கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மட்டக்களப்பு சைவக் கோயில்கள் 1

Page 1
ଔର
LD List
மட்டக்களப்பு மா
ஆசி
வித்துவான
வி. சீ. கந்ை
வெளியீடு :
இந்துசமயத் திணைக்களம்,
கொழும்பு
பங்குனித்தி
 
 
 

sh
LI LDuino
மாங்கேஸ் பூரர் ஆலயம்
"ಬ್ಲ್' இ. "ys
*2. ീറ്റും
பண்டிதர் &.* なう。
-3°4
தயா, பீ.ஓ.எல். কািট
பிரதேச அபிவிருத்தி அமைச்சு, 4. இலங்கை,
M温5siTー1983

Page 2


Page 3

S. المسا
சிவமயம்
* D’ILLÄ, JAG GINT’
මඩකලපුවේ හින්දු සිඩඝථාන 0LL LSLSL LLLLS L LSLS SLSLS SSLL SS SSSY SKZ S Y SL
- - - .. S.-.. இ ー、○三.ر
វិញពិន El Lif Լյնgծ: Այն, tt, |lյ133, 301
NA
ਏ।6
一ーさ」- エ

Page 4
- C - ے۔C{ سمبر' (جنچے تھے۔ اس-N۔۔۔ ہومیوپی، ارے، ہر جزیرہ ہ பிரதேச அபிவிருத்தி, リ巫g (3)дѣgја ф60/15:ПЈ, 5Шflyр
"
بn-, سی ۔۔۔۔ . ~ خیبر 。 ー ہے.">ہستہ &;ۂ خیریبی بS
மொத்த إلهة الأرض) ساندت إلا لا يلي 7 تيமைச்சினுல் అ تھے۔ GHTتتGU لا تھا [[نئ lلتی
- ーリーニ、 is جہاز ܚܨܚ. مبہم وجہ۔ 登 یع (273۔۔ விற்பனை அச்சக, நிலேயத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டு
ள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டெ
GILDuio
மட்டக்கள ப்புச்
சைவக் கோவில்கள் 1
வித்துவான் பண்டிதர்
வி. சீ. கந்தையா-பீ. ஒ. எல்.
முன்னைநாள் அதிபர் பட்டிருப்பு மகாவித்தியாலயம் களுவாஞ்சிகுடி,
மட்டக்களப்பு.
CC s23 ع?
J.L5
15, மேல் மாடித் தெரு, மட்டக்களப்பு.
1983

Page 5
மட்டக்களப்புச் சைவக் கோவில்கள்-1
உள்ளுறை
Lii,35 go
ՄԵII6ծi (tp3: ID
միր Թմո Բիլլի, அணிந்துரை
1. பர்மத் சுவாமி ஜீவனைந்தா
2. പി. ിച്ചു இ2ணக்களம்
岑。 இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி.
4。 பிரதேச அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு
செ. இராசதுரை அவர்கள்,
பொருளடக்கம்:-
1 ஆவது இயல்: நூற் பொது
-9/дђстрѣth. . . . - - . . .
2 ஆவது இயல்: ஈச்சரம் இரண்டு
(1) LргтLагтѣ63ѣфар тtја. - - - - O
(2) - - - - 20
3 ஆவது இல் மலேக்கோவில் மூன்று
() ਸੰਯੁLਟੋ. - - 3.
(2) தாந்தாமலை. - e is 38
(3) சங்கு மண் கண்டி மலே. 42

4 ஆவது இயல்: திருப்படைக் கோவில்கள்
( ) 莒 岳@ дп60,5)
(3) கோவில் போரதிவு சித்திரவேலாயுத சுவாமி.
(4) சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி.
-
(3) வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி.
5 ஆவது இயல்: பிள்ளேயார் கோவில்கள்
(1) ஆனைப்பந்திப் பிள்ளேயார் கோவில். -
(2) களுதாவ8ளப் பிள்?ளயார் கோவில். - -
(3) அம்பாரை வில்லுப் | iu, ਲੇਰੀ)
(4) காரைதிவு விக்னேஸ்வரர் ஆோவில்
(5) பழுகாமம் மாவேற்குடாப் பிள்ளேயார் கோவில்
(6) ஆரையம்பதி-திருநீலகண்டப் பிள்ளையார் கோவில்
(1) வாழைச்சேனை (மருங்கையடிப்பூவல்) பரீகைலாயப்
L}(%fur席Gönöö,
6 ஆவது இயல்: அம்மன் கோவில்கள்
~ "- .ܐ ܐ بي , يتم تدريجيسي - - - (1) கொத்துக் குளத்து முத்துமாரியம்மன் ஆலயம்,
(2) புன்னேயம்பதி (கோட்டமுனே) மகாமாரியம்மன்
@āāö),
(3) காரைதீவு கண்ணகியம்மன் கோவில்.
li,
(3)
9
5
()
2
O6
III 3
6
20
3.
量44
48

Page 6
  

Page 7
. - - ஏற்புடைய ஒன்றை வழிபாடு செய்து, தமது இட்ட சித்திகளேப் பெறுதலில் மட்டக்களப்புப் பழந் தமிழர் ஈடுபாடுடையவராயினர். அதனுலேயே பல வடிவு கொண்ட உருவங்களேயெல்லாம் இங்குள்ள மக்கள் வழிபட்டாலும் அனைத்தும் முடிவில் சிவவழிபாடுதான் முடிபினே நாம் ே நரிலும் காணக்கூடியதாய் இருக்கின்றது.
சிவபெருமானே அனைவருக்கும் தந்தை ஒன்றே குலம் ஒருவனே தேவன். அவனுடைய மக்களாய்ப் பிறந்தவர் யாவரும் தரகர் எவருடைய உதவியுமின்றி நேரே தன்னை வணங்கத் தக்கவன் அவன்; இவைதான் மட்டக்களப்பு மக்களுடைய சமயமும், சமயம் பற்றிய கொள்கையுமாகும். வள்ளல் பிரானுர்க்கு உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம், ஒழுக்கம், சிலம், பக்தி என்பவையுடைய அனைவருக்கும் இறையுவன் எளியவன். ஆன்மாவிற்கு ஆண் என்றே பெண் என்றே பேதமில்லை. இரு பாலாரும் சம உரிமை யுடன் அந்த இறைவனை வணங்கி அருள் பெறலாம் என்பது
சிவனிடம் அவ்வாறு தொடர்பு வைத்துக் கொள்வதால்
உள்ளத்தில் ஏற்படும் பக்தி வெள்ளத்தை யாராலும் தடுக்க முடி
யாது. தனி வழிபாடு சிவனே அடையும் உண்மை வழி. அப்போது
| թ5ԼՐՑl உடல் ஆலயம் என்பதும் அதிலுள்ள மனம் 4216165ї
எழுந்தருளும் பீடம் என்பதும் தெளிவாகும். மனத்துய்மையும்
பக்தியுமே இறைவனே அடையும் உண்மை வழி. அர்த்தமற்ற ஆசாரங்களும், குருட்டுத்தன்மையான சடங்குகளும் அந்தத்
தூய்மையையும் பக்தியையும் மறைக்கும் களேகள். இந்தத் துயவழி பாட்டிற்கு உருவ வழிபாடு இன்றியமையாத ஒன்றகும். ஆனல், உருவ வழிபாட்டை வீனுகப் பெருக்கி பொருளே அதிகம் வீணுக்கவே வேண்டியதில்லை.அப்பொருளே உயிருள்ள தெய்வங்களாகிய மக்களுக்கு ஆக்கித்தருவதே சாலச்சிறந்தது. சாத்திரம் படித்தோ, நாத்திகம் பேசியோ காலங்கடத்தாது ஆண்களோடு பெண்களும் இறைவனது உருவங்களேத் தரிசித்துத் தொட்டு வணங்க உரிமையுண்டு 3T3FL தெல்லாம் மட்டக்களப்பு மக்களது FLAU IŠ @Tតាំតាទៅ ੭ ਨੇ
In T(55 ti).
இந்த ரீதியில் ஆராய்ந்து பார்க்கப் போனுல் மட்டக்களப்பு மக்களின் சைவத்தில் பெரும் பங்கு வீரசைவத்தைச் சார்ந்து செல்லக் காண்போம். வீரசைவக்குருமார் ஆதியில் மட்டக்களப்பி லுள்ள பல கோவில்களில் பூசனையாற்றி உள்ளார்கள் என்பதற்குச்
சான்றுகள் உண்டு. இவர்களின் தொடர்ச்சியாக இன்று சைவப்
 
 
 

பிள்ளைமார், கோவில்களின் பூசகராகத் தொண்டு செய்யும் வழக்கம் உள்ளது. அப் பூசகர்கள் ஞான முதிர்ச்சி முதலியன பெற்று வருங்கால் அவர்கள் இலிங்கதாரிகளாய் வீர சைவக் குருமார் ஆவதுண்டு. வீரசைவக் குருமாரைச் ‘சங்கமர்” என்பர். சங்கமம் என்பது முழுமை பெற்ற ஆன்மா எனப் பொருள் படும். சங்கமர் பற்றிக் கூறும் "வீராகமம்’ எனப்படும் நூல்கூட ஒன்றுண்டு இச் சங்கமர்களே நாகார்ச்சனபுரத்திலிருந்து குளக்கோட்டன் கொண்டு வந்து தம்பட்டை என்னும் ஊரிலே குடியேற்றினன் என்று கல் வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவ் வீர சைவரின் பிற்சந்ததியினர் இன்றும் வந்தாறுமூலே, களுவாஞ்சிக்குடி, பழுகாமம், கொக்கட்டிச் சொலே, தம்பட்டை முதலிய இடங்களில் வசிக்கிறர்கள். உகந்தை சங்குமண் கண்டி, கொக்கட்டிச்சோவே, பனங்காடு, கோளாவில், நற்பட்டிமுனை, களுவாஞ்சிக்குடி, சித்தாண்டிக்குடி, பழுகாமம் முதலிய பல கோவில்களில் இவர்களே பூசகர்களாக இன்னமும்
റ്റ - - - 6 | || I. 67 (58ѣст}йa:Gir
பொதுமக்களில் LIGCIS Li) இவர்களுக்கேற்றபடி சமய
திட்சை பெருது சைவர்களாகவே இறுதிவரை வாழுவதைக் காண் கிறுேம். பார்ப்பனக் குருக்கள் பூசனைபுரியும் கோயில்கள் சில இடங்களில் உள்ளன. அவைகளில் இப்போதைக்கு சிவசங்கங்களால் ଏf Lou! Sl' ତଥ୍ତୀ கொடுக்கப்பட்டு வருகின்றன. அங்குத் தவிர மற்றைய ஊர்களில் எல்லாம் பெரும்பாலும் சமய திட்சை பெறுமலே மக்கள் இறுதிமட்டும் சைவர்களாகவே வாழ்கிறர்கள்.
இத்தகைய சூழ்நிலையிலுள்ள மட்டக்களப்புத் தமிழகத்துச் சைவக்கோவில்கள் சிலவற்றைப்பற்றி எழுதலாம் என நினைத்தேன் எழுதுங்கால் தனிப்பட்ட ஊர்க்கோவில்களைப்பற்றியுமே எழுதவேண்டி வரும், எல்லாக் கோவில்களைப் பற்றியும் இப்போதைக்கு எழுதவும் முடியாது. இது என்பால் உள்ள கஷ்டம். இதனை ஊன்றி உணராது தங்கள் ஊர்க்கோவில்களைப் பற்றி இந்நூலில் எழுதப் படவில்லை என்று குறைகூறுவார் தோன்றக் கூடும் அன்றி குறைத்து எழுதப்பட்டுள்ளது என்பாரும் தோன்றக்கூடும். கோவிலைப் L!,ി எழுதும்போது வேண்டிய குறிப்புக்கள் எல்லாவற்றையும் ச்ேர்த் தெடுப்பது சிரம சாத்தியமானது. விடயங்களேத் தெரிந்து வைத்தி ருப்போரும் சிலர் அத்தகையவற்றைத் தருவர்; சிலர் தராது மறைப்பர்; சிலர் தமக்குத் தெரியாது என்று கதை புரட்டுவார். இந் நிலையிலே சேர்க்கப்பட்டவை இக் கோவில் வரலாறுகள் . ஒவ் வொரு ஊர்க்கோவிலைப் பற்றியும் பலரிடம் கேட்டுள்ளேன். அவருள் ஒருசிலரே முன்வந்து வேண்டிய குறிப்புக்கள் எனக்குக் கிடைக்க

Page 8
- - - ܐܠ இத்துழைத்தனர். சிலர் எனது கடிதங்களுக்குப் பதில் எழுதா
- - 3یہ بحیرہ سمتیہ--17 ,مجھجکسی - - - - மலே விட்டுவிட்டனர். எனினும் ஒருவாறு திரட்டி ஈச்சரம் இரண்டு,
^ /ー」 - リー - - - - - மலேக்கோவில் மூன்று, திருப்படைக் கோவில்கள் ஐந்து என்பனவும்
. ܣܝܥ
ഉoഖ{്നൃ# விழும், அம்மன் கோவில்
- -/%<< - - r2 = ن. . - جسےہر". ՔIIILIւԴ եւ ն (Ա. մ. 6 தர்ந்தெடுத்தேன். ਪੰ பத்திரன் கோவில்,
- ー - تمبر ۔ ട് ^\. - - - &...ಹಾ!! கோவில் பத்திரகாளி கோவில், நாகதம்பிரான் கோவில் -། - ー。 -- - - . - - - - - - - என்பனவும் கோவில்களுள் இடம்பெற்giri@T F) றில் குறிப்பிட்ட
. - ܒ ܝ ܬ
T uutuT C S tr SlST L 0S G S CMtrSS S TG t t SMMttmtT 1:5@TഞTെ
- - - - . - - றிற்குப் புறம்பானவையாய் உள்ளனவாயினும் மட்டக்களப்பில் சிவ
வழிபாட்டினேயே இறுதியாகக் கொண்டு முடிவனவாகையால் அவை uuSSSL S S S S CC aS SuuuM SStrttMSS SMMtTuttTTOTttS
- ༼ ༽ - - - ஈச்சரம் இரண்டில் தான்தோன்றிச்சரமும், இருப்படைக்
ாவில்கள் ஐந்துள் திருக்கோயிலும், தில்லே மண்டூர்ತGl:്.onl
- -יי יר - .. .. .. .. ܀ , , , , ܨܚܚ * LI ALOóÔX LO !!!! LD, (!, Fಥಾ॥೧॥ ।|b;$@}ତ! : 6}(0 1 (2 إلي{{ Ls, Gyr (Eligi.
BFG):):) ##:In(3)|| பிராமணரோ பூசை செய்வதில்லை. சப்புகக்
- ខ្ស GTត្រា T Mta S S S kk mTeS S TCTMCCCtCC S L t TC LLL LLLLLLLT MTsO
- - . . - செய்யும் மரபு ஒன்றுண்டு. வாய்ச்சிலே கட்டிப் பூசை செய்தல் திரைதிறவாது பூசை செய்தல் முதலிய எத்தனையோ வகைகளால்
அது கதிர்காமத்தை நிகர்த்துள்ளது. இதற்ை போலும் நூலுக்கு
-
4). 子= ー /ぶ。 ;(Y, , , , , , , , , -1, , , , یہ .OD ... golರ್ಧ:@T 5T GIBS) இலக்கிய# ಛೀ? i9) Ç|| }, ୩, ୬ ଡିପ୍ଲୋt!!! L()
மறந்து மண்ர்ே என்றதும் பக்திக் கடலுள் மூழ்கி விட்டர்கள்.
இக் கோவில் பற்றிய கட்டுரைகள் முடியும் தறுவாயில் நான்
ഒിട്ടു ತಿ: ត្បិតា , , ಹಾಗೇನೆ: அக் காலத்திலும் இக் கோவில்
- - - - பற்றிய கட்டுரைகளேப் பிரசுரிக்க வேண்டுமென்று கேட்டு (Fೇಳಿ:
z: ( - ന്റെ - - ٹی۔بی۔ نیز --r =۔ -, ,༤, , l - عشر ... it! II (6.¿55u 9l iTi y BTGir Lnn)UL, ற்கில்லே. மேலும்
|- - ് )ר - - - * - ή. .ܕܳܝܳܐ * - .. 'ജീ', GQ ప్రొ' '\) றிப்புக்களேத் * Í GLUlsi களும் மட்டக்களப்பு மக்களால் நன்றியுர்ைச்சியுடன்
. ... | է ՌՈ}{S} | |T 莒6芷ānLjöT。
9) οι Τσοτ திருவாளர்கள்: அக்கரைப்பற்று வி. பி. - - - . - சிவப்பிரகாசம், அட்டப்பள்ளம் இளேப்பாறிய ஆசிரியர் .
- . . . ....... حتیمم ............ uuktktT ttt tt teSS t tM M S TTm tTS STu TGTTaa ST0tS
. - . . . )چمبر | . s கோட்டமுனை ஏ. க்கிமூர்த்தி, ஆரையம்பதி PS, 49] |മദ്
, )-. ... முதலி, திருக்கோயில் சி. கணபதிப்பிள்ளே, பழுகாமம் இகோப்பாறிய
(63 TG ST O) I ħ
ஆசிரியர் க. சீனித்தம்பி, அம்பாறை மோ, மணிவாசன், அம்பாறை
一 - - ': , ,', 。 ... ェー) 9).
2. L/2}:Lјатдѣ:57ша, бі002„т சி. பாலசந்தரம், கொக்கட்டிச்சோலே
தி. செல்வநாயகம், முதலேக்குடா க. மகேஸ்வரவிங்கம், கொத்துக்
- -- ܒ
குளம் ந. வேல்நாயகம், சித்தாண்டி ப. மயில்வாகனம், முனேக்காடு நா. இரத்தினசிங்கம், கல்முனே வி. தம்பையா, காரைதீவு வே.
- - ѣ1һ19)гтгтд:fт, ព្រោTស់ . சோமசுந்தரம், களுதாவளே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

... - ر =م--! ---. நவநாயகம், பெரியடோரதிவு வை. இ. எஸ். காந்தன், க. பறிகற்ற
*) ,、 ۔ میٹر بیٹا۔ ত্রৈ 了广亨芮 。 ՄԱԺԱ. ա-Latout! 9ы7. Bಿತಿಯಾ? 57353 LITTC) ಗೆ இன்னுருடன் பிரதேச ازت. تنه في الأتالا الإلك அமைச்சின் մեIII Այtioմաéoծքg Gg-lյեթ, ն, , , бытэтіїф5ії д3. фСуesб960тдћ,фдіТdї பூரீஸ்கந்தராசா СТ60їLIбЈfТd.giђLL வேண்டிய உதவிகளே அவ்வப்போது செய்தனர். இவர்கள் அனைவ
- . ருக்கும் எனது உளம் கலந்த நன்றி என்றும் உரியதாகுக.
* - . : .\>علم
யான் அணிந்து கேட்ட ாது மனங்கோணுது エCus gyLーリ
-
Q)s。 |ւէ, ro ܵ ○。 பு:இ 名、 C س۔
சுவாமி ஜீவனுனந்தா அவர்களுக்கும் இலக்கிய கலாநிதி பண்டிதமணி
_ .. جسر s ر و چيـــبر ۔۔۔۔۔۔ -- - !................................ ;', '-........................بر' சி. கணபதிப்பிள்ளே அவர்களுக்கும் என்றும் நன்றியுடையவனுய்
*五露)。 - \rf - 2, 3 - - 示丘五、 இருக்கின்றேன். @5நூற்படி நி: l@l) l@@lpLL 9ൈ', இந்து கலாசார அமைச்சின் முன்னுள் பணிப்பாளர் திரு. வே. ந.
இவராசா அவர்களுக்கும் அதே நிலையிற் தொடர்ந்து உதவிவரும் இன்றைய பணிப்பாளர் திரு. ஆ. பாஸ்கரதாஸ் அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றி உரியதாகுக.
இந்நூல் வெளியீட்டில் முதலிலிருந்து இறுதிவரை உறுதுணே யாயிருந்து வேண்டியபோது | Galտագաoւմறுக்குக் கருவி செய்து வைத்துப் பொன்னுரையும் வழங்கிய, பிரதேச அபிவிருத்தி, இந்து கலாசார, தமிழ்மொழி அமுலாக்கல், அமைச்சர் மாண்புமிகு செல்லேயா இராசதுரை அவர்களுக்கும் எனது மனமார்ந்த ந 5|| என்றும் உளதாகும்.
(ՄԱԳԾ)ற்ருலும், நூற்தலைப்புக் களேயும் ஆய்ந்து நோக்கி ஏற்றபடி அவற்றை மாற்றி, ஒழுங்கு செய்து தந்த நண்பர் திரு. எஸ் L. சிவநாயகம் அவர்களதும்,
நூற்படிகளே நல்லபடி தட்டச்சிற் சேர்த்துதவிய பிரதேச அபிவிருத்தி
- - - அமைச்சுத் தட்டெழுத்தாளர்களான செல்விகள்: வசந்தி ஜோசேப்
இந்நூல் நிறைவு இவைகளுடன்
இலேன் ஜூலியா கென்றிக், மாலினி விசாகரட்ணம்
ʻʻQ - 61 . ܓܝ - 11 ܗ ܝ ܢܝ கந்தசாமி, பட்டிருப்பு மகாவித்தியாலய வழியர் திரு.
بریا கேசரி ஆகியோரதும் பேருதவிகளே என்னுல் மறக்க
ܝܢ
- e + '&', .."; ೨HGATತಿ: @jà(ತ್ರಿ LO எனது மனமார்ந்த நன்றி.
இந் நூலினேட், பக்தியை வளர்ப்பதற்கென்றும், மட்டக்களப்பின் பழைய நிலைமைகள் பேணப்படுதல் வேண்டுமென்றும், முக்கியமாகக் கருத்திற் கொண்டு எழுதலானேன் - 616ಠಿಣ' குறிப்புகள் அவற் றுக்குப் பயன்படுமெனில் அதுவே மக்களிடமிருந்துயான் பெறும்
- 60)*ԵԼՈII (1335ԼԸ:
ஆ
வி. சி. கந்தையா.
.
ュ、勢う Li
5. 6. ԼիճծԼԻIIլd #;G):5 15, G ԼՈՅ IIլգչ5Gչ5
f. LCL 5:56, Աւ 1982,

Page 9
இலங்கை மட்டக்களப்பு
- கல்லடி உப்போடையிலிருக்கும்
இரா மகிருஷ்ணா மடத்திற்கு t (ତy । 1றுப்பாகவுள்ள
Ᏹ
s
Irof. D 主 *票、 Ջ ! ! ! 俞 ܒ Gy) f
TTT S uY KLLS KTTMSOTMkTCTTKu S TKL0 SLLL L S a LLLSYSS S
G7, L1 гт зат ар) 1 35 т
வித்துவான், பண்டிதர் வி. சி. கந்தையா, பி. அவர்கள் எழுதியுள்ள “மட்டக்களப்புச் 602 USOJ ĝis கோவில்கள் என்னும் தலைப்பினைக் கொண்ட நூலினே .B1931 |ൂ. இந் நூலில் விபரித்துள்ள கோயில்கள்மீது ஆசிரியருக்குள்ள பக்தியும், சமயத்தின்பாலுள்ள ஈடுபாடும், இம் மாநிலத்தின்மீதுள்ா பற்றும், அவருக்கு இயற்கையாகவே அமைந்துள்ள ஆராய்ச்சித் திறனும் தெட்டத் தெளிவாக அவருடைய அரும் படைப்பிஞற் புலப்படுகின்றன. மட்டக்களப்புத் தமிழகத்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்களின் வரலாறுகளேயும், பாரம்பரியத்தினையும் அவற்றின் நிர்வாகம் வ ി.1.E முறைகள் ஆகியவற்றையும் இந் நூல் நன்கு விவரித்து விளக்கிக்காட்டுன்ேறது. இவைகளேப் படிக்கும்போது நாம் இவ் ஆலயங்களின் மான்மியத்தை உரைக் கூடியதாக இருக்கின்றது. இதன் வினேவாக இவ் ஆலயங்களிலே கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தெய்வங்களின்மீது நமக்குள்ள பக்தி தானே േ.
s
மட்டக்காப்பைப் பொறுத்தமட்டில் இது போன்ற வலப்ரு நூல் வெளிவருவது இதுவே முதற் தடவையென நினைக்கின்றேன்.
- -
இது ஒரு அரிய வரலாற்று நூலாகையினுல், GLI TJG JJT JJ LA 冯、蔑 - - ご : (). 芒式 エ பொது மக்களுக்கும், சிறப்பாகச் | սլոն Օմ BONJ! ашыр LOTTORIT ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவ, மாணவிகளுக்கும் பெருந்
து3ேணபுரியக் கூடியதாக இருக்கும். மட்டக்களப்பு மாநிலம் சம்பந்த மான சமயத் துறை, கலாச்சாரத் துறை, வரலாற்றுத் துறை ஆகியவற்றில் ஈடுபாடுடைய எவருக்கும் இந்நூல் இன்றியமையாத்
வரலாற்றுப் பொக்கிஷமாகும். இந் நூலிற் கூறியுள்ளவற்றை
அடிப்படையாக வைத்துக் கோயில்களில் எழும் உரிமைப் பிரச்சினே களேப் பாரம்பரிய வழியில் திர்ப்பதற்கு வழிகாட்டியாக இந்நூல் உதவும். மட்டக்களப்பு வாழ் இந்துக்களின் சமயநெறி மிகவும்
பரந்த நோக்கை அடிப்படையாகக் கொண்டது என்பதை ஆசிரியர்
--. - - சுட்டிக்காட்டத் தவறியதில்லை.
 
 
 
 

ஆசிரியர் தனக்கே உரித்தான எளிய, இனிய, தூய வசன நடையில் நூலினே எழுதியுள்ளார். வித்துவான் வி. சி. கந்தைய அவர்கள் பூர் ராமகிருஷ்ண மிஷனுடனும், சுவாமி விபுலாந் தருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவர்கள். மக்கள் இந் அாலினே வரவேற்று ஆசிரியரின் முயற்சியைப் பாராட்டுவார்களாக, இறைவனின் திருவருள், ஆசிரியர் நீண்ட ஆயுளுடன் வாழத்
/ر
-- துணைபுரிவதாக,
ஹி ii= கவ11 ஜவணு நைத.
SS ہے ................ ہومر (6............. + 1+ ,23
IO) Ull LöGG}; 2001 ஆ இ} EIILt. ཉ
ー مہ
மட்டக்களப்பு.
_് 2.S. (). 2.-S. I.

Page 10

பிரதேச அபிவிருத்தி அமைச்சினைச் சேர்ந்த, இந்துசமய, இந்துகலாசார திணேக்களத்துப் பணிப்பாளர் அவர்கள் அளித்த
அறிமுகவுரை
6. பஞ்சஈஸ்வரங்களில் ஒன்றுகிய கொக்கட்டிச்சோலே தான்தோன் ரீஸ்வரத்தை தன்னகத்தே கொண்டு இலங்குவது மட்டக்களப்பு மாவட்டமாகும். காடும், சுனேயும், கவின்தரு சோலேயும், களனியும் கொண்டு திகழும் இம் மாவட்டத்தின் கண்ணே மூலே முடுக்குகளெல் லாம் மறைந்தும் மருவியும் ஏராளமான இந்து ஆலயங்கள் பரவிக் இடக்கின்றன. இவற்றுட் சிலவற்றின் வரலாறுகளும் பெருமையும் மட்டுமே மக்கள் அறியத்தக்கதாக உள்ள அதே நேரத்தில் பழம்
' ' ' . ་་ பெரும் புராதனச் சிறப்பு வாய்ந்த பல ஆலயங்களின் வரலாறுகள் செவிவழி மட்டுமே வழங்கிவருவதோடு பலரும் அறியாதவண்னம் இவற்றுட் சில பேணப்படாமல் உருமாறியும் சிதைந்தும் காணப்படு
நமது கலாச்சாரத்தின் அரும் பெரும் கருவூலங்களாகத் திகழும் இவ்வாலயங்களின் வரலாற்றை அமைதியாக ஆன்மீகப் பணிபுரிந்து
- ܕܒܟ - な〜 :-) " Pe r || 7 வரும் சமயப் பெரியார்களே அணுகியும் பல நூல்களே -290 Тиреј. На அழகாகத் தொகுத்து றெப்பானதோர் வரலாற்றைப் படைத்திருக் கின்றர் மட்டககளப்பு மாநகரின் சைவப் பெரியார் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள். அவருடைய அறிவும் ஆற்றலும், ஆராய்ந்து அணுகும் திறமையும் இந்நூலின் ஒவ்வொரு பக்கத் திலும் அழகுற மிளிர்வதைத் தெளிவாகக் காணலாம். எமது பிர தேச அபிவிருத்தி அமைச்சின் இந்துசமய அலுவல்கள் தி23ணக்கம் மண்புமிகு அமைச்சர் செ. இராஜதுரை அவர்களின் பணிப்புரை யின் மீது விடுத்த வேண்டுகோளினே ஏற்று இப்பணியினைத் திறம் பட நிறைவேற்றியிருக்கும் பண்டிதர் வி. சி. கந்தையா அவர்களுக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமையும் மகிழ்ச் சியும் அடைகிறேன்.
மண்டூர் முருகனும், மாமாங்கேஸ்வரரும், உகந்தை முருகனும், மனதிற்குகந்த சிற்றண்டி வேலவனும் அருள்பாலிக்கும் மட்டக் களப்பு மாவட்டத்தின் ஆன்மீக வாசனேயை இந்துசமயப் பெரு
மக்கள் நுகர்ந்து பயன்பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
ஆ. பாஸ்கரதாஸ், LöfirLITOTT.
- -
ந்துசமய, இந்துகலாசார திணைக்களம்
பிரதேச அபிவிருத்தி அமைச்சு,

Page 11

யாழ்பாணத்துத் திருநெல்வேலியைச் சேர்ந்தவரும்,
இலங்கைப் பல்கலைக் கழகத்தினரால் 'இலக்கிய கலாநிதி' என்று பட்டமளித்துக் கெளரவிக்கப் பெற்றவருமான பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே அவர்கள் அளித்த
அணிந்துரை
“பண்டுரு முகிற்குலங்கள் எமதிறைவர்
மருகர் திருப் பதியி தென்ன விண்ரே மழைபொழியும் சிறப்பதனுல்
வளமலிந்து மிகுந்து தோன்றும் மண்டூரில் உறைமுருகன் மலரடிக்கோர்
திருப்பதிகம் மரபிற் சொற்ருன் கண்டுரும் இனியமொழிப் பெரியதம்பிப்
பிள்ளே என்னும் கலேவல் லோனே’
செவிக்கும் மனசுக்கும் இனிய அருமருந்தன்ன இந்தக் கவிதையை முடிமணியாகக் கொண்டு தொடங்குகிறது, மண்டூர் திருமுருகன் தல மகிமை. கவிதை புலவர்மணி ിസ്റ്റ്.
ஏ. பெரியதம்பிப்பிள்ளை பாடிய மண்டூர்ப் பதிகத்தின் சிறப்புப் பாயிரம். பாயிரம் அளித்தவர்கள் முத்தமிழ் வித்தகர் பரீமத்
茄 சுவாமி விபுலாநந்தர் அவர்கள்.
- επο). ΠLβείο7,
"கன்டுரும் இனிய மொழிப் பெரியதம்பிப்பின்ளே யெனும் கலே வல்லோனே’ என்று பாடுவதற்குப் பிள்ளே எத்துணேத் தவஞ்செய்திருக்க வேண்டும்.
புலவர்மணி அவர்களின் பூர்வ தவம் இருந்தவாறு பதிகத்தின் பாயிரத்தைப் படித்ததும் பழைய நினைவுகளின் குவியல் என்னே முழுவதும் விழுங்கிவிட்டது.
இற்றைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன், ஜூ
- - - சந்தர்ப்பத்தில் எனது சகபாடியும் 5COOOTIL JOU, LÍOFA GÖr LjoÙ6, III ԼԸ6001:
அவர்களே மட்டக்களப்பில் அவர் கிருகத்திற் சந்தித்தேன். புலவர் மணி என்னே மண்டூருக்கு அழைத்துச் சென்று திருமுருகன் சந்நிதியில் வழிபாடு செய்யும்படி செய்தார். முருகன் சந்நிதி கதிர்காமத்தில் நிற்பதோர் உணர்ச்சியைத் தந்தது.
அந்தச் சமயத்தில் புலவர்மணி, சஷ்டாங்கமாக எல்லா உறுப்பு களும் நிலத்தில் தோய விழுந்து வனங்ப்ெ பரவசமுற்ருர், அதைக் கண்டதும் எனக்கு மயிர் சிலிர்த்தது.

Page 12
  

Page 13
கண்ணகி கோவில், சைவக் வரிசையில் வைத்து, இடிந் தோறும் பல்வேறு திரிபுபட்டு நடைமுறையில்
○/rリs sェて *○.cm (). - இ டு ,' =+ , , )2( 9 + مجر ويلد سمر . 93 یہ ہی ہر سو، بئیر[(-)\''+i ),, ( یہ* kO kk S aT TYS kkekaYa S ssskCMOk k S AA k GaTk COT S OO OMMH SYTk CLL ஆராய்ச்சி ஒன்று நடக்கற்பாலதென்பதைக் காட்டுகிறது.
சிவன் கோவில் இரண்டில் ஒன்று கொக்கட்டிச்சோலை, இக் கோவிலில் இரவில்தேவர்களின் பூசை நடப்பதென்றும் ஒரு நாள்
தாம் இவனேத் தரிசித்தார் என்றும் நம்பிக்கைக்குரிய சாமியார் ஒருவர் சொன்னதை நினைக்கும் போது மயிர்க்கச்செறியும்.
“மட்டக்களப்புச் சைவக் கோவில்கள்’ என்ற இந் நூலில் அங்கே உள்ள கோயில்கள் பற்றிக் கூறுகின்றது. வழு கட்டுரைகளும் திருக்கோயில், கோவில் போரதிவு. சித்திரவேலாயுதர் கோவில், அம்பாரை வில்லுப்பிள்ளையார் கோவில், வருவூர் பத்திரகாளி அம்மன் கோவில், வந்தாறுமூலே மகாவிஷ்ணு கோவில், பழுகாமம் மாவேற்குடாப் பிள்ளேயார் கோவில், களுவாஞ்சிக்குடி கண்ணகி யம்மன் கோவில் என்பன ஆழ்ந்த சித்தனே விருந்துகள் ஆராய் சிக்காரர்கள், சமய சீர்திருத்தப் பிரமுகர்கள் ஈடுபட்டுப் படித்தறிய வேண்டியவைகள், கட்டுரைகள் யாவும் தெய்வ பக்தியை வளர்ப்பதே குறிக்கோள் என்பதை உணர வைப்பவைகள். அதனுல் ஆத்மீக வளர்ச்சிக்கு வழிசெய்கின்றது இந் நூல்.
அருமந்த இந் நூலே யாத்துதவிய ஆசிரியர் பண்டிதர் வி. சி.
கந்தையா அவர்களுக்கும், அவ் விஷயத்தில் அவர்களுக்கு
உறுதுணையாயிருந்து Gմ(Մ ԼԻ வாழ்க்கைத் துனேவியர் அவர்
களுக்கும் செயற்பாலதாகிய நன்றிக்கடன் மிகமிகப் பெரியதாம்.
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று”
'திருக்கோவில்..” என்று தொடங்கும் தேவாரத்தை . ¬ ,
) - . و هي بحر B2:Շroվ Ժւfi(36ւյITLԸ115.
-
சி. கணபதிப்பிள்ளை.
(172. -- ئے,Afgہر ط.................K"(( திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
10-12-81
- . - - .. - - - - - ن
, '' . - 'י
 

பிரதேச அபிவிருத்தி தமிழ்மொழி அமுலாக்கல்
இந்துசமய இந்துகலாசார அமைச்சர் கெளரவ செல்லேயா இராசதுரை அவர்கள் அளித்த
· வா ழததுரை
மட்டக்களப்புத் தமிழ் மாநிலத்திலுள்ள சைவக் கோவில்களைப்
பற்றி வித்துவான், பண்டிதர் வி. சி. கந்தையா, பி. ஒ. எல்.
அவர்கள் எழுதியுள்ள நூலேப் படிக்கும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது.
“கோயிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்” என்ற
- - - - - அன்புக் கட்டளைக்கு இலக்கானவர்கள் மட்டக்களப்பு மக்கள். நாடோ,
C
நகரோ, காடோ, வயலோ தாம் குடியிருக்கும் இடமெல்லாம் இலை குழையால் வேயப் பெற்ற சிறுபந்தர் அமைத்தாயினும் தமக்குத்
தெரிந்த வகையில் வழிபாடு செய்வதை இவர்கள் தொடர்ந்துள்ளனர் என்று அறிகிருேம். இவர்களுடைய பக்திக்குக் கட்டுப்பட்டுத்தானுே
என்னவோ இறைவனும் கனவிற் தோன்றிக் கட்டளை கொடுத்தோ,
வெல்வடிவில் மரத்தில் பதித்தோ, சிலே வடிவில் யாத்திரை செய்யும் பக்தர்கள் மூலம் கொண்டுவரப்பெற்றே கோவில்கள் எழும்புவதற்கு வகை செய்துள்ளமையை இந் நூல் வாயிலாக அறிய மயிர்க் கூச்செறிந்து நாமும் பரவசப்படுகின்ருேம். இவ்வாறு தோன்றப் பெற்றதும், பெருததுமான மட்டக்களப்புக் கோவில்கள் மீது ஆசிரியருக்குள்ள ஈடுபாடும், பக்தியும் நன்கு புலனுகின்றன.
மட்டக்களப்பில் சிவன் கோவிலாகக் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரன் கோவில் ஒன்றே நிலை பெற்றிருப்பதும், - - - Ο - இக் கோவிலில் மட்டுமே பிள்ளையார் தேர், சுவாமி தேர் என்று இரு தேர்கள் இருப்பதும் வருடம் ஒருமுறை தேரோட்டம் நிகழ்வதும் நினைவிற் கொள்ளத் தக்கவை. மாமாங்கேச்சுரம் சுயம்பு லிங்கத்தைக் கொண்ட சிவன் கோவிலாக இருப்பினும் பிள்ளையாராக வழிபட்டு மாமாங்கப் பிள்ளையார் கோவில் என்றே பலராலும் போற்றப்பெறுகிறது என்பதை ஆசிரியர் நன்கு விளக்கி உள்ளார். மக்கள் சிறு கூட்டமாக வாழும் மூலைமுடுக்குள்ளி விருந்து கிராமங்கள், நகரங்கள் 67606)IIth, கொத்துப் பந்தராகவோ லேயால் திரைவளைந்ததாகவோ, ஒவேயால் கல்லினுற் கட்டப்பெற்ற தாகவோ கோவில்கள் [೧LLà5@TLIL! மாநிலத்திலே காட்சி தருவன. சிவநெறியினையே கைக்கொண்டு சைவசமயத்தில் வாழு கின்ற மட்டக்களப்பு மக்களின் வழிபாட்டு முறைகளில் உள்ள சில
: - - -
புதிய அம்சங்கள் நன்கு இந் நூலிற் காட்டப்பெறுகின்றன. பிள்ளையார், முருகன், மாரி, காளி, கண்ணகி, திரெளபதி, கிருஷ்ணன், வீரபத்திரர், நாகதம்பிரான் ஆகிய தெய்வங்களே மட்டக்களப்புச் சைவ

Page 14
மக்கள் பெரிதும் வழிபடுவர். அவ் வழிபாடு எல்லாம் சிவவழி | TடTருவே முடிவுறுகிறதென்று இவ் ஆராய்ச்சி நூலாலறிகின்ருேம்.
சமயம் நம்மை நெறிப்படுத்துவது. அதற்கு உரிமை பூண்டது கோவில். கோவில் மக்களின் மனதைத் தூய்மைசெய்து, பக்தியை வளர்க்கக் காலாகி இனிய வாழ்வுக்கு வழிகோலுவது. இதனைப் பெருக்குவதற்கு மக்கள் கோவில்களைப் பற்றிய கர்ண பரம்பரைக்கதை களையும் பாரம்பரிய வரலாற்றையும் அறிதல் மிகவும் அவசியமாகும்.
இவ் வினிய நூலே எழுதிய ஆசிரியர் பண்டிதர். வி. சி. கந்தையா அவர்கள் நமது பாரட்டுதலுக்குப் பெரிதும் உரியவர். முதலாவது தமிழாராய்ச்சி மகாநாட்டில் நாங்களிருவரும் ஒரு மித்துப் பங்கு கொண்டோம். இவருடைய முதலாக்கம் 'குளுத்திப் பாடல்” என்னும் கண்ணகியம்மன் பாடல். இதனை எனது இளங்கோ அச்சகத்திலேயே அச்சேறச் செய்ய உரிமை எனக்குரியது என்பதை எண்ணி இறும்பூ தெய்துகின்றேன். இவர் பதிப்பித்த 'கண்ணகி வழக்குரை' என்னும் நூல், மட்டக்களப்பு நாட்டுக்கே சொந்தமான சொத்து எனலாம்.
மட்டக்களப்பு நாட்டைப்பற்றிய பல கோணங்கலிருந்து ஆராய்ந்து இவர் எழுதிய “மட்டக்களப்புத் தமிழகம்” என்னும் நூல், மட்டக்களப்புத் தமிழன்னையை அரியாசனமேற்றிய தொருகலேக்கோ யில் என்று அறிஞர்களால் பாராட்டப் பெற்றது. அந்நூல் அரங்கேற்று விழாவினுக்குத் தலைமை தாங்கும் பேறும் எனக்குக் கிடைத்தது.
பண்டிதர் வி. சி. கந்தையா அவர்கள் தாம் பிறந்த பொன் னட்டுக்குச் செய்யும் அடுத்த தொண்டு “மட்டக்களப்புச் சைவக் கோவில்கள்” முதலாம் பாசத்தைத் தந்துதவியமையாகும். இந் நூல் இந்துகலாசாரத் திணைக்களத்தினுல் எனது காலத்திலேயே அச்சேறுவது கண்டு பெருமைப்படுகின்றேன்.
எனது மதிப்புக்குரிய நண்பரான பண்டிதர், வி. சி. கந்தையா -96) Jföoir சமயப்பற்றும், மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும் நிறைந்தவர். செந்தமிழ் அறிஞர். இந்த நூலேச் சைவ உலகம் மனமுவந்தேற்றுப் பயன்பெறக் கடமைப்பட்டுள்ளது. பண்டிதர் அவர்கள் பல்லாண்டு சுகத்துடன் வாழ்ந்து, எஞ்சியுள்ள மட்டக் களப்புச் சைவக் கோவில்களையும் வெளிக்கொணர்ந்து நமது நாட்டுக் கும், தமிழுக்கும், சமயத்துக்கும் தொடர்ந்து பணிபுரிய வேண்டு மென்று வாழ்த்துகின்றேன்.
இங்ஙனம், அன்புள்ள,
கொழும்பு, செ. இராசதுரை, 19-12-81. பிரதேச அபிவிருத்தி அமைச்சர்.

-- - அவ்வாறு கொள்ளாது, ஒரே பரம்பொருளான சிவபெருமானின்
.
 ി
மட்டக்கள ப்பச் சைவக்கோவில்கள்-1
1.
- 60། ། g 5i): T3
வது இயல் நூற்பொது
. النقي
邀 வழங்கப் பெறுகிறது. இந்தியாவிலுள்ள வைதிக έFLOU ΙΙΙ பலவற்றையும் உளப்படுத்தும் பொதுப் பெயராகவே "இந்து சமயம்”
என்ற சொல் ஆக்கப்
', ). . - - சிவசமயம் தற்காலத்தே இந்து சமயம் என்ற பெயரால்
خسرو نہ ہو۔ ہم سر ہ......... , ,\" +r ? سمf ,\ے نم& شبستر بر سر همین ببینی و ... " பெற்றதென்று கொள்வதே பொருந்துவ தாகும். குமானையும், கணபதியையும், திருமாலேயும், சக்தியையும் முறையே தனித்தனித் தெய்வம் என்று கொண்டு வழிபட்டோர்
முறையே கெளமாரம், காணபத்தியம், ഞഖങ്ങഖഥ, "[്ഥ Tണ്ണ
* : ” - - - - -
வெவ்வேறு மதங்களின் பெயரால் அழைக்கப்பட்டனர். எனினும்
வெவ்வேறு தோற்றப் பெயர்களே இவை என்று கருதி,
சிவசமயம் என்ற ஒரே பெயரில் அடக்கி வழிபாடாற்றி வருவதே ஈழநாட்டுச் சைவ சமயத்தின் தனிச் சிறப்பாகும். இந்தப் பழைய
- . . . ۔,ئیر متورمہ, ,ء வழக்கினுக்கு அமையப் பண்டுதொட்டு நிலவி வந்த LDL L-OĠĠEGATLI L-AA5 - . . . திருநாட்டின் 2009 allef Lau வழிபடு தெய்வம் (ԼԲ (155607, 916:16): ԼԸ3; கத்தின் நீண்டகால வளர்ச்சிக்குப் பின்பே இன்று எல்லா ஊர்
- களிலும் கானப்படுவதாய பிள்ளேயார் (விநாயகர்) கோயில்கள் பரந்து இடம் பெறலாயின. േTLേ மாரியம்மன், பத்திரகாளி,
নুটনোিবজ্ঞািন্ট্র Յ|ԼՈԼՈՅծ" முதலான 5「リ கோயில்களும்
*、 . - s 。。上 - . இடைக்கிடை கால் கொண்டு மட்டக்களப்புச் சைவசமய வழிபாட்டில் நிலைபெற்ற இடத்தையும் பிடித்துக் கொண்டுள்ளன. இந்த ஒழுங் இதுக்கிணையவே மட்டக்களப்புத் தமிழகத்திலுள்ள சிவதலங்கள் விளங்குகின்றன எனலாம்.
- -
முழுமுதற் கடவுளாகக் கொண்டுள்இ சமயமே
சிவசமயம் ஆகிய சைவசமயம் எனினும், பண்டைய மட்டக்களப்புத்
ஞதமிழகத்துச்சைவர் முருகக்கடவுளுக்கும், விநாயகக் கடவுளுக்கும்காட் டும் வழிபாட்டின் மூலமே சிவனே வணங்கப்பெឆ្នាត្រាញតា ព្រោg
வழக்கினுக்குச் சான்றக இரண்டு பழம்பெரும் தலங்களே நாம்
எடுத்துக் காட்டலாம். கொக்கட்டிச்சோலேத் தான்தோன்றிசுவரர் கோயில் ஒன்று, மட்டக்களிப்பு மாமாங்கேசுவரர் கோயில் மற்றையது.
- 29, 。 *^N * முன்னையது ஆதியில் முருக வழிபாட்டுப்படியே பூசனை முதலியவை நடைபெற்றுவந்து, விரைவில் அந்நிலைமை முற்றிலும் மாறியதால்
V

Page 15
-囊
மட்டக்களப்பில் உள்ள ஒரேயொரு சிவன் கோயில் என்ற தனது தனித்தன்மை மிளிர இருக்கின்றது. Lោះg 1ិចវិនាយករ៉ែ (விநாயகர்) வழிபாட்டு முறைப்படியே இன்னமும் பூசனே முதலியன நடைபெற்று வரும் ஒரு சிவன்கோயில். இவ்விரண்டு கோயில் மூலத்தானங்களிலும் சிவலிங்கமே அமைந்திருந்ததால் இரண்டும் மட்டக்களப்பில் உள்ள சிவன்கோயில்களே என்று கொள்ளுதல் வேண்டும். தான்தோன்றிச்சரம், மாமாங்கச்சரம் என்று மட்டக் களப்பு நாட்டில் உள்ள இவ்விரண்டு கோயில்கள் மட்டுமே ஈச்சரம் அல்லது ஈச்சரம் என்ற பெயரால் அழைக்கப்படுதலும் எனது முடிபுக்குச் சான்ருய் உள்ளன. ஈச்சரம் என்று அழைப்பது, சிவன்கோயிலைத்தானே! எனினும் மாமாங்கேச்சரம் பொதுமக்கள் மத்தியில் மாமாங்கப் பிள்ளையார் கோவில் என்ற பெயராலேயே பிரபலம் பெற்று விளங்குகிறது. இக் கோவில் மூலத்தானத் திலுள்ள சுயம்பு லிங்கத்துக்கு, விநாயகருடைய அங்கி அணியப் பெற்ற பின்னர், தரிசனை பெறும் மக்கள், விநாயகப் பெருமானே மூலத்தானத்தில் எழுந்தருளி இருக்கின்றர் என்று கொள்வதும், அதனுல் மாமாங்கப் பிள்ளேயார் கோவில் என்று அக்கோவிலே அழைப்பதும் தவறு ஆகாது.
மட்டக்களப்பு மான்மியம் என்ற பழைமையான வரலாற்று எடுகளின்படி கி. பி. இரண்டாம் நூற்றண்டில் இலங்கையை அரசு செய்த மகாசேனன் காலத்தில், கிழக்கிலங்கையை அரசு செய்தி ஆடகசெளந்தரி என்னும் இளவரசியால், மாமாங்கக்கோவிலும், தீர்த்தக்குளமும் சீர்செய்யப்பெற்றன என்றும், கி. பி. நாலாம் நூற்றண்டில் மண்னேறுமுனை (மண்முனை) யில் இருந்து அரசு செய்த கலிங்க குமாரியான உலகநாச்சியினுல் கொக்கட்டிச் சோலேத் தான்தோன்றிச்சரம் கண்டுபிடித்து அமைக்கப்பெற்றது என்றும் அறிகிருேம்.
மட்டக்களப்பில் மிகப் பழமையானது முருகவழிபாடுதான் என்றேன். அப்படிப் பழமையும் பிரசித்தமுமுடைய முருக வழிபாட்டுத் தலங்களேத் திருப்படைக் கோவில்கள் என்று இத்திரு நாட்டிலே கூறுதல் வழக்கம். பண்டைய அரசின் மதிப்பும், மானியமும் சீர்வரிசைகளும் பெற்ற கோவில்களே திருப்படைக்கோவில்கள். களப்பு நாட்டின் தென்கோடியிலே, கடல்முகம் சார்ந்த, திருக் கோவில் என்ற ஊரிலுள்ள சித்திரவேலாயுதசுவமி கோவில்தான் மட்டக்களப்பின் முதலாவது திருப்படைக் கோவிலாகும். மாமாங் கேச்சரம், தான்தோன்றிச்சரம் என்ற இரண்டு பழம்பெரும் புண்ேணிய தலங்களுக்கும் முன்னரே மட்டக்களப்புத் தேசமெங்கும், பேரும்
2

புகழும் பெற்று விளங்கிய தேசத்துக் கோவில் , திருக்கோவில், சாழ மன்னரால் இருமுறைகளும் (11ம் 12ம் நூற்றண்டு காலத்துள்) பாண்டிய மன்னரால் ஒரு முறையும் (சுமார் 1315 ல்) இக் கோவில் புதுப்பிக்கப்பெற்றுள்ளது. இக்கோவிலின் அழகிய காபுர ஆமைப்புக்களைப்பற்றி வணக்கத்துக்குரிய குவரோல் அடிகள் 'கொங்கெஸ்ரர்? என்ற தமது நூலில் மிகச் சிறப்புறக் கூறி இத்தகைய கோவில்களுக்குப் போத்துக்கேயரால் ஈழத்திருநாட்டில், இழைக்கப்பட்ட அழிவுகளேப்பற்றி எழுதுகையில் கண்ணிர் கலந்து ர்ணிக்கிறர் திருக்கோவிலை அடுத்த திருப்படைக் கோவிலாக முறையே கருதப்பெற்றவை கொக்கட்டிச்சோலேத் தான்தோன்றிக் சரம், பெரிய போரதிவுச் சித்திரவேலாயுதசுவாமிகோவில், ԼԸ6ծծT(Բի முருகன் கோவில், வெருகல் சித்திரவேலாயுதசுவாமிகோவில் என்பவையாகும். பிற்காலத்தே சித்தாண்டிச் சித்திரவேலாயுதசுவாமி கோவிலும் ஒரு திருப்படைக் கோவிலாகக் கணிக்கப்பெற்றிருக்கின்றது. திருப்படைக் கோவில்களுக்கு வேண்டிய திருப்பணிகளே நியதி தவறது செய்து வருவதற்கெனத் திருப்படைக்குடியினர் உரிய மானியங்களுடன், மன்னரால் வகுத்து வைக்கப் பெற்றுள்ளனர்.
திருப்படைக் கோவில்களின் பாதுகாவலராய், மட்டக்களப்புத் தேசி வன்னிமைகளாக அக்காலம் தொடர்ந்திருந்து வந்த முக்குவர் குலப் பிரபுக்களே சாசனரீதியாக அதிகாரம் வழங்கப் பெற்றிருந் தனர். இக்கோவில் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு தேச வன்னி மைகள் பரிபாலகராய் இருந்திருக்கிறர்கள். கோவில் நிருவாகத்தில் வர்களுக்குத் தொடர்பு எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. காவில் நிருவாகத்திற்குத் தலைவராக இருப்பவர் “வண்ணக்கர்’ என்று வழங்கப்பெற்று வருகின்றர். வண்ணக்கராக இருத்தற்கும் լոյի քith கோவில் நிருவாகம், பரிபாலனம் முதலியவற்றைச் செய்தற்கும், வேளாளகுலத் தலைவரே நியமிக்கப்பெற்று வந்திருக் பிறர்கள். மட்டக்களப்பிலுள்ள பட்டயம் பெற்ற உயர்குடி வேளாளர், முதன்முதலில் பாண்டிநாட்டிலிருந்து திருக்கோவிலின் பராமரிப் புக்காக இங்கு கொண்டுவந்து குடியேற்றப்பெற்றிருக்கின்றனர் என்றும், அக்குடியேற்றம் தம்பிலுவில், திருக்கோவில், கோரைக் ாப்பு முதலான ஊர்களில் இடம்பெற்றது என்றும், கோரைக் ாப்பில் இருந்து மண்டூர்க் கோவில் தலைமைக்குரிய வேளாளர் களு வாஞ்சிக் குடியிலும், கொக்கட்டிச்சோலேத் தான்தோன்றீச்சுரர் கோயிற் டமைகளுக்கு வேண்டிய வேளாளர் பழுகாமத்திலும், குடியேற்றப் பெற்றிருக்கிறர்கள் என்றும் மட்டக்களப்பு மான்மியம் கூறும். மதிகதன் (கலி: 4209) என்ற மட்டக்களப்புத் தமிழ் மன்னனே வேளாளர், முக்குவர் முதலான திருப்படைச் சாதியருக்கு உரிய
3.

Page 16
கடமை, நிபந்தனைகள், மானியம் முதலானவைபற்றி முதன்முறை யாக வரையறைசெய்து திருப்படைச் சாசனமும் எழுதிவைத்தான் என்றும், பின் 13ம் நூற்றண்டில் மாகோனது ஆட்சியின்போது மேலும் திருத்தமும் திட்டமும் செய்யப்பெற்றன என்றும், மட்டக் களப்பு மான்மியம் என்ற வரலாற்றுச் சாசனத்திலும், கொக்கட் டிச்சோலே தான்தோன்றிச்சுரர் கோவிலிலுள்ள திருப்படைக் களஞ் சியக் கல்வெட்டுக்கள் முதலிய சான்றுகளினுலும் அறிகின்ருேம். இதனை விரிவாகவும் விளக்கமாகவும் மட்டக்களப்பு மான்மியம் என்ற நூற்பதிப்பில் காணலாகும். மதிசுதன் என்ற மன்னவனே போர் முடைநாட்டு (போரேறுதீவுச்) சித்திரவேலாயுதசுவாமி கோவிலையும், அவன்காலத்துக்கு முன்பிருந்த மண்டுநாகன் என்பவனுல் ஆக்கப் பெற்று, காலசேனமன்னஞல் அழித்துத் தள்ளப்பட்ட மண்டூர் முருகையன் கோவிலையும் திருத்திப் புதுப்பணிகள் செய்துள்ளான்.
இக்கோவிலின் வரவு செலவுப் பதிவுகளுக்கும், வீண்செலவுத் தடுப்புக்களுக்குமாக கணக்கர்கள் என்ற பெயரால் அல்லது குழு உறுப்பினர்கள் என்ற பெயரால் கோயிற் சூழலைச் சார்ந்த மற்றைய ஊர்களிலிருந்தும் நியமனம் பெறும் வழக்கம் இருந்துவந்திருக் கின்றது. காலத்துக்குக் காலம் கைவிடப்பெற்ற, அல்லது மாற்ற வேண்டியேற்பட்ட இந்த ஒழுங்கு நியதி, குடிவழமை முதலியன யாவும் மாகோன் (கி. பி. 1215-1242) என்ற மட்டக்களப்புத் தமிழ் மன்னனுலும், பின்னர் இறுதியாக பரீவிமலதருமன் (1604) என்ற மட்டக்களப்புத் தமிழ் மன்னனுலும் சாசனங்களில் வரையறுக் கப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்களேத் தான்தோன்றிச்சுரர் கோவி லிலுள்ள குடுக்கை கூறும் கல்வெட்டு நன்கு குறிப்பிடுகின்றது.
இவைகளேவிட உகந்தமலே முருகன் கோயில், தாந்தாமலே முருகன் கோயில் என்ற பழைமையான மலேக் கோயில்களும், மட்டுநகர்ப் பெரியதுறை முருகன் கோவிலும் இப்பகுதியில் உள்ள பிரசித்தமான முருகன் தலங்க்ளாகும். முருகன் கோவில்கள் அமைந்துள்ள இடங்களைப் பொதுவாக நோக்கினுல் மூர்த்தி, தலம் தீர்த்தம் என்ற மூன்றும் பெரும்பாலும் அங்கு சிறப்பாக அமைந் திருக்கக் காண்போம். உகந்தமலேயும், திருக்கோவிலும் கடல் சார்ந்து முந்நீர்ப் பெளவமே தீர்த்தமாகக் கொண்ட சிறப்பும் பொருந்தியவை. உகந்தமலே முருகனுடன் வள்ளிநாயகியார் மட்டுமே கோயில் கொண்டுள்ளமையையும், மண்டூரில் தெய்வகுஞ்சரிக்கும் கோவில் இருப்பினும், திருவிழாக்காலங்களில் கதிர்காமத்தைப் போன்று வள்ளி நாச்சியார் கோவிலே மட்டுமே சுவாமியின் ஊர்வலம் தரிசித்துச் செல்லுதலையும் இங்கே ஊன்றி நோக்குதல் வேண்டும்.
4

மிகப்பழைய தமிழ் நூல்களில் எல்லாம் குறிஞ்சித் தலைவனுன முருகப் பெருமானுக்கு வள்ளிநாயகியார் ஆகிய ஒருமனேவி மட்டுமே குறிப் பிடப்படுதலேயும் உற்று நோக்கினுல், மட்டக்களப்பாருடைய முருக வழிபாட்டின் ஒழுங்குகள் தொன்றுதொட்ட, எவ்வளவோ பழமை யான கலாசாரத்தின் வழியாக வளர்ந்து வந்திருக்கின்றது என்பது புலனுகும்.
ஆரியர், தமது கார்த்திகேயனுக்கு இந்திரனுடைய மகளாகிய தெய்வநாயகி அம்மையைச் சக்தியாகக் கொண்டு வழிபட்டு வந்த வர்கள். அன்னுரின் தெற்கு நோக்கிய படையெடுப்புகள் தமிழர்மீது வெற்றியளிக்காமல் போனபின்னர், அன்னர் தமிழருடன் இணைந்து கலந்துவாழ இயைந்துகொண்ட சம்பவத்தையே அகத்தியர் இமயத் திலிருந்து பொதிகை மலைக்கு வந்த வரலாறு மறைத்துக் கூறுகிறது. அதனைப் போன்றதுதான் கார்த்திகேயனும் தமிழ்முருகனும் ஒன்று படுத்தப்பட்ட பின்னர் வள்ளிநாயகியாரோடு தெய்வநாயகியும் முருகக் கடவுளுக்கு மனைவியராகத் தமிழகத்திலும், ஈழநாட்டிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டிக்கிறர்கள் என்றும் மூன்று சக்திகளேயும் முருகப் பெருமான் கொண்டவன் என்றும் கருதப்படுகிறது. வள்ளி நாயகியும் தெய்வயானையும், ஞானவேற்படையும் முறையே இக்கருத்தையே காட்டும் என்பர். எப்படியிருப்பினும் கிரியாசக்தி என்று கொள்ளப் படும் தெய்வயானை அம்மையாரைப்பற்றிய செய்தி மட்டும் மிகப் பழந்தமிழக வழக்கில் இல்லாததாய்ப் பிற்காலத்திலே தமிழரிடைக் கலந்திருக்கின்றது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியே உள்ளது.
மண்டூர்க் கந்தசுவாமி கோவிலிலும் கதிர்காமத்தைப் போன்று மூலத்தானத்தைத் திறந்து திரை நீக்கம் செய்து காட்டாது பூசனை யாற்றும் வழக்கமே உடையது. இது சைவ சமயத்துக் கிரியை வழிபாட்டு முறையின் உச்சநிலையாகிய அருவத்திருவுருவக் காட்சி நிலேக்கு அடியார்களே இட்டுச் செல்லும் உயர் பண்பினதாகும்.
முருகன் கோவில் இல்லாத ஊர் இருத்தல் கூடுமா யினும் பிள்ளையார் கோவில் இல்லாத ஊர் ஒன்றை மட்டக் களப்புத் திருநாட்டில் காணுதல் அரிதாகும். அவ்வாறு சைவப் பொதுமக்கள் அனைவரது உள்ளத்திலும், இடம்பெற்ற கணபதி அல்லது விநாயகக்கடவுள், மக்கள் தமது செயல் எதனைத் தொடங்கு முன்பும் முதலில் மனத்தில் தியானித்துக்கொள்ளும் மங்கலமான தெய்வம் என்று கருதுகிறர்கள். தாம் தொடங்கும் செயல்
5

Page 17
கடவுட்பூசையாயினும்சரி கல்வி, தொழில் முதலான வேறு எதுவா யினும்சரி பிரணவவடிவமான மகா கணபதிக்கு முதலில் வணக்கம் செய்து தொடங்காவிடில், அக்கருமம் இனிது நிறைவேறது என்றும், கணபதியின் திருவருளேத் துணைக்கொண்டு விட்டால், அத்தொழில் முடிவுபெறும்வரை இடையூறெதுவும் ஏற்படாதென்றும் மக்கள் இங்கு நம்புவர். தற்போது பிள்ளேயார் என்ற சொல் கணபதியையே குறிப்பினும் பழந்தமிழகத்திற்கூட இச்சொல் முருகனையும் குறிக்கு மொன்ருகவே இருந்திருக்கின்றது. இதனுல் மட்டக்களப்புத் தமிழ் வழக்கிலும், மூத்தபிள்ளேயார் (விநாயகப் பெருமான்), இளேய பிள்ளேயார் (முருகப்பெருமான்) என்ற சொற்கள் வழங்கி வந்துள் GT6.
'முத்தபிள்ளைக்கொரு தேங்காய்
முறையோடே கொடுவா’ என்று மட்டக்களப்பு வசந்தன் பாடலொன்றில் இப்பயிற்சியைக் காணலாம்.
இவ்வாறு முதன்மைத் தெய்வமான கணபதியாகிய பிள்ளையார் பிரணவ சொரூபமே ஆனவர். பிரணவம் என்ற மூல ஒலியிலி ருந்தே உலககிருத்தியங்கள் தொடங்கப் பெற்றன என ஆன்றேர் கூறுவர். அதனுலே எல்லாவற்றுக்கும் முதல்வணக்கம் பிரண வத்துக்குச் செலுத்தப்படுகின்றதென்று கொள்ளுவதும் பொருத்த மானதே.
'பிடியதனுருவுமை கொளமிகு கரியது
வடிகொடுதனதடி வழிபடு மவரிடர்
கடிகணபதிவர அருளினன் மிகுகொடை வடிவினர்பயில்வலி வலமுறை இறையே’ என்ற ஆளுடைய பிள்ளேயாருடைய தேவாரம், கணபதியின் திருவவதாரம்பற்றிக் குறிப் பிடுகின்றது. ஆண், பெண் யானை வடிவில் அகரமாகிய சிவமும், உகரமாகிய சக்தியும் கூடியதனுல் சுத்தமாயாகாரியமாகிய நாதப் பிரணவம் (ஒம்) வடிவில் தோன்றிற்றென்று இதன் தத்துவத்தைக் கூறலாம். விநாயகருடைய யானைமுகம், பெருமான் பிரணவவடி வினன் என்பதையும், ஐந்து கரங்களையுடையவன் என்பது பஞ்ச கிருத்தியங்களேயும் தானே செய்பவன் என்பதையும், விசாலமான இரண்டு திருச்செவிகள் மலவாதனை ஆன்மாக்களைத் தாக்காமல் காத்து, வினை போக்கியருள வல்லவன் என்னும் உண்மையினையும், மூன்று கண்கள் சூரியர், சந்திரர் அக்கினியாகிய முச்சுடர்களேயும் பெருவயிறு எல்லா அண்டங்களும், சராசரங்களும் தன்னுள்ளே அடங்கியுள்ளன என்ற தத்துவத்தையும் குறிப்பனவாகும்.
6

வேதங்களுள்ளே மிகப்பழமையானதாகிய இருக்கு வேதத்திலும் கணபதி என்ற கடவுட் பெயர் குறிப்பிடப்பட்டு, வணக்கத்துக்கான மந்திரங்களும் சொல்லப்படுகின்றன. தைத்திரீய ஆரண்ய சுத்தில் "தந்திந்” என்று குறிப் பிடப்பெறுபவன் தந்தங்களையுடைய விநாய கக்கடவுளேயாகும். காயத்திரி மந்திரத்தில், "தந்தோ தந்திந் பிரசோதயாத்” என்று, “தந்திந்' என்ற பெயர் குறிப்பிடப்பெறு வதால், விநாயகருக்கு முதல் வணக்கம் செலுத்தும் ஒழுங்கு மிகப்பழமையானது என்றே கொள்ளல் வேண்டும். எனினும், தமிழகத்தின் ஏழாம் நூற்றண்டின் முற்பகுதியிலேயே விநாயகர் வணக்கம் குடியேறியுள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின் ருர்கள். விநாயகருடைய திருவுருவங்கள் 32 வகையாக உள்ளன என்று கருதப்பெற்றபோதிலும், மட்டக்களப்பிலுள்ள விநாயகர் கோவில்களிற் பெரும்பாலானவை சித்தி விநாயகர்வடிவைக் கொண்ட ஆலயங்களாகவே உள்ளன. இதனுல் மக்கள் வேண்டும் சித்திகள் யாவும் விரைந்து நன்கு நிறைவேறப்பெற்று, நாடும் நலம்பெற்று வாழ்கின்றது. வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமையும், மாதந் தோறும் வரும் வளர்பிறைச் சதுர்த்தியும், சிறப்பாக ஆவணி மாத சதுர்த்தியும், மார்கழி வளர்பிறை தோறும் வரும் சஷ்டியும் முக்கியமான விநாயகர் விரதங்களாக இங்கு அனுட்டிக்கப்பெறு கின்றன. பின்னைய இரண்டு விரதங்களுமே முறையே விநாயக சதுர்த்தி என்றும், விநாயக சஷ்டி என்றும் வழங்குவ, விநாயகர் சஷ்டியினைக் "காப்புக்கிழமை” என்று இங்கு வழங்குவர். அன்பர் வேண்டிய சிந்திகளோடு குறித்த ஆண்டு முழுவதும், தமக்கும் தம்குடும்பத்தினர் உற்றர் உறவினர் யாவருக்கும் காப்பாக (காவ லாக) அமையும் பெரும்பயனையும் விநாயகன் அருளுவதனுற்போலும் விரதமும் இப்பெயர் பெறுவதாயிற்று.
இவ்வாறன் அடிப்படையில் மட்டக்களப்பெங்கும் உள்ள பிள்ளை யார் கோவிற் பூசனை, திருவிழா, விரதங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பொதுவானவையே. மட்டக்களப்பிலுள்ள அம்மன் கோவிற் பூசனையைச் சடங்கு என்றும், பூசனையின் முதன் நாள் நிகழ்ச்சியைக் கதவு திறத்தல் என்றும், இறுதி நாள் நிகழ்ச்சியை கண்ணகியம்மன் கோயிலாயின் குளுத்தி’ என்னும், ஏனைய வற்றிற்காயின் பள்ளயம் அல்லது பலிச்சடங்கு என்றும் கூறுதல் வழக்கம், சடங்கு காலத்தில் -gj q-UJIT fif தி துெ வேண்டுதல்களே நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தொடர்ந்து, குறித்த கோயில்களிற் தங்கியிருத்தலைக் கோயில் காத்தல் என்றும் கூறுவர். அம்மன் கோவில்கள் பெரும்பாலும் ஊர் எல்லையி லேயே அமைந்திருக்கும் நியதியை மட்டக்களப்புத் தமிழகம் எங்கும்

Page 18
சிவனும் சக்தியும், நெருப்பும் சூடும் போலப், பிரிக்கமுடியாது அர்த்தநாரீச்சுர கோலத்தினராய் இருப்பதஞல், சக்தியைத் தனியாகக் கண்டு வழிபடவிரும்பும் அடியார்கள் தத்தமது மனுேநிலைக்கும் தேவைகளுக்கும் ஏற்ற வகையில் பெயரும், உருவும் கொடுத்து வழிபாட்டினை அமைத்துக்கொண்டா ரென்று நாம் கொள்ளலாம். இதனுல், சக்தி வழிபாட்டின் மூலம் சிவப்பேறொய்துதலும் இலகு வாக்கப் பெற்றிருக்கிறதேயன்றி வேறில்லை.
இந்த இடத்தில் ஆன்மீக அறிவின் உயர்படியில் நிற்பாருக் கெழக்கூடிய ஐயம் ஒன்றிற்கு விடைகூறவேண்டியுமுள்ளது. மாயை தான் அம்பிகை என்றும், அம் மாயையின் தோற்றமே நாம் காணுவனயாவும் என்றும் கூறுகிறர்கள். மாயை அனைத்தையும் மறைப்பது. அப்படியாயின் அம்பிகையின் பெருமை சிறிது குறைவு டையதுபோலத் தோன்றும் பக்திமார்க்கத்தை அணுகாது சென்ற பெரு ஞானியர் சிலர் கூறியிருப்பது போல் அம்பிகையே மாயா காரியங்களேச் செய்து, அஞ்ஞானத்துக்குக் காரணமாகிவிடுவதும் உண்டு. தேவியின் பக்தர்களும், மாயையை நாமாகக் கடக்க முடியாது; அவள் கருணே வைத்தாலே தான் விலகி மேற்செல்ல வழிவிடுவாள்; அதற்காகத்தான் அவளேப் பிரார்த்திக்கின்றுேம்; என்று சொல்லும்போது இதே பொருள்தானே தொனிக்கின்றது; ஏதோ துர்த் தேவதையை விலக்கிப் போவதற்காக, உபாசனை செய்வது போன்ற ஒரு சிறுமை, தேவி வழிபாட்டில் தோன்றுகின்றது. இது சரியான் முடிபு அன்று. மேல்மாடியிலிருந்து கீழே இறங்க உதவும் அதே படி வரிசைகள்தாம், மேலே ஏறவும் துணைசெய் கின்றன அல்லவா? பரம்பொருளின், அல்லது பிரம்மத்தின் நிலையிலிருந்து பார்க்கும்போது அதனைக் கீழே இழுத்து உலகமாகத் தோற்றுவிக்கிற படிவரிசையாக இருக்கும் அதே தேவிதான், உயிர்க் குலத்தின் நிலையிலிருந்து பார்க்கும்போது உயர்ந்த பரம் பொருளின் நிலைக்கு நம்மையிட்டுச் செல்கின்ற உயர்வைத் தருகிற படிவரிசையுமாகிருள். இதனை நன்கு விளங்கிக்கொண்டால், சக்தி மூர்த்தமெதுவும், துர்க்கையாயினும்சரி காளியாயினும்சரி, மகாமாரி யாயினும்சரி அன்றி வேறு எப்பெயருடையவை ஆயினும்சரி, உரிய முறைப்படி வழிபாடியற்றப்பெற்றல் உயிர்களைப் பொறுத்தமட்டில் உயர்ந்த பிரம்ம நிலையை மறைக்கவில்லை என்பதையும் நாம் அறியலாகும். பரம் பொருள் என்ற அமிர்தக் கடலைக் கண்டு பயப் படும் சர்க்கரைப் பொம்மைகளாக இருப்பவர் நாங்கள். மென் மையான அமிர்தப் பாங்கானது, வன்மையான கற்கண்டாக இறுகி, அழகிய தோணியாக வருகிறது என வைத்துக்கொண்டால் அந்தத் தோணிதான் அம்பிகையாகிருள். அந்தப்புணையில் ஏறி அமிர்தக்
8

கடலூடு செல்கின்ற ஆனந்தமே அம்பாள் பக்தியாகும். கற்கண்டு நாவாயிகுேடு சர்க்கரைப் பதுமையும் முடிவில் அமிர்த சாகரத்தில் கரைந்தே விடுகின்றன. பக்திப் படகில் சென்ருலும் முடிவில் ஞான சாகரத்தில் கரையத்தானே வேண்டும்? இந்தப் பேருண் மையைத்தம் வாழ்வில் கடைப்பிடித்து, அதாவது தேவி உபாசனை மூலம் ஞான நிலைக்குச் செல்லலாம் என்று காட்டிய மகான் பரீராம கிருஷ்ண பரமஹம்சரின் சரிதை, இத்துறையில் நல்லவொரு சான்ருக இருக்கின்றது அல்லவா?
ਨੂੰ வாழ்வோரிற் பெரும்பாலானுேர் சைவ மயிகளாக இருப்பினும், இங்கு கலந்து வாழும் ஏனையோராகிய ஸ்லாமிய, கிறிஸ்தவ, புத்தமதத்தார் யாவரினதும் புனித வணக்கத்தலங்கள் சைவசமயத்தினராலும் மிக்க கணணியமாகவும் பெருமதிப்போடும் பேணப்படுகின்றன. அச்சமயத்தாரது புனித சேவைகளுக்கு வேண்டிய மரியாதை, சமரசப்பாங்குகலந்த பணிவு யாவற்றையும் உரிய மதிப்புடன் அளித்து, சமய ஒற்றுமை கலந் தவராகவே சைவ மக்கள் இந்நாட்டில் வாழ்ந்து வருகிருர்கள், மயப் பூசல் என்பது ஒரு போதும் இங்கே ஏற்பட்டதாகக் கேட்டும் அறியோம். பாடசாலை பலவற்றை நிறுவி, சைவம் வளர்த்து வந்த சமய சமரச நல்லடியார் கூட்டமான பூரீராம கிருஷ்ண ங்கத்தின் பெருஞ்சேவை, மற்றைய சமயத் தலைவர்களுக்குள்ள காலத்திற்கேற்ற பரந்த மனப்பான்மையின் உயர்ச்சி என்பவை காரணமாக இந்தச் சிறந்த நிலை மட்டக்களப்புத் தமிழகத்தில் வளர்ந்து வருகிறது எனலாம். சிறப்பு வாய்ந்த இந்த உயர்நிலை ബ நிலைத்தோங்குமாக.
“யாதுமனம் நினையுமந்த் நினைவுக்கு நினைவாகி
ய்ாதின் பாலும் பேதமற நின்றுயிருக்குயிராகி அன்பருக்கே
பேரானந்தக் கோதிலமு தூற்றரும்பிக் குணங்குறி ஒன் (று)
அறத்தன்னைக் கொடுத்துக் காட்டும்
தீதில்பரா பரமான சித்தாந்தப் பேரொளியைச்
சிந்தை செய்வாம்"
= தாயுமான சுவாமிகள்
குணங்குறி ஒன்றறத் தன்னைக் கொடுத்துக் காட்டும் சித்தாந்தப் பேரொளியை அடைய வழிகாட்டும் செம்மை நெறிகளையும், சிரிய வழக்கங்களையும் கொண்டதாய்த் தொன்று தொட்டு நிலவிவரும் தெய்வ மதமே மட்டக்களப்புத் தமிழகத்தாரின் 66.13-ԼԸալի என்று இவற்ருல் நாம் தெளிந்து கொள்ளலாம்.

Page 19
(2) வது இயல்: ஈச்சரம் இரண்டு
1. Ld7 LD tijó35+ Fald
ஆடி அமாவாசை என்று சொன்னலே, மட்டக்களப்புத் தமிழ கத்து மக்கள் அனைவர் மனதிலும் அது மாமாங்கேச்சரத் திருத்தலத்தையே முதல் நினைவிற் கொண்டு வரும். அவ்வளவு தூரம் ஆடி அமாவாசைத் தீர்த்தச் சிறப்புக்குப் பேர்போன திருத தலமாக இப்பகுதியில் விளங்கும் பெருமை இதற்குண்டு. ஈச்சரம் அல்லது ஈச்சரம் என்று வழங்கும் பெயர் கொண்டு மாமாங்கக்கோவில், சிவன்கோவில் ஆதல் வேண்டும். எனினும், மாமாங்கப்பிள்ளேயார் கோவில் என்றே மட்டக்களப்பு மக்கள் வழங்குவர் என்றும், மூலத்தானத்தில் உள்ள சிவலிங்கமானது, பெரும்பாலும் விநாயகர் அங்கியினுடனே காட்சியளிப்பதால், விநாயகரே மூலத் தானத்தில் எழுந்தருளியிருக்கின்றர் என்று பக்தர்கள் கொள் கிருரர்கள் என்றும் அறிமுகவுரையுட் கண்டோம்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலுமே பிரசித்திபெற்று விளங்கும் மிக்க பெருமை வாய்ந்த புண்ணியப் பழம்பதி, மாமாங் கேச்சுரம். இத்திருத்தலத்து மூர்த்தியைப் பற்றியும், தீர்த்தத்தினைப் பற்றியும் தொன்றுதொட்ட ஐதீகமான கதைகள் பல இங்கு வழங்குகின்றன. இவை இரண்டும் இராமாயண காலத்துடன் சம்பந்தப்படுத்தப் பெறுகின்றன. இராவணனே வென்று சீதையைச் சிறைமீட்டு, மீண்டு செல்லும் வழியில், இராம பிரான் இவ்வழியே வந்தார் என்றும், கடல்முகம் சார்ந்த தூய தனியிடமாய், ஆல், அரசு, திருவாத்தி, நெல்லி, கொக்கட்டி முதலிய மரங்களே ஓரிடத்திற்கொண்டு பஞ்சவடி போன்றமைந்து விளங்கி, காடுநிறைந் திருந்த இப்பதியில் ஒருபோது இராமர் தங்கினுரென்றும், அவ்வேளே தனது சிவபூசைக்காக, மணலிற் பிசைந்தமைத்த இலிங்கமொன்றை அவர் ஆக்கி, அதற்கு அபிஷேகம் செய்வதற்காக, தனது கோதண் டத்தை நிலத்தில் ஊன்றிப் பதித்துண்டாக்கிய பெரிய பள்ளத்திலிருந் துண்டான அமுதவெள்ளத்திலிருந்து புனித தீர்த்தத்தைப்பெற்றுச் சிவபூசனையினை முறைப்படி நிறைவேற்றிஞர் என்றும் கூறப்படு கின்றது. இதற்கிடையில், இராமருடைய பூசனைக்காக விந்திய மலையிலிருந்து இலிங்க மொன்றைக் கொண்டுவரச் சென்ற அனுமான் சிறிது தாழ்த்து வந்தமையினுல், அந்த இலிங்கமும், பூசனை செய்யப் பெற்று, இராமரால் ஆக்கப்பெற்ற திருக்குளத்தில் நடுவண் புதைத்து விடப்பெற்றதென்றும், அந்தப் புனித லிங்கத்தின் மகத்து வத்தினுல், தன்னுட்படிவோர்மீது படிந்துள்ள பாவமனைத்தையும்
O

போக்கவல்ல திருவருட் சக்தி இத்திருக்குளத்திற்கு நிரந்தரமாகக் கிடைக்கலாயிற்றென்றும், இத் தீர்த்ததின் மகிமையும் சிலாகிக்கப் பெறுகிறது.
அன்றியும் காசியிலிருந்து வந்த ஒரு முனிவர் தம் கமண்டலத்திற் கொண்டுவந்த கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, துங்கபத்திரை, பவானி, காவேரி, தாமிரபரணி, சேது முதலான ஒன்பது மங்கை (பெண்களின் பெயராலமைந்த) தீர்த்தங்களையும் இத் திருக்குளத்திற்கலந்து, நீராடி, இராமலிங் கத்தை வழிபட்டுப் பெரும் பயன் பெற்ருர் என்றும், எல்லா மங்கை நதிகளினதும் தீர்த்தம் கலக்கப்பெற்ற திருக்குளமாதலால், மாமங்கைத் தீர்த்தம் என்று இது பெயர் பெற்றதென்றும் தீர்த்தப்பெயர்க் கர்ரணமும் ஐதீகமாக வழங்குகிறது. முனிவர் கலந்தது 'அவிமுத்தி” தீர்த்தம் ஆதலால், தன்னிடை மூழ்குவாரது வினைப்பயனை அறுக்கும் ஆற்றல்பெற்றது இத் திருக்குளம் என்றும் கூறுவர். 'அவிமுத்தி’ என்பது தன்னை அடைந்தவரை விட்டு நீங்காதது என்ற பொருளுடைய வடமொழிச்சொல். தன்னிடை மூழ்கி எழுந்தார்க்கு நற்பயன் அளித்தலில்மாருத பெருஞ் சிறப் புடையது, மாமாங்கத் தீர்த்தம்.
இத்தீர்த்தச் சிறப்பு, 'ஆடகசவுந்தரி’ என்ற இளவரசியின் வரலாற்றினுேடும், இணைந்ததாகத் தெரிகின்றது. மூன்று முலைகளே யுடையவரும், நூற்றுப்பதினேழு ஆண்டு வரை கன்னிப்பருவம் எய்தாமல், இம் பெண்ணுக்வே இருந்தவருமான இப் பெண்ணரசி மட்டக்களப்பின் தென்கோடியிலிருந்த உன்னரசுகிரியிலிருந்து மட்டக்களப்பு முதலான கிழக்கிலங்கையின் பல இடங்களுக்கு அதிபதியாக ஆண்டு வந்தாளென்றும், இத் திருக்குளத்தின் மகிமையைக் கேள்வியுற்ற இம் மாதரசி தன் பரிவாரங்களுடன் இத் தலத்துக்கு வந்து, இத் திருக்குளத்தில் பயபக்தியோடு, மூழ்கி எழுந்ததும், மூன்றுவது முலேத்தடம் நீங்கப்பெற்றதோடு கன்னித்தன்மையும், பேரழகும், மேலும் இளமையும் அடையப் பெற்ருளென்றும் அதனுலேதான் இத் திருக்குளம் அவளால் மாமங்கை நதி எனப் பெயர் சூட்டப் பெற்றது என்றும் கூறுவர். அவளேப் பின்னர் குளக்கோட்டு மகாராசா என்ற தமிழ் மன்னன் மணந்து கொண்டான் என்றும், குளக்கோட்டு மன்னனன்றி, மகாசேனன் என்ற பெயருடைய சிங்கள மன்னனே அவளே மணஞ் செய்தவனென்றும் கூறுவர். இச் செய்தி மட்டக்களப்பு மான் மியத்திலும் கூறப்படுகின்றது. விட்டுணு மதத்தில் அதிக பற்று
l

Page 20
டையவளும், இராம மந்திரவலிமையுடைவளுமாகிய ஆடக்சவுந்தரிக்கு ஒரு நாள் கனவிடை இராமன் ே தான்றி, இத்திருக்குளத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாக மட்டக்களப்பு மான்மியம் தெரிவிக்கின்றது. இராவணனைக் கொன்றபின் தானும், சிதையும் அயோத்திக்குச் செல்லும் வழியில், 'அனுமானே ஏவிக்
Tទ្រឹug r- 1516%) - Zپر ہر مہم چھ )N,,ہو, جی مجم リY/s。 *II ժաoՆ(ՄDg/ அவிமுத்தி தீர்த்தமெடுத்து ஒரு வாவியில்
கலந்து இருவரும் ஸ்நானம் செய்து பாவத்தை நீக்கி அயோத்திக்குப் 6ւյուն ՇմոզքhitToÙւn. குசன் பிறநது வால்மீகரால் உபதேசம் அளிப்பித்து (சில தயாகிய நீ) i t. j.i. Louis aj அடைந் կոմ: அதேபோல் இச் செனனமும் எடுத்தாய். இப்போது காசி அவிருத்தி நீர் கலந்த நதி உன்னுடைய ஆசிரமத்திலிருக்கிறது. ej್ நதியை அறிய வேண்டில் பசுஞ்சேருயிருக்கும், குஷ்டரோகிகள் ஸ்நானம் செய்தாலும் உடனே நோய் தீர்ந்து போகும் என்று மறைந்தனர். அரசியும் விழித்து அந்நதியை ஆராய்ந்து கண்டறிந்து, பார்க்கும்போது, காசி அவிமுத்தி நதிகலந்ததெனவறிந்து "மாமங் கைநதி’ என நாமஞ்சாற்றி ஸ்நானம் செய்து, ஆண்டாண்டு தோறும், தீர்த்தமெடுத்துக்கொண்டு, திருக்கோவில் சமுத் திரத்தில் விட்டுக்கலந்து ஆடித்திங்கள் அமாவாசையன்று ஸ்நானம் செய்து கொண்டாடி வந்தனர். தொடர்ந்து 6) தூலியமென்னும் சைவசமயத்தவனுன, மகாசேனன் என்ற மன்னன் ஆடகசவுந் தரியை மணம் செய்த வரலாறு மட்டக்களப்பு மான்மியத்தில் விரிவாகக் கூறப்படுகிறது. மகாவம்சத்தின் கடைசி மன்னனுன மகாசேனன் வைதூலிய மதத்தவனுக இருந்தமை வரலாற்று உண்மை. அவனது ஆட்சிக்காலம் கி. பி. 274-301 ஆகும். ஆடசைவுந்தரியின் காலம் கலியப்தம் 3180 க்கும் 3370 க்கும் இடைப்பட்டதாக (கி. பி. 78-268) ԼԸԼւ3;&oliւնէ: மான்மியத் தாலறிகின்ருேம், ஒரளவு இக்காலங்களில் ஒற்றுமை இருப்பதை அறியலாம். எனவே, ஆடகசவுந்தரி வாழ்ந்த 2 th, 3 ம் நூற்றண்டு காலத்திலே மாமாங்கத் திருக்குளம் சீரும் சிறப்பும், பேரும் புகழுமுடையதாய் இருந்திருக்கின்றதென்று, நாம் 909 մ) துணிந்து கூறலாகும்.
ஆடகசவுந்தரி என்று மட்டக்களப்பிற் புகழப்படும் பேரழகியான இளவரசி, “கிழக்கிலங்கையை ஆண்ட மும்முலே அரக்கி’ என்று வேறு பகுதிகளிற், குறிப்பிடப் பெறுகிருள். ஆடகசவுந்தரியின்
- - . . -೫೭೧ಡಿತು©LOT67 ಅಥ್ರ(೮೧ಿ! முலேத்தடம் மறைந்தமை மாருதப்புர - ^ + ェリー か○去 ", „ng" | } r*ー」=ェ“ ఇంద్రం, கீரிமலைத் தீர்த்தத்தில் மூழ்கிக் குதிரைமுகம் நீங்கப்
" , 6ርm . - rrリぶぶ。 R Cay گيمر: - பெற்ற செய்தியினையும், இராமர் மாமாங்கத் தில் இலிங்கத்தை அமைத்து வழிபட்டார் என்பது இராமேஸ்வரத்தில் இராமர்
. - . ܠ வழிபாடாற்றிய செய்தியினையும் முறையே ஒத்திருப்பதைக் காணலாம்,
12
 
 

ருந்து மாமாங்கேசுவரத்
மாமாங்கத் திர்த்தக்குளம், ஆதியில் அதனே அடுத்திருந்த று தோணுக்களுடன் (நெய்தல் நில நீர் நிலைகளுடன்) தொடர்பு கொண்டு மாரி காலத்தில் நதிபோன்று கடலுடன் கலப்பதனுற் ws, ''; - గ - *یم ہہےیہ و نگہب+ رہبری பாலும் மாமங்கைநதி 57579 வழங்கப்பெற்றது. மாமங்கை நதி, அனுமார் தீர்த்தம், காக்கைத் திர்த்தம், பழையாறு, நற்றண் வீைர்மடு, பாலமின்மடு, மட்டிக்களி ஒடையெனப்படும் கிண்ணையடித் தோணு என்ற எழுதிர்த்தங்கள் மாமாங்கத் திருத்தலத்தில் இருந் திருக்கின்றன. இவற்றில் சில காலப்போக்கில் தூர்ந்து மறைந்து போயிருக்கலாம். இலங்கையை எரியூட்டிவந்த தனது வாலே அனுமான் தோய்த்துச் சகம் பெற்றதைலின், மாமாங்கத் திருக்
- - . ---- リー - = 。 குளத்தின் ಇಂಗಿತ್ತಿ что оного ®ೇ அனுமா இத்தம் என்று வழங்கப்படுகிறதென்பர். மாமாங்கத்திருக்குளம் நிறைந்த சந்தனச்சேறு கொண்டது. ്ഥങ്ങി. ബ്ഥ நிறமான இச்சேறு, உடம்பின் வெளிப்புற நோய்களனைத்தையும் மாற்றிவிடும் சிறப்பு டையதாதலால் அமிர்தச்சேறு என்றும், பசும்சந்தனம்போற் குளிர் ー。ー = ܐ ܐܲܪܥ '. - - - - மையாயிருத்தலால் சந்தனச்சேறு என்றும் வழங்கப்படும். தீர்த்தக் குளத்தை அடுத்துள்ள சிறிய நீர்நிலைகளான தோணுக்களின் அடியி லும், அயலில் உள்ள ஊர்க்கிணறுகளின் அடியிலும் இந்த அமிர்தச் சேற்றின்படிவு உள்ள காரணத்தினுற்போலும், மாமாங்கத்திருத் தலத்தை அடுத்துள்ள ஊரு ம்அமிர்தக{ി என்று பெயர் பெற்றுள்ளது.
Բ
s
い。
' . - - - - ه ...66
பட்டினப்பாங்கர்ப் பரந்த தோணுமுகமாய் ஐங்கரன் கோவில் அமிர்தகழிக்கணித்தாய்' என்று யாழ்நூலுள்
இப்பெயரை விபுலாநந்த அடிகளாரும் எடுத்தாள்கின்றர்.
- ஆடி அமாவாசைத் தினத்தன்று திருக்கோவில் சித்திர
வேலாயுத சுவாமி கோவிலைச் சார்ந்துள்ள கடலிற் திர்த்தம் ஆடுதலும், கீரிமலை தீர்த்தத்தில்
ஆடசவுந்தரி காலத்திருந்தே, மாமாங்கத் திருக்குளத்திலிருந்து தீர்த்தம் எடுத்துக்கொண்டு போய்த், திருக்கோவிற் கடலிற் கலந்தே ஆடி அமாவாசைத் தீர்த்தமாடி வந்த வழக்கம், அண்மைக் காலத்திலிருந்து கைவிடப்பட்டுள்ளது. புரட்டாதி மாதத்து, மஹாளய பட்சம் முழுவதும் பிதிரர் கடன் கழிக்க உகந்த காலம் என்பர். அந்த முழுப்பலனையும் ஆபி. அமாவாசையன்று விரதமி இர்த்தத்தில் நீராடிஞலே பெறலாகும் என்றும், இறந்துபோனவர்களின் சாதக ஒகேளே ஆடி அமாவா சையன்று மாமாங்கக் குளத்திலே இழித்துப்போட்டு விடுவதினுல், அன்னுர் பரகதி பெறுவர் என்றும் மட்டக்களப்பில் பெரிதும் நம்பப்படுகிறது. இவை மட்டுமன்றி, சந்நியாசிகள் துறவு பூணும் போது இறுதியாகத் தமக்குத்தாமே இறுதிக்கடன்களேச் செய்வது
(ତ୍ଵ
13
ஆடுதல் போன்று விசேடம் என்பர்.

Page 21
போன்ற பெரும்பயனே மாமாங்கத்தீர்த்ததில் ஆடி அமாவாசையின் போது நீராடுவதல்ை பிற்சந்ததி பெருதோரும் மற்றும் எவரும் கூடத் தமக்குத் தாமே பெற்றுக்கொள்ளலாம் என்றும், இப்பகு தியில் ஒரு பெரும் நம்பிக்கை உண்டு. ஆறு அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து அவ்வாறு நீராடுவோர் வேண்டிய சித்தி களேயும் பெறுவர் என்பர். இவ்வாறு இம்மைக்கும், மறுமைக்கும் நற்பயன் அளிக்கவல்ல திருக்குளம் இப்பகுதியில் உள்ள சைவ சமயிகளால் மட்டுமன்றி ஏனேய சமயத்தோராலும், மிகப் பரிசுத்த மானதொன்றகக் கருதப்பட்டு வருகின்றது.
இத்தலத்திலுள்ள இலிங்கம் இராமபிரானுல் ஆக்கப்பெற்ற தென்ற ஐதீகத்தை அறிந்தோம். அதனையடுத்த நீண்டகால இடைவெளிக்குள், அந்த இலிங்கம் மரவேர்களாலும், பற்றை களாலும் மறைக்கப்பட்டுப் போயிருத்தல் வேண்டும். ஒருமுறை காடுகள் நிறைந்த அப்பகுதியில் வாழ்ந்த வேடனுெருவன், வேட்டை பாடிக் களைப்படைந்து, ஒரு ஆலமரத்தடியில் தனது கோடாவி, வில், அம்பு முதலானவற்றை வைத்துவிட்டு, சிறிது துயின்ரு னென்றும், அப்போது அவன் கனவில் இந்த இலிங்கம்பற்றித் “தரிசனம்’ ஒன்று பெற்றன் என்றும் கூறுவர். தான் கண்ட கனவுப்படி, வில்லைச் சார்த்தி வைத்திருந்த அந்த முள்ளாலமரத் தடியைச் சற்றுக்கிளறி, அதன் அடி விழுதுகளேயும் வெட்டிப்பார்த்த பொழுது குறித்த இலிங்கம் காணப்பட்டதென்பதும், 6 தனது இனத்தவர்களேயும் அழைத்துவந்து காட்டி, சிறு கோவி லொன்றமைத்து அந்த “முள்ளாவிங்கப் பெருமானுக்குத் தொடர்ந்து பூசனையாற்றி வந்தானென்பதும் கர்ணபரம்பரைக் கதைகள். இப்பகுதியில் வேடர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற் குச் சான்றுக அவர்களுக்கே உரியதான “குமாரத்தன்” (முருகன்) கோவிலொன்று மாமாங்கத்தின் தென்மேற்கே காட்டுள், இன்னமும் இருக்கக் காணலாம். வேடர் வசத்தில் இருந்த, இலிங்கமும், அதனைச்சார்ந்த இடமும், மக்கட் குடியேற்றம் பெற்றபோது மற்றை யோர் கைக்கு மாறியிருக்கின்றது. மாமாங்கேச்சுரர் கோவில் இன்று இருக்கும் எல்லேக்குட்பட்ட பகுதி மாமாங்கம் என்ற பெயருடைய ஒளராகவே அழைக்கப்படுகின்றது. எனினும் மாமாங்கத்தைச் சார்ந்த மக்கட்குடியிருப்பு ஊர்ப்பகுதியின் பெயர் அமிர்தகழி என்பதேயாகும்.
மட்டக்களப்பு நகர மத்தியிலிருந்து வடக்கே சுமார் இரண்டு மைல் தூரத்தில் மாநகரசபை எல்லேயினுள்ளேயே அமிர்தகழி என்றஊரில், இத்திருத்தலம் இன்று இருப்பினும், முன்னேய ©||೧55ELLಣ್ಣ- மட்டக்களப்பு நகரமானது புளி யந்திவு, கோட்
4.

டைமுனை என்ற இருபெரும் பகுதிகளாகவே வழங்கப்பெற்றிருந் தமையினுல், மாமாங்கேச்சரம் கோட்டைமுனைக்குரிய அரச நிருவாகப் பகுதியையே சேர்ந்ததாகக் கொள்ளப் பெற்றிருக்கின்றது. இதல்ை, பொதுமக்களால், இவ்வாலயம் கோட்டைமுனையாருக்கும் அமிர்தகழியாருக்குமே சேர்ந்ததென்று கருதப்பட்டிருக்கின்றது. ன்றும் கோவிற் தலைமை நிர்வாகிகளான வண்ணக்குமார் இருவரும் றையே கோட்டைமுனை வேளாளரிலிருந்து ஒருவரும், அமிர்தக ழிக்குருகுல வம்சத்தாரிலிருந்து ஒருவருமாகத் தெரிவுசெய்யப்பெற்று வருதலைக் காண்கின்றுேம். காலப்போக்கில் இவர்களின் சந்ததியார் பரந்து குடியேறி வாழ்ந்த வேறுசில ஊர்களிலிருந்தும், உரிமை பூண்டோர் இந்நிருவாகத் தெரிவின்போது கலந்துகொள்கிறர்களென் றும் கூறப்படுகின்றது.
மட்டக்களப்புக் கோட்டைக்கு எதிர்ப்புறமாக @ួ முனையாதலால், அவ்வாறு குறிப்பிடப்பெற்றதேயன்றி, கோட் டைமுனை என்ற பெயரால் ஒரு ஊர் முன் ஒருபோதும் இருந்ததாகத் தெரியவில்லே. வெட்டுக்காடு, தாண்டவன்வெளி, தாமரைக்கேணி, மோரிசாப்பிட்டி, புளியடிக்குடா, சின்னஉப்போடை, சிலாமுனை என்ற ஊர்களேயடக்கிய பகுதியே கோட்டைமுனை என்று இப்போது வழங்கப்பெறுகின்றதென்பதை இங்கு நாம் அறிந்துகொள்ளுதல் நன்று. இவற்றுள், தாமரைக்கேணியைச் சார்ந்த பகுதியே முதலிற் குடியேற்றம் பெற்றதாகத் தெரிகின்றது.
மாமாங்கேசுரர் கோவில் மட்டுநகரைச் சார்ந்துள்ளதே எனினும், மிக்க அமைதியான சூழ்நிலையில், தென்னே, ஆல், அரசு, வேம்பு, குருந்து, கொக்கட்டி, முதலான மரங்கள் நிறைந்து நிழல்செய்யும் தளிர்ந்த நெய்தல் நிலப்பரப்பில் அமைந்திருக்கின்றது. இதன் தலவிருட்சம் போன்று குருந்தமரமொன்று, பல்லாண்டுகளாகியும் ஒரேபடித்தாகக் (8ქნfT6ზმი)გშr நேர்வாசலில் அருள் நிழல் ரப்பிக்கொண்டு நிற்கின்றது. கோவிலுக்கும் அதன் வடபுறத்தே புள்ள அமிர்தகழி என்ற ஊர்மனைக்கும் இடையில் அமைந்திருக் கின்றது பளிங்குபோற் தெளிந்த நீர்ப்பரப்பினையுடைய மாமாங்கக் குளம், எந்தக்கொடிய வெயில் வேளையிலும், இக்குளத் திற்படிந்துவரும் தண்ணென்ற பூங்காற்றனது, சூழலேயும் அங்கு வரும் அடியார்களையும், குளிர்மையும், அமைதியுமுறச்செய்து றைந்த இன்பத்தை எப்போதும் அளித்துக்கொண்டிருக்கும். இவை களால் மலமயக்கமற்ற மனவளம், நோயில்லாத உடல்வளம் முதலானவற்றை வேண்டும் அடியார்க்கெல்லாம் புகலிடம் தந்து மாமாங்கீேச்சுரம் ஆன்மவளம் சுரந்து நிற்கும் காமதேனுவாக இந்நாட்டில் விளங்குகின்றது.
15

Page 22
மட்டக்களப்பிலுள்ள பொதுக் கோவில்களில், பல ஊர்களிலு மிருந்து ஏராளமானுேர், ஒருமித்துக்கூடும் மிகப்பெரிய தலமாக மாமாங்கப்பிள்ளையார் கோவில் பிரசித்தி பெற்றிருந்த போதிலும், மட்டக்களப்பின் ஏனேய பழங்கோவிலாகப் பிரகடனம் செய்தி ருக்கப் பெறவில்லே. மட்டக்களப்பினே ஆண்ட பழந்தமிழ்க் சிற்றரசர்கள் யாவரும், பண்டைய மட்டக்களப்புத் தேசமாக, மண்முனேக்குத் தென் பால், பானமை வரைக்குமிருந்த பகுதி யையே பெரும்பாலும் ஆண்டிருக்கிறர்கள். சிலகாலங்களில் தோப்பாவை (பொலநறுவையின் ஒருபகுதி) வரை அன்ஞர் ஆட்சி செலுத்தியிருப்பினும், மக்கட்குடியேற்றமற்று நிலவளச் சிறப்பு மில்லாது காடு மண்டியதாய் ஒருபுறமாய்க் கிடந்த இப்பகுதியும், சிறிய கோவிலும் மட்டக்களப்புப் பொது மக்களின் தொடர்புக்கு உட்படாது ஒதுங்கியிருந்திருக்க வேண்டும். இதனுல் மட்டக்களப் ଔUTଚot_y}}', மாமாங்கேச்சுரர் கோவிலுக்கும் உரிய வரலாறு, முதலியவற்றைப், பற்றி禹 திட்டமான குறிப்புகளைப் பெறத்தக்க கல்வெட்டுக்களோ பட்டயங்களோ அன்றி வேறு சாசனங்களோ கிடைக்கக்கூடியதாயில்லே. மூலத்தானத்தில் உள்ள இலிங்கம் மட்டும், நிலைபெயர்க்க (ԼԶԼԳ.Ա IIT:5 தாய்க் “கைபுனைந்தியற்றக்கவின்பெறு” சுயம்பு லிங்கமே என்பதை, அண்மையில் நடந்த மூலத்தானத் திருத்தம், கும்பாபிஷேக ព្រោយ என்பவற்றின் போதும் நிரூபித்து விளங்குகின்றது. சிவலிங்கத்துக்கான வழிபாட்டுமுறைகள், பிள்ளையாருக்குரியமுறையில் என்று மாற்றம் பெற்றன. அம் மாற்றத்துக்கான புறக்காரணம் யாது என்பனவும் தெளிவாகப் புலப்படவில்லை. மட்டக்களப்புத் துறைமுகத்துக்கு அண்மையிலிருந்தும், இந் நாட்டுட் புகுந்த
a , - O ー、 - - Στι s -- போத்துக்கீசரோ, ஒல்லாந்தரோ, அன்றி ஆங்கிலேயரோ இக்
கோவிலேக் கொள்ளையடிக்கும் நோக்கினுேடு எட்டித்தானும் பார்த்த
- - - - - தாகத் தெரியவில்லை. மாமாங்கேச்சுரரது திருவருட் சிறப்பினுல், அழிவு நோக்குடன் வந்த அன்னியரது கண்ணுக்கும், காதுக்கும் எட்டாத பெருமான் மாமாங்கேச்சுரர் என்று பக்தியோடு இச்சிறப்பை
6 . ਯn. 1ண்பா கூறுவர்
மட்டக்களப்பின் சிவசமயப் பொதுமைச் சிறப்பை
அறிமுகவுரையுட் கண்டோம். அதன்படி பிள்ளேயாரும், சிவபெருமானும் இருவேறு தெய்வங்களல்லர் என்பதையும்,
'ஓம்' எனப்படும் பிரணவமே மூல ஒலி என்றும், விநாயகப் பெருமான் அப் பிரணவமே வடிவானவர் என்றும் கூறுவர். எனவே, அனைத்துக்கும் மூலமான பரம்பொருளாகிய சிவமும், பிரணவமும் வேறு வருனவையல்ல என்ற தத்துவத்தைப்போதிப்பதே
16
 
 

விநாய அங்கியுடன் முள்ளாவிங்கர் 1916ñā(g, Ln 90/2011), Gloir
s உட்பொருள் என்று ஆன்ருேர் கூறுவர். திருவிழாக்களின்போது சிவனும், உமையம்மனும், விநாயகப் பெருமானும் ஒருமித்து வருவதையும், அதே கோலத்துடன், இடப வாகனத்தில் ஊர்ந்த
படியே தீர்த்தமாட எடுத்துச் செல்லப்பெறுவர், என்பதையும் இங்கு நாம் நோக்குதல் (36 165ծf(ԲլԻ.
ஆடி அமாவாசைக்குப் பத்து நாட்களுக்கு முன்னர்க்
கொடியேற்றமும் பின் ஒன்பது நாட் திருவிழாவும் நடந்து அமாவாசைத் தீர்த்தத்துடன் நிறைவுறுதல் ஆண்டுதோறும் இத் தலத்தில் தற்காலம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியாகும். அடுத்த பெருவிழா, விநாயக சஷ்டிவிரதமும் கயமுகாசூரன் போர் நிகழ்ச்சியுமாகும். கந்தர் சஷ்டிவிரதம், அதற்கான கந்தப்புராணப் படிப்பு, என்பனவும் இக்கோவிலில் தவறது நடைபெறுவன.
52 சித்திரை ഖഗ്രL!ങ്ങ5, தைப்பொங்கல்விழா, தைப்பூசவிழா என்பனவும் சிறப்பாக நடைபெறும் விழாக்களாம். எனினும், தைப்பூசத்தன்று நவக்கிரகக் கோவிலில் நவக்கிரகங்களுக்குத்
தனித்தனி அபிஷேகமும் செய்து விசேட பூசையொன்றும் நடப்பது, மற்றை கோவில்களிைல் நடைபெ? தவெTT தனி நிதர்இழபTரும், ಉರಾರು 376 む。 [57-೮೬೮೫×7(ಕ್ಷ ತಿ. Fಷ್ರದ (514 கோவிற் பூசனைகளை பிராமணக் குருக்களே (361,ѣтӕша: (ഥഞ്ഞഇLIL",
தினம் மூன்று வேளேயும் ஆற்றிவருகின்றனர்.
எமக்குக்கிடைத்துள்ள குறிப்புகளின்படி 1880 ம் ஆண்டில்தான், தற்போதுள்ள அமைப்பினை மாமாங்கக்கோவில் Li முதலாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றிருக்கின்றது. அக்கால முதல், கொடியேற்றத்தினை அடுத்து ஐந்து திருவிழாக்களும், தீர்த்தமும் நடைபெறும் ஒழுங்கு இருந்துள்ளது. அப்போது நடைபெற்ற கோவில் *Լւգւ வேலைகளுக்கு வேண்டிய செங்கற்களேயும், சிரமதான வேலையினையும் அவ்வாறு வேலை செய்வோர்க்கான உணவு வசதிகள் முதலியவற்றையும், கொத்தியா வ9ல, கன்னங்குடா, ஊறணி, செங்கலடி முதலான கிராமங்களில் வாழ்ந்த | Ռä:PGir மனமுவந்தளித்துள்ளனர், என்றும் கூறப்படு ன்ெறது. திருவிழாக்களே மேலும் நடத்துதற்குச் சேர்ந்தோரின் தொகை முதலானவற்றை ஒட்டித் திருவிழாக்கள் பத்து ஆக அதிகரிக்கப்பெற்றுள்ளன. எனினும், இந்த மாற்றம் எப்போ இருந்து இடம்பெற்றதென்பது முதலியன்பற்றித் தெளிவாகத் தெரிய வில்லை. அண்மையில் 1963 ம் ஆண்டு கோவிலிற் சில புனருத்
ான வேலைகளும், தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளமையை அனைவரும் அறிவோம்.

Page 23
அண்மைக்காலத்தில், இத்தலத்தின் பெருஞ்சிறப்பு நோக்கி, மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. இராஜன் செல்வநாயகம் அவர்கள், அரசாங்கத்தைக் கொண்டு பெரும் பணச்செலவில், தூர்ந்துபோய்க்கொண்டேயிருந்த இத்திருக் குளத்தைமேலும் அகழ்ந்து, குளத்தைச் சுற்றிப் படிக்கட்டுகளும் அமைத்து மின்சார விளக்குகளால் அழகுபடுத்தி, திருவிதிகளேயும் அகலமாக்கித் திருக்குளப் புனிதத்தையும் மேலும் வளம்படுத்தி щбії6іттії. மட்டக்களப்பு இந்துக்களின் புனித தலமாக அரசாங்கம் இதனைப் பிரகடனப்படுத்தல் வேண்டும் என்ற கோரிக்கையும் பொது மக்களிடை வலுப்பெறத்தக்கதாகத் திருவருள் சொரிசின்றது
மாமங்கேச்சுரத்திருத்தலம். திருத்தலத்தின் அழகும், பொலிவும் தினமும் கூடும் அடியார் கூட்டத்தால் மேலும் சுரந்து கொண்டே
செல்கின்றது. தற்காலத்தில் அடியார் தினமும் வந்து போகத்தக்க,
பிரயான வசதிகளும் இத்திருத்தலத்தை நோக்கி நிறைந்துள்ளன.
கோவிலுக்கு வருவோர்தங்சிச் செல்லத்தக்க மடங்களும், அன்ன சத் திரங்களும், தண்ணீர்ப் பந்தல் என்ற புண்ணிய கைங்கரியத்தைப்
புரியும் ஆறுதல் மண்டபங்களும் அங்கங்கே அமைக்கப்பெற்றுள்ள កាយ, மாமாங்கேச்சுரருக்கும், திருக்குளத்துக்கும் அடியாருக்கு அருள்முழுக்காட்டும் வேலையிலிருந்து ஒய்வேயிருப்பதில்லையெனலாம். புதிய திருத்தவேலைகளால் திருக்குளத்தைச் சுற்றிவர அமைக்கப் பெற்றுள்ள பெரிய மின்விளக்குகள், இத்தலத்தில் இரவையும் பகலாகச் செய்து வைக்கின்றன.
இவ்வாறு வளர்ந்துகொண்டேவரும், மாமாங்கேச்சுரத்தின்மீது முன்பிருந்தே புலவர் பலர், பல பாடல்களே அருளியுள்ளனர்.
- - - - - ס • வித்துவான் சரவணமுத்தன் அவர்களால் மாமாங்கேச்சுரர் கீர்த்தனே
என்ற நூலும், மாமாங்கர் பதிகம் என்ற நூலும் ՍույնGւյն றுள்ளன. இயல், இசை, நாடகம் என்ற மூன்றிலும் வல்லவரான சரவணமுத்த ஞரது இசைவளம் இழையோடிய பாடல்களானமைந்த இந்நூற்பாடல்கள், படிப்போது கல் மனத்தையும் பக்தியிற் கரைத்துவிடவல்லன. மாமாங்கர் ஊஞ்சல், மாமாங்கர் காவடிச்சிந்து என்ற வேறு இரு நூல்களும் இத்தலத்தின்மீது எழுந்துள்ளன. மாமாங்கேச்சுரர்மிது பித்துக்கொண்டவர்போன்ற பெரும் பக்தரான காலஞ்சென்ற, பண்டிதர் செ. பூபாலபிள்ளே அவர்கள், மாமாங் கேசுவரர் பதிகம் என்று, பக்திநலம் சொட்டும் விருத்தப் பாக்களான மைந்த ஒரு நூலைப் பாடியுள்ளார். புலவர்மணி, பெரியதம்பிப் பிள்ளே அவர்கள் அளித்துள்ள மாமாங்கேச்சரர் பதிகமும், மண்டூர் பூ. சின்னேயா ஆசிரியர் அவர்கள் யாத்துள்ள மாமாங்கப் பிள்ளையார் விருத்தம் என்ற பக்திப் பதிக நூலும், மாமாங்கேச்சுரப் பெருமானது
8
 

திருவருட் பெருக்கினை, நன்கு விளக்குவன. இந்நூல்களில் எதுவும் அச்சூர்ந்து பொது மக்கள் கையில் கிடைத்ததாகத் தெரிய @。. மட்டக்களப்புத் தமிழகத்தின், பக்திப்படைப்புகளான இவையனைத்தையும் வெளிக்கொணருதல், இந்நாட்டின் திருத்தல வளத்துக்குமட்டுமன்றித், தமிழ்மொழியினதும், தமிழ் இலக்கியப் புலமையினதும் வளத்துக்கும் சான்றகிப் பெரும்பயன் தருவதாகும்.

Page 24
(2) வது இயல்: ஈச்சரம் இரண்டு
. 2 கொக்கட் டிச்ே
s
- o "
மட்டுநகரிலிருந்து தெற்கே மண்முனைத்துறையினுடாக ஒன்பது மைல் தொலைவில் கொக்கட்டிச்சோலை என்னும் கிராமம் அமைந் துள்ளது. பண்டைக்காலத்தில் கொக்கட்டி அல்லது கொக்குநெட்டி என்னும் மரங்கள் நிறைந்தமையால் இக்கிராமத்திற்கு கொக்கட்டிச் சோலை எனும் இப் பெயர் ஏற்படலாயிற்று. இயற்கை எழில் மிக்க இக் கிராமத்தில் நிழல் மரங்கள் நிறைந்த திருவீதியிலே தான், தான்தோன்றீஸ்வரர், கோயில் கொண்டுள்ளார்.
பண்டைக்கால அரசர்களது மதிப்பும் மானிய சீர்வரிசைகளும் பெற்றவையாக உள்ள கோயில்கள் சில மட்டக்களப்பில் உள்ளன. இவை திருப்படைக் கோயில்கள் அல்லது தேசத்துக் கோயில்கள் 6T607լյլ (ԹԼԻ. -91616)IT-ն) வழங்கப் பெற்றுள்ளனவற்றுள் , தான்தோன்றீஸ்வரர் கோயிலும் ஒன்ருகும். மட்டக்களப்புத் தமிழகத்திலே உள்ள ஒரேயொரு சிவன் கோயில் என்ற தனிப் பெருமை இக்கோயிலுக்குண்டு. இக்கோயிலில் இறைவன் சுயம்பு இலிங்கமாக தானே தோன்றி வீற்றிருந்து அருள் தருகிறர் எனக்
ப்படுகின்றது.
கொக்கட்டிச்சோலேத் தான்தோன்றீஸ்வரர் கோயிலைப்பற்றி மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூலில் கூறப்படுகிறபடி ஒரளவு அறிதல் இங்கு நல்லது. குணசிங்கன் என்னும் அரசன் மட்டக்களப்பை ஆளும்போது கலிங்க ஒரிசா தேசத்தை அரசபுரியும் குகசேனனுடைய புத்திரியாகிய உலகநாச்சி என்பவள் கெளதம புத்தரின் தசனத்தை எடுத்துத் தனது நெடுங்கூந்தலில் மறைத்து வைத்து, 另a、 கிரியிலிருந்து குருவம்சத்தார் மூலம் எடுத்துக் கொண்டுவந்து மணி புரத்தில் இறங்கி விசய துவீபத்தில் வந்து மேகவர்ணனைக் கண்டு கோத்திரம் எல்லாம் கூறி விளங்கப்படுத்தி புத்தருடைய தசனத்தைக் கொடுத்தாள். அவனும் அளவில்லாத மகிழ்ச்சி கொண்டு அவளுக்கு
. - - -
வேண்டிய சன்மானமெல்லாம் கொடுத்து, மேலும் வேண்டுவது என்னவென்று கேட்டான். அவள் குடிவாழ்வில்லாத ஊர் ஒன்று தனக்கு வேண்டுமென்று கேட்டாள். அதைக் கேட்ட மேகவர்ணன் மட்டக்களப்பை அரசுபுரியும் குணசிங்கன் தனது நண்பனுகையால்
20
 
 

ஒரு திருமுகமும் வரைந்து அவனுக்குக் கொடுத்து அனுப்பினுன் மீதியை மட்டக்களப்பு மான்மிய வட்டிலுள்ளபடி நீங்களே கண்டு கொள்ளுவது நன்றென்றே நினைக்கின்றேன்.
'குணசிங்கனும் திருமுகத்தை வாசித்து சந்ததியுரிமை கொண்டாடி மட்டக்களப்புக்கு வடபாகமாய் உள்ள அம்பிளாந் துறைக்கப்பால் மண்ணேறுமுனை வளர்ந்து காடு செறிந்து குடிவாழ்வற்ற பகுதியை நிரந்தரமாயிந்து ஒரு இடத்தில் குடிகளே அனுப்பி வெட்டித்துர்த்து மாளிகை உண்டாக்கி உலகநாச்சிக்குக் கையளித்தான். உலகநாச்சியும் குடிவாழ்ந்து சில காலம் சென்ற பின் தனது தம்பி உலக நாதனைத் தந்தையிடத்திலனுப்பிக் குகன்குடும்பம் நூறும், சிறைக்குடும்பம் முப்பதும் எடுப்பித்துக், குகக்குடும்பங்களைத் தன் அருகாயிருத்தி அந்த இடத்தில் ஆலயமியற்றிச் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வணங்கிவந்தனர் பின்பு இன்னும் ஒரிசா நகரமிருந்து அநேக குடும்பங்களை அழைத்து காப்புமுனைக் காட்டை அழித்துச் செப்பனிட்டு அப்பகுதிக்கு அரசியாகி மண்முனை என நாமஞ்சூட்டி வாழுங்காலம் களப்பு முனைக்குத் தென்பாகமாயுள்ள ETT GOL அழிப் மிக்கும் போது திடகனென்பவன் கொக்குநெட்டி மரத்தை வெட்ட உதிரம் பாய்ந்தது. அதைக்கண்ட திடகன் தனது உடைத் துணியால் மரத்து வெட்டு வாயைக் கட்டி வைத்துப் (81.E உலகநாச்சியிடத்தில் இந்தச் செய்திகளே அறிவித்தான். உலகநாச்சியும் அந்த இடத்தில் போய்ப் பார்க்குப் போது அந்த கொக்குநெட்டி மரத்தடியில் ஒருலிங்கம் இருந்தது. மறுபேர்கள் கண்ணுக்குப் புலப்படாத படியால் உலகநாச்சியும் சிவலிங்கமெனத்
திட்டம் பண்ணி அவ்வனத்தை அழிப்பித்து துரசுநீக்கி ஆலயமியற்றி
வடநாட்டுக் கொல்லரிடத்திலிருந்து பட்டர் மூவரை அழைத்து
பூசை புரியும்படி திட்டம் செய்து, அதிக கழனிகள் திருத்தி
குணசிங்கனுடன் பிறந்தவனுகிய இரசரசன் என்பவனே மணந்து ஒரு புத்திரனையும், ஒரு புத்திரியையும் பெற்று வாழ்ந்து வருங்காலம் தந்த புரத்திலிருந்து ஆரம் தொடுக்கும் குடிகள் பதின்மரை அழைத்து தனது குடிக்கருகாயிருத்திப் பத்தனென்பவனே அவர் களுக்குத் தலைவனுய் வைத்து இரண்டு ஆலயத்துக்கும் ஆரங்கட்டும் குடிகளாக வகுத்தனள், பின்பு கலிபிறந்து மூவாயிரத்து ஐந்நூற்று
முப்பதாம் வருஷம் குணசிங்கனின் புத்திரன் அதிசுதன் என்பவ
னுக்கு மண்முனையையும் இருதினங்களில் பட்டங்கங்கட்டினுள். அதிசுதன் மனைவியின் நாமம் நாமவல்லி, கனகசேனனுடைய மனைவி அருந்தாள், இவர்கள் இலங்கையிலுள்ளவர்கள். இவர்களின் சந்ததிகள் மட்டக்களப்பு, மண்முனை இருபகுதிகளையும் இருநூறு வருஷங்களாக ஆண்டுவந்தனர். பின்பு கலிங்ககுலத்து வங்கலாடன்
21.

Page 25
என்பவன் அரசுக்கு வந்தான்." என்பது மட்டக்களப்பு மான்மியம் கூறுவது.
இங்குவரும் மேகவர்னன் என்பவன் மகாவம்சத்தில் கூறப்படும் அரசஞவன். அவன் ஆட்சிக்காலம் கி. பி. (301-382) முந்நூற்றி யொன்று தொடக்கம் முந்நூற்றி எண்பத்திரெண்டு என்பர். குணசிங்கனுடைய இறுதிக்காலம் கலிபிறந்து மூவாயிரத்து எழுநூற்று முப்பத்தைந்தாம் வருடம். இது கி. பி. 370) முந்நூற்றி எழுபதுக்கு சரியாகும். எனவே இந்த வரலாறு சரியாக இருக்கலாம் என்று தெரிகின்றது.
கிழக்கிலங்கையிலே சைவமும் தமிழும் நீண்ட காலமாக நிலைத்து வாழ்ந்து வருகின்றன. இதனுல் காலத்தால் தொன்மை வாய்ந்த கோயில்கள் பல இப் பகுதியில் காணப்படுகின்றன. இக் கோயில் களில் ஒரு பகுதி 'திருப்படைக் கோயில்கள்’ அல்லது “தேசத்துக் கோயில்கள்” என்று வழங்கப்பட்டும் வருகின்றன. 'திருப்படை” என்பது பல்வேறு சாதி மக்களினதும் உரிமை உடையது என்று பொருள் கொள்ளத்தக்கதாக உள்ளது. தேசம் என்பது மட்டல் களப்பு என்னும் தேசமாகும். இது இன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தையும், அம்பாரை மாவட்டத்தையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். எனவே திருப்படைக் கோயில்கள் அல்லது தேசத்துக் கோயில்கள் என்று அழைக்கப்பட்டு வருபவை மட்டக் களப்புத் தேசம் முழுவதிலுமுள்ள பல்வேறு சாதி மக்களுக்கும் உரிமையுள்ள கோயில்கள் எனப் பொருள்படும். இத்தோடு குளக் கோட்டு வேந்தனது திவ்விய திருப்பணியைப் பெற்ற பெருமையும் இக் கோயில்களுக்கு உரியதாகும்.
இக் கோயிலின் வழிபாட்டு ஆரம்பம் பற்றிச் செவிவழிக் கதையொன்று நிலவி வருகிறது. இக்கதை வேடர்களே முதன் முதலில் இங்கு வழிபாட்டை ஆரம்பித்தனர் என்று கூறுகிறது. தேன் தேடிச் சென்ற வேடர் சிலர் அங்கிருந்த கொக்கட்டி மரமொன்றில் தேனிருக்கக்கண்டு மேலும் அவதானித்த போது அம் மரத்தின் அடியில் ஒரு இலிங்கம் இருக்கக்கண்டனர். அன்று முதல் கொத்துப் பந்தலிட்டுத் தமது வழிபாட்டு முறைப்படி பூசை செய்து வரலாயினர் எனறு கூறப்படுவது ஒன்று. மேலும், கதிர்காம யாத்திரைக்கு வந்த கொக்கட்டியார் என்னும் இந்திய நாட்டைச் சேர்ந்த தபோதனர் இங்கு சமாதி இருத்தப்பெற்றதாயும் சிலர் கூறுவர். இந்த இலிங்கத்தை முதன்முதலில் கண்ட
22.

வேடர்குலத் தலைவன் திடகன் என்றும் மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இக்கதைகளைக் கொண்டு இக்கோயிலின் வழிபாடு எப்பொழுது ஆரம்பித்தது என்று கூறமுடியாது. எனினும் இப் பகுதிகளில் வேடர் வாழ்ந்த காலத்தில் இவ் விலிங்க வழிபாடு ஆரம்பமாயிற்று. இது எவ்வாறு இருப்பினும் இங்கு நிலையான கோயில் கட்டப்படுவதற்கு நீண்ட ஒரு காலப்பகுதிக்கு முன்பே வழிபாடு ஆரம்பித்தது எனக் கொள்வதும் இலிங்கம் கண்டுபிடிக் கப்பட்டதென்பதும் பொருத்தமாகும்.
~) , - - --- கோயில் அமைப்புப் பற்றிச் சிந்திக்கின் இக் கோயிலுக்கு
இரு சுற்று மதில்கள் உள்ளன. வெளிப்புற மதிலோடு தொடர் LIGirGT65761175 நான்கு േ LLE, Gir 5Tg) புறங்களி லும் உள்ளன. உட்புறத்தில் சிவன் கோயிலின் பக்கங்களில் பார்வதியம்மன், விநாயகர், முருகன், வள்ளி தெய்வானே, விஷ்ணு, நவக்கிரகங்கள், நாகதம்பிரான், வைரவர் என்னும் தெய்வங்களுக்குரிய கோயில்கள் காணப்படுகின்றன. இச்சிறிய கோயில்கள் காலத்துக்குக் &Touւն,
дsбоћLjшLL61іїфбітп60 &ւԼԴ Յույլ : விக்கப்பட்டவையாகும். 6:37 கோயில் சிகரத்தையுடையது. கர்ப்பக்கிரகத்தையும், i੦੦ மண்டபங்களையும், கோபுரம் இல்லாத முகப்பு என்னும் (Մ.331ւմ(56, யினையும் கொண்டது. இக்கோயிலின் தம்ப மண்டபம் மிக
அண்மையிலே கட்டப்பட்டுள்ளது. சுமார் அறுபதடி உயரமுடைய கொடித்தம்பத்தை இங்கு காணலாம். இக் கொடித் தம்பத்திலும் கர்ப்பக்கிரகச்சிகரம் பதிவாகவே அமைந்துள்ளது. இக் கோயிலின் தம்ப மண்டபம் தவிர்ந்த வனேய பகுதிகள் காலத்தால் முற்பட்டவை. | Ի դւնsenան 3յն தற்போது திரு த்தி அமைக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள முன்ருவது மண்டபத்தில் பார்வதி அம்மன் கோயிலுக்கு
முன்புறமாக இடதுபக்கத்தில் கற்சிலை ஒன்றுள்ளது.
ஒருபோது கோயிலைக் கொள்ளேயிட வந்த போத்துக்கீசதளபதிக்கு முன்னுல் மாடுவடிவமான அக்கற்சிலை உயிர் பெற்று எழுந்து நின்று அவனையும் கூட்டத்தாரையும் மிரண்டோடச் செய்ததென்பர். கர்ப்பக்கிரகம் சுயம்புலிங்கத்தைக் கொண்டே கட்டப்பெற்றது. ஆயினும், இந்த இலிங்கம் வெளியில் நின்று பார்க்கும்போது
கண்ணுக்குத் தோன்றுதல் குறைவு.
கட்டிட அமைப்பை நோக்கினுல், இப்பகுதிகளில் கலிங்கரின் செல்வாக்கு அதிகரித்திருந்த பதின்மூன்றம் நூற்றண்டிலேயே ான்தோன்றீஸ்வரர் கோயில் கட்டப்பட்டுள்ளது எனலாம். திருக்கோயிலின் கட்டிட அமைப்பைக் கொண்டு அது திட்டமாக பதின் மூன்ரும் நூற்றண்டைச்சேர்ந்தது என்று சொல்லிற் தவறில்லை.
23

Page 26
இக் கோயில் சுண்ணத்தாலும் சாந்தாலும் கட்டப்பட்டது. இதனுல் கட்டிடத்தில் காலத்துக்குக் காலம் சில மாற்றங்கள் செய்யப் பெற்றன. எனினும் திருக்கோயிலினதும், தான்தோன்றீஸ்வரர் கோயிலினதும் கட்டிட அமைப்பும், சிற்ப வேலைப்பாடுகளும், கோயில் அமைப்பு விதிகளும் ஒரே பாணியில் இருப்பதைத் தெளிவாக உணரலாம். எனவே இக் கோயிலை யார் கட்டினர் என்பதற்குத் திடமான பதில் கூறமுடியாவிட்டாலும் பதின்முன்றம் நூற்றண் டளவில் கட்டப்பட்டுள்ளது என்று திடமாகக் கூறலாம்.
3GLUT6) கொத்துப்பந்தலிட்டு நீண்டகாலமாக வழிபட்டு வந்த அதே இடத்தில் நிலையான கோயில் கட்டியது முதலில் யார் என்பது அறியமுடியாததாய் உள்ளது. இது பற்றி மட்டக்களப்பு மான்மி யத்தில் மூன்று வேறுவேறன கருத்துக்கள் தரப்பட்டுள்ளன.
1. மண்முனையைத் தலைநகராகக் கொண்டு சிற்றரசியாக
இருந்த உலக நாச்சி என்னும் கலிங்க அரசியால் கட்டப்பட்டது.
2. இந்தியாவிலிருந்து கதிர்காம யாத்திரை 9ਪ செட்டி ତ୍ରି ($@10 it iତି) 351 |-11|-|'|!|`|-|-3}} ·
3. பொலநறுவையில் அரசனுக இருந்த சேனன் என்பவனுல் பாண்டிய நாட்டுக்கு அனுப்பப்பட்ட படையின் தளபதியும் மட்டக்களப்பின் நீதியரசனுமாகிய தருமசிங்கன் என்பவனுல் கட்டப்
} *
இதில் கூறப்பட்டுள்ளபடி செட்டி குலத்தார் என்பார்க்குத் தேர்,
w .لمسير س ^ - ... " 子- 。 سنہ ۔ エ /ー
திருவிழாவிலே முதல் திருவிழா கொடுக்கப்பட்டிருந்தது. இத் திரு
விழாவைச் சுமார் கால் நூற்ருண்டுகளுக்கு முன் வரையில் செட்டி
( - -- - - ܨகுலத்தார் நடாத்தி வந்துள்ளனர். ജൂഖണ്ഡ്രി இத் திருவிழா இன்றும் 'செட்டித் திருவிழா என்று அழைக்கப்பட்டே வருகிறது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, குளக்கோட்டு மன்னனுல் இக்
... - - --- கோயில் கட்டப்பட்டுள்ளது என்பது இக்கோயிலுடன் தொடர்புடைய அனைவரதும் அசையாத நம்பிக்கையாகும்.
இக்கருத்து கோணேசர் கல்வெட்டு இப்பகுதிகளிற் பெற்ற செல் வாக்கால் ஏற்பட்டது எனலாம். குளக்கோட்டனது திருப்பணியைப் பெற்று ஒழுங்குபடுத்தப்பட்ட கோயில்கள் பற்றி இங்கு நிலவும்
مسسسسسس " TN * /。」" - Aسم}\,* ୫୯୭ ಇಂದ |- ! | G കൈിട്ട് :
 
 
 
 
 
 
 
 

"சீர் மேவு இலங்கைப் பதி வழ்வுதரு
- செல்வமும் சிவநேச இருசமயமும்
ü、 @三后 tly in {..........بع செப்புதற்கரிதான மாணிக்க | = 35894 պա
செக மேவு கதிர மலையும்
ஏர் பெறும் தென்கயிலை வாழ் கோணலிங்கம்
are - - : ܝܼ ؟ نجم بيير هي , - , , மேன்மை தான் தோன்றுவிங்கம் வெற்றி புனே மயூர சித்திர சங்காரவேல்
ਪiਗ 57 ] ਉuਲ பேர் பெறும் தென் திருக்கோயில்
சிவாலயம் சிவபூசை தேவாரமும் செய்மறைகள் என்றென்றும் நீடுழி காலமும்
(LD50) 1:19631 մ) ԼՐ Ib (5ՆԸ )تترال
தேசம் தளம்பாமலும்
ஏர் பெருகு பரிதி குலராசன்
குளக்கோட்டர் எவ்வுலகமுய்வதாக ஏழு கோபுரம் கோயில் தொழுவார் தினம்
○あL ங்கெங் 5) ਮੇ 5L- ՇIIESel35/5/3) ற்றினரே
இப்பாடலிற் குளக்கோட்டனது சேவையைப் பெற்ற ஏழு கோயில் களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவை கதிர்காமம் (மாணிக்க கங்கை), கதிரமலே, கோணேஸ்வரம் கொக்கட்டிச்சோலேத் தான் தோன்றீஸ்வரர், கோயில், போரைதீவுச் சித்திரவேலர் யுதர் கோயில், வெருகல், திருக்கோயில் என்பனவாகும். திருப்படைக் கோயில் கள் அல்லது தேசத்துக் கோயில்கள் என்னும் தொகுப்புக்குள் இக் கோயில்களே கூறப்பட்டு வருகின்றன. மண்டூர்த் திருத்தலத்துக்குக் குளக்கோட்டன் பணி கிடைத்திலது. இங்கு நிலவும் மரபு
வழியான தகவல்களில் இருந்து குளக்கோட்டன் இக் கோயிலேப் புதிதாக அமைத்துள்ளான் என்றே புதுப்பித்தான் என்(ே? கொள்ள
(Ü} (3 இடமுண்டாகிறது. ருவாகத்தைப் புதிய முறையில் அமைத்தும், கொண்டூழியங்களேயும் அவற்றிற்குரியோரையும் வகுத்துப் பூசை
விழாக்களேத் திட்டம் செய்தும் மானியங்களே வழங்கியும் இம்மன்னன் இக்கோயில்களுக்குத் திருப்பணி புரிந்தானென்று மேலும் இவற் முல் அறியமுடிகின்றது.

Page 27
குளக்கோட்டனது மறுபெயர் சோழகங்கன் என்றும் கூறப் படுகின்றது. இம்மன்னன் பத்தாம் நூற்றண்டின் பின்னரே வாழ்ந்திருக்க முடியும் என்பது பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. திருமலைக் கோட்டையிலுள்ள வடமொழிக்
* ー エー= - - கல்வெட்டிற் கூறப்படுகின்ற கி. பி. 1223 இல் ஈழத்துக்கு வந்த சோழகங்கன் என்பவனே கோணேசர் கல்வெட்டுக் கூறும் குளக் 34 三 /ー子 ー |- گر۔ /エ\ -- ^ -
காட்டன் எனறு ச பதமநாதன் ஐயுறுவர். கா. இந்திரபாலா குளம்கட்டிவளம் பெருக்கிய மகாசேன மன்னன் அல்லது கோணேஸ் ' }, - . . - . - . " , வர ஆலயத்தைத் திருத்திக் கட்டிச் சிற்றரசனுக ஆட்சி புரிந்த கலிங்கத்துச் சோழகங்கன், குளக்கோட்டன் ஆதல் கூடும், எனக் கருதுவர். தான்தோன்றிச்சுரர் கோயிலில் வழங்கிவரும் மரபு வழியான செய்திகளும், பாடல்களும் குளக்கோட்டன் பற்றிப் பொது வான சில முடிபுகளுக்கு வர உதவுகின்றன. இவர் கலிங்கர் இலங்கையில் ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் வாழ்ந்தவர், ஒர் இந்தியர். அதிலும் கலிங்கர் அல்லது கலிங்கத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையவர். சோழ நாட்டிலும் இவருக்குத் தொடர்பிருந்தது. வீர சைவத்தில் ஈடுபாடு உடையவர். கிழக் கிலங்கையில் போதுமான அரசியல் அதிகாரம் இவரிடம் இருந் திருக்கிறது’ என்று இவ்வாருகக் குளக்கோட்டனைப் பற்றி நாம் ஊகம் கொள்ளக்கூடியவாறுள்ளது.
இக் கோயிலிற் பூசை செய்யும் குருக்கள் பரம்பரயின்னர் சைவத்தைச் ਹੈ। ਸਤੇ: ஆவர். “、Lo方° என்பது
"முழுமை பெற்ற' அல்லது “இலட்சியத்தை அடைந்து விட்ட ஆன்மா’ எனப்பொருள்படுவது. சிவன் முத்தர் நிலேயிலுள் ளவர்களே சங்கமர் இச் சங்கமக் குருமார் இலங்கத்தை அணிந் திருப்பர். பிராமணர்களுக்கும் சங்கமர்களுக்குமிடையே சில ஒழுக்க முரண்பாடுகளேக் காணலாம். சங்கமம் பற்றிக் கூறும் நூல் “வீராகம்’ எனப்படும். இவர்களே "நாகார்ச்சனபுரம்' @l GrഉL) இடத்தில் இருந்து குளக்கோட்டன் கொண்டு வந்து தன் திருப்பணி களைப் பெற்ற கோயில்களிற் பூசை செய்ய அமர்த்தியதாகக் கூறப் படுகிறது. சங்கமர் இப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட இடம் தம்பட்டை என்னும் கிராமமாகும். பண்டைக் கிழக்கிலங்கைக் கோயில்களுக்கெல்லாம் சங்கமர்களே பூசகர்களாக அமர்த்தப்பட்டி ருந்தனர் என அறிய முடிகிறது. ஆணுல் இன்று தான்தோன்றிஸ் வரர் கோயிலிலும் இன்னும் ஒருசில கோயில்களிலும் மட்டுமே அம்மரபினர் பூசை செய்கின்றனர். தற்பொழுது தூய்மைவாய்ந்த இப் பரம்பரையும் அவர்களது உயரிய வாழ்க்கை முறைகளும் அருகி
- வருகின்றன எனலாம்.
26
 
 
 
 
 
 
 
 

༼༣༽ ~ - نام இங்கு பதினென் சிறைகள் செய்ய வேண்டிய 'தொண்டூழியம்’
பற்றி மட்டக்களப்பு மான்மியம் முதலியன கூறுகின்றன. இச் சிறைகளுக்குத் தலைமை பூண்டொழுகி வனைய சிறைகளின் சேவை யையும் பெற்றுக் கொடுப்பதோடு பொறுப்பும் தூய்மையுமுள்ள தொண்டூழியங்களையும் வேளாளர்களே செய்ய வேண்டுமென்பது நியதி. வேளாளரிலே பொன்னுச்சிக்குடி, வைத்திகுடி, அத்தியாகுடி என்ற மூன்று குடிகளும் இக் கோயிலுடன் தொடர்புடையோராக
@-@清○76cm着。 இக்குடிப் பிரிவினர்கள் தாங்கள் குளக்கோட்டனுல் ஆலய சேவைக்கெனக் கொண்டுவரப்பட்ட பரம்பரையினர்.
இக் கோயிலிற் செய்யப்பட்ட தொண்டூழியங்களுக்கு நெல் வயல்
- - - - - கள் மானியமாகக் கொடுக்கப்பட்டு வந்தமையும் நெல் படியாகக் கொடுக்கப்பட்டு வந்தமையும் நாம் அறிந்து கொள்ளலாம். உதாரரை மிக இன்றும் ஒரு திருவிழாச் சேவைக்கு எழுபது மரைக்கால் நெல் படியாகக் கொடுக்கப்படுவதைக் குறிப்பிடலாம். இந் நெல்லளவு சேவைக்குத் தக்கபடி ஐந்து மரக்கால் முதல் ஒரு கொத்து வரை
- − --ې - ٭ یو۔سی۔, -5ی 湾 سعے ہوگئی பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதைக் காணலாம்.
இக் கோயிலின் பரிபாலனம் பழமை வாய்ந்ததாக மூன்று வண்ணக்குமாரைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. கோயிற் பரிபாலகரை “வண்ணக்கர்’ அல்லது “வண்ணக்கு” என்മ്ര அழைப் பது மட்ட க்களப்பின் பரவலான வழக்கமாக இருந்து வந்துள்ளது. "வண்ணக்கர்’ என்பது ஒரு தமிழ்ச் சொல். இது கணக்கறிஞர் தலைவன் எனப் பொருள்படும். இவ்வாறு கோயிற் பரிபாலகர்களே வண்ணக்கர் என்று கூறும் வழக்கினை மட்டக்களப்புத் தவிர்ந்த வேறு எந்த இடத்திலும் காணமுடியவில்லே. கண்டிராச்சியத்தில் பெளத்த ஆலயப் பரிபாலகர்களே “வண்ணக்கு நிலைமை’ என்று
கூறுகின்ற வழக்கம் இருந்தது என அறிகின்ருேம். இதனுல்
கண்டிராச்சியத்தின் கீழ் மட்டக்களப்பு பிரதேசம் இருந்த காலத்தில் வண்ணக்கர் முறை மட்டக்களப்பிலிருந்து கண்டிச்கோ, ೨15ರಿಂತ್ರಿ ಹಿರಿ: ಟ್ಯೂ. பிலிருந்து மட்டக்களப்பிற்கோ, பரவியிருத்தல் வேண்டும். இம்முறை
- - - - இந்தியாவில் எங்காவது இருப்பதாகத் தெரியவில்லை.
தான்தோன்றீஸ்வாரர் கோயில் மூன்று வண்ணக்குமாரும் தனித்
2 ട്ട് ബ്യnഖi ) { (് &{{in LA) ബ്ഞ് ഞ} &n ரு பி தனத தனியாகவும் கூட்டாகவும் பொறுப்புகளுக்குப் பாத்திரமானவர்க ளெனக்காணப்படுகின்றனர். முக்குகருள்ளே காலிங்காகுடி என்றும் மகிப்போடிகுடி, படையாண்டகுடி என்றும் சொல்லப்படும் மூன்று குடியினருக்குமே இக் கோயிலின் பரிபாலனம் சொந்தமாகும். இம் மூன்று குடிப்பிரிவுகளிலும் இருந்து பதவி பெறும் இவ் வண்ணக்
27

Page 28
குமார் ஆயுள் முழுவதும் பதவியிலிருப்பார். இவ் வண்ணக்குமாரு டைய பொறுப்புக்களேத் தனித்தனியே நோக்கும் போது காலிங்கா
)ே, آہستہ - . * * و بیسی . குடி தலைமைப் பதவிக்கும், உலகிப்போடிகுடி பொருளாதார அலுவல்
-
களுக்கும், படையாண்ட குடி நிருவாக நடைமுறைகளுக்கும் பொறுப்
-
- 3) Tita) tri (60 li }} J ITG). s/".
மட்டக்களப்புத் தமிழக வரலாற்றில் முக்குகருடைய பங்கு
மிக முக்கியம் எனலாம். இச்சாதியினருடைய எழுச்சியை இலங்கையிற்
" . . . ... - - - -: *. پر هم لري. سر هپدې بې وي. கலிங்கர் எழுச்சி பெற்றிருந்த காலந்தொடக்கம் リエ7l_f - - * ニー - - ݂ ݂ ݂ - - பெறலாம். மட்டக்களப்புத் தேசத்தின் சிற்றரசர்களாகவும்,
。ーrrェr ;"#۔ یہ بھیجے ? ہمہ خیبر--rrg-rqپیج - صبر عوAr۔ திய திபதிகளாகவும், நிலமைகளாகவும், நிலமைப்போடிகளாகவும், يتم اسمه إلي ، ع. - .۔ ہئیت سے سرعت - - - ܚܓܝ , , , ویژ} ;۔سمہ. -ہم ہی% .y: چھیڑتےہو வன்னியர்களாகவும் இச் சாதியர் காலத்துக்குக்காலம் அதிகார LP செலுத்தி வந்துள்ளதாகக் குறிப்புக்கள் காணப்படுகின்றன.
இச் சாதியினர் س حصر نهر شام , ۔۔۔سی۔سی۔سی۔سی۔ٹ ،. இச் சாதியினர் பண்டைக்காலம் முதல் விவசாயத்தைச் செய்
தொழிலாகக் கொண்டவர்கள், இவர்களில் மலையாளத் தொடர்பு
- அதிகமிருப்பது இவர்களே மலேயாளத்தவர்கள் என்றுகொள்ளுவதற்க
*みふみ མ་༧#9 مت வழி செய்கின்றது. கலிங்கரும் கலிங்கருடன் படைவீரராய் கேரளத் ெ リー #- rr |- - بہمنی-نیہ- يعي وخه ó * திலிருநது வந்தவர்களும் இங்கு PoulTUPEP 25 s25தி குடிகளி969 ש பகுதியினரும் மட்டக்களப்பு நகரில் முக்கிய பங்கு பெறுகின்றனர்
ー・
எனலாம். இச் சாதியினரே தான்தோன்றீஸ்வரர் கோயில் உருப்பெற
. . . . . م . يسر - - வைத்து, மானியங்கள் வழங்கி, பண்டைக்காலம் முதல் ஆதரித்து
- - - - - வந்துள்ளனர் என்று கொள்ளுதல் பொருந்துவதாகும்.
翠)/、 + '۱۸ مئیر پروپیتھیسسز ... ݂ ݂ ݂ ݂ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தினந்தோறும் மூன்று நேரத்
துப் பூசை நடைபெற்று வருகிறது, தைப்பொங்கல், தைப்பூசம், சித்திரைப்பிறப்பு, சித்திரைச் சித்திரை, திருக்கார்த்திகை, மார்கழித் திருவாதிர்ை என்னும் நாட்களில் விசேட பூசைகளும் திருவிழாக் களும் இங்கு இடம் பெற்று வருகின்றன. சிவராத்திரி, கந்தசட்டி, விநாயகசட்டி என்னும் விரதங்கள் பெருந் தொகையினரால் இங்கு அனுட்டிக்கப்படும் விரதங்களாகும்.
え。上 - مسرتسر. ܢܣܝ ...,, முற்காலத்தில் வருடாந்த உற்சவம் பங்குனி உத்தித்தில் நடை பெற்று வந்தது என்று கூறுவர். இது காலப்போக்கில் கட்டாயம்
O|| '') {} ബ],5ട്ട '] 5-ബ് 萝 மாற்றி அமைக்கப்பட வேண்டிய ஒன்ருயிற்று. பங்குனி மாதம் இச் சுற்றடலில் உள்ள விவசாயிகளின் பெரும்போக அறுவடைக் காலமாகும். மேலும் பண்டைக் காலத்தில் தகுந்த போக்குவரத்து வசதிகள் இன்மையால் வெளியிடத்தவர்கள் இவ்வருடாந்த
உற்சவத்திற்கு வருதல் குறைவாக இருந்தது. இதல்ை
 
 
 

சுற்றடலிலுள்ள மக்கள் ஒய்வாக உள்ள காலப்பகுதிக்கு வருடாந்த உற்சவம் மாற்றப்படுவது அவசியமாயிற்று. தற்போதைய முறைப்படி ஆவணி மாதத்தில் வரும் முதற் பிறையில் கொடி யேற்றப்பட்டு அதையடுத்து வரும் பூரணைக்கடுத்த திங்கள் கிழமை தீர்த்தமும், அதற்கு முதல்நாள் ஞாயிறு பிற்பகல் தேர்த்திருவி ழாவும் இடம்பெறுவதாயிற்று. கொடியேற்றத்திலிருந்து தேர்த்திரு விழா வரையும் பதினெட்டுக்கு மேற்பட்ட திருவிழாக்கள் நடை பெறுகின்றன. இவற்றின் இறுதியேழு திருவிழாக்களும் முக்குகள் எழு குடியாளராலும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு முதல் நாட் திருவிழா இங்கு தொண்டுழியம் செய்வோரால் நடத் தப்பட்டு வருகின்றது. முதற்பகுதித் திருவிழாக்கள் கோயிலின் பொதுக்கணக்கில் நடைபெறுதல் ஒழுங்கு:
இக்கோயிலில் நடைபெறும் s தர்த் திருவிழாவை மட்டக்களப்பு மக்கள் ‘தேரோட்டம்” என்று போற்றுவர். மட்டக்களப்பில் தேரோடு கின்ற கோயில் இது மட்டுமேயுள்ளது. தேரோட்டத்தில் இரண்டு தேர்கள் திருவீதி வலம்வரும் தெய்வீகக் காட்சியைக் காணலாம். சித்திரைத் தேர் எனப்படும் பெரிய தேரில் சிவன், பார்வதிபாகராய் வருவர். பிள்ளையார் தேர் எனப்படும் சிறிய தேரில் வினுயகர் முருகப்பெருமானுேடும் எழுந்தருள்வர். மறுநாள் தீர்த்தநாளா (5th.
தீர்த்தத் தினத்தன்று அதிகாலையில் திருவேட்டை நடைபெறும். இது ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்குத் தடையாக இருக்கும் மலங்களே இறைவன் அழிக்கும் பாவனையில் அமைந்த ஒரு புது நிகழ்ச்சியாகும். திருவேட்டையை அடுத்து கோயில் பரிபாலகர்களேயும் தொண்டுழியர் ளேயும் விழாவிற் கலந்து கொண்டோர்களேயும் கெளரவிக்கும் சீர்வரி சையாக “குடுக்கை கூறுதல்’ என்னும் நிகழ்ச்சி நடைபெறும். இந் நிகழ்ச்சி பற்றிய விபரங்களையும் வரலாற்றுச் செய்திகளையும் மட்டக் களப்பு மான்மியத்திலுள்ள குடுக்கை கூறும் விபரம் பற்றிய பகுதி பில் வரும் “சூத்திரசாதி முதற் குலம் வெள்ளாளனுக்கும், பங்கள் பதினெட்டுச் சிறைகளுக்கும், பட்டுப் போடப்படாதென்றும் கட்டளேயிட்டு வரிசை முட்டி பண்ணும்படி பண்ணின்ை.” என்பது முதலாவது உள்ள பகுதியினுட் காணலாம். ஆனல் முட்டியின மலே பட்டுப்போட்டு எக்காலமும் வரிசை முட்டி கூறவேண்டு மென்றும், இக்குடுக்கை கூறும் வைபவத்தில் இந்நாட் பல்வேறு பிரதேச மக்களும், பிராமணர் முதல் பறையர் ஈருக எல்லாச் ாயிெனரும் குடுக்கை பெற்றுக் கெளரவிக்கப்படுதல் வேண்டும் ாறும் கொள்ளப்படுகின்றது.

Page 29
。
இக் கோயிலல் தேர்த்திருவிழாவைப் 316 BC-Toភាព அவ்வளவு முக்கியம் பெறுவதில்லை. தீர்த்தக்குளம் ஒன்று இல்லா
மையே இதறகு முக்கிய காரணமாகும். இங்கு கிணற்றிலேயே
இன்னமும் தீர்த்தம் ஆடப்பட்டு வருகிறது. முன்னுேரால் இதற்காக
ஆலய வீதியில் ஒரு கிணறு கோயிலின் முன்புறமாக ஆக்கப்பட்டுள்
இக் கோயிலுக்கு குளக்கோட்டன், கலிங்கமாகன், விமலதர் மசூரியன், விக்கிரமசிங்கன் என்னும் மன்னர்கள் மானியங்களே வழங்கினர் என்ற செய்திகள் மரபு வழியாகக் கூறப்பட்டு, வருகிறது. இத்தோடு இம் மானியங்களே அடையாளம் கண்டு கொள்ளவும் முடியவில்லே. இங்கு குருக்கள் பரம்பரையினரின் மானியமாக இருந்த தேவுலாமுனை பள்ளி, கொண்டான்வெளியும், வேளாளருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்ட அத்தியா முன்மாரியும் இக் கோயி @g Tិរញាំ கொடுக்கப்பட்ட மானியங்களே என்று கூறுவார் கள். இம் மானியங்களும் தற்போது இக் கோயிலன் வசம் இல்லை. இப்பொழுது கோயிலுக்கு உடைமையாகவுள்ள நூற்றி ஐம்பது ஏக்கர்
- - - - - )_7 ܢܨܚܢܝ܂ - அளவிலான கானித்துண்டுகள் காலத்துக்குக் காலம் இக் கோயிலில்
FB_Bនៅ? போடிமாரால் தான τρίτα, εξ கொடுக்கப்பட்டுள்ளன
தான்தோன்றீஸ்வரர் மேலே பாடப்பெற்ற பழைமை வாய்ந்த பக்திப் பாடல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லே. நாட்டுக் கூத்துக்களிஇம் மற்றும் சில கிராம இலக்கியங்களிலும் இவ் வீசன் (? fo(?5) பாடப்பெற்ற காப்புச் செ ய்யுள்கள் கிடைத்துள்ளன. இப் பாடல்களே விட வெற்றிலைக்காரட் புலவர் என்று கூறப்படும் சின்னவப் புலவரும், புலவர்மனி பெரியதம்பிப்பிள்ளே அவர்களும்
தான் தோன்றீஸ்வரர் மேல் இரண்டு பதிகங்கள் பாடி உள்ளளர்கள்
 ി
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(3) வது இயல் மலேக்கோவில் மூன்று
--ܢV
1. உகந்தைமலை முருகன் Gsnaు
"சிர்மேவு பழனியங் கிரிதனில் வள்ளியம்மை தன்னுடனே
செப்டமாய் ஒட மதில் எறியே வெலவன் சிரிலங்காபுரிக்கு
- - - )( , , .9 - {لو{&..................* நேர காப் பாய்விரிகத் தோடியே ஒரு கப்பல் நிமிடத்தில் ஓடிவந்து
t} . - -
நீண்ட மாமேருவை ஒத்ததொரு மலேயினில் நேசமாய் வந்திறங்கி பார்மீது உமை பெற்ற பாலகன் பரிவாய் உகந்த மலேயும்
பட்சமுடன் கங்கைபதினெட்டும் உண்டாக்கிட்ை தார்குலவு முருகவேள் திருநாமம் அபிஷேகம் ஆடியருளே
அப்பனே உகந்தமலே அன்பனே கதிரமலை ஆடியருளே
{s} - 651 历、
6 ഔ 8n ITLി, ജേ5ഥ ലഭ് ഞഖൂ' '); } (L'E குமரப்பெருமாள் என்பவர் மனமுருகப் பாடிநின்றர். இவர்
- . a, , - . . - - காலம் சென்றவரும் தம்பிலுவில் என்னும் ஊரைச் சேர்ந்தவருமான பண்டிதர்-குஞ்சித்தம்பி அவர்களின் மூத்த சகோதரர் என்னும் முதியவர் என்று தெரிந்தது. இந்தப் பழம்பதி உகந்தைமலைத் திருப்பதியாகும்.
இத்தலம் மிகப் பழங்காலத் ਨੇ667667 ஐதிகம். இங்கு கோவில் கட்டுமுன் மலையிலுள்ள நீர்ச்சனைகளும், வடிவேல் குன்றமும் பக்தரை உளம் கனியச் செய்தன என்பர். நீண்டகாலம் "ayaj万று நடந்து ର,[6.5 6ਹੰਨ என்ற பெயரால் @బి6) ால் பந்தலிட்டு பன்னெடுங்காலமாகப் பிரார்த்தனே செய்து வந் „სიბrff“. குன்றம் எறிந்த குமரவேள், தனது அடல் பெருக்கி வாழ்வு உயர்த்தி நின்ற அவுண குல மன்னனை உரங்கிழித்த பின்னர், எறிந்த வேலானது பல் பொறிகளாகியதென்றும், மீண்டு வந்த அத்தகைய வேற்படைக் கதிர்களுள் முதன்மையானது இங்கே ாங்ற்ெறென்றும் ஐதிகமாகக் கூறுகிறர்கள். அன்றியும் முருகனே ானது படை வீடுகளில் ஒன்றக உகந்தைமலையைக் கொண்டானென் | nl |h, போர் முடிந்த பின்னர் மீண்டுவந்து களேப்பாறிக் ல காலம் இங்கேயே இருந்தானென்றும் அப்படிப் போருக்கு முன் ாரும், பின்னரும் முருகன் உவந்து இருந்தபடியால் இந்த இடமே பந்தை மலேயாயிற்றென்றும் அந்த ஐதீகத்தின் ஒரு பகுதியாகச் ால்லப்படுகிறது. நீண்டகாலம் இப்படி இருந்து வந்த பின்னர் படங்களப்பில் குடிவந்திருந்த யாழ்ப்பாணத்தவரான மார்க்கண்டு பாளி என்பவரால் கோயில் ஒன்று 1885இல் இங்கே கட்டப்பட்டது.
3.

Page 30
காடுகளுக்குள்ளே யானை, புலி, கரடி முதலான கொடிய விலங் குகளுக்கு மத்தியில் இவ்வாறு ஆலயம் எழுப்பப்பட்டமை அக்காலம் மிகவும் விசித்திரமாகவும் கருதப்பட்டது. அவர் தான் கட்டிய கோவி லுக்கு முதன்முதற் பூசகராக கோளாவில்லைச் சேர்ந்த காளியப்பன் என்பவரைக் கொணர்ந்து நியமித்தார். கோவிலின் வண்ணக்கராக ஜெயசேகர பூரீ வர்ணதிசநாயக்கா என்றும் முதியன்சே பண்டார மகாத்மியா என்றும் அழைக்கப்பெறும் ஒருவரை நியமனம் செய்ய லாயினர். இன்னுர் தமிழ்ப் பாடல்களும் நன்கு தெரிந்த பா ைமை யைச் சேர்ந்த முதலாவது வண்ணக்கராவார்.
இவருக்குப் பின்பு வந்த வண்ணக்கர் அவருடைய மருமகன் கிரிபண்டா சந்தகாமி என்னும் சிவ பக்திமான். அவருக்குப் பின் னர் இன்று வரை வண்ணக்கராகக் கடமையாற்றிவருபவர் இவருடைய மகன்முறையினராகிய தந்தகாமி புஞ்சிமாத்தையா என்பவராவார். இவர்களனைவரும் சிங்களப் பெயர்களுடையவர்களாயினும், தமிழே தாய் மொழியாகக் கொண்டவர்கள். தமிழருள் திருமணமும் செய் தவர்கள். தற்போதைய வண்ணக்கரை நேரில் கண்டால் அவருடைய தமிழ்ப்பற்றும் இனிது விளங்கும். இவர்களனைவரும் பாைைமயைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்குரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்க չ5T3) ԼԸ.
பூசகராக இப்போது இருப்பவர் மானுகட்போடி குழந்தைவேல். இவருக்கு முன்னர் இருந்தவர் நல்லதம்பிக் குருக்கள் அவர்கள். அதற்கு முன்னர் முறையே மாரிமுத்துக் குருக்களும், கணபதிப் பிள்ளேக் குருக்களும் பதவி வகித்துள்ளார்கள். இவர்கள் “தினப் பூசகர்’ என்ற முறையில் நியமனம் பெற்றவராவர். தற்போதுள்ள கொடியேற்றக்குருக்கள் தம்பிலுவில்லைச் சேர்ந்த கே. லோகநா தசர்மா என்பவராவார். இவர் பனங்காட்டுச் சிவன் கோவில் பூசகராகவும் உள்ளார். கோவிலின் இவ்வாறன ஒழுங்கு முறைகளால் நிருவாகம் நன்கு நடைபெற்று வருகின்றது எனலாம். 1885 இல் ஒலேக் கட்டடம் நிரந்தரமாக்கப்பட்ட பின்னர் இன்னமும் கட்டட வேலைகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. புதிய மடங்களும் கோவில் முன்மண்டப வேலைகளும் விரைந்து முடியும் என்று எதிர்பார்க்கின்றேம்.
கோவிலில் திருவிழா வருடந்தோறும் நியதி தவறமல் நிகழ்வது கதிர்காமத் தீர்த்தத்துடன் ஆடிப் பூரனை அன்று அல்லது அதனை அண்மிய திருவோன நட்சத்திரத்தன்று தீர்த்தம் நடை பெறுவது வழக்கம். முதல் மூன்று திருவிழாக்களின் போதும்
32

அவாமியைத் தாம்பாளத்தில் வைத்துப் பட்டுச்சிலேயால் மூடி விதிவலம் வருகிறர்கள். அப்போது கொண்டுவரப்படுவது வேல் ஒன்றேயாகும். 4-15 ம் திருவிழாக்களின் போது திறந்த தேரில் மயூரம், வேல் என்பவற்றுடன் முருகன் வலம் வருவார். வள்ளி அம்மனுே, தெய்வானை அம்மனே இவ்வீதிவலத்தின் போது பங்கு
கொள்ளும் வழக்கமில்லை. கொடியேற்றம் மற்றைய கோயில்களிற்
போல் பிராமணரின் விதிகளின் படியன்றி சாதாரணமான
செயல் போலவே இங்கு நடைபெறுகின்றது. கொடியேற்றத்தின் பின்னர் கொடியையும் சேர்த்துப் பக்தர்கள் கடகை காசு முடிப்புக் களைக் கட்டுவது சாதாரணமாக இங்கு நடைபெறும் வழக்கமாகும். கொடிமரத்துக்கும் தினம் மந்திர விதிப்படியான அபிஷேக பூசனை எதுவும் செய்யப்படுவதில்லை. சாதாரணமாக பூசனை வேளைகளைப் போலவே அம் மரத்துக்கும் குருக்கள் பூசை செய்வது வழக்கமாகும்.
சுவாமி தீர்த்தமாடும் முன்னரே அன்று சொடி இறக்கப்படும். அதனேயும் சுவாமியுடன் வேல்) திர்த்தமாடக் கடலுக்கு எடுத்துச் செல்வர். கடற்கரையிலே கோவில் இருப்பதென்றலும் அதற்கு நேராக உள்ள வாசலில் தீர்த்தம் ஆடாமல் சிறிது வடபுறமாக விலகியே தீர்த்தமாடும் இடம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தீர்த்தத்துக்குச் சுவாமியைக் கொண்டு போகும் போது சுவாமியைப்பட்டுச் சீலேயால்
அலங்கரித்துச் சிறப்புடன் கொண்டு போவது வழக்கம். அதனுற்
போலும் தீர்த்தமாடக் கொண்டு செல்லப்படும் சுவாமியை “பட்டுச்
சாமி என்றே யாவரும் கூறுவர். கோலாகலமாகக் குருக்களும்
அடியார்களும் சேர்ந்து தீர்த்தமாடும் போது பட்டுச்சாமியின் பெயரைச் சொல்லி எழும் அரோகராச் சத்தம் எவரையும் மெய் சிலிர்க்க வைக்கும். தீர்த்தமாடி முடிந்த பின்னர் சுவாமி கோயிலுக்குச் செல்லும் வழக்கத்தை இங்கு காணமுடியாது. பக்கத்து மலேமீதி ருக்கும் வள்ளி நாச்சியாரின் கோயிலுக்குப் பட்டுச் சுவாமியைக் கொண்டு அடியார்கள் மலையில் ஏறுவர். மலேயில் பொங்கல் செய்து பூசைக்கு அவ்வேளை ஆயத்தமாக இருக்கும். அன்று காலே வேற்றவர் யாரும் பொங்கல் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை பொங்கலைப் படைத்து, சுவாமிக்கும் அம்மனுக்குமாக நடைபெறும் பூசனை மிகவும் சிறப்பானதென்று கருதப்படுகின்றது.
உகந்தைமலையின் அடிவாரத்தில் மலேயுடன் சேர்த்து பிள்ளையார்
கோவிலொன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் வாசலில் மலையடி வாரத்தில் தான் இப்பகுதிக்குரிய தல விருட்சம் என்று சொல்லப்படும் (வெள்ளே) நாவல் மரம் நிற்கின்றது. பருத்து
உயர்ந்து பரந்த கொம்பர்களே எங்கும் வீசி நிற்கும் பெரிய மரம்
3. 33

Page 31
- - ܬ , f"YM — - - .. இது. திருவிழாக் காலங்களில் பிள்ளேயாருக்கு அடியார்கள் இனமும் வேளே நியதியின்றி பூசையாக பொங்கிப் படைத்தபடியே இருபபர்.
பிள்ளையார் கோவிலுக்கும் மரத்துக்குமிடையே அதிக இடமில்லே யாயினும் பக்தர்கள் தாமதமின்றி கோவிலின் முன்பு சென்று வணங்குவதைக் காண்கிருேம். உகந்தை மலே இரண்டு է ՌՈaյր: உள்ளது. அவற்றுள் இரண்டாம் மலே அடிவாரமே தலவிருட்சம் உடையதாயிருத்தல் ஈண்டுக்குறிப்பிடத் தக்கது.
莒“
உகந்தை மலையின் மீது நாம் ஏரி நின்று பார்த்தால் எங்கும் што јағціп6о дѣтt: 4) தென்படும். . 6:16ոԹիլո25, oroorլնւյՌլ}} முதலாவது மலேயின் மீது அமைந்துள்ளன எனலாம். எப்படி இருந்த போதிலும் உகந்தை மலையிலோ அடிவாரத்தில் தானுமோ தெய்வானை அம்மனுக்குக் கோவிலே இல்லை. முதலாவது பகுதி மலேயின் மீது வள்ளியம்மன் கோவிலும் தனியாக வேல் மட்டும் உள்ள 3 உயரமான ஒரு சிறிய கோவிலும் உண்டு. இப்பகுதியில் சுமார் 7 நீர்ச் சுனைகள் இருக்கின்றன. கோவிலுக்கு முன்னுள்ள பெரிய தீர்த்தத்தை அல்லது சுனையைச் சரவணப் பொய்கை என்று சொல்லுவர். கடலில் நீராடி விட்டு வரும் அடியவர்கள் அச் சுனைகளில் எல்லாம் நீராடுவதை, சிறப் பாகச் சரவணப் பொய்கையில் நீராடுவதைப் பெரிய புண்ணியமர்கக் கருதுவர். வள்ளி அம்மன் கோவிலில் வள்ளி நாச்சியாரின் ԲԹՋր விக்கிரகம் ஒரு புறமும் ഒക്ടെ, ഠൂ, ഠൃ'L്ന് வேலாயுதம் ஒன்றும் உள்ளன. மலேயடிவார்த்தில் கடற்பக்கமாக உள்ள கோவிலில் சன்னியாசிகள் உறைகின்றர்கள் என்றும் இறு u 1975 (බූණි ஒருவர் இருந்து இறந்தார் என்றும் அறிகிருேம்.
கதிர்கா மத்துக்கு நடந்து செல்லும் யாத் திரீகர் யாவரும் 9@! வழியே வந்து உகந்தைத் திருவிழாவைப் பார்த்து தங்கி, சுனைகளில்
TT. பிள்ளேயாருக்குப் பொங்கிப் படைத்து அமுது கொடுத்துச் செல்வது வழக்கம். முருகன் கோவிலின் மூலஸ்தானத்தில் பிள்ளையார் சிலையும் பக்கத்தில் ஒரு தங்க வேலாயுதமும் உண்டு. முருகன் கோவில்களில் நந்திக்குப் பதிலாக மயில் இருப்பது வழக்கம், ஆயினும் இந்தக் கோவிலில் மயிலுக்குப் பதிலாக மூஷிக்மே இருக் இன்றதை நோக்குதல் வேண்டும். உகந்தை மலேக் கோவிலின் பக்கத் - இ, ஈ -- / ~ 2, fمم نيم ك- 汁、 தில் @L-HILOTತಿ ರಾ||೧; கோவிலுக்குச் சற்று தெற்கேயும்
- ー ܨ ܣ - 零。ー、 ஒரு பெரிய ஆலமரம் நிற்கின்றது. இந்த ஆலமரத்தின் கீழ் ଚିଣ୍ଡ தனிவேலாயுதம் நிலத்தில் வைத்து Gl.೧6). அமைத்துக் கட்டப் பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு மேற்கூரை இல்லை. ஆதிகாலத்து வேல் இந்த இடத்தில்தான் இருந்த தென்கிறர்கள். திருவிழாவின்
會
 
 
 
 
 
 
 
 

போதெல்லாம் சுவாமியை இந்த இடத்தில் இறக்கி வைத்துப் பூசை செய்வது வழக்கம். ஒரு பெரியாரின் சமாதியும் இம் மேடையின் பக்கத்திலுண்டு. இங்கு இவ்வாறன பெரியார்கள் பலர் காலத்துக்குக்
காலம் வந்து முன்பிருந்தே சமாதியடைந்திருக்கிறர்கள் என்று
al V சொல்லப்படுகிறது.
கோவில் வீதி எங்கும் பெரிய தேத்தா மரங்களும், பெரிய ஆலமரங்களும் நிழல்தரும் மரங்கள் பலவும் உள்ளன. இவை இங்கு வரும் அடியார்க்கு நல்ல உறைவிடமாகப் பயன்பட்டு நிற்பன வாகும். கோவிலின் பின் புறமாக ஒரு பெரிய நீர்க்கேணி உள்ளது.
۔۔۔۔۔
இந் நீர்க்கேணி கோவிலுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கின் றதெனலாம். பாணமையிலிருந்து கூமுனை செல்லு tравлt:(6іншт60),5
- - . . . ' , - - ஒரமாகக்கடற்கரைப் பக்கத்தில் உள்ளது இக் கோவில். இக்
கோவிலில் இருந்து கதிர்காமம் செல்வோர் தெற்கே காட்டு இலாகாச் சந்தியிலிருந்து நடந்து செல்லது வழக்கம். கோவிலுக்காக மார்க்
கண்டு முதலாளியார் காலத்தில் 100 ஏக்கர் வரை நிலம் கொடுக்
கப்பட்டதென உறுதிகளும், சாதனங்களும் கூறிஞரலும் தற்போது உள்ள நிலம் 30 ஏக்கர் தான் என்பது தெரிகிறது. மேற்கே மேலே கூறிய பாதையும் கிழக்கே கடலும், வடக்கே காடும், தெற்கே ாட்டு இலாக சந்திப்பும் என்பவற்றிற்கு இடைப்பட்ட பூமிதான்
۔۔۔۔ - リー ... - ܚ ; இப்போது கோவிலுக்குக் கிடைத்துள்ளதென்று தெரிய வருகின்றது.
,
இர். Gഉ:്ത്രക தென் மேற்கே 5 LOTři 10 மைல் தூரம் ாட்டுள், கூமுனையிலருந்து வடமேற்கே 12 மைல் தூரத்தில் கபிலித்த அம்மன் கோயில் என்று ஒரு அம்மன் கோவில் உண்டு. உகந் தைக் கோயிலுக்கு ஒரு காவல் தெய்வம் போன்றது இது என்று சொல்லப்படுகிறது. இக் கோவிலல் ஒன்றுகூடும் சிங்கள மக்களும் கூமுனை, பாைைம முதலான இடங்களிலிருந்து செல்லும் தமிழ்ப் - ^ৈ பக்தர்களும் இன்னமும் தம்முள் வேறுபாடின்றிக் கலந்து வழிபா டாற்றுவதை நாம் காணலாம்.
子
1908 இல் ஒரு மகா கும்பாபிஷேகம் கோவில் கட்டப்பட்ட பின்னர் நடைபெற்றது. அதுவே முதலாவது கும்பாபிஷேகம் ான்று சொல்கிறர்கள். அதன் பின்னர் இன்றுவரை கும்பாபி ஷெகம் ஒன்றும் செய்யப்படவில்லே. இப்போது ஒரு கும்பாபிஷே ாத்துக்கான மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை உணரப்
படுகிறது. uS S SMS SMSMSMSMSMS

Page 32
இத்தகைய உகந்தைமலைக் கோவிலைப் பற்றி மட்டக்களப்பு மான் மியம் என்னும் பழைய வரலாற்று எடொன்று செப்புவதை நாம் இங்கு நோக்குவோம். இராவணன் என்னும் அரசன் இங்கே ஆண்ட காலத்தில் அவனுக்கு ஆற்றணுய்ச் சென்ற இருமதர்மன் 'நீ பெரும் பாவி’ என்று தோற்று ஓடி தன் இருப்பிடம் செல்ல இராவணனும் தன் பாவம் தீர்க்கும் பொருட்டாய் தட்சணுகிரி, (திருக்கோணமலை) உகந்தகிரி (உகந்த மலை) எனும் இரு மலேகளிலும் ஆலயம் பற்றிய பூசாரம்பம் செய்து வாழ்ந்தான். அப்பால் ஆட்சிக்கு வந்த விபூடண ன் முதலியோரான இராவண ஓடைய சந்ததியினர் சீதையின் சாபத்தால் வேரற்றுப் போனபடியால் ஒரு யுகம் வரையும் பாழடைந்திருந்தது. அதன்பின் சிங்ககுமாரனது தந்தை தட்சணுகிரி ஆலயத்தை செப்பமிட்டு திருக்குளமும் கட்டுவித்து ஆறுகால பூசையும் நடக்கச் செய்து சிவபதமடைந்தார். அதேபோல “உலகந்தகிரியில் ஆலயமேற்றி உமது எண்ணம்போல் வாழக்கடவை' என்று மந்திரிமார் அரசனுக்குக் கூறிஞர்.
“அதையுணர்ந்து சிங்ககுமாரன் பிரதானிகளோடு உகந்தமவேயில் எறிப்பார்த்து மனமகிழ்ச்சி கொண்டு வடநாட்டு சிற்பிகளே அழைத்து மலேயுச்சியிலே சிவாலயம், விஷ்ணு ஆலயம், பிரம்மாவாலயம் மூன்றும் இயற்றுவித்து மலேயடிவாரத்து எட்டுத் திக்கிலும் இந் திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானி யன் என்னும் எண்மருக்கும் ஆலயம் எட்டுத் திக்கிலும் இயற்றுவித்து செப்புக் கொடித்தம்பம் ஒவ்வொன்றுக்கும் நிறுத்தி மலேயுச்சியிலே மூன்று ஆலயத்திற்கும் நடுவிலே ஒரு தங்கக் கொடித்தம்பம் நிறுத்தி அந்தணர் புத்தியின் படி அபிசேகமும் செய்து ஆயிரம் அவன நெல் கழனிகள் திருத்தி குமுகனல் வெட்டு வாய்க்காலில் இருந்து நீரெடுத்து மூன்று ஏரியில் நிறுத்தி செந்நெல் செழித்தோங்கும்படி செய்து உகந்தைத் திருப்பணிக்கு 300 அவனத்தறையையும் ஈந்து அந்தணர் முதலான ஆலய ஊழியர்களுக்கு இருநூறு அவதை தறையையும் ஈந்து, புவனத் திருப்பணி அதிகாரரே எ க்காலமும் கடமைக்காரரென திட்டம் செய்து மட்டக்களப்பை அரசு புரியும் பிரசேதுவிடம் முகமன் கொண்டாடி ஆடித் திங்கள் அமாவாசை இரண்டு தினமும் இராவனேஸ்வரன் பேரில் உகந்தைத் திருப்பணியில், பெரிய தீபம் ஒன்று எற்றும்படி திட்டம் செய்து அரசு புரிந்து வந்தான்ங் அக்காலம் தனது மனைவி தரா கச்சோதி வயிற்றிலிருந்துதித்த சிறீசிங் கன் பருவகாலமான போது மட்டக்களப்பை அரசு புரியும் பிரசேதுவின் புத்திரி அரசினுச்சி என்பாளே பாணிக்கிரகணம் செய்து வைத்து உன்னரசு கிரியையும் பட்டம் கட்டி சில காலத்தின் பின் தேகவியோகம் ஆயினன்' என்று கூறுவது மட்டக்களப்பு மான்மிய வரலாற்றுச்
36

செய்தி. இதன்படி சிங்க்குமாரன் ஆட்சிக்கு வந்தது கலி பிறந்து 337 ஆகும். அது சுமார் கி. மு. 268 க்குச் சரியாகும். எனவே உகந்தமலே வரலாறு இற்றைக்கு முன் இரண்டாயிரம் வருடம் பழமை வாய்ந்த தென்று கூறப்படுவது உண்மையேயாகும்.
19-10-1975 தொடக்கம் ஒரு மகா சபையின் கீழ் கோயில் நடந்து கொண்டு வருகிறது. அதன் போஷகராக மார்க்கண்டு முதலாளியின் மகன் கே. வி. எம். சுப்பிரமணியம் இருந்தார். இவர் காலமான பின்பு அவரது வம்சத்திலருந்து அதற்கொருவர் தெரிவு செய்யப்பட வேண்டும். தலைவராகப் பொத்துவில் பாராளு மன்ற உறுப்பினர் திரு. ம. கனகரெத்தினம் அவர்களும் உபதலை வராக திரு. க. த. சு. சுப்பிரமணியம் அவர்களும் பதவி வகிக்கின்
- - . .
றனர். செயலாளர் பொத்துவிலேச் சேர்ந்த திரு. செ. முத்தையா அவர்களாவர். உப செயலாளர் பொத்துவில் திரு. அ. கந்தசாமி
அவர்கள், வண்ணக்கர் | III 60ծ 65}ԼՈ63)Այժ: சேர்ந்த திரு.
- - - கந்தசாமி புஞ்சிமகாத்மியா அவர்களாவார். நிருவாக சபை, உறுப்பினர்கள், loଶ୪୪t($ff, தம்பலவத்தை, дѣтбол86), நம்பிலுவில், திருக்கோவில், | Табота су и 1, பொத்துவில்,
பானமை, வண்ணுர், அம்பட்டர், தட்டார், இப் பகுதியிலுள்ள வர்த் தகர்கள் முதலய பிரதிநிதிகள் என்பர். அண்மைக் காலத்தில்
- بھی ہسٹیرہیمی حد ரி miஇm இனக்கலவரங்களுக்கு மையானவை தோன் 6) If
ಗ್ರ @Tತಿ:ಡಾ.ಸಿಗ್ರಹಿಆ .೨॥5॥೧u78¤ 3,57′ಿ! காலகெதியில் இவையெல்லாம் மறைந்து தமிழரும் சிங்களவரும் ஆகிய இரு இனமும் ஒன்றுபட்டு வாழ்வார்களென உகந்தைமலை
யான் திருவருளால் நம்புகிருேம்.

Page 33
(3 ) வ து இயல்: மலே க்ே கா வில் மூன் ועש
2 தாந்தா மலை முருகன் கோவில்
தாந்தாமலே என்னும் கோவில் மட்டக்களப்புப் பிரிவில் கொல் கட்டிச்சோலைக் கிராமத்திலிருந்து மேற்கே சுமார் 10 மைல் எல் லேயில் உள்ளது. இன்ச்சூழ்நிலை காரணமாக, கதிர்காமத்துக்குச் செல்லும் அடியார்கள் அதை ஒளித்து இங்கு செல்லும் வழக்கத்தை இடைக்காலத்தில் மேற்கொண்டனர். இக் கோவிலுக்குச் செல்லும் வழி அருமையும், கோவிலின் காட்சி முதலானவையும் கோவில் அடிவாரத்தில் தோன்றியுள்ள நீர்க் சேணியும் முதலானவை யாவும் கதிர்காமத்தை நினைவூட்டுவனவாய் உள்ளன.
,
கொக்கட்டிச்சோலைத் தான்கோன்றீஸ்வரரின் ஆலய வைப்புத்
திரவியம் உள்ள இடமாதலால் இது பொக்கிஷ மலை என்று
ܒܝܬ
பெயர் பெறலாயிற்று. தான்தோன்றீஸ்வரர் தாண்டவமாடிய இடமா
தலால் இதற்குத் தாண்டவமலே என்ற சொல் சிதைந்து 3)ந்தமையில்ை தாந்தாமலை என்று வழங்கலாயிற்று . G
எவ்வாருயினும் மலேயின் கோவில் அமைப்புக்களும் உள்ள நிலை நோக்கி, தாந்தாமலே என்ற பெயர் பொருந்தி வாய்க்கப் பெற்ற தென்று இதனைக்காணும் அடியார்கள் புளகாங்கிதம் கொள்வர்.
வடக்குத் தெற்காக நீண்டு பரந்த பல குன்றங்களின் தொடர்ச்சி யாக உளளது தாந்த மலை, பெரும்பாலும் ஒவ்வொரு மலேயிலும் ஒவ்வொரு கோவிலாக கோவில்கள் பல இங்குண்டு என்பர். எனினும் அடியார்களின் வழிபாட்டுக்குரிய இடமாய் உள்ள பிள்ளேயார் O - s , 4). , T بیبر ,S( 。\s」。 ー。 ー புலேயின் உச்சியில் பிள்ளேயார் கோவிலும், அடுத்து கீழே கிருஷ்ணன் கோவில், வள்ளி அம்மன் கோவில், முத்துலிங்க Ժrs), ITլԲար: கோவில் என்பனவே முதன்மையாகக் கருதப்படுகின்றன.
முற்காலத்தில் மழையற்றவிடத்துத் தான்தோன்றீசுரர் ஆலயத் திலிருந்து விழாவெடுத்துச் சென்று இத் தாந்தாமலையின் மேலுள் 6 விநாயகப் பெருமானுக்குப் பொங்கல் விழா எடுக்கப் பெருமழை பொழிந்ததென்பர். இப்பொழுதும் மழையற்ற காலத்தில் இவ் வாறு செய்து மழைவளம் கொழிக்கப் பெறல் கண்கூடு. இ
இந்திரவிழா என்று இப்பகுதியில் கூறுகிறர்கள்.
@0' -5)
○
குளக்கோட்டு மன்னன் இலங்கையின் கிழக்குப் பக்கத்தில் எழு சிவ, முருகன் ஆலயங்களே நிர்மாணித்தான் எனப் பேசப்படுகிறது.
38
 

அவை மாணிக்ககங்கை, கதிரமலே, வெள்ளே நாவல்பதி, சித்திர மயூரர், エ○a@ பதி, கோணேயம் பதி, தான்தோன்றீசர் என் பவைகளாகும். அப்பொழுது உன்னரசுகிரியைத் தலைநகராகக் கொண்டு இப்பிரதேசத்தை ஆடல் சவுந்தரி என்பவள் ஆட்சி புரிந்தாள் என்று கூறப்படுகிறது. அவளுக்கும் மகாசேனன் எனப்படும் குளக்கோட்டு மகாராசாவுக்கும் திருமணம் நடந்ததென்பது ஐதீகம். அரசனும், அரசியும் தான்தோன்றீஸ்வரர் மலேப்பாகத்தே சிறு அரண்மனை இயற்றி இங்கிருந்து கொண்டே குளக்கோட்டன் என்பவன் கொக் கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை நிர்மாணித்தான் 576āL方。 இது 5 ஆம் நூற்றண்டாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அரசனும் அரசியும் வாழ்ந்தனர் என்பதற்குச் JET 663f7235 இப்பொழுது இங்கு சிலமாகிக் கிடக்கும் பொருட்களே 5 | օծtioմft | . சந்திரவட்டக்கல், கொடிச்சீலைகள், தட்டி படிக்கட்டுகள்,
子。ヘー י ית. - - مي -ص - ,al - ; y`Y '- =م 釜 。」○ --بیبرسر۔۔۔۔۔"۔ --سمر கற்றுலகள் ஆகியன அவற்றன சன010 ஆ00 00 முட0 அங்கு
- ート、○っ * エLリGö7リ算5cm。
இவ்வாறு தாந்தாமலையையும் ஆட்சி புரிந்த மன்னன் கொக் கட்டிச்சோலே தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து 678 களஞ்கி பொன்னே வைப்புத் திரவியமாக இக் கோவிலுக்கு அளித்துள்ளான். இக்குறிப்பு கோணேசர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மன்னரின் காலமும் பெயரும் இதில் காணப்படாமையால் நிலைமை தெளிவாகத் தெரியவில்லை. குளக்கோட்ட ஆணுக்குப் பிந்திய வரலாருகவும் இது இருக்கலாம் என்று தெரிகின்றது. இது ஒரு இராசதானியாக இருந்ததென்பதற்குச் சான்ருக மலைத் தொடர் எங்கணும் மிக ஆழமான கிணறு போன்ற இடங்களே நாம் இப்போது பார்க்கலாம். இவைகள் யாவும் திரவியம் எடுக் பப்பட்ட இடங்கள் எனவும் கூறப்படுகின்றன. இற்றைவரை கற்க வில்ை ஆக்கப்பட்ட பல அலங்கார வடிவங்களைக் காணக்கூடியதாக
இருக்கின்றது.
விநாயகர் வழிபாட்டிலிருந்து முருக வழிபாட்டிற்கு முதலிடம் கொடுத்து வந்து இறுதியில் முருகன் ஆலய வழிபாட்டுத் தலமாக இது மாற்றம் பெற்றுள்ளது. ஆயினும் இப்பகுதியில் மழைவளம் இன்றிய (3штагы பழைய (!ൈLL്. விழாஎடுத்து விநாயகருக்குப் ப ைசெய்து மக்கள் மழையைப் பெறத் தவறுவதில்லை. வருடம் ாறும் முருகன் கோவிலில் ஆடிப்பிறையினை அடுத்துக் கொடி பறி நிறைமதி நாள் அன்று தீர்த்தம் நடைபெறுகின்றது.
-
39.

Page 34
முதலாவது கொடியேற்றம் கோவில் பொறுப்பில் நடைபெறும் 2 ஆம் திருவிழா கொக்கட்டிச்சோலை,
3 ஆம் 40 வட்டை ஊர்மக்கள் நடத்துவார்கள்.
4 ஆம் பனிச்சையடி முன்மாரி ஊர்மக்கள்
நடத்துவார்கள்.
5 ஆம் எருவில் ஊர்மக்கள் நடத்துவார்கள், !
6 ஆம் s மகிழயடித தீவு, பண்டாரியாவெளி, தாளங்குடா
ஊர்மக்கள் நடத்துவர்.
7 ஆம் s அரசடித்தீவு, கடுக்காமுனே, அம்பிளாந்துறை
ஊர்மக்கள் நடத்துவர்.
8 ஆம் த9 முதலேக்குடா ஊர்மக்கள் நடத்துவர்.
9 ஆம் கன்னங்குடா, மண் பத்தடி, குறிஞ்சாமுனே
ஊர்மக்கள் நடத்துவர்.
10 ஆம் 29 கொக்கட்டிச்சோலை ஊர்மக்கள் நடத்துவர்.
11 ஆம் うう முனைக்காடு ஊர்மக்கள் நடத்துவர்.
12 ஆம் う勢 நாள்காலே சுவாமி தீர்த்தமாடுதல்.
திருவிழா எல்லா நாளிலும் முருகன், பிளளேயார், சிவன் ஆகிய சுவாமிமார் மூவரும் வீதிவலம் வருவர். முதலில் சுவாமி (முருகன்) கோயிலே சுற்றிய பின் லேக்கு ஏறி பிளளேயர் கோயிலில் பொங்கல் படைத்து, பூசனை செய்து சுவாமி மீண்டுவரு தல் வழக்கம்,
இவைகளே விட கார்த் திசைத் திருவிழா நாளில் ஒருவிசேட திருவிழா நடாத்துதல் கதிர்காமத்தை நினைவூட்டுகின்றது. புதுவரு டம், தைப்பொங்கல் புதிர்ப்பொங்கல் நாட்கள் என்பனவற்றின் போதெல்லாம் முருகல் கோவிலிலும், பிள்ளேயார் சோவிலிலும் விசேட பூசனைகள் நடைபெறுவது வழக்கம்.
தினசரி பூசனை ஒருவேளே நடைபெறுகிறது. அதனை அங்கு போய்த் தங்கும் சிவனடியார்கள் செய்து வந்தனர். தற்போது அங்கு பூசகர் தங்கியிருந்து இத்தினப் பூசையைச் செய்து வருகின்றர். இக் குருக்கள்மார் கொக்கட்டிச்சோலே தான்தோன்றீஸ்வரர் கோவில் குருக்கள் பரம்பரையிலுள்ளவர்களாகவே இருக்கிறர்கள். இங்கு சைவக் குருக்கள் மாரன்றி பிராமணர் பூசனை செய்வதில்லே. களுவாஞ்சிகுடி திரு. கந்தையாக்குருக்கள், களுவாஞ்சிகுடி திரு. சி. கு. ஞானு பரணக்குருக்கள், வந்தாறுமூலை திரு. சோதிக்குருக்கள் என்னும் இவர்களே தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கும் அதனுல் தந்தா மலேக் கோயிலுக்கும் அர்ச்சகர்களாக இருந்தனர் என்பர்.
40

மலேயுச்சியில் பிள்ளையார் கோவிலும் அடிவாக்குன்றின் ട്ടു முருகன் கோவிலும் இருப்பதாக முன்பு கண்டோம். முருகன் கோவிலுக்கு எதிர்ப்புறமாக வள்ளியம்மன் கோவிலும் இருக்கின்றது. வள்ளியம்மன் கோவிலையடுத்து ஒருபக்கம் கிருஷ்ணன் கோவிலும் மறுபக்கம் முத்துலிங்க சுவாமி கோவிலும் உள்ளன. முருகன் கோவிலுக்கு இடது புறத்தே தெய்வானே அம்மன் கோவிலொன்று தற்போதுதான் அமைக்கப்பட்டு வருகின்றது. இக் கோவில் மலேகளின் மிக அடிவாரத்தே ஒரு தீர்த்தக்குளம் இருக்கின்றது. பெரும்பாலும் ஆடிமாதப் பூரணே நாட்களில் தண்ணி மிகக் குறைந்து காணப்படும் இத் தீர்த்தக்குளம். மூர்த்தி, தலம், நீர்த்தம் என்பவற்றுள் தலமும் மூர்த்தியும் சிறந்தோங்கும் அளவுக்கு இங்கு தீர்த்த வசதி இல்லை என்றே குறிப்பிடலாம்.
இக் கோவில் வண்ணக்குமார்களின் ஆட்சியில் நிலவுகிறது. இவ் வண்ணக்குமார் கொக்கட்டிச்சோலே தான்தோன்றீஸ்வர கோவிலுக்கு உரியவர்களேயாவர். திரு. பா. வ. வி. கதிர்காமப் போடி (காலிங்காகுடி), திரு. நல்லதம்பி (உகலநாச்சிகுடி), திரு. த. வி. கதிர்காமப்போடி (படையாண்ட குடி) என்னும் மூவரும் தற்போது பிரதம வண்ணக்கர்களாய் இருக்கின்றர்கள்.
ஆடி மாதம் தீர்த்தோற்சவ காலமாக இருப்பினும் நிறைந்த வெயில் தங்கும் காலமாகவே உள்ளது. அதனுல் தொண்டர் LIGOL 45Ti முதலாஞேர் அங்கு குடிசையமைத்து அடியார்களுக்கு நீர், பால் என்பனவும் அமுதுங் கொடுத்து ஆறுதல் அளிக்கிருங்கள். இப்பொழுது இப்பிரதேசத்தில் குறைவுபட்ட தமிழும், சிங்களமும் பேசும் மக்கள் வாழ்கின்றர்கள். இவர்கள் தங்களே ஆதிக்குடிகள் என்று பேசிக் கொள்கிறர்கள். இவர்களுடைய பெயர்கள் தமிழிலே காணப்பட்டாலும் இந்த மொழியை எழுதவோ, வாசிக்கவோ மாட்டா தவர்களாக இருக்கிறர்கள்.
இப்பதியின் மீது திரு. வ. வி. சம்பாப் போடி ஆசிரியரால் இயற்றப்பட்ட தாண்டவமலே சக்திவேலவர் பெயரில் பதிகம் என்னும் பாடல் நூலொன்று வெளியாகியுள்ளது. ஏ. தியாகராசா ஆசிரியர் என்பவரின் வேண்டுகோளின்படி 1960 ஆம் ஆண்டு
ந்நூல் வெளிவந்துள்ளது.
4

Page 35
(3) வது இயல்: மலைக்கோவில் மூன்று
3 சங்குமண் கண்டி மலே
மட்டக்களப்பிலிருந்து பொத்துவிலுக்குச் செல்லும் பிரதான
な。○る - . ۔ - مربع، ص , C{ = ... 7 ܚܝܨ-' - ' பாதையில் சுமார் ஐம்பத்தாறு மைல் தொலைவில் பாதை ஒரத்தில் ஒரு சிறு கோவில். இவ்வழியே போக்குவரத்துச் செய்யும் வாகனங் களும் மக்களும் கற்ப்பூரம் கொழுத்தியும், தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்து தங்கள் பிரயாணத்தைத் தொடர்கின்றனர். ஆற்றங்
கரையோரத்திலும் அர்சமரத்து நிழலிலும் கூட வீற்றிருந்து அருள்
- - - - ... -- - . ܡ - செய்யும் பிள்ளேயார் இத்தெருவோரத்திலுள்ள இச்சிறு கோவிலில்
எழுந்தருளி மக்களின் வினையைத் தீர்த்தருளுகின்றர் என்ற நம்பிக் கையும், இதஞல் இங்கு பிள்ளையாரை வணங்கிச் செல்லாவிடின் காரியத் ಆಹಾರ: 567.b. தாமதமும் கஸ்டங்களும் உண்டாகும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே வேரோடிக் கிடக்கின்றன. இவ்வழிச் செல்பவர் அனைவரும் சாதி சமய பேதம் பாராட்டாது இவரை வணங்கியே சென்று வருகின்றனர். விக்கினம் தீர்க்கும் இவ் ၇၄ါநாயகப் (\|(}ഥ18് சங்கமான் பிள்ளையார் என்றும், சங்கமன் கண்டிப்பிள்ளேயார் என்றும், சங்கமத் கண்டிப்பிள்ளையார்
என்றும் மக்கள் அன்போடு அழைக்கின்றனர்.
இக்கோயிலிலிருந்து சுமார் ஒரு மைல் மேற்கே இருப்பது
- - . - சங்குமண் கண்டிமலே. இதில் உள்ள வில்வமர நிழலின் கீழ் இருக்கும் ஒரு பீடத்தில் ஆவுடையார் இல்லாதவைாய் இலிங்கம் போல மூன்று விக்கிரகங்கள் இருந்தன. இவை இலங்க வடிவமாய்க் காணப் பெற்றலும், பிள்ளையார் எனவே நினைந்து, அவற்றிற்கு அபிஷேகம் செய்து, பொங்கிப்படைத்துப் பூசை செய்யும் மக்கள், சங்கமான் கண்டிக் காட்டுப் பிள்ளேயார் என ஆராமையோடும் கூறுகின்றனர்.
இவ்விடத்தைச் சுற்றி திருவாத்தி, திருக்கொன்றை, அத்தி, விளா, பாலே, வீரை, சமளே, முதிரை முதலிய மரங்கள் செழித்து வளர்ந்து நிழல் கொடுத்து அடர்ந்த நாடாகக் காட்சி தந்தன. இதனூடே பலவித கொடிய வன விலங்குகளும் வசித்தன. சில வேளைகளில் யானைகள் வழிபாட்டுக்குரிய இலிங்கங்களைப் புரட்டி, உருட்டி விடுவதும் பக்கத்திலுள்ள குளத்தில் போட்டுச் செல்வது முண்டு. அவ்வமையம் பூசைக்காகப் போகிறவர்கள் அவற்றைத்
 
 

தேடி எடுத்து வந்து உரிய வில்வமர நிழலில் வைத்து அபிஷேகம் செய்து பொங்கிப் படைத்து வணங்கிச் செல்வர். வனவிலங்குகள் நிறைந்த கொடிய பிரதேசமானலும், தங்களது கோரிக்கைகளே நிறைவேற்றும் திருவருட்சக்தியாக விளங்கும் சங்கமக் கண்டிப்
L 57657:25ITuLITTÍAL_Lîo,
“காட்டுவழி போனுலும் கள்வர் பயமானுலும்
கேட்டு வழி காணலாம் கிட்டிடவே- நாட்டமுடன் நம்பிக்கையாக நமக்கு விநாயகர் தும்பிக்கை உண்டு துணை'
என்ற உறுதிப்பாட்டோடும் சென்று, தாம் நினைத்த வரங் களேக் கேட்டுப் பூசனையாற்றி மீளுவர். வேண்டிஞர்க்கு வேண்டிய வாறு சித்திதரும் பிள்ளேயான சங்கமான் கண்டியானை அறியாதரர்
இப்பகுதியில் இல்லை எனலாம்.
இலங்கையின் பல பாகங்களிலுமிருந்தும் கதிர்காமம் செல்வதற்
குக் கால் நடையாக வரும் யாத்திரீகர்கள், திருக்கோயில் சித்திர்வே
- . . . .
லாயுதரையும், சங்கமான்கண்டிப் பிள்ளேயாரையும், உகந்தை மலே
முருகனையும் தரிசித்துத் தங்கிச் செல்வது என்ற மரபு மிகப் பழங்காலந் தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
திருக்கோவிலிலிருந்து “ஒருகாமூச்சு துரத்திலுள்ளது சங்கமக் கண்டி என்பர். “ஆடவர் தோளிலும் கா அரிவையர் நாவிலும் கா' என்பது மட்டக்களப்பிற்கே உரியவொரு பழமொழி. இதில்,
- - - * முன்னேயது ஆடவர் தோளில் வைத்துச் சுமக்கின்ற 'கா' வினையும்
பின்னையது அரிவையரது பேச்சில் வருகின்ற 'கா' வினையும் குறிப்பது. தோளில் வைத்துச் சுமந்து செல்லும் காவினைத் துக்கிய இடத்திலிருந்து, இறக்கி வைத்துக் களேப்பாறும் இடம் வரைக்குமுள்ள தூரத்தையே “ஒருகாமூச்சு’ எனக் குறிப்பர். இது
மார் நான்கு மைல் தூரமாக இருக்கலாம்.
கதிர்காம யாத்திரீகர்கள் சங்குமண்கண்டியானுக்குப் பொங்கிப் படைத்துப் பூசனை ஆற்றிய பின், சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு அங்கு தங்கிட் பின்னர் அங்கிருந்து காட்டு வழியாகச் செல்லும் ரம்றையடிப் பாதையூடாக 'அரோகரா’ எனும் ஒலி வானைப் பிளக்கப் பக்தி பரவசத்தோடு கதிர்காம யாத்திரையைத் தொடர்வர். தல்ை இச்சங்குமண் கண்டிப் பகுதியைக் கதிர்காமத்துக் கந்தனுக் குரிய பிரதேசமெனச் சொல்வது வழக்கம். கதிர்காமத்துக்குச்

Page 36
செல்லும் பிரயாணிகளுக்கு வெயில், பனித் தாக்கத்தினுலும், உணவொறுத்தல், தண்ணீர் மாற்றங்களினுலும் நோய்களேற்படு வதும், பேதி நோய் என்னும் தொற்றுநோயால் மரணம் ஏற்படு வதுமுண்டு. இதனுல், கதிர்காமத்துக்குக் கால்நடையாகச் செல் பவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் இதற்கான அனுமதி பெற வேண்டிய கட்டுபாடு ஒருபோது இருந்தது. நோய் பரவி இருக்கும் நிலை நோக்கி யாத்திரீகர்களுடைய தொகை கணிக்கப்படும். இவ்வாறு 1871ம் ஆண்டில் கதிர்காமம் செல்வதற்கு இருபதி ணுயிரம் பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்ட தாயினும், 1878ம் ஆண்டில் எண்ணுயிரம் பேருக்கே அநுமதி அளிக்கப்பெற்றது. 1922 ம் ஆண்டில் இரண்டாயிரம் பேருக்கு மாத்திரமே அநுமதி கொடுக்கப் பெற்றதும் நோக்கற்பாலது. இவர்கள் அனைவரும் சங்குமண் கண்டிப்பிள்ளேயாரை வேண்டுதல் புரிந்து கொண்டு செல்லும் வழக் கத்தைக் கொண்டே இருந்தனர் எனலாம். நடந்து செல்பவர்கள் இவ்வாறு தமது பாதையை தொடர, வாகனங்களிற் செல்வோர் உள்ளே செல்வதற்கு வழி வசதி இல்லாத காரணத்தாற் போலும், சங்குமண்கண்டி மலேக் கோவிலிலிருந்து கிழக்கே ஒருமைல் துரத் தில் உள்ள பிரதான தெருவோரமாக ஒரு சிறு கோவிலைக்கட்டி சங்குமண் கண்டிப் பிள்ளையாரை நினைந்து, வழிபாடு செய்து யாத் திரையைத் தொடர வழிவகுத்த புண்ணிய சிலர்களின் இத்திருத் தொண்டு போற்றற்குரியதே.
சங்குண்ேகண்டிப்பிள்ளையார் மலேக்குக் கிழக்குப் புறத்தி லுள்ள மலையில் அல்லிக் கொடி நிறைந்த குளிர்ந்த நீர்ச்சுனையொன்று உண்டு. மேற்குப் புறத்திலுள்ள மலேயிலுள்ள சிறுகுகையே துவட்ட முனிவர் குகைக்கோவிலாக இருக்கவேண்டு மென அனுமானிக்கப்படுகின்றது. இங்கு மக்கள் செல்வதும் அரிது. இது பற்றிய கதை ஒன்று ஐதீகமாக வழங்கி வருகின்றது.
ஒரு மனிதன் கொடி வெட்டுதற்கென இக்காட்டுக்குப் போயிருந் தான். தன் வேலே முடிந்ததும் வழக்கமாகத் தான் செல்லும் வழியை இவன் தவற விட்டதால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க வேண்டிய நிலைக்குள்ளானன். வழியும் தெரியவில்லே, பொழுது மறைந்து இருளுமாகிவிட்டது. விட நாகங்களும் வினைமிருகங்களும் நிறைந்த காட்டினூடே செல்ல முடியாத அச்சம் கொண்டவனுய் ஒரு மரத்தடியில் இருந்தான். உடற்களைப்பும் உளக்களேப்புமுற்றி ருந்த அவனுக்குத் திடீரென்று ஒரு மணியோசை கேட்கலாயிற்று. சற்றுப்பயம் தெளிந்த நிலைமையோடு சத்தம் வந்த திசை நோக்கிச் சென்றன். அங்கு ஒரு குகைக் கோவிலேக் கண்டு மினக்களிப்புற்
44

றவஞன். அவனுக்கு ஒரு தாம்பாளத்தில் உணவு கிடைத்தது. அதனை உண்ட பின் அவ்விடத்திலேயே நித்திரை செய்யும்படி இடமும் காட்டப்பெற்றது. அத்தோடு, அங்கு நடந்த விஷயங்களே எவரிடமும் கூறக்கூடாது என்ற கட்டளேயும் வற்புறுத்திச் சொல் லப்பட்டது. இதனை மனத்துட் கொண்ட அம்மனிதன் அவ்வுணவை அருந்தினுன், அது தேவாமிர்தம் போன்றிருந்தது. அதனுல், தனது மனைவி மக்களுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பதற்கென்று, ஒரு பகுதி உணவினைச் சிலையில் முடிந்து வைத்துக் கொண்டான் அதிகாலையில் ஒருவர் வந்து அவனே எழுப்பிக் கூட்டிக் கொண்டு போய்ச் சரியான வழியைக் காட்டி விட்டுச் சென்றர். அம்மனிதனும் தன் வீடு போய்ச் சேர்ந்து, உணவுப் பொட்டலத்தை அவிழ்த்து மனைவியிடம் கொடுத் தான். மனேவியும் மக்களும் அதனை அருந் தினர். மிகுந்த சுவை உடையதாகவிருந்த இவ்வுணவு கிடைத்தது பற்றி, அவள் தன் கணவனிடம் விசாரித்தாள். அது கூறக் ாத இரகசியம் என்று பலமுறை அவன் கூறியும் அவள் அவனே விடவேயில்லே. அவன்மேல் சந்தேகமும் திருப்தியும் காண்டாள். மனேவியைத் திருப்திப்படுத்த நினைத்த அவன்
தனக்குக் குகைக் கோயில் வாயிலிற் கிடைத்த கட்டளேயைக் காப் பாற்ற முடியாத வஞய் நடந்த உண்மையைக் கூறத்தொடங்கினுன்
கூறி முடிந்த உடனேயே அவன் ஊமையன் ஆனுன். அவன் மனேவி மூலம் இவ்விஷயத்தைக் கேள்வியற்ற ஊரார் சேர்ந்து அக்குகையைத் தேடினர்கள். எவ்வளவு தேடியும் அவர்களது
முயற்சி பலனளிக்கவேயில்லே.
அப்பால் 1915 ஆம் ஆண்டு சங்குமண் கண்டியைச் சார்ந்த ாடாகவிருந்த சல்லித்தீவு என்னும் பகுதியை அரசாங்கத்திடமி ருந்து திரு. கே. வி. மார்க்கண்டன் என்பவர் வாங்கினர். இவருடைய பெற்றர் யாழ்ப்பாணத்தைச் சோந்தவர்களே எனினும், இவரது தந்தையாரை மட்டக்களப்பு வைத்திலிங்கம் என்றே யாழ்ப்பாணத் திலும் குறிப்பிடுவர். அதற்கமையவே அவருடையதும், அவரது மக்கள், பேரப்பிள்ளைகளினதும் தேட்டமும் நாட்டமும் மட்டக்களப் பைச் சார்ந்ததாகவே இருந்தது, பணம் படைத்து வாழ்ந்த இந்த மட்டக்களப்பு வைத்திலிங்கம் எனப் பேசப்படுகின்ற திரு. கே. வைத்திலிங்கம் என்பவரது மகனே மேற்குறித்த மார்க்கண்டன் எனப்படுபவரும் பொது மக்களால் பின்னர் மார்க்கண்டு முதலாளி ாணப்படுவரும் ஆவார். இவர் சைவ நெறியினர், சமயத்தில் கொண்ட பற்றுக் காரணமாக சைவப்பள்ளிக் கூடம் ஒன்றினை மட்டக்களப்பு ஆனைப்பந்தியில் வைத்து நடத்திய பெருமைக்குரியவர். பிறந்த கொடை வள்ளல், இத்தகைய சிறப்புக்கள் கொண்ட
4
3.

Page 37
திரு. கே. வீ. மார்க்கண்டன் அவர்களே சல்லித்
*、 காட்டை அழித்து பெருந் தென்னத் தோட்டத்தை உண்டாக்கினவர். மங்கமாரியம்மன் தோட்டம் என்ற பெயரால் இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது இத் தென்னந்தோட்டம். யம்மன் கோவிலைக் கட்டி ஒழுங்கான முறையில் தாபரித்து வந்தார். இன்றும், அது மங்க மாரியம்மன் கோவில் என்னும் பெயரால் வழங்குகிறது. உகந்தைமலை முருகன் கோவிலனும், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலிலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்ததால் அடிக்கடி அங்கேயும் பூசைக்குச் சென்று வேண்டிய வற்றை உதவுவார். தோட்ட முதலாளியான இவர் வருஷமொரு முறை சங்கமன் கண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு, குருத்து முதல் பூசைக்கு வேண்டிய பொருள்கள் எல்லாவற்றையும் யானை பூட்டிய வண்டியில் ஏற்றிக் கொணர்வார். கோவில் சுற்றுப்புறமெல்லாம் அழகுற அலங்கரித்து, பெருமானுக்குப் பொங்கல், அபிஷேகம் பூசைகளாற்றி இவர் செல்வது வழக்கம்.
C
ஆடிமாதப் பூரணையில் உகந்தை, குமுக்கன், நாவலடிமடு, யாழ, கட்டக்ாமம் ஆகிய இடங்களில் தமது ஆட்களேயும் பொருள் களேயும் அனுப்பி அன்னதானம் கொடுக்கும் வழக்கத்தை உடையவர். நாட்டுக்கோட்டைச் செட்டிமாராற் கட்டப்பெற்ற ஒரு மடத்தை மட்டும் கொண்டதாயிருந்த கதிர்காமத்தில் 1915 ல் மற்றுமொரு மடத்தைக் கட்டியவர் இப்பெருமகனுரேயாவார். இதுவே கதிர்காமத்தில் எழும் இரண்டாவது int La Taith. @g , វិជ្ជាតិ ឆ្នា. கே. வி. மார்க்கண்ட்ன் முதலாளியாரிடத்து, சங்குமண் கண்டிப்பிள் ளேயாருக்குக் கோவில் ஒன்றை நிலையாக எழுப்ப வேண்டுமென்ற ஆசை. மீதுர்ந்தும் இறைவனின் அநுமதி கிடைக்காததால், அவரால் கோவில் கட்ட முடியவில்லை. எனினும் திருவிரும் குறிப்பிற்கமைய மலேயில் பெய்யும் மழை நீர் தங்கி நிற்கும் படி ஒரு அணைகட்டி வைத்துள்ளார். இது மலேயிலிருந்து வரும் மழை நீர்தேங்கி நிற்க உதவுகிறது. இவரது அரும்பணிகளைப் |LITTTLIQU1 – 94лағTE கத்தினர் இவருக்கு “முதலியார்’ பட்டத்தை வழங்கிக் கெளரவித் தனர். தன்னை இவ்வாறு கெளவரப் படுத்திய பெருமை, மங்க மாரியம்மனையும், சங்கமண் கண்டிப் பிள்ளையாரையுமே சாரும் எனப் போற்றிப் புகழும் பண்பு படைத்தவர் முதலியார் கே.
ാ - - . OsS aaa SS u u Skk sO00GS S TO0LS S SS MOOGG SG S00 OaS
○/ェ ○ വ )
சில காலத்தின் பின், ஒடலியாகவிருந்த திரு. என்பவருக்குக் கோவில் கட்டுவதற்கு அநுமதி
பெரியாரும் 1950 ம் ஆண்டு மலேமில் ஒரு சிறு பக்கத்துக் காடுகளே அழித்து மர, பலா, வாழைத் தோட்டத்தையும்
46
 
 

உண்டாக்கினர். இவருடைய கடைசிக் காலத்தில் கோவில் கத்தை ஒரு நிர்வாக சபையிடம் ஒப்புக் கொடுத்தார். সীতাৰ্ট, দেউতা! கருங்கல்லால் பெரிய அமைப்பில் கோவில் கட்டப் பெற்று, 1960 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. வேலுப்பிள்ளே அவர் |71, ვrifrგეგ ஆக்கப்பெற் ற மா, பலாத் தோட்டம் இன்னமும் குத்த கைக்குக் கொடுக்கப் பெற்றுக் கோவிலுக்கு ஒரு வருவாயாக உள்ளது. 1979 ல் ஒரு பஞ்சாயம் சேர்ந்து ஓரளவு முறையான கோவிலாக, கர்ப்பக்கிருகம், -alid, g, ԼԸahit ալի, ԼՈտՈ ԼՈ5331ւլյլԻ. Ա.1, 6ն ԼՐ6ծft-Լյլt. ஆதியனவற்றை அமைத்து 19.10.1979 ல் கும்பாபிஷேகம் நடாத் துவித்து தினப்பூசையும் நடக்க ஒழுங்குகள் செய்துள்ளது. தெருவோரத்திலுள்ள பிள்ளேயார் கோவிலையும் திருத்தியமைத்த தோடு பக்கத்தில் ஒரு முருகன் கோவிலும் கிட்டித் தினப்பூசை நடைபெறவும் ஒழுங்கு பண்ணப்பட்டுள்ளது. மலேக் கோவில் விதியும் ஒப்பம் செய்யப் பெற்றுள்ளது. இருபத்தைந்து அடி ஆழத்திற்கு மலேயைக் குடைந்து ஒரு தீர்த்தக் கிணறு கட்டப் பெற்றுள்ளது. பிரதான பாதையான தெருவோரத்திலிருந்து |ი?ვი)d; கோவிலடி வரையும் தெருவொன்று போடப்பட்டுள்ளதால் போக்கு வரவு இலகுவாகியிருக்கிறது. பக்கமெல்லாம் இப்பொழுது சனங்கள் அங்கங்கு குடியேறியுள்ளர்ர்கள். எங்கும் பயிர்த் தோட்டங் கள் காணப்படுகின்றன.
சங்குமண் கண்டி மலையில் முருகன் கோவில் இருந்ததென்ற சிலருடைய கூற்றுக்குத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்திலவாயினும், தெருவோரத்தில் முருகன் கோவிலுமொன்று கட்டுவதற்கு வழி வகுத்த திருவருட் குறிப்பினுல் இம் மலேயிலும், குன்றுதொருடிய முருகனுக்கும் வழிபாடுகள் இருந்திருக்கலாமோவென ஆராய வேண் டியது அறிஞர் கடகுைம்.
இவ்விடத்திலிருந்து சுமார் ஒரு மைலுக்குள் அரண்மனையொன் றிருந்து அழிந்து போன அடையாளங்கள் தென்படுகின்றன. இது விஜயபாகு மன்னனுடைய அரண்மனையாயிருக்கலாமெனக் கூறுட் வருடைய கூற்றும் ஆராய்வுக்குரியதாகும்.
இங்கு வருடாந்த உற்சவம் ஆடி மாதப் பிரதமை முதல்
பூரணே ஈறுக நிகழும்: ஆடி அமாவாசை, திருக்கார்த்திகை, தைப் பொங்கில், சிவராத்திரி, சித்திரை வருடப் பிறப்பு, முதலய விசேட தினங்களில் பூசைகள் சிறப்பாக நிகழுகின்றன. வெள்ளிக்கிழமை தொறும் பொங்கல் பூசைக்காக வருபவர்களுடைய தொகை பெருகிக் கொண்டே போகிறது. அழகான வீதியும் மடமொன்று கட்டி
47

Page 38
sy ..., 1. () وم سيدي حصر حيم Y ' ' ನ್ನು (FIಿ©5@ಷಿ
ភាសាក្នុL இன்ற ତ୪f [[".
ଚି)
༼༽
* 二" - -- ر-* ” ് L0SY MMMM S S S S S M S S SSSYz S 00 S S tt SS S SS S S00S0S
ბევრს
(ი), ფრუე நியமிக்கப் பெற்றுள்ள ஒரு நிர்வாக சபையினர் இருப்பணிகளேத் தொடர்ந்து செய்ய ஊக்கத்துடன் உழைக்
リー
റ ー。
இக்கோயில் பரிபாலன சபையினரின் அயராத உழைப்பினுல் சிறந்த
நிர்வாகம் நடைபெற்று வருவதும், கோவில் முன்னேற்றத்திற்குரிய
வழிவகைகள் செய்யப் பெற்று வருவதும் பாராட்டற்குரியவைகளாம்.
'அன்னைதனே வலம் வந்த அரசே வாவா
ஆனைமுகமுடையோனே அருகே வாவா
என்னவினை செய்தாலு மென்முன் வாவா
என் சித்தத் தென்று மிருபபோனே வாவா
கன்மவினை குழாமற் காக்க வாவா
காயாம்பூ மேனியனின் மருகா வாவா சொன்னவினை தீர்சங்கமக் கண்டி வாழும்
a சோதியே இதுசமயம் வருகுவாயே!”
గ- קדי^ףן"
'ರಾತ್ರಾ'#@#@೯'ವಿ' (ಸಿ:
அரியூ ஆமிடம் வரைந்த து ைகுரு ஒளிேைல
)ಆಳ್ವ ಅಥ್ರ ಶg 61(ಪ علإطلاق .
செவ்வையுறக் கோவில் கட்டி அமரச் செய்தேன் தேடுமடியார் வினையை யகற்ற வேணும்
б0 ш76) பக்கத்திற் காவலுண்டு
புர்ர்ப்பதற்குக் கதிர்காமத் தோற்றமுண்டு
-- வையம் புகழ் சங்கமக் கண்டி வாழும்
வாரணமே இதுசமயம் வருகுவாயே
அ5 முதல் அஃகேனம் வரையுள்ள பதின்மூன்று எழுத்துக்
களையும் முதலாகக் கொண்டு 13 பாடல்களைச் சங்குமண்கண்டிப்பிள்
% ޑީ ޖީ.ސީނީ ޑީ s-/-ބީޓީ , ; ޑީ ޓީނީ {~~) "」Y - * ‐/ー - - - ס^c#, யார்பேரில் பாடி வைத்தவர் இக்கோவிலுக்குப் பூசை செய்தவரும், தம்பட்டையைச் சேர்ந்தவருமான உயர் திரு. க. நல்லதம்பிக்
`
- - - C - - - - குருக்களாவர். அவற்றில் இரு பாடல்களே மேலே தரப்பெற்றுள்
༽Y - - ༼། - - - - - 17-سم میسرہم \دسمبر ಹಾರಿಗೆ ಆಯಾ. - 2 UIFL (ൂ (് வெளிவர தக்கவை, காலத்தாற் பிந்தியவை எனினும், இத்தகைய பாடல்கள்
•,حصر- =سر, حرج سمي ,ع ന്നു ہومبور مسہ ہے -۔ یہ ہے \^سم مجہ حسیہ வெளிக் கொணர்ந்து பேணப்படுதல் வேண்டும்.
',
|
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயல்: திருப்படைக் [ترقئیے GDJ (
1 திருக் கோவில்
(4.
மட்டக்களப்பிலே பழமையும் பிரசித்தமும் உடையனவான
- - - - முருகன் கோவில்களேத் திருப்படைக் கோவில்கள் என்று கூறுவர். பண்டைய அரசரின் மதிப்பும், மானியமும், சீர்வரிசைகளும் பெற்ற கோவில்களே திருப்படைக் கோவில்களாம். திருக் கோவில் என்னும்
#ು(T ஊரில் உள்ள, சித்திர வேலாயுத சுவாமி கோவிலே மட்டக்களப்பில் உள்ள முதலாவது திருப்படைக் கோவிலாகும். இதனைத் “தேசத்துக் கோவில்' என்று பொதுவாகக் கூறுவர். மட்டக்களப்பாகிய தேசம் முழுவதற்கும் சொந்தமானது மட்டுமன்றி, "கோவில்” என்ற பெயரால் இங்கு அழைக்கப்படும் ஒரே ஒரு கோவிலாயுள்ளதும்
r - (a): - - - இதுவே ביטחק#6"ש இச்சிறப்புப் பெயர் இக்கோவிலுக்கு உரியதா யிற்று. மற்றைய திருப்படைக் கோவில்களாக முறையே எழுந்தவை: கொக்கட்டிச் சோலேத் தான்தோன்றீஸ்வரர் கோவில், வுேச் சித்திரவேலாயுத சுவாமி கோவில், மண்டுர்க் கந்தசுவாமி கொவில் என்பவையாகும். உகந்த மலையிலுள்ள கந்தசுவாமி கோவிலும் பழமையான ஒன்றாய்த் திருக் கோவிலே அடுத்து ருெப்படைக் கோவிலென்ற பெருமை பெற்றிருந்ததென்று கூறப் படுவதெனினும், அதுபற்றிய தெளிவான குறிப்புக்கள் இன்று இலகுவில் கிடைப்பதாயில்லே. அடுத்ததாகத் திருப்படைக் கோவி லென்று கொள்ளத்தக்க சிறப்புடைய இன்ைெரு கோவில் சிற்றண்
- - . டி கந்தசுவாமி கோவில் ஆகும்.
- திருப் படைக் கோவில்களின் நிருவாகம், பராமரிப்பு, மற்றும்
தொண்டுகள் என்பவற்றைச் செய்யும் சாதியார்களே வகுத்து நியமித்து, அக் கோவில்களில் நடக்க வேண்டிய விழாக்கள் முதலி பவற்றையும் ஒழுங்குற அமைத்து, மட்டக்களப்புச் சிற்றரசரும், ாண்டிச் சிங்கள மன்னரும் அவற்றுக்கான மானியங்களேயும் அவ்வப் பொது வழங்கியுள்ளனர். பெரும்பாலான திருப்படைக் கோவில் ாளின் நிருவாகத் தலைமைக்கு எனக் “கலிங்க வெள்ளாளர்' ான்னும் சாதியார் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையைத் திரி சிங்களத் திவாக்கித் தீவின் முப்பகுதியையும் முறையே ஆண்ட வங்கர், (தெற்கும் மேற்கும்), சிங்கர் (வடக்கு), கலிங்கர் (கிழக்கு), என்பாருள், கலங்கராலே தம்நாட்டிலிருந்து கொண்டுவரப் பெற்று அங்கங்கே பிரதானிகளாக வைக்கப்பட்டிருந்தோர் “கலிங்க வேளாளர்' ார். அதனுற் பூபால கோத்திரம்' என்றும் இவர்கள் அழைக் பட்டனர். பூமியை ஆள்பவரது குலம் என்பது இத் தொடர்க்குப்
49

Page 39
பொருளாகும். கொக்கட்டிச் சோலையிற் 'குடுக்கை கூறும் விபரம் கூறுகின்ற பட்டயத்திலே “பூபால கோத்திர மென்பது கலங்க வெள்ளாளர்” என்ற குறிப்புக் காணப்படுகின்றது. முற்காலத்தில், சேரன், சோழன், பாண்டியன் இவர்களை முறையே நாயர் குலம் என்றும், பிள்ளைக் குலம் என்றும், காராளர் வமிசம் என்றும் விருது கொடுத்து வந்தனர், என்று “திருப்படைக் களஞ்சியம்' என்ற திருக் கோவில் பட்டயமும் இவரைப்பற்றிக் கூறக் காணலாம். இவர்கள் திருக் கோவிற்பணிக்கென்றே முதலில் கொண்டுவரப் பெற்று அப்பகுதியிற் குடியேற்றப்பட்டனர். அவர்கள் குடியேற்றப் B இடம் கோரைக் களப்பாகும் என்றும் கூறுவர். இலங்கைக்கு மாகோன் வந்தபோது, இவர்களது பணிமுறையும் மற்றும் ஒழுங்குகளும் சீர்கெட்டு மாறியிருந்தமையைக் கண்டனன். கோவசியர் (பூபால கோத்திரத்தார்) என்று அழைக்கப்பட்ட இவரை எழுகுடிகளாக மீண்டும் அம்மன்னன் வகுத்து நிறுத்தி அவரவர் பணிகளைத் திட்டமிட்டானென்று “குளிக்கல் வெட்டு முறைப் பட்டயம்’ குறிப்பிடுகின்றது.
'கண்டனெடு, சருகுமில்லி, கட்டப் பத்தன்,
கருதாரிய கவுத்தனு, மத்தியாயன்,
மண்டலத்தில் பொன்னுச்சி, வயித்தி யென்று
கோவசியர் மக்களிலே வருணமாக்கி
பண்டுமுறை தவருமல் எழுகுடியாய்ப்
பகுத்தீசர் பணிபுரியப் பரவணியாய்
-୫! ଟିକିଏti-fi $ୋ0)LOd: சாட்சி வைத்துத் தத்தம் செய்தான்
அணிதிகழும் மாகோனும் அரசன்தானே’
என்ற அப்பாடற் பகுதியால் கண்டன் குடி, கருகுமில்லி குடி, கட்டப்பத்தன் குடி, கவுத்தன் குடி, அத்தியாயன் குடி, பென்னச்சி குடி, வயித்தி குடி என்று ஏழு குடிப் பிரிவினையுடையர் பூபால கோத்திரத்தார் என்று அறிகின்றேம். இக்குடிகள் இன்று முறையே கண்டங் குடி, சருவிலிகுடி, கட்டப்பத்தாங்குடி அல்லது சங்கரப்பத்தாங் குடி, கவுத்தங்குடி, அத்தியா குடி, பொன்னுச்சி குடி, வச்சின குடி என்று வழங்கப் பெறுவ, இக்குடிக ளொவ் வொன்றினும் உள்ள உட்பிரிவுகளேயே வகுத்துவார் என்றழைப்பர். வகுத்துவார் என்பது குறிப்பிட்ட ஒருவரது வயிற்றில் பிறந்த வழிமரபினர் என்பதாகும். இவற்றுள் முதல் குடிகளான கண்டங் குடி, சருவிலி குடி, கட்டப்பத்தாங்குடி, ஆகிய மூன்று குடிகளாருமே இன்று கோயில் நிருவாகத்துக்காக அங்குத் தங்கி இருப்போராவர்.
50

மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூலில் திருக்
கோவில் பற்றி யான் கூறியுள்ளவற்றை இங்கே குறிப்பிடல் பயன் தரும் என்று கருதுகின்றேன். அப்பகுதி முழுவதும் திருக் கோவில் பற்றி அறிதற்கு ஒரளவு கருவி செய்வதாகும். மட்டக் களப்புத் தமிழரது சிற்பக்கலே ஆர்வத்துக்குத் திருக் கோவிலில் அமைந்த மிகப் பழங்காலத்து இந்தியச் சிற்பவேலைப்பாடுகள் ஒரு காட்டாக இருந்திருக்கின்றன. சோழர்களால் ஆதியில் இரு முறை களும் பின்னர்ப் பாண்டியரால் ஒரு முறையும் அக் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கி. பி. 1315 க்குப் பிறகு பாண்டிய நாட்டினர்க்கும் மட்டக்களப்புத் திருக்கோயிலுக்கும் கலையுறவு பற்றிய நேரடித் தொடர்புகள் ஏற்பட்டமைக்குச் சான்றுகள் இருக்கின்றன. திருக்கோவிலே அடுத்துத் தம்பிலுவில்லில் உள்ள கண்ணகி அம்மன் கோவிலுடனும் அதிக தொடர்பினைப் பாண்டியர் கொண்டிருந்தமை சாத்தியமான ஒன்றேயாகும். திருக்கோவில் ஆலய அமைப்புப் பற்றிய வரலாற்று வருணனைகளை மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூலிலும் விரிவாகக் காணலாம்.
மட்டக்களப்பிலுள்ள முருகன் ஆலயங்களைப் பற்றிய குறிப்புகளிற் காணப்படும் செய்தி ஒன்றை முதலில் அறிதல் இங்குப் பயன் தருவது. சுப்பிரமணியருடைய ஆணைப்படி சூரனைக் கொன்று வெற்றியுடன் மீண்ட வேலானது உக்கிரத்தோடு வரும் வழியில் எதிர்ப்பட்ட வாகூர மலையை இரு கூறுகளாய்ப் பிளந்தெறிந்து கடலில் மூழ்கிய பின் மூன்று கதிர்களைச் சிந்திச் சென்றதென்றும் வேலுருக் கொண்ட அக்கதிர்கள் மூன்றும் முறையே உகந்த மலே உச்சியிலும், திருக்கோவிலில் ஒரு வெள்ளே நாவல் மரத்தின் மீதும், மண்டூரில் ஒரு தில்லே மரத்தின் மீதும் தங்கி இருந்தன என்றும் அவ்வவ் விடங்களில் வாழ்ந்த மக்கள் யாவரும் வேடரே என்பதும்
ԼԲԱԱ 560):Ֆ.
வியப்புடன் நோக்கிக் கொத்துப் பந்தர்களால் ஆலயம் அமைத்து வழிபட்டனர் என்னும் கூறப்படுகின்றது. உகந்தமலே உச்சியில்
அந்த இடத்தை அடுத்து உண்டான தீர்த்தக் கிணறும் கோயிலும்
பக்திக்குரிய பழம் பெருஞ் சின்னங்களாக இன்றும் அப்பகுதி மக்களாற் போற்றப்பட்டு வருகின்றன. மண்டூர்க் கந்தசாமி கோவிலும் அத்தகையதே. இவ்விரண்டிடத்துக் கோவில்களையும் பார்க்க: வரலாற் ாடு தொடர்புடைய செய்திகளே அதிகம் கொண்டிருப்பது திருக் ாவிலாகும். திருக்கோவிலில் வேடர்களால் இலே, குழைகளேக் கொண்டு முருகனுக்கு அமைக் கப்பட்டிருந்த கோவிலைத் தமிழரின்
ாண்டாம் படை எழுச்சியின் போது வந்த சோழ நாட்டு மன்னர்
5.

Page 40
எழுவர் கல்லினுற் கட்டி முடித் தனரென்றும், வேடது பந்த ருக்குள் வடக்கு முகமாக வீற்றிருந்தவேலானது புதிய கற்கோ யிலிலும் கிழக்கு முகமாகத் திரும்பி விட்ட காரணத்தினுல் 'திருக்
ܤ
கோவில்’ (திரும்பிய கோவில்) என்று பெயரிட்டாரெனவும் இருக்
கே.வில் பற்றிய பதிகம் ஒன்று கூறும். இங்குத் தமிழரின் இரண்டாம் ப ைஎழுச்சி என்றது வாலகம்பாகு காலத்தே (கி. மு.
103 இல்) தமிழர் எழுவர் இலங்கைக்குப் படை ਸੁੰਨੁ ਪਰੰਭ செய்தியைக் குறிப் ତ! 5756ծուի,
மட்டக்களப்பு மான்மியத்தின்படி திருக்கோவிலின் Լ1601.Ըն1 பெயர் நாகர்முனை என்றும், கோவில் அமைக்கப்பட்ட பின்னர் அக்கோவிற் சிறப்பால் இடப் பெயரும் திருக்கோவில் என மாறிற்று என்றும் அறிந்தோம். மட்டக்களப்பினைப் பிரசன்னசித்து என்பான் ஆண்ட காலத்தில் கலிங்க குமரனுன புவனேயசுயபாகு தன்மனேவி யுடன் மக்கட்பேறில்லாக் கவலையால் வாடித்தலயாத்திரை மேற் கொண்டு இராமேச்சுவரம், திருக்கேதிச்சரம், திருக்கோணேச்சுரம், என்னும் புண்ணியப்பழம் பதிகளைத் தரிசித்துக் கொண்டு நாகர் முனையிலுள்ள வேற்பெருமானின் சிறப்பினைக் கோள்வியுற்று மட்டக் களப்புக்கு வந்தான். அவனது மனைவியாகிய தம்பதி நல்லாள் ୫୯୭ சோழ οι Τσσότ ιρέστποποίί. நாகர் முனைச் Fr೧rnofu# ஆலயத்தை நல்ல முறையில் அமைத்தற்கு நல்லதொரு சந்தர்ப் பத்தை அவர்கள் வரவாற் பெற்ற மட்டக்களப்பு மன்னனும் புவ னேயசுயபாகுவுக்குத் தன் கருத்தைத் தெரிவித்து அவன் துணையை வேண்டினன். அதற்கிணங்கித் தம்பதி நல்லாளின் தந்தையான திருச் சோழனுக்குப் புவனேயகயபாகு நல்ல சிற்பியர் முதலானுேரை அனுப்பி வைக்குமாறு விட்ட ஒலேயின்படி கைதேர்ந்த சிற்ப நூல் வல்லார் பலர் நாகர்முனைத் துறை முகத்தில் வந்திறங்கினர். சிற்பக் கலேயின் சிறப்பை எடுத்து விளக்குவதான திருக்கோவிலின் திருப் பணியும் நன்முறையில் விரைவிலே நிறைவேறலாயிற்று. மட்டக் களப்பிற் சிறப்புற எழுந்த முதலாவது பெருங்கோவிலாதலால் திருக்கோவில் என மன்னன் அதற்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தான் த புவனேயசுயபாகுவுக்குக்
இத் திருப்பணியைச் செய்வித்துக் கொடுத் கைமாறு செய்ய விரும்பிய மட்டக்களப்பு மன்னன் தனது நாட்டின் தென் பகுதியைத் தன் அரசாக்கி அவனுக்கு அளித்தனன். േത്ര “மாணிக்க கங்கையும்’ வடக்கு முக்கனல் வெட்டு வாய்க்காலும், மேற்குக் கடவத்தைதையும், கிழக்குச் சமுத்திரமுமாய்க் கொண்ட ஒரு நிலப்பகுதியை வகுத்தமைத்துக் கவடா மலையில் மாளிகையுங் கோட்டையுங் கட்டிக் கொடுத்துப் புலனேயகயபாகுவை அங்கிருந்து அரசாள வைத்தான். புதுவதாய் அமைக்கப்பெற்ற நகருக்குப்
ട്ട് 。
 
 
 
 

'புன்னரசி' என்று பெயரும்
கலிபிறந்து 3130 ஆம் ஆண்டில் (கி. பி. 28 இல்)
༼《།།
இடலாயினன். இது நடந்தது
என்றும் இந்நிகழ்ச்சிகள் யாவும் கல்வெட்டில் அம்மன்னணுற் பொறிக்கப் பெற்றன வென்றும் மட்டக்களப்பு மான்மியம் கூறும். புன்னரசி என்ற பெயர் பின்னர் உன்னரசுகிரி என்ருயிற்று. மட்டக்களப்பு மான்மியத்தின் இக்கூற்றுப்படி கிறிஸ்து பிறந்த காலத்திலேயே திருக்கோவில் நன்முறையில் அமைக்கப்பட்டிருக் கின்றது. கோவிற் பதிகம் ஒன்றிற் ආණ්TL ද්වි (Té நாம் முற்கூறிய செய்தியின் படி கிறிஸ்து பிறந்ததற்கு முந்திய முதல் நூற்றண்டிற் கோவில் எழுந்திருத்தல் வேண்டும். இரண்டிற்கும்
இடையிலுள்ள காலவேறுபாடு ஏறக்குறைய நூறு ஆண்டுகளாயினும் இரு கூற்றுக்களின் படியும் இந்தியச் சிற்பியரால் அமைக்கப் பெற்ற திருக் கோவிலின் ஈராயிரம் ஆண்டுப் பழைமை உறுதி பெறுகின்றது.
புவனேய கயபாகுவுக்குத் திருக்கோவிற் சித்திரவேலாயுத
சுவாமியின் அருளால் பிறந்த மகனுன மேக வருணன், தந்தைக்
குப்பின் கலி 3150 இல் (கி. பி. 48 இல்) மனுநேயகயவாகு @l@ള്ളഥ
பெயரோடு உன்னரசுகிரி இராச்சியத்தின் பட்டத்திற்கு வந்தான்.
தந்தை செய்த திருக்கோவிற் பணியை மேலுஞ் சிறப்பித்துச் செப் பனிட எண்ணங் கொண்டான். செப்பனிடக் கருதிச் சோழ நாட்டுச்
சிற்பிகளே அழைத்து எழுதட்டுத் தூபியும், மதில், மண்டபங்கள்,
யாகசாலை, வாகனவீடு, கோபுர வாசல், தங்கத் தகடு பூட்டிய கொடித்தம்பம் என்பவற்றை அமைத்து தூபியின் மேலே எழு தங்கக் குடமும் நிரைத்து ஆறு வீதியும் அலங்களித்து அந்தணர் களால் அபிடேகங்கள் செய்வித்து, வங்கம், கலிங்கம், சிங்கம்,
சோழபாண்டி நாட்டு மன்னர்களுக்கெல்லாந் தான் செய்ததிருப்பணிச் சிறப்பினையும் அறிவித்தான். அவர்களும் மகிழ்ந்து விலை உயர்ந்த
பல பொருள்களே ஏழு இராசாக்களிடம் (இது ஏழு பிரதானிகளாக
இருக்கலாம்) கொடுத்து நாற்பது திறைக் குடிகளையும் உடன்
அனுப்பினர். யாவரும் இந்தியாவிலிருந்து கப்பலேறித் திருக் கோவிலுக்கருகே உள்ள களப்பில் (இக் களப்பு இன்றும் உள்ளது)
இறங்கினர். கோவில் விழாவினைச் செவ்வனே நடத்தி வருதல் வேண்டுமெனத் தம்மை எதிர் கொண்டு வாழ்த்திய அந்தணர்களேத் 'தம், பட்டர்’ என ஏழு அரசரும் போற்றினர். 'കൃLL' . '
என்பது அக்காலத்தே சோழ மன்னர்களாற் கொடுக்கப்படும் உயர்ந்த ஒரு கெளரவப்பட்ட மாக இருந்திருக்களாம். திருக்கோவில்னியைச்
செய்த மனுநேய கயவாகு காலத்திலிருந்த மட்டக்களப்பு மன்னன்
nյուն (ԼՈ6ծrւ கண்ட பிரசன்ன சித்துவின் மகனுன தாசகன் ஆவான். மட்டக்களப்பு மன்னனுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதியிலேயே திருக்
53
\

Page 41
கோவில் இருந்த படியால் அத்தாசகனுடைய அனுமதியும் ஒத்து ழைப்புங் கொண்டே மனுநேய கயவாகு திருக்கோவிலைப் புதுபயித் திருக்கின்றன். மனுநேய கயவாகுவும் இந்தியாவிலிருந்து வந்த வர்களே ஆசீர்வதித்து அறுசுவையுடன் அமுதளிப்பித்து, அபிஷேகம் செய்து ஆறுகாலம் பூசை நடக்கும் படி ஏழு இராசாக்களேயும் படையாட்சி குலத்தில் மூன்று வன்னிகர்களேயும் வகுத்து, இரு பாகை முதன்மையாக கலங்க குலத்துப் பிரசன்ன சித்துவினுடைய சந்ததிகளே வரவேண்டுமென்றும், ஐந்து பண்டாரங்களும், அந்தனர் முதன்மை இராசர் இவர்களுடைய ஊழியர் என்றும் மனுநேய கயவாகுவும் தாசகனும் கற்பித்தனர் என்று திருக் கோவில் நிருவாகத் திட்டம் அம்மன்னரிருவராலும் வகுத்தமைக் கப்பட்டவாற்றையும் பட்ட க்களப்பு ʻ t:yi7 3& uLuu Lh கூறும். மேலும் கோவிலன் திருப்பணி வளர்ச்சிக்காகப் பல ஏக்சர் வயல்கள்ேக் கொடுத்ததோடு நீர்ப்பாய்ச்சுதற்காக ஒரு பெரிய குளத்தையும்கட்டி, சங்கு மண் கண்டி (சங்கமான்கண்டி) மலேச்குக் கீழ்பால் அவர் களைக்குடி இருத்திய இடத்திற்குத்கு 'தம்பட்டார்’ ஊர் (இன்றுள்ள தம்பட்டை ஊர்) என்று பெயரும் சூட்டினர். மனு நேய கயவாகு திருக்கோயிலுக்குப் பக்கத்தில் மேலும் ஒரு வாவியினைத் தன் தாயாகிய தம்பதி நல்லாள் நினைவாய் அமைத்து அதற்குத் 'தம்பதிவில்” என்று பெயரிட்டனன். “வில்” என்னுஞ் சொல் மட்டக்களப்பிலே குளத்தைக் குறிக்க வழங்குவதாகும். இக்குளத்தைச் சார்ந்த பகுதியில் அமைந்த ஊரும் தம்பதிவில் என இருந்து இன்று தம்பிலுவில் என்று மருவி வழங்கப்பெறுகின்றது.
அழகிய சிற்ப வேலைப்பாடு முதலியவற்ருற் சிறந்து மட்டக் களப்பில் மட்டுமன்றி இலங்கை முழுவதிலும் புகழ் பரந்து விளங்கிய திருக்கோவில் போர்த்துக்கீசரால் அழிக்கப்படலாயிற்று. இலங்கையில் போர்த்துக்கீசர் அழிவு செய்த பலநூற்றுக் கணக்கான (3371631.I.1945 (56)(3 UT6) 9, 1956F (Conguesta or The Historic Tragedy of the Island of Ceilaa - By Rev. Fr. Quoroz) accorsoofit கலந்து குறிப்பிடுகின்றர். தன் மத ஆர்வத்தாலும் பிறமதக் குரோத உணர்ச்சியினுலும் போர்த்துக்கேய தேசாதிபதியாகிய அசலிடோ தகர்த்தெறிந்த சைவக் கோவில்களுள் திருக்கோவிலும் ஒன்று. குவரோஸ் அடிகள் திருக்கோவிலைப்பற்றித்தரும் குறிப்புகளிலிருந்து அங்கு மூன்று கோபுரங்கள் (Pagodes) இருந்தன என்றும் அவை மூன்றும் அசவீடோவினுல் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் அறியலாகும். கடற்கரைகளில் இருந்த கோவில்களே புற மதத்தினரால் இவ்வாறு அழிக்கப்பட்டன என்றும் மட்டக்களப்பின் உட்பகுதியில் விளங்கிய கோவில்களே அன்னர் எக்காரணத் தாலோ அழிக்க முடிந்திலர்
54

என்றும் தெரிவிக்கின்றது. கொக்கட்டிச்ே சாலேத் தான்தோன்றிச் சுவரர் கோவிலேத் தகர்த்தெறியும் நோக்கத்ே தாடு சென்ற போர்த்துக் சேர், அங்கிருந்த கருங்கல்லாலான நந்தி, கோயிற் பூசகரின் எவற்படி புல் தின்றதைக் கண்டு வியந்தவராய்த் தாங்கள் கருதியபடி அழிவு செய்யத் துணிவு பெருது மீண்டனர் என்று ஒரு கதை ഖ ழங்கு கின்றது. அவ்வாறே மண்டுர்க் கந்தசுவாமி கோவிலை நோக்கிச்
சென்றவர் கோவில் வீதியை அடைந்ததும் கருங்குளவிகளாற்
கொட்டப் பெற்றுப் பதைபதைத்து உயிருக்கஞ்சி ஒடினரென்பர். ஒடும் அவசரத்திலே போர்த்துக்கீச வீரர்கள் விட்டுச் சென்றனவாகக் கூறப்படும் துப்பாக்கி, வாள், ஈட்டி, என்னும் ஆயுதங்கள் இ) இன்னும் மண்டுர்க் கந்தசுவாமி கோவிலுள் எடுத்து வைக்கப்பட்டிருக்
கின்றன.
s
,
. - - - 。* - تھے۔ تم 鳗至彦@é叫 திருக்கோவிலில் o£6೮]! (ബLEക്ട
களும் இன்னும் பல கல்வெட்டுக்களே ஒத்த சிதைவுகளும் காணப்
N.
படுகின்றன, முதலாவது கல்வெட்டு தம்பிலுவில் அம்மன்
- - - . . கோவிலாந்து கிடைக்கப்பெற்றது. இந்கல்வெட்டிலே “சிவஞான
リノ 。 இந்) சங்கரர் கோவில்” என குறிப்பிடப்படுவதால் இது திருக்கோவிலுக்கு உரியது என்பது தெளிவு. ' ' ) -
' , ,
"
حبه بیر
"சிறிசங்கபோதி பருமான திரிபூவன சக்கிரவர்த்திகள்
சிறி விசயவாக தேவர்க்கு ஆண்டு பத்தாவதில் தை மாத "ಹಾಗಲ್ಲ ಆ ಅಹಾ! o ததாவதல தை மாத
திக@ FalgicT சங்கரகோவி ್ನ ಅತ್ತಿ يق 20 வோவில. இதை தன்மத்துக்கு அகித்தம் செய்தானுகில் கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தைக்
?*-; ; ( ∞ + + + - کم سب رہی۔ یہ تصویر 3 கொள்ளக் கடவராகவும்
'
இது ஏறக்குறைய ஐந்து அடி உயரமுள்ள தூண் ஒன்றில் இரு பக்கங்களிலுமாக 38 வரிகளில் பொறிக்கப் பெற்றுள்ளது.
-
மற்றைய இரு பக்கங்களிலும் ஒரு சூலாயுதமும் ஒரு மயிலும்
பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுத் தொடக்கத்திலே குரியனும்,
சந்திரனும், பொறிக்கப்பட்டுள்ளார்கள். கல்வெட்டுக்காலம் 15լք
அல்லது 16ம் நூற்றண்டாக இருக்கலாம். இக்கோயிலுக்கு ஒருவர் சங்க மான்யம் ஒன்றைக் குறிப்பிடுவது இக்கல்வெட்டின் பொள். (...) ജn ಅರು Lolëಿ!ಿ, ಕ್ರಿಸ್ತಿತುತಿಃ Սo91ւ-ւդ- , ಅyo!
- ஒரமாக சாத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு அடி நீளமும்
பொறிக்கப்பட்டுள்ளது.
மற்றைய கல்வெட்டு திருக்கோவிலின் தெற்கே உள்ள மதில்
இரண்டு அடி அகலமுமான ஒரு கல்லில்

Page 42
. . . . . . . . . . . . . . . . . . . . . சங்கபொதி (வர்மரான)
திறிபுவன சக்கரவர்த்திகள்.
2.
3. (ரன) சிவஞான சங்கர (சார). 4. பரீ விசயவாகு தெவகு (க்கு)யா. 5. ணடு. . . . . . . . . . . வதில் தைமா(தத)தி. . . . . . . 6. திருக்கோயில் சித்(திர)வெ. - 7. லாயுத சுவாமி கொயி. . . . . . . . . .
S. இளக்கு. S SS SS SS SS SS SSL SSS S S S S S S S S S S
இதன் தமிழும் 16 ம் நூற்றண்டைச் சேர்ந்ததாகிறது என்பது தெளிவு. முன் பின் வாசிக்க முடியாமையால் இக்கல்வெட்டின் நோக்கம் விளங்கவில்லை.
அடுத்த கல்வெட்டு நாலு அடி உயரமும் எட்டரை அங்குல அகலமுமுடையதாக உள்ளதொருகல்லில் ஆறுவரிகளில் எழுதப் பட்டுள்ளது. இக்கல் கோயில் வாசலில் கற்பூரம் வைத்து கொழத் தப் பயன்படுத்தட்படுகின்றது. இதன் காலம் 18 ம் நூற்றண்டு ஆரம்பமாகலாம் எனத் தெரின்றது.
"சகார்த்தம், 16, 14 ஆண்,கு நெல்லு, க்கு அரவா, சி எல்லே. இது "எல்லே கூறும் விடயமாக எழுதப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இப்படிச் சிதறுண்ட பலவற்றைத் திருக் கோவில் வீதிகளிலே காணலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்திசையில் 46 கல் தொலைவில் அமைந்துள்ளது திருக்கோவில் என்னும் இத் திருப்பதி, தற்போது ஈழத்து திருச்செந்தூர் என்று அடியார்களால் போற்றப்படுவது. பல ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளே நாவற்தருவும், சுவை தரும் நீர்ச்சனைகளும் அமைந்து இயற்கை வளத்தோடு இலங்கி யதால் வெள்ளே நாவற பதிஎன்று விளங்கியதென்பர். வீரமகேந்திர புரியை ஆட்சி புரிந்த சூரபன்டரின் கொடுமைகளுக்கு ஆற்ருத தேவர்கள் பரம்பதியை வேண்ட அதற்கிரங்கிய முக்கண் மூர்த்தி தந்த கந்தப் பெருமான் அமர் புரிந்த வேளையிலே அருட்சக்தி நிலவிய அநேக பானங்கள் அவுணசேனைகளேயும் தலைவர்களேயும் அதம் செய்தனர் அவைகளிலே ஒரு சித்திரவேலாயுதம் அசுரன் நெஞ்சைத்துளேத்து வாகூர் மலேயை இருகூருக்கி மூன்று குளங்க ளேயும் அகழ்ந்த பின்பு வேகந்தணிந்து மேற்குறித்த வெள்ளே
6

நாவல் மரத்திலே வந்து தங்கியது. காடுசுற்றி வந்த வேடுவர்கள் தாம் செய்த தவப்பயனுல் வெள்ளே நாவல் மரத்திலேயே ஒளிவீசும் தங்கவேலொன்று பிரகாசிப்பதைக் actor@, கொத்துப்பந்தரிட்டுக் கும்பிட்டு வணங்கினர்.
காலம் பல கடந்த பின்பு குளக்கோடன், பரராசசிங்கன் என்னும் அரசர்களுக்கு அறிவிக்க, செய்தி அறிந்த மன்னர்கள் விரைந்து வந்து தரிசித்து நாவற்கிளேயின் ஊடுருவிப் பிரகாசித்திருக்கின்ற சித்திர வேலேப், பார்த்து, சித்திர வேலாயுதன் எனவே எண்ணிப் போற்றிப் பணிந்து அந்த இடத்தில் தென்னிந்திய சிற்ப சாத்திர முறைப்படி ஆலயமொன்றை அமைத்து ஆலய பணிக்கென மக்களேயும் குடியேற்றி மானியங்களும் வழங்கினுள்கள்.
இவ்வேல் வந்து தங்கிய செய்தியின் உன்மையை -
“ஆதி நாளிற் கதிர்காமத்தலந்தனில் ஜயன்சிலை குனித்தெய்த தோர் அத்திரச் சோதி பறந்து கயமுகன் நெஞ்சைத் தளத்து உதிரம் குடித்து ஆதிபட்டதோர் வாகூரக் கல்லேப்பிளந்து இருபதி செய்து முக்குளம் கல்வி ஒதுக்கடலொலி தீர்த்து வெண்ணுவலில் உற்றபதியென்றுல் கறியாதோ'
என்னும் பழம்பாடல் உணர்த்தி நிற்கின்றது. வேல்வந்து தங்கிய காரணத்தால் வேலூர் என்றும் இப்பகுதியைக் குறிப்பிடுவர்.
“தெங்கு திரள் சோலைகளும் செந்தமிழின் சாலைகளும்
எங்கும் மலரோடைகளும் இசைந்த தென்றல் மேடைகளும் கங்குள் பகல் எல்லையெல்லாம் கந்தநம என்னும் ஒலி பொங்கி வரும் கந்தநகர் என்றறிவாய் பைங்கிளியே” என்ற இசைமணி சி. க. பிள்ளே அவர்களின் பாடலுக்கமைய நல்ல கிராம எழிலேயும், திருவருட் பொலிவு தரும் கந்தன் ஆலயத்தையும் கொண்டு விளங்கும் கந்தநகர் எனவும் வழங்கப் பெறும் கந்தர் பாணத்துறை தான் திருக்கோவில்.
பெற்ற இது திருக் கோவில் என்றமைந்ததறகுக் காரணமான கர்ண பரம்பரைக் கதையொன்றும் கூறப்படுகிறது. இங்குச் சித்திர வேலாயுதருக்கு வழமையாகப் பூசனே புரியும் பூசகர் ஒருநாள் அதிகாலேயில் திருட் பள்ளி எழுச்சிப் பூசையை முடித்து விட்டு
நாகர்முனைக் கோவில் எனப் பண்டையநாளில் வழங்கப்
57

Page 43
எதிரேயுள்ள கடற்கரைட் பக்கமாகச் செல்லலானுர், சூரியன் உதயமாகும் அவ்வேளையில் கதிரவனின் செங்கிரணம் கணகமெனக் கலந்தொளிரும் கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டு களிகொண்டு கந்தன் பொற்கோவில் வாயிலுக்கு மீன்டு வந்தார். எம்குமரா இப்பதிக்கு ஈடெதுவுமாகாதே, கதிரவன் உதயங் கண்டு உந்தன் திருவிடி நினைவு கொண்டேன். வடக்கு வாயிலாக அமைந்திருக்கும் நின்னலயம் கிழக்கு வாயிலாக அமைந்திருந்தால் தினமும்தின கரன் தன் செங்கதிர்க் கரங்களால் நின்சேவடி பற்றி அடிவருடி வணங்குவானே, இவ்வெழிற் காட்சியை அடியேன் காணக் கருணே புரியமாட்டாயா, என்று இரந்து நின்று வேண்டினர். அன்று முழுவதும் ஆறெழுத்தை உச்சரித்த படியே இருந்தார். அன்று இரா சித்திர வேலனின் திருவருளே வேண்டி இதே சிந்தனையிற் துயின்ருர், பொழுதும் விடிந்தது. காலேக் கடன்களே முடித்துக் கொண்டு விடியற்காலப் பூசைக்குச் சென்ருர், கோவிற் கதவைத் திறந்ததும் அங்குத் திருமுகம் கொடுக்கும் சித்திரவேலைக் காண வில்லே, பதைபதைத்தார், பயந்தார், மூர்ச்சித்து வீழ்ந்தார், எழுந்தார், உற்றுப் பார்த்தார். இல்லாமலில்லே, கிழக்குத் திசையாகத் திரும்பியிருந்தது சித்திரவேல். சந்நிதிவாயிலும் கிழக்குத் திசையாகவே திரும்பி இருந்தது. உதய சூரியனின் கிரண ஒளி உள்ளே நுழைவதையுங் கண்டார். அர்ச்சகர் ஆனந்த மேலிட்டால் ஆடிஞர், பாடினுர், பரவினர், நாயினும் கடையேனுகிய அடியேனுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்த்த கந்தப் பெருமா னுடைய அருட் திறத்தை எண்ணி ஆராமையோடும், பூசை செய்து தனது வாழ்நாளே எல்லாம் எம்பிரான் திருப்பணிக்கே அர்ப்பணித் தார். இவ்வாறு கிழக்குத் திசையை நோக்கிச் சித்திரவேலும் சந்நிதிவாயிலும் திரும்பிய காரணத்தால் அன்று தொட்டுத் திருக் கோவில் என்னும் பெயரோடு வழங்கி வருகிறது என்று கர்ண பரம்பரையாகக் கூறுகிறர்கள்.
மேலும் இக்கோவில் திருப்பணிகளுக்காகச் சோழநாட்டி லிருந்து குடிகள் வரவழைக்கப்பட்டனர். அவரவர்க்குரிய திருப் பணிகளே ஒவ்வொரு குடியினரும் தவருது செய்து வந்தனர். அதில் குறித்ததொரு குடிசையைச் சர்ந்தவள் குழந்தை தங்கம்மை, சிறுவயதிலிருந்தே சுவாமிக்கு ஆலாத்தி எடுக்கும் பணி இவருக்குக் கொடுக்கப் பெற்றது. கள்ளமில்லாப் பிள்ளை உள்ளம் பெற்ற இச்சிறுமி, தனக்குக் கிடைத்த அப்பணி பெறுதற்கரியதெனப் பக்தி யுடனும், பணிவுடனும், செய்து வந்தாள். ஏனைய சிறுமிகளைப் போலன்றி நாள் முழுவதும் அறுமுகன் நினைவும், அயராத பக்தியும் உடையவளாணுள். முருகனது சிந்தனையும் பக்தியும்
38

வளர்ந்ததேயன்றி, உலகப் போக்கில்யாதும் உணர்ந்திலள். பருவமும் அடைந்தாள். வயதுக்கமைய பேதை, பெதும்பை, மங்கை, மடற் தைப் பருவங்களெல்லாம் கழிந்து கொண்டே சென்றனவாயினும் அவ்வப்பருவகால உணர்ச்சிகள், துண்டுதல்களுக்கு அவள அடிமைப் பட்டாளில்லே. பருவங்கள் மாறின வெனினும் தான் செய்துவரும் . 21றுமுகனுக்கு ஆலாத்தி எடுக்கும் பணியைக் கைவிட்டாளில்லே. காதல் வளர்ந்தது முருகன் மீது வயது முதிர்ந்தது எண்பதுக்கு, உடல் நலத்தைப் பேணுது உயிர் நலத்தைத் தானே பேணி வளர்த் தவள் தங்கம்மை. குழந்தை முதலே குமரன் பணியை ஆவலோடும் ஆரம்பித்த தங்கம்மை பாட்டியானுள் தளர்ச்சியுற்ற உடலேச் சுமந்து முன்னப்போல் உற்சாகமாகத் தனது பணியை நேரத்திற்குச் செய்ய முடியாமலிருப்பதை உணர்ந்தாள். ஆயினும் தனது உடல் வீழும் வரை திருப்பணியில் வழுவலாகாதென்ற உறுதியும் பூண்டாள். எனினும் ஒருநாள் சாமப் பூசையின் போது குறித்த பணி ைப செய்யத் தவறினுள். இதனுல் கோபமடைந்த ஆலய வண்ணக்கர், அதட்டிப் பேசிய தோடமையாது, அப்பணியையும் கொடுக்க மறுத்து விட்டார். மற்றுமொரு இளம் பெண் ஆலாத்திக்கான ஆயத்தங் களுடன் நிற்பதையும் பார்த்த தங்கம்மைப் பாட்டி முருகா, முருகா வென ஒலமிட்டாள். ஒடினுள், கோயிலுள் விழுந்தாள், மூர்ச் சையாஞள், ஆணுல் நடந்ததென்ன? ' ? ',
“முருகா என உனே ஒதும் தவத்தினர் மூதுலகில். வியாதி அடைந்து நையார்' - என்பதனை எல்லோரும் அறிந்து உய்யும் வண்ணம் எண்பது வயதுத் தங்கம்மைப்பாட்டி, வழு வயதுச் சிறுமியாக சாமப்பூசையில் அறுமுகனுக்கு ஆலாத்தி எடுக்க ஆயத்தமாய் நின்ருள். பார்த்தவர்களெல்லாளும் பரவசப்பட்டு மெய் மயிர் சிலிர்த்தனர், உள்ளம் உருகினர், கந்தன் கருணையை எண்ணி எண்ணிக் கண்ணிர் உகுத்தனர், இப்போது அங்கு வதியும் முதி யோரும், பெரியோரும் கூட இதனை உண்மை 6, றுை மிகுந்த ஆராமையோடும் கூறுகின்றனர்.
தங்கம்மைப்பாட்டி இளையவளாக உருவெடுக்க அருளிய, திருக் கோவில் சித்திர வேலாயுதர் திருக்கருணை நாடெங்கும் பரவலாயிற்று.
கேளடி பெண்ணே கிழவி இருமலும் கிண்கிண்ணென வயது
என்பதுமானவள் - ஆதிநாள் வேலவர் கோயிலில் அன்றவள் ஆளாத்தி பிந்திடவே ாழுந் தலத்தோர் முனிந்தியக் கண்டவள் சொன்ன பலபீடம்
முன்னே எழுவயது இளம்பிள்ளையாய் வர ஈன்ற திருக்கோவிலென்றறியாயோ'
59

Page 44
என்னும் பழம் பாடல் மேற் கூறிய செய்தியை வலியுறுத்துவதாய்த் திருக்கோவிற திருவருட் திறத்தையும் விளக்குகின்றது.
ஆதிகாலந்தொட்டே தமிழ் நாடு முதல் யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் இருந்தும் மெய்யடியார்கள் பாதயாத்திரையாகவே பல மாதங்கள் நடந்து திருக்கோவில் முருகன் சந்நிதி தேடிவந்து தரிசித்துப் பின் திருக்கதிரைமலைக்குச் செல்லுவார்கள்
உலகிலே திருக்கோவில் என்று சிறப்பாகக் கூறும் திருநாமம் திருச்சிற்றம்பலம் என்னும் சிதம்பரத்தையே குறிக்கும். அடுத்த தாக இலங்கை மணித்திருநாட்டின் கிழக்குத்திசையின் பாகமாக அமைந்திருக்கும் திருமுருகன் திருக்கோட்டையாகிய இந்தத் திருக் கோவிலேயே குறிக்கும். திருக்கோவிலென்று பெயர், ஊருக்கும் கோவிலுக்கும் ஒரே பெயராக அமைந்திருக்கும் தனிப்பெருஞ் சிறப்பு தமிழ் நாட்டிலே கூடவேறெங்கும் இல்லை.
திருப்பதியிலே ஆடிமாதத்து அமாவாசைத் தினத் திலே சமுத்திர தீர்த்த உற்சவம் நடைபெறும் பொழுது ஈழமணித் திருநாட்டின் ஒன்பது மாகாணங்களிலுமிருந்து பக்த கோடிகள் வந்து முருகன் அருளேப் பெறுவது பண்டைய வழக்கம், இனம், மதம், குலம் என்ற பேதமின்றி எல்லா மக்களும் ஆறுமுகன் அன்பென்னும் பிணைப்பினுல் “அரகர’ என்று கூவும் ஒலி கீழ்த் , திசைக்கடலொலி போன்று முழங்கும். குறிப்பாக மட்டுநகரின் பல பாகங்களிலுமிருந்து மெய்யடியார்கள் கூட்டங்கூட்டமாக வந்து காவடியை தோளில் வைத்தும், கற்பூர விளக்கு எடுத்தல், மாவி ளக்கு எடுத்தல் போன்ற திருத்தொண்டுகள் புரிந்தும் முருகன் திருவருளேப் பெற்றுச் செல்வார்கள். முருகவேளின் புகழ்பாடும் புராணிகர்கள் காலம்தோறும் கந்தபுராணம் பாடிப்பயன் கூறிச் சிந்தையில் நினைத்ததெல்லாம் பெற்றுச் சீருடன் வாழ்கின்ற திருத் தலம் இது. ஆருத்திரா தரிசன நாளிலே மாணிக்கவாசகப் பெருந் தகையாரின் வரலாற்றுப்புராணம் பாடுவார்கள் மெய்யன்பர்கள்.
கூமுனை முதல் திருமலே வரை திருக்கோயில் ஆவணங்கள், செப்பேடுகள் ஆதியன உளதாதலால், கூமுனைப்பற்று, பாணமைப் பற்று, அக்கரைப்பற்று, கரவாகுப் பற்று, எருவில் பற்று, போரதி வுப்பற்று, மண்முனைப்பற்று, கோறளைப்பற்று, என்னும் பகுதி மக்க ளுக்கும் வருடாவருடம் முருகனுக்கு மானியமும் பூசையும், திருவி ழாவும், வழங்கப்பட்டு வருகின்றன. மெய்யடியார்களுக்கு முருகன்
60

இன்னும் பலபல ஆற்புதத் திருவிளையாடல்களைப் புரிந்த வண்ணமே
இருக்கின்றன். நாகர்முனே, வேலூர், கந்தபாணத்துறை, திருக் கோவில், ஈழத்துத்திருச்செந்தூர் என்னும் திருப்பெயர்களால் வழங்கி ରା (gl) {@[ilଛି,
“மூர்த்தி, தலம், திர்த்தம், முறையே வணங்கினர்க்கு,
வார்த்தை சொல்லச் சற்குருதான் வாய்க்கும் பரபரமே,
ܝ ܢ - ܢ ܢܥ .
எனும் அருள் மாழிப்படி, மூர்த்தி-பூரீசித்திரவேலன், தலமும் கோவிலும்-திருக்கோவில், தீர்த்தம்-கிழக்குத் திருக்கடல் துறையும் பெற்று வளம் பெற்றுள்ளது. கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலையும், மா வின்கனி துங்கும் பொழில் மாதோட்டம் சூழ்ந்த திருக்கே திச்சரமும், திருக்கதிரைமலை விளங்கும் கதிர்காமமும், மாணிக்க மாநதியும் திகழ்ந்திலங்கும் திருநாடாகிய ஈழமணித்தாயின் திருமுகம் போல் கருணைநிறை திருக் கோவில் பதியின் திருப்புகழைப் பாடிப்பாடித் திருவருள் பெற்றுய்தல் |5ԼՈՅԼ-607.
கோவிலின் ஆதிநாளேய அமைப்பின்படி சிதம்பரத்துக் கனகசபை அமைப்புப்போல் இருபக்கமுமே சந்நிதிக்குள் புக வழி இருந்தது. வேடமுகப்பும் சாமிமுகப்பும் என அவ்விரண்டு முகப்பும் பெயர் பெற்றன, பண்டு சுவாமி ಹಾಗಾಗಿ வருவதற்கு மூன்று வீதிகளும் இருந்தன. இம்மூன்று அடிப்பாகங்கள் மட்டுமே இன்று தெரிகிறது.
6ਨੂੰ ਉਘ 5utਉ6ਅੰ
நித்திய பூசைகளாக காலே, உச்சி, மாலேயென முக்காலமும் நடை
- - - பெறும் ஒழுங்குண்டு. விசேட பூசைகள், ஆடி மாவாசையில் முதல் எட்டுத் திரு விழாவும் அமாவாசையன்று தீர்த்தமும் நடைபெறும்.
இத்தீர்த்தத்திலன்று, கடல்நீரெடுத்து மாமாங்கத் தீர்த்தத்தில் கலக்க
- - - - - ー .¬ - - AA 子。 வேண்டும் என்ற ஒரு நியதியும் இருந்துள்ளது. ஐப்பசி LDTತಿಶೆಟ್ಟಿನಿ கந்தர்சஷ்டியும், சூரபத்மனுடன் சூரன் போரும் நடப்பன. கார்த் திகை விளக்கீடு, விநாயகர் காப்பு:விரதம், திருவெம்பாவை, மார்கழித் திருவாதிரை, சிவராத்திரி, சித் திரைப்புத்தாண்டு விழா
என்பனவும் நடக்கும்.
பஞ்சாயத்தார் குழு, தலைவர், செயலாளர், வண்ணக்கர், உபதலைவர், தனுதிகாரி, வட்டாரப்பிரதிநிதிகள் என தம்பிலுவில், திருக்கோவில் மட்டக்களப்பு எட்டுப்பகுதியிலும் இருந்து தெரிவு
61

Page 45
பெறுவர் திர "பண்டு பரவணி யென்ற போர்வையிலேயே பெரெ நிருக்கோவில், தம்பிலுவில் இவற்றுள் ஒர் ஊரைச் பெற்ற ஒருவரே வண்ணக்கராவார்.
அக்கிர காரப்பிள்ளையார், வெட்டுக் குழந்தைப்பிள்ளையார், மாணிக்
| ჟ;| | | %)6i#%ეrt{{Frfiი 6T65fi Ts உள்வீதியிலும், சித்தி வினுயகர்,
| 602.1Το 1ή, நாகலிங்கேஸ்வரர் மூவரும் மூன்று @ညှိதிகளிலுமாக
இடம் பெற்றுள்ளனர். -
ஆதியில் “வேல் வந்த வரலாறு” என்னும் பாடல் நூலொன்று இருந்ததாகவும் செப்பேடு, திருமுகம் உள்ள பரம்பரையினரிட மிருந்து அதைப்பெற்று வெளியிட முனைந்தும் அவை மறைத்து ஒழிக்கப்பட்டதெனவும் கூறப்படுகிறது. பின்பு தம்பிலுவிலக் சேர்ந்த பண்டிதர் திரு. த. குஞ்சித்தம்பி அவர்களர்ல் சித்திரவேல் முருகன் வருக்கமாலே ஒன்று பாடப்பெற்றுள்ளது. மொட்டை வேலாப் போடியாரால் திருக்கோவில் ஊஞ்சல் நூல் ஒன்றும் பாடப் பெற்றுள்ளது. மேலும் தற்போது பாடப்பெற்று அச்சேருமல் பல நூல்கள் கிடக்கின்றன.
பண்டிதர் குஞ்சித்தம்பியினுல் திருக்கோவில் சிவசப்பிர மணியக் கடவுள் மீது வருக்கமாலே பாடப்பட்டுள்ள 13 கழி நெடிலடி ஆசிரிய விருத்தங்களாலமைந்து ஒவ்வொரு பாடலின் ஈற்றடியிலும் முருகனது வேல் அடியவர்களுக்கு நிரந்தரமான இன்பம் அளிப்பதற்கே அமைந்தது என்னும் உயர்ந்த கருத்தைக் கொண்டுள்ளது. உதாரணத்துக்கு வருக்கமாலேயில் இருந்து ஒரு பாடலை மட்டும் நோக்குவோம்.
'கேளிருற வினர்கள்பகை கொண்டார் மற்றுக்
குணமிகுந்த வினியமனத் தின்றுள் மாண்டாள் கோளில்வலி யன் பகைத்துக் கொண்டானந்தக் குறுகுதுயர் தமையிசைக்கக் காலம் போதா மீளில்துயர் எனினு முந்தன் முகைப்பூம் பாதம்
முன்னிடுவோர் தமக்களிக்கும் மூர்த்தி வாவா ஊழிசுக மெனக்களிக்க ஒகை யோடே
இலங்கிலைவேல் பிடித்து விளையாடும் கோவே'
அடுத்து நாம் நோக்குவதற்குரியது மொட்டைப் வேலாப் போடியார் பாடிய “திருக்கோவில் ஊஞ்சல்” என்பதாகும். இப்பா
பல்களில் தேச மக்களின் பேச்சு மொழியைக் கையாண்டு எளிய
62
 

சந்தமும், தாளக்கட்டும், இனிய சொற்கோப்பும் என்ற முறையினர் கொண்டு விளங்குவது. வேலாப் போடியாரின் தனிக் கவிதைப் பண்பு இது. உதாரணத்திற்கு ஒரு கவிகையைக் குறிப்பிடலாம்.
தந்தன்ன தந்தன்ன, தந்தன்ன தந்தன்.ை தந்தன்னத் தானுை-தன.
1 செம்பவ ளப் பொருள் தங்கள் முகத்துதி
தேன்மொழி யாளுடைய-நல்ல
கும்பமுலேக்கிலைன வெங்கட கக்கரிக்
கோடென ஒதிடலாம்.
2 மின்னற் கொடி யிடை கன்னித்திருவுரு
மெல்லி நல் லாளுடைய-அந்த வண்ணத் தொடைக் கினேகன்னிச் சினையின்
வராலென ஒப்பிடலாம்
வேறு
பாலைப் பழித்த சொல்லாளேச் சிறந்த
பதியில் மணம் முடித்து வலப்பர்தன் திருக் கோவிலிற் பூசை
விரும்பி நடத்தினராம்.
என்ற இப்பாடல்கள் ஒரு பெண்ணின் அங்க நலன்களைச் சொல்லி அவளது காதல் வரலாறு கூறும் “திருக்கோவில் ஊஞ்சல்” என்னும் தொகுதியுள் இடம் பெற்றுள்ளன. உடல் நல வர்ண னைக்கு மொட்டை வேலாப் போடியார் கையாளும் உவமைகளும், அவைகளில் எடுத்தாண்ட செஞ்சொற்களும், பொருளுக்கேற்ற பாடற் சந்தமும் இப்பகுதி மக்களின் வழக்கிடை மலிந்து உவகை தருவன
| 6. T(5ւհ.
புலவர் மணி ஏ. பெரியத்ம்பிப்பிள்ளே அவர்கள் கிழக்கு மாகா ணத்திலுள்ள பல சிவதலங்களுக்கு பதிகம்பாடி சிறப்பினைப் பெற்ற றவர். ஆனைப்பந்தி, மண்டுர், சிற்றண்டி, கொக்கட்டிச் சோலேத் தான்தோறிசுவரர் ஆகியவற்றிக்கு பதிகம் பாடியது போலவே திருக் கோவில் சித்திரவேலாயுத சுவாமிக்கும், பதிகம் பாடியுள்ளார், என்றும் அது வெளிவரவில்லை என்றும் தெரிகின்றது. திருவாளர்
63

Page 46
வ. இராசையா என்பவர் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி பெயரில் 'தமிழ்மொழி அனுதாபம்’ பத்து பாடியுள்ளார். இது 1956 ஆம் ஆண்டில் வெளி வந்திருக்கின்றது. மேலும் இசை ஆசிரியர் திரு. சி. கணபதிப்பிள்ளையால் இயற்றப்பட்டவைகளாக
பின்வரும் நூல்களே அறிகின்றேம்.
-
1. திருக்கோவில் முருகன் பிள்ளேத்தமிழ் 2. திருக்கோவில் கலம்பகம் 3. திருக்கோவில் முருகன் தோத்திரம் 4. திருக்கோவில் முருகன் பஞ்சகம் 5. திருக்கோவில் முருகன் திருப்பள்ளியெழுச்சி 6. திருக்கோவில் முருகன் SEG 37(OG I GÖÖTLUIT
7. திருக்கோவில் முருகன் மும்மணிக்கோவை
8. திருக்கோவில் முருகன் ஞானமணி மாலே
9. திருக்கோவில் முருகன் தமிழிசை மலர்கள்
- - - - .
இவைகளே நூலாசிரியர் வாழும் போதே அச்சிற் பதிப்பித்தல்
அறிஞர் கடனுகும்.
இவ்வாறு பல கதைகளையும் பின்னணிகளையும் கொண்டதான திருக்கோவில் இடைப்பட்ட காலங்கள் பலவற்றில் அழிந்து கிடந் துள்ளது. பின்னர் சோழரால் இருமுறைகளிலும் பாண்டியரால் ஒரு முறையும் திருப்பணிகள் புதுக்கி அமைக்கப்பட்டதற்குச் சரித்திரம் சான்று பகர்கின்றதெனக் கண்டோம். சோழரது காலப்புதுநியமப் படி சிற்ப வேலைப்பாடுகள் ஒரு வகையானது; பாண்டியர் காலப்புது வேலேப்பாடுகள் இன்னுெரு வகையின. இவைகளொவ்வொன்றும் எழுதட்டுத்துபிகளும் ஏழடுக்குக் கோபுரங்களும், σταρ அடுக்கு வீதி களுமாக இருந்தன என்று விபரமாக அறிகின்றேம். ஆயினும் இவை ஒன்றும் இன்று இல்லை. அவையாவும் பேர்ர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டுப் போயிருக்க வேண்டும் என்று குவரோஸ் <945@TT கண்ணிர் கலந்து எழுதியுள்ளாரன்றே!
இற்றைக்கு, சுமார் முப்பது வருடமாக இடைப்புகுந்து இருந்து வரும் “பண்டு பரவணி' யென்னும் பழைய வழக்கத்தை ஒட்டிய நிருவாக ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்பதும், ஆலயம், மடம், தேர், திருப்பணியாவும் திருத்தப்பட வேண்டுமென்பதும் இப்பகுதி யைச் சேர்ந்த பல்லோரதும் விருப்பமாகும். ', '
64
 

(4) வது இயல்: திருப்படைக்
2 தில்லை மண்டூர் முருகன் திருத்தலம்
“பண்டுரு முகிற் குலங்கள் எமதிறைவர்
மருகர் திருப்பதியிதென்ன
விண்ரே மழைபொழியுஞ் சிறப்பதனுல் வளம்
மலிந்து மிகுந்து தோன்றும் | G 2–ភាសាហ្វហ្កាហ្វ្រយ័លើ மலரடிக்கோர்
திருப்பதிகம் மரபிற் சொற்ருன் கண்டுருமினிய மொழிப் பெரியதம்பிப்பிள்ளே
எனும் கலேவல்லோனே'
மண்டூர்ப் பதியின் வளம் அனைத்தையும் தொகுத்தளிக்கும்
இக் கவிதை விபுலாநந்த அடிகளாராற் பாடப்பெற்றது. மண்டூர்க் கவிஞர் பெருமானுகிய புலவர்மணிப் பெரியதம்பிப்பிள்ளே அவர்கள் 1922 ம் ஆண்டில் வெளியீடு செய்த மண்டூர்ப் பதிகம் என்னும் கவிதை நூலுக்கு அடிகளார் அளித்த சிறப்புப் பாயிரமாக இக் கவிதை அமைந்து நூலை அணி செய்வது. “இந்திரன்’ மேகவா கனன், மண்டூர் இந்திரனுடைய மருமகனுகிய முருகன் உறையும் திருப்பதி, என்று மதிப்புக்கொடுத்த மேகக்கூட்டங்கள் அளவறிந்து மழையினைப் பொழியும் சிறப்பினுலே நல்ல நீர்வளமும் அதனல் நிறைந்த பயன்நல்கும் நிலவளமும் கொண்டது மண்டூர்ப்பதி. அந்த மண்டூரில் உறையும் அருள் வள்ளலான முருகன் மீது கவிதை செய்தார், கற்கண்டுபோல இன்தமிழ்க் கவி படைக்கவல்ல அருட்கவியான பெரியதம்பிப்பிள்ளே என்று அடிகளார் கூறுவதை மட்டும் கொண்டே, மண்டூர்ப்பதியின் அருள் வளமும் நீர்வள நிலவளங்களும் அங்குத்தோன்றும், கவிஞர் பெருமக்களின் சிறப்பு முதலாக மக்களது கவிவளம், கலேவளம், மனவளம் முதலிய யாவற்றையும் நாம் ஒருவாறு உணருதல் கூடும்.
மட்டக்களப்பு வாவியின் தென்கோடியைச் சார்ந்து படுவான் கரை யோரமாக மட்டுநகரிலிருந்து சுமார் 20 மைல் தூரத்தே அமைந் துள்ளது, மண்டூர் என்னும் பழம்பதி, பண்டை நாளிலிருந்தே தில்லை மரங்கள் அடர்ந்த காடு, கோயிற்புறமாக இருந்தமையாலும் இன்றும் மண்டூர் முருகன் கோவிலின் மூலத்தானத்திலிருந்து
5 ()

Page 47
அருள் ஒளிவீசும் வேலாயுதமானது தில்லை மர மொன்றிற் தங்கி யிருந்தபடியே அமைந்திருத்தலினலும் பக்தர்களும், கவிஞர்களும் இப்பதியினைத் தில்லை மண்டூர் என்றே வழங்குகிறர்கள்.
சூரபன்மனைத் தொலைத்த வேலாயுதத்தில் இருந்து பிறந்த மூன்று ஒளிப் பிளம்புகளில் ஒன்று உகந்த மலேயிலும், இன்னென்று திருக்கோவிலில் இருந்த வெள்ளேநாவல் மரமொன்றிலும், மற்றை யது மண்டூர் தில்லைமரத்திலுமாக அடியார்க்கருள் பொழிந்து கொண்டு தங்கி நிலைபெற்று விட்டன என்பது ஐதீகம். மண்டூரில் இவ்வாறு இடம்கொண்ட வேலாயுதமானது தில்லைமரத்தில் தங்கி யிருந்தபோது அப்பகுதியில் வாழ்ந்த வேடர்கள் அதனைக் காத்துப் போற்றிப் பூசனையாற்றி வழிபட்டு வரலாயினர் என்றும், பின்னர் மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித்தற்கு வந்து இளேட்டாறுவதற் காகக் கரைசேர்ந்த துறைநீலாவணைச் சிர்பாத குலத்தார் சிலரும் அவ்வேடருடன் சேர்ந்து வழிபாட்டுக் கடமைகளில் முன்னின்றன ரென்றும் கர்ணபரம்பரையாக அறிகின்றேம். அக்காலத்தில் மட்டக் களப்பின் கிழக்குப்பகுதிகளில் முக்குவ வன்னிமைகள் சிற்றரசராக இருந்தன ரென்பது சரித்திரக்கூற்று. அன்னுருடைய அங்கீகாரமும் அதிகாரமும் பெற்றுக் கொள்ளுதல் பொதுத் தலங்களுக் கெல்லாம் நியதியும் சிறப்புமாக இருந்தமையால் அதன்படி தேசத்தலைவரான முக்குவ வன்னிமையின் தலைமையில் கோயிலமைப்பும் நிருவாக ஒழுங்குகளும் வகுக்கப்பெற்றன என்பர். அன்னரால் பல மானியங் களும் கோயிற் பரிபாலனத்துக்காக வழங்கப்பெற்றிருக்கின்றன. அவர் களின் திட்டப்படி பெரிய கவுத்தன்குடி வேளாளர் குலத்தினர் கோயிற் பரிபாலனத்திற்காக மண்டூரில் குடியேற்றப் பெற்றனர். தில்லை மண்டூர் முருகனின் அருள் வளத்தினுல் நிலவளமும் மற்றும் பொருள்வளமும் கோயிலை நோக்கிச் சரக்கவே கோவிற் சொத்துக்களின் வரவு செலவுகளை ஒழுங்கு படுத்துதற்கும், முக்கிய மல்லாத செலவுகளைக் கட்டுப்படுத்தற்குமாக நான்கு கணக்கர்கள் நியமனம் பெறும் ஒழுங்கும் தேசத்து வன்னிமைகளால் திட்ட மிடப்பெற்றது. மண்டூர்க்கோயிலின் அயற் கிராமங்களும், அக் கோவில் வழிபாட்டில் அக்காலே தொடர்பு கொண்டிருந்தோர் வாழ் பதிகளுமான துறைநீலாவணை, குறுமன்வெளி, கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு என்னும் நான்கு கிராமங்களிலிருந்துமே இவர் களின் நியமனம் இடம்பெறும் நியதியாயிற்று.
கிழக்கிலங்கையில், சிறப்பாக மட்டக்களப்புப் பகுதியில், மிகப் பழமையும் பிரசித்தமுமாயிருந்த, முருகன் கோயில்கள் திருப் ப.ை கோயில்கள் என்று அழைக்கப்பெற்றன என்றும், பண்டையக் அரசரின் மதிப்பும், மானியங்களும் சீர்வரிசைகளும் நிருவாக அமைப்
66
 
 

பும் பெற்ற கோயில்களே திருப்படைக் கோயில்களாகும் என்றும் அவை தேசத்துக்கோயில் எனவும் புகழ் பெற்றன என்றும் கண்டோம். தெற்கே நாகர்முனை என்று வழங்கப்பெற்ற திருக்கோவிலில் உள்ள சித்திரவேலாயுத சுவாமி கோயிலே மட்டக்களப்பின் முதலாவது திருப்படைக்கோயிலாகும் என்பதும் அதனை அடுத்து, கொக்கட்டிச் சோலே தான்தோன்றீசுரர் கோயில், போரைதீவுச் சித்திரவேலாயுத சுவாமிகோவில், மண்டூர் முருகன்கோவில், வெருகல் சித்திரவேலா யுதசுவாமிகோவில் என்பன திருப்படைக்கோயில்களாயின என்பதும் பிரசித்தமான உண்மைகள். இவற்றுள் கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றிகரம் என்ற கோயில் மட்டுமே சிவன் கோயில் என்று கூறட்டடுவது.
திருப்படைக்கோயில்களின் நிருவாகம், பராமரிப்பு, பூனே, ஒழுங்கு முதலானவையும் அதற்கென நியமனம்பெற்ற கடிவழிப் படியே (சாதியடிப்படையில்) நடைபெறுகின்றன. ஆலயத் திருப் பணிக்கென்றே இங்குக் குடிமுறை வகுத்து அமைக்கப்பட்டதன்றி, சமூகத்தில் ஏற்றத்தாழ்வு கற்பித்ததற்காகவல்ல என்பதை வரலாற் றுச் சான்றுகளினுலும் நாம் நன்கு அறிகின்ருேம். இம்முறைப்படி மண்டூர் முருகன் தலைவரான வண்ணக்கர் என்பார் ஆதியிற் கலிங்க வேளாள வகுப்பினராக இருந்தனர். இலங்கை திரிசிங்கள நாடு என மூன்று பிரிவாக்கப்பெற்று (வங்கர் வடக்கிலும், கலிங்கர் கிழக்கிலும், சிங்கர் தென்மேற்கிலுமாக) நாடு ஆவப்பெற்ற போது, க்குப் பகுதிக்குரியோராகிய கலிங்க மன்னரது நெருங்கிய நண் பாயிருந்தமையால் இவ்வேளாளர் இப்பெயர் பெற்றிருந்தனர். பிேங்க வேளாளரே, பூபாலகோத்திரத்தார் (அரசகுலத்தைச் சார் | off என மாகோன் என்ற மன்னனுல் திட்டம் செய்யப் பெற்றேராவர். திருப்படைக்கோயில்களின் பணிமுறையும், ஒழுங்கு நியதிகளும், ஒருபோது தவறிப்போகவே, அந்நிலையைக் கண்ணுற்ற ாகோன் (கி. பி. 1215-1245 வரை) அக் கோவில்களின் நிரு ம்ே, பூசை Lងឆ្នាយ៉ា, முதலிய யாவற்றையும் புதுக்கிச் சீர் செய்து வைத்தான் என்று பட்டயங்களால் அறிகிருேம். மண்டூர்ப் பகுதியினை மண்டு நாகன் என்பானேஜர் சிற்றரசன் கலிவருடம் 109 (கி. பி. 1107) வரை மண்டு நாகன் சாலே எனப் பெயரிய ர்ேக் கோட்டையிலிருந்து ஆண்டான் என்றும், அவன் மண்டூர் கன் கோவிலைக் கட்டுவித்தான் என்றும், போரைதிவுச் சித்திர வாயுதசுவாமி கோவிற் திருப்பணி பலவற்றையும் செய்தா னென்றும், மட்டக்களப்பு மான்மியம் கூறும். இவற்றல் கி. பி. ம் நூற்றண்டுக்கு முற்பட்ட காலமிருந்து மிகப் பிரபலமாக மண்டூர் முருகனது திருத்தலம் விளங்கிற்றென்றும் அறியலாம்.
67

Page 48
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பனவற்றின் சிறப்புக்களே ஒரு கோயிலின் பெருமையினே எடுத்துக் காட்டவல்லன என்பர். மண்டு ரில் உறையும் முருகப்பெருமானுடைய திருவுருவத்தைக் கோயிலில் காணக்கூடியதாயில்லை. கதிர்காமம் என்ற பழம்பதிக்கும் மண்டு ருக்ருகும் பூசனை, வழிபாடு முதலிய பல்வேறு வழிகளிலும் ஒற்றுமை புண்டு. பூசனை வேலைகளில்கூட மண்டூர்க் கோயிலகு மூலத்தா ம்ை திறந்து காட்டப்பெருது திரைச்சிலையால் மூடப்பெற்றதாகவே இருக்கும். திருவிழா முதலான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சுவாமி மூடுவாகனங்களிலேயே கொண்டு செல்லப் பெறுகின்றர். இறை வனின் அருவத்திருமேனி வழிபாடாகிய உயர்ந்த நிலைக்கு பக்தர்களே ஈடுபடுத்தும் மூர்த்தி, மண்டூர் முருகமூர்த்தி என்று ஞானியர் கூறுவர். திருத்தலம் தெற்கு வாயிலைக் கொண்ட கோவிலையுடைய தாய், கோவிலின் எதிரே கடல் போன்ற பெரு நீர்ப்பரப் பினையுடைய மட்டக்களப்பு வாவியினைக் கொண்டதாய், வம்மி, ஆல், அரசு, கோங்கு முதலான நிழல் மரம் நிறைந்த பெரிய திரு வீதிகளையுடையதாய் இருக்கிறது. முல்லை, மருதம், நெய்தல், (கறிஞ்சி என்ற நானிலச் சார்பினையும் மண்டூர்த் திருத்தலம் கொண்டு, தன்னிடத்து ஒரு முறை வந்த பாவரையும் மீண்டும் வரு மாறு கவர்ந்து, இனிமையும் பக்தியுமூட்டி நிற்கும் சிறப்பும் வாய்ந்த தாயிருக்கின்றது. சுவாமி தீர்த்தமாடும் இடம் மண்டூரின் வடபுறத் தே சுரந்து பாயும் மூங்கிலாற்றின் சங்கமமாக ஒருபோது இருந்தது. நதிப்படுக்கையின் களிமுகக்கால், ஒன்று பிற்காலத்தே தன் இடத்தை மாற்றிக்கொண்ட காரணத்தாற் போலும் இன்று அந்நதியின் சங்கம மன்றி கடலோடு சங்கமம் கொண்டுள்ளதாகிய மட்டக்களப்பு வாவியே தற்காலம் திர்த்தமாடும் தானமாக விளங்குகிறது. பழம்பெரும் அடி யார் பலருடைய ஆன்ம தலமாகவும் விளங்கும் இப்பதியின் சிறப் பினைச் “சின்னக் கதிர்காமம்’ என்ற இதன் மறுபெயர்கொண்டு நாம் நன்கு உணரக் கூடியதாய் இருக்கின்றது.
ஆவணிமாதப் பூரணையிலன்று தீர்த்த விழாவும் அதற்கு முன்ன ருள்ள இருபது நாட்களும் திருவிழாக்களும் நடைபெறத்தக்கதாக, கதிர்காமத் தீர்த்தம் கழித்து பத்தாம் நாள் (ஆடிமாதப் பூரணே யின்பின் வரும் பத்தாம் நாள்) மண்டூர் முருகன் கோவிலில் கொடி யேற்றம் நடைபெறும். தினமும், திருவிழாக்களிற், கதிர் காமத்திற்போலவே சுவாமி வள்ளியம்மன் கோவிலுக்குச் சென்று தங்கியிருந்து செல்லுதலும், இறுதியிற் தீர்த்தமாடி மீண்டு வரும் போது சுவாமி தமது கோவிலுட் செல்லாது வள்ளியம்மன் கோவிலுக்கே சென்று பூசனை செய்யப்பெற்று அன்று மாலைவரை தங்கியிருத்தலும் வழக்கம். தீர்த்தமாடியபின் சுவாமியின் ஊர் வலம், தெய்வயானை அம்மன் கோவிலைக் கடந்து செல்லுகையில்,
68

சுவாமியின் பணியாளராய் "ஆலாத்தி’ எடுத்துவரும் பெண்கள் தெய்வயானையம்மையின் கோபத்துக்கு ஆளாகிப்போலும், மயக்க முற்று வீழ்தலும், அவ்வாறு மயக்கமுற்றேரும் சுவாமியுடன் வள்ளியம்மன் கோயிலுக்கே எடுத்துச் செல்லப்பெற்றுச் சில மணித் தியாலங்களின்பின் சுயநிலைக்கு வரப்பெறுதலும், அடியார்களேட் பக்திபரவசத்தில் ஆழ்த்துவதாய் இன்றும் மாருது நடைபெற்று வரும் அற்புத நிகழ்ச்சியாய் இருக்கின்றது.
மண்டூர்த் திருவிழா காவடியாட்டத்துக்குப் பேர் போனது. உடம் பெங்கும் அலகுகளும் முதுகில் நான்கு சோடி முதல் எட்டு
பாய்ச்சியபடி, கூட்டம் கூட்டமாகப் பலர் மேளதாளங்களுடனும் காவடிச்சிந்து முதலான பத்திப்பாடல்களின் இசையுடனும் ஆடிச் செல்வது பார்ப்போரை மெய்ம்மறந்து பக்தியிற் திளைக்கச்செய்யும். இதேபோல் பக்திபரவசமும், புதுமையும் நிறைந்த வேறு ஒரு நிகழ்ச்சியையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அது கந்த சஷ்டி காலத்தில் இங்கு நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான் விரதகாரர் கோவில் வீதிகளிலுள்ள மடங்களிற் தங்கியிருந்து கந்தர் ஷடி விரதம்பிடிக்கும் காலத்தில் மற்றைய ஊர்க் கோவில்களிற் போலக், கந்தப்புராணப் படிப்பன்றித் திருச்செந்துர்ப் புராணமே மண்டூர் முருகன் கோவிலிற் படித்துப்பயனும் சொல்லப்பெறுகிறது. முன்ரும்நாள் விரதத்திலன்றிரவு, முருகனுக்கும் குறவர் மட | Injorin G. வள்ளிநாயகியாருக்குமான திருமணப்படிப்பும் அதற் ற்ப மட்டக்களப்பு தமிழ் முறைப்படியான திருமண நிகழ்ச்சியும் பெறுகின்றன. அப்போது கோவிலானது, ஒரு திருமணவீடு ܬܐ . போலவே மங்கலக் கோலம் பூண்டு விளங்கக் காணலாம். மாப்பிள்ளே வீட்டார், பெண்பிள்ளை வீட்டார் என்று அவற்றிற்கு உரிமைபெறும் குடியார் பிரிந்து நின்று சீர்வரிசைகளைப் பரிமாற பெண்கள் யாவரும் நம்மை மறந்து குரவை ஒலியால் கோவிலே நிரப்பி “மங்கலக்குரவைத் திருநாளாக” அம் முகூர்த்த வேளையைச்சிறப்பித்து நின்று முருகப் பெருமானையும், வள்ளி நாச்சியாரையும், பக்தர்கள் முன்னிலையில் ான சிகமாகக் கொணர்ந்து நிறுத்தி, திருமணச் சடங்குள் அனைத் தையும் செய்வது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அருள் கும் தமிழ் முருகனது தெய்வத்திருமணம், இதனுல் மண்டூர் ங்கும் கலந்து பரந்து, வீசுவதாற்போலும்,
நீராத நோயெல்லாம் தீர்க்கும் செவ்வேள்
தீந்தமிழின் பாவலரை ஈன்று தந்து தேனு ைமண்டூர்க்கே சொந்தமாஞன்.” எனலாம்.
(புவலர் செ. விஞசித்தம்)
69

Page 49
மண்டூரில் நடைபெறும் கந்தசஷ்டி விரத முடிவிலன்று, கோவில் வீதி எங்கும், விரதகாரர் தனித்தனி பொங்கல் செய்து, கோவிற் கலியாணக் காலின் முன்னுற்படைப்பது வழக்கம். மற் றைய கோவில்களில் நடைபெறுவதுபோல், சூரன்போர் நிகழ்ச்சி மண்டூர் முருகன் திருத்தலத்தில் நிகழ்த்தப்பெறுவதில்லை. இல் விரதகாலமுற்றும் திருச்செந்துர்மகிமை, வள்ளியம்மை திருமணம், சைவ விரதங்கள், திருநீற்று மகிமை, முருகனது படைவீடுகளின் சிறப்பு, முருகனது தீர்த்தங்களின் மான்மியம் என்பவையே விரத காரருக்குப் படித்துக்காட்டி பயனுறுத்தி, மகிழ்ச்சியான பொங்கலில் விரதத்தை நிறைவுறுத்துதல் இங்கு மட்டுமே உள்ள ஒரு சிறப் L sóLD。
கதிர்காமத்தைப் போலவே, இங்கும் கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரத்தன்று நடைபெறும் கார்த்திகைத் திருவிழா வும் சிறப்புமான ஒன்று. அன்று முருகன், மயில்வாகனத்தமர்ந்து கோவில் வீதிகள் இரண்டிலும் உலாவருவான், தேனிற்குழைத்த தினமா நிறைந்த புதுச் சட்டிகளிற் கற்பூர விளக்குகளே எந்திய வண்ணம் மகளிர் பலர் அன்று தமது முருக பிரார்த்தனையினையும், நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றித், தாம் நினைத்தவற்றைப் பெற்று மகிழ்வுறுகின்ருர்கள். இதனுல் மண்டூர் “மாவிளக்கு” மிகப் பிரசித்தமாயிற்று.
மண்டூர்த்தீர்த்தம் முடிந்த அன்று சுவாமிகோவிலில் மதிய பூசை நிகழ்வதில்லை. மாலை சுமார் மூன்று மணியளவில், சுவாமியை வள்ளியம்மன் கோவிலிலிருந்து 'எழுந்தருளப்பண்ணி வந்த பின்ன ரே பூசனையாற்றுதல் வழக்கம். அன்றிரா கொடியிறக்கம் நடைபெறு வதற்கு முன்னர், தேசத்து வன்னிமையிள் தலைமையில் ஒரு "மகாசன சங்கக்கூட்டம் நடைபெறும், அது போலவே கொடியேற்றத்தன் றும்,கொடியேற்றுதற்கு முன்னர், "மகாசன சங்கம்’ கூடப்பெறும், அக் கூட்டங்களில் கொடியேற்றுதற்குத் 'தடைபிசகு' ஒன்றும் இல்லே என்று, வண்ணக்கர், கப்புகளுர், நாலுதளரவர், கங்காணி, கவுடாக் காரன், கோவிலார், மற்றும் பொது மக்கள் யாவரும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தடைபிசகுகள் இருப்பின் உடனே அவை கலந்துரையாடித் தீர்த்துக் கொள்ளப்படும். கொடியிறக் கமும் அப்படியே நடைபெறுவதாகும். இது நிலையான கொடிமரம் இல்லாத மடாலய வகையைச் சேர்ந்த கோயிலாதலால், கொடியேற் മുട്ടുണ്ട്ല ബ്ല്യുബ്ന குறிக்கிப்பட்ட கொக்கட்டி மரமொன்றில ருந்து வெட்டி வரப்பெற்ற நேரிய தடி ஒன்றை, மூலத்தா6 கதவின் மூடுதிரைச் சிலைக்குப் பக்கமாக இதற்கென உள்ள இடத்தில் நாட்டி நெற்கதிர்களே நிறைய வைத்துக் கட்டித் தினமும் பூசனே
7. ()

யாற்றி வருதலும், கொடியிறக்கத்தன்று விசேட பொங்கலட்டு அத் தடியினைப் பிடுங்கி எடுத்தலும், கொடியேற்றத் தன்று, கோயிலின் நாம்திசைகளிலும் வள்ளி, தெய்வானைய்ம்மன் கோவில்களி லும் நட்டு வைத்த திசைக் காவற் கொடி மரங்களையும் பிடுங்கி எடுத்தலும்
கோவிற்திருவிழா நாட்களில், நாள்தோறும், ஐந்தாம் திரு விழா தொடக்கம் மாலே வேளேயில் கோவில் சங்குகளே ஊ திக்கொண்டு அதற்குரியோர் வீதிவலம் வருதல் நியதி. இதற்குச் 'சந்திமறித் தல бf60ї ф}} பெயராகும்.
தீர்த்தம் நடந்த மூன்ரும் நாள், மதியம் கோவிலின் உள்வீதி யில், சுவாமி கோவிலின் பின்புறமாக உள்ள குமார தம்பிரான் கோவிலை அடுத்து "வேடர்பூசை எனப்படும் விசேட பூசை ஒன்று நிகழும். அதன்போது, சுவாமிக்குப் பலவித மரக்கறிகளும் GB கறியுடன், சிறப்பாக, மானிறைச்சிக்கறியும், பச்சரிசிப்புக்கை வாழைப் பழங்களுடன், வேடர் பிரானுன, வேலனுக்கு மண்குடுக்கைகளிற் படைப்பார்கள். அன்றிரவு கோவிலின் பின்புறமாக வெளிவீதியில், பெரிய பந்தலிட்டு, பலவித பலகார வகைகளுட்பட நிறைந்த “மடைப் பல கள் கொடுத்து 'அடுக்குச் சடங்கு எனப்படும் வெறியாட்டு ழா நடப்பதும் வழக்கமாகும். அவ் வெறியாட்டின்போது, பேயா டும் (வெறியாடும்) பத்தர் (வேலஞர்) திருவிழா நிறைவின் நற்பலன் முதலான பல எதிர்கால நிகழ்ச்சிகளையும் கட்டுரைப்பார். இதனையும் மண்டூர் மக்கள் மிக்க பயபக்தியோடு, கண்டு வழிபட்டு மனநிறை օվԱյ6նft. .
|LEATO) • பழமையான வழக்கங்கள் சிலவற்றை இன்னமும் நடைமுறையிற் கொண்டுள்ள ஒரு கோவிலாகும். கொடியேற்றத் நன்றும், கொடியிறக்கத்தன்றும், கோவிற் செலவில், மகாசங்கக் . வந்தோருக்குச் சாப்பாடு கொடுப்பதுண்டு. அனைவரை பும் ஒரு இடத்திலன்றி, வண்ணக்கருக்கும் வேளாளருக்கும் ஓரிடத் Iறும், கணக்கப்பிளேமாருக்கும் அவரவர்களது ஊரவர்களுக்கும், ് வேறு குறித்த இடங்களிலும், தேசத்து வன்னிமைக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் வேறேரிடத்திலுமாகக் குறிக்கப்பெற்ற பல்வேறு இடங்களில் அரிசி, காய்கறி, தயிர் முதலியன கோவிலிலி ாந்து அனுப்பப் பெற்று விருந்துக்காகப் “பேரவியல் நடைபெறும். காங்க்க் கூட்டம் முடிந்ததும், ஒவ்வொரு பகுதியாயையும் கோவி பாரில், சிலர் சிலராகத் தீக்கொளுத்தப்பட்ட தென்னம்பாளே G6f6ffig ாத்தில் (பாளேப் பந்தத்தில்) சாப்பிடும் இடத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் விடுதல், மரியாதை கலந்த ஒரு மாருத வழக்கம்
71.

Page 50
கொடியிறக்கத்திலன்று பூரணைநிலவு பால்பொழிந்து கொண்டிருந் தாலும், அந்நிலவிலும் இப்படியே அழைத்துச் செல்லுதல் மாருது. லண்டன் பாராளுமன்றத்துள் மின்சாரவிளக்குகள் நிறைந்திருந்த போதிலும், சபாநாயகரை, டோர்ச் வெளிச்சத்திலேயே அழைத்துக் கொண்டு போய் அவரது ஆசனத்தில் அமர்த்தும் தோன்று தொட்டு வருகிற வழக்கம் போன்றது இது எனலாம். சுவாமி தீர்த்தமாடும் இடத்திலுள்ள இளேப்பாறும் சபாமண்டபத்துள், கப்புகமார், கோவி லார், வேளாளர், தவிர்ந்த ஏனையோர் செல்லுதல் கூடாது என்பது பண்டைய வழக்கம். இவ்வழக்கத்தோடு, தேசத்துவன்னிமை, தேசத் துக்குருக்கள், கணக்கப்பிள்ளைமார் ஆகியோரும் அண்மையிலிருந்து உட்செல்ல அனுமதிக்கப் பெற்றுள்ளனர். சுவாமி தீர்த்தமாடிவந்து வள்ளியம்மன் கோவிலுட் புகுந்தபின், வேளாளர் என்பார் சுவாமி யின் வாகனத்தைத் துக்கிக்கொண்டு ஓடிவிடுதல் இன்றும் நடக் கின்றது. திருவிழாக் காலங்களில் சுவாமியின் முன்னுல், தலைமை வண்ணுன் சிலையொன்றை ஏந்திவருதலும், வேடர்சாதியாரில் ஒருவர் சுவாமிக்குப் பாதுகாவலராக வருபவர்போன்று, வில்லும் அம்பும் எந்தி முன்னுல் செல்லுதலும் வழக்கம். வெள்ளிக்கிழமைகளில் மதியபூசை பிள்ளையாருக்கும், இராப்பூசை வயிரவருக்கும் சிறப்பாக நடைபெறும் தினம் மூன்று வேளை பூசனை நடைபெற்றுவருகிற இக் கோவிலில், சனிக்கிழமை அதிகாலைகளில் மட்டும், அட்டதிக்குப் பாலகருக்கும் பூசை நடக்கும். திக்குப்பாலகர் பூசையை, வள்ளி யம்மனின் சகோதரரும், முருகன்கோவிற் பாதுகாவலருமான எட்டு வேடர்களுக்குமே இப்பூசை நடக்கிறது என்றும் கூறுவர். பூசகர், கப்புகளுர் எனப்படுவர். கப்புகக்குடியிலிருந்து வாரிசவழியே இடம் பெறும் இவர், மந்திரம் எதுவும் சொல்லுதலின்றி, வெண்சீலையால் வாயினைக் கட்டியபடியே பூசைகளேச் செய்வர். இளம் கப்புகளுர் ஒருவர் பூசை செய்தற்கேற்ற தகுதி பெறும் நிகழ்ச்சி "படிகடத்தல்" என்ற ஒரு தனிப்பூசையாகும். இவ்வாறனபல தனிப்பட்ட வழிக் கங்களும், சிறப்புகளும், மரபுகளும் தில்லைமண்டூர் முருகையன் திருத்தலத்தில் உள்ளன.
தில்லை மண்டூர் ஞான பண்டித்ஞன இள முருகனது அருள்வளச சிறப்பினுல் காலத்துக்குக் காலம் புலவர், தமிழ்க்கலைஞர், பேரறிஞர் ஞானியர் முதலாக மல்கு புகழாளர் பலரை மண்டூர் தோற்று வித்துள்ளது. மட்டக்களப்புத் தமிழ் விளக்காகிய புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, புலவர் விஞரசித்தம்பி, கோணுமலை வாத்தியா விடவைத்தியப் புலரும், பேர்பெற்ற விடவைத்தியருமான தி யாசுட்ப முதலியோருடைய புலமைச்சிறப்பு நாடறிந்தது. தமிழ் முருகனைா தேடி மண்டூரையடைந்த யாழ்ப்பாணத்துப் பேரறிஞரான வித்துவான் சந்திரசேகரம்பிள்ளை, பண்டிதர் முருகேசபிள்ளே, வித்துவான் வைத்
72

திலிங்கதேசிகர் முதலாஞேரும், மட்டக்களப்பில் சைவமும் தமிழும் பரப்பிய வீரத்தளபதிகளான பண்டித மயில்வாகனஞர் (கவாமி புலாநந்தர்) அருணுசலதேசிகமணி, வித்துவான் சரவணமுத்தன் என்பாரும் காலத்துக்குக்கலம் மண்டூரில் தங்கியிருந்து புராண படன்ட்யன் வகுப்புக்களையும், சமயவிரிவுரைத் தொடர்களையும் முறை மறையே நடத்தி, மண்டூருக்குப் புலமைப்பய னுட்டி இருக்கிருர் கள். புராணப்பயன் வகுப்புகளிற் பாடங்கேட்டுத் தேறிய பேரறிஞருள் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளே, புலவர் விஞசித்தம்பி, கோணுமலை உபாத்தியார், விஞசித்தம்பி விதானே, நாவிதன்வெளிக் குமார வேலுத் தோம்பு தோர், பெரியகல்லாற்றுப் பெரியதம்பி விதானே, கொட்டைக்கல்லாற்று வினுசித்தம்பி விதனே, முதலியோர் குறிப் பிடத்தக் கோராவர்.
இவர்களிற் சிலராலும் வேறு கவிஞர்களாலும் மண்டூர் முரு ன்மீது பாடல்நூல்களும், தனிப்பாடல்கள் பலவும், பாடப்பெற்றுள் ளன. ”மண்டூர்ப் பதிகம்’ என்ற பெயரில் முறையே, வித்துவான் வைத்திலிங்கதேசிகர், பண்டிதர் முருகேசபிள்ளே, புலவர்மணி பெரி
யதம்பிப்பிள்ளை ஆகியமூவரும் தனித்தனி அருளொழுகும் கவிதை ளேப் படைத்திருக்கிருர்கள். வைத்திலிங்க தேசிகர் அவர்கள் மண்டூர் முருகன்மீது, மேலும் லிலாசங்கரமானவருஞ்சல், மண்டூர் இரட்டைமணிமாலை என்னும் இரு அருள் நூல்களேயும், புலவர் விசிைத்தம்பி அவர்கள் மண்டூர் முருகன் காவடிவிருத்தம், மண்டூர்
வடிவேலவர் குறம் என்னும் இரு பக்திக் கவிதைப் படைப்புகளையும், நிகழ்காலக் கவிஞர் மு. சோமசுந்தரம்பிள்ளே அவர்கள் “திரு ர்ே முருகமாலே’ என்னும் அருட்பாசுரம் ஒன்றையும் யாத்துள்
'தங்கமணிக் குடை விரிந்து நிழலைச் செய்யத்
தளிர்க்கரத்தாற் சிறுமியராலாத்தி காட்டப்
பாங்கு மலர்ப் பூமாலே புனைந்து சூட்டிப்
போற்றி எனப் புகழ்ந்துன்னைத் தொண்டர் பாடச்
சங்கதிரக் குழலுரதத் தாளந்துள்ளச்
சாமரையும் இரட்டைமணிக் கொடிகளாட
எங்குமுனை ஏத்து திரு வீதி வந்தாய்
எழிலொழுகுந் திருமண்டூர் இலங்குந் தேவே."-(30)
73

Page 51
என்று மண்டூர் முருகனது திருவிழ: எழுச்சிச் சிறப்பை நேரிற் காணுதோரும் மானசீகமாகக் கண்டு பயன் கொள்ளுமாறு மண்டூர்த் தலத்திற் கேற்றவாறு முருகனது திருக்கோலச் சிறப்பை மட்டும் காட்சிரூபமாக அன்றி (இக் கவிதையினுள்) அருவமாகவே காட்டி, உள்ளுணர்வு ஊட்டிப் பயன் கொள்ளச் செய்கின்றது, பக்தி உணர்ச்சி நிறைந்த இத் திருமண்டூர் முருகமாலைச் செய்யுள், பழைய வழக்கப்படியான சீர் சிறப்புக்களுடனேயே இன்றும் ԼԸ3ծծ: ர்ேத்திருவிழா நடைபெற்று வருவதைக் கல் வெட்டுப்போன்று இப்பாடல். பழமைக்குப் காட்டுவது பழமையாகவும் புதுமைக்குப் புதுமையாகவுமுள்ள மண்டூர் முருகன் ଔ1 [6.5 நிலையில் o.gfោះ tಷ್ರಣೆ களுக்கும் ஏற்றபடியான தமிழ்த் தெய்வமாக அருள் ஒளி வீசி விளங்குகின்றன். அவன் திருவடிகளே நோற்று எண்ணில் அடங்கதோர் வாழ்வு பெற்றுள்ளனர்.
“மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையு மிங்கு வாழவைப்போன் வெய்ய வாரண ம் போல் கைதானிருப துடையான் தலைபத்தும் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே”
4

கோவில் போரைதீவாகும்.
;'"' - . .. ܟܢ̈ܕܐܵܵ லாம். இத்தனை சிறப்புக்கும் இணையென வாய்ந்த இக் கிராமத்தின் கிழக்கும் புறத்திலே கம்பீரமாகக் 57.6LCi_t
/ ܟܹܐ ܐܸ ܨ سر به " . سراسر リ@ #cm#s了@薄む」 る○}s@_。」 FILLI I I GOT 3, | Ա (3).j} (ծ Ո}ic63f35 &»-ն): Ըէ Գ.Ա.jm இ6 A!!! ¤¤ಆಶ! š # #3 ö_奧@ :ושעg ռ-ն)(LOLԳ. 宫
(4) வது இயல்: திருப்படைச்
கே
3 கோயில் போரைதீவு சித்திர வேலாயுதர்
ஈழத்தின் கீழ்த்திசையில் மட்டுமா நகருக்குத் தெற்கே சுமார் 19 மைல் துரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமமே பழமைச்கும் புதுமைக்கும் ஈடுகொடுத்து
. ó . . . . . கிராமியக் கலைகளின் சிறப்பிடமாகி நான்கு பக்கமும் சூழவர
ששת לר ע
பசுமையான வயல் நிலங்களே உள்ளடக்கி மட்டக்களப்பு வாவியின்
- - - ' , , - - மெருகிலே தன்னை உயர்த்தி நிற்கிற் இக் கிராமம். வெள்ளை நாவலம்
பதி எனவும் இதற்கு ஒரு பெயரும் உண்டு. வன்னிம்ை ஆட்சி ಅ 676016ೋ! {5p3, 32O5 (olւյաՕ5ԼԸ 2-33ծI(b. 6)) { 65Eיש. מעשי מ நிலைபெற்ற காலம் தொடக்கம் கோவில் போரைதீவுப்பற்று எனும்
- - - - ' பகுதிக்கே முதன்மையானதாக இக் கிராமம் மிளிர்ந்துள்ளது.
೧. 2. rァー 法ぶエ YÈ 2. f: , 子- rr C 厅 ※ - : கூதது, குரவை, வசநதன ༦"բ) Խոսե Լոս 57նաեւ கலேகளுக்கு உறைவிடமாக இன்றும் இக்கிராமம் இருப்பதைக் ಆFಂರಿಗೆ
ஆலயமே பரீ சித்திர வேலாயுதர் ஆலயமாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புக்களும் இவ்வாலயத்துக்குண்டு. அத் தோடு இவ்வாலயத்தை அண்டியதாக கண்ணகியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.
,'{ گی. --بی...می.........ء ~ -ェ/? 二 - ܚܨ- _. سمي தாயினும் இதனது காலத்தே எழுந்த வெருகல், தி ருக்கோவில், மண்டூர், கொக்கட்டிச் சோலே ஆகிய ஆலயங்களின் வரலாற்றின்
- - (.ے பின்னணியை இதற்கும் உகந்த தாகக் கொள்ளலாம். இவ்வால
யத்துக்கென உரித்தான கல்வெட்டோ அல்லது செப்பேடுகளோ யாயினும் மேற்சொல்லப்பட்ட ஆலயங்களின் சிறப்
汀óL)。 (。 தற்பே . ,۔--س r. பாக திருக்கோவில் பூர் சித்திரவேலாயுதர் ஆலயத்தினைப் பற்றிய கல்வெட்டுக்களேக் கொண்டு இதனது ஆரம்ப காலத்தையும் நடை
- 2--مسیح۔ ,,... , , , . سپے تمہیبسر ہے۔ /^)?*^X ៣% - g figGg Gf Gg Goo. முறை UL }47{ }45 تت التي أوت ! {O ○と」。 t+ಿರಿ 建〕
இதற்கிடையில் மண்டு நாகன் சாலே என்னும் பகுதியைப் பற்றிய குறிப்பு ஒன்று மட்டக்களப்பு மான்மியத்தில் உள்ளது. அதில் உள்ளபடி மண்டு நாகன் என்பான் கலிபிறந்து 4209 ம் வருஷம் ஏறக்குறைய கி. பி. 1107 இல் மண்டு நாகன் சாலையில் இருந்து ஆண்டான் என்று அறிகின்ருேம். இது இன்று மண்டூர் என்றும் நாகஞ் சோலை என்றும் வழங்கப்படும் இரண்டு இடங் களாகும். இதன் வடக்கே 'நாதனணை’ என்று ஒரு அணையை
)

Page 52
நாதன் என்பவனது பெயரால் அவனது தந்தையாகிய மதிசுதன் என்னும் அரசன் கட்டுவித்தான் போரைதீவு சித்திர வேலாயுத சுவாமிக்கு அவன் மானியமாக அளித்த வயலற்கு நீர் பாய்ச்சு வதற்காக மேட்டு நீரைத் தகைக்க அம்மன்னனினுல் இவ்வணை கல 4280 இல் கட்டப்பட்ட தென்பதும் குறிப்பிடப்படுவது. இதிலி ருந்து சித்திர வேலாயுத சுவாமி கோவிலுக்கு அம் மன்னன் செய்த பெரிய மான்யம் ஒன்று விளங்குகிறது.
இதன் தொடர்பாக "காலசேனன் என்னும் அரசன் பெருத்த போர்முனை வீரர்களோடு இலங்கை வந்து நாகர், இயக்கர்களே வென்று மண்டு நாகனையும் போர்வீரர்களையும் அடக்கித் தள்ளி அவர்களியற்றிய ஆலயங்களிரண்டையும் இடித்து அரசு செய்து, விஜயபாகுவினுல் இறந்தான். இங்கு ஆலயம் இரண்டு என்பது மண்டூர் முருகன் ஆலயத்தையும், போரைதீவு சித்திர வேலாயுத சுவாமி கோவிலையும் ஆகும். இந்தக் காலம் தொட்டு மண்டு நாக 50 பகுதி பாழடைந்து இருக்க மதிசுதனும் முருகையன் ஆலயத்தை நேர்பண்ணக்கருதித் தொண்டை நாட்டுச் சிற் பிகளே அழைத்து அந்தணர் புத்தியின்படி ஐந்து தட்டுத் தூபியும், கோபுரவாசல், வாகனவீடு, ரதசாலை, மூன்று சுற்று மதில்கள் தங்கத்தகடு பூட்டிய கொடித் தம்பமுமிட்டுத் தங்கக்குடமும் தூபியின் மேல் நிறுத்தி அபிசேகமும் செய்வித்து அந்தணர் இரு பாகையும் அவர்களுக்கு முதன்மையும், முதன்மைச் சிறைகளும் வகுத்து, பூசாரம்பம் நடைபெறச்செய்து சித்திரவேல் ஆலயமென்றும் அந்தப் பகுதிக்கு போர்முடை நாடென்றும் மண்டு நாகன் இருந்த இடத்துக்கு மண்டுநாகன்சாலை என்றும் நாமம் சூட்டிக் குடிகளே இருத்தி அரசுபுரிந்து வாத் தனது மனைவிக்குப் புத்திர சந்தான முண்டாகி ஒரு புத்திரன் பிறந்தான். அப்புத்திரனுக்கு நாத னென்னும் நாமஞ் சூட்டி வளர்த்து வாழ்ந்து வருங்காலம் நாதன் போல் மதிசதனும் சித்திர வேல் ஆலயத்துக்குத் தானமாக ஆயிர அவனக் கழணிகள் திருத்தி, செந்நெல் குறைவின்றி விளேயும்படி மேட்டுநீரைத் தகைய ஒரு அணையும் கட்டி மதகு வைத்துக்கழனி கட்குப் பாயச் செய்து நாதனணை என்றும், வேலாயுதர் வெளி என்றும் நாமஞ்சாற்றி சித்திர வேல் ஆலயத்துக்கு ஈந்து அரசி யற்றி வருங்காலம் நாதன் பட்டத்துக்குப் பருவ காலமானபோது தோப்புவை அரசுபுரியும் விசுவதாசனுடைய புத்திரி சித்திரேகை என்பவளேப் பாணிக்கிரகணஞ் செய்து வைத்து மட்டக்களப்பையும் பட்டங்கட்டி பரமபதமடைந்தார் என்று மட்டக்களப்பு மாள்மியம் கூறுகின்றது. இங்கு வரும் போர் முடை நாடு என்பது இந்தப் போரை தீவினை (சித்திர வேலாயுத சுவாமி கோவிலைக்) குறிக்கும், வேலாயுதர் வெளி என்பது வெல்லாவெளி என்னும் ஊரே ஆகும்
6
 
 

இக்குறிப்புகளைக் கொண்டு 11 ம் நூற்றண்டு முதல் ஒரளவு சித்திர வேலாயுத சுவாமி கோவில் வரலாற்றை நாம் அறியலாகும். ஆயினும் அது அதற்கு முந்திய காலத்தில் கட்டுப் பட்டதென்று தெளிவாகிறது.
தமிழகத்தின் வரலாற்றில் சிறப்புக் காலமாகத் திகழ்வது சோழப் பேரரசின் காலமாகும். இக் காலத்தே தமிழ நாட்டில் மாத்திரமின்றி ஈழநாட்டிலும் இந்து சமயத்தின் வளர்ச்சி மிகவும் உன்னத நிலையில் அமைந்திருங்தது. இக் காலத்தைய சிறப்பியல்புகளி லே மைல் கல்லாய் அமைவது இராஜராஜ சோழனது ஆட்சிக்காலமா கும். ஆலயங்களே அமைத்ததோடு நில்லாமல் அவற்றை நிர்வ கிக்கவும், பேணவும் வேண்டி, மானியங்கள் வழங்கப்பட்டதும் இம்மன் னனது காலத்திலே ஆகும். அதைத் தொடர்ந்து இம் முறைகள் மற் றையோர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. சோழமன்னர்களது ஆட்சிக் காலத்திலேயே இவ்வாலயம் புனர் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். இவ்வாலயமும் இதனுடன் ஒத்த காலத்தே அமைக் கப்பட்டனவாகக் கருதப்படும். திருக்கோவில், மண்டூர், கொக்கட்டிச் சோலை, முதலான ஆலயங்களினதும் அமைப்பினை ஒப்பு நோக்கும் போது தமிழகத்தில் சோழரது ஆட்சிக் காலத்தே எழுப்பப்பெற்ற ஆலயங்களினது அமைப்போடு ஒன்று பட்டு நிற்பதை அவதானிக்க | (ԼՈւԳպth.
இவ்வாலயத்தைப் பற்றிப் பலரும் பலவிதமாகச் சொன்னுலும் ாதாரண மக்களிடையே பின்வரும் கதை பிரபல்யம் பெற்று விளங் குகின்றது. இந்தியாவைச் சேர்ந்த கொங்கண முனிவர் என்பவர் நமது ஆத்மீகத்துறையை விருத்தி செய்யும் நோக்கோடு ஈழத்தல யாத்திரையை மேற்கொண்ட போது ஏழு லிங்கங்களைத் தன்னுடன் கொண்டு வந்தாரென்றும் ஆரம்பத்தில் வெருகலம்பதியில் சில  ாட்கள் தந்தி அங்கு மகாவலி நீரில் நாளாந்தம் நீராடி தன்னுடனிருந்த லிங்கங்களில் ஒன்றை அவ்விடத்தே பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தாரென்றும் பின்னர் அவ்விடத்திலிருந்து புறப்படுவதற்காக லிங்கத்தை எடுத்த போது அதை எடுக்க முடியாது போகவே அவ்விடத்தே விட்டுவிட்டு புறப்பட்டார் எனவும் ாது பின்னர் வெருகல் ஆலயத்துக்குக் கால் கோளாக அமைந்த தெனவும் அதன் பின்னர் மற்றைய ஆறுலிங்கங்களுடனும் மட்டுநகர் ாக்கி தனது யாத்திரையை ஆரம்பித்து, கொக்கட்டிச்சோலே தாந்தா வ, கோவில் போரைதீவு, மண்டூர் கந்தபாணத்துறை, உகந்தை, தலிய இடங்களுக்குச் சென்றதாகவும் அந்தந்த இடங்களில் தன் டமிருந்த லிங்கங்களில் ஒவ்வொன்றை பிரதிஷ்டை செய்ததாகவும்
77

Page 53
அதைத் தொடர்ந்து அவ்வவ்விடங்களில் வழிபாடு மேற்கொள்ளப் பட்டதாகவும் வெள்ளே நாவலம்பதி என அன்று அழைக்கப்பட்ட இடமே தற்போது கோவில் போரைதீவு என அழைக்கப்படுகிற தெனவும் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் சிவவழிபாடு மேற் கொள்ளப்பட்ட இவ்விடத்தில் ஐரோப்பியரின் படை எழுச்சியின்
| light சின்னபின்னப்படுத்தப்பட்ட ஆலயங்களில் ©r@@ಗಿ அமைந்திருந்த சித்திரவேலாயுதர் ஆலயத் தில் பூசிக்கப்பட்ட வேலாயுதத்தை சில பக்தர்கள் ԼՈ60:05:1 வைத்திருந்து பின்னர்
. . /. - - - இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்து வைத்ததாகவும்
''' ஒரு கதை உலாவுகின்றது. இதற்கு ஆதாரமாக வெல்லாவெளிக்
கிராமத்தில் ஆலயம் அமைந்திருந்து அழிந்து போனதாகக்
கருதப்படும் ஒரு இடமும் ஆலயத்துப் படிகளுக்காகப் பாவிக்கப்பட்ட
- - . . テー है , । ಸ್ಯ) F@೧ ತಿಗ್ಹUT... ಇಂಗ್ಲಿ' (3. нта. റ്റ බ්‍ර(0; ಡೀರಾ? றும் இன்றும் காணப்படுகிறது. அத்தோடு இப்பகுதி கோவில் தீவு
7ಿರಿ!று இப்போது அழைக்கப்படுகின்றது.
- - மேலும் வேலாயுதர் வெளி என்றே அக்கிராமம் அழைக்கப்பட்ட
. " " أحمر s . ܢ ܢܝ - - தாகவும் இது காலகெதியில் மருவி வெல்லாவெளி ஆயிற்றென்றும்
சொல்லப்படுகின்றது. @១ហិத்துக்குப் பதிலாக சித் திரவேலாயுதமே பிரதிஷ்டிக்கப்பெற்ற தென்பதும் பரவலான கதை. аудthш фітайё திலே இலகுழைகளால் கொத்துப்பந்தலிட்டு வழிபாடு இயற்றப் பட்ட இவ்வாலயம் காலகெதியில் சூழவர உள்ள கிராமங்களில் வாழ்ந்த மக்களை எல்லாம் தன் 3. Lih ஈர்த்துக் கொண்டாலும் இதற்கென உகந்த கட்டிடத்தை அமைக்கும் வாய்ப்பு அக்கட் டத்தே இருக்கவில்லே. ஆலயத்தில் குடிகொண்ட முருகப்பெருமான் இவ்விடத்தே ஒரு மகத்தான, சகல அம்சங்களையும் கொண்ட ஆலயம் ஒன்றினை அமைக்க வேண்டுமென கருத்தில் கொண்டு தென்னிந் தியாவிலே காரைக்குடி என்னும் கிராமத்தில், மிகுந்த செல்வாக் குடன் விளங்கிய பெரும் தன்வந்தருமான கண்ணுயுதபிள்ளே செட்டியாரின் புத்திரரான நாகப்பச் செட்டியாரின் கனவிலே தோன்றி ஈழத்திரு நாட்டின் கீழ்த்திசையில் வெள்ளே நாவலம்பதி என அழைக்கப்படுகின்ற கிராமத்தே திருவுளங் கொண்டு அருள் பாலித்து வருகின்ற பரீ முருகப்பெருமானுக்கு கோவில் எழுப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மறைந்தார். அதிகாலே எழுந்த செட்டியார் முருகப் பெருமான் தனக்கிட்ட அன்புக்கட்ட ளேயை மனதில் கொண்டவராக எப்படியும் அந்த இடத்தில் குமரனது உள்ளத்திற்கு இயைந்த கோவில் ஒன்றினைக்கட்டி முடிக்க
- - - . - - வேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டு அதற்குத் 3,26%аштайт பொற்காசுகளே மூட்டையில் கட்டி தனது மனையாளுடன் வெள்ளே
 
 
 
 
 
 
 

நாவலம்பதியை வந்தடைந்து சொறிக் கல்லும் மருதமரச் சாம்பலும் தேனும் சேர்த்து உறுதியான அத்திவாரமுமிட்டு இக்கோவிலே கட்டி யெழுப்பியதாக வழங்கப்பெறும் கதைகள் மூலம் நிச்சயப்படுத்த முடிகின்றது. மேலும் மூலஸ்தான வாசவிலே படிக்கல்லாக அமைக் கப்பட்டுள்ள கல்லிலே “தென்னிந்திய காரைக்குடி நாகப்பச்செட்டி உபயம், பிராமணர் பராபரிப்பு” எனப் பொறிக்கப்பட்ட :@@tL® மூலமும் இதற்கு சான்றுபகரலாகும்.
இவ்வாலயமானது கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண், பம், நிருத்த மண்டபம் என நான்கு மண்டபங்களுடன் கூடியதாக களஞ்சிய அறையும் மதிலும் அமையப்பெற்று விளங்குகின்றது. இவ்வாலயத்திற்குப் பல்வேறு நன்கொடைகளாக நூற்றுக்கணக் கான எக்கர் வயல் நிலங்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக வெல்லா வெளியில் வன்னிமையாக ஆளுகை செய்த நாதன் என்னும் வன்னியனரால் நாதனைக் கண்டம் என்னும் பெரும் வயல் பிர தேசம் முன்னர் வழங்கப்பட்டிருந்ததாகவும், காலகெதியில் அவற் றைச் செய்கை பண்ணி வந்தவர்கள் தம்வசப்படுத்திக் கொண்டதா கவும் தற்போது மண்டூர் வடதென் கண்டத்தில் பிராமன்ை காக் காத்திவு என்னும் பெயரோடு 43 ஏக்கர் நீர்ப்பாய்ச்சல் காணியும், கோவில் போரைதீவு தென் கண்டத்தில் கல்லடி வெளியில் 56 ஏக்கருமாக மொத்தம் 99 ஏக்கர் வயல் நிலமே மீதியாகிக் கிடக் கின்றது. இவற்றில் 8 ஏக்கர் பூமி ஆலய அர்ச்சகருக்கு வருட வேதனமாகவும் 7 ஏக்கர் காணி வண்ணக்குமாரின் செலவினத் திற்காகவும் 13 ஏக்கர் பூமி ஆலய கண்காணிப்பாளர்களுக்காகவும் வழங்கப்பட்டிருந்தது. இக்காணிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் வருடம் முழுவதும் அவரது கடமைகளே நிறைவேற்ற வேண்டும் எனவும் மற்றைய காணிகளேச் செய்கை பண்ணி அதன் மூலம் கிடைக்கும் நெல்லை ஆலயக் களஞ்சியத்தில் செகரித்துவைக்க வேண்டு மெனவும் தீர்மானம் செய்யப்பட்டிருந்தது.
இவ்வாலயத்தைப் பராபரிக்க வேண்டி களுவாஞ்சிகுடி பெரிய கவுத்தன் குடியைச் செர்ந்த வேளாளர் இவ்வாலய வண்ணக்கரா கவும் கோவில் போரைதீவு பொன்னுச்சி குடியைச் சேர்ந்த கோவிலார் கண்காணிப்பாளராகவும் முற்குகர் இனத்தின் பணிக்கன குடியைச் சேர்ந்தவர் முகாமையாளராகவும் இப்பகுதியைச் சேர்ந்த வண்ணுர், அம்பட்டர், பறையர், தட்டார் உட்பட சகல குடிமக்களும் இவ்வால யத்திற்கு உரித்துடையோர் ஆக்கப்பட்டு இவ்வாலயம் பரிபாலிக்கப்பட்டு வந்தது. அநேக ஆண்டு காலமாக இந்நடைமுறை சிறட்பாகப் பின்பற்றப்பட்டு வந்தது. ஏறத்தாழ களுவாஞ்சிகுடி பெரிய கவுத்தன் குடியைச் சோர்ந்த பதினன்குதலே முறையினர் இவ்வாலயத்திற்கு
79

Page 54
வண்ணக்குமாராகப்ர்பணியாற்றியுள்ளமை அறியக்கிடக்கின்றது. அவர் கிளில் கடைசியாக திருவாளர்கள் ஞானமுத்து ஒவசியர், கதிரேச பிள்ளே ஆகியோர் வண்ணக்குமாராகக் கடமையாற்றிய அண்மைக் காலத்தவர் ஆவர். இவர்களது காலத்திலேயே கோவில் போரை திவைச் சேர்ந்த பெரியதம்பிப் போடி உடையார் என்பவர் செல் வாக்கு மிக்கவராக இருந்தமையால் இவ்வண்ணக்குமாரோடு சேர்ந்து வசந்த மண்டபம், ஸ்தம் மண்டபம் ஆகியவற்றைக் கட்டி முடித் 5 TT.
பின்னர் இவ்வாலயத்தின் நிருவாகச் சீர்கேடு காரணமாகவும் நிர்வாகப் போட்டி காரணமாகவும் இவ்வாலயத்தின் நிதிநிலைமையும் பாபரிப்பு முறையும் பின்னடைந்து செல்லத் தொடங்கின. இக்கட் டத்தே பொதுமக்கள் சிலர் ஆலய நிருவாகத்துக்கு எதிராக மட்டக் களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றைத்தாக்கல் செய்தனர். இதன் பின்னர் ஆலயத்துக்கான வருமானங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் பொறுப்பில் கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் இவ்வாலயத்தோடு ஆரம்பகால முதல் தொடர்பை வைத்துக் கொண் டிருந்த வேளாளர் இவ்வாலய நிர்வாகத்தில் இருந்து தங்களுக் கேற்பட்ட மனக்குறை காரணமாக அவர்களது ஒத்துழைப்பை விலக் கிக் கொண்டனர். இதன் பின்னர் சுமார் 30 ஆண்டு காலமாக ஆலய நிருவாகம் ஸ்தம்பிதம் அடைந்ததோடு திருவிழா முறையும் அற்றுப் போயிற்று. எனினும் நித்தியப் பூஜை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இக்காலத்தே பெரிய தம்பிப்போடி உடை யாரின் (முற்குகர்) மகன் சின்னத்தம்பி உடையார் அவரது தந்தையாரின் செல்வாக்கை அனுகூலமாக்கி வண்ணக்கரானுர், இவரது காலத்தே ஆலயம் சிறப்பிழந்து போனதோடு நிருவாகமும் சீர்குலைந்து காணப்பட்டது. இதன் பின்னர் முற்குகர் இனத்தில் பணிக்கஞர் குடியைச் சேர்ந்த திரு. கே. மார்க்கண்டு என்பவர் 6) 160TaОOTA, 4, ЈПТА. நியமிக்கப்பட்டார். களுவாஞ்சிகுடியினருடைய உரிமை இதன் மூலம் ஆலய முகாமைத்தரத்திற்கு செயல்பட்டு வந்த பணிக்கனூர் குடியிடம் கை மாறியதோடு இடைச் செருகலாக முற்குகள் இனத்தில் பெத்தான் குடியைச் சேர்ந்தவர்களும் வண்னக் கராகும் வாய்ப்பைப் பெற்றனர். தற்போது பணிக்கனுர் குடியைச் சேர்ந்த திரு. சோமசுந்தரம் அவர்களும் பெத்தான் குடியைச் சேர்ந் திரு. பாலகப்போடி அவர்களும் வண்ணக்கர்களாகச் செயற்பட்டு வருகின்றனர்.
1974 ம் ஆண்டு ஆனிமாதம் புனருத்தாரணம் செய்யப்பட்ட இவ்வாலயத்தின் மகாகும்பாபிஷேகம் 33 ஓம குண்டங்களோடு
மிகச் சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டது. பிரம்மபூரீ வை. மு.
8 ()

குமாரசாமி குருக்கள் அவர்கள் இக் கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடாத்தி வைத்தார். கோவில் போரைதீவைச் சேர்ந்த சிவபறி வி. கு. கணபதிப்பிள்ளைக் குருக்கள் இக் கும்பாபிஷேகம் நடை பெறப் பெரும் முயற்சி மேற் கொண்டவர்களில் குறிப்பிடத்தக் கவர் ஆவர். மட்டக்களப்பிலேயே மிகச் சிறப்பாக 33 ஒம குண்டம் நிரைத்து நடந்து முடிந்த மகா கும்பாபிஷேகம் கொண்ட பெரு விழாவினை இக் கோயில் தட்டிக் கொண்டது.
முன்னைய காலத்தே இவ்வாலயத்தில் நாளாந்தம் ஒரு நேர பூஜை உச்சிக் காலத்தே மட்டும் நடைபெற்று வந்தது. மகாகும் பாபிஷேகத்தின் பின்னர் மூன்று நேரமும் பூஜைகள் நடைபெறத் தொடங்கின. ஆண்டுத் திருவிழாக்கள் வருடந் தோறும் ஆடிமா தத்தில் நடைபெற்று வருகின்றது. முன்னர் 21 நாள் திருவிழா நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் கொடியேற்றத் தோடு கூடிய நான்கு நாட்களும் ஆலயச் சார்பிலும், அடுத்த திருவிழா வேளாளர் சார்பிலும் அதன் பின்னர் தொடர்பாக பறையர், வண்ணுர், தட்டார், சிங்களக்குடியினர், } குடியினர், கச்சிலார்குடி, மாதவி குடியினர், பெத்தான் குடியிளிர், ஆகியோர் ஒரு நாள் வீதமும் அடுத்த மூன்று நாட்களும் படையாண்ட குடியினரும் அடுத்த இரு நாட்களும் காலங்கா குடியினரும் பின்னர் ഖേ மூன்று நாட்களும் பணிக்கினுர் குடியினரும் 20ம் நாள் திருவிழா செட்டி வேளாளருமாக செய்து இறுதியான தீர்த்தத் திருவிழா ஆலயத்தின் சார்பிலும் நடைபெற்றது. ஆல்ை தற்போது நிருவாகம் மறுபடியும் சிறப்பு நிலையில் இல்லாத காரணத்தால் இத் திருவிழாக்கள் 10 ஆகக் குறைக்கப்பட்டதோடு அதன்சிறப்பும் மங்கி விட்டது எனலாம்.
மாதந்தோறும் வரும் விசேட பூசைகள் இவ்வாலயத்தில் கொண் டாடப்பட்டு வந்தாலும் சில பூசைகள் அன்று தொடக்கம் குறிப்பிட்ட குடியினரால் செய்யப்பட்டு வந்தன. சித்திரை பெளர்ணமி விரதம் கச்சிலார் குடியினராலும், கார்த்திகை விளக்கீடு எருவில் பணிக்கனர் குடியாராலும், திருவெம்பாவை பெரிய பேரைதீவு பணிக்கனர் குடியினராலும், திருவாதிரை மகிழுர் பணிக்கர்ை குடியினராலும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இவ்வாலயம் அமைக்கப்பட்ட காலத்தில் நாதனே (வெல்லா வெளி) என்னும் இடத்தில் முற்குக வன்னிமை ஆட்சி நடைபெற்று வந்தது. இவ்வாலயத்தை அமைத்த செட்டியார் இவ்வாலயத்தைப் பாமரிக்க வேண்டி நாதனை வன்னியருைடனும் எனைய பெரி
s 8.

Page 55
யோருடனும் ஆலோசித்த பின் இவ்வாலயத்தைத் தேசத்துக்குரிய தாக்கி (திருப்படைக் கோவில்) பொதுமக்களிடம் ஒப்படைத்து விட்டார். அக்காலம் தொடக்கமாக தென்னிந்திய பிராமணக் குருமாரையே
அர்ச்சகர்களாக நியமித்து அவர்களுக்கு மானியமாக நெற்காணிகள்
வீடுகள் என்பன உருவாக்கி அவர்களேயே நிலைபதியாக அமர்த்தின்ர். 17 ம் நூற்றண்டின் ஆரம்பப்பகுதியில் வெல்லாவெளியில் இருந்த பூபால கோத்திர வன்னிமையின் கீழ் இவ்வாலயம் வந்ததும் திருப்படை முறைகளுக்கு அமைவாக இதன் நிருவாகம் சிறப்பாக நடைபெறத் தொடங்கியது. Զ6ն6: Toմաth சீர்குலைந்து *тейтін нь காலத்தில், பெர்து நோக்கு கொண்ட பலர் இதைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்காக முயற்சி மேற்கொண்டனர். இதன் பிரதிபலிப்பாக 1942 ம் ஆண்டு பட்டிருப்புத் தொகுதியின் முன்னுள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் எஸ். யூ. எதிர்மன்னசிங்கம் அவர்களின் தலைமையில் ஒரு பெர்துக் கூட்டம் கூட்டப்பட்டது. இவ்வாலயத்துக்குரிய சகல கிராமத்தைச் சேர்ந்த பிரதி நிதிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தே பல {{ՌԼԳ.6|3,6i எடுக்கப்பட்டதாயினும் கவுத்தன் குடியாரின் சரியான உரிமைகள் மீள வழங்கப்படாமையாலும் இது தொடர்பாகப் பல சிக்கல்களுக்கு இடே மற்பட்டமையாலும் ஆலய நிருவாகத்தில் எது வித மறுமலர்ச்சியும் ஏற்படவில்லே எனலர்ம்.
ஆளுல்ை தற்போது பணிக்கினர் குடியைச் சேர்ந்த திரு. சோம
ஆளு)ெ ‘ශ ತ್ರಿ " 무 -
சந்தரம் என்பவரும் பெத்தான் குடியைச் சேர்ந்த திரு. பாலகப் போடி என்பவரும் வண்ணக்கர்களாகவும், கோவிலாரைச் சேர்ந்த திரு. வைரமுத்து என்பவர் அங்காணியாகவும் ே ԼՐԹբյլի நிருவாக உறுப்பினராக 21 பேரும் இவ்வாலய பரிபாலன சபையில் Ofir Eth வகிக்கின்றனர். GIL 3. @ទាត្រា១១ அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத் தின் கட்டுப்பாடடின் கீழ் கொண்டு வரப்பட்டாலும் இவ்வாலயத்தினுடைய வரவு கெலவுகள் திருப்தி கரமாக அமையவில்லை என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. அத்துடன் நிருவாக குழறுபடி இவ்வாலயத்தையும் அதன் சிறப்
பினையும் மீண்டும் படுகுழியில் தள்ளிக் கொண்டு இருக்கின்று
. - - என்பது பலருடைய அபிப்பிராயமாகும்.
இவ்வால்யத்தினுடைய ਸੰਪTG 52 கடந்த சில ஆண்டுகளாக் ஆர்வம் மிக்க சிலரால் சிறப்பா இளேஞர்களால் குரல் எழுப்பப்பட்டு ஒரு புது மாற்றத்தை நிருவா
ரீதியில் செயற்படுத்துவதற்கு முயற்சி மேற் கொள்ளப்பட்டு
82.
 
 
 
 
 
 
 
 
 
 
 

வருகிறது. இருப்பினும் இப்பகுதியைச் சேர்ந்த பழமை விரும்பி களும் சாதி, குடி, மரபு, என்பவற்றை கட்டிக்காப்பவர்களும் சில படித்தவர்களும் கூட பெரும் தடைக்கல்லாய் இருக்கின்றனர்.
இளைஞருடைய கருத்துப்படி இவ்வாலயத்திற்கு தெரிவு செய்யப்படும் நிருவாக சபைக்குச் சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமெனவும் வணணக்குமாரின் எதேச்சாதிகாரப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மை அதற்கு உரித்தாக்கப்பட வேண்டுமெனவும் ஆலயத்தின் சார்பில் வங்கிக் கணக்கொன்று ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் வருடாந்தம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் அளிக்கக் கூடிய இவ்வாலயத்தினுடைய வரவு செலவுகளேக் கணக்கீடு செய்வதற்கு வேதன அடிப்படையில் ஒரு கணக்கப்பிள்ளே நியமிக்கப்பட வேண்டும் எனவும், வருடம் ஒரு தடவை யேனும் கணக்கு வழக்குகள் ஒன்று அல்லது இரண்டு 6TSF1LifTf 6Ö56) fü_ffTFTf
மூலம் பரிசிலிக்கப்பட்டு மகாசபைக் கூட்டத்தில் பொதுமக்களின் கவனத்திற்காகவும் அபிப்பிராயங்களுக்காகவும் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நடைமுறைப் படுத்தப்பட்டால் ஆலயத் தினுடைய வருமானத்தை மேலும் பெருக்கிக் கொள்வதோடு அதன் மூலம் ஆலயத்திற்கான அவசிய கருமங்களேச் சிறப்பாக ஆலயத்திற்கான na. க்கீோபுரம், துர்ந்து போய்க்கிடக்கும் தீர்த்தக்குளம், சூழ வரவுள்ள நிலத்தின் ஒரு பகுதியில் அழிந்து கிடக்கும் நந்தவனம்,  ைெதந்து கிடக்கும் மின்சார அலங்காரம், ஆலயத்திற்கான பர்னவேலேப்பாடுகள், கட்டிடத்தின் பழுதடைந்த பகுதிகளில் அவசியமான திருத்த வேலைகள், அழிந்து கிடக்கும் மடைப்பள்ளிக் ட்டிடம், ஆலயத்திற்கான நித்திய மேளம் என்பவற்றை அவசிய மாக மேற்கொள்வதோடு எதிர்வரும் காலங்களில் ஆலயத்தின் நிதியைக் கொண்டு சமுதாயத்திற்கு உதவக்கூடிய வகையில் ல்வி, மருத்துவம், சிறிய சிறிய தொழிற்சாலைகள் என்பவற்றை விருத்தி செய்யவும் வாய்ப்போபடும்.
கூடிய விரைவில் இவ்வாறன செயற் திட்டங்களை நிறைவேற்றும். கையில் ஒரு வாய்ப்பான காலம் ஏற்படும் என நம்பலாம் கொக்கட்டிச்சோலேத் தான்தோன்றீசுவரர் கோவில், போரை திவு இரவேலாயுத சுவாமி கோவில் போவறவற்றிலிருந்து வேளாள க்கு முதன்மை அளிக்கப்படாமையும் வேளாளர் அதைப் பெற்று
83.

Page 56
அக்கோவில்களில் தம்முடைய கடமையைச் செய்வதில் தவறமை யையும் பார்த்துக் கொள்ளல் வேண்டியது ஒரு தவருத நியதி. திருப்படைக் கோவில்களுக்கு வேளாளர் சம்பந்தப்படவில்லையென் றல் திருப்படைத் தன்மையும் குன்றிவிடும் என்பதைப் பொது மக்களும் கருத்துரன்ற வேண்டும்.

(4) வது இயல்: திருப்படைக்
கோவில்கள்
4 சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி கோவில்
நாட்டின் ஒர் ஆலயம் தேவ அருள் பரப்பி, நிலம், புலம் சொத்துக்களோடு புகழ் பூத்து சிறந்து விளங்கிக் கொண்டு இருக்கிறதெண்ருல், அந்நாட்டு மன்னன் கோவில் கட்டி முடித்தான், கோவில் பராமரிப்புக்காக ஆதன சாதனங்களே மானியமாக வழங் கினுன் என்று எல்லாச் சரித்திரங்களும் சாலவும் கூறிக் கொண் டிருக்கும்.
ஆணுல் சித்தாண்டி பறி சித்திர வேற் பெருமான் சன்னிதா னத்தைப் பொறுத்த வரை, எந்த மன்னரோ, எந்தப்பிரபுவோ, கட்டிலிட்டுச் சென்றதாகச் சரித்திரம் கூறவில்லை. சித்தாண்டி வரலாறு பற்றிய ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும், கர் ைபரம் பரையான கதைகள் மூலம் சித்தாண்டியில் வாழ்ந்து கொண்டிருக் கும், வேளாளப் பெருங்குடி மக்களது அரும்பெரும் முயற்சியால், இம்மாபெரும் ஆலயம் கட்டப்பட்டு அதற்குரிய காணி, பூமிகள், யாவும் வழங்கப்பட்டன என்றுதான் அறியவருகிறது.
பல நூற்ருண்டுக்கு முன் "சிகண்டி’ என்னும் முனிவர் பெருமான் இங்கு வந்து தம்மிடமிருந்த இரும்பு வேலாயுதத்தைச் சிறு குடிசையில் வைத்துப் பூசித்தாரென்றும், இதை அறிந்த மக்கள் அங்கு சென்று வழிபட்டு முனிவரால் இஷ்ட சித்திகளைப் பெற்றனர் என்றும் சொல்லப்படுகின்றது. இம்முனிவர் பெருமான் ல அற்புத சித்திகளேச் செய்தமையால் சித்தர் என்ற பெயரும், நீறு பூத்த மேனியுடனும் உருத்திராக்க கோலத்துடனும் விளங்கிய மையால் ஆண்டி என்ற பெயரும் சேர்ந்து, (சித்து-ஆண்டி) “சித்
- என காரண இடு குறிப்பெயரால் அமைந்ததாகச்
ரிகளும் சூழ்ந்த இயற்கைச் செழிப்போடு அமைந்துள்ளது. இவ் வாலயம் இராச கோபுரம், மணிக் கோபுரங்கள் ஆகியவற்றேடு கிழக்கிலங்கையின் அதி உன்னத ஸ்தானத்தில் சிறப்புற இன்றும் காட்சி தருகின்றது.

Page 57
இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச் சிறப்புக் ளோடு அமைந்துள்ளது என்பதற்கு தென்கிழக்கில் அமைந்துள்ள “நீர்த்தக்கேணி சான்று ப்கர்கின்றது. இங்கு முன்பொரு காலத்தில் சுவாமி தீர்த்தமாடிய அன்று மக்கள் பலர் தாம் வேண்டியவாறு திருவருள் பெற்றனரென்றும் சொல்லப்படுகின்றது. இக் குளத் துக்கடியில் இயற்கை திருநீறுபொழியும் வளத்தை இன்றும் š万@750TLP·
இக் கோவிலில் வருடாவருடம் ஆவணி பிரதமையில் கொடி யேறி பெளர்ணமித் தினத்தன்று நடக்கும் தீர்த்தோற்சவத்துடன் முடிவடையும். திருவிழாக்கள் பதினைந்தும் குடி : நடக்கும் எனவும், அக்குடிகளின் தொகை ஏழாக இருப்பினும் அவற்றுள் மூன்று குடிகளே முக்கியம் என்பதும் பட்டயம் ஒன்றல் தெளிவாக்கப்படுகின்றது. இம் மூன்று குடிகளும் வன்னி மைக்குடி, தலைமை வண்ணக்கரை வன்னியஞர் என்றும் சொல்வர். மற்றைய இருகுடிகளும் புதுர்க்குடி, அத்தியாகுடி என்று சொல்லப்படுவன.
இக் கோயிலின் உற்பத்திக் காலம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் எனலாம். ஆதியில் வேடரும் அதன் பின்னர் சித்தர் எனப்படும் ஆண்டியும் போற்றி வழிபாடு செய்து வந்தமையை ஆதியிற் கண்டோம்.
35ITLq. ஏற்றத்தின் பின்னர் நடைபெறும் பதினைந்து நாள் திருவிழாக்களில் முதல் மூன்றும் கோவில் திருவிழாக்களாகும். 4ம் திருவிழா முதல் முருகன் வள்ளி, தெய்வான சமேதராய்ப் பவனி வருவர். 7ம் திருவிழா பட்டியன் குடித் திருவிழா எனப்படும். அன்று முதல் சுவாமி குதிரை வாகனத்தில் பவனி GJC GJITIŤ. 12 LÈ) திருவிழா அன்று மயில் கட்டுத் திருவிழா örgö7LL@。. அன்றுமுதல் காலேத்திருவிழாவில் மட்டும் சுவாமி மயில் வாகனத் தில் வருவார். உடன் அடுத்த வாகனத்தில் பிள்ளேயார் பவனி வருவார். கொடி இறக்கத்தன்று இரவு இடும்பன் பூசை நடை பெறும் இடும்பன் பூசைக்கான பூசணிக்காய்ப் பலியிடுதல் வழக்கம். உயிர்ப்பலி நீக்கி அதற்குப் பதிலாக பூசணிக்காய் அறுப்பது இதனைக் காட்டுகின்றது. வள்ளி அம்மானை என் னும் ஏடு திருவிழாக் காலம் முற்றும் வள்ளி நாச்சியார் டு காஜிஞரின் முன் L母马g வரப்படுதல் வழக்கமாகும்.
36

தெய்வானை அம்மன் கோவில் மாத்திரம் திரை திறவாது பூசனை நடை பெறுவதைக் காண்கிருேம், மூலஸ்தானமும் மற்றைய கோயில்களும் வள்ளியம்மன் கோயிலும் பூசனையின் போது திரை திறந்து பூசனை நடத்தும் வழக்கத்தை இங்கு காணலாம். மயில் கட்டுத் திருவிழா அன்று முதல் தீர்த்தம் முடியும்வரை வள்ளியம் மன் கோவில் சிறப்பான அலங்காரங்களுடன் விளங்கும். இதற்கும் மட்டக்களப்பு முருகன் வழிபாட்டிற்கும் உள்ள தொடர்பு இன்ன தென்று நாம் நோக்குதல் வேண்டும்.
தீர்த்தத்தன்று மாலை, தலைப்பற்ருேலே, குடை, கொடி, ஆல வட்டம், தீ வட்டி முதலிய ஆசாரங்களுடன் தலைமை வண்ணக்கரான வன்னியஞர் வீட்டிற்கு ஆலயம் சம்பந்தப்பட்டோர் செல்வதும், அங்கு அனைவருக்கும் வன்னியஞர் சாப்பாடு கொடுத்தலும் வழக்கமாகும். பின்னர் பலகாரப் பெட்டிகளுடன் மீண்டு யாவரும் வள்ளியம்மன் கோவிலுக்கு வந்து சேர்தல் இங்கு வள்ளிய யமனுடைய திருமணம் சம்பந்தமான வொரு நினைப்பாகும்.
கோயிலுக்குப் புதிர் காவிக் கொடுத்த பின்னரே மக்கள் தமது விளேவினை உன்பது வழக்கமாகி உள்ளது. புதிர்க் கோட்டை (நெல் அல்லது அரிசி என்பன பழம், தயிர்ப்பானே என்பன சோர்த்துக்காவிக் கொண்டு வருதல் வழக்கம். இப்புதிர்காவும்
சித்தாண்டியை விட, செங்கலடியில் பொன்னைய வன்னியனுர் குடும்பம், நாட்டூர் (கிரானில் ஒர் பகுதி) காரருக்கு ஒவ்வொரு திருவிழாவும் உண்டு. நாட்ரோர் தற்போது களுவாஞ்சிகுடி, முத்தகல், காரைதீவு, என்னும் ஊர்களில் குடியேறியுள்ளார்களா தலால், அவ்வூர்களிலிருந்தும் பிரதி நிதிகள் திருவிழாக் காலங்களில் கலந்து கொள்வர். முறக்கொட்டான்சேனை திரு. கந்தையா குடும்பம் ஒரு திருவிழாச் செய்து வந்து, தற்போது அவர் மறைந்த பின்னர் கோயிலே அதனைச் செய்து வருகின்றது. இவ்வாறு வந்தாறுமூலே ஒரு பகுதியார் ஒரு திருவிழாவினைச் செய்து வருகின்றனர். தற்காலம் கோவிலுக்கு வடபுறத்தில் உள்ள வாவித் துறையில் நீர்த்தமாடப்படும் இடத்தில், மண்டபம் ஒன்று உண்டு. சுவாமி தீர்த்தமாடச் செல்வது என்ருலும் வேல் மாத்திரமே தீர்த்தமாடுதற் குரியதாயுள்ளது.
கோபுரப்புனர் அமைப்பு ஆலயப் பணத்தில் சுமார் 1956 ம் ஆண்டில் இடம் பெற்றது. இக் கோபுரம் மட்டக்களப்பு நட்டி
87

Page 58
லேயுள்ள வேறு கோவில்களுக்கு இல்லாதவாறு மிகச் சிறந்த தொன்ருய் இருக்கிறது. அக் கோபுரத்தில் எழு தளங்கள் அமைந் துள்ளன. முருகனுடைய திரு விளேயாடல்கள் அனைத்தும் இங்கு உருவங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் சிறப்பைப் பார்க்க மட்டக்களப்புக்கு வருவோர் யாவரும் வந்து செல்வது வழக்கம்.
தினமும் மூன்று வேளே பூசனை நடைபெறுவதாக உள்ள இக் கோவில் தற்போது "சிற்றண்டிக் கந்தசுவாமி கோவில்” என்று வழங்கப்படுகின்றது. சித்திரவேலாயுதர் என்ற சொல் கந்த சுவாமி யாக மாற்றம் பெற்றுள்ளமையை இங்கே நோக்கலாகும். கந்த சுவாமி கோவிலின் வெளிப்புறத்தே அம்பலத்தடி பிள்ளையார் கோவி லும், வள்ளிநாச்சியார் கோவிலும், தெய்வானை அம்மன் கோவிலும், குமாரத்தன் கோவிலும் உண்டு குமாரத்தன் கேள்விளில் பெரியகேர் வில் தீர்த்தத்தின் பின், ஆறுகள் நாட்களுக்கு சடங்கு நடைபெறும். தெய்வம் ஆடல், கட்டுச் சொல்லுதல் என்பன இங்கு உண்டு. நோற்புச் சோறு, கறி என்பன சமைக்கப்பட்டு இலேயால் மூடியபடியே இங்கு தெய்வத்திற்குச் சமர்ப்பிக்கப்படுகின்றது. தெய்வம் ஆடித் திரிந்து குறை நிறை சொல்லும் வரலாறு, முக்கியமாக கட்டுச் சொல்லலல் கவனிக்கப்படும். முக்கியமான நன்மை தீமைகளுக்கு அறிகுறியாகக் கொள்ளப்படும் இக்கட்டுச் சொல்லப்படும் வழக்கமும், அதுனேக் கேட்கும் வழக்கமும் மிகப் பயபக்தியாக நடைபெறுதலுண்டு.
சைவ சமய விழாக்கள் யாவும் இச் சைவ ஆலயத்தார் தலைமையில் நடத்தற்கு இதன் பக்கத்திலுள்ள சைவப்பாடசாலையும் அனுசரணையாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவெம் பாய் பூசையும் அதன் போது 3 ம் நாள் முதல் தொடர்ந்து நடைபெறும் 6 நாட் திருவிழாக்களும் மிகச் சிறப்பாகவும், “அம்மை திருவிழா” என்னும் பெயரோடு இங்கு நடைபெறுதல் ஒரு விசேட அம்சமாகும். இறுதி நாள் அன்று வீதி முழுவதும் வாழைக்குலே, உரொட்டி என்பன கட்டித் தூக்கி அலங்கரிக்கப்படும். பூசையின் பின்னர் பக்தர்கள் இவற்றிற்குப் பாய்ந்து, அடித்து பிடுங்கி மகிழ்வது சிறப்பாக இருக்கும்.
மழையில்லாத காலத்தில் கொம்பு முறித்தல் இங்கே நடை பெறும். கொம்புக்குரிய சேரி தந்தை வழியிலேசார்வது மட்டக் களப்பு எங்கு முண்டு. கொம்பு வம்மியடியில், செவ்வாய்க்குத்தி, தரித்து வந்த பின்னர் கொம்பு விழா ஆரம்பமாகும். இதற் கெனச் சிறப்பாகப் பூசனை ஒன்று நடைபெறும். கொம்பு விழாக் காலம் சிறந்த கலே துளும்பும் ஒன்ருகக் காட்சி கொடுப்பதாக இருக்கும்.
88

கோவில் ஆதனங்கள் நெற் காணி முந்நூறு ஏக்கர் அளவில் கொண்டதாக உண்டு. இது பண்டைய மன்னர்களாலும், பிற் காலத்துப் புரவலர்களாலும் மானியமாக வழங்கப்பட்டது. இதை விடக் குருக்கள் பட்டி என்ற வயல் சுமார் பத்து ஏக்கர் அளவுடை யதாக உண்டு. ஆதி நாளிலிருந்து இந்த பத்து ஏக்கர் காணியும் குருக்களுக்காகச் செய்யப் பெற்று அதன் வரும்படி கூட கோயில் குருக்கள் பேரிலேயேவரவு வைக்கப்பட்டபடியால் இந்தக் காணிக்கு இப் பெயர் ஏற்பட்டு விட்டது. கோவில்விழா நாட்களில் மேளக்காசு என்னும் வரிப்பனம் அத்தியா குடியார் மட்டும் கட்டுவதுஇல்லை. அவரின் முன்னுேர் உப்போடை என்ற ஒரு காணியை இதற்காக மானியம் செய்தமை இத்றகுக் காரணமாகும். கோவில் வளவுகளில் காயிலுக்காகத் திருத்தொண்டு புரிவோர் குடியிருக்க அனுமதிக்கப் LL(Böf6f6f.
இக் கோவில் வருடம் ஒன்றுக்குச் சுமார் ஒரு இலட்சம் ரூபாய்க் குக் குறையாத வருமானமுடையது. இந்நிதியெல்லாம் வங்கியி லிடப் பெற்று குறித்த வண்ணக்குமார் மூவரும் வேண்டியபோது ஒற்றுமையாக எடுத்து நிருவகித்து வருகிறர்கள். இதனுல் கோவில் சொத்துக்கள் நிரம்பியும் மக்களிடைப் பின்னம் வராமல் ஒற்றுமை நிலவுவதற்கு இக்கோயிலும், ஊருமே மட்டக்களப்பு முழுவதற்கும்
டுத்துக் காட்டாக உள்ளது.
பூசகர் பரம்பரை சைவக் குருக்களான குருநாத வம்சத்தார் என்பவர்களிடை இருந்தது இவர்கள் வீரசைவக் குருமாரே என்று தெரிகின்றது. இக் குடியார் பண்டிருந்தே குறைபாடு இன்றிக் கோயிற் பூசனையைச்செய்து வந்தமை தெரிகின்றது. இப்பரம் பரையில் பின்னர்க் குறைவு ஏற்படுதல் காரணமாகப் போலும் 1975 ம் ஆண்டு முதல் பிராமணரை அழைத்து பூசனை நடாத்தப் பட்டுவருகின்றது. கோயில் குடியார் எனப்படும் கோயிலார் என்னும் புனித மக்கள் கோயில் தொண்டுகளேத் தவருது செய்து, அதற்கென ஒதுக்கப்பட்ட மானியங்களைக் கொள்கின்றர்கள். கார்த்திகை ஆண்டுப் படி என்பது கார்த்திகை மாதத்துத் திரு விழாவுக்கு முன்னர் வன்னியனுர் முதல் சகலருக்கும் வழங்கப்படும்.
கோயிலின் மூலமூர்த்தி வேலாயுதமாகும். இது ஆதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இடம் பெயர்க்கவும், (ՄՋԼԳԱliT 3,51. பின்பு செய்யப்பட்ட வேலாயுதங்கள் இரண்டு இதன் பக்கத்தில் B_G Ga GOT.
39

Page 59
கோயிலேப் பற்றிய தல புராண நூலொன்று அண்மையில் ஆரப்பற்றை அழகேச முதலி என்பவரால் சித்தாண்டித் தல புராணம் ്ര്ബ്രീ மகுடமிட்டு பாடப்பட்டுள்ளது. இதை இதைவிட தனிப் பிரார்த்தனைப் பாடல்கள் திருவாளர், பிள்ளேயான் சிவலிங்கம், திருவாளர் பணிக்கன்-மயில்வாகனம் என்போர் இயற் றியுள்ளர்ாகள். பட்டயம் என்று வழங்கப்படும் தலைப்பற்று ஒலேயி லான ஏடு ஒன்று, இக்கோயிலின் பண்டைய வரலாற்றுக் குறிப்புகள் மானியங்கள், நடைமுறைகள் பற்றி உள்ளது. இதனைக் கொண்டு இக் கோயிலின்வரலாறு முதலியவற்றை ஒரளவு தெரியக் கூடிய தாக இருக்கின்றது.
90

(4) வது இயல்: திருப்ப
கோவில்கள்
5 வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி
கிழக்கிலங்ங்கயின் சின்னக்கதிர்காமம் என்று சொல்லப்படுவது மண்டூர் என்று முதற் கண்டோம். இன்னும் ஓரிடம் இப்பக்திப் பெயரால் வழங்கப்படுகின்றது. அவ்வாறன சின்னக் கதிர்காமம் எனப்பெறும் வெருகலம் பதியிலுள்ள சித்திரவேலாயுத சுவாமி ஆலயமானது மிக்க பழமையும், பெருமையும், புனிதமும் பெற்று விளங்குகின்றது. இவ்வாலயம் வயல் வெளிகளுக்கு மத்தியில் கங்கை யின் ஒரு கிளேயாகிய வெருகல் ஆற்றின் ஒரத்தில் மருது, புளி முதலான மரச் சோலேயின் எழில் மிகு ஒரத்தில் இயைந்து விளங் குகின்றது. ஆலயத்தைச் சூழவுள்ள அழகும், குளிர்ச்சியும் வாய்ந்த பச்சைப்பசேலென்னும் காட்சி காண்போரை அள்ளும் தன்மைவாய்ந்தது. இவ்வாலயத்தின் எதிரே தாமரைத் தடாகம் ஒன்று பொலிந்து விளங்குகிறது. அது இன்னுமோர் அழகினைக் கூட்டும் தன்மைவாய்ந்ததாகும். கதிர்காமத்தை அடுத்து மாணிக்க நீங்கை பாய்ந்து ஒடுவது போல வெருகலம்பதி ஆலயத்துக்கு அருகாமையில் வெருகல் கங்கை பாய்ந்து ஒடுகின்றது, பழமை முதலான சிறப்புகளோடு அமைதியும், சமத்துவமும் நிலவும் இத் திருத்தலத்தில் தமிழ்க் குமரனுகிய முருகன் வேலோடு வள்ளி தெய்வானே சகிதம் கொலுவீற்றிருந்து தன்னை நாடிவரும் அடி யார்க கெல்லாம் அருள் மாரி வழங்குகின்றன்.
வெருகல் கங்கைத் தீரத்திலே இருப்பதால் இவ்வூருக்கும் ருகலம்பதி என்று பெயராயிற்று. மட்டக்களப்பின் வடபால் எல்லேயில் வெருகல் கங்கை பாய்ந்து ஒடுகின்றது. இக் கங்கையை இயந்திரப்படகின் மூலம் கடந்து சென்ருல் வருவது வெருகலம் பதி எனப்படும் கோவில். இது மட்டக்களப்பு எல்லைக்கு வடக்கே உள்ளதாயினும் தெற்கே உள்ள உகந்தமலே போன்று வடபால்
ட்டக்களப்புக்கு காவலாக உள்ளது எனப்படுவது. இதன் ருப்பிடம் திருகோணமலைப் பகுதியையே சோர்ந்ததாகும். தென் புறம் வெருகல் கங்கையையும் மற்றைய புறமெல்லாம் வயற்பரப்பு ளேயும் எல்லையாகக் கொண்டுள்ளது. இறைவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமன் என்பதைச் சுட்டிக் காட்டவும் கதிர் காமத்தில் சாதி சமயம் கடந்து அனைவரும் ஒன்று கூடுதல்
91

Page 60
போல, திருக்கோணமலை மக்களும் மட்டக்களப்பு மக்களும் தம்முட் கலந்து கூடி வணங்கப் பெறுவது வெருகலம்பதி,
தீராத நோய்க்கும் மருந்தாக அமைந்த அருட் குமரனின் வெருகலம் பதி வாயிலே அடைந்தாலே பிணியாவும் நீக்கும் என்பர். பக்தர்களின் பிணிமட்டுமன்றி துன்பம் எத்தையதாக இருப்பினும் அதுவும் கூட நீங்கும் வெருகலம் பதியில் முருகப்பெருமானது சித்திர வேலாயுதமானது தானுக எழுந்தருளியதாகக் கூறப்படு கிறது. இது பற்றிப்பின்வரும் ஐதீகக்கதை ஒன்றும் இங்கு உலாவுகின்றது.
இந்தியாவில் திருநெல்வேலியிலிருந்து திருகோணமலைக்கு வந்து வியாபாரம் செய்த நல்லே நாத செட்டியார் என்பவர் குஷ்ட நோயினுல் மிகத் துன்பப்பட்டார் அங்கிருந்து கால்நடையாகக் கதிர்காமத்துக்கு சென்ருல் அந்நோய் நீங்கும் என்று வந்த செட்டியார் வழிநடையின் போது ஓர் இரவு வெருகலம்பதியில் தங்கலானுர் அன்றிரவு முருகக் கடவுள் இவருக்கு சொர்ப்பனத்தில் தோன்றி “நிர் இவ் விடத்தில் எமக்கு ஒரு நிலையான ஆலயத்தைக் கட்டி முடிக்கக் கடவாய்” என்றும் ஏழையாகிய நான் இத் திருப்பணியைச் செய்வது எவ்வாறு என மனங் கலங்கி நின்று முருகனை செட்டியார் வழிபட் டார் என்றும் அறிகின்ருேம்.
மறுநாள் இரவு முருகப் பெருமான் அவருடைய சொர்ப் பனத்தில் தோன்றி “இவலிடத்திலிருந்து ஒன்பது மைல் துரத்தி லுள்ள அரிப்பு என்னும் இடத்தில் ஒரு புற்றினுள் திரவியக் கிடாரங்கள் புதைந்துளளன அவற்றை நீர் எடுத்து இவ்வாலயத் திருப்பணியிைச் செய்து முடிக்கக் கடவாய்” எனக் கூறி மறைந்து விட்டார். இதன்படி செட்டியார் ஆலயத்திருப்பணியை முடித்து அவ்வாலயத்துள் முருகனையும் வள்ளி நாச்சியார் தெய்வானை அம்மன் என்போரையும் பிரதிஷ்டை செய்து கோயில் கும்பாபி ஷேகமும் செய்து நித்திய நைமித்திய கருமங்களையும் குறைவின்றிச் செய்வித்து நடாத்தி வந்தார். அதன் பின்னர் நோய் நீங்கப் பெற்று செட்டியாரும் புளகாங்கிதம் அடையலாயினர்.
இதன் பின்னர் செட்டியார் இவ்வால்யத்தை அடுத்துள்ள ஈச்சிலம்பத்தையில் வாழும் சிந்து நாட்டார் எனப்படும் திமிலர் பரம்பரையினரிடம் ஒப்படைத்து ஆலய கருமங்கள் குறைவற நடக்கச்செய்வித்து திருகோணமலே சென்றர் என்பர். காலத்துக்குக்
92

காலம் நிருவாகத்தில் மாற்றங்களும் கட்டட அமைப்புக்களில் மேலும பல சிறப்புக்களும் செய்து வரப்பட்டுள்ளன.
வெருகலம்பதியின் வருடாந்த உற்சவம் ஆவணித் திங்கள் உத்தரட்டாதி நட்சத்திரத்திலன்று ஆரம்பமாகி 18 நாளேக்குத் திருவிழா நடந்து 19 ம் நாட்காலே தீர்த்தோற்சவத்துடன் முடி றும். விழா ஆரம்பமாகி 6 நாட்களும் பிள்ளையாரும் உடன் அத்திரத் தேவரும் உள் வீதி மட்டுமே வலம் வருவர். 7 ம் நாள் சந்தி தோறும் காவல் செய்து வெளிவீதிக்கு சுவாமி வலம் வருவார். 9 ம் நாள் அன்று சித்திரவேலாயுத சுவாமி கேடகத்துள் எழுந்தருளி வருவார். 13 ம் நாள் கதிர்காம சுவாமி வீதி வலம் வருவார். அப்படி வரும் போது இயந்திரம் ஒன்று பெட்டியில் அடைக்கப்பட்டு எவரும் காணமுடியாதபடி திரை மறைவில் கொண் டுவந்து வைக்கப்படும். யானை போலச் செய்யப்பட்ட அலங்காரத் தண்டிகை மேலே மறைபொருளாகிய இயந்திரத்தை குருக்கள் கொண்டு வந்து வைத்ததும் வீதிவலம் ஆரம்பமாகும்.
கதிர்காம சுவாமி வீதிவலம் வந்ததும் நாள்தோறும் சித்திர வேலாயுத சுவாமி வள்ளி தெய்வானை சமேதராய் 18 ம் திருவிழா முடியும் வரை வெளி வீதிவலம் வருவார். 18 ம் தினம் சூரன் வேட்டை யாட சித்திர வேலாயுத சுவாமி சென்று வந்த பின்னர் அப்போதுநடைபெறும் பூசனை நடைபெறும், தூது செல்லும் வைப வம் பார்ப்பவர்க்கு பக்தியை ஊட்டுவதாய் பல துறைப்பட்டு இயங்கு வதால் பத்திபரவசம் கூட்டுவதாய் இருக்கும். இதைத் தொடர்ந்து அதிகாலையில் தீக்குளிப்பு வைபவம் நடைபெறும். தீக்குளிப்பு வைபவத்தில் பல பக்தர்கள் பங்கு கொள்வார்கள். அதை அடுத்து மதியவேளையில் சுவாமி வெருகல் கங்கையில் தீர்த்தம் ஆடுவதற்காகச் செல்வார். அங்கு திரை மறைவில் இயந்திரப் பெட்டியையானை போலச் செய்யப்பட்ட தண்டிகையின் மீது எடுத்துச் செல்வார்.
அச்சமயம் தீர்த்தம் ஆடுவதற்காக அங்கே சென்றிருக்கும் மக்களின் அரோகராச் சத்தம் வானைப் பிளக்கும். வெருகல் கங்கை எங்கும் பக்தர்களின் தலைகளே நிறைந்து காணப்படும். தீர்த்தம் ஆடும் காலே நீர்பெருக்கு நிலவழுக்கல் முதலயவற்றல் தீர்த்தம் ஆடும் பக்தர்களின் காட்சியும் இங்கே காணப்படும் எனினும் கர்லத்தில் நீரால்யாரும் தீர்த்த அள்ளுண்டு போனது கிடையாது. தீர்த்தோற்சவத்தைத் தொடர்ந்து அன்று இரவு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும்.
93

Page 61
பின், அன்றிரவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்த வனத்தில் வள்ளி, தெய்வானே மணுளயை சித்திரவேல் பெருமானே இருத்தி ஊஞ்சலில் ஆட்டுவதோடு திருவிழா உற்சவம் முடிவு பெறும். மற்றைய கந்தசுவாமி கோயில்களைப் போல எல்லா சமய
- ༼།༽ - -, -. エ}/エ - விழாக்களும் இங்கு நடைபெறும். இவவாலயத்தில் தினம் மூன்று வேளே பூசை நடப்பது நியதி. எனினும் மத்தியானப் பூசையே மிகவும் விசேடமாகக் கருதப்படுகின்றது. புதிர் விளையும் நாட்களில் இங்கு பொங்கல் செய்து சுவாமிக்குப் படைத்து அனைவரும் ਲ
a.
டாடுதல் வழக்கமாக இருக்கின்றது.
ഉ கோயில் தருமகர்த்தா சபையில் திருக்கோணமலே (...) வெருகலம்பதி வரை உள்ளோர் பங்கு கொள்ளுகின்றர்கள். மட்டக்
களப்புப் பகுதியிலிருந்தும் வாழைச்ே ଏଥିରୀ, ವಾಸ್ತ್ರಿಗೆ கிரான்
முதலிய கிராமத்தவர்கள் பங்குகொள்ள இக்கோயில் நிருவாகம்
வண்ணக்கர் தலைமையில் தற்போது இங்கு நடைபெற்று வருகின்றது. சில காலத்துக்கு முன்னர் இருந்த கோட்டு வழக்குகள் எல்லாம் முடிந்து தற்போது சீரான நிலைக்கு இக் கோயில் வளர்ந்து வருவது மட்டக்களப்பு நாடும் திருக்கோணமலேயும் செய்த தவப்பேறே என 67)ITլ}},
-
 
 

() வது இயல்: பிள்ளையார்
மட்டக்களப்புத் திருநாட்டின் தலைப்பட்டினமும் இங்கு மட்டக் களப்பு என்றே வழங்கப்பெறுகிறது. இந்நகர்ப்பகுதியை மட்டும்
குறிக்கும்போது மட்டுநகர் எனக் கூறுவதுமுண்டு. மட்டக்களப்பின் தலைநகரம் ஆதியில் மட்டக்களப்பு நாட்டின் தென்கோடியிலே
இருந்துள்ளது. போர்த்துக்கீசர் காலத்தின் பின், சிறப்பாக ஒல்லாந் தர் காலம் முதலாகவே மட்டக்களப்பு நகரம் நாட்டின் வட பகுதிக்குக் கொண்டுவரப்பட்டு புளியந்திவில் அமைந்திருக்கிறது. நகர
எல்லே விரிவடைய வேண்டிவந்த போது கோட்டை முனைப்பகுதியும் உடன் சேர்க்கப்பட்டுள்ளது. புளியந்திவு என்னும் பழந்திவின்
பெயர்க்காரணத்தையும் இதன் அமைப்பையும் பற்றி நாம்
முதலில் அறிந்து கொள்ளுதல் அவசியமானதால் அவை பற்றி
யாழ் நூலாசிரியர் கூறுவதை இங்கு தருவதற்கு விரும்புகின்றேன்.
இக் கட்டுரைக்கு சிறப்பாகவும் இந்நூல் முழுவதற்கும் பொது
வாகவும் பயன்படுவதாக இருக்கும் அப்பகுதியை முதலில் கீழே
5. :-
“மட்டக்களப்பிலே 30 மைல் நீண்ட வாவி ஒன்றுள்ளது. இது கடலோடு கலக்கும் வடகோடி அமிர்தகழி என்னும் புண்ணியப் ழம்பதிக்கு அண்மையானது. அழகிய மேற்குக் கரையிலே மண்டூர் என்னும் புண்ணியப் பழம்பதி உளது. வாவியின் மேற்குக் கரைமுழுதும் மருதத் தண்பணே ஆகும். கிழக்குக் கரையிலுள்ள இவர்கள் தெங்கு, மா, பலா முதலிய மரங்கள் செறிந்து கண்ணுக்கும் மனத்துக்கும் உவகை தருவன. புலியன் என்னும் வேடர் குலத் தலைவன் அரசு புரிந்த இடமாதலால் முன்னுளில் “புலியற் தீவு’ என வழங்கப் பெற்றதும் இந்நாளிலே மொழிச் சிதைவினுலே "புளியந்தீவு’ என வழங்கப்படுவதும் மூன்று மைல் சுற்றளவு டையதுமான அழகிய நகரம் ஒன்று காவிரி நடுவனமைந்த திரு வரங்கம் போல மட்டக்களப்பு வாவியின் நடுவன மைந்துள்ளது. ந்நகர் மட்டக்களப்புப் பிரிவிற்குத் தலைநகராகும்.” என்பது யாழ்நூலாசிரியர் கூற்று.

Page 62
இலங்கையின் பூர்வீகக் குடிகளுள் புளிந்தர் என்ற ஒரு சாதியாரும் இருந்ததாக மகாவம்சம் கூறுதல் அடிகளார் கூற்றுக்கு ஆதாரமாகவுமிருக்கிறது. எனினும், “மட்டக்களப்புத் தமிழகத்தின் ஊர்ப்பூெயர்களுட்பல இங்குள்ள மரம், காடு, முனே குளம் முதலான இயற்கைப் பொருள்களோடு ஒட்டியனவாகவே காணப்படுவதால், புளிமரங்கள் நிறைந்திருந்த இத்தீவும் இம்மரப்பெயரின் தொடர்பினுலேயே “புளியந்தீவு” எனப் பெயர் பெற்றிருக்குமென்பதே பொருத்தமாகும் என்று இன்னெரு கார
ணமும் கூறலாகும். மிகப்பழமையான புளியமரங்கள் பல அண்மைக்காலம் வரை புளியந்திவிற் காணப்பெற்றமை இக்கருத்தை வலியுறுத்துவதெனலாம். எனவே, அழகிய அமைப்பினைக்
கொண்ட பழமையான புளியந்தீவகத்தின் நடுப்பகுதியிலே வேடர் கள் வாழ்ந்த காலத்திலிருந்து ‘சாமி” கோவிலொன்று இருந் ததென்று அறிகின்ருேம். அதுவே பின்னர் ஆனைப்பந்திப் பிள்ளையார் கோவில் என இன்று வழங்கப்பெறும் புளியந்திவுச் சித்திவிக் கினேஸ்வரர் கோவிலாக வளர்ந்து வந்திருக்கிறது என்று வழங்கும் ஐதிகத்துக்கு ஒரு பொருத்தம் இருப்பதைக் காணலாம.
புளியந்திவின் மத்திய பகுதியை நோக்கி, தீவின் எல்லாப்பகுதி களிலிருந்தும் நிலம் உயர்ந்து சென்று முடிவில் சிறிய ஒரு சமதரையாக அமைந்திருக்கிறது. இப்பகுதியே “ஆனைப்பந்தி” என்ற பெயரால் வழங்குகிறது. இதன் தென்பகுதியும் கிழக்குப் பகுதியும் கல்லடித் தெரு என்றும், மேற்குப்பகுதி, ஆயித்தின்காடு என்றும், வடமேற்குப் பகுதி சிங்களவாடி என்றும், வடகிழக்குப்பகுதி வெட்டவளவு என்றும் முன்னுளிலிருந்து எல்லைப்பெயர் பெற் றிருக்கின்றன. பெருவெள்ளம் ஏற்பட்ட காலங்களில் தீவினையடுத்த காடுகளில் வாழ்ந்தயானைக் கூட்டங்கள் உயர்ந்த மேடாக இருந்த இந்தப் பகுதிக்குப் பந்தி பந்தியாக (நிரைநிரையாக, அல்லது கூட்டம் கூட்டமாக) வந்து தங்கித் தப்பிப்பிழைத்த வழக்கம் இருந் ததால் இப்பகுதி ஆனைப்பந்தி என்று பெயர் பெற்றது என்ப்ர்.
யானைக் கூட்டம் யாவும் இங்கிருந்து சிறு பந்தராலமைந்த கோவிலுக்கு எவ்வித ஊறுமே செய்யாது கோவிலைச் சுற்றிப் பாதுகாப்பாளர்போல்த் தங்கி நின்று வணங்கிச் சென்றமையால் வேடர் பூசை செய்த ‘சாமி” ஆனைமுகக்கடவுளான பிள்ளையாராகவே இருத்தல் வேண்டுமென்றுகருதிய மக்கள் அவ்வாறன வழிபாட்டுத் தலமாகவே காலப்போக்கில் இதனை ஆக்கினர் என்றும் தெரிகிறது. ஆனைப்பந்திப் பிள்ளையார் அடியவர்களுக்கு மிக எளிமையாகக் காட்சியும், திருவருளும், வேண்டும் வரமும் அளிப்பவரென்று பிர,
96.

பலம் பெற்றவர். ஆகமவிதிகளுக்கமையாத கோவிலுள், ക്രി எதுவும் தோற்ருத 'கல்” வடிவாகவே இருந்த ‘சாமியார்” சைவ மதக் கொள்கைக்கு ஏற்ற தன்மையான விநாயகராகவே காணப் பட்டார். விநாயகக்கடவுளே பிள்ளையார் என்றும் விக்கினேஸ்வரர் என்றும் குறிப்பிடப்படுவர். முறைப்படி அமைந்த தேவாலயத்திலே
வைத்துத்தான் வணக்கம் செய்யப் பெற வேண்டும் என்ற நியதி இவருக்கில்லை. நாற்சந்தி, மரநிழல், குளத்தங்கரை, ஆற்றே ரம் முதலான எந்த இடமாயினும் பிள்ளையார் சைவக் கிராமங்களில் வைத்துக் கும்பிடப்பெறுவர். அவருடைய திருவுருவம், எந்தத் தோற்ற வெளிப்பாடும், இல்லாத வெறும் கல்லாக இருத்தலும் கூடும். இவருக்குப் படைககப்பெறும் நிவேதனம் எதுவும் உயர்ந்த பொருளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவல், கடலே மரவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, மோதகம், வாழை, பலாப்பழம் எள்ளுப்பொரி, கரும்பு முதலான உணவு வகையே பிள்ளையாருக்கு நிவேதித்தற்குப் போதுமானதாகக் கருதப்படுகிறது.
தோன்றலும் முடிவுமில்லாத பரம்பொருளே தோற்றமும் மறைவும் உடையதுபோல கற்பித்தல் சைவசமயப் புராணி மரபு, அவ் வாறு விநாயகருக்கும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. கைலாயத்திலுள்ள பூஞ்சோவேச் சித்திர மண்டபத்தில் ஒம் என்னும் பிரவைத்தை விளக்கும் பொருட்டு ஆணும் பெணணுமான இரண்டு யானைகள் இத்திரிக்கப்பட்டிருந்தன. அதனைக் கண்ட அம்மையார் திருநோக் கம் பட்டவுடன் அவை உயிர்பெற்றுக் கூடின என்றும் அப்பொழுது விநாயகமூர்த்தி தோன்றினுரென்றும் புரணங்கள் கூறுகின்ற்ன. அவரைக் கண்டு அம்மையும் அப்பனும் வியந்து, நீயே மூத்த பிள் ளேயாவாய் என்றும் உன்னையே முதலில் நினைத்து அனைவரும் தம்தொழிலை இயற்ற வேண்டும் என்றும் அவர்களுடைய விக்கினங் களே நீக்கி ஆள்பவனுய் நீ இருக்க வேண்டிய படியால் நீயே ਓਨੇ என்றும் ஆசிர்வதித்து, கஜமுகா குரனைக் கொன்று தேவர்களேக் காத்து இயற்கையை நிலைநிறுத்துவாயாக என்றும் கூறிச்சென்றனர். இது ஒருவகையான கதையாக வழங்குகிறது. மூத்தபிள்ளேயார் முதல் பல பெயர்களேக் கொண்ட விநாயகர் தங்கியிருப்பதற்கு உயர்ந்த கோபுரம் முதல் எதுவும் வேண்டியதில்லே என்றும் இவருக்கு நைவேத்தியங்கள் சமைத்து வைக்க பெரிய மடைப்பள்ளிகள் வேண்டிய தில்லை என்றும் ஆண் அப்படியிருந்தும் ஆனப்பந்தி விநாயகப்பெருமானுக்கு என்று தனியாக ஒரு தேவாலயம் நகர் நடுவே அமைக்கப்பட்டு விளங்குகின்றது.
9
7

Page 63
புளியந்திவின் மத்தியில் வெள்ளப்பெருக்குகளால் சேதம் அடைய முடியாத உயர்ந்த சமபூமியில் சதுரமுடைய அகன்றஅழகான வீதியின் நடுவில் விக்கினேஸ்வரப்பெருமான் ஆலயம் அமைவு தாயிற்று, கல்லேக்கண்ட இடமெல்லாம் கடவுள் என்று கும்பிடுகின்ற மனித மூர்த்திக்குரிய அங்க அமைப்புக்களில்லாத சிலையினை திரு வுருவ மூர்த்தியாக அமைத்து அதன் பழமையான வழிபாட்டு முறையை, நம்பிக்கையாக விடாது பற்றி வணங்கி வந்தார்கள். பின் வந்தோர் இச்சிலைகளே என்ன செய்தார்கள் என்று சொல் வதற்கில்லே.
காலம் செல்லச்செல்ல புளிய நகரில் சைவ மக்கள் மிகுதியாகக் குடியேற ஆரம்பித்தனர். அப்படிக் குடியேறிய சைவ மக்களில் ஒரு அம்மையார், சோலைக்காடாயிருந்த கோவிலடியில் குடியிருந்தா ரென்றும் அவரே தனது வழிபாட்டிற்கு கல்லால் பிள்ளையார் செய் வித்து தோடைமரத்தடியில் வைத்து வணங்கி வந்தாரென்றும் அந்தப் பிள்ளேயாரே ஆரம்பத்தில் ஆனைப்பந்தியில் இருந்த பிள் ளேயர்ர் என்றும் பின்னர் குடியேறிய மக்கள் கோவிலமைத்த காலத்தில் இந்தியாவிலிருந்து எடுப்பித்து நிலை நாட்டிய பிள்ளே யாரே இப்பொழுதிருக்கும் பிள்ளேயாரென்றும் கூறுபவர்களும் இருக்கிறர்கள். -
காடாயிருந்த காலத்தில் பந்திபந்தியாய் யானைகள் தங்கி இங்கு வசித்தபடியாலும் பெருவெள்ளம் ஒன்று வந்து எல்லா இடங்களையும் மூடிக்கொள்ள இந்தஇடம் மாத்திரம் தனது நிலத்துயர்ச்சி காரண மாகத் தப்பியிருக்க, யாஜன்கள் அங்கு பந்திபந்தியாய் நின்ற காரணத் தினுல் இக் கோயில் ஆனைப்பந்தி பிள்ளேயர் கோயில் எனப் பெயர் பெறலாயிற்று. இந்த ஆனைப்பந்தியில் அமைந்திந்த ஒலேக் குடிசை ஒருபோது எரிந்து போக ஒருவாறு பணம் சேகரித்து | கற்கோயிலொன்றைக் கட்டி சைவ ஆறுமுகத்தார் என்பவரைப் பூசகராக நியமித்தனர். அதன் பின்னர் ஆகம விதிப்படி கோயில் அமைத்துப் பூசையும் செய்விக்க வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து திரு. கோபாலஐயர் என்பவரை அழைப்பித்துப் பூசை செய்ய அமர்த்தினர். அவருடைய முயற் சியால் கோவில் கற்றூண்களால் அமைந்த பெருங் கோயிலாயிற்று. பின்னர் திரு. க. முத்தையா என்னும் சமாதான நீதவான் தனது செல்வாக்கிலுைம், ஊக்கம், உறுதுனே என்பவற்றிலுைம் இக் கோயிலே இன்றைய நிலைக்கு சுற்று மதிலும், கொடித்தம்பமும் ஆக்குவித்து கும்பாபிஷேகம் செய்வித்து குருக்கள், உதவி அர்ச் சகர்கள், கனக்குப்பிள்ளே, பரிசாரகர், கூலிக்காரன், மேளகரன்.
98.

இவர்களேச் சம்பளத்துக்கு நியமித்து, கோயிலைச் செவ்வனே நடத வந்தனர். அப்பால் திரு. ஈ. ஜே. வேலுப்பிள்ளே ஒவசியர், திருமதி அன்னம்மை, திரு. மு. கனகசிங்கம், திரு. வைரவமூர்த்தி, தி. க. துரையப்பா என்போரால் வேறு வேறு ஆலயத் திருப்பணிகள் செய்யப்பட்டன. பின்னர், மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தி னரால் மனுேன்மணி அம்பால் திருவுருவச்சிலேயும், மேற்படி மின்றத்தலேவியார் திருமதி கு. வள்ளியம்மை அவர்களால் மாணிக்கவாசகர் விக்கிரகமும் சண்டேசர் விக்கிரகமும், திருமதி அ. செல்லத்தங்கம் என்பவரால் அவரது மகன் சிவநாயகம் என்பவரின் பேரில் அளித்த பழனியாண்டவர் திருவுருவச்சிலேயும் திரு. சி. சிவகுரு என்பவரால் அளிக்கப்பட்ட நடேசர் திருவுருவச் சிலையும் இவ்வாலய மண்டபத்தை அலங்காரம் செய்து பூசனைக்குப் பயன்பட உதவின. தொடர்ந்து ஆல்யப்பணி வளர்ந்து வரலாயிற்று. 1969 ம் ஆண்டு வித்துவான், சைவப்புலவர்கா, அருணுசல தேசி കഥങ്ങ് அவர்களால் கோயில் மண்டபத்தில் வலப்புறமாக சிவயிங்க அமைப்புக் கோயிலும், இடப்புறமாகப் பார்வதி ೨thur: அமைக்கப்படலாயின.
இக்கோயிலில் தினமும் மூன்று வேளைப் பூசையும், அதிலும் வெள்ளிக் கிழமைப் பூசை சிறப்பாகவும் நடைபெறுகின்றது. ஒவ் வொரு மாசமும் சதுர்த்தி அன்று விசேட ஆராதனைகளும் திரு விழாவும் நிகழும். மாசந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்திலன்று முருக பெருமானுக்கும், பூரணதோறும் அம்பாளுக்கும் அலங் கார பூசைகள் நடக்கின்றன. சித்திரா பூரணைக்குப் பத்துநாள் முன்பதாக கொடியேறி வருடாந்த உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும். பூரணைக்கு முதல் நாள் திருவேட்டைத்திருவிழா எனப் படும். அன்று சுவாமி, திரெளபதி அம்மன் கோயில் வீதிக்கு எழுந்தருளிச் செல்வர். அங்கு இத்திருவேட்டைத் திருவிழா நிகழ் வதைப் பல்லாயிரக் கணக்கானேர் பார்த்துப் பயன் பெறுவர். சித்திரா பூரணேயிலன்று சுவாமி, அமிர்ததகழி மாமாங்கேச்சரர் திருக்குளத்தில் தீர்த்தமாடக் கர்லேயிற் சென்று மாலையில் மீள்வர் எம்பெருமான் திருவேட்டைக்கும், தீர்த்தத்துக்குமாக வெளியே வீதி வலம் வரும்போது, வீதி முழுவதும் அலங்கரிக்கப்பெற்று, வாயில் தோறும் பூரண கும்பங்களும், மக்களின் 191ĜiTiTa, TTT ஒலியும் |5Tւ டைப் புனிதப்படுத்துவதோடு, மனதையும் பரவசப்படுத்தும் தன்மை உடையனவாயிருப்பதை நன்கு உணரமுடிகின்றது.
ஆனி உத்தரத்தன்று அதிகாலையில் நடேசப் பெருமானுக்கு விசேட அபிஷேக பூசையும், விடுத்து வரும் வரலட்சுமி பூசையும்,
99.

Page 64
ஆவணி ஒணத்திலன்று, பிள்ளேயாருக்கும், மனுேன்மணி அம்பா ளுக்கும் மணவாளக் கோலவிழாவும் நடைபெற்று வருகின்றன. கடந்த சூறவளியினுற் சிதைவுற்ற கோயிற் திருப்பணிகளே இப் போதுள்ள ஆலய பரிபாலன சபையார் திருத்திப் புதுக்கி அமைத்து, 22.8.80 வெள்ளிக்கிழமை காஜல மகா கும்பாபிஷேகமும் செய்வித் தள்ளனர். ஆதலால் அடுத்த ஆண்டு தொடக்கம் ஆனைப்பந்திப் பிள்ளையாருடைய மணவாளக்கோல விழா வேறு நாளாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஆவணி ஒனத்தன்று மகாகும்பாபிஷேகம் நடந்தது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
புரட்டாதிச் சனிக்கிழமைகளில் சனீஸ்வரப் பெருமானுக்கும், நவராத்திரி காலத்தில் முறையே துர்க்கை, இலட்சுமி, சரஸ் வதியாக அம்பாளுக்கும் விடே பூசனைகள் ஆற்றப் பெறுகின்றன. விஜயதசமியன்று நிகழும் மானம்புத் திருவிழா கார்த்திகை விளக் கீடு, கார்த்திகைச் சோமவாரங்களில் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேக பூஜை வழிபாடு என்பன ஒழுங்காக நிகழ்கின்றன. கேதாரகெளரி விரதப் பூசை விசேடமாக நிகழும். பல ஊர்களி லுமிருந்து வரும் நூற்றுக்கணக்கான இவ்விரதகாரர், இப்பூசையில் பங்குகொண்டு, வழிபட்டுப் பயன்பெற்றுச் செல்வர். இங்கு அநுட்டிக் கப்பெறும் கந்தசஷ்டி, சூரன்போரும், விநாயக விரதமான (21 நாள் காப்புக்கிழமை) பெருங்கதைக் கிழமையும் குறிப்பிடத்தக்கவை. கந்தசஷ்டியின் போது சூரபத்மன்வதைப்படலப் புராணபடனமும், விநாயக விரதத்தின்போது பிள்ளையார் கதையும் படிக்கப் பெறு வதுண்டு. சிவகாமசுந்தரி சமேத நடேசப் பெருமானுக்குத் திரு வாதிரைத் தீர்த்தத்தோடு முடிவுறும் திருவெம்பாவை காலப் பூசை கள் மக்களைப் பரவசப்படுத்தும் தன்மையன. திருவெம்பாவை காலத்தில் திருவாதவூரடிகள் புராணம் படித்துப் பயன் சொல் லப்பெறும். தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி நாட்களில் விசேட பூசைகள் மேற்கொள்ளப் பெற்றும் வருகின்றன.
இக்கோவில், ஒரு பஞ்சாயத்தின் அதிகாரத்தின் கீழ் நடை பெற்று வருகின்றது. பஞ்சாயத்தினர் தமக்குத் தலைவராக ஒரு வரைத் தெரிவு செய்து கொள்வர். பஞ்சாயக் கூட்டம் அனைத்திலும் செயலாளர் இருவரும் பொருளாளர் ទ្រខ្សត្វយ៉ា சேர்த்துக் கொள்ளப் படுதல் வழக்கம். அதனுல் இப் பஞ்ராயம் என்பது எண்பெரும் குழுவினரைப்போல இயங்கும் ஒரு சபையாகும். இக்குழு வருட மொருமுறை தெரிவு செய்யப்படும். இது ஆலயபரிபான சபை என்று அழைக்கப்படும். இவ் ஆலயபரிபாலனசபையின் கட்டுப்பாடு,
()()

இவ்வாலயத்தின்மீது வித்துவான் பூபாலபிள்ளை அவர்களும், 1949 ல் வித்துவான் வி. சி. கந்தையா என்பவரும் திருப்பதிகங்கள் பாடி யுள்ளார்கள். 1977 ம் ஆண்டு புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளே அவர்கள் ஒரு பதிகம் இயற்றியுள்ளார்கள் இது இன்னும் அச்சேறவில்லை.
101.

Page 65
() வது இயல்: பிள்ளேயார்
2 களுதாவளைப் பிள்ளையார் கோவில்
மட்டக்களப்பிலிருந்து தெற்கு நோக்கி ஒரு நீண்ட வழி செல்கின்றது. இவ்வழியில் சுமார் ஒரு மைல் நீளமான ஒரு கிராமம் உண்டு. அக் கிராமம் களுதாவளே எனப் பெயர் பெறு கிறது. 13 வது மைல் கல்லில் உள்ளது. இவ்வூரும், களுதாவளேப் பிள்ளையார் கோவிலும் மேற்கே வாவிக் கரையைச் சேர்ந்த வயல் பரப்பும், கிழக்கே குளமும், குளத்துக்கு அப்பாலுள்ள நீண்டு செல்லும் மேற்குறிப்பிட்ட இராச பாட்டையும், தெற்கே இக் கோயி லுக்குச் செல்லும் தனிவழிப் பாதையும், வடக்கே வயல்வெளி களும் எல்லையாகக் கொண்டுள்ளது இக் கோயில்.
கிழக்கே கடற்கரையையும் மேற்கே மட்டக்களப்பு வாவியையும் அண்டியிருப்பதனுல் அது இயற்கையில் எழிலோடு சிறந்து விளங்கு ன்றது. பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்று பசிய வயல்களும் பணவருவாயை அள்ளிக் கொடுத்து இவ்வூரைச் செல்வம் சேர்த்து வைக்கும் வெற்றிலேத் தோட்டங்களும் அழகு படுத்துகின்றன.
'காலி விளே பாக்கிற்கும் களுதாவளை வெற்றிலைகளும்
ஏலம் கிராம்பிற்கும் ஏற்றதுகாண் உன் எழில் வாய்',
என்பதாக உள்ள நாட்டுப்பாடலில் கிராமியக் கவிஞர் ஒருவர் களுதாவளை வெந்நிலையைப் புகழ்ந்து பாடியுள்ளார். இதனுேடு இக்காலத்துக்கேற்ற விவசாயத் தோட்டங்களிலும் களுதாவளே பெயர் பெற்று விளங்குகிறது.
இவ்வூர்ப்பிள்ளேயார் கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாகக் கருதப்படுகின்றது. எனினும் சரித்திர காலத்துக்கு உட்பட்ட நரேந்திர சிங்கன் என்னும் அரசனுடன் கோயிலுக்குத் தொடர் புண்டாகி இருந்தமை தெரிகின்றது. சிங்கள அரசவம்சத்துக் கடைசி மன்னவன் இந்த நரேந்திர சிங்கன். அதன் பின்னர் உரிமையின் படி நாயக்கர்கள் கண்டி அரியணையை அழகு படுத்திஞர்கள். அவர்கள் தமிழர்களேப் போல் சைவ நெறியில் நின்று ஒழுகினுலும் புத்த வழியினை கண்டியிலே கைநெகிழ விடவில்லை. இருந்தும் நாயக்க்ர் காலத்தில் கண்டி மாவட்டத்தில் சைவநெறி தழைத்
()2

- - - தோங்கிற்று எ னலாம். கண்டி மன்னனுன இராசாதி இராசசிங்
. ܨ  ̄” கனின் நீண்ட ஆட்சியில் கதிர்காமம் சிறப்புற்று விளங்கியது. இந்த
இராசாதி இராசசிங்கனின் ஆட்சியின் போது காரைதீவு கண்ணகி அம்மன் கோயிலுக்கு விஜயம் செய்தானென் று வசந்தன் பாட ...) ፵7 JYጎ 马、 - . லொன்று கூறுகின்றது. அதனுல் கிழக்குப்பகுதி முழுவதும் சைவம் இவன் காலத்தில் பரவியது என்பது அறியக் கிடக்கிறது.
இக்காலத்தில் கதிர்காம யாத்திரை செல்வதற்காக இந்தியா விலருந்து காளிதாஸ் என்பவர் தனது மனைவியுடனும், மகளுடனும்,
இன்னும் பலருடனும் வந்தார். அப்படி வந்தவர் இவ்வூரில் மூன்று, நான்கு தினங்கள் தங்கி உடம்பாறி ஒருநாளேக்கு மூன்று வேளேப் பூசை வணக்கம் நடாத்தினர். இதையறிந்த கிராம மக்கள் அவரவ்ருக்கு ஏற்ற விதமாய் நேர்கடன் வைத்து அவரவர் நினைத்தபடி வழிபட்டு வந்தார்கள். இக்காலம் மட்டக்களப்புப்
பகுதியின் தென்பால் உள்ள நற்பிட்டிமுனையிலுள்ள வன்னிமை
癸 - - - - ュー . )~ - * 1-پیام-شم چں۔یر { لا يمر يتم | (Մ56ծաni 253 633 35ԼւյԼւ 36/35Սպմ: #&ւյԼ63, 5եմ, ԼԸ36, முதலானுேரையும் தன்னிடம் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
· - . . அவர்கள் இதை அறிந்து பயந்து ஒருத்தருக்கும் தெரியாதபடி மேற்குப் பக்கமாக வனம் உள்ள பகுதிக்குள் மண்ணுள் நன்ருக மடுத்தோண்டி வேலினே ஆழமாகப்புதைத்து விட்டுக் கதிர்காமத்தை நோக்கிச் செல்லலாயினர். வேலுக்குப்பதிலாக, பிள்ளையார் லிங்கம்
- 1Ꭹ -: - /エ - ー、 - - يسبمرسوم من @6ರಿಯಾಗಿ @彦 இடத்தில் பேசப்படுகிறது. நாளேந்து வருடங்கள் செல்ல இந்த லிங்க்ம் மறைபட்டிருப்பது சிலருக்கு கனவில் தோன்ற லாயிற்று. உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது பெரிய லிங்கம் ஒன்றுயானே (DöjL 657 தெரிந்தது. ഉl_G அதைச் சுற்றி மக்கள் வளைத்து வேலி கட்டி, லிங்கத்தை மறைத்துக் கல்லினுல் கட்டி ஒரு வாரத்துக்கு ஒரு முறை வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம், பூசனை என்பன நடாத்தி வழிபட்டனர் என்பர்.
இந்த லிங்கம் ஊரவர் தோண்டிப் பார்த்த போது 13 லிங்கங் களாகப் புலப்பட்டது என்பதும் ஒரு கதை. அதனுல் 13 லிங்கங்களே எக காலத்தில் களுதாவளேயில் έΕΤσούι (ιρLς ΙΙ Περί δίσότ பதனுல் ஒரு சிரஞ்சீவியான பெயர் இங்கு ஏற்பட்டது
- , - - - ܡ என்பர். அதுவே காலப்போக்கில் இந்த 13 லிங்கங்களிலும் ஒன்றைமாத்திரம் கொண்டு கோயில் அமைக்கப்பட்டது. எனலாம். . ܝ ܢܝ .
கோயில் மூலஸ்தானத்தின் மேல் மச்சு அமைக்பப்பட்டுள்ளது. இம்
。 ‐ 下ー。". エ :
- as - - 合 - 1. மச்சு நாகங்க்ளின் உறைவிடமாக இன்றுவரை திகழ்கின்றது. கோ
வில் வதியும் நாகங்கள் வழிபாடு செய்வோருக்கு எவ்விதமான
. . . . . . . . . . . ... । இடையூறும் செய்வதில்லை. தீயநேர்க்குடன் வருபவர்களே நாகங்கள்
103

Page 66
கோயிலினுல் செல்லவிடுவதில்லை. எனில் வினுயகருக்கு காவல் புரியும் நாகங்களின் பெருமை சொல்லமுடியாததாகும்.
மூலஸ்தானத்தை நடுவாகக் கொண்டு உள்வீதி அமைக்கப் பட்டுள்ளது. பலபிடம், தம்பமண்டபம், சந்தனமண்டபம், வெளி மண்டபம் என்பவையும் கட்டப்பட்டுள்ளன. கோயிலின் முன்னே மடாலய விதிக்கமைந்த கோயில் முகப்பு மண்டபம் இருக்கின்றது. இம்முகப்பு மண்டபத்தை உடைத்து சிறந்த கோரம் ஒன்று எழுப் புவதற்காக கோயில் பராமரிப்புக் காரரான திரு. தன்மம்பிள்ளே வண்ண்க்கரும், அவர் தலேமையில் அமைந்த மற்றைய வண்ண்க்கு மாரும் சிரமமெடுத்து வருவதாகத் தெரிகிறது. இம்முயற்சி நிறை வேறப் பெறின் மட்டக்களிப்பு மக்கள் செய்த தவப்பேறெனலாம்.
தற்காலம் ஆனிமாதம் உத்தரநட்சத்திரத்தில் தீர்த்தோற்சவமும் அதற்குமுன்னர் ஒன்பது திருவிழாக்களும் நடைபெறுவதுண்டு. விழாக்கள் அனைத்தும் பெரும்பாலும் கிராம மக்களின் ஒற்று மையால் அவர்களாலேயே நடாத்தப்பட்டு வருகின்றன. கோவில் தலைமைக்காரரும், 6 குடும்பத்தாரும் தற்போறு நியமிக்கப்பட்டுள் ார்கள். பெத்தா கிழவி குடும்பம், பேணுச்சி குடும்பம், சுரக்காமுத்தி குடும்பம், போத்தாச்சி குடும்பம், செட்டி குடும் வள்ளிநாயகி குடும்ப (வந்தார் குடும்பம்) g Göt_gg அக்குடும்பங்களாகும். ஆருவதான வள்ளிநாயகி குடும்பம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகும்.
வாரம் தோறும் கோயிலில் வெள்ளிக்கிழமை மாத்திரம் பூசனை நடைபெற்றது. அன்று பக்கத்து ஊரவர்களும் வந்து பொங்கலிட்டு பூசனை செய்வார்கள். சில வருடங்களுக்கு முன்னர் தினப்பூசை செய்யும் வழக்கம் நிலே நாட்டப்பட்டது. இந்தப் பூசனேயில் ஒருநாளாவது கோயில் கணக்கால் பொங்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எப்போதாவது, யாராவது இந்தப் பொங்கல் பூசனைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.
களுதாவளை விஞயகர் கோயில் கிழக்கில் விசேடம் பெற்ற ஒன்று. அதற்கு நேர் எதிரில் 1 மைலுக்கு அப்பாலுள்ள குளத் தோரத்தின் மீதும், இராசபாட்டை ஒரமாகவும் ஒருவிஞயகர் கோயில் அமைப்பு உண்டாகி இருக்கின்றது. எந்த ஊருக்குச் செல்லும் வண்டியும் அந்த இடத்தில் நின்று தேங்காய் உடைத்துக் கற்பூரம் கொழுத்திச் செல்லும் வழக்கம் இன்னும் நிகழ்ந்து வருகின்றது. அவ்வாறுகளுதால்ளைப் பிள்ளையார் பிரசித்தமாக உள்ளார்.
104

தமிழர் விஞயகரை வழிபடுவது முயற்சியானதே. ஆளுல் மட்டம் களப்பைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் சிலரும் இவ்வழிபாட்டில் ஈடுபாடு கொண்டுள்ளமையை நாம் காணலாம். ஒரு முஸ்லிம் வியாபாரி, தனது குழந்தை ஊமையாக இருப்பது கண்டு செய்யாத வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தார். தெய்வக் குற்றமென்று பல நேர்கடன்கள் செய்தும் பார்த்தர் இறுதியில் களுதவளப் பிள்ளையார் கோயிலுக்கு அக் குழந்தையைக் கொண்டு வந்து கோயில் வீதியில் சுவாமி முன்னிலையில் இடத்தி பின்னர் குழந் யைப் பேசுவித்தார். உடனே பிள்ளைவாய் திறந்து கதைக்கத் தொடங்கிற்று என்பர். இட்படி அற்புதங்கள் பல களுதாவளேப் பிள்ளேயாரால் நிகழ்ந்துவரக் காணுகின்ருேம், கோயிலில் நேர்த்திக் கடனுகத் தமது பிள்ளைகளேப் பெற்றர் கொண்டு வந்து விற்று வாங்குவதை ஒவ்வொரு மத்தியானப் பூசையின் போதும் இங்கு காணலாம். ܗ
கோயிலுக்கு மானியமாக பதின்மூன்று ஏக்கர் விளைநிலங்கள் இருக்கின்றன. இந்த விளைநிலங்களின் வருவாயைக் காட்டிலும் பொதுமக்கள் செலுத்தும் காணிக்கை மிக மிக அதிகம் என்று இவற்றைவி, செலவின்றி
அடைகின்றன. களுதாவளேப் பிள்ளேயாரின் ஆணையின்றி வேறுயா ரும் அசைக்கவும் முடியாதபடியான பெரிய மரங்களாகவே இருப்
தை நாம் நேரில் அண்மையில் கூடக்கண்டுள்ளோம்.
வண்ணக்கர் குழு எடுத்துக் கொள்ளும் பெருமுயற்சிகள் யாவும் ஊர்மக்களது பொது முயற்சியாகவே கருதப்பட்டு வரவேற்கப்படு கின்றது. அவையாவும் நிறைவேறி இக்கோவிலால் மட்டக்களப்பு நாடு மிக்கோங்கும் என்று எதிர்பர்ர்க்கின்ளுேம்.

Page 67
() வது இயல்:
கோவில்கள்
3 வது அம்பாறை வில்லுப் பிள்ளையார் கோவில்
ஆற்றங்கரையோரத்திலும் பெரிய மரங்களின் நிழலிலும் வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் என்று கூறுவர் அறிவு வாய்ந்தவர். சாணி, மஞ்சள் முதல் களிமண், கருங்கல், ஐம்பொன் வரை தம் தகுதிக்கும் வசதிக்கும் ஏற்றவாறு திருவுருச் செய்து ஆற்றும் பூசனையை மகிழ்வோடும் ஏற்று வேண்டு வார் வேண்டுவனவற்றை ஈயும் வள்ளலாக, தெருக்களிலும், சந்தி களிலும், காட்டுவழிகளிலும் கூட தனதிருப்பிடத்தை வைத்துக் கொள்ளும் விநாயகருக்கு எந்த ஊர்களிலாவது ஆய்யம் இல்லே என்று கூறமுடியாது. தலையிலே, நெற்றியிலே மூன்று முறை குட்டி தோப்புக்கரணமிட்டு பக்திப் பரவசத்தோடும், தம்வினை சிதறுவதாக நினைத்து தேங்காயை சிதற உடைக்கும் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுகின்ற மகாகணபதியே இவ்வருளாளன். எந்தக்கரு மத்தைத் தொடங்கும் போதும் முதலில் கணபதியை நினைத்து பூசை செய்து தொடங்குகின்ற வழக்கத்தை அறியாத இந்து மக்களே இல்லை எனலாம். கணபதி பூசையோடு ஆரம்பிக்காத எந்தக் கரும மும் இடையூறின்றி முடியாது என்ற நம்பிக்கை நம்மவர்களிடையே வேர் கொண்டுள்ளது. இதனுலேயே“விநாயகனே வெவ்வினையை வோறுக்கவல்லான விநாயகனே வெட்கை தணிவிப்பான், விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுவான்’ அவனை வழிபடுவதால் வாக்கும் நல்ல மனமும் மாமலாாள் நோக்கும் கிடைப்பதோடு வாடாத உடம்பும் பெற்று, பசி, பிணியின்றி வாழமுடியும் என்பதுயாரும் மறுக்க முடியாத உண்மை. மழையின்றித் தவிப்புறுகின்ற காலத் தில் வழியில்தாம் வணங்குகின்ற பிள்ளையாரின் திருவருவத்தை ஒருவித பரவசநிலையில் தூக்கி நீர்நிலையொன்றினுள் ஆழ்த்திவைக் கின்ற அடியவர்களின் கோரிக்கையை ஏற்று சோணுமழையை வருவதிக் கப்பண்ணும் திருவருட் செய்கையை நாம் கண்டும் கேட்டுமுள் ளோம். இவ்வாறு மழைபெய்ததும், நீர்நிலையுள்வைத்த திருவுரு வத்தைக் கொணர்ந்து முன்னர் இருந்த இடத்திலே எழுந் தருளப் பண்ணிப் பொங்கல் பூசைகள் செய்து பரவுவது பற்றியும் அறிந்துள்ளோம். இந்தவகையிலோ வேறு அந்நியரின் கோபத் துக்கிலக்காகியோ குளத்தில் வீசப் பெற்றுள்ளது ஒரு விநாயகரின் வடிவம். அதனைத்தேடி எடுத்து வெளிக்கொணர்ந்து பூசனைகளி பற்றி வழிபாடாற்ற வேண்டுமென்று ஒரு அடியவருக்கு அவரது
106

உள்ளுணர்வு உறுத்தலாயிற்று. இது கனவோ நனவோ என்று - - - ~_- " - - - கூடத் தீர்மானிக்க இயலாத வகையில் உள்ளத்தைப் பறிகொடுத்
தார் இத் தொண்டர். இவர் பெயர் துரைசாமி.
வீரமுனே என்னும் அழகிய தமிழ்க்கிராமம் சம்மாந்துறையின் பக்கலில் அமைந்துள்ளது. பண்டைக்காலத்தில் மட்டக்களப்பு வீர முனையைச் சார்ந்தே இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது. இங் கிருந்து மேல் திசையில் பன்னிரண்டுக்ல் தொலைவுக்கப்பால் இருப்பது அம்பாறை. இங்கு §f Login. இதனை ''|Liജ്) வில்’ என்பர். எங்கு பார்த்தாலும் அடர்த்தியான காடுகள் காட்டினைச் சார்ந்துள்ளது இக் குளம், காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாகச் செல்வதையும் குளத்தில் குளிப்பதையும் பார்க்கவும் அவற்றின் பிளிறல் ஓசையைக் கேட்கவும் பயங்கரமாயிருக்கும். யானேகளும்
பயப்படத்தக்க சில்வண்டுகளின் ஒசையும் போகிறவர்களுக்கு வழியிடை அச்சத்தை உண்டாக்கும்.
. ཚོ་
- .سیمسٹر * حسرچ م,۔ یہم بحیرہ عر عر - ,\ - {2م ---س ない -- ^ அழிக் 160 Ufධරුවෝජිල්ග්රීi,j] හී කෞ7 ජෝරර්, ඩී.සී.පී.ජී அற்தி இடத்தி GO! リの方 s: سمبر*N
யாரமாக கற்பாறைகள். அந்தப் பாறைகளில் மெல்லென வந்து
、ó,,,,* ہو۔جی۔بی۔..............(G,, 822....... نئے حج..............ئریبریری متر * ز:سم/..............,*.,... ,... ۔ முட்டிமோதி நுரையெழுப்பும் குளத்தின் நீரலேகள். அருகில்
ஆலயம் ஒன்று அமைந்திருந்தது போன்ற தோற்றச் சூழல். இவற்றை அவதானித்த தொண்டர் துரைசாமி சிந்தனையிலாழ்ந்தார். தலத்தின் அழகு, தீர்த்தம், அருகில் ஒர் ஆலயம் அமைந்திருப்பது
- - 。 s r了/rs - -جبر ہ アー 。 ته : ー、エ a போன்றவொரு தோற்றம்: ஆகவே கீர் չ55եւ|3:6) : Ն07:55, Ավ: Ը
இருந்திருக்கவே வேண்டும் என்று நிச்சயம் கொண்டார். அதே மூர்த்தி யானை முகவரூகத்தானிருக்க வேண்டும் என்று அவரது அங்கலாய்ப்புத் துண்டியது. அப்படியானுல் இதனை இந்தக் குளத்தில் தான் வீசியிருப் பார்களா? என்ற கேள்வியும் இதற்குக் காரணம்
அந்நியராதிக்க மாகத்தானிக்கும் என்ற முடிவும் கொண்டார்.
" இத்தகையவொரு பக்தி பரவசமும், உள்ளுணர்வுத் துண்டு தலும், கொண்டு தவிப்புற்ற அடியவர் துரைசாமிக்குப் பக்கபல மொன்று வாய்த்தது. அதுதான் ஆனேக்குட்டிச் சரமியாரின் உதவி. இவர் ஒரு சித்த புருஷர் இவருடைய சமாதி காரைதீவிலே இன்றும் உள்ளது. அங்கு இப்பொழுதும் பல அற்புதங்கள் நிகழ்கின்றன என்பர். சென்றகால, நிகழ்கால, வருங்கால நிகழ்ச் சிகளைச் சுட்டிக் காட்டும் வல்லமையும், வியக்கத்தக்க பல அற்புதங் களைச் செய்யும் வல்லழையும். சித்தர்களுக்கு உண்டு. இந்த கபில் சிம்ப்'இம்ஸ் இக்கர் என்:ேஆஜக்கட்டித் து تهر به ميسي بييم வகையில் சிற்ப்புப்பெற்ற சித்தர் என்றே ஆனைக்குட்டிச் சாமியான்ர்க்
கூறலாம். இப்பெருந்தகை துரைச்சாமித் தொண்டரின் தேடுதலுக்கு
107

Page 68
சகலவழிகளிலும் வழிகாட்டியாகவும், பக்க பலமாகவுமிருந்து உதவி ஞர். இந்த அருந் துனே கிடைத்ததும் அந்தக்குளத்திலேயே ஆனைமுகவிக்கிரம் இருக்கிறது என்ற உறுதிமொழி பெற்றும் பக்திப் பரவசமானுர் தொண்டர் துரைசாமி.
சாரிசாரியாக ஆணைகள் குளிப்பதையும், ஆனைகளைப் பிடித்து அப்படியே விழுங்கும் பெரு முதலைகள் வாழும் குளம் என்பதையும் கண்டும், கேட்டும், அறிந்தும் ஒருவித பயமுமின்றி விக்கினம் தீர்க்கும் விநாயகனைத் தோத்தரித்துக் கொண்டு குளத்தில் இறங்கினர். நீருள் அமிழ்ந்து, அமிழ்ந்து மணிக்கண்க்காக, நாட்கணக்காகத்தேடி வெற் றியும் கண்டார் ஆனைமுகத்து ஐங்கரத்தண்ணலை நீர்னுள் கண்டதும் அவ60ருள் துணையில் அச்சிலேயினே அரக்கி அரக்கிக் கரை கொணர்ந்தார். ஆனந்தக் கண்ணீர் விட்டு ஆடினர், பாடினர், அபிஷேகித்தார், ஆராதித்தார் தனக்குத்தெரிந்தபடி கல்லால் பீடமமைத்து, ஐங்கரன் உருவை அப்பீடத்தில் வைத்துக் கிடுகிஞல் பந்தலமைத்துச் சிறுகோயிலொன்றக்கி வழிபட்டு வரலாஞர்.
'அம்பாறை வில்லுப்பிள்ளையார் கோயில்” என்று அழைக்கப் பெற்ற அந்தக் கோயிலே நாடி அப்பகுதியில் பயிர்ச் செய்கையும் வேளாண்மைச் செய்கையும் செய்து வந்த, வீரமுனே, மல்வத்தை, சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, பாண்டிருப்பு, நீலாவனே, நற்பிட்டிமுனை, சேனேக்குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த கமக் காரர் பயபக்தியோடு வழிபாடாற்றிப் பொங்கலிட்டு வணங்கிச் செல்வாராயினர். பிற்காலத்தே ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபையின் அதிகாரிகளும் ஊழியர்களும் வழிபாட்டில் கலந்து ஆர்வம் காட்டிவரும்வரை இதுதான் கோவில் வரலாருக இருந்தது.
துரைசாமித் தொண்டர் வைத்து வழிபட்டு வந்த அம்பாறை வில்லும் பிள்ளேயாரின் சக்தி, கீர்த்தி, மெல்ல மெல்ல எங்கும் பரவலாயிற்று. அண்டை அயவிலுள்ளவர்களும் ைெ கு தொலைவில் இருந்தவர்களுமான இந்து கேள்வியுற்று மாட்டு வண்டிமுதல் தத்தமக்கு வசதியான வாகனங்களில் வந்து பொங் கிப்படைத்து நேர்த்தி வைப்பவர்களும், தமது நேர்த்திகளை நிறை வேற்றுபவர்களுமாக ஆராதித்துச் செல்வது வழக்கமாயிற்று. தாம் நினைத்ததை முடிக்கும் கண்கண்ட தெய்வமர்க இருந்த வில்லுப் பிள்ளையார் சாதிபேதமின்றிச் சகலராலும் போற்றி செயப்பெறு @igituffଶ୪t.
108

தனது காணுமற் போன மாடு ஒன்றினேத் தேடி, ஒடி மலுக களேத்தார் ஒரு முஸ்லிம் சகோதரர். அம்பாறையில் பிள்ளேயாரு டைய மகிமைகளேக் கேள்வியுற்ற இவர் உம்பாறை வந்து பிள்ளேயா ரிடம் தனது மாடு காணுமற் போன செய்தியை முறையிட்டு, மாட்டைகாகாட்டித் தந்தால் பெரும் பெரும் காணிக்கை செய்வேன், என்று நேர்த்திக் கடனும் வைத்து வேண்டிச் சென்றர். பின்னர் எங்குதேடியும் மாட்டைக் கரணுமையால் விரக்தியுற்ற இம் மனிதன் அடியவர்களின் அன்புக்குத்தான் ஆனைமுகன் கட்டுப்படுவாரன்றிக் “காணிக்கை” என்ற கைலஞ்சத்திற்கு இலேசில் கட்டுப்பட மாட்டார் என்பதை உணரமுடியாதவனும் தனது கையில் இருந்த கோடரியால் வில் ஒப்பிள்ளோரின் சிலையை அடித்து நொறுக்க அவரின் ஒரு திருக் கரம் ஆண்டிக்கப்பட்ட நிலையில் கிலேசேதமடையலாயிற்று. அதே சமயம் அந்த மனிதன் கைகால் வழகபநின்றிப் போன்ை என்றும், குறித்த நேரத்தில் மாடு எங்கிருந்தோ ஒடி அவனன்டை வந்து சேர்ந்தது என்றும், அதனேக்கண்ட மனிதன் தான் செய்த தவறை எண்ணிட் பார்த்து எக்கத்தால் இரத்த வாந்தி எடுத்துத் துடித்து, துடிதுச் செத்தான், என்றும் தெரிய வருகிறது. இதனை அறிந்த பலரும், அம்பாறைப் பிள்ளேயாரின் அற்புதத்தை வியந்து போற்றிப் பக்தியில் கிளேக்கலாயினர்.
இந்த நிலையில் ஒருநாள், இளப்பாறிய நீதிபதியான ஸ்பென்ஸர் இராஜரத்தினம் அவர்களும், கதிர்காமம், மாணிக்கப்பிள்ளேயார், தொய்வானை அம்மன் கோவில் என்பவற்றுக்குற் பொறுப்பாளரான சுவாமி இராம பூரீ பாவா அவர்களும், கதிர்காமம் இராமகிருஷ்ணன் மடத்தின் முகாமையாளரான சுவாமி சர்வாதிதானந்தா அவர்களும் கதிர்காமத்திலிருந்து திக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுதுரை சாமி தொண்டரையும் அழைத்துக் கொண்டு அம்பாறை வில் பிள்ளையாரின் சிறு கோவிலே அடைந்தார்கள். அவர்கள் இத் தொண்டர் வாயிலாகவும், ஆனைக்குட்டிச் சாமியார் வாயிலாகவும் விபரங்கள் யாவும் அறிந்தனர்.
இந்த இடம், மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங் இமையப் பெற்ற சிறப்பு வாய்ந்ததோடு முன்னர் இவ்விடத்தில் ஆனைமுகன் ஆலயமே இருந்தது என்பதற்குப்பல அறிகுறிகள் தென் படுகின்றன. இவ்வாலயத்தைப் புதிதாகக் கட்டியெழுப்பவேண்டி யூது இந்துக்களுடைய கடமையாகும். ஆலயத்தைக் கட்டிமுடித்து எமக்கு அறியத்தந்தால், கதிர்காமத்தில், தெய்வானேயம்மன் கோவி லில் நித்திய வழிபாட்டில் வைத்திருக்கும் விநாயகப் பெருமானைத் தந்துதவுவோம் என்று இராம பூரீ பாவா செல்லச் சென்றர்.
109

Page 69
கதிர்காம றஸ்டி (Trustee) இராம பூரீ பாவா அவர்களும் சர்வாதிதானந்தாஜி அவர்களும், ஸ்பென்ஸர் இராசரெத் அவர்களும் வாக்களித்த தற்கமைய அம்பாறையிலிருந்து விக்கிரகம் எடுத்து வரச்சென்ற திரு. இ. புஷ்பரெத்தினம், ஸ்டோர் சப்பர்ண்டண்ட் அவர்களையும், மல்வத்தை விதானையாரான திரு. எஸ். செல்லத்துரை அவர்களேயும் வரவேற்றுக் கதிர்காமத்தில் தெய்வானை அம்மன் கோயிலில் நித்திய பூசையிலிருந்து aリ វិភងៃ விக்கிரகத்தை அபிஷேகம் செய்து பூசனையாற்றிக் கைய வித்தனர். பிள்ளேயார் அம்பாறைக்குக் கொண்டுவரப்பட்டு அற்கான மூலஸ்தான மகாபீடத்தில் வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இம் மகாபீடம் சற்று சிறிதாக இருக்கவே அப்போது செயற்பட்டு விந்த அம்பாறை ஆலயத்தின் பரிபாலன சபையார் தீவிரமாகச் சிந்தித்து அம்பாறையிலிருந்து சுவாமி ஏழு மைலுக்கு அப்பலுள்ள இறக்காமத்துக் கோவிலுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து தருவி GlLIG (55,5 பிள்ளையார் விக்கிரகத்தைப் பெற்று வந்து மகாபீடத் இல் ഞഖട്ടിട്ടു#1 பார்த்தனர். இம்மியளவேனும் குறைபாடின்றி -១ឆ្នាំ செய்யப்பட்ட பீட போன்று அமைந்து இருந்ததைக்
ಟ್ರಿ ನೌ7@ எம்பெருமான் திருவுள்ளம் இருந்தவாறு என்னே என்று
ஆனந்தித்தனர் சடையாரும் பக்தர்களும்.
கதிர்காமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட விக்கிரகத்தை, இறக்
காமம் ஆலய பரிபாலன சபையாரிடம் கையளித்து அவர்களிட
மிருந்து பெற்று வந்த விக்கிரகத்தை அம்பாறைக் கோவில் மகா
பிடத்தில் எழுந்தருளப் பண்ணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
, -
цілиbüып6: த்தைச் சேர்ந்த தங்கவேல் *ួfiuffffff வனையப்பெற்ற கோவில் கோபுர வேலைப்பாடுகள் முற்றுப் பெற்றவுடன் கல்லோயா இந்து பரிபாலன சபையாரின் திட்டப்படி, யாழ்ப்பர்ண்ம் பிரம்மறி சாமி விஸ்வநாதக்குருக்கள் அவர்களால் 1965th ஆண்டு மகாகும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இக்கோ வில் அம்பாறை பரீ மாணிக்கப் பிள்ளேயார் என்ற பெயர் பெற்றது. இதுவே ஆலயத்தின் முதலாவது மகாகும்பாபிஷேகம் ஆகும் இது நடந்தேறியதும் ஆலயத்தின் பெருமையும், கீர்த்தியும் சித்
... . - தியும், நாலாபக்கமும் பரவத் தொடங்கியிது.
,'المی r r - - ... ? - - - ! : |-
துரைசாமித் தொண்டரினுல் தனிப்பட்ட ஆளுமைக்குள்ளிருந்த ஆலயவேலேசள் அவரின் பணிப்புக்கமைய சல்லோய அபிவிருத்திச்
s a.
சபையில் உத்தியோகம் பார்த்து வந்த இந்துமத அன்பர்களில் சிலர் சேர்ந்து “கல்லோயா இந்து பரிபாலன சபை'
110
 
 
 
 
 
 
 

- ~) ~ - . ممبئی سوگ۔ -- .. ܚܭܰ ܘ ܢfعمر 3۔ بی۔-- என்ற பெயருடன் செயற்பட்டுப் பல நற்கருமங்களே ஆலய வளர்ச்சிக் காகச் செய்து வந்தனர்.
ஆலயபரிபாலன சபையின் தலைமைப் பொறுப்பை, முன்னர் கூறிய திரு. இ. புஷ்பரெத்தினம் அவர்கள் கையேற்றுத் திறம் படச் செயற்பட்டார்கள். சபையின் நன்மையும் வளர்ச்சியும் கருதி, | ប្រកែច្នៃបារាយណ៍នោះ சபையொன்றும் அமைக்கப்பட்டது. அதில் கல்லடி உப்போடையைச் சேர்ந்த எஸ். கணபதிப்பிள்ளே (அக்காலம் காணி உத்தியோகத்தர்) அவர்களும், மல்வத்தையைச் சேர்ந்த
. ༼《།༽ - F子 -— .سپہ ہو , *--r. Aorბ -- i. *__. - @ aーリエ 5。 தானேயா T -9|6}} T 3. ՏԵԼՈ, 1 Ո6Շնi டுரைக் சேர் Fಿ;
റ്റ് - - , , , . •- Ꭷ Cژ ---- - 후 --- - エー . ܦ ܗ 。
ਨੇ 76)
சேர்ந்த என். நவரெத் தினம் அவர்களும் அங்கம் வகித்தனர்.
SO S S S S K S S S S S S JASAJJSAS s . , s\, , ...........:ہ}{, f G -- * ー
: | ԼIIIt */: 6:6Ծ: Ժ6Շ| :: , -91,6Շd 16:16:11, Ժ::
தீர்மானம் எடுத்தால், அத்தீர்மானம், அடுத்து நிகழும் தானிகள் சபையின் ஆலோசனைக்கும். அங்கீகாரத்துக்கும் விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பெற்ற பின்னரே கருமம் தொடங்கப் பெறும். இது, இந்தப் பரிபாலனசபையின் முக்கால நடைமுறையாகும். வருடம் ஒரு முறை ஆட்சிக்குழுத் தெரிவு நடைபெறுதல் உபவிதிகளின்
முக்கிய அம்சங்களில் ஒன்றுகும்.
1950 முதல் 1980 வரையிலான 30 ஆண்டுகாலத்துள் மாறி மாறி வந்த ஆட்சிக் குழுக்கள், கோவிலின் கட்ட அபிவிருத்தியில்
ஆர்வம் காட்டி வந்துள்ளன. வடதிசை நோக்கி எழுந்தரு ளியுள்ள பூரீ மாணிக்கப்பிள்ளையாரின் பிரதான மண்டபத்தின் வலப் பக்கத்தில் ஒரு நீண்ட மண்டபம் நடராஜர் வாயிலைத் தொட்டு அமைக்கப்பட்டுள்ளது. இடதுபக்கமாக நவக்கிரகக் கோவிலே உள்ள டக்கி ஓர் நீண்ட மண்டபம் அமைக்கும் எண்ணம் இன்றைய பரிபாலன சபையின் நோக்கில் உள்ளது. அது அவ்வாறு அமைவது காலச் சிறந்த கைங்கரியமாகும்.
சேதம் அடைந்த முதற் பிள்ளேயார் திருவுருவம் இன்று
“பழைய பிள்ளையார்” என்று அழைக்கப் பெற்று ஆலயத்தின்
- * gで ஒரு கோடியில் வைத்து வழிபட்டு வரப்படுகின்றது. ஆலயத்தில்
Lោះ பூசைகளும் ൈഖ നൃഥഭ് 云厅2、 6 மணிக்கும், மதியம் 12 மணிக்கும் மாலே 6 மணிக்கும் நடைபெற்று வருகின்றன வியைகர் சதுர்த்தி, சஷ்டிவிரதங்கள், நவராத்திரி,
• ASKY শ্ৰেণী .سر 6,۹ . -2 و مج: சிவராத்திரி முதலிய விசேட பூசைகளும், ஆவணிமாதத்தில்
1. - - a. ܕܚܕ 岛 - --సి. km/ 2 リ/エ○ s - 京f、 * ՌԴt 莒、 j J 人以 /* Sش{ 6 | 15Լոյhչ3, 575 631ԼՈT 35fi :53, B_ffié ភា ឆ្នា இறப்பூ: நிகழிந்து
ー
666.
111

Page 70
அம்பாறை மாணிக்கப்பிள்ளேயாரின் அருமை, பெருமைகளே
வைத்து அடியார்களால் பாடப்பெற்ற சில நூல்கள், பின்வருமாறு :-
1. “ ஒளஞ்சலும் இரட்டை மணிமாலேயும்
கல்லோயா பரிபாலன சபையினரின் வேண்டுகோளுக்கினங்கி சைவப்புலவர் சி. சரவணமுத்து என்பவரால் பாடப்பட்டது.
2. ' கல்வெட்டும்-திருப்பாடல்களும்’
ஆசிரியர் க. அம்பிகாபதி அவர்களால் பாடப்பெற்றுத் தொண்டர் சி. சிவலிங்கம் அவர்களால் வெளியிடப் பெற்றது.
别
அம்பாறை மாணிக்க வினுயகர் திருப்பதிகம்’ காரைதீவு வி. நமசிவாயம் அவர்கள் இயற்றியது இம்மூன்று நூல்களும் அச்சூர்ந்து வெளிவந்தனவாகும்.
இன்னும் வெளியிடப்படர்த பக்தி பாடல்கள் பல உள்ளன வென்றும் அறிகின்றேம்.
 

() வது இயல் பிள்ளையார் கோவில்கள்
4 காரைதீவு பாலேயடிவால விக்கினேஸ்வரர் கோவில்
மட்டுநகரின் தென்பால் இருபத்தேழாவது மைல் தூரத்தில் முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளாரையும், சேவையின் சின்னமாய்த் திகழ்ந்து சிவபதமடைந்த நடராஜானந்த அடிகளா ரையும் தமிழ் கூறும் நல்லுலகுக்களித்த காரைதிவு என்னும் ஊர் உள்ளது. நெய்தலும் மருதமும் ஒருங்கிணைந்து வளங்கொழிக்கும் இவ்வூரின் தென்பாகத்தே வங்கமா கடலின் திரை தவழ, வாழ் வுக்குதவும் திருவிளக்காய்ப் பாலையடிவால் விக்கினேஸ்வர் ஆலயம் காட்சி தருகின்றது. இன்று அபிஷேகங்கள் ஒழுங்குற நடந்து, @@i: பூசனைகளும் நடந்து வரும் திருவாலயம் இது.
வுெள்ளேக் காரப்பிரமுகர்கள் தென்னந் தோட்ட நிர்மான ேெலயில் ஈடுபட்டிருந்த காலம் அது. காடுகள் அழிக்கப்பட்டன. அக்காட்டிடையே பலநூறு ஆண்டுகள் பழமையை நினைவுறுத்தும் பல விருட்சங்கள் பரந்து கிடந்தன. தற்பொழுது ஆலயம் உள்ள இடத்தில் இருந்த பாலே மரத்தையும் அழிக்குமாறு கட்டளை இட்டார் கள். எனினும் மரத்தைக் தறிக்கச் சென்ற அனைவரும் மயக் கமுற்றனர். இச்செய்தி கிராம மக்களிடையே பரபரப்பையும் அதிர்ச் சியையும் ஏற்படுத்தியது. இதற்கான காரணத்தை ஆராயும் அவா வையும் தூண்டியது. மரத்தையும் அதன் சூழலையும் ஆராய்ந்த விடத்து மரத்தின் அடிப்பாகத்தே வினை தீர்க்கும் விக்கினேஸ்வரப் பெருமான் திரு உருக் கொண்ட கற்கிலே ஒன்று தென்பட்டதுடன் நிலத்தில் அடியில் புதையுண்டு கிடந்த துபதிபங்களும், அகல் விளக்குகளும், சங்கு போன்ற சைவ ஆலய சின்னங்கள் பலவும்
ஸ்டெடுக்கப்பட்டன.
அன்றிலிருந்து கிராம மக்கள் மரத்தையும் அதை அண்டிய சூழயுேம் புனித பிரதேசமாகக் கருதி வழிபட்டு வந்தனர். எனினும், அத்தலத்தைச் சாத்திரி சிற்றம்பலம் என்பவர் பொறுப் பற்று நடாத்தி வந்தார். மேன்மை கொள் சைவ நீதி விளாங்குக உலகமெல்லாம்) எனும் கொள்கைக்கிணங்க வாழ்ந்த இப்பெரியார் மனேவியின் பெயர் மாசாத்தா வள்ளியம்மை, என்பதாகும். இவர் பாண்டிய நாட்டின் தலைநகரமாகிய மதுரைப்பகுதியில் இருந்து குடிபெயர்ந்து இக்கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். இவரின் ந்ததியினரே இன்றும் இவ்வாலயத்தைப் பராயரித்து வருகின்றனர் என்று அறிந்தோரி கூறுகிறர்கள்.
8 113

Page 71
சாத்திரி சிற்றம்பலம் பெரியார் தெய்வீக மடைந்த பின்னர், அவரின் மகன் பொன்னம்பலக் கங்காணியார் இவ்வாலய நிர்வா கத்தை நடாத்தி வந்தார். இவருக்கு இவ்விடத்தில் ஒர் ஆலயத் தைக் கட்ட அவர் இருந்த போதும், அப்பெருமான் எழுந்தருளி இருக்கும் மரத்தைத் தறிப்பது எப்படி? எனக் கவலே குடி கொண்டிருந்தது. ஒரு நான் விநாயகப் பெருமான் கனவில் தோன்றி 'அன்பனே உன் ஆசையை நான் அறிவேன், உன் விருப்பப்படி ஆலயத்தை அமை’ எனக் கூறிஞர். அதைத் தொடர்ந்து இவ்விடத்தில் ஒர் மடாலயம் அமைக்கப்பட்டு வழிபாடு நீண்டகாலம் நிகழ்வுற்றது.
அக்காலத்தின் பின்னர் ஆலயப் பூசகராக இருந்தவர் வித்து லான் பு. பொ. வைத்திலிங்க தேசிகர் ஆகும். சைவ சித்தாந்தப் பேரறிவும் புராண இதிகாசங்களில் பாண்டித்தியமும் பெற்ற இப் பெரியார் பூசகராகப் பணிபுரிந்த காலத்தில் இவ்வாலய மூர்த்தியின் பெருமை மேலும் ஒளி பெற்று விளங்கியதோடு அவர் காலத்தே பரிவார தெய்வங்களாகிய முருகன், வைரவர், நாக தம்பிரான் முதலியோருக்கும் ஆலயங்கள் நிறுவப்பட்டன. தேசிகர் பூசகராகக் கடமையாற்றிய காலத்தில் சைவ மாணவர்கள் பலர் அவரிடம் புராண காவியங்களிற் பயிற்சி பெற்றனர். அவர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புராண வகுப்பை இன்றும் அவரின் மாணவர் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அண்மைக்காலத்தில், ஆலயத்தில் பலவழிகளிலும் திருத்த வேலைகள் நடந்து பூசையில் தினமும் நடைபெறுவதோடு இந்துக் களின் விசேட தினங்களிலெல்லாம் விசேட பூசை ஒழுங்கு நிர்வாகத் தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வருடாந்த மகோற்சவம் சித்திரை மாதத்தில் ஆரம்பமாகிச் சித்திரைப் பூரணேத் தீர்த்தோற் சவத்துடன் நிறைவுறும். பரிவாரக் கோயில்களில் ஒன்றுக விளங் குவதும் இம் மாவட்டத்தில் பழமை வாய்ந்ததுமாகிய நவக்கிரக கோயிலுக்கு வெளியூர்மக்கள் தினசரி வருகை தந்து வழிபாடற் றுவர். வைகாசி அச்சுவினி நட்சத்திரங்களிலும், வருடாந்த ஆவணிச் சதுர்த்தி, புரட்டாதி சனி, ஐப்பசிக் கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், வினயக விரதம், திருவாதிரை, சிவராத்திரி காலங்களிலும் இவ்வாலயத்தில் விசேட வழிபாடுகள் நிகழ்வுறும்.
பெரு மதுரை வேளாளர் எனப்படும் முற்கூறிய பரம்பரையில், தர்மகர்த்தாக்கள் ஐவர் இருந்து 5.j 826) Մո3}}ւն கருமாதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்படுவர். ஆலயத்தில் நடைமுறை ஒழுங்குகளே இவரே உத்தரவாதப் பொறுப்புடன் நடாத்தி
4.

வருவர். தர்மகர்த்தாக்கள் வம்சத்தவர்களுக் கெல்லாம் வேண்டிய - - - - - - - - - 2. . . ) - - -
சந்தர்ப்பங்களில் அழைப்பு விடுத்து, கூட்டத்தினைக்கூட்டி, கூட்டத்
aak kmuSmC S SMS S Mk OGG GG uS M T u T S S TSTm mmm TT S
மக்களின் மனத்தைக் கவரும் வகையில் இவ்வாலயத்தில்
பெரும் வேலைகளாகக் குறிப்பிடத்தக்கன கிழக்கு வாசல் இராச
ܐܝ ܢ ܦ ܝ ܢ . கோபுரமும், தெற்கு வாசல் கோபுரமாகும். இராச கோபுரம் முன்னே
நாள் கருமாதிகாரி ச. வ. வி. சினித்தம்பி அவர்களாலும் தெற்கு வாசல் கோபுரம் ஆலயவம்சத்தைச் சார்ந்த அரசாங்க சேவையில்
உள்ளவர்களாலும் ஆக்கப்பட்டவைகளாகும். இவ்விரு கோபுரங்களி
- - - - லும் மேலும் வேலைகள் செய்ய இடமுண்டு. இவை முற்றுப் பெறும்
- - - - -
காலம் இவ்வாலயம் இந்திய நாட்டுக் கோவில்களைப் போன்று கிழக்கிலங்கையில் ஒர் கலைக் கோயிலாக காட்சியளிக்கும் என்பதில் ஐயமில்லை. தனியார் தியாக ஒழுங்கு செய்யவும் சிலர் பாடிய தனிச்செய்யுள்களும் இக்கோயிலின் சிறப்பைமிகுப்பன. வித்துவான் பு. பொ. வை. தேசிகர் அவர்கள் பாலையடிவால விக்கினேஸ்வரர்
- - . - - it. - . . அச்சூர்ந்து பேரில் ஒரு ஊஞ்சற்பா பாடியுள்ளார். அப்பாக்கள் தேசிகர் காலத்திலேயே வெளிவரலாயின. அதிலுள்ளபாடல்
- fT۵ ہےS . களிற் சில :-
3, TIL . ഒേ ! ക്ഷേേ - " リ ої .. リ 822 ;5:نسلیت--" l, L. G莒 ? மருளர் சோலே சூழ்ந்து வளங்கொள்கா ரேறுதிவின்
ਪਏ ਸੰਬੰਧ அருவளர் வால விக்கி னே சானடிகள் போற்றி
2ஹன்சல் 35 (1) தத்துவங்க ளொருங்கமைந்து விட்டமாக
சித்த சதுர் மறைகளுமே கயிறதாக
துய சிவாகமமதன்மீப் பலகையாக அத்துவித முத்தியடி யவர்கள் கான அமரர் தொழ ஒங்கார பீடமேறி அத்திமுக வத்திமுக வாடிருஞ்சல்
- - - அருட்பாலே யடியிறையா டாமோ ஆஞ்சல் (2) உத்தமவை திகசைவ முலகில் வாழ -- **
வோங்குமனு நிதியா சூழிவாழ நித்தியசன் மார்க்கமறம் நீட்டி வாழ
நிலமிடற் றவனடியார் நிலமேல் வாழ ____م
வித்துபய னுதவுமுகில் மேன் மேல் வாழ மேதினியில் நால்வருனம் மேவிவாழ
அத்திமுக வத்திமுக வாடீருஞ்சல்
அருட்பாலே யடி யிறையா டாமோ வூஞ்சல்.
I, 5

Page 72
()வது இயல்:பிள்ளையார் கோவில்கள்
5 பழுகாமம்-மாவேற்குடாப் பிள்ளையார் கோவில்
கிழக்கிலங்கையின் கீர்த்தி பெற்ற இந்துக் கோயில்களில் இதுவும் ஒன்று. குளக்கோட்டரசால் புனருத்தாரணம் செய்யப்பட்ட பண்டைப் புகழ் மிக்க சம்புநாவற் பதி (திருக்கோவில்) சித்திர வேலாயுத சுவாமி (போரதிவு) ஆலயத்துக்கும், மண்ர்ே முருகன் ஆலயத்துக்கும், சமமான காலத்தில் இக்கோயில் விளங்கியது எனப் படுகிறது. சீர் சிறப்போடு, மூர்த்தி, தவம், தீர்த்தமாய மூன்றினும் சிறந்து விளங்கியது இத்தலம் என்பது கர்ணபரம்பரை. கால வெள்ளத்தாற் தாக்குண்டு வரலாறந்த இவ்வாலயத்தையிட்ட கர்ண பரம்பரைக் கதைகளே தற்பொழுது சான்று பகர்வனவாயினும்
எஞ்ஞான்றும் வேண்டுவார் வேண்டுவன ஈயும் மூர்த்தியின் கீர்த்தி யும், தலச்சிறப்பும் அதை வலியுறுத்துவனவாயுள்ளன.
மாகோன் என்னும் தமிழரசன் பழுகாமத்தைத் தலைநகராகக்
EP தி P, கொண்டு அரசாண்டானென்றும், கண்டியக்கட்டு எனப்படும் பிரசித் *千 - ー。 - 学。 - ༼ ༽ - ...། தமான வழிமூலம் கண்டி [೧೯] ಹಾಗೆ...GoT® தொடர்பு பூண்டு இருந்த னென்றும் சரித்திரங்கள் கூறுகின்றன. எனினும் இவ்வூர்க் கோவில் ஒன்றும் திருப்படைக் கோவில் வரிசையில் சேர்க்கப்பட்டி
லவாகும் என்பது இங்கு நோக்கற்பாலது.
இன்று பரீமாவேற்குடாப்பிள்ளையார் ஆலயம் என இது அழைக் கப்படுகிறது. ஆனல் இதன் ஆதிமூர்த்தி பிள்ளையார் அல்லர் எனவும், பெருமை பொருந்திய தங்கவேல் தான் இவ்வாலயத்தில் பிரதிட்டை பண்ணப்பட்டிருந்த தெனவும் கூறுகிறர்கள். இதஞல் இதன் பெயர் பூரீமாவேற்குடையார் ஆலயம் என்பதே எனவும் ஒருசாரார் கூறுவர். இன்னுமொருசாரார் இவ்வாலயத்தில் பிர திட்டை செய்யப்பெற்றிருந்த மூர்த்தி மாவைக்குடையார் என வழங்கப்பட்டார் என வாதிடுவர். எது எவ்வாறயினும் பலர் குறிப்பிடுவதும் முருகப் பெருமானையே. ஆதலின், ஆதியில் கிழக்
கிலங்கையில் கீர்த்தி வாய்ந்த முருகன் ஆலயங்களில் இதுவும் ஒன்றென்பதை ஆலயத்தை அடைந்தோர் தெற்றேன உணர்வர்.
குளக்கோட்டரசர் புனருத்தாரணத்தின் போது தென்னிந்தியா விலுள்ள காரைக்கால், மருங்கூரினின்றும் கருவித்த வேளாண் மரபினரே இவ்வாலயத்தைப் பரிபாலித்து வந்தனர் எனவும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் சந்ததியின்றி அறிய, யாழ்ப்பாணத்தில் அளவெட்டி, மாதகல் ஆகிய இடங்களிலினின்றும், அவர்களுடைய சந்ததியினரே மீண்டும் வந்து இவ்வாலயத்தைப் பரிபாலித்தனர் என்றும் கூறுவர். ஆயினும் இன்று இக்கோவிலே அழிந்து போயிற்று எனலாம்.
இப்பொழுது பழுகாமம் முதலிய இடங்களில் வாழும் அத்தி - ہے۔ سرسید۔ - ー ܓܝ եւinո3յԼԳ.: வைத்தியஞர் குடி, வேளாளரே ஒரு புதுக்கோவில் கட்டிப் பரிபாலனம் செய்து வருகின்றர்கள். மற்றைய குடியினர்க்
- கும், இவர்க்கும் இதன் நிருவாகத்தில் பங்குண்டு என்ற வழக் கொன்று எழுந்ததும் அது கோடு வரை சென்று, இச்சாதியினர்க்கே வெற்றியில் முடிந்ததும் பலரும் அறிந்ததொரு செய்தியாகும்.
மட்டக்களப்பு வாவியில் உள்ள அத்தியார் முன்மாரிக்குடாவில் 'குடா ஆறு' எனப்படும் ஒரு சிற்றறு கலக்கும் சங்கமத்தின் தென் மேற்கே கால்மைல் தொலைவில் அத்தியார் முன்மாரி, தென்கண் டத்தின் கிழக்கிலுள்ள கோயிற் தீவு என்றும் திடரில், பழுகாமம்
. . . - . CTA : - འ་ தும்பங்கேணிப்பாதையின் வடக்கே, பழுகாமத்திலிருந்து ஒன்றரை மைல் துரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. காலகெதியில் ஆலயத்தின் பெயரால், மேலே சொன்ன ஆறும் மாவேற்குடா ஆறு என வழங்கப்படலாயிற்று.
இவ்வாலயத்தைச் சூழ வயல் நிலங்களே உள்ளன. முன்மாரி போகச் செய்கையின் போது எங்கும் பசிய காட்சியாக விளங்குவது கண்ணுக்கு இனிமையாக விருக்கும். காலத்துக்குக் காலம் நேர்த் தியின் பொருட்டு மக்கள் இவ்விடத்தில் பொங்கலிட்டுப் பூசிப்பது வழக்கம். காலம் தமக்கு வாய்க்கும் போதெல்லாம் மக்கள் இவ்விடத்தில் ஒர் ஆலயத்தை மீண்டும் அமைக்க எத்தனித்தும், திருவருள் கைகூடாமையால் அவர்களது எண்ணம் நிறைவுறவில்லை. உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு வெள்ளேக் கரையாக்கு மரத்தின் கீழே பொங்கல். பூசனைகளே மக்கள் தொடர்ந்து செய்து வந்தனர். மரத்தின் பக்கத்திலே ஒரு பழைய பெரிய புற்றும் இருந்தது. புற்றில் உள்ள நாகம் பூசை நடக்கும் போது பார்த்துக் கொண்டு இருக்கும். ஒருவருக்கும் தீங்கு செய்யாது. இந்நிலை சுமார் முன்னூறு அல்லது நானூறு ஆண்டுகளாய் இருந்தே வந்தது என்பர்.
ஈற்றில் 1960 ஆம் ஆண்டு வைகாசித் திங்களில் பழுகாமத்து வேளாள மக்கள் ஒன்று சேர்ந்து மிகச் சிறிய உருவில் ஒரு கர்ப்பக்கிருகமும், ஒரு மண்டபமுமாகக் கட்டி, கார்த்திகைத் திங் ளில் கும்பாபிஷேகமும் செய்து, நித்திய பூசை ஒழுங்கும் செய் வித்தனர். அக்காலம் மரத்தினடியில் ஆழமாகப் புதைக்கப்
17

Page 73
பெற்றிருந்த இரு கற்களுமே இன்றைய மூலத்தானத்தில் பிர திஷ்டை செய்யப் பெற்றுள்ளன. பெரியகல் முருகனுகவும், சிறிய கல் பிள்ளையாராகவும் கருதப் பெறுவதற்குக் காரணங்கள் இல்
பின்னர் 1963 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 14 பேர் சேர்ந்த
. -
ஒரு நிருவாகம் இதன் பரிபாலனத்தைக் கையேற்றது. காலவ
ரையில் இந்த நிருவாகம் இருபத்தினுலு நிருவாகிகளையும், இரண்டு
கணக்குப் பரிசோதகர்களேயும் கொண்டதாக இயங்கி வருகிறது. இதன் வண்ணக்கராக இவ்வூர்த் திரெளபதியம்மன் கோவில்
தலைவரே தற்போது பணியாற்றி வருகின்றர். இந்த நிருவாகம் இவ்வாலயத்தைப் பழமைபோல் சகல மண்டபங்களையும், மடைப்
- s* - 을يو 、ெ ༼ ༽ Z ہے {چائی، برسراہم& பள்ளியையும், மதிளேயும் Κυiά. Τώύότι όΠά εξ έξι Ι - Κιμ Ιη έέ3 . எனினும் அண்மையில் ஏற்பட்ட குருவளியினுல் தாக்கப்பட்ட இவ்வாலயம் சுமார் ஐம்பதினுயிரம் ரூபாயளவில் நட்டமடைந்தது.
திருவருட் செல்வத்தினுல், இந் நிருவாகத்தினர் கஃப்படை யாமல், திருத்த வேலைகளே மீண்டும் ஆரம்பித்துச் செய்து வருகின்ருர்கள். இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகம், துர்பி, தளவி மானம் உடையதாக, திரு. பாலசுப்பிரமணியம் ஆசாரியவர்களால்
தற்போது நிர்மாணிக்கப் பெற்று வருகிறது.
- 。
ஆனி உத்தர விழாவே இவ்வாலயத் தில் நடைபெறும், வரு
டாந்த உற்சவமாகும். இது, ஆனி மாசத்துப் பரணி நாளில் ஆரம்பித்து பத்து நாட்கள் திருவிழாவும், பதினேராம் நாள் உதயத்
தில் தீர்த்தோற்சவமும் நிகழ்தலோடு முடிவடையும். திருவிழாக்
-
- , , , - கள் ஒவ்வொன்றும் அவ்வூரிலே குறிப்பிட்ட பகுதியாரால் நடாத்தப் பெறும்.
கந்த சஷ்டி விரதம் அடுத்த சிறந்த விழாவாகும். இந்த விரத காலத்தில் கந்த புராண படனம் நடை பெறும். அந்நாளிறு தியின் போது சூரன்போரும், திருமணம் ஆகிய நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடப்பனவாகும். விநாயக சஷ்டி 21 நாட்களும், பூசைகள் மிகச் சிறப்பாக நடக்கும். அநேகமான மக்கள் 21 நாளும் விரத்மிருந்து பெருங்கதையோடு விரதத்தை முடித்துக் கொள்ளுவர். திருவெம்பாவை, திருவாதிரையும், நவராத்திரி, விஜயதசமியும் விசேட பூசைகளாக அவ்வக் காலத்தில் நிகழும். சித்திரா பெளர்ணமி விழா மிக மிகச் சிறப்புடைய தொன்றகும். இவற்றைவிட மாதாந்தம் வரும் விசேட தினங்களில் கோவில் நிருவாகிகள் பூசை, திருவிழாக்களைச் செய்வார்கள்.
113
 
 
 
 
 
 
 

இக்கோயிலை நடத்திவருவோர், கொக்கட்டிச் சோலைத் தான் தோன்றிச்சர முடையார்களோடு நிருவாகத்திலே சிக்கல்பட்டு, இக் கோயிலைப் பெரிய கோயிலாக அமைத்தார்கள் என்பதும், முன் 2னய கோயிலுக்கு இவர்கள் மூலம் சென்ற சுமார் ஐம்பது ஏக்கர் தெற்காணியின் வருமானம் முழுவதையும் பின்னையதற்கே உரிமை செய்தார்கள் என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இத் தகைய சிக்கள்கள் மாறுதல்வேண்டும்.
119

Page 74
()வது இயல் பிள்ளேயார் கோவில்கள் 6 ஆரையம்பதி திருநீலகண்ட விநாயகர் கோவில்
இலங்கையின் கிழக்குப்பகுதியின் தலைநகராக விளங்கும் மட்டக்களப்பு தனக்கென ஓர் வரலாற்றைக் கொண்டுள்ளது என்று கண்டோம். அது மட்டக்களப்பு மான்மியம் என வழங்குகிறது. இந்த மான்மியத்திற் குறிப்பிட்ட காலத்தில் தற்போது ஆரைப் பற்றை என வழங்கும் கிராமத்திற்கு அயலில் தென் புறமாக அமைந்துள்ள “கோயிற்குளம்’ என்னும் சிற்றுர், முன்னுேரு காலத் தில் பெரிய பட்டினமாக விளங்கியது என்பதற்கு இங்கு இருந்த பெரிய கோயிலும், அதன் அருகேயுள்ள குளமும், துர்ந்து அழிந்த நிலையில் இன்றும் காட்சி தருவது சாட்சியாகும். இக் கோயில் உயர்ந்த சிகர கோபுரங்களே உடையதாய் விளங்கிய படியிஞலேதான் இப்பகுதியைச் "சிகரம்’ என்றும் கூறும் வழக்கம் இன்றும் நிலவு கின்றது. இங்கிருந்த கோயில் 16 ஆம் நூற்றண்டு காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த போர்த்துக்கீசத் தளபதி "அசலிடே" என்பானுல் கொள்ளேயடிக்கப்பட்டு அழித்துத் தரைமட்டமாக்கப் பட்டது என்றும், அதன் பின்பே அவனது படை கொக்கட்டிச் சோலேத் தான்தோன்றீஸ்வரர் கோயிலே நாடிச் சென்றதென்றும் நம் முன்னுேர் வாயிலாக அறிகிருேம்.
அன்றியும் ஆரைப்பற்றைக் கிராமத்திற்குத்கிழக்குப் பக்கமாக ஒரு கல்தொலைவில் கடற்கரையை அண்டிய பகுதியில் பாலமுனை என்னும் ஊர் உண்டு. இங்கு தற்போது முஸ்லிம் மக்கள் வாழ்கிருர்கள். இப்பாலமுனையின் தென்புறமாக "வேடர்குடியிருப்பு” என்னும் கிரா மம் ஒன்று இருந்தது. இற்றைக்கு ஏறக்குறைய அறுபது வருடங் களுக்கு முன் அங்கு வேடுவர்கள் வசித்து வந்தனர். பின்னர் முஸ்லீம்கள் அங்கு தொடர்ந்து குடியேறத் தொடங்கியதால் இவர் கள் குடிபெயர்ந்து நாளாவட்டத்தில் கோயிற்குளம், தாழங்குடா, புதுக்குடியிருப்பு முதலிய கிராமங்களுக்குச் சென்று அக்கிராம மக்களோடு சேர்ந்தனர். அதனுல் வேடர் இன்னும் இனம் மறைந்து போயிற்று இக் கோயிற் குளப் பகுதியும், வேடர்குடியிருப்புப் பகுதியும் புதைபொருள் ஆராயச்சியாளரின் கலனத்திற்குக் கொண் டுவரப்பட்டு ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.
கோயிற் குளத்தில் சிகாகோபுரத்தையுடைய ஒர் முருகன் கோயில் இருந்ததென்றும் இக் கோயிற் பூசை முதலிய காரியங் களுக்கு நீர் பெறுவதற்கு ஒர் குளம் வெட்டப்பட்ட தென்றும்
120

கோயிலும், குளமும் அமைத்த காரணத்தால் இக்கிராமம் g്ഥി) குளம் என வழங்கப்பட்டதென்றும் பழைய கதைகள் வழங்கு கின்றன. இக் கோயில் ருகன் கோயில என்றும் இக் கோயி லுக்கு இந்தியாவிலருந்து விக்கிரகங்கள் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு, பின் மட்டக்களப்பு வாவி மூலமும் அதன்பின் சிறு தோணிமூலமும் ஆரைப்பற்றைக்கு அண்மையிலுள்ள காங்கேய ளுேடை என்னும் வாய்க்கால் வழியாகவும் கோயிற்குளத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்றும் கதை வழங்குகின்றது. கந்த சுவாமி விக்கிரகம் கொண்டுவரப்பட்டபடியால் இவ்வோடை காங் கேயனுேடை எனத் தற்போதும் பெயர்வழங்கப் பெறுகிறது.
இக் கோயிலைப் போர்த்துக்கீசத் தளபதி "ஜெருனிமோடு அச வேடோ’ என்பான் கொள்ளேயடித்து கட்டிடத்தை இடித்து அழித்தான் , எனச் சரித்திரங்களில் உண்டு. இக்காலத்தில் அக் கோயிலேச் சூழவிருந்த மக்கள் பயத்தினுல் குடிபெயர்ந்து ஆணரப் பற்றைக் கிராமத்தை நோக்கிக் குடியேறலாயினர். அக் காலத்தில் ஆரைப்பற்றை பெரிய காடாயிருந்தடுதாடு கோயிற்குளப்பகுதி நாடா கவும் இருந்தமை நோக்கத் தக்கது. அங்கு குடியேறிய மக்கள் இக் கோயிலின் இடிபாடுகளுள் ஒர் சிறிய வேலாயுதத்தைக் கண் ட்ெடுத்தனர். இச்சிறிய வேலாயுதத்தை ஆரைப்பற்றையில் ஒர் மர நிழலில் பந்தலிட்டு அதன் கீழ் வைத்து வழிபடலாயினர். இந்த இடமே தற்போது ஆரையம்பதி முருகன் ஆலயம் அமைந்த இடம் ஆகும். இதை இவர்கள் அன்போடு வழிபட்டுவரும் போது கைக் கோளர் மரபைச் சேர்ந்த நாகப்பர் என்னும் ஒர் பெரியாருக்கு முருகன் கனவில் தோன்றித் தனக்கு ஒர் ஆலயம் அமைத்துக் தரும்படி கேட்டதாகவும் அவர் கற்களால் ஒரு சிறு ஆலயத்தைத் கட்டி அதில் அந்த வேலாயுதத்தைத் தாபித்து அபிஷேகம் செய் வித்தாகவும் கதைகள் வழங்குகின்றன.
இந்த நாகப்பர் பிள்ளையில்லாமல் இருந்து முருகன் கோயிலில் விநாயக விரதம் அனுட்டித்தாரென்றும் விநாயகர் கனவில் தோன்றி இவருக்குப் புத்திரபாக்கியம் கிடைக்கு மென்றும், பிள்ளே பிறந்தவுடன் தனக்கு ஒர் தனி ஆலயம் அமைக்க வேண்டுமேன்றும் கூறிஞர். அதன்படி சில வருடங்கள் சென்றபின் அவருக்கு ஒர் ஆண்குழந்தை பிறந்தது. அதனுல் மனம் மகிழ்ந்த நாகப்பர் ஆரையம்பதியின் வட பகுதியில் ஒரிடத்தில் வில்வ மரத்தின் கீழ் வெள்ளேச் சலவைக் கல்லால் ஆன ஒர் விநாயகர் உருவத்தை ஸ்தாபித்தார். கனவில் அவருக்குக் காட்சி கொடுத்த விநாயகர் நீல நிற மேனியுடையவராகவும் சிறப்பாகக் கண்டம் (கழுத்து) நீலநிறமுடையவராகவும் காணப்பட்டபடியால் அவர் ஸ்தாபித்த விநா
}

Page 75
யகருக்கும் 'நீலகண்டவிநாயகர்” எனப் பெயர் வழங்கிற்று. இவ்வா லயமே நாம் மேலேகண்ட திருநீல கண்ட விநாயகர் ஆலயம. ஆகும்
16 ஆம் நூற்றண்டின் கடைசிப் பகுதியில் இவ்வாலயம் களி மண்ணுல் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாலயம் தற்போது ஆரையம்பதி 2 ஆம் குறிச்சி செங்குந்தர் வீதியில் அமைந்திருக் கின்றது. இக் கோயில் அமைந்திருக்கும் இடத்தின் வடஎல்லே, காத்தான்குடிக்குத் தெற்கு எல்லே வீதியாக இன்று உள்ளது. ஆணுல் இக் கோயில் வற்பட்ட காலத்தில் செங்குந்தர் குல பக்கள் வசித்த பகுதியின் கிழக்குப்புறமாக அமைக்கப்பட்டது. இன்று இவர்களின் வளவுகள் இஸ்லாமிய மக்களால் கொள்வனவு செய் யப்பட்டு அவர்கள் குடியேறியமையால் தழிழ்மக்கள் வாழ்ந்த இடம் காத்தான்குடியோடு சேர்க்கப்பட்டுவிட்டது. எனினும் இக் கோயி லுக்கு நன்கொடை செய்யப்பட்ட தென்னங்காணிகள் இன்றும் காத் தான்குடி எல்லேக்குள் கோயில்வளவு என்னும் பெயரோடு அமைந்
திருக்கக் காணலாம்.
இக் கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து ஊற்றெடுத்துப் பாயும் நீரோடையின் சங்கம ஸ்தானமே காங்கேயனுேடையென வழங்குவதும் ஈண்டுக் குறிப்பிட வேண்டிய ஒன்று. இக்கோயில் அமைக்கப்பட்ட நிலம் ஆரம்பத்தில் அரசினருக்குச் சொந்தமாயிருந் தது. அதை அரசினரிடமிருந்து காசிநாதப்பட்டங்கட்டியார் வாங் கிஞர். இதற்குரிய பணத்தை ஆரையம்பதிச் செங்குந்த குல மக்கள் கொடுத்தனர் என்று கோயில் வளவு உறுதி கூறுகின்றது.
18 ஆம் நூற்றண்டின் ஆரம்பத்தில் உலக நாதப்பட்டங் கட்டியார், சோமநாதப்பட்டிங்கட்டியார் ஆகியோர் வண்ணக்குமாராக இருந்து செங்குந்தகுல மக்களும் ஏனைய சைவ நன் மக்களும் உதவிய நன்கொடைகளைக் கொண்டு இக் கோயிலைச் செங்கற்களாற் கட்டிச் சுற்றவர மதிலும் அமைத்தனர். சொறிக்கற்களே பாவிக்கப் பட்டன. இதன் அமைப்பு கொக்கட்டிச்சோலேத் தான்தோன்றீஸ் வரர் கோயிலின் தோற்றத்தையே முற்றிலும் கொண்டதாய் அமைந் துள்ளது.
19 ஆம் நூற்ருண்டின் கடைசிப் பகுதியில் நொத்தாரிஸ் மூத்த தம்பி முதலியாரும் சிவஞானமுத்து விதானேயாரும், பரிகாரி
குஞ்சித்தம்பியும் வண்ணக்குமாராக அமர்ந்த காலத்தில் கோயி லுக்கு முன் ஒர் முகப்பு என்று சொல்லப்படும் தங்குமடம் போன்ற
22

ஒர் கட்டடம் மண்டூர்க் கந்தசுவாமி கோயிலின் முன் பக்கம் இருப்பது போன்று கட்டுவிக்கப்பட்டது. இவர்களே இவ்வாலயத்தின் பக்கலிலுள்ள மாரியம்மன் கோவிலையும் கல்லினுற் கட்டுவித்த
@Jfrg@了。
இக்கோயில் மூலஸ்தானத்தில் ஸ்தூபி அமைந்திருக்கின்றது. முன்புறம் சாதாரண மண்டபே உண்டு. இக் கோயிலுக்குள் பரிவாரமுர்த்திகளாக வைரவர், நாகதம்பிரான், மகாவிஷ்ணு ஆகி யோர் அமர்ந்திருக்கின்றனர். உட்பிரகாரத்தின் வடபுறம் ஒர் தீர்த்
தக் கிணறும் தென் புறமாக மடப்பள்ளி அறைகளும் அமைந்
- - - - திருக்கின்றன. எல்லாக் கோயிலுக்கும் அசையா மணிக் கோபுரம்
- - முனடற10 அமைந்திருக்க இக் கோயிலில் மட்டும் தென் திசையில்
ز"C2
அமைந்துள்ளது.
| անտծքայ3ւաց: இவற்றில் LCETLIGಾಟILLILO FLL LILL@ 5TLG ஒடு வேயப்பட்டது. தம்பமண்டபம் பத்தொன்பதாம் நூற்றண்டில்
கட்டப்பட்டு நாட்டோடு வேயப்பட்டது. ஏனைய மண்டபங்கள் S00 T M k k k a S 0000 S S Taa S TT T kk t 0 S 0a 0 YSY S MS
கொழுக்கியோடு வேயப்பட்டு உள்ளது.
இவ்வாலயத்தில் தினசரி மதியத்திலும், இரவிலும் பூசைகள் நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் காலேப் பூசையும் நடை பெறும் வெள்ளிக்கிழமை இராப்பூசையை இக் கிராமத்திலுள்ள
செங்குந்த குல மக்கள் ஒவ்வொரு குடும்பத்தினரும் முறைவைத்து செய்வித்து வருகின்றனர்.
சித்திரை வருடப் பிறப்பு, சித்திரைக் (கஞ்சி) கதை, தீபாவளி, கந்தசாட்டி, விநாயகர் நோன்பு, விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, திருவெம்பாவைப் பூசை, மாசிமகம் முதலிய விசேட பூசைகள் * ,..二 ܒ ܨ ܒ ܝ ・ たー - - پي.M.C ܝ நடைபெறுகின்றன. காசிக்ாண்டம், கந்தபுராணம் வாதவூர்ப் புராணம், சிவராத்திரிபுராணம், விநாயகர் காப்புக் கதை, சித்திர புத்திரன் கதை, கம்சன்கதை முதலியன பண்டைய காலம் தொடக் கம் படிக்கப்பட்டு வந்தன. தற்போது காசிகாண்டமும், கம்சன்
- - . - - கதையும் படிக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டனர்.
-
"/"> ... /C) : * - /* - - - விசேட பூசனைகள் காலத்தில் காப்பு விரதத் தீர்த்தம் மட்டக் களப்பு வாவியிலும் ஏனைய தீர்த்தங்கள் யாவும் சமுத்திரத்திலும்
ܟ-,
ஆடுவது வழக்கம். இக் கோயிலில் இன்னமும் கொடியேற்றித்
G AY 123

Page 76
திருவிழா செய்யும் முறை உண்டாக வில்லை. கோயில் அதிகாரக்குழு எனும் இக் குழு காலத்துக்குக் காலம் கோயில் முன்றிலில் கூட்டப்படும். ஆரையம்பதியிற் செங்குத்தகுல மக்களாற் தெரிவு செய்யப்படும் இவர்கள் வண்ணக்குமார் குழு என அழைக்கப் பட்டனர். இக் கோயிலுக்கு ஆரம்பகாலத்தில் நாகப்பரும், வைர வநாதரும் வண்ணக்குமார்களாக இருந்தனர். பின்னர், காசிநா தப்பட்டங்கட்டியாரும், சோமநாதப்பட்டங்கட்டியாரும், உலகநாதரும் வண்ணக்குமார்களாக இருந்தனர். இவர்கள் கோயில் வளவுகளில் பெறப்படும் பிரயோசனங்களேயும் ஊர்ப்பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மாதாந்த நன்கொடைப் பணத்தையும் கோயிற்காணிக்கை வரும்படி முதலியவற்றையும் கொண்டே பூசைகளேயும் கோயிற் குருக்களின் சம்பளத்தையும் கொடுத்து வந்தனர். திருவிழா போன்ற விசேட பூசைகளுக்கு விசேட நன்கொடைகளைக் கிராம மக்களிடமிருந்து பெற்று நடத்தினர். அவ்வாறே தற்போதும் நடைபெற்று வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றுண்டின் பிற் பகுதியில் நொத்தாரிஸ் மூத்ததம்பியும், சி. ஞானமுத்து விதானே யும், குஞ்சித்தம்பி வைத்தியர், இரத்தினேசர் என்போரும் வண் ணக்குமார்களாக இருந்து பல கட்டிடங்களேக் கட்டுவித்தனர். 20 ஆம் நூற்றண்டின் முற்பகுதியிலிருந்து இன்றுவரை 3 முறை வண்ணக்கர் தெரிவு நடைபெற்றிருக்கின்றது. இத் தேர்வு களின் போது இடம் பெற்றேர் யாவரும் தமது கடமையைக் கவர்ந்து நின்றர்கள் எனலாம்.
1917 ஆம் ஆண்டுக்குப் பின் நெசவுத் தொழில் வீழ்ச்சியடைந் ததால், பொது மக்களிடமிருந்து நிதி திரட்டி கோயிற் குருக்களுக் குச் சம்பளம் கொடுக்க இயலாது போனமையால் நிருவாகம் சரியாக இயங்கவில்லை. எனவே மூ. சிவசிதம்பரப்பிள்ளே விதானையாராகவும் பெரு நிலக் கிழாராகவும் இருந்தபடியால் தம் சொந்தப் பணத் தைக் கோயில் குருக்களின் சம்பளமாகக் கொடுத்து தனது மரண பரியந்தம் அதாவது 1935 ம் ஆண்டுவரை கோவிலைச் செம்
மையாக நடத்தி வந்தனர். அதன் பின், 1935 ஆம் ஆண்டு தொடக்கம் 1936 ஆம் ஆண்டு பங்குனி மாதம் வரை சிவசிதம்
பரப்பின்னேயின் மகன் டாக்டர். சி. சோமசுந்தரம் அவர்களும் தம் சொந்தச் செலவில் ஐயரின் சம்பளத்தைக் கொடுத்துக் கோயிலே
நிருவகித்தார்.
1936 ஆம் ஆண்டு சித்தரை தொடக்கம் 1942 ஆம் ஆண்டு வரை திரு. க. சபாபதிப்பிள்ளே விதானேயாரும், வ. சின்னையா முதலியாரும் கா. சோமநாதனும், ந. அழகேசமுதலியாரும் வண் ணக்குமார்களாக இருந்து கோயிலின் பெரும் பகுதியை முற்ருக
124

இடித்து புதிய திருத்தங்களேச் செய்து 1940 இல் கும்பாபிஷேகமும் செய்வித்தனர்.
1942 ஆம் ஆண்டுக்குப் பின் க. சபாபதிப்பிள்ளே விதானே u6 மரண த்தையடுத்து திரு. இரா. செல்வநாயகம் ஆசிரியர் அவர்கள் வண்ணக்கராக இருந்து ந. அழகேசமுதலியார், த.
செல்வநாயகம் ஆசிரியர், சி. விவேகானந்த முதலியார், இ. வடி வேல் ஆசிரியர், மு. தர்மலிங்கம் ஆசிரியர், அ. தேவராசமுதலி ஆசிரியர் ஆகியோரின் உதவியுடன் 1970 ஆம் ஆண்டுவரையும் கோயிலைப் பரிபாலத்து, ஸ்து பி மண்டபங்கள், ភាសា UGនោះ, மணித்துண் முன் மண்டபம் 576iLocia, புதுப்பித்து 1957 இல்
கும்பாபிஷேகமும் செய்வித்தனர்.
1970 ஆம் ஆண்டு முதல் ச. கந்தையா ஆசிரியர், த. இராக an - . ரெத்தினம். மு. தர்மலிங்கம், ந. அழகேசமுதலியார், சி. விவே
காநந்தமுதலியார், ஞா. செல்லத்தம்பி ஆகியோர் நிருவாகஸ்தர் களாகவிருந்து 1974 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினர்.
கோயில் வளவில் கடைகளும் கட்டுவித்தனர். மாரியம்மன் கோயி
- ○る 2. 孟G 法.エf 25. ԱյլԻ ԱՊայ ഡ്രൈ திருத்த அமைததனா
1976 ஆம் ஆண்டில் இ. வடிவேல் தலைவராகவும் சி. விவே கானந்த முதலியார், காரியதரிசியாகவும், மு. தர்மலிங்கம் பொரு
:P:
வாளராகவும், ந. அழகேசமுதலியார், சி. சிவஞானமுதலியார் ஆகி யோர் உதவியாளர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டு கோயில் திரு
2 ਸਨ। ।) 瓯U @@应57é நடைபெற்றுவருகிறது.
இவ்வாலயத்திற்கு உலகநாதர் என்பார் ஒருதென்னை மர வளவை நன்கொடை செய்திருக்கிறர். நொத்தாரிஸ் வே. மூத்ததம்பி மு
(
லியார் அலங்கார மண்டபத்தையும் 1907 ஆம் ஆண்டில் ஒரு மணிக்கோபுரத்தையும் கட்டிக்கொடுத்தார். இந்தியாவிலிருந்து வெண்கலக்கும்பாகுடமும், அசையாமணியும் கொண்டுவந்து அன் பளிப்புச் செய்தார். சி. விவேகானந்தமுதலியாரால் 1950 ஆம் ஆண்டு மரத்திருவாசி, சகடை எனப்படும், வண்டி முதலியன அன்பளிப்புச் செய்யப்பட்டன. 1958 ஆம் ஆண்டு சி. மாரிமுத்து தவநிலைக் கோபுரம் சுற்றுமதில் திருத்தினர். சி. இரத்தினசபாபதி முதலியார் ஆகியோரால் அலங்காரமணிகள் அன்பளிப்புச் செய்யப் பட்டன. 1975 ஆம் ஆண்டு ஐ. தம்பிப்பிள்ளேயின் உபயமாகக் கோயிலின் முன் மண்டபத்திற்கு இரும்புக் கதவு போடப்பட்டது. 1957 ஆம் ஆண்டு சி. திருமலர்ப்பாக்கியம் ஆசிரியையால் மூலஸ் தானமூர்த்தியின் பத்மாசனத்திற்கு ஒர் அலங்கார முகப்பு ஒன்று
125

Page 77
பித்தளேத் தகட்டினுல் செய்து கொடுக்கப்பட்டது. 1958 ஆம் ஆண்டு டாக்டர் சி. சோமசுந்தரம் அவர்களின் கூடுதலான நன்கொடையைக் கொண்டு சபாமண்டபம் கட்டிக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டில் ஞா. செல்வநாயகம் ஆசிரியரால் இரு அரை விளக்குகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. திருமதி ந. லெட்சு மிப்பிள்ளே அவர்களால் ஒர் குதிரை வாகனம் அன்பளிப்புச் செய்யப் பட்டது. கோயிலுக்கு முன்புறம் பூ சுப்பிரமணியம் என்போரால் ஒர் கிணறு கட்டிக் கொடுக்கப்பட்டது.
திருநீலகண்ட விநாயகர் பதிகம் திருநீலகண்ட விநாயகர் மாலே திருநீலகண்ட விநாயகர் பிரணவாட்டகம்
இவை மூன்றும் சேர்ந்த ஒரு நூல் 1911 ஆம் ஆண்டு தென்னிந்திய குமாரசாமிப்பேட்டையைச்சேர்ந்த சதோதய முனிவரால் இயற்றப்பட்டது. நொத்தாரிஸ் மூத்ததம்பி முதலியாரின் கேள்விக்கு இணங்கிப் பாடப்பட்டு அச்சிடப்பட்டது. திருநீலகண்டவிநாயகர் அகவல் என்னும் நூல் ந. அழகேசமுதலியாரால் பாடப்பட்டது. விநாயகர் ஊஞ்சல் டாக்டர் சி. சோமசுந்தரம் அவர்களால் இயற்றப்பட்டது.
தற்போதுள்ள நிருவாகத்தில் இளைஞர்களையும் சேர்த்து அவர் களுக்குப் பயிற்சியளித்து, அவர்கள் வருங்காலத்தில் கோயிலே நல்ல முறையில் நிருவகிக்கச் செய்ய வேண்டும். இளைஞர்களிடையே சமயப் பற்றும் திருமுறை, புராணம் என்பவற்றில் ஈடுபாடும் ஏற்பட வழி செய்யவேண்டும். இவ் ஆலயத்தின் பேரில் பாடப்பட்ட சில பாடல்கள் இங்கே குறிக்கப்படுகின்றன. இப் பாடல்கள் சதோதய முனிவரால் இயற்றப்பட்டவை :-
திருநீலகண்ட விநாயகர் பதிகம்
கனக மணி மகுட வொளி சடில முடி நிலவு
காந்தி பரம்பர மென்னக் கவுளயலிலிழியருவி சுடரதனைப் பருகவரு
கானன்மது கர சிவரா மினகதிரெயிறுவிரிய நுதலிலனி தரு சுவன
வில்லேந்து பா சாங்குச மிலகுகர கரமசர சரமுதவு நெடியுகர
மீர்ங்கிரன மின் பவடிவா மனகமவடியரிடு சிறு பயறு கடலே பொரி
யகடு பெரி தெரியாதப மழிவிலொரு கதியுதவுபதயுகள கதிரநிய
வருளு மிது ததியமலனே
26

தினகரனே பெருவு சின் கரவா ரையம் பதிச்
செங்குந்தர் வீதிமேவுஞ் சிந்தித மனுேரதந் தந்த மா தங்கமுக
@TE #@#@7LLOGLE
-சதோதய முனிவர்
திருநீலகண்ட விநாயகர் மாலே
சேவிளக் கமரபு தசாசிவன் செல்வத்
திரு விளக்கே யடியாகத் திருக்ககலத்தோன்று
மாவிளக்கே யென்னிருகண் மணி விளக்கே யேழை
/Q
:*
- - மதிவிளக் கமாயிருக்க வேண்டி யுனைப்பணிந்தேன்
விளக்கம் வனச மலர்த் தடந்தாங்கநாளும்
பொறிவிளக்க ங்கொண்ட நகர்ப்புறத் தகத்துவம் புனிதக்
ք68յին In 63):յալի llஇயங் (8 գրանիaծ கொண்டருளுந் திருநீலகண்ட விநாயகனே.
ہندو مہم جسم r -- --Յ: 6 5 || ::, Ա. ! Պ.Դ6ծIIG. T--
"= (LC
- பிரணவ அட்டகம்
காாாயு னேயல்லால் கதி காணேனடியேனே
எராருல கெல்லாந்தரு மெந்தாயுமை மைந்தா பாரார் தொழும் பொருளே யிசை பண்ணேயிருகண்ணே
சீராரையம்பதி மாமுக சிவமே լից 6331643 ԼԸ.
--சதோதய முனிவர்
是贝
இக் கோயில் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தம்பட்டை என்னும் கிராமத்திலிருந்து இங்குவந்து பூசை செய்த சங்கமக் குருக்கள் மாரே நியமிக்கப்பட்டிருந்தனர். பாலநம்பியார், சிவலேக்குருக்கள், குழந்தைக் குருக்கள் ஆகியோர் பூசை புரிந்து வந்தனர். 1907 ஆம்
ஆண்டில் செங்குந்த மரபைச் சேர்ந்த கனகசபைநம்பியார் குருப்
பட்டம் தரித்து பூசை புரிந்து வந்தார். 1927 ஆம் ஆண்டுக்குப்
سمتح* 。登 شمگثي きご。 s تيتيوتيک
- - - - - ○ -っ - تی۔۔۔ بر ۶. - عبار = - 露ーベr。 - பின் 4ாழ்ப்பாணம் கெருடாவில்லில் இருந்துவந்த சைவக்குருமார் பூசை செய்துவந்தனர். அவர்களில் சின்னத்துரைக் குருக்கள்
பாலசுப்பிரமணிய ஐயர், சண்முகஜயர், சிவகுருஜயர், இராசரெத்
தினஐயர் ஆகியோரின் சந்ததியினரே தற்காலத்துப் பூசை புரிந்
127

Page 78
()வது இயல்பிள்ளேயார் கோவில்கள்
7 வாழைச்சேனை (மருங்கையடிப்பூவல்)
மிட்-க்களப்பின் வடக்கே இருபது மைல் தொலைவில் கடல் எரி ஒரமாக இருந்த காட்டுப் பிரதேசம் மருங்கையுடிப்பூவல் என வழங்கியது. இது கற்குடா என அழைக்கப்படும் ஊரில் இருந்து மேற்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. அக்காட்டில் புலி, கரடி, முதலிய 6фітtgці விலங்குகளும் சஞ்சரித்தன. அதன் கிழக்குப் பகுதியில் சுதேசிகளான வேடுவர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தமக்கே உரித்தான வேட்டையாடுதல், தேன் வெட்டுதல், மீன் பிடித்தல் ஆகிய தொழில்களுடன் சேனைப்பயிர்ச் செய்கையிலும் FBLILG GIFF Gali: இதனுல் இவர்கள் நல்ல பிரயோசனம் பெற்று வளம் 2ற வாழ்ந்து வரலாயினர்.
النتيجة
இவ்வித மண் வளத்தையும் எரியில் காணப்படும் மீன் வளத் தையும் அவதானித்த பலர், அமிர்தகழி, மட்டக்களப்பு, நாவற் குடா, ஆரையம்பதி, அக்கரைப்பற்று, திருக்கோவில் முதலிய இடங் : - - - - - - ہم یہ ہم سر Yرہ:مصر - கிளிருந்து வந்து தாம் விரும்பிய இடங்களிலுள்ள காடுகளே வெட்டித் துப்பரவு செய்து மரவள்ளி, சோளம், வாழை, முதலியவற்றைச் சிேனேப்பயிராகச் செய்கை பண்ணியும், பக்கத்திலுள்ள ஏரியில் மீன்
- . . ܡ - - பிடித்தும் வருவாயைத் தேடிக் கொண்டு ର{{tl|0|55! ಇಂ'
தங்கள் சேனைப்பயிர்களில் வாழையே கூடுதல் பிரயோசனம் கொடுத்ததால் காலஞ் செல்ல சேனே முழுவதும் வாழைகளையே நட்டனர். தமது ஊரில் இருந்து புறப்படும் போது இவர்கள் தமது வாழைச் சேனேக்குப் போவதாக குறிப்பிடுவது வழக்கமா ിസ്മൃ', இவ்விதமாக எல்லோரும் வழங்கி வந்ததால் இந்தப் பிரதேசம் முழுவதும் வாழைச்சேனை என்ற காரணப் @_g Tô) அழைக்கப்படலாயிற்று. அதனுல் மருங்கையடிப்பூவல் என்ற அதன் உண்மைப் பெயர் மறைந்து வாழைச்சேனை என்ற பெயரே
நிலைபெறலாயிற்று
வாழைச்சேனைப்பகுதி நல்ல வளமுடையதாகவும், குடியிருப் ibG5 (6) I ITALI TGD7 நிலமுடையதாகவும், அமைந்ததால் Luĵiîaĵo செய்கையில் ஈடுபட்டு வந்தவர்கள் எல்லோரும் நிரந்தரமாகவே இங்கே குடியேறலாயினர். இவர்களின் சந்ததி பெருகிக் கால வரையில் ஒரு ஊராக வாழைச்சேனை பரிணமித்தது. இதனுஸ்
மேலும் பலர் வந்து குடியேறினர்.
128
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவ்விதமாக முன்னேற்றமடையும் வாழைச்சேனே தமது பழக்க வழக்கங்களுக்கு ஒத்து வராதெனக் கண்ட சுதேசிகளான வேடுவர் கள் தமது நிலங்களே விற்று விட்டு பேத்தாள, கற்குடா, வாகனேரி, மாங்கேணி முதலிய இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர், வாழைச் சேனேக் கிராமம் கண்டி இராச்சியத்தின் ஆட்சிக்குள் ஆறுமுகம் என்ற பட்டங்கட்டியின் அதிகாரத்தின் கீழ் இருந்து வருவதாயிற்று.
வாழைச்சேனையில் சந்ததியில் கூடிய வரும் செல்வ நலன்கள் உடையவருமான உடையார் என்பவர், கிராமத்தின் கிழக்குத் திசையில் எரியோரமாக ஒரிடத்தில் அதைரவாக ஒரு கற்பிள் யோர் இடப் பதைக் கண்டார். கண்டு தாம் அவரைக் கொணர்ந்து ஓடை யோரமாகவுள்ள தமது காணியில் ஒரு மாத்தின் கீழ் வைத்து @fi__B ភ្ជា, fraffi.
து -
இவர் மக்கள் எல்லோரும் சைவசமயிகளாதலால் ஒரு மனதாய் இப்பிள்ளையாரை வழிபட்டு வந்தனர். காலவரையில் வெள்ளி தே பொங்கல் பூசை நியமமாக நடை பெறலாயிற்று. கோயிலின் மகிமையில், அற்புதங்களும் பிரசித்தமாயின. -2 si) புதங்களுள் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுவோம்.
lay - جیسے - ༼《།༽ - ܝܨ ÇÝ பிச்சிலான் என்ற பட்டப் பெயரால் அழைக்கப்பட்ட கணபதி என்ற சிறுவன் ஒரு நாள் பூசைக்கு வரப் பிந்தி விட்டான். அவன்
Y: 三う கோயிலுக்கு வந்தபோது ஆட்கள் எல்லோரும் கலைந்தும் விட்டனர்.
அவனுக்குப் பொங்கல் கிடையாததால் மனவருத்தமும் பிள்ளையார் மீது கோபமும் உண்டாயிற்று.
அதனுல் தென்னே மிட்டையினுல் பிள்ளையாரை அடித்தும்,
ಹಾಗ@Tಿಸಿ ಇ-ಹಾಸ್ರಿ:ದಿ உருட்டியும், கொண்டு போய் ಫ್ಲGLuki) விட்டு விட்டுப் போன்ை. அன்று பின்னேரம் பிள்ளையார் இல்லாதிருப்பதை
-2{ର '3;{tଗମ୍ଭିର୍ଣ୍ଣ ୫ ଚ! ମୁଁ ୱି) காலடிச் சுவட்டைப் பின் பற்றிச் சென்று
● இடைக்குள் கிடக்கும் பிள்ளேயாரைக் கண்டனர். கண்டதும் அவரைத் தாக்க முயன்றனர். ஆணுல் பிள்ளேயார் மிக்க பாரமாக இருந்த தால் தனித்தோ, சேர்ந்தோ அவர்களால் தூக்கிக் கொள்ள முடிய
వదలి). ஆகவே அச்செயலைச் செய்தவன் பிச்சிலானே என்றும்
<مح அவனேக் கொண்டே பிள்ளையாரைத் தூக்கக் செய்தல் வேண்டு
rமெனவும் உணர்ந்து அவனைத் தேடிக் கண்டு பிடித்தனர்.
அவனுேடு இனியன்வார்த்தைகள் பேசி அவனே அழைத்து 」rた.。 -- ந்ெவொ - =一、 ବିa. 浔 3یے! .<ہے ۔ o,TT பிக்சிலா இந்ததும் மிகவும் @@@TFL 4:ಶಿವಾ। யாரைத் தூக்கிச் சென்று அவர்கள் கூறியபடி முன்பிருந்த இடத்
9 129

Page 79
தில் வை த்தான். அதன் பின்னர் பிச்சிலான் கணபதிக்கு, அவன்
- - - பிந்தினுலும் பொங்கல் பிரசாதம் பிந்தாது கிடைத்தே வந்தது.
م
இவ்விதம் மகிமையுடைய பிள்ளையாருக்கு ஊர்மக்கள் களி மண்ணினுல் கோயில் அமைத்தனர். அதனைப் பரிபாலிக்கவும் ஊர்க்கட்டுப்பாட்டைப் பேணவும், இரண்டு வண்ணக்கர், ஒரு கங்
флаћ, 3763( إنك திகாரி, பத்து முகாமைக்காரர் ஆகியோரைக் - - Y-" - 2- نسر - ب. م. - - .. . . . . . . . . . . . . . . . . . . . . . . یہ س++N-سم // கொண்ட ஒரு நிருவாகத்தையும் அமைத்துக் கொண்டனர். இந்த
. ۔۔۔۔۔۔۔۔۔ - - ܝ ܨ ܗܦ ܘ ܒ . - - ܗ - ġija | ITகிகளின் முயற்சியால் பூரணத்துவமான கற்கோவில் கட்டப் f - - - ځحسي -, - | lab 1906ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து கொண்டு வர்ப்பட்ட கருங்கல்லில் செதுக்கப்பட்ட பிள்ளேயார் மூலஸ்தானத்தில் பிரதிட்டை செய்யப்பட்டு கும்பாபிடேகமும் நடைபெறலாயிற்று. முன்னேய
۔۔۔۔۔۔۔۔ - - - - - - : ، سهم مر بهم همس ميس, , , , هي سي 92 هده பிள் ளேயாருக்கும் ஆலயத்தில் ஓரிடம் ஒதுக்கப்பட்டு அவருக்கும் பூசை ந ைபெற்று வரலாயிற்று. இன்றும் இப் பிள்ளேயரின் அநுக் கிரகத்தால் பிள்ளைச் செல்வம் பெற்ற பலர் வாழைச்சேனையிலும்
வேறிடங்களிலும் உள்ளனர்.
- - - முன் சொன்ன நிருவாக முறையைப் பின்பற்றி பரிபாலனம்
- - - " ... ( ፲2 - செய்து வரும் சபையானது, இப்போது (1978ல்) எப்பட்ட சுறவளியால்
I ଈ, s f 亲 。 ՞ : C) 安é 'p- இ * š OTTO LATGES சேத l୦୩୪}|-|$$ତ! 、リ ಆಳ್ವಿಕ್ರಿ@tLಿžಿತಿ) : @@@@'列 இம் מו
- - - மூலஸ்தானத்தைப் புதிதாக அமைப்பதிலும் ஈடுபாடு கொண்டுள்ளது.
汾鲇安门 அ( ) (1Բ ତ୍ରୈ) நித்திய 集பூசை 历佥一 - : , - - - - - பெறுகின்றது. விநாயக விரத காலங்களிலும் திருவெம்பாவைக் ள் நடைபெற்று வருகின்றன. திரு
リ)
- - ருவிழாக்களும் விமரிசையாக நடை
エ る空。
வெம்பாவைக் காலத் தில் தி
@g@லும் விசேட பூசைக்
!-
リ
リ@ , , ; (2. - - - - DLijil வரலாயின. இவ்வேளே கண்ணப்பர் கந்தையா என்பவரின் ஆதிக்கத்தில் சில ஆண்டுகள் கோயில் பரிபாலனம் நடைபெற்றது.
- - - - இந்த இடைக்காலத்தில் மக்கள் ஒதுங்கிக் கொண்டதால் திருவிழா
/ . . . t (); L Τμή)(2){]്
- - - ஆனுல் அவர், விசேடமாக வசந்த மண்டபம் கட்டுவித்து நடராஜர்,
- جہل: ”ہم ہے. ہے۔ ○エ சிவைகாம சுந்தரி, விநாயகர் ஆகிய எழுந்தருளிகளே இந்தியாவிலி
ருந்து தருவித்து, வசந்த மண்டபத்தில் பிரதிட்டை செய்து, திரு
- ^_ வாதவூரடிகள் புராண படனத்தையும் ଭିଣ୍ଡ{{l6|}ଞ୍ଜି ଗୋପର ୟୂର୍ଣ୍ଣ (To . ଭିଏତ
| , Ε.Ε.Η. Τις γίες οι δας A_ . ഏറ്റു. - off பூசைக்காலமே gajal ತ್ರಿ: விசேட உற்சவு ՅՈԹԼՈ756/6frong. மூலஸ்தானத் திருப்பணி நிறைவேறியதும்
வருடாந்தம் திருவிழா நடாத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இத்திருப்
“7፤}; s .63x # 63"ץח - - z ތ )1 +۔& s - பணி நிறைவேறி, இவ்வாலயம் செல்வனே நடைபெற்றேங்கத்
།།《 خیر خrسمبر Y}
بی-برمه: ܝܬܒ | -호 ー/-ー :(:(:(7 3. 恕、LG、荔。
<以 is a
| 30 -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(f) வது இயல் அம்மன் கோவில்கள்
1 கொத்துக்குளத்து முத்துமாரி அம்மன்
இந்துமதத்தின் எல்லாப் பிரிவுகளும் பரம்பொருளிடம் ஜீவனேச் சேர்ப்பதற்கே வழி செய்கின்றன. இதில் வேறுபாடு இல்லாத காரணத்தினுலேதான் பலபிரிவினர், பல மூர்த்திகளே இஷ்ட தெய் வங்களாக வழிபடுவதைக் காண்கின்றுேம். மட்டக்களப்பின் மிகப் பழமையான சைவ மதத் தெய்வம் முருகன்ே என்று முன்பு கூறினேன். முருகனுேடு வள்ளிநாயகியையும் சேர்த்த அந்த வழிபாடு, காலப்போக்கில், வெவ்வேறு தெய்வப் பெயரானமைந்த வழிபாடுகளாகவும் மாறிவந்திருக்கின்றது. இந்த வழிபாட்டுமுறை, வெளித்தொடர்புகளாலும், மக்களது விரிந்த சமயநூற் பயிற் சிகளாலும், சிவவழிபாடும், சக்திவழிபாடும் என்று மற்றைய இடங் சளிற் போலப் பிரிந்து விட்டதும் உண்டு. எனினும், மட்டக்களப்பைப் பொறுத்தவரையில், சிவன்கோவில்களேயமைத்துச் செய்யும் வழிபாடு நிலைபெருது போகச் சக்திவழிபாடுதான் பெரிதும் கால்கொண்டு வளர்ந்து வருவதாயிற்று. பத்திரகாளி, மாரியம்மன், பேச்சியம்மன், கண்ணகையம்மன், துரோபதையம்மன், கடலாட்சியம்மன் முதலாக மட்டக்களப்பிற் காணப்படும் அம்மன் பெயர்கள் யாவும் உமையம் மனின் வெவ்வேறு அம்சமும், தோற்றமுமான ஒரே தெய்வப் பெயரே என்றும், இப்பெயர்களாற் குறிப்பிடப்பெறும் கோவில் இன் யாவும் அன்னே பராசக்தியும், உலக மாதாவுமான ஒரே அம்பிகையின் திருக்கோவில்களே என்றும் மட்டக்களப்பு மக்கள் கருதுகிறர்கள். இதற் காதாரமாக அம்மன் காவியங்கள், சிந்து, குளுத்தி முதலான பாடல்கள் பலவற்றிலும் நிறைந்த சான்று கள் காணப்படுகின்றன.
'அவ்வும் உவ்வும் சிறியும் ஆன கிவசோதி
ஆதியுடனே நடனம் ஆடுமகமாரி” என்பது மகாமாரியம்மன் சின்னக் காலியப்பாடலொன்றின் ஒரடி
"அசேண்யாத கலியாணி அதிரூட நாரணி அகிலமுழுதறமே வளர்த்த அபிராமி மனமகிழ்ந்தன்பரை ஆளுமகமாரி
மாதரி, துரந்தரி, மதனகெம்பீரி கனகநற் கயிலேவளர் கண்ணுதற்பரையே
காளியென வந்தருளும் ஆதிமாதாவே எனது பகை வினேதிர வந்த உமையவளே
எகபரமேஸ்வரி உன்பாத மலர் துணையே.”
131

Page 80
என்பது மகமாரியம்மன் பெரிய காலியப் பாடலின் இഇ;്ക செய்யுள். மகாமாரி, காளி, உமையம்மை என்ற பெயர்கள் எவ்வித ஐயமுமின்றி மட்டக்களப்புச் சைவசமயத்தைப் பொறுத் தமட்டில் ஆதிபராசக்தியும், சிவசக்தியுமான அம்பிகையையே குறிப் பனவாக இருப்பதை எங்கும் காணலாம். இதற்கேற்ப, மேலே காட்டிய முதலாவது செய்யுளடிகளுள், ஓங்கார வடிவானவளும், எல்லாக் செயல்கட்கும் காரணமாயிருப்பவளும், சிவனுக்குரிய ஒளிவடிவான சக்தியும், ஆதிபரம்பொருளான அச்சிவபெருமானுடனே நடனமாடு கின்ற (உமாதேவியுமாகிய) மகாமாரித்தேவியே” என்று மாரித்தாய் வணக்கம் செலுத்தப்பெறுவதைக் காண்கின்ருேம். அதே அம்பி கையின் கு မ္လ၏ ப்பரப்புக்களும், தோற்ற வடிவங்களும், மகாமாரி யாகக் காட்ப்பெறுகின்றன, மற்றைய பாடலல். “குறைவுபடாதி மங்களஸ்வரூபியும் பேரழகுவாய்ந்த நாரணியும், முப்பத்திரண்டு அறங்களேயும் வளர்த்த நாயகியுமாகிய அபிராமி என்றழைக்கப்படும் காமாட்சியன்னையும், அன்பரை மனமகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் மகாமாரியும், பொன்மயமான கயி2லம8லயில் வீற்றிருக்கின்றநெற்றிக் கண்ணெம்பிரானுடைய திருவருடசக்தியும், காளிமாதாவாக வரு இன்ற ஆதிபராசத்தியும், உமாதேவியும், பரமேஸ்வரியுமான அன் னேயே உன்பாதமலர்களேச் சரணடைகின்றேன்’ என்று அடுத்த பாடலில் மகாமாரியம்மனைத் துதிசெய்கிருர் நூலாசிரியர். எனவே வணக்கமுறைகளிற் காணும் சிறுசிறு வேறுபாடு கொண்டு, மட்டக் களப்பில் வழங்கும் "அம்மன்” என்ற சத்தி வழிபாட்டைச், “சிறு 36665 175 667) G17.
இவ்வாறன பராசத்திகோவில் ஒன்று புளியந்திவின் வட மேற்கிலே, மட்டக்களப்பு நகர் எல்லேயில் கொத்துக்குளம் என்று வழங்கப்பெறும் பாங்கரில் அமைந்திருக்கின்றது. இக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் பராசத்தியை, மாரியம்மன் என்றும், மகா மாரியம்மன் என்றும், முத்துமாரியம்மன் என்றும், பெயர் குறிப்
- - - - - - - ... - பிடுவர். இத்தக்கொத்துக்குளத்து மாரியம்மன் கோவில்தான்,
மட்டக்களப்புப் பகுதி முழுவதிலும் அறியப்பெற்ற ஆதியான ஒரு மாரியம்மன் கோவில் என்று கூறுகிறர்கள். கலிங்கநாட்டில்
இருந்து மட்டக்களப்புக்கு வந்த சக்திவழிபாட்டுக்காரரான மூன்று சகோதரியர், மாமங்கைநதியில் நீராடி வழிபாடாற்றியபின் புளிய தீவின் வடமேல் புறவாவி எல்லேயை வந்தடைந்தனர் என்றும், அவர்கள், அக்காலம் மக்கள் குடியேறியிருந்த கொத்துக்குளத்தில் ஒருவரும், தாண்டவன்வெளியில் இருவருமாக தாம்கனவிடை பெற்ற திருவருளா?ணப்படி, தங்கிவிட்டனர் என்றும், முன்னவர் கொத்துக்குளத்தில் நிறுவிய சக்திவழிபாட்டு நிலையம் முத்துமாரி யம்மன் கோவிலாகவும், தாண்டவன்வெளியில் இரண்டாமை
32

நிறுவிய பராசத்தி, கண்ணகை அம்மன் என்று பின்னர்க் கோவி கொள்ளப் பெற்ருர் என்னும், மற்றையவர் அதே சூழலில் நிறுவிய அன்னேவழிபாட்டு நிலையமே பின்னர் “மாதா” கோவிலாயிற்றொன்
றும் ஐதீகங்கள் வழங்குகின்றன.
மட்டுநகரின் தற்போதைய எல்லேப்புறங்களே ஆதியில் குடி யேற்றம் பெற்றிருந்த இடங்கள் என்று தெரிகிறது. அக்கூற்றுக் களின்படி இன்று கொத்துக்குளம் என்று வழங்கும் இடப் பகுதி முன்பு கதலிவனம் என்ற பெயரில் வழங்கியிருக்கிறது. அந்த ஒழுங்கில், கொத்துக்குளம், அதனை அடுத்த பெரியதுறை, வேப்படித் துறை, விண்ணுங்காடு என்ற நான்கு ஊர்களும் குடிசனங்கள் : வாழப்பெற்றிருக்கின்றன. இவை தற்போது காடடர்ந்து கிடப்பினும், இதற்குச் சான்ருகப் பெரியதுறை என்னும் திருப் பதியிலே, பழமையான முருகன், சிவன், அம்மன்கோவில்களும் ". ஊர்ப்பகுதிகளில், இடிபாடுகளுடன்கூடிய பழைய பாழ்ங் கிணறுகளும், வயது முதிர்ந்து கிழந்தட்டிப் போன்மா, பலா, தென்னை முதலான மரங்களும், பழம்வீடுகளின் இடிபாடுகளும் அங்கங்கே காணப்படுகின்றன. இந்த நான்கு ஊர் மக்களாலும் சிறப்பாகப் பேணிப்போற்றி வரப்பெற்ற ஒரு வழிபாட்டுத்தலமாக விளங்கியிருக் இறது கொத்துக்குளத்து மகாமாரியம்மன் திருக்கோவில்.
கோயில் எழுந்தகாலம் சுமார் 300 ஆண்டுகட்குச் சற்று முன்ன ாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. இக்கோவிலைப்பற்றிய சாதனங்களில் ஆனைப்பந்திப்பிள்ளையார் கோவிலையும், கல்லடி உப் போடைப் பிள்ளையார் கோவிலையும் பற்றிய குறிப்புக்கள் வருதலும் காலத்தை இவ்வாறு கொள்ள இடம் தருகின்ற தென்னலாம். அக்கோவில் ஆரம்பித்தகாலத்திலிருந்து, நீண்டகாலத்துக்கு, மூலத்
ானமாகிய ஒரு அறைமட்டும் கொண்டதாகவும், மக்கள் நின்று பழிபடுதற்காக பெரிய ஒரு பந்தரை முன்புறமாகக் கொண்டதாக புமே இருந்திருக்கிறது. மாரியம்மன் கோவிலாக இத்தலம் பிர பலம்பெற்று வழங்கத்தொடங்கிய காலத்திலிருந்து உயிர்ப்பவி வழக்கம் இருந்து வந்துள தென்றறிகிருேம். தொடக் மத்தில் மூன்று நாட்சடங்குடன் ஆனிப்பூரணதோறும் நடக்கும் பெருவிழாவே அத்தலத்தின் புகழ்பெற்ற விழாவாகவும், அக்காலத் லே, அம்மன், தான் அதிட்டித்துத் தோன்றும் பூமரங்கள் மாக (தெய்வமாடிக் கட்டுச் சொல்வோர் வாயிலாக) பக்தர்க ம், கோவில் தலைவர்கட்கும், ஊர்த்தலைவர், அதிகாரி முதலா ருக்கும், தனிப்பட்டனவும் பொதுவானதுமான பல உண்மை அறிவிக்கும் வழக்கம் இருந்திருக்கிறதென்றும் கேட்கப்பெறு 1றது. கொத்துக்குளத்து மாரியம்மன்கோவிலில் கூறப்பெறும்
133

Page 81
கட்டு (தெய்வீகவாக்குகளின்படி) ஒழுகுதல் மிகுந்த பயபத்தி யோடு அனுசரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இத்தகைய ஆண்டுச் சடங்குவிழாவைவிட, வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மதிய வேஃகளில் மட்டும் பல ஊர்களிலிருந்துவரும் அடியார்கள் பொங் கல் செய்து படைத்து வழிபாடாற்றி வந்ததாகவும் அறிகின்ருேம்.
காலப்போக்கில் மேலே குறிப்பிட்ட நான்கு அவர்களிலும் இருந்த மக்கள் மெல்ல மெல்லக் குடிபெயர்ந்து துர இடங்களுக்குச் சென் றிருக்கிருர்கள். பிள்ளையாரடி, கல்லடித்தெரு (புளியந்தீவின் தென் கிழக்குப்பகுதி), வலேயிறவு, செங்கலடி என்ற நான்கு ஊர்களுக்கும், இம் மக்கள் கலந்துசென்று குடியேறியுள்ளனர். இந்த இடம் பெயர்ச்சிக்குக் காரணம். நீர்வசதிக் குறைவு, தொற்றுநோய்கள் பரவியமை, முக்கியஸ்தர் சிலருக்குக் கிடைத்த அம்மனின் கட்டளே முதலியனவாகக் கூறப்படுகின்றது. கோவிலே அண்டியிருந்த குடி மனைகளிலிருந்து அடிக்கடிகேட்கப் பெற்ற அவலடிக்கும் சத்தம் அம்மனுக்குப் பிடிக்கவில்லேயாம், அதனுல் மக்கள் தாம் பெற்ற கனவுக் கட்டனேகளின்படி இடம்பெயர்ந்தனரென்றும் கூறுகிருர்கள். மட்டக்களிப்பு நாட்டிலுள்ள அம்மன்கோவில்களில் கதவுதிறந்து சடங்கு தொடங்கினுல் அவ்வூர்களில் அவல் இடித்தல், மா இடித்தல், மஞ்சள் இடித்தல், பொரியல்வகைசெய்தல், பலகாரம் சுடுதல் முதலா னேவையும் தடுக்கப்படுதலே இன்னமும் காண்கின்ருேம். கொத்துக் குளத்து மாரியம்மன் கோயில் பராமரிப்பாளர் குடிபெயர்ந்து சென் றலும், அதே மக்களுக்கே, குறிப்பாக பிள்ளையாரடி, கல்லடித்தெரு, வலையிறவு, செங்கலடி ஆகிய நான்கு அவரவர்களுக்குமே, இன்று கோவில் அதிகாரம், நிருவாக உரிமை என்பவை உரியனவாக இருத்தலேக் காண்ருேம். கொத்துக்குளம் முதலான நான்கு ஊர்க வின் சார்பிலும் கோவில் நிருவாகத்தவர்களாக இரு வண்ணக்கு மார் நியமனம் பெறுதல் வழக்கமாக இருந்துள்ளது. மக்களின் குடிப்பெயர்ச்சிக்குப்பிறகு பிள்ளையாரடியின் சார்பில், ஒருவரும் கல்லடித்தெரு அல்லது வலையிறவிலிருந்து இன்ஞெருவருமாக இரு வண்ணக்குமார் தெரிவுபெறுதல் நியதியாயிற்று. 1957 ம் ஆண்டில் இருந்து இந்த வண்ணக்குமுறைமாறி நிருவாகக்குழுமுறையிலும், பின் 1965 ம் ஆண்டு தொடக்கம் அதிகாரசபை அமைப்புமுறை யிலும், கோயில் நிருவாகம் நடைபெறத்தொடங்கியுள்ளது. முன் னேய நான்கு ஊர்களுடன், காலத்திற்கேற்ப ஊறணி, துண்டி, என்ற இரு ஊர்களையும் சேர்த்து ஊருக்கு இரண்டு பிரதிநிதிகள் வீதமாக 12 உறுப்பினரும், ஒரு தலைவர், இரு உபதலைவர், இரு இணைக்காரியதரிசிகள், ஒரு பொருளாளர் என்னும் உத்தி யோகத்தருமாக, ஆகப் பதினெட்டுப்பேரைக் கொண்டது தற்போது நடைமுறையிலிருக்கும் ஆட்சிக்குழு ஆகிய அதிகாரசபை. எனினும்,
4.

தலேவரால் இருத்தல் வேண்டும் என்ற நியதி தவருமை கவனிக் த்தக்கது. இதிலிருந்து பிள்ளையாரடியிற் தற்காலம் வசிப்பவரின் ன்னுேரே, அன்று கொத்துக்குளத்து மாரியம்மன் கோவிலே அண்டியிருந்து நிருவாகம் முதலான பல கடமைகளிலும் முக்கியத் தராக இருந்திருக்கக்கூடும் என்ற கருத்து வலிமையுறக்கூடியதா கின்றது.
(LP)@ー
|ೇ சேர்ந்த ஒருவரை அந்தப் புதிய அதிகாரசபை
ー三- இ6 5665 rー 5. s %fਅੰ ܇ ܥܢܝܼ, ܨ ܵܨܝܕ நமக்குக் கிடைக்கின்ற சான்றுகளின்படி வெள்ளேவண்ணக்கர், கறுத்தவண்ணக்கர் என்ற இருவரின் நிருவாககாலம் தொடக்கம் இக் கோவிலைப்பற்றிய செய்திகள் தெளிவாக உள்ளன. இவ்வண் னக்குமாரே கொத்துக்குளத்து மாரியம்மன் கோவிலைச் சூழ்ந்துள்ள சுமார் பன்னிரண்டு ஏக்கர் வயல் நிலங்களையும் கோவிலுக்கு நன் கொடையாக வழங்கியிருக்கிறர்கள். இவர்களின் பெயர்கள் இப்படியே சாதனங்களிலும் காணப்பெறுகின்றபடியால், இன்னுரின் உண்மைப் பெயர்களே அறியக்கூடியதாயில்லை. அவர்களைத் தொடர்ந்து கடமை புரிந்த வண்ணக்குமாரில் பிள்ளையாரடியைச் சேர்ந்த நல்லையா உடை யார், குமானிப்போடியார் ந. உ. வேல்நாயகம், சி. தோ. ஐயாத் துரை, கல்லடித்தெருவைச் சேர்ந்த மாப்பிள்ளேராசா எனப்படும் இராசாப்போடியார், முத்துலிங்கப்போடியார், வலேயிறவைச் சேர்ந்த ,''+ Y +سلیم ༽ ༼ - ܨ¬, - ہبہ۔برط%+و چ மாரிமுத்து விதானே, சிக்கிப்போடி என்றழைக்கப்படும் ச. பொன்னுத் துரை, என்பர் பதவியில் இருந்த காலத்தில் ஆலய நிருவாக முறையிலும், பூசை, சடங்கு, திருவிழா, உயிர்ப்பலயிடல் முதலான கோயிற் கருமங்களிலும், குறிப்பிடத்தக்க இடையீடுகளும் மாற்றங்
க்ளுட0 இடம்ெ Lá GT 3.37 :
அம்மனுடைய வருடாந்தச் சடங்குமுடிவில் உயிர்ப்பலி கொடுக் கும் வழக்கம் நீண்டகாலமாக இக்கோவிலில் இருந்துள்ள தென்று கண்டோம். பேயாட்டத்துடன் கூடிய இந்தச் சடங்குகளையும், உயிர்ப் பலியிடும் வழக்கத்தையும் நிறுத்தவேண்டும் என்ற எதிர்க்குரல் காலத்துக்குக் காலம் பொதுமக்களிடையிருந்து எழுப்பப்பெறுவதும் பல தடவைகளில் அது வலுப்பெருமல் போவதும் அடிக்கடி நடந்
துள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள வண்ணக்குமாரில் சிலர் மாற்றத்தை ஏற்க விரும்பாமலும் இருந்திருக்கிருர்கள். நல்லேயா
உடையாரும், குமானிப்போடியாரும், வண்ணக்குமாராயிருந்தபோது சுமார் 1922 ம் ஆண்டில் சடங்குகளின் ஒழுங்கிலே ஏற்பட்ட சில குறைபாடுகளால், சடங்கு செய்யும் வழக்கம் நிறுத்தப்பட்டதோடு மூன்று வருடகாலம் தொடர்ந்து திருவிழாச் செய்யும் நடைமுறையும் இடம்பெறலாயிற்று. இந்த இடைக்காலத்தில் பக்கத்து ខ្នាតាវ៉ៅឆ្នាំ) மழை குறைந்து பஞ்சம், பசி, வறுமை, தொற்றுநோய்கள்,
135

Page 82
அகாலமரணம் முதலான சஞ்சலம் என்பன பரவலாகத் தோன் றின என்ற சாட்டில் திருவிழா முறையைக் கைவிட்டு சடங்கினை, அதன் ஆதரவாளர் மீண்டும் சேர்க்கச் செய்தல் இலகுவாயிற்று. பன்னிரண்டு வருட காலம் சடங்குகள் ஒருவாறு நடந்து வந்த போதும் எதிர்ப்பு நிலே கைவிடப்படவில்லே. சடங்குகள் நடப்பினும் உயிர்ப்லில் கொடுத்தல் நிறுத்தப்படல் வேண்டும் என்று வைத்திய கலாநிதி வா. பொன்னுத்துரை அவர்களும், அவரது தமையஞராகிய வா. ஐயாத்துரை அவர்களும், சா. பொன்னுததுரை என்பாரும் 1935 ம் ஆண்டு உயிர்ப்பலியிடுதலே எதிர்த்துச் சத்தியாக்கிரக இயக்கமென்றை ஆரம்பித்தனர். இம்மூவரும் ஆலய நிருவாகத்துக் குரிய நாலு ஊர்களில் ஒன்றன வலையிறவு என்னும் இடத்தைச் சேர்ந்தோராதலால், “இவர்கள் கோவிற் பூசைகளேக் குழப்புகிருள்கள்’ என்று இவர்மீது குற்றம் சுமத்தி இவர்களை அகற்றவும் மற்றை யோரால் முடியவில்லை. ஆண்டுதோறும் சத்தியாக்கிரகம் விரிவடைந்து வளர்ந்து, வலுப்பெற்று 1939 ல் உச்சக்கட்டத்தையும் அடைந் தது. எனவே இதனை மேலும் நீண்டுசெல்ல விடாமல் வாக் கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்த்துவைத்துக் கோவில் ஆராதனைகளேச் சமாதானமாகச் செய்யவேண்டும் என்று பொதுமக்கள் பலரும் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி வாக்கெடுப்பும் நடைபெற லாயிற்று. வழக்கமாக நடைபெற்று வந்த உயிர்ப்பல் கொடுக்கும் ஒழுங்கினே மாற்றவோ நிறுத்தவோ கூடாது. என்ற கட்சிக்கு வெற்றியும் சத்தியாக்கிரகிகளின் கட்சிக்கு தோல்வியுமாகவே அது முடிவுற்றது. உயிர்ப்பலியிடக்கூடாது என்று சத்தியாக்கிரம் செய் தேருக்கு உரிய, வழமையான கோவில் மரியாதை எதுவும் செய் யக்கூடாது என்று ஒரு தீர்மானமும் மகா சபையில் நிறைவேற்றப் பெற்றது. இது மட்டக்களப்பு நாடு முழுவதும் பரந்த ஒரு கிளர்ச்சியையும், எதிரொலிப்பையும் உண்டாக்கிவிட்டதெலளாம். இந்நிலையில் சடங்கும், உயிர்ப்பல்யும் பல சங்கடங்களுக் கிடையில் ஒருவாறு நடந்து வந்தன. இறுதியில் உயிர்ப்பலியிடாது சடங் மட்டும் நடைபெறும் ஒழுங்கொன்று 1948 ம் ஆண்டு முதல்கு அமைதியானமுறையில் கொண்டுவரப் பெற்றேவிட்டது எனளாம். சில ஆண்டு கழிந்தபின் (1951 முதல்) சடங்கின் போது தெய்வ மாடும் வழக்கமும் கைவிடப்பெற்றது உயிர்ப்பலக்குப் பதிலாக, அம்மனைப்பூசிப்போர் தத்தம் வீடுகளில் ஆண்டுக் கொரு முறை செய்வதுபோன்ற, ஆணுல் பெரிய அளவிலான, சர்க்கரை அமுது கொடுத்துச் செய்யும் பெரும் படையற் பூசை வழக்கம் சேர்க்கப்பெற்றிருக்கின்றது. GFxió):) சக்திவழிபாட்டிற்குரிய வேதாகமமுறைகளுக்கமைந்த பூசைபுனற்காரங்களே கொத்துக்குளத் துமாரியம்மன் கோவிலிலும் சரிவர இடம்பெறல் வேண்டும் என்ற பொது நோக்கு மக்களுள்ளத்தில் பரவலால் வேரூன்றி விட்டதால்,
136

1952 ம் ஆண்டு (27.7.1952 ல்) நடந்த மகாசபைக் கூட்டமானது, இக்கோவிலில் இனிமேல் சடங்குகள் செய்வதில்லை என்றும், பதிலா
கத் திருவிழாக்களே நடைபெறல் வேண்டும் என்றும், நிரந்தரத் தீர்மானமொன்றை நிறைவேற்றியதோடு, திருவிழாக்களையும் உரியோருக்கு நியமித்துத் திட்டமும் செய்து வைத்துவிட்டது. அத்திட் டத்தின்படி, திருவிழாக்களின் முடிவில்,-ஆனிப்பூரணையிலன்று பிள்ளையாரடியிலுள்ள மட்டக்களப்பு வாவிப்பகுதியில் தீர்த்தமாடி வரும், ஒழுங்கும், பின்னர் சர்க்கரை அமுதுப்பூசை நடைபெறுவதும் நிலேயான வரன்முறையாக ஏற்றுக்கொள்ளப் பெற்றன. இன்று
வரை இந்த ஒழுங்கு தவருமல் நடந்துவரக் காண்கின்ருேம்.
சடங்குமுறை நீக்கப்பட்டு விட்டமையால், அந்தச் சடங்கு முறைகள் இக் கோவிலில், எவ்வாறு இருந்தனவென்பதை ஒரு
>ー
摩
ஆழ்
{ ;(نئی
றிந்
ந்து
G.
摩
G
3) !
莒
育、
G
6) }
ග්‍රි.
L崖
L
ଓ33]
t
@)
I
()
L
ஆறு
5á
雳
ފޮ3.
等
சிலவற்றை இங்குக் குறிப்பிட முற்பட்டேன். இக் கோவில் தோன்றிய காலத்திலிருந்து, வீரசைவர் பரம்பரையைச் சார்ந்த சைவக்குருக்கள் மாரே மூலத்தானத்தில் அம்மனுக்குப் பூசையாற்றி வருகின்றனர். கோவிற் சடங்குகளே மட்டும் அதற்கென உள்ள கட்டாடிமார், (பூசாரி மார்) செய்வது வழக்கம். கோவில் மூலத்தானத்துள் இவர்கள் செல்வ தில்லை. மூன்றம் மண்டபத்துள் சடங்குக்காக அம்மனுக் கென அமைக்கப்படும் முதற் பந்தலில் தலைமைக் கட்டாடி நின்று தமிழ் மந்திரங்களால் உடுகு, தவில் முதலான வாத்தியங்கள் ஒலிக்கப் பூசனைசெய்து உருக்கொள்வோர்மீது உரிய தேவதைகளேயும் ஏற்றி ஆடச்செய்து, அதாவது தெய்வம் ஆடுவோர் ஆவேசங் கொண்டு ஆடத்தக்கதான சூழ்நிலையை மந்திரங்களாலும், காவியப் பாடல்களானும், உடுக்கைஒலி முதலயவற்றலும் உண்டாக்கி வைப்பர். அவ்வேளே, கோவில் முழுவதும் பயமும் பக்தி பாவசமும் கலந்த நிலை பொங்கக் காணலாம். மேலும் கோவில் உள்வீதியில் வடபு றமாக வயிரவர் கோவிலின்முன் காளி தேவிக்கு ஒரு பந்தலும், தெற்கு வீதியில் வீரபத்திரர், நரசிங்கர், சுவாமியர்க்கு இரு பந்தல் களும் அமைத்து அவற்றிலும் இவ்வாறே தினமும் பூசை நடக்கும். இவைகளைவிட கோவிலின் நேர் எதிரே வெளிவீதியில் யாகசாலை எனப்படும் ஒரு பெரிய பந்தலையும் அமைத்து பூசை செய்வர்.
- - - - - - சடங்கின் இறுதிநாளே ஒட்டிப் பலிகொடுக்கப்படுதற்குரிய ஆடு, கோழி களே இந்தயாக சாலைக்குக் கொண்டுவருவர். யாகசாலைக் குண்டத்தின் பக்கலில் உள்ள கழுமரத்தடியில், “கழுவடிக்கிடா” எனப்படும் தலைப் பலிக்கிடாவும், தலைப்பலிச் சேவலும் கட்டப்பெற, யாகசாலையின் நான்கு வாசல்களிலும் ஒவ்வோராடும், ஒவ்வொரு கோழியுமாகக் கட்டிவைக்கப்படும். மறுநாளாகிய உயிர்ப்பலி நாட்காலே வேளையில் கோவிற்கதவு, வெளிமதில் வாசலிலுள்ள “கேற்” என்பவற்றைமூடி,

Page 83
வெளியில் நடப்பது கோவிலுள் தெரியாதவாறு வெள்ளைச் சீலேயால் கேற்றை மேலும் மூடி மறைத்தபின் தலைக்கடா, தலைச்சேவல் என்ற ஒழுங்கிலிருந்து பலியெடுக்கும் தேவதைகட்காக உரிய கடாக் களும் சேவல்களும் முறையே கழுத்துத் துண்டித்துப் பலிகொடுக் கப்படும். அந்நிகழ்ச்சியின் பின்னர் நீரிற் தோய்ந்து உடைமாற்றி பன்றி, இந்த வெளிநிகழ்ச்சியிற் பங்கெடுத்தோரோ, பார்த்து நின் ருேரோ உள்வீதிக்குக்கூடச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சடங் குகாலமுற்றும் கட்டாடிமார் எனப்பெறும் பூசாரிமாரும், தெய்வம் ஆடுவோரும், ஆலாத்தியெடுக்கும் சிறுமியர்களும் முதலான பரிவரும் கோவிலிலேயே தங்கியிருத்தலும் கோவிற் செலவில் அவர்கள் பராமரிக்கப்பெறுதலும் வழக்காறு, வருடந்தோறும் இவ்வாறு நடைபெற்று வந்த, சடங்குகள் ஒன்பதும், இறுதியான பலிச்சடங்கு ஒன்றுமாகும். இச்சடங்குகள் முறையே, கோவில் ஐயர், வண்ணுர், இவறணிமக்கள், துண்டிமக்கள், வலையிறவுமக்கள், செங்கலடிமக் கள், கல்லடித்தெருமக்கள், மீள்ளே யாரடிமக்கள் ஆகியோரால் நடத்தப்பெற்று வந்தன. பலிச்சடங்குச் செலவுகள் பொதுமக்களாற் கொடுக்கப்படும் நேத்திக்கடன் களேயாகும். சடங்குகள் திருவிழாக் களான பின்னும் இதே ஒழுங்கிலேயே அவை நடைபெறுகின்றன. பலிச்சடங்கு நிறுத்தப்பட்டு அது பள்ளயமாகவும், சர்க்கரை அமும் தாகவும் மாறியபின் பொதுச்செலவில் அவை இலகுவாக நடந்து வரக் காணலாம்.
தலைக்கட்டாடியார், சடங்கின் முதல்நாளில் கோவிலுக்கு எதிரி லுள்ள வாவியிலிருந்து கோவிற் கலசத்துள் நீர் கொண்டுவந்து அம்மனின் திருவடி விளக்கில் ஊற்றி விளக்கேற்றி வைப்பர் என் றும் அது அ23ணயாத நிறைமணி விளக்காக இறுதிநாள் வரையும் எரிந்துகொண்டிருக்கும் அதிசயம், அண்மைக்காலம்வரை நிகழ்ந்து வந்ததென்றும் கூறப்படுகின்றது. இதே தலைக்கட்டாடியார், பலிச் சடங்கின் முதல் நாள் மாலே அம்மனின் வேடம்பூண்டு நிறை குடமும் பிரம்பும் தாங்கி, ஊர்வலம் வருவர் என்றும், வழியில் பெரியதுறை, விடத்தல்முனே, வலையிறவு, -9|30)յԼԸn ii ԼԸfroմ ԼԳ. தாண்டவன்வெளி, கண்ணகியம்மன் கோவிலடி ஆகிய இடங்களில் மக்கள் திரளாகக் காத்திருந்து நேர்த்தி செலுத்தி கட்டுக் கேட்டுப் பயன் பெறுவது வழக்கம் என்றும் கூறுகிருர்கள். இவ்வாருன ஊர்வலம் ஒன்றின்போது, போத்துக்கீசரான பறங்கியர் இருவர் ஊற்ணிக்கருகாமையில் பனேமரச் செறிவில் மறைந்திருந்து இந்த ஊர்வல அம்மன் கட்டாடியாரைச் சுட்டுக்கொல்லக் காத்திருந்தனர் என்றும், ஊர்வலம் அந்த இடத்துக்கு வருவதற்குச் சிறிது முன்பே அம்மன் கட்டுரைத்து, அவர்களேக் காட்டிக் கொடுத்ததாகவும், தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்கள், தண்டனையாகக் கோவிலுக்குச்
138

செய்து கொடுத்த வெண்கலமணி ஒன்று கோவிலல் இன்றும் உளது என்றும் அறிகிருேம்.
சுமார் 1832 ம் ஆண்டளவிலேதான் உட்புகுந்துகொண்டதாகக் கருதப்படுகின்ற இந்தச் சடங்கு முறை திருவிழாவாக மாறியதற் கேற்ப கோவில் அமைப்பும் மாற்றம் பெற்று வளர்ந்து வந்திருப் பதை நாம் காணலாம். பாரிய சொறிக்கற்களே அடுக்கி வம்பரைத்
- ,- - :Ti:'റ്റ - / தேனிற் குழைத்த சுண்ணும்பாலாகிய வலியகொங்கிறீட்டினுற் திண்ணமுறக் கட்டிடங்களை அமைப்பது பண்டிருந்தே மட்டக்களப்புக் 리 لتكي கட்டிட அமைப்பு முறையாகும். இவ்வாறே கொத்துக் குளத்து மாரியம்மன் கோவிலும், ஆதியில் கருவறை மட்டுமாக அமைந்தி ருந்த போதும் இதேமுறையில் முன்று அடிக்கனமான வலிமை வாய்ந்த “தேன்சுவர் கரோல் அமைக்கப் பெற்றிருக்கிறது. சிறிது காலத்தால் இம்முறையில் 2ம், 3ம் மண்டபங்களும் கட்டப்பெற்றி ருக்கின்றன. பின்னர்க் கோவிலின் தெற்கில் வெளிவீதியில் ஒரு தீர்த்தக் கேணியும் கட்டப்பெற்றிருக்கின்றது. 1815 ம் ஆண்டில் வீரசைவ மரபினரும் சைவக்குருக்களுமான கதிரேசக்குருக்களும் அவரின் சகோதரர் சிதம்பரக்குருக்கள், கணபதிக்குருக்கள் என் பாரும், வந்து இக் கோவிற் பூசனையைக் கையேற்கும்போது கோவில் அமைப்பு இவ்வாறே அமைந்திருந்ததாக அன்ஞர் குறிப்பிட்டுள் Gй 607й. இவர்கள் யாழ்ப்பாணத்து உடுப்பிட்டியைச் ਓਸੁੰ துவாளியைப் பிறப்பிடமாகக் கொண்டோர். இவர்களது பரம்பரை யினரே தொடர்ந்து இங்கு பூசை செய்து வருகிறர்களென்றும் இன்று பூசை செய்வோர் அவரின் ஏழாவது தலேமுறையினரென்றும் அறிகின்ருேம். சைவக்குருக்கள் மார் கோவிலேக் கையேற்கும்போது முறையான கும்பாபிஷேகம் எதுவும் நடந்திருக்கவில்லே. இதனுல் ஆகம அமைப்புகளுக்கேற்பக் கட்டிடத்திற்சில திருத்தங்கள் செய்து கோவிலின் முன்னுல் ஒரு நந்தியும் அமைத்து 1864 ம் ஆண்டு, வைகாசிப்பூசத்திலன்று சம்புரோட்ச ைகும்பாபிஷேகமொன்று நடத்தியிருக்கின்றனர். பின்னர் நாலாம் மண்டபமும் உள்வீதிச் சுற்று மதிலும் எழுப்பப்பெற்று, 1922ல் இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் செய்திருக்கிறர்கள். இந்த இரண்டாவது கும்பா பிஷேகம்வரை தினமும் மூன்று வேளேயும் பட்டைச்சாதம் படைத் துப் பூசை நடத்தப் பெற்று வந்திருக்கிறது. அத்தோடு வெள்ளிக் கிழமை மதியந்தோறும் விசேடபூசை, பொங்கல் 616ծrւյ6876ւյմ թ5ւմ: துள்ளன. ஆணுல் இக் கும்பாபிஷேகத்தின்போது கோவிலின் முன்னுலிருந்த நந்தி, பராசத்தியின் சின்னமான சிங்கமாக மாற்றப் பெற்றுள்ளது. வயிரவர் கோவிலேயடுத்து ஒரு நாகதம்பிரான் கோவிலும் கட்டப்பெற்றது. சில காலத்தின் பின், கோவில் வாச லின்பக்கத்தில் அம்மனுக்கு எதிர்த்திசையினை நோக்கியவாறு காத்த
- 139

Page 84
வராயர் கோவிலொன்றும் கட்டப்பெற்றுள்ளது. இக்காலத்தில் தான், கேணியருகில் உள்ள மடமும் கட்டப்பெற்றிருத்தல்கூடும். தொடர்ந்து வண்ண க்குமுறை நிருவாகம்மாறி நிருவாகசபை ஒழுங் கும், பதினெண்மர் கொண்ட ஆட்சிக்குழு அமைப்பும் பெற்றபின் கோவில் நிருவாகம், கட்டிடத்திருத்தம், புனரமைப்பு, வேறு புதிய கோவில்கள் கட்டுதல், முதலான பல முன்னேற்றமான மாற்றங்களே இத்தலம் அடைந்துள்ளது. பழைய கட்டிடம் முழுவதும் இடிக் கப்பெற்று புதியமுறையில் கருங்கற்தளமும், வீதியும் அமைந்தன. புதுமுறையிலான ஒவியமும், சிற்பமும், நிறைந்த விமானம் கொண் டதாய், ஆகம விதி முறைக்கமைய நிருமாணிக்கப்பெற்ற கொத்துக் குளத்து மாரியம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகமும் 1973 ல் நடந்தேறியது. மகாமாரியம்மையார் உமையம்மையாராகவே காட்சி தந்து, அக்கோவிலுள் சிங்கவாகனத்தின்மீது இருந்த கோலத்தில் காட்சிகொடுத்து விளங்கும் அருளன்னேயாக விளங்குகிருள். இன் றுள்ள முத்துமாரியம்மன் இதற்கு முன்பு இக் கோவிலுள் இருந்த அம்மன் சிலையின் கீழ் வைக்கப்பெற்றிருந்த “யந்திரம்” மலேயாள மந்திரம் வரையப்பெற்ற, தாமிரத்தகட்டினுலான தென்றும், அந் தத்தகடு இறந்து படப்பட உயிர்ப்பலிே கோரும், அம்மனின் கோர மூர்தமும் காலதியில் வலியிழந்து போயிற்றென்றும் இங்குக் கூறு வார்கள். இக்கூற்றை மெய்ப்பித்து, அருளொளி வீசிக்கொண்டிருக் கிருள் இன்றைய அன்னபூரணியான மகமாரி,
மட்டக்களப்புப் பகுதிக் கோவில்கள் பலவற்றில் இருந்த உயிர்ப் பலி கொடுக்கும் வழக்கத்தினை மாற்றியமைத்தவகையில் மட்டு மன்றி, கோவிலமைப்பு பூசைமுறைகள் முதலிய முக்கியமான வேறு பலவற்றிலும் முன்னுேடியாக விளங்கும் இக் கோவிலில், வருடாந்தத் திருவிழாவாக மாற்றம் பெற்ற ஆணிச்சடங்குடன் சித் திரை வருடப்பூசை, தைப்பெங்கல், தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், சித்திராபூரணை, வைகாசிவிசாகம், ஆனிஉத்தரம், ஆடி அமாவாசை, ஆவணிச்சதுர்த்தி, புரட்டாதிச்சனி, நவராத்திரி, கார்த் திகைவிளக்கீடு, மார்கழித் திருவாதிரை முதலான 52 சிறப்புப் பூசைகள் ஒருவருடத்தில் நடக்கின்றன. மார்கழித்திருவாதிரையிலன்று காலை அம்மனேக் கோவிலின் வீதிவலமாகக் கொணர்ந்து, உள்வி தியின் வடமேற்கு மூலையிலுள்ள தீர்த்தக்கிணற்றடிக்கு வந்ததும் திரைச்சீலேயால், மறைப்புக்கட்டி அம்மனுக்குத் திருமுழுக்காட்டுகிற வழக்கமொன்று இத்தலத்தில் நடைமுறையிலிருக்கிறது. இது ஒரு புதுமையான எண்ணத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சியாகும். அது, மார்கழித்திருவாதிரை நாளிலேயே உமையம்மன் ருதுவானுர் என்ற ஐதீகமாகும். அதஞலேயே அம்மனுக்கு அன்று முழுக் காட்டுவதும் மஞ்சள் விளையாட்டு நடத்துவதும், அன்றைய விசேட
亚连0

பிரசாதமாக பிட்டு, களி என்பன செய்து அம்மனுக்கு படைத்தலும் நடக்கின்றன என்பர். அம்மனே இவ்வாறு வடமேல் மூலேயில் வைத்துத் திரையிட்டு மறைத்து அபிடேகிக்கும் வழக்கம் இங்கு நடைபெறுவது போல் வேறு கோவில்களில் காணப் பெறவில்லை. இது போலவே, ஆணிப்பூரணையிலன்றும், அம்மன் தீர்த்தமாடு தற்குப் பிள்ளையாரடிக்குச் சென்று திரும்பும் போதும், வழியெல் லாம் பக்தர்கள், ஆண், பெண் பேதமின்றி ஒருவர்க்கொருவர் மஞ்சள் நீர் தெளித்து விளையாடி, மகிழ்ந்து கலந்து அம்மனுடன் வரும் வழக்கமும் இங்கு மட்டுமே உண்டு.
இந்த 1977 ம் ஆண்டில் அம்மன்கோவிலின் உள்வீதியில் பின்புறமுள்ள இரு மூவேகளிலும் முறையே பிள்ளேயார் கோவில் ஒன்றும், முருகன் கோவில் ஒன்றும் புதுவதாக அமைத்துக் குடமுழுக்காட்டித், கோயிற் சிறப்பை மேலும் உயர்த்தியுள்ளார்கள், இன்றைய ஆட்சிக்குழுவினரும், அன்பின் வள்ளலான அதன் தலைவர் திரு. வ. நாகையா அவர்களும், அவர்களது நற்பணி மேன் மேலும் சிறந்து வளர்ந்தோங்க அன்னையின் திருவருள் என்றும் உடனிற்குமாக.
இத்திருத்தலத்தைப் பெறுத்தவரையில் வருமானத்துக்கும், செல்வத்துக்கும் குறைவே இல்லே எனலாம். கோவிலைச் சூழ்ந் துள்ள 12 ஏக்கர் நெல்வயல்களைவிட, கரவெட்டியில் உன்னிச்சைப் பாய்ச்சலால் இருபோகமும் பொன்விளையும் 40 ஏக்கர் நெற்காணியும் சென்ற ஆண்டு, இன்னுெரு அன்பரின் நன்கொடையான 10 எக்கர் நெற்கரணியும் ஏராளமான தங்க வைர நகைகள், பல பட்டுச்சேலைகள் முதலானவற்றைக்கொண்ட பெரும்பணக்காரி, கெரத் துக்குளத்து மகாமாரி. அருள்வள்ளலான அந்த அன்னை தன்னைக் சரண்புகுந்தவர்க்கும் நிறைய வாரி வாரி வழங்கி இருக்கிறள், அள்ளிச் சொரிகிருள்.
இவ்வன்னையைத் தண்ணளிச் செல்வியாக்குதற்காக 1815 ன் முன்னரே சைவக் குருக்கள் சிலர் இங்கு வந்து சேர்ந்து விட்டனர் என்றும் அவர்கள் ஆறுமுகநம்பியார் முதலாகநம்பியார் என்ற பெயர் பூண்டவராய் இருந்தனரென்றும் தெரிகிறது. அன்னுர் தாழங்குடாவிலேதான் முதலிற் குடியிருந்தார்களென்றும், அவர்கள் குடியிருந்து, காணி கைமாறிப்போன பின்னரும் அந்த இடம் நம்பியார்வளவு, அல்லது ஐயர் வளவு என்றே இன்னமும் வழங்குகிறது என்றும் அறிகின்ருேம். மட்டக்களப்பிற் பல்வேறு கோவில்களிலும் பூசனைசெய்துவந்த சங்கமக்குருக்கள் மார் கொக்கட்டி ச்சோலே, தாழங்குடா, வந்தாறுமூலை, களுவாஞ்சிகுடி என்ற ஊர்களி
141

Page 85
லுமே முக்கியமாகக் குடியேறியிருந்தனர் என்பதற்கு வேறு சான்று களுமுண்டு. இவறணியில் குடியிருந்த வேடவெள்ளாளர் பரம் பரையினரே கொத்துக்குளத்துக் கோயிற் தொண்டுகளுக்குரியோராக இருந்து வருகின்றர்கள் என்பதுமட்டும் தொண்டுழியம்பற்றிய ஒரு வழக்கமாகத் தெரிகின்றது. இன்னுெருபொதுவான ஐதீகமும் இக் கோவில்பற்றியுள்ளதை இங்குக் குறிப்பிடுதல் அவசியமாகின்றது. மட்டக்களப்பில் உள்ள அம்மன் கோவில்களில் சடங்குக்காகக் கதவு திறந்து செய்யப்படும் பூசையின் போது “பிதிர்மடை ஒன்று வைத்துக் கோவிவேக் கட்டினவர் அல்லது முதலாவது வண்ணக்கர், அல்லது குறித்த கோவிலின் தலத்தினது அமைப்புக்குக் காரணமாயிருந்தவர் முதலானுேருக்கு அம்மடைப் பூசையை ஒப்புக்கொடுத்து அன்னரின் பெயர்களேயும் முறையே சொல்லி அர்ச்சனே போடுதல் பெரும்பாலும் வழக்கம். கொத்துக்குளத்து மாரியம்மன் கோவிற் சடங்கின் முதல்நாட் பூசனையின்போது, ஆடகசவுந்தரிக்குப் பிதிர்மடைவைத்துப் பூசை செய்யும் வழக்கம் இருந்து வந்திருக்கின்றது. இதனுல், கி. பி. இரண்டாம் நூற்றண்டளவில் மட்டக்களப்பினை ஆட்சிசெய்த இளவர சியாகிய ஆடகசவுந்தரிக்கும் இக்கோவிலுக்கும் இருந்துள்ள தொடர்பு என்ன என்பது பற்றிச் சிந்திக்கவேண்டியுள்ளது, இக்கோவில் கட்டுதற்கு நிலமோ, நிதியமோ அன்றி மானியம் எதுவுமோ அவ் வழகி கொடுத்திருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு கொடுத்த மைக்குரிய சான்றுகள், மறைந்திருக்க வேண்டும் அல்லது மட்டக் களப்பிலுள்ள மற்றைய பெருங் கோவில்களிற் போல அப்பேர் சிக்கு இங்கும் “முன்னீடு" செய்தல், கோவிலுக்குச் சிறப்பாக இருக் கலாம் என்று பிற்காலத்தில் யாரேனும் கருதி அவ்வரசிக்கான “பிதிர்மடை” யினையும் சேர்க்கச் செய்திருத்தல் வேண்டும் என்று ஊகிக்கவும் கூடியதாயிருக்கின்றது.
மட்டக்களப்பு அம்மன் கோவிலுகளிற் பழமையும், நிருவாகச் சிறப்பு, மறுமலர்ச்சிச்சிறப்பு, அன்னையின் அருள்வளச்சிறப்பு என் பனவற்றிற் பெருமையும் ஈட்டிநிற்கும் கொத்துக்குளத்து மகாமாரி அம்மன்மீது பல தனிப்பதிகங்களும், பல தனிப்பாடல்களும் காலத் துக்குக்காலம் எழுந்திருக்கின்றன. மட்டக்களப்புப் புலவர் பரம் பரையின் தலைவர் என்று போற்றத்தக்கவரான வித்துவான் பூபால பிள்ளே அவர்கள் கொத்துக்குளத்து மகாமாரியம்மன் அந்தாதி என்ற பெயரில் நெடிலடி விருத்தங்கள் நூறு கொண்ட நூல் ஒன்றைப் பாடியுள்ளார். இப்பாடல்கள் அவரது தோத்திரமஞ்சரி என்ற திரட்டு நூலின் முதலாம் பாகத்தில் உள்ள பத்து நூல்களில் ஒன்பதாவதாக இடம்பெற்றுள்ளது. 1923 ம் ஆண்டு சே. வை. ஐம்புலிங்கம்பிள்ளே இதனை அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளா ரெனி ஒனும், தற்போது அத்தொகுப்பிலுள்ள பத்து நூல்களில் எதுவும்
142

கிடைக்கக்கூடியதாயில்லே, கொத்துக்குளத்து மகாமாரியம்மன் பதி கம் என்ற இவரது இன்னுெருநூல் வெளிவராதே போயிற்று என்றும் அறிகின்றேம். பெயர் குறிப்பிடப் 6 ) இன்னுெருவர், "கொத்துக்குளத்து மகாமாரியம்மன் காவியம்’ என்னும் பெயரில் σταρθιμ எண்சீர் விருத்தம் பதினுென்றலான நூலொன்று கைப்பிரதியாகக் கிடைத்துள்ளது. இந்நூற் செய்யுள் கள் நடை வளமும், கனிவும் உடையதாகத் தெரியவில்லை எனினும் யாத்தோரின் வேண்டுதற் தன்மையையும் பக்திச்சிறப்பையும் அவை நன்கு காட்டுகின்றன.
“பேச்சி நீ பிச்சி நீ பெருமாள் சகோதரிநி
பெண்ணரசியானதொரு வண்ணமாமயிலும்நீ ஆச்சிநீ அம்மைநி அகிலநாரணியும்நீ
ஐம்பத்தோாட்சரமதானவளும் நீயே தாழ்ச்சியில்லாமலே கிரகநோய் சூனியம்
சஞ்சலமகற்றியே அஞ்சலென்றருள்வாய் காட்சிதந்தென்னே நீ காத்தருளவேனும்
காரணியே கொத்துக்குளத்து மாதாவே"
இது அந்நூலின் பத்தாம் பாடலாகும். சிறினுேம் இவ்வன் னேயின் அருள முதத்தினை வேண்டிப் பதினுெரு விருத்தங்க்ளாவான பதிக்ப் என்றபெயரில் ஒரு நூலினைத்து உள்ளேன். இவ்வாறன எல்லாப் பாடல்களையும் இத்தலம்பற்றிக் கிடைக்கக்கூடிய காலக் குறிப்பு கள் அனைத்தையும் சேகரித்து, ஆராய்ந்து தனி நூலொன்ருக்கித் தருதல் வேண்டும் என்று கொத்துக்குளத்து மகாமாரி அம்மன் கோவிலின் தற்போதைய ஆட்சிக்குழுத் தலைவர் எம்மைக் கேட்டுக் கொண்டுள்ளபடி, காலமும் திருவருளாணையும், கிடைப்பின், மேலும் விரிவாக இக்கட்டுரைப் பொருளே விரித்தமைத்துத் தருதற்கு எண்ணு இன்றேன். அனைத்தையும் மறைப்பவளும், மறைப்பினை விலக்கி விளக்கம் தந்து தன்னைக் காட்டி ஒளியுறுத்துபவளும் எல்லாம் வல்ல மகாமாயையுமான அன்னை பராசக்தியின் திருவருளாகிய கற்கண்டுப்படகு சிவனருட் சாகரமாகிய அமுதக்கடஒாடு சர்க்கரைப் பதுமைகளாகிய நம்மை எடுத்துச் சென்று அதனுேடு இரண்டறச் சேர்த்துவிட வல்லது என்பதை நாம் உணர்ந்து, அவளது பொன் ಹಾ...ಓruji வாழ்வுபெறுவோமாக.
143

Page 86
(6) வது இயல்: அம்மன் கோவில்கள்
2 மட்டக்களப்பு-கோட்டைமுனை புன்னயம்பதி-மகாமாரியம்மன் கோவில்
ஏறக்குறைய நூறு ஆண்டுகட்கு முன்னர் கோட்டைமுனைப் பகுதியில் வாழ்ந்த சைவ நன் மக்கள் அடிக்கடி, கொடுமையான அம் மை நோய்க்கு ஆட்பட்டு அழிவுறலாயினர். தற்போது ஆலயம் நிறுவப் பட்டுள்ள பகுதி புன்னைமரங்கள் நிறைந்த சோலேயாகக் காணப் பட்டது. அப்புன்னைமரங்களின் நடுவே வெள்ளிக் கிழமை தோறும் பிரகாசமான சோதி தோன்றுவதைக் கண்ணுற்ற மக்கள் அது அம்மையின் அருட்சோதிதான் என்று துணிந்து அவ்விடத்தணுகித் தம்மைப் பிடித்த அம்மை நோய் நீங்க, சிறிய தோர் பந்தர் அமைத்து அம்பிகையை வெள்ளிக்கிழமை தோறும் வழிபடலா யினர். அவ்வாறு வழிபட்டதன் பின்னர் அம்மைநோய் படிப்படி யாக அவ்விடத்தை விட்டு நீங்கக் கண்டனர். இதல்ை அகமகிழ்ந்த அம்மக்கள் ஆலயம் அமைத்து ஆண்டுக்கொரு முறை வரும் ஆனிப் பூரணையில் சடங்கு செய்து பெரு விழாக் கொண்டாடினர். இற் றைக்கு அறுபது ஆண்டுகட்கு முன்னர் செங்கல்லாலான ஆலயத்தை நிறுவி அம்பிகையைப் பிரதிஷ்டை செய்தனர்.
ஆரம்ப காலத்தில் புன்னைமரச் சோலை சூழ்ந்த இடமாக இருந்த இந்த இடத்தில் களிமண்ணுலும், செங்கல்லாலும் ஒரு சிறு கோவில் அமைக்கப் பெற்றது. இது ஒரு மடாலயம் போன்ற தோற்றத்தில் அமைந்திருந்தது. இக் கோயில் சுமார் Big) வருடப்பழமை வாய்ந்ததெனக் கிருத இடமுண்டு. இக்கோயிலுக் குப் 'புன்னைச்சோலை’ என்றே பெயருண்டாகியது. 1930ஆம் வருடம் தை மாதம் 15ஆம் தேதி என். எஸ். இராசையா என்னும் நொத்தாரிசு அவர்கள் செய்த 3831 ஆம் இலக்க உறுதியின்படி இக் கோயில் சாதனம் முதன் முதலிற் செய்யப் பட்டது. 1929 ஆம் வருடம் மார்கழி மாதம் 29 ம் தேதி ஆலய வீதியிற் கூடிய கூட்டத்தைக் கொண்டு இச் சாதனம் வரையறுக்கப் பெற்றது.
அவ்வாண்டுக்கு முன்பு ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதற்குச் சிறிது காலத்தின் முன்பு இப்போதுள்ள அம்மனின் கிலேயொன்று காமாட்சி அம்மனின் தோற்றப் பொலிவுடன் மகாமாரி அம்மன் என்ற பெயரால் இங்கு கொணர்ந்து வைக்கப்பட்டது.
கிழக்கிலங்கை வாழ் சைவ நன்மக்கள் சக்தி வழிபாட்டில் திளேத்தவர்கள். கிராமங்கள் தோறும் காளி, மகாமாரி, பேச்சி,
144

கடல்நாச்சி எனப் பல பெயரிலும் ரூபத்திலும் அவர்கள்
ஆதிபராசக்தியை பூசை செய்வது இன்றும் கண்கூடு
மாரியென்னும் சொல் மழையைக் குறிக்கும். மாரி இல்லே
- -
tேல் புல் பூண்டுகள் தொடக்கம் எவ்வித உயிரினங்களும் வாழா எனவள்ளுவ நாயனுரே கூறியுள்ளார். அதேபோல் இறைவன் தன்திருவருளே உயிர்களின் மேல் வழங்காவிட்டால் உயிர்கள்
ஈடேற்றம்காணு, வெம்மையான சிவன் தண்மையான சக்தியை தன் வாம பாகத்தில் வைத்திருப்பதனுலன்றே ஆன்றேர்,
. - - - -- ... ** ہو- مصر -یوسر مبنی ۔وہ چ۔ی ... میر پسر و میسر میسر بر . م / سر در ة » 'நீலமேனி வாலிழை பாகத்தன்” என்றனர். மாரி பொழிந்து உயிர்களின் உலக வாழ்வில் துன்பத்தை நீக்குவது பொல், இறை
வணின் திருவருட் சக்தியானது இறைவன் உயிர்கள் மேல்
- - .م33 حرير ”ہم ہے۔ -ܨܗܝ ,", /T, - கொண்டுள்ள பெருங்கருனேயால் ൈര് (മണ്ണ പേ
- - ○ ぶ2 -一 - سمبر ۔ سہم--' + 555 ਨੂੰ ਈu.
ਯੋਨਰੀ , Lិu ്ഥബ്രിത്ര **ԹլիլԸ வாகினி' என்று ஒரு பெயர் உண்டு. மாரியம்மன் ஆலயங்களில் சிங்கமே பலிபீடத்திற்கு முன்னுல் வைப்பது வழமை. ஆனல்
புன்னேயம்பதி மகா மாரியம்பாளுக்கு நந்தி பிரதிஷ்டை செய்யப்
பட்டிருப்பது தனிச்சிறப்பாகும், அம்பிகை சாந்த (சொரூபிணியாக)
காட்சியளிக்கிருள், காமாட்சியின் கருணையை அவன் கண்கள்
- - - - ܟܗ
சாரிய அருள் வீற்றிருக்கின்றுள்
ܩ ܓܙܒ݂ܐ ベー- - ー -;+ ټپږم \ج/ ܚܕ ܕܝܢ ܡܢ ܕܗܝ ܠܢܒܝܗ ܘܕܗ, 7۔ یہ ہے جیسے ......... تیہ--سیر Y+ ک گ جیو بروج ஆலயத்தின் முன்னுள் பரிபாலகராக இருந்தவரும் துறவுறத்தை மேற் கொண்டவருமான காலஞ் சென்ற பாலானந்தம் ஆச்சாரி அவர்களுக்கு அம்பிகை கனவில் தோன்றி 'நான் மகா மாரியா கவும் காமாட்சியாகவும் இருந்து இப்பதியிலே அருள் பாலிக்கின்
pair." எனக் கூறிப் போந்துள்ளாள். அதற்ை போலும் (ÇÝ3ಿಗೆ நந்தியை ഓഖകള1 ഒക്റ്റ് ബத்தில் GL, T. தி வைக்கப்பட்ட மகா மாரியை "சிவநாயகி என அழைப்பது மரபு. இலங்கையில் இவ்வாறு அமைந்த ஆலயம் எமது அறிவுக்கு எட்டிய மட்டில் இவ்வாலயம் ஒன்று மட்டுமே ஆகும்.
தன்னே வழிபடும் அடியார் துயர் அகற்றி வேண்டுவார்க்கு வேண்டு
வனாந்து திருவருள் பாலிப்பது அம்மையின் திருவிளையாடல்களாகும். அவள் பக்தர்களுக்கு அற்புதங்களே நிகழ்த்திய வரலாறுகளேக் கூறின் S M O aa a ku u mTT Mu OuOuO T MSMM Y SS S mS kkkk k S kTS TT SM
s ن:22 متن ೮)
மலேநாட்டில் வசித்து வந்த அம்பிகை அடியார் ஒருவருக்குக்
- கொடுமையான கூகைக்கட்டு நோய் ஒருபோது ஏற்பட்டது. நோயை
10 145

Page 87
இன்னதென அறியாது வைத்தியம் செய்த வைத்தியர் நோயை பெருப்பித்துச் சிக்கலாக்கி விட்டார். இதனுல் நோயாளியின் ஈரலும், வெளியில் அடிவயிறும் வீக்கமுற்றன. பீதியடைந்த அவர் தம் மனேவியார் புன்னேயம்பதி மகாமாரியை நினைந்து உருகி, கணவனே யும் அழைத்துக் கொண்டு நள்ளிரவில் மட்டுநகர் நோக்கி மோட் |...Ti வண்டியில் புறப்பட்டு வந்து (βέτή Εβ Τή. P. Lση 1η ΙΙΙ Τσι அம்பி கைக்கு நேர்கடன் வைக்கப்பட்டது. வைத்தியரும் அழைத்துவப் பட்டார். வந்த வைத்தியர் நிலைமையை உணர்ந்து ஒரு வகைக் குளிகையைக் கொடுத்து விடிந்ததும் பார்க்கலாம் எனக் கூறிப் போனுர், கொடுமையான சுரத்தால் அல்லலுற்ற நோயாளி அம்பி கையை நினைந்து மனமுருகித்தனது நோயைத் 6i h(5ԼԻ Լ ԼԴவேண்டி அழுதார். தூக்கம் ஆட்கொள்ளவே உறங்கிய நோயா ளியின் கனவில் தோன்றிய பெண்ணுெருத்தி குறிப்பிட்ட மருந் தைக் கூறி அதை உடனடியாக உட்கொள்ளுமாறு பணித்தாள்.
மனைவியை எழுப்பி தான் கண்ட கனவினைக் கூறி மருந்தை தயாரித்து உட்கொண்ட பின்னர் மீண்டும் தூக்கம் அவரை அவ இனத்துக் கொண்டது. காலே எழுந்ததும் சரமும் நீங்கி வீக்கமும் வற்றி உற்சாகமாகக் காணப்பட்டார். நோயாளியைக் காணவந்த வைத்தியர் ஆச்சரியத்தால் திகைத்து நின்றர். இறைவனுக்கு வைத்தீஸ்வரன், வைத்தியநாதன் என பல பெயர்கள் உண்டு. அவன் ‘மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி, தீரா நோய் தீர்த்தருள வல்லான்’ அப்பருக்கு குலே நோயைத் தீர்த்தவனும், பாண்டிய
னுக்கு சூலே நோயைத் தீர்த்தவனும் தம்மை ਸੰਸੰਯੁਈ !
ருக்கு வரும் உள, உடற் பிணிகளையும் தீர்த்து பிறவிப் பிணியையும் S Ïå(ՖԼԻ -Փ (5ԼՈր,576/Tցg)|ԼԻ Յյ616ծ (?
ܓܖ
s ؟_____ Cمحم
ஆலயத்தைச் சூழவுள்ள பக்தர்கள் 1929 ஆம் ஆண்டு டிசம்பர்
* -τ- ! 10) | Ո,5 | | | Ր | | |} }
۔۔۔۔۔۔۔۔۔ 4
ഥ 51് 29 i; ഒട്ടു ഉൂഭTറ്റിന്റെ ഒഭൂ, +. யம்மன் ஆலய சங்கம்” எனும் பெயரில் ஒரு பரிபாலன சபையை
உருவாக்கினர். அதற்குரிய சட்டதிட்டங்களே அமைத்து !്ക് ഖ செய்தனர். அன்றிலிருந்து G,
நிறுத்தப்பட்டுத் தினப்பூசை முறை கைக்கொள்ளப்பட்டது. ஆண்டு
தோறும் நவராத்திரியும், சிவ ராத்திரியும் திருவெம்பாவையும்
சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆண்டுக்குரிய விசேட உற்சவமாக நவராத்திரி கொண்டாடப்பட்டு மானம் է 162 76 (±-ബഒl !,
1968 || ജൂത്ലെ ഥ് ഥേ 15 : കെട്ടു புதிய ஆலயத்திற் ്ഞ് കറ്റ് }'@ിഗ്ഗ് ധ്രൈട്ടു. கோட்டைமு ைவாழ்
146
 
 

பிரம்ம கொத்திர மக்கள் தந்த பெரும் நிதியுதவி சுமார் இரண்டு லட்சம் ரூபா செலவில் பிரமாண்டமான ஆலயும் இன்று காட்சியளிக்கிறது. 30.11.1979 வெள்ளிக்கிழமை கலே மகாகும்பாபிஷெகம் நடைபெற்றது. புனராவர்த்தன மகாகும் பாபிஷேகத்திற்கு இலங்கை வாழ் சைவ நன் மக்கள் பலரும் நிதியுதவி செய்துள்ளனர். அன்னுருக்கு அம்பிகையின் திருவருள் Эсоцјш флсѣф.
、
,
"வச்சிரமணித் தங்கத்தாற் கால்கள் дбіт:14
வைரம் கோமேதகத்தாற் பலகை பூட்டி
பச்சை எனுமரகதத்தாற் கொடுங்கை கேர்த்து பசும் பொன்னின் சங்கிலியால் வடங்கள் பூட்டி
உச்சிதமாய் பிரமதேவர் அமைக்கப் பெற்ற
* ふ ^ Yس . 堑
s - __ے.Z C=ء LSL SYS S SSJS S S S 0 JO S L L S SS YSSS SS S SaSa a S S
 ܲܡ * - - * = > ~ - به سر - + ... . , ܓܚ
6u ੦੦ , ੦ . 53. ༣ ۔۔۔۔۔۔7 المملكة
.
. ܝ ܢ
— mത്ത
s
 ܼܠ ܡܘ ܕ
2۔
அ i. 4.

Page 88
(5) வது இயல்: அம்மன்
/ہاسص 3 காரைதீவுக் கண்ணகை அம்மன் கோவில்
- *.- -:-- ہ" , ي-يو 66ਸੰ੭667g 7516..
- - - - :51-Մո3276Շlյ55; Յ|ԼԳ.56IIT6}}ն Ակth 3: வ்வூே 557 G! ൈീക قنتيريكو - - - C., , (). - 2-( - ܒܨܝܨ - இன்னும் எத்தனையோ சந்நியாசிகளைத் தரவும் காத்திருக்கின்றது
,"്\
இவ்வூர். இக் காரைதீவு மட்டக்களப்புநகரிலருந்து தெறகாகச் செல்லும் நெடும் விதியில், 27 வது மைல் தொலேவில், அம்பா றைக்குச் செல்லும் வீதிபிரியும் சந்தியில் இருக்கின்றது. இவ்வூரிலே பிரதான வீதி செல்வதை அடுத்துத்தான் கண்ணகையம்மன் கோவில் காட்சி தருகின்றது. ஒருபக்கம் கண்களுக்கு எட்டிய தூரம்வரை
é . - - LT5.5 TOITG) வட்டை என்னும் வயல்வெளியும், மறுபக்கம் kk TkOkkk S S S k m SuS TuTkTTT uu uu S T u uk kkk kkk kT Sku T T ST M uT T kM - - . 1 سیسی --3 - - - - سيدي سي - ~ குடியிருப்பு மனேகளும் விரவியிருக்கின்றன. இந்த மனப்பகுதி ಯಾವಾಗಿ 3 ವಾಡ್ತTair"
G
கண்ணேயப்ப அன்றிடந்த கண்ணர் திருநன்குட்டில் பண்ணே ஒத்தமொழி மடவாள் பரவை தன்பாற் துரதுசென்றேன் எண்ணமற்ற வேடனருள் எச்சில்தனே உகந்த பிரான மொண்ைேணயப்பர் சீர்பாதம் முடிவிலும் நான்மறவேனே'
. . " . . . " - -
என்ற கண்ணகை அம்மன் குளுத்திப்பாடலில் கண்ட மொண்ணையப்பர் குடுப்பங்களும் இருந்து இக்கோவிலுக்கும் தொண்டு செய்து வருகின்றனர்.
ஆகிநளையில், இக்கண்ணகி லேபு · බයි: ஒரு கிழவியும் அவர 63து, மகளும் கதிர்காம யாத்திரைக்காக வந்தனர். வந்தவர்கள் காை தீவில் ஒரு மரத்தின்கீழ் தமது மூட்டை முடிச்சுக்களே வைத்துத் தங்கினர். இவர்கள் தாங்கள் கொணர்ந்த சிலேயை அம்மரத்தடியில்
வைத்து முறத்தால், மூடி, தினசரி பூசை செய்யும் வழக்கத்தை
s மேற்கொண்டிருந்தனர். அந்நாட்களில் ஒருநாள் பூசை நேரத்தில் அட்டப்பள்ளத்திலிருந்து (சிங்காரத்தோப்பு) இப்பகுதியை ஆண்ட வன்னிமை, யானைமீதேறி நாட்டுவளம் பார்க்கச் சென்றுகொண்டிருந் தார். காரைதீவில் மேற்கூறிய மரத்தடியில் இச்சிலே வழக்கம்போல் நடைபெறும் பூசைநேடத்தில் இவ் வன்னிமை, யானைமீதேறியபடியே தற்செயலாக அவ்வழிச் செல்ல நேரிட்டபோது அந்த யானையானது, அவ்விடத்தில், மண்டியிட்டுக் கிடக்கலாயிற்று. வன்னிமை செய்வ தறியாது மிகுதியும் இகைப்படைந்து யானையை விட்டு இறங்கி நின்றர். யானையோ எழுந்த பாடாயில்லே. அப்போது பூசைவழி
பாட்டுக்காக நின்ற சிலருடைய வேண்டுகொளுக்கமைய, பூசைசெய்
莒
 
 
 
 
 

கிழவியான அம்மையார் தாம் சிலைக்கு அபி6ே;கம் செய்த தீர்த் தத்தை எடுத்துச் சென்று தெளித்ததும் அந்த யானை செல்லு வதற்கு எழுந்தது. இந்த விளேவினுல் பக்திப்பரவசம் அடைந்த வன்னிமை, மனதார வணங்கி இத்தெய்வச் சிலைக்கு நிலையான ஒரு கோவில் கட்டிக் கொடுப்பதாக நேர்த்திக்கடன் செய்து சென்ருர், அதன்படி நிலையான கட்டிடம் கட்டி அக் கோவிலில் பூசையும் தொடர்ந்து நடைபெறலாயிற்று.
. - - - *ち - 豪る - இக்காலத்தில் ஒருநாள் தேசத்து வன்னிமையான 'கங்கன்'
g 8 . ; سر سه. په, ساری, . . தனது மயைாட்டியுடன் கோயிற் பூசைக்குச் சமுகமளி5,35 л бот. பூசைநேரத்தில் வன்னிமையினது மனைவியின் கண்கள் இரண்டும்
.. 法去エ ? 』rrs,Q/ー /ェ/ー エ - Çay - - பார்வையிழந்து போயின. குருடான நிலையில் பரதவிக்கும் திப்ெது மனைவியின்நிலை கண்டு கலங்கி மனம் வருந்தி வன்னிமை கண்ண
・ ^ - - கித்தாயாரின் திருவருள் இவ்வாறன பெரும் துன்பத்தைத் தரு
- வதறகு ಅT65767 9:57 செய்ே а по от ೯೮೮ பதைபதைلیتے تھے கணவனும், கண்ணிழந்த மனைவியுமாக ஏதேதோ நேர்G
- , , , - எல்லாம் செய்தனர். ஈற்றில் 101 ஏக்கர் காணியை மானியமாக
SAJS - SAAAS உரிய நேர்த்திகளோடு கொடுத்ததும் கண்கள் பார்வை பெற்றன.
வன்னிமையும் மனைவியும் கண்ணகைத்தாயாரின் திருவருளேப் த் தமதில்லம் எகினர். கண்ணகைத்தாயாரை நேரே எதிரில் நின்று தரிசித்தமையாலேயே எம் பெருமாட்டியுடைய கண்
re - :户 "نمیبو .......................*- /% 。 அருளின் ஒளியைத் தாங்க (ԼԶԼԳաուԸ99 மேற்குறி த்தி ೧6576icon யினுடைய மனைவியின் கண்கள் பார்வை இழந்தனவென்றும், . . . . ஆரம்பகாலத் தில் உக்கிரத்ே5TEL) АфП 60ї 451 եւ III (1560)t-t]] ਓਕੇ 6 கிரகம் இருந்த தென்றும் இன்றும் காரணம் ಆಸ-g15001960T مساء - - び ܝ - s :ہو 'تب 愛 திருவருள் திறம் எப்படியோ அதனை நாம் திட்டமாகக் கூறவல 「うっ、 ؟;sی مریم کS++; ; Q{ /ޖީ-ނ , , , ** 字/ー ” جيمي وهو متر و 烹、。 லோமல்லோம் ஆயினும், கோயிலுக்குப் போகிறவர்கள் ಕ್ರೀಡಾ
- عY"} - 3-}3. ح- مير தானத்துக்கு நேர் எதிரே நின்று வணங்காமல் பக்கலில் நின்று தெய்வத்தின் கடைக் கணருளைப் பெறவேண்டும் என்பதை 'கடைக்
கணித்தருளே’ Gradiறு பாடிய பேரருளாளர்களுடைய வாக்கிலிருந்து
--- - ,س A. உணர முடிகிறது.
தேசத்து வன்னிமை கங்களுல் அளிக்கப் பெற்ற இம் மானிய
வயல் கங்கன் வெளி என இன்னமும் அழைக்கப்படுகின்றது.
கண்கள் கிடைத்தமைக்கு காரணமான மானியவயல் ஆதலால் “கண்
கண் வெளி’ எனவும் ஆர்வம் மிக்கூரக் கூறும் அடியார்களேயும்
。 、ー* ,"~, - سموم ...:... - - <<صبر*محہ காண்கிருேம். எது எவ்வாறயினும் கங்கன் வெளியான இம்
மானிய வயலால் கிடைக்கின்ற ஊதியத்தைக் கொண்டு பூசைகள்
-- ہو..........\^سمبر செவ்வே 63 நடே'ற்ற் (A j ருகின்{0ତି31 -

Page 89
இக்காலத்தில் பக்குவமடைந்த பெண்ணுன தனது மகளுக்கு,
- - ܡ ഭ தாயான பூசைக்கிழவி அம்மையார் களுவாஞ்சிகுடியிலிருந்து வேளாள மரபைச் சேர்ந்த ஒரு ஆடவனே தெரிவு செய்து மற்றவர் களோடும் சேர்த்து திருமணத்தைச் செய்து வைக்கலாயினர். சில காலத்தின் பின்னர் கிழவியும் பரகதியடைந்தாள்.
மகளுக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களின்
சந்ததியார்களே இன்றும் இக்கோவிலுக்குத் தொண்டு செய்தற் குரியர் எனக் கூறுவர். இந்த மூன்று சந்ததியிலும் மூன்று фLJцѣшатйабії, LA) தருமகர்த்தாக்கள், மூன்று கணக்குப்பிள் ளேமாரோடு ஆறுபேர்கள் அடங்கிய ஒரு 3)ԱՔ6|th 393 பதினைந்து பேர் கோவிலேப்பரிபாலனம் செய்து வருகின்றனர். இந்த மூன்று சந்த இயினரில் ஒா முந்த தியில் மட்டும் முடியளவு ஆண்களும்
நததியனால ஒரு சந்தத (B ы; шоттегі -а, азот 4,95ір
。 /。 شد. مسیر κριτι εί άδας, το : س" 。 பெண்களும் விருத்தியாகியிருக்கின்றர்கள். L() nu (, ) (Lin
- , - பாகைகளில் மிகவும் குறைந்த தொகையினரே உள்ளனர். இ @G
போது ஆட்சிக் குழுவில் உள்ளவர்களேவிட மேலதிகமான தே ஏற்படின் மிகுதி ஆட்கள் இல்லை என்று சொல்லலாம். எனினும் இதில் Lש9ןדםBI-5&9לו&( இடமில்லாத வாறு பரிபாலனம் திருப் தியாக நடைபெறுகிறது.
jio ஆ றது (ޞ)
இக்காலம் வரை நடைமுறையில் ១.៨១៣ நிகழ்ச்சிகளேத் | ՅյԼւգ இங்குக்கூறலானேன் எனினும், இக் கோவிற் சிலை கஜபாகு காலத் தில் கொண்டுவரப்பட்டது என்பது ஐதீகம். அதற்கு இங்கே வழங்கும் மேற்படி கதைகள் பொருந்துவனவாகத் தோன்றவில்லை. ஆயினும் கண்ணகி வழக்குர்ை, வசந்தன் கவித்திரட்டு என்னும் நூற்பாடல்களிலிருந்து இதன் பழமை தோன்றுகின்றது. கண்டி
இராச்சியத்தோடு இணைத்தே கிழக்குக் கரையோரப்பகுதி என்றும் 2CDJBதமைக்குச் சான்றுகள் பல உள்ளன. அඒබ්‍රෙභ්‍රෙව් கண்டிக்கு வந்த கண்ணகி வழிபாடு #5574-3 கட்டு வழியாக வீரமுனேக்கு வந்து, அங்கிருந்து காரைதீவுக்கும் வந்திருக்கக் கூடும் என்றும் நம்பக்கிடடுகின்றது. அதற்கு ஊர்சுற்றுக் காவியத்தில் வரும் ஊர்ப் பெயர்கள் பற்றிய குறிப்புக்களும் சான்றுகின்றன. “பட்டிநகர் தம்பி லுவில் பாடல்பெறு வீரமுனே காரைதீவு’ என முதலானவைகளைக் காட்டலாம். எவ்வாறயினும் இவ்வூர்க் கண்ணகி அம்மன் கோவில் நிகப் ப
ஒமையான தென்பதை அறிவோம்.
i. سمیر)
இங்கேயும் ஆதிகாலத்தில் வருடத்திற்கொருமுறையே கதவு திறந்து பத்துநாள் சடங்கும், குளுத்தியும் வைத்த பின்னர், கதவைப் பூட்டி விடுவார்கள், இடையிலே கோவில் வழிபாட்டுக்
காக வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் செய்து வெளியில் படைத்துக்
',
150
 

கும்பிட்டு வந்திருக்கிறர்கள். காலம் செல்லச் செல்ல வெள்ளி கிழமை தோறும் பூசகர் வந்து பூசனை செய்யும் வழக்கம் உண்டா யிருக்கிறது. பின்னரே சடங்கென்று விசேடமாகக் கோயில் திறப்பு தோடு, மற்றைய நாட்களிலும் திறந்து பூசை நடைபெறும் வழக்கம் வந்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன் கட்டிடங்கள் யாவும் புனரமைப்புச் செய்து கும்பாபிஷேகம் செய்யப்பெற்ற பின்னர், கோவில் சிறப் பான தோற்றத்தை அளிக்கிறதெனலாம். இதிலுள்ள விமானம் புதிதாக் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. சுற்றிவர உயர்ந்த மதிலினுல் அரண் செய்யப்பெற்றுள்ள இக்கோவிலில் இப்போதுள்ள இராஜ கோபுரம் மிக அண்மையில் மேலும் புனருத்தாரணம் செய்யப்பட வுள்ளது. கண்ணகை அம்மன் கோவிலைச் சுற்றவர, பிள்ளையார், கந்தசுவாமி, நாகதம்பிரான், கோயில்களும், நவக்கிரக கோவில் வயிரவர் கோயிலும், காலத்துக்குக் காலம் அமைக்கப்பெற்றுப்
பூசைகள் நடைபெறுகின்றது. இதனுல் கண்ணகை அம்மன் கோவில் ஒரு பூரன்ை கோவிலாக விளங்குகின்றதெனலாம்.
இன்னும் நித்திய பூசைகள் மூன்று காலங்களிலும் பிராமண உத்தமரால் நடைபெற்று வருகின்றது. இதைவிட மாதச் சங்கிராந்தி
அபிஷேகங்களும், பூரணேத் தினங்களில் விசேட அபிஷேக பூசை யோடு திருவிழாவும், பங்குனி உத்தரத்தன்று தீர்த்தத்தோடு முடிவ டையும் ஒன்பது நாட் திருவிழாக்களைக்கொண்ட வருடாந்த மகோற் சவமும் நிகழ்கிறது. இக்காலத்தில் அம்மன் அகிலாண்ட கோடிப் பிரமாண்டநாயகியாக, இராஜராஜேஸ்வரியாக எழுந்தருளித் திருவீதி உலாவருதலும், அடியவர்கள் பக்தியோடும் அம்பாளே வேண்டி நின்൧) ഉ=An if தன்மையும் 551GETirgiFi JIGurg | 9.|60)ԼՐԱկլի.
வெள்ளிவாரம் தோறும் விசேட பூசையும், தனையும், நற் சிந்தனை நிகழ்ச்சியும் ஒழுங்காக நடந்தேறுகின்றன. 3ഥഉ}} சித்திரைக்கதைப் படிப்பும், பூசையும், விழாவும், ஆனி உத்தரதரிசனம், ஆடிப்பூரஉற்சவம், ஆவணி மூலவிழா, ஆவணியில் விநாயகர் சதுர்த்தி ജീഴ് ബ് ஆதியனவும், திருக்கர்த்திகை, தைப்பூசம், шалЗдшафtio, மகாசிவராத்திரி, கால உற்சவங்களும் சிறப்பாக நடந்தேறுகின்றன. இவற்றை விட நவராத்திரி கால பூஜையும், விஜயதசமிசமீவிருட்ச பூஜையும், இருபத்தொரு நாள் கேதாரகெளரி பூஜையும், ஸ்கந்தசஷ்டி விரத பூசை, திருக்கல்யாணம் ஆதியனவும் திருவாதிரைத் தரிசனத் தோடு நிறைவு பெறும் பத்துநாட் திருவெம்பாவை கால
பூண்சகளும், மர்கழி மாதத்தில் விநாயகசஷ்டியோடு முடிவுறு
151

Page 90
مي
கின்ற இருபத்தொரு நாளவிநாயக விரத (காப்புக்கட்டு, பெருங் @ 臀 s ... エ\,” 鹉 -- - - - 侬 Υ). . ܙ 60,55 ழமை) 576) பூசைகளும் ಆ9:7 க நடைபெறுகின்றன வேண்டியபோது இடையிடையே சங்காபிஷேகங்களும் நிகழ்த்தப் பெறுவதுண்டு
ܓܦ, ?/)" ܬܐ . مع حصير اليم மேலே கூறியுள்ள பூசை, அபிஷேகம், திருவிழாக்கள் எல்லாம் சிறப்பாகவும் ஒழுங்காகவும், நடைபெறுகின்ற இக்கோயில் பத்தினிக் கண்ணகை அம்மனுக்கும் உரிய இடமளித்துள்ளது என்பதை வைகாசி மாதத்தில் நிகழுகின்ற சடங்கு, குளுத்தி, முதலிய வைப
ܕܟܝܐ
வங்களிலிருந்து அறிய முடிகின்றது. வேறு பல கண்ணகை
حملہ \ அம்மன் கோவில்களில் குளுத்தி வைபவம் வைகாசிப் பூரணே
^',
பன்றே நிகழ்த்தப் பெறுவதைக் காணுகின்றுேம் வைகாசித்திங்கள்
- - 2_--.س ༣༽ o . ی۔۔۔...”
வருவேனென்று பத்தினித் தெய்வமான கண்னகிதேவி திருவாய்
மலர்ந்துள்ளார் என்பதில் "திங்கள்’ என்பதை சந்திரன்-பூரணேச்
2. 。
சந்திரன் என்று கொண்டு அவர்கள் குளுத்தி பாடிச் சடங்கை
மடிக்கின்றனர் என அறிகிருேம். ஆணுல், "திங்கள்’ என்பதைத்
திங்கட்கிழமையெனக் கொண்டு, வைகாசிப்பூரணிேயை ஒட்டிய திங்கட்
கிழமையிலேயே குளுத்தி பாடிச் சடங்கினை நிறைவு செய்யும் வழக்
- . - - கம் காரைதீவுக் கண்ணகையம்மன் கோயில்ை நடைமுறைப்படுத்தப்
- . * ○.ー - ---, 2 ۔۔۔۔۔. -, ' ' - பெற்று வருகின்றது. இத்திங்கட்கிழமைக்கு முந்திய எட்டுநாட்
பூசையும் குளுத்தியும் மட்டும் கப்புகமாரால் நடத்தப் பெறுகின்றது. இச்சடங்கு காலத்தில் 'கண்ணகி வழக்குரை காதை’ ஏடு படிக்கப் பெறுவதையும், மக்கள் மிகுந்த பயபக்தியுடன் இருந்து கேட்ப தையும் இங்கு காணலாம். இந்த வட்டிலிருந்து “கோவலன் வெட்டுண்ட காதை’ படிக்கட் பெறும் அன்று அங்கு நடைபெறும் பூசைமுறையும், அதற்காகக் கையாளும் பொத்திய ஓசையும்,
- - 。 。 > ー ” ない ** ہم یہ --م ... ಇಂತಿರುಡಾ ಅಧಿ நிலை H: Tüಿ,3LFಿಕ್ರಿಕೆ கும் மிக்க அச்சத்தினையும் பயத்தினையும் விளேவிப்பனவாயிருக்கும்
அநீதியான முறையில் தான் கோவலன் வெட்டுண்டான் என்பதை வ்வச்சமும் பயமும், மக்களுக்கு உணர வைக்கும். அன்றைய சைமுடிவில் உரிமைக் குடிகளுக்கு அமுது உள்ளிட்ட சிறு குடுக் šā, (முட்டிகள்) கொடுக்கப் பெறுவதைக் #រ.
Hقي
ر_}
♔
○
{3}}}
கப்புக்ன்மாரால் நடாத்தப் பெறும் இவ்வெட்டு நாள் சடங்
கின்போதும், பூசனே அடுத்து உடுகுச்சிந்து என்று சொல்லப்படும்
r¬ .  ܼ۔--سر ۔۔۔۔۔ ۔۔ ,'س - ܘܨ* -
இவர்ச்சுற்றுக் காவியம் முதலா60 காவியப் தையும், அவற்றிற்குப் பொருத்தமான வகையில் நிலத்தில் வைத்து மூன்று பேரால் அடிக்கப்பெறும் பெரிய உடுக்கை வாத்தியம்
- - - - வாசிக்கப்படுவதையும் காணலாம். இந்த உடுக்கை வாத்தியம் இக்கோயிலில் மாத்திரமே உள்ளதென்று கொள்ளலாம். கனக் Q&メ#@ 壹 4.3100த் 6 | 21: 7@7@表育LD。 குளுத்《# لالۂ لغتسمیہ
152
ܕ ܥ ܒ .
G
ട്ടു
 

திவிழா நடக்கும் இரவு ஒரு விசேடமான நாளாகக் േ. அன்று அதிகாலை நேரத்தில் குளுத்திப் பாடல்களை முறைப்படி
. ہے"۔ ܝ ܢܝ .............. *つ。 fء-ثر جو ܢ ܟ/ . ۔۔۔۔ر۔۔۔ --سمبر ........ڑ+ r3-ہبہ۔بی۔سےبر
இருவர் ே ']ട്ട് ജ:13,&Ga, T6Լյուկ, 芭@、L U@酉@@ அனைவருக்கும் பங்கீடு செய்வதோடு குளுத்தி விழா இனிதே நிறை வுறுகிறது. அது வரை கோவில் அடையாளம் கொடுத்தல், பொங்கல் செய்தல் முதலாக பல வேலைகள் நடை பெறுவனவாகும்.
? :" + T]]: و تیر برابر Pr و r ، :یا سر بری ='.'; இக்கோயில் வருவாய் சீருற அமைந்திருப்பதும், கோவிலில்
○ km/* ヘ去。 - . . / リrー、"rr2、 r} */ーr; பெருமக்கள் தொடர்புகள் தொடர்ந்திருப்பதும், எல்லாவற்றுக்கும்
மேலாக அம்பாளின் திருவருட்கண்ணுேட்டம் அருள் பொழிவதும் இதன் குலேயா நலத்துக்குக் காரணம் எனலாம். விபுலானந்த மிகுதியூம் த்தி ಇಂr: அடிகளார் மிகுதியும், பக்தி பூண்ட திருக்கோயில் இக் கண்ணகி
ހ~,
- /ヘ\rャ○ اسڑ ഫ്ല}}്ഥജf ( !TഭിGin്.
ܒ
is -
ܝ

Page 91
༽༼ c ܗ ܢ * (6) வது இயல்: அம்மன் கோவில்கள்
4 களுவாஞ்சிகுடி கண்ணகியம்மன் கோவில்
.nക്സിന്ധ്ര (ട്ര, நோக்கிச் செல்லும் வீதியில் 16 வது மைலில் களுவாஞ்சிகுடி என்னும் ஊர் உள்ளது. இவ்
வூரில் பனங்கிழங்கு, பனங்காய்ப் பலகாரம், வெற்றிலே என்பன ஒரு போதும் குறைவதில்லை. இவ்வூர்க் கண்ணகியம்மன் கோவிலேப் பற்றி நினைக்கும் போது எனது மனக் கண் முன்னர்த் தோன்றுவது பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளதும், மட்டக்களப்பில் இருந்து கொண்டு செல்லப்பட்டதுமான கண்ணகி சிலேதான். இவ்வுருவச்சிலைகளுவாஞ்சி குடியில் இருந்து பிரிட்டிஷ்காரால் கொண்டு போகப் பெற்றிருத்தல் வேண்டும் என்று எனது வேகம் வலுலடையத் தக்கதாய் இருக்கின்றது. இதற்கான பழைய ஐதீகக் கதைகளும், குறிப்புகளும் கொண்ட வரலாறுகளே அங்கங்கே கானக் கூடியதாய் இருக்கின்றது. இவ்வா லயம் இக்கிராமத்திலுள்ள இற்றைக்கு 200 வருடங்கட்கு மேற்பட்ட புராதன ஆலயங்களில் ஒன்று. பண்டைய சரிதையின் படி இவ்வா லயம் மட்டக்களப்பு வாவிக்கணித்தாய் குளக்கடடுகள் சந்திக்கும், மருத மரச் சோலேயில் அமைய நேர்ந்தது. அதற்குரிய காரணங்கள் பின்வருமாறு கூறுகிறர்கள். சேர நாட்டினின்றும் பூரீ கண்ணகை அம்பாளின் சிலே, பத்தி, முத்தி, என்னும் இரு பெண்மணிகளால் மட்டக்களப்பு வாவியினுடாக மட்டக்களப்புக்குக் கொண்டு வரப்பட்டது. இச் சிலே வைக்கப்பட்டிருந்த சிலேட் பேழை தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்திலேயே இடம் பெயராது, பத்தி, முத்திப், ஆகிய இருவரும் இளேபபாறத் தங்கிய போதில் நிலைத்திருந்த தென் றும், அப்பெண்மணிகள் தாங்கண்ட கனவின்படி அவ்விடத்திலேயே ஆலயம் அமைக்கச்சிலேயை உதவி ஒத்துழைப்பு நல்கினர்கள் என்றும், கர்னஜபரம் பரை வாயிலாக அறிய வருகிருேம்.
அக்காலையில் எருவில் பகுதியை ஆண்ட முக்குகர் குல வன்னிமை அச்சிலேப் பேழையில் உள்ள சில உருவங்களைத் தனது இராமமாகிய எருவிலுக்குக் கொண்டு போய் அங்கும் ஓர் ஆலயத் தைக் கற்கோவிலாகக் கட்டி வழிபாடு செய்துவந்தார் என்பதற்கும் பல ஆதாரங்கள் இன்றும் உள. களுவாஞ்சிகுடியில் கல்லினுல் ஆலயம் எழுப்ப முன், வன்னிமை, எருவிலில் கல்லனுல் ஆலயம் அமைத்துக்களுவாஞ்சிகுடி மக்களையும், களுவாஞ்சிகுடியில் கோவில் அமைக்கும் வரை எருவில் கிராமத்துக் கோவிலிலேயே எல்லா மூலமூர்த்திகளையும் வைத்துச் சடங்கு ஆராதனைகள் செய்வித்து வந்தார்கள். அப்போது களுவாஞ்சிகுடி வாழ் மக்களுக்குள் அக்
,
154

காலே களுவாஞ்சிகுடியின் ஆதிபரம்பரைக் குடி மக்களாக வதிந்த
பெரிய கவுத்தன்குடி, சின்னக்கவுத்தன்குடி, ஆகிய இரு பெருங்குடி மக்களுக்குமே, எருவில் கோவிலில் சடங்கு, பூசைப் பாகைகள் B5. இன்றும் உற்சவ காலங்கள் வைகாசிப்பூரணையில் எருவில் கோவில்ல் களுவாஞ்சிகுடிக் கவுத்தன் குடியார் சடங்குத் தினம் ஒன்றும் நடைமுறையில் வகுக்கப்பட்டுக் களுவாஞ்சிகுடி மக்கள், எருவில் கோவிலில் பூசைப் பாகைக்குப் போகாதிருந்தும் அங்குள்ள எருவில் குடிமக்களின் முதற்குடி மக்களால் அச்சடங்கு பூசைகளும், வருடந்தோறும், நடைபெற்று வருகின்றமை ஓர் சான் (133, ԼԸ.
எருவில் கிராமத்திலேயே கோவிலில் பாகையாளராய் வழிபாடி யற்றிய களுவாஞ்சிகுடி மக்கள், உடன் முதலில் செத்தைக் கோவில் ஒன்றை அமைத்துத் தங்கட்குரிய மூலமூர்த்திச் சிலையை எருவில் வன்னிமையிடமிருந்து பெற்றுத் தற்போதிருக்கும் கிடத்தில் கோவி லமைத்து வழிபாடாற்றி வந்தனர். காலக் கிரமத்தில் இற்றைக்கு அறுபது வருடங்கட்கு முன் கற்கோவிலாக அமைக்கப்பட்டு கர்ப்பக் கிரகம், அர்த்தமன்டபம், மகாமண்டபம், யாகமண்டபம், முதலியன உருவாகிப் பொலிவுறக் காட்சியளித்து வந்தன. சென்ற ஆண்டில் குருவளிச் சிற்றத்தால், கர்ப்பக்கிரக மண்டபம் தவிர்ந்த அனைத்
தும்தவிடு பொடியாகின. கிராம மக்களின் பண உதவியுடன் அரசினர் நல்கிய பண உதவியையும் கொண்டு இரு மண்டபங்களே
- - റു 卢 云 s یہ سوم மட்டும் புனரமைப்புச் செய்ய நேர்ந்தது. பணம் போதாமையால் இன்னும் வெனிமண்டபம் அமைக்கப் பெறவில்லை. முதலாம்
கஜபாகு மன்னன் இலங்கையை ஆட்சி புரிந்த 2 ம் நூற்றண்டளவில் பூரீ கண்ணகை அம்மன் வழிபாடு கிழக்கு மாகாணம் எங்கும் [1] ബ@{{ൈ.
அங்கணுமைக் கடவை காரேறு நகரெருவில் களுவாஞ்சி
ஆனதம்பிலுவில் எழில் வீரமுனேதனிலும் மங்கைசேர் பட்டிமேடுயர் செட்டிபாளையம் * arr安ェ。 %、 エrri * | 1 || FF UJ || ? UUਪਲi LDUTLUL
எனற கண்ணகையம்மன் ஊர்சுற்றுக் காவியம் பத்தினித் தெய்வம் பதி கொண்ட கிராமங்களே நன்கு வலியுறுத்திக் கூறு கின்றது. களுவாஞ்சிகுடிக் கிராமத்தில் எழுந்தருளிய இவ்வாலயம் ஆதியில் பெரிய கவுத்தன் குடி, சின்னக் கவுத்தன்குடி ஆகிய ஆதிக் குடி மக்களால் ஸ்தாபனம், பெற்று, காலமுறைக்கேற்ப தற்போது குடிபதிகளாய் வாழுடி பதினுெரு பாகை மக்களும், பங்குதாரர்களாகச் சேர்க்கப்பெற்றுச் சீருற நடந்தேறி வருகின்றது.
155

Page 92
gIGuid) garci ...: க்களாலும் இவ்வாலய நிதிக்காக
Հ.Ծif O}} 3(3):- LG、Gs@LQ است آسانی ترقی Di ○s s ܡ
-
சேக்கர் நெற்காணி மானியமாய் வழங்கப்பட்டுள்ளது. இக்
காணி வருவாய் கோவில் வேதனம் முதலியவற்றுக்காகப் பிரயோ
- -
േ♔ ബൂ.
பாடல்கள், சிலப்பதிகார ஏடு உற்சவ காலத்தில் படித்தல்
... ●
♔ to ജൈ), ഖുസ്രു
பங்கள், உற்சவமுடிவில் குளுத்தி விழாவில் படிக்கும் குளுத்திப் LTLóct 5TGirL167 இவ்வாலயத்தினுக்கும் சொத்துக்களாயுள்ளேன.
இங்கு நித்திய பூசை நடப்பதில்லே. ഴ്ച 3 ± போதெல்லாம், கர்ப்பக் கிரகக் கதவு திறக்காமல், மகாமண் டடத்துள் பூசை, ஆராதனைகள் நடத்திவருகின்றனர். உழவர் மழை கேட்டும், கிராமத்துள் தொற்று நோய்கள் தோன்றினுல் அவை நீங்கவும், இன்னும் இரக் கோளாறுகள் சாந்திப்படவும் இவ்வாறன CLIT:) விழாக்கள் செய்யப்பட்டுத் தேவியின் அருளேப் பெறு
. ܦ
ഖൂ ീഴ്ക് ബ:1ട്) (പ്രഭ'ങ്ങ്ഥിട്ട് (26 ഓഫ്ര ;( 6 :J.J. LD ඒණීH216 ක්‍රිෆිර N.LVJV 15ಿ (ಗ್ರ.£57 را T CSkTT kuYM M TuT TMM SSS S M M M S m00Ya Tt t MMM MS MTT 座 - - - 1 .“— · ○ שיעי, لنک 靶火罗 ،ފެޓް:ت: s - /。 t
நேர்த்தி வைத்துள்ள எனேயவர்களாலும் பரிபாலன சபையாரின் தீர்மானப்படி பாகைச் சடங்கு முறையில் நைமித்திய விழா நடை േ ഖgങ,T( و أوتي
േ T3:][:16 6. േ இ /? ö/芮 پر زيم , 靖了@T (! ಇನ್ನು # ಘೆತ್ಲೆ Co! திறந்த்தும் '] TIL L ≡ LGಾ.7:51 PTG !ട്ടിട്ട് 3.5 ±) (ജ ജിEഥ. ലങ്ങL) +Lി);}{{{ முறைப்படி கிராமத்துள் எங்கணும் மக்கள் பரிசுத்தராய் மது, மச்சமாமிச மற்று, வீடுவாசல்களேப் புனித நிலையில் பொலிவுறச் செய்து, பத்தினித் தேவியையே அல்லும் பகலும் வழிபட்டவர்களாய் வாழ்வர். போட்டி முறையில் பாகையாளரின்சடங்கு வழிபாடுகள் நாளுக்கு நாள் சிறப்பாகவே நடைபெறும். கன்னிக்கால் வெட்டு விழா, குளுத்தி விழா ஆகிய சடங்குகள் மிகவும் பக்தியாகவும், ஆடம்பர ஆராதனைகளுடனும் நடைபெறும், வைகாசிப் பெளர்ண பியின் ട്രjൽഫ്ര பின்னிரவு 4-5 மணி அளவில், குளுத்திப் பாடல்கள், பெரிய கவுத்தன்குடி, சின்னக் கவுத்தன்குடி, ஆகிய ஆதி இருகுடிப்பாகை மக்களில் இருவரால் பாடப் பெற்று விழா முடிவடையும். திருவிழா முதலியன இங்கு நடைபெறுவதில்லை. தேவியின் அற்புதங்களையும், பூசை
ஆராதனை முறைகளேயும் விரிக்கிற் பெருகும்.
*
 
 
 
 
 
 

( 6) வது இயல்: அம்மன் கோவில்கள்
' '
10. ਸੁੰ6) (೧ಗ್ರಹಾ; கோயில்களும், பிள்ளையார் கோயில்களுமே முதன்மையாய் உள்ளன. அங்கே அம்மன் கோயில்களும் பல காணப்படுகின்றனபத்திரகாளி, பேச்சி, மாரி, கண்ணகி, திரெளபதி, கடலாட்சி என்ற
s
5 பாண்டிருப்பு திரெளபதி அம்மன் கோவில்
SMM k kk a a YJS M at k ku S u Gm Su Tm -9|6}}
༼།༽
- O - ൈ', 'g ി'Lി 5 தக்கன. ഥ'L#LL് കേ ദ്രെ (L'E சிறப்புடன் பரந்து விளங்கும் கண்ணகியம்மன் வழிபாடுபற்றி வேருகத் தனி
இயல் ஒன்றில் விரிவாகக் கண்டிருக்கின்ருேம். கண்ணகி, திரெளபதி,
மற்றைய அம்மன் கோயில்களில் இருந்த அவ்வழக்கமும் இப்போது
a . - - - - - - - - நீக்கப்பட்டு வருகின்றது மட்டக்களப்பு களிமுகத்தருகில் உள்ள நாவ | ԹւԴ என்னும் ஊர்க்கடற்கரையிலே இந்நாட்டி ഉ? @y: Gorg
கடலாட்சி அம்மன் கோயில் இருக்கின்றது.
م۔ق۔خ۔(
இவ்வரிசையிலே ஒரே ஒரு திரெளபதி அம்மன் கோயிப்ே பற்றி இங்கே Tន្ត្រខ្សត្រិតយ៉ា Grim ಸೇವಾ ಚಿಡಿ:Gmai,
மட்டக்களப்பின் பழைமையான திரெளபதியம்மன் கோயில் கல்முனேக்கருகிலே பாண்டிருப்பு என்னும் கிராமத்தில் அமைந்
துள்ளது. அங்கு நடக்கும் வருடாந்த விழா மட்டக்களப்புத்த மிழில் இப்பள்ளயும்” என்றழைக்கப்படுவது. 'பள்ளயம்” என்ருல்
பெருவேள்வி என இங்குப் பொருளாகும். எனவே திரெளபதி
烹 مسح .
- ,~ - - - റ് ג • . . . . அம்மனுக்கெடுக்கும் பெருந் தி வேள்வியே இப்பள்ளயமாகும்
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ - ۔۔۔۔“۔.
என்பது பெறப்படும். பாண்டிருப்புக்கோவிலும், திரேளப
S.
(ايي
வழிபாடும் ஆண்டி மன்னனுன விமலதரும சூரியன் (கி. பி
1394-1804) காலத்தில் இங்கு நிறுவப்பட்டன, என்று தெரி
● =+-ނގ -ޞޫ " - - - ,'۔ ممبر ? ༽ 6,1 - , / ... - جی ٹی۔سیرہ۔ கின்றது. அக்காலத்திலே வட இந்தியாவிலிருந்து மட்டக்களப்புக்கு -- )2 به-t - ܘܕܝ ܨ , ܢܝܼ, ܠܝܼ7 ༽།༼ - - - ܝ ܲܨܝ ܨ -ܕܝܢ ܝܕ Lu YYS uuSuu kuk kuku S SYk kk T Tk kktC 0aTTT S S S SYzS ukk k k S ST St - . ~ C - -- ,- . ܘ ー/ 9. ܢ ܝ --"۔۔۔۔۔۔ --ب۔ LLLLS Su uu uu uS TT u OT u KSYTS S S S S S S TT u ua S MSMtGG a S S S Suuu S ku YS uG uuku S ... تھیئے - -آر--.........., "" - റ (༽ - s - 5-t3یر-به-م. റ്റ - பாண்டிருப்புக் கோயில் பற்றிய பட்டயங்கள் கூறுகின்றன.
ܐ .ܓ.
2.
S S S S S S S SS S SS S SSS S S S S S S S S S S S S S S S S SS S SS SS SS SS SS
*
கம்பம், வனவாசம், கடல்குளிப்புத் திப்பாய்தல்,
۔۔۔۔۔ ܨܝ ܚܝܝܨ - ہی۔..........5 ~ - - عیہ ,... 

Page 93
மாடமுயர் கோவில் வரிசையுடனியற்றிக் கும்பிட்டார், தெண்டனிட்டார் குவலயத்தைக் கர்ருமென்ருர் தம்பட்டை, சல்லாரி, தாரை, சின்னஞ், சங்கு தொனி உடுக்குச், சிலம்பு, மணி, ஒளிதங்கு தீபமெழ, அடுக்கு முறையோ டராவான் களப்பலியும், பத்ததி போற்காட்டிப் பணிக்கன் குலத்தோர்க்கு உற்ற புகழ் மேவ உங்களுக்கே முன்னிடு ஈந்தே னிலங்கை எங்குமுயர்ந் தோங்கவென
s
* * - * * * - - - - - - - - * * ● - - - - - - - - - - - - - - - - - - -
தருமனெனும் வேந்த னகமகிழ்ந்து கமல விழிக்கண்ணன் கருனை தங்கு மிப்பதிக்கு வேண்டும் வயல்நிலமும் வெள்ளிக் களஞ்சியமும் தூண்டு திகிரிதந்தம் சொதியெழ வீந்து மன்னன் கண்டி நகர் சென்றன் . . . . . . . . . . . . . . . . . . .
கோவில் விழா ஒழுங்கு முதலானவற்றை -9|ԹԼՈւIւ{#&Th) (1Բ650ւմ படியே கூறுவது பாண்டிருப்பினைத் தொடந்து பழுகாமத்திலும் பின்னர் புளியந்தீவு, மட்டிக்க ளி என்னுமிரு இடங்களிலும் திரெள பதி அம்மன் கோயில்கள் எழலாயின.
என்ற பட்டையக் கூற்று பாண்டிருப்புத் திரெளபதியம்மன்
தீப்பள்ளயச் சடங்குக் காலமுற்றும் கோயிலில் பாண்டவர் 6) 1 όόΤο) . Τέτι η தலியவற்றைக்கூறும் பாரதக் கதை படிக்கிப்பெறும். ಖ॰ ಉಜ್ಬೇನಿಣ್ರ ರಾಣಾ ರಾಶಿ : சடங்கின் இறுதிநாளன்று நடைபெறுவதான தீப்பாயும் நிகழ்ச்சியே இவ்விழாவில் மிக முக்கியமானதாகும். கோயிலின் முன்றிலில் ஏறக்குறைய 20 நீளமும், 4 அல்லது 5 அகலமும் 3 அடி ஆழமும் உள்ள குழியொன்று தோண்டப்பெற்று முதிர்ந்த விரை மர விறகுகளால் நிறைக்கப்படும். நெருப்பூட்டப்பெற்று அனல் கக்கு தனல்களாக விறகனைத்தும் மாறியபின்னர் கோயிற்பூசகருள் முதல்வரும், “ஐவர் ஐந்து பேரும்’ (ஐவர்-பாண்டவர், பாண்டு வின் புத்திரர்) திரெளபதியம்மனும், திப்பாய்ந்ததும் தம் நேர்த்திக் கடன்களைச் செலுத்த வந்த பக்தர்களும் திக்குழியினே வலம் வந்து அதன் நடுவழியாக மெல்ல மெல்ல கோவிலின் எதிர்ப்புறத்தி
- . - - - ருந்து கோயிலே நோக்கி நடந்து செல்வர். தீயின் வெப்பம் பக்கத்தில் வெகு தூரத்தே நிற்போரையும் தகிக்கத்தக்கதாக இருக்கும்போதும், திப்பாயும் எவருக்கும் அப்பேரழல் ஊறு செய்யாது காக்கும் அம்மனது தெய்வப் பெருஞ்சிறப்பை ജൂ?ഖ? :) வியந்து கொண்டாடுவர். 9լնԼյրպ (ԼՈ63763Tiւն كم . ," ۔۔۔۔۔
58
 

பூசகர் அக்குழியின் மீது மந்திரித்த தீர்த்தத்தோடு விசும் பூக்களும், இலைகளும் நீண்ட நேரம் சென்றும் வாடாது கிடக்கும் சிறப்பு அனைவரையும் பக்தி பரவசத்துள் ஆழ்த்துவது.
இவ்வாறு அனைவரையும் பரவசத்துள் ஆழ்த்தி நிற்கும் திரெளபதி அம்மன்கோயில் பாண்டிருப்பில் எழுந்த வரலாறு மட்டக் களப்பு மான்மியத்தில் கூறப்படுவதை நாம் இவ்விடத்தில் நினைவு படுத்தல் நன்றென்று கருதுகின்றேன்.
எதிர்மன்ன சிங்கன்ன என்னும் சிற்றரசன் மட்டக்களப்பு, உன்னர சுகிரி, போர்முனைநாடு, மண்முனே, கோறளைநாடு முதலிய பகுதி களே எல்லாம் சீருற ஆண்டு வந்தான். அக்காலத்தேதான் நாம் முன் னர்க்கண்ட தாதன் என்பவன் பஞ்சபாண்டவர் துரியோததிையோர் பற்றிய கதையுடன் ஈழநாட்டுக்கு வந்தான். அத்தாதன் என்பவன் காவிகமண்டலதாரியாய் வேடம் பூண்டு கொங்குநாடு விட்டு இலங் கையில் மட்டக்களப்புக்கு வந்த நாகர்முனைத்திருக் கோயிலைக்கண்டு தரிசனை செய்து மகாபாரத இதிகாசத்தை அவ்வாலயத்தில் போதித் தனன். அதையறிந்த திக்கதிபரொருவர் எதிர்மன்ன சிங்க நிருபனுக்கு அறிவித்தனர். எதிர்மன்னசிங்க நிருபன் திருக் கோயிலுக்குச் சென்று தாதனைக் குலம், கோத்திரம், நாமம், சுயநாடு இவைகளே அறிவிக்கும்படி கூறினர். தாதனும், அரசனே நோக்கி அரசே என் குலம் வசியன் என் நாமம் தாதன், என்னு டைய கோத்திரம் விஷ்ணு, என்னுடைய நாடு கொங்கு நகர். நான் பாண்டவ குலத்து தருமராதியோர்களுக்கு நாகர் குலத்துத் துரியோதனுதிகள் செய்த தீமைகளைக் காண்பிக்கும்படி வந்தேன் என்று கூறினன்.
எதிர்மன்ன சிங்கனும் அதனை அறிவிக்கும்படி வேண்டினன். தாதனும் அரசனை நோக்கி அரசே பஞ்சபாண்டவர்களே, துரியோத திைகள் சகுனி என்பவனைத்துணைக் கொண்டு இந்திரப் பிரசித் தத்தை அத்தினபுரத்தோடு சேர்த்து அரசாளக்கருதி, சகோதர உரிமை கொண்டாடி விருந்துக்கு அழைத்துச் சூதாடி வெற்றி கொண்டு, இந்திரப்பிரசித்தத்தை அத்தினபுரத்தோடு சேர்த்து பஞ்சபாண்டவர்களே வனவாசம் போகுப்படி திட்டம் செய்து, துரியோதனனுடன் பிறந்த துச்சாதன்ை என்பவன் பாஞ்சாளனு டைய புத்திரி திரெளபதியினுடைய உடைத்துகிலே ர்உரிய, பஞ்ச பாண்டவர் முன்பாகத் திரெளபதியின் மயிரைப்பிடித்து இழுத்து வந்து துகிலேத்கிளேய, விதுரன் அதைத் தடுக்க, பஞ்சபாண்டவர்கள் தங்கள் இந்திரப் பிரசித்த நாட்டை இழந்து, காட்டிற் செம்றதுன்; பின்பு பாண்டவர்கள் துரியோதனுதியரைக் கொன்றதும், அர
1.59

Page 94
(Jಲಿ:à, களப்பலி செய்ததும், பார்த்தன் சிவனிடத்தில் பாசுபதம் பெற்றதும், பெற்ற பின்பு அக்கினியிற் குளித்து மீண்டும் இந்திரப் அத்தினபுரம் இவைகளே அரசு செய்ததும் காண்பிக்க 登 . )ټبر - نوم بم دي؟ ,' مسیر- | 产G-) .و ليبييم % வேண்டும், அதற்குச் சமுத்திரக்கரை அருகும் வடவால் நிறைந்த
േ அதற்கப்பால் வனமும் இருக்கும் இடத்தில்தான் காண்
’’میڈیا
| Sir சித் தம்,
பிக்க வேண்டுமென்று வேண்டினர். அரசனும் சம்மதமுற்று
-
ருக்கோயிலிலிருந்து கடல் அருகாய் வரும்போது தாதன் வேண்டிய || ?. இருந்தது. அந்த இடத்தில் பாண்டவருடைய உறுப்பை ஆறு பெருக்கு உண்டாக்கி, அதனை நம்பும்படி தி வளர்த்து, அதிலிறங்கி மீண்டுகாட்டின்ன. அரசனும் மகிழ்ந்து ஆலயமுண்டாக்கி, பாண்டு ൧'L് േ ਫ நாமஞ்சூட்டி, வங்கர் குலத்துத் திக்கதிபரே பரிபாலிக்கும்படி திட்டஞ் செய்து தன்னிருப்பிடம் சென்றனன் பின்பு எதிர் மன்ன சிங்கன் மனுநூலோங்க மட்டக்களப்பை அரசாண்டான் என்டர். இப்பகுதியில் பாண்டுறுப்பு என்னும் சொற்பிரயோகத்
இவர். பேர், காரணமும் விளங்குகின்றது எனலாம்.
综
έ
罗》
G| |
( / ) או "צו 。
-?!ill:1160 56245,5657 இங்கிருந்து LIDILIt (B, தற்போது பெரிய
as : . .+ يوس . - ܘ - :ންރ f бд76)! ಶನಿವಾ? (' 1ெறு துெ: 606ուն LIBLio GT Tura否リ リ?-写g அங்கே
ع.........................جو - ;" )3( ," ". ...............ےY}
○リ リ @/ミ ミリ ; ޗު)~SY {_0;
விஷ்ணுவுக்கு ஒரு கோயிலே அமைத்து வழிபட்டு வந்தான்,
'
பாண்டிருப்பு திரெளபதி அம்மன் கோயிலில் நடைபெறும் 18 நாள் பூசைகளிலும் வேண்டிய உதவிகளே பக்கத்துக்கிராமங் களிலுள்ள சனங்களிடம் கேட்டுச் செய்து வந்தனர். இக்காலத்தில்
இங்கு எந்தக் கோயிலும் இருக்கவில்லை. ஆகையால் பக்கத்துக்
கிராமங்களிலுள்ள சனங்கள் கோவிலில் வழிபாட்டோடு, தாம் குடி
ി - . - யிருக்கவும் பொருத்தமாக இங்கு வந்து காடுகளே அழித்து
. - . . .سع - - ഭ് கட்டிக்குடியேறினர். இந்தக் திரெளபதி அம்மன் கோவில் தாதனுல் ஆக்கப்பெற்றுப் பூசைகள் நடைபெற்று வந்ததால் தாதன் கோயில் என அழைத்தனர். பாண்டுவின் மக்களை இங்கு வைத்துப்
. - - . ... - . - را به سر را از பூசை செய்து வந்த காரணத்தால் பாண்டு இருப்பு பாண்டிருப்பு
- a - - - - - என ஒவிர்ப்பெயராயிற்று எனவும் கூறுவர். 16 சிலைகளே வைத்து வழிபட்டு வந்தாலும், திரெளபதி அம்மன்
- - - -
கோவில் என்றே வழங்கப்பெறுவதால் இன்று பாண்டிருப்பு என்ற
ー。 ,...)"Tی۔ 2-سN,,ہو۔,, مہ ്റ് நமது நினைவில் முதலில் தோன்றுவது இந்தத் திெ
வுடன
| " č: سمبر< - . அம்மன் கோவிலே வருடாவருடம் நடைபெற்று வரும் இக்கோவிற்
。 cm。 ി ۔ ? بہمنی۔۔۔ سلطنت دہلی ~ہ:م 。* ܐܝ ܕܝ& பூசைகளிற் பங்கு பற்றிய சனங்கள் பூசைகரேத் தமக்குள்
C 5. Tg,36)扈
- " توم سينشيستر
பூசை தெ ாடங்குவதற்குச் சுவ Itá235}ü1 எழுந்தருளப்பண்ணுவது
பெரிய நீலாவனே விஷ்ணு கோயிலிலிருந்தே நிகழ்ந்து வந்தது.
് , - تحص و " المهم منسو ك ءة . . . . . . به سبز : " یا بر سر مربع ബ کے محبت:۔ காலகதியில் இங்குள்வி பாணிக்கப்பிள்ளேயர் ஆலயத்திலிருந்து
"۔۔۔۔۔۔۔
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுந்தருள்வதாக மாற்றிக் கொண்டார்கள். இக்ாே ஆக்கித்தந்த அண்ணன் தம்பிமார்களாகிய தாதன், கவுதா ஆகிய இருவருக்குமிடையில் கலகம் ஏற்பட்டதால், ஒருவரை ஒருவர் வந்தனர். இதன் காரணமாகத் 5Too! அவன் தம்பி கவுத்தன், துறைநிலாவனேக்குப் போகும் பாதை யிலுள்ள ஓர் ஆலமரத்தில் இரகசியமாகத் தூக்கிக் கொன்று
விட்டான். அதனுல் இன்றும் அந்த ஆலமரம் "தாதன் தூங்கி ஆலே’ என்று அழைக்கப்படுகின்றது என்று கூறுவர். இந்தக்
S
வுத்தன் தாதளுேடு துலுக்கர்களும் சேர்ந்து வந்தனர் என்றும் அந்தத்துலுக்களின் உதவியைப் பெற்றுக் கவுத்தன் தமையனைத்
ாக்கிவிட்டுக் கொன்றன் என்றும் சொல்லப்படுகின்றது. இவ்வாறு வந்த துலுக்கர் சமய வேறுபாடின்றிக் கலந்து வாழ்ந்தனர் என்றும் இந்தத் திரெளபதி அம்மன் ஆலயத்திலும், துலுக்கர் எனப்படும்
と。 பட்டாணிமார்களுக்கும் ஒரு மேடை அமைக்கப் பெற்றிருப்பதை இன்றும் &f765 677ւն (5165 մ) լի, ز این شرقی و }هتکهLT !ൽਸੀ ਤੇ என்ற டெயூர் வழங்குகின்றது என்றும் இவ்வாறு சகலரு Li -Չե6ծ:Lith இப்போதுள்ள நிலைக்கு வந்துள்ள தென்றும் கூறுகின்றனர். இந்தத் துலுக்கரே தற்போது மருதமுனை என்று வழங்கும் கிராமத்தில் குடியேறினர் என்றும் சொல்லப்படுகிறது.
:-( ́> -- — ,, Q) ܗܒ ...Y. - - Sمہ"; ~ - 7,-بےrس இக்கோயிலிலுள்ள விக்கிரகங்கள் எல்லாம் தாதன் கொண்டு 已 - ܐܝ
வந்தவைகளேயாகும். சகாதேவன் சிலை இப்போது இக்கோவிலில்
9- بر -یم مجہ - -
இல்லே என்றும், அதற்குப் பூசை செய்தல் இயலாத தெனக்கூறி, இப்போதுள்ள பூசகர்கள் அதனை கடலினுள் எறிந்துவிட்டார்கள் ഭTഭൂ!, அந்தச் சிலையை வீசிய இடத்தில்தான் தீப்பாயுமுன்
ଢିଥfବର୍ତt.g) மஞ்சள் குளித்து, போனவழியாலேயே திரும்பியும் @#ಿ திக்குழியின் மேல் நடந்து செல்வார்கள் என்றும் அறியக் கிடக்கின்றது. இக்குழி ஒன்றக இருந்தாலும், அதன் நடுவிலிருந்து வடபக்கம் ஒரு குழியாகவும், தென்பக்கம் ஒரு குழியாகவும் கொண்டு, மாறி மாறி வெட்டித் தீ மூட்டுவர். அவற்றைப்பிள்ளே யார் குழி என்றும், அம்மன் குழி என்றும் கூறுவர். குழி வெட்டப்படும் இடத்தின் அடியில் பலயந்திரங்கள் தாதனல்
தாழ்க்கப்பட்டுள்ளதென்று சொல்கிருர்கள். அதனுலேதான் இக் காலத்திலும் எவ்வித பயமுமில்லாது தீக்குழியில் பாய்கிறர்கள்.
இல்லே யெனில் வீரத்தழற்பிழம்பு காலேத் துளேத்து விடுமே,
گيمO", an - == 。 ー r子 - A. ;)'^\تیس Ք|ԼյԼյլգ. 155ԼԸ7:55 637 577 Մ6007ԼԸ :575 607 (-{607:55,5 UIIԵ5 Մ:55/67 மகிமையே என்ற அபிப்பிராயமும் நிலவுகிறது. அஞ்சிப்பாய்
7رى கிறவர்களுக்கு அனல் அடித்தாலும் சுடுவதில்லையாம்.
கு) 2-މ............... '' ހކު
11 161

Page 95
திரெளபதி அம்மனின் திருவருளே என்று பக்திபரவசத்தினற் சொல்லுகின்றனர். ܀ ܨ ܬܐ *
தாதன், கவுத்தன் ஆகிய இரு சகோதரர்களுடன் சந்நியாசிகளும் வந்ததாகக் கதை உண்டு. இது முற்றிலும் உண்மை என்பதற்கு இடமுமுண்டு. அக்காலச் சந்நியாசிகள் குடுக்கை களிற் தான் கஞ்சா வைத்துக் குடிப்பது வழக்கம், அதற்குரிய சான்றுகள் பல இங்கே தென்படுகின்றன. ஆகவே இவர்களுடன் பல சந்நியாசிகளும் வந்திருக்கலாமென்பது நம்பக் கூடியதா யிருக்கிறது. இந்தத்தாதனும், கவுத்தனும் கூட உண்மையான சந்நியாசிகளாகவே இலங்கைக்கு வந்தனர் என எண்ணவும் இடம் ஏற்படுகிறது. இந்தியாவிலே எல்லோரும் தங்கள் தங்களால் இயன்றளவு இச்சமயத்தைப் பரப்ப முற்பட்டனர். இந்தவகை யிலேதான் தாதனும் கவுத்தனும் ஏனையோரும் இவ்வாலயத்தின் மூலம் விட்டுணு மதச் சார்பை மக்களிடையே உண்டாக்க நினைத் திருக்கலாம். ஆயினும் விட்டுனுமதம் என்ப தொன்று மட்டக்களப்பில் தழைக்கவே வழியற்று எல்லாம் சிவசமயத்துள் அடக்கப்பட்டு விட்டன.
பழைய காலத்திலே, என் இன்றும் கூட தந்தையின் பெயராலே தனயர் அழைக்கப்படும்மரபு உள்ளது. இதனுலேயே தான் பாண் டுவின் புத்திரர் பாண்டவர் எனவும், அவர்கள் ஐந்துபேர் ஆதலால் பஞ்சபாண்டவர் எனவும் அழைக்கப்படுகின்றனர். திரெளபதி அவர் களின் பத்தினி மைத்துனனு ைதுச்சாதனன் திரெளபதியின் துகில் உரியமாட்டாது கைசோரக்களைப்புற்று நின்று அலுக்கச் செய்தது அன்னேயின் கற்பின் பொற்பன்ருே. இந்தப் பத்தினித் தெய்வத்தின் பெயரையே இவ்வாலயத்திற்குச் சூட்டி 'திரெளபதி அம்மன் கொவில்’ என அழைத்தனர். 18 நாட் சடங்கின்போது அங்கு படிக்கப்படும் பாக்கள் சிலவும், திப்பள்ளயமும் இதற்கடுத்தநாள் நிகழ்ச்சியும் திரெளபதி கற்பிற் சிறந்தவளே என்பதற்குச் சான்று பகர்வனவாயமைந்து பரவசமூட்டுவனவாகும்.
கோயிலுக்கென முன்னர்த் தாதன் காலத்திற் கொடுக்கப் பெற்ற மானியக்காணி முழுமையும் இன்று கிடைக்காது போயினும், மீதியாகவும், போடிமார் கொடுத்தளவுமாகவுள்ள காணி வரும் படிகள் கோவிலைப் பரிபாலிக்கப் போதியதாகின்றது. உற்சவ காலத்தில் கடைவாடகையும் நியாயமான அளவு உள்ளது எனலாம்.

(6) வது இயல்: அம்மன் கோவில்கள்
6 வெல்லாவெளி பூணீ முத்து மாரியம்மன் (சுவாதியம்மன்) கோவில்
வெல்லாவெளி என்னும் கிராமம் படுவான் கரையில் பட்டிருப்பு துறையிலிருந்து சுமார் ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. மண்டு ருக்குப் போகும் வழியில் வெல்லாவெளிச் சந்தி பாலேயடி வட்டைக் கிராமத்துக்காகப் பிரிந்து செல்கின்றது. இக் கிராமச் சூழ்நிலை முழுவதும் வயல் வெளிகளேதென்படுவதாகும். ஆனல் மாரி காலத்தில் பெரும் போக வேளாண்மை எங்கும் நிறைந்து பச்சைப் பசேலென்ற தோற்றமுள்ளதாய் இருக்கின்றது. இந்த வெல்லா வெளிக் கிராமம் பன்னெடுங்காலமாக நாதனே என்ற பெயரில் வழங்கி வந்துள்ளது. “நீதி தோய் வன்னிமைக்கு நிகரில் நாதனை நாடு” என்றும் 'நல்லருள் ஆட்சி நல்கும் நாதனை மாரியாலும்” என்றும் வருகின்ற பாடல்கள் இதனை உணர்த்துகின்றன.
இந்த ஊரிலே வடகரையால் நாம் செல்லும் போது முதலில் தெரிவது பூரீ முத்துமாரி அம்மன் ஆலயமாகும். (a) διόδουπ வெளிக் குளத்தின் தென்கரை சார்ந்து பசிய வயல் பரப்புகள் சூழவர காட்சி தரும் ஆலயமானது பார்ப்போர் கண்ணையும், கருத்தையும் கவர்வனவாய் உள்ளன. சுமார் ஐஞ்ஞாறு ஆண்டு களுக்கு முற்பட்ட வரலாற்றுக் காரணங்களோடு கூடியது இக் கோயில், அக்காலத்தில் இக்கோயில் சுவாதி அம்மன் பெயரால் வேறு ஒரு இடத்தில் இருந்திருக்கின்றது.
அக்காலம் வதனமார் என்று அழைக்கப்படும் இடையர் கூட்டம் வட இந்தியாவிலுள்ள அயோத்தியிலிருந்து புறப்பட்டு, தென்னிந் தியாவில்லுள்ள காஞ்சிக்கு வந்து அங்கிருந்து கும்பகோணம், இரா மேஸ்வரம் வழியாக திருகோணமலை சென்றது. அக்கூட்டம் அங் கிருந்து கந்தளாய், தம்பலகாமம், கிளிவெட்டி, தம்பன் கடுவை என்னும் ஊர்களுக்குச் சென்று அங்கிருந்து உகந்தை மலைவரையும் அலேந்துள்ளது. அப்பால் அங்கிருந்து பாணமை திருக்கோயில், காரைதீவு, கல்முனே ஊடாக நாதனையை வந்தடைந்து அதுவே தங்களுக்கு உகந்த இடமெனக் கருதி தமது வாழ்க்கையை அமைத் துக் கொண்டது இவற்றை வதனமார் காவியம் என்னும் பாக் களால் நாம் அறியலாம்.
நாதனை கல்லடி என்னும் அடுத்தடுத்த இரு மலேக்குன்று களில் ஒன்றில் வினுயகரது கற்சிலேயைச் செதுக்கியும், மற்றதில்
1铬

Page 96
மாரியம்மனின் மறு உருவான சுவாதி அம்மனே உருப்படுத்தியும் வழிபாடு செய்து வந்தனர். இவ்விடத்திலிருந்து அரை மைலுக் கப்பால் க்னிவகைகள், தேன், பால் மலிந்து காணப்பட்டதாலும் நாதனே ஆறு வளம் செய்வதாலும் வெளி இடங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு குடியேறத் தொடங்கினர். ഒ് ഖL_:15ന്റെ பின்னர் இங்கு ஒருவித கொள்ளே நோய் பரவத் தொடங்கி, பலர் அடுக்கடுக்காய் மரணமுற்றதாகவும் இதனுல் கவலையுற்ற ஊரவர்கள் வேள்விகள் செய்தும், பொங்கல் படைத்தும், மடைவைத்தும் பல குலதெய்வங்களே வழிபட்டும் பலனளிக்காமையால், ഉേ, ഉീ
பகுதியில் வாழ்ந்த வதனமாரிடம் சென்று முறையிட்டனர். அவர் கள் நீண்ட தூரம் யோசனை செய்த பின்னர் முத்துமாரியம்மனே
தாங்கள் குலதெய்வமாகக் கொள்ளலே முறை என்று கருதி,
அவ்வாறு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதனை எல்லோ ரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு தலைக்குன்றின் அடிவாரத்தில் குளவெளியின் கரையில் இப்போது மாரியம்மன் கோயிலுள்ள இடத்தில் கொத்துப் பந்தரிட்டு வழிபாடு செய்யத் தொடங்கியதா கவும் பரம்பரைக் கதை ஒன்றின் மூலம் அறியக்கூடியதாயுள்ளது.
இவ்வழிபாடு மிகுந்த நன்மையை அளித்ததால் 6.15. 1820 ம் ஆண்டளவில் சிறிய அளவிலான ஆலயத்தை நிரு மாணித்து பூனி முத்துமாரி அம்மனே வழிபடத் தொடங்கினர். பின்னர் 25 ஆண்டுகள் சென்றதும் சூழவர வயல்நிலங்களேயும் முற்பக்கத் தில் அழகிய தாமரைத் 5LTಖ್ರ ॥th கொண்டிருந்த அதே இடத்தில் அம்மனுக்குச் சிறப்பான முறையில் ஆலயத்தை நிரு மானிக்க莒 திட்டமிட்டார்கள். அன்பர்களின் மன எண்ணப்படி பரீ முத்துமாரியம்மன் கோயில் 6 ਸੰਵੁ. அவ்வாலயத்தை அண்டி சிவன், பிள்ளையார், முருகன், விஷ்ணு, நாகதம்பிரான் @_Tត្រប៉ាញ தெய்வங்களுக்கும் ஆலயங்கள் தனி அன்பர்களின் உதவி u Tajli, கோவில் பணத்தினு ഉ!് எழுப்பப்பட்டன.
1850 இல் திட்டமாக இடம் தீர்மானிக்கப்பட்டு ஆலயம் எழுப்
பப்பட்ட பின்னர் 1917 ம் ஆண்டளவில் ഭഥണ്ണ് ടേക கப்பட்டது. அதன் பின்னர் 1967 ம் ஆண்டில் இவ்வாலயம் முற்றக இடிக்கப்பட்டு மூலஸ்தானம் முன்பிருந்த இடத்திலிருந்து சிறிது பின்நகர்த்தி கோயிலை விட்டு விசாலிப்பித்து நிர்மாணித்தார் கள். 1968 ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதோடு கோயில் திருப்பணி நிறைவேறிற்று எனலாம்.
ஆரம்பகாலத்தில் ஆண்டுக்கொரு முறையே கதவு ടൂജക്ടേ உற்சவம் நடைபெற்றுவந்தது. அதன் பின்னர் உச்சிக்காலப்
64
 
 
 

பூசையும், கடந்த 20 ஆண்டுகளாக வெல்லாவெளி இந்துசமய அபிவிருத்திக் கழகத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை தோறும் கூட்டுப் பிரார்த்தனையுடன் கூடிய Lрпž50 (3,50 ili gaola u jih நடை பெற்அ வருகின்றது. பூசைகளின் (ഥജാക്ക് ലിങ്ങനൃL மாரியம்மன் ஆலயங்களில் நடைபெறுவதைப் போன்றே நடைபெறுகின்றன.
வருடந்தோறும் ஆணித்திங்கள் பூரணைத்தினத்திற்குப்பத்து நாட்களுக்கு முந்தியதாகவரும் மகம், பூரம், உத்தரம் @l@് ഉ| ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் கும்பஸ்தாபனத்துடன் ஆரம்பமாகி 10 நாட்களுக்கு உற்சவம் நடைபெற்று, மூலம் அல்லது கேட்டை நட்சத்திரத்தில் கும்பம் சொரிதலுடன் திருவிழா முடிவடையும். அதில் சிறப்பம்சமாக மூன்றம்நாள் தொடக்கம் ஆரும் நாள் வரையும் மாரியம்மன் விதி உலாவருவதும் 7 ம் நாள் நாதனைப் பிள்ளையாரடிக்கும் நாச்சிமார் கல்லடிக்கும் செல்லுத @liം പ്ര|്ട്ര வதனமாரோடு சுவாதியம்மனுக்கும் பால்பள்ளயம் என்பன ஏற் றலும், 8 ம் நாள் கம்பம், தவநிலை, தீக்குளிப்பு என்பனவும், 9 Lia நாள் பள்ளயம் எனப்படும் மடைச் சடங்கும், 10 ம் நாள் தீர்த்தமும் இடம்பெறும். இந்த நாட்கள் மிகவும் சிறப்பான அம்சம் பெருந்தியதாக இடம் பெறும். ஆண்டு உற்சவ ങ്ക{@്കൂട് மாரியம்மனுக்குச் ФLBica, ରାத்தலும் சடங்கின்போதுபங்கு பெறும் பலர் தெய்வம் ஏறி உருக்கொண்டு ஆடுதலும், கட்டுச் சொல்லுதலும் இடம் பெறும். இதில் தலைமைக்கட்டாடியாரிடம் கட்டுக் கேட்டல் அல்லது குறிகேட்டல் எனப்படும் நிகழ்ச்சிகள் கோயில் பூசகர்களால் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும். கோயில் பூசகர்மார் அவ்வூரைச் சேர்ந்த சைவர்களே என்பது நியதியாகும். இப்போது குருக்கள் ஒருவரைக் கொண்டு பூசனை செய்யும் ஒழுங்கும்
ഉഒ്[(b,
இவ்வாலயம் பண்டு தொட்டு இப்பகுதி முக்குவ இனமக்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அவர்களிலுள்ள ஏழு குடிகளையும் சேர்ந்தவர்களில் ஏழு பிரதி நிதிகளும் முகவர்களாகவும், L JULİ பரையாக ஒருவர் வண்ணக்கராகவும் நீண்டகாலமாக இயங்கி வந்தனர். காலம் சென்ற திரு. எஸ். வி. சுப்பிரமணியம் அவர் களும், அதன்பின் அவரின் புதல்வரான காலஞ் சென்ற திரு. எஸ். வி. இரத்தினசிங்கம் அவர்களும் வண்ணக்கர்களாக ജE பெரும்பணி ஆற்றியுள்ளார்கள். இவர்களின் காலத்திலேயே இவ் வாலயம் பல்வேறு துறைகளிலும் பெருவளர்ச்சியுற்றது. േ. எஸ். வி. இரத்தினசிங்கம் அவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து, கிடந்த 1976 ம் ஆண்டு முதல் அங்குள்ள இளைஞர் களின் துண்டுதலின் பேரில் வண்ணக்கர் எனும் முறை ஒழிக்
1.65

Page 97
கப்பட்டு ஏழு பேரைக் கொண்ட பரிபாலன சபை உருவாக்கப்பட்டு அதில் ஒருவர் ஒராண்டு காலத்திற்குத்தலைவராக திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டு செயல்படுகின்றது. ஒருதடவை தலை வராகத் தெரிவு செய்யப்பட்டவர் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கும் போட்டியிலிருந்து தவிர்க்கப்படுவார். இதன் மூலம் அங்குள்ள ஏழு குடியைச் சேர்ந்தவர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட்டு ஏழாண் டுக் கொருமுறை தலைவராக வரும் பேறு கிடைக்கின்றது.
இவ் ஆலயத்துக்குச் சுமார் 30 ஏக்கர் வயல் நிலங்கள் உண்டு. எலத்தின் மூலம் இந்நிலம் வருடாவருடம் குத்தகைக்கு விடப்படு கின்றது. இதைவிட ஆலய நிர்வாகத்துக்கென ஊர்மக்களால் வருடந் தோறும் நெல்லும், பணமும் கொடுக்கப்படுகின்றது. இவ்விரண்டு வருமானங்களும் ஆலயத்தை நிருவகிப்பதற்குப் போதுமானவை யாக இருக்கின்றன.
பொதுவாக மாரியம்மன் ஆலயங்களில் உள்ளவாறு காலியம், மாரியம்மன் உற்பத்தி, தவநிலைப் பாடல்கள், மாரியம்மன் அகவல் மாரியம்மன் அந்தாதி, மாரியம்மன் தாலாட்டு, மாரியம்மன் திருக்குளுத்தி, மாரியம்மன் வீதி உலா, மாரியம்மன் ஊஞ்சல் பாட்டு முதலானவை இவ்வாலயத்திலும் பாடப்படுகின்றன. இவ் வாலயத்தின் சிறப்புப்பற்றி கிராமிய கவிஞர் நா. தெய்வநாயகம் அவர்கள் 1948 ம் ஆண்டு கும்மி என்னும் பாடல்களையும், மண்டூர் கவிஞர் மு. சோமசுந்தரம் பிள்ளையவர்கள் 1958 ல் எழுதிய தனிப்பாடல்களையும் கவிஞர் வெல்லவூர்க் கோபால் “ஊரும் உயர் வும்’ என்னும் தலைப்பில் தேனருவி என்னும் சஞ்சிகையில் 1965 ல் எழுதிய பாடல்களையும், 1960 ல் அதே ஆசிரியர் 'நோய் தீர்க்கும் மாரி” என்ற தலைப்பில் சிவாயவாசி என்னும் சமய சஞ்சிகையில் எழுதிய கட்டுரையும், 1968 ல் அவ் ஆசிரியர் தினகரன் பத்திரிகையில் இக் கோயிலின் கும்பாபிஷேகத்தை யொட்டி எழுதிய “வெல்லாவெளி பூரீ முத்துமாரியம்மன் அருளாட்சி” என்ற தலைப் பிலான கட்டுரையையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அட் டைப்பள்ளத்தைச் சேர்ந்த சி. கணபதிப்பிள்ளை ஆசிரியர் தனது “மகாமாரித் தேவி திவ்வியகரணி’ என்னும் தொகுப்பு நூலில் ஒலைச்சுவட்டில் அமைந்த இதன் தொடர்பான வதனமார் காவி யங்களையும் சேர்த்துள்ளார். இவை இக் கோயிலைப்பற்றி அறி வதற்கு வாய்ந்த நற்கருவிகளாகும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.
இவ்வாலயத்துக்கு நாளாந்தம் பலபாகங்களிலிருந்தும் மனக் குறை நிறைந்த அடியார்களும், நோயாளர்களும் பெரும் அளவில்
166

வருகின்றனர். தீராத நோய்கள் எல்லாம் தீர்ப்பவள் இம்மாரி, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் அன்றி, பெளத்த, கிறிஸ்தவ மக்களும் நேர்த்தி செய்து வழிபட்டு, தங்கள் குறைகளேப் போக்கிக் கொள்ளுகின்றனர். பெரும் பெரும் வைத்தியர்களெல்லாம் கைவிட்ட நோயாளர்கள் பலர் தங்கள் துயர் போக்கி, புதுவாழ்வு பெற்ற சம்பவங்கள் இங்கு நிறைய உண்டு. இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தையொட்டி பரந்து வளர்ந்திருக்கும் வேப்பமரத்தின் முன் வைத்து உச்சாடனம் செய்யப்பட்ட விபூதியும் இங்கு நோயா ளர்கள் உட்கொள்ள வழங்கப்படுகின்றது, இங்கு நடை பெறும் நிகழ்ச்சிகளேம் பார்த்தால் இந்த விஞ்ஞான யுகத்தில் இப்படி யொரு புதுமையா? என்று எண்ணத் தோன்றுகிறது.
'திருந்துமங் கலவீர வதனமார் வாழி
சிவ சமய மைந்தெழுத் தெப்போதும் வாழி பொருந்து பூசனை செய்த கட்டாடி மார்வாழி பூ லோக நற்பதிகள் நீடுழி வாழி அருந்தவஞ் செய்கின்ற முனிவர்கள் வாழி அழகு நெறி மட்டக்களப்பு நகர் வாழி வருந்துயர் அகற்றி அருள்பாலிக்கும் நாதனை மக மாரி பொற்பாதம் வாழி வாழியவே’
என்று வதனமார் காவியம் ஒன்று விளித்து நிற்கின்றது.
167

Page 98
() வது இயல்: அம்மன் கோவில்கள் 7 கோரா வெளி உறையும் கோல வள்ளி நாயகி
மட்டக்களப்புக்கு வடக்கில் 16 வது மைல் துரததிலிருக்கும் ஒரு சிற்றர் கிரான் எனப்படுவது. இங்கிருந்து சிறிது துரம் சென்றதும் வாழைச்சேனை ஆறு குறுக்கிடும். ஆற்றைக்கடந்து
4 ഞഥഭ് ബച്ചു ിട്ടു പ്ര) 3&{1}{Gഖ@ി Gിu!്ഥ58,
- ஆலயத்தை அடைந்து விடுவோம். பாதையின் இருபுறமும் கண் 5ளுக்குப் பசுமையூட்டும் நெற்பயிர்கள் வளர்ந்து செழித்து நம்மை
ஆ
வரவேற்கின்றன. துரத்தே தோன்றும் பதுளே மலைத்தொடர் எழுந்து நிற்கின்றது. கன்னங்கரேலென்ற அக்காட்சி பசிய வயல் களுக்குFடு கொடுத்து அக்காட்சியை மிகுத்துத் தோன்றச்
செய்கிறது. கொஞ்சத்துரம் சென்றதும் புலி பாய்ந்த கல் என்னும்
גE , ஊரைச் சென்றடைவோம். வழியின் இரு மருங்கிலும் பசிய
பெருங்காடு. கருங்காலி, முதிரை, வேம்பு, மா, மருக்காரை முதலிய மரங்கள் காட்டை அணிசெய்கின்றன. இந்தக் காட்டில்
பாம்புப் புற்றுகளுக்கும் குறைவே இல்லே. இவ்வழிச் செல்வது கதிர்காமத்திலிருந்து செல்லக் கதிர்காமம் செல்வது போன்ற பிர மையை ஏற்படுத்துகின்றது. பிரமாண்டமான நாகதம்பிரானின் புற்று குறுக்கிடும். பக்தி சிரத்தையோடு கற்பூரம் கொழுத்திக் கொண்டு அவ்விடத்தை விட்டுப்புறப்பட்டால் சுமார் 4 மணி நேரத் தில் கோராவெளி அம்மனின் ஆலயத்துக்கு வந் விடுகின்:ேம்.
定ジ 巴〉 、互メ ஆலயம் என்ருல் பிரமாண்டமான ஆலயமல்ல, ஆலயமே இல்லே எனலாம்.
இரண்டு மெல்லிய கொக்கட்டிக் கன்றுகள், ஐந்து, அடி உயரம்
இருக்கும். அவற்றின் மேல் கொத்துப் பந்தரிட்டு இருக்கும். இது தான் பிரசித்தி பெற்ற ஆலயம். அந்தக் கொக்கட்டிக் கன்றுகளைப்பற் றி ஒரு அதிசயம். Foff 80, 40 ១ខ្ស_GTយ வளர்ச்சியோ, தேய்வோ இன்றி அன்றும், இன்றும் குறையாத இள மையோடு காட்சி தருகின்றன. அவற்றின் பக்கத்தில் நிற்கும்
மற்றைய கொக்கட்டி மரங்களும், வீரை மரங்களும், வம்மி மரங்
களும் முதலான வேறு மரங்களும் வளர்ச்சி உற்று வான் ஓங்கி
நிற்கும் போது இந்தக் கன்றுகள் மட்டும் இளமை
குன்றது, முதுமை, ՅՔւնtվԼՐ பெருது நிற்பது பார்ப்போரை
16S

வியப்புக்குள்ளாக்குகின்றது. திலும் ஒரு விந்த்ை என்னவென்மு அதில் (காணிக்கை) காசு போடுவோர் ஒரு போருக்குள் போடு கிருர்கள். கணிர் என்ற சத்தத்துடன் போய்ப் பூமியில் விழும்ாம். இந்தப் போர் மண்ணுல் மூடப்பட்டு விட்டபடியால் நம்மால் பரீட் சித்துப் பார்க்க முடியவில்லை.
அம்மன் குடி கொண்டுள்ள இடம் மேடாகக் காட்சி தருகின்றது. மருது, விளா, வீரை முதலிய மரங்கள் மேடையை நிழல் செய்து குளிர்விக்கின்றன. அக்குளிர்ச்சி போதா தென்று ஆலயத்தின் நாற்புறமும் மகாவலிகங்கையின் கிளைநதி ஒன்று வளைந்தோடிச்
SA-سمبر
செழுமை தருகின்றது. வைகாசிப் பூரணே தோறும் ஆயிரக்
கணக்கான மக்கள் பொங்கலிட்டு பக்தி சேலுத்துவதன் மர்மந்
தான் என்ன, அதுபற்றி பல ஐதீகங்கள் உண்டு.
பல வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பைச் சோந்த சித் தாண்டி என்னும் கிராமத்தில் வேடர்கள் வசித்துவந்த காலம். இவ் வேட்டுவக் குடும்பத்தில் ஒரு நாள் நடக்கக் கூடாத சம்பவம் ஒன்று நடந்து விட்டது. வாலிபன் ஒருவன் தன் சகோதரியை
மிருகத்தனமாகக் கூடி விட்டான். இதனுல் சிற்றம் கொண்ட மற்றைய வேடர்கள் அவனேக் கொன்றெழித்தனர். இதன் &TuoծorԼԸIra, 2ց նաIIO In 5 of T30 கொலேகாரன் மீது வழக்குத் தொடரப்பட்டது. தங்களுக்குக் சாதகமாக தீர்ப்பு அமைந்தால்
GG 00G S GG 0 S S tt ttt mt T M0 ttS S 0G M SM S M M CC TS
)() ־ן லுள்ள மூருகன் கோயிலுக்கு கொடுப்பதென வேண்டுதல் செய்தனர் வேடர் சமுகத்தினர். அவர்களின் வேண்டுதல் வீண்போகவில்லை. சிற்ாண்டிக் கந்தவேள் வேடர்களைக் கைவிட்டு விடவில்லை. அதல்ை
D المكت விடுதலே பெற்றகைதிகள் தாம் வேண்டுதல் செய்ததின் படி வயலை முருகனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு அங்கிருந்து மேற்கு நோக்கிக் குடி பெயர்ந்தார்கள். நேரே அவர்கள் வந்து குடியேறிய இடம் தான் இக் கோராவெளி என்பதும், அவர்களது வழிபாட்டுத் தொடர்ச்சிதான் வேடர்களது வள்ளியம்மன் வழிபாட்டு வழக்க மாகக் காணப்பட்டது என்பதும் இவ் ஐதீகக் கதையினுல் நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது.
சில காலத்தின் பின்னர் அவ்வேட்டுவக் குடும்பத்தில் அழகான ஒரு பெண் மகவு பிறந்தது. குழந்தை பிறந்து பருவ வயது எய்தியதும் தனது தாய் தந்தையரிடம்-தான் சமாதியில் இருக்கப் போவதாகவும், அதற்கு வேண்டிய ஒழுங்குகளேச் செய்து தரும்படி
- - - - - - . - -- - s - - - யும் வேண்டினுள் பெற்றேர் தடுத்தனர். கலங்கினர். எதற்கும் பயன் இல்லை. சில நாட்களில் பெண் சமாதியானுள் அந்த
169

Page 99
இடத்தில் ஒரு கொக்கட்டிய மரம் முளைத்தது. முளைத்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகத் திடீரென்று வளர்ந்து வளர்ந்த படியே திடீரென்று பட்டுப் போயிற்று. அதி லிருந்து தழைவிட்ட இரண்டு கன்றுகளே குறிப்பிட்ட கால வளர்ச் சிக்குப் பின்னர் இன்று வளர்ச்சியும், தேய்வுமின்றி காணப்படும் :Log&gTTEL).
ஆரம்பத்தில் வள்ளியம்மனேயே மக்கள் இந்த இடத்தில் நினைந்து பூசித்து வந்தார்கள். கோரா வள்ளி என்று பக்தியோடு பெயரிட்டு வணங்கினர். அப்பெயரான கோராவள்ளி என்பது திரிந்து கோரா வெளியாக இன்று ஆகிற்றெனலாம்.
“கோரா வெளி உறையும் குஞ்சு வள்ளித் தாயாரே கரையாக்கம் பூப்பறிக்க கைக் குழந்தை தாராயோ'.
என்பது போன்ற நாட்டுப்பாடல்களும் “கோராவெளி வன்னி சீராக்கியே வைப்பாய்’ என்பது போன்ற பழமொழிகளும் இவற் றுக்குச் சான்று பகர்தின்றன. எனினும் மக்கள் இன்று வள்ளியம் மனுக்குப் பதிலாகச் சில ஆண்டுகளாக கண்ணகை அம்மனே நினைந்து வணங்குகின்ருர்கள். வள்ளியும், கண்ணகியும், இரு வேறு பெயர் களால் அழைக்கப்பட்டாலும் இருவரும் உமையின் ஒரு சக்தியே என்ற தத்துவத்தை மக்கள் புரிந்து வைத்திருக்கின்றர்கள் என்பது தெரிகின்றது.
கோராவெளி வள்ளி அம்மன் பல அதிசயங்களையும், பக்தர்கள் வேண்டுவனவற்றையும் செய்திருக்கிருர்கள் என்பது தெரிகின்றது. ஒரு முறை மழையின்றி வானம் பொய்த்து வயல்கள் கருகி
விட்டன. மக்கள் அம்மனே வேண்டினர். இரவு 1 மணியளவு இருக்கும் ஆலயத்தைச் சுற்றிச் செல்லும் ஆலயமடு
நுங்கும் நுரையுமாக வெள்ளம் பாய்ந்து எங்கும் பசுமை தழைத் தது. இதைக் கண்டு தமது போடியாரிடம் விசனத்தைச் சொல்ல, ஒடிச்சென்ற முல்லைக்காரனும், இன்னும் சிலரும் வழியில் ஒர் கல்யானை நிற்பதைக் கண்டு முதலில் பயந்து, பின்னர் வியந்து கொத்து முறித்துப்போட்டு விட்டு தமது போடியாரிடம் சென்று விஷயத்தைச் தெரிவித்தனர். வயல் வளம் கொழிக்கும் மகிழ்ச் சியில் போடியார் யானையையும் பார்க்க எண்ணி அவ்விடத்துக்குச் சென்ருர், அங்கு யானை இல்லை. கொத்து மாத்திரம் கிடக்கக் கண்டு அந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக ஒழுங்குகள் செய் தனர். ஒருநாளிரவு கனவில் அம்மன் தோன்றி வெறும் கல்லாலும், சுண்ணத்தாலும் அமைக்கும் ஆலயம் எனக்கு வேண்டாம் என்று
'7)

கூறி நிலத்தின் கீழே இந்த யானே நின்ற இடத்தில் ஒரு சுரங்கம் தோன்றச் செய்து அதனுள் அழைத்துச் சென்று பொன்னும், மணியும், வைரமும், வைடூரியமும், இழைத்து மின்னும் கோபுரம் ஒன்றைக் காட்டி மறைந்தாளென்பர், மறு நாள் யானை நின்ற இடமும், தாம் கொத்து முறித்துப் போட்ட இடமும் இதே கொக் கட்டியங் கன்றுகள் நின்ற இடம் தான் என்பது அனைவருக்கும் தெளிவாயிற்று.
இன்னுமொரு அற்புதத்தை இங்கு கூற மல் இருக்க முடிய வில்லை. இக் கோயிலேச் சுற்றி ஒடும் ஆற்றில் தினமும் ஒரு முஸ்லிம் மீன் பிடித்து வந்து தன் அயர்வைப் போக்கிச் கொள்ள கோயிலடி மணற்றிடலில் அமர்வது வழக்கம். ஒரு நாள் அவனுக்கு மீன் அடியோடு கிடைக்கவில்லை. களேப்பால் சிந்தனையோடு மணல் மேட்டில் அமர்ந்தான். மணல் மேட்டில் அப்படியே தூங்கி விட்டான். அம்மன் அவனது கனவில் தோன்றி “கவலையை விடு அந்தக் கொக்கட்டி மரத்தடியில் ஒரு தங்கப்பான இருக்கிறது அதை எடுத்துக் கொண்டு. ’ என்றது. முஸ்லிமும் விரைந்து மணல் மேட்டை விட்டு ஒடிப் போய்ப் பார்த்தான் ஒரு தங்கப்பானே இருந்தது. ஆர்வத்தோடு இதனேக் கையில் எடுத்தான். என்னே விந்தை இரு கண்களும் உடனே குருடாயின. அலறிஞன், துடித்தான் ஆயினும் அம்மன் இரங்க பொருள் மீது உனக்கு இத்தனை ஆசை இருந்த படியால் நான் சொல்லப் போவதைப் பொறு மையோடு இருந்து கேட்கவில்லை. பானே இருந்த இடத்தில் வைத்துவிட்டு ஓடு என்றது. பானையை முன்பிருந்த இடத்தில் வைத்ததும் கண்பார்வை பெற்றன். தங்கப்பானையும் மறைந்து விட்டது.
இப்படிப்பட்ட அற்புதங்களே வருடாவருடம் வைகாசிப் பூரணே யிலன்று கூடும் வயோதிபர்கள் கூறுவார்கள். வைகாசி மாதப் பூரணே மட்டக்களப்பு நாட்டில் எங்கும் கண்ணகி விழாக்காலமா கையால் இவ்விழாவும் அவ்வாறு கண்ணகி விழாவோடு கலந்து போயிற்றெனலாம். ஆயினும் மற்றைய கண்ணகி விழாக் கோயில் கள் போல் இதற்குச் சடங்கு இத்தனே தான் என்ற வரையறை இல்லை. கோயில் வரும்படியைச் சேர்ப்பாரும் இல்லை. ஆயினும் வைகாசிப் பூரணே அன்று இங்கு கூடும் வழக்கம் மாரு ஒன்ருய் விட்டது. நல்ல எதிர்காலம் இக் கோயிலுக்கு வாய்த்து மக்கட் குடியேற்றமும் உற்று முன்னேறுவதற்கும் காலம் துணை செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
171

Page 100
(6) வது இயல்: அம்மன் கோவில்கள்
‚”ሸጫmo 象 * '%;"> - e 8 ஏறுவூர் பத்திரகாளி அம்மன் கோவில்
- - ^ -- - வருவூர் முதலாம் வட்டாரத்தில் இக் கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் வரலாறு சுமார் 175 வருடங்களுக்கு முன்னர் தான் உண்டாகியதென்று தெரிகிறது. இந்தக் காலத்தில் மட்டக்
களப்புப் பகுதி கண்டியை அரசாண்ட பறி விக்கிரம ராஜ சிங்கனின் கீழ் (1798-1815) இருந்த காலமாக இருக்கலாம். அப்படி
.ܝܓܠ
^
யாயின் எருவூர்ப்பகுதிக்கு ஊர்ப்போடியாக இருந்த நிலமை பாவிப் (3шлцршіій ојојйдsGої отботой ПLр. ஆயினும் அவருக்கும் இக்
கோயில் ஆரம்பத்திற்கும் எவ்வித தொடர்பும் இருந்ததாகத் தெரி
3.
மட்டுநகர் வடக்கே பிரதான விதியில் கிட்டத்தட்ட 8 மைல் தொலைவில் உள்ளது இச்சிறிய பட்ட ைம், பண்டைய எகுளப்பற் றுக்கு இது தலைநகரம் போன்றது. இது தமிழர்களும், முஸ்லிம் களும் நெருங்கி வாழுகின்ற ஊர்ப்பகுதி. காட்டுமா, அம்பிளா, வம்மி முதலானே அடர்ந்த மரச்சோலைகள் நிழல் பரப்ப, கிணறு களும் நிறைந்து, பல கட்டடிங்களும் நிறைந்துள்ளது இக்
கோயில் பரப்பு, வெள்ளிக்கிழமை தோறும் பக்தர் கூட்டத்தாரின்
அடுப்பரிய தன்மைகளால் இக் கோயில் இன்று பிரபலப்படுத்தப் பட்டுள்ளது. ஆடு, கோழி, முதலான உயிரினங்களும், தொட்டில், பிள்ளே முதலான வெள்ளி, தங்க அடையாளங்களும், நெற்கோட்டை, வாழைப்பழக் குலே முதலாயினவும் புதிர்காஇனங்களும் கொடுக்கப் பெறுதல் கோயிலே இன்று வளம் படுத்துகின்றது. அதஞல் மதியம் 555 LSigಿ (Լյ-ԼԶ Ա] C ଉ] ଏଠି !!!.!!! GÖತ್ Ljasi ●エ写G。 இரண்டு மூன்று மணிவரையும் நீடிக்கும். இடையில்
. - *了、 懿 ஆ ಓ!:)ಿ) * ー さ乏ら*
a - :。。 . ' 三、 , - - ○、!弓 - リ\ గA r t ೩(F ಇ:5 n}} {{{ 1-{ ́-§ پڑتیہ,L.l.i_} { ஆடுவ: (U) LD ? -@ (む。 ご●ffむ。
வருடத்தில் ஒருமுறைதான் கதவு திறக்கப்படுவதென்றலும், மூலஸ் தானக் கதவு திறக்காமல் அதற்கு முன்னுல் உள்:ே கதவுவரையும்
திறந்து வெள்ளிக் கிழமை தோறும் பூசை செய்து வருகிருர்கள்.
. எருவூர் 4 ம் குறிச்சி கிராமத் தில் வசித்து வந்த பொற்கொல்லற்
இனத்தைச் சேர்ந்த உலகினர் என்பவர் காட்டில் கம்புக்ள
வெட்டுவதற்காக இப்போது ஆலயம் இருக்கும் பகுதிக்குச் சென்று
கம்புகள் வெட்டிக் கொண்டிருக்கும் போது அடர்நத காட்டின் பகுதியில் நெருப்பு எர்வதையும் அங்கே ஒரு கன்னிப் பெண்
- ..。 . -.* R - .. ് - - -, a. - நிற்பதையும் கண்டு அஞ்சி தனது வீட்டுக்கு ஒடிவந்து விட்டார்.
 
 

அன்று தொடக்கம் இவர் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்தார். ஓர் இரவு கனவில் ஒரு பெண் தோன்றி, நாங்கள் மூவராக இந்தி யாவில் இருந்து வந்தோம் இங்கு என்னே இருக்க விட்டு மற்ற இருவரும் சென்று விட்டார்கள். எனவே நான் இங்கு இருப்பதற்கு ஒர் இடம் அமைத்துக் கொடு. உனது நோய்கள் யாவும் தீர்ந்து விடுமெனக் றி மறைந்தார். காலேயில் கண்விழித்த உலகனர் தனது நோய்கள் தீர்ந்தவராக, சிலரின் உதவியுடன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று காடுகளேத் துப்பரவு செய்து காட்டுக் கம்பு களில்ை ஒர் பந்தலை அமைத்து வழிபாடு செய்து 66 . வருடத்தில் ஒருநாள் மாத்திரம் பொங்கல் பூசைகள் நடத்திக்
கொண்டிருந்தனர்.
இதன் பின் கீழ் குறிப்பிட்ட பேர்வழிகள் அப்போதைய அரசாங்
கத்திடம் குறிப்பிட்ட காணியை மானியமாகப் பெற்று, இடுகுகளில்ை, ஒர் ஆலயத்தை அமைத்து வருடத்திற்கு ஒரு தடவை மூன்று நாட்கள் சடங்கு செய்து வழிபாடு செய்து வந்தார்கள்.
T, ೨.ವಾ): @i,
2. அருணசலம்,
- 3. கோளும8லயார்,
4. மூலப்போடியார்.
5. காசிநாதர் .
காலகட்டத்தில் மேற்படி நிர்வாகிகள் ஐவரிலுைம் இக் கோயில் களிமண்ணுல் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இங்கு ஆடு,
கோழிபலியிடும் வழக்கமும் இருந்து வந்தது. பின் இக் கோயிலை
பராமரித்து வந்த நிர்வாகிகள் ஆலயத்தை செங்கல்லால் கட்டி புனருத்தாரணம் செய்து, கும்பாபிஷேகம் செய்வித்து, வருடம் ஒரு முறை பன்னிரென்டு நாட்கள் விழா நடத்தி, பதின்மூன்றம்
- - - - - - - நாள் தீமிதித்தல், பள்ளயம் இடல் ஆகிய விசேட வைபவங்களுடன் விழா முடிவுறச் செய்தனர் இவ்வாலயத் திருபபணிக்கு திரு
வள்ளியப்பச் செட்டியார் அவர்கள் பல தொன்கள் செய்து ஒவ்
- - - - - வெரு வெள்ளிக்கிழமையும் பூசையை ஏற்படுத்தக் கூடிய வழங்கையும் நிர்வாகிகளுக்கு உவியாகச் செய்து கொடுத்தார்.
1958 ம் ஆண்டு தொடக்கம் திரு. கா. புத்திசிகாமணி அவர்
களின் தலைமையில் இக் கோயில் பரிபாலனத்தைப் பொறுப்பேற்ற
173

Page 101
நிருவாகிகள் இக் கோயிலுக்குரிய சுற்று மதில், களஞ்சிய மண்டபம், கிணறுகள் ஆகிய வற்றை அமைத்து 1972 ம் ஆண்டு கோயிலைத் േ, மகா கும்பாபிஷேகம் செய்வித்து தினப் பூசையை உண் டாக்கி ஆடு, கோழி பலியிடும் முறையை நிறுத்தி கெளரி விரதம், மானம் பூ போன்ற விழாக்களேயும் உண்டாக்கினர்கள்.
1975 ம் ஆண்டு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் திரு. கா. அரசரெத்தினமும், இன்னும் சிலரும் தொடர்ந்த வழக்கில், கீழ் குறிப்பிட்ட நிபந்தனைகளின் படி, வழக்கு மாவட்ட நீதிபதி திரு. எம். கண்முகலங்கம் அவர்களால் சமரசமாகத் தீர்த்து வைக்கப் LJLL JEI.
1. இவ்வாலயத்தில் மிருகப்பட்சிவர்க்கம் எதுவும் பலியிடக் கூடாது 2. மதிய பூசை தினமும் 12 மணிக்கு நடைபெறல்வேண்டும். இரண்டையும்யாரும் ਸੰਨ ਲੁ . இதன்படியர்வும் ஒழுங்குற் நடந்துவந்தன. இப்போதைய நிருவாகிகள் பாரம் எடுத்தவுடன் மூலஸ்தான கதவை அடைத்து தினப் பூசையை நிறுத்தி விட்டார்கள். பூசை பண்ணிய அர்ச்சகரையும் விலக்கி விட்டார்கள். சிங்கம் பலபிடம் இரண்டும் இவர்களால் அகற்றப்பட்டு விட்டன. மட்டக்களப்பு நீதிபதி கோட்டில் மிருகபட்சி வர்க்கம் பலி கொடுக்கக் கூடாதென்பதே 6iլնւկ. நாங்கள் வெட்டவில்லை, கடிக்கிருேம் என கடந்த மூன்று வருடங்களாக கோழிகளைக் கடிக்கிறர்கள். பொற் கொல்லர் குலத்தைச் சேர்ந்த பெரும்பாலோர் இவ்வாலயத்தைப் பரிபாலிக்கும் நிர்வாகிகளுடன் ஒத்துழைப்பதில்லை. நீதிமன்றத் திர்ப்பை மீறி யமைக்காக நடவடிக்கை மேற் கொண்டுள்ளார்கள் இபபோது வெள்ளிக் கிழமைகளில் பி. ப. வெளிமண்டபத்தில் பூசை நடை பெறுகின்றது. பக்தர்கள் பெருவாரியாக சமுகம் கொடுக்கிறர் கள். அம்பிவகயின் அருள் இவர்களக்கு கிடைக்கிறது.
அடர்ந்த காட்டு மாமரங்கள் இருந்தமையால் மாங்காட்டுக் காளி என்றும், பத்திரகாளி என்றும் அழைக்கப்பட்டு வரும் அம்பிகை யின் வருடாந்த உற்சவம் ஆனி உத்தரத்தில் தொடங்கி தொடர்ந்து 13 நாட்கள் நடக்கும். அகில இலங்கையிலிருந்தும் இவ்விழா விற்கு மக்கள் சமுகம் கொடுத்து வருகிறர்கள், எனினும் சூறவளி யில்ை பெருமரங்கள் விழுந்து விட்ட மைதால் கொணுத வெயிலேக் கொடுத்தல் தவிர்க்க முடியர்த நிலையிலேயே உள்ளது.
புறவீதியில் வைரவர், மாரியம்மன், கண்ணகையம்மன், பாலா வதனன், பேச்சி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஆலயங்கள் அமைக்
1.74.

கப்பட்டுள்ளன. இவற்றுக்கும் வருடமொருமுறை பூசை நடை பெறும்.
- . - - -) - ഹ இருவூர் 4ம் குறிச்சி, சிற்றண்டி, முருவோடை ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொற்கொல்ல்ர் இனத்தைச் சேர்ந்தோர்,
- - - * sr- 〜'、N റ് ՅԲ687 Ռ| 6.135ւ ñïáñ 35565 92O5:5 I 366)" பொதுக் கூட்டத்தில் பதினுெரு பேர் அடங்கிய நிருவாகிகள், தலைவர்கள், செயலாளர்கள் தனதி காரி உட்பட தெரிவு செய்வார்கள். அவர்களே இக் கோயிலேப்
பொறுப்பேற்றுப் பரிபாலிப்பர்.
-
- - ܡ ܗ . - ܢܘ- ܚܠ - - : o 5--:-- இப்பகுதியில் வசித்து வந்த பொற்கொல்லர் இனத்தைச் சேர்ந்த
கதிராமர் காளிக்குட்டி, கறுவல் தம்பி, கந்தப்பர், விரக்குட்டி
கந்தப்பர், காளிக்குட்டி, சதாசிவம் ஆகியவர்களே பூசகர்களாக விருந்து வந்தார்கள்.
விழா தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன் கோயிலுக் குச் சொந்தமான ஒர் இடத்தில் பூசைக்குரிய வாழைக்காய், பலாக்
காய் முதலியவற்றைப் பழுக்க வைப்பதற்கான சடங்கு நடை
பெறும். மூன்ரும் நாள் இதே இடத்தில் ஒரு பந்தல் போட்டு பூசைகள் நடந்த பின் பறைமேளம்சகிதம் மண்டபம் காவற்பண்ணுதல் என்னும் சடங்கு உருக் கொண்டு ஆடுபவர்களுடன் ஊர்வலமாக பேழை பெட்டிகளையும் கொண்டு கோயிலை நோக்கிச் செல்லும். அங்கு கோயில் வாயிலில் படிமடைவைத்து, கோயில் கதவு திறக்கப்பட்டு, கோயில் பூசைகள் மூன்று நேரமும் நடைபெறும். கடைசி உற்சவ தினத்தன்று தெய்வம் ஆடுபவர்கள் பெண்களானுல் அணியும் சேலே சட்டைகள் அணிந்து வாள் கேடடங்களுடன் தீக்குளிப்பதற் காகச் செல்வது மிகவும் அலங்காரமாக இருக்கும். தெய்வம் ஆடு L_{5}, f7", প্লেট சாட்டையினுல் அடிவாங்குவதும் உண்டு. பறைமேளம் நிறுத்தப்பட்டு இப்ே பாது நட்டுவ மேளம் ஒலிக்கப்படுகின்றது.
கந்தப்பர் என்பவருக்கு எவ்வித பூசை விதிகளும் தெரியாமல் இருந்ததாகவும், அம்பிகை கனவில் தோன்றி பூசைக்குரிய பந்திரங் களே உபதேசித்தாகவும், இவரின் காலத்தில் கோயிலில் பல அற் புதங்கள நிகழ்ந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.
திரு. கோ. காளிக்குட்டி விதானேயார் அவர்கள் கோயிலின் பிரதான சின்னமான பேழைப் பெட்டியைத் துக்கிக் கொண்டு செல்வது வழக்கம். இவர் நிருவாகிகளுடன் பிணக்கு எற்பட்ட மையால் ஒரு சில வருடங்கள் பேழைப் பெட்டியைக் கொண்டு
செல்வதற்குப் போகாமவிருந்தார். பிணக்கு நீங்கிய பின் இவர்
175

Page 102
பெழைப் பெட்டியை எடுப்பதற்காக உற்சவ காலத்தின் போது சென்றர். வழமையான முறையில் ஊர்வலம் முடிந்து கோயிலில்
റു - - - - பேழைப் பெட்டியை இறக்குவதற்காக இவர் முயற்சித்த போது
முடியவில்லை. பேழை இவரின் சிரசில் ஒட்டிக் கொண்டு இறங்கிவர மறுத்து விட்டது. கந்தப்பர் பூசாரி அவர்கள் அம்பிகையை
நோக்கி பலவாறுபாடியபின்னரே இப்பேழை இவரின் தலையை விட்டு அகன்றது. இவர் மரணிக்கும் வரை தலையில் ஒர் பள்ளமான
அடையாளம் இதற்கு அறிகுறியாக இருந்தது.
உருக் கொண்டு ஆடுபவர்களில் பத்திரகாளி உருவில் ஆடுபவரான திரு. த. கந்தையா அவர்களே இக் கோயிலில் தி மிதிப்பு வழக்கத்தை ஏற்படுத்திர்ை. இவர் தற்காலம் மாணித்து விட்டார். இவர் மிக உத்தமமான் முறையில் நடந்து கொண்டவர்.
அடப்பன்குடி சிங்களக்குடி, மூத்தான்குடி, கட்டாடிகுடி,
காமாட்சிகுடி ஆகிய குடியினரிடமிருந்து வண்ணக்குமாகளாகத் தெரிவு
செயப்பட்டு நடைபெற்ற நிருவாகம் இப்போது மேற்படி குடி
களிலிருந்து நிருவாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டு நடைபெற்று ருகின்றது. நிருவாகம் நீதிமன்றத் தீர்ப்பின் படி மாற்றியமைக்
π. ή .g、5) 声、 Sic: DI CRIL *ւմ Օ. Լայն մ): Չ56ծԱ1 ԼՐԼՈ 62ԱՐih:G5:0 |565) - օ Լյն Ա)։ Շւ ՊԵԼՈn UՀicՇ7 12 ԼԲ3) ԼԸ
- C 产、 () - சிறநத வளங்க இடமுண்டாகலாம்.
SS . ܐ ܝ ܢܝ
ം്
蔷,
 
 
 
 
 
 
 
 
 

(6) வது இயல்: அம்மன் கோவில்கள்
ཡང་། 《--- t  ̄ ܝܢ
9 பெரிய போரைதீவு பத்திரகாளி அம்மன்
கோவில்
மட்டுமா நகரின் தென்பால் பதினெட்டரை மை ல் தொலைவில்
그 - - - - - பெரியபோரதீவு என்னும் 6ցուԸth உள்ள்து. இதனைப் பெரிய
- . . . - போர் எறுதீவு என்னும் சொல்வர். இக்கிராமத்தில் வடபத்திர
. - . காளி கோயில் ஒன்றுண்டு. {
இந்தியாவிலிருந்த மாந்தை மாநகரத்தை ஒருபோது விஸ்வு தேவ ன் என்கின் அரசன் திறை செ ட்சி செய்து
s
வந்தான். அவனுக்கு ஐந்து பெண் பிள்ளேகளே இருந்தார்கள். இக்காலத்தில் அந்நாட்டில், உலககுரு, சித்திரக்குரு, அர்ச்சனகுரு வாமகுரு, வாமவேதகுரு என்னும் நாமங்களைக் கொண்ட ஆச்சா ரிமார் ஐவர் பஞ்ச கர்த்தாக்களாகச் சிறந்து விளங்கினர். இதே நேரத்தில் விஸ்வ தேவராசன் திருமண வயதினேயடைந்த தனது புத்திரிகட்கு வரன் தேடலானுன் ஏற்ற வரன் வேறு கிடைக்காத காரணத்தால், பஞ்ச கர்த்தாக்களாக விளங்கிய மேற் கூறிய ஆச்சா சிமார் ஐவரையும், தனது பெண்கள் ஐவருக்கும் திருமணம் செய்து வைத்தான். அறிவிற் சிறந்தவர்களான இவ்வைவரும். ஐந்து அரச குமாரிகளேயும் தத்தம் மனைவியராக்கி, இல்லறத்தை நல்லற மாக நடத்தி வந்தனர். சிலகாலத்துல் அரசன் இயற்கை எய்தின்ை. அவனுக்குப் பின் அரசாளப் பொருத்தமானவர்கள் இல்லாமையால், திறமை சான்ற அர்ச்சனுகுரு என்ற ஆச்சாரியையே
அரசானுட் நியமித்தார்கள்.
விஸ்வதேவன் திறை செலுத்தி வந்த மன்னனை உறுதரணி ராசன், தனக்குக் கப்பம் கட்டாத காரணத்தால் அர்ச்சனுகுருவைச் சிறைப் பிடித்தான், இதனைக் கேள்வியுற்ற அடுத்த தேச அரச கிைய மாசற்ற மகிபன் என்பவன், அர்ச்சனுகுருவைச் சிறை மீட்டற் காக, உறுதரணி ராசனுேடு போருக்கெழுந்தான். இவையனைத்தும் இக்கம்மியல்ை தான் வந்ததென உணர்ந்து கோபம் கொண்ட உறுதாணிராசன் அர்ச்சனுகுருவின் சிறப்புக்களே உணராதவய்ை, அத்தெய்வக் கம்மியனின் சிரத்தை அறுத்தான். அறுப்ட்ட சிரம் அரை நொடிப்பொழுதில் அன்னே காமாட்சி அம்மனின் பொன்னடி
ിഭ) ഭിയ്ക്കൂ,
"முறுகு சினமொடு விழிகள் பொரியெழக் கம்மியன் சிரசையும்
கரத்தினில் தாங்கிக் கர்ளிரூபமாய்
உறுதாணிராசனின் குடலேட் பிடுங்கி ஓங்காரி
உயர்மாலே ஏற்றிட்டாளே’. இதன் பின்னர்,

Page 103
அசசிரசை அறுபட்ட உடலில் பொருத்தி, உயிர்பெறச் செய்து, “இன்றிலிருந்து உனது வம்சத்தோராகிய தெய்வகம்மியர் என்னைக் குல தெய்வமாய் வழிபடுக” எனத் திருவாய் மலர்ந்து அன்னை மறைந்தனள். அதன் பின்பு அவர்கள் முகக் களைகளே உருவாக்கி வழிபட்டு வந்தனர்.
இவர்கள் இவ்வாறு தெய்வ வழிபாடுகளையும், குலத் தொழில் களையும் செய்து வரும்போது, சேர, சோழ- பாண்டிய மன்னர்கள் இவற்றை அறிந்து, இவர்களால் நாட்டுக்கு எதாவது தீங்கு நேரிட லாமென நினைத்து, இவர்களைத் தங்கள் நாட்டை விட்டு அகலும் படி, முறையே கட்டளை இட்டார்கள். அதனல் அவர்கள் வழிபட்டு வந்த ஐந்து முகக்களைகளையும், தம் குடி படைகளேயும் படகுகளில் எற்றிக் கடல்மார்க்கமாகப் புறப்பட்டனர். அப்படகு வங்காள விரி குடாவைக் கடந்து, காங்கேசன், வல்வெட்டித்துறைகளைத் தாண்டி, திருகோணமலையை அடுத்த சம்பூர்க் கரையை அடைந்தபோது, பெரும் குறைக் காற்று வீசியது. இதனுல் கலக்கமுற்ற இவர்கள் தங்கள் குல தெய்வத்தை நினைத்து மனதில் வழிபட்டார்கள். அப் போது அம்மனே “இக் கரையில் இறங்குங்கள்’ என்று திருவாய் மலர்ந்ததை ககேட்ட படகிலிருந்தவர்கள் மெய் சிலிர்த்து ஆனந்தக் கண்ணிருடன்அவ்விடத்திலேயே இறங்கினர். இவ்வாறு இறங்கிய இடம் கூனித்தீவு எனப்படுவது. அங்கேயே அம்மனை எழுந்தருளப் பண்ணி வழிபபட்டனராயினும் தொழில் வாய்ப்பில்லாமையால் வெவ் வேறு இடங்களுக்குச் செல்லலாயினர். கூனித்திவிலிருந்து ஒரு பகுதியினர் தெற்கே எருவூருக்குச் சென்று குடியேறினர். பின்னர் இன்னும் சிலர் பெரியபோரதிவுக்கும், அதன்பின் சம்மாந்துறைக் கும் தென்று வாழ்வாராயினர். இவர்கள் இவ்வாறு மேற்குறித்த நான்கு ஊர்களிலும் ரீென்று நிலைத்ததோடு, தமது குலதெய்வ மாகிய காளிதேவிக்குக் கோயில் எடுத்து வழிபட்டு வரத் தவற
பெரியபோரதீவுப் பகுதியில் குடியேற வந்தவர்கள், முதலில் எருவில் என்னும் ஊரில் தங்கியிருந்து காடுகளே வெட்டி அழித்து, பெரிய போரதீவில் இன்றுள்ள ஆலயத்துக்குச் சமீபமாகவுள்ள "கிழவியாபிட்டி” என்னும் இடத்தில் அம்மனை வைத்து வழிபட்டு, சில காலத்தின் பின் இன்றைய ஆலயத்திலிருந்து இருநூறுயார் துரத்தில் உள்ள ஒருவளவில் அவ்வம்மனை வைத்து வழிபட்டனர். குடிசனப் பெருக்கத்தால் இவ்விடத்தையும் விட்டு, இப்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் கிடுகுகளினுல் வேய்ந்து, ஒரு கோயில் கட்டி அதில் அம்மனேக் கொணர்ந்து வைத்து வழிபடலாயினர். இவ்வாறு வழிபாடு ஆரம்பித்த காலத்தில் பூசகர் இன்மையால்,
178

பயபக்தியுள்ள ஒருவரைத் தெரிந்தெடுத்து, அம்மனைப் பக்தியோடும் கும்பிட்டு வழிபடுவதோடு கோயிலேயும் பார்த்துக் கொள்ளும்படி நியமித்தனர். ஏற்றுகொண்ட அவ்வடியவர், 'படிப்பறிவும் இல்லாத என்னுல் என்ன செய்ய முடியும். தாயே, நிதான் வழிகாட்டி எனது வழிபாட்டினை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று உருக் கத்தோடும், அம்மனை வேண்டினர். ஒரு நள்ளிரவு கனவில் அம்மன் தரிசனமாகி “ஆலயத்திற்குச் சமீபமாயுள்ள மரப்பொந் தொன்றில் ஒரு எடு உண்டு. அதிலுள்ள மூன்று மந்திரங் களையும் முக்கியமான நேரங்களில் உச்சரித்துப் பூசை செய்தால் நான் அப்பூசையை ஒப்புக்கொள்வேன்” எனத் திருவாய் மலர்ந்து மறைந்தனர். மறுநாட் காலே அவர் தனது மகனையும் அழைத்துக் கொண்டு போய், உரிய மரப் பொந்தில் பார்த்தபோது இவ்வேடு இருக்கக் கண்டார். மிகுந்த பயபக்தியோடும், அதனை எடுத்துப் பார்த்தபோது அவ்வேட்டில் விதி முறைமையும் எழுதப் பெற்றி ருக்கக் கண்டார். படிப்பறிவில்லாத அவர், அம்மனுடைய திரு வருளேப் போற்றித் தனது மகன் மூலமாக அவ்வேட்டில் இருந்த வைகளைப் படிக்கச் செய்து கேட்டறிந்து, பூசைக்கருமங்களே அதிலிருந் தபடியே செய்து வந்தார் என்பர். அன்று தொடக்கம் அவ்வேடு 'கனவு கண்ட பத்தாசி” என அழைக்கப் பெறுவதாயிற்று. மிகப் பழமையாகக் காணப்படும், இந்தப் பத்தாசி போற்றிப் பாது காத்து வைக்கப் பெற்றுள்ளது. இவையனைத்தும் இங்கு கர்ன பரம்பரையாக வழங்கிவரும் ஐதீகக் கதைகளாகும்.
1358 ம் ஆண்டிற்குட்பட்ட காலத்தில் இவ்வாலயம் உருவாக் கப்பட்டு, 1825 ம் ஆண்டில் கல்லால் கட்டப் பெற்றதென்று ஊகிக்கப்படுகின்றது. இன்றும் ஆலய வாயிலில் உள்ள கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ள 1876 என்பது, கோயில் மதிள் கட்டிய காலம் எனக் கருதப்படுவதால், அதற்கு முன்னரே ஆலயம் அமைக் கப் பெற்றிருத்தல் வேண்டுமென்று கூறுவோரது கருத்துப் பொருத் தமானதே எனலாம். மடாலய முறையில் அமைந்து கும்பாபி ஷேகம் செய்யப்பெற்ற இக்கோயில், கர்ப்பக்கிரகம், மகாமண்டபம், நிருத்தமண்டபம், ஸ்தம்பமண்டபம், ஆகியவற்றை உடையதாக இன்று விளங்குகிறது. எனைய பரிவார தெய்வங்களுக்குச் சிறுச்சிறு கோயில்கள், வெளி வீதியில் இவ்வாலயத்தை சுற்றி அமைந் துள்ளன.
இங்கு நித்திய பூசை நடைபெறுவதில்லை. வெள்ளிக்கிழமை களில் மிக விசேடமான முறையில் பூசனை நடைபெறும். இதில் நேர்கடன் கட்டுதல், பிள்ளைவிற்றல், முதலியன நிகழும் மற்றும் தைப் பூசம், சிவராத்திரி, சித்திரைப்பூசை, வைகாசி குளுத்திப்பூசை
179

Page 104
கார்த்திகைப்பூசை, ஆதியன விசேட பூசைகளாக நிகழ்வன. இப் பூசைகள் குடிமுறையான வழக்கத்தில் நடப்பனவாகும். தைப்பூசப் பூசையைக் கட்டாடி குடியார்களும், சிவராத்திரி பூசையை களக் குடியார்களும், வைகாசிக் குளுத்திப் பூசையை அடப்பன் குடியார் களும், கார்த்திகைப் பூசையைச் சும்மாடு கட்டுக் குடியார்களும் செய்து வருகிறர்கள். வைகாசி மாதத்தில் குளுத்தியாகச் சடங்
கும் நடக்கும். முதல்நாள் கலயாணக்கால் வெட்டும் வைபவம் நிகழும். அன்று தேவாதிகள் தெய்வமாடிக் கொண்டு கலியானக் リfró) ○○」LLと弁 ○gó6.庁庁góji. வெட்டிக் கொணர்ந்த அந்தக்
காலே, மண்டபத்தில் நட்டு, விதம் விதமான உடுப்புகளர் ல் அலங் கரிப்பர். அடுத்த நாட்காலே மூலஸ்தானப் பூசையோடு குளுத்தியும் பாடப் பெறும். இது கண்ணகையம்மன் வழிபாடாக அமைந் துள்ளது.
வருடாந்த உற்சவம் புரட்டாதி மாதத்தில் நடப்பது, இவ்வுற் சவத்திற்காக நவராத்திரி பூசை காலத்தில் வரும் ஒரு சனிக்கிழமையில் கதவு திறத்தல் நிகழும். அனறு அம்மனைப் பெட்டகத்திலிருந்து வெளியே எடுத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று ஆலயத்திற்குக் கொணர்ந்து வைத்துக் கதவு திறக்கும் வைபவத்தினை நடாத்துவர். மகா மண்டப நடுவில் சிலை விரித்து, அதன் மேல் மடை வைத்து முதலில் இரு விளக்குகளேத் தீபமேற் றிப் பூசை செய்வர். இது லட்சுமி பூசை எனப்படும். பின்னர் கதவடியில் பூசை நடத்தப் பெற்றதும், கதவு திறக்கப்படும். உடனே அந்த இரு விளக்குகளையும் உள்ளே கொண்டு சென்று, அம்மனது பள்ளியங்கட்டிலுக்கு அருகிலுள்ள இரு தூண்களில் வைப்பர். அன்றிரவு நடைபெறும் அபிஷேக பூசையோடு சடங்கு ஆரம்பிக்கப் பெறும்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை, கோயில் தொண்டுழியம் செய் யும் சலவைத் தொழிலாளர்கட்குரிய சடங்காகும். அன்று அம்மனே எழுந்தருளப் பண்ணி உள் விதி வலமாகக் கொண்டு வருவர்.
திங்கட்கிழமை - பதம் சொல்லி குடியாரும், செவ்வாய்க்கிழமை - சம்மாங்காரக் குடியாரும்,
புதன்கிழமை - கொல்லன் கந்தன்குடியாரும், வியாழக்கிழமை - 5ԼԼTւգ (5ԼԳ.Ա III դ, th,
முறையே கடங்குகளைச்
வெள்ளிக்கிழமை - பூம்பந்தல் சடங்கும்,
சனிக்கிழமை சிங்களக் (5ԼԳ-ւ ாருக்குரிய சடங்கும், ஞாயிற்றுக் கிழமை சம்மாடு கட்டுக் குடியாரின் வீரகம்ப பூசையும் வாழைக்கு
80

லேக்ளே எழுந்தருளப் பண்ணி மடுவில் பழுக்கப போடுதலும், சட கும் நடைபெறும் வீரகம்ப பூசை என்னும் போது, வீரகம்பம் வெட்டும் GŪNOJLJO. ) பற்றி இங்கே குறிப்பிட வேண்டிய фП(a)Lр. ஞாயிற்றுக்கிழமை காலையில் கோயிலில் மடை வைத்து, திர்த்தக் கலசத்தில் இயந்திரம் போட்டு பெண்வேஷத்தில் அம்மனுகக்
கருதப்பெறும் பூசாரியார் அந்தத் தீர்த்தக் கலசத்தைக் கையில் *子ィー f? ہم- - ། - - .
எடுத்து, தேவாதிகள், ஆடிவர 9-ւ-5ՓLւIIDւք நோக்கிப் புறப்படு 6) յIII . இடையிலுள்ள பழுகாமம் என்னும் ஊர்ப் பகுதியில் நிறைகுடங்கள் வைத்து அம்மனே வரவேற்பார்கள். பழுகாமத்
திலகுந்து சுமார் ஐந்து மைலுக்குட்பட்ட ஒர் இடத்திலுள்ள சதுரக் கள்ளி மரத்தின் அடியில் மடை வைத்து, காடேறி ої біі86ӧд, தேவதையை அழைத்து, தெய்வங்களே ஆட்டி, அம்மரத்தை வெட்டுவார்கள். பின்னர் அம்மரத்தைச் சீவி, மஞ்சள் பூசி, நூல் கட்டி, சீலேயால் சுற்றித் தாம்பாளத்தில் வைத்து, தெய்வக் காரரின் தலையில் சுமத்திக் கொணர்ந்து ஆல்யத்தில் வைத்த லாகிய பூசை ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் நிகழும். அன்று இவ் வீரகம்பத்துக்குப் பூசையும், வாழைக்குலே எழுந்தருளப் பண்ணி மடுவில் போடுவதும், சடங்கு நடப்பதும் நடைபெறுவன என்பது
\\-سمبر
நோக்கத் தக்கது. இதற்கு அடுத்த நாளான திட்கட்கிழமை, (35iliԱյ அடப்பன் குடியார், சடங்கு நடத்துவர். மறுநாள் செவ்வாய்க் கிழமை காலையில், நோற்பு நெல் குற்றுதல், யாகம் வளர்த்தல், சக்தி -ತ್ರರಾರಿಲೆ என்பன தொடர்ந்து நடைபெഫ്രീ 4:57 |Dള്[ பத்தின் நடுவில், சக்தி வேலுக்குப் பூசை நடத்தி, தெய்வங்கள் ஆடிரே நோற்புக் கட்டும் இடத்திற்கு அனைவரும் செல்வர். கோயில் அமைந்திருக்கும் இடத்தில், மதிளுக்குப் பின்னுல் மேற்குப் பக்க முள்ள மாரியம்மன் வாயிலின் முன் நின்று நோற்புச் சோற் றினே மஞ்சள் சிலையில் கட்டி, ஆடு, கோழி, முதலியவைகளே நோற்பு நேர்ந்து, அச்சிலையில் கட்டிய அமுதை, பூசாரியர் தலையில் சுமந்து கொண்டு செல்வார். கோவிலுக்கு தென்மேற்காக அமையப் பெற்றுள்ள அம்மூலையில் அம்முடிச்சைக் கட்டியதும் பூசை நிகழும்.
3.
அதன் பின்னர் கடல் குளிப்பு நடைபெறும் வடக்குப் பக்கமாக உள்ள ஆற்றில் தீர்த்தமாடச் சிங்க வாகனத்தில் அம்மன் எழுந் தருள்வது வழக்கம். அவ்வாற்றிற்குட்பட்ட இடத்தில் அமைந்துள்ள பீடத்தில் அம்மனை எழுந்தருளப் பண்ணி, முன்பாக மடைகள்வைத்து,
கங்கா தேவி பூசை செய்து, பின்னரே அனைவரும் நீராடுவர். கங்கா தேவி அழைப்பின் போது, ஆடும் தேவாதிகள் அம்மன் இருக்கும் இடத்திற்கு வந்ததும் மக்களுக்குக் “கட்டுச் சொல்வர். விபூதி, சாத்தி, மந்திரங்கள் ஒதித் தெய்வங்கள் ஆட்டப்படும். அம்
18.

Page 105
மன் மடையில் வைத்துள்ள தேங்காயை எடுத்து, அம்மனே அழ்ைத்து அந்தத் தேங்காயை வெட்டியதும், ஆடாது நின்றவர்கள் உட்பட தெய்வம் பிடித்த தேவாதிகள் அத்தனையுமே ஆடுவது பார்ப் பவர்களுக்குப் புதுமையான அச்சத்தையும், பக்தியையும் உண்டாக்
@to...
பின்னர் அம்மனை ஆலயத்திற்குக் கொண்டு செல்வர். அன்றிரவு சில முக்கியமான நிகழ்ச்சிகள் நிகழும். முதலில் ஊர்காவற் பண்ணுவதற்காக, உருக்கொண்டு ஆடிவரும் தெய்வங்க்ளின் மத் தியில், அம்மன் முகக்களையை தம் கைகளில் எந்தியபடி பூசாரியார் ஊருக்குள் செல்வர். அப்படிச் செல்கையில் சந்திக எளாவ்வொன்
றிலும் தேங்காய் வெட்டிச் செல்வது வழக்கம். ஊர்காவற் பண்ணி முடிந்ததும், ஆலய முன்புற வீதியில் தீமூட்டும் வைபவம் நிகழும். தேவாதிகளில் தலைத்தெய்வம் எனக் குறிப்பிடப்
பெற்றுள்ளவர், சேலை உடுத்த படி உருவேறியவராய்த் தல்ை அள்ளிச் செல்வார். அங்கு தீக்குழியின் நான்கு மூலையிலும், நடுவிலும் மடைகள் வைத்து, இநீர்களும் வைத்து, முன்கொண்டு வரப்பெற்ற வீரகம்பத்தை மூலைகளில் நட்டு, பூசை செய்யப் பெற்ற കൃഥ് ടൂ ഫ്രnഖT്ട്.
பின்னர் மகா மண்டபத்தின் நடுவில், பெரிய சீலையை விரித்து, அதன்மேல் அரிசியைப்பரப்பி, இயந்திரம் தாபித்து, பன் னிராயிரம் என்னும் அளவிற்கு மடைகள் வைக்கப்படும். இது முடிந்ததும், மேற்கேயுள்ள வாசலில் மடைகள் வைத்து 'மது' கொடுக்கும் வைபவம் நடக்கும். அது சம்மாடு கட்டுக் குடியார் களில், ஆலய செயலாளரின் பகுதியிலுள்ள ஒருவரைக் கொண்டு மதுப்போத்தல் கொணரச் செய்து, அவருக்கு உருப்பண்ணி, பெரும் சிரட்டை ஒன்று எடுத்து, அதில் இயந்திரம் தாபித்து, மதுவை அந்தச் சிரட்டைக்குள் விட்டுக் கோயிலுக்குள் கொண்டு செல்வர். மகா மண்டபத்தில் ஏற்கனவே வைக்கப்பெற்ற மடைகளின் முன் பாக, மதுக் கொணர்ந்தவரை இருத்தி, பூசாரியார் கையில் எந் திரம் போட்டு, தர்ப்பணம் பண்ணி, ஒன்பது யந்திரத்துடன் ஒன்பது மந்திரமும் சொல்ல, ஒவ்வோர் தரமும் ஒவ்வோரு வாழைப்ப ழமாக ஒன்பது தடவைகள் வாழைப்பழத்தை உரித்து, மதுச் சிரட்டைக்குள் போட்டு அம்மாளே நோக்கி அதனைப் பலியாகக் கொடுப்பர். இதன் பின்பே பலி கொடுக்கும் வைபவம் நடக்கும். ஆலய வாசலுக்கு எதிரேயுள்ள வீரபத்திர சுவாமி கோயிலுக்கு முன்பாக மடை வைத்து, அதில் ஆடு, கோழிகளைப் பலியிடுவர். தற்போது 1980 ம் ஆண்டிலருந்து இப் 'பலி கொடுத்தல்” நிறுத்தப் பெற்றுள்ளம்ை அனைவரும் அறிந்ததே.
82

அதிகாலையில் தீக்குளிப்பு வைபவம் தொடங்கும். பூசாரியா முதற்செல்ல, தெய்வங்கள் தொடர, மானிடர் பின்னுல் அணிவகுத் துச் செல்ல, திக்குளிப்புச் சம்பவம் விமரிசையாக நடைபெறும் இதனைப் பார்த்திருந்த மக்கள் பக்தியால் பரவசப்படுவர். தீக்குளிப்பு முடிந்து வந்த தேவாதிகள், அங்கு வந்திருக்கும் அனைவர்க்கும், நல்வாக்குக் கூறுவது விசேடமாகக் குறிப்பிடப்பட வேண்டிய தொன் ருகும். வாக்குக் கூறி முடிந்ததும் இத்தெய்வங்கள், மஞ்சள் நீராடித் தங்களுக்குரிய பலி கருமங்களே முடித்துக் கொண்டு “ஆணை” கூறுவார்கள். ஆனை கூறுதல் என்றல் சுயநிலைக்கே திரும்புதல் ஆகும். இதன் பின்னரே ஆயுத பூசை நிகழும். கிழக்குப் பக்கமாக உள்ள வெளி மண்டபத்தில் இரு மடை வைத்து, அம்மனுக்குரிய ஆயுதங்களே எல்லாம் பரப்பி பூசை நடக்கும். இப் பூசையில் தேங்காய் வெட்டி நல்லது, கெட்டது, அறிவார்கள். அது முடிந்ததும், கோயிலுக்குள் சென்று தாலாட்டுப் பாடி, வழிபடப் பெறும். இத்துடன் கதவும் பூட்டப்படும்.
அன்றிலிருந்து எட்டாம் நாள் செவ்வாய்க்கிழமை "வைரவ வேள்வி பூசை நடக்கும். அன்றிரவு உரொட்டிகள் சுட்டு, கதவு திறந்து மடைகளெல்லாம் வைத்து, உருவேறி ஆடுகின்ற தெய் வங்கள், கோயிற் தரிசனத்திற்காக வந்து, விரும்பிக் கேட்கின்ற மக்களுக்கெல்லாம் நவ்வாக்குக் கூறும். முடிவுற்றதும், வைரவ காவியம், வாழிப்பாடல்கள் பாடப் பெற்று, மறுநாட்காலை அனைத்தும் முடிவுறும். அத்துடன் கதவும் பூட்டப்பெற்றல், வைகாசி மாதச் சடங்குக்கே கதவு திறப்பார்கள்.
வருடாந்த உற்சவ காலத்தில் இரவுவேளைகளில் திருவிழா மிக விமரிசையாக நடக்கும். கடைசி ஐந்து திருவிழாக்களிலும் மூன்று உற்சவ மூர்த்திகள் சகிதம் அம்பாள் வெளிவீதி வலம் வரும். அவ்வமயம், உபயகாரக் குடியினரில் முதியோரிருவரை அழைத்து அவர்களுக்கு, மலர்மாலே அணிந்து, வெண்சாமரத்தைக் கொடுத்து, வாகனத்தில் ஏற்றி, அம்மனுக்குச் சாமரம் வீசும் திருப்பணியைச் செய்யும் உரிமையைக் கொடுத்தல் குறிப்பிடப்பட வேண்டியதொன்ற கும். திருவிழா முடிந்ததும், கோயிலின் முன்புறத்தில் வைக் கப்பெற்றுள்ள மேசை ஒன்றின்மேல், சுவாமிக்குரிய பிரசாதங்களைக் கொணர்ந்து வைத்து, முறையே, தலைவர், காரியதாரிசி, தஞதிகாரி, என்பவர்களேயும் குடிவழமையில் உள்ளவர்களையும், வரிசைக் கிரம மாகப் பூசகர் அழைத்துப் பிரசாதங்களே வழங்குவார். இறுதியில் தேசத்துக்கென்று ஒரு பங்கும் வழங்கப்பெறும்,
183

Page 106
நேர்த்திக்காக வரும் ஆடு, கோழிகள், சடங்கின் இறுதியை அடுத்த புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பகிரங்க ஏலத்தில் விற்கப்படும். கிராம சேவகர், பொலிஸார் முன்னிலையிலே இவ்
விற்பனை நடக்கும்.
مر O ー இவ்வாலயத்திற்கு 1915 ம் ஆண்டிலே ஒரு சிங்க வாக்னம்
L {0}}) ֆl 2. 6ტე] (B |5:5Յroմո ԼԸ:
3۔سر 22 2  ܵܗ݇ . . ܝ ܘ ܪ அககு உபயமாக வநதது எனறும அங்கு "பணிவிடை ஆகியதன் படி, அந்தக் காளி கோயிலுக்குக் கொண்டு வரப்பெற்றது என்றும், சொல்லப்படுகிறது. அதன் பின்னரே இம்முறையே திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஆரம்ப காலங்களில் இரண்டு மூன்று நாட்கள் கொத்துப்பந்தலிட்டுச் சடங்குகள் செய்து வந்தவர்களுக்கு, பத்திரகாளித் தாயார், இவ்வாறு திருவிழாச் செய்து, எட்டுத்திக் இலுள்ளவர்களும் அறிந்து வந்து அருளைப் பெற்றுய்ய வழிகாட் டியுள்ளர்ர் என்றே கூறலாம்.
, 1945 ம் ஆண்டிலிருந்து வண்ணக்கு முறையாக, பெரிய வண்ணக்கர், இரண்டாவது வண்ணக்கர், கணக்கப்பிள்ளே ஆகிய KI JOG JØ03J Lošā தெரிவு செய்து, ஆலயத்தை நடத்தினர். பின்னர் ஏற்பட்ட சில மாற்றங்களின் காரணமாக, அண்மையில் நிர்வாக GL என்கின்ற ஒரு அமைப்பை அமைத்து, கொமிஷனர் அறிக் கையின் மூலம், உதவி அரசாங்க அதிபர் தலைமையில், நிர்வாக சபையினர் தெரியப்படலாயினர். அடப்பன் குடியாரிலிருந்து தலை வரும், சம்மாடு கட்டுக் குடியாரிலிருந்து, காரியதரிசியும் சிங்களக் குடியாரிலிருந்து தணுதிகாரியும் தெரிவு செய்யப் பெற்றதும், வனேய குடிகளிலிருந்து எட்டுப் பேர் அங்கத்தவர்களாகவும், இரண்டு பேர்எண் பரிசோதகர். களாகவும் தெரிவு செய்யப் பெறுவர். இவ்வாலயத் திற்குரிய நிதி, மக்கள் வங்கியில் சேமிப்புப்பணமாக வைக்கப்பட்டி ருக்கின்றது. திருப்பணிகளான கோயிற் தேவைக்கு அவ்வப்போது, மக்கள் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துச் செலவழிப்பர்.
இக்கோவில் பற்றிய பாடல்களில் ஆதி காவியம் என்று கூறப் படுகின்ற காவியச் செய்யுள்களிரண்டு :-
1. சீர் பெருகு கொட்டியாபுரமருவி வாழ்கின்ற
செய்ய பொன் புலவர் குலம் உய்யவந்த
பேர் மருவு மாகாளி மீது தமிழ் ஒத அருள் பேழை வயிறுடைய மத வேழமாமுகனே ਨੁi L। சொன்றைமதி நதிசூடு ர்ைப்பரவு
சரவணபவன் கிருபைதர இரவு பகலும் கார் மருவு அன்றிைகர் நாடுகலைமாது
காளி புகழோத நிதமும் காப்பதாமே. (1) is . . . .
184
 

2. சிறைவைத்த செய்தியை அறிந்திதையடுத்த தேசத்தை அரசாளும் மாசற்ற மசிபன் முறைகெட்ட செய்கையது செய்தான் தரணி
மகராச னெனமுணி வகிஅமர் செய்ய பறை திமிர முரசதிர வருதருசைந் நியங்கண்டு
பயமுளத்தோடு தரணி மகராசன் சிறைதரா முறைஎன்று சிறைதணிலிருந்திடும்
தெய்வநாள் சிரமதை அறுத்தான். (4)
பெரியபோரதீவு பூர் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உற்சவ கால
இறுதியில் பாடப்படும் தாலாட்டும், வாழியும்
5 i girl' (,
1. உற்பத்தியாக்கி உலேமுகத்தில் பூசை கொள்ளும்
கற்பிக்க வந்தவளோ காளிகா தேவியரோ ...". ܀ ܀ ܀ ܀ ܀ : '
ਸੁੰਨੇ 555 37 ਭੰਤੇ
காதலுடன் வீற்றிருக்கும் காளிகா தேவியரோ,
琴。 - ਤੇ . ੭ ਨੇ 572)
*/ -- (جبرا ܂ 4 1 ܓ
੭੭. ਜੇ.jਤੇ 6 , ਤੇ ਪ .
. T__ ரணியனை மானவெட்டிக்
காத்துப் புகழ்படைத்த காளிகா தேவியரோ,
- -
L
ட்டாடைக்குள்ளே பழப்பாக்கும் வெற்றிலேயும்
- - வட்டா மடை தருவேன் மடமயிலே கண்வளராய்,
. .
: ழி
திருவினும் திருவான திரவியக் கடலே
தேனிலும் தெளிவான தெள்ளமுத மானே பருவிலும் மணமான் கஸ்துரி மானே ,
மணியிலும் தெளிவான மாணிக்க மலேயே
உருவிலும் திருவான ஒவியத் திருவே
ஓங்கார முழுமுதற் பொருளான ஒளியே
கருவிலும் தளிரான போரேறு தீவுவளர்
காளிகா தேவி என் தாய் வாழ்க அம்மே.

Page 107
துதிமாலே :
சீருலவும் ஈழமா தேவிமடி மீதிலுறை சிங்காரமாய் வளரும் மட்டுமாவட்ட பேருலவும் போரேறு தீவுப் பகுதி மிளிர்
பெருமையுறு முன்மக்கள் பொற்புலவரோடு எருலவும் உழவர் வாழ் இனிய நல்லூரில்
இலங்கியெழில் ஒங்கிவளர் ஈஸ்வரியேயாகி ஊருலவும் உத்தமியாம் உமையவள் தம்
உருவிலோளிர் மாகாளி சக்தி உமையவளே.
இத்தகைய பாடல்களும், கனவு கண்ட பத்தாசியில் உள்ள பாடல் முதலியனவும் அச்சூர்ந்து வெளிப்படின் அனைவரும் பயன ଶ0}|l}}: got ଓ[i].
இக்கோயிலினருகில் முத்துலிங்க விநாயகர் பேரால் ஒரு ஆலய முண்டு. இது 1912 ம் ஆண்டளவில் தான் உண்டாக்கப் பெற்றது. முனைத்தீவுதரு என்னும் பக்கத்துரில் உள்ள கற்பக விநாயகர் கோயில் வழிபாட்டில், ஏற்பட்ட சாதிப்பாகுபாடு காரணமாக அதிலி ருந்து சுமார் ஐந்நூறு யார் துரத்துள் இவ்வாலயம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் உண்டாயிற்று. தொடக்கத்தில் கம்பு தடி களினுற் கட்டப்பெற்று, ஒலையினுல் வேயப்பெற்றிருந்த இவ்வா லயம் 1922 ம் ஆண்டில் பூரீ பத்திரகாளி கோயில் நிதியிலிருந்து கல்வினல் நிலையாக அமைக்கப் பெறலாயிற்று. அதற்கென, காளிக்குட்டி ஆச்சாரி என்னும் சிற்ப கலாவல்லுநர் , வார்ப்பு வேலைகளுக்காக மண்ணரைக்கும் கல்லில் விநாயகர் உருவமொன் றினைச் செதுக்கிக் கொடுத்தார். தற்போது, சிற்பங்களமைந்த விமானத்தோடு கூடிய கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபங்களோடு கோயில் அழகுற அமைந்துள்ளது. இம்முத்து லிங்க விநாயகராலயத்தின் உள்வீதியில் நவக்கிரக கோயிலும் வைரவ கோயிலும் அமைந்துள்ளன.
இக்கிராமத்தில் 'மணிப்பூசை' என்ருெரு பூசைக் கிரமத்தை நியமித்து, நாள் தோறும் ஒவ்வொரு வீட்டாரும், இப்பிள்ளையார் பூசைக்குரிய பொருள்களைக் கொடுத்து வருவதும், அவற்றைக் கொண்டு தினமும் ஒரு நேரப் பூசையாக, மதிய பூசை மட்டும் நிகழ்ந்து வருவதும் இங்குச் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய தொன்ருகும்.
136

நிர்வாகம் வெறுவேருக இயங்கினுலும், பூர் முத்துலிங்க விநாய கருடைய பூசையினை அடுத்தே, பூர் பத்திரகாளியம்மன் பூசை நடைபெறுவதும், காளி கோயிலின் வருடந்த உற்சவத் திருவிழா வின் போது, முத்துலிங்க விநாயகர், அலங்காரத் தேரிலேறி பத்திரகாளியம்மனுடைய வாயிலை அடைந்ததும், அம்மனும் ஏனைய உற்சவ மூர்த்திகளுடன் வந்து சேர்ந்து திருவிழா தொடங்குவதும், இவ்விரு கோவில்களினுடைய தொடர்பினையும் எடுத்துக் காட்டு கிறது எனலாம். இப்பிணைப்பினுல் போரதீவு பரீ பத்திரகாளி யம்மன் கோயிலைப்பற்றிய குறிப்புகளோடு, இவ்விநாயகர் ஆலயம் பற்றிய குறிப்புக்களும் சேர்க்கப்படலாயிற்று.
இவ்வாலயம் பற்றிய தோத்திரத்திரட்டும், முத்துலிங்க விநாயகர் பதிகமும் கையெழுத்துப் பிரதிகளாய் உள்ளன. இவையும் அச்சில் பதிக்கப் பெற்று வெளிக் கெணர முயற்சித்தல் வேண்டும்.
187

Page 108
(7) வது இயல்: பொது 1 ஏருவூர் வீரபத்திரசுவாமி
மட்டுநகருக்கு வடக்கே செல்லும் பிரதான வீதியில் சுமார் எழாவது மைல் தொலைவில் எருவூர் என்னும் சிறிய பட்டினம் உள்ளது. கோறளைப்பற்று (பண்டைய எகுளப் பற்று) க்கு இது தலைநகர் போல விளங்குவது. இங்கு அப்போது முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் நெருங்கி வாழுகின்றனர். இந்த வீதியின் மேற்குப்புறமாக உள்ள தமிழர் வாழும் பகுதியில் அழகியதும் கண்ணுக்கிணியதுமான மருதநிலப் பரப்பின் விளிம்பில் அமைந் துள்ளது நாம் குறிப்பிட விரும்பும் வீரபத்திரசுவாமி கோவில். கோவிலிவிருந்து சுமார் நூறுயார் துரத்தில் முகுந்தனை ஆற்றின் கிளேயொன்று சலசலவென்று ஒடிக்கொண்டிருக்கின்றது. வயல்க வில் பசும்பயிரேறி இருக்கும்போது அவ்விடம் கண்ணுக்கினிய காட் சிபாய் விளங்கும். கோவில் அமைந்துள்ள இடத்திலே மருத மரச் சோலேயும், அரசு, ஆல், வாகை முதலான மரங்களும் நிறைந்து குளிர்மையும், பசுமையும் தவழ்ந்து கொண்டிருக்கும். இம்மரங் களிற்பட்டு ஒலி எழுப்பிய வண்ணமாக இருக்கும் பசுங்காற்றின் சுகத்தை விரும்பி அங்கு தினமும் மக்கட்கூட்டம் திரண்டபடி இருக்கக் காணலாம். இந்த இயற்கை வளம் நிறைந்த இடத்தி லேதான் வீரபத்திரர் மூலமூர்த்தியாகவும் காளியன்னை பக்கத்தில் வீற்றிருப்பவராகவும் வெளிப்புறத்தே நாகதம்பிரானும், வயிரவரும் சுற்றுப்புற்த் தேவதைகளாகவும் அமர்ந்து அருள்புரியும் வண்ணம் வீரபத்திரசுவாமி கோவில் அமைந்துள்ளது. -
முழுமுதற் கடவுளான சிவபிரானைத் தவபலத்தால் தனக்கு மருகன் ஆக்கிக்கொண்ட தக்கன் தானே முதல்வன் எனக் கர்வங் கொண்டான். இதனுற்தான் செய்த யாகத்திற்கு தன்மகளான தாட்சாயணியையும் மருமகனையும் தவிர மற்றை யாவரையும் அழைத் துக்கொண்டான். தக்கன் செய்வது பெருங்குற்றமும் மகாபாத கமும் என உணராத தேவர்கள் யாகத்தில் அவிப்பலி ஏற்கத் தயாராகினர். இதனுல் சிவபெருமானுக்குக் கோபமுண்டாயிற்று. அப்போது ஏற்பட்ட நெற்றி வியர்வையினின்றும் உதித்தவர் தான் வீரபத்திரர் என்றும், எம்பிரான் சொற்படி மிகுந்த அகோரத் தன்மையுடையவராய்ச் சென்று தக்கன் யாகத்தை அழித்தமையால் அகோரவீரபத்திரர் என்று அழைக்கப்பெற்றர் என்றும் புராணங்கள் கூறுவ, விநாயகர், சுப்பிரமணியர், வயிரவர், வீரபத்திரர் நால் வரும் சிவபெருமானுடைய திருக்குமாரர்களென்றே அறிகின்ருேம்.
88

தக்கனுடைய அதர்மமான செயலே அழித்துத் தேவர்களேக் காத்த அகோர வீரபத்திரருடைய தெய்வச்சிலே கிடைக்கப் பெற்றதும் இவ் வூர் செய்த புண்ணியமே எனலாம்.
மட்டக்களப்புப்பகுதி, கண்டியை அரசாண்ட பூர் விக்கிரமசிங் கனின் கீழ் ஆட்சியில் இருந்த காலம் 1798-1815. ՇT(n3ջկոլն, பகுதி ஊர்ப்போடியாராகவிருந்த நிலமை பாலிப்போடியார் அவர் களாவர். அக்காலத்தில் கதிர்காம யாத்திரைக்கு வந்த யாத் திரிகர் ஒருவர் தக்கன் பாகத்தை பறி வீரபத்திரர் அழித்த கோலமாகிய அகோர வீரபத்திரசுவாமி விக்கிரகத்தையும் தம்முடனே கொண்டு ਸੁੰਗੇ : இது ஐம்பொன்ல்ை ஆக்கப் பெற்றதாயிருந்தது.
இப்போது எருவூர் ஐந்தாங்குறிச்சியில் பூர்வீரபத்திரசுவாமி - - s حصريح - ,v' : , یہ سر^2 கோவிலிருக்கும் இடத்திலுள்ள ஆலமர நிழலில் மேற்குறித்த யாத்திரிகள் வாடிவிட்டு திரை வாேந்து தாம் கொணர்ந்த அகோர
,
வீரபத்திர சுவாமியின் சிலையை எழுந்தருளப் பண்ணி, அபிஷேகித்து,
திருவமுது படைத்துப் பூசனைகளியற்றி, அவ்வ முதினேயே தாம் உண்டு, உறங்கலாயினர். -୬ ଜot(@g ଚ; சுவாமியாத்திரிகள் முன்
கனவில் தோன்றி “நான் இவ்விடத்திலேயே இருக்க விரும்பு
கிறேன் ஆதலால் இவ்வூர்ப்பெரியாரிடம் என்னை ஒப்படைத்துப் போக
வும்” எனத் திருவாய் மலர்ந்தார். அதன்படி அடுத்தநாள் இந்த யாத்திரிகர் அவ்வூர்ப் பெரியாராகவிருந்த ஊர்ப்போடியா ரான நிலமை பாலிப்போடியாரிடம், தான் கண்ட கணுவைக்கூறி விக்கிரகத்தை ஒப்படைத்துவிட்டு, தம்முடன் கூடவந்த யாத்திரி
ಖf:_6i FGi:TLati Glacirgi.
பின்னர் ஊர்ப்போடியார் ஊரவர்களேக்கூட்டி எல்லோரும் சோர்ந்து செய்துகொண்ட தீர்மானப்படி ஒரு குடிசையை அமைத்து அதில் சுவாமியின் சிலையை எழுந்தருளச் செய்து, பூசை செய்துவர, ஒரு பூசகரையும் நியமனம் செய்யலாயினர். சிலகாலத்தின் பின்னர் வள்ளங்களின் மூலம் கல், மண், முதலியவற்றைக் கொண்டு வந்து, ஒர் மடாலயம் அமைத்துச் சுவாமியைக் கோயிலுள் வைத்துப் பூசை செய்து வரலாயினர்.
நிலமைப் பாலிப்போடியாரின் காலம் வரை கோயில் நிருவா கத்தில் மாற்றம் இருக்கவில்லை. அவருடைய காலத்திற்குப்பின் பாலிப்போடியாரின் மருமகனுகிய வேலாயுதம் கதிர்காமத்தம்பி என்பவரும் அவருக்குப்பின் அவருடைய மகன் வேலுப்பிள்ளைத்
தோம்புதோரும் கோவிலே முறையேநன்கு தொடர்ந்து பரிபாலித்து 6), ՀՄ6) 5. gਪ62 சடங்கும் பலியிடலும்
189

Page 109
g
நடைபெற்று வந்தன. பின்னர் நடந்த கூட்டம் ଶ୍ରେନିଂ (ନିର୍ବt $'
- - - - گی
மானப்படி 1916 ஆம் ஆண்டளவில் கோவிலில் சடங்குமுறை நிறுத்தப்பெற்று திருவிழாச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. திரு விழாச் செய்யவேண்டுமென விருப்பம் கொண்டோர், முதற்கண் கொக்கட்டிச்சோலே பறிதான் தோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து எழுந் தருளிச் சுவாமிகளும், வாகனம், கொடி, குடை, சந்திரப்பிறை,
குரியப் பிறை முதலியனவும் வள்ளம்மூலம் கொண்டு வந்து, புரட் பாதி மாதத்தில் பத்துத்திருவிழாச் செய்து புரட்டாதிப் பூரஇனயில் தீர்த்தமும் ஆடி முடித்தனர்.
இவ்வாறக மூன்று ஆண்டுகள் நடைபெற்றுக் கெண்டு வரு
கையில் கோவிலுக்கு எழுந்தருளிச் சுவாமிகளும், வாகனங்களும்
- - ÇO. சொந்தமாகத் தேவை என நினைத்தனர். அதன்படி காளி, வி
'த்திரர் ஆகிய எழுந்தருளிச் சுவாமிகளும், குதிரை, எருத்து
வாகனங்களும் இந்தியாவிலருந்து வரவழைக்கப்பட்டன இவைகளே,
- - - r . . ۔۔۔۔۔۔۔۔$^ இப்போழுதும் கோயிலில் பயன்படுத்தப்படுகின்றன.
1935 ஆம் ஆண்டுக்குப் பின் கோவில் நிர்வாகம் சீர்கெட்டு, நித்திய பூசைகளும் தடைபட்டு ஒரு சிலரின் சர்வாதிகாரப் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தது. உடனே ஊர் மக்கள் ஒன்று
F-1ಣ್ಣ
جیسر -- مسببم - - م و. صہیب حس$ - -
கோயிற் பூசைகள் முட்டிடின - - - - 2جوه னர்க்குத் தீங்குள வாரிவளங்குன்றும்
ல்ை எப்படியும் முன்னர் நடந்தபடி கோவிற்பூசைகள்
G 7 657. EFS
್ನು . - - - - - - /ނި: ஒழுங்காக நடைபெறச் செய்யவேண்டுமென்று விரும்பினர். ධූණීෂණි
1960 ஆம் ஆண்டில் DCf2069/MIS இலக்க வழக்கைத் தாக்கல் செய்து 3.8.65 ல் வெற்றியும் கண்டனர். கோட்டுத் திர்ப்பின்படி பெத்தான்குடி, படையாண்டகுடி, காலிங்காகுடி, உலஇட்டு Լյո ԼԳ-3յԼԳ. , வேளாளர் ஆகிய ஐந்து குடியினர்க்கும் கோவிலில் உரிமை கெடுக்
கப்பட்டது. குடிக்கு இரண்டு பேரகப் பத்துப்பேரை நிர்வாக சபைக்குக் கோட்டு முதலியார் முன்னிலையில் தெரிவு செய்து கோயில்
நிர்வாகத்தைக் கோட்டாரே நேரில் ஒப்படைத்தனர். கோட்டுத் தீர்ப்பின்படி நிர்வாகசபை முன்று ஆண்டுகளுக்கொருமுறை மாற்றி Զ66ւԸáÉւն 16th.
" -
1965 ದಿ ಟ್ವಿಯಾರ್ಗಿ: தொடக்கம் நிர்வாக சபை, கோவில் முன்
- - ^
னேற்றதிற்கு அல்லும்பகலும் அயராது பாடுபட்டு உழைத்து வரு
 
 
 
 

கின்றது. இதன் பயணுக மடாலயமாகவிருந்த கோவிலே சிகா கோவிலாகக் கட்டி 1978 ம் ஆண்டு ஆவணிமாதம் கல்லாலாகிய காளி, வீரபத்திரர், வயிரவர் ஆகிய மூர்த்திகளே ஸ்தாபனம் செய்வதோடு மகாகும்பாபிஷேகத்தையும் பிரம்பூரீ சாமி விஸ்வநாதக் குருக்கள் அவர்களும், அவரைச் சார்ந்த ஏனைய பிராமணுேத்தமர் களுமாக நிறை வேற்றி வைத்தார்கள். தற்போது வசந்தமண்ட பத்து வேலைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
கோவிலல் நித்திய பூசைகள் தினமும் நடக்கின்றன. ஆலயக் குருக்களாகச் சைவக்குருக்கள் பரம்பரையினர் நியமிக்கப்பட்டிருக் கிருர்கள். சித்திரை வருடப்பிறப்பு, கந்த சஷ்டி விரதம், கார்த் திகைத் தீபத்திருவிழா, திருவெம்பாவை, மகாசிவராத்தி என்பன விசேடமாகக் கொண்டாடப்படும். கார்த்திகை, திருவெம்பாவைமுதலிய காலங்களில் நிகழும் தீர்த்தோற்சவம் கோவிலுக்கெதிரில் உள்ள ஆற்றில் அழகுற நடந்தேறும். புரட்டாதிப் பூரணேக்குமுன்னுள்ள பத்துநாட் திருவிழாவும், அந்தப்பூரணேயிலின்று நடைபெறுகின்ற தீர்த்தமும் மிகச் சிறப்பாக நடக்கின்ற வருடாந்த மகோற்சவமாகும். இப்பூரணைத் தீர்த்தோற்சவத்திற்கு மட்டும் கோவிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள கடலுக்கு ஊர்வலமாகச் சுவாமி சென்று தீர்த்தமாடி வாருவர்.
எட்டுக்கைகளை இடையவரான அகோர வீரபத்திரசுவாமியின் உரு 611ՌT6373), கால் அங்குலக்கணமும், ஒன்றரை அடி உயரமும், ஒரு அடி அகலமு முடையதாய் ஐம்பொன்ற்ை செய்யப் பெற்றது. இத்தகைய உருவம் இலங்கையில் வேறு எந்த ஆலயத்திலும் இல்லை எனலாம். வீரபத்திரன் கோயில், காரைதீவு, களுவாஞ் சிக்குடி முதலான மிகச் சில ஊர்களிலேயே இங்குக் காணப்படு இன்றன.
இக்கோவிலுக்குச் சொந்தமாக 45 ஏக்கர் நெல்வயலும் இரண்டு வளவுகளும் உள்ளன. இவற்றின் வருவாயிலுைம், ஆல்ய நிர்வாகிகளின் தளரா முயற்சிகனுலும் கோவில் வளங்குறைவுறது நடந்தேறி வருகின்றது எனலாம்.
இக்கோவிலின் பெருஞ் சிறப்புகளால் இதனே, மதுமலர்க்கா எனவும் அழைப்பர்.

Page 110
(7) a21 gł இயல்: பொது
2 வந்தாறுமூலே - மகாவிஷ்ணு கோவில்
நிறைமதி நாளான _ಶಿವಾ? தோறும் பழம், பாக்கு, வெற்றிலே, மலர், திபம், ஆகியவற்றை கையிலேந்திக் கொண்டு அந்திப் பூசை நேரத்தில் பெண்கள், வந்தாறுமூலையிலுள்ள மகாவிஷ்ணு ஆல. த் திற்கு வரிசையாகச் செல்லது கண்கொள்ளாக் காட்சியாகவிருக்கும். அண்மையில் நடந்த கும்பாபிஷேகத்தின் பின்னர் இப்படிபொரு அற்புதமான நிலையை அங்கு காணலாம். பூரணையன்று மூலமூர்ச் தியான மகாவிஷ்ணுவுக்கு பூசனைகளாற்றியதும், உள்வீதியிலுள்ள இலக்குமி கோயிலின் முன் ഉേര് இரு Qiriʼa,335 t,5?a)60)LnJi5g
浸
- - - - - - தாம் கொணர்ந்த திபத்தை ய், திரியிட்டு ஏற்றி வைத்து
, , "ΝΟΥ . . . - - பழம் பாக்கினே முன்னுக்குப் பரவி, கோயிற் குருக்கள வாசிக் கின்ற சுலோகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மலராகத் தீபத்
س؟ - திற்குப் போட்டு வணங்கி
- பசும்பொன்விளக்கு வைத்துப் பஞ்சத்திரி போட்டு குளம் போலே எண்ணெய் விட்டு கோலமுடன்
'அந்தி விளக்கே அலங்கார நாயகிகே
எற்றி வைத்தேன் வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விவரங்க ', Ç)\Pಿಶ್ರ) Q身 () ܝܠ ܐ -
எற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடி விளங்க”
என்று போற்றித் தமக்கு வேண்டிய பாங்கல்யம், 3,5:576ծith,
-- - ܢ ܐ -- ܓ* தனம், தானியம், தைரியம் முதலிய செளபாக்கியங்களையும் தந்த ருளும்படி தீய வழிபாட்டின் மூலம் மகாலட்சுமிடை வேண்டிக் கொள்ளவது பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். பண்டைக் காலத்
-م/ + ;)' - - - میبرد. தில் குரியனே, அக்கினியை வழிபடுதல் வழக்கிலிருந்தது. புறவிரு
炫、“,/@ : - 1 - - - - ܐ -- .....++ سر - - ಔt G பாக்குவது சூரியன். வீட்டிருளேப் Сштäсъ6ug: விளக்கு, அல்லது அக்கினி, அகவிருளைப் போக்குவது ஞானம். இதனைப் பெறுவதற்காகவும் உடற் புனிதத் தோடு, உளப்புனிதத்தை ஏற் படுத்தவும் விரதம் அனுட்டித்தல், தெய்வ வழிபாடு செய்தல் வேண்டியதாகின்றது. தாய்மையைத் தெய்வம்ாகப் பூசிக்கும் சக்தி
- - -- - - -, റ്റ് *v ഖി' @ 5:5@ರಾ-! ೧॥ಸೆಯಾಗಿನ' @TubTnTಿತ್ರರು. 2,5@ರಾ';
தினம் தருவது ബ தனலெட்சுமி தானியம் தருவது -- தானியலெட்சுமி தைரிபம் தருவ ம தைர்யலெட்சுமி சௌபாக்கிபம் தருவது - കെ മtLTക്ലuGജ:5:ി

என்றெல்லாம் ஆராமையோடும் தாயாகப் பூசனை செய்தனர். இப்படியே வீட்டிருளேப் போக்கும் விளக்கினைத் தீபமேற்றி தீப லெட்சுமியாக வழிபட்டு வேண்டியவற்றைக் கேட்டுப் பெற்ற திரு விளக்கு வழிபாடு மிகப் பழமையானது. இந்த வழிபாட்டிலே நிறைவு காணும் பெண்குலத்தை வந்தாறுமூலே மகாவிஷ்ணு ஆலயத் ல் பூரணே நாளன்று அந்திக் காலப் பூசையின் போது காண
டிகிறது.
மட்டக்களப்பிலிருந்து வடக்குத் திசையாக சுமார் பத்துமைல் தொலைவிலுள்ளது, வந்தாறுமூலை என்னும் இராமம். இக்கிராமத்தின் மத்தியில் கோயில் கொண்டிருப்பது மகாவிஷ்ணு ஆலயமாகும். ஏறக்குறைய ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு இவ்வா லயம் சிறிய ஒலைக்குடில் வடிவில் அமைக்கப்பட்டு மக்கள் வழிபாட்டு இடமாக விளங்கியது. இக்கோவிலுக்கு அவ்வூர்ப் போடிமாரே பராமரிப்பாளராக இருந்திருக்கின்றனர் எனத் தெரிய வருகின்றது. இவ்வூர் முதியவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி இக் காவிலின் நிர்வாகம் கைலாயப்போடி என்பவரிடமிருந்து தம்பிப் போடி, கந்தப் போடி என்னும் இருவருக்கும் கைமாறிக் கொடுக் கப்பட்ட தெனத்தெரியவருகிறது. இவர்களிருவரும் வயது முதிர்ச்சியுற் றனர். இதனுல் சர்வாதிகாரத்துடன் கோவில் நிர்வாகம் முழு வதையும் பார்ப்பதற்கு கயிலாயப்போடி என்பவருக்கு சகல உரிமை களையும் இவர்கள் வழங்கியிருந்தனர். இவ்வாறு தனிப்பட்ட ஒருவருடைய கோவிலாக நிர்வகிக்கப்படுவதை அக்கிராமத்து மக்கள் ஏற்றுக் கொள்ளாதிருந்தனர். இதனுல் கோவில் நிர்வாகம் ஊரிலுள்ள எல்லோருக்கும் பொதுவான உரிமையைக் கொண்டு இருத்தல் வேண்டு மென்று கிராமத்து மக்கள் கோட்டில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தனர். இதன் பயனகத் தேசத்து வன்னிமை முன்னிலையில் குறிப்பிட்ட கைலாயப் போடியார் பரம் பரைக்குக் கோவிலுரிமை தொடர்ந்திருக்குமாயினும், இவர்கள் தனித்தியங்காமல் ஊரின் குடியுரிமைப்படி மற்று முள்ளோரும் சேர்ந்தே நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்ற தீர்ப்புக் கிடைத் தது. இத்தீர்ப்புக்கமைய குடியுரிமைக் கணக்கின்படி மயிலிப் போடி யார் பராமரிப்பின் கீழ் தோம்புதோர் க. கோனேசியார் ஆகியோர் கோயில் நிருவாகத்தை ஏற்று நடத்தி வந்தனர்.
அன்று தொடக்கம் இன்று வரை குடிக் கணக்குப்படி கிரா மத்தில் உள்ளவர்கள் திருவிழாக்களேச் சிறப்பாகச் செய்து வருகின் றனர். பரமக்குட்டிக் குடியார், காவேரி கண்டம் குடியார், புதுராார், செட்டியாகத் தறையார், அத்தியா குடியார், கழகத் தம்பணி
13 193

Page 111
குடியார், மஞ்சள் பரமக்குட்டிக் குடியார், என்பவர்களே குறிப் பிடத் தக்கவர்கள்.
ஆரம்பத்தில் வருடாந்த உற்சவத் திருவிழா புரட்டாதி மாதத் தில் நடைபெற்று வந்தது. பின்னர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பிருந்து ஆனி மாதத்தில் நிகழ்ந்து வருகிறது. இவ் வுற்சவம் ஆனிப்பூரணை முந்திய பத்து திருவிழாவோடும் பூரணையன்று நிகழும் தீர்ததோற்சவத்தோடும் முடிவுறும். புரட்டாதி மாதத்தில் கஞ்சன் கதை படித்தலும் மார்கழி மாதத்தில் வைகுந்த ஏகாத சியும் சிறப்பான பூசனைகளுடன் நடைபெறும்.
இவ்வுற்சவ காலத்தில் காவேரி கண்டங்குடியாரால் சர்ப்ப சயனமும், கண்ணப்ப போடியார் கெருடன் கட்டும், திருவேட்டையும், பரமக்குட்டிக் குடியார் தீர்த்தோற்சவமும் ஏற்று நடத்துகின்றனர். கெருடன் கட்டு அன்று தயிர்முட்டி உடைத்தல், தீக்குளித்தல் என்பனவும் நிகழ்கின்றன. கருடன் திருவிழா சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் இவ்வூர்ப் பாடசாலை ஆசிரியர்களும், மான வர்களும், சேர்ந்து நடாத்தி வந்ததாகவும், ஆசிரியர்களுடைய இட மாற்றங்கள் காரணமாக அவர்கள் கைவிடவேதான் மேற்குறித்தபடி கொடுக்கப்பட்டது எனவும் கூறுகின்றனர். தீர்த்தம் கழுவங்கேணிக் கடலில் நடைபெற்று வருகின்றது. இக்கடற்கரைப் பகுதி தெனனை, புன்னை மரச் சோலைகளால் குளிர்ச்சி பெற்றுத் திகழ்கின்றது.
மூல மூர்த்தியாக எழுந்தருளிய இம் மகா விஷ்ணு கோவிலின் வீதியில் நாம் முன்னர் குறிப்பிட்ட இலக்குமி தேவி கோவி லோடு ஆண்டாள், நரசிங்கம், அநுமார், நவக்கிரகக் கோவில்களும் உண்டு. எல்லா மூர்த்திகளுக்கும் தினப்பூசை நடைபெறுகின்றது. இதற்கென மாதாந்த வேதனம் கொடுத்து வைக்கப்பொற சைவக் குருக்களள பூசையை நடத்துகின்றர். புறவீதியில் முற்காலத்தில் சமாதியான பெரியவர்களின் பெயரால் ஒரு ஆலயமும், மடமும், உண்டு. கோயில் சொத்துக்களாக காணிகள் பள்ளவெளிக்குளம், 33 ஏக்கரும், பாலையடி 25 ஏக்கரும், குருக்கள் பட்டி 15 எக்கரும் மாவிலங்கையடி 12 ஏக்கரும், வேறு முன்மாரி 18 எக்கரும் நிரந்தர வருவாய் கொடுத்துக் கொண்டுள்ளன.
காலத்துக்குக் காலம் நிர்வாக சபை உறுப்பினர்களில் மாற்றம் வேண்டும் என்பது இவ்வூர் மக்களுடைய விருப்பமெனத் தெரி கிறது. சிலரே கோவில் சொத்துக்களைப் பராமரித்ததல், பார்ப்பவர் களுக்கு மனதில் ஒர் ஐயப்பாட்டை ஏற்படுத்தும். இதஞல் மாறி மாறி எல்லோருக்கும் சந்தர்ப்பமளிப்பது இவ்விதக் குறைபாடுகள்
94.

எற்பாடாமல் நல்ல நடை முறைகள் வரவும், ஊக்கம் வளரவும் வழி வகுக்கும் என்பது இவர்களது அபிப்பிராயமாகும். கோவில் ஒழுங்குகள் மேலும் சீராக வளரவும், பரம் பரை உரிமை படைத் தவர்களோடு, பொது மக்களில் தொவு செய்யபபட்டவர்களும் கூட அங்கத்துவம் வகித்தல் மிகவும் நல்லது என்று அவ்வூர்ப் பெரியவர்கள் பலர் ஆலோசனை கூறுகிறர்கள்.
தற்சமயம் கிராமத்து மக்களால் குடிக்கணக்கில் தெரிவு செய் யப்பட்ட மூன்று பேர் நிர்வாகத்தை நடத்துகின்றனர். மகாவிஷ்ணு கோவில் நிர்வாக்தினரேதான் வந்தாறுமூலை பிள்ளையார் கோவில், கண்ணகை அம்மன் கோவில்களையும் பரிபாலித்து வருகிறர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
195

Page 112
(T) வது இயல்: பொது
3 பண்டாரியாவெளி நாகதம்பிரான் கோவில்
பண்டைக் காலக் கோவில்களில் எத்தனையோ தெய்வீக நிபந்த னேகளும் அற்புதங்களும் நடந்து மறைபொருளாகி மங்கிப் போய்க் கிடப்பதை நாம் இன்று கண்கூடாகக் காண்கின்றுேம். முச்சங்க காலங்களிலுமல்லாமல் கடைச்சங்கத்திற்குப் பிற்பட்ட காலங்களிலும், தவிர்ந்த ஏனைய காலங்களிலும் தெய்வீக பக்தித் திறனைப் பல பல ஆலயங்களின் வாயிலாகவும் பக்திமான்களின் வாயிலாகவும் நிகழ்ச்சிகளும் அற்புதங்களும் நடந்தமை பற்றிக் கேள்வியுறுகின் (6 (1յլի. ஆயினும் அவ்விதம் நிகழ்ந்த அற்புதச் செய்கைகள் இன்று மூடுமந்திரமாகவும் மறைபொருளாகவும் வெளிவராமற் தடைப்பட்டும், எட்டுப் பிரதிகள் அழிந்தும் மங்கிப் போயுள்ளன. இதனைத்தற்காலம் ஆராய முற்படுங்கால் சிற்றுரை மூலமும் நூல்கள் சிலவற்றின் சிறப்புப் பாயிரப் பாடல்கள் மூலமாகவுமே கீழ்மாகாணக் கோவில்களின் சிறப்பும் ஒரளவு இன்றுள்ள வளர்ச்சியில் சொல் லப்படுகின்றது. இதுகாலவரை தொண்டாற்றிவரும் பெரியார்கள் இதில் பங்கு கொண்டு வரலாறுகளை வெளியிட முன்வர வேண்டு மென்பதே எமது குறிக்கோளாகும் என்பதை மனப்பூர்வமாக தெரியப்படுத்துகின்றேம்.
சுமார் நானுறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து ஒரு பெண், கால் நடையாக இலங்கைக்கு வந்தாள் என்றும், வரும் போது அவள் அம்மன் சிலையும், நாகச்சிலையும் உடுப்பு முதலிய பொருட்களுடனும் வந்தாள் என்றும் வந்தவள் பண்டா ரியாவெளி என்னும் கிராமத்தில் குடியிருந்தாள் என்றும் சொல் லப்படுகின்றது. இன்னுமோர் வரலாறு கத்திரி, வணிதை என்னும் இரண்டு சகோதரிகள் இந்தியாவில் இருந்து கால் நடையாக-பெரிய களம் ஊடாக வந்து பண்டாரியாவெளி என்னும் கிராமத்தில் குடிஎறிஞர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் இரண்டு சகோதரிகளும் அம்மன், நாகசிலை என்ற இரு சிலைகளுடன் பெரும் பொருள்களும் கொண்டு வந்து அவ்வூரில் குடியேறினர்கள் என்பது ஐதீகம். இதில் கத்தரி என்பவளுக்குப் பிள்ளை இல்லை. வனிதை என்பவளுக்கு எழு பிள்ளைகள் பிறந்தார்கள். கடைசி 7 ஆம் பிள்ளையுடன் நாகம் ஒன்று கூடப்பிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. இவ்விதம் பிறந்த எழாம் பிள்ளேக்கும் (பெண்பிள்ளைக்கும் நாகத் திற்கும் பால் ஊட்டி வளர்த்தாள் என்னும் சொல்லப்படுகிறது. இந்தத் தாய் தன்னுடைய வீட்டில் நாகச்சிலையை வைத்து வணங்கி
196

வந்ததாகவும் அதன் காரணத்தால் அவளுடைய வயிற்றில் ரா பிறந்ததாகவும் அவள் இரண்டிற்கும் அதாவது நாகத்திற்கு பால்கறந்து பாத்திரத்தில் பாலூட்டினதாகவும் தன் பிள்ளேக்கு பால் கொடுத்ததாகவும் இவ்விதமாக வளர்த்து வந்த போது மக்களுக்கு ஏழு பேருக்கும் வீட்டுப் பொருட்களே ஏழு பங்காக பிரிவிட்டதாகவும் இதனைப் பார்த்திருந்த நாகம் சீறிச்சினந்து பட மெடுத்து ஆடிப்போட்ட பங்குகளைக் குழப்பி அடித்தாகவும் பின் பொதுமக்களின் அபிப்பிராயத்தின் படி நாகத்தையும் சேர்த்து எட்டுப் பங்குகளாகப் பிரிவிட்ட போது நாகம் குழப்படி பண்ணுமல் தன்னுடைய பங்கை தன்னுடன் பிறந்த பிள்ளைக்குரிய பங்குடன் சேர்த்துவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
மேலும் இவ்விதம் பங்கு போட்டும் பிள்ளைகள் தாயிடம் குழப் படி பண்ணி, தாயிடம் இருந்த எல்லாப் பொருட்களேயும் மீட்டதால் தாய் வெறுப்புற்று தன் ஏழாவது இளைய பிளளேயுடன் பிள்ளைக் குரிய பங்குடன் சிலேயையும் எடுத்துக் கொண்டு போகும்போது பின் தொடர்ந்து நாகமும் போனதாகவும், போகும் வழியில் இளங்கன்றுள்ள எருமையொன்று தாயைத் துரத்தியதாகவும் தாய் எல்லா வற்றையும் விட்டுவிட்டு எருமையின் இரு கொம்பையும் பிடித்து வாதாட்டம் நடக்கும் போது பண்டாரியாவெளிக்கும் படை யாண்டகுளக்கட்டுக்கும் பொதுவில் இருந்த இத்தி மரத்தடியில் கூட்டமாகக் கூடியிருந்த படையாண்டகுடிப் போடியார், உலேயப்பா குடிப் போடியார், காலிங்கா குடிப் போடியார் மூவரும் ஒடிப் போய் விலத்திப் பாதுகாப்பளித்தார்கள் என்றும் அப்போது பயந்து ஒடிய பிள்ளே, படையாண்ட குடிப்போடியாா மனைவி (காலிங்கா குடியார்) ஆதரவில் வளர்ந்து வந்ததாகவும் தாய் சிலையுடன் மகிழடித்தீவில் உள்ள மகிழ மரத்தடியில் சிறு வீடுகட்டி வாழ்ந்த தாகவும் நாகம் அவ்விடத்திலே இருந்த இத்திமரத்தடிப் புற்றில் புகுந்து கொண்ட தாகவும் சொல்லப்படுகின்றது.
பின் இச்சம்பவம் நடந்த அன்று ஆனி உத்திர தினமாக இருந்தமையால் அப்பிள்ளே அன்று தொட்டு ஆண்டு தோறும் தன்னுடன் பிறந்த “நாகபிள்ளே” என நினைத்துப் பொங்கல் பூசை செய்து வந்தனர் என்றும், அப்பிள்ளையின் மரபில் பிறந்த மரபினர் கொம்பிக் கிழவார் குத்துவார் காலிங்காகுடி என அழைக்கப்பட்டனர் என்றும், நாகத்தின் வேண்டுகோளின்படி அம்மரபினரே இப்பூசை செய்ய முக்கிய உரித்துடையார் என்றும் அன்றைய நாளில் இருந்து நடைமுறைப்படுத்தப் பெற்று வருகிறது என்பதும் பண்டையக் கதை வரலாறயிற்று.
197

Page 113
நானுறு ஆண்டுகளாக நாகத்துடன் பிறந்த பிள்ளையின் வயிற் றில் பிறந்த சந்ததியார் கொம்பிக்கி வகுத்துவழவார் என்னும் மரபுப் பெயர் கொண்ட காலிங்கா குடியினரே இப்பூசைக்கு மிக உரித்துடையோராக இருந்து வந்தனர். இச்செயலுக்கு நாகம், நாகத்துடன் உடன்பிறந்த பிள்ளேயின் கனவில் தோன்றி எமது பூசையை உமது வயிற்றில் பிறந்த சந்ததியினரே செய்ய வேண்டும் எனக் கனவில் கூறியதாகவும் ஓர் கதையுண்டு. அப் போது அப்பிளளையின் மூத்த மகனன “நாக நம்பி’ என்பவர் பூசாரியாகப் பூசை செய்துள்ளார் என்பதற்கு சான்றுகள் உள்ளன. ஆதலால் பண்டரியாவெளிக் கிராமத்தவர்கள் பண்டைய நாளில் இருந்த படையாண்டகுடிப் போடியார் ஆகிய பணமும் பண்புள்ள மேற்குறிப்பிட்ட மூவரும் தலைமை வகித்து நாகம் குடிபுகுந்த புற்று, பண்டாரியாவெளி வயலின் மத்தியில் இத்திமரத்தடியில் அமைந்தமையால் அவ்விடத்திலேயே, அக்கிராம விவசாயிகள் வயற் செய்கையில் வரும் ஆதாயத்தைக் கொண்டு எவ்வித இடுக்கண்ணம் தமக்கு வரக்கூடாதென்ற நோக்கத்துடன் 60 வருடத்திற்கு முன் ஒரு நாகதம்பிரான் கோவிலும் மண்டபமும் அமைத்து ஆணி உத்தரத் தினத்தில் பால் பழம் கரைத்து பொங்கலுடன் பெரும் பூசை செய்து வந்தனர். அதன் பிறகு 20 வருடங்கள் கழித்து ஓர் விநாயகர் கோவிலும் விஷ்ணு கோவிலும் கட்டி, கோவிலும் மண்டபமுமாகக் கட்டி முடித்த பின்னர் பண்டாரியாவெளி படை யாண்டவெளி, மகிழடித்தீவு, கடுக்காமுனை, அரசடித்தீவு என்னும் கிராமங்களிலுள்ளயாவரும் சேர்ந்து பூசை செய்து வந்துள்ளனர். இப்பூசை வருடாவருடம் ஆனி உத்திரத் திருநாளை முன்னிட்டுப் பெரும் பூசை ஒன்று மட்டும் நடக்கலாயிற்று. பின்னர் 1959 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 9 நாளேய திருவிழாவுடன் நடை முறையில் சேர்ந்து உள்ளது.
இந்நிலை சிறிதுசிறிது மாற்றங்களுடன் பூசை செய்ய ஒரு பூச கரும் பூசகருக்கு ஒரு தொண்டூழியரும் பராடரிப்பை பார்வையிடத் தலைவர் என்றும் வண்னக்கு, காரியதரிசி, தனதிகாரி குழுவொன் றும் நியமனம் செய்து கோவில் வருடாந்த உற்சவதினப் பூசையை, விட ஒரு காலத்தினப் பூசையும் இன்றுவரை வளர்ந்துள்ளது. இதே கால எல்லையில் 1967 இல் கவுடாவிடும் 1970 இல் சிகர கோபுரமும் கட்டப்பட்டதுடன் நாகதம்பிரான் மேடையும் கிணறு இரண்டும் கட்டப்பட்டது.
கோவில் புனருத்தாரணத்திற்கும் வளர்ச்சிக்கும் வருமானம் போதாமையால் நிருவாக சபையின் தீர்மானத்தையொட்டி செவ்
வாய், வெள்ளி இரண்டு தினமும் ஒரு காலப்பூசை செய்வதாகத்
198

தீர்மானித்து 1970 இல் இருந்து அது நடைமுறையில் கொண்டு வரப்பட்டது.
1946 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாலயத்தில் ஒரு சில விசேட பூசைகள் நியமிக்கப்பட்டன. அவை ஆணியுத்தரப் பொங்கல், கார்த்திகை தீப விளக்கீடு, சந்தசட்டிப் பூசை, தைப்பொங்கல் பூசை, தைப்பூசம், சிவராத்திரிப்பூசை, சித்திரை வருடப் பூசை என்பனவாகும். இவ்வாருக விசேட தினப் பூசைகள் நடைபெறு கின்றன.
இக்கோவிலின் உட்பிரகாரத்தில் நாகேஸ்வரி ஆலயம், விநா யகர் ஆலயம் விஷ்ணு ஆலயம், கந்தசுவாமி ஆலயம், வைரவர் ஆலயம் என்பனவும் பால் பழம் கரைத்து வைக்கும் சுற்றுட்புற மதிலுடன் கூடிய மேடையும் மணிக்கோபுரமும் இவையனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுமதில் என்பவையும் உட்புற அமைப்பாகும்.
கோவிலின் வெளிப்புறம் பார்த்தாலோ நாலா பக்கமும் வயல் சூழ்ந்த பூமி. இதில் ஆனி உத்தரப் பெருநாளில் தேசமக்களால் குழப்பட்ட விழாக் கோலங்களும் பொங்கலும் நடைபெறவுள்ள வெளிப்பரப்பாகும்.
பெரும் பூசை விழாக்கள் நடைபெறும் காலம் அசம்பாவிதங் கள் நடைபெருமலும் வரும் வருவாயை நல்ல முறையில் பயன் படுத்தவும், பயன்படுத்தப்பட்ட பொருளையோ கட்டிடங்களேயோ பாது
காக்கவும் வரும் பக்தர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வேலை
களேச் செய்தல் முதலானவற்றிலும், சுருங்கச் சொல்லில் குழு நிர்வாகம் பாதுகாப்பான முறையில் பயனுள்ள செயல்களில் ஈண்டு முன்னேற்றமடைந்து வருதல் கருதத்தக்கது.
விசேட பூசையான ஆணித்திருநாள் பொங்கலில் குளத்து நீரை அள்ளி, பால் பழம் கரைக்கவும், பொங்கல் செய்யவும் பொது மக்கள் அழுக்கடைந்த நீரை அள்ளிப்பரிமாற விருப்பமில்லாது தயங்
குவதால், கோவில் வருமானத்தைக் கொண்டும் இயன்ற பெரியார் களின் நன்கொடைப் பணத்தைக் கொண்டும் தற்போதுள்ள
கிணற்றை விட மேலும் கிணறுகள், போட்டுக் கொடுக்க வேண்டு மென்பது நாங்கள் கூறக்கூடியன வாகும். தொலைவில் இருந்து வருவோர் தங்கித் தரித்துச் செல்லத்தக்கதாக மடங்கள ஒரு சிலவற்றை அமைத்துக் கொடுத்தலும் முக்கியமாகச் செய்ய வேண் டியதொன்றகும்.
199

Page 114
பெருந்திரளான மக்கள் இவ்வாலயத்திற்கு வந்து பொங்கல் செய்வதால் வேண்டிய வாகன வசதிகள் தேவைப்படுகின்றன. மின் சார விளக்குகள் இல்லாத தட்டுப்பாடும், மடவசதி, நீர்வசதி, ஆகியன இல்லாததால் இவற்றை சைவ மகா சபை மூலமாகவும், அரசாங்க ஊக்குவிப்பின் மூலமாவும் நிர்வாக சபையின் தொண்டாற்ற லாலும் செய்து மேலும் இக்கோவில் பிரபலமாகி முதன்மையடை யப் பொதுமக்களும் ஒத்தாசை புரியும்படி பணிவுடன் எதிர்பார்க் கப்படுகின்றனர்.
200

(1) வது இயல்: பொது 4 மட்டக்களப்பு நரசிங்க வயிரவ சுவாமி கோவில்
மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற் கருகில் அமைந்துள்ளது இக்கோயில். இக்கோயிலின் அமைவால் இத்தலத்தின் பெயரே வயிரவன்காடு என அழைக்கப்பெறுகிறது. குறித்தவொரு சமூகத் தவர்க்கே சொந்தமாயுள்ள இது, இந்நாட்டிலுள்ள ஒரேயொரு வயிரவன் கோவில் என்ற சிறப்புக்குரியதாகி இன்று எல்லாராலும் வணங்கப் பெறுவது.
1845 ம் ஆண்டளவில் கந்தன், கதிராமர் என்பவர் வன்னி நாட்டின் ஒரு பகுதியிலிருந்து இப்போதுள்ள நரசிங்க வயிரவ விக்கிரகத்தை மட்டக்களப்பிற்குக் கொண்டு வந்து, விடத்தல்முனைப் பகுதியில் ஒரு மர நிழலில் வைத்து வணங்கி வந்தார். சிறிது நாட்களின் பின் சூழ் நிலையில் ஏற்பட்ட மாறுதல்கள் காரண மாகத் தொடர்ந்தும் விடத்தல் முனையில் தமது விக்கிரகத்தை வைத்திருக்க முடியாதெனக் கருதினர். அதனல் மட்டக்களப்பு நகரின் வடபாகத்தில் தற்போதுள்ள சந்தையை அடுத்துள்ள அர சடிப் பிள்ளேயார் வீதியைச் சார்ந்த பகுதியில், அக்காலத்தில் திரு. கந்தன், கதிராமரின் சுற்றத்தவர்களும், அவரின் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான குடும்பங்களும் வசித்தனராதலாலும் அங் கேயே தமது கோவிலை நிறுவிக்கொள்ள விரும்பினர். மேற்படி பகுதியில் வயிரவியார் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு பெரிய கூழா மரத்தினடியில் சிறு மேடை அமைத்து, அதில் விக்கிரகத்தை வைத்து, அவரும், அவரது சமூகத்தைச் சேர்ந்தவர் களுமாக வழிபட்டு வருவராயினர்.
சிறிது காலத்தின் பின் ஒரு நாள் திரு. கந்தன், கதிராமர் நித்திரையிலிருக்கும் போது, ஆவேசம் வந்தவர், போல் எழுந்து அலறிக்கொண்டு ஒடத்தொடங்கவிே, ஊரவர்களும், உறவினர்களும் அவரைப் பிடிக்கும் நோக்கத்துடன் பின் தொடர்ந்து ஓடினர். யாரையுமே கவனிக்காது வடக்குப் பக்கமாகக் காடுகளுக் கூடாத ஒடிய கதிராமர், இப்போது ஆலயம் அமைந்திருக்கும் இடம் வரையும் ஒடிச்சென்றர். அங்கேயிருந்த பெரியதொரு தேற்ற மரத்தைச் சுற்றிச்சுற்றி ஆடிக் கொண்டிருந்தார். தேடிச் சென்ற சமூகத்தவர்கள் அவரை நோக்கி விசாரித்தனர். அவர் ஆவேச நிலையிலே ஊரவர்களைப் பார்த்து, இன்று முதல் நரசிங்க வயிரவ சுவாமி குறிப்பிட்ட அந்தத் தேற்ற மரத்தடியிலேயே கோயில் கொண்டருளச் சித்தமாகியுள்ளார் என்றும், ஊரவர்கள் ஆகவேண் டியதைச் செய்து, தேற்ற மரத்தடியில் ஒரு மேடை அமைத்துத்
2O1

Page 115
தரவேண்டும் என்றும் கேட்டார். அங்கு நின்றவர்களின் சார்பில், ஒருவர் கையடித்துத் தாரை வார்த்துக் கொடுத்து அதன் படியே செய்தனர்.
ஆரம்ப காலத்தில் அந்தத் தேற்றமர நிழலைச் சுற்றியுள்ள சிறுபகுதியே ஆலயமாகக் கொள்ளப்பட்டது. அம்மரத்தின் கீழ் அமைக்கப் பெற்ற சிறிய குடில் ஒன்றிலேயே வருடத்திற்கொரு முறை எழு நாட்களுக்குச் சடங்கு நடத்தி, இறுதி நாளன்று ஆடு, கோழி ஆகியவற்றைப் பலியிட்டுப் பூசையை நிறைவேற்றி வந்தனர்.
பின்னர் கந்தன் கதிராமரின் உறவினரான சின்னவியார் என்பவர் தேற்றமர நிழலில் அமர்ந்துள்ள பூரீ நரசிங்க வயிரவப் பெருமானுக்குப் பல தொண்டுகள் செய்து, அவ்விடத்திலேயே சிறு குடிசை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஒருநாள் திடீரென அவருக்கு பெரியம்மை கண்டது. அம்மை நோய் கண்டதும் பயத்தினுல் உறவினரும், ஊரவர்களும் அவரை அணுகவோ முன்வரவில்லை. தன்னந் தனிமையிலே சின்னவியார், பரீ நரசிங்கப் பெருமானையும் முத்துமாரித் தாயையும் வேண்டித் தன் போக்கிலேயே பாடித் துதித்துக் கொண்டு கிடந்தார். சிறிது நாட்களின் பின் தெய்வ அருளால், சின்னவியார் குணமடையப் பெற்றராயினும், அவருடைய கண்களிரண்டும் குருடாகி விட்டன. கண் பார்வையை இழந்த நிலையில் அவர் தட்டுத் தடுமாறிக் திரிவதைக் கேள்வியுற்ற ஊரவர்களும், உறவினர்களும் பெரு வியப் படைந்து அவரைப் போய்ப் பார்த்து நிலைமையை விசாரித்தனர். நோயின் உபாதையால் தாம் அனுபவித்த கஷ்டங்களேயும், தமது இரு கண்களும் போய் விட்டமையையும் கூறியதோடு, பூரீ நரசிங்கப் பெருமானை நோக்கியும், அன்னை முத்துமாரியை நினைந் தும், மனமுருகிப் பல பாடல்களையும் பாடினர்.
நெஞ்சுருக்கும் அப்பாடல்களைக் கேட்ட மக்கள் அவைகளேத் தொகுக்க ஆரம்பித்தனர். சின்னவியார் பாடிய பாடல்களே பிற் காலத்தில் மாரியம்மன் குளுத்திப் பாட்டாகவும், நரசிங்க வயிரவர் காவியம், வயிரவர் ஊஞ்சல் பாட்டுக்களாகவும் தொகுக்கப்பட்டு, இன்றும் இவ்வாலயத்தில் உற்சவ காலங்களில் பக்தி சிரத்தை யோடும் பாடப்படுகின்றன.
சின்னவியார் காலமானதன்பின், இப்போது இருப்பது போன்றே அன்றும் கோட்டைமுனை, உப்போடை, அமிர்தகழி, எருவூர், சித்
202

தாண்டி, நாவற்குடா, மாங்காடு, ஆகிய ஊர்களில் குடியேறி வாழ்ந்து வந்த இச்சமூகத்தினர் எல்லாரும் சேர்ந்து எம்பெரு மானுக்கு ஆலயமொன்று அமைக்கவேண்டுமென்று எண்ணினர். அதன்படி அப்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தையே அரசி னரிடம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவும் தீர்மானமாயிற்று.
17.11.1866ல் அரசினரிடம் மேற்கூறிய பூமியைப் பணம் கொடுத்து, திரு. வயிரவியார்-நாகப்பரும், வினயகர்-வேலாயுத ருமாகச் சேர்ந்து வாங்கி, நரசிங்க வயிரவருக்கு தேற்ற மரநிழலல் ஒரு ஆலயமும், மாரியம்மாளுக்கு அதனருகில் ஒரு ஆலயமுமாகச்க சிறு குடில்கள் அமைத்து, வழிபட்டு வந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் எல்லாக் கோயில்களிலும் இருப்பது போலவே, இவ்வாலயத்திலும் வண்ணக்குமார்களின் மேற்பார்வையி லேயே பரிபாலனம் நடைபெற்று வந்துள்ளது.
வருடாந்தச் சடங்கோடு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழ மையிலும், தைப்பொங்கல், சிவராத்திரி, சித்திரை வருடப்பிறப்பு, கார்த்திகை மாதம் மார்கழி மாதப் பூசைகளும் இங்கு விசேடமாக நடைபெறுகின்றது. சடங்கு நாட்களில் தெய்வமாடுதல் பண்டு தொட்டு நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பிலுள்ளமற்றும் தெய்வமாடும் ஆலயங்களை விட, இவ்வாலயத்தில் தெய்வமாடும் முறை விசேடமாகக் கருதப்படுகியது. இத்தெய்வங்களிடத்தில் வாக்குக் கேட்பதற்காகவே, பிற ஊர்களி லிருந்து பக்தர்களும், பிறசமயத்தவர்களும் கூட வருடாந்த உற் சவத்தின் போது வந்து கூடுவதுண்டு. பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளும், நேர்கடன் பொருட்களுமே இவ்வாலயத்தின் வரு மானங்கள். இதைவிட ஆலயத்திற்கென்று சொத்துக்களோ, வேறு நிவந்தங்களோ இல்லை எனலாம்.
தெய்வமாடுபவர்களில் தலைமைத் தெய்வக் காரரை இங்கு தலைக்கட்டாடி என்று அழைக்கப்படுதல் வழக்கம். தலைக்கட்டாடிக் கென்று சில உரிமைகளும் சலுகைகளும் ஆலயத்தில் உண்டு. வருடாந்த உற்சவ காலமான எட்டு நாட்களுக்கும் இரவும், பகலுமாக நாளொன்றிற்கு இரண்டு சடங்குகள் எனப் பிரிக்கப்பட்டி ருக்கிறது. எல்லாச் சடங்குகளும் ஆலய உரிமையாளர்களுக்கும், இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குமே பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. ஆதி நாட்களில் சடங்குகளே எந்த அடிப்படையில் பிரித்து வழங் கினர்கள் என்பது தெரியவில்லை. ஆனல் இன்று அது தாய் வழியான உரிமையாகவே பேணப்படுகின்றது. இவ்வாலயத்தைச்
203

Page 116
சேர்ந்த சமூக மக்களுக்குக் குடிவழிப் பிரிவுகள் பெயர்கள் இருப்ப தாகத் தெரியவில்லை. ஆகவே மட்டக்களப்பின் மற்றைய பகுதி மக்களைப் போன்று, குடிவழி உரிமைகள், பாத்தியதைகள் என்பன போன்ற பிரச்சனைகள் இவ்வாலயத்தில் எழுவதில்லை.
17.11.1866 ல் பெறப்பட்ட காணியி ல் அமைக்கப் பெற்றிருந்த ஆலயத்திலேயே வழிபாடுகள் தொடர்ந்து 33 ஆண்டுகள் நடை பெற்று வந்தன. 1899 ம் ஆண்டில் திரு. நாகப்பர்-இளைய பெருமாளும், திரு. வேலாயுதர்-சபாபதியும் வண்ணக்கர்களாக இருந்த காலத்தில், ஊரவர்களின் உதவியுடனும் இப்போதுள்ள ஆலயம் உருவாக்கப்பட்டது. நரசிங்கப் பெருமானுக்கு ஒரு பேரால யமும், அதனருகில் தேவி மாரியம்மாளுக்குச் சிறிதான ஒரு ஆலய மும் கட்டப்பெற்று, முறைப்படி விக்கிரகப் பிரதிஷ்டை செய்யப் பெற்றுக் கும்பாபிஷேகமும் நடைபெற்றிருக்கின்றது இதுவே முதற் கும்பாபிஷேகமாகும்.
தேற்ற மரநிழலிலிருந்து அருள்பாலித்த எம்பிரானுக்கு அந்த இடத்திலேயே ஆலயம் அமைய வேண்டுமென்ற திருவுளம் இருந் தது போலும், எனவே அந்தத் தேற்ருமரம் திடீரெனத் தீப் பிடித்து, ஒருபகுதி முற்றக எரிந்து விடவே, எஞ்சிய பகுதியும் நாளாவட்டத்தில் பட்டுப்போயிற்று. பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்றி விட்டு, அந்த இடத்திலேயே ஆலயத்தை அமைத்ததாகவும், இப்போதுள்ள வெளி மண்டபத்தில் பலிபீடமமைந்துள்ள இடமே தேற்ற மரமிருந்த இடமென்றும் விஷயமறிந்த வயோதிப நிர் வாகிகள் கூறுகிறர்கள்.
ஒவ்வொரு ஆண்டுச் சடங்குகளும் முடிவுற்றபின் செய்ய வேண் டிய விதிமுறைகளைச் செய்து, ஆலயக் கதவுகள் பூட்டப்பட்டால், இடையிடையே வரும் ஐந்து விசேட உற்சவங்களின் போதே அக் கதவுகள் திறக்கப்படுவதுண்டு. அதனிடையில் நிகழும் வாராந்தப் பூசைகள், விசேட நாட் பூசைகள் என்பவைகளெல்லாம் தேவி மாரியம்மன் ஆலயத்திலும் வைரவ ஆலய வெளி மண்டபத்தி லுமே நடைபெறும்.
வருட உற்சவம், ஆனிமாத உத்தரத்தின் பின் வரும் ஒரு வெள்ளிக்கிழமை கதவு திறந்து ஆரம்பிக்கப்பெற்று, அடுத்த வெள் ளிக்கிழமையோடு முடிவுறும். அநேகமாக இந்த எட்டு நாட்களின் ஆரம்பத்திலோ, அன்றி நடுவிலோ, கடைசிநாளிலோ பெளர்ணமி வருவதுண்டு.
204

வடக்கு வாசற் கதவின் அடியில் மடை வைத்து, மந்திரங்கள் செபித்துத் தேங்காயுடைத்தே வடக்கு வாசற் கதவை முதலில் திறப்பார்கள். பின் முறைப்படி மற்றக் கதவுகள் திறக்கப்படும்.
மூலஸ்தானத்தில் மூலமூர்த்தியின் அருகில் அளவிலான ஒரு இரும்புச் சூலம் வைக்கப்பட்டிருக்கின்றது. மூலமூர்த்திக்கு நடை பெறும் அபிஷேகம், சடங்குகள் அனைத்துமே இந்தச் சூலத்திற்கும் பிரத்தியேகமாக நடைபெறுகிறது. இச்சூலமே இவ்வாலயத்தின் உற்சவ மூர்த்தியாகக் கொள்ள வேண்டும் போல் தெரிகிறது.
உற்சவம் ஆரம்பிக்கப் பெற்று மூன்றம் நாளன்று மூலஸ்தா னத்தில் இருக்கும் இச்சூவத்தை வெளிக்குக் கொண்டு வந்து, அதற்கென அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஒரு மேடையில் வைப்பர். பின்னர் அதற்கு அபிஷேகங்கள் செய்து, பட்டுக்களால், அலங் கரித்து, பூமர்லேகள், சூட்டித், தெய்வங்கள் ஆடிவர, வாத்தியங்கள் முழங்க, நேர்த்திக் கடன் செய்பவர்கள் கற்பூர ஆரத்தி எடுக்க, பக்தர்கள், கோஷித்துக் கொண்டு பின்னல்வர, வீதிவலமாக அச் குலத்தை கொண்டு வருவர். அது மீண்டும் ஆலயத்தினுள் கொண்டு செல்லப்பெற்று மூலமூர்த்திக்கருகில் வைக்கப்படுகின்றது.
இந்த இடத்தில் இன்னென்றையும் குறிப்பிடவேண்டும். குலம் எழுந்தருளச் செய்யப்படும் வேளையில் “வட்டா மடை’ எனப்படும் ஒன்றும் அச்சூலத்துடன் வீதிவலமாகக் கொண்டு வரப்படுகிறது. வட்டா என்பது, வீடுகளில் வெற்றிலே பாக்கு வைக்க உபயோகிக்கும் காலுடைய வெண்கலத் தட்ட மாகும். ஒரு பெரிய @*LTGö) மடை வைக்கப்பட்டு கமுகம் பாளே, தாமரை மலர்களால், அலங் கரிக்கப் பெற்றும் இருக்கும். இந்த வட்டா மடையை எடுத்து வலம் வருபவர், பரம்பரையாக இதைச் செய்வதாகக் கூறப்படு கிறது. இப்பொழுது திரு. சடாட்சரம் என்பவரே இதனை எடுக் கின்றர். அவருக்கு முன் அவருடைய முன்னேர்கள் இதை எடுத்து வந்தார்கள் என்று கூறப்படுகிறது. இது குறிப்பிட்ட மூன்றம் நாள் சடங்கின் போது தான் வைக்கப்படுவது. வீதி வலமாகக் கொண்டு வந்த வட்டாமடை, மூலஸ்தானத்துள் கொண்டுபோய், மூலமூர்த்தியின் பாதத்தில் வைக்கப்பட்டால், உற்சவம் முடியும் வரை தினமும் மடைப் பொருளே மாற்றி, மாற்றி ஒவ்வொரு நாளும் வைப்பர்.
புறவீதியில் இப்போழுது விநாயகர், நாகதம்பிரான் ஆகியோ ருக்கும் தனித்தனியாக ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவைகளே விட, வீரபத்திரன், காளி, கிரக சாந்தி வயிரவர், காளவ
205

Page 117
யிரவர், சிங்கநாதவயிரவர், திரிசூல வயிரவர், கங்காதேவி, வீரமாகாளி, காத்தவராயர் முதலான பத்தொன்பது தேவதை களுக்கு, பத்தொன்பது மேடைகள் புறவீதியிலுள்ளன. அநேக மாக, ஒவ்வொரு மேடையும் ஒவ்வொரு மரத்தினடியிலேயே அமைக் கப் பெற்றிருப்பது குறிப்பிடப்பட வேண்டிய தொன்றகும்.
உற்சவத்தின் கடைசி நாளுக்கு முதலிரவன்று பொங்கலிடும் பானையை வீதிவலமாகக் கொண்டு வந்து, ஆலய வாயிலிலேயே வைத்துப் பொங்கல் நடைபெறும். கடைசி நாளன்று பல பொங்கற்பானைகள் பொங்கப்படும். உற்சவ இறுதி நாளான வெள் ளிக்கிழமையன்று மதிய பூசை ஆரம்பமானவுடன் மாரியம்மாளுக் குச் சர்க்கரை அமுது படைத்து வழங்கப்படுகிறது. அதன் பின் நிகழும் தெய்வக்காரர்கள் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி தான் விசேட ԼՌT607:51, ஊஞ்சலாடுவதென்றல் சாதாரணமாக நாம் காணும் ஊஞ்சலாட்டம் போன்றதல்ல இது. ஒரு தடித்த நீண்ட இரும் புக்கம்பியை, தெய்வக்காரரால் தெரிவு செய்யப்பெற்ற ஆண்கள், பக்க வாட்டில், எதிரெதிராகப் பிடித்துக் கொள்ள, தெய்வமாடு வோரும் உருவேறித் தெய்வமாடிக் கொண்டே அவர்களோடு சேர்ந்து பிடித்துக் கொள்ளுவர். அவர்களனைவரும் நின்ற நிலையிலேயே தண்டால் எடுப்பது போன்று குனிந்து நிமிர்ந்தும், பின்னர் சுற்றிச் சுழன்றும் வருவார்கள். இதுதான் தெய்வங்களின் ஊஞ்சலாட்டம், இவ்வேளைகளில் பழைய ஊஞ்சற் பாடல்கள் பாடப்பெறும்.
இப்படிப்பட்ட காவியங்கள், பாடல்கள், எல்லாவற்றிலுமே இவ் வாலயத்தின் ஆதிகர்த்தாவான கந்தன்-கதிராமரின் பெயரும், ஆக்கி யோனுகிய சின்னவியார் என்பவரின் பெயரும் அடிக்கடி வந்து கொண்டிருப்பதைப் பாடும்போது அவதானிக்கலாம்.
உதாரணமாக நரசிங்க வயிரவ காவியத்தில் :-
“ஆளும் உன் கட்டாடி கதிராமனுக்கும்
அவனிதனி லெதிராக வரும்பிணியகற்றி”. என்றும்
அம்மன் “குளுத்திக் கதையில்,
தாரணி புகழிலங்கை தாண்டவன் வெளிப்பதி தன்னில் வந்து
அவதரித்த நங்கையரே
காரணியே கேள் கார் தேசமடங்கலையும் கற்பு நெறி
உற்ற தவம் பெற்றவளே
சீரிலங்கு கட்டாடி சின்னவன் மனங்குளிர சென்ம துயர்
கிலேசம் தீர்த்து விட்டு
206

பேரிலங்கு புளியநகர் பதியிலுனது சனம் பேரிலொரு
துன்ப பிணி வாராமலே’. என்றும்
வருவதைக் காணலாம்.
1964 ம் ஆண்டு வரை வண்ணக்குமார் நிர்வாகமே இவ்வால யத்தைப் பரிபாலித்து வந்தது. அதன் பின்னர் மக்களால் தெரிவு செய்யப் பெற்ற சபையிடம் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக் கப்பட்டுள்ளது. இச்சபை, வருடத்திற்கொருமுறை பொது மக்களாற் தெரிவு செய்யப் பெறும். இதில் தலைவர், செயலாளர், பொருளாளர் உபதலைவர் உட்பட, ஒவ்வொரு ஊருக்கும் இருவர் வீதம் செயற் குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பெறுவார்கள். தற்போ துள்ள சபையில் சிலாமுனையைச் சேர்ந்த திரு. க. துரைராசா தலைவராகவும், கோட்டை முனையைச் சேர்ந்த திரு. சி. விநாயக மூர்த்தி உப தலைவராகவும், எருவூரைச் சேர்ந்த திரு. ஞா. நாகராசா செயலாளராகவும் கோட்டைமுனையைச் சேர்ந்த திரு. செ. மகேஸ்வரம் பொருளாளராகவும் கடமையாற்றுகிறர்கள். காப்பாளராக திரு. பொ. கந்தையா அவர்களும் பணியாற்றுகிறர்.
பூசகர்கள் இருவர். இவ்விருவருக்கும் வருடாந்த வருவாயிலி ருந்தே வேதனம் வழங்கப்படுகிறது. காலத்திற்குக் காலம் ஏற் படும் பல சிறிய திருப்பணிகளைக் கோயில் வருவாயிலிருந்து நிர் வாகம் மேற்கொண்டு வருகிறது.
இன்னும் பலபெரிய திருப்பணிகள் செய்ய வேண்டியுள்ளன. ஆலய மூலஸ்தானத்தில் ஒழுக்கு விழ ஆரம்பித்துள்ளது. அர்த்த மண்டபம், மூலஸ்தான வடக்கு வாயில் ஆகியவற்றின் கதவு நிலைகள் இற்றுப்போய் ஆட்டம் கண்டுள்ளன. இவை போன்ற இன்னும் பல பிரச்சனைகள் நிர்வாகிகளைக் கவலைக்குள் ஆழ்த்தியுளளன. நிதி பற்றக் குறையால் எதுவும் செய்ய முடியாதிருக்கிறது. அரசி னரின் உதவி, இவற்றைச் செம்மையுறச் செய்வதற்குக் கிடைக்க வேண்டுமென பூர நரசிங்க வயிரவப் பெருமானுடைய திருவருளே வேண்டி நிற்கின்றனர். இக்கோவில் நிர்வாகிகள.
சின்னவியார் பாடியுள்ள மாரியம்மன் குளுத்திப்பாடல் நர சிங்க வைரவர் காவியம், வயிரவர் ஊஞ்சல் பாடல் என்பவை நீங்கலாக வேறு நூல்கள் இத்தலம் பற்றிக் இடைப்பதாகத் தெரிய
வில்லை. இப் பாடல்களும் அச்சிற் கிடைப்பனவாயில்லை. வாய் வழிக்காவியங்களான இவை மறைந்து, அன்றிப் பிழை நிறைந்து போகாதவாறு பாதுகாப்பது நம்கடன். ஆதலால் இவைகளே ஆக்
சிடச் செய்து வெளிப்படுத்துதல் அவசியமாகும்.
207

Page 118
(8) வது இயல் மட்டக்களப்பிலுள்ள சைவக்கோவில்கள்-பெயர் வரிசை
ஏழாவது இயலால் “பொது என்பதனேடு இந்நூலின்கரு எழுதப் பெற்ற கோவில்களின் வரலாறு நிறைவுறுகின்றது.
பரந்து கிடக்கும் இந்நாட்டுக்கோவில்கள் முழுமையும் இந்நூலில் 6ழுதப் பெறவில்லை என்பதை வாசகர் அறிவர். சுமார். முப்பது கோவில்களைப் பற்றிய வரலாறுகளே இங்கு இடம் பெற்றுள்ள மிகுதி நூலின் இரண்டாம், மூன்றும் பாகங்களாகத் தொடர்ந்து வரலாகும்.
இந்த இயலின் கண்ணுள்ள பெயர் வரிசையினை இன்னும் நன்கு அமைத்தற்கு முயன்றேன். அவ்வாறு அமைக்கத் தக்க சூழ்நிலை கிடைத்திலது. நான் நேரில் பெறக் கூடியதாக இருந்த (G)Lj ZLI fi"g5G1 GAaGQ). இந்துசமய கலாச்சார அமைச்சர் அவர்களது அலுவலகத்திலிருந்தும் பெயர் அட்டவணைகள் எனக்குக் கிடைத்த இரண்டையும் நோக்கம் செய்து ஒன்றுபடுத்தினேன். இரண்டி லும் விடுப்பட்டுப்போன கோவிற் பெயர்கள் பல உளளன என்றும் தெரிகின்றது.
மட்டக்களப்பு என்று யான் இங்குக் @gr, பெரும்பிரிவு, தற்போது மட்டக்களப்பு என்றும், அம்பாரை என்றும் இரு பிரி வாக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னேய எனது கருத்தின்படிகே ஒருவிாறு நூல் அமைந்துள்ளது எனலாம். ஆயினும் மட்டக்களப்பு, 9 froштбол என்ற மாவட்டங்களாக உள்ள இந்து கலாசார அலுவல் கள் அமைச்சா அவர்களின் பிரிப்பினையும் ஏற்று, இங்கு வேறு வேருகப் பெயர் வரிசை அட்டவணையினைத தர முயன்றுள்ளேன், அதன்படி பார்த்தாலும் அம்பாறை மாவட்டத்திலுள சைவக் கோவில்கள் முறறும் இங்கு இடம் பெறவில்லை. இதற்கு நூன் முகத்துட் குறிப்பிட்டது அன்றி, வேறு காரணம் இருக்கலாம் என்று நான் நினைக்கவில்லை.
அவ்வாறு விடுபட்டுப்போன கோவில்களின் விவரங்களை அன்
புடன் தந்தால் அவைகளே மறு பகுதிகளில் சேர்த்துக் கொளஞதல் கூடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றேன்.
sa. g. கந்தையா.
208

8-வது இயல்:- மட்டக்களப்பில் உள்ள
சைவக்கோவில்கள்
பிள்ளையார் வழிபாட்டு ஆலயங்கள் :
விளினையடி விக்னேஸ்வரர் ஆலயம் கணேசகாளிகா ஆலயம் சித்தி வினுயகர் ஆலயம் புளியடிப்பிள்ளையார் ஆலயம் மாவேற்குடாப்பிள்ளையார் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் լ Soir%րայրի 6 տրան)3) சித்திவினுயகர் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம்
சித்திவினுயகர் ஆலயம் அரசடிப்பிள்ளையார் ஆலயம் கைலாயப்பிள்ளையார் ஆலயம் சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் உப்போடைப்பிள்ளையார் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் பிள்ளையார் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் மாணிக்கவினுயகர் ஆலயம் அரசப்பிள்ளையார் ஆலயம் கணபதிப்பிள்ளையார் ஆலயம் பிள்ளையார் ஆலயம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் வித்திவினுயகர் ஆலயம் பிள்ளையார் ஆலயம் வெம்புப்பிள்ளையார் ஆலயம் கணேசர் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் சித்திவியைகர் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் சித்திவினுயகர் ஆலயம் பிள்ளையார் ஆலயம் திருநீலகண்டவினுயகர் ஆலயம் ஆனைப்பந்திப்பிள்ளையார் ஆலயம் புதுப்பிள்ளையார் ஆலயம் மாமாங்கப்பிள்ளையார் ஆலயம் நாவலடிப்பிள்ளையார் ஆலயம் வினயகர் ஆலயம் செல்வவினுயகர் ஆலயம்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோவில்கள்
சேனைத்திடல் (கிரான்).
σΤ(η)ς), ή-4.
- சின்னவத்தை.
37ம் கிராமம் (மண்டூர்),
- Lցք* TԼՈԼԻ. - ஆனைப்பந்தி, மட்டக்களப்பு. - 9ջԼւԼՈn 6.1ւգ. - 37ம் கிராமம் (மன்டூர்).
பாலையடிவட்டை.
கடதாசிக் கூட்டுத்தாபனம்.
(வாழைச்சேனை.)
புதுநகர்
ஒந்தாச்சிமடம்.
வாழைச்சேனை.
களுதாவளை
மலேயர்கட்டு, மண்டூர்,
வந்தாறுமூலை.
கோராவெளி, (கிரான்).
பேரில்லாவெளி.
கோட்டைக்கல்லாறு.
கிண்ணே யடி (முருவோடை), அரசினர் வைத்தியசாலை. கோட்டைமுனை (மட்டக்களப்பு) கிரான்குளம். மகிளுர், கிரான்குளம். ஈச்சந்தீவு. கன்னங்குடா. இரான், கிண்ணே யடி. அரசடிச்சேனை, குருந்தையடி.
- முனைக்காடு, மேற்கு.
- உன்னிச்சை,
செட்டிபாளையம். கடுக்காமுனே. பூலாக்காடு பெரியகல்லாறு. பால்ச்சேனை (கதிரவெளி). காளம்மைக்கேணி(கன்னங்குடா)
(கிரான்).
- தம்பலவத்தை. - ஆரையம்பதி. - ஆனைகட்டியவெளி (மண்டூர்), - சந்திவெளி. - அமிர்தகழி (மட்டக்களப்பு).
- 56ծԼԸ6
(கல்குடா). புலிபாய்ந்தகல்
- G) IT3560) T.
209

Page 119
48. வாகனேரிப்பிள்ளையார் ஆலயம் 49. மடத்தடி சித்திவினுயகர் ஆலயம் 50. கட்டுப்பிள்ளையார் ஆலயம் 51. மருங்கையடி வினயகர் ஆலயம் 52. மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்
53. வீரகத்திப்பிள்ளையார் ஆலயம் 54. விக்னேஸ்வரர் ஆலயம்
55. அரசடி வினயகர் ஆலயம் 56. சாராவெளி சித்திவியைகர் ஆலயம்
57. கற்பகப்பிள்ளையார் ஆலயம் 58. முத்துலிங்வியைகர் ஆலயம் 59. மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்
60. விக்னேஸ்வரர் ஆலயம் 61. சித்திவினுயகர் ஆலயம் 62. சித்திவினுயகர் ஆலயம் 63. வீரகத்திப்பிள்ளையார் ஆலயம் 64, மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் 65. சித்திவினுயகர் ஆலயம்
66. சித்திவினுயகர் ஆலயம் 67. சித்திவினுயகர் ஆலயம்
68. சித்திவினுயகர் ஆலயம் 69. கணேசர் ஆலயம் 70. பிள்ளையார் ஆலயம் 71. ஆலையடிப்பிள்ளையார் ஆலயம் 72. கற்பகப்பிள்ளையார் ஆலயம் 73. வெள்ளே மலேயப்பன்பிள்ளையார் ஆலயம்
74. சித்திவினுயகர் ஆலயம்
75. பிள்ளையார் கோவில்
76. கனேசர் கோவில் 77. வீரகத்திப்பிள்ளையார் கோவில் 78. பிள்ளையார் கோவில்
79. பிள்ளையார் கோவில்
80. மானிக்கப்பிள்ளையார் கோவில் 81. மாணிக்கப்பிள்ளையார் கோவில் 82. சித்திவினுயகர் கோவில்
83. மாணிக்கப்பிள்ளேயார் கோவில்
84. சித்திவினுயகர் கோவில் 85. சித்திவினுயகர் கோவில் 86. மருங்கையடி வினயகர் கோவில் 87. ஆற்றங்கரையோரப்பிள்ளையார் கோவில் 88. பிள்ளையார் கோவில் 89. சித்திவினுயகர் கோவில் 90. விஞயகப்பெருமாள் கோவில் 91. கணேசர் கோவில் 22. பாலையடிவட்டைவியைகர் ஆலயம் 93. சித்திவினுயகர் கோவில்
முருகவழிபாட்டு ஆலயங்கள் :
01. சுப்பிரமணியசுவாமி கோவில் 02. கந்தசுவாமி கோவில் 03. கதிர்காமசுவாமி கோவில் 04. முருகன் கோவில் 05. வேலாயுதசுவாமி கோவில் 06. திருச்செந்தூர் முருகன் கோவில்
210
- வாகனேரி, - பெரியகல்லாறு. - மாங்காடு. - செங்கலடி. - களுவாஞ்சிகுடி, - கதிரவெளி. - 38 ம் கிராமம் (மண்டூர்). - குடியிருப்பு (எருவூர்). - கிண்ணையடி. - களுதாவளை-4 ம் குறிச்சி - பெரியபோரதீவு. - நாகஞ்சோலை. மண்டூர். - ւIւԼԳ-(15ւIւյ. - ஐயன்கேணி (எருவூர்). - வெல்லாவெளி. - பார்வீதி, மட்டக்களப்பு. - கல்குடா. - கோடைமேடு (களுவாஞ்சிகுடி). - கல்லடி. - கிரான். - நாவிதன்வெளி - வவுனதிவு. - எருவில், - வங்கிளாவடி, மட்டக்களப்பு. - பெரியபோரதீவு. - மிருவோடை (தமிழ்ப்பிரிவு)
வாழைச்சேனை. - ஐயன்கேணி-செங்கலடி. - கரவெட்டி, நாவற்காடு. - நாசிவன்தீவு-வாழைச்சேனை.
- கோட்டைமுனை, மட்டக்களப்பு - மகிழவட்டான் (ஆயித்தியமலை). - ԼՐՈIIհյ35IT(6. - மகிழடித்தீவு.
- முனைக்காடு.
- நொச்சிமுனை. - நரிப்புல்தோட்டம் (ஆயித்திய
ഥ%), - கல்லடி-உப்போடை. - மீனுேடைக்கட்டு. - வந்தாறுமூலை. - முறக்கொட்டான்சேனை. - மண்டுர், - &Ա 6)) T(95- ஒருமுழச்சோலை, கொம்மாதுரை - நாவற்குடா, நொச்சிமுனே. - முதலைக்குடா.
ー @ssT5@ア。
- பெரியகல்லாறு. - ஆரையம்பதி, - குருக்கள் மடம். - குருக்கள் மடம். - கோட்டைமுனை. - நாவலடி,
 
 
 

O7.
08. 09. 10. 1. 12. 13. 4. 15. 6. 7. S. 9. 20. 2. 22. 23, 24.
சக்தி
(). O2. O3. . (). 3. IOT
8. O). 0. II.
கந்தகுமாராலய கதிர்வேல் முருகன் ஆலயம்
சித்திரவேலாயுதசுவாமி ஆலயம் முருகையன் கோவில் முருகன் ஆலயம் குமாரர் கோவில் தண்டாயுதபாணி கோவில் முருகன் கோவில் வேலாயுதசுவாமி கோவில் பாலமுருகன் கோவில் முத்துக்குமார வேலாயுதர் கோவில் முருகன் கோவில் முருகன் கோவில் சித்திரவேலாயுதசுவாமி கோவில் முருகன் கோவில் சுப்பிரமணியர் கோவில் சித்திரவேலாயுதசுவாமி கோவில் முருகன் கோவில் முருகன் கோவில்
வழிபாட்டு ஆலயங்கள் :
கண்ணகை அம்மன் ஆலயம் துரோபதை ஆலயம் மாரியம்மன் ஆலயம் பேச்சியம்மன் ஆலயம் பத்திரகாளி அம்மன் ஆலயம் கண்ணகை அமமன் ஆலயம் மாரியம்மன் ஆலயம் முத்துமாரியம்மன் ஆலயம் கண்ணகை அம்மன் ஆலயம் முத்துமாரியம்மன் ஆலயம் நாகபூசணி அம்மன் ஆலயம் முத்துமாரியம்மன் ஆலயம்
முத்துமாரியம்மன் ஆலயம் கண்ணகை அம்மன் ஆலயம் முத்துமாரியம்மன் ஆலயம் முத்துமாரியம்மன் ஆலயம் திரெளபதை அம்மன் ஆலயம் கண்ணகை அம்மன் ஆலயம் காளி அம்மன் கோவில் கண்ணகை அம்மன் கோவில் வீரபத்தினி அம்மன் கோவில் கண்ணகி அம்மன் கோவில் கண்ணகி அம்மன் கோவில் கண்ணகி அம்மன் கோவில் ாளி அம்மன் கோவில் மாரியம்மன் கோவில் பத்திரகாளி அம்மன் கோவில் լուրիալիԼՈ637 65Taճ6) முத்துமாரியம்மன் கோவில்
காம்புச்சந்தி முந்துமாரியம்மன் கோவில் ாளியம்மன் ஆலயம் LIITIDULUI Lb LOGổT GESITG26) பாரியம்மன் கோவில் ானகை அம்மன் கோவில்
-
-
-
பெரியபுல்லுமலை, வெலிக்கா கண்டி.
திருப்பழுகாமம்.
LOଗ007 (୫it.
பேரில்லாவெளி (குடும்பிமலை).
இரான்,
- கோட்டைமுனை.
-
15 ம் கிராமம். (நாவிதன்வெளி)
- கல்லடி.
--
தேற்றத்தீவு. பெரியதுறை அம்பிளாந்துறை.
பனிச் சங்கேணி, சித்தாண்டி, Tਨੂੰ ਯੁਟੋਪ . பெரியகல்லாறு. திருக்கோவில். கருங்காலிச்சோலை (கல்முந்தல்) உகந்தைமலை,
(மட்டக்களப்பு)
Օքլ`ւգԼյո%itալԻ. மட்டிக்களி. கோட்டைமுனே. வாழைச்சேனை. ஒந்தாச்சி மடம். சத்துருக்கெண்டான். ஈச்சந்தீவு வாழைச்சேனை. விடத்தல்முனை, புளியந்தீவு. உன்னிச்Fை. |5froմ6)ԼԳ. கோறளங்கேணி, முறக்கொட்
டாஞ்சேனை. σΤ(η)ς ή. வந்தாறுமூலை. கிரான்குளம். Փ-ն)յ5TԼՈւԻ. புளியந்தீவு. கொக்கட்டிச்சோலை. கரவெட்டி, நாவற்காடு. கோரர்வெளி (கிரான்). (1p5:5516չյոTւԻ. கன்னங்குடா. பேரில்லாவெளி, செட்டிபாளையம். கரையாக்கன்தீவு. ԼԸ 6ծ01 G fr. முனைத்தீவு.
வட்டிபோட்டமடு (பூலாக்காடு). எருவில், களுதாவளை, எருவூர்-1. புறுக்குடியிருப்பு. நாசிவன் தீவு. வந்தாறுமூலை. சந்திவெளி,

Page 120
36. 37. 38. 39. 40.
41,
42. 43. A 4.
46. 47. 48. 49. 50. 5. 52. 53. 54. 55.
57. 58. 59. 60. 6. 62. 63. 64。 65. 66. 67. 68. 69. 70. 71. 72.
கண்ணகை அம்மன் கோவில் கண்ணகை அம்மன் கோவில் கண்ணகை அம்மன் கோவில் பத்திரகாளி அம்மன் கோவில் பத்திரகாளி அம்மன் கோவில் முத்துமாரியம்மன் கோவில் திரெளபதை அம்மன் கோவில் முத்துமாரியம்மன் கோவில் முத்துமாரியம்மன் கோவில் முத்துமாரியம்மன் கோவில் மாவடி மாரியம்மன் கோவில் கண்ணகி அம்மன் கோவில் լԸIIfիլլյլԲւԸoծr (3:Եր:606) கண்ணகை அம்மன் கோவில் கண்ணகை அம்மன் கோவில் முத்துமாரியம்மன் கோவில் மாரியம்மன் கோவில் பத்திரகாளி கோவில் மாரியம்மன் கோவில் பத்தினி அம்மன் கோவில் கண்ணகி அம்மன் கோவில் முத்துமாரியம்மன் கோவில் திரெளபதை அம்மன் கோவில் முத்துமாரியம்மன் கோவில் கண்ணகி அம்மன் கோவில் கண்ணகி அம்மன் கோவில் 5ւ6Ùրլ Բ ՓլլԻԼԸ6ծ7 (3ց: Ոoճ160 சிவ முத்துமாரியம்மன் கோவில் பேச்சி அம்மன் கோவில் முத்துமாரியம்மன் கோவில் கண்ண கை அம்மன் கோவில் திரளெபதை அம்மன் ஆலயம் கண்ணகை அம்மன் ஆலயம் கண்ணகை அம்மன் ஆலயம் கண்ணகி அம்மன் ஆலயம் பத்திரகாளி அம்மன் ஆலயம் மாரியம்மன் ஆலயம்
விஷ்ணு வழிபாட்டு ஆலயங்கள் :
0. 02. 03. 04. 05. O6. 07. 08. 09. 0. III. 2. 3. 14. 15. I6. 7. 18. 9.
தீர்த்தக்கரை மகா விஷ்ணு ஆலயம் மகா விஷ்ணு ஆலயம் மகா விஷ்ணு ஆலயம் மகா விஷ்ணு ஆலயம் கண்ணன் ஆலயம் மகா விஷ்ணு ஆலயம் மகா விஷ்ணு ஆலயம் மகா விஷ்ணு ஆலயம் மகா விஷ்ணு ஆலயம் மகா விஷ்ணு ஆலயம் மகா விஷ்ணு ஆலயம் மகா விஷ்ணு ஆலயம் கிருஷ்ணர் ஆலயம் கிருஷ்ணர் ஆலயம் மகா விஷ்ணு ஆலயம் விஷ்ணு ஆலயம் மகா விஷ்ணு ஆலயம் ஆதி நாராயணர் ஆலயம் இட்னன் கோவில்
- தாளங்குடா.
- 14 լԻ Թg frլուի, ԼԸ6ծTGi.
-
களுவாஞ்சிகுடி, 38 ம் கிராமம், லக்கியல்ல. காரைதீவு.
காடுவாமடு, பெரியபோரதீவு. செங்கலடி. பழுகாமம். கோட்டைக்கல்லாறு. வெல்லாவெளி, கறுவாக்கேணி.
பேத்தாளே. சத்துருகொண்டான். பாசிக்குடா சத்துருகொண்டான். புதுக்குடியிருப்பு. நாவிதன்வெளி. ஆயித்தியமலை. ஆரையம்பதி-2. மைலன்கரச்சை, தியாவட்டவான் 53ம் கிராமம், வக்கியல்ல. மகிழடித்தீவு. முறக்கொட்டான்சேனை. புதுநகர், மட்டக்களப்பு. வாழைச்சேனை.
செங்கலடி.
மகிழுர், | IBIT 6.16մլԴ.
LI(Լբ5rrԼՈւի. கல்லடி-உப்போடை கொத்துக்குளம். 14 ம் கிராமம், மண்டூர், மட்டக்களப்பு. முதலேக்குடா. சத்துருகொண்டான். புதுக்குடியிருப்பு. எருவூர். கல்லடி,
மண்டுர், LI(ԼՈՑՈ ԼՈւի. இரான், களுவாஞ்சிகுடி, மகிழடித்தீவு. வந்தாறுமூலை. திகிலிவட்டை மகிழுர் முனே (சேனைத்துறை) கிண்ணையடி (வாழைச்சேனை), காரைதீவு-3. பெரிய நிலாவனே. வெல்லாவெளி. கல்லடி. குருக்கள் மடம். 37 ம் கிராமம், மாவடிமுன்மாரி Մո92ւյUւԻ.
35 ம் கிராமம் (வக்கியல்ல),
திமிலதீவு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாக தம்பிரான் வழிபாட்டு ஆலயங்கள் : 01. கோட்டைக் கல்லாறு. 02. களுதாவளை-4. 03. களுவாஞ்சிகுடி, 04. இருதயபுரம். 05. விளாவட்டவான் (நாவற்காடு). 06. மண்டபத்தடி (கன்னங்குடா). 07. செட்டிபாளையம். 08. முனைக்காடு. 09. கிண்ணையடி (வாழைச்சேனை). 10. சந்திவெளி. 11. பேத்தானே, வாழைச்சேனை. 12. 38 ம் கிராகம், வக்கியல்ல. 13. ஏறலுர்-5. 14. குறுமண்வெளி.
15. Լյցք &TԼՈւԻ. 16. கோட்டைக்கல்லாறு. 17. பண்டாரியாவெளி. 18. மன்டுர்
வீரபத்திரர் வழிபாட்டு ஆலயங்கள் : 01. வீரபத்திரர் ஆலயம் 02. வீரபத்திரர் (மது மலர்க்கா) 03. வீரபத்திரர் ஆலயம்
04. புளியந்தீவு
வைரவர் வழிபாட்டு ஆலயங்கள் :
02. ஆதி வைரவர் சுவாமி ஆலயம் 03. வைரவர் ஆலயம் 04. வைரவர் ஆலயம்
மட்டக்களப்பு மாவட்ட ஏனைய ஆலயங்கள் :
01. பெரிய தம்பிரான் ஆலயம் 02. பூரீ பெரிய தம்பிரான் ஆலயம் 03. பெரிய தம்பிரான் ஆலயம் 04. சிவன் ஆலயம் 05. பரம நயினுர் ஆலயம் 06. பெரிய தம்பிரான் ஆலயம் 07. ஐயனுர் கோவில் 08. ஐயனுர் கோவில் 09. சிவன் (கட்டிடவேலைகள் முடிவுரு நிலையில்) கோவில் 10. தான்தோன்றீஸ்வரர் ஆலயம் 11. ஐயனுர் (சபரிஜயப்பன்)
பிள்ளையார் கோவில்கள் : 01. சித்திவிநாயகர் ஆலயம் 02. மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் 03. சித்திவிநாயகர் ஆலயம் 04. ஆலேயடிப்பிள்ளையார் கோவில் 05. அம்பலத்தடி விநாயகர் ஆலயம்
06. சித்திவிநாயகர் ஆலயம் 07. சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம்
(தற்போதைய அம்பாரை மாவட்டம்)
- களுவாஞ்சிகுடி. - எருவூர்-5. - காரைதீவு.
01. பூரீ மகா நரசிங்க வயிரவர் சுவாமி ஆலயம்-வைரவன் காடு, நாண்டவன் வெளி.
一 LQaö万G方。 - 38 լԻ ԹցITԼՈւի - நாவிதன் வெளி.
(வக்கியல்ல).
- தாளங்குடா. - அரசடி (கோட்டமுனை). - செட்டிபாளையம். - செல்வாநகர் (காத்தான்குடி). - ஆரையம்பதி. - ஆறுமுகத்தான் குடியிருப்பு. - மண்டுர்,
- செங்கலடி.
- நாவற்குடா. - கொக்கட்டிச்சோலை.
- குருக்கள் மடம்.
- ஆதார வைத்தியசாலை-கல்முனை. - பாண்டிருப்பு-1, கல்முனை.
- தம்பிலுவில்-2,
- பொத்துவில்.
- அம்பாள் கோவில் வீதி,
கல்முனை-2.
- மல்வத்தை.
- கல்முனே.
23

Page 121
08. 09. 0.
III. 2. 3. 丑4。 I5. I6. 17. 18. 9.
0.
02.
03
04.
214
அம்பாரையன் ஆலயம் மாணித்கப்பிள்ளையார் ஆலயம் சித்திவிநாயகர் அரசடி அம்பாள்
தேவஸ்தானம் சின்னப்பிள்ளையார் ஆலயம் அம்பாறைப்பிள்ளேயார் ஆலயம் கோரக்கர் பிள்ளையார் கோவில் சித்திவிநாயகர் ஆலயம் சித்திவிநாயகர் ஆலயம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோவில் சங்கமான் கண்டிவிநாயகராலயம் குளவெளிப்பிள்ளையார் கோவில்
சிவன் வழிபாட்டு ஆலயங்கள் :
பூரீ பாசுவதேஸ்வரர் ஆலயம்
சக்தி வழிபாட்டு ஆலயங்கள் :
- சல்லித்தீவு-காரைதீவு.
- அம்பாறை.
- பாண்டிருப்பு தெற்கு-கல்முனை. - துறை நீலாவனே. - துறைநீலாவனை. - சம்மாந்துறை. - நாவிதன்வெளி - அக்கரைப்பற்று. - வளத்தாப்பிட்டி,
- வீரமுனை.
- சங்கமான்கண்டி. - காரைதீவு.
- பனங்காடு-அக்கரைப்பற்று.
(அ) 1. மாரியம்மன் கோவில் - நிந்தவூர்.
2. மாரியம்மன் கோவில் - மல்விகைத்தீவு. 3. ԼՈrriհայԼԻ ԼԸ6ծr Garraճlai) - நாவிதன்வெளி. 4. மாரியம்மன் கோவில் - சேனைக்குடியிருப்பு, கல்முனை.
(ஆ) 1. கண்ணகி அம்மன் ஆலயம் - வீரமுனை, சம்மாந்துறை 2. கண்ணகி அம்மன் ஆலயம் - துறைநீலாவணை 3. கண்ணகி அம்மன் ஆலயம் - காரைதீவு. 4. கண்ணகி அம்மன் ஆலயம் - தம்பிலுவில்.
(இ) 1. பூரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்- வளத்தாப்பிட்டி,
2. பூரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்- அன்னமலை. 3. பரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்- நாவிதன்வெளி-சம்மாந்துறை.
(ஈ) 1. மீனுட்சி அம்மன் ஆலயம் - நிந்தவூர்.
(உ) 1. நாககன்னி அம்மன்
2. கண்ணகி அம்மன் ஆலயம்
(ΦςYI) 1.
மகாவிஷ்ணு ஆலயங்கள் :
1. மகாவிஷ்ணு ஆலயம் 2. மகாவிஷ்ணு ஆலயம் 3. மகாவிஷ்ணு ஆலயம் 4. மகாவிஷ்ணு ஆலயம்
முருகன் ஆலயங்கள் :
. முருகன் ஆலயம் முருகன் ஆலயம் முருகன் ஆலயம் முருகன் ஆலயம் முருகன் ஆலயம்
- துறைநீலாவணை. - துறைநீலாவணை.
திரெளபதி அம்மன் ஆலயம்-பாண்டிருப்பு.
- பெரியநிலாவனே. - காரைதீவு. - தம்பிலுவில் 1 ஆம் குறிச்சி. 35 ஆம் கிராமம், வக்கியல்ல.
- கணபதிபுரம்-மல்வத்தை, - சம்மாந்துறை. - பாணமைப்பற்று. - காரைதீவு (உகந்தமலை முருகன்) - தம்பட்டை, தம்பிலுவில்.

முருகன் ஆலயம் முருகன் ஆலயம் முருகன் ஆலயம் சித்திரவேலாயுதர் ஆலயம் சித்திரவேலாயுதர் ஆலயம்
I
05. ஐயனுர் கோவில்கள் :
1. ஐயனுர் கோவில்
2. ஐயனுர் கோவில்
3. ஐயனுர் கோவில்
பைரவன் ஆலயம் :
1. பைரவர் ஆலயம்
சித்தானைக் குட்டி ஆலயம்
- சொறிக்கல்முனை-சம்மாந்துறை. - நாவிதன்வெளி-மத்தியமுகாம். - நித்தவூர்.
- திருக்கோவில். - பொத்துவில்.
- கல்முனை. - புதுக்காடு, இராமனுதபுரம். - பாண்டிருப்பு-2.
- துறைநீலாவணை.
- காரைதீவு.
215

Page 122

བློ་
རྨི་
3.
གྲོའི་
翡
s

Page 123

|- |-
qolīnasaeg og file, qo@jos uolųortolo 91çosfē- qızgsiqıııs@?I$$i)+\s) (qımassē- 1çogiqımyılan qi us@psēs uolo)|-

Page 124

gorgogs gong myıldı ısıļos@@jos issussassas fià qog'Émosfè sgooigonų uol羽响f|- IỆgsusoopī£§ uṣ9 phụuoseșTIJI

Page 125

@
LD LAD 6535 G
லுள்ள bLUT3 st
ததுககுளம் மகா ம
த்தி
கொ மகாமண்டபத்
மட்டக்களப்பு ஆலயத்தின்

Page 126

(qırıgıségẾbulo@) og Gjųĵusē9ų9-a 1ço-ıī£đểrı ılegooi Loji oqsore
qimastē, ņoomugílio gąs riņusof,

Page 127

ளுவ ஞ 51斗 5Lĩ03665) வருதை நத Of
ஒ
g- ற ஒ ஷ அண்மித்த தோற்
னது கரு s

Page 128

quico II osassas urugi massē
Qolshao2.g. --Irısımınaeg) og í flogųogĵigo @91ço Los ao lieg) og Josuolo)

Page 129

1çs-ıfı sıofī) 199đī)|- q1, quosoofòfī) igogos massẽ giuriste sinuas re91.gą, įg legatosung, Qqs genoeg,

Page 130

記
Fl

Page 131

|-
IỆus 1995), irissoos (suri (91.11colo 9) logsfề qi sozó i qoỹie-- - Is loof, qo@@sąoorso), (asaegs) us isso qoys furts 1ęs fi) qoys uogo giuristességio sg) logoon

Page 132


Page 133

- ( ) . |-|-
Istīış935? ¿omɛ, ŋusɛ |- ·• șbırıņ§ sung qi@oyun soos@gsungga 1ęs spasyon ay massẽ lạsægðfī) asganugṛṣuṣ |-
·•|-

Page 134

i
翡
ଟ୍ରି

Page 135

osorisg shōjo) kılçsun

Page 136

1ço-ıī£qẾn-ııç, on uso-a “sı ıssısayo asfīà 1çoğqẾmassē- ļumızıgısı sıútesuriqi seo
: 33883
---- 3:
3.
--
3.
sae 蜜
業
翠

Page 137

அம்பாரைப் பிள்ளையார் ஆலயம் முருகன் சில
மகா மண்டபத்திற்குள்
(முன்சிலைகளுக்குப் பின்னுல் உள்ளது)

Page 138

தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்திலுள்ள கொம்புகளின் படம்: இடப்பக்கம் தென்மோடிக்கொம்பு,
வலப்பக்கம் வடமோடிக் கொம்பு

Page 139

2_
கர்
ந்தமலே
வள்
ளியம்மன்
ଶ\) ஆல Sy!
யம் யத்தி
ஆ திற்குட் தற் குப 을, ற்குள்
வல் -- ள் உண் 6
G

Page 140

உகந்தமலே வள்ளியம்மன் ஆலயத்திற்குப் பக்கத்திலுள்ள சிறு கட்டிடத்திற்குள்
உள்ள வேல் (மிகப்பழமைவாய்ந்தது)

Page 141

quoco logore qì lúīgs uso qo,lo qimas são igsong mųısıųorts
asoologio-a

Page 142


Page 143
வெ ഒിug:
இந்து சமயத் திணைக்களம், பிரதேச அபிவிருத்தி அமைச்சு த. பெ. எண். 1700, 244, காலி வீதி,
கொழும்பு-4.
இலங்கை.
gధ36600నీ :
හින්දු කටයුතු දෙපාර්තමේන්තුව, ප්‍රාදේශීය සංවර්ධන අමාතාපාංශය, තැ. පෙ. අංක 1700, 244, ගාලු පාර, කොළඹ 4-ශ්‍රී ලංකා.
Publication:
Department of Hindu Affairs, Ministry of Regional Develop P.O. Box 1700, No. 224, Galle Road, Colombo-4,
Sri Lanka.
கூட்டுறவு மொத்த விற்பனை
 

bntent,
அச்சக நிலையம், கொழும்பு-10.