கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகேந்திரன் கோபிநாத் (நினைவு மலர்)

Page 1
கருங்காலி,காரைநக
திரு மகேந்திர
அவர்களின் சிவப (ബീ - 16 - 06
 
 

ரைச் சேர்ந்த அமரர் ண் கோபிநாத் தப் பேறு குறித்த SUD60s
- 2009

Page 2

சிவமயம்
அன்னை மடியில் இறைவனடியில்
1985-07-17 2009-05 || 8 9ILDUT: மகேந்திரன் கோபிநாத் அவர்கள்
திதி வெண்பா
தீவுபுகழ் காரைநகர் போற்றும் கருங்காலிதனில் காவுபுகழ் கோபிநாத் எனுமெழிலன் - ஆவியது விதிசூழ் அபரக்கநவமி வைகாசி விரோதிதனில் கதியெனவே போசுட்டிமுருகன் இணைநாள்.

Page 3

s'
STT SCTTTTLTLTLS LLLLLLTTL LLTLTTCYTT LLLSLLLTLLTTLGS முறி பகவதி சமேத முறி பகவதே நமலற
ஒனினஸ்
உலகெங்கிலும் உள்ள பல கோடி மக்களின் நேசத்திற்கு
உரியவர்களான ரீ அம்மா பகவான் தான் ஒன்னஸ் யுனிவர்ஸிடியின் 3 ஸ்தாபகர்கள் ஆவர்.
ஒர் உயிர் ஈருடலாய், இரண்டு தேகங்களில் நிறைந்து நிற்கும் ? ஒரே தெய்வ சைதன்ய மூர்த்திகள் இவர்கள். ஒவ்வொரு சாதகரின் 8 * ஆன்மிக எழுச்சியையும் துவக்கி வைக்கும், சிவசக்தியாய் இருப்பவர்கள் *றி அம்மா பகவான். பரபிரம்மனாய் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இவர்களே நம் இதய கோவி - ல் உறைந்திருக்கும் பரமாத்தனும் * ஆவர். உலகெங்கும் பிரசித்தி பெற்றிருக்கும் ஒன்னஸ் பிலஸ்ஸிங் x
(Blessings) எனப்படும் தீக்ஷா சக்தியின் மூலமும் இவர்களே. s
ଔ. உலகெங்கும் பரவியிருக்கும் ஒன்னஸின் எத்தனை எத்தனையோ < காரியங்கள் விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருக்க, அமைதியே உருவாய் இந்த அருள் மூர்த்திகள் குடிகொண்டுள்ள இடமே ஒன்னஸ் ஆலயம். ே
உலகெங்கும் நடக்கும் ஒன்னஸ் தீக்ஷைகள் பூரீ அம்மா பகவானின் சைதன்ய சக்தியையும்சங்கல்ப பலத்தையும் ஆதாரப்பட்டிருக்கிறது. * 6 சாதகள்கள் அனுபவிக்கும் அரிய அற்புதங்களின் உயிர் மூச்சு இவர்கள் இ
வெளிப்பாடு. கால, தேச எல்லையின்றி நாடி நிற்போருக்கு தேடிச்சென்று
ROG
,SNS Sas 49 SAQہ مح%یS

Page 4
காட்சி தருகிறார்கள். அவர்களின் சைதன்யம் நம் கண்களுக்கும் 8 தென்படும் அவர்களின் ஸ்தூல சரீரத்திற்கு கட்டுண்டதல்ல, அதையும் தோண்டி எல்லையற்றது. அதனால்தான் அவர்கள் ஜன்மிப்பதற்கு முன்பே !
இதே ரூபத்தில் அவர்களின் தரிசனம் கண்டு அருள் அடைந்த பக்தர் &
பலர். இந்த மஹேசனின் வருகை மனிதகுலத்திற்கு நல்வருகையாகும். அவர்கள் தனிப்பட்ட எந்த ஒரு குழுவினர்க்கோ, நாட்டினற்கோ, இமதத்தினற்கோ சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் மனித குலத்திற்காக * அவதரித்தவர்கள்.
ரஷ்ய உளவுத்துறை (KGB) யை சார்ந்தவரான இவர் பற்பல ஜீ கொடுமைகளை செய்து கொண்டிருந்தார். தன்னுடைய செயல்கள் மீது ஏற்பட்ட வெறுப்பினால் விருப்ப ஓய்வு பெற்று வேலையிலிருந்து விலகினார்.
அப்படியிருந்தும் அவரது மனம் நிம்மதி அடையவில்லை. அவள்
* இழந்தார்.
தான் செய்தது சரிதான் என்று நியாயப்படுத்திக் கொள்ள செய்த முயற்சிகள் அனைத்தும் மனசாட்சி என்ற நீதிபதியின் முன் & *நிராகரிக்கப்பட்ட நிலையில் குழப்பங்கள் அதிகரித்து மனச்சோர்வு ஆதிக்கம் செய்தது. இந்த மனப் போராட்டத்திலேயே பத்து வருடங்கள்
செய்து கொள்ள தீர்மானித்தார்.
அடுத்த நாள் தன் வாழ்வின் கடைசி நாள் என்ற முடிவுடன் < உறங்கச் சென்றார். அன்றிரவு கனவில் பூமியின் நான்கு 3
؟
மற்றவர்களுக்கு கொடுத்த துன்பத்தையும், வலியையும் காட்டி அவரது மனச்சாட்சி உறுத்தியது. மனப் போராட்டத்தினால் அவர் நிம்மதியை ஜி
> கடந்தன. அத்துன்பத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலை 2
{ மூலைகளிலிருந்தும் மின்னல் போன்ற ஒளிப்பிழம்புகள் எழுந்து நான்கும் இ
გ, ფზJ இடத்தில் சந்திப்பதையும், அதே சமயத்தில் பூமியையும், இ விண்ணையும் இணைக்கும்படியான ஓர் பேரொளி தோன்றிடக் கண்டார்.
வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அக்கட்டிடத்திலிருந்து தேஜோமயமான முதியவர் ஒருவர் வெளியே வந்து உரிமையோடு அவர் *
? சற்று நேரத்தில் அங்கே ரம்யமான கட்டிடம் தோன்றியது. அதனை :
இகையைப் பிடித்து, உள்ளே போகலாம் வா என்று அழைத்துச் சென்றார்.
இஇந்தக் கட்டிடத்தை நோக்கி அவர் செல்லும் போதே ஒரு கோடி சூரியனின் பிரகாசம் நிறைந்த ஜோதி அவருள் பிரவேசித்ததை இேத்தீ9CலுAத் இத்தீ9Cஜக்ஜீ GG 2 D CWKS2 இத்தீ9Sஆத்தீ93ஆAதி

உணர்ந்தார். எல்லை இல்லாத அமைதியும், ஆனந்தமும், அன்பும், கடவுளோடு ஓர் ஐக்கிய நிலையையும் அனுபவித்தார்.
கடவுளை அடைந்துவிட்ட ஓர் ஆத்ம திருப்தி மனதை நிறைத்தது. * மறுநாள் காலை கண்விழித்து பார்த்தார். பத்து வருட மனத்துயரும், * மனச்சோர்வும் மாயமாய் மறைந்து விட்டிருந்தது. அந்தத் தெய்வத்தையே $ இதன் நண்பனாகக் கொண்ட அனுபவத்தில் தனிமை தொலைந்து போனது. தான் கண்டது வெறும் கனவல்ல ஒரு தெய்வீக அனுபவம் என்பதை * உணர்ந்தார். ஏதோ ஓரிடத்தில் இக்கட்டிடம் இருக்க வேண்டும் என்று ? 3 அவருக்குள் தோன்றியது. எனவே அக்கட்டிடம் எங்குள்ளது என்பதனை ஜீ
தேட ஆரம்பித்தார்.
அவர் மெக்ஸிகோ, எகிப்து போன்ற பல நாடுகளுக்குச் சென்று, & பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தன் தாய்நாடான ரஷ்யாவிற்கு திரும்பினார். ஆ * ஆனால் அவரது சிந்தனை இன்னும் அக்கட்டிடம் இருக்கும் இடத்தினையே தேடிச் சென்றது. இறுதியாக ரஷ்யாவில் ஒரு புத்தகச் 2 சாலையில் தற்செயலாய் ஓர் புத்தகத்தைப் புரட்ட இந்த கட்டிடத்தின்
தன்னை வாழ வைத்த அந்த கட்டிடம் அப்போதுதான் நிர்மானிக்கப்பட்டுக் ே * கொண்டிருக்கிறது என்ற விவரம் தெரியவர ஆச்சரியம் எல்லையை கடந்தது. S
அன்று அவர் கனவில் கண்டது, ஒன்னஸ் ஆலய தரிசனம். * * இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏராளம், ஏராளம் சுமார் 40, 60 இ வருடங்களுக்கு முன்பே உலகின் வெவ்வேறு பாகங்களில் பலருக்கும் காட்சி அளித்து அருள் பாலித்த மகத்துவத்துவ முடையது இந்த <
ஒன்னஸ் ஆலயம்.
இதை மஹாசக்தி என்பதா! பூலோகத்தில் ஒரு சொர்க்கம் என்பதா! கடவுள் தோன்றி பக்தர்களுக்கு அருள் புரிந்த கதைகளைக் கேட்டுள்ளோம். ஆனால் இங்கு தெய்வத்தின் இருப்பிடமான இந்த ஆலயம் ? 3 பக்தர்களுக்கு தோன்றி அருள் ஆசி வழங்குவது என்ன அற்புதம்.
மனிதனை எல்லா விதமான துயரங்களிலிருந்தும் விடுவிப்பதே
* முறி அம்மா பகவானின் சங்கற்பம். இச்சங்கற்பத்தை நிறைவேற்ற ஜீ
நிர்மானிக்கப்பட்டதே இந்த ஒன்னஸ் ஆலயம்.

Page 5
இந்த அற்புத ஆலயத்தின் சிறப்பு என்ன? இப்பேர்பட்ட சக்தியின் மூலம் யார்? இந்த லட்சியம் எப்படி எழுந்தது? இந்த கதையை தெரிந்து * கொள்ளலாம் வாருங்கள்.
பல வருடங்களுக்கு முன்னால் ஜீவாஷரம் என்ற அழகிய குருகுல பாடசாலையை ஹரீ அம்மா பகவான் தொடங்கினார். இந்த இடம் தான் & * ஒன்னஸ் இயக்கத்தின் பிறப்பிடம். இவ்விடம் அருள் பிரவாகத்தின் 2 பிறப்பிடமாய் இருந்தாலும் மனிதனின் முக்திக்காக அருளின் சக்தி
2. கேந்திரமாய் அமையப் போகும் மூல இடம் வேறொன்று என்று இன்றைய 3 சீடர்களாய் இருக்கும் அன்றைய மாணவர்களிடம் அம்மா பகவான் கூறினர். ஜீ குழந்தைகளுக்கு அந்த இடம் எதுவாக இருக்கும் என்று $ இ ஆச்சரியப்பட்டனர்.
உரிய சமயம் வந்த போது இந்த மகா காரியத்தை நிறைவேற்ற சித் * மற்றும் எல்லா காலத்திற்கும் சக்தி கேந்திரமாய் அமையும் புண்ணிய இஸ்தலத்தை தேடுமாறு தேசத்தின் நாலா பக்கங்களுக்கும் செய்தி 2 அனுப்பினார் ரீ அம்மா பகவான். பனியால் மூடப்பட்ட இமயமலையின் ? இஅருகிலும், கடற்கரைகள், மலை பிரதேசங்கள், நதிக்கரைகள் என நீ பல அழகிய இடங்கள் U அம்மா பகவானுக்கு காண்பிக்கப்பட்டது. * * ஆனால் “இது அல்ல அந்த இடம்” என்ற அனைத்து இடங்களையும் *நிராகரித்தனர். தங்கள் இருப்பிடத்தில் இருந்து அதிகமாக எங்கேயும் * செல்லாத ரீ அம்மா பகவான் ஒரு நாள் தங்கள் மகன் ரீ கிருஷ்ணாஜி * மற்றும் தலைமை சீடர்களில் ஒருவரான ரீ ஆனந்தகிரிஜியுடன் உரிய
இடத்தை தேர்ந்தெடுப்பதற்காகச் சென்றனர். ரீ அம்மா பகவான் காரில் இ * ஏறி அமர்ந்து ஓட்டு என்று சொன்னார்கள். எந்த வழியில் ஓட்ட வேண்டும் என யாருக்கும் தெரியாது ஏனென்றால் வழியும் அவர்களே, வழிகாட்டியும் 2 அவர்களே. இவ்வாறு பயணம் செய்து அவர்கள் சென்னையை நோக்கி ? இ வந்த போது ஹீ அம்மா பகவான் தொலை தூரத்தில் “அதோ அந்த ஜீ
மலை தான் - என கூறினார். கிருஷ்ணாஜி, ரீ அம்மா பகவானை $ * அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். இருள் சூழ்ந்த அந்த மாலை S நேரத்தில், மலையில் இருந்து ஒளி தோன்றி ரீ அம்மா பகவானை ; சூழ்ந்தது. அங்கிருந்த மலைத்தொடர்கள் பூரீ அம்மா பகவானிடம் ? இேங்கேயே தங்குமாறு வேண்டிக் கொண்டது. சில நிமிடங்கள் அளவற்ற ஜீ அமைதி நிலவ நிலம், சலசலக்கும் நீரோடை, மலை குன்றுகள் $ எல்லாமே தியானம் செய்வது போன்று இருந்தது. ஒரு சில நிமிடங்களுக்கு
இAஇ ass GC4) &22&2 ANSE ඕ4×ෂි ܧz2ܦܶܥܬ
24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ କ୍ଳୀ%; âYr リ Wýyf SIN? SNä
பிறகு ரீ அம்மா பகவான் கிருஷ்ணாஜியை பார்த்து இது தான் ஒன்னஸ் இயக்கத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இடம் என்றும் மனித இனத்தின் தி த் தலைவிதியை மாற்றி அமைக்க வல்ல கோயில், மனிதனை துன்பத்திலிருந்து விடுவிப்பதற்காக இந்த இடத்தில் தான் அமைக்கப்படும் என்று கூறினார். அவ்வாறு தான் அவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ரீ அம்மா பகவானின் சங்கல்பம், சிருஷ்டிக்கும் சக்தியுள்ளது. கிருஷ்ணாஜி ரீ அம்மா பகவானின் கனவை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அந்த கோவிலை மனித குலத்திற்கு பரிசாக தர வேண்டும் ? * என்று உறுதி எடுத்துக் கொண்டார். அப்போது கிருஷ்ணாஜிக்கு வயது ஜீ * 20. அப்போது நிலத்தை பற்றி விசாரிக்க அந்த கிராமத்திற்கு முதன் இ
முறையாக வந்த போது பலத்த எதிர்ப்பு இருந்தது. அக்கிராமத்து $ மக்கள் குடிபழக்கத்திற்கு அடிமையாகி, மனைவியை கொடுமைப்படுத்தி அடித்தல், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுதல் போன்ற பல தீய 5 செயல்களில் ஈடுபட்டிருந்தனர். கிராமத்தில் ஒரு சிலர் கிருஷ்ணாஜியை ஜி சூழ்ந்து கொண்டு, இது கடவுளுக்கான இடம் இல்லை. மற்றொரு இ முறை எங்களுடைய கிராமத்திற்கு வந்தால் உனக்கு துன்பம் 3
கொடுப்போம் ஜாக்கிரதை திரும்பப் போய் விடு என்று மிரட்டினர்.
அந்த மிரட்டலுக்கு துளியளவும் அசையாமல் ரீ கிருஷ்ணாஜி, இ அவர்களை பார்த்து, கடவுளுக்காக கடவுளே தேர்ந்தெடுத்த இடம் * இது. இதை நடத்தியே முடிப்பேன் என்றார். அதுவே ஒரு புரட்சியின் ? ஆரம்பமானது. ரீ கிருஷ்ணாஜியின் பேச்சிலும், கண்களிலும் தெரிந்த ஜீ இ திட நம்பிக்கையைப் பார்த்து மற்ற கிராம மக்களின் நெஞ்சங்கள் இ இ நெகிழ்ந்தன. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்வர், ஏழை பணக்காரர், குலம் ஜாதி என்று எந்தவித பாகுபாடுமின்றி, அனைவரும் எல்லா விதத்திலும் 2 ஒத்துழைத்தனர். அன்று முதல் U கிருஷ்ணாஜி தினம் கிராமத்திற்கு 2 வர தொடங்கினார். ரீ கிருஷ்ணாஜியின் லட்சியத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்டு அவள் வருகையை கொண்டாடினர்.
அதே சமயத்தில் மற்றொரு பிரிவினர் கிராமத்தில் நடக்கும் 3 மனமாற்றத்தை நினைத்து பிரம்மித்தனர். தெய்வ அருளின் பிரவாஹத்தை * * எதுவுமே தடுத்திட முடியாதல்லவா. அன்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள் 3 அனைவருமே இன்று ஒன்னஸின் நண்பர்களாகவும் சேவ்கர்களாகவும்
2 தொண்டு புரிகின்றனர்.
*S S1SS S1S

Page 6
ಗಾಳಿ?
ஆச்சரியப்படத்தக்க அனைத்து சக்தி அளவீடுகளும் ஒரே ? இடத்தினை கைகாட்டின. அது தான் இன்று அமைக்கப்பட்டுள்ள 8 ஆலயத்தின் பிரம்மஸ்தானம், அந்த புண்ணிய ஸ்தலத்தில் பூமியிலேயே * மிக முக்கியமான மூன்று Gridines எனப்படும் மின்காந்தபுல கோடுகள் (வாஸ்து சம்பந்தப்பட்டது) ஒன்றிணைகின்றன. இந்த இடத்தில் மிகவும் விசேஷமான, உலகிலேயே அரிதான சில சக்தி புலங்கள் அமைந்துள்ளன.
கிராமவாசிகள் கருத்துப்படி - இந்த இடத்தின் பழமையான 2 வரலாற்றுப் பெயர் "பக்துலவள்ளம்” வெள்ளமாய் ப்ரவாகிக்கும் பக்தர்களின் கூட்டம் என்பது அதன் பொருள். எத்தனை பொருத்தமான பெயர், முற்காலத்தில் இங்கு பல்லாயிரக்கணக்கான ஹோமங்களும் ே 2. பூஜைகளும் நடத்தப்பட்டன எனபது ஐதீகம். இந்த மலை தொடர்ச்சிக்கு இ அருகிலுள்ள காடுகளை சத்தாரண்யம் என்கிறார்கள். சித்தபுருஷர்கள் : 2 வாழும் காடு என்பது அதன் பொருள்.
ஆலய திருப்பணி நடந்து கொண்டு இருக்கும் போது நடந்த சில
அற்புதங்கள். இரவும் பகலும் வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் நள்ளிரவில் ஆலய கட்டிட பணி வெகு உயரத்தில் நடந்து கொண்டிருந்த போது திடீரென்று ஜெனரேட்டர் நின்று விட, பணியாட்கள் ே பேயத்தில் நடுங்க ஆரம்பித்தனர். அங்கு கட்டிடத்தின் மத்தியிலிருந்து ஒரு பிரகாஷமான தங்க நிற ஜோதி அவர்கள் முன் தோன்றி அந்த இடத்தையே ஒளிமயமாக்கியது.
S அந்த ஜோதியிலிருந்து “ஓம்’ என்ற ரீங்காரம் ஒலித்த வண்ணம் இ. இருந்தது. தாங்கள் மாட்டி கொண்டுள்ள ஆபத்தான நிலையையும் மறந்து, பேச்சு மூச்சற்று வியப்பாய் அனைவரும் ஜோதி தரிசனம் S செய்தார்கள். சற்று நேரத்தின் பின் இணைப்பும் வந்து விட்டது. அதிகமான 5 மகான்களுக்கும் கிடைக்கும் தெய்வீக காட்சி கண்டனர்.
அதுவரை சம்பளத்திற்காக வேலை செய்தவர்கள் அன்றிலிருந்து
பக்தர்களாக மாறினர். ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்ட ஓர் தெய்வீக 3 S அனுபவம் அவர்களுக்கு கிடைத்தது.
 

WARNN,
FINIS リ%リ 窓ぐ%窓 �)
அதுமட்டுமில்லாமல் பிரதான ஆலயப் பணி நடந்து கொண்டிருக்க a ஆலயத்தை சுற்றியுள்ள கட்டிடங்கள் கூட நிர்மாணிக்கப்பட்டன. இவை R * கூட நிர்மாணிக்கப்பட்டன. இவை கூட பார்ப்பதற்கு ஆலயங்கள் போலவே : * காட்சி அளித்தன. "தீக்ஷா பீடம்" என்று அழைக்கப்படும் இந்த ஒன்னஸ் ? ஆலயத்தில் காலடி பதித்தாலே நோய் நிவாரணங்களும், அற்புதங்களும் 8 2 நிகழும் என்ற நம்பிக்கையுடன் ஆலயம் முழுமை அடையும் முன்பே < யாத்திரிகள்கள் வர ஆரம்பித்தனர். ஆலய மண்ணை ஆண்டவனின் 感 திருநீறு என்று பூசிக்கொண்டு அருளடைந்தவர்கள் எண்ணற்றோர். "லூகேமியா" வியாதியால் அவதிப்பட்டு வந்தார் ஒரு பெண்மணி, எப்படியும் இறந்து விடுவேன் என்பது முடிவான போது அங்க பிரதக்ஷணமாவது இ செய்து புண்ணியமடைவோம் என்று முடிவு செய்தார். ஆனால் ஜ் தவறுதாலாக ஆலயம் என கருதி உணவு கூடத்தை பிரதக்ஷணம்
செய்தார். அணு அணுவிலும் நிறைந்திருக்கும் ரீ அம்மா பகவானின் ? அருள் அவரைக் கைவிடவில்லை. லுகேமியா வியாதியிலிருந்து பூரண 3 குணம் அடைந்துவிட்ட அற்புத செய்தி வெகு சில நாட்களிலேயே & வந்து சேர்ந்தது. A
பவித்திரமான புண்யஸ்தலம் மட்டுமல்ல, இறைவன் அருள் :
சக்தியின் ஆட்சிபீடமும் இது . அங்கிருக்கும் காற்று, நீர், நிலம் அனைத்திலும் ரீ அம்மா பகவானின் சைதன்யம் நிறைந்து இருப்பதை * உணரலாம். கனத்த நெஞ்சங்களோடு, பிராத்தனையும் தங்களுடைய இ * சொந்தமாக்கிக் கொண்டே செல்வார்கள். கட்டிடப் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கையிலேயே இவ்வளவு அருள் வாழ்க்கையில் சில விஷயங்கள் கற்பனையால் உணர முடியாது, அனுபவித்து தான் உணர > முடியும். அப்பேற்பட்ட அற்புதம் இந்த ஆலயம்.
SSS

Page 7
விநாயகர் வணக்கம் பிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடுமவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
தேவாரம்
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
திருவாசகம் பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்துரைக்கேன்
ஆண்ட நீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென்றருள் புரியாயே.
 

திருவிசைப்பா ஒளிர்வளர் விளக்கே உலப்பிலா ஒன்றே s உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே 9. தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே அம்பலம் ஆடரங்காக தெளிவளர் தெய்வக்கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு 9) பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென்றும் x மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி ே அறவாநி ஆடும்போது உன்அடியின்கீழ் இருக்க என்றார்.
திருப்புகழ் இறவாமல் பிறவாமல் எனையாள் சற்குருவாகிப் பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை அறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.
SOCAGES %اگ
4 SS2

Page 8
விதி வந்து விளையாடுதே இ விதி வந்து விளையாடுதே - வாழ்வில் 6 விதி வந்து விளையாடுதே (2)
அறியாத பருவத்திலே மாயை சூழ்ந்த உலகத்திலே ஏற்றுக் கொண்ட வேடத்திலே (விதி) ஜந்தாறு தோஷங்கள் ஆட்டிப் படைக்கும் நேரத்திலே அறிவேதான் மாய்ந்து போனதே - அங்கே
S
ஆணவமே தழைத்து ஓங்குதே ஆணவமே தழைத்து ஓங்குதே (விதி)
s
காரணத்தை அறியாமல் செய்திட்ட பாவங்கள்
இ வினையாகி பழி வாங்குதே - கர்மவினையாகி பழி
வாங்குதே (விதி)
* பட்டதுன்பம் போதும் என்று உற்றதுணையாரென்று
உளமுருகிக் கரைந்த போதிலே அங்கே கல்கி தெய்வம் காட்சி தந்ததே (2)
&68Ք.ա.mw
3 அருள் மழை பொழிந்து நின்றதே வாழ்வில் (2)
அருள் வந்து பதில் சொல்லுதே - கல்கி தெய்வதின் (2) * அன்பான இதயத்திலே ஆனந்தரூபத்திலே
á. ஏற்றம் கொண்ட நேரத்திலே
அருள் வந்து பதில் சொல்லுதே கல்கி தெய்வத்தின் (4)
2AGGSeAggG 10 ஆAதீ9Gஆக்ஜீ98ஆAஞ்93ஆத்த்

சிந்தித்துப் பார் மனிதா
சிந்தித்துப் பார் மனிதா
உன்னை நீ எண்ணித் தான் பார் மனிதா (2)
நீவந்த பாதை கல்முள்ளால் ஆனது
களங்கத்தால் நிறைந்தது (2)
(சிந்தித்துப் பார்)
நீ பட்ட துன்பங்கள்
நீ பட்டது துயரங்கள் உன்னால் வந்ததென்று
(சிந்தித்துப் பார்)
இதயத்தினுள்ளே தோஷங்கள் உண்டு
வேஷங்களும் உண்டு (2)
அகந்தையால் அழிந்தாய் ஆனமட்டும் பார்த்தாய்
ஆண்டவனை நீ மறந்தாய்.
(சிந்தித்துப் பார்) காலங்கள் தோறும் கடவுளர் வந்தனர்
நீ மட்டும் மாறவில்லை. (2)
உன்னுள்ளே பார்த்தால் உண்மைபுரியும்
உன்னை நீ அறிந்திட முடியும் (2)
கல்கியும் வந்தார் கண்களைத் திறந்தார்
ඕ4.හේමමදීම4ෂ්මමදීම4ෂ්මල්G 11 Dමෂ4ෂ්

Page 9
உன்னையே மாற்றிட வந்தார் (சிந்தித்துப் பார்) ?
அந்தர்யாமினாய் அகத்தினுள் நுழைந்தார்
அகமது மலர்ந்திடக் கண்டாய் - அங்கே
அன்பு மலர்ந்தது கருணை பொழிந்தது
நன்றியுடன் நமஸ்கரிப்பாய் ဒွိ
(சிந்தித்துப் பார்)
அந்தர்யாமினாய் அகத்தினுள் நுழைந்தார்
அகமது மலர்ந்திடக் கண்டாய் - அங்கே
அன்பு மலர்ந்தது கருணை பொழிந்தது
நன்றியுடன் நமஸ்கரிப்பாய்.
(சிந்தித்துப் பார்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SY ー WH- WSIX, 23 ~ ~ SKRYF
லமெல்லாம் காத்தருளும் கல்கி
காலமெல்லாம் காத்தருளும் கல்கி இவர்தாங்க கனிமழலை மொழியினிலே இனிமை இவர்தாங்க குற்றால அருவியைப்போல் அருள்வெள்ளம்தாங்க
リ
s
குறுநகையில் குவலயமே ஆடுதுபாருங்க
(காலமெல்லாம்) :
அன்பினுக்கு அகிலத்தையே அளித்திடுவாருங்க அன்னைபோல விழித்திருந்து அணைத்திடுவாருங்க மன்னிக்கும் மனம்தந்து மாற்றிடுவாருங்க * மனதினிலே அமைதியைத்தான் கொடுத்திடுவாருங்க
(காலமெல்லாம்) துயரமெனும் துண்டிலிட்டு இழுத்திடுவாருங்க மூழ்கிவிடக் கரையேற்றித் தேற்றிடுவாருங்க மனதிலுள்ள காயத்தையே போக்கிடு வாருங்க
மனமகிழ்ச்சி தந்துநம்மை உயர்த்திடுவாருங்க
(காலமெல்லாம்)
முன்ஜன்ம ஒப்பந்தம் உணரவைப்பாருங்க உணர்ந்தபோது தலையெழுத்தும் மாற்றிடுவாருங்க சுயதர்மம் எதுவென்று காட்டிடுவாருங்க சுகமான வாழ்வுதனைத் தந்திடுவாருங்க
(காலமெல்லாம்)
தஞ்சமென்று வந்தவரைத் தாங்கிடுவாருங்க நெஞ்சினிலே நமை நிறுத்தி ஆதரிபாருங்க கூப்பிட்ட குரலுக்கு வந்திடுவாருங்க குறையிருந்தால்ப் பொறுத்தருளிப் பேற்றிடுவாருங்க
(காலமெல்லாம்)

Page 10
G
இ
G
á
፩mም
G
[" 3.
S.
(..."
G5
6
9. As
RAMAKRISHNAMISSN Phowie • 2ጇ82ኗ3 (Ceylon Branch) 、魔ö 40, Ramakrishna Road, Colombo 6, Fax - 2§ፏ}438
Enal knceyognalog
இராங்கல் செய்தி
அமரர் மகேந்திரன் கோபிநாத் அவர்களது மறைவு கேட்டு ஆழ்ந்த துயரமும் அதிர்ச்சியும் அடைந்தோம். அன்னார் பாலர் வகுப்பு முதற்கொண்டே எமது இராமகிருஷ்ண மிஷன் சமய
பாடசாலையில் பயின்று வந்ததோடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டும், அவருக்குக் கொடுத்த சேவையைச் சிறப்பாகவும் பொறுப்புடனும் செய்து முடிப்பவர்.
அனைவருடனும் இயல்பாகப் பழகும் தன்மை கொண்ட
கோபி மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஒருபோதும் பின்
நிற்காத நன்மாணாக்கள். அவரது மறைவு எமது சமய பாடசாலை
மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட நம் அனைவருக்கும் அதிர்ச்சி தருவதாகும். அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினர் மனதில் ஆறுதல் ஏற்படவும் எல்லாம் வல்ல இறைவன் திருவருளை வேண்டுகிறேன்.
மேலும், கோபியின் ஆன்மா சாந்தி அடையவும், அவர்களது பெற்றோர், சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரதும்
மனங்களிலும் அமைதியையும் இந்த இழப்பைத் தாங்கக் கூடிய
மனவலிமையையும் அளிக்க வேண்டி எல்லாம் வல்ல இறைவன் திருவருளை இறைஞ்சுகிறேன்.
இறைபணியில்,
8.08.06.2009 hബmികi திறேந்து
(ඇඛumb| சர்வரூபானந்தர்
舰 XM 媛 R &مح V s SY L0LLEL LELE0SLe0LLE LLELELSALSLS (C14D LHa00 LLeeeLLLLL LLLLLLLAL0 EA0OLLALELE 0LLLLL0LLL00LLLLLLLLALLSSLL

RES
ஆத்ம ச
fXS, 2Y65 SKOM
ந்தி மடல்
சிறந்த பொறியியலாளராக வளர்ச்சி பெற்று வீட்டுக்கும் நாட்டுக்கும் இ. பெருமை தேடித் தருவார் என எதிர்பார்த்த செல்வன் கோபிநாத்
இளம் வயதில் அமரரானார் என்ற செய்தி அனைவரையும் சோகத்தில் இ ஆழ்த்தியுள்ளது. இவரது பிரிவால் துயருறும் பெற்றோருக்கும், % உறவினர்களுக்கும் எமது வார்த்தைகள் ஆறுதலளிக்க முடியாது. எல்லாம் வல்ல பரம்பொருள் இவர்களுக்கு ஆறுதலடையக் கூடிய தி > வல்லமையினை வழங்க வேண்டுமென்பதே எமது பிரார்த்தனை. }
மகேந்திரன் அவர்கள் சிறு வயதிலிருந்து நண்பனாக பெறும் S வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடைய கல்வி உயர்வு, ? 3 ஆசிரியப்பணி, திருமணம் என்ற நிகழ்ச்சிகளை மீட்டுப்பார்க்கிறேன். * கோபிநாத் பிறந்த நிகழ்வு நேற்றுப்போல உள்ளது. கோபி வழர்ந்து 2 தந்தையைப் போல போசுட்டி முருகனின் திருவிழாக்காலங்களில் < ஆற்றிய தொண்டுகள், சாந்தமான குணம் எம்மவரை கவர்ந்தது என்றால் மிகையாகாது.
கோபியை வாழ்த்தும் செய்தி எழுத இருந்த என் கரத்தினால், ஜீ * அவருடைய ஆத்ம சாந்தியடையப் பிரார்த்திக்கும் செய்தியை எழுத இ முடியவில்லை ஆயினும் நண்பன் மகேந்திரன் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதுகின்றேன்.
கோபி லண்டனிலே நோய்வாய்ப்பட்டுள்ளார் என்ற துயரமான *
செய்தியை கேள்வியுற்ற போது ஆண்டவன் காப்பாற்றுவார் என்ற 8 எமது பிரார்த்தனை எடுபடவில்லை. எல்லோருக்கும் நல்லவராக * வாழ்ந்த கோபியை ஆண்டவன் அரவணைத்து விட்டார். கோபியின் ஆத்மா சாந்தி பெற போசுட்டி முருகனின் பாதார விந்தங்களை
பணிகின்றேன். 2 வலயக் கல்வி அலுவலகம் a . ... O
> வலிகாமம், சுன்னாகம் ப. விக்னேஸ்வரன்
11.06.2009 வலயக் கல்விப் பணிப்பாளர்
PAVIGNESWARAN
Zonal Director of Educations
Zonal Education Office
Valikamam

Page 11
நெஞ்சம்
G FNS TSR
நிறைந்த தம்பி கோபிநாத்
G இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனப் போற்றப்படும் 8 * ஈழமணித்திருநாட்டின் வடபால் சிகரமெனத் திகழும் காரைநகரில் 2ஐயப்பசுவாமியும் முருகப்பெருமானும் அருளாட்சி புரியும் * கருங்காலிப் பதியில் உயர் சைவ வேளாண் தொல்குடித்
தோன்றல் அருணாசலம் அவர்களின் புதல்வன் மகேந்திரன், ? * குணமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் கோபிநாத் அவர்கள் ே அமரத்துவமடைந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் 3துயரமும் அடைந்தோம்.
தனக்கெனத் தனித்துவமான ஆளுமையும் ஆற்றலும் ஒழுக்கமும் நிறைந்த தம்பி கோபிநாத் அவர்களை இளம் வயதில் * * காலன் கவர்ந்ததேனோ? தன் குலம் சிறக்க தந்தையின் பெயர் & ? விளங்க ஊர் பேர் சொல்ல உத்தமனாய் விளங்கிய கோபிநாத்
இடையில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை <
எண்ணும்போது எமது நெஞ்சம் கனக்கிறது. கண்கள் பனிக்கிறது. *
அேமரர் கோபியின் தந்தையார் எனது அன்புக்குரியவர். அயலவர். த் * கருங்காலி போசுட்டி முருகன்மீது அளவிலாப் பக்தி கொண்டவர்.
ஆலயத் திருப்பணி வேலைகள் பலவற்றில் எம்முடன் இணைந்து 3
செயற்பட்டவர். கொழும்பு நகரில் ஆசிரியப் பணி புரியும் இவர் ; ஆரம்ப காலத்தில் ஏழைப் பிள்ளைகள் பலருக்கும் இலவசமாகக் கேல்வி புகட்டியவர். இவரிடம் கல்வி கற்ற பிள்ளைகள் பலர் * இன்று உயர் நிலையில் இருக்கின்றார்கள்.
ஆசிரியர் மகேந்திரன் இலங்கையில் கல்வி கற்ற தனது மகன் கோபியை உயர் கல்வி கற்பதற்காக பிரித்தானியாவுக்கு ? அேனுப்பி வைத்தார். பிரித்தானியாவிலும் சைவப் பாரம்பரியம் s * பேணி வாழ்ந்த கோபியின் நடை, உடை, பாவனை, இபழக்கவழக்கங்களில் சிறந்த பண்பாட்டையும் ஒழுங்கையும் 2அவதானித்த பலர் ஆசிரியர் மகேந்திரனுக்கு இப்படி ஒரு 3 ஒழுக்கமான பிள்ளை இருப்பதை எண்ணி வியந்தனர். @
VA *Aள் C16 D Վ* YA 2ی SNS
&xქაჯძ893ზბჭexAჯაძრ eggs
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

or 2S föINV% GK 23 öENSWS öF275 (CN)23
எவருடனும் பழகுவதற்கும் பேசுவதற்கும் நட்புக் 6 கொள்வதற்கும் இனியவரான கோபிநாத் உயர் கல்வி கற்பதற்குப் * பிரித்தானியா சென்றபோது அவர் உயிர் பிரிந்ததை இ எண்ணுகையில்,
“ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு"
என்ற முதுமொழி ஞாபகத்துக்கு
வந்தாலும் என்றென்றும் எங்கள் நினைவிலும் நெஞ்சிலும் நிறைந்த
தம்பி கோபிநாத்தையா காலன் கவர வேண்டும்? காலம் காலமாக
1.
இ
ତୁ)
* ६९
2. அந்த இளந்தளிர் - எங்கள் நெஞ்சம் நிறைந்த ஒளி விளக்கு :
அகல் விளக்காக அணையாத தீபமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும்
* என்பதை நிலைநிறுத்தி அன்னாரின் மறைவினால் துயருறும் ே
* குடும்பத்தவருடன் நாமும் எமது கிராம மக்களும் இணைந்து
அவரது ஆத்தமா சாந்தி பெற பூரணை பொற்கலை சமேத
ஐயப்பசுவாமிகளை இறைஞ்சுகின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
மகாராணி க. சோமசுேகரம் J. P.
கருங்காலி, காரைநகர்.

Page 12
வாழ்க்கை வரலாறு
கார் காத்த வேளாளர் குலத்திலே மானாமுதலி $ வழித்தோன்றலான அருணாசலம் மகேந்திரன் அவர்கட்கும் அவர்தம் S மனைவி குணமணி அவர்களுக்கும் சிரேட புதல்வராக அமரர் கோபிநாத் 1985, 07, 17ஆம் திகதி பிறந்தார். அவர் தமது ஆரம்பக் ே * கல்வியை யா/வலந்தலை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் யா/ அடைக்கலமாதா பாடசாலையிலும் பின்னர் யா/புனித ஜோன் > பொஸ்கோ பாடசாலையிலும் பயின்றார்.
பின்னர் தெகிவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் பயின்று ஜி * தரம் 5 புலமைப்பரிசிற் பரீட்சையிற் சித்திபெற்று பம்பலப்பிட்டி இந்துக் இ கல்லூரியில் தரம் 6 முதல் க.பொ.த. உயர் தரம் வரை பயின்றார். * இவ் வேளையில் 1999ஆம் ஆண்டில் “மிலேனியம் ஆண்டு
எப்படியிருக்கும்?” என்ற தலைப்பிலான சித்திரப் போட்டியில் ே * மேல்மாகாணத்தில் மூன்றாமிடத்தைப் பெற்றார். இதே காலத்தில் கலாநிதி விஸ்வலிங்கம் தனுராசா அவர்களின் மாணவராகவிருந்து > கராத்தே பயிற்சியில் பச்சைப்பட்டி வரை பெற்றுக் கொண்டார்.
தனது மேற்படிப்பைத் தொடருமுகமாக லண்டன் உயர்தரப் * பரீட்சையில் சித்தி பெற்று லண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தில் : மின்னியல் இலத்திரனியல் எந்திரவியல் கற்பதற்காக 2007ஆம் ஆண்டு 3 6)6OvL6ir Liu 600TLDITGOTIT.
எப்பொழுதும் சிரித்த முகத்துடனேயே காணப்படும் கோபி, * பெற்றோரை மதித்து நடக்கும் நல்ல பிள்ளை. தனது பண்பாலும் பணிவ்ாலும் தனது ஆசிரியர்கள் எல்லோரதும் அன்பை ஒருங்கே பெற்ற மாணவன். அன்பினாலே உறவினர் உள்ளங்கவர் கள்வன். நேண்பர் மனங்களில் இடம் பிடித்த நண்பன்.
அன்பு, பண்பு, ஆற்றல், அறிவு என எல்லா நற்பண்புகளும் 2 கொண்ட அன்னாரைத் திடீர் நோய்வாய்ப்படுத்தி கடந்த 2009. 05. 9. 18ஆம் திகதி இறைவன் தன்னுலகுக்கு அழைத்துக் கொண்டான்.
在。
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் உலகு.
እ
ஃஅன்னாரின் ஆத்தா சாந்தியடைவதாக,
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bassmróī Gopr DnrČumrG8uumr?
பெற்றெடுத்த பிள்ளை உனை மட்டுமன்றி உற்றயலார் பிள்ளைகளும் எம்மதென்று குற்றமற்ற அன்புடனே ஆதரிக்கும் பெற்றவர் நாம் உன்னை இழந்துவிட்டோம்!
அன்புடனே கோபியென்று அழைக்கையிலே என்ன அம்மா என்ற குரல் இனி வருமோ? முன்பு நாம் செய்த தவம் என்றிருந்தோம் இன்று நாம் உன்னை இழந்துவிட்டோம்!
ஆவியென உனைக் கருதி அருகிருந்து மேவியுனை வளர்த்து மேனாடு செல்ல வைத்த பாவியென இன்று பரிதவித்து நின்றழுது கூவியழைக்கின்றோம் கோபி வர மாட்டாயோ?
அன்புப் பெற்றோர், இ அருணாசலம் மகேந்திரன் 罗 மகேந்திரன் குணமணி ஜீ

Page 13
R SAKINYS a· A·RY Z
நெஞ்சம் நிறைந்த அணிணா
இளையவன் நானொருவன் ஈன்றவள் தந்தையுமே தஞ்சமென அண்ணனையே தரணியிலே வாழ்ந்திருந்தோம். கொஞ்சமல்ல உன்னிடம் நான் கற்றறிந்த பாடங்கள்! நெஞ்சினிலே நின்ற படி நெடுந்துரம் போனதென்ன?
ஆறுதலைத் தருவதற்கும் அன்பு மழை பொழிவதற்கும் கூறும் நல்ல சேதிகளால் குதூகலித்து மகிழ்வதற்கும் வேறொருவர் இனியில்லை வேதனையால் வாடுகின்றேன். பாரினிலே மீண்டொரு நாள் up85 61J LDITILIT(3ust?
வேற்று மண்ணிலே எம் வேரனுந்து போகுமென்று நேற்று வரை எண்ணவில்லை சீரழிந்து போன தென்னே சிறகிழந்து வாடுகின்றேன். பாரினிலே மீண்டொரு நாள் பழக வர வேண்டுமண்ணா!
அன்புத் தம்பி, ? ம. பிரணவநாத்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சோகம் கொண்டு சோர்ந்தோம்
நேசம் மிக்க எங்கள் பேரன் - என நெஞ்சம் மகிழ்ந்திருந்த வேளை பாசம் மிக்க எங்கள் பேரன் - அவன் ஈசன் அடியிணையைச் சேர்ந்தான்.
அன்பு மிக்க எங்கள் செல்வம் - என ஆசை கொண்டிருந்த வேளை பண்பு மிக்க எங்கள் பேரன் - அவன் பரமன் அடியிணையைச் சேர்ந்தான்.
சீலம் மிக்க எங்கள் செல்வம் - அவன் கோலம் இழந்திருந்த வேளை காலன் செய்துவிட்ட கொடுமை - நாம் சோகம் கொண்டு தினம் சோர்ந்தோம்
um' QLDTj

Page 14
G S
G
as RNa Mr. B 23W ?NN 2»
என்றும் உனி இனிய நினைவுகளுடன்
செந்நெற் களனிகளும் கனிமரங்களும் கற்றறிந்த சான்றோரும் நிறைந்த யாழ்ப்பாணத்தில் காரைநகரிலே சைவப்பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்திலே மகேந்திரன் குணமணி தம்பதிகளின் குலம் விளங்க
* வந்த விளக்காக - அவர்தம் இல்லறமாம் நல்லறத்தின்
நன்மக்கட்பேறாக - சிரேஷ்ட புத்திரனாக அவதரித்தவர் கோபிநாத்.
சிரித்த முகமும் அன்பும் இரக்கமும் இறைபக்தியும் கொண்டவர். *
பெற்றோரை பெரியோரை மதிக்கும் பணிபு கொண்டவர். ஆசிரியர்களைக் கணம் பண்ணுவதிலே கோபிக்கு நிகர் கோபி தான் என்பது இவரது ஆசிரியர்களது ஏகோபித்த கருத்தாகும்.
உயர் கல்விக்காக வெளிநாடு சென்றபோதும் இவரது ஜி போசனத்திலோ பழக்க வழக்கங்களிலோ எந்தவொரு பங்கமும் !
ஏற்பட்டுவிடவில்லை. அந்தளவுக்கு ஒழுக்க சீலராக வாழ்ந்தவர் எங்கள் அன்புக் கோபி.
பிறரது இன்ப துன்பங்களில் எப்போதும் பங்கெடுப்பவராகவும்
முதல் ஆளாக வருகை தந்து தன் வீட்டு நிகழ்வுகள் போலவே
எண்ணி உழைப்பவராகவும் விளங்கும் கோபி யார் என்ன உதவி
கேட்டாலும் முகம் சுளிக்காது உதவக் கூடியவர்.
தோற்றுவதும் மறைவதுவும் தொல்லியல்பு என்றுரைத்தார்
3ஈழத்து இணையில்லா விஞ்ஞானத் தமிழ்ப் புலவர் - முத்தமிழ் வித்தகர்
G
இது
சுவாமி விபலானந்தர். ஆனாலும் நாம் ஓட்டையும் செம்பொன்னையும்
ஒப்பவே நோக்கும் பற்றற்ர ஞானிகளல்லராதலால் உமது இழப்பு ஜி
எம்மை மிகவும் வாட்டுகிறது. மீண்டும் உம்முகம் காண ஏங்குகின்றோம்.
தம் அன்பு மகனின் உயர்வைக் கண்டு உவகையடைந்திருந்த
பெற்றோர், அண்ணன் தனக்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும்
இருப்பான் என எண்ணியிருந்த உமது அன்புத் தம்பி, உம் அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கித் தவிக்கும் உறவினர்கள், உம் சிரித்த முகம்
காணாது தவிக்கும் நண்பர்கள் யாவருக்கும் எல்லாம் வல்ல இறைவன்
மன ஆறுதலை அளிப்பானாக. உம் ஆத்மா இறைவனின்
திருப்பாதத்தில் அமைதி பெறுவதாக.
என்றும் உம் இனிய நினைவுகளுடன், மாமன்மார் : நாகேஸ்வரன், தம்பிராசா மாமிமார் : சிவரஞ்சனி, சந்திரவதனா
மைத்துனர்கள் : நிலன், நந்துஜன், நந்தினி ?
Odaag, * S&P SARSA GC 22 D Šmèሪ Seas Sa NA RA^**SNNم

எம்மை விட்டு எங்கு
·YN PARM 1. A M as MR N2.
fs Z?ہ
ஈழத் தமிழ் மண்ணை விட்டு
லண்டன் மா நகருக்கு படிக்க என்று வந்தாய்
நாங்கள் கொண்ட ஆனந்தம்
அப்பப்பா! மண்ணுலகம் விட்டு நீ
விண்ணுலகம் சென்ற செய்தி கேட்டதும் - ஐயகேர்!
எங்கள் இதயம் வெடித்தது ஐயா பாரீர் எங்களைத் தவிக்க விட்டு
எங்கு சென்றாய்? பண்பின் அணிகலமாய் பாசத்தின் கோபுரமாய்
புன்ன கையின் பூ முகமாய் அறிவினிலே ஆணி வேராய்
அன்பிலே ஒளியாய் ஒவ்வொரு விநாடியும் சித்தி, சித்தி, சித்தப்பா, சித்தப்பா என்று ஓயாது கூறினாய் புன்னகை பூத்த முகத்தை இனி நாங்கள் காண்பது எப்போ? இரு மாத மாக உன் கொடிய நோயிலிருந்து விடை பெற முடியாது நீ தவித்த தவிப்பு
அப்பப்பா! சித்தி அம்மாவைப் போல இருக்கிறா கடைசியாய் உன் வார்த்தை
கேட்டேன். அதன் பின்பு உன் கண் கலங்கும் முகத்தைப் பார்த்து என் இதயம் வெடித்தது!
S1 ஆ இது தீ (5 23 శ్రీ MNN8$2 திே f & ఉత్రే منچھ جچے
Garsignif?

Page 15
அன்று இரவு உன்னிடம் நாங்கள் விடை பெற்ற போது தெரியாது ஐயா அது உனது இறுதி விடை என்று. ஆறாத்துயரில் எங்களை ஆழ்த்திவிட்டு மீளாத் துயில் சென்று விட்டாய் ஓடோடி வந்து உன் முகத்தைக் காண நாங்கள் பாவியாகி விட்டோம். ஆறாது உன் துயரம் மீண்டொரு நாள் வருமா உன்னை நாம் காண்பதற்கு? காலங்கள் மாறலாம் கனவுகள் கலையலாம் - எம் உள்ளத்தில் பதிந்த உன் நினைவுகள் அழிந்திடாது. உன் ஆத்மா சாந்தி பெற்று - இறை ஜோதியுடன் கலக்கட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
உன் பிரிவால் வாடும்,
சித்தப்பா, சித்தி.
செந்தில்ராஜா, செல்வராணி
Gobi Amma
Gobi Anna was a very kind boy. He always cared about è others. Mostly he cared about me. I am Gobi Anna's ở sister kirthika. On Gobi Anna's phone he puts me on his background and he also shows my picture and talk about me with his friends. When he was at hospital I 3 never saw him for 2 months. I missed a lot when died - it was a big shock for me. God bless you and may your fé soul rest in peace.
From , Loving sister, Kirthika Senthelrajah. Iš
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

al ܠܣ RSM
நெஞ்சிருக்கும் வரை .
எம் இனிய கோபிக் குட்டி எம் இல்லம் என்றும் ஆனந்தம் கொள்ள என் சகோதரி வயிற்றில் முதல் முத்தாய் ஆனவன் நீ எங்கள் குடும்பத்தின் முதல் வாரிசாய் மலர்ந்தவன் நீ
பாசமிகு பெறாமகனாய் உன் மழலைச் சிரிப்பினிலே
என்னை மறந்திடுவேன் நீ வளருகையில் மகிழ்வோடு பார்த்திருந்தேன் மழலை நீ பேச உன்னை அள்ளிட நான் ஓடி வருவேன்.
காலமகள் ஓட்டத்தில் பண்பான பிள்ளையாய் அன்பு மிகு மகனாய் பல்கலையும் கற்று நீ சிறப்புற்று வாழ்கையில் சிந்தை மகிழ்ந்திருந்தேனடா சித்தியென வாயாற அழைத்து பேசிடும் போதெல்லாம் என் உள்ளம் முழுதும் நிறையுமேயடா
கொடிய நோய்க்கு இரையாகி என்னை ஆறாத் துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டாய் நீ இனி என் நெஞ்சிருக்கும் வரை உன் இனிய நினைவுகளே தஞ்சம்.
சித்தப்பா ராஜ்குமார், !
சித்தி தேவராணி? ஆ&இ9XC&இ9XCesன் GC25) §4×ෂ්(EEA4×ෂ්'Oමලිණ්ෂේ XANA

Page 16
Our Dearest brother Gobi Anna
We went to SriLanka in 2007. There we first iš saw Gobi Anna with my mother, my brother Vinothan 臀 and my sister Kirthika. He was working in SrLlanka. & He was an enjoyable person. The second time we S saw him is when he came to London to study, he s lived with us. He came to study electronic and electrical engineering. He worked really hard to 8 get his visa, the first time he was refused, the
second time he had to pay to get his visa. My g 3. family gave our full support. We were all so happy when he got his three years visa. Gobi Anna had a lot of friends in London. As soon as he 2 came here he got a job in Tesco near Canary
wharf.
Q
He was so helpful to us. He bought us a new 6 computer, I, my brother vinothan, my dad Gobi & Anna we all stayed up to 1.00pm and fixed the computer. We all having fights for fun. Once I gá had my mp4 and him wacked with the broom and the screen cracked so Gobi Anna brought me 2 another one for free. When he moved into his È. new room, we went and we had a lot of fun.
One day Gobi Anna called us and said he is couldn't walk or do anything. We all rushed to 3 him when we got to him, he looked really bad. ... We phoned the ambulance. They said they will bఉత9లసిడీత్ర9లపిట9అసిటత్ర9C26 Deసిడీత్ర99అA ஆAீSQஆத்தி்
笠
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sr2S
not come. At 11.00 pm my dad come home and took 3 Gobi Anna to the hospital and he was still é
there.
Around 3.00am my parents come back. He was admitted to a ward. For the first three weeks he was in a ward called holly ward. On Tuesday he came out from the hospital. That time we are in Paris. After two days he was not able to walks again. We called the ambulance they came this time. Gobi Anna was taken medical centre.
After two w e eks he wa s t a kien t o ICU (intensive care unit) he had breathing problem. That when my uncle was here to see
him. For 6 weeks he was in ICU on 18th may 2009 Gobi Anna passed away. It was a big shock for
all for us. We brought his body to our house. ናቖ His funeral on the 31st may 2009 in SriLanka.
We will miss Gobinath Mahendran very much, may his soul rest in peace our deepest sympathy 8 to our periamma and periappa and grandfather
... and branavan Anna. s
From 5 Loving brothers, Vinothan Senthilirajah :
δα
Ragavan Senthilrajah.

Page 17
Dear Gobi Аппа,
I never thought
that there would come a day you wouldn't seen you in real life but chatted a lot by msn. On my birthday you wanted to see how we were having a party, so we showed you by cam. We were laughing and dancing, we had such a good time. I'm happy that we shared that time together. I never thought that day would be the last day I saw you alive. I couldn't believe my ears
when I heard the bad news.
I thought it was a life, I hope it was a life. When I saw your body I realized that it was real,
That Gobianna was really gone. Gobi anna I love you and miss
and I hope that you may rest in peace.
Loving Sister, Raji & Brether Ganesh.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

so a
3oམ་ நாள் நினைவஞ்சலி
எமது கல்விக்கூடத்தில் ஆசான் திரு.அ.மகேந்திரன் மூத்த
குமரன் கோபிநாத் மூச்சை நிறுத்திக்கொண்டான் என்று அறிந்ததும். எம் பாடசாலைச் சமூகம் பட்டதுயர் சொல்லும் தரமன்று.
அன்பு மகன் கோபிநாத்தே! உன் தந்தை ஊடாக எம்முடன் இணைந்த உணி உறவு பாடசாலைச் சுற்றுலாக் களர் ,
விளையாட்டுப்போட்டிகள், கலை விழாகள், எனப் பல நிகழ்வுகளின்
ஊடாக விரிவு பெற்று எம் பாடசாலை நிகழ்வு என்றால் அதில் நீயும் ஒரு அங்கம்மென்று ஆகிவிட்டாய்.
உயர் கல்விக்காக இலண்டன் சென்ற நீ எப்படியெல்லாம் {
ஆவாய் என கற்பனை மகிழ்வில் திளைத்திருந்த எம்மை விட்டு
மீளாத் துயிலில் நீ சென்றதால், துன்புறும் உன் மாதா, பிதா, இளவல் உறவினர்கள் துன்பத்தில் நாமும் பங்கு கொள்வதுடன் அந்தப் பிரிவின் 30ம் நாளில் உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்.
இராஜகிரிய றோ. க. த. வி. 2
ceaseS2S28ASS2 Sease (C29) 3AS994NSSS2&ASS

Page 18
96ru podrumr (Basmrti,
? உள்ளத்தில் கள்ளமின்றி எங்களோடு கூடியிருந்தாய்
இப்போது மீளாத் துயில் கொண்டு எம்மை ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டு எங்கு சென்றாய். ஆயிரக் கனவுகளுடன் ஆயிரம் மைல் தாண்டி பட்டப் படிப்பு படிக்கவென்று பறந்து சென்றாய் லண்டன் நகர்: பாதியில் எங்கு சென்றாய்?
பட்டத்துடன் வருவாய் என்றாய் என்று
பெற்றோர்கள் காத்திருக்க பாதியில் எங்கு சென்றாய் கோபி?
உன் பிரிவைத் தாங்காது துடிக்கும்
உன் பெற்றோருக்கும் சகோதரனுக்கு Q நாங்கள் என்ன கூறி ஆறுதல் செல்வது? 3 புரம் பொருளே! நீ கருணைக் கடலா? சொல்லு? துவஞம் உன் நினைவு
எம் மனதை உருக்குலைய வைக்க, எமது நா பரம்பொருளை வையவும் வைத்து விடுகிறது.
உனது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
நண்பர்கள் வஜீராம், பவித்திரன், பிரகலாதன்,
கரி, சர்தன், அபிராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ତିତ୍ଵy%; RM 密、 őN%) ନ୯%;
விதியா? சதியா?
விதி என்ற பெயரில் சதியா.
மரணம் என்பது இவ்வுலகில் பிறந்த எல்லோருக்கும் நிச்சியமானதே ஆனால் சில வேளைகளில் அது எல்லோரையும் *
5 நிலை குலையச் செய்து ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி
குடும்பமும் துயரில் பங்கேற்று கொள்வதோடு அவர்களுக்கு ஆறுதல் கூறி அமரர் கோபியின் ஆத்ம சாந்திக்காக 8
விடுகிறது அவ்வகையால் அமரர் கோபி இப்போது எம்மை
விட்டு பிரிந்து விட்டார். அவரின் திடீர் மறைவு எங்களை
? மீளாதுயரில் ஆழ்த்தி உள்ளது.
2007 ஆண்டு 21 தகதி மேற்படிபிற்காக லண்டன் நகர் செல்வதாக
எமக்கு வந்து கூறினார். நாமும் வாழ்த்தி அனுப்பினோம்.
* வெற்றிகரமாக தனது முதலாவது ஆண்டு வகுப்புபடிப்பை * முடித்துவிட்டார். விதியால் ஏற்பட்ட நோயோ. சதியால் ஏற்பட்ட
நோயோ. கோபியை எம்மிடமிருந்து பிரித்து விட்டது. காலனின் கணக்கு தவறானதே நாம் அவரின் பிரிவால் தவிக்கின்றோம் துயருறும் தாய், தந்தை, தம்பி மற்றும் உறவுகளுடன் எமது
பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
சுகுமார் குடும்பம்,
78,மெனிங் பிளேஸ்,
வெள்ளவத்தை,

Page 19
リ ତryତ୍ୱତନ୍ତ୍ରଟିyଷ୍ଟ බ්‍රර්‍මGHzඳිමෙහූ”ඳි இ%ாடு
உறவுகளையும் உடன்பிறப்பையும் உன் நணியர்களையும் ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டு நீ இன்று மீளாத்துரக்கத்தில்
நண்பா நீ எங்களை எல்லாம் தவிக்கவிட்டு சென்றுவிட்டாயே
စွဲ)
உன் சிரித்து பேசும் முகத்தினை இனி நாம் காண்போமா என்று 感
ஏங்க வைத்துவிட்டாயே 2
த்)
உன் உவகை கலந்த உறவாடலில் இனி நாம் திளைப்போமா என்று கலங்க வைத்துவிட்டாயே
2
இவ்வளவு அவசரமாக நீ எம்மைப் பிரிந்து செல்லுவாய் என்று ୩୪
எள்ளளவும் நாம் நினைக்கவில்லையடா
எமது ஒவ்வொரு சந்தோசத்திலும் நீ பங்கு கொண்டாய் இன்று ?
எல்லா சந்தோஷமும் இழந்து நிற்கின்றோம்
உன் கொடிய நோயினை வெற்றி கொண்டு எம்மிடம் மீண்டு வருவாய் என பிரார்த்தித்திருந்தோம்
ஆனால் நீயோ உயிரினை காலனிடம் பறிகொடுத்துவிட்டு எம்மை $
எல்லாம் மீளமுடியாத துயரில் தள்ளிவிட்டாயே .
) உன் பிரிவால் வாடும் இ
நண்பர்கள்

ஒரு கவிதை அஞ்சலி
அன்னை மடியில் தவழ்ந்த அன்புக் கோபி ஆசையுடன் உன் அப்பா அறிவூட்ட இனிய தம்பியுடன் இன்பமாக வாழ்ந்து வந்த . நீ ஈழம் விட்டு லண்டன் வந்து, உயர் கல்வியில்
S.
உன்னதமான நிலை அடைய வேண்டுமென்று . அயராது இ
ஊக்கமுடன் உயர்வடைந்த செல்வமே . நீ எங்கிருந்தோ வந்த கொடிய நோயால் அவதியுற்று ஏமாற்றிச் சென்றாயோ எமைக் கதற விட்டு ஐரோப்பாவில் உறவுகளைத் தவிக்க விட்டு சென்றனையோ ஒளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்த . நீ ஓடி மறைந்தாயோ எம்மை விட்டு இறைவனிடம் ஒளவை சொன்ன மொழி கேட்டு மன ஆறுதல் 3 அடைவோமோ
அஃதே வாழ்வில் உண்மை என்று.
ஆறாத் துயரில் எம் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக, உன் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம் கருங்காலி ஜீ முருகனிடம்
உம் பிரிவால் துயருறும் . பெற்றோர், தம்பி, தாத்தா, உற்றார், உறவினர், நண்பர்கள் ?
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Page 20
High Blood Pressure
உயர் இரத்த அழுத்தம் உடையவர்களின் கவனத்திற்கு
உயர் இரத்த அழுத்தத்தை குறைப்தற்கு வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சில நடைமுறைகள்
மருந்துகள் மாத்திரைகள் முறையிலான சிகிச்சைகள் 3 இரத்தஅழுத்தம் இருதய நோய் அவற்றை தொடர்ந்து வர 3 * கூடிய பக்கவாதம் ஆகிய பாதிப்புக்களைக் குறிப்பிடத்தக்களவு ே
* குறைக்கின்ற போதிலும் இந்த நோயாளிகள் மருத்துவரின் * தெடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் இருந்து வருவதோடு உணவு
கட்டுபாட்டையும் நடைமுறை படுத்த வேண்டும்.
நாளாந்த வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கின்ற சில இ * நடைமுறைகள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துவதற்கான இ ? முக்கிய உத்திகளாக அமைகின்றன.
வாழ்க்கை முறையிலான மாற்றங்கள் என குறிப்பிடும் போது S. நாளாந்தம் உடற்பயிற்சி செய்தல் உடல் எடையைக் குறைத்தல், மதுஅருந்துதலை, புகைத்தலை கைவிடுதல் மற்றும் உண்ணும் ஜி உணவில் உப்பினை குறைவாகச் சேர்த்துக் கொள்ளுதல் என்பன இ * அமைகின்றன.
பிரதான வாயுவை (ஒட்சியன்) உடலகத்தே சேர்க்கவல்ல ? உடற்பயிற்சிகள் செய்தல் (aerobic exercise) உயர் இரத்த ஜீ அழுத்தத்தைக் கட்டுபடுத்துவதில் ஒரு பயன்மிக்க இ இ அணுகுமுறையாகும்
உடற்பயிசிகள், உப்பினைக் குறைத்துப் பயன்படுத்தல், புகைத்தலை கைவிடுதல், மது அருந்துதலை தவிர்த்தல், எடை ஜீ குறைப்பு, தாவர உணவு, மன அழுத்தம்
沙公安°@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 தன்மை குறைவதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு ?
* 9 புண்கள் ஏற்படின் மாறுவதற்கு அதிக காலம் எடுத்தல்
நீரழிவு (சலரோக) நோயாளருக்கான அறிவுரைகள்
சலரோகம் என்றால் என்ன?
எமது உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் ஓமோனின் அளவு குறைவதனால் அல்லது தொழிற்படும்
வழமையாக இருப்பதைவிடக் கூடி சலரோகம் ஏற்படுகின்றது.
குறிப்பு - இலங்கையில் 10 போரில் ஒருவருக்கு சலரோகம்
ஏற்படுகிறது.
நீரழிவுநோயின் அறிகுறிகள்
1. வழமைக்கு மாறாக அடிக்கடி இரவில் பல தடவைகள்
சலம் கழிக்க வேண்டி ஏற்படல், மற்றும் கூடியளவு சலம் இ
வெளியேறல் 6)
அளவுக்கு மிஞ்சிய தாகம்
உடல்நிறை குறைதல் s
அசாதாரண பசி ତ୍ରୈ) உடல்சோர்வாக இருத்தல்
தலைச்சுற்று,மயக்கம் அடிக்கடி ஏற்படல் கை, கால் விறைப்புத் தன்மை
கண்பார்வை குறைவடைதல் ؟

Page 21
குருதியில் குளுகோளம் கடும்போது ஏற்படும் அறிகுறிகள் 3
21. சோம்பல் 2. தலையிடி 3. அதிக தாகம்
6. வாந்தி
நிறைகுறைதல் 7. தோல் உலர்தல் .5 ܕ݁ܝ݂ܰ
4ே அதிகளவு சிறுநீர்போதல் 8. குமுட்டல்
குருதியில் குளுகோளம் குறையும் போது ஏற்படும் அறிகுறிகள்
21. தலையிடி 2. அதிக வியர்வை
3. அதிகரித்த இதயத்துடிப்பு 4. மங்கலான பார்வை
5. 560605.jpg| 6. LILLILLILI 7. பலவீனம்
38. வலிப்பு 9. களைப்பு 10. நடுக்கம்
asso8rras (3pSmruursuf assastrgistò Gasnredirenr வேனிடியது
உணவுக் கட்பாடு மிகஅவசியம்
2. தவறாது மாதாந்தம் வைத்திய பரிசோதனைக்குச் செல்ல
காயங்கள் ஏற்படுவதைக் கூடியளவில் தவிர்க்க வேண்டும் இ
4. காயங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ &
உதவியை நாட வேண்டும்
5. மருத்துவக் குளிசை, ஊசி போன்றவற்றை வைத்தியர்
கூறியபடி ஒழுங்காக எடுக்க வேண்டும்
6. வைத்தியரின் ஆலோசனையின்றி மருந்தின் அளவை
கூட்டவோ குறைக்கவோ முயலக்கூடாது ኛÃ
SGC36 Deస్త్రి
SPANYAQ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலதிகமா செய்யக்கூடிய உடல், இரத்த மற்றும்
arso upfl:Bassersso6sırasse
Liqidprofile 6 மாதத்திற்கு ஒரு தடவையாவது
Urine of micro Albumin 6 LDirgigglig 6055L606JuTogi
HbA, C6 மாதத்திற்கு ஒரு தடவையாவது
Bloodurea6 மாதத்திற்கு ஒரு தடவையாவது
கண் டாக்டரிடம் வருடத்தில் ஒரு தடைவயாவது கண் பரிசோதனை செய்தல் நன்று
PPBS சாப்பிட்டு இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் இ எடுக்கப்படும் குருதியின் வெல்ல அளவை 140mg/dm இ குறைவாக வைத்தல் நன்று
anrgurrorwuras erung argpasßSob Säkarg FrbuGh 68psırıÖasearch
* மலேரியா காய்ச்சல் (Malaria)
அறிகுறிகள் - தலையிடி, காய்ச்சலின்பின் அதிகவியர்வை 3 குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல்
பரிசோதனை - இரத்தப் பரிசோதனை
3 அடிக்கடி வருவதினால் ஏற்படும் பாதிப்பக்கள் -
இரத்தச்சோகை, உடல் நலிவுறுதல்
* தடுப்புமுறை - நுளம்புக்கடியில் இருந்து பாதுகாக்க நுளம்பு இ % வலைகள் பாவித்தல் சூழலிலுள்ள புல்களை அகற்றி இருளான இடங்களை வெளிச்சமாக்கல், தேங்கும் நீர், பேணி, பைகள் என்பவற்றை அகற்றல்

Page 22
Gipsgů akasrufa arsib : அறிகுறிகள் - தலையிடி, காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்தல், ! 2 நாடித்துடிப்பு குறைவாக இருத்தல், மலச்சிக்கல், வயிற்றுநோ. ?
} செய்யவேண்டிய பரிசோதனைகள் - இரத்தப் பரிசோதணை
(WBC-D.C.SAT)
தவிர்க்க வேண்டியவை
எண்ணெய், காரத்தன்மையான உணவுகள் நோயாளி பாவித்த பொருட்கள்
உண்ணக்கூடியவை - கொழுப்பும், காரத்தன்மையற்ற இ நீராகாரங்கள்.ஒரு நாளைக்கு இருமுறை உடல் வெப்பநிலையை இபதிந்து வைத்தல் வேண்டும்.
Gasemassarnomrf (Jaundice)
* அறிகுறிகள் - சத்தி, பசியின்மை, காய்ச்சல், கண், உடல் 2 மஞ்சள் நிறமடைதல்
GsuyuGaladiuqu Luf.csirpadar - Suggs (S.Bilirubin test) à épg$j (Urine bile)
* தவிர்க்கவேண்டியவை - எண்ணெய், காரம், மது அருந்துதல் $
கவனியாதுவிடின் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் - ஈரல் 8 பாதிப்படையும், இறுதியில் இறப்பும் ஏற்படலாம்.
உண்ணக்கூடியவை - எண்ணெய் தவிர்ந்த உணவுவகைகள் பழவகைகள்
psmrtul. 9Osudsb
* அறிகுறிகள் - தொடர்ச்சியான இருமல், கரகரத்தகுரல், உடல்
மலிவு

ar SY. ܝܵܐ as Nasy A VAS
\\ WW.
பரிசோதணை - சளி,இரத்தம் பரிசோதனை செய்ய வேண்டும்
செய்ய வேண்டியவை - சிறந்த சுகாதாரப் பழக்க 3
வழக்கங்களைக் கைக்கெள்ளல்
தவிர்க்க வேண்டியவை - புகைப்பிடித்தல்
9 αθυρα"
அறிகுறிகள் - ஒவ்வாமையால் மூச்சுவிடக் கஷ்டம் எற்படும் ?
* பரிசோதனை - நெஞ்சுப் பகுதிய்ை X-RAYபடம் பிடித்தல்
E.S.R.Respiratoryflowmeter (paib
? தவிர்க்க வேண்டியவை - ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவு
வகை மற்றும் ஒவ்வாத சூழல்
suñbgótesi (Ulcer)
* அறிகுறி - வயிறு எரிவு, வயிறு நோ,நெஞ்சுசெரிவு,
சமிபாட்டுக்குறைவு
} lunganganao - X-ray lunganganao Ba test, Endoscopy,
Biopsy
6)
S.
தவிர்க்கவேண்டியவை - காரம்,எண்ணெய்,புளிப்புள்ள
உணவுகள் மதுஅருந்துதல்

Page 23

л help you through
வdige
'லயிother

Page 24
8 . . ; င္ကိုရှို့ဝှိုးနှီဖုံမျိုး 添 * ペ 「つ
(A
So sorry to hear of your loss,
1్క 50 శిర్నో ( ל" . . . . A
'گال‘‘مہec {
 

N

Page 25
நன்றி நவில்கின்றோம்
உயர் கல்விக்காக லண்டன் சென்ற எம் அன்புச் செல்வன் 9. மகேந்திரன் கோபிநாத், பிணியின் விதிவழியே விண்புக்கர் என்ற செய்திகேட்டு அவ்விடமே உடன் விரைந்து துயர் பகிர்ந்த *உறவுகளுக்கும், சிறிய தந்தை இல்லத்திலும், நம் இல்லத்திலும் * வந்து எமைத் தேற்றி, நல்நெஞ்சங்களுக்கும், தொலைபேசி 3 * முதலான தொடர்பாடல் மூலம் வாசகங்களால் எம் வலிகளை ! நலிவிக்க எத்தனித்த இதயங்களுக்குமி, மருததுவ ஆலோசனைகள் உதவிகள் செய்த டாக்டர். * VM தேவகுஞ்சரிக்கும், கண்ணிர் அஞ்சலி செலுத்திய காரை
அபிவிருத்திச் சபைக்கும், மரணச் சடங்கு, ஈமக்கிரியைகள், ! அந்தியேட்டி, வீட்டுக்கிருத்தியம், ஆத்ம சாந்திப் பிரார்த்தனை
முேதலியவற்றில் பங்கேற்ற உற்றார், உறவினர், நண்பர்கள்,
* சகபாடிகள் யாவர்க்கும்
எம் இதயங்கனிந்த நன்றிகள்
பெற்றோர், சகோதரன்,
பேரன் (தாத்தா)
மாமன்மார், மாமிமார்
சித்தப்பாமார், சித்திமார்
 


Page 26
நடக்க இருக்கிறதோ, அபு க்னுடையது எதை இழந்தா
இங்கிருந்தே எடுக்கப்பட்ட எதைக் கொடுத்தாயோ ,
இங்கேயே கொடுக்கப்பட்
நாளை மற்றொருவருடை
ෂිඳීඝ්‍ර வேறொருவருடையதாகும்
எனது படைப்பின் சாராம்சமுமா