது. பிரம்மமாகிய கர்மத்தில் மனங்குவிந்துள்ளவனால் பிரம்மமே அடையப்படுகிறது. 24 சில யோகிகள் தேவதைகளுக்கு யாகம் செய்கிறார்கள். இன்னும் சிலர் பிரம்மமாகிய அக்னியில் ஆத்மாவைக் கொண்டு ஆத்மாவை ஹோமம் செய்கின்றனர். 25 அடக்குதல் என்ற அக்னியில் சிலர் செவி முதலிய இந்திரியங்களை ஹோமம் செய்கிறார்கள் மற்றும் சிலர் சப்தம் முதலிய விஷயங்களை இந்திரியங்கள் என்ற அக்னியில் ஹோமம் செய்கிறார்கள். 26 இன்னும் சிலர் இந்திரிய கர்மங்களையும், பிராணகர்மங்களையும் மனதை ஆத்மாவின் கண் அடக்குதல் என்ற ஞான ஒளிவீசும் யோகத்தியில் ஆகுதியாகக் கொடுக்கின்றனர். 27 திரவிய யக்ஞனம், தபோ யக்ஞம், யோக யக்ஞம் செய்வர் சிலர், தன்னடக்கமும் உறுதியான விரதமும் உடைய மற்றவர் கற்றல், அறிதல் ஆகியவைகளை யாகமாகச் செய்வர். 28
53

Page 32
அபான வாயுவில் பிராணனையும், பிராண வாயுவில் அபானனையும் ஆகுதி செய்யும் சிலர் பிரான அபான வாயுக்களின் போக்கைத் தடுத்துப் பிராணாயாமத்தில் ஈடுபடுகின்றனர். 29 முறையாக உண்பவர் சிலர் பிராணனில் பிராணனைப் படைகின்றனர். யாகத்தை அறிந்த இவர்கள் எல்லோரும் யாகத்தால் பாபத்தைப் போக்கியவர்களாம். 30
குருகுல சிரேஷ்டா, யக்ஞத்தெஞ்சும் அமுதுண்போர் அழியாப் பொருளாகிய பிரம்மத்தையடைகிறார்கள். யக்ஞம் செய்யாதவர்க்கு இவ்வுலகே இல்லையென்றால் அவ்வுலகேது? 31
இப்படி வேதத்தில் பலவித யாகங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அவை யாவும் கர்மத்தில் உண்டானவைகளென்று அறிந்து விடுதலை uJ60L-6)JTu JTöb. 32
பரந்தபா, பொருளைக் கொண்டு செய்யும் யக்ஞத்தைவிட ஞானயக்ளும் மேலானது. பார்த்தா, கர்மம் முழுதும் ஞானத்தில் முற்றுப் பெறுகிறது.33 பணிந்தும், கேட்டும், பணிவிடை செய்தும் நீ அதை அறிக. உண்மையை யுணர்ந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள். 34 பாண்டவா, அந்த ஞானத்தைப் பெற்றபின் நீ இப்படி மயக்கமடைய மாட்டாய். அந்த ஞானத்தால் எல்லா உயிர்களையும் உன்னிடத்தும் என்னிடத்தும் காண்பாய், 35 பாபிகளிலெல்லாம் நீ பெரும் பாபியாயிருப்பினும் பாபங்களை யெல்லாம் ஞானத் தெப்பத்தால் நீ கடந்து செல்வாய். 36
சுடர்விட்டெரியும் தீயானது விறகுகளைச் சாம்பலாக்குவது போன்று, அர்ஜூனா, ஞானக்கனல் கர்மங்களையெல்லாம் சாம்பலாக்குகிறது. 37
ஞானத்துக்கு ஒப்பானது, தூய்மை தரும் பாங்குடையது இவ்வுலகில் எதுவுமில்லை. யோகசித்தன் நாளடைவில் தன்னகத்தே இந்த ஞானத்தைப் பெறுகிறான். 38 சிரத்தையுடையவன், பரத்தைச் சார்ந்திருப்பவன், புலன்களை வென்றவன் ஞானத்தைப் பெறுகிறான். ஞானத்தைப்பெற்று விரைவில் மேலாம் சாந்தியடைகிறான். 39 அறிவிலி, சிரத்தையில்லாதவன், ஐயமுறுபவன் அழிவடைகிறான்,
ஐயமுறுபவனுக்கு இவ்வுலகும் இல்லை, அவ்வுலகும் இன்பமும் இல்லை. 40
S4

யோகத்தால் கர்மத்தை விட்டு, ஞானத்தால் சழ்சயத்தை அகற்றி, ஆத்ம சொரூபத்தில் திளைத்திருப்பவனைக் கர்மங்கள் தளைக்கமாட்டா, தனஞ்ஜயா. 41 ஆகையால் அக்ஞானத்துதித்து உள்ளத்திலுள்ள ஆத்மாவைப் பற்றிய ஐயத்தை ஞானவாளால் வெட்டி, யோகத்தைக் கைக்கொண்டு பாரதா, எழுந்திரு 42
ஐந்தாம் அத்தியாயம்
ஸந்யாஸ் யோகம்
அர்ஜூனன் சொன்னது கிருஷ்ணா, கர்மத்தைத் துறக்கவும், பின்பு அதைத் கையாளவும் சொல்லுகிறீர். இவ்விரண்டினுள் சிறந்ததெதுவென்று நிச்சயிக்கப்பட்டதை எனக்கியம்பும். 1 பூரீ பகவான் சொன்னது கர்ம ஸந்யாஸம், கர்மயோகம் ஆகிய இரண்டும் சிறப்பைத்தரும் எனினும் கர்ம ஸந்யாஸத்தை விடக் கர்மயோகம் மேலானது. 2 பெருந்தோளுடையாய், வெறுப்பும் விருப்பும் இல்லாதவன் நித்திய ஸந்யாஸி எனப்படுகிறான். ஏனெனில் இருமைகளற்றவன் எளிதில் பந்தத்திலிருந்து விடுபடுகிறான். 3 சாங்க்யமும் யோகமும் வெவ்வெறென்று பாலர் பகர்வர்; பண்டிதர் அங்ங்ணம் பேசார். இவற்றுள் ஒன்றை உறுதியாய் அனுஷ்டிப்பவன் இரண்டின் பலனையும் பெறுகிறான். 4 சாங் க்யர் அடையும் பேற்றை யோகியரும் அடைகின்றனர். சாங்க்யத்தையும் யோகத்தையும் ஒன்றாகக் காண்போன் உண்மை காண்கின்றான். 5 பெருந்தோள் படைத்தவா, கர்மயோகம் செய்யாது கர்ம ஸந்யாஸம் பெறுதல் எளிதன்று. கர்மயோகம் செய்யும் முனிவனோ விரைவில் பிரம்மத்தை அடைகிறான். 6 கர்மயோக நிஷடன், மனந்தெளிந்தவன், உடலைவென்றவன், இந்திரியங்களை அடக்கியவன், தனதாத்மாவே உயிரனைத்துக்கும் ஆத்மாவெனக் காண்கிறவன் கர்மம் செய்யினும் கட்டுண்பதில்லை. 7 தத்துவம் தெரிந்த யோகி பார்க்கினும் கேட்கினும், தீண்டினும், மோப்பினும், அருந்தினும், நடக்கினும், உறங்கினும், சுவாசிக்கினும்,
55

Page 33
பேசினும், கழிக்கினும், பிடிக்கினும், கண்திறக்கினும், கண் மூடினும் பொறிகள் புலன்களில் போகின்றனவென்று உறுதிகொண்டு," நான் ஒன்றையும் செய்கிறேனில்லை" என்று நினைப்பான். 8-9
பிரம்மத்தைச் சார்ந்து பற்றுதலைத் துறந்து கர்மங்களைச் செய்கிறவன், நீரில் தாமரையிலை போன்று பாபத்தில் பந்தப்படுவதில்லை. 10
யோகிகள் பற்றைத் துறந்து சித்த சுத்திக்காக வெறும் காயத்தாலும், மனத்தாலும் , புத்தியினாலும், இந்திரியங்களாலுமே கர்மம் செய்கிறார்கள். 11 யோகி வினைப்பயனில் பற்றற்று, நிஷ்டையினின்று உதிக்கும் சாந்தியை அடைகிறான். யோகம் செய்யாதவன் ஆசைக்கு வசப்பட்டு, பயனில் பற்று வைத்து பந்தப்படுகிறான். 12 தன்னை வசப்படுத்திய தேகியானவன் கர்மங்களை யெல்லாம் விவேகத்தால் விலக்கிவிட்டு ஒன்றும் செய்யாதும் செய்விக்காதும் நவவாயில் நகரில் இன்புற்றிருக்கிறான். 13 வினைத்தலைமை, வினை, வினைப்பயனைப் பெறுதல் ஆகியவைகளை இறைவன் உலகுக்கு உண்டு பண்ணவில்லை. இயற்கையே இங்ங்ணம் செய்கிறது. 14
யாருடைய பாப புண்ணியத்தையும் பரமாத்மா பொருள்படுத்துவதில்லை. ஞானம் அக்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது. ஆதலால் உயிர்கள் மயக்கமடைகின்றன. 15
யாருடைய அக்ஞானம் ஆத்ம ஞானத்தால் அழிக்கப்படுகிறதோ,
அவர்களுக்கு அந்த ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை விளக்குகிறது. 16
பிரம்மத்தில் புத்தியை வைப்பவர். அதுவே தாமாயிருப்பவர். அதிலேயே உறுதியாயிருப்பவர், அதையே புகலிடமாக்குபவர், ஞானத்தால் பாபங்களைப் போக்கடிப்பவர் பின்பு பிறப்பதில்லை. 17 கல்வியடக்கமுடைய பிராம்மணனிடத்தும், பசுவினிடத்தும் , யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் கிழோனிடத்தும் ஞானிகள் சமதிருஷ்டியே வைக்கின்றனர். 18 மனதை ஸமநிலையில் உறுதிப்படுத்தியவர்களால் இம்மையிலேயே இயற்கை வெல்லப்படுகிறது. பரம்மம ஸமநிலையுடையது, தோஷமற்றது. ஆகையால் அவர்கள் பிரம்மத்தில் நிலைத்திருக்கிறார்கள். 19
S6

பிரம்மத்தை அறிந்தவன், பிரம்மத்தில் நிலை பெற்றவன், உறுதியான அறிவையுடையவன், மனக்குழப்பமடையாதவன் பிரியமானதைப் பெற்று இன் பமடைவது மில் லை; பிரியமில லாததைப் பெற்றுத் துன்பமடைவதுமில்லை. 20
புறப்பொருள்களில் மனம் பற்றாதவன் ஆத்மாவில் இன்பம் எய்துகிறான். பிரம்ம சமாதியில் மனதையுடைய அம் மனிதன் அழியாத சுகத்தையடைகிறான். 21
இந்திரிய விஷயங்களில் தோன்றிய போகங்களே துன்பத்துக்கு ஏதுவானவைகளாம். குந்தியின் மகனே, ஆதியந்தமுடைய அவைகளில் ஞானி இன்பமுறுவதில்லை. 22
இம்மையில் சரீரத்தை விடுதற்கு முன்பு காமம், குரோதம் இவைகளின் வேகத்தைப் பொறுக்கவல்லவனே யோகி; அவனே இன்பம் துய்ப்பவன். 23
ஆத்மாவில் இன்பம் துய்த்து, ஆத்மாவில் கிரீடித்து, இன்னும் ஆத்மாவில் உள்ளொளி காணும் யோகி தானே பிரம்மமாகி பிரம்ம நிர்வாணத்தை யடைகிறான். 24
தீவினைகளைக் களைந்து, ஐயங்களை அகற்றி, இந்திரியங்களை அடக்கி, எல்லா உயிர்களின் நன்மையில் மகிழ்வுறும் ரிஷிகள் பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள். 25
விருப்பு வெறுப்பினின்று விடுபட்டு, மனதையடக்கி, ஆத்மஞானம் அடையப்பெற்ற ஸந்யாஸிகளுக்கு யாண்டும் மோஷமுளது. 26
வெளி விஷயங்களை வெளியே வைத்து, கண் களைப் புருவங்களுக்கிடையில் நிறுத்தி, மூக்கில் இயங்கும் பிராண, அபான வாயுக்களைச் சமப்படுத்தி, இந்திரியம், மனம், புத்தி இவைகளை யடக்கி, மோஷத்தை நாடி, ஆசை, அச்சம், சினம் இவைகளை விட்டு முனியாயிருப்பவன் முக்தனே. 27-28 யக்ஞம், தபசு இவைகளை அனுபவிப்பவனும், உலகனைத்துக்கும் ஈசனும், உயிர்களுக்கெல்லாம் நண்பனும் நான் என்றும் அறிபவன் சாந்தியடைகிறான். 29

Page 34
முனியாயிருப்பவன் முக்தனே. 27.28 யக்ஞம், தபசு இவைகளை அனுபவிப்பவனும், உலகனைத்துக்கும்
ஈசனும், உயிர்களுக்கெல்லாம் நண்பனும் நான் என்றும் அறிபவன் சாந்தியடைகிறான். 29
ஆறாம் அத்தியாயம் தியான யோகம்
பூரீ பகவான் சொன்னது
கர்ம பலனைச் சாராது செய்ய வேண்டிய கர்மத்தைச் செய்பவனே ஸந்யாஸி, அவனே யோகி. அக்னிஹோத்ரத்தை நிறுத்தியவனும் கர்மத்தை விட்டவனும் ஸந்யாஸி யாகான். 1
பாண்டவா, எதை ஸந்யாஸம் என்கிறார்களோ, அதையே யோகம் என்று அறிக. ஏனென்றால் சங்கற்பத்தைத் துறவாதவன் யோகியாவதில்லை.2 தியான யோகத்தில் முன்னேற விரும்புகிற முனிவனுக்குக் கர்மம் உபாயமாகிறது. தியான சித்தியடைந்தவனுக்கோ செயலற்றிருப்பது 2.U.T.utd/Té133). 3
எப்பொழுது ஒருவன் விஷயங்களில் பற்றற்றுக் கருமத்தில் கருத்து வைக்காது எண்ணங்களை விட்டொழிக்கிறானோ, அப்பொழுதுதான் அவன் யோகாருடன் எனப்படுகிறான். 4 தன்னைத் தன்னாலே உயர்த்திக் கொள்க. தன்னை இழிவுறுத்தலாகாது. ஏனென்றால் தானே தனக்கு நண்பன்; தானே தனக்குப் பகை. 5
தன்னைத் தான் வென்றவனுக்குத் தானே உறவினன். ஆனால் தன்னை வெல்லாத ஆத்மா தனக்கே பகைவன் போலப் பகைமை சூழும். 6 தன்னை வென்று மனந்தெளிந்தவனுக்குக் குளிர் வெப்பங்களிலும், இன்ப துன்பங்களிலும், அங்ங்னமே புகழ்ச்சி இகழ்ச்சிகளிலும் பரமாத்ம தர்சனம் நிலைத்திருக்கும். 7
ஞான விக்ஞானத்தில் திருப்பதியடைந்த, மனம் சலியாத புலன்களை வென்ற, மண் கல் பொன்னைச் சமனாகக் கருதுகின்ற யோகியானவன் சமாதியில் உறுதிபெற்றவன் எனப்படுகிறான். 8
நல்லெண்ணமுடையவர், நண்பர், பகைவர், உதாசீனர், மத்யஸ்தர், வெறுப்பவர், கற்றத்தார், சத்புருஷர். பாபிகள் ஆகியவர்களிடமிருந்து ஒரே மனமுடையவன் மேலோன். 9 யோகி யாருக்கும் தென்படாது தனிய னாய் இருந்துகொண்டு,
58

ஆங்கு ஆஸனத்தமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தி, மனம் இந்திரியங்கள் இவைகளின் செயலையடக்கி, சித்த சுத்தியின் பொருட்டு யோகம் பயிலுக. 12
தேகம் , தலை, கழுத்து இவைகளை நேராக அசையாது வைத்துக்கொண்டு உறுதியாயிருந்து தன் மூக்கு நுனியைப் பார்ப்பவன் போன்று திசைகளைப் பாராதிருத்தல் வேண்டும், 13
உள்ளம் அமைதிபெற்று, அச்சத்தையகற்றி, பிரம்மசரிய விரதம் காத்து, மனதையடக்கி, சித்தத்தை என்பால் இசைத்து, என்னைக் குறியாகக் கொண்டு யோகத்தில் அமர்ந்திருக்க வேண்டும். 14
இங்ங்ணம் யாண்டும் மனதை தியானத்தில் நிறுத்தி உள்ளத்தை அடக்கிய யோக, என்னிடத்துள்ள, முக்தியரிலே முற்றுப் பெறுகிற சாந்தியெய்துகிறான். 15
அர்ஜூனா, அளவு கடந்துண்பவனுக்கு யோகமில்லை. அறவே உண்ணாதவனுக்கும் அ.தில்லை. மிகைபட உறங்குபவனுக்கும் மிகைபட விழித்திருப்பவனுக்கும் யோகம் இல்லை. 16
மிதமாய் உண்டு உடற்பயிற்சி செய்பவனுக்கு, அளவுடன் கர்மங்களைச் செய்து உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை வகிப்பவனுக்கு யோகம் துன்பத்தைத் துடைப்பதாகிறது. 17 ஆசைகளனைத்தினின்றும் நாட்டத்தையகற்றி, நன்கு அடக்கப்பட்ட மனது ஆத்மாவிலேயே நிற்கின்றபொழுது ஒருவன் யோகத்தில் உறுதிபெற்றவன் எனப்படுகிறான். 18 ஆத்ம தியானம் பழகுகிற யோகியின் அடங்கிய மனதுக்கு, காற்றில்லாதவிடத்தில் வைத்த தீபம் அசையாதிருப்பது உபமானமாகக் கருதப்படுகிறது. 19 யோகப் பயிற்சியால் எப்பொழுது சித்தம் நன்கடங்கி அமைதி பெறுகிறதோ, மேலும் எப்பொழுது ஆத்மாவால் ஆத்மாவைக் கண்டு ஆத்மாவில் மகிழ்வுறுகிறானோ; 20 இந்திரியங்களுக்கு எட்டாததும், புத்தியினால் கிரகிக்கப்படுவதும், முடிவில்லாததுமாகிய எந்த சுகத்தை யோகி அறிகிறானோ, எதில் நிலைத்தபின் ஆத்மசொரூபத்தினின்று அவன் அசைவதில்லையோ; 21
எதை அடைந்து அதிலும் மிக் கதொரு வேறு லாபத்தை நினைப்பதில்லையோ, எதில் நிலைத்திருந்து பெருந் துக்கத்தாலும் அசைக்கப்படுவதில்லையோ; 22
59

Page 35
துக்கத்தின் சேர்க்கையிலிருந்து பிரிந்து கொள்தலே யோகம் எனப்படுவதாகத் தெரிந்துகொள்க, தளரா நெஞ்சத்துடன் உறுதியாகத் தொடர்ந்து அந்த யோகத்தைப் பயிலுக. 23 சங்கற்பத்தில் பிறந்த ஆசைகள் அனைத்தையும் மிச்சமறத் துறந்துவிட்டு, உள்ளத்தால் எல்லாப் பக்கங்களினின்றும் இந்திரியக் கூட்டத்தை நன்கு அடக்கிக்கொண்டு; 24 உறுதியான அறிவினாலும் ஆத்மாவின்கண் நிலை நாட்டப்பெற்ற மனதாலும் சிறிதுசிறிதாக அமைதிபெறுக. வேறு ஒன்றையும் நினையாதிருந்திடுக. 25 அலைவதும் நிலையற்றதுமாகிய மனது எக்காரணத்தால் எதன் எதன்கண் திரிகிறதோ அதன் அதனிடத்திலிருந்து மீட்டுவித்து ஆத்மாவின் வசத்துக்குக் கொண்டு வருக. 26
மிகச் சாந்தமான மனதையுடைய, ரஜோகுணத்தின் வேகம் தணிந்த, பாபமற்ற, தானே பிரம்மான யோகிக்கே பேரின்பம் அடுத்திடுகிறது. 27 இங்ங்னம் மனதை ஆத்மாவில் சதா நிலைக்கச் செய்து பாபம் நீங்கப்பெற்ற யோகியானவன் பிரம்மஞானத்தில் பிறக்கும் பேரானந்தத்தை எளிதில் எய்துகிறான். 28
யோகத்தில் உறுதிபெற்று எங்கும் சமதிருஷ்டியுடையவன் தன்னை எல்லா உயிர்களிடத்தும், எல்லா உயிர்களைத் தன்னிடத்தும் இருப்பதாகக் காண்கிறான். 29
யார் என்னை எல்லாவற்றிலும், எல்லாவற்றையும் என்னிடத்திலும் காண்கிறானோ அவன் காட்சியினின்று நான் மறைவதில்லை; அவனும் என் காட்சியினின்று மறைவதில்லை. 30 உள்ளது ஒன்றே என்று உறுதிகொண்டு எல்லா உயிர்களிலுமிருக்கிற என்னைப் போற்றும் யோகி எப்பாங்கில் இருப்பினும் என்னிடத்து இருப்பவன் ஆகிறான். 31 அர்ஜூனா, தன்னையே உவமையாகக்கொண்டு இன்பத்தையும் துன்பத்தையும் எங்கும் ஒப்பக் காண்பவன் பரமயோகியெனக் கருதப்படுகிறான். 32
அர்ஜுனன் சொன்னது மதுசூதனா, "சமமாகப் பார்த்தல்' என்று தாம் புகட்டிய இந்த யோகமானது உறுதியாக நிலைத்திருக்கு மென்று அலைகின்ற என் மனதுக்குத் தோன்றவில்லை. 33
60

கிருஷ்ணா, மனம் அலையும் தன்மையது; திகைக்கச் செய்வது; வலிவுடையது; திடமுடையது. அதை அடக்குவது காற்றை அடக்குவது போன்று இயலாதது என்று நினைக்கிறேன். 34 றி பகவான் சொன்னது
தடந்தோளாய்! மனம் கட்டுப்படாதது. அலையும் தன்மையது என்பதில் ஐயமில்லை. எனினும் குந்தியின் மைந்தா, அப்பியாசத்தாலும் வைராக்கியத்தாலும் அதை அடக்கலாம். 35
மனதை அடக்காதவன் யோகம் அடையான் என்பது என் கருத்து. மனதை அடக்கி உபாயத்தால் முயலுபவனுக்கே அதை அடைய இயலும். 36
அர்ஜூனன் சொன்னது சிரத்தையுடையோனாயினும் முயற்சிக் குறைவால் யோகத்தினின்று மனம் வழுவியவன், யோகம் நிறைவேறாது என்ன கதியை யடைகிறான். கிருஷ்ணா? 37 பெருந்தோளாய், பிரம்ம மார்க்கத்தில் மோகமடைந்தவன் பற்றுக்கோடின்றி, இரண்டினின்றும் வழுவி, சிதறடைந்த மேகம்போல் அழிந்து போகிறானல்லவா? 38
கிருஷ்ணா, எனது இந்த ஐயத்தை அறவே அறுக்கத் தகுந்தவர் நீரே. உம்மையன்றி இச்சந்கேத்தைச் சிதைப்பவர் எவருமிலர். 39
பூரீ பகவான் சொன்னது
பார்த்தா, அவனுக்கு இம்மையிலோ மறுமையிலோ அழிவென்பதில்லை. நலஞ்செய்வோன் எவனும் நலிவுறுதல் இல்லையப்பா. 40 யோகப் பிரஷ்டன் புண்ணியம் செய்தவர் உலகங்களை யடைந்து, அங்கு நெடிது வாழ்ந்திருந்து செல்வம் நிறைந்த புனிதவான் இல்லத்தில் பிறக்கிறான். 41 அல்லது அறிவாளர்களாகிய யோகிகள் குலத்திலேயே (யோகப்பரஷடன்) பிறக்கிறான். இது போன்ற பிறவி இவ்வுலகில் பெறுதற்கரிது. 42
குருநந்தனா, இதில் முற்பிறப்பின் யோகசாதன அறிவைத் திரும்பவும் பெறுகிறான்; மோஷத்தின் பொருட்டு மேலும் அதிகமாக அவன் முயலுகிறான். 43
தன் முயற்சியின்றிப் பூர்வ ஜன்ம அப்பியாசவேகத்தால் அவன் யோக சாதனத்தில் இழுக்கப்படுகிறான். வெறும் யோக ஆராய்ச்சியாளன் கூட வேதத்தைக் கடப்பவன் ஆகிறான். 44
61

Page 36
பெரும் முயற்சியுடைய யோகி பாபங்களற்றுப் புனிதவானாய், பல பிறவிகளில் பக்குவமடைந்து பரகதியைப் பெறுகிறான். 45 தவசிகளைவிட யோகி மேலானவன்; கல்வி ஞானமுடையவர்களைவிட மேலானவனாக அவன் கருதப்படுகிறான். கர்மிகளைவிட அவன் சிறந்தவன். ஆகையால் அர்ஜூனா, யோகியாவாயாக. 46 யார் சிரத்தையுடன் சித்தத்தை என்பால் வைத்து என்னைப் பஜிக்கிறானோ, அவன் யோகிகள் எல்லாருள்ளும் மிக மேலானவன் என்பது என்
கருத்து 47
ஏழாம் அத்தியாயம்
ஞானவிக்ஞான யோகம்
பூரீ பகவான் சொன்னது
பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னிடத்து அடைக்கலம் புகுந்தவனாய், ஐயமற என்னை முற்றும் அறிவது எங்ங்னமென்று சொல்லக் கேளாய், !
விக்ஞானத்தோடு கூடிய இந்த ஞானத்தை மிச்சமில்லாமல் நான் உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தபின் மேலும் நீ அறியவேண்டியது எதுவும் பாக்கியில்லை. 2
ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மனநிறைவின் பொருட்டு முயலுகிறான். முயலுகின்ற பெருவாய்புள்ளோர்களுள்ளும் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான். 3
நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டுவிதமாக என் பிரகிருதி பிரிவுபட்டிருக்கிறது. 4 இதுவோ என்னுடைய கீழான பிரகிருதி. இதினின்று வேறானதும், உயிர் ஆவதும் ஆகிய என்னுடைய மேலான பிரகிருதியை அறிவாயாக. தோள்வலியோய், இந்த ஜகத்தானது இதனால் தாங்கப்படுகிறது. 5 உயிரனைத்தும் இவ்விரண்டு பிரகிருதிகளின்று உண்டானவை என்று அறிவாயாக. நான் ஜகத்து முழுதினுடைய தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் காரணம். 6 தனஞ்ஜயா, எனக்குமேலானது வேறு எதுவும் இல்லை. நூலிலே மணிகள் போன்று இவையாவும் என்மீது கோக்கப்பட்டிருக்கின்றன. 7 குந்தியின் மைந்தா, நான் நீரில் சுவையாகவும், சந்திரசூரியர்களிடத்து ஜோதியாகவும், எல்லா வேதங்களிலும் ஓங்காரமாகவும், வானில் ဓူဝှ#LIT+၈[th, மக்களிடத்து ஆண்மையாகவும் இருக்கின்றேன். 8
6

மண்ணில் நறுமணமாகவும், தீயில் சுடராகவும் நான் இருக்கிறேன். எல்லா உயிர்களுள் உயிர்ப்பாகவும், தபஸ்விகளுள் தபஸாகவும் இருப்பது நான். 9
பார்த்தா, எல்லா உயிர்களின் நிலைபேறுடைய வித்து என்று என்னை அறிக. அறிவாளர்களுடைய அறிவாகவும், தேஜஸ்விகளுடைய தேஜஸ் ஆகவும் நான் இருக்கிறேன். 10
பரதத்தலைவா, பலவான்களிடத்துக் காமமும் ராகமும் நீங்கப்பெற்ற சாமர்த்தியமாக நான் இருக்கிறேன். உயிர்களிடத்து தர்மத்துக்கு முரண்படாத காமமாக இருக்கிறேன். 11
சத்வ ரஜஸ் தமோ குணங்களில் உண்டான பொருள்களெல்லாம் என்னிடத்துத் தோன்றியவைகளே என்று அறிக. ஆயினும் நான் அவைகளைச்சாரவில்லை; அவைகள் என்னைச் சார்ந்திருக்கின்றன. 12
இம் முக்குணங்களாலாகிய வஸ்துக்களினால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப்போய், இவைகளுக்கு மேலாகிய அழியாத என்னை அறிகிறதில்லை. 13
குணங்களால் ஆகிய என்னுடைய இந்த தேவமாயையானது உண்மையில் தாண்டமுடியாதது; யார் என்னையே சரணடைகின்றர்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகின்றனர். 14
பாபச் செயலையுடையவர் மூடர், மக்களுள் கடைத் தரமானவர், மாயையினால் ஞானம் அபகரிக்கப்பட்டவர், அசுர இயல்பைப் பற்றி நிற்பவர் - இத்தகையவர்கள் என்னைப் போற்றுகின்றதில்லை. 15
பரதகுலப்பெருமகனாகிய அர்ஜூனா, துன்புற்றவன், ஞானவேட்கை யுடையவன், பொருளின்பம் தேடுபவன், ஞானி ஆக நான்கு விதமான அறச்செயலாளர்கள் என்னைப் போற்றுகின்றனர். 16
அவர்களுள் இடையறா யோகம் பூண்டு மாறாத பக்தி பண்ணும் ஞானி மேலானவன்; ஏனென்றால் நான் ஞானிக்கு மிகப் பிரியமானவன்; அவனும் எனக்குப் பிரியமானவன். 17
இவர்கள் எல்லோரும் நல்லார்களே. ஆயினும் ஞானி என் ஆத் சொரூபமே என்பது என் கருத்து. ஏனென்றால் யோத்தில் நிலைத்திருப்பவனாகிய அவன் மிக உத்தமமான கதியாகிய என்னையே கடைப்பிடித்திருக்கிறான்.18
பல பிறவிகளுக்குப் பிறகே “யாவும் வாசுதேச சொரூபம்" என்று ஞானி என்னை வணங்கி வந்தடைகிறான். அத்தகைய மஹாத்மா
கிடைப்பதற்கரியவன். 19
63

Page 37
பற்பல ஆசைகளால் அறிவை இழந்தவர்கள் அவரவர் இயற்கையால் தூண்டப்பட்டு, அவ்வவற்றிற்கு ஏற்ற நியமத்தைக் கையாண்டு, பிற தெய்வங்களைப் போற்றுகின்றனர். 20
எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவ வடிவத்தை சிரத்தையோடு அர்ச்சிக்க இச்சிக்கிறனோ அவ்வவனுடைய அந்த சிரத்தையை அசையாததாக நான் செய்கிறேன். 21
சிரத்தையோடு கூடியவனாகிய அவன் அத்தேவதையை ஆராதித்து அதிணின்று தான் ஆசைப்பட்டவைகளை அடையப்பெறுகிறான். ஆயினும் அவ்வாசைப் பொருள்களை உண்மையில் வகுத்து வழங்குபவன் நானே22
ஆனால் அற்ப அறிவாளர்களாகிய அவர்கள் அடையும் பயன் அல்பமானதாகிறது. தேவர்களை வணங்குபவர் தேவர்களை அடைகின்றனர். என் அடியார்கள் என்னையே அடைகின்றனர். 23
என்னுடைய அழிவற்ற, ஒப்பற்ற பரசொரூபத்தை அறியாத அறிவிலிகள், புலன்களுக்கு எட்டாத என்னைப் புலன்களுக்குத் தென்படும் இயல்பை அடைந்தவனாக எண்ணுகின்றனர். 24
யோக மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான் எல்லாருடைய
அறிவுக்கும் எட்டுகிறதில்லை. பிறவாத அழியாத என்னை இந்த மூட உலகம் அறிகிறதில்லை. 25
அர்ஜூனா, சென்றனவும் இருப்பனவும் வருவனவும் ஆகிய உயிர்களை யெல்லாம் நான் அறிவேன் ஆனால் என்னை யாரும் அறியார். 26
பகைவரை வாட்டுகின்ற பாரதா, விருப்பு வெறுப்பினின்று உண்டாகும் துவந்துவ மோகத்தால் பிறக்கும் பொழுதே எல்லா உயிர்களும் குழப்பமடைகின்றன. 27
ஆனால் புண்ணிய கருமங்களையுடைய எந்த ஜனங்களுக்குப் பாபம் முடிவடைகிறதோ துவந்துவ மோகத்திலிருந்து விடுதலையடைந்த அவர்கள் உறுதியான விரதமுடையவர்களாய் என்னை வழிபடுகின்றனர். 28
மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுதற்கு என்னை வழிபட்டு முயற்சி செய்கின்றவர்கள் அந்த பிரம்மத்தையும், அத்யாத்மம் முழுவதையும், கர்பம் அனைத்தையும் அறிகின்றனர். 29
யார் என் னை அதிபு, தத்துடனும் , அதிதெய்வத்துடனும் , அதியக்ஞத்துடனும் கூடிவனாக அறிகிறார்களோ, யோகத்திலே நிலைநின்ற மனதையுடைய அவர்கள், சாகும் தறுவாயிலும் என்னை அறிகின்றனர். 30
64

எட்டாம் அத்தியாயம்
அஷரப்ரஹற்ம யோகம்
அர்ஜுனன் சொன்னது ஓ புருஷோத்தமா. அந்தப் பரம்மம் யாது, அத்யாத்மம் எது, கர்மம்
என்பது யாது, அதிபூதம் என்று சொல்லப்படுவது எது, மேலும் அதிதெய்வம் என்று எது அழைக்கப்படுகிறது?
மதுசூதனா, இந்த தேகத்தில் அதியக்ஞன் என்பவர் யார்? அவர் எப்படி இருக்கிறார்? தன்னடக்கம் பழகியவர்களால் மரண காலத்திலும் நீர் எங்ங்ணம் அறியப்படுபவர் ஆகின்றீர்? 2
பூரீ பகவான் சொன்னது
அழிவற்றதாயும் மேலான தாயுமிருப்பது பிரம்மம், அதன் ஸ்வபாவம் அத்யாத்மம் என்று சொல்லப்படுகிறது. உயிர்களை உண்டுபண்ணி, நிலைத்திருக்கச் செய்தலாகிய வேள்வி கர்மமெனப்படுகிறது. 3
உடல் எடுத்தவர்களுள் உயர்ந்தவனே, அழியும் பொருள் அதிபூதம் என்றுசொல்லப்படுகிறது. புருஷன் அதிதெய்வனம் எனப்பகிறான். இனி நானே ஈண்டு தேகத்தினுள் அதியக்ஞமாகிறேன். 4
மரண காலத்திலும் என்னையே நினைந்து கொண்டு உடலைத் துறந்து, யார் போகிறானோ அவன் என் சொரூபத்தை அடைகிறான். இதில் ஐயமில்லை. 5
குந்தியின் புதல்வா, இறுதிக் காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை உருக்கிறானோ, எப்பொழுதும் அப்பொருளைப் பாவிப்பவனாகிய அவன் அதையே அடைகிறான். 6
ஆகையால் சர்வகாலமும் என்னை நினைந்து கொண்டே போர்புரி; மனம் புத்தியை என்னிடத்து அர்ப்பணம் செய்வதால் சந்தேகமின்றி என்னையே அடைவாய். 7
பார்த்தா, வேறு விஷயங்களில் செல்லாது அப்பியாசம் என்னும் யோகத்தோடு கூடிய சித்தத்தால் தேஜோமயமான பரம புருஷனைச் சிந்திக்கிறவன் அப்புருஷனை அடைகிறான். 8
முற்றும் உணர்ந்தவனை, தொல்லோனை, அனைத்தையும் ஆளுபவனை, அணுவுக்கும் நுண் மையனை, அனைத்தையும் தாங்குபவைை, சிந்தனைக்கு எட்டாத வடிவுடையோனை, கதிரவனைப்போன்று ஒளிர்பவனை, அக்ஞான இருளுக்கு அப்பாற்பட்டவனை, பக்தியோடும்
6S

Page 38
உறுதியான மனதோடும் யோக பலத்தோடும் புருவத்தின் மத்தியல் பிராணன் முழுதையும் வைத்து மரணகாலத்தில் யார் நினைக்கிறானோ அவன் அத்திவ்விய பரம புருஷனை அடைகிறான். 9-10
வேதத்தை அறிந்தவர்கள் எதை அழிவற்றது என்கின்றனர், பற்று நீங்கிய துறவிகள் எதனுள் புகுகின்றனர், எதை விரும்பி அவர்கள் பரம்மசரியத்தைக் கடைப்பிடிக்கின்றனர், அந்த நிலையை உனக்குச் சருக்கமாகக் சொல்லுகிறேன். 11
பொறிவாயில் யாவையும் அடக்கி, மனதை ஹிருதயத்தில் நிறுத்தி, தன் பிராணனை உச்சந்தலையில் வைத்து, யோக தாரணையில் நிலைந்திருந்து. 'ஓம்' என்கிற ஏகாஷரமாகிய பிரம்ம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, என்னை ஸ்மரித்துக் கொண்டு, யார் உடலை நீத்துப் போகிறானோ அவன் பரம கதியைப் பெறுகிறான். 12-13
பார்த்தா, வேறு எண்ணமின்றி யார் என்னை நெடிது இடையறாது ஸ்மரிக்கிறானோ, அந்த ஒரு நிலைப்பட்ட யோகிக்கு நான் எளிதில் அகப்படுகிறேன். 14
பரம பக்குவப்பட்ட மகாத்மாக்கள் என்னை அடைந்து, துன்பத்துக்கு இருப்பிடமும் நிலையற்றதுமாகிய மறுபிறப்பை எடுப்பத்தில்லை. 15
அர்ஜூனா, பிரம்மலோகம் வரையில் உள்ள உலகங்களுக்கு மறுபிறப்புண்டு; குந்தியின் மைந்தா, மற்று என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பில்லை. 16
ஆயிரம் யுகம் பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றும், ஆயிரம் யுகம் அவருக்கு ஓர் இரவு என்றும் அறிபவர் இராப்பகலின் தத்துவத்தை அறிபவர் ஆகின்றனர். 17
(பிரம்மாவின்) பகல் வரும்பொழுது தோன்றா நிலையிலிருந்து தோற்றங்கள்
யாவும் வெளிப்படுகின்றன. இரவு வரும்பொழுது ஒடுக்கம் என்பதனுள் அவைகள் மறைகின்றன. 18
அர்ஜூனா, அதே இந்த உயிர்த்தொகை பிறந்து பிறந்து இரவு வரும்பொழுது தன்வசமின்றி ஒடுங்குகிறது: பகல் வரும்பொழுது வெளிப்படுகிறது. 19
ஆனால் அந்த அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலான, நிலைத்துள்ள அவ்யக்த மொன்று உளது. உயிர்களெல்லாம் அழியும் பொழுது அது அழிகிறதில்லை. 20
66

அவ்யக்தம், அஷரம் என்று சொல்லப்படுவதைப் பரமகதி என்று சொல்லுவர். எதை அடைந்து (உயிர்கள்) திரும்பி வருவதில்லையோ, அது என்னுடைய பரமபதம், 21 அர்ஜூனா, உயிர்கள் எவனுள் இருக்கின்றனவோ, எவனால் இவை யாவும் வியாபிக்கப்பட்டும் இருக்கின்றனவோ, அந்தப் பரம பருஷன் அனன்ய பக்தியால் அடையப்படுகிறான். 22 பரதகுலப் பெருமகனே, எக்காலத்தில் உடலை விட்டுப் போகின்ற யோகிகள் முக்தியடைகின்றனரோ, எக்காலத்தில் போகின்றவர்கள் பிறக்கின்றனரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன். 23
தி, ஒளி, பகல், சுக்கிலபஷம், உத்தராயணத்தின் ஆறு மாதங்கள் - இவைகளில் உடலை நீத்துப் போகின்ற பிரம்மஞானிகள் பிரம்மத்தை அடைகிறார்கள். 24
புகை, இரவ, கிருஷ்ணபஷம், தஷணாயனத்தின் ஆறு மாதங்கள் இவைகளில் போகின்ற யோகி, சந்திரனது ஒளியைப் பெற்றிருந்து மறு பிறவியடைகிறான். 25 ஒளியும் இருளும் ஆகிய இவ்விரண்டு வழிகள் இயற்கையில் என்றென்றும் உள்ளவை என்று எண்ணப்படுகின்றன. ஒன்று பிறவாமைக்குப் போவது: மற்றென்று பிறப்பைத் தருவது. 26 இவ்விரண்டு வழிகளையும் அறிகிற எந்த யோகியும் மோகத்தை யடைகிறதில்லை. ஆகையால் அர்ஜூனா, எப்பொழுதும் யோகத்தில் நிலைத்தவனாயிரு. 27 இதை அறியும் யோகியானவன் வேதம், வேள்வி, தவம், தானம் ஆகியவைகளின் நற்பலனைக் கடந்து ஆதியாம் பரநிலையை அடைகிறான். 28
ஒன்பதாம் அத்தியாயம் ராஜ்வித்யா ராஜகுஷய யோகம் பூரீ பகவான் சொன்னது எதை அறிந்து அசுபத்திலிருந்து விடுபடுவாயோ, அனுபவத்தோடு கூடிய
அந்த ஆழ்ந்த ஞானத்தை பொறாமைப்படாத உனக்கு நன்கு எடுத்து உரைக்கிறேன். 1
இந்த ஞானம் வித்தைகளுள் வேந்து, மறைபொருள் மேலானது; தூய்மை தருதலில் தலை சிறந்தது; கண்கூடாக உணர்தற்குரியது; தர்மத்தோடு கூடியது; செய்தற்கு மிக எளியது; அழிவற்றது. 2
67

Page 39
எதிரிகளை எரிப்பவனே, இந் தர்மத்தில் சிரத்தை யில்லாதவர்கள் என்னை யடையாது மரண சம்சார மார்க்கத்தில் உழல்கின்றனர். 3
அவ் யகி த மூர்த் தரியா கரிய என் னால் ஐகத் uU T6)|LĎ வியாபிக்கப்பட்டிருக்கிறது. பூதங்கள் என்னிடத்திருக்கின்றன. ஆனால் நான் அவைகளிடத்தில்லை. 4 பூதங்கள் (உண்மையில்) என்னிடத்து நிற்பவைகளல்ல. என்னுடைய ஈசுவர யோக மகிமையைப் பார்! பூதகணங்களை ஆக்கவும் காக்கவும் செய்கிற என் சொரூபம் அவைகளிடத்து இல்லை. 5
எப்பொழுதும் எங்கும் சஞ்சரிக்கின்ற பெருங்காற்று வானத்தில் நிலைபெற்றிருப்பது போன்று பூதங்களெல லாம் என்னிடத்திருக்கின்றனவென்று தெரிந்துகொள். 6
குந்தியின் புதல்வா, பூதங்களெல்லாம் கற்ப முடிவில் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் கற்பத் துவக்கத்தில் அவைகளை நான் தோற்றுவிக்கிறேன். 7 என் பிரகிருதியை அருளுடையதாகச் செய்து சுதந்திரமில்லாது அப்பிரகிருதியின் வசமாயிருக்கும் இவ்வுயிர்த்திரள் யாவற்றையும் திரும்பத் திரும்ப நான் தோற்றுவிக்கிறேன். 8
தனஞ்ஜயா, அக்கள்மங்களில் பற்றற்றவனும் உதாஸினனைப் போன்று உட்கார்ந்திருப்பவனும் ஆகிய என்னை அவைகள் தளைக்கமாட்டா. 9 குந்தியின் மகனே, என்னால் கண்காணிக்கப் பெற்று, பிரகிருதியானது ஸ்தாவர, ஜங்கம உலகத்தைச் சிருஷ்டிக்கிறது. இதன் காரணத்தால் ஜகத்தானது சுழல்கிறது. 10
என்னுடைய பர சொரூபத்தையும், நான் உயிர்களுக்கெல்லாம் ஈசனாயிருப்பதையும் அறியாத மூடர்கள். ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர். 11
வீண் ஆசையுடையவர்கள் , பயன் படாச் செயலாளர்கள் , கோணலறிவுடையவர்கள், விவேகமில்லாதவர்கள் மயலூட்டுகிற ராஷச ஆசுர இயல்பை அடைகின்றனர். 12
பார்த்தா, ஆனால் மகாத்மாக்கள் தெய்வீக இயல்பை அடைந்தவர்களாய், உயிர்களுக்குப் பிறப்பிடமும் அழியாதவனும் நான் என்று அறிந்து, வேறு எதிலும் பற்றுவைக்காது என்னை வழிபடுகின்றனர். 13
எப்பொழுதும் என்னைப் புகழ்பவராயும், உறுதியான விரதத்தோடு முயல்பவராயும், பக்தியுடன் நமஸ்கரிப்பவர்களாயும் நித்திய யோகிகள் ಖ್ಖ6ಖ61 உபாஸிக்கின்றார்கள், 14

ஞானயக்ஞத்தால் வேட்பவர்களாகிய ஏனையவர்களும் என்னை ஒன்றாய்,வேறாய்,பலவாய்-இத்தனைவிதங்களில் உபாஸிக்கின்றனர்.15
நானே கிரது என்ற வைதிக கர்மம், யக்ஞம் நானே; ஸ்வதாவாவது நான்; ஒளஷதம் நான்; மந்திரமாவது நான்; ஹோமம் செய்யப்படும் நெய்யும் நான்; அக்கினியாவது நான்; வேட்டல் நானே. 16
இந்த ஜகத்தின் தந்தை, தாய், பாட்டனாரானவனும், கர்மபலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும், தூய்மை செய்பவனும், ஒங்காரம், ரிக்சாமம் யஜுர்வேதங்க்ள ஆகின்றவனும் நானே. 17
புகலிடம், வளர்ப்பவன், உடையவன், சாவழி, இருப்பிடம், அடைக்கலம், தோழன், பிறப்பிடம் ஒடுங்குமிடம், தங்குமிடம், களஞ்சியம் அழயாதவித்து.
8
அர்ஜூனா, நான் வெப்பந்தருகிறேன்; மழையைப் பெய்விக்கவும் தடுக்கவும் செய்கிறேன்; சாகாமையும் சாவும். ஸத்தும் அஸத்தும் நானே. 19
மூன்று வேதங்களை யறிந்தவர்கள் யாகங்களால் என்னைப் பூஜித்து, சோமபாணம் செய்து பாபத்தினின்று விடுபட்டவர்களாகி, வானுலகு ஏகுதலை வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணியமான தேவேந்திர லோகத்தையடைந்து சுவர்க்கத்தில் திவ்வியமான தேவபோகங்களை அனுபவிக்கின்றனர். 20
அவர்கள் அந்த அகன்ற வானுலகை அனுபவித்து, புண்ணியம் தேய்ந்த பின்பு மண்ணுலகில் புகுகிறார்கள். இங்ங்ணம் மூன்று வேத நெறிகளைப் பின்பற்றும் போகப்பித்தர்கள் பிறப்பு இறப்பு எய்துகின்றனர். 21 எனக்கு அன்னியரல்லாராய் என்னையே நினைந்து யாண்டும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய யோக ஷேமத்தை நான் வழங்குகிறேன். 22
சிரத்தையோடு கூடிய பக்தர்க்ள மற்ற தேவதைகளை வணங்குங்கால், விதி வழுவியவர்களாய் என்னையே வணங்குகின்றார்கள், 23
நானே சகல யாகங்களுக்கும் போக்தாவாகவும் பிரவுவாகவும் இருக்கிறேன். ஆனால் பல தேவதைகளை வணங்குபவர் என்னை உள்ளபடி அறிகிறார்களில்லை. ஆகையால் அவர்கள் வழுவிப் பிறவியில் வீழ்கின்றனர். 24
தேவர்களைத் தொழுபவர் தேவர்களை அடைகின்றனர். பிதிர்க்களைப் போற்றுபவர் பிதிர்க்களைப் பெறுகின்றனர்; பூதங்களை வணங்குபவர் பூதங்களைப் போய் சேர்கின்றனர்; என்னைப் பூஜிக்கின்றவர்கள் என்னையே எய்துவார்கள். 25 69

Page 40
யார் எனக்கு இலை, மலர், கனி அல்லது நீரை பக்தியோடு படைக்கிறனோ, அத்துய மனத்தானது அன்பளிப்பை நான் (இன்புடன்) அருந்துகிறேன். 26
குந்தியின் புதல்வா, நீ எதைச் செய்தாலும், யாது புசித்தாலும், ஏது ஹோமம் பண்ணினாலும், எதை ஐயமிட்டாலும், எத்தவத்தைப் புரிந்தாலும் அதை எனக்கு அர்ப்பணமாகச் செய், 27 இங்ங்ணம் நன்மை தீமைகளைப் பயக்கின்ற வினைத்தளைகளினின்று விடுபடுவாய், சந்நியாசயோகத்தில் உள்ளத்தை உறுதியாக வைத்தவனாய், வினையினின்று விடுபட்டு என்னை அடைவாய், 28 நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாயிருக்கிறேன். எனக்குப் பகைவனுமில்லை; நண்பனுமில்லை. ஆனால் என்னைப் பக்தியோடு பஜிக்கிறவர்கள் என்பால் உளர். நானும் அவர்கள்பால் உளேன். 29 கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னைப் பஜிப்பானானால், அவன் சாது என்றே கருதப்படவேண்டும். ஏனென்றால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகிறான். 30 விரைவில் அவன் அறவாளன் ஆகிறான்; நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் நாசமடைவதில்லை யென்று நன்கு அறிவுறுத்துக. 31 பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர், வைசியர், சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதியடைகின்றனர். 32
புண்ணியவான்களும் பக்தர்களுமாகிய பிராம்மணர்களையும் அவ்வாறே ராஜ ரிஷிகளையம் பற்றிப் பின்பு பேசுவானேன்? நிலையற்றதும் சுகமற்றதுமாகிய இவ்வுலகைப் பெற்ற நீ என்னை பஜிப்பாயாக. 33 மனதை என்னிடத்து வைத்து, என்பால் பக்தி பண்ணி, எனக்கு யாகம் செய்து, என்னை வணங்கு, என்னைக் குறியாகக்கொண்டு உள்ளத்தை உறுதிப்படுத்தி என்னையே அடைவாய், 34
70

பத்தாம் அத்தியாயம் விபூதி யோகம் ரீ பகவான் சொன்னது
பாகுபலசாலி, மேலாம் என்மொழியை மீண்டும் கேளாய், கேள்வியில் உவகையுடைய உனது நலம் கருதி அதை நான் நவிலுகிறேன். !
வானவர் கூட்டங்களும் மாமுனிவரும் என் உற்பத்தியை உணரார். ஏனென்றால் வானவர்க்கும் மாமுனிவர்க்கும் முற்றிலும் முதற்காரணம் நானே. 2
ஆதி இல்லாதவன் என்றும், பிறவாதவன் என்றும், உலகுக்குத் தலைவன் என்றும் என்னை அறிகிறவன் மானுடருள் மயக்க மில்லாதவன். அவன் பாபங்களைனைத்தினின்றும் விடுபடுகிறான். 3
புத்தி, ஞானம் மயக்கமின்மை, பொறுமை, சத்தியம், அடக்கம், அமைதி, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, அஞ்சுதல், அஞ்சாமை, அஹிம்ச்ை. மனநடுவு, திருப்தி, தபசு, தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி ஆகிய பலவிதப் பாங்குகள் உயிர்களுக்கு என்னிடத்திருந்தே உண்டாகின்றன. 4-5 மஹரிஷிகள் எழுவரும், முன்னை மனுக்கள் நால்வரும் என் பிரபாவத்தோடு என் மனதில் உதித்தார்கள். உலகில் உயிர்கள் யாவும் அவர்களிடத்திருந்து வந்தவைகள். 6
எனது விபூதிகளையும் யோகத்தையும் உள்ளபடி அறிகிறவன் அசையாத யோகத்தைச் சார்ந்திடுவான். இதில் சந்தேகமில்லை. 7 நான் அனைத்திற்கும் பிறப்பிடம், யாவும் என்னிடத்திருந்தே விரிகின்றன. இதை அறியும் ஞானிகள் என்னை அன்புடன் வழுத்துகின்றனர். 8 சித்தத்தை என் பால் வைத்து, உயிரை எனக்குரியதாக்கி, ஒருவர்க்கொருவர் என்னை விளக்கிக் கொண்டும், யாண்டும் என்னைப் புகழ்ந்து பேசியும், மன நிறைவடைந்தும் மகிழ்வடைந்து மிருக்கின்றனர். 9 என்றும் யோக முயற்சியோடு அன்புடன் என்னை வழுத்துபவர்களுக்கு புத்தியோகம் வழங்குகிறேன். அதனால் அவர்கள் என்னை அடைகிறார்கள், 10 நான் அவர்களுக்கு அருளால் இரங்கி, அந்தக் கரணத்தில் வீற்றிருந்து, மெய்ஞானச்சுடர் விளக்கால் அக்ஞானத்துதித்த ஆரிருளை அகற்றி விடுகிறேன். 11
7

Page 41
அர்ஜுனன் சொன்னது
மேலாம் பிரம்மம், உயர்ந்த இருப்பிடம், ஒப்பற்ற புனிதம் தாம் ஆவீர், எல்லா ரிஷிகளும், தேவரிஷி நாரதரும், அப்படியே அஸிதர், தேவலர், வியாசர் ஆகியவரும் உம்மை நித்யமானவன், திவ்யபுருஷன், ஆதிதேவன், பிறவாதவன், எங்கும் நிறை பொருள் என்று இயம்புகின்றனர்; தாமும் அப்படியே பகர்கின்றீர். 12-13
கேசவா, நீர் எனக்கு ஒதுவது யாவும் உண்மையென்றெண்ணுகிறேன்.
பகவானே, உமது தோற்றத்தைத் தேவர்களும் அறியார்தானவர்களும் அறிவார். 14
புருஷோத்தமா, உயிர்களைப் படைத்தவா, உயிர்களுக்கு இறைவா, தேவ தேவா, அண்ட நாயகனே உம்மை உம்மால் நீரே உள்ளபடி அறிவீர். 15
எந்த விபூதிகளைக் கொண்டு இவ்வுலகங்களை நிரப்பியுள்ளிரோ, மேலாம் அவ்விபூதிகளை மிச்சமின்றி நீரே வர்ணித்தருள்க. 16 யோகி, யாண்டும் உம்மையே சிந்தித்து நான் உம்மை அறிவது எப்படி? பகவானே, என்னென்ன பாங்குகளில் நீர் என்னால் சிந்திக்கத் தக்கவர்? 17
ஜநார்தனா, உமது யோகத்தையும் விபூதியையும் மீண்டும் விரித்து விளக்குவீராக. ஏனென்றால், உமது அமுதமொழி எனக் குத் தெவிட்டவில்லை. 18
பூரீ பகவான் சொன்னது
நல்லது, குருகுலப் பேராள, என் மேலாம் மஹிமைகளில் முக்கியமானவைகளை உனக்கு மொழிகிறேன். ஏனெனில், என் விபூதியின் விஸ்தரிப்புக்கு முடிவில்லை. 19 விழிப்புடையோய், எல்லா உயிர்களின் உள்ளத்து உறையும் ஆத்மா நானே. உயிர்களின் ஆதியும் இடையும் இறுதியும் நானே. 20 ஆதித்தியர்களுள் நான் விஷ்ணு, ஒளிர்பவைகளுள் கதிர் நிறைந்த ஞாயிறு நான். மருத்துக்களுள் மரீசி; நஷத்திரங்களுள் சந்திரன். 21 வேதங்களுள் நான் ஸாமவேதம், தேவர்களுள் இந்திரன், இந்திரியங்களுள் மனதும், உயிர்களில் உணர்வும் நானே. 22 ருத்திரர்களுள் சங்கரனாகவும் யஷரஷஸர்களுள் குபேரனாகவும், வஸ°க்களுள் அக்கினியாகவும், மலைகளுள் மேரு மலையாகவும் நான் இருக்கிறேன். 23
72

பார்த்தா, புரோகிதர்களுள் முக்கியமான பிரஹஸ்பதி நான் என்று அறிக. சேனைத்தலைவர்களுள் நான் முருகக்கடவுள்; நீர் நிலைகளுள் நான் கடல். 24
மஹரிஷிகளுள் நான் பிருகு, வாக்குகளுள் ஓரெழுத்தாகிய பிரணவம் நான். யக்ஞங்களுள் நான் ஜப யக்ஞம்; ஸ்தாவரங்களுள் நான் g5upsT6)ulb. 25
மரங்கள் எல்லாவற்றினுள் நான்அரசமரம், தேவரிஷிகளுள் நான் நாரதர், கந்தர்வர்களுள் சித்திரரதன், சித்தர்களுள் நான் கபிலமுனி. 26
குதிகைளுள் அமிர்தத்துடன் உண்டான உச்சைசிரவஸ் என்றும், யானைகளுள் ஐராவதம் என்றும், மக்களுள் வேந்தன் என்றும் என்னை அறிக. 27
ஆயுதங்களுள் நான் வஜ்ராயுதம், பசுக்களுள் காமதேனு, பிறப்பிப்பவர்களிடத்து நான் மன்மதன், பாம்புகளுள் நான் வாஸ?கியாக இருக்கிறேன். 28
நாகங்களுள் நான் அனந்தன், ஜலதேவதைகளுள் வருணன், பித்ருக்களுள் அரியமான், அடக்கி யாள்பவர்களுள் நான் யமன் ஆவேன். 29
தைத்தியர்களுள் நான் பிரஹலாதன், கணிப்பவர்களுள் காலன், விலங்குகளுள் சிம்மம், பறவைகளுள் கருடன் ஆகவும் நான் இருக்கிறேன். 30
தூய்மைப் படுத்துபவைகளுள் காற்றாகவும், ஆயுதம் பிடித்தவர்களுள் ராமனாகவும், மீன்களுள் மகரமாகவும், நதிகளுள் கங்கையாகவும் நான் இருக்கிறேன். 31
அர்ஜூனா, கிருஷ்டிப் பொருள்களுக்கு நான் ஆதி, நடு, அந்தமாகிறேன். வித்தைகளுள் நான் ஆத்ம வித்தை, தர்க்கிப்பவர்கள்பால் நான் வாதமாகிறேன். 32
எழுத்துக்களுள் நான் அகரம்; கூட்டுச்சொற்களுள் இரு சொற்கூட்டு. ஓயாத காலம் நானே. எங்கும் பரந்திருந்து, வினைப் பயனை வழங்குபவன் நானே. 33
அனைத்தையும் அழிக்கும் மரணம் நான். செல்வர்களின் வளர் செல்வம் நான். பெண்மைகளுள் நான் புகழ், திரு, சொல், நினைவு, அறிவு, திண்மை, பொறையாக இருக்கிறேன். 34 மேலும் நான் ஸாம கானங்களில் பிரஹத்ஸாமம், சந்தங்கிளல் காயத்ரீ, மாதங்களில் மார்கழி, பருவங்களில் வஸந்த காலம் நான். 35
73

Page 42
வஞ்சகர்களுடைய சூதாட்டம் நான்; தேஜஸ்விகளுடைய தேஜஸ் நான். வெற்றியாகவும் , முயற்சியாகவும் , சாத் விகர்களுடைய சத்துவகுணமாகவும் நான் இருக்கிறேன். 36
விருஷ்ணிகளுள் நான் வாசுதேவன், பாண்டவர்களுள் தனங்ஜயன், முனிவர்களுள் வியாசர், கவிகளுள் நான் சுக்கிரன். 37
தண்டிப்பவர்கள் பால் நான் செங்கோல், வெற்றி வேண்டுபவரிடத்து நான் நீதி, ரகசியங்களுள் நான் மெளனம், ஞானிகளுடைய ஞானமும் நானே. 38
அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் வித்து எதுவோ, அது நான், என்னையன்றி ஜங்கம ஸ்தாவரங்களில் வாழ்வது ஒன்றுமில்லை. 39
எதிரியை வாட்டுபவனே, என் திவ்விய விபூதிகளுக்கு முடிவில்லை. என் விபூதி விரிவுகளில் ஒரு சிறிது என்னால் இயம்பப்பட்டது. 40
மஹிமையும் அழகும் வலிவும் உடையது எது எதுவோ அதெல்லாம் என் பிரபையின் ஒரு பகுதியில் உண்டானது என்று அறிக. 41
அர்ஜூனா, இதைப்பலவிதமாகப் பகுத்தறிவதால் உனக்கு ஆவதென்ன? எனது ஓர் அம்சத்தால் உலகு அனைத்தையும் தாங்கியிருக்கிறேன். 42
பதினொராவது அத்தியாயம்
விச்வரூபதர்சன யோகம்
அர்ஜுனன் சொன்னது
என்னைக் காத்தருளுதற்கு உம்மால் உரைக்கப்பட்ட மேலானதும் மறைபொருளுமாகிய ஆத்ம தத்துவத்தைப் பற்றிய மொழியால் என் மயக்கம் ஒழிந்தது. 1
கமலக்கண்ணா, உயிர்களின் பிறப்பு, இறப்பு விரிவாக உம்மிடம் என்னால் கேட்கப்பட்டன; உமது முடிவற்ற மஹிமையும் கேட்கப்பட்டது. 2
பரமேசுவரா, தாம் தம்மைப்பற்றிப் பகர்ந்தது முற்றும் முறையே. (இனி) புருஷோத்தமா, உமது ஈசுவர வடிவத்தைக் காண விரும்பகிறேன். 3
இறைவா, அதைப் பார்க்க எனக்கு இயலும் என்று எண்ணுவீராயின். யோகேசுவரா, உமது அழிவற்ற உருவத்தைக் காட்டியருள்க. 4
74

முறி பகவானி சொனினது பலவகைப்பட்ட, பல நிறங்களும் வடிவங்களும் உடைய எனது தெய்வீக உருவங்களை நூறு நூறாய், ஆயிரம் ஆயிராமாய், இனிப்பார், பார்த்தா. 5
ஆதரித் யர்களையும், வஸஉக் களையும் , ருத் திரர்களையும் , அச்சுவினிகளையம் அங்ங்னமே மருத்துக்களையும் பார்த்தா, பார். முன்பு காணாத அதிசயங்கள் பலவற்றைப் பார். 6
அர்ஜூனா எனது இவ்வுடலிலே ஒன்று சேர்ந்துள்ள ஜங்கம ஸ்தாவரங்களாகிய ஜகத் முழுதையும், மேலும் பார்க்க விரும்பும் வேறு எதையும் இப்பொழுது காண். 7 ஆனால் உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண இயலாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். எனது ஈசுவர யோகத்தைப் பார். 8
ஸஞ்ஜயன் சொன்னது
வேந்தே, யோகத்துக்குப் பேரிறைவனாகிய ஹரியானவர் இங்ங்ணம் உரைத்த பின்பு பார்த்தனுக்குத் தம் மேலாம் ஈசுவர வடிவத்தைக் காட்டியளினார். 9 அவ்வடிவம் அநேக முகங்கள், கண்கள் உடையது; பல அதிசயக் காட்சிகள் கொண்டது. தெய்விக ஆபரணங்கள் பல அணிந்தது; தெய்விக ஆயுதங்கள் அநேகம் ஏந்தியது. 10 திவ்வியமான மாலைகளும் ஆடைகளும் அணிந்தது, திவ்விய கந்தம் பூசியது; பெரும் வியப்பூட்டுவது, பிரகாசிப்பது, முடிவற்றது; எங்கும் முகமுடையது. 11 வானத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒருமிக்க உதித்திருக்குமானால் அது அம் மஹாத்மாவின் ஒளிக்கு ஒப்பாகும். 12
அப்பொழுது பலவாய்ப் பிரிந்துள்ள உலகம்யாவும் தேவ தேவனுடைய தேகத்தில் ஒன்றுகூடியிருப்பதைப் பாண்டவன் பார்த்தான், 13
பின்பு தனஞ்ஜயன் வியப்படைந்து, உரோமம் சிலிர்ந்து, தேவனைத் தலையால் வணங்கிக் கைகூப்பிக் கூறுவானாயினான். 14
அர்ஜுனன் சொன்னது
தேவா, உமது உடலில் தேவர்களெல்லாரையும், உயிர்த்தொகுதிகள்
7ς

Page 43
அனைத்தையும், தாமரை மலர்மிசை அமர்ந்துள்ள இறைவன் பிரம்மாவையும், ரிஷிகள் எல்லாரையும், தேவ ஸர்ப்பங்களையும் காண்கிறேன். 15
உலகவடிவுடைய உலகநாயகா, எண்ணிறந்த கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் உடைய உமது அலகில்லா உருவத்தை எங்கும் பார்க் கிறேன். மேலும் உமது முடிவையோ இடையையோ துவக்கத்தையோ காண்கிறேனில்லை. 16
கிரீடம் தரித்து, கதை தாங்கி, சக்கரம் ஏந்தியவராய், எங்கும் வீசும் ஒளிப்பிழம்பாய், காண்பதற்கரியவராய், சுடும் சூரியாக்கிளி போன்றவராய், அளப்பரியவராய் உள்ள உம்மை நான் எங்கும் காண்கிறேன். 17
தாம் அழியாத பரம்பொருள்; அறியத்தகுந்தவர்; இவ்வுலகுக்கு ஒப்பற்ற உறைவிடம் நீர்; மாறாதவர்; ஸ்நாதன தர்ம ரஷகர்; என்றென்றுமுள்ள பரமாத்மா தாம் என என்னால் அறியப்படுகிறீர். 18
ஆதி நடு அந்தம் இல்லாதவரும், முடிவில்லாத சக்தியையுடையவரும், எண்ணிறந்த கைகளையுடையவரும், சந்திர சூரியர்களைக் கண்களாகவுடையவரும், வெந்தழல் வாய் படைத்தவரும், தமது தேஜஸினால் உலகம் யாவையும் எரிக்கின்றவரும் ஆகிய உம்மைக் காண்கிறேன். 19 மஹாத்மாவே, விண் மண் உலகின் இடைவெளியும் மற்ற திசைகள் யாவும் உம்மாலே நிரம்பப்பெற்றிருக்கின்றன. உமது அற்புதமான அந்த உக்கிர வடிவத்தைக் கண்டு மூவுலகும் நடு நடுங்குகிறது. 20 இவ்வானவர் எல்லாரும் உன்னிடம் புகுகின்றனர். சிலர் அஞ்சிக் கைகூப்பி நின்னைப் புகழ்கின்றனர். மரிஷி சித்தர் கூட்டத்தார் வாழ்கவென்று நிறைபுகழ் புரிந்து நின்னைப் போற்றுகின்றனர். 21 உருத்திரர், ஆதித்தியர், வசுக்கள், சாத்தியர், விசுவேதேவர், அசுவினிதேவர், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், யஷர், அசுர, சித்தர் இவர்கள் கூடி வியப்படைந்து உம்மையே பார்க்கிறார்கள். 22 நெடுந்தோளாய், பல முகங்கள், கண்கள், பல கைகள், துடைகள், பாதங்கள் பல வயிறுகள், பய முறுத்தும் பல வளைந்த பற்கள் உடைய உமது பேருருவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றனர்; யானும் நடுங்குகிறேன். 23
76

விஷ்ணுவே, வான் அளாவிப் பல நிறங்களுடன் பிரகாசிக்கின்ற, திறந்த வாய்களை உடைய, கனல் வீசும் விசாலக் கண்களையுடைய உம்மைக்கண்டு கலங்கிய நான் தைரியத்தையும் அமைதியையும் காண்கிறேனில்லை. 24
தேவர் தலைவா, அச்சமூட்டும் கோரப் பற்களுடன் ஊழித் தீக்கு ஒப்பான உனது முகங்களைக் கண்டதும் எனக்குத் திசைகள் தெரியவில்லை; அமைதியும் அடைந்திலேன். வையகத்துக்கு வைப்பிடமே, அருள் புரிக. 25
திருதராஷ்டிர புத்திரர் எல்லாரும் பார் ஆளும் வேந்தர் கூட்டத்துடனும், பிஷ்மர், துரோணர், சூதபுத்திரனுடனும், நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும் பயங்கரமான கோரப்பற்களுடைய உமது வாய்களுள் பரபரப்புடனும் பிரவேசிக்கிறார்கள். சிலர் பொடிபட்ட தலைகளோடு உமது பல் லிடுக்குகளில் அகப்பட்டவர்களாகக் காண்படுகிறார்கள். 26-27
பெருக்கெடுத்து விரைந்துதோடும் நதிகள் பல கடலையே நோக்கிப் பாய்வது போன்று, யாண்டும் வெந்தழல் வீசும் உமது வாய்களுள் இவ்வையக வீரர்கள் புகுகின்றனர். 28
நாசமடைதற்கு விட்டிற்பூச்சிகள் வெந்தழலில் விரைந்து வீழ்வதுபோன்று, நானிலத்து மாந்தரும் நாசமடைதற்கே நும் வாய்களுள் நுழைகின்றனர். 29
வெங்கதிர் வாய்களால் உலகனைத்தையும் விழுங்கியாண்டும் நக்கி ருசி பார்க்கிறீர். விஷ்ணுவே, உமது கொடுஞ்சுடர்கள் வையகம் முழுவதையும் கதிர்களால் நிரப்பிச் சுடுகின்றன. 30
பயங்கர மூர்த்தியாகிய தாம் யார் என்று எனக்கு இயம்பும். உம்மை வணங்குகிறேன்; தேவர் தலைவா, அருள்புரிக, முதல்வனாகிய தம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உம்செயல் எனக்கு விளங்கவில்லை. 31
பூரீ பகவான் சொன்னது
உலகங்களை அழிக்கவல்ல காலம் நான். உலகங்களைச் சங்கரிக்கத் தலைப்பட்டிருக்கிறேன். நீ போரினின்று பின் வாங்கினாலும், எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்கள் எல்லாரும் வாழமாட்டார்கள். 32
ஆகையால் நீ எழுந்திரு; புகழைப் பெறு. எதிரிகளை வென்று செல்வம் நிறைந்த ராஜ்யத்தை அனுபவி. இவர்கள் ஏற்கனவே என்னால்
77

Page 44
கொல்லப்பட்டிருக்கிறார்கள். இடது கையாலும் அம்பு எய்யும் வீரா, நீ நிமித்தமாக மாத்திரம் இரு. 33 என்னால் கொலையுண்ட துரோணரையும், பீஷ்மரையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் அங்ங்னம் மற்ற போர்வீரர்களையும் நீ (என் கருவியாயிருந்து) கொல். அஞ்சி வருந்தாதே; போரில் பகைவரை வெல்லுவாய், போர் புரி. 34
ஸஞ்ஜயன் சொன்னது கேசவருடைய இம்மொழி கேட்டுக் கிரீடியானவன் நடுங்கிக் கைகூப்பி நமஸ்கரித்து அஞ்சி நன்கு வணங்கி, மீண்டும் கிருஷ்ணனிடம் நாக்குளறி நவிலலுற்றான். 35
அர்ஜூனன் சொன்னது
ஹிரிஷிகேசா, உமது புகழில் உலகம் இன்புற்று மிகழ்கிறது. ராஷசர்கள் அஞ்சி நாலாபக்கமும் ஓடுகிறார்கள்; சித்தர் கணங்கள் எல்லாரும் உம்மை வணங்குகிறார்கள். இவை யாவும் பொருத்தமானவைகளேயாம். 36 மஹாத்மாவே, அந்தமில்லாதவரே, தேவேசா, ஜகந்திவாசா, பிரம்மாவுக்கும் பெரியவரே, முதற் காரணமமே உம் மை ஏன் அவர்க் ள நமஸ்கரிக்கமாட்டார்கள் தோன்றியதும் தோன்றாததும் அவ்விரண்டுக்கும் அப்பாற்பட்டதும் அழியாப் பொருளும் நீரே. 37 எண்ணில்லா வடிவங்களை யுடையோனே, முதற்பொருளே! தொல்லோனும் இவ்வுலகுக்கு மேலான இருப்பிடமும் தாமே யாவீர். அறிபவரும், அறியப்படுபொருளும், அருட்பெரு நிலமும் ஆவீர். உம்மால் உலகம் யாவும் நிறைந்துள்ளது. 38 வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், பிரஜாபதி, முப்பாட்டனார் ஆகிய எல்லாம் ஆனவர் நீர். உமக்குப் பன்முறை நமஸ்காரம். ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் நமஸ்காரம். 39
எல்லாமானவரே, உமக்கு முன்புறத்திலும் பின்புறத்திலும் நமஸ்காரம். எல்லாப் பக்கங்களிலும் உமக்கு நமஸ்காரம். அளவற்ற வீரியத்தையும் எண்ணிறந்த பராக்கிரமத்தையும் உடைய நீர் அனைத்திலும் நன்கு வியாபித்திருக்கிறீர். ஆதலால் நீரே யாவுமாயிருக்கிறீர். 40
உமது இப்பெருமையை யறியாது, கவனமின்றி அன்பால் தோழன் என்று கருதி "ஏ கிருஷ்ணா , ஏ யாதவா, ஏ. கூட்டாளி” என்று பணிவின்றி எது பகரப்பட்டதோ, அச்யுதா! வியைாடியபொழுதும், படுத்திருந்தபொழுதும், அமர்நதிருந்தபொழுதும், உணவருந்துகையிலும், தனித்தோ பிறர்
78

பார்வையரிலோ இருந்தபொழுதும் , ஏளனமாக எங்ங்னம் அவமதிக்கபட்டிரோ, அதையெல்லாம், அளப்பிலோய் மன்னித்தருள்க. 4-42
ஒப்பற்ற பெருமயுடையவரே, தாம் இந்தச் சராசர லோகத்துக்குத் தந்தை; போற்றுதற்குரியவரும் குருவுக்கு குருவும் ஆகிறீர். மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உம்மிலும் மிக்கார் எது? 43
ஆதலால், தேவா, நான் காயத்தால் வீழந்து வணங்கிப் போற்றத்தக்க ஈசனாகிய உமது அருளை வேண்டுகிறேன். மைந்தனுக்குத் தந்தைபோன்றும், தோழனுக்குத் தோழன் போன்றும், காதலிக்குக் காதலன் போன்றும் பொறுத்தருளக்கடவீர். 44 தேவா, முன்பு காணாததைக் கண்டு மகிழ்ந்தவனாயிருக்கிறேன்; மேலும் மனது அச்சத்தால் நடுங்குகிறது. முன்னைய இனிய வடிவத்தையே எனக்குக் காட்டுக. தேவேசா, ஐகந்நிவாஸா, அருள் புரிக. 45
முன்போலவே கிரீடமும் கதையும் கையில் சக்கரமும் உடையவராய் உம் மைக் காண விரும்புகிறேன். ஆயிரம் கைகளை டைய விசுவமூர்த்தியே. நான்கு கைகளுடைய அந்த வடிவத்தில் மட்டும் இருப்பீராக. 46
முறி பகவானி சொனினது
அர்ஜூனா, அருள் நிறைந்த என்னால் யோகவலிவைக்கொண்டு இந்த ஒளி நிறைந்ததும், முடிவில்லாததும், முழு முதலானதும் ஆகிய எனது மேலாம் விசுவரூபம் உனக்குக் காண்பிக்கப்பட்டது. உன்னைத் தவிர வேறு யாரும் இதை முன்பு கண்டதில்லை. 47 குருகுலப் பெருவீரா, மனுஷ்ய லோகத்தில் உன்னைத் தவிர வேறு யாராலும், வேதம் ஓதி அறிவதாலும், யக்ஞத்தாலும், தானங்களாலும், கிரியைகளாலும், உக்கிர தவங்களாலும் நான் இவ்வடிவத்துடன் காணக்கூடியவன் அல்லன், 48
இப்படிப்பட்ட எனது கோர ரூபத்தைக்கண்டு உனக்குக் கலக்கமும் மயங்கிய மனநிலையும் வேண்டாம்; அச்சம் நீங்கி, மகிழந்த மனதுடன் திரும்பவும் எனது பழைய வடிவத்தைப் பார்ப்பாயாக. 49
ஸஞ்ஜயன் சொன்னது வாசுதேவர் இங்ங்ணம் அர்ஜூனனுக்கியம்பிப் பின்பு தமது சொந்த வடிவத்தை அப்படியே காண்பித்தார். மஹாத்மாவானவர் இனிய வடிவெடுத்து அஞ்சினவனைத் திரும்பவும் தேற்றினார். 50
79

Page 45
அர்ஜுனன் சொன்னது ஜநார்தனா, உமது இந்த இனிய மானுட வடிவங்கண்டு இப்பொழுது நான் மனம் தெளிந்து என் இயல்பை அடைந்தவனாய் இருக்கிறேன்.51
uaseomrs Garmresultsorg தரிசிப்பதற்கரிய எனது இந்த ரூபத்தை நீ தரிசித்திருக்கிறாய். இந்த ரூபத்தைக் தரிசிக்கத் தேவர்களும் எப்பொழுதும் இச்சிக்கிறார்கள். 52 நீ என்னை எவ்வாறு தரிசித்தாயோ அவ்வாறு நான் வேதங்களாலும் தவத்தாலும் தானத்தாலும் யாகத்தாலும் தரிசிக்க இயலாதவன். 53 எதிரிகளை வாட்டவல்ல அர்ஜூனா மாறாத பக்தியாலேயே இவ்விதம் என்னை உள்ளபடி உணரவும் காணவும் அடையவும் கூடும். 54 பாண்டவா, எனக்காகக் கர்மம் செய்கிறவனும், என்னைக் குறியாகக் கொள்கிறவனும், என்னிடத்து பக்தி பண்ணுபவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்தும் வெறுப்பற்றவனும் எவனே அவன் என்னை அடைகிறான். 55
பன்னிரண்டாம் அத்தியாயம்
பக்தி யோகம்
அர்ஜூனன் சொன்னது இவ்வாறு யாண்டும் யோகத்தில் உறுதிப்பாடுடன் உம்மை உபாசிக்கும் பக்தர்கள், மற்று நிர்க்குண பிரம்மத்தை உபாசிப்பவர்கள் ஆகிய இவர்களுள் யோகத்தை நன்கு அறிந்தவர்கள் யார்? 1 பூரீ பகவான் சொன்னது என்னிடத்து மனதை வைத்து யோகத்தில் நிலைத்தவராய், பெருஞ் சிரத்தையுடையவராய் யார் என்னை உபாசிக்கிறார்களோ அவர்கள் யோகத்தில் மேம்பட்டவர்கள் என்பது என் கருத்து. 2 ஆனால் யார் எங்கும் ஸமபுத்தியுள்ளவர்களாய், இந்திரியக் கூட்டத்தை நன்கு அடக்கி, சொல்லுக்கடங்காததும், கட்புலனாகாததும், மனதுக்கெட்டாததும், எங்கும் நிறைந்ததும், மாறாததும், நகராததும், நிலைத் ததும் , அழியாததும் ஆகிய பிரம் மத் தை நன்கு உபாசிக்கிறார்களோ, எல்லா உயிர்களின் நன்மையில் ஈடுபட்டுள்ள அவர்கள் என்னையே வந்தடைகிறார்கள். 3-4
80

நிர்க்குண பிரம்மத்தில் சித்தம் வைப்பவர்க்குப் பிரயாசை மிக அதிகம். ஏனென்றால் உடலுணர்ச்சியுடையவர்க்கு நிர்க் குண பிரம் ம நிஷடையடைதல் அரிதாம். 5 ஆனால் யார் வினையனைத்தையும் எனக்கு அர்ப்பித்து, என்னையே பரகதியாகக்கொண்டு, சிதைவுறாயோத்தால் என்னைத் தியானித்து வணங்குகிறார்களோ, சித்தத்தை என்பால் வைத்த அவர்களை, பார்த்தா, நான் மரண ஸம்ஸார ஸாகரத்தினின்று விர்ைவில் கரையேற்றுகிறேன். 6-7
என்னிடத்தே மனதை வைத்து என்னிடத்து புத்தியைச் செலுத்துக. பின்பு என்னிடத்தே வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை. 8
தனஞ்ஐயா, இனிச் சித்தத்தை என்பால் உறுதியாக வைக்க இயலாவிடின் அப்பியாச யோகத்தால் என்னை அடைய விரும்பு, 9
அப்பியாசத்தில் உனக்கு வல்லமையில்லையாயின் என்பொருட்டுக் கர்மம் செய்வதைக் குறிக்கோளாகக் கொள். எனக்காகக் கர்மம் செய்வதாலும் நீ சித்தியடைவாய். 10
இனி, இதைச் செய்தற்கும் இயலாதெனின், என்னிடம் அடைக்கலம் புகுதலில் பொருந்தினவனாய், தன்னடக்கம் பயின்று கர்மபலன் முழுதையும் எனக்கு அர்ப்பணம் செய், 11
அப்பியாசத்தைவிட ஞானம் சிறந்தது. ஞானத்திலும் தியானம் மேலானது. தியானத்தைக்காட்டிலும் காமபலத்தியாகம் உயர்ந்தது. தியாகத்தினின்று விரைவில் சாந்தி வருகிறது. 12 உயிர் அனைத்திடத்தும் வெறுப்பின்றி, நட்பும் கருணையும் உடையவனாய், மமகாரம் அகங்காரம் அற்று, இன்ப துன்பங்களையுச் சமமாய் கி கருத, பொறுமை, படைத் து, எப்பொழுதும் சந்தோஷமாயிப்பவன், யோகியாய், தன்னடக்க முடையவனாய், திடநிச்சயமுள்ளவனாய், என்னிடத்து மனம் புத்தியை சமர்ப்பித்தவனாய் யார் என் பக்தனாகிறானோ அவன் எனக்குப் பிரியமானவன். 13-14 யாரிடமிருந்து உலகுக்கு இடர் இல்லையோ, யார் உலகத்தினின்று இடர்ப்படுவதில்லையோ, இன்னும் யார் களிப்பு, கோபம், அச்சம், கலக்கம் இவைகளினின்று விடுபட்டவனோ அவன் எனக்கு உவந்தவன். 15 வேண்டுதலிலனாய்த் தூயவனாய்த் திறமையுடையவனாய் ஒரம் சாராதவனாய்த் துயரமற்றவனாய்க் காமிய கர்மங்களைத் துறந்தவானtய் என்னிடத்து பக்தி பண்ணுபவன் எனக்கினியவன் ஆகிறான். 16
81

Page 46
மகிழ்தலும் வெறுத்தலும் துன்புறுத்தலும் அவாவுறுதலுமின்றி, நன்மை தீமைகளைத் துறந்த பக்தனே எனக்குப் பிரியமானவன். 17 பகையையும் நட்பையும், அங்ங்ணம் மானத்தையும அவமானத்தையும் நிகராக்கிக் குளிர் வெப்பம், இன்ப துன்பம் இவைகளை ஒப்பாக்கிப் பற்றற்றவன், இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதும் மெளனி, கிடைத்ததில் திருப்தியடையவன். இருக்க இடம் தேடாதவன், உறுதியான உள்ளமுடையவன்-பக்திமானாகிய அம்மனிதன் எனக்கு உவந்தவன். 18-19
சிரத்தையுடைய எவ் அன்பர் என்னையே கதியாகக் கொண்டு அமிர்தம் போன்ற இத்தர்மத்தை ஈண்டுரைத்தபடி கடைப்பிடிக்கிறார்களோ அவர்களே எனக்கு மிகவுமினியவர். 20
பதின்மூன்றாம் அத்தியாயம் ஷேத்ர ஷேத்ரக்ளு விபாக யோகம் அர்ஜூனன் சொன்னது
பிரகிருதி புருஷன், ஷேத்திரம் ஷேத்திரக்ஞன், ஞானம் ஞேயம் ஆகிய இவைகளை அறிந்து கொள்ள, கேசவா, நான் விரும்புகிறேன்.
பூரீ பகவான் சொன்னது
குந்தி புத்திரா, இவ்வுடலம் ஷேத்திரம் எனப்படுகிறது. இதை அறிகிறவனை ஷேத்திரக்ஞன் என்று ஞானிகள் பகர்கிறார்கள். 1
அர்ஜூனா, ஷேத்திரங்களனைத்திலும் என்னை ஷேத்திரக்ஞன் என்றறிக. ஷேத்திரம் ஷேத்திரக்ஞனைப் பற்றிய அறிவே ஞானம் என்பது என் கொள்கை 2
அந்த ஷேத்திரம் யாது, எத்தன்மைகளையுடையது, என்ன பிரிவுகளையுடையது, எதினின்றும் உண்டானது, அந்த ஷேத்திரக்ஞன் யார், அவன் மகிமை யாது? - இவைகளைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன் கேள். 3
(இவ்வுண்மை) ரிஷிகளால் விதவிதமான சந்தஸ்களில் பாங்காகப் பலவகைகளில் பாடப்பெற்றிருக்கிறது. யுத்தியால் நிச்சய புத்தியைத்தந்து, பிரம்மத்தைக் குறிக்கிற பதங்களாலும் (பாடப்பெற்றிருக்கிறது.) 4 மகாபூதங்கள். அகங்காரம், புத்தி, மூலப்பிரகிருதி, இந்திரியங்கள் பத்து, மனம் ஒன்று. இந்திரியார்த்தங்கள் ஐந்து, விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், உடலமைப்பு, உணர்வு, உறுதி-இங்ங்ணம் ஷேத்திரமும் அதன் தோற்றங்களும் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. 5-6
82

தற்பெருமையின்மை, தருக்கின்மை, அஹிம்மை, பொறுமை, நேர்மை, குருசேவை, தூய்மை, விடாமுயற்சி தன்னடக்கம்; 7 விஷயங்களில் விருப்பின்மை, அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி, துயரம் ஆகியவைகளில் கேடு காணுதல்; 8
பற்றின்மை, மகன் மனைவி வீட்டைத்தனதென்று அபிமானியாதிருத்தல், வேண்டுவன வேண்டாதவை விளையுமிடத்து மனம் யாண்டும் நடு நிற்பது: 9
வேறு எதையும் எண்ணாத யோத்தால் என்னிடம் பிறழாத பக்தி பண்ணுதல், தனியிடத்தை நாடுதல், ஜனக்கூட்டத்தில் விருப்பமின்மை; 10
ஆத்ம ஞானத்தி ல் நிலைபேறு, உண்மைப் பொருள் ஆராய்ச்சி இவை யாவும் ஞானமாம்; இவற்றிற்கு அன்னியமானவை அக்ஞானம். 1
அறியத்தக்கது எது, எதை அறிந்து ஒருவன் சாகாத்தன்மை எய்துகிறான். அதைப் பகர்கிறேன். அது ஆதியில்லாத பரப்பிரம்மம், உளது இலது என வொண்ணாதது. 12 அது எங்கும் கை கால்களையுடையது, எங்கும் கண், தலை, வாய்களையுடையது; எங்கும் காதுகளையுடையது. உலகில் அனைத்தையும் அது வியாபித்துள்ளது. 13 இந்திரியங்கள் அனைத்தின் வாயிலாக ஒளிர்வது, இந்திரியங்கள் யாவையும் அற்றது, பற்றற்றது, அனைத்தையும் பற்றித் தாங்குவது, குணங்களே இல்லாதது எனினும் குணங்களை அனுபவிப்பது. 14 பொருள்களுக்குப் புறமும் உள்ளும் உள்ளது; அது அசையாதது, அசைவது, நுண்மையானதாதலால் அறியவரிது; எட்டவும் கிட்டவும் இருப்பது அது 15 அது பிளவுபடாதது, பொருள்களில் பிளவுபட்டதுபோல் இருக்கிறது; பொருள்களைத் தாங்குவதும், விழுங்குவதும், தோற்றுவிப்பதும் அது என்று அறிக. 16 ஒளிக்கெல்லாம் ஒளியாகிய அது இருளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படுகிறது, அறிவும், அறியப்படுபொருளும், அறிவினால் அடையப்படுவதுமாகிய அது எல்லாருடைய உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. 17
83

Page 47
ஷேத்திரமும் ஞானமும் ஞேயமம் இங்ங்னம் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. இதை அறியும் என்பக்தன் என்னையடையத் தகுந்தவனாகிறான். 18
பிரகிருதி புருஷன் ஆகிய இரண்டும் ஆதியில்லாதவைகளென்றறிக. வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியில் பிறந்தவைகளென்றுணர்.
9
உடலுக்கும் இந்திரியங்களுக்கும் காரணம் பிரகிருதி எனப்படுகிறது. இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணம் ஜீவன் எனப்படுகிறான். 20
புருஷன் பிரகிருதியில் நின்று பிரிருதியில் தோன்றிய குணங்களைத் துய்க்கிறான். அவனுக்கு நலம் கேடு உடைய பிறவிகள் ஆதற்குக் காரணம் குணப்பற்றே. 21
இத்தேகத்திலுள்ள பரம புருஷனானவன் சாஷ, அனமதிப்பவன், தாங்குபவன், அனுபவிப்பவன், மஹேச்வரன், பரமாத்மன் - இப்படி யெல்லாம் இயம்பப்படுகிறான். 22
இங்ங்ணம் புருஷனையும் குணங்களையும் கூடிய பிரகிருதியையும் அறிபவன் எவ்வாறு வாழ்பவனாயினும் அவன் மறுபடியும் பிறப்பதில்லை 23
தியானத்தால் தெளிவடைந்த அறிவால் சிலர் ஆத்மாவை உள்ளத்தில் உணர்கின்றனர்; சிலர் ஞான யோகத்தாலும் இன்னும் சிலர் கர்மயோகத்தாலும் காண்கின்றனர். 24
இன்னும் சிலர் இங்ங்ணம் உண்மையை அறியாதவர்களாயினும் பெரியோர் சொற்கேட்டு அதில் பெருநம்பிக்கை வைத்தொழுகி மரணத்தை நிச்சயமாகக் கடக்கின்றனர். 25
அர்ஜூனா, நிலைத் தினை இயங்குதிணையாகிய எவ்வுயிர் தோன்றியுள்ளதோ அது ஷேத்ர ஷேத்ரக்ஞனுடைய சேர்க்கையால் என்று அறிக. 26
உயிர்களனைத்திலும் ஸ்மமாயிருக்கிறவனும் அழிவனவற்றுள் அழியாதவனுமாகிய பரமேசுவரனைப் பார்ப்பவனே பார்க்கிறான். 27
எங்கும் ஒப்ப நிலைத்திருக்கும் ஈசனைக் காண்போன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறானில்லை. அதனல் அவன் பரகதியடைகிறான். 28 கர்மங்களெல்லாம் பிரகிருதியினாலேயே செய்யப்படுகின்னவென்றும். ஆத்மா செயலற்றது என்றும் யார் பார்க்கிறானோ அவனே பார்க்கிறான்.
29 84

தனித்தனியாக வாழும் பிராணிகள் ஒரேபொருளிலிருப்பதையும், அந்த ஒரு பொருளிலிருந்தே அவைகள் விரிவடைவதையும் காணும்பொழுது அவன்பிரம்மமாகிறான். 30
குந்தி புத்திரா, ஆதியில்லாததால், குணமில்லாததால் கேடில்லாத இப்பரமாத்மா சரீரத்திலிருப்பினும், அது செயலற்றது பற்றற்றது. 31 எங்கும் நிறைந்துள்ள ஆகாசமானது நுண்ணியதாயிருப்பதால் எப்படிக் களங்கமடைவதில்லையோ அப்படியே தேகமெங்கும் நிறைந்துள்ள ஆத்மா களங்கமடைவதில்லை. 32
ஒரு சூரியன் எப்படி உலகனைத்தையும் ஒளியுறச் செய்கின்றதோ, அப்படி அர்ஜூனா, பிரபஞசமனைத்தையும் பரமாத்மா பிரகாசிப்பிக்கிறான். 33
இவ்வாறு ஷேத்திர ஷேத்திரக்ஞனுக்கிடையில் உள்ள வேற்றுமையையும், உயிர்கள் பிரகிருதியினின்று விடுதலை அடைதலையும் ஞானக்கண்ணால் காண்போர் பிரம்மத்தை அடைகின்றனர். 34
பதினான்காம் அத்தியாயம்
குணத்ரய விபாக யோகம் பூரீ பகவான் சொன்னது முனிவர்கள் எல்லாரும் எதை அறிந்து இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் மேலாம் சித்தியை அடைந்தார்களோ, ஞானங்களுள் சிறந்தததும், பரம்பொருளைப் பற்றியதுமான அந்த ஞானத்தை மீண்டுமுரைப்பேன். இந்த ஞானத்தை அனுஷ்டித்தது என் சொரூபத்தை அடைந்தவர்கள் சிருஷ்டியில் தோன்றுவதில்லை, பிரளயத்தல் துன்புறுவதில்லை. 2 பாரதா, பெரிய பிரகிருதி எனது கர்ப்பாசயம். அதில் நான் கர்ப்பத்தை வைக்கிறேன். அதிணின்று உயிர்களெல்லாம் உற்பத்தியாகின்றன. 3 குந்திபுத்ரா, கர்ப்பாசயங்கள் எல்லாவற்றிலும் பிறக்கின்ற வடிவங்களுக்கப் பெரிய பிரகிருதி தாயாகின்றாள். கர்ப்பாதானம் செய்யும் தந்தை நான். 4.
பெருந்தோளாய், பிரகிருதியிலிருந்து உண்டான சத்வம், ரஜஸ், தாமசம் என்னும் குணங்கள் அழிவற்ற தேகியைத் தேகத்தில் பிணிக்கின்றன. 5
பாபமற்றவனே, அவற்றுள் சத்துவம் அழுக்கின்மையால் ஒளி பொருந்தியது; இடர்ப்படுத்தாதது. சுகப்பற்றுதலாலும் ஞானப்பற்றுதலாலும்
அது பிணைக்கிறது. 6
85

Page 48
குந்திமகனே. ரயோ குணத்தை ஆசை வடிவுடையதென்றும், வேட்கையையும் பற்றுதலையையம் உண்டுபண்ணுவதென்றும் அறி. வினைப்பற்றால் அது தேகியைத் தளைக்கிறது. 7
பாரதா, தமோ குணமோ அக் ஞானத் தில் பிறந்ததென்றும் , உயிர்களையெல்லாம் மயக்குவதென்றும் அறி. அது அசட்டை, சோம்பல், உறக்கம் இவற்றால் கட்டுகிறது. 8
சத்துவகுணம் சுகத்தில் சேர்க்கிறது ரஜோகுணம் , கர்மத்தில்; தமோகுணமோ, பாரதா ஞானத்தை மறைத்துக் கவனமின்மையில் இணைக்கிறது. 9
சத்வம் ரஜசையும் தமசையும் அடக்கி மேலெழுகிறது; ரஜஸ் சத்துவத்தையும் தமசையும் ஆளுகிறது. அங் துனம் தமஸ் சத்துவத்தையும் ரஜசையும் அடக்குகிறது, அர்ஜூனா. 10
இத்தேகத்தின் பொறிவாயில் அனைத்திலும் எப்பொழுது ஞான ஒளி வீசுகிறதோ அப்பொழுதே சத்துவம் ஓங்கியுள்ளதென்று அறிதல் வேண்டும். 1
பரத சிரேஷ்ட பேராசை, பிரவிருத்தி, வினைப்பெருக்கு, அமைதியின்மை, வினையில் விருப்பம் இவைகள் ரஜோகுணம் மேலெழும்பொழுது உண்டாகின்றன. 12
குருவம்சத்து வீரா, விவேகமின்மை, முயற்சியின்மை, தவறுதல், மதிமயக்கம்-ஆகிய இவைகளே தமோகுணத் தலையெடுப்பால் விளைகின்றன. 13
தேகமெடுத்துள்ளவன் சத் துவகுணம் ஓங்கியிருக்கும் பொழுது மரணமடைவானாயின் ஞான வான்களுடைய நல்லுலகங்களை அடைவான். 14
ரஜோகுணத்தில் காலமாகின்றவன் கர்மப்பற்றுடையவர்களுக்கிடையிலே பிறக்கிறான். அவ்வாறே தமஸல் சாகின்றவன் அறிவிலிகள் கர்ப்பத்தில் பிறக்கிறான். 15 நற்செய்கையின் பயன் சாத்விகமும் தூய்மையும் என்பர். ரஜோகுணத்தின் பயனோ துன்பம்; தமோகுணத்தின் விளைவு அறிவின்மை. 16 சத்துவத்திலிருந்து ஞானம் உதிக்கிறது; ரஜஸிலிருந்து பேராசையும்,
தமளயிலிருந்து அக்ஞானமும் கவனமின்மையும் மதிமயக்கமும் உண்டாகின்றன. 17
86

சத்துவகுணத்திலுள்ளோர் மேலுறுகின்றனர். ரஜோகுணத்திலுள்ளவர் இடையில் நிற்கின்றனர். கடையான குணமாகிய தமொகுணத்திலிருப்போர் கீழிறங்குகின்றனர். 18
ஜீவன் எப்பொழுது குணங்களுக்கு வேறான கர்த்தாவைக் காண்பதில்லையோ, குணங்களுக்கு மேலாகப் பரம்பொருளைக் காண்கிறானோ, அப்பொழுது அவன் பிரம்ம சொரூபத்தையடைகிறான். 19
உடம்பை உண்டாக்கும் இம் முக்குணங்களையும் கடந்து, பிறப்பு இறப்பு மூப்பு துன்பத்தினின்று விடுபட்ட ஜீவன் மரணமிலாப் பெருவாழ்வு பெறுகிறான். 20
அர்ஜுனன் சொன்னது
இறைவா, எந்த அடையாளங்களால் (ஜீவன்) இந்த மூன்று குணங்களையும் கடந்து நிற்பவன் ஆகிறான்? அவனது நடத்தை யாது? எங்ங்ணம் இம் முக்குணங்களைக் கடக்கிறான்? 21
'தின் காரியம்) ஒளி, (ரஜஸின் காரியம்) செயல், (தமஸலின் காரியம்) மயக்கம்- இவை வாய்த் தவிடத்து அவன் வெறுகிறதல் லை, ஒழிந்தவிடத் து வேட்கையுறுகிறதில்லை. 22 வெறும் சாஷயாய் இருந்து கொண்டு யார் குணங்களால் அசைக்கப்படுகிறதில்லையோ, குணங்களே தொழில் புரிகின்றனவென்று ஆத்மாவில் அசையாது இருக்கிறனோ; 23 துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக்க கொண்டவன். ஆத்மாவில் நிலைத்தவன், மண், கல், பொன்னை நிகராகக் காண்பவன், இனியதையும் இன்னாததையும் ஒன்றாக ஓர்பவன், பேரறிஞன், இகழ்ச்சி புகழ்ச்சியை ஒரே பாங்குடன் பார்ப்பவன். 24 மான அவமானத்தை நிகராக நினைப்பவன், நண்பனிடத்தும் பகைவனிடத்தும் ஒரே பாங்குடையவன், தனக்கெனத் தொழில் செய்யாதவன் யாரோ, அவன் குணிதிதன் எனப்படுகிறான். 25 மாறாத பத்தியோகத்தால் என்னை யார் உபாசிக்கிறானோ, அவன் இக் குணங்களை முற்றும் கடந்து பிரம் மம் ஆவதற்குத் தகுதியுடையவனகிறான். 26 அழியாத மோஷ நிலையாகிய பிரம் மத்துக்கும் சாசுவதமான தர்மத்துக்கும் ஒப்பற்ற சுகத்துக்கும் நானே இருப்பிடம், 27
87

Page 49
பதினைந்தாம் அத்தியாயம் புருஷேத்தம யோகம் ரீ பகவான் சொன்னது
மேலே வேருள்ளதும் கீழே கிளைகளுள்ளதும் ஆகிய ஆலமரம்போன்ற சம்சாரத்தை அழிவற்றது என்கின்றனர். வேதங்கள் அதன் இலைகள். அதை அறிபவனே வேதத்தை அறிபவன் ஆகிறான். 1
அதன் கிளைகள் குணங்களால் செழிப்படைந்து, விஷயங்கள் என்னும் தளிர்விடடு, கீழும் மேலும் படர்ந்திருக்கின்றன. மானுடவுலகில் வினையை விளைவிப்பனவாய் அதன் வேர்கள் கீழ் நோக்கிப் பரவியிருக்கின்றன.2
இம்மரத்துக்கு இங்கு வடிவம் தென்படுதில்லை, முடிவில்லை, துவக்கமில்லை, இரும்புமில்லை, வலுத்து வேரூன்றி இந்த அசுவத்த மரத்தைப் பற்றின்மை என்ற உறுதியான வாளால் வெட்டி; 3 எப்பதம் பெற்றுப் பிறப்பெடுப்பதில்லையோ அது அப்பால் தேடத்தக்கது. எவரிடத்திருந்து பண்டைத் தொழில் பெருகி வந்துள்ளதோ அதே ஆதிபுருஷனைச் சரணடைகிறேன் (என்றுணர்க). 4
ஆணவமும் அவிவேகமுமற்றவர், பற்று என்னும் குற்றம் வென்றவர், பரமாத்ம ஞான நிஷடா, ஆசையற்றவர், இன்ப துன்பமென்னும் இருமைகளைக் கடந்தவர், மயக்கமொழிந்தவர்-இத்தகையவர்கள் அவ் அழியா நிலை யெய்துகின்றனர். 5
எங்குச் சென்றவர்கள் திரும்பி வருகிறதில்லையோ, எதை ஞாயிறும், திங்களும் தீயும் விளக்கமாட்டாவோ அது எனது பரமபதம். 6
எக்காலத்தும் எனது அம்சமே ஜீவனாகத் தோன்றி ஜவிலோகத்தில் பிரகிருதியிலே நிற்கின்ற மனது உட்பட ஆறு இந்திரியங்களை (போகத்தில்) இழுக்கிறது. 7 மலர்களினின்று மணங்களைக் காற்றுறெடுத்தேகுவது போன்று, ஜீவன் உடல் எடுக்கும்போது விடும்போதும் இந்திரியங்களைப் பற்றிக் கொண்டு போகிறான். 8
அவன் செவி, கண், மெய், நாவு, நாசி, மனது ஆகியவைகளைத் தனதாக்கிக் கொண்டு விஷயங்களை அனுபவிக்கிறான். 9 உடலை விடும்பொழுதும், உடலில் இருக்கும் பொழுதும், அனுபவிக்கும் பொழுதும், குணங்களோடு கூடியிருக்கும் பொழுதும், ஜீவனை மூடர் அறியார்; ஞானக்கண்ணுடையார் அறிவார். 10
88

முயற்சியுடைய யோகிகள் அவ்வாத்மனைத் தங்களுக்குள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையார் எனினும் ஆத்ம பரிபாகமடையாத அறிவிலிகள் அவனைக் காண்பதில்லை. 11 சூரியனிடத்திருந்து வந்து உலகம் முழுவதையும் விளக்குகிற வெளிச்சம், சந்திரனுடையதும், தீயினுடையதும் என்னிடத்திலிருந்து வந்த பிரகாசம் என்று அறிக. 12 என் வலிவால் நான் பூமியினுள் பிரவேசித்து உயிர்களைத் தாங்குகிறேன்; இனிமை வடிவாகிய சந்திரனாகவும் ஆகிப் பயிர்களையெல்லாம் போஷிக்கிறேன். 13
உதரக்கனலாக நான் உயிர்களின் உடலில் இருந்து கொண்டு பிராண அபான வாயுக்களுடன் கூடி நான்குவித அன்னத்தைச் சேமிக்கிறேன். 14
எல்லாருடைய உள்ளத்திலும் நான் வீற்றிருக்கிறேன். நினைவும் ஞானமும் அவற்றின் அழிவும் என்னிடமிருந்து உண்டாகின்றன. வேதங்கள் எல்லாவற்றிலும் அறியப்படுபொருள் நானே. வோதாந்தத்தைச் செய்தவனும் வேதத்தை அறிந்தவனும் நானே. 15 ஷரன் என்றும் அஷரன் என்றும் உலகில் இரண்டே புருஷர்கள் இருக்கிறார்கள். வடிவெடுத்தவர்கள் எல்லாரும் ஷரன். கூடஸ்தனோ அஷரன் எனப்படுகிறான். 16 இனி, இவைகட்கு அன்னியமானவர் புருஷோத்தமன். அவ் ஈசுவரன் நிர்காரப் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். அவர் மூவுலகினுட் புகுந்து அதைத் தாங்குகிறார். 17 ஷரத்தைக் கடந்து அஷரத்துக்கும் நான் மேலானவனாக இருப்பதால் உலகிலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றிருக்கிறேன். 18 பாரதா, யார் மயக்கமுற்றவனாய் இங்ங்ணம் என்னைப் புருஷோத்தமன் என்று அறிகிறானோ, எல்லாம் அறிந்த அவன் முழுமனதோடு என்னை வழுத்துகிறான். 19 குற்றமற்றவனே, இங்ங்ணம் ஆழ்ந்த இந்த சாஸ்திரம் என்னால் உரைக்கப்பட்டது. அர்ஜூனா, இதை அறிபவன் ஞானியும் கிருதார்த்தனும் ஆவான். 20
89

Page 50
பதினாறாம் அத்தியாயம் தெய்வாஸர ஸம்பத் விபாக யோகம்
பூரீ பகவான் சொன்னது
அஞ் சாமை, உள்ளத் தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல், ஈகை, பொறிகளையடக்குதல், யாகம், சாஸ்திரம் படித்தல், தபசு, நேர்மை, ! தீங்கிழையாமை, உண்மை, சினமின்மை, துறவு அமைதி, கோள் சொல்லாமை, உயிர்களிடத்து இரக்கம், பிறர் பொருளை விரும்பாமை, இனிமை நாணம், மனம் சலியாமை. 2
தைரியம், பொறை, மனவுறுதி, தூய்மை, வஞ்சகமின்மை செருக்கின்மை ஆகிய இவைகள் தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பாகின்றன. அர்ஜூனா 3
பார்த்தா! பகட்டும். இறுமாப்பும், தற்பொருமையும், சினமும், கடுமையும், அக்ஞானமும் அஸ?ர சம்பத்தை உடையவனாய்ப் பிறந்தவனுக்குண்டு. 4.
தெய்வ சம்பத்து மோஷம் தருவதென்றும் , அசுர சம்பத்து பந்தப்படுத்துவதென்றும் கருதப்படுகின்றன. பாண்டவா, வருந்தாதே, நீ தெய்வ சம்பத்து வாய்த்துப் பிறந்துள்ளாய். 5 பார்த்தா, தெய்வீகம் என்றும் அசுரம் என்றும் இருவகை உயிர்ப் பிறப்புகள் இவ்வுலகில் உண்டு. தெய்வ இயல்பு விரிவாகப் பகரப்பட்டது; அசுர இயல்பை என்னிடம் கேள். 6
செய்யத் தகுந்த நல்வினையையும், தகாத தீவினையையும், அசுர இயல்புடையார் அறியார். அவர்களிடம் தூய்மையும் நல்லொழுக்கமும் வாய்மையும் இல்லை. 7
உலகம் உண்மையில் லாதது, தர்மபிரதிஷ்டையில் லாதது, கடவுளில்லாதது. காமத்தைக் காரணமாகக் கொண்டு ஆண் பெண் இணக்கத்தாலானது அன்றி வேறு என்னவிருக்கிறது என்கின்றனர். 8
இக்கொள்கையையுடைய புல்லறிவாளர் ஆத்ம நஷடமடைந்தவர்களாய், கொடுஞ்செயல் புரிபவர்களாய், உலகின் பகைவர்களாய் அதன் அழிவுக்கென்றே தோன்றி யிருக்கின்றனர். 9
நிறைவேறாத நெடுங்காமம் பிடித்தவர்களாய், ஆடம்பரமும் பெருமையும், மதமும் பொருந்தியவர்களாய், மயக்கத்தால் கெட்ட எண்ணங்களைக் கிரகித்துக் தீய தீர்மானங்களுடன் தொழில் புரிகின்றனர். 10
90

சாகும்வரையில் அளவுகடந்த கவலையையுடையவர்களாய், காம நுகர்ச்சியையே அனைத்திலும் மேலானதாகக் கருதி, மற்றென்றுமில்லை என்று தீர்மானம் செய்தவர்களாய், 11
நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் தளைக்கப்பட்டவர்களாய், காமக்குரோத வசப்பட்டவர்களாய், காமபோகத்தின் பொருட்டுச் செல்வக்குவியல் தேட முயலுகின்றனர். 12
இன்று இது என்னால் அடையப்பட்டது; இவ் விருப்பத்தை நிறைவேற்றுவேன். இது இருக்கிறது; மேலும் எனக்கு இச்செல்வம் வந்துசேரும். 13
அப்பகைவன் என்னால் கொல்லப்பட்டான்; மற்றவர்களையும் கொல்லுவேன். நான் ஆளுபவன்; போகத்தை அனுவிப்பவன். காரிய சித்தன், வலிவுடையவன்; இன்புறுபவன். 14
செல்வம் படைத்து உயர்குலத்தவனாயிருக்கிறேன்; எனக்கு நிகரானவன் வேறு எவன் இருக்கிறான்? யாகம் செய்வேன், தானம் கொடுப்பேன், மகிழ்வடைவேன் என்று அக்ஞானத்தில் மயங்கினவர்கள்; 15 பல எண்ணங்களில் குழப்பமடைந்தவர்கள், மோக வலையில் மூடப்பெற்றவர்கள், காமபோகங்களில் பற்றுடையவர்கள் பாழ் நரகில் வீழ்கின்றனர். 16 தற்புகழ்ச்சியுடையார், வணக்கமிலார், செல்வர் செருக்கும் மதமுமுடையார் பெயரளவில் யாகத்தை விதிவழுவி ஆடம்பரத்துக்காகச் செய்கின்றனர்.
7
அஹங் காரம் , பலம் , இறுமாப்பு. காமம் , குரோதம் இவைகளையுடையவர்கள் தங்கள் தேகத்திலும் பிறர் தேகத்திலுமுள்ள என்னை வெறுத்து அவமதிக்கின்றனர். 18 துவேஷ முடையவர்களை, கொடியவர்கள். கடையவரை, இழிந்தோரை, பிறந்து இறந்து உழலும் உலகில் அசுரப் பிறவியிலேயே திரும்பத் திரும்ப நான் அன்னவர்களைத் தள்ளுகிறேன். 19 குந்தியின் மகனே, மூடர்கள் பல பிறவிகளில் அசுரயோனிகளில் தோன்றி என்னை யடையாமல் இன்னும் கீழான கதியையே அடைகிறார்கள். 20 காமம், குரோதம், லோபம் ஆகிய மூவிதவாயிலையுடையது நரகம், இவை ஜீவனைக் கெடுக்கும் தன்மையன. ஆகையால் இம்மூன்றையும் துறத்தல் வேண்டும். 21
91

Page 51
அர்ஜூனா, இம்மூன்று நரக வாயில்களினின்றும் விடுபட்டவன் தனக்கு நலன் செய்துகொண்டு பின்பு மோஷத்தை யடைகிறான். 22 காமத்தின் வசப்பட்டு சாஸ்திரத்தின் ஆணையை மீறி நடப்பவன் எவனோ அவன் பரிபூரணனாகான், சுகம் பெறான், முக்தியடையான். 23
ஆகையால் செய்யத் தகுந்ததையும் தகாததையும் நிச்சயிப்பதில் சாஸ்திரம் உனக்குப் பிரமாணமாகிறது. இங்கு சாஸ்திரம் ஆக்ஞாபித்துரைப்பதை அறிந்து கர்மம் செய்யக் கடவாய். 24
பதினேழாம் அத்தியாயம் சிரத்தாத்ரய விபாக யோகம் அர்ஜூனன் சொன்னது கிருஷ்ணா, யார் சாஸ்திர விதியை மீறி, ஆனால் சிரத்தையோடு கூடியவர்களாய் ஆராதிக்கிறார்களோ அவர்களுடைய நிலை சத்துவமா, ரஜஸா அல்லது தமஸா? ! பூரி பகவான் சொன்னது
தேகிகளுக்கு இயல்பாயுண்டான சிரத்தையானது சாத்விக மென்றும், ராஜஸ மென்றும், தாமஸமென்றும் மூவிதமாயிருக்கிறது; அதைக்கேள். 2
பாரதா, ஒவ்வொருவனுடைய மனப் பாங்குக்கேற்ப சிரத்தை யமைகிறது.
மனிதன் சிரத்தை மயமானவன்; சிரத்தை எதுவோ அதுவே அவனுமாம். 3
சாத்துவிகர்கள் தேவர்களை வணங்குகிறார்கள்; ரஜோகுணமுடையவர்கள் யஷ ராஷசர்களையும், மற்ற தாமஸ் ஜனங்கள் பிரேத பூதகணங்களையும் போற்றுகிறார்கள். 4
வீம்பும் அகங்காரமும் உடையவர்களாய், காமமும் பற்றுதலும் வலுந்தவர்களாய், எந்த அறிவிலிகள் உடலிலுள்ள இந்திரியங்களையும் உள்ளத்திலுறையும் என்னையும் துன்புறுத்தி சாஸ்திரத்துக்கு ஒவ்வாத கொடுந் தவம் புரிகிறார்களோ அவர்களை அசுர வழியில் துணிந்தவர்களென்று அறிக. 5-6
ஒவ்வொருவர்க்கும் விருப்பமான உணவும் மூவகைப்படுகிறது. யாகமும், தபசும், தானமும் அங்ங்னமே அமைந்துள்ளன. அவைகளுள் இவ்வேற்றுமையைக் கேள். 7
92

ஆயுள், அறிவு, பலம், ஆரோக்கியம், சுகம், ருசி ஆகியவைகளை வளர்ப்பவைகள், ரசமுள்ளவைகள், பசையுள்ளவைகள், வலிவு தருபவைகள் , இன் ன பமானவைகள் ஆகிய ஆகாரங்கள் சாத்விகர்களுக்குப் பிரியமானவைகள். 8 கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, பெருவெப்பம், காரம், வறட்சி, எரிச்சல், மிகுந்தவையும், துன்பம் துயரம் நோய் உண்டு பண்ணுபவைகளுமாகிய உணவுகள் ரஜோகுணத்தாருக்கு விருப்பமானவைகள். 9
யாமம்கழிந்த, சுவையற்ற, துர்நாற்றமெடுத்த, பழைய, எச்சிலான, தூய்மையற்ற உணவு தமோ குணத்தாருக்குப் பிரியமானது. 10
ஆராதனையாகச் செயப் தே ஆகவேணி டுமென்று மனதை உறுதிப்படுத்திக்கொண்டு, வினைப்பயனை விரும்பாதவர்களால் சாஸ்திர விதிப்படி எநத யாகம் செய்யப்படுகிறதோ அது சாத்விகமானது. 11
பரதகுல சிரேஷ்டனே, பயனை விரும்பியோ, ஆடம்பரத்துக்காகவோ செய்யப்படுகிற ஆராதனையை ராஜஸமான தென்றறிக. 12
வேதநெறி வழுவியதும், அன்னதானமில்லாததும், மந்திரமற்றதும், தஷணையில்லாததும், சிரத்தையற்றதுமாகிய யக்ஞம் தாமஸிகமென்று சொல்லப்படுகிறது. 13
தேவர், பிராம்மணர், குருமார், ஞானிகள் ஆகியவர்களைப் போற்றுவதும், தூய்மையும், நேர்மையும், பிரம்மசரியமும் அஹிம்சையும் தேகத்தால் செய்யும் தவமெனப்படுகிறது. 14 துன்புறுத்தாத வாய்மையும் இனிமையும் நலனும் கூடிய வார்த்தை, மற்றும் வேதம் ஓதுதல்- இது வாக்கு மயமான தபசு என்று சொல்லப்படுகிறது. 15 மன அமைதி, அன்புடைமை, மெளனம், தன்னடக்கம், தூய நோக்கம்இது மானஸ் தபசு எனப்படுகிறது. 16 பயனை விரும்பாதவரும், யோகத்திலே உறுதி பெற்றவருமான நரர்களால் பெருமுயற்சியுடன் செய்யப்படும் இம் மூவிதத் தபசு சாத்விகமானதென்று பகரப்படுகிறது.17 பாராட்டுதலையும் பெருமையையும் போற்றுதலையும் முன்னிட்டு ஈடம்பரத்தோடே ஈண்டு எத்தவம் புரியப்படுகிறதோ, தாற்காலிகமானதும் உறுதியற்றதுமான அது ராஜஸமானதென்று பகரப்படுகிறது. 18 முடக்கொள்கையால் தன்னையே துன்புறுத்தியோ அல்லது பிறரை அழித்தற் பொருட்டோ செய்யப்படுகிற தவம் தாமஸ் மெனப்படுகிறது.
19 93

Page 52
தக்க இடத்திலே, வேளையிலே பிரதியுபகாரம் செய்யாதவர் எனினும்
தகுந்த பாத்திரமாயுள்ளவர்க்குத் தானம் செய்வது முறையெனக் கருதி வழங்கும் தானம் சாத்விகமானது. 20
மற்று, கைம்மாறு கருதியோ பலனை உத்தேசித்தோ வருத்தத்தோடு வழங்கப்படும் தான் ராஜஸமென்று எண்ணப்படுகிறது. 21
தகாத இடத்திலும் காலத்திலும் தகுதியற்றவர்களுக்க வணக்கமின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படும் தானம் எதுவோ அது தாமஸ் மெனப்படுகிறது. 22
“ஓம் தத் ஸத்” என்று பிரம்மம் மூவிதமாய் மொழியப்பட்டுள்ளது. அதிணின்று வேதியர், வேதம் வேள்வி பண்டு படைக்கப்பட்டனர். 23
ஆகையால் வேதமறிந்தவர்கள் வேத விதிப்படி செய்யும் யக்ஞ-தானதபக் கிரியைகள் எப்பொழுதும் "ஒம்" என்று உச்சரித்துத் தொடங்குகின்றன. 24
"தத்" என்று (பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லை) உச்சரித்துப் பலனை விரும்பாது மோஷத்தை நாடுபவர்களால் நானாவிதமான யக்ஞ தபக்கிரியைகளும் தானக்கிரியைகளும் செய்யப்படுகின்றன. 25 அர்ஜூனா, உண்மை யென்ற கருத்தில் நன்மையென்ற கருத்திலும், “ஸத்’ என்ற சொல் வழங்கப்படுகிறது. மங்கள கர்மங்களிலும் “ஸத்” என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது. 26 வேள்வியிலும், தவத்திலும், தானத்திலும், நிலைத்திருப்பது ‘ஸத்’ என்று சொல்லப்படுகிறது. இன்னும் பிரம்மத்தின் பொருட்டுச் செய்யும் கர்மமும் ‘ஸத்’ என்றே இயம்பப்படுகிறது. 27 சிரத்தையின்றிச் செய்யும் யாகமும் தானமும் தபசும் மற்றக் கர்மமும் "அஸத்’ எனப்படும். அர்ஜூனா , அது மறுமைக்கும் உதவாது, இம்மைக்கும் உதவாது. 28
94.

பதினெட்டாம் அத்தியாயம் மோஷ ஸந்யாஸ் யோகம்
அர்ஜுனன் சொன்னது
ஹிருவழிகேசா, மகாபாகுவே, கேசிநிஷதனா, சந்நியாசத்தினுடையவும் தியாகத்தினுடையவும் தத்துவத்தைத் தனித்தனியே தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 1
பூரீ பகவான் சொன்னது
காமிய கர்மங்களைத் துறப்பதை சந்நியாசமென அறிகிறார்கள் ஞானிகள். எல்லாக் கர்மங்களின் பயனை விடுவதைத் தியாக மென்கின்றனர் தீர்க்கதரிசிகள். 2
கர்மங்களெல்லாம் குற்றமுடையவைகளாதலால் துறத் தற் குரியவைகளென்று சில அறிஞர் பகர்கின்றனர். வேறு சிலர் வேள்வி, தானம், தபசு ஆகிய கர்மங்கள் துறக்கப்படலாகாது என்கின்றனர். 3
பரத குலக் கோவே, புருஷருள் புலியே, தியாகத்தைக் குறித்து நான் கொண்டுள்ள சித்தாந்தத்தைக் கேள். தியானமானது மூன்று விதமானதென்றே பகரப்பட்டுள்ளது. 4 யக்ளும், தானம், தபசு ஆகிய கர்மம் விடப்படுவதன்று அது செயற்பாலதே யக்ஞமும் தானமும் தவமும் அறிஞர்களுக்கும் புனிதம் வழங்குபவைகளாம். 5 பார்த்தா, பற்றுதலையும் பயனையும் ஒழித்தே இக்கர்மங்கள் யாவும் செய்யப்பட வேண்டும் என்பது எனது நிச்சயமான உத்தமமான கொள்கை. 6
மேலும் நித்திய கர்மத்தை விடுவது பொருந்தாது. அறவின்மையால் அதைத் துறப்பது தாமஸமென்று கூறப்படுகிறது. 7
உடம்பின் வருத்தத்துக்கு அஞ்சி, கர்மத்தைத் துக்கமெனக் கருதி அதை விடுகிறவன் ராஜஸத்தியாகம் செய்கிறான். அதனால் அவன் தியாகபலனை அடைவதேயில்லை. 8
அர்ஜூனா, பற்றுதலையும் பயனையும் விட்டு, செய்தற்குரியதென்றே எந்த நித்திய கர்மம் செய்யப்படுகிறதோ, அந்தத் தியாகம் சாத்விகமானதென்று கருதப்படுகிறது. 9
சத்வம் நிறைந்தவனும், பேரறிஞனும், ஐயத்தை அகற்றியவனும் ஆகிய தியாகியானவன் துன்ப வினையை வெறுக்கான், இன்ப வினையை விரும்பான். 10
95

Page 53
உடலெடுத்தவனக்குக் கர்மங்களை அறவே விடுவது இயலாது. ஆனால் வினைப்பயனைத் துறந்தவன் எவனோ அவன் தியாகி யெனப்படுகிறான்.
தியாகிகளல்லாதார்க்கு மரணத்துக்குப் பிறகு இன்னாதது, இனியது, இவ்விரண்டும் கலந்தது என மூன்றுவிதான வினைப் பயன் விளைகிறது. தியாகிகளுக்கோ ஒரு பொழுதுமில்லை. 12
பெருந்தோளாய், கர்மத்தின் முடிவு காட்டும் சாங்க்ய சாஸ்திரத்தில் சகல கர்மங்களின் சித்திக்கென்று பகரப்பட்டுள்ள இந்த ஐந்து காரணங்களையும் என்னிடம் அறிந்துகொள். 13 உடல், கர்த்தா, வெவ்வேறு விதமான இந்திரியங்கள், பலவிதமாக வேறுபட்ட செயல்கள், இவற்றிற்கு ஐந்தாவதாக தெய்வமும் காரணங்களாகின்றன. 14 மெய்யால், மொழியால், மனதால் மனிதன் நியாயமாக அல்லது அநியாயமாக எக்கர்மத்தைச் செய்தாலும் இவ்வைந்துமே அதற்குக் காரணங்களாம். 15
அது அங்ங்ணமிருக்க, முழுமுதற் பொருளாகிய ஆத்மாவைக் காத்தாவாக இனி யார் காண்கிறானோ புத்தி பண்படாத அவ்வறிவிலி மெய் காண்கிறனில்லை. 16
யாருக் கு அகங் கார மில்லையோ, եւ n (560)ւ Այ புத் தி
பற்றுவைக்கிறதில்லையோ, அவன் இவ்வுலகத்தாரைக் கொன்றாலும் கொல்லாதவனே, பந்தப்படாதவனே, 17
அறிவு, அறியப்படுபொருள், அறிபவன் எனக்கர்மத்துக்குத் தூண்டுதல் மூன்று விதம், கருவி, கர்மம், கர்த்தா எனக் கர்மத்துக்கு இருப்பிடம் மூன்று விதம், 18
ஞானமும், கர்மமும், கர்த்தாவும் குணபேதத்தினால் மூவகையென்று சாங்க்ய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளையும் உள்ளபடி கேள். 19
வேறு வேறாயுள்ள பூதங்களில், வேறுபடாத, அழியாத, ஏகவஸ்துவை எதனால் பார்க்கிறாயோ அந்த ஞானத்தை சாத்விகமானதென்று அறிக. 20
பின்பு எந்த ஞானம் எல்லா பூதங்களிலும் வெவ்வேறு விதமான பல ஜீவர்களை ஒன்றினின்று ஒன்று வேறானதென்று அறிகிறதோ அந்த ஞானத்தை ராஜஸமென உணர்க. 21
96

ஒரு காரியத்தையே முழுதுமென்று பற்றிக் கொண்டு யுக்திக்குப் பொருந்தாததாயும், உண்மைக்கு ஒவ்வாததாயும், அற்பமாயுள்ள ஞானம் எதுவோ அது தாமஸ் மெனப்படுகிறது. 22
விளைவினில் விருப்பம் வைக்காதவனால், பற்று இல்லாமல், விருப்பு வெறுப்பு அற்று, நியமிக்கப்பட்டுள்ள எக்கர்மம் செய்யப்படுகிறதோ அது சாத்விகமான தெனப்படுகிறது. 23
ஆசையின் வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் பெரும் பிரயாசையுடன் இனி எக்கர்மம் செய்யப்படுகிறதோ அது ராஜஸமானதெனப்படுகிறது. 24
வினையின் விளைவையும், நஷ்டத்தையும், துன்பத்தையும், தன் திறத்தையும் எண் ணிப் பாராது மயக் கத்தால் எக் கர்மம் தொடங்கப்படுகிறதோ அது தாமஸ மெனப்படும். 25
பற்று நீங்கியவன், அகங்காரமற்றவன், உறுதியும் ஊக்கமுமுடையவன், வெற்றி தோல்வியின் வேறுபடாதவன்.இத்தகைய கர்த்தா சாத்விகன் எனப்படுகிறான். 26
ஆசையுள்ளவன், வினைப்பயனை விரும்புபவன் உலுத்தன், துன்புறத்தும் தன்மையன், சுத்தமில்லாதவன், மகிழ்வும் சோர்வும் கெள்பவன் இத்தகைய கர்த்தா ராஜஸனெனப்படுகிறான். 27 யோகத்துக்கு ஒவ்வாத மனமுடையவன், அறிவு வளரப்பெறாதவன், முரடன், வஞ்சகன், பழிகாரன், சோம்பேறி, துயருறுவோன், காலம் நீடிப்பவன்-இத்தகைய கர்த்தா தாமஸன் எனப்படுகிறான். 28 அறிவினுடையவும், மன உறுதியினுடையவும் ஆகிய மூவகை வேற்றுமையைக் குணங்களக்கேற்ப பாகுபடுத்திப் பாக்கியில்லாமல் பகர்கின்றேன் கேள், தனஞ்ஜயா, 29
பார்த்தா, பிரவிருத்தியையும் நிவிருத்தியையும், செய்யத் தகுந்ததையும் தகாததையும், பயத்தையும் பயமின்மையையும், பந்தத்தையும் மோஷத்தையும் அறியும் புத்தி சாத்விகமானது. 30 பார்த்தா தர்மத்தையும் அதர்மத்தையும், தகுந்த காரியத்தையும் தகாத காரியத்தையும் தாறுமாறாக எந்த புத்தி அறிகிறதொ அது ராஜஸமானது. 31
பார்த்தா, அக்ஞான இருளால் மூடப்பெற்ற எந்த அறிவானது அதர்மத்தை தர்மமாகவும், பொருள்களை யெல்லாம் விபரீதமாகவும் நினைக்கிறதோ அது தாமஸமானது. 32
97

Page 54
பார்த்தா, யோகத்தைக் கொண்டு பிறழாத எந்த உறுதியால் மனம்பிராணன்-இந்திரியங்களின் செயல்களை ஒருவன் காக்கின்றானோ அந்த உறுதி சாத்விகமனாது. 33
மற்று, எந்த உறுதியினால் அர்ஜுனா, அறம் பொருள் இன்பங்களை ஒருவன் காக்கின்றானோ, பற்றுதலால் பயனை விரும்புகின்றவனாகிறானோ அந்த உறுதியானது பார்த்தா, ராஜஸமானது. 34
பார்த் தா, துT க்கத்தையும் அச்சத்தையும் துயரத்தையும் , மனக்கலக்கத்தையும், செருக்கையும் விடாது பிடிக்கும் அறிவிலியின் உறுதியோ தாமஸமானது. 35 ஒருவன் எச் சுகத்தைப் பயிற்சியர் துய்த்துத் துன் பத்தின் முடிவையடைகிறானோ, அதன் மூவிதப்பாகுபாட்டையும் இப்போது என்னிடம் கேளாய், பரதகுலக் காளையே. 36
எது முதலில் விஷம் போலவும் முடிவில் அமிர்த்தத்துக்கு ஒப்பானதுமாகிறதோ அந்த சுகம் சத்விகமாம். ஆத்ம நிஷ்டையில் தெளிடைந்த புத்தியில் அது தோன்றுகிறது. 37
பொறி-புலன்களின் பொருத்தத்தால் முதலில் அமிர்தம் போன்றிருந்து முடிவில் விஷம் போன்றாகும் சுகம் ராஜஸமென்று சொல்லப்படுகிறது. 38
துவக்கத்திலும் முடிவிலும் தன்னை மயக்குவதும், தூக்கம் சோம்பல் தடுமாற்றத்தினின்று பிறப்பதுமாகிய சுகம் தாமஸமென்றுரைக்கப்படுகிறது. 39
இயற்கையினின்றுதித்த இம் மூக்குணங்களினின்று விடுதலையடைந்த உயிர் மண்ணுலகில் அல்லது விண்ணுலகில் வானவர்களுள்ளும் இல்லை. 40 எதிரிகளை எரிப்பவனே, பிராம்மண கூஷத்திரிய வைசிய சூத்திரர்களுடைய கர்மங்கள் அவரவர் இயல்பில் உதித்த குணங்களுக்கு ஏற்பப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. 41 அகக்கரணங்களை யடக்குதல், புறக்கரணங்களை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, சாஸ்திர ஞானம், சுவானுபவ ஞானம், ஈசுவர நம்பிக்கை-இவையாவும் இயல்பாயுண்டாகிய பிராம்மண கர்மங்களாம். 42
சூரத்தன்மை, துணிவு, உறுதி, சாதுர்யம், போரில் புறங்காட்டாமை, கொடை, இறைமை ஆகியவைகள் இயற்கையில் உண்டாகிய ஷத்திரிய
கர்மங்களாம். 43 98

உழவும், கால்நடை காத்தலும், வாணிகமும் இயல்பாயுண்டாகிய வைசிய கர்மங்களாம். இட்டபணி ஆற்றுவது சூத்திரனுக்கு இயல்பாயுண்டாகிய
bsiLDtD. 44
அவனவனுக் குரிய கர்மத் தரில் களிப் புறுதம் மனிதன் நிறைநிலையெய்துகிறான். தன் கர்மத்தில் கருத்துவைப்பவன் எப்படி நிறை நிலையடைகிறான் என்பதைச் சொல்லக்கேள், 45
யாரிடத்திருந்து உயிர்கள் உற்பத்தியாயினவோ, யாரால் இவ்வையகமமெல்லாம் வியாபிக்கப்பட்டுள்ளதோ அவ் ஈசுவரனை சுயகர்மத்தால் வணங்கி மனிதன் மேன்மை யெய்துகிறான். 46
நிறைவாய னுஷ்டிக்கும் பரதர்மத்தை விடக் குறைவாய னுஷ்டிக்கும் ஸ்வதர்மம் சிறந்தது. சுபாவத்திலமைந்த கர்மத்தைச் செய்பவன் கேடு 960)Lu JT661. 47
குந்தியின் மைந்தா, கேடுமடைய தெனினும் உடன் பிறந்த கர்மத்தை விட்டுவிடலாகாது. ஏனென்றால் தீயைப் புகை சூழ்வது போன்று வினைகளை யெல்லாம் கேடு சூழ்ந்துள்ளது. 48 யாண்டும் பற்றற்ற புத்தியுடையவனாய், சிந்தையை யடக்கியவனாய், ஆசையற்றவனாயிருப்பவன் சந்நியாசத்தால் உத்தமமான நைஷ்கர்ம்ய சித்தியை யடைகிறான். 49 குந்தியின் மகனே, சித்தியடைந்தவன் ஞானத்தின் உயர் நிலையாகிய பிரம்மத்தை எப்படி யெய்துகிறான் என்பதைச் சுருக்கமாக என்னிடம் அறிந்து கொள். 50 தூய அறிவுடன் கூடியவன் உறுதியுடன் தன்னையடக்கியும், சப்தம் முதலிய இந்திரிய விஷயங்களைத் துறந்தும், விருப்பு வெறுப்பை விட்டொழித்தும்; 51 தனித்திருந்து, உண்டி சுருக்கி, மனம் மொழி மெய்யை யடக்கி, யாண்டும் தியான யோகத்தில் திளைத்திருந்து, வைராக்கியம் பூண்டவனாய்; 52 அகங்காரம், வன்மை, செருக்கு, காமம், குரோதம், உடைமை ஆகியவைகளை நீந்து மமகாரமற்று சாந்தமாயிருப்பவன் பிரம்மமாதற்குத் தகுந்தவன். 53 பிரம்ம மயமாகித் தெளிந்த மனமுடையவன் துயருறுவதில்லை; அவாவுறுவதில்லை. எல்லா உயிர்களிடத்தும் சமமானயிருப்பவன் என்மீது மேலாம் பக்தி பெறுகிறான். 54
99

Page 55
நான் எத்தன்மையன், யார் என்று பக்தியினால் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்; உள்ளபடி அறிந்தபின் விரைவில் என்னை அடைகிறான். 55 எப்பொழுதும் எல்லாக் கர்மங்களையும் செய்தபோதிலும் என்னைச் சரணடைகிறவன் எனதருளால் சாசுவதமானதும் அழியாததுமாகிய பதமடைகிறான். 56
விவேகத்தால் கர்மங்களை யெல்லாம் என்பால் ஒப்படைத்து, என்னைக் குறியாக் கொண்டு, புத்தியோகத்தைச் சார்ந்திருந்து, யாண்டும் சித்தத்தை 6T66FUT6) 60)6(UTurf 35. 57 சித்தத்தை என்பால் வைத்து எனதருளால் இடைஞ்சல்கள் யெல்லாம் தாண்டித் செல்வாய், அன்றி அஹங்காரத்தால கேளாவிட்டால் கேடு அடைவாய். 58
அஹங்காரங் கொண்டு போர்புரியே னென்று நினைப்பாயாகில் உன் துணிவு வீணாகும். உன் இயல்பே உன்னைப் போரில் பிணித்துவிடும். 59 குந்தியின் மைந்தா, மயக்கத்தால் எதைச் செய்ய மறுக்கிறாயோ, உன் இயல்பில் பிறந்த வினையினால் கட்டுண்டு, உன் வசமிழந்தவனாய், அதையே நீ செய்வாய். 60 அர்ஜூனா, ஈசுவரன் உயிர்களையெல்லாம் உடல் என்னும் யந்திரத்திலேற்றி மாயையினால் ஆட்டிக் கொண்டு அவைகளின் உள்ளத்திலிருக்கிறான். 61 அர்ஜூனா, எல்லாப் பாங்கிலும் அவனையே தஞ்சமடை, அவனருளால் மேலாம் சாந்தியும் நிலைத்துள்ள வீடுபேறும் பெறுவாய். 62 மறை பொருள்களுளெல்லாம் மறைபொருளாகிய ஞானம் இங்ங்ணம் உனக்கு இயம்பப்பட்டது. இதை முழுதும் ஆராய்ந்து விரும்பியதைச் செய். 63 அனைத்திலும் ஆழந்த எனது மேலாம் மொழியை மீண்டும் கேள். நீ எனக்குற்ற நண்பனாகையினால் உனக்கு நலத்தை நவிலுகிறேன். 64 என்பால் மனம் வைத்து, என்னிடம் பக்தி பூண்டு என்னை ஆராதித்திடுவாய் என்னை வணங்கு. என்னையே அடைவாய். உனக்கு உறுதி கூறுகிறேன். எனக்கினியான் நீ. 65
தர்மங்களை யெல்லாம் அறவே தியஜித்துவிட்டு என்னையே சரணடைக.
100

பாபங்களனைத்தினின்றும் உன்னை நான்விடுவிப்பேன்; வருந்தாதே. 66
தவமில்லானுக்கும், பக்தி யில்லாதனுக்கும், தொண்டு புரியாதவனுக்கும். என்னை இகழ்பவனுக்கும் இக்கோட்பாட்டை நீ இயம்பாதே. 67
மிக ஆழ்ந்த இத்தத்துவத்தை என் பக்தர்களிடத்து உபதேசித்து, என்னிடத்து மேலாம் பக்தி பண்ணுகிறவன் ஐயமின்றி என்னையே அடைவான். 68
மாந்தருள் எனக்கு விருப்பமான செயல்புரிபவனும் அவனைவிட வேறு யாருமில்லை; எனக்கினியானும் வையகத்தில் அவனைவிட யாருமில்லை. 69
தர்மம் நிறைந்த நமது இச் சம்பாஷணையை இன்னும் யார் கற்றறிகிறானோ, அவனால் ஞானயக்ளுத்தால் நான் ஆராதிக்கப்படுபவன் ஆவேன். இது என்கொள்கை. 70
ஊக்கங்கொண்டு, அவமதிக்காது இதைக் கேட்கவாவது செய்யும் மனிதனும் விடுதலையுற்று நல்வினையாளர் எய்தும் நல்லுலகங்களை 960) 6T61. 71
பார்த்தா, ஒருமை மனதுடன் உன்னால் இது கேட்கப்பட்டதா? தனங்ஐயா, உனது அறியாமையாகிய மயக்கம் அழிந்ததா? 72 அர்ஜுனன் சொன்னது அச்யுதா, மயக்கம் ஒழிந்தது. உமது அருளால் எனக்கு நினைவு வந்துள்ளது. ஐயங்கள் அகன்று போயின; உறுதியாயிருக்கிறேன். உமது சொற்படி செய்வேன். 73
ஸஞ்ஜயன் சொன்னது
இங்ங்ணம் வாசுதேவருக்கும் மகாத்மாவான பார்த்தனுக்கும் இடையில் நிகழ்ந்த மயிர்க்கூச்சு உண்டுபண்ணும் அற்புதச் சம்பஷணையை நான் கேட்டேன். 74
வியாசர் அருளால், இந்த மேலாம் ஆழ்ந்த யோகத்தைத் தாமே சொல்லலுற்ற யோகேசுவரன் கிருஷ்ணனிடத்திருந்து நான் நேரே கேட்டேன். 75
வேந்தே, கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இப்புண்ணிய சம்பவாதத்தை நினைந்து நினைந்து நான் மீண்டும் மீண்டும் மகிழ்வடைகிறேன். 76
அரசே, ஹரியின் அந்த அதிசய வடிவத்தை இன்னும் எண்ணியெண்ணி எனக்குப் பெருவியப்புண்டாகிறது. மேலும் மேலும் களிப்புமடைகிறேன். 77
101

Page 56
யோகேசுவரக் கிருஷ்ணனும் தனுசைத் தாங்கிய பார்த்தனும் எங்குளரோ ஆங்குத் திருவும், வெற்றியும், பெருக்கும், நிலைத்த நிதியும் உளவென்பது என் கொள்கை. 78
* முற்றிற்றுண்
(றிமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் தொகுப்பு)
102

அப்பா தொகுத்த அன்பு வழி எனும் நூலில் இருந்து இறுதியான சில வார்த்தைகள்
சாயியுடன் மு. க. சிவபாதவிருதயர்
1.
அன்பின் ஒரு சில விதைகளாவது இதயத்தில் விழுந்திருக்கும்
2. அவை மொட்டு விட, பூத்து நறுமணம் வீச எண்ணம், சொல்
செயலால் அரண் அமைத்துப் பாதுகாப்போம்.
3. இவற்றிற்குத் தேவையான சக்தியை அவற்றிற்காகவே வந்திருக்கும்
7
ஆண்டவனிடம் பிரார்த்தித்துப் பெற்றுக் கொள்வோம். இவற்றைக் கேட்க வேண்டும் என்பது தான் அவரின் எதிர்பார்ப்பு தியானத் தின் போது எண் ணங்கள் அரும் புவதை அவதானித் திருப்போம் அவை நல ல, அன் பை வெளிப்படுத்துபவையாக அன்பில் எம்மை நிரப்புபவையாக ஆகட்டும். பஜனையின் போது தெய்வீக மயப்படுத்தப்பட்டு அன்பு சொரூபிகளாக வருவதை உணர்வோம்.
சேவை எமது அன்பை வெளிப்படுத்தக் கிடைத்த சந்தர்ப்பம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
சொற்களை அவதானிப்போம். இறைவனின் சந்நிதியில் நின்று
பேசுகிறோம் என்பதில் கவனம் வைப்போம். அன்பான, நல்லவைகளை மட்டுமே சொற்களில் தெரிவு செய்வோம். செயல்கள் இன்றவனை மகிமைப்படுத்துபவையாக இருக்கட்டும். "சர்வ கர்ம பகவத் ப்ரீதியார்த்தம்” "யத்பாவம் தத் பவதி” எதை நினைக்கிறாயோ அதாக ஆகின்றாய். அன்பின் சக்தியால் உலகப் புனருத்தாரணம் நடக்கிறது. அது எங்களின் இதயத்தில் புனருத்தாரணத்தை முதலில் நடத்தட்டும்.
1 ()3

Page 57
11. கல்வி வட்டம், கருத்துரைகள், அமுத வாக்குகள், இன்றைய
சிந்தனைகள் அன்பைப் பற்றியதாகவே இருக்கட்டும்.
12. God is Love Live in Love
“சூரியன் வானத்தில் எழுந்தருளும் போது தனது இதழ்களை விரித்து மலரும் தாமரையாக நீ இருக்க வேண்டும். அந்தத் தாமரை தான் பிறந்த சேற்றினாலோ, தன்னைத் தாங்கும் நீரினாலோ சுற்றியுள்ள ஐந்துக்களாலோ பாதிக்கப்படுவதில்லை”
நன்றிகள்
அப்பாவினது அம்மாவிற்கும் அப்பாவிற்கும் எமது நன்றிகள்.
எமக்கு இறைவனைக்காட்டிய சற்குருவிற்கு எம்நன்றிகள்
அப்பாவிற்கு முக்தியளித்த பகவானுக்கு எம் நன்றிகள் நாம் துன்புற்ற வேளையில் எமக்கு ஆறுதல் அளித்த அனைவர்க்கும் எம் நன்றிகள்
நாமறியா இடத்தில் விபத்துக்குள்ளான எமது அப்பாவின்
இறுதி நிமிடத்தில் உடனிருந்துதவிய முகம் தெரியாத மனித தெய்வங்களுக்கு எமது நன்றிகள்.
()4
 

Ģılıúțilo
199ĝqÎnqī£ 1g9gầqĝ@@ quon@@qirno ழ9தியா9 Ķī9ųosuコng}ழ91999 usvos@s@写949999+ qğqoĝqių99f@ முயன9ெழிĝRoligiĝrıugQ949号99@@马 十十十 1996 JG1@1(9ựquo-ul-sostols?qợ09țiqul1991139,9 s|rngsg)Ų99ğılmıs olf /\ ugšoggigig)ỤT ழ9ரழ9I990ự09ơış09? 十 十 ரயcgேஐugQ949写n筑n巨99
fino.usequito

Page 58


Page 59


Page 60