கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தசாமி அருளானந்தசிவம் (நினைவு மலர்)

Page 1
காரைநகர் கருங்கா
கொழும்பை வசிட்
இ
திரு. கந்தசாமி
Late. Mr. Kandasa
(கணித ஆசிரியர் D.S.Senanayal அவர்களின் சி
நினை
04/
 

லியை பிறப்பிடமாகவும் பிடமாகவும் கொண்ட
iuDígíí அருளானந்தசிவம்
my Arulanandasivam
ke, முன்னாள் யாழ் இந்து ஆசிரியர்)
வப்பேறு குறித்த
ாவு மலர்
08/ 2010

Page 2

சிவமயம்
சாமி அருளானந்தசிவம்
S.
All /ރلا
ミހިޚް
MR. KANDASAMYARULANANDASIVAM
BORN AT LORDS FEET
06.07.2010
18.12.1953
திதி வெண்பா ஆண்டு விகிர்தியில் அமைந்த ஆனிதிங்கள் அபரபக்க நவமியே பார் புகழும் உத்தமனாம் நற்குணத்தான் அருளானந்தசிவம் கருங்காலி முருகன் கழல் சேர்ந்த நாள்

Page 3

எங்கள் இதயத்தில் அணையாத் தீபமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அன்புத் தெய்வத்துக்கு இந்நினைவு மலரைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
இங்ங்ணம் மனைவி, பிள்ளைகள்

Page 4
தோத்திரப் பாடல்கள்
விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
தேவாரம்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே.
திருவாசகம்.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்தவா ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதிணைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே யாய சிவபத மளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தரளுவ தினியே.
திருவிசைப்பா.
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோருணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றேள் சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே அம்பலம் ஆடரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனே விளம்புமா விளம்பே.

திருப்பல்லாண்டு.
சீருந் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன்
பெற்றதார் பெறுவாருலகில்
ஊருமுலகுங் கழறவுழறி
உமை மணவாளனுககாட பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே
திருப்புராணம்.
இறவாத இனிய அன்பு வேண்டி பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டி நான்மகிழ்ந்துபாடி அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்கையென்றார்
திருப்புகழ்.
முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக் கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக்குருபர எனவோதும்
முக்கட்பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரு முப்பத்து முவர்க்க தமரரு மடிபேணப்
பத்துத்தலை தத்தக்கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியி லிரவாகப்

Page 5
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்ஷித்தருள்வது மொருநாளே
தித்தித்தெய வொத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப்பரி அட்டப்பயிரவர் தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப் பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப்பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற்றவுணரை வெட்டிப் பலியிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை அறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.

திருவாசகச் சிறப்பு
தொல்லை யிரும்பிறவிச் சூழுந்தளை நீக்கி அல்ல லறுத்தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன் திருவா சகமென்னுந் தேன்.
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஒங்குவிக்கும் சிரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

Page 6
முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன் யான். கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய் விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்கீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நனியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றாற் கட்டிப் புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஒ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஒ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்

Page 7
வாழ்கை வரலாறு
பிறப்பும் கல்வியும்:
கோவிலின் புகழ் சொல்லும் கோபுரமும் மிருதுவாய் கரைதழுவும் அலைகளும் கரைமுழுவதும் நீளும் வெண்மணற்பரப்பும் காற்றாடும் சவுக்கு மரங்களும் கற்பகதருக்களுமாய் ஈழத்திருநாட்டின் வடதிசையில் இயற்கை கொட்டிக்கிடக்கிறது க  ைர ந க ர் . . . . . . . . . . . . காரைநகரின் பிரதான ஊர்களில் ஒன்று கருங்காலி. அவ்வூரில் அருளாட்சி செய்யும் போசுட்டி முருகன். பல கல்விமான்களும் புகழ் பூத்த மனிதர்களும் தோற்றம் பெற்ற இந்த ஊரில்,இருமனம் இணைந்து இனிதே இல்லறம் நடாத்தி வந்தனர் கந்தசாமி - இராசம்மா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு சிரேஷ்ட புத்திரனாய், கமலாதேவி, நந்தகுமாரன், செல்வமலர், சரஸ்வதி மற்றும் காலஞ்சென்றவர்களான லோகானந்தசிவம், கிருபாகரன் ஆகியோருக்கு பாசமிகு சகோதரனாய் 1953ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் திகதி ஓர் ஆண் குழந்தை பிறந்தது. முருகன் அருள்கூடிய இக்குழந்தைக்கு அருளானந்தசிவம் என பெற்றோர் பெயரிட்டனர். சிறு வயது முதலே துடிதுடிப்பும் நற்குணங்கள் கொண்டவராய் பெரியோர்கள் மெச்ச வளர்ந்து வந்த அருளானந்தசிவம் தனது ஆரம்பக்கல்வியை காரைநகர் வியாவில் சைவ வித்தியாலயத்திலும் பின்பு கனிஷ்ட வகுப்புக்கல்வியை காரைநகர் இந்துக்கல்லூரியிலும் சிறப்பாக பூர்த்தி செய்தார். இவர் தனது உயர் வகுப்புக்கல்வியை யாழ் இந்துக்கல்லூரியில் தொடர்ந்தமை யாழ் இந்து அன்னையுடனான இவரின் தன்னலமற்ற உயரிய நீண்டகால உறவின் உதயத்திற்கு வித்திட்டது எனலாம்.
சேவை வாழ்வு:
தனது உயர் வகுப்புக்கல்வியை சீராக முடித்துக்கொண்ட அருளானந்தசிவம் அவர்கள் 1977 இல் பலநோக்குக் கூட்டுறவுச்சங்க பரிசோதகராய் தனது பணியை தொடங்கினார்.
பின்பு 1978.06.01 முதல் 1978.10.31 வரை யாழ்ப்பாணம் கரம்பன் சண்முகநாத மகா வித்தியாலயம், ஊர்காவற்றுறையிலும் 1978.11.01 முதல் 1981.12.31 வரை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சென்.மேரிஸ் பெண்கள் பாடசாலையிலும் தனது பணியை திறம்படச்செய்தார்.1982.01.01 தொடக்கம் 1983.12.31 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் கலாசாலையினால் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியராக வெளியேறிய அருளானந்தசிவம் அவர்கள் 1984.01.01 தொடக்கம் 1984.02.23 வரை நுவரெலியா ஹொலி ரினிட்டி கல்லூரியிலும் 1984.02.24 முதல் 1987.01.31 வரை திருகோணமலை அல் ஹம்ரா மகா வித்தியாலயம், தோப்பூரிலும் 1987.02.01 தொடக்கம் 1989.03.31 வரை திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியிலும் தனது கல்விச்சேவையை சிறப்பாக ஆற்றினார்.
1989.04.01 இல் யாழ் இந்துக்கல்லூரியில் ஆசிரியராக இணைந்ததன் மூலம் யாழ் இந்து அன்னையின் வளர்ச்சியில் நேரடிப்பங்காளன் ஆனார். யாழ் இந்துக்கல்லூரியில் இவர் ஓர் தலைசிறந்த கணித ஆசானாக விளங்கியதோடு யாழ் இந்து சதுரங்கக்கழகப்பொறுப்பாசிரியராகவும் அர்ப்பணிப்போடு சேவையாற்றினார். யாழ் இந்து சதுரங்க வளர்ச்சி என்பதோடு நின்றுவிடாது யாழ் மாவட்டத்தின் பிற பல

பாடசாலைகளையும் ஒன்றிணைத்து நடாத்தப்படும் சதுரங்கச்சுற்றுப்போட்டிகளையும் முன்னின்று நடாத்தி யாழ் மாவட்டத்தில் பல சதுரங்க வீரர்களை உருவாக்கவும் இனங்காட்டவும் உதவியதாக சதுரங்க வீரர்களாலும் மாணவர்களாலும் நினைவு கூறப்படுகிறார். இவரின் காலத்தில் யாழ் இந்து சதுரங்க அணிகள் பெரும்பாலான தடவைகள் யாழ் மாவட்டத்தில் முதன்மை அணிகளாக விளங்கியதாக குறிப்பிடப்படுகிறது. இவரின் அர்ப்பணிப்பான முயற்சியாலும் வழிநடத்தலாலும் சதுரங்க விபரங்கள் உள்ளடங்கிய "இந்துவின் சதுரங்கன்" எனும் நூல் 2005 ஆம் ஆண்டு, யாழ் இந்து சதுரங்கக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இதனைவிட யாழ் இந்துக்கல்லூரி காசிப்பிள்ளை இல்லத்தை முதல் நிலைப்படுத்தி பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும். அதுமட்டுமல்ல மாணவர்களின் நலன் கருதி கு.வி.அச்சகத்தினுடாக பல பயிற்சிநூல்களை வெளியிட்டமையும் உயர்தர கணித பாடத்தை (இணைந்தகணிதம்) மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இலகுவான முறையில் பிரத்தியேகமாக கற்பித்து பல மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவுக்கு வழிவகுத்தமையும் கல்லூரிக்கு அப்பாலும் பரந்து விரிந்த இவரின் கல்விப்பணிக்கான சான்றுகளாகக் கொள்ளப்படலாம். 2006.09.14 இல் யாழ் இந்துக்கல்லூரியின் உத்தியோகபூர்வ பணியிலிருந்து விடைபெற்ற இவர் 2006.09.15 முதல் அமரத்துவம் அடையும் வரை கொழும்பு டி.எஸ்.சேனனாயக்க கல்லூரியில் தனது சேவையை தொடர்ந்து கொண்டிருந்தார். சிறந்த கற்பித்தல் திறமையினாலும் சேவையினாலும் தனது கணித ஆற்றலை கொழும்பிலும் நிருபித்துக் காட்டினார். இங்கேயும் தனது சதுரங்க சேவையை தொடர சதுரங்கக் கழக பொறுப்பாசிரியராகவும், இந்துமாமன்றத் தலைவராகவும் கடமையாற்றினார். இவருடைய தலமைக்காலத்தில் நவராத்திரி விழா, தைப்பொங்கல், கும்பாபிஷேக தினம் என்பன சிறப்பாக நடைபெற்றது.
குரும்ப வாழ்வு:
காரைநகர் புதுறோட்டைச்சேர்ந்த நல்லையா பரமேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரி தாரணியை 1981 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 05 ஆம் திகதி கரம் பிடித்து தனது மணவாழ்வை ஆரம்பித்தார். இவர்களின் இனிய இல்லற வாழ்வின் பயனாக அருள்தரன், தனரூபி, சுகந்தன் ஆகிய பிள்ளைச்செல்வங்களை பெற்று கல்வியிலும் குணங்களிலும் மெச்சப்படத்தக்கவர்களாக உருவாக்கியுள்ளார். அருள்தரன் தொழில்நுட்பவியலாளராகவும் (Digital Imaging - JDC Printing Technology) g56GT5th safflugstab6gib (Mt/ Lalith Aththulath Muthali M.V) diaspb.256 issoul spotoG (QS) LDT6007616i - (University of Moratuwa) ஆகவும் உள்ளனர்.
இறுதிக்காலம்:
தனது வாழ்வின் இறுதி இரு மாதங்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறிவும் பண்பும் நிதானமும் நிறைந்த ஆசிரியராய் அன்பும் அக்கறையுமுள்ள கணவனாய், பாசமும் பொறுப்புமுள்ள தந்தையாய், இரக்கமும் மனிதநேயமும் நட்புணர்வும் உள்ள மனிதராய் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த திரு. அருளானந்தசிவம் அவர்கள் 2010.07.06 அன்று, வானுறையும் தெய்வத்துகள் வைக்கப்பட்டார்.

Page 8
Kandasamy Arulanandasivam Biography in a nut shell
Beginning: Karainagar is an island situated on the northern side of Jaffna peninsula, located 20 km from Jaffna town. Karainagar isle with its striking coastal lines and lush casuarinas is home formany magnificent temples. Karunkalia prominent village in Karainagaris the birthplace of Kandasamy Arulanandasivam
Kandasamy Arulanandasivam was born on the 18th of December 1953 as the second child of Kandasamy and Rasamma. Brother of Kamalathevi, Nanthakumaran, Selvamalar, Saraswathy, late Logananthasivam, and late Kirubakaran. Born in a virtuous Hindu family Arulanandasivam had a loving, disciplined and dynamic childhood. His pre education was at Karainagar Vijavil School and his early education at Karainagar Hindu College. He completed his higher studies at Jaffna Hindu College
Dedicated Career:
On successful completion of his Advanced level he joined the Co-operative as a cooperative inspector in 1977. After a short stint the vocation of teaching beckoned him. His teaching career started at Karamban Shanmuganathan Maha Vidiyalayam Kayts from 1978.06.01 to 1978.10.31 and followed at St Maries Girls' College Kayts from 1978.11.01 to 1981.12.31.

He joined the Palaly teaching institute from 1982.01.01 to 1983.12.31 and qualified himself as a trained teacher. Armed with the professional training he continued his services as a teacher at Holy Trinity College Nuwara Eliya from 1984.01.01 to 1984.02.23, Al-Hamra Maha Vidyalajam Thoppur Trincomale from 1984.02.24 to 1987.01.31 and Trincomale Koneswara Hindu College from 1987.02.01 to
1989.03.31. He joined Jaffna Hindu College to serve his 'Alma Mater from 1989.04.01 and established himself as a well-known mathematics teacher. His passion for the game ofchess gothimappointed as the "Teacherin charge' of the college chess club. He did not limit himself within Hindu college chess club; he took on as a coordinator of chess tournaments amongst Jaffna district schools. During his period, The Hindu college chess teams were at the helm, emerged as the winners in most of the chess tournaments. With the tremendous dedication and encouragement of Arulanandasivam, Jaffna Hindu Chess Club published the book 'Inthuvin Sathuranikan' in 2005, which consisted the details of chess. He was the "Teacher In charge'of the Kasipillai house and supported to generate a legacy of
talented athletes.
In addition to the contribution made at the college he realising that a vacuum existed in preparation for exams, published through K.V.Printers model question books in Mathematics that helped the students to a great extend in preparation for their
CXaS. He left the Jaffna Hindu College in 2006.09.14, Joined D.S.Senanayake School in 2006.09.15, He proved himself to be a renowned mathematics teacher once again in Colombo and served to the best of his ability. Here too he was chosen to be the "Teacher In charge' of the chess club. He was also the president of the Hindu Society of the college, during his presidency the Navarthri, Thaipongal and Kumbabisheha day tookplace at the college temple. He was inservice until his last days.

Page 9
Marriage & Family: Arulanandasivam married Tharani the daughter of Nallaiah and Parameswary of Karainagar on the 5" of September 1981. Arulanandasivam was a responsible and loving Husband from the very first day to the silver over years of their marriage. Born out of this union of love are the three children, Arultharen, Thanaruby and Sukanthan. He was not only a loving husband and father but was the family's guiding lightfortheir education andwayoflife. Amentorininnumerable ways. He being an educationist ensured that his loving children had the proper fundamentals ofeducationin academics andin life. Arultharen, Technical Officerat Digital Imaging-JDC Printing Technology, Thanaruby, teacher at Mt/Lalith Aththulathmudali M.V. and Sukanthan Quantity Surveying student(final year) at University of Moratuwa
Short Farewell
It is during the last two months of his life he suffered from aKidney Disease and was hospitalised. A very short period that no one thought the end was near. The family lost the tower of strength, a loving, caring, husband and father. The world lost a talented teacher, an icon of modesty, a man who kept to his commitments, who not only looked after his family but selflessly guided and groomed so many youth in
their education and moral values.
His kidneys were failing and pain unbearable leaving the family and doctors helpless! The Divine Providence saw him getting weary; He did what he thought best. Heputhis arms around Arulanandasivam and whispered"Come and Rest'. Hejoined his creator on 6" of July 2010

நிாமஜெயம் Srirama Jeyarn
வேதாகமகிரியாகலாபூஷணம் பிரதிஷ்டா கிரியாபாறு ருநீ விஷ்ணு முறி. க.ச.சோமாஸ்கந்தக்குருக்கள்
பிரதமகுரு, பொன்ாலை as agasgrabia.guard agaahagiranib
Vedakama Kiriya Kalapusanam, Pirathisda Kiriyabanu
* Sri Vishnu Sri K.S. Sornaaskanthakurukkal
chief Priest, Ponnasai Sri Varatharajaperunasthevastfianam
Ponnalai, Chuptrari.
Bratima e-Aby
அருள் தந்து உண்மை உணரச்செய்து அமைதி பெறச் செய்வது அரனுறையும் கோவில் ஆகும். அறமும் வாழ்க்கையோடு இணைந்த வாழ்வு தனித்துவமானது. அந்த வகையில் ஆறுமுகப்பெருமானுடைய பாதக்கமலமடைந்த எங்கள் அன்புக்கும் பண்புக்கும், சமய வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய ஆசிரியர் கந்தசாமி அருளானந்தசிவம் காரைநகர், கருங்காலியில் பிறந்து வாழ்ந்து முருகனை அனுதினமும் வழிபாடாற்றி சிவப்பணியும், கல்விப்பணியும் பல செய்து 0607.2010 செவ்வாய்க்கிழமை நவமித் திதியில் முருகன் கழலடி சேர்ந்தார். அவர் தம் வாழ் நாளில் இறையோடு சேர்ந்த இன்பம் இன்பத்தோடு இணைந்த வாழ்க்கையில் புத்திரன் புத்திரி நல்ல கல்விமானாக்கி வித்திட்டு எல்லோரோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகி எல்லோரது அன்பையும் பெற்றவர். அன்னாரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரின் ஆத்மா முருகன் கழலடி இருக்க பிரார்த்தித்து அமைகிறேன்.
வேதாகமக்கிரியா கலாபுஷணம் பிரதிஷ்டா கிரியாபானு ரீ விஷ்னு ரீ.க.ச.சோமாஸ்கந்தக்குருக்கள் பிரதமகுரு. பொன்னாலை முறி வரதராஜப்பெருமாள் தேவஸ்தானம் பிரதமகுரு. கருங்காலி போசுட்டி முருகமூர்த்தி தேவஸ்தானம்

Page 10
ඩී. ඇස්. සේනානායක විදාත්‍යාලයය 62, භූගර් පාර, කොළඹ 07. D. S. SENANAYAKE COLLEGE
62. Gregory's Rood. Colombo OZ. Sri Lanka. Telephone - Pincipal: 698253 . Ofice: 68300. 698251, Fox: 698253
LLLLLLLL0LLLLLcLLLLLLLSLLLLLSLLLLLLGLLLGLLLLL
Dr. Asoka Senani Hewage
D.S.Senanayake Collage records with regret the passing away of Mr.K.Arulanandasivam who served our collage for a period offour years as a maths teacher.
Few could qualify for taking on the responsibility that for Mr.Arulanandasivam an expert in mathematics, did. His readiness was evident not just from his professional career as a qualified teacher of mathematics but also from his illustrious career as an expertin chess.
Mr. K.Arulanandasivam held the post of the master in charge of the Hindu Society of the collage during his tenure.
Mr. Arulanandasivam opened rightful avenues and opportunities for mathematics students in both Tamil & English stream. Thus by making it simplerfor them to comprehend a serious subject. Mayherestinpeace. Principal
D.S.Senanayake College
 

&2. sesbeva omeo ot. D. S. SENANAYAKE COLLEGE
62, Gr Roog. Colombo O7. Sri Lonko.
belephone Aaaa (28 COMO: 6000, 698251 Rex: 698253
Astroko Serican Horwoge Principoj
உம அதிபரின் அறுதாயச் சிசய்தி அமரர் கந்தசாமி அருளானந்தசிவம் காலமாகிய செய்தியை கேள்விப்பட்டு எமது பாடசாலை சமூகம் அதிர்ச்சியடைந்தது. அமரர் க.அருளானந்தசிவம் எமது பாடசாலைக்கு வருவதற்கு முன்னரே அவரது சேவையைப்பற்றி நாங்கள் அறிந்துள்ளோம். யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும்இ அக்கல்லூரியின் ஆசிரியராகவும் இருந்து சேவையாற்றியதை நாம் நன்கு அறிந்ததால் அவரது இடமாற்றத்தை எமது கல்லூரி பயன்படுத்திக்கொண்டது. இப்பாடசாலைக்கு அவர் கடமையை பொறுப்பேற்ற போது அவருக்கு இந்து மாணவர் மன்ற பொறுப்பாசிரியர் பதவியையும், மற்றும் சதுரங்க அணியின் பொறுப்பாளர் பதவியையும் எமது நிர்வாகம் வழங்கியது. இதன் மூலம் அவர் ஒரு சமூக சேவையாளன் என்பதை எமது சமுதாயம் கண்டு கொண்டது. கற்பித்தலின் போது மாணவருடன் ஒரு நண்பனாக இருந்து சேவையாற்றியதன் மூலம் மாணவர்களின் மனதைப்பற்றிக் கொண்டார் பெற்றோர்களுடன் மிகவும் அன்பாகப் பழகி நமது மாணவர்களின் கல்வி முன்னேற்றம் சம்பந்தமாக நடந்து கொண்டது எமக்கு உதவியாக இருந்தது. அமரர் சுகவீனமுற்ற போதும் தமது கடமைகளை செய்யவேண்டும் என கருதி வைத்தியசாலையில் இருந்து பாடசாலைக்கு வருகை தந்து தனது கடமைகளில் ஈடுபட்டார். தனது கடமைகளை சரியாக வந்து ஒப்படைத்து அதிபரிடம் வைத்திய லிவு பெற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்டார். சிகிச்சை காலத்தில் கூட தான் மிகவிரைவாகபாடசாலைக்கு செல்ல வேண்டும் என தனது பிள்ளைகளிடம் கூறியதை கேள்விப்பட்டோம். ஆனால் காலன் தமது கடமையை முடித்துக் கொண்டு சென்றுவிட்டார். நமது பிறப்பு ஒரு நாள் இறப்புக்கு இடம் உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்து இருந்தாலும் துயரம் நம்மை வாட்டுகிறது. இறப்பு என்பது ஒரு இனிமையான நிகழ்வு. எமது முதாதையினரை நாம் சந்திக்க போகும் நாள். அவர்கள் நம்மை வரவேற்பதற்காக எவ்வளவு நாள் ஏக்கத்துடன் இருந்து இருப்பார்கள். இறப்பு என்ற ஒரு சம்பவம் துயரமாக இருந்தாலும் நாம் அவரது பயணத்தை ஏற்றுக்கொண்டு அவர் இறைவனது பாதத்திற்கு சென்று சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
நன்றி
த.ப.பரமேஸ்வரன் உபஅதிபர் டி.எஸ்.சேனனாயக்க கல்லூரி

Page 11
8. «qzo. oa3aDoeDoGDao edkCoeGoGO 62, cigyso5 codi caer Roeg o O7. D. S. SENANAYAKE COLLEGE
62, Rood, Colobo O7, Slee,
eCL SLLLLS SLLLLL S L00L LssSLSYL
ஷகீல்சேனனாயக்க கல்லூரி தமிழ்ப்பிரிவுத் தலைவியின்
ஆத்மாத்சலி
திரு அருளானந்தசிவம் ஆசிரியர்களுக்கு ஆத்மாளுசலி எழுதுவதில் மிகவும் கவலையடைகிறேன். தன்னடக்கத்துடனும், பண்புடனும் வாழ்ந்தவர். கணிதம், சதுரங்க விளையாட்டு போன்றவற்றில் பெரும் புகழ் பெற்றவராய் இருந்த போதிலும் "அடக்கம் ஆயிரம் பொன் பெறும்" எனும் மணிமொழிக்கேற்ப அடக்கமானவர். அவரது உயரிய சிறந்த குண நலன்களோடு பொறுமையை அணியாகக் கொண்டு ஆற்றிய செயல்கள் இன்றும் நினைவு கூறுமளவிற்கு பரந்து நிற்கின்றன.
யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாகிய யாழ் இந்துக்கல்லூரியில் பணியாற்றி நன் மாணாக்கர்களை உருவாக்கியமையும் சதுரங்கப்போட்டிகளில் முதலாமிடங்களையும் தொடர்ந்து பெறுவதற்கு வழிகாட்டியவர் என்பதையும் அறியக்கூடியதாகவுள்ளது.
எமது கல்லூரியில் கடந்த நான்கு வருடங்கள் பணியாற்றிய வேளையில் இந்து மன்றத்தின் பொறுப்பாசிரியராக இருந்து நேர்மையாகவும் பொறுமையாகவும் பணியாற்றி சிறந்த வாணிவிழாவை நடாத்தியமை எமக்கெல்லாம் மறக்க முடியாத ஒன்று.
அன்னாரின் மறைவு கல்வியுலகத்திற்கு பேரிழப்பாகும். அவரது இழப்பால் துயருறும் அனைவரோடும் துயர் பகிர்ந்து கொள்வதோடு அன்னாரின் பிழைகளை மன்னித்து உயர் சுவனபதியில் சேர்த்தருளுமாறு எல்லாம் வல்ல அல்லாஹற்விடம் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி தமிழ்ப்பிரிவுத்தலைவர் திருமதி நஸ்லிமா அமீன்
 

JAFFNA HINDU COLLEGE யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
- இலங்கை Jaffna - Sri Lanka
Phone: 02-222 2431, Fax: 021222 243,
E-mail: principal G}jhe. Ik Web page: www.jhe. Ik
Principal Vice Principais V. Ganesarajah (Mrs) S. Sureathiran BCom., Dip, in. Ed, M.Ed., SLEAS B.Sc. (Hons), Dip.in.Ed.,
P. GKamathesigan
B.A., Dip. in.Ed., M.3d. SLPS 2:
Ֆ43.aէ:201o.
M if My 6aے யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் என்னோடு சமகாலத்தில் கல்வி பயின்று நான் அக்கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஒரு சிரேஷ்ட கணித ஆசானாகப் பணிபுரிந்து தனது சுய விருப்பத்தின் பேரில் கொழும்பு டிஎஸ்சேனாநாயக்கா கல்லூரியில் பணிபுரியுங்கால் அமரத்துவம் அடைந்த அமரர் கந்தசாமி அருளானந்தசிவம் அவர்களின்
இழப்பு பேரிழப்பொன்றாகும்.
எமது கல்லூரியின் சதுரங்கக் கழகத்தை திறம்பட நடத்திப் பல போட்டிகளில்
சாதனைகள் பலபடைக்கக் காரணமாக இருந்தார்.
அன்னாரின் அயராத உழைப்பினால் வெளிவந்ததுதான் இந்துவின் சதுரங்கன் என்றால் அது மிகையாகாது. அத்துடன் க.பொ.த (சா/த) கணித பெறுபேறுகளில் எமது மாணவர்
முன்னணி வகிக்கவும் பாடுபட்டவர்.
இந்துக் கல்லூரியின் இன்றைய அதிபர் என்ற வகையில் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அமரர் அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
r/
resertff"
፻፹፱፻፰ indu Jafna Jafna

Page 12
“எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய்”
அன்பு, அடக்கம், அபரிவிதமாம் அறிவு, இன்சொல் பேசும் இதமான பண்பு இத்தனையும் நிறைந்த ஒரு ஆசிரிய நண்பணை இழந்து இன்று ஒரு திங்கள் நிறைந்துவிட்டதா? நம்பமுடியவில்லையே. இன்றும் என் கண்முன்னே நின்று அதே புன்முறுவலுடன் “சேர் என்னையும் மறந்து விட்டீர்களா? “ என்று சிவம் கேட்பது போன்ற பிரேமையிலிருந்து ஏனோ என்னால் மீளமுடியாமலிருக்கிறது.அவர் இந்துக்கல்லூரியிலிருந்த மிகப்பிரபலமான கணித ஆசிரியர் - விற்பன்னர். நான் தமிழாசிரியன் அப்போது தமிழ்ப்புலத்துக்கு ஒரு கல்வி ஆலோசகர். பிறகு அவர் கொழும்புக்கு வந்துவிட்டார். நானும் 2004க்குப்பிறகு தெஹிவளையில்தான். அவர் வீட்டுக்குக்கிட்ட எப்படியோ புத்தகம் எழுதும் துறையில் இருவரும் ஒரே இடத்தில். அடிக்கடி நெருக்கமான தொடர்பும், சந்திப்பும். கு.வி.அச்சக நிர்வாகி தம்பி பிரதா, கணேஷ் சேர், பெனாண்டோ, சேவியர் ஆகிய நால்வருக்குத்தான் அது வெளிச்சம். கு.வி. அச்சகத்தின் பதிப்பாக நான் தயாரித்த 100 கட்டுரைகளடங்கிய புத்தகம் தயாரிக்கும் போது. எம் நட்பில் இன்றும் இறுக்கம். வெளியீட்டு விழாவுக்கு மேடைக்கழைக்கும் பிரியமானவர்களில் என் அருளானந்தசிவத்தை ஏனோ மறந்துவிட்டேன்? என் பக்கத்தில் தப்புத்தான். அதற்குப்பிறகு சிவத்தை சந்திக்கும் போதெல்லாம் அதே அருளின் அன்பில், இன்முகத்தில், தோழமையில் எந்த மாற்றத்தையும் எவரும் காணமுடியவில்லையே. குற்ற உணர்வு உள்ளத்தை குமைய, எம்நட்பின் நெருக்கத்தில் பல அங்குலங்கள் குறைந்தன. சிவத்தில் அன்பு - ஒருவித பக்தியானதோ. “எனக்கு சேர் ஒரு வயிற்று நோவு இருக்குது” என்று கூறிவரும் சிவம், இவ்வளவு சீக்கிரம் தன்பெயரில் இருந்த “விசிறி” நீங்கி இவ்வுலகத்தையே மறந்துவிடுவான் என்று நான் நினைந்திருப்பேனா! செய்திகேட்டதும் திடுக்குற்றேன். வேதனை இதயத்தை நிறைக்க உயிரிழந்த சிவத்தைக்கண்டு என்னை அறியாமலே திருமுறைகள் சொரியலாயின. பஞ்சபுராணம் ஓதிமுடித்த நிறைவில் “கருதாப்பிழையும் சொல்லாப்பிழையும் எல்லாப்பிழையும் பொருத்தருள்வாய்” என்று அவனைத்தான் கேட்டுநின்றேன். பக்கத்திலே நின்ற “கணேஷ் சேர்” விடயம் புரிந்தவராய கண்களைத்தானும் துடைத்துக்கொள்கிறார். கணிதத்துறையில் மாத்திரமல்ல, கணிதத்தைப் பயிற்றும் நுட்பத்தில் கைதேர்ந்த ஒருசிலரில் - அந்த ஆசானை இனிக்காணமுடியுமா! காரைநகர் தந்த அந்த கணித விற்பன்னனை, அற்புதமான பிறவியை இழந்த உறவு, சுற்றம், நட்பு, மாணவ உலகம் என்ன பாவம் செய்தது? நினைவு மாறா நெஞ்சோடு
தயாளன் சேர்
M.S. surroTsir
“கலாபூசணம்” “சாகித்ய ரத்னா”
“அருட்கலை அரசு” “சைவப்புலவர்”
J.P. (eldso asоћspas) (B.A. (Cey.) M.Phill. PGDE)
மாஜி, உதவிப்பணிப்பாளர். அதிபர்
கல்வி/இந்து சமய கலாச்சார அமைச்சு
கல்வி வளவாளர், கு.வி.அச்சகம்

CHRONIC KIDNEY DISEASE (CKD)
பல்வேறு காரணிகளால் சிறுநீரக தொழிற்பாடு படிப்படியாகவும் நிரந்தரமாகவும் குறைவடைவதால் CKD எனப்படுகிறது. இது மாதக்கணக்காக அல்லது வருடக்கணக்காக நிகழ்ந்து இறுதியில் சிறுநீரகங்கள் முற்றாக தொழிற்படாத நிலையை அடையலாம்.
சிறுநீரகங்கள் மனிதனில் முதுகுப்புறமாக உடலின் இரு பக்கங்களிலும் ஒரு சோடி சிறுநீரகங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிறுநீரகமும் கிட்டத்தட்ட 100 - 150g நிறையுடையவை. ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வடிகட்டும் அலகுகள் (Glomeruli) assroot juGassirpool. சிறுநீரகங்களினூடாக குருதி பாயும் போது நுண்ணிய Glomerui இனூடாக வடிகட்டப்பட்டு சிறுநீர் உருவாகிறது. சிறுநீருடன் உடலில் தோன்றும் தேவையற்ற கழிவுகள், அமிலங்கள், நச்சுப்பொருட்கள் என்பனவும் அகற்றப்படுகின்றன. இவ்வாறு உருவாகும் சிறுநீர், சிறுநீர் குழாயூடாக (ureter) சென்று, சிறுநீர்ப்பையில் (Bladder) சேமிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது
சிறுநீரகங்களின் தொழிற்பாடுகள்
> உடலில் தோன்றும் கழிவுப்பொருட்கள், உப்பு, மேலதிகமாகத் தேங்கும் நீர் என்பவற்றை அகற்றுகிறது. இதன் மூலம் உடலிலுள்ள பல்வேறு இரசாயனப்பதார்த்தங்களின் சமநிலை பேணப்படுகிறது. > Erythropoietin 6ISDJlb ஹார்மோனைச் சுரந்து இரத்தத்தில்
செவ்வணுக்களின் அளவைக்கூட்டுகிறது. > ஊடலின் குருதியமுக்கத்தை கட்டுப்படுத்துகிறது. விற்றமின் D இன் தொழிற்பாட்டைத்தூண்டுகிறது. விற்றமின் D கல்சியம் அகத்துறிஞ்சலைக்கூட்டி என்புகளைப்பலமாக்குகிறது.

Page 13
sfabrés G&USSupLL) இது சிறுநீரகத்தினால் குருதி வடிகட்டப்படும் வீதத்தைக்கொண்டு (Glonerular filtration Rate-GFR) gigs as Lilas6TTE (Stage I-V) annus U(BassigBg5). சாதாரணமாக GFR ஆனது 100 - 120 mimin ஆகக்காணப்படும். குணங்குறிகள் stage IV GQ6d (851T6örgBġ5Gg5TLĖJG5Ib (GFR < 30). (pibgoras Glevuurpis son6o stage V (GFR< 15) gg5Lib. 1", 2, 3" கட்ட நிலைகள் சாதாரணமாக குணங்குறிகளை தோற்றுவதில்லை. எனவே நீரிழிவு, உயர் குருதியமுக்கம் உள்ளவர்கள் தங்கள் சிறுநீரகத்தின் தொழிற்பாடுகளை கிரமமாக சோதித்துக்கொள்ளவேண்டும். இது குருதியிலுள்ள யூரியா, Creatinine மற்றும் சிறுநீரில் வெளியேறும் புரதம் மூலம் அறியப்படும்.
CKD காரணங்கள்
நீண்டகாலம் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு
உயர் குருதியமுக்கம் சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் அடைப்புக்கள். இது சிறுநீரகக்கற்களாலும், வயதான ஆண்களில் புரொஸ்டேட் சுரப்பி வீக்கத்தினாலும் ஏற்படும் சிறுநீரகங்களில் ஏற்படும் தொற்றுக்கள்
வேறு சிறுநீரக வியாதிகள்
குணங்குறிகள் பெரும்பாலான குணங்குறிகள் குருதியில் யூரியா மற்றும் கழிவுகள் அதிகரிப்பதால் ஏற்படும்
பசியின்மை, தலைச்சுற்று, வாந்தி
உடற்களைப்பு
குருதிச்சோகை
உயர் குருதியமுக்கம் முகம், கால்களில் வீக்கம் - உடலில் நீர் தேங்குவதால் சுவாசித்தல் கடினம் - நுரையீரலில் நீர் தேங்குவதால் தோல் அரிப்பு எலும்புகள் பலவீனம் அடைவதால் முறிவுகள் ஏற்படும்,
சிகிச்சை CKD என்பது குணப்படுத்தமுடியாத நிலை. ஆனால் பின்வரும் நோக்கங்களுக்காக வைத்தியம் செய்யப்படுகிறது.
> சிறுநீரகம் செயலிழக்கும் வீதத்தை குறைத்தல் - உணவு, நீரிழிவு,
குருதியமுக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் > சிறுநீரக செயலிழப்பால் ஏற்படும் விளைவுகளுக்கான சிகிச்சை
soub: 5056ěFC8FITGoat5 - Erythropolitin எலும்பு நோய்கள் - விற்றமின் D

DALYS உடலிலுள்ள குருதியானது சுத்திகரிப்பு இயந்திரத்தினுள் செலுத்தப்பட்டு மீண்டும் உடலினுள் செலுத்தப்படுகிறது. நோயாளியின் குணங்குறிகள், குருதியிலுள்ள யூரியா மற்றும் Creatinine அளவைப்பொறுத்து சுத்திகரிக்க வேண்டிய நேர அளவு, எண்ணிக்கைகள் வேறுபடும். அவசர தேவைகளின் போது கழுத்து நாளத்தில் குழாய்களைச்செலுத்தி குருதி பெறப்படுகிறது. நீண்ட காலம் சுத்திகரிக்க வேண்டிய தேவை ஏற்படின் கையில் சிறு சத்திரசிகிச்சை மூலம் நாடியையும், நாளத்தையும் இணைத்து Fistula உருவாக்கப்படுகிறது. இதிலிருந்து பெருமளவு குருதியை சுத்திகரிப்புக்காக பெறமுடியும்.
Hemodialysis Unsiktered blood Flered blood machine flows to dialyzer flows back to body
சிறுநீரக மாற்று சிகிச்சை ஒரே இரத்த வகையான உறவினரிடம் இருந்து அல்லது விபத்தில் இறந்த ஒருவரிடமிருந்து பெறப்படும் சிறுநீரகம் நோயாளிக்கு பொருத்தப்படுகிறது. இதற்கு முன்னதாக பல இரத்தப்பரிசோதனைகள் செய்யப்பட்டு நோயாளியின் உடலினால் சிறுநீரகம் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது உறுதிசெய்யப்படும்.
தத்திரசிகிச்சைக்குப்பின்னர் நோயாளி நீண்ட காலம் மருந்துகள் எடுக்கவேண்டும். இந்த மருந்துகள் மனித நீர்ப்பீடன சக்தியைக் குறைப்பதால் இவர்கள் தொற்று நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை எடுக்கவேண்டும். உ+ம்: சுவாசத்தொற்றைத் தடுக்க மூக்குக் கவசம் அணியவேண்டும். சிலசமயங்களில் மாற்றிடு செய்யப்பட்ட சிறுநீரகங்கள் நீண்ட காலத்தில் தொழிற்பாடு அற்றுப்போகக்கூடும். இவர்களுக்கு மீண்டும் குருதிச் சுத்திகரிப்பு தேவைப்படும்
Gig5 Tg5L: Dr.Rajeev

Page 14
CHRONICKIDNEYDSEASE (CKD) Chronic kidney disease (CKD), also known as chronic renal disease, is a progressive loss in renal function overaperiod ofmonths or years. The symptoms of worsening kidney function are unspecific, and might include feeling generally unwell and experiencing areduce appetite.
Kidney in humans, the kidneys are located in the abdominal cavity, in a space called the retroperitoneum. There are two, one on each side ofthe spine. Each adult kidney weighs between 100 and 150 grams. Each nephronis made of a glomerulus and a tubule. The glomerulus is a miniature filtering or sieving device while the tubule is a tiny tube like structure attached to the glomerulus. The kidneys are connected to the urinary bladder by tubes called ureters. Urine is stored in the urinary bladder until the bladder is emptied by urinating. The bladderis connected to the outside of the bodyby another tube like structure called the urethra
Functions of Kidneys A major function of the kidneys is to remove waste products and excess fluid from the body. These waste products and excessfluid are removed through urine. The production of urine involves highly complex steps of excretion and reabsorption. This process is necessary to maintain a stable balance of body chemicals
The critical regulation of the body's salt, potassium, and acid content is performed by the kidneys. The kidneys also produce hormones and vitamins that affect the function of other organs. For example, a hormone produced by the kidneys stimulates red blood cell production. In addition, other hormones produced by the kidneys help regulate bloodpressure and others help control calcium metabolism

Kidney Failures
Kidney failures are categorized into five stages by using the Glomerular Filtration Rate (Stage 1-5). Normally the GFR is 100-120ml/min.butin stage 4 the GFRisless than 30.In the stage 5kidney failure is established (GFR-15 mL/min).
In the earlier stages (stage 1,2,3) the CKD symptoms are normally not discovered. The patients who have diabetes and high pressure should check their kidneys regularly. Creatinine levels may be normal in the early stages of CKD, and the conditionis discoveredifurinalysis(testingofaurine sample) shows that the kidney is allowing the loss offproteinor red bloodcells into the urine. Causes for CKD
Long-standing High Blood Pressure (hypertension)
s Longstanding diabetes
X Infections in kidneys
X Other Kidney diseases
This usually involves some malformation of the genitourinary tract, usually leading to some
type of obstruction, which subsequently produces infection, and/or destruction of kidney tissue. The destruction can eventually progress to chronic kidney failure
Symptoms of Kidney Diseases
Although many forms of kidney disease do not produce symptoms until late in the course of the disease, there are at least six warning signs that may indicate kidney disease:
X Burning or difficulty duringurination
An increase in the frequency ofurination Passage of bloodin the urine Puffiness around the eyes, swellingofthe hands and feet Pain in the small of the backjustbelow the ribs High bloodpressure General ill feeling andfatigue Generalized itching and dry skin
Headaches Weightloss without trying to lose weight Bone pain
Excessive thirst Vomiting, typically in the morning

Page 15
Treatment CKD is a life threatening, and treatment options may be limited to dialysis or
transplant. Following are some other treatments:
1. Controllingblood pressure and diabetes is the key to delaying further
kidney damage 2. Treatments for other side effects caused by kidney failure
Eg: Erythropoitin, and bone diseases-Extracalcium and vitamin D
Diet-chronic kidney disease When you have chronic kidney disease, you need to make changes in your
diet, including:
O Limiting fluids
O Eatingalow-protein diet (Fish, egg and meat)
Restricting salt, potassium, phosphorous, and other electrolytes O Getting enough calories ifyou are losing weight
Dialysis
The dialysis removes waste products from the blood by passing it out of the body, through afiltering system (dialyser) and returning it, cleaned, to the body. The number of dialysis sessions and the time taken for one session will differ according to the amount of uria, creatine and other diseases consisted in patient
blood.
A narrow tube is inserted into the vein between the shoulder and the neck when
patient needs to start dialysis rightaway.
Fistula will be established only if there are any needs to do dialysis for along time. Creating a fistula involves joining a vein to an artery. This method allows
cleaning excess amount of blood.

Kidney transplantation
If kidney failure occurs and is non-reversible, kidney transplantation is an alternative option to dialysis. If the patient is an appropriate candidate, the health care practitioner will contact an organ transplant center to arrange evaluation to see if the patient is suitable for this treatment. If so, the search for a donor begins. Sometimes, family members have compatible tissue types and, if they are willing, may donate a kidney. Otherwise, the patient will be placed on the organ transplant list that is maintained by the United NetworkofOrgan Sharing.
After the transplantation
The patient will need to take anti-rejection medications that reduce the ability of the immune system to fight infection. So the patients should take precautions to protect himself frominfections such as wearing protective clothes to nose and etc. The body can try to reject the kidney or the transplanted kidney may fail to work. If the transplanted kidney fails, the alternative is another kidney transplant or a return to dialysis.

Page 16
CHESSFORFUNAND BLOOD
Generally the students and people play chess for fun. Afew hints for them
1. Study your opponent move
Make the best possible move Have aplan. Abadplanisbetterthan noplanatall. Know the values ofthe pieces Develop early as possible Control the centre Keep yourking safe by castling Know when to exchange pieces . Thinkabout the endgame 10. Always be alert Playing chess for blood requires frequent tournament practice. Deep study ofmaster games. Full knowledge of opening, middle and end game theories. About all, it needs physical fitness and selfdiscipline.
- From Inthuvin Sathurankan, by Late Mr.V.Ganesalingam
CHESSNMEDICAL PERSPECTIVE.....
Chess is a perfect game as all information specific to the game is known to both players, and there is neither secrecy nor chance and thus, chess is also a purely intellectual game with a perfect environment for testing intelligence. The game of chess is mingled with both strategy and tactics. It has been shown that the players have a significant advancement in spatial, numerical and administrative directional abilities, along with verbal aptitudes and cognitive development. In addition to this it also helps to improve memory, logic, observation, analysis, organizational skills, imagination, individualized thinking, problem solving processes, sharing thinking system with peers, and modifying the system to integrate othermodalities. Chess develops a new form of thinking, and this exercise is what contributes to increase the intelligence quotient. More recent researchers speculate that it is the growth of new synaptic connections in the brain and chess promotes the growth of dendrites. Some cognitive neuropsychologists,

state that playing chess informs the mind and the emotions in such a way as to structure and emergent mental circuit where motivation and ability multiply to produce achievement inchess and life.
How does chess have this impact?
0x8
ΚΧ 0x8
ΚΧ 0x8
(X-
Chess accommodates all modality strengths. Chess provides afargreater quantity ofproblems for practice. Chess offers immediate punishments and rewards for problemsolving Chess creators a pattern or thinking system that, when used faithfully, breeds success. The chess playing students had become accustomed to looking for more and different alternatives, which resulted in higher scores influency and originality. Competition fosters interest, promotes mental alertness, challenges all students, and elicits the highestlevels of achievement. A learning environment organized around games has a positive affect on students' attitudes towards learning. This affective dimension acts as a facilitator ofcognitive achievementas well.
Chess is the game of Kings and King ofgames.
- From Inthuvin Sathurankan, by Dr. N. Jeyakumaran MBBS (SL), MD (SL) -

Page 17
0.
02.
03.
05.
06.
07.
O8.
09.
10.
11.
12.
13.
14.
மருத்துவக் குறிப்புகள்
தொண்டை நோவிற்கு
நெஞ்சு நோவிற்கு
சளியுடன் கூடிய இருமலுக்கு :
பல் நோய்க்கு
குதிகால் வேதனைக்கு
முகப்பருவிற்கு
வயிற்றுக் கடுப்பிற்கு
சொறி, சிரங்கு, கரப்பானிற்கு :
வயிற்றுக்குத்துக்கு
கண்நோவிற்கு * கற்கண்டைப் பொடி செய்து துணியில் முடிந்து புளிமாதுளம் பழச்சாற்றில் தோய்த்து கண்ணில் பிழியவும்.
கண்சிவப்பிற்கும், அடிகாயத்திற்கும் - ஊழத்தம் இலையைப் பிழிந்த சாற்றில் மூன்று துளி வீதம் மூன்று நாள் விடவும்.
கண்கட்டிக்கு செஞ்சந்தனத்தை முலைப்பாலில் அரைத்துப்
σ6)|ίο
. கருந்தேமலுக்கு மருந்தோன்றி இலையுடன் நவச்சாரம், வெண்காரம்
கூட்டி அரைத்துப் பூசவும்.
காதுகுத்துதலுக்கு தயிர்வேளை இலையைப் பிழிந்த நான்கு அல்லது
ஐந்து துளிசாறு காதில் பிழியவும்
நவச்சாரத்தை முட்டை வெண்கருவில் அரைத்து நோ உள்ள இடத்தில் பூச மாறும்.
கோழிமுட்டை, சாராயம், எலுமிச்சம் புளி, வெந்நீர் கற்கண்டு சேர்த்துக்கலக்கி காலையில் மாத்திரம் குடிக்கவும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், நற்சீரகம், வேப்பிலை, சமணடை எடுத்து சூறணித்து காலை, மாலை தேனில் அருந்தவும்.
சுக்கு, கடுக்காய், நாயுரவி வேர்ப்பட்டை இவை சமன் கூட்டி வறுத்து பொடித்து பல்லில் தேய்க்க பல் நோய், பல் அசைவு நீங்கி பல் உறுதி பெறும்.
கற்பூரம் ஐம்பது கிராம், நல்லெண்ணெய் கால்போத்தல், சாராயம் கால்போத்தல் ஒன்று சேர்த்து அரைத்துப் பூசவும்
கையாந்தகரைச்சாறு கால் போத்தல், மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கால்போத்தல், காச்சி முகத்தில் பூசி பச்சைத்தண்ணிரில் முழுகவும்.
தேங்காய்ப்பாலில் சர்க்கரை கூட்டிக் கொடுக்கவும்.
பூவரசம் வேரை உலர்த்தி சூறணத்து பாலுடன் சேர்த்து அருந்தவும்.
இளநீரை மூன்றில் ஒன்றாக வற்றவைத்து ஓமமும்,
நெற்பொரியும் தூள் செய்து போட்டுககுடிக்க தீராத வயிற்றுக்குத்து நீங்கும்.

15.
16.
17.
18.
19,
20.
21.
22.
23.
26.
27.
28.
அடிபட்ட கண்டல் காயத்திற்கு
கரிய பவளத்தை முட்டை வெண்கருவில் அரைத்துப் பற்றுப்போடவும்.
கள்ளி, எருக்கலைப்பால் கண்ணில்
LTs) :-
கட்டிகள் அமர s
காதினுள் புண்ணிற்கு :-
காதிரைச்சலுக்கு :-
நாட்பட்ட நோவிற்கு s
நீர் சுருக்கிற்கு :-
பற்பழுவுக்கு ;-
சத்திக்கு :-
சகல வீக்கம் கட்டுவற்ற மருந்து
தடிமணிற்கு :-
பல்வலிக்கு :-
பேன்சாக
ஒரு தலைக்குத்துக்கு :-
உடன் உடைத்த தேங்காயைத் துருவி சிறிது பால் பிழிந்து 蠶 விடவும்.
ன்றுமணி, பூமத்தை, குப்பைமேனி 3: ఇవనీ துளிரும் கஞ்சியில் அரைத்துப் பூசவும்.
மிளகாய் யைப் பிய்த்து அதனுள் சிறிது စိမွိုးနှီးမီ: விட்டு த்லையில் சூடுகள்ட்டி விடவும்.
u' f 8 al 6o 6T இலை ச சாறு மி , 5监 این தி ਡੋ கீசிய எண்ணெயை காதில் இர அல்லது மூன்று துளி விட்டு தலையிலும் பூசவும்.
மிளகாய்ப்பழத்தின் நுனியைப் பிய்த்து சாராயத்தினுள் இட்டு நாற்பது நாள் சென்ற பின் எடுத்து பற்றுப்போட் குணமாகும்.
முள்ளங்கிச் சாற்றுடன் சர்க்கரையைக் கூட்டி அருந்தவும்.
வேர்க்கொம்பு, வெள்ளுள்ளி, வேப்பநெட்டு, கண்டங் கத்தரிக்காய் வேர், வேப்பம்பட்டை சமன் கூட்டிகசாயித்து ந்ன்கு வற்றியபின் வாய் கொப்பலிக்கவும்.
விளாஇலை, எலம், நெற்பொரி, சமன் சூறணித்து முகரவும்.
;ー பெருங்காயம், சாளியா, சதகுப்பை, இவற்றை கோழிமுட்டை வெண்கருவில்
960J55jU 8FSLD.
உலர்ந்த மஞ்சளை வேப்பெண்ணையில் தோய்த்து எரித்துப் புகையை முகரவும்.
அவுரிச் செடி மூலத்தை கசாயித்து வாய்கொப்பழிக்க பல்வலி திரும்.
படிகாரத்தை தூள் செய்து நீரில் கல
பூசி மூன்று மணி நேரத்தின் பின் ஸ்நானம் செய்யவும்.
குருவித் தலைப்பாகல் இலை பிழிந்து ဇွိုက္ကိုစီ சிறுதுளிகள் காலையில் டவும்எதிர்மூக்கில் சிறுதுளிகள் காலையில் விடவும்.

Page 18
29.
30.
3.
32.
33.
34.
35.
36.
37.
மலசல வாசலால் இரத்தம் சிந்துதல் :- பருத்தி விதைத்தூள்,
மார்பில் ஏற்படும் நோகுத்துக்கு
எலிக்கடிக்கு e
கிரந்திக்கு :-
சகல கிரந்திகளுக்கும் :-
பித்த வெடிப்பிற்கு :-
காலாணிக்கு s
சிறுநீர்க்கடுப்பிற்கு :-
சிரங்கிற்கு :-
நெய், தேசிப்புளி, ஒரு ஒரு சிறங்கைக் கூட்டிக் கொடுக்கவும்.
:- கராம்பு, கற்பூரம், சமன் கூட்டி வெற்றிலைச் சாற்றில் அரைத்துப் பூசவும்.
பருத்தி இலையை அரைத்து வசம்புத்தூளும் சேர்த்து கடிவாயில் கட்டவும்.
கோரோசனையை முலைப் பாலரிலி கொடுக்கவும். நிர்முள்ளி அவித்து மேனியில் வார்க்கவும் கற்பூரவள்ளி இலைச்சாறு, குன்றுமணிச்சாறு, கறிமுருங்கை இலைச் சாறு சமன் கூட்டிக் கொடுக்கவும்.
சப்பாத்திப் பூண்டு சமூலத்தை நன்றாகக் கழுவி உரலில் இடித்துப் பிழிந்து சார் எடுத்து ஏழு முறை வெள்ளைத் துணியில் வடிகட்டி பசுப்பாலில் கலந்த குடிக்கவும் (7 நாட்கள் காலையில் மட்டும் குடிக்கவும்)
அரச மரத்தின் பட்டையை வெட்ட அதிலிருந்து வடிகின்ற பாலைப் பித்த வெடிப்புள்ள இடங்களில் தடவிவர குணமாகும். மருதோண்றி இலையை தேசிப் புளியை விட்டு அரைத்து பித்த வெடிப்புள்ள இடங்களில் பூசிவர குணமாகும்.
剑乐 600CS, LDSSF6T
వీ (5. 監 சிரீ E. கற்பூரம் எடுத்து தேசிப்புளி விட்டு அரைத்து காலாணிக்கு வைத்தக் கட்டவும். (காலாணி முழுவதும் இல்லா தொழியும் வரை தொடர்ந்து கட்டி வரவும்)
வெள்ளரி வித்து நீர்மள்ளி, சுரைக்காய் விதை, தேங்காய்பூக் கீரை, அருகம்புள், ஒரு பிடி, மிளகு 10 கசாயம் செய்து குடிக்கவும். சிறுநீருடன் கல்சியம் போனால் வெள்ளருக்குச் சமூலத்தை நன்கு அரைத்து பாக்கு அளவுப் பிரமாணம் தயிரில் கலக்கிக் குடிக்கவும். (40 நாட்கள் தொடர்ந்து காலையில் மட்டும் குடிக்கவும்)
தொட்டால் சுருங்கி மூலிகையை உப்புக் கட்டி அவித்துக் கழுவவும். குப்பைமணி, வசம்பு, தேசிப்புளி, கூட்டி அரைத்துப் பூசவும் வெம்பிய மாங்காயை கட்டுப் பூச வேண்டும்.

சிரிப்பு மருத்துவம்
தினமும் கொஞ்ச நேரம் மனம் விட்டு, வாய் விட்டுச் சிரித்து வரும் பழக்கத்தை நாம் மேற்கொண்டால், டாக்டர்களை அணுக வேண்டிய அவசியமே ஏற்படாது. மனதை மட்டுமன்றி உடலையும் சீராக்குவது சிரிப்பு
ஆன்கிலோசிங் ஸ்பான்டிலைட்டிஸ் என்ற பயங்கர மூட்டு நோயால் பிடிக்கப்பட்டவர் "சாட்டர் டே ரிவ்யூ" இதழாசிரியர் நார்மன் கசின்ஸ் அவர் பிழைக்க வாய்ப்பு 500இல் 1 தான் தினம் 10 நிமிடம் வயிறு குலுங்கச் சிரித்து அட்ரினல் சுரப்பிகளை ஊக்குவித்து, உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கி அந்நோயிலிருந்து பூரண குணமானார்.
கடுகடுத்த முகமா? 34 தசைகள் அப்போது இயங்க வேண்டும். புன்னகைக்கும் போது 13 தசைகள் மட்டுமே இயங்குகின்றன. அது மட்டுமல்ல தசைகளின் விரைப்பும் தளர்கிறது.
மூளையின் அடிப்பாகத்தில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியைச் சிரிப்பு தூண்டுகிறது. பலன்: அதில் வளர்ச்சி உயிரணுக்கள் சரியான அளவு ஏற்படுகின்றன. மூளையில் நுட்பமான இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி மூளை, தெளிவு பெறுகிறது. சிரித்துக் கொண்டே சாப்பிடும் போது செரிமனம் சிறக்கிறது. குடல் ஊக்குவிக்கப்படுகிறது. நிறைய சிரிப்பவர்களுக்கு மலச்சிக்கல் வராது.
சிரிப்பு இரத்தத்திலுள்ள கொழுப்புச்சத்தின் அளவைக் குறைத்து இதய நோய்க்கு மருந்தாக விளங்குகிறது என்பது அண்மை கண்டுபிடிப்பு இரத்த அழுத்த நோய்க்கும் மாமருந்து சிரிப்பு.
சிரித்துச் சிரித்துப் பெருத்துப் போ என்பது உண்மையான பழமொழி.

Page 19
அன்புள்ள மகனுக்கு
உன் மகனுக்கு ஒரு நாள் மீன் வாங்கிக்கொடுத்தால் அவன் அன்று மட்டும் சாப்பிடுவான். பதிலாக அவனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அவன் ஒவ்வொருநாளும் சாப்பிடமுடியும். -- ஆங்கிலப்பழமொழி
இதை நன்கு உணர்ந்திருந்த ஒரு பெற்றோர், வெளியூரில் தங்கிப்படிக்கச் செல்லவிருந்த தங்கள் மகனுக்கு ஆலோசனைகள் அடங்கிய குறிப்பு புத்தகம் ஒன்றினை அன்பளிப்பாக கொடுத்தனர்.
சில தினங்களின் பின்னர் வெளியூர் சென்றிருந்த அவர்களின் மகனிடமிருந்து அவர்களுக்கு ஒரு கடிதம் வந்திருந்து.
அதில் இதுவரை நீங்கள் எனக்கு தந்த பரிசுப்பொருட்களில் நீங்கள் தந்த ஆலோசனைக் குறிப்பு புத்தகத்தை சிறப்பானதாக கருதுகின்றேன். இதை பாதுகாத்து பிற்காலத்தில் எனது குழந்தைக்கும் கொடுப்பேன் என எழுதியிருந்தான்.
அந்தப் புத்தகத்தலிருந்த ஆலோசனைக்குறிப்புகளில் சில. 1. ஒருநாளில் குறைந்தது மூன்று பேரையாவது பாராட்டு. 2. மாதம் ஒருமுறையாவது சூரிய உதயத்தைப்பார்.
3. Thank you, please இந்த இருவார்த்தைகளையும் ஒரு நாளில்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக உபயோகி.
4. உன் வசதிக்கும், தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக் கொள்.
குழந்தைகள் விற்கும் பொருட்களை கண்டிப்பாக வாங்கு.
6. உன்னை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என நீ நினைக்கின்றாயோ,
மற்றவர்களையும் நீ அப்படி நடத்து.
7. வருடத்திற்கு ஒரு முறையாவது இரத்ததானம் செய். 8. புதிய நண்பர்களைத்தேடிக்கொள். பழைய நண்பர்களையும் விட்டு விடாதே. 9. இரகசியங்களைக் காப்பாற்று.
10. தொழில் இரகசியங்களை கற்பதில் நேரத்தை விணடிக்காமல்,
தொழிலை கற்றுக்கொள்.
11. உன் தவறுகளை தயங்காமல் ஒத்துக்கொள்.
12. தைரியமாக இரு உண்மையிலேயே உன்னால் தைரியமாக
இருக்க முடியாவிட்டாலும் அப்படி தோற்றம் காட்டு.
13. ஒருபோதும் மற்றவரை ஏமாற்றாதே.
14. கவனிக்கக் கற்றுக்கொள். சந்தர்ப்பங்கள் அமைதியாகத்தான் சில
சமயங்களில் வருகின்றன.
15. கோபமாக இருக்கும் நேரங்களில் எந்தவொரு முடிவினையும்
எடுக்காதே.
16. உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.

17.
18.
19.
21.
23.
28.
29.
மேலதிகாரிகளையோ அல்லது வேறு பெரியவர்களையோ சந்திக்கச் செல்லும்போது காரணத்துடனும், நம்பிக்கை யுடனும் செல். ஒரு வேலை முடிவதற்கு முன்னர் கூலி கொடுக்காதே. வதந்தி, வம்பு பேசுவதைத் தவிர். போரில் வெற்றி பெறுவதற்காக, சண்டையில் விட்டுக்கொடுத்துவிடு. ஒரே நேரத்தில் நிறைய வேலைகளை செய்ய ஒப்புக்கொள்ளதே. பணிவாக மறுத்துவிடுவதில் தவறில்லை.
வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என எதிர் பார்க்காதே.
மனைவி அல்லது கணவனுடன் சண்டைபோட்டு வெளிநடப்பு செய்யாதே அடுத்த சில வருடங்களும் உபயோகிக்கும் விதத்தில், கட்டில், பிரோ, துணிமணிகள் என்பவற்றை வாங்கு.
நடைபாதை இசைக்கலைஞர்கள் அற்புதமானவர்கள். அவர்களை கடந்து செல்லும்போது உன்னால் முடிந்த உதவிகளைச் செய்.
உடல் நிலை கொஞ்சம் மோசமாக இருந்தால் ஒன்றுக்கு இரண்டு மருத்துவர்களிடம், உடலை பரிசோதனை செய்.
"எனக்கு தெரியாது" "மன்னிக்கவும்" என்பதை சொல்லத் தயங்காதே.
வாழ்க்கையில் குறைந்தது 25 விடயங்களை பரீட்சித்துப் பார்க்கத் திட்டமிட்டுக்கொள்.
அம்மாவுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசு, அல்லது கடிதமாவது அனுப்பு.

Page 20
விநாயகர்
சிவன்
பிரமன் முருகன்
சூரியன்
DT :
இலக்குமி சரஸ்வதி வரலட்சுமி துர்க்கை
சூரியன் செவ்வாய் வியாழன் சனி
கேது
பூசைக்குரிய பூக்கள்
; அறுகம்புல், செண்பகம், பாதிரி, சூரியக்காந்தி,
வன்னி
: கொன்றை, வில்வம், தும்பை, சங்குப்பூ,
செம்பருத்தி
: துளசி, மாதவி, குருந்து, வாகை, மத்யாணி, கருங்கால்
கொன்றை, முருக்கு, அலரி, செம்பருத்தை, செந்திலகம், மருக்கொழுந்து
; அலரி : வெட்சி, கடம்பு, முல்லை, குறிஞ்சி, மல்லிகை,
காந்தன்
: தாமரை
நீலோத்பலம், தாமரை, சூரியகாந்தி, செம்பவள மல்லிகை, நந்தியாவர்த்தை
; நெய்தல், செந்தாமரை
; வெண்தாமரை : ஐந்துமடல் கொண்ட தாழம்பூ
செவ்வருக்கு சிவப்பு, அலரி, கொன்றைமலர்
நவக்கிரங்களும், பூசைக்குரிய பூக்களும்
: செந்தாமரை சந்திரன் வள்ளரலி
சண்பகம் புதன் ; வெண்காந்தம் : முல்லை வெள்ளி : வெண்தாமரை ; கருங்குவளை ராகு : மந்தாரை
செவ்வல்லி

கடவுளுக்கு ஆகாத பூக்கள்
விநாயகர் ; துளசி
சிவன் தாழம்பூ
விஷ்ணு அட்சதை (எருக்கம்பூ, ஊமத்தம்பூ)
வைரவர் : நந்தியாவர்த்தம், மல்லிகை
சூரியன் ; வில்வம்
DT : நெல்லி
துர்க்கை அருகம்புல்
இலட்சுமி : தும்பை
சரஸ்வதி : U66)Tib
(எல்லாத் தெய்வங்களுக்கும் மல்லிகை, முல்லை, கருங்குவளை முதலிய பூக்களையும் உக்கிரம தெய்வங்களுக்கு செந்நிறப்பூக்களையும் வழிபாட்டில் பயன்படுத்தலாம்.)

Page 21
* ___ Xp I (xogos)p Xp a9 = |×(×2)p I – z X/\x---- Xp I(x +_0ɔs)p *** E = — o — Ț(x +_ue)p z* - L^ _ xp I(x+_uĮs)p Xur)? "X02S =–()– (xɔɔs)p x+2as =- *P_ (xuo?)p xuņS– =- *P_ (xsoɔ)p z4- xp22., 242., T (a Zī5n.mp 41(/n)p , op quoạsuoɔ są 3 uatļAM : 0 = – ɔp
I – z X^xXp
IT(x,_ɔɔsoɔ)p
z* + I_Xp
미디다T위니히읽 z* - L^ _ _Xp T미T니다,「위니制읽 xoo xɔɔsoo- = –** G55555) 5
–o–
(xņoɔ)p Xp
(xuņs)p
x„ɔɔsoɔ– =
2,500 =
xp.np _xp mp op Top
uoŋepualased

s - 2×A× +...鲁-甘水R
(p)& – (q)& = {[(x))] = xp(x)/Ț @
台十必a =a? +-m-*T*3 = \s? ►J 感9+) ーも 2 + |q + xp|osos) = xpJ ?+(德)·m-*후事)ȚI (I + w)^*J 减=3 + →= =十) *****-p후*-||kmー***き „o - 3***-m-*후J*pou fo->poros ɔļņoujouo6ụ1 - 1御(x)/ 3 + xɔɔsoɔ= = xp xqoɔoxɔɔsɔɔJ-» +1(x)/logo1=xp;/ esqeßsy -y-- (×), seuĝəļu||-||2 + xɔəs = xp xung'zoasJ
·ョi*」ー*「**「『*itきーょg」
•ı=T2 + x400- = xpx,ɔɔsoɔJxpxp -赋 +者批-1-n=#张+1·ɔ + |x|osoț =활|| np4p•+xum = spz) {|x|osos* (. . .(x)/^-| . t + u 2 + (x))^z永T3 + xSO3– =*px)? /...+叶针=*P,*Jí *玖 0: tłu 2ɔ + xuņs = x.parsoɔ[-
uops sãowi

Page 22
TRIGONOMETRIC IDENTITIES
Values of common trigonometric functions
Angles O 30 45 50 90 Sir O 1. V3 | 1
2 V2 エ COS 1. V3 1. O
エ V2 2 tarn O 1 1 V3
W3
sin ( 士 θ) = cosé
sin(nr F 69) = Esin69
sin(2nr - 69) = sin(-69) = -sin69
sin (AEB) = sinA. cos8 cosA.siniB
cos(A + B) = cosA. cosBF sinA. sinB
tanA - tan B tan (AEB) = 1 F tamA. tan B
C - D C - D sin C -- sin D = 2sin COS
2 2
Ο C - D sinC - sin D = 2cos 十 . sin
2 2
C -- D C - D cosC + cosD = 2cos COS
2 2
D - C cosC - cosD = 2sin. S.
2 2

2sin.A. cosB = sin(A + B) + sin(A - B)
2cosA.sinB = sin(A + B) - sin(A - B)
2cosA. cosB = cos(A + B) + cos(A - B)
2sin.A. sinB = cos(A - B) - cos(A + B)
sin2A = 2 sin A. cosA
cos2A = cosA-sinA = 1 - 2sinA = 2cos'A - 1
2 tan A
tan2A =
1 + cos2A
2
1 - cos2A
2
cos*A =
sinA =
sin3A = 3sinA-4sinA
cos3A = 4cos'A-3cosA
3tanA - tan*A
tan3A = - 1 a

Page 23
Co-ordinate Geometry
The distance between the points P1(x, y1) and P(x, y2) is given by
P1P2 = V(x2ーx1)* + (y2ーya)*
The coordinates (x, y) of a point r which divides the join of two points P(x, y) and O(x, y) in the ratio m:m internally are given by
= −
т. -- т2
т1у2 + тzУ1 т + т.
Area of triangle
The area of a triangle whose vertices are A(x, y), B(x, y), C(x, ys) is given by
A-器eG-y)+ゃo-yo+ゃo-yo
.1 لا وعة 1 = 2 у 1 a ya 1
Equations of straight lines in various forms
The equation of a line parallel to the x-axis and at a distance "b" is y=b

The equation of a line parallel to the y-axis and at a distance "a" is x=a
Slope intercept form
y = max +c
Slope point form
yーy1= m(xー x1)
intercept form
x - y ;+筋=1
Two point form
- سہ r 2224 = yーya - ( xi)
Parametric form
ixcos ox +ysin oc= p
αχ + by + c = 0
Angle 0 between the two straight lines:
т — т. tane = E.
1 + m1ኸmz
The above two straight lines are perpendicularif
Ꮎ = 90Ꮙ
тта = ー1

Page 24
The above two straight lines are parallel if
Ꮎ === 0Ꮙ
т = т2
length p of the perpendicular from P(x, y) to the line
ax + by + c = 0
- P - Vā
Perpendicular distance p between two parallel straight lines ax + by + c = 0 and ax + by + c2 = 0
C1 C2
Va2 + b2
Equations of angle bisectors between the straight lines, a1,x + by + c = 0 and a 2x + by + c2 = 0
p =
の1X -- b1у -- C1 a2 H bzy -- C2
=士 |a, -- b |قوه 十 b*

நன்றி நவில்கிறோம்.
திடீரென ஏற்பட்ட அந்த இழப்பு எமது குடும்பத்தின் இழப்பு. அந்த இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல தங்களுடைய இழப்பும் என்று உணர்த்தியவர்கள் பலர். அந்த வகையில் எமது தந்தையார் சிறுநீரக நோயினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்தபோது சிறந்த முறையில் மருத்துவ உதவிகள் வழங்கிய Westren Infinary, களுபோவில வைத்தியர்கள், தாதியர்களிற்கும் குறிப்பாக எம்மை சரியான வழியில் வைத்தியம் செய்ய உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கிய Dr. தர்ஷினிக்கும், Drறாஜிவ் இற்கும் எங்கள் குடும்பத் தலைவரின் ஈமக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மலர்வளையம் வைத்தும் மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கும், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அனுதாபச் செய்தி அனுப்பி வைத்தவர்களிற்கும் எமது இல்லங்களில் வந்தும் தொலைபேசியிலும் அனுதாபம் தெரிவித்தவர்களிற்கும், D.S.Senanayake அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாண்ட் வாத்திய குழுவிற்கும், யாழ் இந்து அதிபர், ஆசிரியர்களிற்கும், கண்ணி அஞ்சலிகளை பிரசுரித்த யாழ் gbjöğ5ı Dab6rfiri a56ögoTifli, gömresurTöğ56og|B R.C. Lum"LaFT60p6Abassifigibğ5ıb, JDC Printing MD & staffs, Lalith Athula Muthali staff and students, Moratuwa university boivujassfibgjib கிரியைகளின் போது பல வழிகளில் எமக்குத் தோன்றாத் துணையாக நின்றவர்களிற்கும், உணவு வழங்கியவர்கள், பண உதவி செய்தவர்கள், அந்தியேட்டி சபிண்டீகரண ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டவர்கள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது துன்ப மத்தியில் பணிவுடன் நன்றி நவில்கின்றோம்.
ஓம் சாந்தி 1 ஓம் சாந்தி 1 ஓம் சாந்தி !
இங்கனம் மனைவி, பிள்ளைகள்
THANK YOU
Perhaps you spoke the kindest words Perhaps you were there To help us through the difficult time Perhaps you sent A funeral spray or a consoling message Perhaps you sat quietly Across the seas Thought of us & prayed for us Which ever way
You helped us to cope with our grief
Clergy, Doctors di Staff Relations, Friends, Neighbours, Colleagues Please accept our Heartfelt thank you We regret our inability to thank each one of you individually

Page 25
KqnueueųLL
uəreq. Inuy
旨取坦99ps@nogo1țefoŝip@@ !A! 賴(əyeT) predeAtqLuequeueredureųų unipun uoca (jo russeny maeneuengan “ḥ“o sssssss@gif |(rumo ywovợpolske@gi spogsugifrigogo ^之!,^� ÁreaAsəurelea + qeIIIeN Įýnoņ19ơng)ín + Innostieņogi pulsores 十4æfelbunsoyes (əye’T)(əyeT)£ € 日起劑x 且u野ac日*———*Kuuese reuunx
十十 (ụúnio)(ụfonio)Aqueoasemes releuueasəs reumqequeN ipseir@to que possilomeo ģisqese posa regsgöquoi?#ągi
之^�^|^
etuuuese(I + Kuresepuey
IkusqiellúG} + guległąją?
umaagse pueueinavvaesumx qựwęgęswww@ø googlosaso 之�


Page 26
EDDING DAY.
AS NEW YEAR
S
 


Page 27

நன்றாகவே நடந்தது. நன்றாகவே நடக்கிறது. துவும் நன்றாகவே நடக்கும். ப் எதற்காக நீ அழுகிறாய் அதை நீ இழப்பதற்கு ப, அது வீணாகுவதற்கு. கொண்டாயோ, 獸
will also be good. 2 to make you cry? ou that you have lost? sh is now destroyed? vetaken only from her ven only from here
eone else's yesterda se's tomorrow of the universe