கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2008.10-12

Page 1


Page 2
(* 19866aj FryTITas
போர்க்களத்தில் எழுதப்பட்டது)
ஈரானர்
ஈராக்கிய மாலைப்பொழுதொ போர்க்களத்துக் காட்சித் துணு அமைதியான வீடொன்றில் தமது வீட்டுப் பணியை ஆய சிறுவர்கள் இருவர். காகிதத் துண்டொன்றில் ஏே வேடிக்கையான படங்களை சின்னஞ் சிறுமி ஒருத்தி. - விரைவில் வரவுள்ள புதுச் வீடு முழுவதும் செவிகளாகி பீதிகொண்ட மெளனத்தில் தொலைக்காட்சித் திரையில் ஈராக்கியக் கண்கள் பத்து. மணங்கள் கலக்கின்றன: போரின் மணமும் அப்போது தான் வேகிய ரெ ஆண்டவன் உன்னைக் காப் என்று முணுமுணுத்தபடி தாய கண்களை உணர்த்திச் சுவரிலிருந்த படமொன்றை ( பின்பு அமைதியாக மாலை உணவை ஆயத்தப் நம்பிக்கை தருமாறு தெரிந்ெ போர்க்களக் காட்சித் துணுக் அவளது மனத்திரையில் ஒடு
 
 

ான்றில் ணுக்குக்கள்:
த்தப்படுத்துகிற
தா பராக்காக வரைந்தபடி
செய்தி
D5).
அப்பிக் கொள்கின்றன.
ாட்டியின் மணமும், ாற்றவாராக
நாக்குகிறாள்.
டுத்துகிறாள். தடுக்கப்பட்ட குக்கள் கின்றன.

Page 3
புதியஜனநாயகம் புதியவாழ்வு புதியபண்பாடு
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ் ஒக்ரோபர் - டிசெம்பர் 2008
இதழ் இல. 72
பிரதம ஆசிரியர்
க. தணிகாசலம் தொ.பே. 021-2223629
ஆசிரியர் குழு
இ. முருகையன் சி. சிவசேகரம் குழந்தை ம. சண்முகலிங்கம் கல்வயல் வே. குமாரசாமி சோ. தேவராஜா அழ. பகீரதன் ஜெ. சற்குருநாதன் மாவை வரோதயன்
கணினி அச்சு, பக்க வடிவமைப்பு
கு. மதுராளினி ஓவியங்கள்
eFITL5 • وT6rib- L@ முகப்பு ஓவியம் மாலினி பின் அட்டை ஓவியம் அமளி
தொடர்பு : ஆசிரியர், ஆடியபாதம் வீதி,
கொக்குவில்.
021-2223629
LSaigoTebago: thayakam 10 yahoo.com 66O)6OOTub : www.thajakam.com
அச்சுப்பதிப்பு: கெளரி அச்சகம் 011 2432477
விநியோகம்: இல.152-1/6, ஹல்ஸ்டோப் வீதி
X:విజ్క கொழும்பு - 12
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ཚོ་ வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவை
SBN No. 978-955-8637-23-4
 
 
 
 
 

ਏ -ਕੀ ਕ... 到
GuaFDTL * Limresör கிருஷ்ணா 08
இருஞ்சற்றுப் பொறும் எல்லாஞ் சரிவரும்
சோ. தேவராஜா 09
உதிரச் சிவப்பு 21 தலைவிரித்தாடும் வறுமைக்குப் பூச்சூடுகிறது
Gaster LDub ਤ85606 33
நிலவுலகின் நீட்சி சந்திரலேகா கிங்ஸ்லி 37 விளக்கும் திரியும் நெருப்பும் நிலாக் கீற்றன் 38
(ஏ) மாற்றத்தின் வயிறு வே. தினகரன் 40 இன்னுமோர் தலைமுறைக்காய் வன்மையியல் வரலாறு? செம்மலர் மோகன் 42 நீயும் நானும் மோ. இராஜ்மோகனசர்மா 42 அகமுகசி இதயராசன் 45 அவகாசம் கலைச்செல்வி 55 நம் வாழ்க்கை என். மேதிலானி 59 கடவுளும் என் காயமும் மு. கீர்த்தியன் 61 எதற்காக? பூgபிரகாஸ் 63 அமைதியைத் தேடி த. ஜெயசீலன் 64
சிறுகதை
மகன் எங்கே? கயிலை 05 கணிப் பு அயிராமி 16 புதுசா ஒரு தொர பதுளை சேனாதிராஜா 28 வாழைமரங்கள் திக்குவல்லை கமால் 43 புதைத்தாலும் வேர்கள்
புதிய மலையகம் மகேந்திரன் 60
தொடர்நடைச்சித்திரம்
வலிகாமம் மண்ணின் மாந்தர்கள்
தலைவர் தவராசா - மாவை வரோதயன் 11
விந்தை மனிதர் வெள்ளைக்காரன் சோதிடம் புவனாசுவரன் 22 வீர சுவர்க்கம் எங்கே இருக்கிறது?
ஆதவா. அ. சிந்தாமணி 65
ரஷய மொழிபெயர்ப்புச் சிறுகதை அரசாங்க எழுதுவினைஞன் ஒருவனின் மரணம் அன்ான் செகவ் 39
பின்வரலாற்றியல் தொடர்கதை
ஆங்கிலேயனின் பரிசு 9. பாழுர் சேர் படலம்
ஜெகதலப்பிரதாபன் 50
கட்டுை தமிழுணர்ச்சி - இளங்கீரன் 24
வாசகர் மடல்கள் 46
விமர்சனம்
இதயராசனின மீறல்கள்’
o 608. 35 forboS (355TLDor 57 d5( ந்த்தாடல்
விவேகானந்தர் உரை மெள. மதுவர்மன் 67 அயற் பேர்களைத் தமிழில் எழுதுதல் 68

Page 4
புதிய ஜனநாயகம் புதிய
ஒக்ரோபர்-டிசெம்பர் - 2008
கலை இலக்கிய ச
மனி
இயற்கையின் சீற்றங்களால் ஏற்படும் பேரழி கொள்ளும் போர்களால் ஏற்படும் பாதிப்புக்கள் ( வளர்ச்சியிலும் பெரும் பாதிப்புக்களை ஏற்படு உயிர்களையும் உடைமைகளையுமே பலிகொள் போர்கள் ஆதிக்கப் போட்டிகளாக மாறி மனிதத்து மனித குல வரலாற்றில் மனிதர்கள் மீது மனிதர்கள் தோற்றம் பெற்ற நாள் முதல் இன்றைய நவீன க எமது மண்ணில் மட்டுமல்ல சூடான், சோமாலியா, என உலகின் பல பாகங்களிலும் இவ் வரலா மூன்று தசாப் தங்களுக்கு மேலாக இப் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இன்று மேலும் தீவிர இழப்புக்களை ஏற்படுத்திவருவதுடன் விமானக் இறந்து படுவதும், காயமடைந்து அங்க வீனர்க வாழ்விடங்களை இழந்து, மரநிழல்களிலும், நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். போர்க்கள எல்லைக் வாழ்க்கை இன்று மிகுந்த அவல நிலைக்கு உள்: மற்றும் அடிப்படை வசதிகளும், பாதுகாப்பற்ற நி மழையிலும் குளிரிலும் மேலும் அவதிக்குள்ளாகு
இவர்களது அவலநிலை கண்டு வடக்குக் வெளிநாடுகளிலும் உள்ள உறவினர்கள், ந தமிழகத்திலும் பெரும் எண்ணிக்கையான அகதி பாதிப்புக்களுக்கு எதிரான மனிதாபிமான உணர்வுச வெறும் " சலசலப்பு’க்களாக கருதுபவர்களிடம் அனைத்து தரப்பினரின் பின்னாலும் ஒரு அர அரசியல்வாதிகளின் நிலைகளை மட்டும் கருத் மனித அவலங்களுக்கு எதிரான மனிதாபிமான உ
தம்மைப்போல பிறரை நேசிக்காத, மற்ற மற்றவர்களது உரிமைகளை உணர்ந்து அவ்வி அதிகாரங்களையும் ஆதிக்கங்களையும் மற்ற ம உலகெங்கும் உண்மையான பயங்கரவாத விளங்குகின்றனர்.
பயங்கரவதத்தை தோற்கடிப்பதில் அமெரிக் கணிப்பீட்டின் வெளிப்பாடு கூட இதனையே வெளி ஒழிக்க விரும்புவர்கள் முதலில் தமக்குள் இருக்கு
 
 
 

இதழ் இல: 72
முகவிஞ்ஞான இதழ்
அவலம்
வுகளை விட மனிதர்கள் தம்மைத்தாமே அழித்துக் பரவலத்தை தருவதுடன் மனித இனப் பண்பாட்டு த்தி வருகின்றன. இயற்கையின் சீற்றம் மனித கிறது. ஆனால் மனிதர்களிடையே நடைபெறும் துவத்தை - மனித ஆத்மாவையே பலிகொள்கிறது. அதிகாரம் செலுத்தும் ஆதிக்க அரச அமைப்புக்கள் ாலம் வரை இத்தகைய போர்கள் தொடர்கின்றன. ஈராக், ஆப்கானிஸ்தான், பலஸ்தீனம் மெக்சிக்கோ ற்றின் சுவடுகள் நீள்கின்றன. எமது மண்ணிலும் போரின் அவலத் துக் குளிர் மக்கள் வாழ மடைந்து வரும் போர் பெரும் உயிர் பொருள் குண்டு வீச்சுக்கள், செல்வீச்சுக்களால் மக்கள் 5ளாவதும் இவைகளுக்கு அஞ்சி இடம்பெயர்ந்து காடுகளிலும், புதர்களுக்கு மத்தியிலும் வாழ குள் இருக்கும் இரண்டரை இலட்சம் மக்களின் ளாக்கப்பட்டிருக்கின்றது. உணவு, உடை, இருப்பிட லையிலுமுள்ள இம் மக்கள் தொடரும் மாரிகால நம் நிலை தோன்றியுள்ளது.
கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ண் பர்கள் மிகுந்த வேதனை அடைகின்றனர். கள் இன்றும் இருந்து வருவதுடன் இப் போரின் 5ள் அங்கும் எழுந்துள்ளன. இவைகளை அங்குள்ள ஒரு அரசியல் இருப்பது போலவே அங்குள்ள சியல் இருப்பது வெளிப்படையானது. ஆனால் திற் கொண்டு மக்களிடம் இயல்பாகவே உள்ள உணர்வுகளைக் கொச்சைப் படுத்துவது தவறானது.
மனிதர்களின் துயரைத் தம் துயராக கருதாத, புரிமைகளை மதிக்க விரும்பாதவர்களும் தமது னிதர்கள் மீது செலுத்திக்கொண்டிருப்பவர்களுமே த்தின் தோற்றுவ்ாயாக, ஊற்றுக் கண் களாக
கா தோல்வி அடைந்துள்ளது என்ற கருத்துக் ரிப்படுத்தி நிற்கின்றது. எனவே பயங்கரவாதத்தை ம் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்களை அடைக்க
së gjavë - 993-v2V) 2008

Page 5
முயல வேண்டும். மனிதர்களின் துயர்நிலை கண்( என்றும் மதிக்கப்பட வேண்டும்.
போரின் வெற்றிக்கான நம்பிக்கையிலிருந்து தேசிய இனங்கள் மத்தியில் வெந்த புண்ணில் ே ருசுப்படுத்த முடியாத பழைய வரலாற்றின் வசதிய இலகுவான உணர்வுத் தூண்டல்களுக்கு அவை உ எதிர் நோக்கி நிற்கும் தேசிய இனப்பிரச்சனைக்கு தேசிய இனங்களின் சுதந்திரமும் சமத்துவமும் மதி கட்டி எழுப்புவதுடன் போரின் அவலத்திலிருந்து
தாயகத்தின் தி
தாயகம் தரம் மிகுந்த அரசியற் சா ஒருவர் ஒரு இலக்கிய மேடையில் பேசியிருருந்தா அரசியல் முத்திரை குத்தி வேறுபடுத்தும் தொ சஞ்சிகை என்பதில் நமக்கு ஐயமில்லை. அதற்கு நாம் மறுக்கவில்லை. ஆனால் அரசியற் சார்பற் எங்கள் நிலைப்பாடு. எனவே அதன் தரத்தை அத அவசியமில்லை.
தாயகத்திற் பல கருத்துக்களை உடையவ எந்தக் கட்சியிலும் உறுப்பினர்களல்லர். கட்சி அனுதாபிகளும் அவர்களிற் பெரும்பான்மையின ஏற்பதில்லை. அது குறிப்பிட்ட எந்த விதமான முடிவல்ல. அவதூறான எழுத்து, தனிமனித நிந்த எழுத்து என்பவைக்குத் தாயகத்தில் இடமில்லை முறையையும் கேள்விக்கு உட்படுத்தும் எந்த எ
எல்லா நல்ல எழுத்துக்களையும் எழுத் வேளை தனிமனிதர்களது சுயவிளம்பர முயற்சி ஏற்பதில்லை. அதன் விளைவாகத் தாயகம் சில ஒட்டு மொத்தமாகக் கணிப்பிட்டால் அவ்வாறான தன்முனைப்புடன் சமசரம் செய்வது குறுகிய க நீண்டகாலத்தில் அது அவர்கட்கும் நல்லதல்ல,
விமர்சனம் என்பது நம்மளவில் யாரையும் புகழுரைகளைச் சொரிவதும் விமர்சனமாகாது. காய்தல் உவத்தல் ஏற்புடையதல்ல. விமர்சனங்கள் தகுதியையோ மறுப்பதல்ல. எனினும் தங்க குழப்பங்களையும் குற்றங் குறைகளையும் ஏற்கு அறவே இல்லை. இதன் விளைவாக ஆரோக்கியப வலிந்து குற்றங் காணுதலும் வழக்காகி விடுகி
எந்த விமர்சனத்திற்கும் முகங் கொடுப்ப6 தேடாமல் முதலில் விமர்சனத்தை நேர்மையாக
 

G மனம் வருந்துகின்ற மனிதாபிமான உணர்வுகள்
பேசப்படும் அரச தரப்பினரின் வார்த்தைகளும், வல் பாச்சும் நிலையையே ஏற்படுத்தி நிற்கிறது. ான பக்கங்களை மீண்டும் மீண்டும் புரட்டுவதால் தவலாம், ஆனால் 21ஆம் நூற்றாண்டில் இலங்கை தீர்வைத் தருவதில் அவை உதவப்போவதில்லை. ப்பிடப்படுவதன் மூலமே ஒன்று பட்ட இலங்கையை மக்கள் தம்மை விடுவித்துக் கொள்ள முடியும்.
- ஆசிரியர் குழு -
ர்பான இலக்கிய சஞ்சிகை என்று அண்மையில் ர். இது புகழுரை போல இருந்தாலும் தாயகத்துக்கு னியையும் உணர முடிகிறது. தாயகம் தரமான ஒரு அரசியல் நோக்கு இருக்கிறது என்பதையும் ற சஞ்சிகை என எதுவும் இல்லை என்பது தான் தற்கு அரசியல் உண்டா எனக் கண்டு வரையறுக்க
ர்களும் எழுதுகிறார்கள். ஏகப் பெரும்பாலானவர்கள் அனுதாபங்கள் இருப்பின் குறிப்பிட்ட எந்தக் கட்சி ர் அல்ல. தாயகம் சிலவாறான எழுத்துக்களை அரசியல் நிலைப்பாட்டிலிருந்தும் எடுக்கப்பட்ட னைகள், சாதி மத இனவெறிகளைத் தூண்டிவிடும் ). அதே வேளை, எந்த விதமான சமூக ஒடுக்கு ழுத்துக்கும் தாயகத்தில் வரவேற்புண்டு.
தாளர்களையும் வரவேற்று ஊக்குவிக்கும் அதே களையும் போலியான புகழ்ச்சிகளையும் தாயகம் இழப்புக்கட்கு முகங் கொடுத்துள்ளது. எனினும் இழப்புக்கள் இழப்புக்களே அல்ல. தனிமனிதர்களது ாலத்திற் சில நன்மைகளைத் தரலாம். ஆனால்
தாயகத்துக்கும் நல்லதல்ல.
மட்டந்தட்டுகிற நோக்கங் கொண்டதல்ல. வெறுமனே
எந்த விமர்சனத்திலும் தனிப்பட்ட முறையிலான கடுமையாக இருப்பது ஒரு படைப்பின் தரத்தையோ ளது படைப்புக்களில் அப்பட்டமாகத் தெரிகிற ம் மனப்பக்குவம் சில முதிர்ந்த படைப்பாளிகளிடம் )ான விமர்சன மரபின் இடத்தில் பொய்ப் புகழ்ச்சியும் ன்றன.
தைத் தவிர்ப்பதற்காக விமர்சனத்தின் நோக்கத்தைத் எதிர்கொண்டு பின்பு நோக்கங்களை ஆராய்வது
ebKé9M15 - 913-bVö. 2008

Page 6
பயனுள்ளது. தாயகம் விமர்சிக்க அஞ்சுவதில்ல,ை விமர்சனங்களுக்கும் அஞ்சுவதில்லை.
தாயகத்தின் இலக்கியப் பயணத்துக்கு ஒரு சமூக இலக்கும் சமூகப் பார்வையும் உண்டு. அவை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவை. அதே வேளை அதற்கு நடுநிலை, பக்கச் சார் பின் மை என்னுமாறான பா சங்களும் தேவையில்லை. தமது குழுவாதங்களையும் குளிர்த்தி செய்து அனுசரணை தேடுகிற கூத்துக்களையும் மூடிமறைப்பதற்காகப் பிறர் மீது குழுக்கள், வட்டங்கள் என்று சொட்டை சொல கிறவர் களைப் பற்றித் தாயகம் கவலைப்படப் போவதும் இல்லை.
தாயகத்துக்கு இலக்கிய முன்னோடிகள் பல உள்ளன. அவற்றின் பாதையிற் போவதில் அது பெருமை கொள்கிறது. அதேவேளை அதற்குரிய தனித்துவமான பண்புகளும் உள்ளன. அவை அது செயற்படுகிற சூழலாலும் அதில் இணைந்து செயற் படும் புதிய தலை முறையினராலும் உருப்பெறுகின்றன. தாயகம் தொடங்கிய போதிருந்த அதே வேகத்துடன் தனது முப்பத்தைந்தாம் ஆண்டில் கம்பீர நடைபோடுகிறது. இனி இன்னும் உற்சாகத்துடன் செயற்படும் என உறுதி கூறுகிறோம்.
-ஆசிரியர் குழு
விநோதமான சிருஷ்டிகள் : கை நாற்காலிகளில் அமர்ந் மூட நம்பிக்கைகளின் மாய சில கவிஞர்கள் சொற் கே
மற்றோர் சிறிய வீரப் பதக்க ടഞ്ഞു LDTTL 5TTG சிலர் கவிதைகளில் மூக்கு
குதிரைப் பாய்ச்சற் அவற்றக்குத் தெய்வீகமான மற்றோர் தமது வி சிலுவைகளினின்று கீழிறங்கு
மற்றோர் புல்லால் இழைத்தை பா
V
 
 
 

/ 9nwరిరి ཡོད།
புதிய சந்தா விபரம்
இலங்கை ஒரு ஆண்டு - ரூபா 300.00 இரண்டு ஆண்டு – eBur. 600.00 மூன்று ஆண்டு - ரூபா 900.00 ஆயுள் சந்தா - eblu TT 15000.00
8660TLT ஒரு ஆண்டு - டொலர் 20.00 இரண்டு ஆண்டு - டொலர் 40.00 மூன்று ஆண்டு - டொலர் 60.00 ஆயுள் - டொலர் 1000.00
பிரித்தானியா ஒரு ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 8.00 இரண்டு ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 15.00 மூன்று ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 20.00 ஆயுள் சந்தா - ஸ்ரேலிங்பவுண் 350.00
ஐரோப்பிய நாடுகள்
ஒரு ஆண்டு - ஈரோ 10.00 இரண்டு ஆண்டு - ஈரோ 20.00 மூன்று ஆண்டு - ஈரோ 30.00 ஆயுள் சந்தா - ஈரோ 600.00
அவுஸ்திரேலியா ஒரு ஆண்டு - டொலர் 20.00 இரண்டு ஆண்டு - டொலர்40.00 மூன்று ஆண்டு - டொலர் 60.00 1000.00 சந்தா - டொலர் ܗܵܐܬܓܠ
கோலங்கட்குக் காத்திருக்குமாறு வில்களைக் கட்டுகின்றனர்.
ங்களுடன் தமது 獸 ருக்காகக் காத்திருக்கின்றனர் தளின் போட்டியைக் காணுகின்றனர் சளி உண்டு ந்துபசார ஆடைகளுடன்
கின்றனர்
சுற்றிப் புதைக்கப்படுகின்றனர்.
எடுவார்டோ சன்ச்சோ கஸ்ான்யேடா
*宅のヘンリ ー * ?CCー

Page 7
சிறுகதை
(OG് ബ
னமும் செய்திகள் - பத்திரிகைகளில், தொலைக் காட்சியில் , களவு, ஆள் கடத்த பாதிக்கப்படுவோர் தமிழர்கள்; அதிகமானோ தமிழர்கள்.
இரவு ஊரடங்குச் சட்டம்; யாழில் மாத்திர சம்பவங்கள் இரவில் ஏராளம், பகலிலுந்த பிரதேசங்களிலும் தமிழருக்கு இதே கதிதான். யா சில குழுக்கள் என்கிறார்கள். அப்படியான சட்டமும் நித்திரை கொள்கிறதா? பாதுகாவலர் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் நடப்பதாகக் ே மெல்லமாகப் பேசுங்கள்; மாட்டி விடுவார்கள் பரிபாலனம் - மக்களின் பாதுகாப்புக்குப் பொறு செய்கிறார்கள்? கண்டதும் காணாததுமாய், செவிட சங்கு போல வாளா இருக்கிறார்களே!
எனது அதிகப்பிரசங்கித்தனம் நேற்றிரவு நட தான்.
நடந்தது பக்க வீட்டில். எங்களையும் வேதை பக்க வீட்டுக்காரர் அமைதியான குடும்பம். மகள்மார், ஒரு மகனைக் கொண்டது. வெள்ளை * விசாரணைக்காக’ என்று இரவில் அவர்களின் சென்று விட்டனராம். அறிந்து, நான் காலை பெற்றோர் சகோதரிகள் கண்ணிரும் கம்பலையு ‘றெட் குறொஸ், மனித உரிமைக் குழு, மற்று நிறுவனங்களுக்கு உற்றார் உறவினர் அறிவிப்பு. பதிவு செய்தார். கொழும்பு உறவினர் வெளிநாட்டு முறைப்பாடு. கொழும்பில் இருக்கும் தமிழ்ப் பிரதி தொலைபேசியில் வேண்டுகோள்.
தங்கள் ஆறா மனக் கவலையை ஆற்றுவதற் செய்யக் கூடிய சகலதும் செய்தனர். நாட்கள் எட்டாக் கனியாக இருந்து வருகிறது.
நாங்களும் தினமும் அவ் வீட்டுக்குச் செல் சமைப்பதில்லை. பசித்தால் தானே! என் துை இடியப்பமோ, பிட்டோ கொடுப்பா. வாஞ்சையுட 'மகன் உயிருடன் இருக்கிறானோ? அப்படிய என்ன நடந்திருக்குமோ! தெரியேல்லையே!” அங் வெதும்புகிறார்கள். என ஆறுதல் வார்த்தைகள் ‘கட்டாயம் “அவன்' அருள் கிடைக்கும். ம நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறை தீர்ப் மறைந்தன. அன்று அனைவரினதும் வதனங்க: ‘எங்கேயோ ஒரு காட்டில் கூடாரத்தில் படுவான்கரையோ என்னவோ தெரியாது எண்ட 'அழாதேங்கோ. சந்தர்ப்பம் கிடைக்கேக்க க நடுநிசியில் அல்லது சாமத்தில்’
‘எப்பிடி 'போன் கிடைச்சிது?”
(

පිහිටු
வானொலியில், ல் , வல்லுறவு; யாழ்ப்பாணத்
ந்தான். எனிலும் ாண் , மற்றைய செய்கிறார்கள்? ால் ஊரடங்குச் (பொலிஸ்) ஆமி 5ள்வி: பேச்சு.
லுப்பானவர் என்ன ன் காதில் ஊதிய
ந்த சம்பவத்தால்
னப் படுத்துகிறது. பெற்றோர், இரு வானில் வந்தோர் மகனைக் கூட்டிச் சென்ற போது,
LDT5பம் அரச சார்பற்ற தந்தை பொலிசில் த் தூதரகங்களில் அமைச்சருக்குத்
கு, குறைப்பதற்கு கழிந்தன. பலன்
வோம். அவர்கள் ணவி காலையில் ன் வற்புறுத்துவா. ானால் மீட்கலாம், கலாய்க்கிறார்கள்!
கன் கிடைப்பான். பு.’ சில நாட்கள் ரில் மலர்ச்சி.
இருக்கிறானாம். ான்’. தைப்பன் - இரவில்
கயிலை
பல குழுக்கள்
இருக்காம், குறுகிய
கூடாரங்களாம். கிழக்கு மாகாணத்தில்தான். காடுகள், அடர்ந்த பற்றைகள் செறிந்த
un compatu GUT இடங்களில் as aft t; குடிக்கினம், ஹெரோயின் auůuf Gašsortů. கஞ்சா புகைக்கினம், மயக்கத்தில் பிதற்றுகினம், பெண்களைப் பற்றித் தான்!
■■
ージ。eのハッう - *シう ZOO&

Page 8
சிறுகதை
' குழுத்தலைவரின் மொபைலாம்’
அவர் கசிப்போ என்னவோ குடிச்சு நல் நித்திரையாம். இன்னுமொரு நடுநிசியில் கிடைத் செய்திகள். அதிக விபரங்களுடன் புன்னகை தலி பெற்றோர் சொன்னவை.
* பல குழுக் கள் இருக் காம் . குறுகி இடைவெளியில் கூடாரங்களாம் . கிழக் மாகாணத்தில்தான். காடுகள், அடர்ந்த பற்றைக செறிந்த மறைவான இடங்களில் கசிப்பு குடிக்கின ஹெரோயின் சாப்பிடுகினம். கஞ்சா புகைக்கின மயக்கத்தில் பிதற்றுகினம், பெண்களைப் பற்றி தான்!’
‘' என னத் துக் குத் தமி பி உணி  ைன பிடிச்சவை.?”
'ஆயுதப்பயிற்சி, றைவிங், கொள்ளை அடிக் ஆளும் தந்திரம், தப்புதல் இப்பிடிக் கணக்க.”
* தம்பி, ராசா, அம்மனைக் கும் பி( உன்னைக் காப்பாற்றுவாள்'
வேறொரு சாமத்தில் அழுகையோடு, விக்கி விக்க விட்டு விட்டுச் சொன்னான்: மலசலம் கழிக்க போனானாம். குழுத்தலைவர், உதவியாளரி இருக்கை, படுக்கையின் இடம் அதன் அருகில். தற்செயலாக எட்டிப் பார்த்தானாம். ஒ அக்காவைப் பிடிச்சு வைத்திருக்கினம்.
'அண்ணன் மாரே, உங்களுக்குப் பென சகோதரங்கள் இல  ைலயா? அம் மாகி க 6 இல்லையா? கும்பிடுறன். என்னை விடுங்கோ’
எடி, சொல் ற தைக் கேள் . நாங்க 6 சொல்றதுக்கு சம்மதிச்சால் எல்லாம் சரி. இல்ை எண்டால் வதைதான்’
‘அண்ணாமாரே சொல்லுங்கோ, செய்றன்’
99
"ஐயோ, சேலையை.” சிறிது நேரம் ‘ஓ, ஐயோ’ எண்டு அழுகைக் குர6
மாறி மாறி அ நீ தச் சகோதரியை துன்புறுத்தினார்கள். ஆமிக்காரன், பொலிஸ் இரண் பேர் வந்தினம். அவர்களுக்கும் விருந்தானால் உயிர் போய் விட்டது போல் அந்த அக்க உருக்குலைந்து கிடந்தாளாம்.
‘என்ரை துன்பத்தைச் சமாளிக்கிறன். இங் நடப்பவை என்னை வாட்டுகிது. சித்திரவை செய்யுது. நான் பைத்தியக் காரனாகி விடுவேனே பயமாயிருக்கு’ எண்டான் தம்பி.
'அவளை விடுகினமே.”
'அக்கா வெளியே வந்தால் போச்சே! அங் நடப்பவை வெளிச்சத்துக்கு வருமே!’
 

宝
s
T
" அப்ப என்ன நடக்கும்.?”
இரணர் டு மூண் டு நாட்களில் அந்த அக்கா அமைதி அடைவா.”
‘கடவுளே, அந்தப் பெண்ணுக்கு அமைதி கிடைக்கிறது நல்லது தானே.”
'அம்மா நான் சொல்றது உங்களுக்கு விளங்கேல்ல.”
* விளங்கச் சொல்லன்’
'அவளைச் சாகடிப்பினம். முந்தி இப்பிடி பலபேருக்கு நடந்திதாம். என்னுடன் இருக்கும் ஒருவன் சொன்னான்’
‘‘அட கடவுளே.!’
தினமும் ஆறுதல் சொல்வதற்கும், வேண்டிய உதவி செய்வதற்கும் நானும் மனைவியும் அயல் வீட்டுக் குச் சென்று வருகிறோம். கடந்த சில வாரங்களாக மகனிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லை. கலங்கிச் சோர்ந்து சுருண்டு படுத்திருக் கிறார்கள்.
‘ என்ன நடந்திருக்கும்?” அங்கலாய்த்துக் கேட்கிறார்கள்.
*" கதைக் க மகனுக் குச் சந்தர் ப் பம் கிடைக்காமல் இருக்கும். இப்ப கட்டுப்பாடு கூட இருக்கலாம். கடவுள் இருக்கிறார். தைரியமாக இருங்கோ’.
அன்று சிரித்த முகத்துடன் பெற்றோர். 'தலைவர், அவருக்கு அடுத்தவர்கள் கும்மாளம், சல்லாபம் அடிக்கேக்க தப்பலாம் எண் டு யோசிக்கிறன். பயப்படாதேங்கோ. பக கதி துக் கோயரில அமீ மனை வணங்குங்கோ.”
நீர் சொல் ல வேணுமே தம் பி1 அம்மனிடத்தில் தான் ‘அம்பிகையே, என் மகன் உன்னிடம் அடைக்கலம்’ எண்டு கணமும் கும்பிடுகிறோம்’
"அவ எங்களைக் காப்பாற்றுவா’ எண்டு முடித்தான்.
பல வாரங்கள் கடந்தன. நாமும் தினமும் சென்று வருகிறோம். அவர்களின் துன்பம் நீங்க இன்னும் வழி பிறக்கவில்லை. மகனும் கதைப்பதில்லை. இன்று ஆனந்தத்துடன் எங்களை வரவேற்பு.
'தம்பி நெடுநேரம் கதைச்சான்’ "எங்கே இருந்து..?” 'கடற்கரையில் இருந்து.' "எப்படிக் கதைச்சான்.?” * மொபைலில தான்’
*○のヘッうー 勢**ッう zoo&

Page 9
சிறுகதை
* மொபைலா. ஆர் குடுத்தது?”
* வாழ் நாளில் முதல் தடவையாகக் களவெடுத்தானாம்; கூடாரத்தில் இருந்துதான்!”
‘சொல்லுங்கோ’ ஆவலுடன் கேட்டேன்.
' பற்றைகள், காடுகள் எண்டு கஷ்டப்பட்டு நடந்து கொண் டிருந் தானாம் . நினைப் பு கடற்கரையை அடைவேன் எண்ட அனுமானத்தில்; கிழக்கை நோக்கி.
' வழி தவறினால்..?”
* சொன்னான், தெற்கே அம்பாந்தோட்டை அல்லது கதிர்காமம் போயிருப்பானாம்”
அன்றும் அயல் வீட்டில் இருக்கிறேன். மகன் பெற்றோரிடம் கதைத்துக் கொண்டிருந்தான். எனக்கு வியப்பு. பெற்றோர் சொன்னவை.
'மகன் மட்டக்களப்பை அண்டிய கடற் கரையில் மீனவர்கள் - முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர் - சிலருடன் கதைத்துப் பார்த்தானாம். வடக கைச் சேர் நத நா  ைலந்து பேர் இருந்தினமாம். தன் கதையைக் கேட்டு மிகப் பரிதாபப் பட்டார்களாம் . " தாங்கள் ஏதோ விதத்தில் வடக்குக் குக் கொண்டு சென்று சேர்ப்பினமாம்’ எண்டினமாம்.
‘என்னைத் தேடிக் கட்டாயம் வருவினம். உங்கை இருக்கேலாது. நீங்கள் வெளிநாடு செல்ல - முதல் தமிழ்நாடு, பிறகு வேறு நாடுகள், யோசிப்பம் - ஆயத்தமாக இருங்கள்
அடுத்த வீட்டு அங் கிள் - ஆண் ரி உண்மையானவர்கள். எங்களிடம் அன்பு நட்புக் கொண் டவர். அவையும் நல்ல யோசனை சொல்லுவினம். எதுக்கும் வீட்டை விட்டு வெளியேற ஆயத்தமாக இருங்கோ. நான் நிச்சயமாகக் கட்டாயம் வருவேன்’ எண்டான்.
பெற்றோர் சகோதரிகளுக்கு மகிழ்ச்சி துக் கம் சங்கமமான ஒரு நிலை மகன் வருவதையிட்டுப் பேரானந்தம். வீட்டை, நாட்டை விட்டு வெளியேறத் தயக்கம், கலக்கம். பகலில் ஒரு வெள்ளை வான் அந்த வீட்டுக்கு வந்தது. நானும் அங்கிருந்தேன்.
* மகன் இங்கே வந்தானா?” பெற்றோர் , சோதரிகள் வாயடைத் து இருந்தார்கள்.
நாங் களர் கேட் கிற ம் . பேசாமல் இருக்கிறியள்’ மேலும் பயத்துடன் காணப்பட்ட மெளனம். சீற்றம், திமிர் நிறைந்த உரத்த கடுந் தொனியில்
' வாயில் கொழுக்கட்டையா? விலைக்கு ஆபத்தைக் கேட்கிறியளா?”

தம் பரிமாரே, Ֆ| 60 6Հ] மகனர் போனதிலிருந்து, உருகி உருக் குலைந்து போயிருக்கினம். பைத்தியம் அவைக்கு வருமோ எண்டு பயப்பிடுகிறன்.”
ஒயப் பெரிய மனுசனே! நீ அவைக்கு ஊது குழ லா? வக் காலத் துக் கு (3 LU gF வந்துவிட்டாய்!’
* அவையின் ரை மகனை விசாரணைக்கு எண்டு கொண்டு போச்சினம். எனக்குத் தெரியாது. நீங்களோ எண்டு.”
நாங்களே தான் ! என்ன செய்யப் போறாய்?”
‘அப்ப இப்பிடி வந்து கேட்டால் உதைக் கேட்டு பெற்றோர் சகோதரிகள் துடிக்கினம். பாருங்கோ’ -
* அப்ப பொடிப்பயல் - தன்னை வீரன் எண்டவன். இங்க வரேல்ல.”
வரவே இல்  ைல, வரவே இல் லை, சத்தியம்.”
* ஒய் மனுசனே, அலட்ட வேண்டாம் . பொடிப்பயல், வீரன், கள்ளன் தப்ப ஏலாது. கட்டாயம் கண்டு பிடிப்போம். பிறகு அவியல், துவையல், எமலோகம்.”
米 米 米
2003 968-69 - (۱۹۹۸ (روG و 52

Page 10
சிறுகதை
இப்பொழுது எங்கள் குடும்பத்தில் நிம்மதி. தம கதைத்தனர். மகனும் வாஞ்சையுடன் அங்கிள் குரல் கேட்டதும் மனம் மகிழ்ச்சியில் நிரம்பிய ஒவ்வொன்றாக முளைவிட்டன. ஒருவன் தப்பிவி விட்டது. இன்னும் தப்ப முடியாமல் நடுங்கித் : போனவர்கள் எத்தனை பேர்? சீரழிக்கப்பட்ட சீ கடல் தாண்டிப் போகிறது தான் வழி என்றா இங்கே ஒரு விதமான தொல்லை. அங்கே?
யோசிக்க யோசிக்க மனதை நிரப்பிய நிம் கொண்டன.
அவர்கள் அவனை இழுத்துச் சென்ற துயர இரவது கருமுகில் உடுத்தியிருந்த வானம் கண்ணிர் விட்டபடியே நிர்வாணமாய் ஆனது
கண்ணிர் நனைத்த வீதியில் வழுக்கிச் சென்றது அந்த மரண ஊர்தி ஒநாய்க் கண்களால் மேய்ந்து அவனை கேள்விகளால் குதறினர் சில கணங்கள் நீடிக்கவே பிரார்த்திக்கிறான் அவன்
மானைக் கண்ட சிறுத்தையாய் எச்சில் வடியும் வாயுடன் ஒரமாய் மரணம் மயானமென தீர்மானிக்கப்பட்ட குரூரம் கவ்விய இடத்தில் மரண ஊர்தி தரித்தது பொத்துக் கொண்டு
ՑI(Լք55/ மீளவும் வானம்
அந்தக் காலத்தின் நிசப்தம் கிழித்து வீழும் மழைக் கீற்றுக்கள் மரண வீட்டு ஒலமாய் கண்ணிரோ அமைதியாய் திரண்டு வழியுது
 
 

ழ் நாட்டிலிருந்து பெற்றோர் மகள்கள் எங்களுடன் என்று அங்கிருந்து விளித்தான். அவனுடைய து. என்றாலும் இன்னொரு பக்கம் கவலைகள் டான். அவனுக்காகக் குடும்பமே கடல் கடந்து வித்து இருக்கிறவர்கள் எத்தனை பேர்? இறந்து 1ண்கள் எத்தனை? ), போன இடத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும்?
}தியும் மகிழ்ச்சியும் எங்கேயோ போய் ஒளிந்து
அழகிய வாள் பளபளத்தது வருடிப் பதம் பார்த்தான் அனுப்பவன் குரல்வளை அறுபட்டது தலை தொங்கியது உறையாக் குருதியைக் குரூரம் நக்கியது இனி அவன் எதற்கெதிராகவும் (3ug-LDIT'LT6t
ー。ーのハンう - *シう 2COE

Page 11
கவிதை
ഭുക്രരൂeബ്രു இ7ண்)ை
படைச்சவன் படியளக்க காலி வீதியிலே தேரோடு பிஞ்சுப் பாதங்கள் பயில பெற்றார் புகழ்பரப்ப பர காசுகள் கரைந்தோட பித்சா, மக்டொனல்ட், கேஎ படைச்சவன் படியளக்கச் சனங்கள் சாக விமானங் பிஞ்சுப் பாலர்கள் சாக பெற்றார் புழுதியில்புரள
சமைச்சபடி விட்டோட பழஞ்சோறும் பச்சடியும் பா
வெளிநாட்டார் உபயத்தில் ஊரிலே கோபுரங்கள் யாழ்ப்பாண ஆசுப்பத்திரியில் படுக்கக் கட்டிலின்றி
- ஆருக்கென்ன
முருகா நீ ஏன் கோவணத்தோடு கதிரமலையேறி
துறவடா பாக்கை, உரியடா உடுப்பை பொடி ெ உரிஞ்ச உடலோடு மாணிக்க கங்கையிலே நீராட உன் பக்தர்கள் பொல்லடி பட்ட சேதி கேட்டோ
மாவிட்டபுரந்தான் முருகா நீ மறந்து போனியோ ஊர்விட்டோடிவந்து இருபது வரிசம் கடந்து போ ஆரிட்டைத்தான் நாங்கள் இனிப் போய் ஆற முரு மனம்ஆற பம்பலப்பிட்டிக் கதிரேசனே கதியானோ கொழும்பிலை சாகிறதுதான பெற்றராம் இப்ப - ர சவப்பெட்டியும் அங்கை இல்லையாம் இப்ப எண்ட குழந்தை சண்முகலிங்கம் சொன்ன சேதி அப்பா, முருகா அறுபது தாண்டியபின் கொழும்பி “இப்ப பிள்ளையஸ் வந்து போகச் சுகம்; செத்த வீட்டையும் சிறப்பாகச் செய்யலாம் எண்டு மகேஸ் அக்காவும் செல்வரத்தினண்ணையும் கொ எக்ஸ்போ எயாலைன் கியூவிலையும் கிளியறிங்கு அலையி ஆருக்குதுகள், வந்தனாங்கள் இஞ்சை வடிவாய்ச்
என்ன கண்டறியாத சீவியம்? என்ரை வீட்டுக் கிணத்திலை இரண்டு வாளி தண்ணியள்ளிக் குளிக்க வேணும் என்ரை வீட்டு முருங்கையிலை இரண்டு பிஞ்சு நான் பிடுங்கிச் சமைக்க வேணும் வெந்தயக் குழம்பு வைச்சு முருங்கைக் காய் பிரட்டல் வைச்சு தாளிச்ச பருப்புக் கறியோடை மொட்டைக் கறுப்பன் நெல்லுச் சோத்தைக் குழை தின்னத் தின்ன என்ன ருசியப்பா முருகா! மட்டுவில் கத்தரிக்காய் நீர்வேலி வாழைக்காய் யாழ்ப்பாணக் கறுத்தக் கொழும்பான் இணுவில் இதரைப்பழம்
72-طضادJsمام ہو
 
 

6ിഗ്രീ ரஞ் சரிவரும்
சோ. தேவராஜா
b SS தங்கள் அரங்கேறும் பல லட்சம் செலவாகும் ாவ்சி பலகாரம் பரிமாறும் பகள் குண்டு போடும்
பிரேதங்கள் பாடையேறும் னைசட்டியோடை கவிழும்
உயரும்
குஞ்சுகுருமன்கள் சாகும் அது அப்படியேயாகுக!
ஆண்டியானாய் சக்கிங்காலையோ - நீ இக் கதிக்காளானாய்? Ձեւ I
மலைத்துக் போய் மலையேறினாய்! அப்பா முருகா
ாச்சப்பு
நகா - அப்பா ம் அப்பா முருகா! நல்ல
தெரிஞ்சோ லை செத்தால்
ாழும்புவர
க்கு
னமாம் அங்கை 3
g-T6 Lib
ழச்சுப் பிரட்டித்

Page 12
கவிதை
அங்கத்தேப் பிலாப்பழம் இதுவல்லோ சாப்பாடு இஞ்சை பார் சீவியத்தை என்ரை பேரன் அமெரிக்காவிலை என்ரை பிள்ளை இலண்டனிலை இஞ்சினியரிங் முடிச்சுப் பிளேன் ஒடுறான் மற்றவளொருத்தி மெடிசின் முடிச்சுப் போட்டாள் கனடாவுக்குப் போய் அதாலை நோர்வேயிலை ந ஒஸ்ரேலியாவிலை இறங்கி ஒரு மாதம் நிண்டு மருமேன் கூப்பிட்டாப் போலை சுவிசுக்கும் போய் அதுக்கிடையிலை அவசரமாய் மூத்த பொடிச்சி
தன்னட்டை வரேல்லையெண்டு குறைப்பட்டாள். அதிலையென்ன வாறம் எண்டு பிரான்சையும் சு எண்டு சொல்லுமன்! எண்டாலுஞ் சொல்லுறன், அப்பா, முருகா உலகமெல்லாம் பிளேன் ஏறி உலாத்தி வந்த பி ஊர் மாம்பழம் சாப்பிடக் கிடைக்கேல்லை முருக உனக்குத் தெரியும் மயிலேறி உலகஞ் சுத்தி வ உன்ரை கொப்பனும் கொம்மாவும் உனக்கு மாம்
அந்த வெப்பியாரத்திலைதானே வெளிக்கிட்டனி உவன் பிள்ளையான் உன்ரை பழத்தைப் பறிச்ச யானை முகத்தான் செய்த நாசம்!
கொப்பர் கோச்சியை விட்டு வெளிக்கிட்டனி மை
எண்டாலும் நான் சொல்லுவன் எனக்கு மாம்பழம் வேணும் புழுக்குத்தல், வெம்பல், பிஞ்சு வேண்டாம் எனக் பழுத்த பழம் கறுத்தக் கொழும்பான் - ஊர் முத்தத்திலை வீட்டுக்கு முன்னாலை வேம்புக்குக் கீழை ஈசிச் செயரிலை சாய்ஞ்சபடி நானிருக்க பேரன் சீவித்தர கறுத்தக் கொழும்பான்
கட்டாயஞ் சாப்பிட வேணும் சாகமாட்டன் அதுவரை. சொல்லிப் போட்டன், மாம்பழ ருசி நீயறிவாய் மலையேறி நீ போனாய்
வெள்ளவத்தை "பிளாற்ரின் முகடேறி பத்தாந் தட்டிலை நான் நாலு சுவரையும் பாத்தபடி குந்திக் கொண்டு முழிசிக் கொண்டிருக்கிறன்.
உண்ணாணைச் சொல்லிப் போட்டன், இனிப் பொறுக்க ஏலாது மாவிட்டபுரம் வருவன் மல்லாகத்திலை வழக்குப் போடுவன் கூண்டிலை உன்னை ஏத்துவன் முருகா வேணும் மாம்பழம் விடாதை சேட்டை இனி. (தேசிய கலை இல
ஆண்டு விழாக் க
 

ஒஸ்ரேலியாவிலை திண்டு
த்திப் பாத்தன்
றகும்
T
ந்தும் பழந்தரேல்லை
D60) (33.
லக்
}க்கியப் பேரவை 35வது வியரங்கில் வாசிக்கப்பட்டது)
や、32ヘッう- **らッう zooa

Page 13
சிதாடர்நடைச்சித்திரம்
வலிகாமத்து ம மாந்தற்க
LDTவிட்டபுரம் கோவில் கடந்து வடக்குப் பக்கமாக காங்கேசன்துறை வீதியில் அரைக் கட்டை தூரம் நடந்தால் அந்த வீதியில் ஒரு பரபரப்புத் தெரியும். தேன் கூட்டைச் சுற்றித் தேனீக்கள் சுறுசுறுப்பாக இயங்குவது போல் ஒரு சுறுசுறுப்பு. சீமெந்துத் தொழிற்சாலைக்கு அப் பகுதியில் இரண் டு நுழைவாயில கள் . அடுத்தடுத்துக் காற்கட்டை தூரத்தில் உள்ளன. தொழிலாளர்கள் , அலுவலர்கள் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருப்பர். சீமெந்து ஏற்றும் லொறிகள் வரிசையில் நின்று உள்ளே புகும், ஏற்றிய லொறிகள் முக்கி மு ன கரிக் கொண் டு மூச் சு இரைத் தபடி வெளியேறும். பிரதான வீதிக் கரையில் உள்ள தேநீர்க்கடை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். ரயில் றோட்டுக் கடக்கும் சந்தி மூலையில் இராசையாவின் சைக்கிள் திருத்தும் கடை. அதுவும் ஓய்வற்ற வேலையுடன் காற்றடிக்க வருபவர்களுக்கும் , ரியூப் ஒட்டுப் போட வருபவர்களுக்கும் சலிக்காது முகம் கொடுத்தபடி இருக்கும். எந்த நேரமும் இந்தப் பகுதியில் வந்து "தலைவற்ரை வீடு எவடத்தை?’ என்று கேட்டால் 'ஆர் தவராசா அண்ணையோ!’ என்று பதில் கேள்வி கேட்பார்கள். 'உந்தா உதில போறார், அவர் தான்’ என்று சில சந்தர்ப்பங்களில் காட்டப்படும் அளவுக்கு அந்தப் பிரதேசத்தில் பிரசித்தமானவர். அவரது வீட்டைக் காட்டும் வகையில் குறிப்புக் கூறுவதும் சுலபம்.
'உந்தா உந்த ரெயில்ப்பாதைப் பக்கத்து றோட்டால கிழக்கு முன்னாப் போங்கோ ஒண்டு, ரெண்டு முடக் குக் கழிய துணி டி ஒண் டு இடப் பக்கமாய் த் தெரியும் . ஆலமரமும் அரசமரமும் நிக்கிற குமார கோயில் அது.
 
 

அதுக்கு எதிர்ப்பக்கமா முந்திரிகைப் பந்தல் வீடு. றோஸ் கலரிலை கேற் போட்டிருக்கு. முந்திரிகைப் பந்தலுக்கு இடப்பக்கமாக் கிணத்தடி இருக்கு. ஆடு கால துலா தெரியும்’ என்று வழி காட்டுவார்கள்.
లొతీGonu -93లv 200టి

Page 14
சிதாடர்நடைச்சித்திரம்
எப்பொழுதும் மெல்லிய நிறத்தில் அரைக் கை சேட், வெள்ளை வேட்டி, மேவி இழுத்த தலை, நாற்பத்தைந்து வயது கடந்தாலும் நரைக் காத கேசம் , சாதாரண உயரம் , திடகாத்திரமான தேகம். சேவ் எடுத்து மீசையை அரும்பு மீசையாக ’கிளிப் செய்திருப்பார். சிகரட், சாராயம், கள்ளு வாசனையே அறியாதவர்.
தவராசா அண்ணர் ஒரு ஓய்வில்லாத சமூக சேவையாளன் . நடேஸ் வரக் கல்லூரியில் எஸ்.எஸ்.ஸி. படித்த கையோடு, சீமெந்துத் தொழிற்சாலையில் தொழிலாளியாகச் சேர்ந்து கொண்டார். அவரது அதிஷ்டம், மின்சாரப் பராமரிப்புப் பகுதியில் வேலை கிடைத்தது. மேலதிகாரியான எஞ்சினியருடன் கண்ணும் கருத்துமாய்ப் பணியாற்றியதால் மிகக் குறுகிய காலத்திலேயே மின்சாரம் பற்றிய விடயங்களைக் கற்றுக் கொண்டார். மிகக் குறுகிய காலத்தில் திறமை அடிப் படையில் அவருக்கு மின் முகாரியாகப் பதவி உயர்வு கிடைத்தது.
உத்தியோக தர உயர் வை விட இதர தொழிலாளர் களிடம் தலைவர் பதவி கிடைத்தமை தான் அவருக்குப் பெருமை சேர்க்கும் விடயமாகும். சத்தமில்லாத சிறு நதி போல அமைதியாக ஓடிக் கொண்டிருந்த காங்கேசன் சீமெந்து தொழிற் சாலையின் தொழிலாளர் சங் க பற் தவரா சா  ைவ அங் கத்தவராக இணைத் துக் கொண் டது. அவ வப் போது நடந்த தொழிலாளர் போராட்டங்கள், முகாமைத்துவத்துடனான பேச்சு வார் த தைகளி ல தவரா சா அணி னரும் முன்னணியில் செயற்பட்டார்.
அதற்குரிய தகைமைகள், குணப் பண்புகள் தவராசா அணி னருக்கு இயற் கையாகவே கைவரப் பெற்றிருந்தன. சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள், உரிமைகள், சலுகைகள் என்று அனைத்து விடயங்ளையும் படித்துப் பாடமாக்கி வைத்திருப்பார். உள்நாட்டு அரசியல், சமூக விடயங்கள் மட்டுமல்ல உலக விடயங்களையும் படித் து அறிந்து கொள் வார் . விடயம் தெரிந்தவர் களுடனர் கலந்துரையாடிக் , கொள்கைகள் கோட்பாடுகளைச் சரிப்படுத்திக் கொள்வார்.
இதற்கும் அப்பால் அண்ணரின் வாதாடும் திறன் , நாவன் மை தான் முக்கியமானது. அமைதியாக, தெளிவாக காரண காரிய ஆதாரங்களுடனும் கருத்துக்களை முன்வைப்பார். தான் கொண்ட கருத்து, நியாயம் என்பதற்கும் அப்பால் எதிரே நிற்பவரை மடக்கும் வகையில் விதண்டா வாதமாகவும் பேசுவார்.
 

'ஜீ.ஜீ. செய்தது சரி’ என்று ஒருவர் சொன்னால் "ஜி.ஜிக்கு ஒண்டும் தெரியாது, பிழை விட்டிட்டார். எஸ்.ஜே.வி. தான் சரி!’ என்று வாதாடுவார். இன்னும் ஒரு நாளில் அந்த நபர் இவர் எஸ்.ஜே.வியின் ஆள் என்ற நம்பிக்கையில் எஸ் . ஜே. விக் குச் சார் பாக கதைத் தால் "எஸ்.ஜே.வி. என்ன செய்தது. சும்மா காலத்தைக் கடத்தினது ஜி.ஜி. தானே இந்தப் பக்ரரி எல்லாம் போட்டுத் தந்தது’ என்று மாத்திப் பிடிப்பார்.
அந்தத் திறமையினால் அவர் தன் சக தோழர்களைத் திணறடித்து மகிழுவார். அதே போல முகாமைத்துவத்துடன் பேசி தொழிலாளர் சார்பில் வெற்றியும் பெற்று விடுவார். தவராசா அண்ணர் பேச வருவதானால் முகாமைத்துவம் ஒரு சிரேஷ்ட சட்டத்தரணியுடன் பேசும் வகையில் உசாரா கி விடும் . ஆனாலும் தவரா சா அண்ணரிடம் தோற்று விடும். தொழிலாளர் பலம் இருப்பதால், முகாமைத்துவம் அண்ணரைப் பழிவாங்க உத்தேசிப்பதில்லை. ஆனாலும் முகாமைத் துவத்தில் உள்ள முக்கியமான அதிகாரிகள் அணி னரினி தனிப் பட்ட நண்பர்களுமாக இருப்பர்.
வருடா வருடம் செயற்குழு, பொதுகுகுழு கூட்டி தலைவர் செயலாளரை மாற்றுவார்கள். மாற்றினாலும் தலைவர், அல்லது செயலாளர்கள் மாறி மாறி இருப்பர். சில வேளைகளில் கணபதிப் பிள்ளை அணி ணர் தலைவராக வருவார். வந்தாலும் அவர் நாடகம் போடுவதே பிராக்காய், சிந்தனையாய் இருப்பதால் தவராசா அணி ணர் தானி அந்தப் பணிகளையும் கவனிப்பார்.
சீமெந்து ஆலையின் தொழிலுக் கும் தொழிற்சங்கத்துக்கும் புறம்பாக அண்ணருக்கு இன்னொரு சமூகப் பணியும் இருக்கிறது. அதுதான் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் . அதன் செயற் குழு அங்கத்தவர் , தனாதிகாரி, ஆலோசனைக் குழு உறுப்பினர் என்று எப்போதும் ஏதாவது பதவியில் இருப்பார். கூட்டுறவுச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டமும் அண்ணர் இல்லாமல் நடக்காது. அப்படி ஏதும் அவசர காரணங்களால் அண்ணர் சமூகமளிக்க முடியாமற் போனால் அந்தக் கூட்டம் களை கட்டவில்லை என்று ஆட்கள் முணுமுணுப்பார்கள். அந்தளவு தூரம் கூட்டுறவுச் சங்கத்தில் அண்ணர் குரல் தொழிலாளர் சார் பாகவும் , சங்க நன்மைக்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் ஒலிக்கும்.
கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் ஏதும் குழப்படி விட்டால் முகாமை அவர்களை வேலையிலிருந்து
ー。ーのハンウ - *シう ZOOリ

Page 15
சிதாடர்நடைச்சித்திரம் இடைநிறுத்தம் செய்து விடும். பினர் அவர் கள் தவரா சா அண்ணரின் தயவைப் பெற்று மீள் நியமனம் பெற் று விடுவார்கள்.
வழமைபோல பெருத்த தட்டுப்பாடு வந்து அமளியாகச் சா மா ர்ை களர் பங் கிட் டு வழங்கப்படுகின்ற காலத்தில் அணி ணர் சும் மா இருக் க மாட்டார். சங்கக் கடைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு மேற் பார்  ைவ களை ச் செய்வதன் மூலம் ஊழல்கள் நடப்பதைத் தவிர்த்து விடுவார். தனது பங்கீட்டு அட்டைக்கு உரிய அளவை விட ஒரு
சிறங்கை சீனி தன்னும் தனது K \ , வீட்டுக்குக் கொண்டு போக | N. மாட் டார் . கையில் காசு X」 கொடுத்துப் பிள்ளைகளைத் இ தங்கள் பிரதேச சங்கக் அஆமண்
கடைக்கு அனுப்பி, வரிசையில் நின்று சாமான் வாங்க வைப்பார்.
அதனால் ஊரவர்கள் மத்தியிலும் தவராசா அண்ணர் ஒரு தலைவராகவே மதிக்கப்பட்டார். பொது வேலை யைப் போலவே வீட்டு வேலைகளிலும் அண்ணர் பங்களிப்பு தவறாமல் இருக்கும். அவரது வீட்டின் பின்னால் ஒரு இரண்டு பரப்பில் வீட்டுத் தோட்டம் இருக்கிறது. அதில் வாழை, கத்தரி, வெண்டி, புடோல், பாகல், மிளகாய் என்று எப்போதும் வீட்டுத் தேவைக்கான வருமானம் இருக்கும். தாவாரத்தில் ஒரு பசுமாடு கன்றுடன், ஆட்டுக் குட்டி ஒன்று இரண்டும் எப்போதும் நிற்கும்.
வீட்டிற்கு முன் முற்றப் பகுதியை மூடிக் கொண்டு முந் திரிகைப் பந்தல் பச்சைக் கூடாரமாக நிழல் தரும். அதில் ஆறு அடி அளவில் முந்திரிகைச் செடிகள் இருக்கும். இன்னும் தென்னை, செவ்விளநீர், மாமரங்களும் அந்த வள விற்குள் உண்டு. அவற்றைப் பராமரிப்பது, நீர் பாய்ச்சுவது, பசளை இடுவது, கொத்துவது, சாறுவது எல்லாம் அண்ணர் தன் கையால் ஆற்றும் பணிகள் தான்.
இதறி கு மேலதிகமாக சீமெந்து தி தொழிற்சாலைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஒப்பந்த அடிப்படையில் பெற்று பயிர் விளைவிக் கும் பசு நீ தரையாக மாற்றி விட்டிருக்கிறார். அதில் தனக்கென ஒரு ஆயிரம்
 

கண்டுப் பகுதியை வைத்துக் கொண்டு மீதியை தனது விவசாய, தொழிலாள நண்பர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார். அதாவது சீமெந்துத் தொழிற்சாலை காங்கேசன்துறைக்கு வர முதல் அது அந்த மண்ணின் விவசாயிகளின் விளை நிலமாக இருந்ததால் அதை மீளப் பெற்று குத்தகை செலுத்தியேனும் விவசாயம் செய்யப் பயன்படுத்தப்படுவதில் அண்ணருக்குப் பெருமை அதிகம்.
சுண் ணாம்புக் கற்பாறைகள் நிறைந்த அந்தப் பகுதியில் பற்றை வெட்டி, கல்லுக் கிளறி, உழுது, மட்டப்படுத்தி, இறைப்புக் கிணறுகளை தூர் அகற்றி அங்கு பலர் கூடிப் பருவப் பயிர்கள் செய்து வருகிறார்கள். தனது தொழில் தவிர்ந்த நேரங்களில், சங்க வேலை தவிர்ந்த நேரங்களில் அண்ணர் இந்தத் தோட்ட வெளிக்குள் தான் நிற்பார்.
காலத்துக் கு ஏற்றவாறு வெங் காயம் , உருளைக்கிழங்கு, மிளகாய், மரவள்ளி, கீரை, மரக்கறி என்று எப்போதும் பயிர்ச்செய்கை நடைபெறும். சுண்ணாம்புக் கற்குன்றுகள் கலந்த செம் பாட்டுத் தரை, எப்போதும் வேதாள வெங்காயத்துக்குத் திறம் என்று சொல்லுவார்கள். களைகளின் தொல்லை பெரிதாக இல்லாவிடினும் கோரைப்புல்லின் ஆதிக்கம் தான் அந்தத் தோட்ட வெளியில் எப்போதும் இருக்கும்.
ー&aのペンあー 勢*ッう zoos

Page 16
சிதாடர்நடைச்சித்திரம்
முறை இறைப்பு, தவணை தப் பினால் கிணத்தடி லீவு ஆகுவது சிரமம். வேலைக்குப் போகும் முன்பாக விடியற் காலை, அல்லது வேலை முடிந்து வந்து மாலை வேளையாவது முறை இறைப்பு இறைத் தாக வேண்டும் . மெஷினைச் சைக்கிள் கரியரில் கட்டிக் கொண்டு சுருட் டிக் கட்டிய அங்கத்தில் பைப் பை குறுக்குத்தடிக் கட்டில் இறுக்கி தோளில் பலன்ஸ் செய்தபடி அண்ணர் தோட்டத்துக்குப் போகும் அழகே அழகு. மகன்மார் மண்வெட்டி, குல்லான், வாளி, சுடுதண்ணிர்ப் போத்தலுடன் தமது அரைச் சைக் கிள் களில் பிணி னால் போவார்கள் . காலையில் தோட்ட வேலை முடித்து வந்து தான் பிள்ளைகள் பாடசாலை போவார்கள், அண்ணரும் வேலைக்குப் போவார். மாலையிலும் நாலு மணிக் குத் தேநீர் குடித்து விட் டு தி தோட்டத்துக்குப் போனால் மைம்மல் ஆகி, நிலவு காலிக்கும் வரை தோட்டத்தில் வேலை நடக்கும். மாட்டுக் குப் புல் லுப் புடுங் குதல் , வரப்பு, வாய்க்கால், உடைச்ச இடங்கள் திருத்துதல், மரக்கறி அறுவடை என்று வேலைகள் இருக்கும். தோட்ட வேலை, தொழில், கூட்டுறவுச் சங்கப் பணிகளுக்கும் அப்பால் இன்னொரு துறையில் அண்ணரின் ஈடுபாடு இருக்கும்.
தவராசா அண்ணருக்கு முரசு மோட்டையில் பத்தேக்கர் மட்டில் வயற்காணி இருக்கிறது. அங்கு விவசாயத்தைக் கவனிப்பதற்கு ஒரு குடும் பம் குடியமர்த்தப் பட்டிருக்கிறது. வயற் கரையோடு ஒரு நீரோடை, பளிங்கு நிறத்தில் ஒரு மலைப்பாம்பு போல மெல்ல அசைந்து கொண்டிருக்கும். வருசம் பூராவும் தண்ணிர் இருக்கும். அதை ஒட்டியதாய் ஒரு பிள்ளையார் சிலை. சின்னக்குடில். அந்தப் பகுதி வயல் களுக்கு இந்தப் பிள்ளையார் தான் படைத்தல், காத்தல், அருளல் பணிகளைச் செய்து வருகிறார். அதற்குக் கைமாறாக பொங்கல், படையல், மடை, கொழுக்கட்டை அவியல் என்பன காலத்துக்கு காலம் தவறாமல் நடக்கும். இவை எல்லாவற்றுக்கும் தலைமைப் பங்கை வகிப்பவர் தவராசா அண்ணர்தான்.
சனி, ஞாயிறு, போயா விடுமுறை நாள் வருவதைப் பொறுத்து அண்ணர் விடியப்புறம் யாழ்தேவியில் புறப்பட்டு விடுவார். பரந்தனில் இறங்கி விசுவமடுவுக்குப் போற தட்டி வானைப் பிடித்து காலைச் சாப்பாட்டிற்கு வயலுக்குப் போய்விடுவார். அங்கு விவசாய கடமைகளைப் பார்த்து முடித்துவிட்டு இரவிரவாகப் புறப்பட்டு பரந்தன் வந்து மெயில் ரெயினைப் பிடித்து விடியற்காலை மாவிட்டபுரம் ஸ்ரேசனில் வந்து

இறங் கிவிடுவார் . அப் படியே வீடு வந்து தேத் தண் ணிர் குடித்துச் சாப் பிட்டு விட்டு லோங்சை மாட்டிக் கொண்டு எட்டு மணி சைரன் அடிக்கும் போது பக்ரறி வேலைக்குப் போய் விடுவார்.
அறுவடை காலத்தில் கொஞ்சம் கூட நாள் லீவு எடுத்து வயல் அலுவலைப் பார்ப்பார். அலுவல்கள் முடிய வேலையாட்கள், வயலில் இருப்பவர்களின் கொடுக்குமதியைக் கொடுத்து விட்டு ரக்டர் ஒன்றில் நெல் மூடைகளையும் வைக்கோலையும் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுவார். இனி வருசம் முழுவதும் வீட்டில் அரிசி இருக்கும். மாட்டுக்கு வைக் கோல் இருக்கும். இந்தக் களை முடிய முதல் அவர் அடுத்த போகத் துக்கு ஆயத்தம் செய்யத் தொடங்கி விடுவார். இடையில் உழுந்து, பயறு, சோளமி போன ற பயிர் களையும் உப பயிர்களாகப் பயிரிடுவார். வருமானத்தில் ஒரு பங்கு வயலில் இருப்பவர்களுக்கு கொடுக்கப் படுவதால் அவர்கள் திருப்தியடைவதோடு அண்ணருக்கு விசுவாசமாகவும் இருப்பார்கள்.
ஊரில் உள்ள இளைஞர்கள் நேரங் கெட்ட நேரங்களில் சந்தியிலும், முடக்குகளிலும், வீட்டு வாசல்களிலும் நின்று கதைத்துப் பொழுது போக்குவது அண்ணருக்குப் பிடிக்காது. அதற்காக இளைஞர் களைப் பகைத் துக் கொள்ளவும் மாட்டார். ஆனால் ஒன்று செய்வார். இதற்கு முக்கியமான இளைஞனிடம் வாரப்பாடாகக் கதைத்து, கண்ணா! விவசாயக் கந்தோர் தெரியுமில்லே! அங்க இருப்பார் ஒ.சி. துரைராசா அவரிட்டப் போய் தவராசா அண்ணை சொன்னார் எண்டு பயித்தம் விதை ரண்டு பைக்கற் வாங்கிக் கொண்டு வா, சந்துப் பூச்சிக்கு என்ன மருந்து அடிக்கிறதெண் டு கேட்டுக் கொண்டு வா, இல்லாட்டி இந்தப் பக்கம் ஒருக்கா வந்திட்டுப் போகச் சொல் லிப் போட்டு வா..!’ என்று கடமைகளை ஏற்றுவார். போதாக் குறைக்கு தனது சைக்கிளையும் கொடுத்து அனுப்புவார். அதன் பாருக்குக் கீழாக காங்கேசன் சீமெந்துத் தொழிலாளர் சங்கம்’ என்ற தகரத்திலான பெயர்ப்பலகை தொங்க விடப்பட்டிருக்கும்.
இளைஞர்களால் தவிர்க்க முடியாது. "ஒமோம்!’ என்று புறப்பட்டுக் கலைவார்கள். பின் தவராசா அண்ணர் தூரத்தில் வரும் போதே கூட்டத்தைக் கலைத்துப் பறந்து விடுவார்கள்.
ஊரில் உள்ளவர்களும் தமது வீட்டில் எண் ன பிரச் சினை எண் றாலும் தவராசா அண்ணரிடம் ஒரு வார்த்தை கேட்டுப் பார்ப்பம் என்று வருவார்கள். வெளியூர் சம்பந்தம்,
ー *ウ ZOOー المام وكځ څخه

Page 17
சிதாடர்நடைச்சித்திரம்
பேச்சுக்கால் என்று வந்தாலும் இடம், பகுதி பற்றி விசாரிக்க அண்ணரைத்தான் ஆலோசிப்பார்கள். காரணம் எந்த ஊரிலும் எந்த அலுவலகத்திலும் அவருக்கு அறிமுகமானவர்கள் இருப்பார்கள். அரசாங்க அலுவலகங்களில் ஏதும் அலுவல் பார்க்க வேண்டும் என்றால், ஊரில் யாரும் முதலில தவரா சா அணி ண ரைத் தானி பிடிப்பார்கள். அது தெல்லிப்பழை டி.ஆர்.ஒ. கந்தோர் ஆனால் என்ன, யாழ்ப்பாணம் கச்சேரி, கொழும்பில் உள்ள திணைக்களத் தலைமை அலுவலகங்கள் என்றால் என்ன, எங்கும் அண்ணருக்கும் அறிமுகமான, வேண்டிய ஆள் ஒரா ளர் இருப் பார் . கையோ டு கடிதம் கொடுத்தனுப்புவார். அண்ணருக்காக அலுவல் நடக்கும். அப்படி ஒரு செல்வாக்கு. செத்தவீடு, கலியாணவீடு, அந்தியேட்டி என்றாலும் தவராசா அணி ணர் தானி மு னி னினி னு நடத்து வார் . சிலவேளைகளில் பண உதவியும் செய்வார். அவருக்கு நெருக்கமான வீடுகளில் புளிக்கஞ்சி, ஒடியற் கூழ் காய்ச்சினாலும் அண்ணருக்கும் அழைப்பும் கிடைக்கும். சொன்ன நேரத்துக்குப் போய் ஒரு பிடி பிடித்து விடுவார்.
அண்ணர் எட்டு முழ வெள்ளை வேட்டி வெள்ளை சேட் டுடன் புறப் பட்டால் அது கூட்டுறவுச் சங்க, தொழிற்சங்கக் கூட்டமாக அல்லது தூரப் பயணமாக இருக்கும். சாரம் வெறும் மேலோடு புறப் பட்டால் தோட்ட வேலையாக இருக்கும். சாரம் சேட் என்றால் அயல் அண்டையில் ஏதோ அலுவலாக இருக்கும். பட்டுவேட்டி, சேட், சால்வை என்றால் அது மங்கள கருமமாக இருக்கும்.
அண்ணர் ஒழுங்கையால் போகும் போது யாருடைய மணற்கும்பியிலாவது, சிறுவர்கள் ஏறி இருந்து விளையாடினால் பொறுக்க மாட்டார். டேய் காசுக்கு வாங்கின மணலடா, கொட்டிச் சிந்தாமல் வேறை எங் கையேண் போயப் விளையாடுங்கோ!’ என்று விரட்டி விடுவார்.
தோட்ட வேலைகள், ஊர் வேலைகள் எல்லாம் முடிந்து அண்ணர் வீட்டிற்கு வந்தால் வீடு கல கலக் கும் , ' பக்ரறிக் குப் போற ஹை ரெனி சனி கேபிள் வீட்டுக் கு முனி ஒழுங்கைக்கு மேலால் போவதால் அவரது வீட்டுக்கு கரண்ட் எடுப்பது சிரமமாக உள்ளது. பன்னக்காரன் வீட்டில் படுக்கப் பாய் இல்லை எண் ட மாதிரி வீட் டி ல எப் போதும் மண்ணெண்ணெய் விளக்குத்தான். குளித்து, கடவுள் வணக்கம் முடித்து, சாயப் மனைக் கதிரைக்குள் சாய்வார். ‘எங்க தண்ணியைக் கொண்டா. என்று குரல் கொடுப்பார். பின்
(

மக் களைக் கூப் பிடுவார் . நந் தண் எண் ன படிக்கிறாய்? புத்தகத்தைக் கொண்டு வா. கரன் கணக்குக் கொப்பியைக் கொண்டு வா! என்று நாலு பிள்ளைகளையும் கூப்பிட்டு தன்னைச் சுற்றி அமர வைப்பார். அவரவர் வகுப்புக்கு ஏற்ப வீட்டுப் பாடம் நடக்கும். தேவாரம் , பொழிப்பு, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் எல்லாம் படிப்பிப்பார். திடீரென அமெரிக்காவின் ஜனாதிபதி யார்? இந்தியாவின் பிரதமர் யார்? தமிழில் எத்தனை எழுத்துக்கள்? உயிர் எத்தனை? மெய் எத்தனை, உயிர்மெய் எத்தனை? எங்க ஒண்டு குறையுது? என்று பொதுஅறிவுக் கேள்விகள் கேட்பார்.
இரவுச் சாப் பாடும் ஒன்றாகத் தானி மண்டபத்தில் நடக்கும். நடுவில விளக்கு வைத்து எல்லோரும் வட்டமாக அமருவார்கள். அண்ணரின் மனைவி மிகுந்த பொறுமைசாலி. வட்டமாக எல்லோருக்கும் உணவு பரிமாறுவா. பின் தானுங் கூட அமர்ந்து சாப்பிடுவார். குழைத்த சோறு எண்டா அன்று இரவுச் சாப்பாடு விசேசம் தான். அணி னருக்கு அப்பப்ப மச் சம், மாமிசம் , உறைப்பு, புளிப்பு சாப்பாட்டில இருக்க வேணும். சாப்பாடு முடிய பிள்ளைகளை இருத்தி வைத்து தவரா சா அணி ணர் கதைகள் சொல்லுவார். அது அநேகமாக வரலாற்று அரசர்கள், தலைவர்கள், ஞானிகள், சித்தர்கள் பற்றிய கதையாகத்தான் இருக்கும்.
(இன்னும் வருவார்கள்)
فة 200 ونضج وهو – وسموعة 5

Page 18
சிறுகதை
ஆணிப்
நாங்கள் இப்ப குடியிருக்கிறது தெகிவை வீட்டு முத்தத்திலை பெரியொரு மாமரம் நிக்குது. பாருங்கோ. எங்கடை அயலட்டையிலயே முத் நிக்கிறதெண்டால் அது எங்கடை வீட்டிலைதான். இ வீடும் குளு குளு எண்டு நல்ல குளிராயிருக்கும். இந்த மரம் பழ சீசனிலை நல்லாய்க் காய்ச்சு பச்சைப் புளி, பழத்துக்கோ அசல் இனிப்பு. ஆனால் அதை எங்களுக்குப் பிடுங்கத் தெரியாது. இங்கை ஆளைக் கூப்பிட்டுக் கூலிக்குப் பிடிங்கினால் காயளாய்த் தங்களுக்கெடுப்பான். பிடுங்கின இடையி ஒடிப்போய் அரைவாசியை அங்கெங்கையேன் ஒ அல்லாட்டில் பிடுங்கின காயளைத் தங்களுக்கும் விழுந்த காயளை எங்களுக்குமாய்த் தருவான். ட இது என்ரை மனிசிக்குப் பெரும் குறை.
இந்தக் கள்ளன் இந்த மரத்திலை களவு காயஸ் பிடிங்கிப் போவான். இவன் எங்கடை கண்டால் சிலவேளை விலகியும் சிலவேளை வில மாங்காயளைப் பிடுங்குவான். அந்த நேரம் அவே வீட்டுக்காரர் மல்லுக்கட்டி அவனைத் துரத்திறதும் சி தோத்தும் தோக்காமல் அவன் கொண்டந்த உரப்ை அவனை நிரப்பிக் கொண்டு போக விடுகிறதும் வீட்டுக்காரி.
அதாலை அவவுக்கு மாங்காயளைப் பிடுங்க உடன்பாடில்லை. அணிலுகள், குருவியள், கிளிய மைனாக்கள், வெளவால்கள் எண்டு பல இனமும் மரத்துக்கு வந்து போகும்.
மாங்காய் பிடுங்கட்டோமோ என ஆரும் மரு மரத்தின் அரைவாசிக் காயையுமே மருண்டு போ என்ரை மனிசி. ஆனால் ஆரும் களவெடுத்தால் கொண்டே நிக்கும். இவ தன்னை ஆரும் ஒரு ஏமாத்தினால் அதைப் பற்றி அதிகம் அலட்டிக் ே ஆராயிருந்தாலுஞ் சரி. தனக்கு கீழ்ப்பட்டவராயிரு பெரிய கொம்பராயிருக்கட்டும். விட்டுக் கொடுக்கவே ம போற இடம் பார்க்காதவ. ஊசி போற இடம் ந மாங்காய் களவு போற நாளேலை என்ரை மனிசி நா வீட்டை வந்த உடனை இந்த களவு முறைப்பா குளறினபடி ஒப்படைக்கும் ஏதோ உலகமே பிர நான் சொல்லுறது, 'இது அந்நிய ஊர். இ உதுக்கெல்லாம் பொல்லுத் தூக்கிக் கொண்டு எல்லாத்தையும் அனுசரிச்சுப் போகவேணும்’ ( மனிசிக்கு மாம்பழ சீசனுக்குச் சீசன் இந்தப் பிரச்

ாயிலை, என்ரை து நல்ல நிழல் தத்திலை மரம் தாலை எங்கடை
தள்ளும், காய் மரம் பழுத்தால் உள்ள பிடுங்கிற அவன் பெரிய லையே களவாய் Sச்சு வைப்பான். (56)Lb 9LQ LIL ச்சைக் கள்ளன்.
களவாய் வந்து வீட்டுக்காரியைக் காமலும் நிண்டு னாடை எங்கடை ல நாளையிலை பையிலை காயை
தான் எங்கடை
கி விக்கிறதிலை பள், காகங்கள், பழச் சீசனிலை
ட்டிக் கேட்டால் ய்க் குடுத்திடும் சும்மா கத்திக் தூசி தன்னும் காள்ளுவ, அது க்கட்டும்; எந்தப் ாட்டா. உலக்கை b6DITujtu LufTILIT. ர் வேலையாலை ட்டை எனக்குக் ண்டதாய். அப்ப ப்கை நாங்கள் நிக்கப்படாது. ண்டு. ஆனால் னை திரும்பவும்
அயிராமி
ஆனால் எனரை
பறரிைசி
பெட்டையாய் இருக்கேக்கை எங்கடை ஒழுங்கைக்குள்ள
6 Փ கோயிலுக்கு நல்ல தண்ணி அள்ள
வாறது. அப்ப அந்தப் பெட்டையோடை
அவையின் ரை குடும்ப வன்மத்தை வைச்சு என்ரை வயதுப் பொடியள் எல்லாரும் வலியக் கொழுவுவாங்கள். அதை என்னவோ பட்டப் பேரும் சொல்லி நெளிப்பாங்கள்.
| 2003 bنطق چونه وو – ورټم وكړه وه.

Page 19
சிறுகதை
திரும்பவும் வந்திடும். சொல்லித் திருத்தேலாது. கள்ளனையும் தான், என்ரை மனிசியையும் தான். ஆனால் கள்ளன்கள் பாவங்கள் - அதுகள். ஏழையள். வயித்துப் பாட்டுக்குத் தானே இதைப் பிடிங் கிக் கொண் டேய் ச் சாப் பிடுதுகளோ விக் குதுகளோ எண் டது என் ரை ஞாயம் . ஏனெணி டா ல நாண் பள்ளிக் கூடத் தி ைல படிக் கேக் கை சினி னனிலை பசியிலை அடுத்தவன் ரை சாப் பாட்டுப் பெட்டிக் கை கையைவிட்டு களவாய் சாப்பிடுறனான் தானே.
இதிலை மனிசியைப் பிழை சொல் லக கூடாது. ஏனெண்டால் அவை பெரிய வசதியான ஆக்கள். பசி எண்டால் என்ன எண்ட அனுபவமே இல்லாத ஆக்கள். எங்கடை ஊரிலையே பெரிய கல்வீட்டிலை கதிரை மேசையிலை இருக்கிற ஆக்கள். கட்டில்லை படுக்கிற ஆக்கள். படிச்ச ஆக்கள். பெரிய பெரிய புத்தகங்கள் எல்லாம் வீட்டிலையே அலுமாரிக்கை \ வைச்சிருக்கிற ஆக்கள். அவையிட்டை எப்பவும் வேலைக்காரர் வீட்டிலை இருப்பினம். பொதுவா வேலைக்காரர் எல்லாம் எட்டு மணித்தியாலம் வீடுகளிலை வேலை செய்தால் இதுகள் வீட்டு வேலைக்காரரோ பொழுதுகாலிக்க முதலிருந்து காலிச்ச பிறகும் நிண்டு வேலை செய்யுங்கள். இவையிட்டை வேலை செய்யிற வேலைக்காரரை நாங்கள் கண்டால் 'ஏன் உந்த வீட் டிலை உவி வளவு நேரம் வேலை செய்யிறனிங்கள்? உவையை விட்டுப் போட்டு வேறை எங்கையும் போய் வேலை செய்யலாமே” எண்டு கேட்டால் "அது பறுவாயில்லை’ எண்டு அந்த வேலைக்காரர் சொல்லுவினம். பரம்பரை பரம் பரையா யப் அந்த வேலைக் காரர் அவையோடையே இருப்பினம். ஏன் இப்பிடி இந்த வேலைக்காரர் அவையோடேயே இருக்கினம் எண்டது எனக்கு கன நாள் சந்தேகம். ஆனால் கூலியிலை என்ரை மனிசியின்ரை வீட்டாக்கள் மனசார வஞ்சகம் காட்டாததுகள் எண்டு ஆக்கள் சொல்லக் கேள்வி.
ஊரிலை அவையின் ரை றோட்டாலை எங் கடை ஊராக்கள் ஆரும் போகேக் கை பயப்பிட்டுக் கொண்டு தான் போவினம். இது உண்மையோ எண்டு எங்கடை ஊரிலை ஆரையும் கேட்டால் "ஒமோம் அது உண்மை தான்’ எண்டு
 
 

சொல்லுவினம். சரியான சாதித்தடிப்பு பிடிச்சவை. ஊராக்கள் தங்கடை பாட்டிலை ஒதுங்கிப் போனாலும் வலியக் கூப்பிட்டு கதைகேட்டு அதுகளின் ரை மனத்தை நோக் காட்டாமல் அனுப் பாதுகளாம். அதுகளின் ரை சின்னக் குழந்தையள் கூட கூட்டமாய் நிண்டு அந்த றோட்டாலை போற சின்னப்பிள்ளையளை கூப்பிட்டு நுள்ளாமல் அடிபோடாமல் விடாதுகளாம்.
எங்கடை வீடு அவையின்ரை றோட்டுக்கு முன் னுக்கு இருந்தபடியால் அவையின் ரை றோட் டா லை போற தேவை எங் கடை வீட்டாருக்கில்லை. இதாலை அவையைப் பற்றி ஊராக்கள் சொல்லுற கதையள் தான் எனக்குத் தெரியும். ஆனால் என்ரை மனிசி பெட்டையாய் இருக்கேக்கை எங்கடை ஒழுங்கைக்குள்ள ஒரு கோயிலுக்கு நல்ல தண்ணி அள்ள வாறது. அப்ப அந்தப் பெட்டையோடை அவையின்ரை குடும்ப வன்மத்தை வைச்சு என்ரை வயதுப் பொடியள் எல்லாரும் வலியக் கொழுவுவாங்கள். அதை என்னவோ பட்டப் பேரும் சொல்லி நெளிப்பாங்கள். அதுகுமோ விடாது. தனிய நிண்டும் வாய்காட்டிக்
や&aのペッう - * °Cー

Page 20
சிறுகதை கொணி டே இருக்கும் . ஆக மிஞ்சினால் அவங்களுக்குத் துப்பியும் போடும். ஆனால் நான் ஒண்டுமே செய்யிறேல்லை. எல்லாப் புதினத்தையும் பார்த்துக் கொண்டிருப்பன். பேந்து பொடியள் கூடியிருந்து அந்தப் பெட்டையின்ரை சரியையும் பிழையையும் கதைக் கேக்கை நான் அந்தப் பெட்டைக்காக அநேகமாக சரி என்று கதைக்கிறது அவங்களுக்குப் பிடிக்கிறேல்லை. இப்பிடி நான் அந்தப் பெட்டைக்காக சப்போட் பண்ணுறது தொடரவே எண் னை அவங்கள் அந்தப் பெட்டையோடை சேர்த்து 'பிறகு. பிறகு. ஆ. ஆ. ஆ..' எண் று பகிடி பணி னத் தொடங்கியிட்டாங்கள்.
நான் இதை முதலிலை விளையாட்டாய் எடுத்தாலும் நாட் போக்கிலை எனக்குள்ளை ஒரு மாதிரியா யப் மாதிரியாயப் மாற்றம் வரத் தொடங்கியிட்டுது. அப்ப எண் ரை நெஞ்சு டிக்.டிக்.டிக் எண்டு அடிக்கிறது எனக்குக் கேட்கும். என்ரை செயல்களிலையும் ஒரு படபடப்பு வலிஞ்சு அவவைப் பாத்துச் சிரிக்கிறன். முதல் ரண்டு முறை அவ என்னைக் கவனிக்காட்டாலும் பிறகு அவவும் என் ரை சிரிப்புக் குப் பதில் தாறா. நானும் அவவின்ரை வீட்டடியாலை அடிக்கடி போகத் தலைப்படுறன். அவவைப் பாக்கத் துடித்தபடி, மற்றவங்களுக்கு அவவைக் கண்டால் புண்ணில புளி பத்துறது போல இருக்கும்; எனக்கு இன்ப மயக்கத்தை ஏற்படுத்துது.
அவவைப் பாக்க வேணும் போலை உள்ள குறுகுறுப்புக் கூடவே, ஒரு நாள் என் ரை விருப்பத்தை அவவிட்டை ஒரு மாதிரியாய் வெளிப்படுத்தியிட்டன். ஆனால் அவ மறுக்கிறா. அதன் பின் அவவின் சிரிப்பு நிண்டிடுது. என்ரை ஒரு நல்ல கூட்டாளி சொன்னான். “அவள் எங்க நீ எங்க. வர்க்க உறவுதான் உறவு. அவளோ மேட்டுக்குடிக்காறி. நீ? நீ கொட்டிலுக்கை இருந்து கொண்டு அவளுக்கு ஆசைப்படலாமோ. பேசாமப் படி, உன்ரை வாழ்க்கையைப் பார்’ எண்ணுறான். ஆனால் என்னாலை அவவை மறக்க முடியேல்லை. புத்தகத்தைத் திறந்தால் அவ. கண் மூடினால் அவ. கண் திறந்தால் அவ எண்டு ஒரே அவவின்ரை நினைப்புத் தொல்லை வர வரக் கூடிக்கொண்டே போச்சுது. எப்பிடியும் அவவை நான் கலியாணம் கட்டிப் போட வேணும் எண்ட என்ரை ஆசையாலை நான் மனதை ஒருநிலைப்படுத்திப் படிப்பாலை முன்னேறி வெல்ல நினைக்கிறன். படிப்பு, படிப்பு, படிப்பிலை வெற்றி, கம்பஸ், மேலான பதவி, எண்ட தொடரான அணுகு முறையாலை அவவின்ரை
 

மனம் என்னிலை லயிச்சிட்டுது. என்ரை படிப்பாலை என்ர சாதிக்கட்டு, வர்க்கத்தட்டு எல்லாம் உடைஞ்சு ரண்டு பேர் மனமும் ஒண்டானம். ஆனால் அவ என்னை விரும்பினது ஊரிலை உள்ள பொடியள் எல்லாம் தன்னோடை சண்டை பிடிக்க நான் மட்டும் தன் னோடை சண்டை பிடியாத ஒரு ஆள் எண்டதாலை எண்டா.
ஆனால் எண்ட கலியாணத்திலை என்ரை பெற்றார் உற்றார் ஊரவர் சினேகிதர் ஆருக்குமே விருப்பம் துளியளவும் இல்லை. தடிப்புப் பிடிச்ச கூட்டத்துக்கை போய் தலைகீழாய் கொட்டுண்ணப் போறன் எண்டு. அதாலை நான் அவவில அளவு கடந்த விருப்பம் வைச் சிருந் தாலும் கலியாணத்துக் குப் பிறகு எண் ரை வர்க்க நிலைப்பாட்டைப் பேணுறதிலை சிக்கல்கள் வரேக்கை அவவோடை வாய்த்தர்க்கம் செய்யிறது எண்டது என்ரை உணர்விலை பிரதானமாய் ஒன்றிச்சுப் போய் இருந்துது.
ஒரு சம்பவத்தை நான் சொல்லுறதெண்டால் உதாரணத்துக்கு என்ரை மனுசிக்கு பூக்களில கொள்ளை ஆசை. அவ ஆசை ஆசையாய் இரவில மல்லிகைப் பூக்களை ஆய்ஞ்சு கொண்டு வந்து மோந்து ரசிப்ப. தான் ரசிக்கிறதோடை என்ரை மூக்குக்குக் கிட்டவும் பூக்களை வைச்சு மணக்கச் சொல்லுவ. ஆனால் பூப் பற்றி நான் கம்பசிலை படிக் கேக் கை எண்ட சினேகிதன் ஒருத்தன் தனக்கேற்பட்ட அனுபவத்தை சொன்னதிலை இருந்து எனக்குப் பூக்களைப் பிடிக்காது. அவன் மலையகத்தைச் சேர்ந்தவன் . தோட்டத் துரையின்ரை பங்களாவிலை கணக்கப் பூக்கண்டுகள் வளந்து விதம் விதமாய்க் கலர் கலராய் பூக்கள் பூத்திருக்குமாம். அதுகளை வேறை ஒருத்தருமே பிடுங்கக் கூடாதாம். அதுகள் துரைமாற்றை தேவைக்கு மட்டுந் தான் பயன்பட வேணுமாம். ஒரு முறை அந்த வீட்டு வேலைக்காரர் ஆரோ ஒருத்தர் தன்ரை தேவைக்கு கொஞ்சப் பூக்களைப் பிடிங் கிப் போட் டாராம் . அணி டைக் குத் தோட்டத்தைப் பாக்க வந்த துரை பூக்கள் குறையவே, அதை ஆராய்ஞ்சு கண்டுபிடிச்சு அதுக்குப் பொறுப்பான வேலையாளைப் பிடிச்சு அவன்ரை கவனக் குறைவாலதானே பூக்கள் களவு போனதெண்டு அவன்ரை முதுகுத் தோல் பிளக்க அடி அடியெண்டு அடிச்சாராம். அவன் 'தொரை, தொரை மன்னிச்சிடுங்க. தொரை எனிமேல பிடுங்க விடவே மாட்டனுங்க. தொரை என்னை விட்டுடுங்க தொரை” எண்டு அவன் குழறக் குழற அவனுக்கு அடிச்சதை அவன் தன்ரை கண்ணாலை கண்ட
St. Ó9AV) = 9*'s Sv) 2008

Page 21
சிறுகதை நாளேலையிருந்து அவனுக்குப் பூக்களைக் கண் டாலே பிடிக் காதாம். அது மேல் தட்டு வர்க்கத்தினரின் ரசனைக்காகவே வளக்கப்படுவது எண்டு அவன்ர எண்ணம். அதாலை அதைக் கேட்ட பிறகு அது என்ரை எண்ணமாகவும் மாறிப் போச்சுது. அதாலை நான் அவ ரசிப்பதைத் தடை சொல் லாட் டிலும் ' எனக் குப் பூக் களில நாட்டமில்லை. அதை மணக்கச் சொல்லி என்னைத் திணிக்க வேண்டாம்’ எண் டு மனிசியிட்டை சொல்லியிருக்கிறன். ஆனால் அவ தான் ரசிக்கிற சந்தோசத்தை நானும் பெறவேணும் எண்ட நோக்கில நான் வேண்டாம் வேண்டாம் எண்ண அவ திரும்பத் திரும்ப என்ரை மூக்கடியில் தன்ரை மல்லிகைப் பூக் கையைக் கொண்டு கொண்டு வருவ. அப்பிடியான ஒரு நாள் நான் அந்த அரிகண்டம் தாங்க முடியாமல் பிடிச்சுத் தட்டிவிட்டன் அவவின்ரை கையை, பூக்கள் எல்லாம் அப்பிடியே எல்லா இடமும் சிதறிப் போச்சுது. அவாக்கு முகம் சிவந்து போச்சுது. ஆனால் அதுக்குப் பிறகு ஒரு நாளும் அவ தான் பூவை மணந்தாலும் என்னை மணக்கும்படி கேக்கிறேல்லை.
எங்கடை வீட்டுக்கு வேலைக்காரரோ ஊராரோ ஆரும் வந்தால் அவவின்ரை நடத்தையில எனக்கு எப்பவுமே பிழை தெரியும். ஆனால் அவ தான் சரியாத்தான் நடப்பதாகச் சொல்லுவா, ஆள் ஆரையும் கண் கொண் டு பார்க் கமாட்டுது. அவ்வளவு திமிர். ஆரையும் எதிரும் புதிருமாகப் பார்க்க நேர்ந்தாலும் உடனை அதுகளின் காலையே பாக்கும். முகத்திற்கு முகம் பார்க்க நேர்ந்தால் அதுவும் வேலைக்காரரைக் கண்டால் தான் அவையைக் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளாது. ஆரோடையும் அளந்துதான் பழகும். ஆள் ஒரு ரைப்.
இப்ப எங்கடை பக்கத்து வீட்டுக்காரரும புதிசாய் வீடு கட்டிக் கொண்டிருக்கினம். இந்தாள் ஆறேழு மாதமாய் அதிலை ஒரு மணிசர் நிண்டு வேலை செய்யினமெல்லோ எண்டு ஒருநாள் தன்னும் அவையைப் பார்த்து ஒரு முகமனுக்குத் தன்னும் சிரித்திராது. ஒருநாள் அந்த வீட்டு மேசன்மார் ஏதோ காரணத்துக்காக எங்கடை வளவுக்கை வந்து போனவை. இவ எந்த வேலைக்காரரின் ரை முகத்தையும் பாக்கேல்லை. அவையளை நேரிலை கண்டாலும் இவவின்ரை கண்ணிலை இருந்து அவையள் மறைஞ்சு விடுவினந் தானே. அவ்வளவு வர்க்கத் தடிப்பு, ரண்டு நாளைக்குப் பிறகு இவ வெளியாலை போவிட்டு வரேக்கை அந்த வீட்டு வேலைக்காரனை நேரை காணேக்கை அவன்ரை
(1

9nwరిరి སོ།༽
ஆக்கங்களை வரவே ற்கிறது
தாயகம் சஞ்சிகைக்கான சிறுகதை, கவிதை, கட்டுரை, முன் அட்டை, பின் அட்டைகளுக்கான ஒவியங்கள் ஆகியவற்றைப் படைப்பாளர்களிடமிருந்து வரவேற்கிறோம். ஆசிரியர் குழுவினால் தகுதி கண் டு பிரசுரிக்கப்படும் . ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி ;-
Editor, க. தணிகாசலம் Thayakam பிரதம ஆசிரியர் #59/3, ஆடியபாதம் வீ தி, Waidya Road, கொக்குவில் Dehiwela 6hgIT Bu 0212223629 TP 5024358,
2381,603
ഗ്ഗ ܓܠ
காலைப் பார்த்தவ அவன்ரை காலிலை தன்ரை புது பாட்டா சிலிப்பர் இருக்கிறதாய் உணருறா. உடனை வீட்டை வந்து தன்ரை சிலிப்பர் இருக்கிற இடத்தைச் செக் பண்ணுறா. செருப்பு இல்லை. அங்கும் இங்கும் தேடுறா. செருப்பில்லை. உடனயே அவ அந்த வீட்டு வேலையாளின்ரை காலைக் காட்டி அது 'தன்ரை சிலிப்பர் நீங்கள் எங்கடை வீட்டை வந்த இடத்திலை மாத்தி எடுத்திருக்கிறியள் போலை களட்டுங்கோ பாக்க எண்டா. அவன் கழட்டிக் காட்டியபடி அது தன்ரை செருப்பே' எண்டான் சிரிச்சபடி. ஆனால் இவ மறுக்கிறா. அவைக்கு எங்கடை வீட்டுக்கு அடிச்ச பெயின்ற் நிறத் துளிகள் அந்த சிலிப்பரில் ஒட்டி இருப்பதை ஆதாரம் காட் டுறா. இருந்தும் இவவின் ரை கதை அங்கு எடுபடடேல் லை. கடைசியா “சரி சரி. இது என்ரை செருப்புத்தான். ஆனால் நீயே வைச் சுக் கொள்’ எண் டு அவனிட்டைச் சொல்லிப் போட்டு அங்காலை (3LurTuİLʻLIT.
பிறகு பக்கத்து வீட்டு உரிமைக்காரனிட்டை நடந்ததைச் சொல்லி அந்த வேலைக்காரனிட்டைக் "கொஞ்சம் கவனமாக இருங்கோ எண்டு சொன்னா. பக்கத்து வீட்டுக்காரன் இவவின்ரை கதையைச்

Page 22
சிறுகதை செவிக்கெடுக்கேல்லை.
ரணி டு கிழமையால மீண் டும் அந்த வேலையாளைப் பற்றி அவ என்னட்டை “அவன் ஒரு கள்ளன். பின்னேரங்களிலை வேலை முடிஞ்ச பிறகு கட்டிடத் தொகுதிக்கு வேறை ஆக்களைக் கூட்டிக் கொண்டு வாறான்’ எண்டா. நான் அந்தக் கதையை நம்பி அடுத்த வீட்டு உரிமையாளனுக்குத் தெரிவிப்பம் எண்டு அதைச் சொல்லுறன். என்ரை மனுசியின்ரை குடும்ப ஆக்களை, வேலையாக்களை மதிக்காத குடும்பம் எண்டதாலை இந்த விசயமும் பக்கத்து வீட்டுக்காரனின் ரை செவிக்குள்ளை ஏறாமல் போச்சுது.
இன்னொருநாள் றோட்டிலை நிண்ட இன்னொரு பக்கத்து வீட்டுக்காரரின்ரை காரின்ரை கதவைத் திறக்க அந்த வேலையாள் றை பண்ணுறதைத் தான் பார்த்ததா என்னட்டை என்ரை மனுசி சொல் லுறா இதையும் நாண் பக்கத் து வீட்டுக்காரனிடம் சொல்லவே அவன், 'உங்கடை மனிசி நெடுகலும் அந்த வேலைக்காரனைப் பற்றி ஒரே முறைப்பாடு குடுக்கிறா. அவவிட்டைச் சொல்லுங்கோ. சும்மா எங்கடை அலுவல்களை அவ கவனிக் கத் தேவையில் லை எண் டு. அவங்களோடை மிண்டினால் பேந்து தங்களுக்கும் சரியான கரைச்சல்’ எண்டு சொன்னான். அதாலை நான் என்ரை மனுசியைக் கடுமையாப் பேசிப் போட்டன். ஆனால் அவவுமோ விடாப்பிடியாய் தான் சொன்னது சரிதான் எண்டு வாதாடவே விவாதம் முத்தி ஆத்திரம் கூடி அவவின்ரை கன்னத்தைப் பொத்தி ஓங்கி அறைஞ்சு விட்டிட்டன் நான். அயலட்டேக் கை எங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துறா எண்டு. அவ அழுது கொண்டு தாய் வீட்டை போயிட்டா.
அவையின்ரை பரம்பரைத் திமிர். ஏழையளைக் கண்ணிலை காட்டப்படாது. கொஞ்சம் படிக்கட்டும் பாடம் எண்டிட்டு இருந்திட்டன். ஒரு நாள். ரண்டு நாள். ஒரு கிழமையாச்சு. அவளும் வரேல்லை. நானும் பேசாமல் இருந்திட்டன். எனக்கும் ஆத்திரம். ஆனால் ஒரு கிழமையாலை பக்கத்து வீட்டுப் பொடியன் விடிய வீடு பாக்க வந்தவன் அரக்கப் பறக்க ஒடியாறான் என்னட்டை. ‘அண்ணை. அண்ணை வளவுக்கை அடுக்கி வைச்ச சீமெந்துப் பைக்கற்றுகள் கம்பியள் ஒண்டையும் காணேல்லை. அந்த வேலைக் காரனையும் காணேல் லை கண்டனீங்களோ என்னத்தையும்’ எண்டு. எனக்குப் பொறி தட்டுது. நெஞ்சிலை ஒரு உதைப்பு. 'ஓம் ஒரு லொறி இரவு நிண்டது தான். நான் நீங்கள் சாமான் இறக்கிறியளாக்கும் எண்டு இருந்திட்டன்’
 

எண்டு சொல்லுறன் குற்ற உணர்வுடன். என்ரை மனிசி சொல்லச் சொல்ல அவேன்ரை திமிர்ப்புத்தி எண்டு அவவின் ரை கதையளை உதாசீனம் செய்தது நெஞ்சுக்கை குத்திக் குத்தி உறைக்குது. இந்த நேரம் முந்தி ஒருக்கால் என்ரை மனிசி எங்கடை வீட்டை வேலை செய்த மேசன்காரன் ஒருத்தனோடை அந்நியோன்யமாய் பழக நான் ஏசினதும் எனக்கு ஞாபகம் வருகுது.
ஒரு நாள் அந்த வேலைக்காரனை நம்பி வீட்டுத் திறப்பையும் அவனிட்டைக் குடுத்திட்டு வெளியிலை ஏதோ அலுவலாய் என்ரை மனிசி போட்டுது. நான் வீடை வாறன். வேலைக்காரன் வேலை முடிச்சு வெளியாலை இருக்கிறான்.
'அக்கா வெளியாலை போட்டா’ எண்டான். ‘நான் வேலை முடிஞ்சு இவ்வளவு நேரமும் திறப்புத்தாறதுக்கு நிண்டனீங்களோ’ எண்டன். 'இல்லை ஐயா. இப்பதான் வேலை முடிஞ்சது. இந்தாங்கோ ஐயா. திறப்பைப் பிடியுங்கோ. நான் போட்டு வாறன்’ எண்டு திறப்பைத் தந்திட்டுப் (SuTui LT61.
எங்கையோ உடுத்துப்படுத்திக் கொண்டு வெளியிலை போட்டு வீட்டுக்கு வந்த மனிசிக்கு வேலையாளை இவ்வளவு நேரமுமாய் வேலையை முடிச்சு அனுப்பாததுக் காக வீட்டில களவு போயிருக்கும் எண் டு அவவுக்குப் புரியிற வேலைக்காரப் பாஷையில நான் பேசு பேசெண்டு பேசுறன். அவ தான் மகனின் பரிசளிப்பு விழாவுக்கு போக வேண்டி இருந்ததால அவன்ரை வேலை முடியாததால முக்கியமான நகை, காசு, பாங்க் புத் தகங்களை எடுத்துக் கொண் டு தான் போனதெண்டா. 'வேறு ஏதும் களவு போச்சுதோ பாருங்கோ’ எண்டன். அவ "இல்லை அவன் ஒண்டும் எடுத்திரான்’ எண்டு சொல்லுறா.
‘என்ன நம்பிக்கையில?’எண்டு நான் கேட்க “ஒரு நம்பிக்கையில தான்’ எண்டா.
ஆனால் அவன் வேலை செய்யிற நாளுகள் பேசின ஒப்பந்தத்திலும் விட தொடர்ந்தும் அதிகரிச்சதாலை இவ ஆரும் வேலைக்காரருடன் அதிகம் பழகாதவ இந்த வேலையாளுடன் கூடப் பழகுவது அவவின் மேல் ஒரு சமுசாயத்தை எனக்கு ஏற்படுத்தவே ஒரு நாள் 'எடியே என்னடி அவனிலை மயங்கிப் போய் நிக்கிறாய். அவன் வீட்டுச் சாமானுகளைத் தூக்கிக் கொண்டு ஆக்களையும் சாக்கொண்டு போட்டுப் போகப் போறானடி. இல்லாட்டில் வீட்டின்ரை இருப்புத் திட்டங்களைப் பாத்து ஒரு நாளைக் குப் பிள்ளையளையே கடத்திக் கொண்டு போய் காசு
ー。ーのハンウ - *シう 2COE

Page 23
கேக்கப் போறானடி’ எண்டு அவவைக் கொஞ்சங் நாளிலை வேலையளை படபடவென முடிச்சு 'மு பாக்கலாம்” எண்டு சொல்லி அவனை வேலையா? கணக்கும் பக்கத்து வீட்டு செருப்புக் கள்ளனின் எண்டது என்ரை உள்ளுணர்வை நெருடுது.
அவ பரம்பரைப் பணக்காரி எண்டாலும் இ அளக்கிறதிலை அவ சரியாத்தான் செயற்படுறா எண் முயற்சியிலிருந்து தெரிஞ்சு கொள்ளுறன். இருவத்ை இவவை வேலையாட்களிடம் இரக்கமில்லாதவ எ உறவுகளை அறிஞ்சு வைச்சிருக்கிற நான் கலியான எண்டு சொன்ன கருத்தை எவ்வளவு தூரம் இவ் எண்ட கேள்வியையும் நான் எனக்குள்ளை எழுப்பு அவ வீட்டுக் கேற்றடியிலை. போகமுன்னம் எங்கட பூத்துக்கிடந்த அவ மனம் மயங்கி மகிழுகிற மண நிறைய மொட்டுக்களைப் பிடுங்கிக் கொண்டு அலி பறந்தன் அவவின்ரை காலடி தேடி.
-se
கூட்டமாக சேர்ந்து இயங்க மறுக்கும் நாம் தனிமனிதர்களாக விதைக்கப்பட்ட கருத்தியல்களைப் "பொறுக்கிக் கொள்கிறோம்' வெறும் இலைகளில் ஒன்றாய் இருந்து கொண்டு தன்னை மட்டும் பருகப்பண்ணி
பழுத்துப் பின் உதிர்ந்தும் போகிறோம். எம் நரம்புகள் - அழுகி விழுவதற்காக உருவாகவில்லை என நம்ப மறுக்கும் நாம் அவை அதற்காகவே படைக்கப்பட்டதாக கருதிக் கொள்கிறோம். 'நட்டவன் ஊற்றும் தண்ணிருக்காய்ச் காத்திருக்கத் தயாராகவிருக்கும் நாம் பட்டுப் போகும் தறுவாயிற்கூட ஒன்றாகிக் கரந் தூக்க மாட்டோம். ஏனென்றால் எம்மில் சிவப்பாகவிருப்பது உதிரம் மட்டும்தான்.
(

கூடப் பேசி வெருட்டிறன். அவ பயந்திட்டா. இரண்டு யாததை இப்ப செய்யத் தேவையில்லை. பேந்து 0 அனுப்புறா. அவ அந்த வேலையாளிடம் போட்ட நடத்தையில் போட்ட கணக்கும் பிழைக்கேல்லை
தய ஈரம் உள்ளவ தான். என்னைவிட ஆக்களை டதை நான் செருப்புக் கள்ளனின் பெருங் கொள்ளை தஞ்சு வருஷம் அவவோடை தொடர்ந்து வாழ்ந்தும் ண்டு தப்புக் கணக்குப் போட்டனே. ஊராக்களை னம் கட்டேக்கை நண்பர்கள் அவவைத் திமிர்க்காரி வளவு காலமும் சரி எண்டு வைச்சிருந்தது சரியா றன். அடுத்த நிமிசம் என் வெக்கத்தைவிட்டு நான் வீட்டு முத்தத்தில அவவில்லாமல் தேடுவாரில்லாமல் ாம் கமகமக்கும் அவவின்ரை மல்லிகையிலை கை பவின்ரை குணத்தில மயங்கி அவவுக்குக் குடுக்கப்

Page 24
விந்தை மனிதர்
(Pந்தின காலத்திலை பஞ்சாங்கங்களிலை ஒண்டு 羲籌 துவக்கம் தொண்ணுத்தொம்பது \\ மட்டும் இலக்கங்களைத் தாறுமாறா ஒரு நாலு மூலைப்பட்ட வடிவமாச் சதுரங்களுக்கை அச்சடிச்சு இருப்பினம். ஆராவது சின்னப் பிள்ளை ஒண்டைப் பிடிச்சுக் கண்ணை மூடிக் கொண்டு அதிலை எங்கையாவது தொடு எண்டு சொல்லுவினம். ஒவ்வொரு இலக்கத்துக்கும் எழுதியிருக்கும் தொட்டதுக்கான பலனை வாசிப்பினை. நினைச்ச காரியம் சரி வருமா எண்டு பாக்கத்தான் இதெல்லாம். நினைச்ச பலன் இல்லாவிட்டால் இன்னொரு தரம் தொடு பாப்பம் எண்டு ரண்டு மூண்டு தரம் தொடுவிச்சுப் பாப்பினம். இப்ப அரசாங்கங்களும் மாறி மாறிக் கொமிசன் நியமிச்சுத் தாங்கள் விரும்பின மாதிரி ஒரு முடிவை எடுக்கிற மாதிரி எண்டு வைச்சுக் கொள்ளுவம்.
எங்கடை அடுத்த வளவிலை இருக்கிற பாறுவதி மாமிக்குப் பல்லி சொல்லுறதிலை தான் கூட நம்பிக்கை. மணிசர் ஏமாத்திப் போடுவினம் பல்லி ஏமாத்தாது எண்டு நினைக்கிறவ எண்டு தான் விளங்குது. எத்தினை தரம் பல லி சொல்லுக்குப் பலன் பாத்தாலும் மாமிக்கு அதை ஒருக்காப் பஞ்சாங்கத்திலை பாத்தாத்தான் திறுத்தி. இந்தப் பல்லிச் சாத்திரியாரும் மற்றச் சாத்திரிமார் மாதிரித்தான். எல்லாருக்கும் பலன் சொல்லுவினை. எண்டாலும் தங்களுக்கு என்ன நடக்குமெண்டு தெரியாது. வீட்டிலை எத்தினை பல்லியள் கதவைச் சாத்தேக்கை எம்பிட்டுச் செத்திருக்குது, சிலது ‘வாலோடை போனது
 
 
 
 
 

வைரவர் புண்ணியம்” எண்டு தப்பியும் இருக்குது.
இந்த மாதிரி எங்கடை சனம் எத்தினை மாதிரிச் சாத்திரம் எல்லாம் வைச்சிருக்குது. எண்டாலும் ஓ.எல்., ஏ.எல். சேதினையிலை என்ன கேள்வி வரும் எண் டு சொல்ல ஒண்டும் இல்லையே. சில ரியூட்டறிக்காரர் எண்டாச் சில பாடங்களுக்கு அச் சொட் டாச் சொல் லிப் போடுவினை. அதுவேறை விளையாட்டு. சரி, இந்த மாதிரிக் கேள்வி வருமா வராதா எண்டு சொல்லுறதுக்கேனும் ஒரு சாத்திரம் வேணாமா?
எங்கடை ஆக்களெல்லாம் குளிர் பிடிச்ச ஊர் எல்லாம் போய்க் குடியேறி இருக்கினம். அங்கினை வீடுகளுக்கை பல்லியள் இராது. அப்ப எப்படிப் பலன் பாப்பினை? அதோடை அங்கை வளருகிற சின்னதுகள் இந்தப் பஞ்சாங்கத்திலை இலக்கத்தைத் தொடெண்டு தேப்பன் சொன்னா “டோண்ட் பி சில்லி டாட்” எண்டு சொல்லிப்
ー&eのハノうー *シう ZOOE

Page 25
விந்தை மனிதர்
போட்டுப் போயிடுங்களாம்.
அப்ப நினைச்ச காரியம் சரிவருமா எண்டு பாக்கிறதுக்கு அவைக்கு என்ன வழி எண்டு யோசிச்சன். வெள்ளைக்காரருக்கு எல்லாத் தையுங் கண்டு பிடிச்சுக் குடுத்தது தமிழர் தான் எண் டு எங் கடை தமிழ்ப் பேப் பர்களிலை எல்லாருஞ் சொல்லுகினை. அப்பிடியெண்டால் ஏன் அவைக்கு இன்னுஞ் சகுனம் பாக்கத் தெரியாமல் இருக்குது எண்டு விளங்கேல்லை. அவைக்கு விஞ்ஞானம் மெத்திப் போனதாலை கடவுள் சமயம் எல்லாம் இல்லாமைப் போன மாதிரிச் சோதிடஞ் சகுனம் எல்லாம் இல்லை எண்டு தான் நினைச்சன்.
அவைக்குள்ளையும் பொழுது போக்குச் சோதிடம் பாக்கிறவை இருக்கினம். ஏனெண்டாச் சில பேப்பர் வழிய ஒழுங்கா ராசி பலன் வருகுது. எண்டாலும் எங்கடை ஆக்கள் மாதிரி நுணுக்கமாச் சாத்திரி மாரிட் டைப் போய் க் குறிப்பெல்லாம் எழுதாயினம்.
கொஞ்சம் மனக் குழப்பமாயிருந்தா ராசி பலன் பாப்பினை போலை. அது மாதிரி நல்ல சந்தோசமா இருந்தாலும் பாப்பினை. எண் டாலும் ராசி பலனின் படி ஒண் டுஞ் செய்யாயினை. புத்தியுள்ள சனந் தான் எண்டு நினைச்சன். பிறகு கேள்விப்பட்டன். கொஞ்சக் காலம் முந்தி யூகேயிலை பிரதம மந்திரியாய் இருந்தாவே தச்சர் அம்மா அவவும் பின்னுக்குப் பின்னுக்குச் சாத்திரிமாரிட்டைப் பலன் கேக்கிறவ எண் டு சொல் லிச் சினை. சாத்திரிமாரா லை அவவின்டை அதிகாரம் போகாமை நிப்பாட்ட ஏன் ஏலாமைப் போச்செண்டு இங்கை சில பேரிட்டை விசாரிச்சன். அது அங்கை நல்ல சாதி திரி மார் இல லாததா  ைல எண் டு விளங்கப்படுத்தினம்.
நோண்டி நோண்டிக் கொஞ்சம் விசாரிச்சுக் கண்டு பிடிச்சன். அவை வேறை வேறை மாதிரிப் பல சாத்திரங்களும் பாப்பினையாம். சீனச் சாத்திரம் , கைரேகை எண் டு பல மாதிரிச் சாதி திர மும் பாப் பினை எணி டா லும் நியூமெறோலஜி பாராயினை. இங்கை எங்கடை ஆக்கள் சோதினையிலை தவறினாப் பேரை வேறை மாதிரி எழுத்துக் கூட்டுவினை. வேலை கிடையாவிட்டால் இன்னமொருக்கா மாத்துவினை. விரும்பின ஆளைக் கலியாணஞ் செய்ய யோசிச்சு மறு பகுதி விரும்பாவிட்டாப் பேரை மாத்துவினை. கடைசியிலை தங்கடை பேரென்ன எண்டே
 

தெரியாமைப் போயிடும். சிலபேர் கல்கிச் சாமி, குமுதம் சாமி எண் டு ஆராரினி டையோ தலையையோ செருப்பையோ படம் வைச்சுக் கும்பிடுவினை. கும்பிட்டும் ஒண்டுஞ் சரி வாற மாதிரித் தெரியேல்லை. இவ்வளவு லேசா வேலை முடியுமெண்டா ஏன் இந்த நாட்டிலை இன்னுஞ் சண்டையை நிப்பாட்ட ஏலேல்லை?
வெள்ளைக் காறர் எப்பிடி எங்களுக்கை
சண்டையை மூட்டிப் போட்டுத் தாங்கள் குசாலா இருந்து முசுப் பாத் தி பாக் கினை எண் டு யோசிச் சுப் பாத் தனி ஏதோ ரகசியம் வைச்சிருக்கிறாங்கள் எண்டு தான் பட்டுது. எப்பிடி அறியிறது எண்டு தான் விளங்கேல்லை.
சிலகாலங் கழிச்சுப் பிரான்சுக்கு அகதியாப்
போய் ஊர் பாக்கத் திரும்பி வந்த பழைய கூட்டாளி மகேசனைச் சந்திச்சன். அவனுக்கு அந்த ஊர்ச் சாத்திரம் எல்லாம் தலை கீழ்ப்
Lu TLLĎ.
நான் ஒண்டுங் கேக்காமலே அவன்
என்னட்டை பிரெஞ்சுக் காறன் டை சாத்திரம் தெரியுமா எண்டு கேட்டான். தெரியாது எண்டன். பார் உனக்குப் பலன் சொல்லுறன் எண்டான். பொக்கற்றுக்குள்ளை இருந்து ஒரு சீட்டுக் கட்டை எடுத்தான். வடிவான பெட்டியிலை தடிப்பா இருந்தது.
இதென்னவோ எங் கடை பஞ் சாங் கங்
களிலை இலக் கங்களை வைச் சுப் பலன் சொல் லிற விளையாட்டு மாதிரி எண் டு நினைச் சதோடை மகேசனிட்டைச் சொல்லியும் போட் டண் . சினி னனிலையே அவனுக் குக் கொஞ்சம் கொதி, சட்டெண்டு கோவம் வரும். ‘போடா போ. உனக்கு இதெல்லாம் விளங்காது” எண்டு சொல்லிச் சீட்டுக் கட்டைத் திருப்பிப் பொக்கற்றுக்குள்ளை வைச்சுக் கொண்டு கிளம்பி 6)'LT66i.
அவனுக்குக் குளுத்தி பண்ணிச் சமாளிச்சு
அவன் டை சீட் டுக் கட்டுச் சோதிடங் கேக்கிறதுக்குள்ளை களைச்சுப் போயிட்டன். அந்தக் கதையை இங்கை சொல்லிறதெண்டாக் கனக் க எழுத வேணும் . அடுத்த முறை சொல்லிறன். அது மட்டுமில்லை. நான் கொஞ்சக் காலமாச் சீட்டுக் கட்டுச் சோதிடராக் கொடிகட்டிப் பறந்த கதையுஞ் சொல்லுவன். பொறுமையா இருங்கோ,
இ
53Ké9M15 - 913-bVD 2008

Page 26
கட்டுரை
pigritë
ஒரு நாட்டின் மொழி, இலக்கியம் , வளர்ச்சியும் தேய்வும் அந்நாட்டின் தேசிய நிலை இவ்வாறுதான் சரித்திரம் நமக்குக் கூறுகிறது.
சென்ற இரண்டு நூற்றாண்டுகளாகத் தமிழ்நாடு காரணத்தால் அந்நாட்டின் மொழி, இலக்கிய வளர்ச்சி குன்றியும், தேங்கியும், தேய்ந்துமி நிலைமைகளில் மாறுதல்கள் ஏற்படத் துவங் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அரசிய பெருக்கெடுத்துச் சுதந்திரப் போராக வீறுடன் பு போது அதை ஒட்டி, மொழி, கலை, இலக்கிய தமிழுணர்ச்சியும் பரவலாக ஊடுருவிக் கிளைத்துச் விழிப்புற்ற தமிழ் உணர்ச்சி இலங்கையில் 6 எதிரொலிக்கச் செய்தது. எனினும், இத் தமிழ் 2 அளவுக்கு வேகத்திற்கும் தரத்திற்கும் ஏற்ப இ விளக்கமாகச் சொன்னால், தமிழ் நாட்டில் ே சக்தியாக - போராட்டமாக - கிளர்ந்தெழுந்ததை பொதுஜன சக்தியாகக் கிளர்ந்தெழுந்தது. ஆன பொதுஜன சக்தியாகக் கிளர்ந்தெழவில்லை. இத நாட்டுப்பற்றை - தேசிய உணர்ச்சியைத் - நிலைமைகளில் தோன்றாததுதான். சுதந்திர த நாட்டில் புதிதாகத் தோன்றிய சில வளரும் வர்க்க சக்திகளிடத்தில் ஓரளவு இருந்ததென்றாலு ஜனப்பகுதிகளிலும் - மேல் மட்டத்திலிருந்து ஊடுருவி நிற்கவில்லை. எனவே, நம்நாட்டில் போராட்டமாகப் பொங்கிப் பிரவாகிக்கவில்லை. கலை, கலாசாரத் துறைகளில் மேவி நிற்கு பிரவகிக்கவில்லை.
1948ம் ஆண்டு அந்நியர் ஆட்சி அகன்றதிலிருந் அதாவது அரசியல் பொருளாதார துறைகளில் இந்த மாற்றங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கை மெல்ல மெல்ல, சில சமயங்களில் வேகமாகவும் நிறுத்த அரசியல் இயக்கத்தை நடத்த வேண்டியி உரமூட்டி வளர்க்கத் தமிழ் உணர்ச்சியையும் விட்டது. தூண்டப்பட்ட தமிழ் உணர்ச்சி இன்று பெ ஆகிய துறைகளில் பரவலாக ஆனால் மேலெ வளர்ந்தும் வருகிறது. ஆனால் இந்த வளர்ச்சி உ
போலியான தமிழ் வளர்ச்சி
தமிழ் உணர்ச்சியின் இன்றைய ஆர்ப்பாட் பார்க்கும் போது அதன் வளர்ச்சி ஆரோக்கிய
ஆனால் மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் பார்க்கிறபோது உண்மை வேறு விதமாயிருக்கி

இளங்கீரன்
கலை, கலாசாரம் அனைத்தின் மைகளைப் பொறுத்து இருக்கின்றன.
அந்நியருக்கு அடிமைப் பட்டிருந்த ம், கலை, கலாசாரம் அனைத்தும் 漫 ருந்தன. காலப் போக்கில் தேசிய ப்கிய போது - அதாவது தேசிய ல் உணர்வும், விடுதலை வேட்கையும் டைத்தெழுந்து செயற்படத் துவங்கிய பம், கலாசாரம் ஆகிய துறைகளில் செழித்தது. தமிழ் நாட்டில் தோன்றிய வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் உணர்ச்சி தமிழ் நாட்டில் செயற்பட்ட இங்கு செயற்படவில்லை. கொஞ்சம் தசியப் போராட்டம் ஒரு பொதுஜன ப் போன்று தமிழ் உணர்ச்சியும் ஒரு ால், இலங்கையில் தமிழ் உணர்ச்சி ற்குக் காரணம், 1948ம் ஆண்டுவரை தூண்டக்கூடிய மாறுதல்கள் தேசிய ாகமும், தேசிய உணர்ச்சியும் நம் 5ங்களைப் பிரதிபலிக்கும் முற்போக்கு லும் அவை நம் நாட்டின் சகல கீழ்தளம் வரையிலும் - பரவலாக சுதந்திர உணர்ச்சி ஒரு தேசியப் அதை ஒட்டி, மொழி, இலக்கியம், ம் தமிழ் உணர்ச்சியும் பொங்கிப்
து ஈழத்தின் தேசிய நிலைமைகளில், , மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. யை - அதன் ஸ்திர நிலையை
பாதிக்கச் செய்தன. இதைத் தடுத்து ருந்தது. இந்த அரசியல் இயக்கத்தை தூண்ட வேண்டிய நிலை ஏற்பட்டு )ாழி, இலக்கியம், கலை, கலாச்சாரம் ழுந்தவாரியாக வளர்ந்து நிற்கிறது; ண்மையானதா? ஆரோக்கியமானதா?
டத்தையும், அதன் பளபளப்பையும் மானதைப் போன்றுதான் தெரிகிறது. > ஆழமாகப் பரிசீலனை செய்து D5).

Page 27
கட்டுரை
வெளிப்பார்வைக்கு ஏதோ வளர்ச்சி பெற்றி கொண்டிருக்கும் இத் தமிழ் உணர்ச்சி அ சாதனைகளைச் செய்து முடித்திருக்கிறது, தமிழ் அளவுக்குப் புதிய திசையில் மாற்றியிருக்கிறது, உருவாக்கியிருக்கிறது என்று பார்க்கும் போது ' என்று கையை விரித்து உதட்டைப் பிதுக்க ே போல பேரிரைச்சலுடன் காணப்படும் நமது மேளமாகத் தான் இருந்து வருகிறது. மேளம் காற்றோடு காற்றாய் கரைந்து விடுவது போல மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், மலர் வெளி விடுகிறது. எனவே, இப்போது காணப்படும் உண்மையான - ஆரோக்கியமான - ஆக்கத்து திறனுள்ள வளர்ச்சியாக இல்லை. அது வீங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது.
தமிழ் உணர்ச்சி வளர்ச்சி இல்லாது ே என்ன?
தமிழ் நாட்டில் தமிழ் உணர்ச்சி ஆ ஆரோக்கியத்தோடும், ஓரளவு ஆக்கத்துறைய அவ்வுணர்ச்சி தேசபக்தியில் வேர்கொண்டிருப்ப தமது தாய்மொழியின் மேலும், தமது சொந்த முதலியவற்றின் மேலும் வைத்துள்ள அழியாத மேலும் பற்று வைத்திருக்கிறார்கள். நாம் பிற துறைகளிலும் முன்னேற வேண்டும், அதன் மூல இயங்குகிற மொழியும் கலையும் இலக்கியமுட உணர்வு இருந்து வருகிறது.
தேசியத் தன்மையற்ற தமிழுணர்ச்ச
இங்கே -
தமிழ் மக்களிடத்தில் பரந்து காணப்படு தன்மையின் ஒரு தூசி துரும்பையாவது பார்க் மேலும் இலக்கியத்தின் மேலும் கலையின் பே பிறந்து வாழும் இந்த ஈழத் திருநாட்டின் மேல் இந்த மரகத மணித்திரு நாடுதான் நமது இல்லவேயில்லை. இதுவரையிலும் இந் நாட்டு தான் தாயகமாகக் கருதி வருகிறார்களே தவி இப்பொன்னாட்டைத் தாயகமாகக் கருதவில்லை அழைக்கிறார்கள்). இந்தப் போக்கின் விளை சரியான அடிப்படை ஏற்பட முடியவில்லை. இ
மேலே குறிப்பிட்டது போல அரசியல் உணர்ச்சி அந்த அரசியலின் போக்கை ஒ வளர்ந்தும் வருகிறது. அரசியல் இயக்கபே கொண்டிருக்கிறது. எனவே, தமிழ் உணர்ச்சிய கொள்ளாமல் இன உணர்ச்சியை அடிப்படைய கூறுவதால் இனப்பற்று இருக்கக் கூடாது என் இனப்பற்றையும் தாண்டி தேசியத் தளத்தில் ே வேர் கொள்வதன் மூலம் தமிழ் உணர்ச்சி முடியும். அப்படியானால் தமிழ் உணர்ச்சிக்குப்
(

ருப்பதைப் போல் தோற்றமளித்துக் க்கத் துறைகளில் என்னென்ன
மக்களின் கருத்தோட்டத்தை எந்த எந்த அளவுக்கு நவீன சிந்தனையை குறிப்பிடத்தக்கது ஒன்றுமே இல்லை” வண்டியிருக்கிறது. கடலலைகளைப் தமிழ் உணர்ச்சி வெறும் கொட்டு கொட்டி முடிந்ததும் அதன் நாதம் தமிழ் உணர்ச்சியும் விழாக்கள், பீடுகள் முதலியவற்றோடு கரைந்து
தமிழ் உணர்ச்சியின் வளர்ச்சி துறைகளில் ஈடுபடக் கூடிய செயல் வெறுமையாக உப்பியிருக்கிறது,
பாலியாக இருப்பதற்குக் காரணம்
பூரம் பத்திலிருந்து இன்று வரை பில் ஈடுபட்டிருப்பதற்கும் காரணம் து தான். அங்குள்ள தமிழ் மக்கள் க் கலை, இலக்கியம், கலாசாரம் பற்றைப் போலவே முழு தேசத்தின் ந்து வாழும் தாய்த் திருநாடு சகல ம் தான் தமது வாழ்வும் வாழ்வோடு ம் சிறப்போடு வளர முடியும் என்ற
ம் தமிழ் உணர்ச்சியில் தேசியத் க முடியவில்லை. தமது மொழியின் )லும் உள்ள பற்றும் பிடிப்பும் தாம் இல்லை. பச்சையாகச் சொன்னால் தாயகமென்ற தேசிய உணர்ச்சி த் தமிழ் மக்கள் தமிழ் நாட்டைத் விர நாம் பிறந்து வளர்ந்து வாழும் D. (இந் நாட்டைச் சேய்நாடு என்று வால் தான் தமிழ் உணர்ச்சிக்குச் ந்த நிலை ஏன்? இயக்கத்தால் தூண்டப்பட்ட தமிழ் ட்டியே வளர வேண்டியிருக்கிறது; )ா இனப்பற்றை அடிப்படையாகக் பும் நாட்டுப்பற்றை அடிப்படையாகக் பாகக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பது அர்த்தமல்ல. தமிழ் உணர்ச்சி வர் கொள்ள வேண்டும். அவ்விதம் முறையாக ஆரோக்கியமாக வளர பின்னணியாக - தூண்டுகோலாக .
国の空エ、

Page 28
கட்டுரை
இருக்கும் அரசியல் இயக்கமும் தேசிய அடிப் என்ற கேள்வி எழுகிறது. ஆம். சுருங்கச் செ இயக்கம் தேசிய அடிப்படையில் வேர் கொள்வத வேர் கொள்ள முடியும் வேர் கொள்ளவும் வே
இந்த அடிப் படை உண்மை இன்னும் உணரப்பட்டிருந்தாலும் அது மறைக்கப்படுகிறது மட்டுமல்லாமல், அதற்கு எதிராக தவறான மு படுகிறது. உதாரணத்திற்கு மொழியின்மேல் உ Q5|T6ï (36u TLň.
இன்று தமிழ் மக்கள் மத்தியில் மொழி உ6 ‘தமிழ்! தமிழ்! தமிழின்றேல் தமிழரில்லை’ எ போல் பிறிதொரு மொழியில்லை! தமிழ் ஆ மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத் இதில் இல்லாதது வேறில்லை! தமிழ், அமுதினை பேசப்படுகிறது; எழுதப்படுகிறது.
குருட்டுப் பக்தி மொழியை வளர்க்க
மொழிப் பற் று இருக க வேண் டியது பற்று யதார்த்தபூர்வமான - விஞ்ஞானரீதியான - கருத்தோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். தமிழ் மொழியை புனிதமான அந்தஸ்தில் - பூ ஸ்தானத்தில் - கொண்டு போய் நிறுத்தியுள் மொழியைத் தவிர வேறு எதையும் முதன்மை இந்த நிலையும் , இந்தக் கருத்தோட்டங்க புறக்கணிப்பதோடு, தமிழ் மக்களை நவீன சிந்த விஞ்ஞான ரீதியில் சிந்திப்பதிலிருந்தும் திசை தான் மொழிப்பற்று குருட்டுப் பக்தியாக உருெ
மொழி சுயமாக இயங்க முடியாது.
செயலும் தேவை. இந்த மூன்றுந்தான் மொழி செய்கின்றன. இவை மூன்றும் இல்லாவிட்டா6 மொழியாகா! ஆனால் தமிழுக்கு அளிக்கப்படும் மனித சக்திக்கு அப்பால் தனித்து நின்று சுத்த பெற்றது என்ற பொருளைத் தருகின்றன. மனித முடியும்; இயங்க முடியும் என்ற முடிவுக்குக் ெ அறிவைக் கேலி செய்வதாகாதா? தமிழின்றேல் தான் மனிதரைச் சிருஷ்டித்தது என்ற முடிவுக்கு வாதம் தொப்பியின்றேல் தலையில்லை என்ற ெ நிறுத்தாதா?
கல் தோன்றி மணி தோன்றாக் காலத்தே என்று கூறப்படுகிறது. இது உண்மையல்ல. கல் மனிதன் தோன்றினான். மனிதன் தோன்றிய பிறகு தோன்றுவதற்கு முன்பு மொழி தோன்றியது முன்பு மகன் தோன்றினான்; தலைக்கு முந்தி ெ தள்ளிவிடும்.
 

டையில் இயங்க வேண்டுமல்லவா? ன்னால் தமிழ் மக்களின் அரசியல் ன் மூலம் தான் தமிழ் உணர்ச்சியும் ண்டும்.
உணரப்படவில்லை. ஒருவேளை ; அல்லது மறக்கப்படுகிறது. அது றையில் தமிழ் உணர்ச்சி வளர்க்கப் ள்ள தமிழ் உணர்ச்சியை எடுத்துக்
ணர்ச்சி பிரவாகம்’ எடுத்து ஓடுகிறது. ன்ற முழக்கம் கேட்கிறது. தமிழைப் திசிவன் வாய்மொழி கல்தோன்றி 3த தமிழ்! எல்லாம் இதன் பாலுள! விட மேலானது! - இவ்வாறெல்லாம்
5 T55
அவசியம் . அம் மொழிப் உண்மையைத் தழுவிய தெளிவான ஆனால் மேற்கூறிய புகழுரைகள் ஜைக்குரிய நிலையில் - கடவுளின் ளன. எனவேதான், தமிழ் மக்கள் ப்படுத்திச் சிந்திக்க மறுக்கிறார்கள். 3ளும் விஞ்ஞான உண்மையைப் னையோட்டங்களிலிருந்தும் அதாவது திருப்பி விட்டிருக்கின்றன. எனவே வடுத்து நிற்கிறது.
அதற்கு வடிவமும் , பொருளும் , யை உருவாக்குகின்றன. இயங்கச் அது வெற்று ஓசைதான். ஒசை * சிறப்புரைகள்’ தமிழ்மொழி ஏதோ சுயம்பிரகாசமாய் இயங்கும் தன்மை ன் இல்லாமல் கூட மொழி இருக்க காண்டு செல்லும் இவ்வாதம் மனித
தமிழரில்லை என்ற வாதம் மொழி க் கொண்டு போய் விட்டதா? இந்த பாருளற்ற புரட்டுவாதத்தில் கொண்டு
முன் தோன்றிய மூத்த தமிழ் லும் மண்ணும் தோன்றியதற்குப் பின் தான் மொழி தோன்றியது. மனிதன் ான்ற வாதம் தாய் தந்தையருக்கு ாப்பி தோன்றியது என்ற முடிவுக்குத்

Page 29
கட்டுரை
பொருள் அது அல ல. அவி விதம் உண்மையல்ல என்பதும் தெரியும். ஆனால் காட்டத்தான் இவ்வாறு மிகைப்படக் கூறப்படுகிற ஆனால் இவ்வாறெல்லாம் நான் ஏன் குறிப்பிட எவ்வாறு வளர்க்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்கா தாய் மொழி ஞானம் திசைதவறிப் போகிறதே
மொழி கருத்தை வெளியிடும் ஒரு சாதனம். ம6 சிருஷ்டிக்கப்பட்டுப் பரிணாம ரீதியில் வளர்ந்த அவ்வாறான சாதனம் தான். எனவே, அதைப் தன்மை படைத்ததாகவோ, கருதக்கூடாது. அ அஜீரணத்தை உண்டாக்கக் கூடாது. மாறாக, அச் காக்க வேண்டும். தேய்ந்து கூர் மழுங்கிவிடக் அதன் தன்மைக்கு ஏற்ப ஜீவ சக்தியூட்டி வளர் வளம் தேடும் அற்புதக் கருவியாக மாற்ற ( வாழ்க்கையில் புரட்சிகரமான மாற்றங்களைக் இதைச் சாதிக்க முடியும். வாழ்க்கையில் மாற்ற புதிய எண்ணங்கள், அவற்றை வெளியிடும் புதி மொழி வளர்கிறது. ஆரோக்கியமாக வளர்கி வாழ்க்கையில் மேலும் புதுமை காணும், வ செயலாற்றுகிறது. வாழ்க்கையில் மாற்றங்கள் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். காண மொழியின் மேலுள்ள தமிழ் உணர்ச்சி வேண்டும். மொழியில் மட்டுமல்ல கலை, இலக் மேவி நிற்கும் தமிழ் உணர்ச்சி ஆரோக்கியமான வளர வேண்டுமானால் அதற்குத் தேசிய அடிப்படை தமிழ் உணர்ச்சி வெறும் கொட்டுமேளம் தான்!
 

விவாதிக கவுமில  ைல . இது தமிழின் தொண்மையைச் சுட்டிக் }து என்பதும் எனக்குப் புரிகிறது! ட்டேனென்றால் மொழி உணர்ச்சி ாட்டத்தான். நமது தமிழ் மக்களின் என்பதை அறிவுறுத்தத்தான்.
னிதன் தோன்றிய பிறகு மனிதனால் ஒரு சாதனம். தமிழ் மொழியும் பூஜைக்குரியதாகவோ, புனிதத் தற்கு ஸ்த்தோத்திரம்' பண்ணி சாதனத்தைத் துருப்பிடிக்க விடாமல் கூடாது. நமது தாய் மொழியை க்க வேண்டும். அதை வாழ்வுக்கு வேண்டும். இதற்கு வழியென்ன? கொண்டு வருவதன் மூலம் தான் றங்கள் ஏற்படுவதன் மூலம் புதிய ய புதிய சொற்கள் பிறக்கின்றன. றது. இவ்விதம் வளரும் மொழி ளம் காணும் கருவியாக நின்று நிகழ வேண்டுமானால் தேசிய தேசிய நிலைமைகளில் மாற்றங் தேசியத் தன்மை கொண்டிருக்க கியம், கலாசாரம் எல்லாவற்றிலும் - ஆக்க ரீதியான - உணர்ச்சியாக மிகமிக அவசியம். அல்லாதவரை,
நன்றி : தினகரன் தமிழ் விழா மலர் 1960 சித்திரை
తాతీanu - yev 200టి

Page 30
சிறுகதை
G 6 ஒங்களயெல்லாம் பாத்தோன எம்புட்டு கதய சொல்லிபுடலாமுனு தோணுச்சி. அதா. சொல்லிபுடவா. மாரியம்மா தாயே. நீதா. எம்புட்டு பெரச்சனய கொரச்சி வைக்கணும். போறவழியில பொலிஸ்காரன், ஆமிகாரன் பஸ்ச நிப்பாட்டி எங்க இருக்கனு கேட்டா நா தொலைஞ்சேன். நாலு வருஷமா ஒண்ணுமில்ல. முந்தாநாளு தா அது நடந் திச் சி. நைட் டுக் கு வந்த பொலீஸ்காரங்க எங்க கடய தட்டி எங்க எல்லாதையும் எழுப்பி ஐடி கேட்டாங்க. பொலிசுல பதிஞ்சிங்களானு கேட்டாங்க. ஒவ்வொருதரயா நிக்க வைச்சி கேள்வி கேட் டாங் க நம் ம மே ன ஜருதா பதிலுசொல்லிகிட்டு இருந்தாரு எடையில மேனஜர கதைக்கவேணானு பேசிபுட்டு கேள்விக்கு மேல கேள்வி கேட்டு எங்கள கொழப்புராங்க. ஏங்கிட்ட வாரப்போ எம்புட்டு ஈரகொல எல்லாம் நடுங்கிச்சு. நெஞ்சு படபடனு அடிச் சுகரிச் சு. பதில சொல்லுறதுக்கு எனக்கு முடியல. நா ஒலருது தொண்ட காயுது. எனக்கே புரியல ஏ இப்பிடினு? 'நீ. இங்க வந்து எப்பட்னு ஒருத்தர் ரொம்ப அதட்டிகேட்டாரு. நா ஒரு நாலு வருஷமுனு சொன்னேன். பெறகு நாங்க பொலிசுல பதிஞ்ச துண்ட அவரு பார்த்தாரு, அத மேனஜர்தான் கொடுத்தாரு. ‘'நீ இங்க என்னா செய்யிரது’னு என் கிட்ட திருப்பிகேட்டாங்க.
நா கடையில எடுபுடிவேல செஞ் சிகிட்டு இருக்கேனுக’னு சொன்னேன். என்ன கேள்வி கேட்ட பொலிசுகாரரு என்ன மொறச்சிபார்த்து புட்டு “நீ எங்க ஊரு’னு கேள்விமேல கேள்வியா கேட்டாரு. எனக்கு பயமுனா அப்படி ஒரு பயம். இது தா மொத தடவ பொலிசு எங்கிட்ட கேள்வி கேக்கிறது. அப்படினா எனக்கு எம்புட்டு பயம் இருக்குமுனு கேக்கிறேன்? ‘புதுமல’னு சொன்னேன். அந்த பொலிஸ்காரேன் '' புதுமலயில இருக்கேனு சொல்லுற. அங்க இருக்குறதுக்கு ஆதாரம் வச்சியிருக்கியானு' அத்தாட்சி கேட்டாரு.'நா இல்ல. ஏம்புட்டு குடும்பமே அங்கதா இருக்கு. நா பொறந்ததே அங்கதானே” னு சொன்னேன். அங்க வந்த பொலிஸ்காரங்க எல்லா ஏதோ கதைசிபுட்டு என்ன பொலிஸ்சுக்கு கூட்டிகிட்டு போகனுமுனு’ சொல்லி வரசொன்னாங்க. நா ஒ. லு கத்தி அழுதுபுட்டேன். ‘விசாரிச்சிபுட்டு விட்டுடுவோமு’னு சொன்னாங்க. என்னாத்துக்கு என்ன கொண்டுபோறாங்கனு தெரியல.
G
 

பதுளை சேனாதிராஜா
நா என்னா குத்தம் செஞ்சேனு தெரியலயே? என்னோட இருந்த பொடியனையும் கொண்டுபோறேனு சொன்னாங்க அந்த பொடியன் வவுனியாவாம். அவனும் ரொம்ப பாவம் தானே. நாங்க அழுதுகிட்டே ஜீப்பில ஏறி போனோம். பொலிசுல வச்சு என்ன ரெண்டு நாளா என்னென்னமோ கேள்வி கேட்டாங்க. எனக்கு எப்படி வெளங்கிச்சோ அப்படி சொல்லிபுட்டேன். கடசியா எனக்கு தோட்டத்துல பதிவு கொண்டு வந்து இருக்கணும் இல்லாட்டி திருப்பி புடிச்சா விடமாட்டோமுனு சொல்லிட்டாங்க. எங்க மேனேஜர கூப்பிட்டு எம்புட்டு விசயத்த சொன்னாங்க. அப்புறதா நா ஊருக்கு பொறப்பட்டு இப்ப பஸ்சில வந்துகிட்டு இருக்கே, ஹா. ஒண்ண சொல்ல மறந்துபுட்டேன். பொலிசுல இருக்கிற நேரத்தில ஏம்புட்டு உசுரு அவங்ககிட்டயில்ல இருந்திச்சி தெரியுமா? பேசாம போயிகிட்டு இருந்த பஸ்சு தீடிருனு ஒரமா நிக்குது. 'பயிண்ட, ஒக்கம பயிண்ட பேக் எறகண பயிண்ட’னு பஸ்சு கண்டக்டரு சத்தம் போடுறான்! கத்துறான்! எனக்குனா நெஞ்சு பகிர்துச்சி.ஏம்புட்டு பேக்க தூக்கிகிட்டு பஸ்சுல இருந்து எறங்கி வருசயா நடந்து கிட்டு போறேன். ஏம்புட்டு மொற வந்தோன ஆமிகாரன் ஒருத்தன் ஏம்புட்டு ஐடிய வாங்கி பாத்துப்புட்டு ஏம்புட்டு மூஞ்சிய பாத்தான். பொறகு “எங்க இருந்து வாரேனு’ கேட்டான். நா “கொழும்பில இருந்து’னு சொன்னேன்.
や&3のペッう - ***ッう zoos

Page 31
சிறுகதை ‘அங்க என்ன பண்ணிக்கிட்டிருக்க’னு ge, ‘கடயில எடுபிடி வேல செய்யிரேன்’னு சொ6 இருந்துச்சி. ஒம்புட்டு ஊருல பதிஞ்சி இருக்கிய நெனச்சாலும் மனசு கேட்குதில்ல. “கடயில 6ே நா ஒடனே மேனேஜரு குடுத்த துண்ட எடுத்து அந்த ஆமிகாரன் அத பார்த்துபுட்டு ஒடனே தி உசுரு வந்திச்சு. தப்பிச்சோம் பிழைச்சோமுனு போயிட்டேன். கண்டக்டர் வந்து என்ன தட்டிஎ சரியா தூங்கவே இல்லேங்க. அதா தூங்கிட்டே ஒரு மாதிரியா ஏறிக்கிட்டேன். வீட்டுக்கு கிட் இருந்திச்சி. நாட்டுல பஸ்ஸவுட்டு எறங்கிட்டு ஏம்பு நாட்டுமரமெல்லாம் தாண்டி நடக்கனும், இருவ வரும். அப்படியே தேயிலமல ஆரம்பிச்சா தொங் திரும்பிபாத்தாலும் பச்சபசேனு கண்ணுக்கு குளி எல்லா இருக்கு, நாங்க தாருரோடுல நடக்குற டக்குனு லயத்துக்குபோய் சேர்த்துபுடலாம். நா அந்தா தெரியுதே சின்னுரன்டா பாலம், அதுக்கு “கலகலனு” சத்தம்போட்டுகிட்டு வெள்ளவெள் ஒடைஞ்சி ஒடைஞ்சிபோகும். அப்புறம் என்ன ஆத்துல எறங்கி மொகத்த கழுவிப்புட்டு, தண் தண்ணிக்குமேல அப்பிடியே நைசா வீசின சத்தம்போட்டுகிட்டு நாலைஞ்சு தரம் தண்ணிக வெளயாடிகிட்டிருப்போம். அப்புறம் சாரத்த தை புடிப்போம். இங்க இருந்தா எப்படியெல்லாம் இர வீட்டு கஸ்டமுனு கொழும்புக்கு வேலக்கு போ மண்ணாங்கட்டியும் புரியல. ஸ்கோலுல்ல படி ஒரு எழவும் புரியமாட்டேனிச்சு. நா ஆத்துல எறங்காம பாலத்தில நின்னுகிட்( சொகமா இருக்குமுனு நெனைச்சாலும் எம்பு முனு நெனைச்சிகிட்டு பேசாம நடந்துவாறேன். நடக்க வேணும். வலதுபக்கமா ஸ்கூலுக்கு போற இருக்கிறாரு சாமி பின்னுக்கு ஏழட்டு மரங்க கருங்கல்லுல அவரு இருக்காரு. சின்னவயசு நா போனேன். முனீஸ்வரன்சாமி என்ன பார்த்து நல்லா பாக்கிறேன். யாரோ சாமிக்கு புதுசா அதுல கொஞ்சம் குங்குமம் வைச்சி இருக்குது. கொட்டி கெடக்குது. பக்கத்துல இருக்கிற ஈட் மேலயும் குங்கும பொட்டுவச்சி இருக்குது. நெறத்தில வடிஞ்சி இருக்கிற எண்ணெய்ய ெ ஏம்புட்டு பெரச்சனய தீர்த்து வையினு வேண்டிக் ஏம்புட்டு லயம் தெரியுது. அத பாத்தாக்க 6 பாத்தமாதிரி ம். பீலியில குளிச்சமாதிரி ம். இருந்த மாதிரி.ம். இது எல்லாத்தயும் விட ரொம் வாழ்த்துக்கிட்டு கெடக்கிற எடமாச்சே, லயத்துல ஏம்புட்டு வீட்ட பாக்கிறேன். ஏம்புட்டு கட்டு; அதில உக்காந்துகிட்டு வானத்த பாத்து ஆத்தாவோட தேயில கூடய இன்னும் ஆணிய ஓடுது. அத கூட நிப்பாட்டாம ஆத்தா அப்படி 6 "ஆத்தானு’ கூப்பிட்டேன். ஆத்தா என்ன பா ஒண்ண விடிய காலயில கனவுல கண்டுபுட்டேன்
s
we -72
 
 

T66. ன்னேன். எனக்கு பதில சொல்லுறப்போ ரொம்ப பயமா ானு கேட்டா நா எங்க போவேன். எதுக்கு பயப்படுறணு வலசெஞ்சா அதுக்கு அத்தாட்சி இருக்கா’னு கேட்டான். காண்பிச்சேன். அந்த துண்டு இங்கிலிசுல இருந்திச்சி. ரும்பி எனக்கு கொடுத்துபுட்டான். எனக்கு உசுருபோயி பஸ்ஸுல வந்து ஏறிக்கிட்டேனுக. அப்படியே தூங்கி ழுப்பி விட்டாரு. பொலிஸ்ஸால இருந்த ரெண்டுநாளா டன். பஸ்ஸவிட்டு எறங்கி நாட்டுக்கு போற பஸ்ஸ தேடி டத்தில வந்துட்டோமுனு மனசெல்லாம் சந்தோஷமா ட்டு தோட்டத்துக்கு போற பாதயில நடந்து கிட்டுபோறேன். து நிமிஷம் போல நடந்தா அப்புறதா தோட்ட பெளன்றி கல் இல்லாம போய்கிட்டே இருக்கும். எந்தப்பக்கத்துக்கு ரிச்சியா இருக்குமுங்க. நடுவுல தாருரோடு, மண்ணுபாத து கொரவு. ஏனா அது தூரம் கூட மண்ணுபாத தாங்க இப்ப மண்ணு ரோட்டுல தான் போய்கிட்டு இருக்கேன். கீழ ஒடுற ஆத்தபாருங்க. ரொம்ப அழகா இருக்குதில்ல ளயா நொரய நொரய தள்ளிக்கிட்டு வந்து கல்லுலபட்டு ண்டானா திரும்பியும் அப்படி நொர நொரயா வரும். ானிய குடிச்சிப்புட்டு, சப்பட்ட கல்ல பொருக்கி எடுத்து ா கல்லு தண்ணிக்குள்ள போகாம லபலபக்குனு க்கு மேல பாஞ்சி பாஞ்சி போகும். அத நாங்க செஞ்சி ன்ணிக்குள்ள ரெண்டு பக்கமா புடிச்சிக்கிட்டு குட்டி மீனு ந்த ஆத்துல வெளயாடலாம். ஆனா என்னாபண்ணுறது ானா பொலிஸ்சு புடிக்குது. எனக்குன்னா சுத்தமாக ஒரு ச்சப்பவும் அப்பிடிதான் மாஸ்டர். சொல்லிக் கொடுத்தா
டு பாக்றேன். ஆத்துல எறங்கி தண்ணியில காலவச்சா ட்டு பெரச்சன பெரிசு இல்ல. சரி பெறகு பாத்துகிறலாம் எடது பக்கமாக மலயில ஓடி போற மண்பாதயிலதா நா றபாத, நடுவில எங்க தோட்டத்து காவல்சாமி முனிஸ்வரன் ள் இருக்கு. மரத்துட்டு நெழலுல ரொம்ப பாதுகாப்பா ல இருந்தே அவரு இங்கதான் இருக்காரு. அவருகிட்ட துகிட்டு இருக்கிற மாதிரி தோணுது. கிட்ட போயி அவர பொட்டுவச்சு; வெத்தலைக்கு மேல வாழபழம் வச்சு, ஊதுபத்தி எரிஞ்சி முடிஞ்சி அதுட்டு சாம்ப வாழபழத்துல டியில புதுசா ஒரு தேசிக்கா குத்தி இருக்கு. அதுக்கு நா சாமிய பாத்து கும்பிட்டு பெறகு கல்லுல கருப்பு தாட்டு ஏவுட்டு நெத்தியில பூசிக்கிறேன். 'முனிஸ்வரா கிட்டு மண்ணுபாதயில நடகிறேன். கா மணித்தியாலத்துல ானக்கு எம்புட்டு சந்தோஷம் தெரியுமா? சிவாஜிபடம் திருவிழாவில கமலாவ ஒரக்கண்ணால பாத்துகிட்டு ப ஒசத்தி அப்படியொரு சந்தோஷம் நாம காலங்காலமாக
ஆத்தா ஸ்தோப்புக்கு முன்னுக்கு இருக்குமே சீமென்டு கிட்டு இருக்கு. என்னாச்சினு எனக்கு ஒண்ணுமே புரியல. பிலமாட்டல. பைப்பு தண்ணி வாளியில நெறைஞ்சிகிட்டு ான்னா யோசிக்கிறாளோ தெரியலையே? நா கிட்டபோயி த்துபுட்டு ஓடி வந்து கட்டிபுடிச்சிகிட்டா, “என்னடாராசா. ா நீ ஏதோ கரைச்சலுல்ல மாட்டிகிட்ட மாதிரி தெரிஞ்சிச்சி.
s

Page 32
சிறுகதை
அதே நெனவுல இருந்துபுட்டேன். அது மட்டுமில்லேடா இப்ப இங்க என்னாடானா தேயில கொழுந்த ரெண்டு கிலோ கூட ஆஞ்சி போடனுமுனு சொல்லிபுட்டாங்க. வேல கூட நா களைச்சு போயிட்டேன். காலும் கையும் விண்விண்ணுனு தெரிக்குது’னு சொல்லி அழுதிச்சி. ஏம்புட்டு அத்தா அழுதா நா தாங்குவேனா? நானும் அழுதே. அப்புறம் ஆத்தா கண்ண தொடைச்சிகிட்டு “என்னடா தீடிருனு சொல்லிக்கொள்ளாம வந்துட்டே ஏதும் பிரச்சனையாடா” னு ஏங்கிட்ட கேட்டா நா ஆத்தா கவலபடுவானு உண்மைய சொல்லாம "சும்மானு' சொல் லி மறைச் சிட்டேன். இல்ல. இல் ல. பொய்யசொல்லிபுட்டேன். நா ஒரு மடையன். வெவஸ்த கெட்டவன். பெத்த ஆத்தா கிட்டயே எவனாவது பொய்ய சொல்லுவானா? சாமிகிட்டபோய் பொய்ய சொல்லுவானா. எனக்குனா கவலதா. ஆனா என்ன பண்ணுறது உண்மய சொன்னா ஆத்தா மனவருத்தபடுவானு நெனைசேன். 'ஐயா வந்தோன சொல்லிபுட்டு ஆகவேண்டியதபாப்போம் முனு நெனைச்சிபுட்டு தூக்கிகிட்டு வந்த பேக்க ஆத்தா கிட்ட கொடுத்துபுட்டு வாசபடி கானுகிட்ட இருந்த பீலியில மொகத்த கழுவ போனேன். சாம்பல் நெறமும் வெள்ளையுமா புள்ளிபோட்ட கோழி பெருசா வளர்ந்து மத்த கோழிகளோட “கொக்.கொக்.ணு' மண்ண பறிச்சி பறிச்சி ஏதோ தின்னுகிட்டு இருக்கு.ம். ஏம்புட்டு கண்ணு முன்னால வளத்த கோழி இன்னைக்கி ஆறுமாதத்தில பெருசா வளந்திருச்சி. அதுமட்டுமில்ல எப்படி சுகந்திரமா சுத்தி திரியுது? எங்களுக்கு இப்படி முடியுமா. ஏ. முடியல. எனக்கு தெரியல எதுக்கு இந்த மாதிரி துண்டெல்லா கேட்டு கரச்சபண்ணுறாங்க எனக்குனா ஒண்ணுமே புரியமாட்டேங்குது. ம். "ராசா உள்ளவா. தேத்தண்ணி ஊத்தி தாரேன்’னு ஏம்புட்டு ஆத்தாதான் கூப்பிட்டா. நா. ஸ்தோப்பில போய் குந்திக்கிட்டேன். ஒடம்பெல்லாம் வலிக்குது. எனக்கு முன்னால் இருக்கிற செவருல மாத்மா காந்தியுட்டு படத்தில அவரு சிரிச்சிகிட்டு இருக்காரு. எங்க நெழம சிரிகிறமாதிரியா இருக்கு? தேதண்ணிய குடிச்சிகிட்டு இருக்கிற நேரதில ஏம்புட்டு ஐயாவும் வந்தாரு. என்ன பாத்துபுட்டு ‘எப்படா வந்த. ஏதாச்சும் விஷேசமா. சொல்லிபுட்டு வரபுடாதா’னு என்ன பார்த்துதான் கேட்டாரு. “அதானே. நா. கேட்டுபுட்டேன் ராசாகிட்ட ஆனா அவென் சரியா ஒண்ணும் சொல்லுறான் இல்ல” ஏம்புட்டு ஆத்தா குசினியில இருந்து வந்தப்போ சொன்னா. 'ஐயா அதெப்படி சொல்லுறது’னு நா சங்கடப்பட்டேன் "சொல்லு சொல்லு. ஏ கிட்ட சொல்லாமவுட்டுட்டா எப்பிடி. ஐயா தா இப்படி கேக்கிறவரு. நா என்ன நடந்திச்சோ அத்தனையும் "புட்டுபுட்டு’ அங்குன வச்சிப்புட்டேன். ஐயாவும் ஆத்தாவும் கண்கலங்கிட்டாங்க. ஆத்தா என்ன கட்டிப்புடிச்சி அழுதா. ஐயா கண்ண தொடச்சிக்கிட்டாரு. அப்பதான் ஏம்புட்டு தங்கச்சியும் தம்பியும் ஸ்கூலுக்கு போயிட்டு வாரப்ப, எங்கள பார்த்து அவங்களுக்கும்
G

என்னமோ ஏதோ நடந்திருக்குமுனு அதிர்ச்சியா பாத்தாங்க, தங்கச்சி ஏ கிட்ட வந்து ‘அண்ணா எப்படி இருக்கிற எனக்கு என்னா கொண்டுவந்த’னு எப்படி அன்பா கேட்டா தெரியுமா? நா ஒடனேயே கொண்டு வந்த பேக்கதொறந்து பிஸ்கட் பெட்டியும் சொக்குலெட்டும் அவகிட்ட கொடுத்து புட்டு; “தங்கச்சி தம்பிக்கும் கொடுத்துப்புட்டு தின்னு சரியா’னு சொல்லி அவவுட்டு தலய தடவிக்கிட்டிருந்தேன். ஐயாவுக்கு கோவம் வந்திருச்சா இல்லாட்டி கவல வந்திச்சானு எனக்கு புரியல. அவருட்டு மூஞ்சியப்பார்த்தா வெளங்கிக்கொள்ளுற மாதிரியா இருக்கு. “பெரிய தம்பி வா தலவர் லயத்துக்கு போயிட்டு வருவோம்”முனு என்ன அழைச்சிக்கிட்டு போனாரு தலவருட்டு லயம் எனக்கு தெரியுங்க. எங்க லயத்தில இருந்து அப்படியே எறங்கி கொஞ்சதுரத்துக்கு போயி எடதுபக்கமா மண்ணுபாத வரும், ரெண்டுபக்கமும் தேயில. அப்படியே போனா அரிசிகாம்பரா அததாண்டி கிட்டு போய் தலவருட்டு லயதுக்கு படியேறி போகனும், நாங்க விறுவிறு' னு நடந்து வெரசா போறோம். 'தலவரு லேட்டாபோனா தண்ணியபோட்டுடுவாரு பெறகு ஒண்ணும் கதைக்க ஏலாது.’னு ஐயா சொல்லிக் கிட்டே நடக்க நாங்க ரெண்டுபேரும் அரிசி காம்பிராகிட்ட வந்துட்டோம். அரிசி காம்பிராகிட்ட தலவரு நின்னு வேலுகிட்டதா கதைசிக்கிட்டு இருக்காரு. நாங்க போயி பக்கத்தில நின்னுக்கிட்டோம். தலவரு எங்கள பார்த்து ஆச்சரியப்பட்டாரு. “என்னா மாரிமுத்து பொடியனையும் கூட்டிக்கிட்டு வந்திருக்க, எங்கபோற. பொடியன் எப்ப கொழும்பில இருந்து வந்தான்’னு ஐயாவ பார்த்து கேட்டாரு. "ஆமா தலவரே. இவனுக்கு ரொம்ப பெரச்சனையா போச்சு. ஓங்களதா பாக்கலாமுனு வந்தேனுக” னு ஐயா தலவருகிட்ட ஒரு மாதிரியா சொல்லிக்கிட்டு இருந்தாரு அதோட கொழும்பில நடந்தவிடியத்தையும் சொன்னாரு. 'அடப்பாவமே. இப்படிகூட கொழும்பில நடக்குதா. இனிமே தொரயோட நின்னுகிட்டு போட்டோ எடுத்து வச்சிக்கிட்டதா. நாம பொழைகலாம் போல தெரியுது. ம்.வா தொரகிட்ட போயிட்டு கதைச்சிபுட்டு லெட்டர் வாங்கிதாரேன்’னு சொல்லிபுட்டு, வேலு நீ. போ. இந்த காரியத்த முடிச்சிகிட்டு வாரேன். நாளைக்கு சாயங்காலம் வந்து பாரு’னு அவெகிட்ட சொல்லிபுட்டு எங்கள கூட்டிக்கிட்டு தொர பங்களாவுக்கு போனாரு. தொரபங்களா எங்க தோட்டத்தில ஸ்டோருக்கு பக்கத்தில தான் இருக்குது. ரொம்ப பெரிய பங்களா. பச்சகலருல தகரதுக்கு பெயின்ட் அடிச்சு. செவர சுத்தி சுத்தி பெரிய பெரிய ஜன்னலு கதவு எல்லாம் வச்சு பாக்க ரொம்ப “பவுசா” இருக்கும். பங்களாவ சுத்தி எந்தூரியன், டேலியா, காணேஸன்னு எக்கச்சக்கமா பூத்து பூத்து பார்க்க ரொம்ப அழகா இருக்கும். தோட்டதில தாஜ்மாலு இதுதான். அடிக்கடி தொரவுட்டு புள்ளைக டெனிஸ்ஸனு தெரியுமா, ஏதோ வெளயாட்டாம். அத வெளயாடுவாங்க.
*ーのハノう ー *ウ ?CCE

Page 33
சிறுகதை
அப்ப நாங்க பார்த்தாக்க அவங்க ஏசுவாங்க. நாங்க ஒழிஞ்சிதா பாப்போம். ரொம்ப நல்ல வெளயாட்டா இருக்கும்போல. தொரவுட்டு பங்களாவுக்கு போயிட்டோம். எனக்கு பளிங்குமாளிகைபோல அது தெரியுது. பங்களாவ கிட்டத்துல போய் பாத்தோனயே எனக்குள்ள ஏதோ மரியாத வந்த மாதிரி தெரியுது. கொஞ்சம் பயமாகவும் இருக்குது. லயத்தமாதிரி இல்லாம ரொம்ப சுத்தமா இருக்கு. தலவரு தொரவுட்டு பங்களா கேட்ட தட்டுராரு. ரெண்டு நாய் “வள்வள்’னு கொரைக்கிது. நல்லா தின்னு தின்னு வெள்ளையும் கறுப்புமா கொழுத்துபோய் இருக்குது. “யாரு.” பங்களா வேலகாரன் கதவ தொறந்துகிட்டு வெளிய வந்து எங்ககிட்ட வாரான். "நா ஐயாவ பாக்கணும்" 'ஐயா இப்பதா. வந்தாரு. தலவரு கொஞ்சம் உள்ளவந்து நில்லுங்க” தொரபங்களா தோட்டதுக்குள்ள வந்து நின்னுகிட்டோம். தொரவுட்டு நாய்க கூட்டுகுள்ள இருந்து கொரச்சிக்கிட்டே இருக்குது. எங்கமாதிரி தொழிலாளிகளை கண்டா அதுக எப்பவும் இப்படி தான். ரொம்பதான் உசாரா கொரைக்கும். தாங்க கூட்டுக்குள்ள இருக்கோமுனு தெரியல. அப்படி பார்த்தா நாங்களும் தெறந்த கூட்டுக்குள்ள இருக்கமாதிரிதா தெரியுது. தொர கதவ தெறந்துகிட்டு வாராரு ஏம்புட்டு நெனப்பும் சட்டுனு நின்னுப்போகுது. எங்கள ஒரு மாதிரியா பார்கிறாரு. கண்ணுல கோவம் இருக்கு. மொகத்த கடுகடுப்பாதா வச்சியிருக்காரு. ‘என்னா விஷயம் மேன்.' கேட்கிறாரு. “சேர். இவரு எங்க யூனியன் மெம்பரு. மத்தவரு இவருட்டு புள்ள ராஜன். இவருட்டு புள்ளக்கு பெரச்சனையா போயிட்டு அதான்.” தலவர் அவர பார்த்துகிட்டு சொன்னாரு. “இங்க பாருங்க. தலவரு. இப்பதான் நா. வீட்டுக்கு வந்தது. ரெஸ்ட் இல்ல. நாளைக்கு மோனிங் வந்து பார்க்கிறது.’னு தொர சொல்லுறாரு. “சேர் எங்கள மன்னிக்கனும். இவருட்டு புள்ளவுட்டு பெரச்சன பெரிசா போச்சு அதா.” தலவரு. “என்னா பிரோப்ளம் மேன். இந்த 'போய் தோட்டத்துல வேல செய்யுதுதானே. அப்புறம் என்னா மேன் புரபுளம்” ‘சேர். இவருட்டு புள்ள கொழும்பில வேலை செய்யிரான்.” னு தலவர் சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே தொர, ‘ஆங். இந்தா போய் தோட்டத்தில வேலசெய்யாட்டி நா என்னா மேன் செய்யிரது. ஒள கென் ஐ எல்ப் மேன். லு தொர என்னமோ சொல்லுராரு. “சேர். நீங்க மனசுவச்சா எல்லாம் சரி சேர் ” தலவர் கெஞ்சிராரு. ‘வட் புரோபிளம் மேன், குயிக்லி டெல் மீ” தொரதான் சொல்லுறாரு. “சேர். பொலிஸ்ஸ?ல இவருட்டு இந்த பையன
2
தொர தலவருகிட்ட
G 772 --طاھJما^e

புடுச்சிக்கிட்டு போயிட்டாங்க” 'வட் மேன். இங்க இந்தா போய் நிக்குது' “சேர். இது போன கெழம. மூனு நாளுக்கு மொதல்ல இப்பனா போலீஸ்சுல பதிவு கேக்குறாங்க” “பதிவு. வட் யூ மீன்’ “இந்த தோட்டத்துல் வசிக்கிறதா. பதிஞ்சி இருக்கிறதா’ 'நோ. நோ. ஒள கென் ஐ கியூ” “சேர். அப்படி சொல்லிபுடாதீங்க” கெஞ்சினாரு தலவரு. ஏம்புட்டு ஒடம்பு நடுங்குது. லெட்டரு கெடைக்காம போனா என்னா பண்ணுறது? முனீஸ்வரன் சாமிதான் ஏ முன்னுக்கு வருது. வேண்டிக்கிட்டேன். காரியம் சரியாவரணுமேனு. “என்னா மேன். இந்த போய் தோட்டத்துல வேல செஞ்சாதானே இங்க ரெஜிஸ்டர்னு லெட்டர் தருவேன். பட் இந்த போய் கலம்புலயில்ல ஜொப் செஞ்சிக்கிட்டு இருந்தா, ஒள கென் ஐ கியூ.’னு தொர சொல்லிப்புட்டு உள்ளே போக போனாரு. “சேர்’ தலவரு பெலமாக கத்தினாரு பெரிய சத்தத்தில தொர திரும்பிபார்த்து எங்கள மொறச்சாரு. “என்னா. சவுண்ட். மேன்’னு கேட்டாரு தலவர பார்த்துதான் தொர. “சேர். இவனுட்டு தாய் தகப்பன் ஏ. பரம்பரபரம்பரையா இந்த தோட்டதுலதா வேல செஞ்சி தேயிலகு ஒரமா போயிட்டாங்க. இன்னும் படிக்காம தேயில மலயில வேல செஞ்சிக்கிட்டு இருக்கிறதுபோதா? இங்க இருக்கோமுனு நிரூபிக்க வேற என்னா சேர் வேணும்? இவங்க மாதிரி பசங்க வெளியில போயி வேலசெஞ்சு தோட்டத்துல விலாசம் இல்லணு போகுமா சேர்? நல்ல கத இது? நீங்கதான் இங்க புதுசு, நாங்க பரம்பரபரம்பரயா ஆண்டாண்டுகாலமாக இங்கதா இருக்கோம்’னு தலவரு, தொரய வார்தையில பொரட்டி எடுத்தாரு தொரக்கி கோவம் நல்லா வந்திடுச்சி. சும்மாவே 'பளபளனு’ இருக்கிற ஆளு. கோவத்துல கண்ணமெல்லாம் தக்காளிபழமாட்டம் செவந்து போச்சி. கண்ணும் செவந்திருச்சி. 'ஏய் தலவர் ஏங்கிட்ட பைட்பண்ண வாரியா, ஒணக்கு எதிரா எக்ஷன் எடுக்க முடியும் மேன்” னு தலவர பேசினாரு “சேர். ஓங்களுக்கு உண்டான மரியாதய நாம எப்பையும் கொடுத்துடுட்டு தா இருக்கோம். அதுல ஒரு சந்தேகமும் வேணாங்க. ஆனா எங்கவுட்டு மரியாதய அடகுவைக்க ஏலாது’னு தலவர் விடாம சொன்னாரு “ஓ . நீ பெரிய சங்க ஆள். இப்படி தான் கதைக்கிறது. ஒம்புட்டு மினிஸ்டருக்கு நா சொல்லுறது நீ. பெரிய வாய்போடுறது’னு தொரதான் இப்படி சொல்லுறாரு. *சொல்லுங்க சேர். நல்லா சொல்லுங்க. அதுக்கா நா பயப்படமாட்டேன். எனக்கு எங்கட தொழிலாளிக முக்கியம். ஏனா நாங்க அவங்களோட நெதமுந்தான் ஜீவிக்கிறோம். காலங்காலமாக அவங்களோடதா பழகிகிட்டு இருக்கோம்’னு தலவரு பதில சொன்னாரு.
ー。ーのハノウ - *シう ZOOー

Page 34
சிறுகதை “பிரசிடன் யாருகிட்ட கதைக்கிறோமுனு தெரியுதா’ “தெரியுது சேர். ஓங்கள பாத்து பயந்த காலமெல்லாம் போச்சு சேர், ஒங்கட கடமய சரியா செஞ்சா நாங்க போய்கிட்டே இருப்போம். இல்லாட்டி எங்களுக்கு தெரியும்சேர் என்னா செய்யிரதுனு’ தலவர் ஒரக்க கதைக்கிறாரு *நா. பொலிசுக்கு போன் பண்ணுறது நீ கரைச்சல் தாரது’னு தலவர பாத்து தொர சொன்னாரு. தலவரு சிரிச்சாரு பெறகு சொன்னாரு: ‘பேஷா சொல்லுங்க. ஒங்களுக்கெல்லாம் சேர், பொலிசவுட்டா யாரு இருக்கா. ஆனா ஒண்ணு சேர் நீங்க இங்க பண்ணுற வேலய நா சொல்ல எத்தன நேரமாகும் ’னு சொன் ன தல வர் தொரய கணக்கெடுக்காம பேசுராரு. “என்னா மேன். நீ. கதைக்கிறது. என்னா மேன் என்ன செய்ய முடியும் ஒன்னால” தொர தலவர ஒருமாதிரியா பார்த்தாரு. தலவரு திருப்பியும் சிரிச்சாரு. எனக்கே ஆச்சரியமாக இருந்திச்சி. நாங்க நடுங்குற தொரகிட்ட எப்படி இவரு சண்ட போடுறாறேனு. "சேர். தூளு பெட்டி காணம போகுதுனு எத்தன மொறபாடு இந்த ஸ்டோருக்கு வந்திருக்கு. ஸ்டோருல வேலசெய்யிர எனக்கு தெரியாதா நீங்கதா இதுக்கு மெயின் சூச்சி’னு ஒரு பிடிபிடிச்சாரு தலவரு. தொர அஞ்சும் கெட்டு அறிவுங்கெட்டு அப்படியே சட்டுனு நின்னுட்டாரு. ஒரு நிமிஷம் சத்தமே வரல. அப்புறம், “நாளைக்கு காலயில ஒப்பிசுக்குப்போய் பெரிய கிளார்க்கிட்ட சொல்லு நேமயும் கொடு” னு சொல்லிபுட்டு அவரு விருட்டுனு பங்களாவுக்குள்ள போயிட்டாரு. தலவரு எங்கள பார்த்து சிரிச்சாரு. எங்க ஐயா அவர பார்த்து பெருமபட்டாரு. எனக்கு அவரு சிங்கம் மாதிரி தெரிஞ்சாரு. அவரு கொழும்பில் வேல பாத்து பொலிஸ்காரன் வந்து அவருகிட்ட கேள்விகேட்டு மாட்டிக்கிட்டா, எப்படி முழிப்பாங்கனு நெனைக்கையில சிரிப்பு சிரிப்பா எனக்கு வருது. “நாளைக்கு வாங்கி குடுத்துபுடுறேனு’ தலவரு சொல்லிகிட்டு நாங்க மூனுபேருமா பங்களா படியில இருந்து எறங்கி நிம்மதியா வரோம். நாம எல்லா பெரச்சனையும் எறக்கி பங்களாவில விட்டுத்தான் வாரோமுனு நா நெனைக்கிறேன். மறுநா காலயில பத்துமணி ஆகி இருக்கும். தலவரு ஏம்புட்டு வீட்டுக்குவந்தாரு. “ஒங்கப்பன் இருக்கானா’னு கேட்டாரு. "கடைக்கி கீழ போயிருக்கு’னு நா அவருக்கிட்ட ரொம்ப மரியாதையா சொன்னேன். “சரி.சரி. இந்த லெட்டருல நீ கேட்டது எழுதியிருக்கு. ஒங்கப்பன்கிட்ட சொல்லிரு. எங்க ஆத்தா?’னு ஏங்கிட்ட லெட்டர கொடுத்துக்கிட்டு கேட்டாரு. "ஆத்தா ஆத்தா’னு நா கூப்பிட்டேன்.
ervey2 -72 蠶

ஆத்தா சீலயில கைய தொடச்சிக்கிட்டு வந்தா. * வாங்க அண்ணே. எல்லா காரியமும் சொகமா முடிஞ்சிச்சினு அவரு சொன்னாரு’னு ஆத்தா சொல்லிச்சி. "ஆமா பின்ன நா போனா சும்மா விட்டுடுவேனா எடுத்த காரியத்தை தொங்ககாணம விடமுடியுமா தங்கச்சி? அதுமட்டுமில்ல ஒம்புட்டு புருஷ ஏம்புட்டு கூட்டாளி சரி நா போறேன். பெறகு வந்து பார்க்க சொல்லு. இன்னைக்கு வேலக்கு போகலயா” “இல்லங்க. இவெ இன்னைக்கு கொழும்புக்கு போறான். வழியனுப்பனுமில்ல. அதான்’னு ஆத்தா சொல்ல தலவரு படியில எறங்கி போயிட்டாரு. போயிகிட்டே எனக்கு கேக்கனுமுனு பெலமாக சொன்னாரு; * தம் பி. பத்திரமா போப்பா. அங்க போயி நின்றவனுக்கிட்ட எல்லா சும்மா பழகி திரியாத புரிஞ்சுதா’. நா சரிங்கிற மாதிரி தலைய ஆட்டிக்கிட்டேன். ஐயாவும் ஆத்தாவும் என்ன வழியனுப்பி வச்சிட்டாங்க. நா பேக்க தூக்கிட்டு தேயில மலயில மண் பாதையில எறங்கி மரத்தயெல்லாம் தாண்டி முனிஸ்வரன் சாமிகிட்ட வந்துப்புட்டேன். சாமி நா பாக்கிறப்போ சிரிச்சிகிட்டு இருக்கிற மாதிரி எனக்குபடுது. நா ‘சாமியே நா சொன்னமாதிரி நீ செஞ்சுபுட்ட” அதனால இப்ப சூடத்த பத்தவச்சி ஒண்ண கும்பிடப்போறேன்’னு சொல்லிபுட்டு சூடத்தபத்த வச்சி சாமிக்கு பக்கத்தில இருந்த கருங்கல்லுமேல வச்சிபுட்டு சூடத்து நெருப்ப கன்னத்தில மூனுமொற ஒத்தி ஒத்தி வச்சிப்புட்டு நடக்கிறேன். திருப்பியும் ஆத்த நா பாக்கிறேன். ஆத்துல தவழ்ந்துகிட்டு வார நொரயும் என்ன பார்த்து சிரிக்கிறமாதிரி தெரியுது. “நா இன்னொருநாளைக்கு வந்து இறங்கி குளிக்கிறேனு” நெனைச்கிட்டு நா நடந்து போறேன். அரமணி நேரமா நடந்து தோட்டத்த விட்டு நாட்டுக்கு வந்திட்டேன். பஸ் வருது. அதுல ஏறி பதுளைக்கு வந்துட்டேன். கொழும்புக்கு போற பஸ்சு எனக்கு மட்டும் காத்துக்கிட்டு கெடந்தமாதிரி நின்னுகிட்டு இருந்துச்சி. நா பஸ்சுல ஏறி நல்ல சீட்ட பார்த்து ஒக்காந்துக்கிட்டேன். பேக்க காலுக்கு கீழே வச்சிப்புட்டேன். அப்படி தானுங்க இப்பெல்லாம் வச்சிக்கிரனுமானு சொல்லுறாங்க அதான். ஒய்யாரமா சன்னலுக்கு பக்கத்துல கால நீட்டிப்போட்டுகிட்டு ஒக்காந்துக்கிட்டேன். எனக்கு ஒருபயமும் இப்ப இல்ல. என்ன ஒருத்தனும் ஒருமயிரும் பண்ண முடியாது. ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். எனக்கு கெடச்ச துண்டை பத்திரமா சேப்பில வச்சிருக்கேன் தெரியுமா? அத தடவிதடவி பார்த்துக்கிறேன். வந்த காரியம் சொகமா முடிஞ்சிட்டு. எனக்கு இனி ஒரு பெரச்சனையுமில்ல. “சீட்டுல கால நீட்டி போட்டுகிட்டு ஒய்யாரமா சன்னலுக்கு பக்கத்துல ஒக்காந்து கொழும்புக்கு போற புதுதொர யாராம்?”
2) ー。ーのヘッう - *シう 2COE

Page 35
கவிதை
No cy
GPaھیں %7شلޗބިޖީ.رى அரைவயிறும் நிரம்பாத நிலையை அரைவாசியாய் குறைக்கும் திட்டம் அவனியில், ஆளும் போட்டிப் போர் தவிர்க்க இரண்டாவதாக உதித்தவன்
அவனிக் காத்தான் அறிவிக்கின்றான் 'மிலேனியம் அபிவிருத்தியாம்
காத்தானிடம் ஒட்டிய நாட்டுத் தலைவர்கள் கூடினர், ஏதேதோ - பேச்சுக்கள்,
அறிக்கைகள், ஆலோசனைகள், தீர்மானங்கள், இறுதியில் திட்டங்கள், இதற்கோ காலவரையறை கால் நூற்றாண்டு.
காத்தானின்,
உளவியல் அறிந்த ஒரு சிலர்
ஒதுங்கினர்
9üLLIT - இகழ்ச்சிகள்,
கண்டனங்கள், கட்டுப்பாடுகள்,
போதாததற்குப் பொருந்தாத பொய்யுரைகள், எல்லாம் அவர்களுக்கு, ஏனையோரின் பக்கமிருந்து
திட்டமோ நடைமுறையில் கஷ்டங்களோ பல நூறு. ஒவ்வொன்றாய் நிறைவேற "அவனிக் காத்தான் செயற்குழு விஜயம் ஒப்பீடுகள்,
ஆய்வுகள்,
மீளாய்வுகள் மென்மேலும் ஆலோசனைகள்
அடுத்தடுத்த கட்டங்கள் நிறைவேற பல்வேறு உதவிகளாம்
மூளைசாலிகள் உதவி, பண்ட உதவி, பண உதவி இன்னும் பல. முடிவே இல்லை நாட்டினில், திட்டங்கள் மாற மாற்றங்களோ பலப்பல -
(

~ൈ
ਥਥ 5606
கல்வியில், கமத்தில் பயிர் வளர்ப்பில், மிருக வளர்ப்பில் UT6035, 35L19 LLĎ நகரம், தொழிற்சாலைகள் அனைத்திலும் விஸ்தரிப்பு புதுப்புது நிர்மாணங்கள்
வளமான நிலம் விழுங்கி வளர்ந்து நிற்கும் நீர்த்தேக்கங்கள் - தொழிற்சாலைக்கு மின்சாரமாம்! பயிருக்கு நீராம்!!
எங்கும் வேகம், எதிலும் வேகம்
அனைத்திலும் தொழில்நுட்பம் அனைவருக்கும் தொழில்நுட்பம்
காத்தானிடம் மந்திரங்கள் ஏராளம்.! அவற்றில் ஒன்று
செய்ந்நன்றி மறந்தால் செம்மையாயிராது உதவிகள் பெறின்
கேட்பது வேண்டும்
மறுத்தல் தடை
இதென்ன சிம்பல் இலக்கை அடைய ஊக்கம் வேண்டாமா? மறுத்தல் தகுமோ?
காலம் கரைந்து
கனியைப் பெற கால்வாசி இருக்கும் வேளையில் அவனிக் காத்தான் அறிக்கை தரத்தான் 'சொன்னதைச் செய்தீர் வாழ்த்துக்கள் - நன்று ஒன்று” ' வறியோர் தொகையில் வீழ்ச்சி, வீழ்ச்சி’
‘இன்றைய கண்க்கு உலக சனத்தில் - வறியோர் . 140 கோடி’
'உஷ்.!
சத்தம் செய்யாதீர் அவனிக் காத்தான் காதில் விழும் இரகசியம், ஆனால் உண்மை
ஒதுங்கியோர் மட்டுமே உயர்வாய்

Page 36
சமூக மாற்றத்திற்கான நீண்ட பயணத்தில் இலக்கியத்தின் பங்களிப்பை வற்புறுத்த 1973ம் ஆரம்பிக்கப்பட்ட தேசிய கலை இலக்கியப் பேர6 தேசிய மாநாடும் 35வது ஆண்டு விழாவும் ஒகஸ்ட் 23,24ம் திகதிகளில் கொழும்பு தமிழ்ச் மண்டபத்தில் இடம் பெற்றன. 23ம் திகதி தொடங்கிய மாநாட்டைத் தலைமைக் குழுவி இ முருகையன், பேராசிரியர்கள் சி. தில்லை சி. சிவசேகரம், கலாநிதி ந. இரவீந்திரன் சற்குருநாதன், கிங்ஸ்லி சந்திரலேகா ஆகியோ நடத்தினர். செல்வி செ. கெளரி பேரவைக் கீத பாடிய பின்இரண்டு நிமிட மெளன அஞ்சல் பேரவையின் மறைந்த முன்னோடிகள் நி ਤ60
வரவேற்புரையை சோ தேவராஜாவும், வாழ்த்துரையை இ. முருகையனும் தலைமையு
 
 
 

சி. சிவசேகரமும் வழங்கினார் முன்வைக்கப் பட்ட பேரவையின் திருத்தங்களுடன் பேராளர்களி தொடர்ந்து சோ. தேவராஜா மாநா அடுத்துச் சமர்ப்பிக்கப் பட்ட ெ வவுனியாப் பிரதேச அறிக்கை பட்டவற்றையும் முன்னெடுக்கப்பட "புதிய ஜனநாயகம், புதிய 6 குறிக்கோளுடன் மக்கள் கை முன்னெடுத்து

Page 37
ார். அடுத்து ந. இரவீந்திரனால் 1 யாப்பு (அமைப்பு விதிகள்) சிற்சில ரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாட்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார். கொழும்பு, மலையக, யாழ்ப்பாண, ககள் அங்கங்கு முன்னெடுக்கப் ட உள்ளவற்றையும் சுட்டிக் காட்டின. ការប្រកា புதிய பண்பாடு" என்ற லை இலக்கியக் கோட்பாட்டை
 
 


Page 38
ബ്ബjത്തrb
ಟ್ವಿಘ್ನ வருவதில் தாயகம் தனக்கான ஒரு தடத்தைப் பதித்து வந்துள்ளமையும் கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் தேசியக் கலை இலக்கியப் பேரவை கனதியும் காத்திரமும் கொண்ட நிலைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளமையும் பேராளர்களால் எடுத்துக்காட்டப்பட்டன. பேரவை யாழ்ப்பாணத்தில் தொடங்கப் பட்டாலும் ஆரம்பம்
緩 ܡ
முதல் நாடளாவிய முறையில் மக்கள் இலக்கியத்தின் பன் மைத்துவத்தை வலியுறுத்திக் கொழும்பு, மலையகம், வவுனியா, கிழக்குப் பகுதிகளில் தன் பணிகளை முன்னெடுத்து வந்துள்ளமையும் சுட்டிக் காட்டப்பட்டது. அறிக்கைகள் மாநாட்டினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, எதிர்கால வேலைத் திட்டங்கள் கலந்துரையாடி முடிவாக்கப்பட்டன.
நிறைவாகப், பேரவையின் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர்: கவிஞர் இ. முருகையன்.
 
 
 
 

- தலைவர்கள்: சி. தில்லைநாதன், சி. சிவசேகரம்,
ஜெ. சற் குருநாதன் பொதுச் செயலாளா?
சோ.தேவராஜா பொருளாளர்: செ. நந்தமோகன். இலக்கியச் செயலாளர்: க. தணிகாசலம், கல்விச் செயலாளர்: ந. இரவீந்திரன். விநியோகச் செயலாளர் த நகுலன், நூலகச் செயலாளர் தெ. ஞா. மீநிலங்கோ: மலையகச் செயலாளர்: கி. சந்திரலேகா கொழும்புச் செயலாளர் மாவை வரோதயன், யாழ்ப்பாணச் செயலாளர்: த. சிறிப்பிரகாஸ். வவுனியாச் செயலாளர்:
ந. பிரதீபன் . மட்டக் களப் புச் செயலாளர் த. கோபாலகிருஷ்ணன். மேலும் நால்வர் செயற் குழுவிற்குத் தெரிவாயினர்.
臺蠶
மாலை 5 மணிக்கு மாநாட்டின் நிறைவை யடுத்து மாலை 6 மணிக்கு 35வது ஆண்டு சிறப்பு மலர் (புது வசந்தம்) பேரவைத் தலைவர் முருகையனால் வெளியிடப்பட்டது. ஆரம்ப உரையை தெ. ஞா. மீநிலங்கோவும் வெளியீட்டு உரையைப் பேராசிரியர் சோ. சந்திரசேகரமும் ஆற்றினர்.
தொடர்ந்து, மக்கள் களரிப் பொறுப்பாளர் பராக்கிரம நிரியெல்ல தமது நாடகங்கள் பற்றிய அறிமுக உரையும். மக்கள் களரியின் பொகவந்தலாவ பிரதேச நாடகக் குழுவினரின் "தாகம்" "கண்களில் ஈரம்" ஆகிய நாடகங்களும் இடம் பெற்றன.
(ஏனைய நிகழ்வுகள் பற்றி அடுத்த இதழில்)
ー。ーのハノう ー *シう ZOOE、

Page 39
கவிதை
�)
స్వీయిత్రిపోత gBť
பழங்கதைகள் பல பேசி பழமையை நீ சுமந்து பண்பாட்டுப் போர்வைகளையும் கலாசாரக் காவியையும் நிலவுலகின் நீட்சியென நீ நினைத்த காலம் போய் தொலை தூரம் போயினவே.
மென்மலராய் மேனி புனிதமாய் கற்பு காவியமாய் விதித்த கொள்கையும் கோட்பாடும் கொஞ்சும் அழகுணக்காய் பதித்த அணிகலன்கள் பாவை உன் அரண்களாய் பாவித்த காலம் போய். தொலை தூரம் போயினவே.
நெஞ்சு நிமிர்த்தி நிலவுலகின் கொடுமைகளை வஞ்சகரின் அடக்குமுறையை மெலிதாக வந்திருந்து வலிதாகக் கொல்லும் வரலாற்று ஒடுக்கு முறைகளை கொஞ்சம் உன் குரல் ஓங்க உரக்கச் சொல் சொல். சொல். சொல்லிக் கொண்டேயிரு உலகத்தின் நீட்சி வரை உன் மூச்சு உள்ளவரை
இவற்றுாடே. கோரமாய் கொல்லப்பட்ட கிருஷாந்தியை நினை கொடுமையின் உச்சமாய் குதறிக் கற்பழிக்கப்பட்ட உமாதேவியை நினை செங்குருதி சிந்தச் சிந்த. செம்மணியில் புதைக்கப்பட்ட
C

சந்திரலேகா கிங்ஸ்லி
போராளிகளின் சரித்திரம் புரட்டிப்பார்! செஞ்சோலை தனில் மழலை சிதறிப்போன அக்கிரமம் கருத்திற்கொள் குண்டுகள் துளையுண்டு கோரமாய் மாண்டு போன தோழியரின் வரலாற்றை வாசித்துப்பார் வர்க்கங்கள் ஒன்றாய் பலவாய் வாழ்க்கையின் வசந்தங்கள் களவாடும் கொடுமைகளை நேசம் பூக்கும் பூமியின் வேர்களில் வர்க்கங்கள் ஒன்றாய் பலவாய் ஒன்றை ஒன்று நசுக்கித் தின்று வாழ்க்கையின் வசந்தங்களை களவாடும் கொடுமைகளை உற்றுப்பார் அவற்றுக்கு எதிராக ஓங்கி உரக்கச் சத்தமிடு பாறைகள் பிளந்து விருட்சங்கள் வீறு கொண்டெழ ஓங்கி உரக்கச் சத்தமிடு சாகும் வரை சத்தமிடு.
ー&3のペッう - **らッう zoos

Page 40
రోబోటిgు
g5 ThØo நிறம்
திரிகள் கூடி தீர்மானம் எடுத்து விளக்கினில் ஏறுமா
ஏறிய திரிகள் எண்ணையில் ஊறி நெருப்புடன் கூடுமா
நெருப்புடன் கூடினால் நெஞ்சம் முழுக்க வெளிச்சம் பரவுமா
நிம்மதியில்லா மானிட மனங்களில் மகிழ்வுகள் வருமா!
தீபங்கள் ஏற விளக்கு வேண்டும் விளக்கு என்பது வளர்த்த தேசம் வளர்த்த தேசம் வழங்காமல் கிடக்கு
ஒண்டும் விளங்காமல் கிடக்கு
விளக்கை முதலில் விளக்க வேண்டும் விளக்கை விளக்க
வில்லங்கம் ஏதும் இருக்கோ விளக்கு
புளியைப் போட்டு வலியத் தேய்க்க
பூதம் வந்தால் வயித்தில
புளியைக் கரைக்கும் பூதம் எண்டால் பறவாயில்லை
விளக்கை நல்லா விளக்கச் சொல்லி
விளக்கமாய்ச் சொன்னால்
விளங்கிக் கொள்ளும் வழங்காமல் கிடக்கும் எங்கட விளக்கு
விளங்கினாலும் விளங்கும்
நல்லாத் துலங்கும் பிறகென்ன திரிகள் விளக்கில ஏறலாம் தானே
திரிகள் எல்லாம் புரிவுடன் வரும் விளக்கில் ஏறவும் எண்ணையில் ஊறவும் நெருப்புடன் கூடவும்
தம்மைக் கொளுத்தி எம்மை ஏற்ற தன்மானத் திரிகள்
திரிகள் ஏறினால் எண்ணை ஊற்ற எண்ணற்ற கரங்கள்
எண்ணை ஊற்றவோ! என்ன ஊற்றவோ!
ஊற்றிய எண்ணை விளக்கில் விழுமோ! திரியில் விழுமோ! தீயில் விழுமோ!
 
 
 

நெருப்பும் நிலாக்கற்றன்
விளக்கில் மட்டும் ாண்ணை விழட்டும்
விழுந்த எண்ணையில் திரிகள் ஊறட்டும்
ஊறிய திரிகள்
நெருப்புடன் கூடட்டும்!
திரியையும் தீயையும் சந்திக்க வைக்க சிந்திக்க வைக்க திருக்கரங்கள் வரட்டும்
நெருப்பும் திரியும் நெருக்கம் கொள்ளட்டும் விளக்கில் மட்டும் விழட்டும் எண்ணை
தீபம் ஒளிர திருநாள் மலர காத்திருப்பதா? கரம் கொடுப்பதா?

Page 41
மொழிபெயர்ப்புச் சிறுகதை
(அதி சிறந்த ரஷ்யச் சிறுகதை 6ybaffu JT63T Anton Chekov Jojuů| புரட்சிக்கு முந்திய முற்போக்காளர். தமிழில் சிவானந்தம்)
இதமான EIGO)6)
பொழுதொன்றில் இவான் டிமித்றிச செர்வியக்கொவ் எனும் அருமையான அரசாங்க எழுதுவினைஞன் ஒருவன்
ஆர்க்கேடியா அரங்கின் ஓரத்து ஆசனங்களின் இரண்டாம் வரிசையில் அமர்ந்தபடி க்லோஷ் டெ கோண் வீ அரங்க நிகழ்வைத் தனது தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்தான். நோக்கியவாறே ஆனந் தத்தின் உச்சியை எட்டிவிட்டதாக உணர்ந்தான். 'ஆனாற் திடீரென்று”. கதாசிரியர்கள சொல் வது சரி வாழ்க்கை வியப் புக் கள் நிறைந்தது தான்! ஆனாற் திடீரென்று அவனது முகம் ஊதியது, அவனது கண்கள் மறைந்து போயின, அவனது சுவாசம் தடைப்பட்டது. அவன் தனது தொலைக் காட் டியைக் கணி களினின் று அகற் றிக் குனிந்தான். ‘அச்சூ!’. நீங்கள் நினைப்பது போல, அவன் தும்மினான். எவரும் எங்கேயும் தும்முவது கண்டனத்துக்குரியதல்ல. விவசாயிகள் தும்முகிறார்கள், பொலிஸ் மேலதிகாரிகளும் தும்முகிறார்கள். சிலசமயம் அதிகாரிகளுங் கூடத் தும் முகிறார்கள் . மனிதர் எலி லாருமே தும்முகிறார்கள். செர்வியக்கொவ் எவ்வகையிலும் குழப்பமடையவில்லை. தனது கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தான். பண்பான ஒரு மனிதன் போன்று தனது தும்மலால் யாரையும் குழப்பி விட்டேனோ என்று சுற்று முற்றும் பார்த்தான். அப்போது அவனைக் குழப்பம் மேற்கொண்டது. அவனுக்கு முன்னால் முதல் வரிசையில்
 
 
 

அமர்ந்திருந்த ஒரு முதியவர் கவனமாகத் தனது வழுக்கைத் தலையையும் கழுத்தையும் தனது கையுறை ஒன்றாற் கவனமாகத் துடைத்தபடி தனக்குள் எதையோ முணுமுணுக்கக் கண்டான். அந்த முதியவர் போக்குவரத்துப் பகுதியிற் பணியாற்றும் பொதுத் துறை மேலதிகாரி பிரிஸ் ஷலொ வி என்று செர் வியக் கொ வி அடையாளங் கண்டான்.
'நான் அவர் மீது எச் சில தெறித் து விட்டேன்’ என்று செர்வியக்கொவ் நினைத்தான். "அவர் எனது பகுதியின் தலைவரல்ல என்றாலும் இது சங்கடமானது. நான் மன்னிப்புக் கேட்க வேண்டும்”.
செர்வியக்கொவ் ஒருமுறை இருமினான். முழு உடலையும் மு னி னாற் சாயப் த து மேலதிகாரியின் காதினுள் 'மாட்சிமை தங்கிய ஐயா, மன்னிக்க வேண்டும். நான் உங்கள் மீது எச்சில் தெறித்து விட்டேன்’ என்று குசுகுசுத்தான்.
"பரவாயில்லை. பரவாயில்லை’. ' கருணையோடு எண் னை மண் ணிக்க வே ணி டும் . நான் வே ணி டுமெனி று செய்யவில்லை’
‘ ஆ, பேசாமல் இரும்! என்னைக் கேட்க விடும்!”
s
や&eのヘッ - ***ッう zooa

Page 42
சிமாழிசிபயர்ப்பு சிறுகதை
செர் வியக் கொவி வுக்கு திண் டாட் டமாகி விட்டது. முட்டாள் போல முறுவலித்தவாறு மேடையை நோக்கத் தொடங்கினான். நோக்கிய போதும் அவனால் ஆனந்தத்தின் உச்சத்தை உணர முடியவில்லை. அவனது மனச் சங்கடம் அவனை அல்லற்படுத்தியது. இடைவேளையின் போது பிறிஸ் ஷலொவை நோக்கிச் சென்று அவருக்கு அருகாக நடந்து தனது வெட்கத்தை மீறி முணுமுணுத்தான்:
'மாட்சிமை தங்கிய ஐயா, உங்கள் மீது எச்சில் தெறித்து விட்டேன். மன்னிக்க வேண்டும். பாருங்கள். நான் அவ்வாறு செய்ய.”
தனது கீழுதட்டைப் பொறுமையின் றி அசைத்தவாறே ‘ ஆ, அது போதும். நான் அதை மறந்துவிட்டேன், நீ அதையே சொல்லிக் கொண்டு போகிறாய்’ என்று மேலதிகாரி கூறினார்.
'அவர் மறந்து விட்டார், ஆனாலும் அவரது கண்ணில் ஒரு கொடுமையான ஒளி தெரிகிறது’ என்று நினைத்தவாறே செர் வியக் கொவ் சந்தேகத்துடன் மேலதிகாரியை நோக்கினான். "" அவர் கதைக் க விரும்பவில் லை. நான் வேண்டுமேன்றே செய்யவில்லை என்று. இது இயற்கை நியதி என்று. நான் அவருக்கு விளங்கப்படுத்த வேண்டும் அல்லது நான் வேண்டுமென்றே தும் மினேன் என்று அவர் நினைப்பார். அவர் இப்போது நினைக்கவில்லை, ஆனாலும் பிறகு நினைப்பார்!’
வீடு திரும்பியதும் செர்வியக்கொவ் தனது மனைவியிடம் தான் நன்நடத்தை பிசகியது பற்றிச் சொன்னான். அவனது மனைவி அதைச் சில்லரை விடயமாகக் கருதியதாக அவனுக் குதி தோன்றியது. அவளுக்குக் கொஞ்சம் பயம் ஏற்பட்டாலும் பிறிஸ்ஷலொவ் வேறொரு பிரிவில் இருந்தார் என்று அறிந்ததும் ஆறுதலடைந்தாள். "என்றாலும், நீர் போய் மன்னிப்புக் கேளும். அல்லது அவர் உமக்குப் பொது இடங்களிற் பழகும் முறை தெரியாதென்று நினைப்பார்’ என்றாள்.
மறுநாளர் , செர் வியக் கொவி புதிய சீருடையொன்றை அணிந்து தனது தலை முடியையும் திருத்துவித் துக் கொண்டு பிரிஸ்ஷலொவ்விடம் விளங்கப்படுத்தப் போனான். மேலதிகாரியின் வரவேற்பறைக்குள் நுழைகையில் பல மனுதாரர் களையும் அவர் களிடையே அவர்களை நேர்முக விசாரணை செய்து கொண்டிருந்த மேலதிகாரியையுங் கண்டான். பல மனுதாரர்களை விசாரித்த பின்பு கண்களை
 

ஏ மற்றத்தின் வயிறு
ஏறிடும் மேடைகள் தோறும் ஏற்பாட்டால் மாலைகள் ஏறும் கூவும் ஒலிபெருக்கி முன்னால் இவர் கூச்சல் 'கிளர்ச்சி பற்றிபேசும் வாழும் மக்கள்படும் துயரம் - இவர் வாக்கில் முகம்மறைந்து போகும் போடும் பொய் வேசமெல்லாம் ஓர் நாளில் ஒழிந்தழிந்து போகும் உழைப்பினும் என்னுயிரின் மக்காள் உணர்மை என்றுசபை ஏறும்.
ஒட்டைப் பானையிலே நண்டும் உருண்டு புரளுவதைக் கண்டோம் - அதன் ஓசை முழக்கமென்று மெய்ச்சும் உறவைப் பொய்யென்று காணர்போம். வாழ்க்கை என்றும் மிளிப்பில்லை என்று வாழ்வதிலே என்ன பயன் உண்டு துன்பம் என்றுமில்லை யென்று துணிவு கொண்டு எதிர்நின்று துயர் பேயை தூரத்தே கண்டு தொலைதுாரம் துரத்த துணிவுண்டு.
வாழும் நாட்களிலே நாமும் - பிறர் போற்றிட வாழ்ந்திட வேண்டும். உழைக்கும் மனிதர் எல்லோரும் உயர்வடைய திண்ணம் கொளவேண்டும். எந்த நபர் எதைச் சொன்னாலும் - அதன் உணர்மைநிலை கண்டறிதல் வேண்டும் மாற்றம் நிச்சயமாய் தோன்றும் மனதில் மாற்றம் வருமாயின் மன மாற்றம் மட்டும் பயனில்லை செயல்பாட்டில் மாற்றமில்லையாயின்.
மேயும் மந்தை ஒரு நூறு மேய்ப்பர் எண்ணில் இரு நூறு உழைப்பவர் யார் யாரேனும் வியர்வையில்; விளைவினில் பேதங்களில்லை சாதிகள் சொல்லி 'தொழில்’ செய்யும் 'பெருந் தலைவர்” சாத்தானின் பிள்ளை. தேசம் செழித்திருக்க வேண்டி செயல் மிட்டும் மனிதர் மேலோர் துயர் யாது என்றறிந்து சொல்லி இடர் போக்கிட உழைப்பவர் தலைவர். எல்லோரும் ஓர் நிறை யென்று சொல்லும் சமதர்மம் புவிமறையாகும்.
SG2 on við کہ جو(a2003 روسیہ ضلع چ

Page 43
சிமாழிசிபயர்ப்பு சிறுகதை
உயர்த்தி செர்வியக்கோவை நோக்கினார்.
மாட்சிமை தங்கிய ஐயா, நேற்று, உங்களுக்கு நினைவிருக் குமென் றால , ஆர்க்கேடியாவில் நான் தும்மித் தற்செயலாக எச்சில் சிதறி. மன்னி.’ என்று தொடங்கினான். என ன விழறி கதை. சம மந் தா சம்மந்தமில்லாதது! உமக்கென்ன வேண்டும்?” என்று மேலதிகாரி அடுத்த மனுதாரரிடம் திரும்பினார்.
"அவர் கதைக்க மாட்டார்’ என்று நினைத்த செர் வியகோவுக்கு முகம் வெளிறியது'. அப்படியென்றால் அவர் கோபமாயிக்கிறார். இல்லை. இதைவிட்டு வைக்க இயலாது. நான் அவருக்கு விளங்கப்படுத்த வேண்டும்’.
மேலதிகாரி இறுதி மனுதாரருடன் பேசி முடிந்து தனது அலுவலகத்தின் உள் அறைக்குத் திரும்பிச் செல்கையில் செர்வியக்கொவ் அவரை நோக்கி ஒரு அடியெடுத்து, 'மாட்சிமை தங்கிய ஐயா! மாட்சிமை தங்கிய உங்களைச் சிறிது சிரமப்படுத்தலாமென்றால், இது மனவருத்த உணர்வினால் தான். நீங்கள் கனிவுடன் என்னை நம்புவீர்களென்றால் அதற்கு ஒரு நோக கமும் இருக கவி ல  ைல’ என று முணுமுணுத்தான்.
மேலதிகாரி ஒரு சோகமான முகங் காட்டியபடி தனது கையை அசைத்தார்.
அறைக்குட் சென்று 'ஐயா, நீர் ஏன் என்னைச் சும் மா கேலி செய்கிறீர்’ என்று சொல்லியபடி கதவைச் சாற்றினார்.
“இதிலென்ன கேலி?’ என்று செர்வியக்கொவ் யோசித்தான். ' அப்படி ஒன்றுமேயில்லை! இவர் ஒரு மேலதிகாரி. ஆனால இவருக கு விளங் கமாட் டேனெண் கிறது. அது தானி இவருடைய மாதிரி என்றால் இந்தத் திமிர்பிடித்த ஆளிடம் இனி மன்னிப்புக் கோர மாட்டேன். நாசமாகப் போகட்டும். அவருக்கு ஒரு கடிதம் எழுதுவேன், ஆனால் விட்டுவிட மாட்டேன். கடவுளானை, விட்டுவிட மாட்டேன்’.
வீடு திரும்பும் போது இவ்வாறு சிந்தித்த செர்வியக்கொவ் கடிதம் எழுதவில்லை. யோசித்து யோசித்துப் பார்த்தும் கடிதத்தை வரைய முடியவில்லை. மறுநாள் அவரிடஞ் சென்று நேரில் விளங்கப்படுத்த வேண்டியாயிற்று.
'மாட்சிமை தங்கிய ஐயாவை நேற்று நான் குழப்பியது” என்று அவன் முணுமுணுத்த போது மேலதிகாரி தனது கண்களைக் கேள்வி கேட்குந் தோரணையில் மேலே உயர்த்தினார்.
'நீங்கள் சொல் லியருளியது போல
 

உங்களைக் கேலி செய்யவல்ல. நான் தும்மிய போது உங்கள் மீது எச்சில் தெறித்ததற்காக மன்னிப்புக் கோரினேன். கனவிலும் உங்களைக் கேலி செய்ய நாண் நினையேண் . நான் உங்களைக் கேலி செய்யத் துணிவேனானால், நாங்கள் எல்லாரும் கேலியில் இறங்கினால் மனிதருக்கு மரியாதையே இல்லாமற் போய்விடும். பிறகு.”
‘போய்த் தொலை!’ என்று மேலதிகாரி சீறினார். அவரது முகம் கடுஞ் சிவப்பானது. அவரது உடல் முழுவதும் நடுங்கியது.
அச்சத்தால் விறைத்த செர்வியக் கொவ் ‘என்ன?’ என்று குசுகுசுத்தான்.
'' போய்த் தொலை!’ என்று நிலத்தில் உதைத்து அதிகாரி மீண்டுஞ் சொன்னார்.
செர் வியக் கொ வினி வயிற் றைப்
புரட்டியெடுத்தது. எதையும் காணாதவனாய் எதையுங் கேளாதவனாய் அவன் கதவை நோக்கி விரைந்து வீதியில் இறங்கித் தடுமாறியபடி சென்றான். இயந்திரம் போல வீட்டை அடைந்ததும் தனது சீருடையைக் கூடக் கழற்றாமல் சோ.பா நாற்காலி மீது சரிந்து இறந்து போனான்.
༽ཡོད و قارsلمای 5 ) வாசகர் வட்டங்கள்
தாயகம் வாசகர்களை ஒன்றிணைப் பதற் காகவும் ஆக் கபுர் வமான விமர்சனங்களை வெளிப் படுத்ததி பரந்தளவில் தாயகம் சஞ்சிகையைப் பிரபல்யப்படுத்தவும் எழுத்தாளர்களையும் வாசகர் களையும் இலக் கசிய ஆர்வலர்களையும் அவர்கள் வாழும் பகுதியில் பத்துப் பேருக்கு உட்பட்டதாக வாசகர் வட்டங்களை அமைக்கும்படியும் அவற் றிடையே இனைப் பரினை ஏற்படுத்துவதற்கும் தாயகம் ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
N ஆசிரியர் குழு ஆ/
లొతీGonu - 9ళaev 200టి

Page 44
இன்றுரேலைமுறைக்
செம்மலர் மோகன்
தோண்டியெடுத்துத் தொல்பொருளாய் அடுக்கிப்பின் தொடரும் பல ஆராய்ச்சிகள்
ஆண்டியும் அரசனும் வீரனும் விளைச்சலும் வாளும் வயிரமுமாய் வரலாறுகள் யுகங்கடந்து.
எம் ஏழெட்டுத் தலைமுறை எச்ச சொச்சங்கள் இயல்பு வாழ்வு, போராட்டம் பிழைப்பெனவடுக்கிப் புருவமுயர்த்திப் புதுமைகளாய் பழமைகாண இன்னும் புதைகுழிகள் என்புகள் கைகள் தலைகளென ஒன்றின் வேறாய் பொருத்தி வியந்து அவைகளோடாயுதம் புதையலாயோர் ஆய்வின் அகழ்வில்
இன்னுமோரேழு தலைமுறை கடந்தின்று தொலைத்த இடர்களெண்ணி புதுமைப்படும் இன்னும். எம் சோதரர் என்புக் குழிகளும் மாறுபட்ட தடயங்களும் வியப்பான விஷயங்கள் சொல்லும்
சோதரிகள் தசைதாண்டி என்புகளில் “ஏதோ’வென தடயங்கண்டு பரிசோதிக்கு மீற்றில் இதயமற்ற மனிதப்பற்கண்டு மருண்டிருக்கும்.
வாழ்வின் மேன்மையாய் சத்தியம் வாய்மையொடு நீதி நியாயம் பாடி மண் தர்ம இலட்சியஞ்செய் இலக்கியந் தந்த எம் தந்தையின் தந்தைவழி மாறுபட்ட மனித குண(ல)க் கேவலங் கண்டது கலங்கி நிற்கும்

அ.தடுத்துவரும் சந்ததிக்காய் மாறுபட்ட மனித குணம் தரமறுக்கும் மீற்றில் இனியுமோர் இம்சை சொல்லும் ஆய்வுகளின் அகழ்வறவே அகற்றிநிற்கும்
நீயும் நானும்
(3LDIT. & J.Tgië (3LDIT356OT&Fij LDT
நமது தேசத்தின் கற்பகதருவாம் வளர்த்ததால் பயனடைந்தோர் பலர் வர்க்கப் போராட்டத்தின் வக்கிரங்களால் வாடிப் போனவர்கள் தாம் எத்தனை பேர்கள்?
உன் பயன்களை அறிந்ததால் தான் உன் இனத்தை அழிக்கிறார்களோ அல்லது சாதிப் போராட்டத்தால் உன்னை சாகடிக்க நினைக்கிறார்களோ போர் மேகங்களால் தான் நீ இப்படியானாயோ என்று பார்த்தால் இயற்கைக்குக் கூட இரக்கமில்லாமல் சுனாமியாய் வந்து சூழ்ந்தழித்தது இன்று நீயும் தனிமரம் நானும் தனிமரம் எம்மால் தான் எம்தேசம் தளிர்க்கும் இனி.
(தாயகம் 58இன் முன்பக்க அட்டைப் படத்துக்கான கவிதை)
ージ。eのハノう - *シう ZOOE

Page 45
கல்யாணப்பேச்சு அல்லாஹற்வின் கிருபையால்
ஸ்திரமாகியிருந்தது. இருபத்தாறு வயதிலாவது காரியம் சரிப்பட்டு வந்ததையிட்டு இர்.பான் நானா தம்பதிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவள் பெரிய அழகியோ, அவர்கள் பெரிய வசதி படைத்தவர்களோ ரீ அல்ல. ' எங்களுக்கு ரெண்டு காம்பராவெண்டாலும் குத்தமில்ல. சொந்தமா ஊட்டு வசதி செஞ்சிதாங்கொ. எங்களுக்கிட்டேம் இல்ல. ஒங்களுக்கிட்டேம் இல்ல. நாளக்கி புள்ளகுட்டி - கஷடப்படுகியத்தப் பாக்கேல’. بسبسيونيخ- تسخديجيسيسي LDT660)6Tuõõt 6 TÜLIT நியாயமான வேண்டுகோள் விடுத்தார்.
* அத நாங்க எப்பிடிச்சரி செஞ்சிதார. முன்னுக்கிக்கிய காணித்துண்டு பத்துப் பேச்சஸ் எங்கடதான். நாங்க அடித்தாளமும் போட்டீக்கி. ரெண் டு காம பரா கெட் டிக் கொளா ம கலியானத்துக்கு டேட் தாரல்ல. அன்ன சரியா’ இர்.பாண் நானா உறுதிபட வாக் களித் துவிட்டார்.
அவருக்கு வேறு பெண் பிள் ளைகள் இருக் கவி ல  ைல வளர் நீது வரும் இரு ஆண் பிள்ளைகள் உள்ளார்கள். அதனால் பிரச் சினையில் லாத விஷய மென் றுதான் மாப்பிள்ளை வீட்டார் சம்மதித்துள்ளார்கள்.
* சரி இப்ப பாத்துப் பாத்தீந்து சரிவாரல்ல. கொஞ்சம் கொஞ்சமா ஊட்டு வேலயத் தொடங்கோணும். அடித்தாளம் போட்டு ரெண்டு வருஷமாகீட்டு. அதயாவது செஞ்சி வெச்சது எவளவு லேசன். இல்லாட்டி அதுக்கும் ஒரு கணக் குப் போற' இர் . பாணி நானா மனைவியைப் பார்த்துச் சொன்னார்.
முந்திமுந்தி பெளண்டேஷனுக்கு மண் நெறக் கோணுமே பத்து டெக்டர் மட்டுந் தேவப்படும். அந்த டைமில பாஸ் சென்னது எனக்கு நெனவு, ஈக்கிய சல்லிக்கி முந்தி அதச்
 
 
 
 

திக்குவல்லை கமால்
செய்யோம்'. மனைவி தனது விருப்பத்தைத் தெரிவித்தாள்.
அர்னோலிஸ் அப்புவின் டிரக்டருக்கு ஒடர் கொடுத்துவிட்டார்கள். அன்று மாலையே முதலாம் டிரக்டர் மண் வந்தபோது அவர்கள் வியப்படைந்து போனார்கள்.
காணித்துண்டின் இருபக்க வேலிகளோடு வீடுகள் இருந்தன. ஒரு பக்கமாக எட்டடி மண்ரோடு சென்றது. மறுபக்கமாக ஹாஜியாரின் தென்னங்காணி திறந்தபடி கிடந்தது. அந்தப் பகுதிச் சிறார்களுக்கு அதுதான் விளையாட்டு மைதானம்.
‘ரோட்டுப் பொக்கத்தால பொகேல. காணிப் பொக்கத்தால ரிவேஸில எடுத்தா வேலிய கொஞ சமி ஒடச் சி டெக் டர அப் பிடியே உள்ளுக்கெடுக்கேலும்”. டிரைவர் சொன்னான். வேலியக் கொஞ்சம் உடைப் பதுதான் நட்டம். மற்றப்படி எந்தப் பாதிப்புமில்லை. தென்னை மரங்களுக்கிடையால் டிராக்டரை லேசாக எடுத்துவிடலாம்.
* சரி அப்ப அப்பிடிச் செய்வோம்’ என்றார் இர்.பான் நானா. 妾
முதல் நான் ஒரு முறையும் இரண்டாம் நாள் மூன்று முறையும் மணி கொண் டு வந்தபோதும் மூன்று துண்டைத்தான் நிறைக்க முடிந்தது. இன்னும் ஐந்தாறு லோட் தேவைப்படும்
తాతీGonu - 99లv 200టి

Page 46
சிறுகதை
போலிருந்தது.
* ஊட்டு வேலய தொடங்கப் போறபோலா?”
என்றவாறு மாலையில் அந்தப் பக்கமாக வந்தார்
ஹாஜியார்.
ஒ . கலியான மெடுக் க ரெண் டு காம்பராவாலும் கெட்டித்தரச் செல்லியாங்க ஹாஜியார்’
" அப்பிடியா. கல்லு, மண், சிமெந்தி
பெய்த்தீக்கிய வெலக்கி லேசி வேலயல்ல.”
என செய்ய வனி எ ப் பிடிச் சரி
செய்யோனுமேன்’
'ஒ ஹைராயிக்கும் ஹாஜியார் வந்த நோக்கை நிறைவு செய்து கொண்டு நகர்ந்தார்.
அவர் கண் வைத்திருந்த காணித்துண்டு. ஒருநாள் இதனை விற்கத்தான் போகிறார்கள், வேண்டிக் கொள்ளலாமென்று உறுதியாக ந ம பி யிருந்தார் அவர் . இதனையும் வாங்கிவிட்டாரென்றால் அந்தப் பகுதி முழுவதும் அவர் கைக்கு வந்துவிடும்.
முப்பது வருடத்திற்கு முன்பு இடிந்து விழுந்த ஒரு பழைய வீட்டை வாங்கிக் கொண்டு வந்து காலடி வைத்தவர்தான் அவர். அதனைத் துப்புரவுசெய்து புது வீடு கட்டினார். அக்கம் பக்கமாக கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி, இன்னொரு வீடு கட்டி மகளுக்குச் சீதனம் கொடுத்தார். இன்னும் இரண்டு கட்டக் கூடியளவு நிலம் பிடித்திருந்தார். அவரது எதிர்பார்ப்பு தவறிப் போய் விட் ட 56.60) 6) அவரை விட்டபாடில்லை.
99
இர்.பான் நானாவின் மனைவி பக்கத்து ஊர்க் காரி. நிறைய இனசனம் உள்ளவள். எ ல லோரும் தொழில் செய்து கொண் டு வாழி பவர் கள் . வரவு செலவு வந்தால் கைபோட்டுக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள். “நாளக்கி ஞாயத்துக் கெழும வெளணேம போம். எல்லாரும் ஊரில நிக்கிய நாளேன். நாங்க பெயர் தி துச் செல லியதுதா னி அவங்களுக்குப் பெரிசி’
'சரி போம். சோம்பர பாக்கப்படாது', மனைவியின் யோசனையை அங்கீகரித்து விட்டார் அவர்.
நாளைக்கு மண்கொண்டுவர வேண்டா மென்று அர்னோலிஸ் அப்புவிற்கு தகவல் கொடுத்து விட்டு, அடுத்தநாள் சுபஹ? தொழுததும் இருவரும் வெளிக்கிட்டனர்.
கலி யானப் பேச் சினி போது அவளது உம்மாவும் தம்பியும் வந்திருந்ததால் விஷயம்
 

குடும் ப வட் டாரத்தில் நிச்சயம் அறியப் பட்டிருக்கும்.
'ஆ வாங்கொ வாங்கொ கலியானூட்டாரு” போகுமிடமெல்லாம் இவ்வாறான வரவேற்பு ஆரவாரம் நடந்தது.
'மாப்பிள எப்பிடியன்? எனத்தியன் யாவாரம்? நல்லாத் தேடிப் பாத்தா?’ இப்படிப் பலவாறான வினவுதல்கள் தொடர்ந்தன.
எவரும் முகம் கோணவில்லை. வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இர். பாணி நானா வுக் கு நம் பிக் கை பிறந்துவிட்டது. அவர் இதுகாலவரையில் கூட்டம் குடும் ப ம சொந் தமெனி நு எவரிடமும் கைநீட்டியதில் லை. ஆபத்து அந்தரமென்று எவரும் உதவி செய்யவேண்டிய நிலைமைகளும் ஏற்படவில்லை. சின்னத்தொழில் செய்தாலும் சீராக குடும் பத்தை நகர்த்திய பிரகிருதி மட்டுமல்ல நல்லது கெட்டது வரும் போது மற்றவர் களுக்கு தனது பங்களிப் பை நல்கியிருக்கிறார்.
குடும்ப வட்டத்துக்கு அப் பால் நட்பு வட்டாரத்திலும் கூட பலபேரின் முகங்கள் அவர் மனதிலே தோன்றி மறைந்தன. எப்போதும் உதவிசெய்ய எதிர்பார்த்திருப்பவர்கள்.
'அல்ஹம்துலில்லா நான் தெனச்சத்தப்பாக்க பரக்கத்தாயிக்கி’
'அல்லா எங்கள் கையுடுகியா’ அவளும் பூரித்துப்போனாள்.
அன்று அவர்கள் வீட்டுக்கு வரும்போது நன்றாக இருட்டிவிட்டது. மகன்மார் இருவரும் சாப்பிட்டு விட்டுத் தூங்கியிருந்தனர். உம்மாவும் வாப்பாவும் எங்காவது போய் வந்தால் குடைந்து குடைந்து செய்தி கேட்பவள் மரீனா. இன்று அவளால் கேட்கமுடியுமா என்ன? இருந்தும் இருவரதும் நடவடிக்கைகளில் தெரிந்த மகிழ்ச்சி அவளுக்குப் பல செய்திகளைக் கூறத் தவறவில்லை. மரீனா நித்திரைக்குப் போகத் தயாரானாள்.
இடைவிடாது இருவரும் கதைத்துக் கதைத்தே நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
'ஊரு பொறத்திக்குப் பெய்த்தே செல்லீட்டு வந்திட்டோம். முன்னுத்துாட்டு மனிசனுக்கு செல்லாட்டிச் சரில்லேன். முப்பது வருஷமா காலெடீல நிக்கிய நல்ல வசதிகாரன். எதுக்கும் ஹாஜியாருக்கிட்டேம் வெளணேம பெய்த்துச் செல்லுங்கொ’ மனைவி வற்புறுத்தி நின்றாள்.
'வசதிக்கிய மனிசன்தான். பேசக்கதக்க
空&eのヘッう - 愛*らvう zoos

Page 47
சிறுகதை
நல்லந் தான் . ஆனா தாருக் காலும் ஒதவி செஞ்சென்டு நானென்டா கேள்விப்பட்டில் ல’. இர்.பான் நானா தனது விருப்பக் குறைவை
வெளிப்படுத்தினார்.
*செல்லிச் செல்லியா மணிசரு ஒதவிசெய்த? ம் . தாரடாயாலும் கதயால எங்களுக்கு
வேலில்ல. நாங்க செல்லியத்தச் செல்லோம்.” 'ஒதவி செய்த எப்பிடிப் போனாலும் எங்கட காணித துணி ட எ ப் பிடிச் சரி எடுத் துக் கொளப்பாத்த. எத்தின பைணம் ஆள்போட்டு ஆள்போட்டுப் பேசினன். எங்களுக்கும் ஒரு கொமரிக் கி. அவளக் குடுக் கச் செல் லே தேவப் படுமென்டு யோசின பண்ணல் லேன். மத் தவங்க எப் பிடி ஹர பாப் போனாலும் குத்தமில்ல. நாங்க நல்லா ஈக்கோணும். அன்ன அந்த ஜாதி கொளுக’
ஒ இனி நாங்க விக்கப் போறெண் டு தாருசரி செல்லீக்கும். சரி சரி அத உடுங்கொ. அவரு கடக்கிப் பொகமுந்தி நாளக்கி வெளைக்கி எதுக்கும் பெய்த்துச் செல்லுங்கொ’
'ம். சரி சரி” மனைவியின் ஒச்சரிப்புத் தாங்க முடியாமல் சம்மதித்தான்.
இரவு பதினொரு மணியாகிவிட்டது. பேசிப்பேசி நேரம் போனதே தெரியவில்லை. ஜன்னலைச் சாத்தச் சென்றபோது நிசப்தத்தைக் கலைத் துக் கொண்டு மாமரத்திலிருந்து வெளவால்கள் சடசடத்துப் பறந்தன.
பயணக் களைப்பு அவர்களை நிம்மதியான தூக்கத்தில் ஆழ்த்தியது. சுபஹ2க்குச் சொன்ன பாங்குகூட அவர்களின் செவியைத் தட்டவில்லை. அவர் சுபஹ2 தொழுதுவிட்டு யாஸின் ஒதி முடிக்கையில் அவள் கோப்பிக் கோப்பையோடு வந்தாள்.
* ஹாஜியாரும் தொழு திட்டு வந்தா ஆறுமணியாகம் காட்டீம் ஸ்தோப்பில ஈந்திக்கோ நிக்கிய.’ அவள் மீண்டும் ஞாபக மூட்டிவிட்டுச் சென்றாள்.
பொல பொல வெண் று விடிந்துகொண்டு வந்தது. இர்.பாண் நானா ஹாஜியாரைச் சந்திக்க வெளியிறங்கினார்.
அவருக்கு திக் கென்றது. ஒரு கணம் அதிர்ந்துதான் போனார்.
இங்க வாங் கொ. கொஞ சம் ஓடி வாங் கொ’ சத்தமிட்டு அழைத்தார் மனைவியை.
என்னவோ ஏதோவென்று ஓடி வந்தவளுக்கு ஒன றும் சொல ல வேணி டிய தேவை இருக்கவில்லை.
(

நேற்று இருட்டியபின் வந்ததால் கண்களில் படாத காட்சி.
தென் னை மரங்களுக் கிடையிடையே அழகாகக் குழி தோணி டி சினி னச் சினி ன வாழை மரங்கள் நடப் பட்டிருந்தன. இனி அதற்கூடாக டிரக்டர் அல்ல சைக்கிள் கூடப் போகமுடியாது.
அவடத் தால கல லுமணி கொணு
போனென்டு அவங்களுக்கு நட்ட மொண்டுமில்ல. ம் . கல பில எடமில் ல. இப்ப ரோட் டில மண்ணக்கொட்டி ஆள் போட்டிழுக் கவாகிய. இனுமொரு செலவேன்'.
அவள் எதுவுமே பேசாமல் கீழே பார்த்தபடி நின்றாள்.
அகழுகி
இதயராசன்
அனைத்தும் உணர்ந்த ஞானியாய் கண்களை மூடித் தியானத்தில் மனத்திரையில் வர்ணக் கலவையாய் அடக்கி வைத்த ஆசைகள் தலையை நீட்டி நீட்டி நர்த்தனமிடும் உடலும் உள்ளமும் குருஷேத்திரமாய் குருதி சிந்தியபடி.
ஒழுக்க போதனையில் ஒருமுகமாகி பருவத்தின் தேவைகளைப் புறம்தள்ளி மாயக்கோட்டை கட்டி - அதில் புகுந்து விளையாடும் "அகமுகியாய் போலி வேஷங்கள் பல புனைந்து, சூழலை ஏய்த்துச் சுதந்திரம் இழந்து தன்னையே ஏமாற்றும் தகடுதத்தனங்கள் தனக்குள்ளேயே!
எண்ணச் சமநிலையில் இழிநிலை வாய்த்தமையால் - தம்மை புனிதருள் புனிதராய்ப் புனைவுப் பிரபஞ்ச சஞ்சாரியாய், வட்டத்துள் வட்டமிட்டு மனச்சிறையின் கைதியாய், 'ஆமைக் குணம் கொண்டு முரண் நிலைகளில் முகமிழந்து தற்கொலை முகாமில் தம்முயிர் சேர்ப்பர்.
や&eのヘッうー 愛*ッう zooa

Page 48
வாசகர் மடல்கள்
கடந்த ஏப்ரல்-ஜூன் தாயகம் இதழில் வெளிவ அங்கீகாரத்துக்கான ஆவல் என்ற கட்டுரை தொ திரு. சிவசேகரத்தின் கருத்துக்களுடன் ( விபரங்களையும் விரும்புகின்றேன். அண்மையில் எ காகம் பறந்ததைக் கண்டேன் என்று ஒரு உயர ‘நானும் பார்த்தனான் சேர், குஞ்சும் பறந்தது என் சீவிக்க முடியாது’ என்றார். ஒருவர் எவ்வளவு பெரி பின்னால் ஒரு நீளமான வால் இல்லாவிட்டால் கூறியது போல் வெள்ளைக் காகம் பறந்ததாகப் மறுக்கப் போவதில்ல.ை மறுப்பவர்கள் முட்டாள்க G35T6ft 6T6) Tib.
ஒரு சுவாரஸ்யமான விடயத்தையும் கூற ஒருவர் (இவரை வி.வி.ஜ.பி என்பதே பொருத்தம்) த ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக காணப்பட்டன. நான் நூலில் காணப்பட்ட தகவல் 1 வழங்கி அதற்கு ஆதாரமாக சென்னைப் பல்கை Tennent ஆகியோரின் நூல்களை மேற்கோள் கா அலுவலகங்களை நாடினேன். முதலில் போன பத்தி உமது பெயருக்குப் பின்னால் ஒரு நீளமான வால் அலட்டுகிறான் என்று தான் வாசகர்கள் நினைப்பா கூறி அவரை விமர்சிப்பதற்கு உமக்கு என்ன தகுதி இ நூலில் காணப்படும் தகவல் பிழைகளை ஆதாரத் ஒரு தகுதி வேண்டும் என்றார் யாழ்ப்பாணப் பல்க இந்திய வானொலியில் 'இன்று ஒரு தகவல் கூறிய துணுக்குத்தான் ஞாபகத்துக்கு வருகிறது. எடுத்துச் சென்ற போது இறந்தவர் எழுந்து நான் ஒருவன் 'ஸ்பெஷலிஸ்டே சொல்லி விட்டார் நீ என்றானாம். இன்றைய இலங்கைத் தமிழ் உலக மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சித்திரை - ஆனி 2008 இதழில் வெளிய இளையோரும் தெரிந்து கொள்ளளும் விதமாக பாராட்டுக்கள். சில தவறான நம்பிக்கைகள் கார6 சிரிக்க முடிகிற சிலர் இம் மண்ணில் வாழ்ந்திருச் பேராசிரியர் சிவசேகரம் அவர்களின் நூல் வெளி முன்னுரை, முகவுரை, அணிந்துரை, அறிமுக உரை
 
 

ந்த “படைப்பிலக்கியமும் பல்கலைக்கழகங்களும்” டர்பாக: மற்று முழுதாக உடன்படும் நான் சில மேலதிக னது நண்பர் ஒருவர் 'நேற்று நான் ஒரு வெள்ளைக் திகாரி சொன்னால் அவருக்குக் கீழே இருப்பவர் று சொன்னால் தான் சீவிக்கலாம். இல்லாவிட்டால் ய அறிவாளியாக இருந்தாலும் அவரது பெயருக்குப் அவர் செல்லாக் காசே. அதே நேரம் ஏற்கனவே பேராசிரியர்கள் கூறினாலும் நிச்சயமாக யாரும் ள், பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் எடுத்துக்
விரும்புகின்றேன். 1994ஆம் ஆண்டு பேராசிரியர் ான் மாநாடுகளிலும் ஆய்வரங்குகளிலும் சமர்ப்பித்த வெளியிட்டார். இந் நூலில் சில தகவல் பிழைகள் பிழைகளைச் சுட்டிக்காட்டி சரியான தகவல்களையும் லக்கழகப் பேராசிரியர் ராகவன், Sir Emmerson ாட்டி ஒரு விமர்சனம் எழுதிக் கொண்டு பத்திரிகை திரிகையின் ஆசிரியர் நீர் விமர்சனம் எழுதுவதானால் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் யாரோ விசரன் ர்கள் என்றார். அடுத்தவர் பேராசிரியரின் பெயரைக் ருக்கிறது என்றார். அவரை விமர்சித்து எழுதவில்லை துடன் சுட்டிக் காட்டியுள்ளேன் என்றேன். அதற்கும் லைக்கழக எம்.ஏ. பட்டதாரியான அந்த ஆசிரியர்.
நிகழ்ச்சியில் தென்கச்சி சுவாமிநாதன் ஒரு முறை ஒருவன் இறந்து விட்டதாகக் கூறி மயானத்திற்கு சாகவில்லை என்று கூற, சுமந்து சென்றவர்களில் இறந்து விட்டாய் என்று. சத்தம் போடாமல் படு” த்தின் நிலையும் இது தான் என்பதில் யாருக்கும்
ந. பரமேஸ்வரன் கொழும்பு 13
ான "PWD’ சிறுகதையில் பழைய விடயங்களை க் கூறியிருக்கும் சிவலிங்கம் அவர்கட்கு எனது னமாக சுலபமாக ஒரு சிறுவனைக் கொன்றுவிட்டுச் கிறார்கள்.
பீட்டு விழாக்கள் பற்றிக் கூறியிருப்பவை சரியானவை. என அச்சிட்டு வாசிக்கும் ஆர்வத்தை மழுங்கடிப்பவரும்
2003 زولطي چ[ره و - ژولم وكوچول

Page 49
வாசகர் மடல்கள்
உள்ளனர். முன்னுரை ெ
பாதிக்கின்றது என்பதனை
சிலரின் பேச்சை வெளியி நான்.
அத்துடன் இன்னொரு இலங்கையில் வெளியிடப்படும் இலக்கிய நூ6 வெளியீட்டாளர்கள் நட்டப்படுகிறார்கள் என்ற பிழையானதல்ல. ஆயினும் இக் கூற்றினை வலியுறு: இலக்கியச் செயற்பாட்டுடன் தொடர்பான பிறிதொ தமிழ் நாட்டைப் போலன்றி இங்கு எழுதுப
வெளியாகும் சஞ்சிகைகளின் பொருளாதார நிலைை சன்மானத்தினை எதிர்பார்க்கலாகாது என்றே நான் வார இதழ்கள் தாம் பிரசுரிக்கும் சிறுகதைகட்குச் உள்ளன. சன்மானம் பெறாத எழுத்தாளன் தா சஞ்சிகைக்கோ அனுப்புகிறான். அதன்பின் அது பிரசு எந்த இதழில் பிரசுரமாகும் என்ற தகவலைக் கூ ஆக்கம் வெளியாகும் சஞ்சிகையோ பத்திரிகைே
L6).
*
இதனை விட எரிச்சல் தருவது ஏதெனில் தா பண்பு நமது சஞ்சிகை, பத்திரிகை வெளியீட்டாள பின் ஆக்கத்தினை இன்னொரு இதழுக்கு அனு ஞாபகத்திலிருந்து மீட்டெழுத வேண்டும். அப்படி அணு அதைப் பிரசுரித்து விட்டாலோ அல்லது போட்டி எழுத்தாளன் மீது பல முனைகளில் இருந்தும் கண்ட ஒரு நிலை இருப்பது வருத்தத்திற்குரியது.
ச. முருகானந்தனின் “தாய்’ சிறுகதை இக்க சிறப்பாகச் சொல்லுகிறது. பெண்களைக் கூனி, 6 முயலுகிறார். இது ஏன்?
தாயைக் கவனிக்கிற சுமை முழுவதையும் மன வேற்றுார் போய்க் காசு அனுப்புகிறதுடன் கடன பிள்ளைகள் குற்றவாளிகள் இல்லை. ஆற்றாமைய குற்றவாளியா? கதையின் முடிவு வலிந்து திணி கையோடு மகனைச் சாகடிப்பது மருமகளுக்கான இன்னமும் எங்கள் ஆண் எழுத்தாளர்க உடன்பாடில்லை என்று தான் இந்தக் கதை கா கதைகளில் கொஞ்சமாவது பெண்களின் நிலை 6T6örugs.T6)T?
‘ஒரு படைப்பாளி தன் படைப்பை விட ே கார்க்கியின் கூற்றுக்கேற்ப ‘செல்விருந்தும் வரு விட மேலானவராக இருக்கிறாரா என்ற ஐயத்
 

1ற அலைந்து திரிவது தமது ஆளுமையைப்
நூலாசிரியர்கள் உணரத் தவறி விடுகின்றனர். ட்டு விழாக்களில் கேட்டுச் சலிப்படைந்த ஒருவன்
விடயமும் இங்கு குறிப்பிடப்படுவது அவசியமாகிறது. )களை வாங்கி வாசகர்கள் ஆதரிக்காததனால் கருத்து அடிக்கடி கூறப்படுகிறது. இக் கருத்துப் ந்தும் வெளியீட்டாளர்களும் சஞ்சிகை ஆசிரியர்களும் ரு விடயத்தினைக் கவனத்திற் கொள்வதேயில்லை. வர்கட்குச் சன்மானம் வழங்கப்படுவதில்லை. இங்கு யக் கருத்தில் கொண்டால் அவற்றிற்கு எழுதுபவர்கள் கருதுகிறேன். ஆனால் செய்திப் பத்திரிகைகளின் ஈன்மானம் வழங்கக் கூடிய பொருளாதார நிலையில் ன் எழுதும் மூலப் பிரதியையே பத்திரிகைக்கோ ரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா, அப்படியாயின் - அவனுக்குத் தெரிவிப்பதில்லை. இதனால் தனது யா எழுத்தாளனுக்குக் கிடைக்காத சந்தர்ப்பங்கள்
ம் பிரசுரிக்க இயலாதவற்றைத் திருப்பி அனுப்புகின்ற ர்களிடம் கிடையாது. குறிப்பிட்ட காலம் காத்திருந்த ப்புவதாயின் போட்டோ பிரதி வேண்டும் அல்லது னுப்பிய சந்தர்ப்பங்களில் முன்னையதும் பின்னையதும் யொன்றில் அந்த ஆக்கம் தெரிவாகி விட்டாலோ னங்கள் எழும். எமது இலக்கிய உலகில் இவ்விதமாக
ஜி. பீற்றர்
காலச் சூழ்நிலையில் முதியோரின் அவலநிலையைச் கைகேயி மாதிரிச் சதிகாரிகள் என்றே அவர் காட்ட
னைவி மீது சுமத்திவிட்ட கணவன் குற்றவாளியில்லை. ம முடிந்தது என்று கை கழுவி விடுகிற மற்றப் பால் இயலாது வேறு வழி தேடுகிற மருமகள் தான் த்த மாதிரி இருக்கிறது. தாயை ஹோமில் விட்ட
தண்டனையா?
ரூக்கு பெண்களுக்கும் சமநீதி என்ற கொள்கை ட்டுகிறது. முந்திய இதழ்களில் அயிராமி எழுதுகிற
பற்றி அனுதாபம் இருந்தது. அது அவர் பெண்
பூரணி
மலானவனாக இருக்க வேண்டும்” என்ற மார்க்ஸிம் விருந்தும்” என்ற கதையின் ஆசிரியரும் கதையை தைத் தோற்றுவிப்பதாக படைப்புக் காணப்படுகிறது.
ー。ーのハノう - *シう ZOOE

Page 50
வாசகர் மடல்கள்
எழுத்துலக தர்மம் என்று ஒன்று இருப்பதை ஆசி எண்ணத் தோன்றுகின்றது. கதை இதுதான். கொ( குடும்பத் தலைவன் இல்லாமல் தனியே குடும்பம் தலைவி கணவனின் தூரத்து உறவினரையும் தன பண உதவியோ, சரீர உதவியோ செய்வதற்கான செலவுக்குக் காசில்லாத போதும் கேட்டு வாங்கி அவர்களை வேறு வீட்டுக்குப் போகச் சொல்வது சூட்கேசைத் தூக்கிக் கொண்டு போவதாகக் கதை எம்மைத் தேடிவரும் விருந்தினர்களில் எத்த சிரமம் கொடுக்காது சமாளித்துப் போக நினைப்பா இருக்கப் பார்ப்பார்கள். அப்படித்தான் இக்கதையில் செயற்பாடுகளும் படிப்பவருக்கு அவர்கள் மீது கு ஆசிரியர் கதையை நகைச்சுவையாகவும், யாழ்ப்பான அவர் கதையை முடித்திருக்கும் முறையில் திடீெ காரணம் ஆரம்பத்தில் ஏற்பட்ட உணர்வுகள் அை நடத்தையின் மூலம் அடிப்பட்டுப் போவதாகக் கரு
இன்று எமது தமிழ்ச் சமுதாயம் ஒற்றுமை, பக்தி, பிறருக்கு உதவுதல் போன்ற நல்ல பண்புகளி இந்த விருந்தோம்பும் பண்பிலிருந்தும் விடுபட்டுப் இருந்தால் வீட்டை விட்டுப் போகும்படி கூறலாம் இக்கதை அமைந்துள்ளது. அகமும் முகமும் மல ஆதரித்து அனுப்பிய எமது முன்னோர் எமக்கு வழிக சந்ததியினரிடம் ஒரு துளியளவு தானும் கையளி போது சில விடயத்தை நுட்பமாகவும் நாசுக்காகவு இருக்க வேண்டும்.
தன்னோடு வந்திருப்பவர் தனது மனநிலைகை ஆதரிக்க வேண்டிய தேவை இல்லை என்பது வேலையை விட்டமை பற்றியும் கணவன் கடமைப் எழுதிப் பிறந்தவர்களா? எனவும் வரும் சொல்லாட படி கீழே இறக்கி விட்டதாகத் தோன்றுகின்றது. இல மேன்மைக்காகப் பங்காற்ற வேண்டும். ஏனெனில் தமி தான் ஆழப் பதிந்து போயுள்ளன. நுகர்வியம் சார்ர மயமாக்கல் சூழலில் இலக்கியங்களும் இத்தகை விடக்கூடாது. அந்த ஆபத்திலிருந்து அதனை பு என்பது உணரப்படல் வேண்டும்.
“ஒரு ஒப்புதல் வாக்கு
இந்தக் குடும்பத்தை எங்களுக்கு மேட்டுக்குடி அவர்களின் இளைய தலைமுயையினர் உழைப்புப்
வீணே பொழுதைப் போக்கி அழிந்து போனமைை
சாதி, சீதனம் என்ற கட்டுக்களால் தம்மைத்
பின்னல் வலையிலிருந்து தானே விடுபட முடியாது
G

யர் மறந்து விட்டார் போல ஓம்பில் வாடகை வீட்டில் நடத்தும் குடும்பத் -്: னோடு வைத்திருக்கின்றார்.
மனம் அவர்களிடம் இல்லை. ச் செலவு செய்யும் குடும்பத் தலைவி இறுதியில் அவர்கள் போக விருப்பமில்லாமல் அழுதழுது முடிகிறது. னையோ ரகம் உள்ளனர். சிலர் வந்த இடத்தில் கள். சிலர் வீட்டை விட வந்த இடத்தில் வசதியாக வந்திருக்கும் உறவினரின் மனப்பாங்கும். அவர்களின் றைவான கணிப்பீட்டைக் கொள்ளச் செய்கின்றது. ப் பேச்சத் தமிழிலும் அழகாக நகர்த்திச் செல்கின்றார். ரன ஒரு விலகல் ஏற்படுவதை உணர முடிகிறது. னத்தும் இறுதியில் அந்தக் குடும்பத் தலைவியின் துகிறேன்.
விட்டுக் கொடுத்தல், பெரியோரை மதித்தல், குரு லிருந்து விலகிக் கொண்டு போவதைப் பார்க்கிறோம். போகலாம். வீட்டுக்கு வந்தவர் எமக்குச் சுமையாக என்பதற்கு அங்கீகாரம் வழங்குவது போலத் தான் எந்தவிதப் பிரதியுபகாரமும் கருதாது வந்தோரை ாட்டிகளாகத் தெரிவது போல நாமும் எம் எதிர்காலச் க்க வேண்டாமா? இலக்கியத்தில் கொண்டு வரும் ம் சொல்வதற்கான சாமர்த்தியம் படைப்பாளிகளிடம்
ள உணர்ந்து அனுசரித்துப் போகவிட்டால், அவரை போல அதிக குழந்தைகள் பெறாதமை பற்றியும் பட்டால் மனைவியும் பிள்ளைகளும் அடிமைச் சீட்டு ல்கள் குடும்பத் தலைவி என்ற பாத்திரத்தை ஒரு க்கியத்தின் பணி என்று ஒன்றிருக்கிறது. அது சமூக ழ் இலக்கிய வேர்கள் அவற்றை மையப்படுத்துவதாகத் த மாற்றங்களை முதன்மைப்படுத்தி நிற்கும் உலக ய வழி தவறல்களுக்குள் அகப்பட்டுக் கொண்டு ட்டெடுக்கும் பணி படைப்பாளர்களுக்கு உள்ளது
ராணி சீதரன்
மூலத்தால் பெற்றது’
க் குடும்பங்களின் அபரிமிதமான வருமானத்தினால் பற்றிய அக்கறை தேவையின்றிச் சோம்பேறிகளாய் ப முதலாவதாகக் குறிப்பிடலாம். தாமே பின்னிப் பிணைத்து சிலந்தி தான் பின்னிய | சிதைவுறுவது காட்டப்பட்டுள்ளது.
B) ー。ーのハンう - *シう ZOOE

Page 51
வாசகர் மடல்கள்
பெற்றார் கூலிகளை வை இவர்கள் எந்த வேலை வேலையாட்களிலேயே தம் சாதி வர்க்க முரண ܪܘܣܦܢ அவர்கள் மேல் தம் பாரத்தைப் போட்டுவிட்டு அ ஏதும் உதவி ஒத்ததாசைகளைச் செய்யாதும் கெட் மனதுள் இராசாவாக வெளியில் பரதேசியாக வாழ்கின் கல்வியிலும் நாட்டமில்லாமல் போதிய செல்வமு எமக்கு அடைவதற்கு எதுவுமில்லை என்ற அறியான போகின்றமையும் தெட்டத் தெளிவு.
தொழில் வாய்ப்பிலும் கிடைத்த ஆசிரியத் தொ காட்டும் சட்டத் தொழிலில் நாட்டம் கொள்வதும் பண்பின் ஒரு பிழையான கூற்றினை எடுத்துக்காட்( கடனடைக்க உழைத்து அடைக்காமல் குறுக்கு தன் வாழ்வின் தொல்லையிலிருந்து விடுபட கதாநாய மக்கட் பேற்றில் மனைவியின் இன்ப துன்பங்களில் சிந்தித்தவராகத் தெரியாததும் அவரின் ஒரு பரிதாட இறப்புவரை தம் பெண் சகோதரிகளுக்கு தோள் ( இறக்கும் வரை இந்தக் கதையில் வரும் ஆசிரிை கட்டிக் காத்தமையும் இங்கு கவனிக்க வேண்டியே அளவீட்டில் எங்கெங்கோ ஏறி இறங்கும் தருண பரிதாப உணர்வும் கவனத்திற்குரியதே. அவருக்கு பாதிக்கப்பட்டதால் தனது உடலில் மனதில் ஏற்பட்டுள்ளதென்பது அவர் தெரிந்து வைத்திருப்பது காரணம் என்பதை வாசகர்களினால் ஏற்றுக் கொ தான் என்ன பிழையைத் தன் வாழ்நாளில் விட் சீதனம் வாங்கிப் பிறிதொரு பெண்ணை மணந்த மகளுக்கு திருமணம் பேசிவந்த மணமகனின் கடன காசுடன் வகையற்று கையறுநிலையில் மகளைக் சலரோகத்துடனும் போராடிக் கொண்டு மனஉளைச் சிலவேளை இவருக்கு ஒரு ஆண்மகனும் பிற உழைத்துச் சேர்த்து அல்லது தனது கலியாணத்தில் என்னும் தொடர்கதையும் தொடர்ந்திருக்குமோ என
இக் கதையில் வயது சென்ற பின் கலியாணம் முகம் கொடுக்க முடியாமல் போகின்ற அளவுக்கு தெரிகின்றது.
இதற்கு மேலாக இந்தத் தள்ளாத வயத செய்யாததையிட்டு வருந்துவதும் அவர்களது மு அவர் கதைத்த கதையென்று கூறியதும் நெஞ்சுக் பிற்பகல் விளையும் என்ற பழமொழியையும் நடை இருமனம் கலக்கும் திருமணத்திற்கு பணபலம், என்று நீங்கும் என்னும் கேள்வியையும் இக் கதை
 
 

ந்து தம் வீட்டு வேலைகளைக் கவனித்தவிடத்து யும் செய்யத் தெரியாதவர்களாக தங்கி குடும்பம் நடத்துவதும் அன்றி பெண்களை பாடுகளால் உரிய பருவத்தில் கட்டிக் கொடாததும் ணாய்ப் பிறந்த பாவத்திற்காக அப் பெண்ணிற்கு டாலும் செட்டி கிழிஞ்சாலும் பட்டு எண்டது மாதிரி 1றமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உயர் குடும்பங்கள் b எமக்கு எல்லாம் தெரியும். நாம் மேலானவர்கள் மயும் இருக்கு மட்டும் மேல்நிலைக்கு இடமில்லாமல்
ழிலை விட தம் மேம்பாட்டை மேலும் கூட எடுத்துக் கிடைத்ததையிட்டு திருப்திப்படாத பண்பை மனிதப் நிகின்றது.
வழியால் சீதனப் பணத்தை வாங்கி கடனடைத்து கன் முயன்றாரே என்பதைத் தவிர அவர் இல்லறத்தில் சமனாகப் பங்கெடுத்தல் என்பது பற்றி கொஞ்சமும் ம். கணவன் மட்டுமன்றி ஆண் சகோதரர்களும் தம் கொடாது பாரமாயிருந்தமை சகோதரர்களின் சடலம் யயே தனக்கென்ற வழியைத் தேடாது அவர்களை 西· இன்று சகோதர பாசங்கள் பணத்தின் த்தில் இந்தப் பெண் பிறப்பின் தியாகம் என்னும் சிறு வயது முதல் மலேரியா நோய் வந்து உடல் தைரியத்தில் கல்வியில் பின்னடைய வேண்டி து அவரது வாழ்வியலின் கல்விப் பின்னடைவிற்கான ள்ளக்கூடியதாயுள்ளது. டாரோ அதாவது கடனடைக்க மச்சாளைக் கட்டாது கதை மீண்டும் ஒருமுறை தன் மகளின் வாழ்விலே டைக்க சீதனப் பணம் கேட்ட போது கையில் அற்ப கட்டிக் கொடுக்க முடியாது தள்ளாத வயதிலும் ஈசல்பட்டுக் கொண்டிருப்பது வேதனைக்குரிய ஒன்றே. ந்திருந்தால் அவன் தன் சகோதரிக்கு சீதனம் தான் சீதனம் பேசி தங்கையைக் கட்டிக் கொடுத்திருப்பாரோ ன்றும் இவ்விடத்தில் எண்ணத் தோன்றுகிறது.
செய்யும் தம்பதிகளின் பிற்காலம் பிரச்சினைகளுக்கு உடல் உளப் பெலவீனங்கள் மேலோங்கி விடுவதும்
லுெம் தன் முறை மச்சாளைத் தான் திருமணம் தற் சந்திப்பும் அவாவுடன் முதலும் கடைசியுமாக குள் நீரை உருக்க வைத்ததும் முற்பகல் செய்யின் முறை உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றது.
சாதிபலம், கெளரவ பலம் என்பன தடையாயிருப்பது
எழுப்புகின்றது.
சிவகாமி
இ) ー。ーのハンウー *シう ZOOE

Page 52
fai 2Jgas š3usi 65ir jāapg ஆங்கிலேயணின் பரிசு
9. VINGęħ (2.
முன் வரலாற்றுச் சுருக்கம்
தமிழர் உலகை ஆளுகிறதம் கண்ணன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க வந்த பெருமுடிக்கோவால் திசை திருப்பப்பட்டுத் திரும்பவு ஒரு அத்தியாயம் திடீர் முடிவுக்கு வந்த விட் செல்லும் வழியில் குருதித்தானம் எனும் நாட்டி லண்டன் நகரத்திற்குப் பயணமாகும் போத விமானத்திற் கோளாறு ஏற்பட்டுக் கண்ணனின் தொடர்ந்த வாசியுங்கள்.
5 ண னனை அதிர வைத் தது என்னவென்று விமானி வில் லவர் ஒருவில் இறைத்து (முன்னம் வில்பர் ஒவில் றைற்) தனது அமெரிக்கத் தமிழில் இழுத்து இழுத்துச் சொன்னார். அவர் சொன்னதை விளங்கிக் கொள்ளக் கண்ணனுக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. அவனுடைய பாட்டனார் ஈசுவரன் அமெரிக்கர் களைப் பற்றிக் கிண்டலாகச் சொல லுவது நினைவுக் கு வந்தது. 'அமெரிக்கர்கள் ஆங்கிலம் என்று சொல்லி வேறு ஏதோ மொழியைப் பேசி வந்தார் கள் . நல்லவேளை, தமிழ் வந்ததால் இப்போது அதை நிறுத்தி விட்டார்கள்’.
“அமெரிக்கர்கள் தமிழ் என்று நினைத்தும் இன்னொரு மொழியை அல்லவா பேசுகிறார்கள்’ என்று கண்ணனுடைய சிந்தனை ஓடியது. விமானி என்ன சொன்னாரென்று அருகில் இருந்தவர் யாரையாவது கேட்கலாம் என்று திரும்பினால் எல்லாரும் தமது பாதுகாப்புப் பட்டிகளைக் கழற் றரி விட் டு எழுந் து நரின் றனர் . விமானத்திலிருந்து வெளியே குதிப்பதற்கு என்று யாரும் நினைக்க வேண்டாம். எல்லாரும் விமானத்தை விட்டு இறங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
“அமெரிக்க விமானிகளால் குலுக்காமல் விமானத்தைத் தரையிறக்கவும் முடியாதா?’ என்று கண்ணன் ஆங்கிலத்தில் முணுமுணுத்தது வில்லவரின் காதில் விழுந்திருக்க வேண்டும்.
 
 

う VLINNb
ஜெகதலப்பிரதாபன்
என்கிற ஆங்கில இளைஞன் வன்னியில் உள்ள ஆங்கில அறிவு மிகுதியின் காரணமாகப் பேராசிரியர் இங்கிலாந்த போனதுடன் அவனத வாழ்க்கையின்
தை அறிவீர்கள். அவன் விமானமேறி லண்டன் இறங்கி அங்கிருந்த புட்பக விமானத்தில் ஏறி இரென்று விமானம் குலுக்கலுக்கு உள்ளாகிறத யணம் தடைப்பட்டதா இல்லையா என்று அறியத்
கண்ணன் விமானத்தால் இறங்கும் போது, அமெரிக்க மொழியும் (கண்ணனுக்கு அது செம்மையான ஆங்கிலமல்லவே) தமிழும் கலந்த தமிழக்கத்தில் (அதாவது தமிழ் + அமெரிக்கம்) அவனிடம் '' வானுTர் திகளை முதலில உலகிற்குத் தந்தவர்களே அமெரிக்கர்கள் தான்’ என்று காதோடு சொல்லிவிட்டுக் கண்ணனுடைய பதிலுக்குக் காத்திராமல் தமிழர்களிடம் பழகிய மரியாதை முறுவல் ஒன்றை விரித் தபடி விமானத்தின் பின் பகுதியை நோக்கி நகர்ந்தார். ‘யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு’ என்று அவனது அறையிலிருந்த நாட் காட்டித் திருவள்ளுவர் அவனுக்குக் கடைசியாக வழங்கிய ஆலோசனை நினைவுக்கு வந்தது. உவோத்தமிசுத்தோ புட்பக விமான நிலையத்தை விட்டு வெளியேறு முன் ஊருக்குப் போவதற்கான அடுத்த மின்தொடரருந்து (அது செந்தமிழ்; எலக்ட்றிக் ரயில் என்பது சென்னைத் தமிழ்) எப்போது என்று விசாரித்தான் . அவனது பொதிகள் எ லி லா மி நேரடியாகவே உள்ளுவராமிட்டன் தொடரூந்து நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும். (உள்ளுவராமிட்டன் என்றால் என்ன என்று நீங்கள் கேட்பீர்களானால், நீங்கள் கதையை முதலிலிருந்து கவனித்து வாசிக்காத ஒருவராக அல்லது நினைவாற்றற் குறைபாடுடையவராகவே இருக்க முடியும். முன்னைய வகையினராயின் தாயகம் 2006 செப்.
తాతీanu - 9aev 200టి

Page 53
வீண் வரலாந்நியல் சிதாடர்கதை
இதழ் ஒன்றை நீங்கள் எப்படியாவது தேடிக் கணி டுபிடிக் க வேண் டு ம . பினர்  ைனய வகையினராயின் என்னால் உங்களுக்கு ஒரு நல்ல சித்த மருத்துவரை அறிமுகப்படுத்த இயலும். எனினும் அதற்கு நீங்கள் இன்னும் முப்பது ஆண்டுகளாவது (அதாவது தி.வ. ஆண்டு 2069 வரை) காத்திருக்க வேண்டும். போனாற் போகிறது என்று திரும்பவுஞ் சொல்லுகிறேன். உள்ளுவராமிட்டன் இங்கிலாந்தின் மையப் பகுதியிலுள்ள கண்ணனது ஊர். புட்பக விமான நிலையத்திற்கு மேற்காக முப்பது கூப்பிடு தொலைவில் உள்ள படிந்தனில் (முன் பு படிங் ற் றணி ) உள் ள தொடர் வணி டி நிலையத்திற்குப் போய் வண்டி ஏற வேண்டும். மாலை வணி டியைப் பிடித்தால் நடுஇரவு நேரத்திற் போய்ச் சேரும். காலையில் மட்டுமே கடுகதிச் சேவை ஒன்று உண்டு. எனவே அன்றைய நாளின் எஞ்சிய பகற் பொழுதை இலண்டனைச் சுற்றிப் பார்ப்பதிற் செலவிடலாம் என எண்ணினான். ஊருக்குப் போகுமளவுக்குத் தேவையான பயணக் கட்டணம் செலுத்தப் பட்டிருந்ததால் கையில் உள்ள பணத்துடன் இலண்டனில் அன்றைய இராப் பொழுதைச் செலவிடலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
பிரித்தானியப் பேரரசின் - பிரித்தானிய என்ன பிரித்தானிய சூரியன் அத்தமிக்காத ஆங்கிலப் பேரரசின் புகழ் பெற்ற தலைநகராக இரண்டு நூற்றாண்டுகள் உலகாண்ட இலண்டன் நகரின் பெருமை சொல்லவும் பெரிது. பிரித்தானியா
 
 

எனப்பட்ட மண்ணின் மேற்கில் ஒரு காற் பகுதியை உவேலி சு (ப. பெ. வேலி ஸ் ) நாட்டினருக்கும் வடக்கில் ஒரு காற்பகுதியை இசுக்கொத்துலாந்து (ப.பெ. ஸ்கொட் லண்ட்) நாட்டினருக்கும் தென் மேற்கின் ஒரு பகுதியைக் கோனிசரின் கோண் சுவர் (ப.பெ. கோன்வோல்) நாட்டினருக்கும் பறிகொடுத்து அய்ரோப்பியச் சங்கம் எனப்படுகிற தமிழ் ஆதிக்கத்திற்குட்பட்ட கூட்டாட்சியில் ஒரு சிறு பகுதியாக இங்கிலாந்து முடங்கும் வரை, இலண்டனே ஐரோப்பாவின் புகழ்பூத்த நகராக இருந்தது. ஒரு காலத்தில் உலகில் எல்லா மொழி பேசும் இனத்தோரும் அங்கு வாழ்ந்தனர் என்றும் அவன் கேள்விப் பட்டிருந்தான். இப்போது தமிழரை விட எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்கட்குப் போய் விட்டனர். இருந்திருந்தாலும் என்ன? எல்லாரும் தமிழ் தானே பேசி இருப்பார்கள்.
அந்தப் புகழ்பூத்த தேஞ்சுப்பூம் பட்டினத்தை (தேம்ஸ் என்று அழைக்கப்பட்ட ஆறு பாயுங் காரணத்தால் இலண்டனைத் தேஞ்சுப்பூம்பட்டினம் எனவுங் கூறுவர்) அவன் பார்ப்பதற்குக் கிடைத்த முதல் வாய்ப்பு இது. அத்துடன் அவன் வந்திறங்கிய காலம் முதுவேனிற் காலம். எனவே இரவு முதலாஞ் சாமந் தாண்டியும் நல்ல வெளிச் சமாயிருக்கும். இதுவுஞ் சிவபெரு மானுடைய திருவருள் என்று மனதிற்குள் நன்றி கூர்ந்தபடி, மத்திய இலண்டனுக்கான மின்னூந்து நிலையத்தை நோக்கி நடந்தான்.
முதலில் எங்கே போவது என்று அவனுக்கு நிச்சயமாயிருக்கவில்லை. பழைய ஆங்கில அரச
తాGonu - y 

Page 54
பிண் வரலாந்நியல் சிதாடர்கதை குடும்பத்தினரது அரண்மனைக்குப் போவதா, உலகப் பாராளுமன்றங்களின் அணி னை எனப் படும் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அருகாக அமைந்த பெரு வென் (ப.பெ. பிக் பென்) மணிக்கூட்டுக் கோபுரத்தைப் பார்ப்பதா, பச்சைப்பட்டி (ப.பெ. கிறீனிச்) எனும் இடத்தில் அமைந்த வானிலை அவதான நிலையத்தைப் பார்ப்பதா என்று அவனால் ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை. ஒரு காலத்தில் உலகப் புகழ் பெற்ற அருங் காட்சியகங்களுக்கும் நூலகங்கட்கும் போய்ப் பார்க்கலாமா என்றுஞ் சிந்தனை ஓடியது.
எனினும் உங்களுக்கு அவன் காண விரும்பிய எதுவுமே அவன் காணவிரும்பிய நிலையில் இல்லை என்று விளங்கியிருக்கும். தமிழரின் உதவி இல்லாமலே இங்கிலாந்து தனது அரச குடும்பத்தை எப்போதோ இழந்து விட்டது. உலகத் தமிழர் ஆட்சி ஏற்பட்ட பிறகு சவூதியிலும் மியான்மாரிலும் வேறு ஓரிரண்டு நாடுகளிலும் மட்டுமே பாராளுமன்றங்கள் இருந்தன. அந்த நாடுகளில் ஒரு வகையான பாராளுமன்ற அரசாங்கம் உருவாகிச் சில காலமே ஆனதால் அவர் கட்கு இன்னமும் பாராளுமன்றப் பட்டிமன்றங்கள் அலுத்துப் போகவில்லை. மற்ற நாடுகளிலெல்லாம் தமிழர் அறிமுகப்படுத்திய குடவோலை முறையில் மக்கள் தமது அரச நிருவாகிகளைத் தெரிவு செய்து வந்தனர். மேலுஞ் சிக்கனமாகச் சில சமயங்களில் திருவுளச் சீட்டு முறையிலும் சுவாமிக்குப் பூவைத்துப் பார்த்துந் தெரிவு செய்வதுண்டு. எனினும் தமிழர் இந்த விதமான முறைகளைப் பரிந்துரைத்ததில் லை. எவ் வாறாயினும் நிருவாகம் சிக்கலின்றியும் தமிப் பேரரசிற்கு இடைஞ்சலின்றியும் உள்ளளவுந் தமிழர் நேரடியாக நாட் டு நடப் பிற் குறுக்கிடுவதில்லை.
முனி னொரு காலம் தம் மை ஏமாற்றி ஆங்கிலேயர் வானிலை அவதான நிலையத்தைப் பச்சைப்பட்டியில் அமைத்ததற்குப் பழிவாங்குகிற விதமாகப் பிரெஞ்சுக் காரர் அயப் ரோப்பிய வானிலை மையத்தைப் பாக்கு நாட்டின் (முன்பு இசுப்பானிய நாட்டின் பகுதியாக இருந்த பாக்கு அல்லது பாஸ்க் எனப்படும் மக்களது பிரதேசம்) முதுபெரும் நகரான பாசலோனியப் பேரூரில் அமைக்குமாறு சூழ்ச்சி செய்ததாற் பச்சைப்பட்டி வானிலை அவதான நிலையம் மூடப்பட்டு விட்டது.
பெரிய வெண் மணிக்கூண்டுக் கோபுரம்
 

பராமரிப்பின்றிக் கரும்பாசி பிடித்துக் கொஞ்சம் தடித்த குட்டையான மொட்டைப் பனைமரம் மாதிரித் தெரிந்தது. இந்த இடத்தில யாழ்ப்பாணத்தவர்கட்கு ஒரு சிறு விளக்கம் தேவைப் படலாம் . யாழி ப் பாணத் தவர் அல்லாதவர்கள் அடுத்த மூன்று பந்திகளையும் வாசிக்காமல் மிகுதியை வாசிக்கலாம்.
米 来源 米
இனி றைய யாழப் பாணத் தவர் கட் குப் பனைமரத்ததைப் பற்றி விளங்கப்படுத்துகிறது, குருடனுக்குப் பால் காட்டின கதை மாதிரி முடியலாம். ஏனென்றால் யாழ்ப்பாணத்தில் இப்போது மட்டுமல்லாது தமிழர் பேரரசு அமைந்த பிறகுங் கூடப் பல்லுக் குற்றவும் ஒரு பனை ஈர்க்குத் (அதாவது ஈக்கில்) தேட முடியாது. பனை மரம் பற்றியும் பனந் தோப்புப் பற்றியும் பனங் கள்ளுப் பற்றியும் கேள்விப்பட்டிருக் கிறார்களே ஒழிய யாருமே பனை மரத்தைக் கண்டிருக்க மாட்டார்கள். யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே உயரமான கறுப்புத் தூண்கள் தெரிந்தால் அவை மொட்டைப் பனைமரங்களாக இருக்கலாம் அல்லது ஏதாவது முன் னாட் கட்டிடத்தின் தூண்களாகக் கூட இருக்கலாம்.
பனை மரம், தென்னை மரம் மாதிரி இருக்கும். ஆனால் அதனுடைய தண்டு கறுப்பாக இருக்கும். அதனுடைய ஒலை (அதாவது இலை) மயிலினுடைய தோகை மாதிரி வட்டமாக விரிந்து இருக்கும். பெண் மயில் இல்லை, ஆண் மயில். மயில் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் கந்த சுவாமியாருடைய படத்தைப் பார்க்கலாம். கந்த சுவாமியார் யாரென்று தெரியாதவர்கள், உள்ளே நுழைய விடுவார் களெனி றால மாவிட்டபுரத்திலுள்ள கோயிலுக்குப் போகலாம். அலி லது நல் லுTரிலுள்ள கோயிலுக்குப் போகலாம். அங்கே சிற்பம் இருக்கும். தோகை இருந்தாலும் பனை ஓலை மாதிரி விரிந்து வட்டமாக இருக்காது.
நான் எப்படி விளங்கப் படுத்தினாலும் யாழ்ப்பாணத்தாருக்குப் பனை மரம் காட்டப் போய்க் கடைசியாக மயிலின் காலடியில் கிடக்கிற பாம்பைப் பார்த்து இதுதானா பனைமரம் என்று கேட்பார்கள். எனவே சுலபமான வழி என்னவென்றால் எப்படியாவது கொழும்புக்கு வந்து சேருவது. யாரை யாவது கேட்டு விசாரித்துக் காலி முகத்திடல் எங்கே என்று அறிந்து அங்கே போவது கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றாற் காலி முகத்திடல் காலியில் இல்லை. கொழும் பிலே தான்
ー。ーのハノう ー *シう 2COE

Page 55
விண் வரலாந்நியல் சிதாடர்கதை
இருக்கிறது. அங்கே போய் ச் சோதனைச் சாவடியில் நிற்கிற காவலரிடம் (ராணுவச் சிப்பாயல்ல, பொலிஸ்காரர்) கேட்டால் அவர் அங்கே நிற்கிற பனைமரங்களைக் காட்டுவார். வளர்ந்த பனைமரங்கள் அவற்றை விட ஒரு பத்து மீற்றர் கூடின உயரமாக இருக்கும். உங்களை மன்னார், மட்டக் களப்பு மாதிரி வேறெங்கும் அனுப்பி வீண் தொந்தரவில் மாட்டிவிட நான் விரும்பவில்லை.
米 米 来源
கொழும் புக்கு வந்து பனைமரத் தைப் பார்க்கும் வரை யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் பெரிய வென் கோபுரம் யாழ்ப்பாணத்தில் கறுப்பாக நிற்கிற ஒரு தூண் மாதிரி இருக்கும் என்று விளங்கிக் கொள்ளலாம் . இனிக் கணி னனு க் கு என ன நடக் கிறதெனி நூறு LT jů (3u TLDT?
லண்டனின் அவலம் எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியும் . கண் ணனுக் குத் தெரியுமா? அவன் அதையெல்லாம் கண்டுதான் அறிய வேண்டியிருந்தது. மேற்குச் சுவாமி மடம் (முன்பு வெஸ்ற்மின்ஸ்ற்றர்) மின்னூந்துத் தரிப்பில் இறங்கிய போது இலண்டனை ஏன் செங்கற் பாலை என்று அழைக் கிறாரகள் என்று யோசித் தானி , உணர் மையரில எல லாக கட்டிடங்களும் பாசி பிடித்துக் கறுத்துப் போன இடிபாடுகளாகத் தெரிந்தன. கண்ணனுக்கு அழுகை வரும் போலிருந்தது. சுற்று முற்றும் பார்த்தான் ஆள் நடமாட்டங் குறைவாகவே இருந்தது. இதையெல்லாம் பார்த்து மனம் வருந்தாமல் நேரடியாக மாலை வண்டியிலேயே ஊருக்குப் போயிருக்கலாமே என்று நினைத்தான். இங்கிலாந்தின் முதுபெருஞ் சிவன் கோவில் அமைந் திருந்த திரு லுT யிசம் பல தீ தி ல அமர்ந்திருக்கும் சிவபெருமானைத் தரிசித்து முறையிட்டு மனதைத் தேற்றிக் கொள்ளலாம் என்று தோன்றியது. ஆனால் அங்கே எப்படிப் போய்ச் சேருவது என்று தெரியவில்லை.
அப்போது பலகாரங்களும் தேனிரும் விற்கும் தள்ளு வண்டிக்காரர் ஒருவர் அவ் வழியே போனார். ஆங்கிலத் தேனீர் நினைக்கவே கண்ணனுக்கு வாயில் உமிழ்நீர் ஊறியது. எனினும் அவ்வைப் பாட்டியின் எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. கண்ணனின் தயக்கத்தை அறிந்தவர் போல தள்ளு வண்டிக்காரர், 'தம்பி வெளியூர் போல’ என்று கிழக்கு லண்டன் ஆங்கிலத் தொனியில் அவனிடங் கேட்டார்.
 

நூல் : செல்லத்தாத்தாவும் செல்லக் குழந்தையும் (சிறுவர் இலக்கியம்) நூலாசிரியர் : இயல்வாணன் விலை 3 100/= வெளியடு : சமுக விஞ்ஞான மன்றம்,
பெண்கள் உயர்தரப் பாடசாலை ഗ്ഗ ܓܠ
Title: POETICAL WORLD
(Poems)
Author: "Kalaimamani"
Annamalai Mahadevan Price: 150/= Published by:
Maththevan Mathialagan Karaveddy North, Karaveddy
ཡོད།༽
நூல் : எங்களுக்காக (சிறுவர் பாடல்கள்) நூலாசிரியர் : கவிஞர் துரையர் விலை : 190/= (
66JGarfuu(6 : L JITLDT Lg5"Lua5b,
சுன்னாகம்

Page 56
வீண் வரலாற்றியல் பிதாடர்கதை
கண்ணன் எதுவுஞ் சொல்ல முதலே ‘இன்றைக்கு இதமான ஒரு நாள். அரிசி உரொட்டியும் தேநீரும் நன்றாக இருக்கும். அல்லது வடையும் அரிசிக்
குறுணல் பாயாசமும் தரவா?”
கண்ணனுடைய தயக்கம் விளங்கினவர் போல 'தம்பி இதெல்லாம் சுகாதார விதிப்படி சமைத்தது. இல் லா விட்டால் தெருவழியே கொண்டு விற்க விடமாட்டார்கள்’ என்றார். கண்ணனுக்கு இங்கிலாந்தின் சுகாதார நிருவாகம் இருக்கிற நிலை தெரியாமலா, என்றாலும் தள்ளுவண்டிக்காரரைப் பார்க்கப் பாவமாயும் இருந்தது. "தேநீர் மட்டும் போதும்” என்றான். தேநீரை ஊற்றியபடியே ' வடை?’ என்று வண்டிக்காரர் கேட்டார். கண்ணன் வேண்டாம் என்று தலையை ஆட்டியபடி ஒரு வெண்கலக் காசு நாணயத்தை நீட்டினான். 'தமிழ்க் காசு! எப் படிக் கிடைத்தது?’ என்று ஒருபுறும் மகிழ்ச்சியுடனும் இன்னொருபுறம் ஐயத்துடனும் கண்ணனிடங் கேட்டபடி பணப் பெட்டியைப் பார்த்தார். ‘சில்லறை போதாது. எண்பது ஊரோ இருக்கிறதா?’ என்று கேட்டார் . தமிழர் தாயகத் தின விலை கட் குக் கொஞ சம் பழக் கப் பட்டு விட்ட கணி ண னுக் கு அது அதிர்ச்சியாக இருந்தது. ' எண்பது ஊரோ!’ கண்ணன் விலையைக் குறைத்துக் கேட்கப் பார்க்கிறானோ என்று நினைத்துத் தள்ளு வண்டிக்காரர், "எல்லா விலையும் ஏறிக் கொண்டு போகிறது. எண்பதுக்குங் குறைய விற்கக் கட்டாது தம் பி. தேனிர் ச் சாலைக் குப் போனால் நூற்றைம்பது, இருநூறுங் கேட்பார்கள்’ என்றார். கண்ணனுக்குச் சிரிப்பு வந்தது. வன்னியில் ஒரு காசு (அதாவது ஆயிரத்தைநூறு ஊரோ அல்லது ஆயிரஞ் சல் லி) மட்டுமட்டாகப் போதுமாயிருந்திருக்கும். இங்கு பத்தில் ஒரு பங்கு விலையும் இல்லை. இந்த மனிதர் விலை கூடிப் போய்விட்டது என்று தான் சொல்வதாக நினைப்பதை யோசித்த போது, உண்மையில் சிரிப்புக்குரியவன் தானேதான் என்று விளங்கியது. சில மாதங்கள் மட்டுமே தமிழரின் ஈழ மண்டலத்தில் வாழ்ந்து இங்கிலாந்து விலைகள் எல்லாம் மறந்து விட்டனவே என்று அவனுக்கு வெட்கமாயிருந்தது. தள்ளு வண்டிக்காரருக்குக் கணி ணனி வெளியூரிலிருந்து வந்தது விளங்கியிருக்க வேண்டும். ‘என்னிடம் ஆயிரத்தி முன்னுறு ஊரோ இருக்கிறது. மிகுதிக்கு உரொட்டி, வடை ஏதேன் தாளில் ஒற்றித் தரவா?’ என்று கேட்டார். கண்ணன் மறுப்பாகத் தலையை ஆட் டிவிட்டுப் பைக் குள்ளிருந்து
 

நூறு சல் லி நாணய மொன்றை எடுத்துக் கொடுத்தான். தள்ளு வண்டிக்காரர் கண்ணன் கொடுத்த தமிழ்க் காசு நாணயத்தை மீண்டும் ஆவலுடன் பார்த்துவிட்டுக் கண்ணனிடந் திருப்பிக் கொடுத்தார். கண்ணன் அரிசி உறொட்டி எவ்வளவு? என்று கேட்டான். 'அறுபது ஊரோ’ என்றார். “சரி, தாருங்கள்’ என்றான். அவர் கணக்குப் பொறியில் தட்டிப் பார்த்துச் சொல்ல முன்னமே, கண்ணன் 'பத்து ஊரோ மிஞ்சும். வைத்துக் கொள்ளுங்கள்’ என்றான்.
கணி ண னுடைய கணிதத் திறமை தள்ளுவண் டிக் காரரை வியக் க வைத்தது. ஆங்கிலேயரில் அரைவாசிப் பேருக்கு ஆங்கிலம் எழுத வாசிக் கத் தெரியாது. முக்காலவாசிப் பேருக்குக் கணக்குப் பொறி பாவிக்கக் கூடத் தெரியாது. நூற்றில் இரண்டு பேருக்கு மட்டுமே கைவிரல்களைப் பாவித்துக் கணக்குச் செய்ய இயலும், மனக் கணக்குச் செய்த கண்ணன் ஒரு கணித மேதையாக இருக்க வேண்டும் என்று நினைத்த அவருக்குக் கண்ணன் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. ஒரு வடையுஞ் சேர்த்துக் கண்ணனிடங் கொடுத்தார். கண்ணன் அதற்கான விலை யைக் கேட்க, ' இது நட் புக் கா க’ எனினு சொல லிவிட்டுத் தள்ளுவண்டியை நகர்த்தத் தொடங்கினார்.
'அண்ணர், திருலுயிசம்பலத்துக்குப் போய் வர எவ்வளவு நேரமெடுக்கும்’ என்று கேட்டான். 'தம்பி, பின்னேரப் பூசை நேரத்துக்கு ஒரு வணி டி ஆனைக் கோட்டையிலிருந்து புறப்படும்’ என்றான். (ஆனைக்கோட்டைக்குப் பழைய பேர் எலி.பன்ற் அன் காசில்). கண்ணன் வாய் திறக்கு முன்னமே “இங்கே கொஞ்சத் தூரத்தில் கருவாலி மரத்தடியில் ஒரு வரைவர் கோயில் இருக்கிறது’ என்றார்.
லண்டனுக்கு வைரவர் போன கதை நீளமானது. விவரமான விளக்கங்கள் தி.ஆ. 2070ல் வெளியான உலக மக்கள் நூல் வரிசையில் வெளியான 'ஆங்கில நாட்டாரின் வாழ்வும் வழிபாடும்’ என்ற நூலில் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால் பிள்ளையாருக்குப் பிடித் தமான அரச மரமோ ஆலமர மோ இங்கிலாந்தில் இல்லை. அதனால் அவர் ஒரு சில சிவன் கோவில்களில் கொடித் தம்பத்துக்குக் கொஞ்சம் முன் னால் ஒணி டியிருக்கிறார் . முன்தோன்றி மூத்த குடித் தமிழர் (அதாவது தி.ஆ. 2020க்கு அல்லது கி.பி. 1989க்கு முன்பு போய்க் குடியேறியோர்) கட்டிய ஓரிரு
空&3のペッう - *らッう zooa

Page 57
பின் வரலாந்நியல் சிதாடர்கதை
பிள்ளையார் கோயில் களிலுங் குடியிருந்து வந்தார். தமிழர் இலண்டனிலிருந்து வெளியேறிய பின்பு அக் கோயில்கள் மூடப்பட்டு விட்டன. தமிழர் சிறுதெய்வ வழிபாட்டை முழுமையாகத் தடை செய்த பிணி பு, முருகனுக் கோ பிள்ளையாருக்கோ தனியான கோயில் கள் மிகவுங் குறைந்து போய் விட்டன. சிவன் கோயில் களில் சிவபெருமானுக்கும் உமா தேவியாருக் கும் அருகாக முருகனும் பிள்ளையாரும் காணப்படுவதுண்டு. சிலசமயம் பிள்ளையாருக் கென்று ஒரு சிறிய மாடம் அமைந்திருக்கும் . முற் றாகவே முருகனி , பிள்  ைள யார் கோவில களர் இல் லாது போய்விட்டன என்று கூற இயலாது. என்றாலும் உயர் சாதி ஆங்கிலச் சைவர் கள் சிவ பெருமானையும் உமாதேவியாரையும் விட எவரையும் வழிபடமாட்டார்கள்.
தாழ்த்தப்பட்ட ஆங்கிலேயர்கள் வைரவர், ஐயனார் , காளி, மாரியம் மண் போன்ற தெய்வங்களைத் தாமாகவே தேடித் தெரிந்து வழிபட்டனர். தமிழர் நடுவே சாதி முறை இல்லாத போதும் தமிழர் ஆதிக்கத்திற்குட்பட்ட மண்களிற் சாதி முறை உண்டு. தீண்டாமை என்பது தமிழுலகச் சட்ட விதிகட்கு மாறானது. எனினும் சாதியாற் பிற்படுத்தப்பட்ட ஆங்கிலேயர் உயர் சாதி ஆங்கிலேயரிடமிருந்து தம்மை விலக கசிக கொளர் வதறி காகவே வேறு தெய்வங்களைத் தெரிந்தெடுத்தனர் என்று 'ஆங்கிலச் சாதி முறை” என்கிற நன்கறியப்பட்ட நூ லினி ஆசிரியர் ஈ நொ க் குப் பவல விளக்கியுள்ளார். இதைப் பற்றிப் பாரிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இதுவரை எதுவும் நூல் வடிவில் வரவில்லை. அதற்கான காரணம் பிற்படுத்தப்பட்ட ஆங்கிலேயரிடையே கல்வி கற்றோர் இல்லை என்பதுடன் நூல் வெளியிடும் வாய்ப்பு வசதிகள் உயர்சாதி ஆங்கிலேயரிடம் மட்டுமே இருந்தமையுமாகும் என்று ஆங்கிலப் பொதுவுடைமைவாதியும் ஆங்கில வரலாற்றா சிரியருமான யோச்சுத் தோமைந்தர் (ப.பெ. ஜோஜ தொமி சனி) விளக்கியுள்ளார்.
தோமை நீ தரை ஆங்கில வரலாற்றுப் பேரவையினர் அங்கீகரிக்காததால், அவரது கருத்துக்கள் ஆங்கிலேயரால் அறியப்படாமலே உள்ளன. ஆங்கிலப் பற்றாளர்கள் அவரை ஆங்கிலத் துரோகி என்று அழைப் பது இவ்விடத்துக் குறிப்பிடத்தக்கது.
கண்ணனுடைய ஆங்கில நண்பர்கள் சிலர் வைரவர் வழிபாட்டுக்காரர் என்று கண்ணன்
 

WerraDs
- கலைச்செல்வி
வானத்திலே வட்டநிலா தான் தேய்ந்த வளர்வதற்காய் மாதத்தைக் கூறுபோட்டு அவகாசம் கேட்டுக் கொள்ளவும்: தாய் வயிற்றில் உதித்த உயிர் கருவீட்டில் தான் வளர, மாதத்தைப் பத்தாற் பெருக்கி அவகாசம் கேட்டுக் கொள்ளவும்: பகலெல்லாம் பாடுபட்ட மனுசன் ஓய்வெடுக்க வேண்டுமென இராத்தாக்கமென ஒன்றை அவகாசமாகக் கேட்டுக் கொள்ளவும்; இவற்றுக்கெல்லாம் அவகாசம் கொடுத்த இயற்கையன்னை நெற்றியில் குறி வைத்து ஒரு தப்பாக்கி சுட்டதம் பொட்டென்று போகும் உயிரை இன்னும் சிலகாலம் வாழுவென பல இளமனசுகள் கதறிக்கதறி அவகாசம் கேட்கின்ற போது மட்டும் மறுத்துவிடுவத ஏனோ?
ー。ーのハンう - *シう ZOOー、

Page 58
பிண் வரலாந்நியல் சிதாடர்கதை
அறிவான். அவர்களை முழுமையான சைவர்களாக்க வேண்டும் என்பதிலும் அவனுக்கு அக்கறை உண்டு என்றாலும் வைரவர் கோயிலுக்குப் போன கதை வீட்டிற் தெரிய வந்தால் தந்தை சிவாவும் பாட்டனார் ஈசுவரனும் அவனை வாசலில் வைத்துச் குளிப்பாட்டி விட்டுத்தான் வீட்டுக் குட் போக விடுவார்கள். எனவே வைரவரைக் காண்பதற்குரிய நேரமும் இடமும் இவையல்ல என்ற முடிவுக்கு வந்தான்.
“எனக்கு இலண்டனிற் செலவழிக்க இந்தப் பகற் பொழுதும் இன்று இரவும் மட்டுமே உள்ளன அதற்குள் இலண்டனில் வரலாற்று முக்கியமான இடங்கள் சிலவற்றைப் பார்க்க விரும்புகிறேன்' என்றான் கண்ணன். 'தம்பி, இலண்டனில் இருந்த அருங் காட்சியகங்கள் எல்லாம் வெறிச் சோடி உள்ளன. பிற நாட்டவர்கள் வந்து தமது நாடுகளில் இருந்து கொண்டு வந்த காட்சிப் பொருட்களைப் பறித்துச் சென்றுவிட்டனர். பராமரிப்பும் கண்காணிப்புப் இல்லாததால் நல்ல ஆங்கிலக் காட்சிப் பொருட்கள் பல ஐரோப்பியராற் களவாடப்பட்டு விட்டன. வேறு பலவற்றை நமது ஆட்சியாளர் தமிழரின அருங் காட்சியகங் கட் கு விற் று விட்டனர் பூங்காக்கள் எல்லாம் பற்றைக் காடுகளாகிவிட்டன நூலகங்களிலிருந்த பழைய சுவடிகளை எல்லாப் பல நாட்டவரும் உரிமை கோரித் தம்முடன் கொண்டு போய் விட்டனர். இங்கே இருந்துதான் என்ன! யார் இங்கே எதையும் வாசிக்கிறார்கள் யாருக்கு நமது பயனில்லாத பழைய பண்பாட்டில் அக்கறை?”
அப்போது தான் கண்ணனுக்குத் தன்னுடன் பேசிக் கொண்டிருப்பவரின் பேரைக் கேட்டக் கூட எண்ணம் வரவில்லையே என்று நினைவு வந்தது அவரது பேச்சை இடைமறித்து ' அண்ணர் உங்களுடைய பேரென்ன?’ என்று கேட்டான் வண்டிற்காரர் தன்னிலுந் தாழ்ந்த சமூகத்தினர் என்பதால் அவரைக் கண்ணன் 'ஐயா’ என்று விளிக்கவில்லை என்று யாரும் நினைத்தால் அதிற பிழை இல்லை. கண்ணனிடம் சாதித் தடிப்பு என்று இல்லாவிட்டாலும் அவன் வளர்ந்த சூழல் அந்த மாதிரி, 'ஐயா’ என்பது தனது வட்டத்திலுள்ள மூத்தோரையும் தமிழர் போன்ற மரியாதைக்குரிய அயலவர்களையும் மட்டுமே விளிக்கப் பயன்படும் ஆங்கிலத்தில் ஒரு காலத்தில் இருந்து இல்லாமற போன ஒருமை பன்மை (அதாவது நீ - நீங்கள் வேறுபாடு) தமிழ் மூலம் மீண்டும் புகுத்தப்பட்( விட்டது. எனினும் முன்பின் அறியாதோரைச கண்ணன் ஒருமையில் அழைப்பதில்லை. இது அவ்வைப் பாட்டி அவனுக்குப் பழக்கிய ஒரு
 

நற்பண்பு.
'இடிக்கு’ (ப.பெ. டிக்) என்று சொல்லி விட்டுப் பதிலுக்குக் கண்ணனின் பேரைக் கேட்காமலே தனது கதையைத் தொடர்ந்தார். * புகழ்பெற்ற நாடக அரங்குகள் எல்லாம் இருந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். எத தனையோ 660) 5 UT 66. 3}} 60o gr Li பல லியங்களின் இல் லமாக இலண் டன் இருந்தது என்று அப்பு சொல்லுவார். இப்போது பொழுது போக்குக்கு ஒரு இசை நிகழ்ச்சி கிடையாது. எல்லாரும் தமிழ்ப் பாட்டுத்தான் கேட்கிறார்கள். அதுவும் வானொலியில். வசதி இருந்தால் குறுந்தட்டு இசைப் பேழையில்’.
" அப்படியானால் இலண்டனில் நான் பார்க்கக்கூடியதாக ஒரு சிறப்பான இடமும் இல்லையா?” என்று கண்ணன் ஏமாற்றத்துடன் கேட்டான்.
' ஆங்கிலேயர் உலகாண்ட பெருமை கூறிய நெல்சன் தூண் தூர்ந்து இடிந்து கிடக்கிறது, பாராளுமன்றம் பாசி பிடித்துக் கிடக்கிறது.’ என்று தொடர்ந்த இடிக்கு கண்ணனின் முகம் வாடிப் போகதைக் கண்டு தனது தொனியை மாற்றி ' என்றாலும், ஆங் கிலேயரினி பழைய பணி பாட்டை அடையாளப் படுத் துகிற சில இடங்கள் இருக் கினி றன. அவைதானி எமக் கு முக்கியமானவை. விரும்பினால் என் தள்ளு வண்டில் ஒட்டம் முடிந்த பிறகு உம்முடன் வந்து அவற்றைக் காட்டுகிறேன்’ என்றார்.
‘எங்கே சந்திப்பது?’ என்று கண்ணன் கேட் டானி , ' மாலை இருபத் தை நீ து நாழிகையாகும் போது (அதாவது பி. ப. 4.00 மணியளவில்) இங்கேயே காணுவோம்’ என்று சொல்லியபடி இடிக்கு நகர்ந்தார்.
அதுவரை எண் ன செய்வது என்று கண்ணனுக்கு யோசனையாயிருந்தது. கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.
(ஆளில்லாக் காடு போன்ற இலண்டனில் கால் போன போக்கிற் போன கண்ணன் வழி தவறி வீனன் தொந்தரவில் மாட்டிக் கொள்வானோ என்றும் இடிக்கை அவர் குறிப்பிட்ட வேளைக்குச் சந்திக்க முடிந்ததா என்றும் அவனது இலண்டன் இரவு எப்படிக் கழிந்தது என்றும் காலை வண்டியைத் தவறவிட நேருமோ என்றும் மனதிற் கேள்விகள் எழுந்தால அடுத்த படலத்தை வாசித்து அவற்றுக்கான விடைகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம்).

Page 59
நூல் விமர்சனம்
@ $(U୬g୩୪୮ଭର୍ତି
மீறல்கள்
தேசிய கலை இலக்கியப் பேரவையின் 108வது வெளியீடாக இதயராசனின் மீறல்கள் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது.
இதயராசன் என்னும் இலக்கிய ஆக்கியின் மனித ஆசைகளும் அவற்றை நிறைவேற்று வதற்கான போராட்டங்களும் இங்கே கவிதை களுக்கான கருவாகக் காணப்படுகின்றன. இதயராசனின் 50 கவிதைகளும் தன்னால் வெளிக் காட்டக்கூடிய சமூகக் கடமையை வலியுறுத்தி நிற் பனவாக இருப்பது குறிப் பிடக் கூடிய விடயமாகும்.
இவரது படைப்புக்கள் யுத்த எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண் விடுதலை, சாதி வர்க்க ஒழுக்க முறைக்கு எதிரான சிந்தனை, மனமார்ந்த நன்றி, இயற்கை, கிராமத்தின் நினைவுகள், இன ஐக்கியம் என்ற பல்வேறு விடயங்களை இணைத்து மனித நேயம் நிறைந்த மென்மையான படைப்புக்களாகக் காணப்படுகின்றன. தனது சிந்தனை என்றுமே உழைக்கும் மக்களின் உரிமைக்காக மானிடர் மீட்சிக்காக எந்தக் கால கட்டத்திலும் தடம் மாறவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம்.
"சொத்துக்காய் சோற்றுக்காய் அலைமோதும் gin. " LLb!
சுற்றுவட்டப் பாதையிலே தான் - ஆதலினால் முற்றுப்புள்ளி அதற்கிட்டுப் புத்தாண்டே நீ வா. இக் கவிதை 1930களிலே சீனப் பெருந் g560606.j LDT(36. IT 67(p5u 'New Years Day”
 
 

GDeF- e66 35ffDeចំ
எண் னும் கவிதையின் வரிகளை எமக் கு ஞாபகமூட்டுகிறது.
இன்றுவரை ஈழத்தின் ஆறாத காயமாக புரையோடிப் போயுள்ள சாதிச் சிந்தனையும், ஆண்ட பரம்பரையின் ஆணவத் தகர்ப்புக் குமான இடதுசாரிகளின் சாதிய எதிர்ப்புப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சாதக, பாதக நிலைகளும் எழுத்தாளரின் இதயத்திலே ஆழமான வடுக்களாகப் பதிந்து இருப்பதை
' உயிரிலும் மானத்திலும் மேலான சாதியை மட்டும் புதிய தலைமுறையினர்க்கு ஞாயிறு நாளிதழ்களிலும் இணையத் தளங்களிலும் திறமான விளம்பரங்களையும் மரண அறிவித்தல்களையும் மிகுந்த பணச் செலவுடன் ஆவணப்படுத்துகின்றனர் என்ற வரிகளில் விமர்சிக்கின்றார்.
தென்னிலங்கையில் நெருங்கியிருந்த தமிழ் சிங்களச் சோதர உறவுகளுக்கு, உயர் மட்ட ஆசீர்வாதத்துடன் மீண்டும் கருக்கலைப்பு வாரம் ஆடிவேல் விழாவையும் மிஞ சி கணி டிப் பெரஹராவையும் மிஞ்சி என்று கவிக் கோல் கொப்பளித்த கனமான வார்த்தைகள் கறுப்பு ஜூலையின் கசப்புகளையும் இன ஐக்கியத்தின் சிதைவையும் ஏளனமாய் எடுத்தியம்பிய கவிதையின் மூலம் தனது இதயத்தினி ரணங்களை பறைசாற்றுவது சிரியா நாட்டின் புதுமைக் கவிஞன் அடோனிசின் “ கவலைகள் ஒரு சொப்பனம்’ என்னும் கவிதையில் 'பிறந்த மேனியராய் வந்தனர், கன்னமிட்டு வீடு புகுந்தனர், குழி ஒன்றைத் தோணி டினர் , குழந்தைகளைப் புதைத் துப் போயினர்’ எனும் கவிதையுடன் ஒப்பிடும் போது கவிஞனின் இதயத்தின் பாரத்தை இறக்கி வைக்க இயலாத நிலை மிக அருமையாக விளங்குகின்றது. ஏட்டிலும் மேடைப் பேச்சிலும் மாத்திரம் பெண்ணியம் தீப்பொறி பறப்பதும் மார்ச் 8இன் அலுத்துப் போன வெற்று வேட்டுக்கள் பலரின் இரட்டை வேட பொழுது போக்காக இந் நாட்களில் காணப்படுவதற்கும். எதிர்க்கருத்து வைத்து மனதின் ஆழத்திலிருந்து பொங்கி வரும் வேட்கையை பிரசவிப்பு விபச்சார வைபவங்கள், சூரியோதயம், மானம் தழைத்திட எனும் கவிதைகளில் மிக
| 2003 ژونط چه و حب ؤنموكځو

Page 60
நூல் விமர்சனம்
மென்மையாகப் பாடியுள்ளது பாராட்டத் தக்கது. 'ஆணின் கரு சுமக்கும் இயந்திரமாய் இது நிலவுடைமை, சொத்துடைமை, சமூகத்தின் ஆணிலை ஆதிக்க வெளிப்பாடன்றி வேறில்லை கண்டீர்; விழி பெறுவீர்” எனும் வரிகள் வார்த்தையால் பெண்ணிலைவாதிகளுக்குப் பாடம் புகட்ட, பட்டை தீட்டப்பட்ட கவி வரிகளாகவே நான் கருதுகின்றேன். சிவனொளிபாத நகரம் மலைத் தாயப் விழிப்பால், நிறை சொல்வாரோ, மலை முறுக்கல், மலை நங்கை போன்ற கவிதைகள் 1976இல் ஜேம்ஸ் ரெய்லர் நட்ட தேயிலைக் கடியில் ஆயிரமாயிரமாய், இலட்சலட்சமாய் புதைந்து கிடக்கும் உழைப்பு மாத்திரம் மந்திரச் சொல்லாய், தியானமாய், யாகமாய் கண்டு மாண்ட எல்லா ஜீவன்களுக்கும் மலர்ச்செண்டு வைத்ததற்கு ஈடாக எழுதப்பட்ட கவிதைகளாகும். ஆய்வுக்கு மலையகம் அழக்வுக்கும் மலையகம், பட்டத்திற்கும் மலையகம், பாட்டன் பரம்பரைக்கும் மலையகம். ஆனால் மலை மக்கள் இன்னும் மலைகளாகவே வாழ இவர் தம் விடுதலைக்காய்
'ரொட்டியும் சம்பலும் சாயாவும் ஒட்டிய வயிற்றினை நிறைக்கும் முட்டிய பிரச்சனையில் மோதி மோதியே முதுமை வந்தெய்தும் புண்ணுக்கு புனுகு பூசும் என்ஜியோக்கள் காளான்களாய் முளைத்தபடி நாளும் மூலைச் சலவையில் முழுமூச்சாய்” எனும் வரிகள் இந்த மலை வாழ் மக்களின் வாழ்வோடு தான் எந்தளவு ஐக்கியமாகி வாழ்ந்தார் என்பதற்குச் சான்றாகவும் அவர்களின் துயர் துடைக்கப் புறப்பட்டோம் என்று கூறி, வயிறு வளர்ப்போரும் அவரவர் பிரச்சனைக்கு அவரவர் தீர்வு காண வேண்டுமென்ற (நன்றி, ‘இருக்கிறம்” சஞ்சிகை) பிரதேச பிரிவினை வாதிகளுக்குக் கொடுக்கும் சாட்டை அடியாகவே காணப்படுகின்றது. ஆத்மாவின் இராகங்கள், அர்ப்பணம் எனும் இரண்டு கவிதைகளும் நன்றியும் நயமும் கலந்து தன்னை உலகிற்கு ஈன்ற தாய்க்கும் வாழ்த்தி வளர்த்த தந்தைக்கும் உளமார்ந்த பக்தியினை செய்வதாயும் ஆறறிவு படைத்தவர்கள் இன்று உயிர்களைத் துச்சமாய் எண்ணி கொன்று குவிக்கும் காலத்தில் ஐந்தறிவு இறந்தாலும் உயிர் கொடுத்து உயிர் மீட்ட வீமன் என்னும் நண்பனுக்கு நன்றி கூறுவது எழுத் தாள னினி மென் மையான உள் ளத் தினை உலகிற்கு காட்டுவதாய் அமைகிறது.
(

மனிதனது ஜனனத்தின் போதே ஜம்புலன் களோடு பிறந்தாலும் அவனது உள அனுபவங்களாலேயே மனிதன் முழுமை அடைகின்றான். நேர்மையானதை இனங்கண்டு அதன் அனுபவங்கSடே புதியவற்றை உருவாக்கவும் உதவுவது ஐம்புலன்களேயாகும். அந்த வகையில் இதயராசனின் எழுதுகோல்கள் மிகவும் கனமான படைப்புக் களாகவும், ஒரு தனி மனிதனின் அகத்தையும், புறத்தையும் வெளிக் காட்டும் கண்ணாடிகளாக மாஒ சேதுங் என்னும் மாமனிதன், வானிடை ஒளிரும் செஞ்சுடர், யுகக் கவிஞன் யுக்தியைக் கையில் எடுப்போம், கைலாசபதியென்று கைகோர்த்து நிற்போம் என்னும் கவிதைகளில் மாஓ சேதுங், ஜோசப் ஸ்டாலின், பாரதி, பேராசிரியர் கைலாசபதி போன்றோர்க்காய் தான் எழுதியது எழுத்தாளனின் சமூகக் கடமையையும் எழுதுபவன் எந்த அளவிற்கு செயலி வீரனாகவும் , போராளியாகவும் தனது வாழ்க்கையைப் பரந்த உலகிற்கு விட்டுச் சென்றான் என்பதை ஆய்ந்து அறிந்து புதிதாய் எழுதுபவர் களுக்கு போராட்டத்தின் , உழைப் பின் வெற்றிக்கு அடையாளமானவர்களை வெளிச் சமிட்டுக் காட்டுவது இவரின் அதீத துணிச்சலைப் பறைசாற் றுவதாகவே உள் ளது. இந்த உள்ளடக்கங்களுடன் காணப்படும் மீறல்கள் கவிதைத் தொகுப்பினுள் மீறல்கள் என்னும் தலைப்பிற்கேற்ப ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சாதியத்திற்கு எதிராக, துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராக, இன்னும் வீரியமுடனான மீறல்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்குமானால் இன்னும் கனமானதாக இருந்திருக்கும்.
கலாநிதி ந. இரவீந்திரனுடைய அணிந்துரை சலசலப்பற்ற நதியின் ஆழமாகவும் அர்த்தமாகவும், புத்தகத்திற்குப் புகழ் சேர்க்கின்றது. லெனின் மதிவாணத்தின் மதம் சார்ந்த எண் ணக் கருத்துக்களை பொதிகளாகக் கட்டி ஏற்றி விடப்பட்டிருப்பதானால் பயணம் சந்தேகத்துக் குள்ளாக்குகின்றது.
இதயராசனின் படைப்புக்கள் எதிர்கால சந்ததியினருக்கு சரியானதை எடுத்தியம்புவதற்காய் இன்னும் இன்னுமாய் படைக்கப்பட வேண்டுமென்றும் நூறு பக்கங்களுடனான தொகுப்பிலே அட்டைப்படம் நூலின் வடிவமைப்பிற்கு சிறப்புச் சேர்க்கிறது. படிப்பவர்கள் பயனுறும் வகையில் புத்தகம் அச்சிடப்பட்டிருப்பதுவும் வரவேற்கத் தக்கது.
ー。ーのハンう - *シう ZOOE

Page 61
கவிதை
தோல்வியில் துவண்டு துன்பத்தில் புரண்டு அவமானத்தில் சிதைந்துகொண்டிருக்கும் LDT6 நம் வாழ்க்கை ஒரு அழகான கவிதைப்புத்தக வாழக்கையை வெறுப்பவன் ஞானசூன வாழ்க்கையை வாழ்பவன் ரசிக்கத்தெரிந்த ம6
மனிதானா அல்லது.
துன்பத்தை துரும்பாக்கி உன் மனதை
தூணாக மாற்று - எந்தக் கவலையும் உலகத்தில் நிரந்தரமில்லை மனிதனைப் பே துன்பத்தையும் தோல்வியையும் நிரந்த ஆனாலும் அதுதான் உன்னை வெற்றி எனும்
கப்பலில் ஏற்றி விடும் படகுகள். அவமானத்தையும் ஆதங்கத்தையும் கண்ணீரா நெஞ்சத்தின் இலட்சியமாக்கு. நேற்று மழை பெய்ததை மரக்கிளையின் ஈரம்
இன்று சொல்லும் - நீ இன்று காயப் நாளை ஒரு காவியமாகும்! கசப்பான வேப்பங் காயிலும் அழுதான மருந் வாசமான தாழம்பூவுக்கும் சோகமான கதைய இருந்தும் அவை பூக்கவில்லையா? - இயற்ை சேரவில்லையா? இதை மனித ஜாதிய நீ மறந்தது ஏனோ? வாழ்க்கை எனும் ஓடம் மிக விசித்திரமானது அதில் பயணித்துத் தான் பார்க்க வே கரியின் நம்பிக்கையும் பொறுமையும்
வைரமாய் மாறும் - நீயும் நானும் மன நம் பொறுமையும் நம்பிக்கையும் எவ்வளவு
பெறுமதியாய் மாறவேண்டும் சிந்தித்து
தவறு ஒருநாள் சரியாய் தெரியும் சரியென்பது
ஒரு நாள் தவறாய் தெரியும் - இது மனித வாழ்க்கையின் நியதி
இன்று வரும் பகல் உனக்கு இருளாகலாம் இ வருங்காலப் பகல் நிச்சயமாக வசந்தட
வா நண்பா. துயரங்களை நம் வெற்றித்
தூண்களாக மாற்றுவோம்.
GE

என். மேதிலானி
இந்த
T6) ரமாக்காதே
க்காதே
பட்ட வலி
துண்டு புண்டு கயோடு
[Ꭲ6ᏈᎢ
1ண்டும்.
ரிதர்கள்
ப்பார்

Page 62
ീകൃണ്ണർ
சிழன்றடிக்கும் புயலைப் போல சிந்தனை
தன் கடந்த கால இயலாமைகளுடன் மோதி மோதி சண்டையிட்டுக் கொண்டிருக்க நிட்சலமாய் பார்வை வெறிந்து நிற்க கற்பாறை மேல் குந்தியிருக்கின்றார் குமாரவேலு.
இப்போதெல்லாம் அமைதி தடம்மாறிப் போய் சஞ்சலங்களும் சங்கடங்களும் கலந்த மனக் 4འི།། குமுறல்களுடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார் குமாரவேலு.
நிம்மதி தங்கள் வாழ்க்கையை விட்டு தொலைதுாரம் சென்றுவிட அச்சமிடும் தினசரி வாழ்க்கையாகி விட்ட நாட்கள். தாத்தா பாட்டன் பரம்பரை குருதி சொட்டி மண் பிசைந்து உயிரூட்டிய மண் நடமாடக் கூட உரிமையற்றுப் போன துயரம். கடைத் தெருவுக்குக் கூட நிம்மதியாக போய்வர முடிவதில்லை. எங்கு பார்த்தாலும் E T__س சீருடைக்காரர்கள் போகும் போதும் سمی رسمی வரும் போதும் துளைத்தெடுக்கும் கேள்விகள். குமருகள் தனியா வெளியே இரங்கவே முடியாது. பாடசாலைக்கு, வேலைக்கு, நிம்மதியா போய்வர முடியாத சூழல். கண்ணிரின் கவனங்களுடன் கூட கவலைகள் மறந்து உழைப்போடு உடலும் வாழ்வு இப்போதெல்லாம் வறட்சியும் வறுமையும் இரண்டறக் கலந்து சூனியமாகிக் கொணி டிருக்கும் எதிர்காலத்தின் வெளிச்ச புள்ளியை எட்டித் தொட துடிக்கும் எத்தனிப்புக்களோடு தொடரும் அன்றாட வாழ்வு.
தாய் நிலத்தைப் போலவே வறண்டு போன பார்வையுடன் குந்தியிருந்த குமாரவேலு.
"தாத்தா. தாத்தா” என கூப்பிட்டவாறு வரும் தன் பத்து வயதுப் பேரனின் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தார்.
சிந்தனையின் சிதிலங்களுடன் சிறுவனின் முகம் பார்க்கிறார். என் எதிர் காலத்துக்காய் என்ன செய்து விட்டாயப் என்ற கேள்விகளால் தன் னைத் துளைப் பது போல் அந்த மழலை முகம் அவருக்குக் காட்சி தருகிறது.
پیچھ
 
 
 
 

இவர்கள்
புதிய மலையகம் மகேந்திரன்
“இவனுக்கு நான் சேர்த்து வைத்தது என்ன? இவன் எதிர்கால நிம்மதிக்காக நான் செய்தது என்ன? மண், காற்று, நீர், இயற்கை எல்லாம் சீரழிய விட்டு இவனை மட்டும் வளர்த்து ஆளாக்குவது இவனுக்கு நான் செய்யும் துரோகமில்லையா’ இப்படி பல நூறு கேள்விகள் அவருக்கள் அவரை துளையிட தன் பேரனை ஆற்றாமையோடு தழுவிக் கொள்கிறார்.
மீண்டும் அவர் பார்வை பழைய இடத்தில் நிலை குத்தி நிற்கிறது. “தாத்தா. தாத்தா அங்க பாருங்க அவங்க அங்க எதையோ தேடுறாங்க” என்று சிறுவன் கை காட்டிய திசையை நோக்கி அவரின் பார்வை செல்கிறது.
அங் கை வயது போன வெள்ளைக் கார தம்பதியார் அவர்களுடன் ஒரு வாலிபனும், ஒரு யுவதியும் அவர்கள் கையில் எதோ ஒன்றை வைத் துக் கொண் டு எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள். “அவங்க என்னா தாத்தா தேடுறாங்க” என்ற பேரனின் கேள்வி நெஞ்சினைப் பிளக்க அவர் அந்த பிஞ சு முகத்தை வாஞ்சையுடன் பார்க்கிறார்.
ಅಫ್ರಿ@೧೪/ಪ್ತಿ - go)2-೭೪) ೭೦೦೭

Page 63
சிறுகதை
அந்த அறியாக் குழந்தைக்கு என்ன பதில் சொல்வது. பசுமை நிறைந்த தேயிலை தேசம் வரண்டு பாழாகிப் போய் சீரழிந்து போன வரலாற்றை சொல்வதா, காலங் காலமாய் உயிர் கொடுத்து உருவாக்கிய அன்னை பூமி அதிகார வெறித்தனத்தால் காடாகிப் போன சரித்திரத்தைச் சொல்வதா:
எண் ணக் கொதிப் புகள் அவருக் கள் கொப்பளித்துக் குமுற ஏக்கமும் வேதனையும் நிறைந்த அவரின் பார்வை. தன் இளமையின் செளந்தர்யத்தை தொலைத்து விட சுடுகாட்டு பிம்பமாய் காட்சி தரும் தன் தாய் மண்ணுள் புதையுண்டு போன யதார்த்தங்களைத் தேடத் தொடங்கியது.
வண்ணச் சோலையாய், பொன் விளையும் பூமியாய் அப்பனின் அண்ணனின் சிதைமேடாய் உழைப்பு தின்று உதிரம் குடித்து இயற்கை நடனமிடும் எழில் கோல மாயப் பொங் கி பிரவகித்தவை எல்லாம் தின்று தீர்த்துவிட்டு அரக்கத் தனமாய் ஆக்கிரமித்துச் கொண்டிருக்கும் நீர் பரப்பை ஊடறுத்து அவரின் தேடல் விரிகிறது. அழுகைக் கோச்சிகளாய் அன்று முதல் இன்று வரை துயரங்களையும் சோகங்களையும் சுமந்து கொண்டு நகராமலே புகை கக்கிக் கொண்டிருக்கும் என் மாளிகை எங்கே?
கிச்சி கிச்சி தாம்பூலம் ஆடி கிட்டியடித்து குதுாகலித்திருந்த முற்றம் எங்கே? எப்போதும் சிறுவர்களின் ராஜபாட்டையாய் கூச்சலும் கும்மாளமும் ஜொலிக்க குப்பை கூழங்களுடன் மண் வாசனை பொங்கும் லயத்துக் கோடிகள் எங்கே? தாத்தா நட்டு தானும் தன் பிள்ளைகளும் தின்று சுவைத்த பழமரங்கள் எங்கே? பாட்டன், முப் பாட் டன் பரம் பரை யை புதைய விட் ட புதை மேடுகள் எங் கே? அப் பனையும் அண்ணனையும் உரமாக்கி உரமூட்டிய தேயிலைச் செடிகள் எங்கே? குமரிப் பெண்களின் எண்ணச் சிதறல்கள் அரங்கேறும் பீலிக்கரைகள் எங்கே? ஆண்டுக்கொருமுறை ஆடு வெட்டி கோழியடித்து உறவுகள் கூடி பங் காளி சண் டையிட் டு நம்பிக்கைகளுக்கு ஒத்தடம் கொடுத்துக் கொள்ளும் குல தெய்வக் கோயில்கள் எங்கே? தோட்டத்திற்குத் தோட்டம் கம்பீரமாய் எழந்து நின்று எங்கள் தேகம் தின்று தளிர்த்த தளிர்களின் சாயம் ஆயும் தேயிலைச் சாலைகள் எங்கே? உயிர் தந்து விடுதலை வேர்களுக்கு உணர்வு தந்து ஏழாயிரம் ஏக்கர் நிலத்தை காத்துத் தந்து இந்த தேசத்தின் வீரச் செம்மலாய் விதைக்கப்பட்ட லெட்சுமணன் கல்லறை எங்கே? என்று அவரின் தேடல். -
வான்மேகம் முத்தமிடும் மலைமுகடுகளெங்கும்
 

கடவுளும் என் கWமும்
மு. கீர்த்தியன்
என்னை ஆசர்வதிக்க வந்தவர்கள் தாம் கடவுளின் தூதுவர்கள் என்றனர். என்னிடமிருந்த ஒற்றை ஆயுதத்தையும் அவர்கள் பறித்து வசிச் சென்றனர்.
பின்னொருநாள் சிலர் தாம் கடவுளின் பிள்ளைகள் என்றபடி என் வட்டையுடைத்து உள் நுழைந்தனர் வெறுங்கையோடு நானிற்க அவர்கள் ஆயுதங்களுடன் உரையாடிச் சென்றனர்
காயங்களோடு எனைக் கண்ட சிலர் உயிரைக் காப்பாற்ற
ஓடோடி வந்தனர் வைத்தியசாலைக்கென்னைச் சுமந்து நடந்தனர் அவர்களோ தாம் கடவுளின் விசுவாசிகள் என்றனர்.
வைத்திரிடம் போயாயிற்று அவர் பேசினார் ஒட்டவே முடியாத வெட்டுக் காயங்கள் நீ மட்டும் உயிர் பிழைப்பதெனில் இப்போது நான்தான் உனக்கு கடவுள்.

Page 64
சிறுகதை ஜொலித்த பசுமையை, பல்வெளிகளை, வளர்ந்து கிளைபரப்பி அன்னை உடலுக்குள் உடைப் போர்த்தி நின்ற வண்ண மரங்களை வெண் மேகமாய் நிலத்தாய் மேனி மீது தவழ்ந்து சிதறும் நீர் வீழ்ச்சிகளைத் தென்றலுக்கு ஜதி சேர்க்கும் நீர் ஓடைகளின் சலசலப்பை. குமாரவேலுவின் நினைவலைகளில் நீளும் தேடலின் எச்சங்களை தான் அந்த வெள்ளைக்கார தம்பதியினரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். குமாரவேலுவின் எண்ண அலைகள் எல்லை இல்லா காற்று வெளிகளில் இறக்கை விரித்து மீண்டும் வந்து சிறுவனின் முகத்தில் நின்றது.
‘அந்த வெள்ளக்காரங்களும் தொலைந்து போய் விட்ட செளந்தர்யத்தை தான் தேடிக் கொண்டிருக்கிறாங்க!” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்ட குமாரவேலு தன் முகத்தையே உற்று பார்த்தபடி நிற்கும் சிறுவனைப் பார்க்கிறார். அவனின் கேள்வி ' எதைத் தேடுறாங்க’ எதையெல்லாம் இந்த மண்ணுக்குள் புதைத்துப் போக விட்டோம். எதுவெல்லாம் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டதோ அவற்றை இன்னும் எத்தனை பரம்பரைகள் தேடப் போகின்றதோ? பெரு மூச்சொன்றை உதிர்த்தவர் தொண்டையை செருமிக் கொண்டு சொல்லத் தொடங்கினார்.
'தம்பி இப்ப தண்ணி நிறைஞ்சி இருக்கிற இந்த இடம் தான்டா நம் ரெண்டு மூணு பரம்பர பொறந்து, வாழ்ந்து மடிஞ்ச இடம். காலம் காலமா எங்க உழைப்பை உறிஞ்சி தேசத்துக்கே சோறு போடும் தேயிலைத் தோட்டம் அதன் நடுவில அங்க கொஞ்சம் இங்க கொஞ்சமா லயங்க. மேட்டு லயத்துக்கும் பணிய லயத்துக்கும் தொங்க லயத்துக்கும் நடு லயத்துக்கும் குறுக்கு பாத, ஆச ஆசையா நாங்க பாடுபடும் சின்ன சின்ன மரக்கறி தோட்டங்க. இது எங்க ஒழப்பும் உடம்பு கலந்த ஜென்ம பூமிடா, எங்கள வாழ வச்ச பூமி, எங்களுக்கு வாழ்வு தந்த பூமி.
ஒவ்வொரு நாளும் பார்க்க பார்க்க புதுசா தெரியும் புதினம். இயற்கை வனப்பு மிக்க காடும், புல்வெளியும் நிறைந்த நந்தவனச்சோலை. டெவன் சென் கிளாயர் னு இந்த தேசத்து அழகுக்கு மெருகேற்றி நின்ற அழகிய நீர் வீழ்ச்சிகள், அது மட்டுமா இங்க அழிஞ்சி போன செல்வங்கள் கொஞ்சமா நஞ்சமா இந்த வளம் கொழிக்கும் மண்ண பாழாக்குனதுல இந்த மண்ணுக்கே உரிய புல் பூண்டு, சின்னச் சின்ன உயிர் இனங்கள், விலைமதிப்பற்ற மரங்கள், இன்னும் ஆயிரம் ஏக்கருக்க மேற்பட் விளை நிலம் இப்படி இன்னம் எத்தனை எத்தனையோ எல்லாம் விழுங்கி ஏப்பம்பிட்டு சலனமில்லாமல் இருக்கு பார் என்று
 

பெருமூச்சு விட்டவர்.
அது மட்டுமா அந்த மலைகளைப் போலவே கம்பீரமாய் போர்க் குணத்தோடு திமிறி எழும் நகரம் எத்தனை போராட்டத்திற்கு தலமை கொடுத்த இடம். தலவாக்கலை என்றாலே ஒரு தனி தெம்பு வரும் போர்க் குணத்திற்கும், கலைக்கும் பேர் போன இடம். எத்தனையோ போராட்டம் கண்ட வீர மண்ணுடா’ என்றவாறு பேரனின் முகத்தைப் பார்க்கிறார் குமாரவேலு.
இவ்வளவு நேரம் அவர் சொன்னதில் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்தவன் ‘அப்படினா ஏ தாத்தா இங்க தண்ணி நிறைச்சாங்க” இந்த கேள்வி அவருக்குள் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்த அதிர்வை தந்தது.
இவன் மட்டுமா அடுத்து வரும் ஒவ்வொரு பரம்பரையும் கேட்கப் போகும் கேள்வியல்லவா இது. இந்த மண்ணை உருவாக்கியவர்கள், இந்த மண்ணுக்கு உயிர் ஊட்டியவர்கள் தன் பரம்பரைக்கு இல்லாமல் இந்த மண்ணைப் பறி கொடுத்த பாவம் இன்னும் ஏழேழு தலைமுறையின் தூற்றுதல் தொடரப் போகிறதே.
ஒரு கணம் கடந்த கால நினைவுகள் குமாரவேலுவை ஆக்கிரமித்துக் கொண்டன.
இந்த மண்ணக் காக்க எத்தனை போராட்டம் போஸ்டர் ஒட்டி, ஊர்வலம் போய், ஹர்த்தால் நடத்தி, ஸ்ரைக் அடிச்சி, தலவாக்கலையில ஊர்வலம் போகையில காடயங்ககிட்ட அடி வாங்கியது, போஸ்டர் ஒட்டப் போய் பொலிசுல புடிபட்டு சிறையில இருந்தது. இத்தனை செஞ்சும் சதிகார கும்பல் சாதிச்சு விட்ட ஏக்காலத்தின் எதிரொலி மட்டும் இன்னும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறதே. எதை நொந்து அழுவது. சதிகாரத் திட்டம் சபையேறிய போது தங்கள் பங்குக் காயப் சணி டையிட் டுக் கொண் ட சாக்குகளுக்காய் போட்டி போட்டுக் கொண்டு இந்த மண்ணை மக்களை காக்க வந்த இரட்சகர்கள் நாங்களே என நீலிக் கண்ணிர் வடிக்கும் தலைவர்கள். இந்தச் சனத்தின் சந்தா பணத்துல வயிறு வளர்த்து ஒட்டுல பதவி பவிசு பெற்று, காலம் காலமா இந்த சனத்தை சுரண்டி வண்டி வண்டியா சொத்து சேர்த்து கொழுத்த தலைவர்கள் தங்களின் பதவிகளை தக்க வச்சிக்கவும், கமிசனி களுக் காகவும் நடந்த 6T 65 6) T போராட்டத்தையும் காட்டிக் கொடுத்தாங்க. பேரினவாத சதிக்கு வக்காலத்து வாங்கி மக்கள ஏமாத்துனாங்க. ஒவ்வொரு பக்கமா நின்னுகிட்டு நேர் மையான போராட் டங் கள காட் டிக் கொடுத்தாங்க.
ー。ーのハンウ - *シう ZOOE

Page 65
சிறுகதை
வீடு கட்டி தருவதாகவும், நிலம் வாங்கித் தருவதாகவும், வேல வாங்கித் தருவதாகவும் ஒரு தலைவர் சொல்லி ஏமாத்தினாரு இயற்கை பாதிக்காது வளங்கள் அழியாது, இது இந்த மண்ண சொக்கபுரியா மாத்த போவுது, செல்வம் வந்து குவியப் போவுது அப்படினு சொல்லிகிட்டு இரகசியமா கல்லுக்கும் மணலுக்கும் கொன்ராக் வாங்கி பணம் சம்பாதிச்சாரு இன்னொரு தலைவர் இவங்கள விட இந்த திட்டத்த கடுமையா எதிர்ப்பதா மேட மேடயா பேசி பேசியே நல்ல பதவி, கார் வீடுண்னு வாங்கிகிட்டு காட்டிக் கொடுத்தாங்க சில பேர்.
இனி னும் கொஞ சம் இயற் கையை பாதுகாக்கனும், மண்ண பாதுகாக்கனும் சங்க அமைச்சு இயற்கை வளப் பாதுகாப்புண் ணு அறிக்கை எழுதி லட்ச லட்சமா வெளிநாட்டு காசுகள வாங்கி சுகபோகம் கண்டவங்க பலபேர். இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் காட்டிக் கொடுப்புகளும் ஏமாற்றங்களும், சதியும் நிறைஞ்சி இருந்தாலும் நேர்மையாக இந்த மண்ணுக்கான போராட்டம் நடந்துகிட்டு தான் இருந்திச்சு. குமாரவேலு போன்ற பல Tெதழிலாளர்கள் அவங்களோட சேர்ந்து மிகக் காத்திரமா போராடினாங்க. ஆனா பொய்யும் பித்தலாட்டமும், வன்மமும் வக்கிரமும் நிறைந்த மாயாஜாலம் பெரும்பாலான சனங்கள ஊமைகளாக்கி விட்டது. எனவெ நேர்மையான போராட்டப் பாதியில் கொப்பளிக்கும் கோபத்துடன் அப்படியே.
இப்படி சுயநல தலைவர்களாலும், பணப் பித்து பிடிச்சு இந்த மக்கள கொள்ளை அடிச்சி, அடகு வச்சி பொழைக்க வந்த ஏஜண்டுகளாலும் புல்லுருவிகள் மாதிரி இந்த மக்களின் உழைப்பில் உயர்ந்து கொழுத்த புத்திஜீவிகளாலும் வளமும், வீரமும், வனப்பு, செழிப்பும் மிக்க இந்த மண் சீரழிந்து வரட்சி மிகுந்த வனாந்தரமா மாறி போச்சி. விளை நிலம் மண் மேடாகி புல் லு கூட முளைக்காகத பால வெளியா மாறி போச்சி. ஏதோ கொஞ்சப் பேருக்கு வீடு கட்டிக் கொடுத்தாங்க மீதி பேர் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சமா இடம்பெயர்ந்து போய் உறவுகளை பிரிஞ்சி உழப்பு இல்லாம நிம்மதியையும் தொலைச்சி நாடோடிகளா திரிஞ்சி அடையாளம் இல்லாமலே போயிட்டாங்க. வாக்குறுதிகள் வெறும் வாய் பேச்சுக்களாகவே காற்றில் கரைஞ்சு போனது.
முன்னரெல்லாம் தொழிலாளர்கள், இந்த மண்ணை செதுக்கிய சிற்பிகள் வாழ்ந்த இடமெல்லாம் எங்கெங்கோ இருந்த சிங்களவர்கள் கொண்டு வந்து குடியேத் தி விட்டது மட்டுமில்லாமல் எங்க பார்த்தாலும் ஆமி, பொலிஸ்

ஒதற்காக.?
பூனி பிர்காஸ்
எத்துப்பாக்கி எங்கு பேசுமோ..? எவ்வுடல் எங்கு சரியுமோ..? ரவைகள் துளைக்காத கணங்கள் கடக்க, ரவைகள் துளைக்காத கணங்கள் தேடி, நகர்வுகள் தம்முள் கேள்வி தொடுத்து
அன்று அவனைப் பார்த்து சிரித்தேன் அதற்காக? நேற்று தண்ணிர் கொடுத்தேன் தங்கைக்கு அதற்காக? அன்று தம்பிக்கு நன்றியென்று உரைத்து நகர்ந்தேன் அதற்காக? நேற்று பார்வையொன்று கொடுத்தேன் உண்பதற்கு அதற்காக? - இல்லை இவையொன்றும் செய்யவில்லை என்பதற்காக
பத்திரிகை பத்தொன்பது வயதொன்று சுடப்பட்டதெனும் நாளை எழுபது வயதொன்று சுடப்பட்டதெனும் நிதர்சனமாகிப் போய்விட்டது, சுட்டதற்கு கவலைப்பட யாருமில்லை - ஏனெனில்
நிதர்சனம் பழக்கப்படுத்தி விட்டது.
தண்ணீர் கொடுத்தது குற்றமென்கிறாய் தட்டுவது என்னவென்று சொல்கின்றாய்.? ரணத்தோடு மானொன்று ஓடிவர உயிர் கொடுத்தேன் உயிர் கொடுத்தது குற்றமென்கிறாய்..?
எதற்காக என்று மட்டும் சொல்லிவிட்டு, என் மார்பு மேல் ரணங்கள் தொடட்டும் ஏனெனில்.
நேற்று செத்தவர்களுக்கும். தம் உயிர் போன காரணம் தெரியவில்லை . இன்று செத்தவர்களுக்கும் அது புரியவில்லை நாளை மரிப்பவர்களாவது காரணம் தெரிந்து மரித்துப் போகட்டும்
ー。ーのハンう - *シう ?COE

Page 66
சிறுகதை
செக் பொயின்ட் போட்டு இந்த சுற்று வட்டாரத்தில இருக்கிறவங்களும் நிம்மதியா வாழ மூடியாத நிலம் உருவாகி போச்சி.
அண்ணாச்சி வாய்கிழிய வக்காலத்து வாங்கிய தலைவர்கள் எலி லாம் ஒண் ணுக்கு மூணு பொணி டாட் டியும் , பொணி டாட் டிக் கு ஒரு வீடுமாரொம்ப சொகுசா இன்னைக்கும் நாங்களே தலைவர்களுன்னு தம்பட்டம் அடிச்சிகிட்டு சந்தா பணத்துல வயிறு வளர்த்துகிட்டு ஒட்டு பொறுக்கி நாற்காலிய சூடாக்கிக்கிட்டு அப்படியே இருக்காங்க. பரம்பரையா உழைச்சி உசுர கொடுத்து உருவாக்கிய நிலத்தையும், தங்கள் உறவுகளையும், குருவி கூடு கட்டுற மாதிரி சேர்த்து வச்ச மிச்ச சொத்தையும், எதிர்கால இருப்பையும் இழந்து அநாதைகளாக இந்த மண்ணின் மைந்தர்கள். இந்த சனத் தைப் போலவே எப்போதும் பசுமை சோலையாய் நிமிர்ந்து நின்ற பூமி கட்டாந் தரையாகி ஆறுகள் , ஓடைகள் வற்றி எப்போதும் கொப்பளித்துறும் ஊற்றுகள் தொலைந்து போய் செளந்தர்யமான புல் வெளிகளெல்லாம் அணல் கக்கும் மலையாகி செழிப்பிழந்து இந்த மண்ணின் மக்களின் கண்ணிரை மட்டுமே சுமந்து கொண்டு கனத்துப் போய் நிற்கிறது.
“என்னங்க என்னங்க எங்கேயோ கூட்டத்திற்கு போகணுமில்லிங்க இப்படி தூங்குரீங்களே’ என்று வேலை விட்டு வந்த களைப்பில் ஆழந்து தூங்கிக் கொண்டிருக்கும் தன் கணவனை எழுப்பினாள் காமாட்சி.
மனைவியின் சத்தத்தில் தூக்கம் கலைந்த குமாரவேலுவுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை இவ்வளவு நேரம் இவன் கண்டது கனவா என்றாலும் அது நாளை யதார்த்தமாகி விடும் பயங்கரம் தங்களை நெருங்கி வந்து கொண்டல் லவா இருக்கிறது.
ஐயோ என் தாய் மண்ணை எங்கள் இருப்பின் அடையாளத்தை காவு கொடுப்பதா? எங்கள் எதிர்காலப் பரம்பரையினரரை வீதியில் நிறுத்துவதா' நாளைய பரம்பரை சபிக்காமல் இருக்க, உருவாக்க உயிர் கொடுத்த மண்ணைக் காக்கவும். அவன் உடல் நடுங்கியது. கோபம் கண்கள் சிவந்து இரத்தம் சூடேறி ஆவேசம் கொண்டவனைப் போல் கட்டிலை விட்டு எழுந்தான்.
அங்கே விறாந்தையின் மூலையில் மேல் கொத்மலைக்கெதிராக நாளை நடக்க இருக்கும் பேரணிக்கான போஸ்டர் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது அதனையும் எடுத்துக் கொண்டு மிக வேகமாக வெளியே சென்றான் குமாரவேலு.
 
 

அமைதிலைத் தேத
த. ஜெயசீலன்
SS அமைதியைத் தேடி அடம்பிடித்தழுது தினம் மெளனத் தனிமையினைத் தேடிக் கிடக்கு மனம். எங்கும் அமைதி இழப்பும் உயிர்களினைச் சங்காரம் செய்கின்ற சாக்குரலும் மனம்பதைத்த படபடப்பும் எதையோ பிடிக்கப் பதறித் துடித்து அமைதி தொலைத்த நடுக்கமதும் காதைச் செவிடாக்கி இதயத்தை இரணமாக்கி போதை தலைக்கேறப் புரண்டெழலும் போர்க்குரலும் மற்றவனின் சுகத்தைக் கண்டுபல் நறநறத்து ) முற்றாய் மகிழ்வை
முறிக்கும் நரிக்குணமும் விற்பனை அயலும் வியாபாரத் தந்திரமும் சுற்றியுள்ள அமைதியை மதியாமல் தொடர்ந்து கேட்கும்
கூக்குரலும் என்று. நிம்மதியைக் குழிதோண்டிப் புதைக்கும் யதார்த்தப் பூ பொழுதெல்லாம் பூக்கிறதே! மெல்லுணர்வை முடியா மெல்லிசையை, மனம்வருடிச் சில்லிட்டுறைய வைக்கும் சிந்துகளை நல்லிதழின் முத்தத்தை, மெளனம் முகிழ்க்கும் இராகத்தை, தென்றல் தழுவ. நிலம் இளக. வளிகுளிர. தன்னந் தனிமரமாய் அடங்கி மெளனத்தில் தன்னை இழக்கும் தருணத்தை, தரை இரைச்சல் முற்றாய் விடுபட்ட முழுப்பொழுதை, நெருப்பாகச் சுட்டெரிக்கும் வாழ்க்கைக்குள் தேடித் ) திரியுதுளம்! D போரதிர்வுள் யாழிசையைத் தேடும். o புண்பட்ட மனம்! s மயில்களே துகிலுரிந்து மண்ணில்
பிழைத்திருக்க மயிலிறகு வருடலுக்கு ஏங்குகிறேன்; என்னாகும்?

Page 67
விந்தை மனிதர்
னெக்கு ராமாயணத்திலுங் காட்டி மகாபாரதம் தான் விருப்பம். ஏனெண்டா அதிலை தான் சண்டை எல்லாம் முசுப்பாத்தியாயிருக்கும். துரியோதனன்ட ஆக் கள் எலி லாங் கெட்டவை எண் டும் பாண்டவரின்டை ஆக்கள் எல்லாம் நல்லவை எண்டும் இருக்கிறதாலை அங்காலைப் பக்கத்தில் ஆக்கள் சாகிறதைக் கேக்கச் சந்தோசமாயிருக்கும். இங்காலைப் பக்கத்திலை சாகேக்கை வருத்தமா இருக்கும். இந்த நாளையிலை சண்டை பிடியாத சனமெல்லோ வீணாச் செத்து அழியுது. எண்டாலும் அதிலையும் சாகிறது எங் கடை பகுதியா மற்றவையின்டை பகுதியா எண்டு துக்கமுஞ் சந்தோசமும் காட்டுகின மெல் லோ. அந்த நாளையிலையும் ராசாமார் நாடு பிடிக்கிறதுசூச் சண்டை எண்டு சொல்லி எத்தனை ஊரைக் கொள்ளையடிச் சுக் கொழுத்தியிருப்பினம். எண்டாலும் எங்களக்கு எல்லா ராசாமாரும் வீரமாச் சண்டை பிடிச்சினை எண்டுதான் சொல்லுப்படுகுது. ஆனாலுஞ் செத்தவையின்டை கணக்குங் கதையும் அதிகஞ் சொல்லாயினை. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, எனக்குக் கனகாலமா விளங்காத ஒரு விசயம் இருக்குது.
சின்னனிலைச் சுவர்க்கம் நரகம் எண்டு
 
 

எனக்குச் சொல்லுவினம். புண்ணியஞ் செய்யிறவை சுவர்க்கத்துக்கும் பாவஞ் செய்தவை எல்லாம் நரகத்துக்குப் போவினம் எண்டுஞ் சொல்லுவினம். நானும் இடையிடையிடையிலை பொல் லாத வேலையள் ஒண் டு ரண் டு செய்யிறனான் எண்டதாலை நரகத்துக்குப் போவனோ எண்டும் யோசினையாத் தான் இருந்தது.
வேதாளசிங்கத்தை உங்களுக்குத் தெரியுந் தானே. முந்தி ஒருக்காச் சொன்னனான். மறந்து போயிருக்க மாட்டீங்கள். அவனுக்கு இந்தப் பேய் பிசாசு, ஆவியள், அடுத்த உலகம் எல்லாத்தையும் பற்றித் தெரியும். படிப்புத் தான் கொஞ்சம் அப்பிடி இப்பிடி அவனைப் பிடிச்சுக் கேட்டன். அவனுக்குச் சித்திர புத்திரனாரோடை வலும் நல்ல பழக்கம் போல. சட்டுப்புட்டெண்டு கேட்டதுக்கெல்லாம் மறுமொழி சொன்னான். கொஞ்சம் பாவஞ் செய்தால் புண் ணியக் கணக்கிலை இருந்து கழிச்சுப் போடுவினமாம். அதிலுங் கூடப் பாவமெண்டா நரகத்திலை கொஞ்சக் காலம் இருக்கச் சொல்லிப் போட்டு பிறகு மோட்சத்துக்கு அனுப்புவினமாம்.
பாவங் கூடச் செய்தவையை என்ன செய்வினம் எண் டு கேட் டண் . பாவத் தி ைல இருந்து புண்ணியத்தைக் கழிச்சு அதுக்கேத்த மாதிரி
ー。ーのハンウ - *シう ZOOー

Page 68
விந்தை மனிதர்
நரகத்திலை ஒரு இடங் கிடைக்குமாம். ஜெயிலிலை இருக்கிற மாதிரி நரகத்திலையும் வேறை வேறை விதமான மறியல் இருக்குமோ எண்டு கேட்டன். 'இல்லாம என்ன, மோட்சத்திலையும் அந்த மாதிரித் தான்’ எண்டு விளங்கப்படுத்தினான்.
வீர சுவர்க்கம் எண்டு மகாபாரதத்திலை வாசிச் சிருக் கிறன . நல ல வணி எண் டு சொல்லுகிறவனும் வீரமாச் சண்டை பிடிச்சு செத்தால் வீர சுவர்க்கத்துக்குப் போறான். அது மாதிரிக் கெட் டவனும் எல்லோ போறாண் . துரியோதனைப் பொல்லாலை துடையிலை அடிச்சுச் சாக்கொண்ட வீமனிட்டை அவன் சாக முன்னம் ‘நான் வீரமாச் சண்டை பிடிச்சுச் செத்ததாலை சுவர்க்கத்துக்குப் போவன் நீ அனாப்பிப் போட்டாய் நரகத்துக்குத் தான் போவாய்’ எண்டு சொன்னான். அப்பிடியெண்டா வீர சுவர்க்கம் எண்டும் வீர நரகம் எண்டும் இருக்கத் தானே வேணும்.
வீர சுவர்க்கம் எண்டா என்னெண்டு வேதாள சிங்கத்தைக் கேட்டன். ' அது மோட்சத்திலை வேறை ஒரு இடம். சண்டை பிடிக்கிற வீரர்மாரை மற்றவை இருக்கிற இடத்திலை விட்டாச் சில நேரம் பழைய நினைப்பு வந்து பிரச்சினையாப் போய்விடும் எண்டு அவையை வேறையா வைச்சிருப்பினம்’ எண்டான். ‘அப்ப வீர சுவர்க்கத்திலை இருக்கிறவை தங்களுக்குள்ளை அடிபடாயினமோ?’ எண்டு கேட்டன். 'அதெல்லாம் ஒரு கொண்ட்ரோளுக் குள்ளை இருக்கும். ஒலிம்பிக் போட்டி மாதிரி நிறைய வைச்சு அவையளைச் சந்தோசமா வைச்சிருப்பினம்’ எண்டான்.
எனக்குக் கொஞ்சம் ஐமிச்சமாத் தான் இருந்துது. எண்டாலும் வேதாள சிங்கத்தோடை இந்த மாதிரிக் கதையளிலை ஆரும் வெல்லேலாது. அதோடை விட்டிட்டன்.
இப்ப ஆராரையெல்லாம் போர் வீரர் எண்டு சொல்லுகினை எண்டு யோசிச்சன். அவையை எங்கை அனுப் பிறது எண் டு சொல் லிறது எமதரும சாரனுக்கு கஷ்டம் எண் டு தான் நினைக்கிறன். எட்டத்திலை இருந்து கொண்டு குண்டு போடுகிறதும் ஆரைக் கொல்லும் எண்டு ஒரு யோசினை இல்லாமல் கண்ணி வெடியளைப் புதைக்கிறதிலையும் என்ன வீரம் இருக்குதெண்டு எனக்கு விளங்கேல்லை. எமதருமராசனுக்கும் விளங்காது.
சண்டையிலை செத்தவைக்கெல்லாம் வீர சுவர்க்கமெண்டா, ஆரோ பிடிக்கிற சண்டையிலை அநியாயமாச் சாகிற சனத்துக்கு என்ன சுவர்க்கம் கிடைக்க வேணும்? அவை சாகேக்கை குண்டுகள் முதுகிலை பட்டதோ நெஞ்சிலை பட்டதோ எண்டு
G

பாப்பினமோ? உச்சியிலை அல்லது பாதத்திலை பட்டுச் செத்தா அவை வீரரெண்டு சொல்லுவினமோ கோழையள் எண்டு சொல்லுவினமோ?
நான் நினைக் கிறன் பெரும் பாலான சனத்துக்குச், சண்டை பிடிக்கிற ஆக்களையுஞ் சேர்த் துத் தான் சொல் லிறன் , சும் மா அநியாயத்துக்குச் சாகிறதிலை விருப்பமில்லை. வேறை வழியில்லாமைத்தான் சண்டையிலை சேருது, ஒண்டும் விளங்காமைத் தான் வீணாச் சாகுது. அவையவைத் தங்கடை தங்கடை பாட்டிலை விட்டா அவைக்கு இப் பிடி வீர சுவர்க்கத்துக்குப் போறதையுங் காட்டிக் கொஞ்சக் காலம் ஆறுதலாச் சீவச்சு நரகத்துக் குப் போறதெண்டாலும் அது கூட விருப்பமா இருக்கும்.
நூல் : முச்சுக் காற்றால்
நிறையும் வெளிகள் நூலாசிரியர் : துவாரகன்
வெளியடு தினைப்புலம்
மயிலிட்டி,
ෙi@HඛJITtil
நூல் : புத்தாக்க செருகேடு
(சிறுகதைகள் மற்றும் கவிதைகளின் தொகுப்பு)
நூலாசிரியர் : ஆனந்தமயில் நித்தியானந்தன்
விலை : 100/=
வெளியடு : தக்ஷனா
இல, 10, பல்கலைக்கழக வதி,
திருநெல்வேலி,
//برس யாழ்ப்பாணம் ܢܓܠ

Page 69
கருத்தாடல்
விவேகானந்
இந்து மதக் கருத்தக்களை சிக்காகோவில் சிலவற்றில் கூறிய கருத்துகள் ஈ.வெ. ராமசாமி கருத்துக்கட்காக விவேகானந்தரை எந்த சனாதன “Come, be men, kick out the priests who never mine, their hearts would never become big. and tyranny. Root out priest craft first - Come, be 1864)
1864ஆம் ஆண்டு விவேகானந்தர் நிக தமிழாக்கப்பட்டுள்ளது.
'வாருங்கள் மனிதர்களாக ஆகுங்கள். பு எந்த ஒரு முன்னேற்ற நடவடிக்கைகளுக்கும் எ; மாட்டார்கள். அவர்களின் இதயம் என்றும் விசால கால மூட நம்பிக்கை கொண்ட அடக்குமுறைய புரோகிய முறைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட் மாந்தப் பொது பண்புக்கு பிரமானிய புே இருப்பதால் விவேகானந்தர் 'புரோகிதரை அடித்துத் என்று விவேகானந்தர் கூறுகின்ற பொழுது புரே எதிர்ப்பானவை என்பது விளங்கவில்லையா? இை விவேகானந்தரின் சீற்றம் இதோடு நின்றுவி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆரிய சனாதனல் இதைக் கொள்ளலாம். முழுக்க முழுக்கப் பெரிய “Down with all superstitions! Neither te temples, with priests, with gods, with incarnations, These stand up philosophers! No fearl Speak no m alone triumphs, and this is true. All religious super mind... he is created by me in my own mind... give p. 502, Calcutta 1870)
‘எல்லா மூடநம்பிக்கைகளும் ஒழிந்து போ தரும நூல்களோ தெய்வங்களோ இல்லை. திருக்கே இறைவன் அவதாரங்களையும் இறுதியாகக் கடவுள் எழுந்து நில்லுங்கள். பயம் கொள்ள வேண்டா மூடநம்பிக்கைகள் பற்றியும் பேசுவதை நிறுத்துங் எல்லா மூட நம்பிக்கைகளும் வீண் கற்பனைக நானே அவனை என் மனதில் தோற்றுவித்தேன். மூட விவேகானந்தர் இதே கருத்தைத் தான் மூ கூறி வருகின்றனர். பெரியார் ஒரு போதும் தம்ை ஆனால் விவேகானந்தர் 'நானே கடவுள் ஒன்று என்பதை ஆழமாகச் சிந்திப்பவர்கள் உை தர்மவாதிகள் கண்டிக்கவில்லை. ஆனால் பெரிய இப்படி இழிவு செய்கின்றவர்கள் எல்லாருமே பெரி அடிமைகளுமேயாவர். விவேகானந்தர் மேலும் ஓர் இடத்தில் கூறுகிறார் “No religion on earth treads upon the ni Hinduism’
‘உலகில் உள்ள எந்த ஒரு மதமும் இந்

தர் உரை
எடுத்துரைத்த சுவாமி விவேகானந்தர் தம் நூல்கள் ப் பெரியாரின் கருத்துக்களை ஒத்துள்ளன. இக் வாதியால் மறுக்க முடிந்தது?
are always against progress, because they would They are the offspring of centuries of Superstition men” (The Complete Works, Vol.5, p. 10 Calcutta
ழ்த்திய உரை தொகுப்பின் ஒரு பகுதி கீழே
ரோகிதர்களை உதைத்துத் துரத்துங்கள். அவர்கள் திரிகளாக உள்ளார்கள். அவர்கள் என்றும் மாற மாகப் போவதில்லை. அவர்கள் பல நூற்றாண்டு பாளர்களின் வழித் தோன்றல்கள். முதலாவதாக டுங்கள். வாருங்கள் மனிதர்களாக ஆகுங்கள்’. ராகிய சித்தாந்தங்கள் எதிர்ப்பாகவும் முரணாகவும் துரத்துங்கள்’ என்கிறார். மனிதர்களாக ஆகுங்கள் ாகிய கடவுள் சிந்தனைகள் மாந்த நேயத்திற்கு தத்தானே பெரியாரும் கூறினார். பிடவில்லை. ஒருபடி மேலே சென்று அடிக்கும் அடி பாதிகளுக்குக் கொடுத்த மிகப் பெரிய அடியாகவும் ாரின் குரலே கேட்பதை உணரலாம். :achers nor Scriputers nor gods exist. Down with with god himself. I am all the god that ever existed hore of god and the Superstition of the world. Truth stitions are false imaginations. God was born in my : up all superstition”. (The Complete Works, Vol. 1,
கட்டும். தருமத்தைப் போதிக்கும் ஆச்சாரியார்களோ ாயில்களையும் அர்ச்சகர்களையும் தேவதைகளையும் ளையுமே ஒழித்துக் கட்டுங்கள். தத்துவ ஞானிகளே ம். இறைவனைப் பற்றியும் உலகில் காணப்படும் கள். உண்மையே வெல்லும். இதுவே உண்மை. ஸ். இறைவன் என் மனதில்தான் தோன்றுகிறான். நம்பிக்கைகள் யாவற்றையும் உதறித் தள்ளுங்கள்’. ச்சுக்கு மூச்சு, மூலைக்கு மூலை பகுத்தறிவாளர்கள் ம ஒரு கடவுளாகக் கூறியதில்லை. ’ என்கிறார். இது கடவுள் பற்றிய பார்வைக்குள் னர்வார்கள். இதுவரை, விவேகானந்தரை சனாதன பாரைக் கண்டிக்கிறார்கள். இழிவுபடுத்துகிறார்கள். யாரை அறியாதவர்களும் பிராமணர்களும் பிராமண
acks of the poor and the low in such a fashion as
து மதத்தைப் போன்று அதனை பின்பற்றுபவர்களில்
ージ。eのハンゥー *シう 2COE

Page 70
கருத்தாடல்
ஏழைகளதும் கீழ்மட்டத்தவர்களதும் கழுத்தைப் ே இப்படி நேரடியாகவே இந்து மதத்தைத் தாக கூறிவிட்டார். அவர்கள் கூறியதைத்தான் பெரியா ஊட்டிச் சென்ற மாபெரும் மாந்தரை, தலைவரை அவரைக் கடிவதும் அவருடைய வரலாற்றை அறி ஒழிய அறிவுடைமையல்ல.
file என் 들 எழுத்துக்களை அய இதன்படி
வரிசை
 
 

ாட்டு மிதிப்பதில்லை’. கிய விவேகானந்தரை விடவா பெரியார் பெரிதாகக் நம் வழி மொழிந்தார். எனவே, விழிப்புணர்வை மனித குலத்திற்கு ஒவ்வாதவர் போல எண்ணி யவிடாமல் குறுக்கீடு செய்வதும் கிறுக்குத்தனமே
மெள. மதுவர்மன்
கிய மெய்யெழுத்துக்கள்
ன்படுகின்றன. இது பல சமயம் குழப்பத்திற்குக் தனி எழுத்துக்கள் இல்லை. ஃப என்பது F எனும்
ா உணர்த்த வேண்டிய ே
திகங் குழப்பத்திற்கு இடமளியாத இம் முறை அயற் பேர்களைக்

Page 71
காலைச் சூ நம்பிக்கை
உயிர்தரும் சிறையுண்
இலையுதி
படலைக்கு முன்னால், தோளிற் துவக்குடன் ஒ வானில் நிலவு மேகங்களுடு தப்பி ஓடுகிறது. இரவில், கரிய ராணுவத் தாங்கிகள் போல திர இடங்களைத் தாக்குகிற அலைகள் போல நுள எனது தாய்நாட்டை நினைக்கிறேன். தூரப் பற துயர வலைகளிற் சிக்கியவாறு கனாக் காண்கி இங்கே ஒரு வருடம் முடிந்து விட்டது. நான் ெ கண்ணிருடன் ஒரு கவிதை எழுதுகிறேன்.
குளிரான
இலையுதிர்கால இரவு. மெத்தை இல்லை. போர்ன தூக்கமில்லை. உடலுங் கால்களும் ஒடுங்கிச் சுளு உறைபனி படர்ந்த வாழையிலை மீது நிலவு ஒளி எனது கம்பிச் சட்டங்கட்கப்பால் ‘பெருங் கரடி’ து
நன்நா
எல்லாமே மாறுகின்றன. சட்டத்தின் சக்கரம் இ மழைக்குப் பின்னர் நல்ல பருவம். கண்சிமிட்டு அண்டம் தனது சேறான உடைகளை மாற்றுகிற பத்தாயிரம் மைல் தொலைவுக்கு நிலக் காட்சி அழகான சித்திரப்பூத் துணிபோல விரிகிறது. இதமான சூரிய ஒளி. மெலிதான தென்றல். மு பறவைகள் அனைத்தும் ஒரே நேரத்திற் பாடுவ மறுபிறப்பெடுத்து மனிதரும் விலங்குகளும் எழு இதினும் இயல்பான எதுவும் உண்டோ? துயரத்தைத் தொடர்ந்து மகிழ்ச்சி வரும்.
 

விரைசன்
6j6f6II6) ÖT6)6 சூரியன் சிறைச்சாலைச் சுவர்மேலாய் ஒளிர்கிறது யீனத்தின் நிழல்களையும் நச்சு ஆவியையும்
விரட்டுகிறது ம் தென்றல் புவி மேலாக வீசுகிறது ட முகங்கள் ஒரு நூறு மீண்டும் முறுவலிக்கின்றன.
ர்கால இரவு
ரு சிப்பாய்.
ளும் மூட்டைப் பூச்சிகள் ம்புகளின் ராணுவ ஒழுங்கணி க்கலாம் எனக் கனாக் காண்கிறேன். றேன், யோசிக்கிறேன். சய்த குற்றமென்ன?
3J6.
வை இல்லை.
நக்குகின்றன.
ரிர்கிறது பருவத்தில் ஊஞ்சலாடுகிறது.
கள் வடும்
டையீடின்றிச் சுற்றுகி"
ம் பொழுதில்
D35.
றுவலிக்கும் மலர்கள்
60. கின்றனர்.

Page 72