கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியம் 2011.12

Page 1
கல்வியில் உற்றெழல்
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
|LTL
த.கலாமணி க.சுவர்ண
ஏ.எல்.நெளர்
 

... .
ISSN 2021-9041 Aasiriyam (pedagogy)
ரசேகரன் மா.கருணாநிதி ாஜா கி.புண்ணியமூர்த்தி அன்பு ஜவஹர்ஷா

Page 2
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன்மிக்க ஆசிரியர்
க.சுவர்ணராஜா ஆசெல்வநா
ஆர்.லோகேஸ்வரன் சபா.ஜெ
“AASIR 180/1/50 People's P Te011-2 E-mail : aasiriyar
 

Aasiriyam (pedagogy)
Ens நளிம்
ராசா ஏ.எல்.நெளயீர்
எஸ்.அருள்வேல்நாயகி
IYAM” ark, Colombo -11 33 1475 影 nOgmail.Com

Page 3
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
DBOI.
// போரின் வடுக்களும் கற்பித்தல் .
// இலங்கையில் பாடசாலைக் கல்விச் செ
/W இலங்கையில் பாடசாலைக் கல்வியை .
// கணிதத்தின் முறைசார் குறியீடுகளுக்கு
// வினைத்திறன்மிகு செயலாற்றுகை .
// பாடசாலை அபிவிருத்தியும் மனிதவள .
// ஒரே புள்ளியை நோக்கி நகரும் முரண்
// உங்களின் பிரச்சினைகளுக்கு .
 

506
ம் அப்பால்.
ill . . .

Page 4
ISSN 2021-904
:
Gebaffluust : தெமதுசூதனன்
Soo effutes: அழறிகாந்தலட்சுமி எம்.என்.மர்சூம் மெளலானா காசுபதி நடராசா
ஆசிரியரிகுழு : பேரா.க.சின்னத்தம்பி பேரா.சபா.ஜெயராசா பேரா.சோ.சந்திரசேகரன் பேரா.எம்.ஏ.நு."மான்
சிறப்பு ஆலோசகர்க்ள்: சுந்தரம் டிவகலாலா சிதண்டாயுதபாணி அன்பு ஜவஹர்ஷா வல்வை ந.அனந்தராஜ்
ஆலோசகரி குழு : பேரா.மா.கருணாநிதி பேரா.மா.சின்னத்தம்பி பேரா.மா.செல்வராஜா முனைவர் த.க்லாமணி ஆய்வாளர்.தைத்னராஜ் முனைவர் அனுஷ்யா சத்தியசீலன் முனைவர் ஜெயலக்சுமி இராசநாயகம் செ.அருண்மொழி சு.முரளிதரன் பொ.ஐங்கரநேசன்
Bsttanes GWestfluft : சத்பூபத்மசீலன்
Sas) Gaupa GotDslų : கோமளா/மைதிலி
Printed by: chc prees Te: 0777 345 666
இதாடரிபுகளுக்கு: “Aasiriyam” 180/1/50 People's Park, Colombo -11 Tel: 011-2331475E-mail:aasiriyamOgmail.com
 
 
 
 
 

ஆசிரியரிடமிருந்து.
மாற்றம் விளைவிக்கும் கல்வி.
இன்று நமக்கான வாசிப்புச் செயற்பாடு எமது வாழ்புல இயல்புகளோடும் கல்விக் கவிவு நிலையோடும் இணைந்த இயக்கமாக எழுச்சி பெறவில்லை. இதனால் நாம் கல்வித்துறையில் உருவாகிவரும் பல்வேறு பன் முகப்பட்ட கல்விசார் பிரச்சினைகளுக்கும் சாத்தியமான தீர்வுகளை இனங்காண முடியாதவர்களாக அல்லது உரு வாக்க முடியாதவர்களாக உள்ளோம். இதனால் பல்வேறு எதிர்விளைவுகளை சிக்கல்களை முகங்கொடுக்கின்றோம்.
பொதுவாக சமூகத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைப்பாடுகள் கல்விச் சிந்தனையில் பெரும் தாக் கங்களை விளைவிக்கின்றன. இதனால் நமக்கான எதிர் காலம் நம்பிக்கை வீழ்ச்சியையும் அதிகத் தளம்பல் நிலையையும் கொண்டுள்ளன. தொடர்ந்து கல்வி துறை யில் புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்குவதற்கான புதிய சிந்தனை முகிழ்ப்பு இல்லாமல் போய்விடுகின்றது. கல்வி மூலம் சமூகமாற்றத்தை உருவாக்கும் நடைமுறை களை ஏற்பாடுகளை உருவாக்குவதிலும் நாம் பின்ன டைந்து விடுகின்றோம். இதனால் கல்வி தொடர்பான சமூகச் சூழலின் இயங்கியலைப் புரிந்துகொள்ளாத வர்களது ஆதிக்கம் வலுப்பெற்று வருகின்றது.
எம்மிடையே கல்வி நிருவாகத்தில் புதிய நுட்பங்க ளைப் பயன்படுத்தும் ஆர்வமிக்கவர்கள் மிகக் குறைவாக உள்ளனர். அப்படி இருப்பவர்களும் கூட அபிவிருத்தி, நிருவாகம், கல்வி பற்றிய அறிவு இல்லாதவர்களாகவே உள்ளனர். இவர்கள்தான் காலாவதியான சட்டதிட்டங் களை அறிவைப் பயன்படுத்தும் முகாமையாளர்களாக உறுப்பெறுகின்றனர். இவர்களது தவறான அணுகுமுறை களும் சிந்தனையும் கல்வித்தர வீழ்ச்சிக்கு அடிப்படை களாகின்றன. ஆகவே வாணி மைநிலை தழுவிய முன்னேற்றங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதனை கடப்பாடாகக் கொள்ளல் வேண்டும்.
அதாவது கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு தரச் சிறப்பு மிக்க ஆசிரியர்களை பணிக்கமர்த்துதல் வேண் டும். தரத்திலே சிறந்த ஆளுமைமிகு அதிபர்களையும் கல்வி நிர்வாகிகளையும் பணியாளர்களையும் பணிக்கு அமர்த்துதல் வேண்டும். இவர்கள் யாவரும் தரத்தோடு இணைந்த இலக்குகளுடனும் தர அடைவுகளைக் கணிப்பீடு செய்யும் நடைமுறைகளுடனும் தொழிற்படு வது முக்கியம். மேலும் அனைவரது அர்ப்பணிப்பைப் பெறும் பொருட்டும் முகாமைத்துவ தகவல்களை இயன்றளவு வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளல். தொடர்ச்சியான ஒழுங்கமைந்த தொடர்பாடலை மேற்கொள்ளல் இது போன்ற வலுவூட்டல் பண்புகள் சிறப்பாக உள்வாங்கப்படுவது பொருத்தமாக இருக்கும்.
சமகாலத்தில் "செயல்நிலை ஆய்வு" "செயல்நிலைக் கற்றல்" முதலானவை கல்வியில் அதிகம் எடுத்தாளப்
ど効ósu川ウ

Page 5
படும் புதிய விடயங்கள் ஆகும். தற்போது தமிழகப் பள்ளிகளில் ஒரு மெளனப் புரட்சி நடந்துகொண்டிருக் கிறது. செயல்நிலைக் கற்றல் என்பது தமிழ்நாட்டில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் புதுமையான முறையாகும். அது உருவான விதம்தான் நமக்கு முக்கியம்.
வேலூர் மாவட்ட ஆட்சியராக எம்.பி.விஜயகுமார் இருந்தார். அப்போது அவர் கொத்தடிமைகளாக வைக்கப் பட்டிருந்த சிறுவர்கள் சிலரை மீட்டிருக்கிறார். அத்துடன் அவர் நிற்காமல் மீட்கப்பட்ட சிறுவர்களை பாடசாலை யில் சேர்த்து படிக்க வைக்கவும் விருப்பம் கொண்டார். ஆனால் முடியவில்லை. சிறுவர்களுக்கு வயது கூடுதலாக இருந்தது. எனவே அவர்களுக்காக “சிறப்புப் பள்ளிகள்" உருவாக்கப்பட்டன. வழக்கமான பள்ளியை ஒட்டி ஒரு கட்டிடத்தில் இந்த சிறப்புப் பள்ளிகள் இயங்கின. அங்கே பயிற்றுவிப்பதற்கு புதுமையான முறைகள் அறிமுகப் படுத்தப்பட்டன. இந்தப் புதுமுறைகளை விரும்பி தமது பள்ளிகளிலும் அவற்றை நடைமுறைப்படுத்த விரும்பிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சுமார் ஏழாயிரம் ஆசிரியர்கள் அப்படி பயிற்சிபெற்றனர். அதன் பிறகு “யுனிசெப்’ நிறுவனத்துடன் இணைந்து “கற்றலில் இனிமை" என்ற நூல் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் செயல்வழிக்கற்றல் கல்வித் துறையில் பெரும் தாக்கம் பெறத் தொடங்கியது.
பின்னர் விஜயகுமார் அவர்கள் சென்னை மாநகராட் சிக்கு கமிசனராக நியமிக்கப்பட்டார். அப்பொழுது மாநகராட்சி முன்பள்ளிகள் அனைத்திலும் 2003ம் ஆண்டு முதல் “செயல்வழிக் கற்றல்" எனும் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று புதுமையான கல்வி போதிக்கும் இடங்களையெல்லாம் பார்த்து இந்தப் பயிற்றுமுறை மேம்படுத்தப்பட்டது. மத்திய பிரதேசத்தில் கையாளப் பட்டு வந்த ஏகலைவா முறையும் ரிஷிவாலியில் பயன்படுத்தப்பட்டு வந்த பயிற்றுமுறையும் இதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை.
அதாவது வேலூர் அனுபவத்தை சென்னையில் சோதித்துப் பார்க்க விஜயகுமார் விரும்பினார். இதற்காக திட்ட ஒருங்கிணைப்பாளர் நான்கு பேர்களும் 26 ஆசிரியர்களும் அடங்கிய குழு ஒன்று ஆந்திராவிலுள்ள “ரிஷிவாலி" (Rishi Valley) எனும் பள்ளிக்கு அனுப்பப் பட்டு பயிற்சி பெற்றுத் திரும்பினர். அவர்கள் பலமுறை பயிற்சிப் பெற்றனர். அந்தப் பள்ளியில் பாடங்கள் சிறுசிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டு குழந்தைகள் தாமாகவே அவற்றைக் கற்றுக்கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டி ருப்பதை நன்கு அவதானித்தனர். அதனடிப்படையில் தமக்குப் பொருத்தமான வகையில் செயல்வழிக் கற்றல் முறையை உருவாக்கினர். ஆங்கிலம் பயிற்றுவிப்பது அதில் சேர்க்கப்பட்டது. அது மட்டுமன்றி அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களும் சேர்க்கப்பட்டன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது கணிதப்
ρό ιοι νί - 20ι
 

பாடத்தைக் கற்றுத்தர முப்பரிமாணமுள்ள பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகும்.
இங்கு செயல்வழி கற்றல் உருவான பின்புலம் நமக்கு முக்கியம். அதைவிட அதிகார மட்டத்தில் உள்ள வருக்கு இவ்வாறான சிந்தனையும் செயல்வாதமும் முனைப்புப் பெற்ற விதத்தை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றுள் இழையோடும் சமூகப் பொறுப்புணர்வையும் நாம் கண்டுகொள்ள வேண்டும். சமூக நன்மை பயக்கும் சிந்தனைகள் எவ்வாறு பிறக்கும் என்பதற்கு தமிழக அனுபவமும் மற்றும் விஜயகுமார் எனும் அதிகாரியும் நமக்கு நல்ல உதாரணம். இது போன்ற அதிகாரிகள்தான் இப்போது எமக்கு வேண்டும். கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பின்தங்கிய மாணவர் களுக்கு கல்வி வழங்கும் ஏற்பாடுகள் உரிமைகள் வேண் டும். அவற்றை உருவாக்குவதற்கான மனவெழுச்சியும் புலகாட்சியும் கொண்டவர்கள்தான் கல்வி நிர்வாகத் துறைக்கு வரவேண்டும். இவர்களால்தான் கல்வி அபிவிருத்தியில் புதுமைகளை உருவாக்க முடியும்.
கற்போரின் கற்றல் வளர்ச்சியும் மேம்பாடு நோக்கிய நிலைமாற்றமும் ஒன்றிணையும் பொழுதுதான் செயல் நிலைக் கற்றல் சிறப்பாக இயங்கும். இதனைச் சாத்தியப் படுத்தும் தற்துணிவும் சமூக நோக்கும் விரிவுபெற வேண் டும். இந்தப் புரிதலில் தான் நாம் உள்ளோமா என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் எமக்குள் எழுப்பிக் கடந்து செல்ல வேண்டும். இது இந்தக் காலத்தின் அவசியத் தேவையாகிறது.
来来求来
ஆசிரியம் இந்த இதழில் இருந்து ஒரு புதிய பகு தியை ஆரம்பிக்கிறது. கல்விசார்ந்த பல்வேறு தரப்பட்ட நிலைப்பட்ட பிரச்சினைகளையும் ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் சவால்களையும் விவாதிக்கும் உரையாடும் களமாக இந்தப் பகுதி வடிவம் பெறுகிறது.
சமூகத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள், தொழில் நுட்ப வளர்ச்சி, மாணவர் தேவைகளின் மாற்றங்கள், கல்வியின் புதிய வியாபாரப் பண்பாடு, மற்றும் கற்பித்தல் அதிகார படிநிலைக்கு உட்படுதல், பணியாட்சி மற்றும் அரசியல் அழுத்தங்கள் முதலானவை ஆசிரிய தொழிற் பாடுகள் மீது பலத்த தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவற்றின் விளைவாக நெருக்கீடுகள் உருவாகின்றன. உடலினையும் உள்ளத்தினையும் தழுவிக்கொள்ளும் விதமாக நெருக்கீடு உருவாகின்றது. இவற்றையும் விளக்க வும் விளங்கவும் இந்தப் பகுதி நிச்சயம் உதவும்.
நமக்குள் குடைந்துகொண்டிருக்கும் கேள்விகளை ஆசிரியத்துக்கு எழுதி அனுப்புங்கள். அவற்றிற்கு நாம் முடிந்தளவு பதில்களை விளக்கங்களை தீர்வுகளை முன்வைக்க முடியும். இதனை அனைவருக்குமான பகுதி யாக மாற்றுவதும் பயன்பெறுவதும் நம் ஒவ்வொரு வரதும் கடமையாகும்.
தெமதுசூதனன்
) &4ીipt2

Page 6
ரண்டாம் உ தாக்கங்கள் சிற செயற்பாடுகளின் திய விளைவுகள் களுக்கு உட்படு அந்த ஆய்வுகளு ளும் இலங்கையி போரின் தாக்கரு மீது ஏற்படுத்திவ ளுடன் ஒப்புநோ முன்னெடுப்பில் அத்தகைய ஒப் அபிவிருத்தி நட யும் முன்னேற் களையும் முன்ெ படிப்பினைகை அமையும்.
இரண்டாம் கொடுமையான குச் சிறுவர்களே உள்ளாக்கப்பட இல்லங்களிலும் இல்லங்களிலும் ! ளானவர்களுக்கு களிலும் வாழ்ந்த றிய ஆய்வுகளை வர்களுள் ஸ்பிட் மிகவும் முக்கிய
 
 

போரின் வடுக்களும்
கற்பித்தல் முன்னெடுப்பும்
உலகப் போரின் ாரின் கல்விச் மீது ஏற்படுத் நீண்ட ஆய்வு த்ெதப்பட்டன. ம், அனுபவங்க ன் உள்நாட்டுப் கள் மாணவர் ரும் விளைவுக ாக்குதல் ஆய்வு முக்கியமானது. பியல் ஆய்வு வடிக்கைகளை றத் தராதரங் ண்டுப்பதற்குரிய ளத் தருவதாக
உலகப் போரின் தாக்கங்களுக்
பெருமளவில் டனர். சிறார் , பராமரிப்பு ாதிப்புக்கு உள் உதவும் இல்லங் சிறுவர்கள் பற் மேற்கொண்ட rù (Spitz, 1946) )ானவர். அந்த
ஆய்வின் வழியாக அவர் பின்வரும் முடிவுகளை வெளியிட்டார்.
// சிறார்கள் வயதுக்குரிய வளர்த்தியி
லும் நிறையிலும் குறைந்த அளவின ராகக் காணப்பட்டனர்.
// விருத்தி மட்டங்களை எட்டுவதற்கு தாமதிக்கும் நிலையில் உள்ளவர்களா கக் காணப்பட்டனர்.
/ நோய் எதிர்ப்பு நிலை அவர்களிடத் துக் குறைவாகக் காணப்பட்டது. அதாவது, நோய்களின் தாக்கத்துக்கு இலகுவிலே உட்படும் நிலையிலே
காணப்பட்டனர்.
// அறிகை மற்றும் மொழி சார்ந்த தேர்வுகளிலே பின்னடைவுகளைக் கொண்டோராயிருந்தனர்.
// சமூக இசைவாக்கத்திலும் பின்ன டைவுகள் அவர்களிடத்துக் காணப் பட்டன.
மேற்கூறிய ஆய்வு முடிவுகள் பயனுடையனவாக இருந்தன. சிறார் பராமரிப்பு இல்லங்கள் தமது செயற் பாடுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு அவை துணை நின்றன. அத்தகைய அனு பவங்கள் இலங்கையின் சமகாலத்தைய
晃cmuりみ

Page 7
சூழலுக்கும் பரயோகமுடையனவாக இருத்தல் குறிப்பிடத்தக்கது.
எதிர்ப் பெறுநிலை (Disadvantage) நிராகரிப்பு நிலை
(Deprivation) ஆபத்து விளிம்புநிலை (Arisk) மீள்நீட்சி (Resilience) முதலாம் எண்ணக்கருக்களை அடியொற்றிய சிந்தனைகளும் ஆய்வுகளும் அவற்றை அடியொற்றிக் கிளம்பலாயின.
போரினதும் இழப்புக்களினதும் பாதிப்புக்களுக்கு
உள்ளான சிறார் தொடர்பான ஆய்வுகள் பின்வரும் பகுப்பு நிலைகளில் முன்னெடுக்கப்படுகின்றன.
goöUä – 20
உடல் சார்ந்தவை : உடல் வளர்ச்சிப் பின்னடைவு, நோய் எதிர்ப்பு வலுக்குறைந்த நிலை, ஆற்றுகைப் பலம் குன்றியிருத்தல், உடல் உறுப்புக்களின் இழப்பு. உளம் சார்ந்தவை: அறிகைச் செயற்பாடுகளிலே குறுக் கீடுகள், கவனத்தை ஒருங்கு குவிக்க முடியாமை, புலக்காட்சிகளோடு இணைந்த விகாரமான காட்சி கள், எண்ணாற்றல் மற்றும் எழுத்தாற்றல் குலைவு, அறிபவற்றை நினைவிலே பதிக்க முடியாமை, கற்ற வற்றை மீட்டெடுக்க முடியாமை, துலங்க முடியாமை முதலியவை.
மனவெழுச்சி சார்ந்தவை : மங்கிய மனவெழுச்சிகள் மற்றும் அதீத மனவெழுச்சிகள், அதீத பயமும் கண்ணிர் சிந்துதலும், அனைத்தையும் இழப்பின் வடிவங்களா கக் கருதுதல், தாழ்வுச் சிக்கல், பகற்கனவு மற்றும் விடுகற்பனைகளோடு இணைந்த மனவெழுச்சிக் கோலங்கள் மற்றும் தொடர்புறு பயம் (Phobia) மேலெழல்
மொழி சார்ந்தவை: எடுத்தியம்பலில் இடர்ப்பாடுகள் தோன்றுதல், பொருத்தமான சொற்களை இணைக்க முடியாது திணறுதல், சொற்களுக்குரிய புறவயக் கருத்துக்களைக் காட்டிலும் அவற்றுக்குரிய அகவயக் கருத்துக்களோடு உறவாடுதல், மொழிக்குலைவு முதலியவை.
 
 

5. சமூக இசைவாக்கம் சார்ந்தவை; ஒதுங்குவாழல், தனித்து வாழல், அந்நியமயப்படல், சமூக நிகழ்ச்சிகளிலே
பங்குகொள்ள முடியா மனஅவலம், அழகியற் செயற் பாடுகளில் ஈடுபட முடியாமை முதலியவை.
மேற்கூறியவற்றோடு ஒவ்வொரு சிறுவருக்கும் தனித்தனியான சிறப்புப் பிரச்சினைகள் இருத்தலையும் மனங்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, "பொதுமை நிலை”, “சிறப்புநிலை" என்ற அடிப்படைகளில் அவர்களை நோக்குதலும் அவற்றுக்குரிய பரிகாரங்களை முன்னெடுத் தலும் முக்கியமானவை.
போர்களின் தாக்கங்கள் தொடர்பான உளவியல் ஆய்வுகளுடன் "அரசியல் வன்செயல்களும் சிறாரும்” (Political Violence and Children) (635 TL Lii LITT GOT guiùGy களும் சிறார் உளவியலில் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. அவ்வகையில் கைறின்ஸ் (1994) என் பாரின் ஆய்வுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மத்தியகிழக்கு, வடஅயர்லாந்து, தென்ஆபிரிக்கா முதலாம் பிரதேசங்க ளைக் குவியப்படுத்தி அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. பலஸ்தீனியச் சிறார்கள் தமது நாளாந்த வாழ்க் கையோடிணைந்த அரசியல் வன்செயல்களை அனு பவித்து வரும்நிலையில் அவர்களின் உளக்கோலங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. உளநிலை ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்தவரை வளர்ந்த சிறுவர்களைக் காட்டிலும், வயதிற் குறைந்த சிறுவர்களே (6-9 வயதுவரை) அதிக பாதிப்புக்கு உள்ளாதலும் கண்ட றியப்பட்டுள்ளது. அந்நிலையில் குறித்த அந்த வயது வீச்சு கூடிய கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.
மேற்கூறிய எதிர்மறையான எழுபுலத்திலே ஒவ் வொரு மாணவரையும் குவியப்படுத்தி மேற்கொள்ளப் பட்டுவரும் நெடுங்கோட்டு ஆய்வுகள் அல்லது நெட் டாங்கு ஆய்வுகள் முக்கியமானவை. வயது நீட்சியோடு
*ug 5

Page 8
ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும், வளர்ச்சிகளையும், தாக்கங் களையும் தொடர்ச்சியாகத் தொகுத்து ஆய்வு செய்தல் "நெட்டாங்கு ஆய்வு" எனப்படும். பாதிப்புக்கு உள்ளான சிறுவர்களைப் பொறுத்தவரை நெட்டாங்கு ஆய்வு முக்கி யமானதாகக் கருதப்படுகின்றது. ஊடுதலையீடுகளை (Intervention) மேற்கொண்டு சிறாரை மீட்டெடுப்பதற்கும் வளம்படுத்துவதற்கும் நெட்டாங்கு ஆய்வுகள் மிக்க Liu ISO/6ðL-u6ð)6).
உடல் உள்ள மனவெழுச்சித் தாக்கங்களுக்கு உட் பட்ட மாணவர்கள் ஆபத்தான காரணிகளுடன் இணைந் துள்ளனரா என்பதும் நோக்கப்படல் வேண்டும். ஆபத் துக் காரணிகள் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றன.
// குடும்ப அரவணைப்பு அற்ற நிலையும் இழப்பு
நிலையும். / வறுமையும், நிராகரிப்பும் / உடல் உள்ள நோய்கள் / தாழ்ந்த அடைவு மட்டங்கள் / மனமுறிவும் அழுத்தங்களும் // விரக்தியை உருவாக்கும் சூழல்
ஆபத்துக்களைக் குவியப்படுத்தி மேற்கொள்ளப் படவேண்டிய ஊடு தலையீட்டு நுட்பங்களை முன் னெடுக்க வேண்டிய தேவையும் முக்கியமாகக் கருதப் படுகின்றது. அதாவது ஒவ்வோர் ஆபத்துப் பிரச்சினை யையும் தனித்தனியாக எடுத்து அதிலிருந்து மீள்வதற் குரிய நுணிணிய நுட்பங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
பாடசாலை அமைப்பையும், கலைத்திட்ட அமைப் பையும் பொறுத்தவரை நாட்டுக்குப் பொதுவான நியமங் களுடன் பாதிப்புப் பிரதேசங்களுக்குரிய சிறப்பான ஏற்பாடுகளையும் முன்னெடுத்தல் வேண்டும். சிறப்பு ஏற்பாடுகள் வருமாறு:
// குறைந்த எண்ணிக்கையினரைக் கொண்ட
வகுப்பறைகள்.
/ முற்றிலும் உளவியல் மயப்பட்ட அணுகுமுறைகள்.
/ ஒவ்வொரு நாளும் உளநிறைவைத் தரும் விரிவான
ஏற்பாடுகள்.
/ உளவளத்தை முன்னெடுக்கும் இணைந்த கலைத்திட்
டச் செயற்பாடுகள்.
// ஆக்கமலர்ச்சித் தூண்டல்களில் ஈடுபடுத்தும்
நடவடிக்கைகள்.
நேர்முகமான தற்படிம வாக்கத்தை மாணவரிடத் துக் கட்டியெழுப்புவதற்குரிய உடல், உள்ள, மனவெழுச் சிச் செயற்பாடுகளை மாணவரிடத்து முன்னெடுத்தல் முக்கியமானது. தற்படிமம் வளர்ச்சியடையும் பொழுது
6 *
N༧

தன்னியல் நிறைவை நோக்கி மாணவர் இயல்பாக நகர்ச்சியடையத் தொடங்குவர்.
g5uo 5(5lb 960-6560607856i (Supportive Interactions) அனைத்து மட்டங்களிலும் அனைத்து நிலை களிலும் மேற்கொள்ளப்படல் வேண்டும். அந்நிலையிலே பொதுவான மொழியாள்கையிலிருந்து விலகிய “மென்மொழி" (Softlanguage)ப் பிரயோகத்தை முன்னெ டுத்தல் முக்கியமானது. மென்மொழியாட்சியில் நேர் உரைப்பைப் பயன்படுத்துதல் பயனுள்ள முன்னொட் டுக்களைச் சேர்த்தல், நெகிழ்ச்சி படவுரைத்தல் முதலி யவற்றிலே கவனம் செலுத்துதல் வேண்டும்.
பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் துலங்கலை வெளிப்படுத்த முடியாத நிலையிலும், பதகளிப்பு, அச்சம் கூச்சம், மற்றும் விறைப்பு நிலை கொண்டவர்களாயுமி ருப்பர். தம்மை வெளிப்படுத்த முடியாத நிலைக்கு உட்பட்டோராய்க் காணப்படுவர்.
மறுதலிப்புப் பண்பு (Resistance) அவர்களிடத்து மேலோங்கியிருக்கும். அவலமான உணர்வுகளையும் நினைவுகளையும் அடக்க முயலும் பொழுது மறுதலிப்பு மேலோங்கும். அத்தகைய பண்புடைய மாணவர்கள் வகுப்பறையில் "அதீத மெளனிகளாகவும்" இருப்பர். தவறான அணுகுமுறைகள் அவர்கள் மீது மேற்கொள் ளப்படும் பொழுதும் மறுதலிப்புப் பண்பு உடனடியாக இடம்பெறத் தொடங்கும். மேலும் பொருத்தமற்ற நடத்தைகள் குழம்பிய மொழி வெளிப்பாடுகள் முதலிய தோற்றப்பாடுகள் அதன் தொடர்ச்சியாக மேலெழும் வாய்ப்பு உருவாகும்.
தாக்கங்களின் ஒரு முக்கியமான உளவியல் விளை வாக அனைத்திலும் நம்பிக்கை இழப்பும், நம்பிக்கை வரட்சியும் தோற்றம் பெறும். கற்றல், கற்பித்தல், கல்வி முறைமை அனைத்தின் மீதும் ஏற்படும் நம்பிக்கை வரட் சியை முறியடிப்பதற்குரிய ஒருங்கிணைந்த நடவடிக் கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். கல்வியோடி ணைந்த நேரடியான தொழில் வாய்ப்புக்களை உடனடி யாக உருவாக்கிக் காட்டுதல் மிகவும் முக்கியமானதாகும்.
இச்சந்தர்ப்பத்தில் முன்மொழியப்படும் ஓர் உளவியல் எண்ணக்கருவாகவும் கற்பித்தல் நுட்பமாகவும் அமையும் செயற்பாடு “மிதக்கும் ஆக்கமலர்ச்சி” (Floating Creatyity) எனப்படும். அதாவது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நிலைமைகளிலும், கற்பித்தலின் அசைவு களின் போதும் தொடர்பாடலின் வளர்ச்சியின்போதும் உடனடி உடனடியான ஆக்க மலர்ச்சியுடன் இணைந்த செயற்பாடுகளை ஆசிரியர் உருவாக்கிக் கொள்ளல் "மிதக்கும் ஆக்கமலர்ச்சி" எனப்படும். எழுது பலகை மாயவித்தை, மொழிக் கோல மாற்றம், உடல் மொழி எடுப்பு, கற்பித்தல் ஆட்சிகளிற் புதுமை, உறுபாவனை கள், இணக்கல்கள் என்றவாறு பல்வேறு தளங்களில் மிதக்கும் ஆக்கமலர்ச்சியை முன்னெடுத்தல் மீட்பு நடவடிக்கையாகவும், முன்னேற்றத்தை நோக்கிய நகர்ச்சியை வருவிப்பதாகவும் அமையும்.
ど効ó州0(ク

Page 9
pojůbušť - 20
ருளாதார முறைக்கும் இை தொடர்புண்டு. டெ யின் மேம்பாட்டுக் தையும் திறன்க வேண்டிய பொறு ளுக்கு உண்டு. டெ யின் வளர்ச்சிக்குக் வளர்ச்சி எவ்வாறு பதற்கு ஏராளமான கள் உண்டு இன ரீதியில் பெரிதும் ( புதிய அறிவுப் ெ ஒரு பிரதான தூண லைக் கல்வி முன முறையுமாகும்.
மறுபுறம், பெ சியின்றி கல்வி மு: கான நிதி வளங் கொள்ள முடியாது தராதரமான கல் தேவையான நூல ஆய்வுகூடங்கள், ! கள், வகுப்பறைக் பவற்றை நிறு
 
 
 
 

இலங்கையில்
| சோ.சந்திரசேகரன் |
பாடசாலைக் கல்விச் செலவு
முறைக்கும் கல்வி டயே இருவழித் ாருளாதார முறை கான மனித வளத் ளையும் வழங்க ப்பு கல்வி முறைக ாருளாதார முறை கல்வி முறையின் வ உதவியது என் ா ஆய்வு ஆதாரங் ர்று உலகளாவிய பேசப்பட்டு வரும் பாருளாதாரத்தின் ர் தரமான பாடசா றயும் உயர்கல்வி
ாருளாதார வளர்ச் றையின் வளர்ச்சிக் களைப் பெற்றுக் து. பாடசாலைகள் வியை வழங்கத் 5ங்கள், விஞ்ஞான கணினி நிலையங் கட்டடங்கள் என் வவும் தரமான
ஆசிரியர்களைப் பெற்றுக் கொள்ள வும் போதிய நிதி தேவை. இலங்கை போன்ற வளர்முக நாடுகள், கல்விக் குப் போதிய நிதியை ஒதுக்க முடியா மையால், கல்வித் துறையில் பல சீர்கேடுகளை எதிர்நோக்குகின்றன. இதனால் கல்வித்துறையானது, கல்வியாளர்களாலும் சமூகத்தாலும் பல விமரிசன்ங்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது.
எவ்வாறாயினும், வளர்முக நாடுகள் தமது கல்வி முறைக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள, பொருளாதார முறைகள் வளர்ச்சியுறும் வரை காத்திருக்க முடியாது. அரச நிதியோடு வெளி நாட்டு மானியங்கள், உதவுதொகை கள், உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெர்மன் தொழில்நுட்ப அமைப்பு, கனடாவினதும் சுவீடனின தும் சீடா அமைப்பு போன்றவற்றின் பங்களிப்புகளை வலுப்படுத்த வேண்டியுள்ளது.

Page 10
இன்று கல்வித்துறையில் தனியார் துறையினரின் பங்களிப்பும் நாடப்படுகின்றது. உலக மயமாக்கக் கோட் பாட்டின் காரணமாக, அரசாங்கங்கள் தமது பொதுநலச் செலவுக்கான பங்களிப்பைக் குறைத்தும் வந்துள்ளன.
கல்விக்கான நிதி மூலாதாரங்கள்
பெரும்பாலான நாடுகளில் அரசாங்கமே கல்விக் கான பிரதான மூலாதாரமாக விளங்குகின்றது. அதனை விட, தனியார்துறை, வெளிநாட்டு முகவர்கள், மற்றும் மாணவர்களின் வீட்டார் கல்விநிதியை வழங்குகின்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில், பாடசாலைக் கல்விக்கான நிதி தொடர்பாக, நான்கு பிரதான மூலா தாரங்கள் இனங்காணப்படுகின்றன:
/ அரசு (மத்திய அரசு, மாகாண சபைகள் மற்றும்
உள்ளூர் அரச நிறுவனங்கள்)
/ சமூகம் (பெற்றோர், நலன் விரும்பிகள், சிவில்
நிறுவனங்கள்)
// அபிவிருத்திப் பங்காளர்கள் (சர்வதேச நிதி நிறு வனங்கள் (உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி) சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள்)
/ பாடசாலை (வசதிக்கட்டணங்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க நிதிகள், பழைய மாணவர் சங்கங்கள், வாடகை வருமானங்கள் போன்றன).
எவ்வாறாயினும் கல்விக்கான நிதியை வழங்குவதில் அரசாங்கமே பிரதான இடத்தை வகிக்கின்றது.
மாணவர்களின் பெற்றோர்கள் நேரடியாகப் பாட சாலைகளுக்கு நிதி வழங்காவிட்டாலும் தமது பிள்ளை களுக்கான பல்வேறு கல்விச் செலவுகளை அவர்கள் ஈடுசெய்ய வேண்டியுள்ளனர். அரசாங்கம் இலவசக்கல்வி ஏற்பாட்டின் காரணமாக அரச பாடசாலைகளில் வழங் கப்படும் கல்விக்கு எதுவித கட்டணங்களையும் அறவிடு வதில்லை. எனவேதான் அறவிடப்படும் கட்டணங்கள் “வசதிக்கட்டணங்கள்” எனப்படுகின்றன. தனியார் பாட சாலைகளை நோக்கின், ஆசிரியர் சம்பளங்களுக்கென அரசாங்கத்திடமிருந்துமானியங்களைப் பெறும் தனியார் பாடசாலைகள், கட்டணம் அறவிடாப் பாடசாலைகள் எனப் பெயர் பெறுகின்றன.
பெற்றோரின் கல்விச் செலவு
எவ்வாறாயினும் மாணவர்களின் கல்விச் செலவில் கணிசமான பகுதி தனியாரால் வழங்கப்படுவதை (பெரும் பாலும் பெற்றார்கள்) அறிய முடிகின்றது. 2002ஆம் ஆண்டில், மாணவர் கல்விச் செலவில் 21 சதவீதம் பெற்றோர்களால் வழங்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெற்றோர்கள் தமது பிள்ளைகள் பெறுகின்ற தனியார் போதனைக்காகத் (Tution) தமது
 

28 சதவீதத்தை எழுது கருவிகள், காகித சாதனங்கள் என்பவற்றுக்காகச் செலவிடுகின்றார்கள்; பாடசாலை வசதிக் கட்டணங்களுக்காக 11 சதவீதத்தைச் செலவிடு கின்றார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனியார் போதனைக்காக அதிகம் செலவு ஏற்படக் காரணம், பொதுப் பரீட்சைகளில் மாணவர்களுக்கிடையே ஏற் படும் போட்டியாகும். குறிப்பாக க.பொ.த உயர்நிலைப் பரீட்சையானது, பல்கலைக்கழக அனுமதிக்கான போட் டிப் பரீட்சையாகவும் காணப்படுகின்றது. பரீட்சைக்கு அமருகின்ற மாணவர்களில் (200,000க்கும் மேற்பட்டவர் கள் அண்மையில் நடைபெற்ற பரீட்சைக்குத் தோற்றி யோர் 2,94,000 பேர்வரை) - 10 சதவீதமானவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப் படுகின்றனர்.
2007ஆம் ஆண்டில், குடும்பங்கள் அல்லது பெற் றோர்கள் தமது மாணவர்களின் கல்விக்காக 936 கோடி ரூபாய்களைச் செலவிட்டனர். இத்தொகை அரசாங்கத் தின் கல்விச் செலவில் 17 சதவீதம் என மதிப்பிடப்பட் டுள்ளது. பெற்றோர்கள் செலவிடும் தொகை பெரும் பாலும் தனியார் போதனை, போக்குவரத்து, எழுதுகரு விகள் தொடர்பானவை.
தனியார் போதனைக்கான செலவு பெற்றோர்களின் கல்விச் செலவில் 33 சதவீதம், ஜப்பான், கனடா, பிரேசில், தென்கொரியா, ஹொங்கொங் போன்ற நாடுகளிலும் இதே நிலை காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தனியார் போதனையின் முக்கிய அம்சம், அது விசேடமாக மாணவர்களைப் பரீட்சைக்கென ஆயத்தம் செய்வதாகும். அங்கு வேறு எவ்வித கல்விநோக்கங்களும் கருத்திற் கொள்ளப்படுவதில்லை. பாடசாலைகள் பல் வேறு சமூக, கலாசார இலக்குகளுடன் செயற்படுபவை. விளையாட்டுப் போட்டிகள், சமய விழாக்கள், பல்வகைப்பட்ட மாணவர் சங்கங்கள் என்பன உண்டு. சில பெரிய பாடசாலைகளில் 40 சங்கங்கள் வரை உண்டு. ஆயினும் பெற்றோர்கள் பாடசாலைகள் வழங்கும் பரந்த கல்வி அனுபவங்களைக் கருத்திற் கொள்ளாது பரீட்சைச் சான்றிதழ்களுக்கே முக்கியத்து வம் வழங்குகின்றனர். பாடசாலைகள் வழங்குகின்ற கற்பித்தலில் திருப்தி பெறாத பெற்றோர்கள், தனியார் போதனைக்குச் செலவு செய்ய ஆயத்தமாக உள்ளனர். தனியார் போதனையானது மாணவர்கள் பரீட்சைகளில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற உதவுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெற்றோர்களின் கல்விச் செலவுகளில் நகரம், கிரா மம், தோட்டப்பகுதி என்பவற்றுக்கிடையே வேறுபாடு கள் உண்டு. பொருளாதார வசதி குறைந்த தோட்டப் புறங்களில் உள்ள பெற்றோர்கள் நகர்ப்புறப் பெற்றோர் களைவிட நான்கு மடங்கு குறைவாகவே கல்விக்குச் செலவிடுகின்றனர் என உலக வங்கியின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
タ f州0(ウ

Page 11
ஒரு மாணவனுக்கான கல்விச் செலவு (ஆண்டுக்கு)
நகர்ப்புறம் - egj ll,660
கிராமப்புறம் - ரூ 7,600
தோட்டப்புறம் - ரூ 2,800
ees6/ssifika asŽzosav
அரசாங்கத்தின் கல்விச் செலவு
2009ஆம் ஆண்டில் இலங்கை அரசின் கல்விச் செலவு 9,300 கோடி ரூபாய்; நடைமுறைச் செலவுக ளுக்கு (ஆசிரியர் மற்றும் ஊழியர் சம்பளங்கள்) மட்டும் 8,300 கோடி ரூபாய்; மூலதனச் செலவுகளுக்கு (கட்ட டங்கள், சாதனங்கள், உட்கட்டமைவுச் செலவுகள்) 700 கோடி ரூபாய், நடைமுறைச் செலவுகளுக்கே அதிக நிதி (92%) செலவாகின்றது. ஏராளமான ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கவே அதிக நிதி தேவைப்படுகின்றது. (ஆசிரியர் தொகை 2,15,000 வரை).
/ தேசிய உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம் என்ற முறையில் இது 1.9% ஆகும். இலங்கைக்கு சமமான வளர்முக நாடுகளோடு ஒப்பிடும் போது இச்சதவீதம் குறைந்ததாகும். (2008 இல் 2.8%).
// தென்கொரியா (4.2%), மலேசியா (4.7%), தாய்லாந்து
(Ꮞ.0%) (2010).
/ ஐரோப்பிய நாடுகளில் ஒதுக்கப்படும் நிதியின் சதவீதம் இவற்றை விட அதிகம் (பெல்ஜியம் 6%, சுவிஸ்சர்லாந்து 5.8%, பிரான்ஸ் 5.7%, இங்கிலாந்து 5.6%).
/ இலத்தீன் அமெரிக்காவின் நிதி ஒதுக்கீடும் இலங்கையை விட அதிகமானது (பிரேசில் 5%, பொலிவியா 6.3%, கொலம்பியா 4.8%)
// குறைந்த வருமானங்களைக் கொண்ட நாடுகள் சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% கல்விக்குச் செலவிடுகின்றன. (பார்க்க அட்டவணைI)
அரசாங்க மொத்தச் செலவில் கல்விக்கு ஒதுக்கப் படும் நிதி73%, தென்னாசிய நாடுகள் அரசாங்கச் செலவில் இதனை விட இருமடங்கு தொகையை (14.9%) கல்விக்கு ஒதுக்குகின்றன. மலேசியா (25.2%), தாய்லாந்து (20.9%) முதலிய நாடுகள் இவ்விடயத்தில் முன்னணியில் நிற்கின்றன (2010).
இலங்கையில் கல்விக்கு ஒதுக்கப்படும் அரசாங்க நிதி சார்பளவில் குறைந்து காணப்படுவதற்கான பல காரணங்களை உலக வங்கி ஆய்வாளர்கள் பட்டியலிட்
டுள்ளனர்:
gъ fо иї — 2011
 

gyz z amølpaav - II
கல்விச் செலவு மொத்த உணர்ந7ட்டு உற்பத்தியரினச்
(GDP) sasaasza
ஐரே7/7 நாடுகள் | கண்விச்செலவு ஆண்டு
GDPahlaž asožszó
பெல்ஜியம் 6. OO 2044 சுவிஸ்சர்லாந்து 5.80 2005 பிரான்ஸ் 5.7 2005 ஐக்கிய இராச்சியம் 5.6 2005 நெதர்லாந்து 5.3 2005 ஆசியா நாடுகள்
|புரூணை 5.2 2000 மங்போலியா 5.00 2004
தென்கொரியா 4.6 2004
தாய்லாந்து 4.2 2005 ஹொங்கொங் 3.9 2006
குவைத் 3.8 2006 சிங்கப்பூர் 3.7 2001 இந்தோனேசியா 3.6 2006
ஜப்பான் 3.5 2005 இந்தியா 3.2 2005 வங்காளதேசம் 2.7 2004 பாகிஸ்தான் 2.6 2005
இலங்கை 2.8 2008 உலக சராசரி 4.9
ஆதாரம் ஐந7, மனித விருத்தி நிகழ்ச்சித் திட்டம்
egyz z 62AGøpsvaar - III
மொத்த அரசாங்கச் செலவில் கல்விச்செலவு
/சதவீதத்தின்/
ந7டுகள் அரசாங்கச் செலவிலி
கல்விச் செலவு %
தாய்லாந்து 28.3% ஹொங்கொங் 23.3% மலேசியா 20.3%
பீஜி 19.4% பிலிப்பைன்ஸ் 17.8%
வங்காளதேசம் 15.5% தென்கொரியா 15.5% நேபாளம் 14.9%
இலங்கை 7.4% இந்தியா 12.7%
ஜப்பான் 10.5% பாகிஸ்தான் 7.8% உலக சராசரி 15.7%
ஆதாரம்:- ஐ.நா.மனித விதத்தி நிகழ்ச்சித் திட்டம்
为JMUp

Page 12
// ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைந்த சம்பளங் கள்; இவை ஏனைய ஆசிய வளர்முக நாடுகளில் வழங்கப்படும் சம்பளங்களை விடக்குறைவு;
/ 1950-1970 காலப்பகுதியிலேயே பாடசாலைகள் போதுமான அளவு கட்டப்பட்டு விரிவுபடுத்தப்பட்டு விட்டன; இதனால் கட்டட வசதிகளுக்காக மேலதிக மூலதனச் செலவு தேவையில்லை;
/ சுகாதாரம், சமுர்த்தி போன்ற ஏனைய நலனளித்தல்
சேவைகளுக்கு வளங்களைப் பெறுவதில் போட்டி,
/ சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுதல், பாது காப்பு என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டின் அவசியம்;
குறைந்த கல்விச் செலவின் விளைவுகள்
கல்விக்கான நிதி குறைந்த அளவில் ஒதுக்கப்படும் போது, பாடசாலைகளின் கற்பித்தல் வளங்கள் (சாதனங்கள், நூல் நிலையங்கள், ஆய்வு கூடங்கள்) வீழ்ச்சியடைய நேரிடுகின்றது. இதனால் பாடசாலை களின் கல்விச் செயலாற்றங்கள் பாதிக்கப்படுகின்றன.
பாடசாலைகளின் கல்வி வளங்களின் பற்றாக் குறைக்கான சில உதாரணங்கள்:
// 18 சதவீதமான பாடசாலைகளில் (1700) நீர் வசதியில்லை; 12% பாடசாலைகள் (1200) சுகாதார வசதிகள் குறைவு.
/ சில ஆண்டுகளுக்கு முன்னரான தரவுகளின் படி, மின்சார வசதியில்லாத பாடசாலைகள் 3,400; கணினி அறை இல்லாத பாடசாலைகள் 8,500; மொத்தப் பாடசாலைகள் 9,727 இல் இரசாயன ஆய்வு கூடம் 350 பாடசாலைகளில், பெளதீகவியல் ஆய்வு கூடம் 97 பாடசாலைகளில், சிறு ஆய்வுகூடம் 1720 பாடசாலைகளில்.
குறைந்த நிதி ஒதுக்கீட்டின் காரணமாக, ஆசிரியர் கல்வியை மேம்படுத்துவதும் அதிபர்களின் முகாமைத்து வத்திறன்களை அதிகரிப்பதும் ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புகளை வழங்குவதும் கடினமாகும். அதாவது பாடசாலைகள் தரமான கல்வியை வழங்குவதற்கான பிரதான தடை, கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி போதா மையாகும்.
உலக வங்கியின் ஆராய்ச்சியாளர்கள், உலக நாடு கள் கல்விக்கு ஒதுக்கும் நிதிக்கும் சர்வதேசப் பரீட் சைகளில் பெறுகின்ற சித்திக்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றனர். அதிக நிதியை ஒதுக்கும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்பரீட் சைகளில் உயர்ந்த சித்திகளைப் பெறுவதற்காக அவர்க ளுடைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இவ்வா றான ஒரு பரீட்சை கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங் கள் தொடர்பானது; TIMSS என அழைக்கப்படுவது.
 

இப்பரீட்சையில் இலங்கை பங்குபற்றாவிட்டாலும், ஒரு தேசிய மதிப்பீட்டில் இப்பரீட்சை வினாக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. ஆனால் இலங்கை மாணவர் பெற்ற புள்ளிகள் குறைவாகவே இருந்தன.
தேசியப் பாடசாலைகள்
உலக வங்கியின் ஆய்வுகளின்படி பெரும்பாலும் நகர்ப்புறங்களில் உள்ள தேசியப் பாடசாலைகள் அதிக அளவிலான வளங்களைப் பெறுகின்றன; மாகாணப் பாடசாலைகள் அதனைவிடக் குறைவாகவே பெறுகின் றன. உதாரணமாக, ஒரு தேசியப் பாடசாலைக்கான வருடாந்தச் சராசரிச் செலவு 4 கோடி ரூபாய்; ஒரு மாகாணப் பாடசாலைக்கான வருடாந்த சராசரிச் செலவு, மேல்மாகாணத்தில் 74 இலட்சம் ரூபாய்; கிழக்கு மாகாணத்தில் 43 இலட்சம் ரூபாய். எனவே தேசியப் பாடசாலைகளுக்கான வருடாந்தச் செலவு மாகாணப் பாடசாலைகளை விடப் பல மடங்கு அதிகமாகும்; உதாரணமாக, மேல்மாகாணப் பாடசாலைகளோடு ஒப்பிடும்போது 500 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு தேசியப் பாடசாலைகள் அதிக நிதிவளங்களைப் பெறுவதால், மாணவர்கள் வசதிகள் நிறைந்த தேசியப் பாடசாலைகளை நாடுவதாக உலக வங்கி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் (2007இல் தேசியப் பாடசாலைகளில் மாணவர் தொகை 6,76000; அரசாங்கப் பாடசாலைகளில் பயிலும் மொத்த மாணவர் தொகை 38 இலட்சம்). இதனால் கல்வித்துறையில் ஏற்படும் விளைவு, தேசியப் பாடசாலைகள் மேலும் மேலும் வளர்ச்சி பெற, மாகாணப் பாடசாலைகள் சுருங்கிச் செல்லும் நிலை ஏற்படுகின்றது. பாடசாலைக்கல்வி முறையில் தேசியப் பாடசாலை, மாகாணப் பாடசாலை என ஏற்பட்டுள்ள புதிய இடைவெளி காரணமாக, சகல பாடசாலைகளும் மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டு, “தேசிய பாடசாலை" என்ற ஏற்பாடு அகற்றப்படல் வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
இவ்வாறான பிரச்சினையை அரசாங்கம் இனங்கண் டுள்ளது. மாகாணங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியானது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றது:
/ 2007இல் கல்வி நிதியில் 68.2% மாகாணப் பாடசா லைகளுக்கு ஒதுக்கப்பட்டது; 2009இல் இச்சதவீதம் 71.1% ஆக அதிகரித்துள்ளது. அவ்வாறே தேசியப் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 31.8% (2007) இலிருந்து 28.9 (2009) ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
செய்ய வேண்டியது யாது?
/ பாடசாலைக் கல்வியின் மேம்பாட்டுக்கு அரசாங்க மானது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யில் 3 சதவீதத்தையாவது ஒதுக்குதல் வேண்டும் (தற்போ தைக்கு ஆண்டுக்கு 15,000 கோடி ரூபா). நவீன சாதனங்கள், தொழில்நுட்பம் என்பவற்றில் மேலதிக முதலீடு செய்தால் மட்டுமே, மாணவர்கள் நவீன
冬の州02

Page 13
அறிவுப் பொருளாதாரத்தில் பங்குகொள்ளத் தேவையான திறன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
/ அரசாங்கம் கல்வித் துறையில் பொதுத் துறை - தனியார்துறைப் பங்குடைமையை அதிகரிக்க வேண்டும்; அதனூடாக தனியார் துறையினரின் நிதிப் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது உலக வங்கியின் கருத்து. தனியார் துறையின் சமூகப் பொறுப்புத் திட்டங்களின் கீழும் இவ்வுதவிகளைப் பெற முடியும் என்பது உலக வங்கியின் நம்பிக்கை.
egyz zawaopaav - IV
அரச7ங்கக் கலிவிச்செலவு: மொத்த உணர்நாட்டு உற்பத்தி (GDP) மற்று அரச7ங்க மொத்தச் செலவின் சதவீதம்
ஆண்டு I GDP யின் சதவீதமாக அரசாங்க மொத்த
கலிவிசெலவு செலவினர்
FSassø7æá கலிவி செலவு
2000 2.50 9.1
2002 2.35 9.2
2004 2.09 8.9
2006 2.80 9.8
2008 2.83 7.46
ஆதாரம்: இலங்கை மத்திய வங்கி ஆவணங்கள்
egy izlavosav - V
இலங்கையின் அரசாங்கக் கல்விச் செலவு - 2009
கோடி குடாப்கனில்
கல்வி அமைச்சு (தேசிய கல்வி 2566 கோடி அமைச்சு உட்பட)
பரீட்சைத் திணைக்களம் 151 கோடி
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் 743 கோடி
மாகாணங்கள் (மாகாணப் 6323 கோடி பாடசாலைகள் உட்பட)
மொத்தம் 9783 கோடி
 

egy Z-aajav. - VI
அரசாங்கத்தின் கல்விச் செலவு மூலதனச் செலவும் Zணர்டெமும் செலவுzர் /20072009)
ஆண்டு I மூலதனச்செலவு Aணச்டெமுஞர்
624ravay
2007 921 கோடி 4579 கோடி
2008 1430 கோடி 7846 கோடி
2009 811 கோடி 8237 கோடி
ஆதாரம்: நிதி அமைச்சின் ஆவணங்கள்
egye Zla/6osav - VII
அரசாங்கத்தினர் கவிவிக்கான மூலதனச் செலவு மொத்தக் கல்விச் செலவின் சதவீதம் /7990-2008/
ஆண்டு மொத்தச் செலவின்
மூலதனச் செலவு (%)
1990 11.9%
1995 16.8%
2000 19.4%
2002 11.5%
2004 7.1%
2006 9.0%
2007 12.6%
2008 8.9%
ஆதாரம் பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக்குழு
egyz Zawisøpaav - VIII
ஒரு மாணவனுக்கான அரச7ங்கக் கல்விச் ിഖബ്ബ/ /7980-ዷ00ሪg/
//ாடசாலைக்கண்வி பல்கலைக்கழகச் கல்வி - ஒரு கல்வி ஒரு மாணவனுக்கான மாணவனுக்கான
്ിഖബ്ബ/ (U செலவு (மூத/
1980 448 15,000
1985 951 32,300
1990 2,023 37,500
1995 4,285 90,863
2000 6,436 111,926
2003 8,504 126,261
2005 12,668 185,057
2006 15,082 203,011
2008 21,127 196,685
ஆதாரம்: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குமுவினர் அறிக்கை 2009
ஆசிரியம் 11

Page 14
ல்வித்துறைச தொடர்பாக உல மான மூன்று அறி மைக்காலங்களில் அத்துகுபான தை யிட்டுள்ளது. இல சார் அபிவிருத்தி கல்வியமைச்சு மு? பெருமளவில் நிதி உலக வங்கியான பயன்படுத்தும் து முன்னேற்றங்கை பதிலும் தமது நிபு யினரைப் பயன்படு களை வழங்குவத யான வகிபாகத்தி கிறது. மேலும் இல நிலைக் கல்வி ம தொடர்பாகப் பல ஊக் குவித்தும் ( வருகிறது. இலங் லைக் கல்வி தொ யில் வெளியிட்ட வாயிலாக, பாடச நிலைமாற்றங்கள்
யமான கருத்துக துள்ளது. இக்கருத யில் ஆர்வமுள்
 
 
 
 
 

| மாகருணாநிதி |
இலங்கையில்
பாடசாலைக் கல்வியை நிலைமாற்றுதல்
ார் அபிவிருத்தி கவங்கி முக்கிய க்கைகளை அண் கலாநிதி ஹர்ஷா லமையில் வெளி ங்கையின் கல்வி
முயற்சிகளைக் ன்னெடுப்பதற்குப் யை வழங்கிவரும் து அந்நிதியைப் |றைகள் சார்ந்த ாக் கண்காணிப் ணத்துவ ஆளணி த்தி ஆலோசனை லுெம் முதன்மை னை ஏற்று வரு ங்கையின் இடை ற்றும் உயர்கல்வி
ஆராய்ச்சிகளை மேற்கொண்டும் கையின் பாடசா டர்பாக அண்மை அறிக்கையின் லைக் கல்வியின் பற்றிய பல முக்கி ளை முன்வைத் துக்களை கல்வி ள உங்களோடு
பரிமாறுதல் இக்கட்டுரையின் நோக்க மாகும்.
இலங்கை தற்பொழுது இரண்டு வகையான நிலைமாற்றங்களின் நுழை வாயிலில் உள்ளது. அவற்றுள் ஒன்று இலங்கை குறைந்த வருமான நாடு என்னும் நிலையிலிருந்து நடுத்தர வருமான நாடாக முன்னேறி வருதல். மற்றையது நீண்டகால உள்நாட்டுப் பிரச்சினையிலிருந்து விடுபட்டு நிரந் தர சமாதானத்தை நோக்கி முன்னே றும் நாடாதல். இந்த இரண்டு வகை யான அடிப்படை மாற்றங்களுக்கும் இலங்கையின் பொதுக்கல்வித் துறை நடுநாயகமாக விளங்குவது அவசியம். பொதுவான நோக்கிலே பாடசாலைக் கல்வியானது பொருளாதார அபிவிருத் திக்கும் சமூக மாற்றத்துக்கும் அடிப் படையில் உதவி வருகின்றமை அவதா னத்திற்குள்ளாகும் விடயமாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் மேலே கூறிய இரண்டு விடயங்களி லும் ஆரம்பக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் பாரிய பங்கேற்றுள்ளன.
சமூகநலன் அபிவிருத்திசார் கொள்கைகளின் வாயிலாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களால் உலக நாடுகளால் நன்கு அறியப்பட்ட
&肥Ug
ຂຶບຕໍ່ = 20t

Page 15
நாடாக விளங்குகிறது எனப் பல ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ஆரம்பக் கல்வியில் பங்கேற்பு ஆரம்பக் கல்வியைப் பூர்த்தி செய்தல், மற்றும் வளர்ந்தோர் எழுத் தறிவு போன்ற குறிகாட்டிகளின் அடைவு மட்டங்கள் இவ்வாறான முன்னேற்றங்களுக்குச் சான்றாக உள்ளன. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் மத்தியில் இலங்கை யின் வளர்ந்தோர் எழுத்தறிவு உயர்மட்டத்தில் உள்ளது.
பாடசாலைக் கல்வியில் பொதுக்கல்வியின் முக்கி யத்துவம் எவ்வாறானதென உலக வங்கி அறிக்கை பின்வரும் முறையில் எடுத்துக்காட்டியுள்ளது. பொதுக் கல்வி தராதரமாக இருக்கும்பொழுது மூன்றாம் நிலைக் கல்வியும் தராதரமானதாக மாற்றம்பெறும். அத்துடன் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி ஆகிய வற்றில் சேருவோரின் தராதரத்தையும் பொதுக்கல்வி தீர்மானிக்கிறது. தொழில் செய்வோரின் உற்பத்தித் திறனில் செல்வாக்குச் செலுத்தும். இவை யாவும் பொரு ளாதார மேம்பாட்டுக்கு அடிப்படையானவை. உற்பத்திச் செயல்முறைகள் அறிவுச் செறிவுடையதாக மாறிச் செல்கின்றமையை உலகளாவிய செல்நெறிகள் விளக்கி நிற்கின்றன. அறிவுசார் பொருளாதாரத்தின் முக்கியத்து வத்தை உலக நாடுகள் யாவும் வெகுவாக உணர்ந்து கொண்டு செயற்படத் தொடங்கியுள்ளன. இலங்கையும் அதன் வருமான ஈட்டம் மற்றும் பொருளாதார நலன் களில் கல்வி சக்தி வாய்ந்த காரணியாக இருக்கும் என் பதை உணரத் தொடங்கியுள்ளது. மக்கள் கல்வியறிவு டையோராக மாறும்போது அவர்களது நுகர்வு நடத்தை கள் நியாயமானதாகவும் முதலீடு பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளும் ஆற்றலும் இருக்கும் என்பதால் பொருளாதாரம் உயர்வடையும் வாய்ப்புகள் உள்ளன.
உலகளாவிய தொழிற்சந்தையில் மனித முதலீடு முக்கியத்துவம் பெற்று வருதல் இன்னொரு பிரதானமான விடயமாகும். பொருளாதார உற்பத்திக்கு முறைசார் அறிவும் திறன்களும் அவசியம் என்ற வகையில் அவற்றை எதிர்பார்க்கும் வகையில் வழங்குவது கல்வித்துறையின் பொறுப்பாகும். உற்பத்திகள் இயந்திரமயமாதல், செறி வான தொழில்நுட்ப பிரயோகங்கள் முதலியன உற்பத் தித் துறையில் பெருமளவில் இடம்பிடித்து வருகின்றன. என்ற வகையில் உடல்சார் திறன்கள் மற்றும் அனுபவங்க ளிலும் பார்க்க சிறப்பறிவு சார்ந்த சிந்தனை, ஆக்கத்திற னுடன் கூடிய பிரச்சினை தீர்க்கும் திறன், சிக்கலான தொடர்பாடல் நுட்பங்கள், ஆளிடைத் தொடர்புகள், தகவல்களைக் கையாளும் திறன்கள் என்பன முக்கியம் பெறுகின்றன. இத்தகைய திறன்கள் முன்னேறிய மற்றும் நடுத்தர பொருளாதாரங்களுக்கு அத்தியாவசியமானவை.
சமகாலத்தில் வேலை வழங்குனர் பெரும்பாலும் மென்திறன்களை (Sof Skils) எதிர்பார்க்கின்றனர். மேலே எடுத்துக்காட்டப்பட்ட திறன்களின் விருத்திக்கு சர்வதேச மொழிகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் முக்கிய மாக ஆங்கிலமொழித் தேர்ச்சியின் அவசியம் வலியுறுத் தப்படுகின்றது. விஞ்ஞான ரீதியான மற்றும்
ρο άνυνί - 2Οι
 

தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர் கணிதம், விஞ்ஞானம் என்பவற்றில் அறிவும் திறனும் உடையோராக, தகவல் தொழில்நுட்பத்தினைப் பயன் படுத்தக்கூடிய ஆற்றல் உடையவராதல் அவசியமானது. மேலும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கொள் வோருக்கும் இவ்வாறான திறன்கள் தேவைப்படுகின்றன. இத்தகையதொரு பின்னணியிலேயே உலகவங்கி அறிக்கை மனித முதலீட்டின் பரிமாணங்களை வலியுறுத்தும் வகையில் பின்வரும் விடயங்களை முன்வைத்துள்ளது.
// ஆங்கில மொழித்திறனர்களர் பூகோள அறிவுப் பொருளாதாரத்தில் ஆங்கிலம் முக்கியமான மொழி யாகியுள்ளது.
/ இருமொழிக்கல்வி: இலங்கையில் இருமொழிக்
கல்வி ஓர் அண்மைக்காலப் புத்தாக்கம்.
/ கணிதக் கல்வி உயர்தர்ாதரத்திலான கணிதக் கல்வி நாளாந்த வாழ்க்கைக்கும் நவீன உலக வேலைத் தளங்களுக்கும் இன்றியமையாதவை. இடைநிலைப் பாடசாலைக் கலைத்திட்டத்தில் கணிதக் கல்விக்கு வலுவூட்டும் வகையிலான சீர்திருத்தங்கள் தேவைப் படுகின்றன.
// விஞர்ஞானக் கல்வி இலங்கையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகள் விஞ்ஞானக் கல்வியின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது. விஞ்ஞானம் சார்பான விடயங்களில் கற்றல் விளைவு களை அடைந்துகொள்வதற்கு மாணவர்கள் கற்கும் விடயங்கள் (விஞ்ஞானக் கல்வியின் உள்ளடக்கம்) திறன்கள் மற்றும் செயல்முறைகளிலும் மனப்பாங்கு களிலும் சமநிலை பேணக்கூடிய வகையில் விஞ் ஞான பாடத்திட்டத்தில் அடிப்படை மாற்றங்கள் அவசியமென்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான மாற்றங்களின்றி புதிய அறிவுருவாக்க மும் புத்தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை யெனவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
/ சமூக கலாசார மற்றும் அரசியல் வாழ்க்கை மேம் பாட்டுக்கும் அவற்றைப் பயனுள்ளவாறு வடிவமைப் பதற்கும் கல்வி முக்கியமானது. அபிவிருத்தியடைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கல்வியின் பரி மாணங்களும் அதனால் கிடைக்கும் சமூக நன்மை களும் பெரியளவில் மதிக்கப்படுகின்றன. சமூக வாழ் வில் ஏற்படும் முன்னேற்றங்கள் இங்கு முக்கியமாக உள்ளது.
சமூக வாழ்வு என்ற வகையில் அதில் உள்ளடக்கல், பங்கேற்றல், அங்கீகாரம், சட்டமுறைமைநிலை மற்றும் உடமைகள் ஆகிய ஐந்து விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இலங்கையின் கல்வியானது மேற்கூறிய ஐந்து விடயங்களுடன் பல்வேறு இன, கலாசார மற்றும் மதக்குழுக்கள் மத்தியில் பரஸ்பர
ஆசிரியம்

Page 16
புரிந்துணர்வைக் கட்டி யெழுப்பும் மிக முக்கி யமான வகிபாகத்தை ஏற்க வேண்டியுள்ளது. கலைத் திட்டத்தில் அறிமுகஞ் செய்யப்பட் டுள்ள வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியியல் கல்வியும் (6-9) குடியுரிமைக் கல்வியும் ஆளுகையும் (10-11) ஆகியவை சமாதானக் கல்விக்கான எண்ணக்கருக்கள், ஒத்துழைப்பின் பெறுமானங்கள் மற்றவர்களை மதித்தல் போன்றவை சனநாயகத்தையும் சமூக சகவாழ்வையும் மேம்படுத்து வதற்கு உன்னதமான அடிப்படைகளாகும்.
PSI A/agsjafalga/_4_Zij மத்தியரின் இன்று பெரும் அத்துடனர் மாணவரினர் 2 / 6a7///7Z l/627 A//a24/456.
பரவலாக்கஞ் செய்யப்பட்ட கல்வி முறைமையின் கீழ் ஆசிரியர்களை முகாமைத்துவம் செய்தல் முக்கியமானது, மாணவர்களின் வினையாற்றலையும் கற்றல் விளைவுகளையும் தீர்மானிப்பதில் ஆசிரியர் தொகையும் ஆசிரியர் தராதரமும் அவசியமானவை. பாடசாலையைத் தளமாகக் கொண்ட ஆசிரியர் அபிவிருத்தி கற்பித்தல் மேம்பாட்டுக்கான ஆரம்ப முயற்சிகளாகும். இவ்விடயத்தில் பாடசாலை மேம் பாட்டு நிகழ்ச்சித்திட்டம் (PSI) இப்பொழுது பிரதான இடம் வகிக்கிறது. USA, UK, கனடா முதலிய அபிவிருத் தியடைந்த நாடுகளிலும் கிழக்காசியா மற்றும் தென்னாசிய நாடுகளிலும் பாடசாலைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் முயற்சிகள் வலுவடைந்துள்ளன.
PSI நிகழ்ச்சித்திட்டம் பாடசாலைச் சமூகத்தின் மத்தியில் இன்று பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்துடன் மாணவரின் கற்றல் விளைவுகளிலும் உடன்பாடான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அதிபர்கள், ஆசிரியர்கள் கருத்தின்படி, பெற்றோரும் பழைய மாணவரும் ஏனைய உள்ளூர்ச் சமூகங்களும் பாடசாலைச் செயற்பாடுகளில் ஆர்வத்தோடு பங்கேற் பதாகத் தெரிவித்துள்ளனர்.
கல்வித் துறைக்கான முதலீடுகளை அதிகரித்தல் மற்றும் விரிவாக்குதல் வேண்டும் என்ற கருத்தையும் உலகவங்கி வலியுறுத்தியுள்ளது. ஏனைய அபிவிருத்திய டைந்துவரும் நாடுகளுடன் கிழக்காசிய நாடுகளை ஒப்பிடும் போது இலங்கையில் கல்விக்கான ஒதுக்கீடு தேசிய வருமானத்தில் மிகக் குறைந்தளவில் உள்ளதென (1.9%) இலங்கை வங்கி வருடாந்த அறிக்கை (2010) குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் வரவு செலவுத் திட் டத்திலும் கல்விக்கான ஒதுக்கீடு (7.3%) குறைவாகவே உள்ளது. இத்தகைய குறைந்தளவிலான முதலீடுகள் இலங்கையின் பொதுக்கல்வியை வெகுவாகப் பாதித்துள் ளதுடன் கல்விமுறையின் வினையாற்றலிலும் எதிர்மறை யான பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஆசிய நாடு களில் இலங்கை அறிவின் மையமாக விளங்குவதற்கு பொதுக் கல்வியில் நிலைமாற்றங்கள் உண்டாக வேண்டுமானால் வள உட்பாய்ச்சலை விரிவுபடுத்துதல்
 

பாடசாலைச் சமூகத்தினர்
வரவேற்Aை/A7 பெற்றுவர்ணது. கற்றல் விளைவுகளிலும்
7ள ஏற்படுத்தியுள்ளன.
இனி றியமையாதது என்பதால் இலங்கை அரசாங்கமானது கல் வியில் பொது முதலி டுகளை அதிகரித்தல் அத்தியாவசியமானது.
மேலே எடுத்துக்
கூறிய விடயங்களின் அடிப்படையில், பாடசாலை முறைமையில் பின்வரும் நிலைமாற்றங்கள் அவசிய மென்பதை உலகவங்கி அறிக்கை முன்வைத்துள்ளது.
Ay
Ay
பொதுக்கல்வியில் ஏற்படும் நிலைமாற்றங்களும் அபிவிருத்தியும் இலங்கைக்கு அளவற்ற நன்மை களையும் பெறுமானங்களையும் வழங்கும்.
கடந்த காலங்களில் இலங்கையின் பொதுக்கல்வி சிறந்த முறையில் செயலாற்றியுள்ளதாயினும் எதிர் காலத்திற்கேற்ற புதிய தொலைநோக்கும் உபாயங் களும் அவசியமானவை.
பாடசாலைக் கல்வியின் அபிவிருத்திசார்ந்த உபாயங் கள் கல்விச் சமூகத்தினர் மத்தியில் பரவலாகப் பரிமாறப்படுதல் வேண்டும். அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரது ஈடுபாடுகளை அதிகரித்தல்.
கடந்தகால வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைக்கான அபிவிருத்தி உபாயங்களைக் கட்டியெழுப்புவதோடு அதன் வாயிலாக பாடசாலை களும் மாணவர்களும் நன்மையடைவதாக இருத்தல்.
பாடசாலைக் கல்வியின் அபிவிருத்திக்கு அரசியல்
அதிகாரமுடையவர்களிடமிருந்து நீடித்து நிலவும் நீண்டகால ஈடுபாடு.
பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் விசேட கவனத்துக்குள்ளாதல்.
பாடசாலைக் கல்வி அபிவிருத்தி அமுலாக்கச் செயல் முறையில் ஊடகங்கள் இணைந்து செயற்படுதல். பொதுமக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்வதில் ஊடகங்களுக்கு முக்கிய பொறுப்புண்டு. கல்விமுறை மையில் எதிர்நோக்கும் சவால்களைத் தகுந்தவாறு தொடர்பாடுதல் இங்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பாடசாலை முறைமையானது அதன் பொருளாதாரம் மனித மற்றும் சமூக விருத்தியினை பிரத்தியேகமாகத் தீர்மானித்தல்,
நன்றி: Trarsforming School Education in Sri Lanka: from cut stones topolished Jewels. The world Bank Human Development Unit.
ど効ósu)砂 ggůli - 2011

Page 17
gỡửồUất - 20I
கணிதக் கல்வி வகிபாகம் பற்றிய
மனித வாழ நடவடிக்கைகளு தாய், மனித வாழ் முடியாத ஒர் அ விளங்குகின்றது. 1 அறிவாற்றல்சார் மையப் பொருட கணிதம் எப்போ பட்டு வந்துள்ளது தும் பகுப்பாய்வு மான சிந்தனா மு யதாகவும் பொரு யான தொடர்புக வும் கணிதம் இ கணிதம் ஒரு ப வடிக்கை என்ற பிடித்தல், உள் கண்டறிதல் ஆகி சம்பந்தப்பட்டுள்ள யும் வரைபுகளை யும் பயன்படுத்தி யங்களை விபரிப் தொடர்புபட்டுள் களை மேற்கொள னைகளை விரிவு வேண்டிய கணித
 
 
 

கணிதத்தின்
முறைசார் குறியீடுகளுக்கும் அப்பால்.
யில் மொழியின் சில குறிப்புக்கள்
ழ்வின் அனைத்து டனும் இணைந்த ற்விலிருந்து பிரிக்க ம்சமாய் கணிதம் மனித வர்க்கத்தின் நடவடிக்கைகளின் ட்களுள் ஒன்றாய் தும் அங்கீகரிக்கப் து. தர்க்க ரீதியான நோக்கிலானது மறைகளைப் பற்றி ாட்களுக்கிடையே ளைக் காண்பதாக நந்து வருகின்றது.
டைபபாக க நட வகையில் கண்டு ஞணர்வு, தேடிக் யவற்றுடன் அது ாது. வடிவங்களை யும் குறியீடுகளை குறிப்பான விட பதுடன் கணிதம் "ளது. தீர்மானங் வதற்கும், பிரச்சி புபடுத்துவதற்கும் ரீதியான சிந்தனா
முறைகளைப் பயன்படுத்தக் கூடிய தாக இன்று கணிதம் விளங்கி வருகின்றது. உலகை விபரிக்கவும், அதனை விளங்கிக்கொள்ளவும் கணிதம் எமக்கு உதவுவதால் பாட சாலைப் பொதுக் கல்வியின் ஓர் அடிப்படைக் கூறாகக் கணிதம் கொள்ளப்படுகின்றது.
வடிவம், குறியீடு என்பன சார்ந்த கருத்துப் படிமமாகக் கணிதம் நோக் கப்படினும் அக்குறியீடுகளுக்கும் அப்பால், அக்குறியீடுகளுக்கான அர்த்தத்தை வழங்குகின்ற அனுபவங் களின் திரட்டு ஒன்று உள்ளமையை யும் நாம் மறந்து விடலாகாது. அனுபவ வழிக் கற்றலை அல்லது அதன் விள்க் கத்தை மேம்படுத்துவதற்காக, பிற ருடன் கற்றல் அனுபவங்களில் பங்கு கொள்வதற்கான தேவை இன்று பிள்ளைகளுக்கு உண்டு. இத்தேவை யின் நோக்கிலேயே, மொழி, சமூகக் கல்வி, விஞ்ஞானம், சங்கீதம் என் பவற்றையும் உள்ளடக்கியதாக, ஆரம்பப் பாடசாலைக் கலைத்திட் டத்தின் பல பரப்புகளிலும் கற்பித் தல் நடைமுறை வடிவமைக்கப்பட வேண்டும்.
)为肥Ug

Page 18
இவ்வாறான கற்றல் "கற்பித்தல் அணுகுமுறை யானது பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியதாக அமையவேண்டும்:
// தமது அனுபவங்களைக் கருத்துள்ளதாக்கிக் கொள் வதற்குப் பிள்ளைகளுக்கு உதவியளிப்பதில் மொழியின் வகிபாகத்தை உணரச்செய்தல்.
// விளக்கத்தை மேம்படுத்தலில் சகபாடிக் குழுவினரின்
வகிபாகத்தை அறியச் செய்தல்.
/ வீட்டிலிருந்து பாடசாலைக்குப் பிள்ளைகள் கொண்டு வருகின்ற, பரந்ததும் பெறுமதி மிக்கதுமான அனுபவங்களை அப்பிள்ளைகளின் கல்வியை முன் னெடுப்பதற்கான தொடக்க நிலையாகக் கவனத்தில் கொள்ளல்.
// பிள்ளைகள் எவ்வழியில் விளக்கத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்ற வகையில் அவர்களின் கற்றற் செயன்முறையை இனங்காணல்.
ஆரம்ப பாடசாலைக் கலைத்திட்டத்தில் கணிதம் தவிர்ந்த பாடத்துறைகளில் அனுபவவழிக் கல்வியின் அவசியம் ஏற்கனவே உணரப்பட்டிருந்தாலும், கணிதக் கற்றல் கற்பித்தலுக்கான அனுபவவழி அணுகுமுறை மிகவும் அண்மைக் கால்ங்களிலேயே ந்டைமுறைக்கு வந்துள்ள ஒன்றாகும்.
வழமையாக, ஆரம்பப் பாடசாலையின் கணிதம் கற்பித்தல் என்பது எண்ணை அறிமுகஞ்செய்தல், நெட்டுருமுறையில் வாய்ப்பாடுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளல், பழக்கப்பட்ட முறைசார் கணிதச் சொற்க ளையும் அடையாளங்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தல் போன்றவற்றையே முதன்மைப்படுத் தியது. ஆனால், பிள்ளைகள் எவ்வாறு கற்றுக்கொள்கி றார்கள் இன்று நாம் நம்பும் கொள்கையின் அடிப்படை யில் நோக்கும்போது, அவ்வாறான கணிதம் கற்பித்தல் முறைகளின் பேறாக கற்றற் புலப்பாடுகள் யதார்த்த மானவையாக இருக்கமாட்டா. மாறாக, பழக்கப்படாத சொற்களின் சுருக்கிய வடிவங்களை வெறுமனே ஒப்புவிப் பதற்கு பிள்ளைகளை இந்த மரபுவழி அணுகுறைகள் தூண்டுகின்றன.
அதேவேளை, கணிதம் கற்பிப்பதற்கான இன்றைய அணுகுமுறைகள் (1) தானம், பரப்பு, பின்னங்கள், நேரம், பணம், எண்மானம் என்பன போன்ற பிரதான கணிதக் கருத்துகள் பற்றித்தாம் அறிந்தவற்றிலிருந்து பிள்ளைகள் தமது அறிவைக் கட்டியெழுப்புவதற்கும், (2) வெளி, அளவீடு, எண் போன்ற பிரதான கருத்துகளிடையேயான தொடர்புகளைப் பிள்ளைகள் விளங்கிக்கொள்வதற்கும், பிள்ளைகளுக்கு வாய்ப்பளிக்கின்ற பங்குபற்றல் அணு பவங்களைத்திட்டமிடுவதில் அதிக கவனம் செலுத்து கின்றன.
 

இவ்வாறாகப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் விளக்கமானது, நாளாந்த வாழ்க்கையில் பிரச்சினை களைப் பரிசீலிக்கவும் தீர்த்துக்கொள்ளவும் வேண்டிய கருவியாய் கணக்கிடும் திறன்களைப் பயன்படுத்தலின் முக்கியத்துவத்தைப் பிள்ளைகள் உணர்ந்து கொள்ளச் செய்கின்றது. வீட்டிலும், பாடசாலையிலும், சமூகத்தி லும் இடம்பெறும் கணித நடவடிக்கைகளுக்கான கருத்துள்ளவையும் மகிழ்ச்சிக்குரியவையுமான அனு பவங்கள், பிள்ளைகள் தாம் ஏற்கெனவே அறிந்துகொண்ட வற்றிலிருந்து தமது கற்றலை மேலும் விரிவுபடுத்துவதற் கான சந்தர்ப்பங்களை வழங்குகின்றன.
"கணிதக் கருத்துகளை விளங்கிக்கொளர்னல் என்பது அடிப்படையில் ஒரு செயன்முறையாகும்” என்ற கூற்று கவனத்திற் கொள்ளப்படும் ஒன்றாகும். தமது சொந்த அனுபவங்களிலிருந்து பிள்ளைகள் பெற்றுக்கொள்கின்ற விளக்கங்களுடன் ஆரம்பிக்கின்ற ஒரு செயன்முறையினூடாகவே கணிதத்தில் மேலும் விளக்கங்களை அவர்கள் விருத்திசெய்து கொள்கின்றார்க ளென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனியாள் வேறுபாடு களைப் பொறுத்து இச் செயodமுறையானது வெவ்வேறு வீதங்களில் வெவ்வேறு மார்க்கங்கள் வழியே நிகழலாம்.
கணிதத்தில் கருத்துகளை விளங்கிக்கொள்ளல் என்பது பிள்ளைகளின் மூளையிலே உருவங்கொள்கின்ற ஒரு சிந்தனைச் செயன்முறையாக உள்ளபோதிலும், தாம் சிந்திக்கின்றோம் என்பதை தமது வார்த்தைகளில் அவர்கள் எமக்குத் தெரிவிக்க முயற்சிக்கிறார்கள். தாம் எவற்றை அர்த்தப்படுத்தி கொள்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் வரையறை செய்துகொள்வதான ஒரு தொடர்ச்சியான செயன்முறையூடாக, பிள்ளைகள் தத்தமது அறிவுமட்டங்களில் கணிதக்கருத்துகள் பற்றிய பொதுமையாக்கங்களையும் செய்து கொள்கின்றார்கள்.
கணிதச் செயல்நடவடிக்கைகளின்போது பிள்ளை கள் கதைப்பவற்றைக் கவனமாகச் செவிமடுப்பதன் மூலமும் அவர்களின் செயல்களை நெருக்கமாக அவ தானிப்பதன் மூலமும் பிள்ளைகளின் கணித அறிவு மட்டங்கள் குறித்த வெளிப்படையான தகவல்களையும் வெளிப்படாது தொக்கி நிற்கின்ற பிள்ளைகளின் விளக்கங்களையும் ஆசிரியர்கள் அறிந்து கொள்ளலாம். இந்நிலையில் ஆசிரியர்கள் ஆய்வாளர்களாகத் தம்மை உருவகித்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் தமது கருத்துகளைப் பிறருக்குத் தெரிவிப்பதற்காக மேற் கொள்கின்ற தொடர்பாடல் முறைகளைக் கவனத்திற் கொள்வதன் மூலம் பிள்ளைகளின் சிந்தனையில் வெளிப்படும் ஆரம்ப கணிதக் கருத்துகளை அறிந்து, அவற்றின் அடிப்படையில் கணித விளக்கத்தை மேலும் கட்டியெழுப்பிக் கொள்வதற்கும் அவற்றைப் பயன்படுத் திக் கொள்ளலாம்.
கணிதமும் மொழியும் : சில அவதானிப்புக்கள்
கணிதத்தில் உள்ள அருவநிலைக் கருத்துகளை விபரிக்கவும் வெளியிடவும் அறிவிக்கவும் நாம்
øbfóU(ð

Page 19
பயன்படுத்தும் அத்தியாவசியமான ஒரு கருவி கணித மொழி (Mathematical language) ஆகும். கணிதத்திற் கென சொந்தமாகக் குறியீடுகள் உள்ளபோதிலும், சில வேளைகளில், எழுத்துமொழியின் மூலங்கள் (எழுத்துக் கள், நிறுத்தற் குறியீடுகள் போன்றவை) கணிதக் குறியீடுகளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக : S என்ற எழுத்தின் திருத்தியவடிவம் $ என்பது டொலரைக் குறிக்கவும், முற்றுப்புள்ளியானது தசமப்புள்ளியைக் குறிக்கவும் O எனும் ஆங்கில எழுத் தானது பூச்சியத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படு கின்றன.
கணிதம் கற்பித்தலிலும் கற்றலிலும் மொழியின் வகிபாகத்தைக் கருத்திற்கொள்ளும் ஆசிரியர்கள் பின் வரும் அம்சங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும்:
/ அருவநிலையிலானதாயினும் திட்டவட்டமாக கணித மொழியில் குறிப்பிடப்படும் கணிதக் கருத்துருவங் களின் அர்த்தங்களை விளங்கிக்கொள்ளல்.
உ-ம்: பரப்பு, பக்கங்கள், முகங்கள், புள்ளி, நேர்கோடு, ஒற்றை, இரட்டை, முதன்மை எண், பெருக்கு, வகு
// தாம் ஈடுபடும் கணிதச் செயன்முறைகள் பற்றிய தமது எண்ணங்களைப் பிறருக்கு அறியத்தருவதில் மொழியை நடைமுறை சார்ந்து பயன்படுத்தல்.
உ-ம்: ஒப்பிடும்போது அதனிலும் பெரிய, அதனிலும் ஆழமான மதிப்பிடுதலின் போது ஏறத்தாழ, அண்ணளவாக, சில வேளை கருதுகோள் உருவாக்கத் தின்போது அவ்வாறெனின், அநேகமாக
/ சிலசொற்கள் குழப்பமானவை எனவும் கணிதத்தில் பயன்படுத்தப்படும்போது அவை விசேடமான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்ளும் எனவும் அறிந்து கொள்ளல்.
உ+ம் : Table, flat, short, take away
/ கணிதக் குறியீடுகளை, அதே கருத்தைத் தரத்தக்க வேறு சொற்களைப் பயன்படுத்தி விபரிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளல்.
உ-ம்: "=" என்ற குறியீட்டுக்குப் பதிலாக "சமன்” எனப் பயன்படுத்தல்.
// சொற்கள் கணிதத்தில் விசேடமான அர்த்தம் பெறும் என்பதை மட்டுமல்லாமல் இலக்கணரீதியாக அச் சொற்கள் ஒழுங்குபடுத்தப்படும் முறைகளினாலும் வெவ்வேறு அர்த்தங்களைப் பெறும் என்பதை விளங்கிக்கொள்ளல்.
உ-ம்: 3 ஐயும் 4 ஐயும் கூட்டுக் 4 இலிருந்து 3 ஐக் கழி.
pořůbuši - 20
 

// எண்களுக்கிடையேயான தொடர்புகளைப் பல
வழிகளில் விபரித்துத் தெரிவித்துக் கொள்ளல்.
உ+ம் : 9 இலிருந்து 3 ஐக் கழி 9 ஐ 3ஆல் குறை 3 ஐவிட 9 எவ்வளவு கூட?
கணித ரீதியாகச் சிந்தித்தலில் மொழியின் வகிபாகம்
நாம் சொல்வதற்கும் சிந்திப்பதற்கும் இடையே தொடர்பொன்று உள்ளதாக இன்றைய கற்றல் கொள்கை குறிப்பிடுகின்றது. இத்தொடர்பினூடாக, நாம் என்ன சொல்ல விரும்புகின்றோம் என்பதன் அர்த்தத்தை, அதாவது, எமது எண்ணங்களையும் கருத்துகளையும் மொழியின் கையாளுகையைக் கட்டுப்பாட்டில் வைத்தி ருப்பதன் மூலம், பிறருக்குத் தெரிவிக்கலாம்.
கணிதப் பரிசீலனைகளின் போதும், தாம் என்ன செய்கிறோம் என்பதைச் சொல்லும்போதும், எழுதும் போதும், பிள்ளைகள் பயன்படுத்தும் மொழியானது நோக்குடையதாகவும், தாம் ஈடுபட்டுள்ள கணிதச் செயல் நடவடிக்கைகளின் தன்மையினால் வழிநடத்தப் படுவதாகவும் காணப்படும்.
இவ்வழியிலேயே, அளத்தற் செயல் நடவடிக்கை யில் ஈடுபடும் பிள்ளைகள் அளத்தல் தொடர்பான மொழியைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்கின்றனர். கணிதக் கருத்துகளை விளங்கிக் கொள்வதில் பிள்ளை கள் பயன்படுத்தும் மொழியானது கணிசமான பங்களிப்புச் செய்கின்றது. பொருட்களிடையேயான ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் பற்றிய தமது அவதானங்களை தமது சொந்த மொழியில் விபரிக்குமாறு பிள்ளைகள் ஆர்வமூட்டப்படும்போது, புதிய சொற் களைக் கண்டறிவதற்கும், கணிதத்தில் கருத்துகளை கடத்துவதற்கும், சொற்களை வகைப்படுத்தலின் பயன் பாட்டைக் கண்டுணரவும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.

Page 20
கணிதத்தில் சொற்களின் அர்த்தத்தைப் பிள்ளைக ளுக்குச் சொல்லும்போது, வயது வந்தோர்க்கான மட் டத்தில் வரைவிலக்கணங்களை வழங்க முடியும். ஆயினும், அச்சொற்களோ, குறியீடுகளோ, சங்கேதங் களோ எவ்வாறு கணிதக்கருத்துகளை வெளிப்படுத்து கின்றன என்பதனை அனுபவபூர்வமாக கட்டியெழுப்பிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்கமாட்டா.
மொழியின் அடிப்படைத் திறன்களும் கணிதமும்
பிள்ளைகள் தமது அனுபவங்களை மொழியினூடா கக் கருத்துள்ளதாக்கிக் கொள்கின்றனர். பிள்ளைகள் தாம் செய்பவற்றை அல்லது சிந்திப்பவற்றை விபரிக்கு மாறு அல்லது எழுதுமாறு கேட்கப்படும்போது, விளங் கிக் கொண்டவற்றை அல்லது தமது விளக்கங்களைத் தெளிவாக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தாம் எவ்வளவு தூரம் விளங்கிக்கொண்டார்கள் என்பதையும்
ஆசிரியருக்குத் தெரிவிக்கின்றனர்.
நாளாந்த வாழ்க்கையில் தாம் காணுகின்ற வரைபு களுக்கும் அட்டவணைகளுக்கும் ஏனைய தரவுகளுக்கும் வெற்றிகரமாக விளக்கமளிக்கக்கூடிய வகையில் சிறந்த கணிதத் தொடர்பாளர்களாக மாணவர்கள் விளங்க வேண்டும். அவதானிப்புக்களையும் கண்டுபிடிப்புக்க ளையும் தெளிவாக்கிக் கொண்டு பிறருக்கு அவற்றை அறிவிப்பதற்கு அவர்களது சொந்த மொழியை மாணவர் கள் பயன்படுத்த வேண்டும். அதேவேளை, கணிதத்துக் கான நியமமொழியில் அவற்றைக் கூறுவதற்கு மாணவர் களுக்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும்.
கணிதக் கற்றலானது பொருத்தான மொழிப் பிரயோகத்தால் முன்னெடுக்கப்படுவதோடு, முன்னேற்ற
 
 
 

மும் காண்கிறது. கணிதக் குறியீடுகளும் உருக்களும் மொழியின் உதவியோடு கணிதச் சிந்தனைகளை உருவாக்கலிலும் வெளிப்படுத்தலிலும் முக்கிய பங்காற்றுகின்றன. அத்தோடு, தூலச் சிந்தனைக்கும் அருவச் சிந்தனைக்கும் இடையிலான ஒரு பாலமாகவும் விளங்குகின்றன.
கணித மொழியானது, ஒன்றோடொன்று தொடர்பு டைய பேசுதல், கேட்டல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கு அடிப்படை மொழித்திறன்களின் பிரயோகத் தால் விருத்தியடைகின்றது. இந்த நான்கு அடிப்படைத் திறன்களையும் பிள்ளைகளிடத்து விருத்திசெய்வதிலும் கணித ஆசிரியர்கள் முயற்சிசெய்ய வேண்டும்.
முதலில், பிள்ளைகள் பேசுவதற்கு போதிய அளவு சந்தர்ப்பம் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு வழங்கப் பட வேண்டும். கிளிப்பிள்ளைபோல ஆசிரியர் சொல் வதைச் சொல்லாமல், சிந்தனைத் தெறிப்புச் செய்யவும் நியாயப்படுத்தவும் விளக்கம் பெறவும் பேச்சு/பேசுதல் அவசியம். இப்பேச்சினூடாக, ஒரு குறித்த பிரச்சினை தொடர்பாக வெவ்வேறு அணுகுமுறைகளைச் சோதித் துப் பார்ப்பதற்கும், தமது கணிதம் சார் சிந்தனையை குவியச் செய்யும் வகையில் ஆழமாக ஆராய்வதற்கும் கணிதப் பிரச்சினையை வேறுவார்த்தைகளில் கூறி எண்ணங்களைத் தெளிவாக்கிக் கொண்டு மீள்சிந்தனை யில் ஈடுபடவும், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவவேண்டும்.
இதேபோன்று, செவிமடுத்தல் என்பதும் கணிதம் கற்பதற்கான அத்தியாவசியமான அடிப்படைத் திறனா கும். பொருத்தமான மொழியை எச்சந்தந்தர்ப்பங்களிற்

Page 21
பயன்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தைப் பெற அது உதவுகிறது. செயல் நடவடிக்கைகளினூடான கணிதப் பரிசீலனைகளின் போது, தமது சகபாடிகளினதும் ஏனைய மாணவர்களினதும் கருத்துகளுக்கும் வினாக்க ளுக்கும் ஆலோசனைகளுக்கும் மதிப்பளிப்பதற்குக் கற்றுக்கொள்வதற்கான அடிப்படையாக செவிமடுத்தற் திறன் உள்ளது.
கவனமான செவிடுத்தலினால், மாணவர்களின் பின்வரும் அம்சங்களை ஆசிரியர் அளவிடலாம்:
// ஒர் எண்ணக்கருவை விளங்கிக்கொள்ளும் மட்டம்.
// கணித அறிவை/திறனை பிரயோகிப்பதில் எதிர்
கொள்ளும் இடர்ப்பாடு.
/ கணிதத்தின் பொருத்தப்பாட்டையும் பிரயோகத்தை
யும் புலக்காட்சி பெறும் மட்டம்.
/ கணிதம் குறித்த மனப்பாங்கு.
/ கற்போராகவும் கணிதத்தைப் பயன்படுத்துவோராக
வும் கொண்டுள்ள நம்பிக்கை.
// ஆசிரியரின் கற்பித்தல் முறைக்கான துலங்கல்.
செவிமடுத்தற் திறன்களின் விருத்தியானது ஒரு பிரச்சினையை விளங்கிக்கொள்ளவும் அதன் முதன்மை யான அம்சங்களை இனங்காணவும் பொருத்தமான கலைச் சொற்களைத் தெரிந்துகொள்ளவும் பயன்படுத்த வும் உதவும்.
இதேவேளை, கணிதத்தை அர்த்தமாக்கிக் கொள் வதற்கான வாசிப்பு பல்வேறு வகையான சாதனங்களு டன் இடம்பெற வேண்டும். ஆசிரியர்கள் உருவாக்கிய வற்றையும் பிறமாணவர் எழுதியவற்றையும் விளையாட் டுக்கள், மாதிரிச் செய்கைகள் போன்றவற்றுக்கான அட்டவணைகள், படங்கள், பாட்டு, கவிதைகள் என்பவற்றையும் மாணவர்கள் வாசித்தறிவற்கும் ஆசிரியர்கள் உதவவேண்டும்.
இதேபோல, மாணவர்கள் எழுதுவதற்கு ஆர்வமூட் டுவதனால் அவர்களது கற்றல் பற்றியும் பெற்றுக் கொண்ட விளக்கம் பற்றியும் மட்டுமல்லாமல், அவர்களது உணர்வுகள், மனப்பாங்குகள், பற்றியும் அறிந்துகொள்ளலாம். தமது சிந்தனைகளையும், செய்முறை வேலைகளையும் அறிக்கையிடவும் கணித விளையாட்டுகள், பயிற்சிகள், புதிர்கள் ஆகியவற்றை வடிவமைக்கவும் கணித உடைமைகளை விபரிக்கவும் கணிதச் செயன்முறைகளை விளக்கவும் பிற கலா சாரங்களில் கணிதக் கருத்துகளைப் பரிசீலிக்கவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் நாளாந்த வாழ்க் கையில் கணிதப் பிரயோகத்தைத் தெளிவுபடுத்தவும் தமது எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப் படுத்தவும் எழுதுதல் பயன்படுத்தப்படலாம்.
ρσώυή - 20ι
 

இவ்வாறெல்லாம் நோக்குகின்ற போது, கணிதமும் மொழியும் கொண்ட தொடர்பை மூன்று விதமாக வகைப்படுத்திக் கொள்ளலாம்:
GLDITfurtsd; 5600f5lb Mathematics as Language 5600fggigia GLDITg5 Language in Mathematics 5600fggigiair GLDITLs) Language of Mathematics
கணிதச் சூத்திரங்களும் சமன்பாடுகளுள் ஒரு மொழியாக, அதாவது கணிதமொழியாக, எமக்கு பல கருத்துகளைப் புலப்படுத்துவதையும், கணிதத்தைத் தெளிவாக்கிக் கொள்ளவும் விளங்கவும் கணிதத்தில் மொழியின் பொருத்தமான பிரயோகத்தையும், கணிதக் கருத்துகளைத் தெரிவிப்பதற்குத் துறைசார்ந்த பொருத்த மான கணிதக்கலைச் சொற்களினதும் மொழியினதும் அவசியத்தையும் மேற்கூறிய மூன்று வகைப்பாடுகளும் முறையே எடுத்துக் காட்டுகின்றன.
இவ்வகையில், கணிதம் சார் நடவடிக்கைகள் பொருத்தமான மொழியை விருத்தி செய்துகொள்வதற் கான சந்தர்ப்பங்கள் என்பதை ஆசிரியர்களும் மாணவர் களும் கருத்திற்கொள்ள வேண்டும். வெவ்வேறு கணிதச் செயன்முறைகளுக்குப் பொருத்தமான மொழிக்கோலங் களுடன் தம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். தமது கணித அனுபவங்களிலிருந்து மாணவர்கள் கருத் துள்ள விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக, பேச்சுமொழியையும் எழுத்துமொழியையும் தமது கணித அறிவுவிருத்தி மட்டத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்வதற்கு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆர்வ மூட்ட வேண்டும். கணிதத்தின் முறைசார் குறியீடுகளுக் கும் அப்பால், கணிதக் கல்வியில் மொழியின் வகிபா கத்தை கல்வியோடு சம்பந்தப்பட்ட அனைவரும் விளங் கிக் கொள்ள வேணி டியது இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்விளக்கத்தில் தான் "அனைவருக்கும் கணிதம்” என்ற வாசகம் அர்த்தம் பெறும்.
氹öMU吃

Page 22
கண்வியியற் கண்லுரரிக ஏனைய உயர்கல்வித
மாகும் மாணவர்கை
உயர்கல்வி பற்றிய
உயர்கல்வி க் போது நாம் பல்வே மனதில் கொண்டு சேருகின்றோம். அ உயர்கல்வி தொடர்ட எழுகின்றன. எமது நிச்சயமாக பலமான பல்வேறு விடயங்கள் எமது கற்பனைக் போய்விடுகின்றன. அச்சத்தை தோற்றுெ பாடுகளில் குழப்ப விடுகின்றன.
உயர் கல்வி ( பனை சரியான வை வேண்டும். இதன் மூ பாடுகளை சிறப்பு வெற்றியடைய முப தொடர்பான எமது ரையை சரியாக செ முதலில் உயர்கல் எதிர்பார்ப்பது யாது நம் மனதினுள் 6 கிடைக்கும் விடை பட்டியல் படுத்துத
 
 
 
 
 

| க.சுவர்ணராஜா |
வினைத்திறன்மிகு செயலாற்றுகை :
சில ஆலோசனைகள்
ர்ெ, பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 2றவனங்களில் கற்றலை மேற்கொள்ளும்,மேற்கொள்ள ஆயத்த ன மையமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
கற்பனை
கற்க முனையும் வறு தேவைகளை
உயர்கல்வியில் தீத கற்பனைகள் ாக எமது மனதில் கற்பனையாற்றல் து தான். ஆனால் ர் உரிய நேரத்தில் கு எட்டாமலும் சில தேவையற்ற பித்து எமது செயற் த்தை ஏற்படுத்தி
தொடர்பான கற் கையில் அமைதல் லம் எமது செயற் ாக வழிநடத்தி -யும். உயர்கல்வி கற்பனை குதி லுத்துவதற்கு நாம் வி மூலம் நாம் என்ற வினாவை ‘ழுப்பி அங்கே களையெல்லாம் ல் வேண்டும்.
பின்னர் அப்பட்டியலினை முன்னுரி மைப்படுத்தி எமது இலக்குகளை சரியாக அமைத்துக்கொள்ள முடி யும். உயர்கல்வி மூலம் எமது எதிர் பார்ப்புக்களை பட்டியல்படுத்த நாம் முனையும்போது எமது கற்பனை விரிவடைந்து பொருத்தமான விடயங் களை அள்ளி வழங்க தயாராக இருக் கும். பொதுவாக உயர்கல்வியின் மூலம் நாம் அடையவிருக்கும் விடயங்கள் பின்வருமாறு அமையலாம்.
// நல்ல நண்பர்களைத் தேடிக்
கொள்ளல்.
// உயர் சான்றிதழ் ஒன்றினை
பெறுதல்.
// கல்வி நிறுவனத்திலுள்ள சகல வசதிகளையும் எங்கள் கல்வி விருத்திக்காக பயன்படுத்துதல்.
// புதிய ஆர்வங்களை உருவாக்கிக்
கொள்ளல்,
// புதிய உயர் திறன்களை உருவாக் கிக்கொள்ளல், அது எமது எதிர்கால தேடலுக்கு உதவும்.
// அடுத்தவர்களுடன் சிறப்பாக
ど効óMU砂
ຫຼິບໃ - 20t

Page 23
இணைந்து செயற் படுத்துவதற்கு கற்றுக்கொள்ளல்.
எம்மை சரியாக வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ளல்.
முழுமையான மகிழ்ச்சியை அனுபவித்தல்.
எம்மை நாமே சரியாக புரிந்துக் கொள்ளல்.
சரியாக சிந்திக்கவும் எமது சிந்தனைகளை சரியாக வெளியிடவும் கற்றுக்கொள்ளல்.
Ay
ஆக்கத்திறனை விருத்தியாக்கிக்கொள்ளல்.
// உடல் நலத்தை சரியாக பேணிக்கொள்ளல்.
// பொறுப்புக்களை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பங்
களை எதிர்பார்த்திருத்தல்.
// வளர்ந்தோர் என்ற வகையில் வினைத்திறனுடன் செயற்
படுத்துவதற்கு ஏற்ப எம்மை முகாமைத்துவஞ் செய்யக்கற்றுக் கொள்ளல்.
/ உயர் அறிவுள்ள, புத்தி சாதூரியமுள்ள ஒரு பிரச்சி
னையாக விளங்குவதற்கு கற்றுக்கொள்ளல்.
/ அழுத்தங்களிலிருந்து விடுபடக் கற்றுக்கொள்ளல்,
அழுத்தந் தரக்கூடிய சந்தர்ப்பங்களை முகாமைத்து வஞ்செய்யக் கற்றுக்கொள்ளல்.
// செயற்பாடுகளையும், கற்றலையும் குழப்பத்தையும், நண்பர்களையும் சமநிலையில் பேண கற்றுக் கொள் ளல் என்பனவாகும்.
எமது கற்பனைகளை பட்டியல்படுத்தும் போது மேற்கண்டவாறு பல்வேறு விடயங்கள் எம்முன்னே எழக்கூடும். இவற்றையெல்லாம் நாம் ஒழுங்காக பட்டி யல்படுத்திப் பின்னர்,முன்னுரிமை அடிப்படையில் நாம் இயங்குவதன் மூலம் எமது உயர்கல்வி பற்றிய கனவு களை சிறப்பாக நனவாக்கிக்கொள்ள முடியும்.
கற்றலுக்கான உளரீதியான செயலூக்கம்
கற்றல் என்பது தனிப்பட்ட அறிவைக் கட்டுருவாக் கும் ஒரு பயிற்சியாகும். இது கற்பவர்கள் உடன்பாடா னவர்களாக இருக்க வேண்டும் என்பதிலும் பார்க்க உள ரீதியாக செயலூக்கம் உடையவர்களாக இருக்க வேண்டு மென எதிர்பார்க்கின்றது.
உளரீதியான செயலூக்கமே கற்றலின் அடிப்படை யாக அமையும் போது கற்போன் பல்வேறு நிபந்தனை களுக்கு அமைவாக தன்னைக் கற்பதற்கு தயார்படுத்தப் பட வேண்டியுள்ளது. கற்றல் பற்றிய பார்வை, தற்போது முன்னுள்ள கற்றலுக்கான சூழல், கற்றல் பற்றிய இடைத் தாக்கம் என்ற பன்முகத்தன்மை கொண்ட தொகுப்பாக கற்போனின் உளரீதியான செயலூக்கம் அமைகின்றது.
ρο ιουί - 20ι
 

கற்றலுக்கான உளரீதியான செயலூக்கம் விருத்தி யாவதற்கு கற்போன் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் தன்னை செயற்படுத்த தயாராக இருத்தல் வேண்டும். அவையாவன:
/ புதிய அனுபவங்களை தேடல்
/ அடிப்படைகளை கற்றல்
/ கற்றலுக்கான ஒத்திகையில் ஈடுபடல்
/ புதிய தகவல்களை நிரற்படுத்தல்
/ புதிய விளக்கங்களுக்கு ஆட்படல்
// கற்றலை செய்து காட்டல் என்பனவாகும்
புதிய அனுபவங்களை தேடல்
நாம் ஏற்கெனவே பெற்றிருக்கும் அனுபவங்கள் புதிய நிலைகளில் பொருந்திப் போகாமல் இருக்கலாம். அல் லது புதிய நிலைகளில் நாம் பெறும் புதிய அனுபவங்கள் எமது கற்றலுக்கான புதிய உத்வேகத்தை எம்மிடையே உருவாக்கும்.
புதுமையைத் தேடுதல், புதிய கருத்துக்களை தேடுதல், புதிய தகவல்களை நாடுதல், புதிய சூழ்நிலை களில் பணியாற்றுதல், புதிய புதிய சவால்களுக்கு முகங்கொடுத்தல் என்பன எமக்கு கற்றலில் புதிய அனுபவங்களைத் தேடித்தரும்.
எம்மிடம் ஏற்கெனவே இருக்கும் அனுபவங்களோடு மட்டும் நாம் திருப்தி பெறும் போது புதிய கற்றலுக்கான உளச் செயலூக்கம் எம்மிடம் எழமாட்டாது. உதாரண மாக எமது நண்பர் ஒருவர் தீச்சுவாலையில் தனது விரல்களை வைத்தபோது அவருக்கு அது சுடவில்லை. அது வலியை ஏற்படுத்தவில்லை. இந்நிலை தீச்சுவாலை யில் கையை வைத்தல் சுடும் என்ற எமது முன்னைய கற்றலுக்கு இது சவாலாக அமைகின்றது. ஏன் அவருக்கு சுடவில்லை என்பதில் பல்வேறு சந்தேகங்களும் அது பற்றிய வினாக்களும் எம்மிடையே எழுகின்றன.
எமக்கு ஏற்படும் புதிய அனுபவங்கள் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் சந்தர்ப்பங்களாக அமைகின்றன. அறிந்து கொள்வதற்கான விருப்பம் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து பார்ப்பதற்கான ஆவலைத் துாண்டுகின்றன. இந்நிலையில் எமது மூளை ஏற்கெனவே எம்மிடமுள்ள தகவல் களுடன் புதிய தகவல்களை திரட்டித்தர முனைகின்றது. அதாவது நாம் புதிய அனுபவங்களை பெறத் தயாராகும் நிலையிலேயே தன்மையாக்கலும் நிகழ்கின்றது. புதிய புதிய தரவுகள் எமக்கு புதிய புதிய தகவல்களை உரு வாக்கி நாம் கற்றலில் மேம்பட புதிய அனுபவங்களை நாடுதல் அவசியமாகும்.
}2^Nov 21

Page 24
அடிப்படைகளைக் கற்றல்
கற்றலில் உளரீதியாக செயலூக்கம் பெறுவதற்கு நாம் அடிப்படை விடயங்களைக் கற்றிருக்க வேண்டும். இங்கு அடிப்படை விடயங்கள் எனக்குறிப்பிடப்படுவது, சில விடயங்கள் எமது கற்றலுக்குட்பட்டிருக்க வேண் டும். உதாரணமாக ஒரு கட்டுரை எழுதுவதற்கு எமது சொற்களஞ்சியம் நன்றாக விருத்தியாகியிருத்தல் வேண்டும். சொற்களஞ்சியம் விருத்தியாகியிருக்கா விட்டால் விரைவாகவும், பொருத்தமானதாகவும் நாம் கட்டுரையை எழுதிவிட முடியாது. மற்றுமொரு உதார ணத்தை நோக்கினால், இணையத்தளத்தில் விடயங் களை தேடுவதற்கு இணையம் பற்றிய அடிப்படை விடயங்கள் எமக்கு தெரிந்திருக்க வேண்டும்.
ஏற்கெனவே கற்றலுக்கான ஒரு அமைப்பு எமது மூளையில் உள்ளது. அது செழுமையாகவும் நிறைய விடயங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும் போது நமக்கு கற்றல் எளிதாகின்றது. நாம் முன்னர் கற்றுக் கொண்ட விடயங்கள் அடுத்து வரும் கற்றலில் பாரிய செல்வாக்கினை செலுத்துகின்றது.
சிலர் விரைவாகவும் எளிதாகவும் விடயங்களைக் கற்றுக்கொண்டு விடுகின்றனர். அவர்களுக்கு ஏற்கெனவே இவ்விடயங்களின் அடிப்படை மனதில் பதிந்துள்ளது என்பதே காரணமாகும். ஏற்கெனவே உரிய தரவுகள் எம் மால் கற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் போது பயிற்சிகளில் ஈடுபடல், பிரச்சினைகளைத் தீர்த்தல் என்பன இலகு வானதாக அமையும், சுய திறமைகளைக் கண்டறிதல்
எமக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களை திறமை களை கண்டறிவதே எங்கள் உயர்கல்வி செயற்பாடு களில் முதன்மையான செயற்பாடாகும். மறைந்திருக்கும் திறமைகளை கண்டறிந்துவிட்டால் அவற்றை பயிற்சி களின் மூலமும், கிடைக்கும் பின்னூட்டல்கள், பெறும் பிரதிபலிப்புக்கள் மூலமும் இலகுவாக விருத்தியாக்கி விட முடியும். எமக்குள் இருக்கும் திறமைகளை முடுக்கி விடுவதற்கும் அதனை எமது இலக்குகளின் பொருத்தி நடாத்தி வெற்றியடைய முடியும்.
மறைந்திருக்கும் திறமைகளை அடையாளம் காண் பதற்கு பின்வரும் பண்புகள் எம்மிடையே காணப்படு தல் அவசியமாகும். அவையாவன:
// விழிப்புணர்வு
/ அர்ப்பணிப்பு
/ சுய தூண்டுதல் / நேர முகாமைத்துவம் / உறுதிப்படுத்துதல் / நேர்சிந்தனை
// விடாமுயற்சி என்பனவாகும்.
 

சுய விழிப்புணர்வும் சுய மதிப்பீடும்
சுய விழிப்புணர்வும், சுய மதிப்பீடும் எமது பலம், பலவீனங்களை கண்டறிவதற்கான ஒரு நுட்பமாகும். எங்கே ஆரம்பித்தல் வேண்டும்? எங்கே முடித்தல் வேண்டும்? ஆரம்பிப்பதற்கு நாம் கொண்டுள்ள திறன்கள் எவை, மேலும் விருத்தியாக்க வேண்டிய எமது திறமை கள் எவை, தேவையான திறமைகளை எவ்வாறு விருத்தி யாக்கலாம். யாருடைய உதவியை நாடலாம்? எமது திறமைகளை மேலும் விருத்தியாக்க எம்முன்னே காணப்படும் வளங்கள் எவை? எமது திறமைகளை விருத்தியாக்குவதற்கான தடைகள் எவை? என்ற வகையில் எமது விழிப்புணர்வு அமைதல் வேண்டும்.
எமது திறமைகள் தொடர்பாக நாமே சுயமதிப் பீட்டில் ஈடுபடல், விரிவுரையாளர்களின் பின்னூட்டல் களை கவனமாக பரிசீலித்தல், சகபாடிகளின் கருத்து களுக்கு மதிப்பளித்தல் என்பனவும் எமது விழிப்பு ணர்வை தூண்டும் விடயங்களாகும்.
எதனை அடைய வேண்டுமென்ற விழிப்புணர்வு
எமது செயற்பாடுகளின் இலக்குகள் எவை, அதனை தரமான முறையில் எவ்வாறு அடைய முடியும்? எமது இலக்குகளின் எல்லை எது? என்ற விழிப்புணர்வும் உயர் கல்வியில் அவசியமாகும். நாம் கொண்டுள்ள இலக்குகள் பொருத்தமானவையா? விரிவுரையாளர்களின் எதிர் பார்ப்புகளோடு எமது இலக்கு பொருந்தி போகின்ற னவா? என்பதை திறந்த மனதுடன் தேடிப்பார்த்தல் அவசியமாகும்.
கற்கை நெறியில் சிறப்பாக சித்தியடைய நிறை வேற்ற வேண்டிய தேவைப்பாடுகள் எவை? எவ்வளவு புள்ளிகள் உள்ளக, வெளியக மதிப்பீடுகளில் பெறல் வேண்டும் என்பன எமது விழிப்புணர்வுக்குள் அடங்கும் போது எமது தேவைகளை இலகுவாக கண்டறிய முடியும். கற்றலுக்கான ஏழு அணுகுமுறைகள்
உயர்கல்வியை கற்கும் போது நாம் இதுவரை கற்று வந்த நுட்பங்களுக்கு மேலதிகமாக பல்வேறு நுட்பங் களை நம்மிடையே விருத்தியாக்கிக் கொள்வது அவசி யமாகும். உயர்கல்வியை தொடரும் நாம் வளர்ந்தோர் என்ற எண்ணக்கருவினை எம்மிடையே ஆழமாக விதைத்துக் கொள்ளல் அவசியமாகும்.
உயர்கல்வியை கற்பதற்கான கற்றல் முறைகள் ஒரே மாதிரியானவையாகவும் ஏற்கெனவே நன்கு வரையறுத்து திட்டமிட்டதாகவும் இருக்கமாட்டாது. உயர்கல்வியை நாம் கற்றுக்கொண்டிருக்கும் போது அதில் கிடைக்கும் பின்னூட்டல்கள், பிரதிபலிப்புக்கள் ஒரு செயற்பாட்டில் நாம் முயன்று தவறும் போது பெறும் அனுபவங்கள், என்பன புதிய புதிய கற்கும் அணுகுமுறைகளை, நுட்பங் களை எம்மிடையே உருவாக்கும். எமக்குள் அவ்வப் போது எழும் புதிய நுட்பங்கள், அணுகுமுறைகள் எமக்கு
为JMU夕

Page 25
ஆச்சரியம் அளிப்பனவாகவும் எம்மை மேலும் கற்பதற் கான புதிய புதிய முறைகளை கண்டறிய தூண்டுவதாக வும் அமையும். இருந்த போதிலும் அடிப்படையான சில அணுகுமுறைகளை கற்றல் நுட்பங்களை நாம் உயர் கல்வியை கற்க ஆரம்பிக்கும் போது பயன்படுத்துவதால் நாமாகவே புதிய கற்றல் நுட்பங்களை புதிய அணுகு முறைகளை எம்மால் உருவாக்கிக் கொள்வது இலகு வானதாக இருக்கும். உயர்கல்வியை கற்பதற்கான அடிப்படையான அணுகுமுறைகள்
உயர்கல்வியை கற்பதற்காக அடிப்படையான அணுகு முறைகள் பின்வருமாறு அமைகின்றன. அவையாவன:
A கற்றல் என்பது ஒரு தேடலாக அமையலாம்.
/ கற்றலுக்கான பல்வேறு புலன் உறுப்புக்களை நாம்
பயன்படுத்துதல் வேண்டும்.
/ எமக்கு எது கவர்ச்சி தருவன பற்றி கவனத்திற்
கொள்ளல் வேண்டும்.
/ செயற்பட்டுக் கற்பதன் மூலம் நிறைய பயனைப்
பெறலாம்.
A கற்றலுக்கான பொறுப்பினை கற்போனே ஏற்றுக்
கொள்ளல் வேண்டும்.
/ கற்போன் தனது சொந்த நுண்ணறிவில் நம்பிக்கை
வைத்து கற்றலில் ஈடுபடல் வேண்டும்.
/ கற்போன் தனது பொருத்தமான கற்றல் வகையினை
இனங்கண்டு கொள்ளல் வேண்டும்.
1. கற்றல் என்பது ஒரு தேடலாகும்
உயர்கல்வி என்பது பல வருடங்களுக்கு நீடிக்கும் ஒரு செய்முறையாகும். பல்வேறு அழுத்தங்கள் ஏற்படுத்து வதற்கான சந்தர்ப்பங்களும் அதிகம் உண்டு. ஆகவே கற்றலை ஒரு தேடலாகவும் சுவாரசியமிக்கதாகவும், மகிழ்ச்சிக்குரிய ஒரு செயலாகவும் திட்டமிட்டு அமைத் துக்கொள்ளல் வேண்டும். கற்றலை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கான ஒரு செயன்முறையினை கற்போன் ஒழுங்கமைத்துக் கொள்வதனூடாக கற்றல் ஏற்படும் சலிப்பு நிலையினை சுயமாகவே நீக்கிக்கொள்ள முடியும்.
குழந்தைகள் கற்றலில் ஈடுபடும் போது அவர்களி டையே பின்வரும் பண்புகளை அவதானிக்கலாம்.
அவையாவன :
// குழந்தைகள் நிறைய விடயங்களை இலகுவாக
கற்றுக்கொள்ள முனைவார்கள்.
/ கற்றலில் தங்களுக்கு சுமை இருப்பதாகவோ
கஷ்டப்படுவதாகவோ கூறமாட்டார்கள்.
// விளையாடி விளையாடி கற்பார்கள். இடைக்கிடை
தேவையான அளவு ஓய்வு எடுத்துக்கொள்வார்கள்,
ρα υιουόι - 20ι 黑端器}
 

/ நிறைய தவறுகளை விடுவார்கள். ஆனால் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் தமது செயற்பாட்டில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்.
/ மற்றவர்களின் விமரிசனங்கள், தாக்குதல்களால் தமது செயற்பாட்டினை இடைநிறுத்திக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
/ புதிய புதிய விடயங்களை தேடுவதில் அதுபற்றி அறிவதில், இடம் மாறி இருந்து கற்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். / அடுத்தவர்களின் சிந்தனைக்கேற்ப செயற்படுவதிலும் பார்க்க தமது சிந்தனையின் கீழ் இயங்குவதற்கே அதிக ஆர்வங் காட்டுவர். / வளர்ந்தோரின் பல்வேறு மாதிரிகளை நன்கு உற்று அவதானித்து, அதில் விருப்பமானவற்றை மட்டும் தெரிவு செய்து நிகழ்த்திக் காட்டுவதில் தொடர்ந்து முயற்சி செய்வர்.
// தனது செயற்பாட்டில் தடங்கல், தடைகள் ஏற்பட் டால் அதிலிருந்து விரைவாக விடுபட முயற்சி செய்வர்.
மேற்கண்ட குழந்தைகளின் கற்றல் பண்புகள் மகிழ்ச்சியானவை. ஆனால் அதில் ஆக்கபூர்வமான தன்மைகள் அதிகம் மறைந்திருக்கின்றது. இதனை வளர்ந்தோர் தமது உயர்கல்வியில் பிரயோகிக்கும் போது கற்றலானது மகிழ்ச்சிக்குரியதாகவும், சலிப்பற்ற தாகவும் என்றுமே ஆச்சரியமானதாகவும் மாறும்.
}ébfalvø 23

Page 26
2.கற்றலுக்கான பல்வேறு புலனர் உறுப்புக்களை
பயன்படுத்துதல் வேண்டும்.
நாம் கற்கும் போது எழுதுதல், கதைத்தல், தட்டச்சு செய்தல், பார்த்தல், வரைதல் , அசைதல், என்றவாறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றோம். இதன் மூலம் அதிகளவு புலன் இயக்கங்கள் உருவாகின்றது. இதனால் பார்த்தல், தொடுதல், மணத்தல், சுவைத்தல், கேட்டல் என்ற புலன் உணர்வுகள் உருவாகின்றன. இவ்வாறு பல புலன் உணர்வுகளை நாம் பெறுவதற்காக பல்வேறு புலன் உறுப்புக்களை அதிகம் பயன்படுத்துவதால் மூளை சுறுசுறுப்புடன் தரவுகளையும், தகவல்களையும் விரை வாக உள்வாங்கியும், வெளிப்படுத்தியும் விடுகின்றது.
அதாவது பல்வேறு புலன் உறுப்புக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால் மூளைக்கு அதிகளவு இணைப்புக்களும், தூண்டுதல்களும் ஏற்படுவதால் மூளை தகவல்களை இலகுவாக செயற்படுத்த முடிகின் றது. இதனால் கற்றல் இலகுவானதாகவும் ஆர்வமூட்டு வதாகவும் அமைகின்றது. 3. எது எம்மை கவருகின்றதோ அதனை கவனத்திற்
கொள்ளல்
எமக்கு விருப்பமான கற்றல் வெளியீடுகளை மனதில் வைத்திருப்பதன் மூலம் நாம் இலகுவாகக் கற்றுக் கொள்ள முடியும். கடமைக்காக கற்பதை விட விருப்ப மான இலக்குகளை அடைவதற்காக கற்பது எம்மை இடைவிடாத கற்க தூண்டும் உபாயமாக அமையும்.
சில கற்றல் பற்றிய நோக்குகள் குறைவான அளவு கவர்ச்சியையே தரும். கட்டுரை எழுதுதல், பரீட்சைக்கு தோற்றுதல் என்பவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். ஆனால் இவற்றால் கிடைக்கப்போகும் உயர்திருப்தியை, பாராட்டுக்களை வெகுமதிகளை மனதில் கொண்டு செயல்படும் போது, கவர்ச்சி குறைந்த, சலிப்பான விடயங்களை கூட உற்சாகத்துடன் கையா ளும் மனவுறுதி ஏற்படும். உதாரணமாக பரீட்சைக்கு தோற்றுவது கவர்ச்சி குறைந்த செயலாக எமக்கு தெரிந் தாலும் சிறப்பான சித்திபெற்றால், அதுபற்றிய விபரங்கள் பத்திரிகைகளில் எமது படத்துடன் வரும். எல்லோரும் பார்த்து பாராட்டுவார்கள் என்பது எமக்கு கவர்ச்சிய ளிக்கக்கூடிய விடயமாகும்.
4. செயல்பாட்டுடன் கற்றல்
ஆழ்ந்த விளக்கத்துடன் நாம் கற்கும்போது, கற்ற விடயத்தை நாம் செயற்படுத்துவது இலகுவானது. அதுமட்டுமன்றி நாம் அந்த விடயத்துடன் இலகுவாக ஒன்றித்து விடமுடியும். நாம் ஒரு குறிப்பிட்ட விடயத் துடன் ஒன்றித்துவிடும் போது எம்மிடையே செயற் பாட்டுடன் கற்கும் திறன் விருத்தியாகும். உதாரணமாக நாம் கற்ற விடயத்தை மற்றவர் மகிழும் வண்ணம் வெளிப்படுத்தல், தகவல்களை மற்றவர் விரும்பும் வணிணம் வழங்குதல், ஒரு விடயத்தை பல்வேறு கோணங்களில் முன்வைத்தல், விரைவான தீர்மானங்

களை எடுத்தல், தகவல்களுடன் தொடர்புற்று இருத்தல், பல்வேறு உணர்வுகளை பெறல் போன்ற கற்றல் திறன்கள் எம்மிடையே விருத்தியாகும்.
5. கற்றலுக்கான பொறுப்பினை ஏற்றல்
உயர்கல்வியில் மாணவர்களே தமது கற்றலுக்கான பொறுப்பினை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. நிறுவன ரீதியாக கிடைக்கும் குறைந்தளவு உதவியுடன் சுயமாக கற்றுக்கொள்ளும் திறன் உயர்கல்வி மாணவர்க ளிடம் அவசியம் காணப்பட வேண்டிய திறனாகும். உதாரணமாக ஒரு பாடத்திற்கான பாடத்திட்டம் நிறு வனத்தால் வழங்கப்படும். அடிப்படை விடயங்களைப் பற்றிய விரிவுரைகள் நிகழ்த்தப்படும். மேலதிக கற்றலை மாணவரே தேடல் மூலம் உருவாக்கிக்கொள்ளல் வேண்டும்.
கற்றலுக்கான பொறுப்பினை ஒரு உயர்கல்வி மாணவன் சுயமாக ஏற்றுக்கொள்ளும் போதே அவர் கற்க ஆரம்பித்து விட்டார் என்பது பொருளாகின்றது. சில மாணவர்கள் உயர்கல்வியில் நுழைந்த பின்னர் இடைவிலகுவதற்கும், கற்றலால் அழுத்தமடைவதாக உணர்வதற்கும் காரணம் அவர் கற்றலுக்கான பொறுப் பினை ஏற்காமையே ஆகும்.
6.சுய நுண்மதியில் நம்பிக்கை வைத்தல்
கற்றலில் ஈடுபடுவோர் தமது சுய கற்றலில், சுய அறிவில் முழுமையான நம்பிக்கை வைத்து கற்றலில் ஈடுபடுத்த அவசியமானதாகும். சில உயர்கல்வி மாண வர்கள் தமதுஅறிவு ஆற்றலில் குறைந்தளவு நம்பிக்கை கொண்டிருத்தல், அவர்கள் கற்றலில் தவறுவதற்கு காரணமாகின்றது. தான் இந்த கற்கை வகைக்கு பொருத்தமற்றவன், இந்த கற்கை நெறியை தொடர எனது ஆற்றல் போதுமானதல்ல என்றவாறு அடிக்கடி கற்கை நெறியை மாற்றிக் கொண்டிருத்தல் தமது சுய ஆற்றல் தொடர்பாக கொண்டிருக்கும் குறைவான மதிப்பீடே காரணமாகும்.
சிலர் பாடசாலைக்கல்வியில் குறைந்த பெறுபேறு களை எடுத்தமையால் உயர்கல்விக்கு தான் தகுதியில்லை எனக் கருதுகின்றனர். இது சரியான முடிவல்ல. ஏனெனில் பாடசாலையில் நன்கு தமது திறமையை வெளிப்படுத் தாத பலர் உயர்கல்வி நம்பிக்கையுடன் கற்று தமது திறமையை நிரூபித்துள்ளனர். 7. பொருத்தமான கற்றல் வழியினை விருத்திச்
செய்து கொள்ளுதல்
ஒவ்வொரு கற்போனுக்கும் ஒவ்வொரு விதமான தனிப்பட்ட கற்றல் வழி காணப்படும். தனக்கு நன்றாக விளங்குகின்ற தன்னால் இலகுவாக பின்பற்றக்கூடிய, ஒரு கற்றல் வழியினை ஒவ்வொரு கற்போனும் கொண் டிருப்பார். இம்முறையின் ஊடாகவே அவனது கற்றல் நிகழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் தனக்கான பொருத்த

Page 27
மான கற்றல் வழிமுறை பற்றிய தெளிவு அனேகமான கற்போர்களிடம் காணப்படுவதில்லை.
சில உளவியல் கோட்பாட்டாளர்கள் கற்போர் களை மூன்று வகையாக விரித்துக்காட்டியுள்ளனர். அவையாவன, ஒன்று பார்த்துக் கற்பவர்கள், இரண்டா வது கேட்டு கற்பவர்கள், மூன்றாவது தொட்டுணர்ந்து கற்பவர்கள் என்பனவாகும். இவற்றை பல வகையான கற்றல் வழிகள் மூலம் உளவியலாளர்களால் கூறப்பட்ட போதிலும் கற்போன் தான் எந்த வகையான கற்போன் என்பதை இனங்காணி பதை விட எவ்வகையான பல்வேறுபட்ட அடிப்படைக் காரணிகள் தனது கற்ற லுக்கு பங்களிப்பு செய்கின்றன என்பதை அறிந்திருத்தல் அவசியமானதாகும்.
கற்போன் தான் செவிவழி கற்போன், பார்த்துக் கற்போன், தொட்டுணர்ந்து கற்போன் என்ற வகைக்குள் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளல், சில வேளை களில் அவரது கற்றலில் தடையினை ஏற்படுத்துவதாக வும் அமையலாம். ஆனால் தனது கற்றல் வழிமுறை யினை அடையாளங் கண்டுகொள்வதன் மூலம் தனது
Ωσύωί - 20
 
 

கற்றலுக்கு தேவையான காரணிகளை சிறப்பாக ஒழுங்கமைத்துக் கொள்ள முடியும்.
மனித மூளையானது கற்பதன் உயர் திறன் கொண்ட சக்தியை கொண்டுள்ளது. கற்றலை இலகு வாக்குவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் ஏற்ற அமைப்பு மனித மூளையில் காணப்படுகின்றது. ஆனால் மனித மூளையினை எவ்வாறு கற்றலுக்காக மனிதன் பிரயோ கிக்கின்றான் என்பதிலேயே கற்றலின் வெற்றி தங்கியுள் ளது. பல்வேறுபட்ட கற்றல் வழிமுறைகளையும் கற்றல் நுட்பங்களையும் கற்றலின் இலக்குகளுக்கேற்ப மாற்றி யமைப்பதன் மூலமே கற்றலின் மிகு வினைத்திறன் மிகு வெளியீட்டினை உருவாக்க முடியும். சிறப்பாக உயர் கல்வியில் கற்போன் எவ்வாறு கற்பது சிறப்பானது என்பதை தாமாகவே சுயமாக அடையாளங்கண்டு கொள்வது அவசியமானதாகும்.
பாடசாலையில் கற்கும் காலத்தில் உங்களின் வெற் ரிக்கு அல்லது தோல் விக்கு காரணமான கற்றல் காரணிகளின் மதிப்பீட்டுக்குள்ளாகி நீங்கள் உங்களுக்கு தற்போது பொருத்தமான கற்றல் வழிகளை திட்டமிட்டுக் கொள்ளலாம்.
枋ug

Page 28
ரு ஒழுங்கை ஒரு நிறுவனத்தி ஏனைய அனைத் விட விசேடமானது மாகும். ஒரு நிறுவி
6) J6T25 I 335 GT 6ò5) 535LJI TG வளங்களினாலாகு வளங்கள் ஏனைய வேறுபடுத்திப் பார் இலட்சணங்க(ை வாகும்.
1. மனித வளங் இலட்சணங்கள்
// உயிரோட்டமா மிக்கதுமான வ
/ சிந்திக்கக்கூடிய ளக்கூடியதும், து படுத்தக்கூடியது கொண்டவைய
/ உழைப்புக்குரி லது கூலியைத் செல்வாக்குச் ஆற்றல் மனித
/ கல்வியினூடா னுTடாகவும் !
 
 
 

|கியுண்ணியமூர்த்தி|
பாடசாலை அபிவிருத்தியும்
மனிதவள முகாமைத்துவமும்
மப்பின் அல்லது ன் மனிதவளம், து வளங்களையும் தும், முக்கியமானது வனத்தின் ஏனைய ாப்படுவது மனித ம். ஆகவே மனித வளங்களைவிட க்கக்கூடிய விசேட ாக் கொணர்டன
களினர் விசேட f
னதும் செயற்பாடு ளங்களாகும்.
தும்,புரிந்து கொள்
லங்கலை வெளிப் |மான ஆற்றலைக்
ாகும்.
விலையை அல் தீர்மானிப்பதில் செலுத்தக்கூடிய வளத்துக்குண்டு.
கவும், பயிற்சியி ]னித வளத்தின்
A/
மதிப்பினை அதிகரித்துக் கொள்ள முடியும்.
குழுவாக ஒழுங்கமையக்கூடிய தன்மை காணப்படும்.
மனித வளத்தில் அடங்கியுள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட இயல்புகளையும் மனப்பாங் குகளையும் கொண்டவர்களாக இருப்பர்.
ஏனைய வளங்களில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஆற்றல் இதில் காணப்படும்.
தலைமைக்குப் பணிந்து செல்லும் ஆற்றல் காணப்படும்.
தீர்மானமெடுப்பதற்கும், வழிகாட் டுவதற்குமான ஆற்றல் காணப் படும்.
சுயமாகச் செயற்படும் ஆற்றல் காணப்படும்.
2. மனித வளங்களின் வகைகள்
எந்தவொரு ஒழுங்கமைப்பிலும்
காணப்படும் மனித வளங்களை உள் ளார்ந்த மனித வளங்கள், வெளி வாரியான மனித வளங்கள் என இரு
| 244tuto
põöUä – 20

Page 29
பிரதான வகுதிகளாகப் பாகுபடுத்த முடியும். பாட சாலையுடன் தொடர்புபடுத்திப் பார்ப்போமானால் அதிபர்,பிரதி அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர் கள், மாணவர்கள் போன்றோரை உள்ளார்ந்த மனித வளங்கள் எனும் வகையீட்டினுள் உட்படுத்த முடியும்.
வெளிவாரியான மனித வளங்களினுள் பாடசாலை யில் கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலையின் சுற்றியல்வாசிகள், உயர் கல்வி அதிகாரிகள், சமூக அமைப்புக்கள், வர்த்தக அமைப் புக்கள், பாடசாலைகளில் இருந்து சேவையைப் பெற்றுக் கொள்ளும் அல்லது பாடசாலை தொடர்பான அக்க றையை வெளிப்படுத்தும் பிற வெளிநபர்கள் போன்றோர் உள்ளடங்குவர்.
உள்ளார்ந்த மனித வளங்களை நிர்வகித்தல், வழிப் படுத்துதல், முகாமைத்துவம் செய்தல் போன்ற ஆற் றலைவிட வெளிவாரியான மனித வளங்களை நிர்வகித்தல், வழிப்படுத்துதல், முகாமைத்துவம் செய்தல் தொடர்பான ஆற்றல் உயர்வானதாகும்.
3. மனிதவள முகாமைத்துவம் தொடர்பான
வரைவிலக்கணம்
பல்வேறு முகாமைத்துவ நிபுணர்கள் மனிதவள முகாமைத்துவம் தொடர்பாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு வரைவிலக்கணங்களை வெளிப்படுத்தியுள்ளனர் குறிப்பாக சூலர் மற்றும் ஜங் பிளட் ஆகியோர் (Schuler and Youngblood,1986) மனித வள முகாமைத்துவம் தொடர்பாகக் குறிப்பிடும்போது
“ஒரு நிறுவனத்தின் ஒழுங்கமைப்பு, சேவையாளர் களின் முக்கியத்துவம், தனியாளினதும் சமூகத்தினதும் நன்மை என்பவற்றுக்காக மனித வளத்தினை நேர்மை யாகவும், சட்டரீதியாகவும் பயன்படுத்துவதற்கும், உறுதிப்படுத்துவதற்குமாகப் பல்வேறு செயற்கிரமங் களை மேற்கொள்வது மனிதவள முகாமைத்துவமாகும்" என்கிறார்.
“ஒரு நிறுவனத்தின் நோக்கத்தினை விளைகிற னுடன் அடைய்ச் செய்தலும் சேவையாளர்களின் திருப் தியையும் அவர்களின் அபிவிருத்தியையும் அடையச் செய்யும் வகையில் நிறுவனத்தினுள் மனித வளத்தினை வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்காக மேற்கொள் ளப்படும் செயற்பாடுகளும் மனிதவள முகாமைத்துவமா கும்” என வில்லியம் க்ளுசிக் (1987) குறிப்பிடுகிறார்.
“ஒரு நிறுவனத்தின் நோக்கத்தினை அடையச் செய் வதற்காகத் தேவைப்படும் பணியாளர்களை நிறுவனத் துக்குப் பெற்றுக்கொள்ளுதல், நிலைத்திருக்கச் செய்தல், பயிற்சியளித்தல், ஊக்குவித்தல், வெளியேற்றுதல் போன் றவை தொடர்பான பூரணமான செயற்பாடுகளே மனித வள முகாமைத்துவமாகும்" என உதயாங்க(2004) என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
 

4. மனித வள முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்
மனித வளத்தினை நிர்வகித்தல் ஒவ்வொரு முகாமையாளரினதும் பிரதான வகிபாகமாகும். எந்த வொரு நிறுவனமும் வெற்றியடைவதும், தோல்வியடை வதும் மனித வள முகாமைத்துவத்திலேயே தங்கியுள்ளது. மனித வள முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் தொடர் பாகப் பின்வருமாறு குறிப்பிட முடியும்.
/ சரியான நபரைச், சரியான நேரத்தில், சரியான தொழிலுக்காகப் பெற்றுக்கொள்வது முக்கியமான அம்சமாகும்:
/ மிகவும் பொருத்தமானதும், தகுதியானதுமான பணியாளர்களை ஒழுங்கமைப்பில் நிலைத்திருக்கச் செய்யும் ஆற்றல் மனிதவள முகாமைத்துவத்திலேயே தங்கியுள்ளது.
// பணியாளர்களின் அர்பணிப்பைப் பெற்றுக்கொள் வதும், விருத்தி செய்வதும் பணியாளர்களை ஊக்கு விப்பதும் மனித வள முகாமையாளரின் முக்கிய பணியாகும்.
பாடசாலைகளைப் பொறுத்தவரையில் நல்ல மனப் பாங்குகிளையும், சிறந்த ஆற்றல்களையும் கொண்ட பொருத்த்மிானதும் தகுதியானதுமான அதிபர், ஆசிரியர் கள், கல்விசாரா இrழியர்கள் போன்றவர்களைப் பொருத் தமான சந்தர்ப்பங்களில் ஆட்சேர்த்தல் வேண்டும். அப் போதுதான் பாடசாலை ஒழுங்கமைப்பில் முகாமைத்து வச் செயன்முறையை இலகுவாகப் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.
பல்வேறு பதவி நிலைகளுக்காக இணைத்துக்கொள் ளப்படும் பணியாளர்களில் மிகவும் தகுதியும், பொருத் தப்பாடும், ஆற்றலும், நல்ல ஒழுக்கப் பண்புகளும் கொண்ட சேவையாளர்ளைத் தொடர்ச்சியாக நிலைத்தி ருக்கச் செய்வத்ற்கு முயற்சித்தல் வேண்டும். அவ்வாறில் லாவிட்டால் வேறு போட்டி நிறுவனங்கள் அவர்களைத் தமது நிறுவனத்தின் சேவைக்காகப் பெற்றுக்கொள்வர். இதனால் குறிப்பிட்ட நிறுவனம் பாதிப்படையும் அதே வேளை பணியாளர்களின் பற்றாக்குறையும் ஏற்பட இடமுண்டு.
சில நல்ல ஆசிரியர்களைப் பெற்றுக் கொள்வதற் காகப் பல பாடசாலை அதிபர்களும் பெற்றோர்களும் பாடசாலைச் சமூகமும் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொள்கின்றனர். அவ் ஆசிரியர்களைத் தக்க வைத்துக் கொள்வதிலும் அவர் சார்ந்த பாடசாலைகளும், பெற்றோார்களும், பல்வேறு பிரயத்தனங்களை மேற் கொள்கின்றனர். அதேவேளை சில ஆசிரியர்களைப் பாடசாலைகளிலிருந்து வெளியேற்றவும் இவ்வாறான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு வெளியேற்றப்படும் ஆசிரியர்களை எந்தவொரு பாட சாலையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத நிலையும்
ஆசிரியம் 27

Page 30
மனிதவள முகாமைத்துவத்தில் பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன.
சில தகைமை பெற்ற ஆசிரியர்கள் அதிபர்களால் ஒதுக்கப்படும் சூழ்நிலையையும் அவதானிக்க முடிகிறது. இது தொடர்பாக ஒரு சிரேஷ்ட ஆசிரியர் குறிப்பிடும் போது, " சில நேர்மையான ஆசிரியர்கள், ஆசிரியர் கூட் டங்களில் அதிபரிடம் கணக்குக் கேட்பவர்களாகவும், காரணம் கேட்பவர்களாகவும் இருக்கின்றனர். அதிபரது முகாமைத்துவக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டு பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களை இடமாற்று வதில் அதிபர் முனைப்புடன் செயற்படும் அதேவேளை, ஏனைய பாடசாலை அதிபர்களிடமும் இவ் ஆசிரியர் களைப் பற்றிக் குறைகூறுபவர்களாகவும் இருக்கின்ற னர். இதனால் உண்மையிலேயே சிறந்த வளமாகக் கருதப்படும் சில ஆசிரியர்கள் செல்லாக்காசுகளாக்கப் படுகின்றனர். பிறர் மத்தியில் அவர்கள் சண்டைக் கோழிக ளாகவே சித்தரிக்கப்படுகின்றனர். அவர்களது நேர்மை யையும், சமூக சீர்திருத்தம் தொடர்பான ஆதங்கங்களை யும் கவனத்தில் எடுப்பதற்கு எவரும் தயாரில்லாத நிலையே கல்விச் சமூகத்தில் காணப்படுகிறது" என்றார்.
தற்போது எமது நாட்டில் ஆசிரியர்களை நிலைத் திருக்கச் செய்வதற்காக ஒரே பாடசாலை நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் தொடர்ச்சியாகப் 10 வருடங்கள் ஒரே பாடசாலையில் கடன்மயாற்ற வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் பல நன்மைகள் விளையும் அதேவேளை சில தீமைகளும் விளைய இடமுண்டு. உதாரணமாகத் தகுதியற்ற ஆசிரியர்களையும் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும். சிலர் வேறு மாவட்டங்களி லிருந்து குறிப்பிட்ட மாவட்டத்துக்கு வந்தவர்களாக அல்லது வேறு மாவட்டங்களுக்குத் திருமணம் முடித்துச் சென்றவர்களாக இருப்பர். இதனால் அவர்கள் இடமாற் றம் பெற்றுச் செல்ல முடியாத சூழ்நிலை காணப்படும். இதன் காரணமாக அவர்கள் மனத்திருப்தியற்றவர்க ளாகவும், கடமையில் அலட்சியப் போக்குகளைக் கொண்டவர்களாகவும் காணப்படுவர். சில மாகாண சபைகள் ஒரே பாடசாலை நியமனத்தில் இறுக்கமாக இருக்கும் அதேவேளை சில மாகாண சபைகள் நெகிழ்ச்சி யாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
நல்ல மனப்பாங்குகளையும், சிறந்த ஆற்றல்களை யும் கொண்ட பொருத்தமானதும் தகுதியானதுமான அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் போன்றவர் களை ஒரு பாடசாலையில் இணைத்துக் கொண்டாலும் அவர்களிடம் அர்ப்பண சிந்தனை இல்லாவிடின் ஒரு ஒழுங்கமைப்பின் நோக்கத்தை அடைய முடியாமல் போகலாம். பணியாளர்களின் அர்ப்பணிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு மிகவும் பொருத்தமான செயற்பாடாக அமைவது ஊக்குவிப்பாகும்.

5. பணியாளர்களுக்கான ஊக்குவிப்புக்கள்
பணியாளர்களை ஊக்குவிக்கும்போது ஒரு ஒழுங்க மைப்பில் பல்வேறு மட்டங்களில் பணியாற்றும் பணியாளர்களை ஒரே விதத்தில் ஊக்குவிப்பது பலனற்ற தாகும். உதாரணமாக ஒரு சிற்றுாழியருக்கு வழங்கும் அதே ஊக்குவிப்பை ஒரு சிரேஷ்ட ஆசிரியருக்கு வழங்கு வது பயனற்றதாக அமையலாம். ஒவ்வொரு பணியா ளர்களினதும் தேவைகள் வெவ்வேறுபட்டனவாக இருக்கும் எனவே பணியாளர்களின் தேவைகள் இனங் காணப்பட்டு ஊக்குவிப்புக்கள் வழங்கப்படுதல் வேண் டும். அனைவருக்கும் பணரீதியான ஊக்குவிப்புப் பொருத்தமானதாக அமையும் என்பது பொருத்தமற்ற கருதுகோளாகும். பிரெட்றிக் கர்ஸ்பேர்க் என்பவரின் இரு காரணிக் கோட்பாட்டின்படி (Two-factor Theory) பணியாளர்கள் திருப்தியடையும் காரணிகளையும் அதிருப்தியடையும் காரணிகளையும் இனங்கண்டு அதற்கேற்ப ஊக்குவிப்புகளை வழங்குதல் வேண்டும்.
ஒரு ஒழுங்கமைப்பினுள் மனித வள முகாமைத்து வம் சிறப்பாகப் பேணப்படுமானால் அது பணியாளருக் குச் சிறந்த ஊக்குவிப்பாக அமையும். வினைத்திறன் மதிப்பீடு, சம்பள முகாமைத்துவம் (Pay Management) பயிற்சியும் அபிவிருத்தியும், பணியாளர்களின் சுாதார மும் பாதுகாப்பும், பணியாளர் நலனோம்பல் போன்றவை பணியாளர்களின் ஊக்குவிப்புக்கு அடிப்படையாக அமையும்.
வாண்மை விருத்திக்கான செயற்பாடுகள் ஆசிரியர் களுக்கான முக்கிய ஊக்குவிப்பாகும். பல ஆசிரியர்கள் தம்மை இற்றைப்படுத்தாதவர்களாக, வாண்மை விருத் திக்கான பயிற்சிகளைத் தொடர்ந்து பெறாதவர்களாகக் காணப்படுகின்றனர். வாண்மை விருத்திக்கான செயலமர் வுகளுக்கு அழைக்கப்படும்போது தொடர்ச்சியாகச் செல் லும் ஆசிரியர்களை அனுப்பிவிட்டு சில ஆசிரியர்கள் ஒதுங்கிவிடுவதை அவதானிக்க முடிகிறது. செயலமர்வு களை ஒழுங்கமைக்கும் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் அல்லது ஆசிரிய ஆலோசகர்கள் குறிப்பிட்ட ஒரு சில ருக்கு மாத்திரமே தொடர்ந்தும் பயிற்சி வழங்குவதையும் அவதானிக்க முடிகிறது. இதனால் சமாந்தரமான கலைத்திட்ட விருத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. 6. பணியாளர் அமர்த்துகை
ஒரு ஒழுங்கமைப்பில் பணியாளர்களைப் பெற்றுக் கொள்வதற்காகப் பல்வேறு முகாமைத்துவச் செயற் பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும். இவ்வாறான பணியாளர்களை ஒழுங்கமைப்பின் உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ பெற்றுக் கொள்ள முடியும். ஒரு பாடசாலையைப் பொறுத்தவரை யில் அதன் பதவியணியில் பல்வேறு பதவி நிலைகள் காணப்படும். அதிபர், பிரதிஅதிபர், உப அதிபர், தரப் பொறுப்பாளர், வகுப்பாசிரியர் என இப் பதவிநிலைகள் தொடர்ந்து செல்லும்,
dobófjö - için dövri - 2011

Page 31
மேற்கூறப்பட்ட பதவி நிலைகளுக்கு நிறுவனத்தின் உள்ளிருந்து பணியாளர்களைத் தெரிவு செய்யும்போது பல்வேறு அனுகூலங்கள் காணப்படும் அதேவேளை பல்வேறு பிரதிகூலங்களும் காணப்படுகின்றன.
நிறுவனத்தின் உள்ளிருந்து பணியாளர்களைத் தெரிவு செய்யும்போது கிடைக்கக்கூடிய அனுகூலங் களும் பிரதிகூலங்களும்
அனுகூலங்கள்
/ பணியாளர்களை விரைவாகவும் இலகுவாகவும்
பெற்றுக்கொள்ள முடியும்.
// குறைந்த செலவில் பெற்றுக்கொள்ள முடியும்.
// பணியாளர்களின் மனோதைரியம் விருத்திபெறும்.
// குறைந்த பயிற்சிகளுடன் தொழிலில் ஈடுபடுத்த
(ԼՔԼգ-ԱվԼD.
A உடனடியாகத் தொழிலில் ஈடுபடுத்த முடியும்.
பிரதிகூலங்கள்
/ வரையறுக்கப்பட்ட பணியாளர்களிடையே தெரிவு
செய்ய வேண்டியிருக்கும்.
gsöUf - 20
 
 

// புதிய அறிவு, திறன், மனப்பாங்குடன் பணியாளர்கள்
ஒழுங்கமைப்பினுள் சமூகமளிக்கமாட்டார்கள்.
// பணியாளர்களிடையே பாகுபாடும், முரண்பாடு
களும் தோற்றம்பெறும்.
/ மிகச் சிறந்ததும் பொருத்தமானதுமான மனித வளத்தினை இணைத்துக் கொள்வதில் பாதிப்பு ஏற்படும்.
// தற்போது பணியிலிருக்கும் பணியாளர்களின்
தொழிலில் பாதிப்பு ஏற்படும்.
நிறுவனத்துக்கு வெளியிலிருந்து பணியாளர்களைப் பெற்றுக் கொள்வதால் கிடைக்கும் அனுகூலங்களும் பிரதிகூலங்களும்,
அனுகூலங்கள்
// பெருமளவு பணியாளர்களில் இருந்து தெரிவு
செய்யும் அனுகூலம் காணப்படும்.
// நவீன அறிவு, திறன், மனப்பாங்குகளுடனான ஒரு
ஆளணியினர் ஒழுங்கமைப்பினுள் நுழைவர்.
// பணியாளர்களின் போட்டித்தன்மையைத் தடுக்க
முடியும்.
)あ売加0cm

Page 32
/ எந்தவொரு நிறுவனத்தினதும், எந்தவொரு பதவிக்கும் பொருத்தமான பணியாளர்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
/ நவீன தொழில்நுணுக்கங்களையும், தொழில்முனைப் புக்களையும் அறிமுகப்படுத்தும் ஆற்றல் கிட்டும்.
// முகாமைத்துவத்துக்குத் தேவையான வகையில் புதிய ஆளணியினரை ஒழுங்கமைத்துக் கொள்ள முடியும்.
/ மேலதிக பணியாளர்களின் எண்ணிக்கையைக்
கட்டுப்படுத்த முடியும். பிரதிகூலங்கள்
// அதிகளவு செலவும், அதிகளவு காலவிரயமும்
ஏற்படும்.
// உள்வாரியான பணியாளர்களிடையே கலக்கம்
ஏற்படும்.
/ உள்வாரியான பணியாளர்கள் தொழிலுக்குப்
பாதிப்பை ஏற்படுத்துவர்.
/ பயிற்சியளிப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.
/ புதியதாக இணைக்கப்பட்டவர்களை உடனடியாக வேலையில் ஈடுபடுத்துதலில் வசதியின்மை காணப்படும்.
// ஆரம்பத்திலேயே அடைவு மட்டத்தில் வீழ்ச்சி
ஏற்பட இடமுண்டு.
நடைமுறையில் பதில் அதிபர்களாகக் கடமையாற் றும் அதிபர்களில் சிலர் நல்ல ஆளுமை படைத்த வர்களாக இருக்கும் அதேவேளை சிலர் பொருத்தமற்ற வர்களாக இருக்கின்றனர். அதே வேளையில் அதிபருக் கான பரீட்சையில் சித்தியடைந்த சில அதிபர்கள் ஒரு பாடசாலையை நிர்வகிப்பதற்குரிய ஆற்றலற்றவர்களாக இருக்கின்றனர். சில அதிபர் தரம் பெற்ற ஆசிரியர்கள் தமது நிலமையை நன்கு புரிந்துகொண்டு, பாடசாலைக ளைப் பொறுப்பேற்காமல் தொடர்ச்சியாக ஆசிரியர்க ளாகச் செயற்படுகின்றனர். ஆனால் அவர்கள் அதிபர் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு ஆசிரியர்களாகச் செயற்படும்போது பல்வேறு முகாமைத்துவச் சிக்கல் களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். வலயக் கல்விக் காரியாலயங்கள், மனிதவள முகாமைத்துவத் தினை முறையாகப் பேணுவதினூடாக இக் குறைபாட் டைச் சீர்திருத்த முடியும்.
அதிபர்களை நியமிக்கும்போது பாடசாலையி லேயே பொருத்தமானவராகவும் தகைமையுடையவராக வும் சக பணியாளர்களுடன் ஒத்துச் செல்லக்கூடிய வராகவும் ஒருவர் இருந்தால் அவரையே நியமிப்பது பொருத்தமானதாக அமையும். ஏனெனில் பாடசாலை தொடர்பாகவும், சமூகம் தொடர்பாகவும் நல்ல அனு
 

பவம் பெற்றவராக அவர் இருப்பார். அவ்வாறில்லா விட்டால் வெளியிலிருந்து ஒருவரைத் தெரிவு செய்து நியமிக்க முடியும். ஆனால் நடைமுறையில் சில பெரிய அல்லது பிரபல்யமான பாடசாலைகளில் சேவையாற் றும் அங்கலாய்ப்புடன், வெளியிலிருந்து வரும் சில அதிபர் கள், பாடசாலை ஆசிரியர்களின் அல்லது பெற்றோரின் சிறு சவால்களுக்குக் கூட முகங்கொடுக்க முடியாமல் தடுமாறுவதை அவதானிக்க முடிகிறது.
எனவே உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ ஒரு முகாமையாளரைத் தெரிவு செய்யும்போது அவர் சகல துறைகளிலும் பொருத்தப்பாடுடையவராகக் காணப்படுவது இன்றியமையாததாகும். அதேபோல் சரியான வகைகூறலின்றிச் சேவையாற்றும் ஆசிரியர் களையும், நிர்வாக நடவடிக்கைகளில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களையும் பாடசாலைகளிலிருந்து வெளியேற்றிவிட்டு வெளியிலிருந்து பொருத்தமான புதியவர்களைப் பெற்றுக்கொள்வதும் பாடசாலை அபி விருத்திக்குச் சிறந்ததொரு முறைமையாகும். 7. தொழில் உருவாக்கம்
பாடசாலை தொடர்பாகக் கவனத்தில் கொள்ளும் போது அதன் நோக்கத்தையும் குறிக்கோளையும் அடை விக்கும் பொருட்டு-அங்கு இடம்பெறும் தொழிற்பாடு களைத் தீர்மானிப்பதும், அங்கு இடம்பெறும் வகைகூற லின் தன்மையைத் தீர்மானிப்பதும் பாடசாலைக்கு நியமிக்கப்படும் ஆளணியினைப் பொறுத்ததாகும். இலாபத்தை எதிர்பார்க்காத அரச பாடசாலையுடன் ஒப்பிடும்போது இலாபத்தை எதிர்நோக்கும் தனியார் பாடசாலைகள் செலவைக் குறைத்து உச்ச இலாபத்தை எதிர்நோக்கிச் செயற்படும் அதேவேளை நுகர்வோரின் உச்ச திருப்தியை மையமாகக் கொண்டு செயற்படுவதை யும் காணமுடிகிறது.
எந்தவொரு நிறுவனத்திலும் தொழில் உருவாக்கத் தில் விசேட கவனம் செலுத்தாவிட்டால் வினைத்திற னும், விளைதிறனும் கொண்ட நிறுவனமாக அது அமை யாததுடன் நிறுவனத்தை மூடும் நிலைக்கும் இட்டுச் செல்லும் அரசாங்கப் பாடசாலைகள் பல இந்நில மையை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிட்டுக் கூறக் கூடியதாகும். 8. மனிதவளத் திட்டமிடல்
ஒரு ஒழுங்கமைப்பில் நோக்கத்தையும், குறிக் கோளையும் அடைவிக்கச் செய்வதில் பங்களிப்புச் செய் யும் முக்கியமான வளமாக மனித வளம் காணப்படு கிறது. ஒரு பாடசாலை வினைத்திறனுள்ள பாடசாலை யாக விளங்குவதானால் குறைந்தளவு மனித வளத்திலி ருந்து உச்ச அளவான பயனைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். எனவே மனிதவளத் திட்டமிடலின்போது மனித வளத்திற்காக மேற்கொள்ளப்படும் செலவு தொடர்பாக அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.
)と効沢州0砂

Page 33
மேலதிகமான ஊழியர்களை நிறுவனத்தில் வைத்திருப்ப தும் தொகை ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் தேவை யானளவு ஊழியர்கள் பாடசாலையில் இல்லாதிருப்பதும் பாடசாலையின் குறிக்கோளை அடையச் செய்விப்பதில் பாதிப்பை எற்படுத்தும்.
ஒரு பாடசாலையில் கடமையாற்றும் ஒவ்வொரு ஊழியரும் வகைகூறுபவர்களாக (Accountability) உள்ளார்களா? என்பதில் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும். ஒவ்வொரு வருட சம்பள உயர்ச்சியின்போதும் இது கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.
பல ஆசிரியர்கள் பாடசாலைகளில் இடம்பெறும் முறைசார் மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடு களில் அசிரத்தை காட்டுவதை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக பாடசாலையின் தவணைப்பரீட்சை மேற்பார்வைகளிலிருந்து பல்வேறு உடல், உளக் காரணங்களைக் கூறி ஒதுங்கிக்கொள்ளும் இவர்கள் க.பொத சாதாரணதர, உயர்தரப் பரீட்சை மேற்பார்வைக ளில் பூரணமாகப் பங்குபற்றுவதை அவதானிக்க முடிகிறது. மாறாக குறிப்பிட்ட ஒரு சில ஆசிரியர்களை மாத்திரம் தொடர்ந்தும் பாடசாலை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இடம்பெறும் முறைசார் மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் அதிபர்களும், உதவிக் கல்விப் பணிப்பாளர்களும் ஈடுபடுத்துவதாக வும் அழைப்புக் கடிதம் அனுப்பியும் சமூகமளிக்காத ஆசிரியர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என்றும் பாதிக்கப்பட்ட ஒரு
ஆசிரியர் குறிப்பிட்டார்.
சில பாடசாலைகளில் சில ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி அலுவலக உதவியாளர்கள் போல் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. இன்னும் சில பாடசாலைகளில் கலைப்பட்ட தாரிகள் கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களைக் கற்பிக்கின்றனர். இதற்குக் கணித, விஞ்ஞான அசிரியர் களின் பற்றாக்குறையும் ஏனைய பாடங்களுக்கு மேலதி கமாக ஆசிரியர்கள் இருப்பதும் காரணமாகக் காட்டப் படுகிறது. ஆனால் பயிற்சி பெற்ற அல்லது பட்டம் பெற்ற விஞ்ஞான, கணித ஆசிரியர்களுக்கு இவர்கள் ஈடாகுவார்களா? என்பதும் மாணவர்களை, எதிர்பார்க் கும் அடைவு மட்டத்துக்கு இட்டுச் செல்வார்களா? என்பதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. அதேவேளை சில பிரபலமான நகரப் பாடசாலைகளில் விஞ்ஞான, கணித சிறப்புப் பட்டதாரிகள் மேலதிகமாக இருப்பதை யும் அவர்கள் அலுவலக நிர்வாகச் செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுவதினூடாக மறைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
வருடாந்த இடமாற்றத்தின்போது குறிப்பிட்ட வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்கள் கஷ்ட, அதிகஷ்டப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப் படும் அதேவேளை இன்னும் சில ஆசிரியர்கள் பல்வேறு
ρό ώωί - 20ι
 

செல்வாக்குகள் காரணமாகப் பல தசாப்தங்களாக ஒரே பாடசாலையில் கடமையாற்றுவதையும், அதை அவர்கள் பெருமையுடன் கூறிக்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.
9. G5ITs) Liejultila (Job Analysis)
ஆளணி நிர்வாகத்தில் தேவையான தீர்மானத்தை எடுக்கும் பொருட்டு தொழில் தொடர்பாகத் தேவைப் படும் தரவுகளைச் சேகரித்துப் பதிவு செய்தல் மிகவும் அவசியமானதாகும். இதில் தொழிலின் இயல்புகள், பணியாளரின் தகைமைகள், அவர்களின் அனுபவம் போன்றவை உள்ளடங்கும்.
பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் போதும் இடமாற்றம் செய்யும்போதும் பல சந்தர்ப்பங் களில் வலயக் கல்விக் காரியாலயங்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர்களை நியமிக்கிறார்களே தவிர அவர்களது தகைமைகளையோ பாடசாலைகளில் எப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதையோ கவனத்தில் கொள்வதில்லை ஒரு அசிரியருக்குப் பதிலாக வேறொரு அசிரியரை அனுப்பி வைத்தால் போதுமானது என்ற சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே செயற்படுகின்றன.
இது தொடர்பாக ஒரு ஆசிரியர் குறிப்பிடும்போது தான் வணிகவியல் பாடத்துக்கான சிறப்புப் பட்டதாரி என்றும் தனக்குப் பாடசாலையில் தமிழ், வரலாறு போன்ற பாடங்களையே கற்பிக்கத் தந்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அதிபரிடம் விசாரித்த போது கூடைப் பாடங்களில் ஒன்றான வணிகவியல் பாடத்தை இங்கு ஒரு மாணவர்களும் தெரிவு செய்வதில்லை என்றும் பாடமேயில்லாமல் நான் எவ்வாறு அவருக்குப் பொருத்தமான பாடத்தைக் கொடுப்பது என வினா எழுப்பினார். குறிப்பிட்ட ஆசிரி யர் தான் எவ்வளவு சிரமப்பட்டு ஆயத்தப்படுத்தினாலும் தன்னால் திருப்தியாகத் தமிழ், வரலாறு போன்ற பாடங்களைக் கற்பிக்க முடியவில்லை என்றார்.
எனவே பாடசாலையின் தேவை கருதி ஆளணி யினர் நியமிக்கப்படும்போதே அப்பாடசாலை விருத் தியை நோக்கி நடைபயில்வதாக இருக்கும். அரசாங்கம் ஆசிரிய நியமனங்களை வழங்கும்போதும், அமர்த்து கைகளை மேற்கொள்ளும் போதும் பொருத்தப்பாடு பற்றிக் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகும்.
மனித வளமுகாமைத்துவம் தொடர்பான அறி வின்றி பல பாடசாலை அதிபர்களும் கல்விப்பணிமனை அதிகாரிகளும் செயற்படுவதன் மூலம் பாடசாலையை எதிர்மறையான விருத்திக்கே இட்டுச் செல்ல முடியும். எனவே இவர்கள் மனிதவள முகாமைத்துவத்தில் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும்.
ஆசிரியம்

Page 34
. மூக உருவாக்
பங்கு மிகுதியானது யில் சமத்துவமற்ற படுவது போல் அர லும், கல்வியின் உண்டு. எமது நாட் குப் பின்னரான இ லைகளின் உருவா றின் அரச வள
காணிப்பு ஆகிய முஸ்லிம் பாடசா புறச் சூழலில் (Ma உள்ளதை யாரும்
கல்வியின் பொது சமூகத்துக்குமே ச பற்றிய நடைமுை சமூகத்தின் இயந கல்வியின் பொதுத் கத்துடனும், விக்க படுவதைக் காணல
மூலமான பாடசா பிரச்சினைகள் ெ தலைகாட்டுவது
குழும அரசியலின் முகமாக கல்வி மீ பாட்டை (Discrimir
இங்கு சமகா தேக்கநிலை பற்றி
 
 
 
 

|
ஒரே புள்ளியை நோக்கி நகரும் முரண்பட்ட மூன்று தரப்பினர்
கத்தில் கல்வியின் து. சமூக வளர்ச்சி தன்மை காணப் ச பாடசாலைகளி தராதரத்திலும் டின் சுதந்திரத்திற் இனத்துவ பாடசா க்கத்துடன் அவற் ஒதுக்கீடு, கணி வற்றில் தமிழ், லைகள் ஒதுக்குப் ginalenvironment) மறுக்க முடியாது. நோக்கு எல்லா மனாகும். கல்வி ற ஆய்வுகளிலே ப்கியலுக்கு ஏற்ப தன்மையும் சுருக் த்துடனும் காணப் ாம். தமிழ் மொழி லைகள் எதிலுமே பாது ரூபத்துடன் உணர்மை, இனக் இன்னொரு குரூர தான அதன் பாகு lations) sita00Tarth.
லக் கல்வி மீதான மாதிரிக்காக சில
முஸ்லிம் பாடசாலைகளின் நோக் குடன் வினவி விடை பகரப்படு கிறது. என்றாலும் கதையாடலுக்குரிய விடயங்கள் எல்லாச் சமூகத்திற்குமே பொதுவானவை என்பதை தமிழ், முஸ்லிம் கட்டுரை வாசிப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகி றோம்.
வினா: முஸ்லிம் பாடசாலைகளின் தற்போதைய நிலை பற்றிக் கூறமுடியுமா?
விடை - பெற்றார்: சிரித்தவாறு முஸ்லிம் பாடசாலைகள் எமது நாட்டில் தனி யாக இயங்குவதை அவற்றின் பெயர் கள் மூலம் அறிகிறோம். நான் நினைக் கிறேன் சிங்கள,தமிழ் பாடசாலைக ளிலும் பார்க்க முஸ்லிம் பாடசாலை களில் பல்வேறு பிரத்தியேகமான குறைபாடுகளைக் காணலாம். குறிப் பாக நிருவாகச் சீர்கேடு, கற்பித்தல் தரம் குறைவு, தரம் வாய்ந்த ஆசிரியர் களின் பற்றாக்குறை, பெறுபேறு களின் குறைநிலை, என்று பட்டியல் படுத்தலாம். அதிலும் கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாகவும், கிழக்கு மாகாணப் பகுதிகளில் ஓரளவு சிறப்பாகவும் காணப்படுவதைச்
勋&sug
ຫຼິບໃ - 20t

Page 35
சொல்லலாம். வேறு இதுபற்றி விரிவாக எனக்குத் தெரியாது.
விடை - ஆசிரியர் : இலங்கையில் பல்வேறு முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுகின்றன. தற்போது இவை ஒரளவு முன்னேற்றம் கண்டு வருகின்றன. இங்கு ஏனைய மாணவர்களிலும் பார்க்க எமது மாணவர்களின் உளவியல் வித்தியாசமானது. அவர்கள் ஒழுக்க விழுமியங்களிலும் பின்னடைவையே வெளிப்படுத்துகின்றனர். அதிகமாக இடைவிலகல், நேரத்திற்கு சமூகமளிக்காமை, பாடசா லைச் சீருடை விடயத்தில் கவனமின்மை, வீட்டு வேலை களைக் கிரமமாகச் செய்யாமை, பாடசாலைக்குச் சமூக மளித்து பின்னர் பாடசாலை நேரத்தில் சினிமாவிற்குச் செல்லுதல், ஆசிரியருக்கு மரியாதை செலுத்துதலில் குறைவு, மிதமிஞ்சிய விளையாட்டுக்களில் ஈடுபடல். சில வேளைகளில் ஆசிரியர்களுடன் சண்டையில் ஈடுபட்ட சில மாணவர்களும் உண்டு. முஸ்லிம் பாடசா லைக்கு முன்னர் எனது முதல் நியமனம் ஒரு கிறிஸ்த்தவ பாடசாலையாகும். நிறையவே வித்தியாசங்களை உணர்ந்தேன். அம்மாணவர்கள் சுயமாக இயங்குவதில் வல்லவர்கள். குரு பக்தி என்பதை மிகையாகவே அங்கு கண்டேன். எமது மாணவர்கள் இன்னும் கல்வியில் நம்பிக்கை கொள்ளாதிருப்பதைத்தான் காண்கிறேன். ஏதோ எழுத வாசிக்கக் கற்றுவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதில் மிகவும் அவசரமாகவே இவர்கள் காணப்படுகிறார்கள்.பொதுக் கல்வியை முடித்து மூன்றாம்நிலைக் கல்வி பல்கலைக்கழகக் கல்வி மீதெல் லாம் அவர்கள் நம்பிக்கை குறைந்தே காணப்படுகி றார்கள். அவசரமாகத் தொழிலொன்றை பெறும் முனைப்பிலேயே பாடசாலைக்கு வருகிறார்கள். வறுமை கூட இதற்குக் காரணமில்லை என்பதை மன வேதனை யுடன் கூறலாம். அதிகமாகப் பணம்படைத்த பிள்ளை களே பிறழ்வு நடத்தையில் மும்முரமாக உள்ளார்கள்.
விடை - கல்வி நிருவாக உத்தியோகத்தர்: இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்னர் 1956 களில் அன்றைய கல்வி அமைச்சர் தஹநாயக்க அவர்களின் காலத்தில் இனரீதி யான பாடசாலைகள் தோற்றம் பெற்றன. இன்று முஸ்லிம் பாடசாலைகள் 801 உம், முஸ்லிம் ஆசிரியர்கள் 13,001 உம், முஸ்லிம் மாணவர்கள் 3,16,633 உம் காணப் படுகின்றனர். முஸ்லிம் பாடசாலைகளில் நியமிக்கப்பட் டிருக்கும் பெரும் எண்ணிக்கையான அதிபர்களின் நிரு வாகத்திறன்குறைவாகும். கற்பிக்கும் ஆசிரியர்கூட வினைத் திறன் குன்றியவர்களாகவே காணப்படுவது எமது துரதிஷ்டமாகும். ஆசிரியர்வாண்மைத் தொழிலில் உள்ள இவர்களின் ஆடைகள்விடயத்தில்கூடதிருப்தியாய்இல்லை. அடுத்த பாடசாலைகளில் மாணவர் போன்று அதிபர், ஆசிரியருக்கும் பிரத்தியேகமான சீருடை காணப்படுவதை இன்னும் எமது பாடசாலைகள் கண்டுகொள்ளவில்லை. தான் சிறந்த சீருடையணியாது எவ்வாறு மாணவர்களில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்.
patibuyìf — 20
 

இன்று அதிகமான ஆசிரியர்கள் மேலதிகமாக ஏதாவது தொழிலொன்றைச் செய்வது வழக்கமாக மாறி வருகிறது. சிலர் அடுத்த தொழிலைத்தான் மும்முரமாகச் செய்வதும் இன்று கண்டறியப்பட்டுள்ள விடயமாகும். கணிசமானவர்கள் அரசியலிலும் ஈடுபடுகிறார்கள். புதிய கற்பித்தல் நுட்பங்கள், கொள்கைகள் பற்றி எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. இவ்வாண்மை நிறைந்த தொழிலை வெறுமனே கடமைக்காகச் வெய்து வரும் ஒரு கூட்டத்தார் எம்மத்தியில் இல்லாமலில்லை. ஆசிரி யர்கள் சிறந்த சீருடையணிவதில்லை, நேரத்துக்குச் சமூகமளிப்பதில்லை, அதிபருடன் முரண்பட்டுக் கொள் வது பின்னர் எவ்வாறு நாம் மணவர்களைத் திருத்துவது. வேலி நன்றாக இருந்தால்தான் பயிர் நன்றாக வளரும். ஏனைய பாடசாலைகளுடன் போட்டி போடக்கூடிய நிலை இன்னும் எங்கள் பாடசாலைகளுக்கு ஏற்பட வில்லை. நாம் இன்னும் எமது கல்வியை (Market centered education) சந்தை நோக்கிய கல்வியாக மாற்றவில்லை.
வினா: முஸ்லிம் பாடசாலைகளுடன் பெற்றார் தொடர்பு எவ்வாறிருக்கிறது?
விடை : பெற்றார் உண்மையில் இதுபற்றி ஒரு பெற்றார் என்றவகையில் மிகவும் மனவேதனைப்படுகின்றேன். எங்கள் ஊரில் அதிபர் எப்போதாவது கூட்டங்களிருந்தால் எனது பிள்ளையிடம் ஒரு துண்டைக் கொடுத்து அனுப்பு வார். எப்போதுமல்ல பண உதவிகள் தேவைப்பட்டால் மட்டுமே. நாங்கள் கூட்டத்திற்குச் சென்றால் ஏதாவது விழா இருக்கிறது அவற்றிற்கு இவ்வளவு பணம் தேவை முடிந்தால் உதவுங்கள் என்பார். நான் சில காலம் எங்கள் பாடசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளராக இருந்திருக்கின்றேன். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எதையும் செய்ய முடியவில்லை. சிலவேளை பொதுமக்க ளிலும் பார்க்க பணிபுரியும் ஆசிரியர்களால் அதிக எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறேன். மதிய உணவுப் பணம் மாற்ற, காரியாலயத்திலிருந்து ஏதாவது நிதி கிடைத்தால் அவற்றைப் பெற, எனது வீட்டிற்கே அதிபர் வந்து ஒப்பத்தைப் பெற்றுச் செல்வார். அவ்வப்போது ஏதாவது கூட்டங்கள் நடைபெறும் ஆக்கபூர்வமாக இல்லை.
அதிபர் தனது நிகழ்ச்சிநிரலுக்கு இசைவாக எங்கள் சபையைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் உண்மை, சில ஆசிரியர்கள் அதிபருடன் மிகவும் நெருக்க மாக இருந்ததைக் கண்டிருக்கிறேன். எதிரான ஆசிரியர் களை அதிபர் தொடர்ந்தும் பழிவாங்கிக் கொண்டி ருந்தார். பெற்றாரையும் ஆசிரியர்களையும் இணைத்து முகாமை செய்வதற்கான புத்திக் கூர்மையை எங்கள் அதிபர்களிடம் காணமுடியவில்லை. சில ஆசிரிய ரின் இருப்புக் கருதி க பொ த (உ/த) தில் Z Score குறைந்த வேண்டப்படாத பாடங்களை மாணவர் மீது திணிக்கும் நிலையைக் கண்டேன். இது தொடர்ந்தும் உயர்தரப்
ஆசிரியம்

Page 36
பெறுபேறுகளை இருட்டாக்கின. திறமைவாய்ந்த உயர்தரத்தில் கற்பித்து சிறந்த வெளியீடுகளைப் பெற வைத்த ஆசிரியர்களுக்கு அதிபர் எப்போதும் வாய்ப்புக் கொடுக்காமலேயே இருந்தார். தனது உறவினர், தன்னோடு தலையாட்டுபவர்களுக்கு ஆசிரியர் குழாத்தில் முக்கி யத்துவம் என்றும் இருந்து வந்தது.
விடை - ஆசிரியர்: எங்கள் பாடசாலையில் பெற்றார் ஆசிரியர் சங்கம் உண்டு கூட்டங்களை நடாத்துகிறோம். பெற்றாரைக் கூட்டினால் எந்த முடிவையும் எடுப்பது கடினம். இறுதியில் குழப்பமும், கூச்சலிலுமே முடி வுறும், நாங்கள் பெற்றாரைக் கூட்டத்திற்கு அழைத்தால் வரமாட்டார்கள். ஒருசில அக்கறையுடைய பெற்றார் வருவார்கள் அவர்களும் எங்களின் பணியைக் குறை கூறுவதே வழக்கம். உண்மையில் நாங்கள் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியிலே பணிபுரிகிறோம். எங்கள் சம்பள முரண்பாடுகள், இடமாற்றப் பிரச்சினைள், கஷ்டப் பிரதேசக் கொடுப்பனவுகள், Notes ofesson, Scheme ofesson என அதிக சவால்கள் எமக்குள்ளது.
பெற்றாருடனேயே அதிக நேரத்தை மாணவர்கள் செலவிடுவதால் பெற்றோருக்கான கல்வி பற்றிய விழிப்புணர்வு அவசியமாகும். அதிலும் முஸ்லிம் பெற் றோர் மாணவர் நலனில் காட்டும் அக்கறை மிகவும் குறைவாகவேயுள்ளது. சில பிள்ளைகள் வீட்டிலே தனது தந்தை குடித்துவிட்டு வந்து எனக்கும் உம்மாவிற்கும் தாக்குவதாக எங்களிடம் முறையிட்டிருக்கிறார்கள். மேலும் சில பெற்றோர் பிள்ளைகளின் நியாயம்ான கோரிக்கைகளை ஏற்பதில்லை என்பதும் உண்மையா கும். மொத்தத்தில் எமது சமூகம் கல்வியில் விழிப்ப டைய பெற்றோர் மத்தியிலான விழிப்பே அவசியமாகும்.
விடை - கல்வி நிருவாக உத்தியோகத்தர்:அரசின் எந்த நிறுவனத்திலும் அதற்குப் பின்னால் பொதுமக்கள் அமைப்புக்கள் இருப்பதை நாம் காண்கின்றோம். வைத்தியசாலை அபிவிருத்திக் குழு, பிரதேச செயலக அபிவிருத்திக் குழு, பாடசாலைப் பெற்றார் ஆசிரியர் சங்கம் இவற்றினூடாக சிறந்த மக்கள் சேவையை அரசு எதிர்பார்க்கிறது. எல்லா நிறுவனங்களும் மக்களுக்காகத் தான். பாடசாலைகளும் மாணவருக்காகவே உருவாக்கப் பட்டது. எந்த சுற்று நிருபமும் மாணவர் நலனுக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கும்.
இவ்வாறு மாணவர்களை எமக்கு வழங்குவது பெற் றாராகும். பெற்றார் பாடசாலையுடனான ஈடுபாடு பற்றிய விடயத்தில் சிக்கல்கள் நீண்டு செல்கின்றன. உண்மையில் பாடசாலைமீது அக்கறை செலுத்த விரும்பாத பெற்றோரும், மித மிஞ்சிய ஈடுபாடு கொண்ட பெற்றோரும் என இரண்டு பகுதியினரை நாம் அடையாளப்படுத்தலாம். இந்த பாடசாலையில் அக்கறையுடைய பகுதியினர்தான் எமக்கு வேண்டிய வர்கள். சிலசமயம் இவர்களை அதிபர்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்ற வினாவும் உள்ளது.
KÉ
34
 

ஒரு சில நல்ல பாடசாலைகளில் பெற்றார் ஆசிரியர் தொடர்புகள் ஆரோக்கியமாக இருப்பது அவதானிக்கப் பட்டுள்ளது. அதிக முஸ்லிம் பாடசாலையின் அதிபர்க ளால் நவீன சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாதிருக் கிறது. பெற்றோரின் ஈடுபாடு அதிகரிப்பதனூடாகவே சிறந்த பெறுபேற்று மட்டங்களை அடைய முடியும் என்பதை இன்னும் எமது அதிபர்கள் உள்வாங்கிக் கொள்ளவில்லை. பெற்றார் மத்தியில் அதிபர், ஆசிரியர்க ளிலும் பார்க்க கூடிய கல்வித்தரமுடையவர்கள் அதிக ரித்து வருவதை எம்மத்தியில் காண்கிறோம். இன்று எடுத்த எடுப்பிலேயே அதிபர்கள் மாணவர்களின் குறை களைப் பெற்றோரை நோக்கி நகர்த்தி விடுகிறார்கள். குறித்த மாணவன் குறைந்த அடைவு மட்டங்களை வெளிப்படுத்தும் போது பெறுபேற்று அட்டவணையைப் பெற்றோரின் கைகளிலே திணித்துவிட்டு இந்தப் பாடத் தில் அடைவு போதாது பிள்ளையை நன்றாகக் கண் காணிக்குமாறு சொல்லிப் பொறுப்புக்களை இடமாற்றி விடுகின்றார்கள். சிறந்த பெறுபேறுகளைப் பெருமை யுடன் ஏற்றுக்கொள்ளும் பாடசாலைகள், அவர்களின் தோல்விக்கான, பின்தங்கியமைக்கான காரணங்களை பெற்றோர் சமூகத்தின் மீது சுமத்திவிடும் கலாசாரம் எம் பாடசாலைகள் மத்தியில் காணப்படுகிறது.
வினா : முஸ்லிம் பாடசாலைகளின் வளங்கள் பற்றி என்ன கூறுகிறீர்?
விடை - பெற்றார்: வளங்கள் பற்றி பெரிதாகத் தெரியாது. கட்டிடம், தளபாடம், ஏனைய கருவிகளை வளமாகக் கருதலாம். அவற்றை எமது அதிபர், ஆசிரியர்கள் சிறந்த முறையில் கையாள்வதுடன், மாணவர்களுக்கும் விழிப்புத் தேவை. உண்மையில் எங்கள் பாடசாலையில் பயன்பாட் டுக்குள்ளிருக்கும் தளபாடங்களிலும் பார்க்க பாவனைக் குதவாதவை குவியலாகவே உள்ளது. உடைந்த, சீரழிந்த கதிரை மேசைகளுக்கான தனியான பல அறைகளைக் காணலாம். இரும்புக் கம்பிகளால் செய்யப்பட்ட தள பாடங்களில் அதிகமானவை உடைந்தே கிடக்கின்றன. பல பெறுமதிவாய்ந்த மரக் கட்டைகளைப் பயன்படுத்தி மாங்கன்றுகளுக்கான காலைகளையும் அமைத்திருக்கி றார்கள். இவை கவலை தரும் விடயங்களாகும்.
விடை ஆசிரியர்: பாடசாலையில் நில வளம், மாணவ வளம், ஆசிரிய வளம் எனப் பல்வேறு வளங்கள் உண்டு. இங்குள்ள வளங்களை மாணவர்கள் வேண்டுமென்றே உடைத்தும், சீரழித்தும் விடுகிறார்கள். நீர்க் குழாய்கள், கதிரைகள், புத்தகம் போன்றவற்றை உடைப்பதும் கிழிப்பதும் வழமையாகவுள்ளது. நூலகத்திற்குள் பாதணிகளை அணிய வேண்டாம் என்று எழுதி இருக்கி றோம். ஆனால் அவர்கள்தங்களின்சப்பாத்துக்களை அணிந்த வண்ணமே நுழைவார்கள். நூலகத்திலுள்ள புத்தகங் களின் பக்கங்களைக் கிழித்துச் சென்றுவிடுவார்கள். வளங்கள் பற்றி பலமுறை காலைக் கூட்டத்திலும் சொல்லியிருக்கிறோம் பலன் இல்லை. தளபாடங்களின்
タ。ó州00ク

Page 37
உடைந்த பாகங்களைக் கொண்டு சண்டையில் ஈடுபடும் மாணவர்களையும் கண்டிருக்கின்றேன்.
விடை - கல்வி நிருவாக உத்தியோகத்தர் : பாடசாலைகளில் முக்கிய வளங்களாக பெளதீக, மனித வளங்கள் என அடையாளப்படுத்தலாம். மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மனித வளமாகவும், நிலம், கட்டிடம், விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம், வளநிலையம், மைதானம், அத்துடன் நேரமும் தகவலும் கூட பெளதீக வளமாகவே கொள்ளப்படுகிறது. பெரும்பாலான முஸ்லிம் பாடசாலைகளில் வளம் பற்றாக்குறைவாகவே இருக்கிறது. உள்ள வளங்களைக் கூடச் சரியாகக் கையாள்கிறார்களா என்பதும் விவாதத்துக்குரியதே. மலசல கூடங்கள் கூட சுத்தமாகப் பயன்படுத்தப்படு வதில்லை. இருக்கும் வளங்களைத் திட்டமிட்டுப் பயன் படுத்தும் நிருவாகத் திறன் இன்னும் எமது அதிபர்களிடம் உருவாகவில்லை. எமது மாணவர்களின் மூன்றாம் நிலைக் கல்வி மட்டம் குறைந்து உயர்கல்வியில் பாரிய பின்ன டைவைச் சந்திக்க எமது பாடசாலைக் கல்விமீதான குறைந்த அடைவு மட்டமே பொறுப்பாக இருக்கிறது. அரசு வழங்கும் சலுகைகளைக்கூட சரியாகப் பயன்படுத் தும் பாடசாலைகளாக எமது பாடசாலைகளில்லை. உள்ள வளங்களில் உச்சபயனடையும் கொள்கையை யார் வகுப்பது. அரச சார்பற்ற நிறுவனங்களைக் கூடச் சரியாகப் பயன்படுத்தலாம். அவற்றைப் பயன்படுத்தி multimedia Computer போன்றவற்றைச் சில அதிபர்கள் பெற்றுமிருக்கிறார்கள் அவை வரவேற்கத்தக்கவை. எதுவானாலும் திட்டமிட்டே தமிழ் மொழி மூலப் பாட சாலைகளுக்கான வளங்களை ஒதுக்கீடு செய்வதில் தடங்கல்கள் உண்டு. சிங்கள மொழிப் பாடசாலைகளில் ஆசிரியர் மிகையுள்ளதுடன் தமிழ், முஸ்லிம் பாடசாலை களில் தொடர்ந்தும் பற்றாக்குறையேயுள்ளது. எமது கல்வியினால் நீண்டகால வரலாற்றில் பல்லின சமூகத் தில் ஒருமைப்பாட்டை ஏன் உருவாக்க முடியாமல போனது பிரித்தானிய காலனித்துவ முடிவு (End of the
ຫຼິບໃ-20t
 
 

colonization) முதல் கல்விக்கொள்கைகளை வகுத்து வந்தவர்கள் கல்வியியலாளர்களாலும் அவர்கள் ஏதோ வொரு வகையில் அரசியல் முலாமிடப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அல்லது அரசியலுக்கு கூடுதல் வேண்டியவர்களாலேயே இக் கொள்கைகள் தோற்றம் பெற்றன. இது எமது கல்வியை முற்றுமுழுதாகவே இனத்துவ ரீதியில் பின்னடைவு நோக்கியே கூட்டிச் சென்றுவிட்டது. எமது நாட்டின் கல்வி துரதிஷ்டமானதா கும். சமூக வாழ்வியலிலே ஒன்றாகக் கூடி விளையாடும் ஒரு சிங்கள மாணவனும், தமிழ் மாணவனும், முஸ்லிம் மாணவனும் பாடசாலைக்குச் செல்லும் போது தனித் தனியாக அவரவர் பாடசாலைகளுக்குச் சென்று விடுகிறார்கள் அதனால் தங்களுக்கிடையிலான கலாசார பரிமாற்றம் ஆரம்பம் முதலே கருவுறுக்கப்படுகிறது. கணித, விஞ்ஞான அறிவூட்ட வேண்டிய எமது பாட சாலைகள் இனப்பிரிவினையைத்தான் மறைமுகமாக வும், நேராகவும் ஊட்டி வருகின்றன. முதலில் எமது நாட்டின் இனத்துவ பாடசாலைகள் அழிக்கப்பட்டு எல்லா மாணவனும் ஒரே பாடசாலையில் இருந்து கற்கும் நிலை உருவாக வேண்டும். அங்கே அவரவர் கலாசார வணக்கவழிபாடுகள் ஊக்குவிக்கப்பட அல்லது அனுமதிக்கப்பட வேண்டும். கல்வியினூடான அதிக ஒருமைப்பாட்டுத் தன்மைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேலுள்ள விடயங்களில்கூட மறைமுகமான பேரினவாத அரசியல் சிறுபான்மைப் பாடசாலைகளில் ஊடுருவியுள்ளதை ஊகிக்கலாம். அரசியல் முகாம்கள் கல்வியின் மீதான உடும்புப்பிடியை தளர்த்த வேண்டும். ஒப்பீட்டு ரீதியில் தமிழ், முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நிருவாகிகள், கணித, விஞ்ஞான பாடஆசிரியர்கள், பெளதீக வளங்கள் எல்லாமே பற்றாக்குறையாகவே உள்ள அதேவேளை சகோதர சிங்கள மொழிப் பாட சாலைகளில் இவை மிகையாகவேயுள்ளது. இவற்றில் சமபங்கீடு இல்லாமல் எமது நாட்டின் ஒருமைப்பாட் டின் மீதான கல்விபற்றி என்றுமே எம்மால் யோசிக்க
(Lplgll Islgil.
24-100 35

Page 38
முன்விளக்கம்: கடந்: தினபதி தினசரிதான் ஆ ஒதுக்கி அவர்கள் தெ முன் தினகரன் நாளிதழ தொடர்ந்து சில ஆண்டு ஈழநாடு, வலம்புரி பே விடயங்களை வெளிய
விசேடமாக தினக்குரல் தொடர்பான ஆக்கங்க தனி இடத்தைப் பெற்றுள் இவைகள் அனைத்தும் திரட்டித்தர முடிந்தது. இருப்பதால் சில இலக் விளக்கி எழுதியும் ப உள்ளது.
எனக்கு கடிதங்கள் மூ மூலமும், நேரிலும் வ ஆசிரியர்களுக்கான அனுமதியுடன் இங்கு விதத்தில் செயல்படல கேள்விகளில் சிலவற் பதவி உயர்வு, ஓய்வு உங்களுக்கு உண்ட விளக்கங்களை ஆசிரி
பெயர், பாடசாலை,
முதல் நியமனத் தி திகதி, பெற்றுக்கொ6 உயர்வு பெற்ற திகத
 
 
 

|அன்பு ஜவஹர்ஷா |
உங்களின் பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில் தீர்வுகள்
த 45 வருடகால அவதானிப்பில் 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிரியர்களுக்கென வாரமொருநாள் முதல் முதலாக பக்கமொன்றை ாடர்பான விடயங்களை வெளியிட்டு வந்தது. பத்தாண்டுகளுக்கு மில் கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் "குருபீடம்" என்ற பகுதியை }களாக நடத்தி வந்தார். வீரகேசரி, சுடரொளி, முரசொலி, உதயன், ான்ற தினசரிகளும் ஆசிரியர்கள், கல்வித்துறை தொடர்பான பிட்டு வருகின்றன.
வாரம் தவறாமல் கடந்த சில ஆண்டு காலமாக கல்வித்துறை ளை தவறாது வெளியிட்டு ஆசிரியர்கள், அதிபர்கள் மத்தியில் ளது. யாழ் தினக்குரலும் இப்பணியைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. எனக்கு களம் அமைத்து தந்தமையால் நிறையத் தகவல்களைத் இவர்களது தொழில்சார் பிரச்சினைகள் மிக சிக்கல்கள் நிறைந்து கணப் பிழைகளோடு கூட இலகு தமிழில் விளங்கத்தக்க வகையில் Uருக்கு இந்த விடயங்களை விளங்கிக்கொள்வது கஷ்டமாக
லமும், தொலைபேசி அழைப்புக்கள் மூலமும், தொலைநகல்கள் ரும் கேள்விகளால் இதை விளங்கிக்கொள்ள முடிகின்றது. சஞ்சிகையாக ஆசிரியம் இருப்பதால் பிரதம ஆசிரியரின் ஆரம்பிக்கப்படும் புதிய பகுதியின் மூலம் மேலும் பயன்படும் ாம் என எண்ணுகின்றேன். எனக்கு வந்த நூற்றுக்கணக்கான றை தெரிவு செய்து பதில்களை இங்கு தந்துள்ளேன். சம்பளம், நியம், அரச சேவை சுற்றறிக்கைகள் போன்றவை தொடர்பாக ாகும் பிரச்சினைகளை பின்வரும் தகவல்களுடன் எழுதி பத்தில் பெறலாம்.
கல்விவலயம், பிறந்த திகதி, கல்வித் தகைமை திகதிகள், தி, பதவி உயர்வு திகதி, கல்வி டிப்ளோமா செயல்படும் டிருக்கும் சம்பளம், 3-11, 3-1, 2-11, 2-1, 1 ஆசிரியராக பதவி கள், சம்பளமற்ற லீவு பெற்று இருந்தால் விபரம், ஓய்வுபெற்ற
氹Up

Page 39
திகதி, ஓய்வூதிய தொகை, கடை சியாக வருடாந்தப் படியேற்றம் கிடைத்த திகதி இவை போன்ற விபரங்கள் உங்களது சம்பளம், பதவி Փ- աf 6) தொடர்பாக விடையளிக்க அவசியமானவையாகும். உங்களுக்கு கிடைக்கும் விடைகள் உங்களைப் போன்ற சேவைக் காலதி தைக் கொண்டவர்களுக்குப் பயன்படும. தினகரன் “குருபீடம்” பகுதியில் "ஆராய்ச்சி மணி” என்ற பகுதியில் இவ்வாறு கேள்வி களுக்கு விளக்கமளிக்கப்பட்டு வந்தது பலருக்கு நினை விருக்கலாம். இங்குள்ள கேள்விகளைப் பொறுத்து உங்களது கேள்விகளின் பொருத்தப்பாட்டை தீர்மானித்துக் கொள்ளலாம்.
கேள்விகளை ஆசிரியத்துக்கு அனுப்பி வைக்கலாம்.
6lsoTT: 1990. o1. 01 625/r az aszó Z/z/ey627/i ஆசிரியராக நியமனம் பெற்ற ஆசிரியையாகிய As/resař /1994. OZ. ØY 62-sarz ésốászló Aø2aAssazzolvasászý பட்டு, தொலைக்கல்வி மூலம் பயிற்சி பெற்று 1995.04. (27 623/7z - azaszö 3-I 2,7 egé/z/z//7/7ás நியமனர் பெற்றேனர். 7997.04.27 தொடக்கம் 2I தர பதவி உயர்வையும் 2007.04.27 தொடக்கம் 2- தர பதவி உயர்வையும் பெற்று தற்போது 227 வருடாந்த படியேற்றத்துடனர் 20,445 ரூபா சம்பளம் பெற்று வருக?னிறேனர். தற்போது தனிப்பட்ட காரணகர்களுக்காக ஒAர்வுபெற விரும்புகின்றேன். எனக்கு ஒப்வு பெற முடியுமா? மாதாந்தம் ஒப்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?
விடை பெண் ஆசிரியைகள் 20 வருடம் சேவைக்காலம் அல்லது 50 வயது என்ற தகைமை அடிப்படையில் ஒய்வு பெறலாம். 2012.01.02 அன்று தொடக்கம் நீங்கள் ஓய்வு பெறுவதாக இருந்தால் வயது எதுவாக இருந்தாலும் 22 வருட சேவைக் காலத்திற்கு பின்னர் ஓய்வு பெறுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களது சம்பளம் ரூபா 20,445 ஆக இருந்தால் 30 வருட சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்தால் 79 வீதம் ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் 22 வருட சேவைக்காலத்தை நிறைவு செய்துள்ளபடியால் 63 வீதமே கிடைக்கும். தற்போது பெற்றுக் கொண்டிருக் கும் சம்பளத்திற்கு ரூபா 12,880.35 சதம் ஓய்வூதியமும் 2,675 ரூபா வாழ்க்கைச் செலவுப்படியும் கிடைக்கும். அனேகமாக சம்பளங்கள் முதலாம் திகதி தொடக்கமே கூடுவதால் முன்கூட்டி ஓய்வு பெறுகின்றவர்கள் ஓய்வு பெறும் திகதியை இரண்டாம் திகதி என்றே போட வேண்டும். ஆண் ஆசிரியர்களும் 20 வருட சேவைக் காலத்தின் பின் ஒய்வு பெறலாம். ஆனால் 55 வயது அடைந்த பின்னர்தான் மேற்சொல்லப்பட்ட வகையில்
ஓய்வூதியம் கிடைக்கும்.
ρο είουί - 20ι
 

வினா - 799470.03 அனறு முதல் செயல்படும் படியாகப் பட்டத77 ஆசிரியராக நியமிக்கப்பட்ட நானர் 799470.07 அனர்றே பதவியைப் பொறுப்பு/ எடுத்துக் கொணர்டேனர். 7997.03.07 தொடக்கர் 4aja/7 424/6o77z/07. ZAZ IZ GдZд 60AAzizvažGoraž. எனினுடன் நியமனம் பெற்ற பலருக்கு 2007/006 தொடக்கம் ஆசிரியர் சேவை முதலாம் வகுப்பு/ உதவி உயர்வு கிடைத்துள்ளது. எனக்கு இதைத் தர முடியாது எனறு சொலிகரினறார்கள. இது ‹ዎ/77ሠ/rፖ
விடை: 2008/45 இலக்கச் சுற்றறிக்கைப்படி 1994.10.06க்கு முன்னர் பதவியேற்ற சகல பட்டதாரி ஆசிரியர்களும் தொழிற்றகைமையுள்ள பட்டதாரி ஆசிரியர்களாகக் கருதப்பட்டமையால்தான் இந்த பதவி உயர்வு கிடைத்தது. உங்களது நியமனக் கடிதத்தில் 1994.10.03 என்று திகதியிடப்பட்டு இருந்தாலும் நீங்கள் 1994.10.07 அன்று பதவியைபொறுப்பு ஏற்றப்படியால் தான் பதவி உயர்வு பெறமுடியாதுள்ளது. பாடசாலையில் நியமனம் ஒன்றைப் பொறுப்பு எடுத்து, சம்பவத்திரட்டும் புத்தகத்தில் பதியப்படும் திகதியே நியமனத் திகதியாகக் கொள்ளப்படும். கல்வியமைச்சு 2010.04.01, 2010.07.21 திகதிகளில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைகள் உண்டாக்கி யுள்ள குளறுபடிகள் காரணமாகப் பல வலயங்கள் 1994.10.06 க்கு முன்னர் பதவியை பொறுப்பு எடுத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு கூட இன்றும் முதலாம் வகுப்பு பதவி உயர்வை வழங்காதுள்ளன.
ترتی تھے 637 67 76ay//////7/7ھی بڑھے ہے 4//zترl60Tm : Z/z/7zzozئ6 7999.06.27 தொடக்கம் 2-II தர பதவி உயர்வு கிடைத்துள்ளது. இன்று 72 வருடங்களாகியும் 2I பதவி உயர்வு கிடைக்கவில்லை. வலயக் கல்விச் காரியாலயத்திலி விசாரித்தாலி இதற்கான சுற்றறிக்கை வரவில்லை எனறு சொல்கின்றார் கனர். எனக்கு எடர்போது பதவி உயர்வு க?டைக்குர்?
விடை - ஆசிரியர் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடு கள் காலகிரமப்படி செயற்படாமை காரணமாக 2005/ 4இலக்கச் சுற்றறிக்கைப் படி 2004.12.31 வரை நிலுவை இல்லாது பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. இதன் பின்னர் 2009/25 இலக்கச் சுற்றறிக்கைப்படி 2008.12.31 வரை விடுவிப்பு வழங்கி பதவி உயர்வுகள் வழங்கப்பட் டன. கடந்த 35 மாத காலமாக பதவி உயர்வுக்கான தகைமை உள்ள ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை இல்லா மையால் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை. இந்தக் கால விடுவிப்பை 2010.12.31 வரை நீடிக்குமாறு ஆசிரியர் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கல்விஅமைச்சு அரச சேவை ஆணைக்குழுவிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளது. மிக விரைவில் 2010.12.31 வரை

Page 40
விடுப்பு திகதியை நீடித்து சுற்றறிக்கை வரவுள்ளது. அது வலயக் கல்விக் காரியாலயங்களுக்குக் கிடைத்தால்தான் உங்களுக்கு 2009.06.01 தொடக்கம் 2-1 தர பதவி உயர்வு கிடைக்கும். 2011.01.01 திகதி தொடக்கம் புதிய பிரமாணக் குறிப்பு செயல்படும் எனச் சுற்றறிக்கை வந்துள்ளபடியால்தான் இந்த கால விடுவிப்பு 2010.12.31 வரை வழங்கப்படவுள்ளது.
வினா : எனது வீட்டில் இருந்து 70 கிலோ மற்றர்களுக்கு அப்பால் உள்ள பாடசாலையில் கடமையாற்றுவதால் தினமும் பலர்வணடியில் Lரயாணம் செய்து பாடசாலைக்குச் செல்கினர் Gø6ði. L/ev Fés/izz/sýæ67aó Z/Iz-F/76ð06w 6zz-Æý கும் நேரத்திற்கு ஒரு சில நிமிடங்கள் தாமத தரித்தே பாடசாலை செல்ல வேணடி4/ளர்ளது. 7.30க்கு மினர் கையொப்ப நேரத்தை கொட்டரி ஒனறின் பதிந்து அதிபர் அரைநாளர் னீவு போடுகின்றார் இது சரியா?
விடை: பாடசாலை நிருவாகத்தில் இது ஒரு சிக்கலான பிரச்சனைதான். இது தொடர்பாக வெளியிடப்
பட்ட 1981/13 இலக்க கல்வியமைச்சின் சுற்றறிக்கைப் படி செயல்படுவதாக இருந்தால் 7.30 மணிக்கு சிவப்பு கோடு இட்டு பின்னர் 7.45 மணிக்கும் கோடு அந்த நேரத்தில் பாடசாலைக்கு வராதவர்களை சிவப்பு நிறத் தில் பதிய வேண்டும். மீண்டும் 8 மணிக்கும் கோடு இட வேண்டும். 7.30 தொடக்கம் 8.00 மணி வரை கையொப் பம் இடுபவர்களை பட்டியல்படுத்தி மூன்று சந்தர்ப்பங் கள் வந்தவுடன் அரைநாள் லீவு வழங்க வேண்டும். கையொப்பம் இடும் நேரம் 7.31 ஆக இருந்தாலும் சரி 7.59 ஆக இருந்தாலும் சரி மூன்று முறை இவ்வாறு தாமதித்தால் இவ்வாறு அரைநாள் லிவு வழங்க வேண்டும் என்றே சுற்றறிக்கை சொல்கின்றது. 8.01 ஆகிவிட்டால் அன்றைய தினமே அரைநாள் லிவாகிவிடும். இந்த சிவப்பு கோடு இடும் விடயத்தால் அதிபர்கள் மனிதாபிமானத் துடன் நடந்து கொண்டாலும் அவர்களும் மேல் அதிகாரி களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதை நாம் மறக்க முடியாது. யார் தவறு செய்தாலும் அது மாணவர்களின் நேரத்தை அபகரிக்கும் விடயமாகவே உள்ளது.
வினா : 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் போட்டிப் பரிட்சைகள் 3 2I ஆகிய தரங்களுக்கு தோற்றிய சிம் வகுப்பு/ பரிட்சையரில் 96யுள்ளிக ளையும் 2I தர பரிட்சையின் 72 புள்ளிகளையும் பெற்றுள்ளேனர். வழக்குகளில் வெட்டுப்புள்ள7 களுக்கு மேல் புண்ணி பெற்றவர்களுக்கு நியமனம் கடைக்கும் எனறு சொல்லப்படுகினறது 2. øavřesomozozvar?

விடை: 2-11 நியமனத்தில் எழுத்துப் பரீட்சை 155 புள்ளிகளையும் மொத்தமாக 229 புள்ளிகளையும் பெற்றவர்களுக்கு 2009.11.13 தொடக்கம் 1948 பேர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இது வழக்கொன்றின் தீர்ப்பின் அடிப்படையிலேயே செய்யப் பட்டது. இதற்கு முன்னர் 2008.12.01 தொடக்கம் நியமனம் வழங்கப்பட்டு எழுத்துப்பரீட்சையில் 155 புள்ளிகளை பெறவில்லை என்ற காரணத்தால் இடை நிறுத்தப்பட்ட 507 பேர்களுக்கு மேலதிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல 3ம் வகுப்பு நியமனம் எழுத்துப் பரீட்சையில் 82 வெட்டுப் புள்ளிகளையும் 142 மொத்தப் புள்ளிகளையும் பெற்றவர்களுக்கு 2009.11.13 தொடக்கம் 1646 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நியமங்கள் தொடர்பாக கடந்த இரண்டு வருட காலமாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு மாத காலமாக கடமை நிறைவேற்றும் அதிபர்கள் கல்வி யமைச்சின் முன்னால் உபவாசம் இருந்து வருகின்றார் கள். இவர்களின் தொகை 4000 ஆக இன்று பெருகியுள் ளது. இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க இந்த வழக்குகள் தடையாக இருப்பதாகச் சொல்லப்படுகின் றது. 3ஆம் வகுப்பு அதிபர் வழக்கு டிசம்பர் 7ஆந் திகதியும், 2-1 தர அதிபர் வழக்கு 2012.01.26 அன்றும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கல்வியமைச்சு இந்த இரண்டு வழக்குகளையும் தனது பகுதியில் நிவாரணம் வழங்கி தீர்த்துக்கொள்ள விரும்பு கின்றது. ஒரு தீர்வாக 2-1 தர போட்டிப் பரீட்சையில் 155 எழுத்துப் பரீட்சை புள்ளிகளையும் மொத்த 212 புள்ளிகளையும் பெற்றவர்கள் சுமார் 800 பேர்களுக்கு நியமனம் கிடைக்க வாய்ப்புண்டு.
3ம் வகுப்பு தொடர்பாக மீண்டும் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட வேண்டும் என்பதே வழக்காளிக ளின் கோரிக்கையாகும். இதையும் சார்பாக தீர்ப்பதா னால் நீண்ட காலமெடுக்கும். இவர்கள் சகலரும் இரண்டு ஆசிரியர் சேவை 1, 2-1 சம்பளம் பெற்றுக் கொண்டிருப் பவர்கள் ஆவர்.
வினா : 1962 ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றேனர். எனது மகனி 7987 ஆம் ஆணடு விஞர்ஞரானட் பட்டத7ா? ஆசிரியராக நியமனம் பெற்றார். 199470.06 அன்று இரண்டு பேர்களுரக்கும் இலங்கை ஆசிரியர் சேவையினர் முதலாம் வகுப்பு/ பதவி உயர்வு கிடைத்து ஒரே đ7/ảZ/67Z7Z//y 4/7oỹ -gyz/ragoy (, (29,ớ00 &y//w வருடாந்தச் சம்பளத்தில் வைக்கப்பட்டுர்ைனோம். இது சரியா? எனது 24 வருட மேலதிக சேவைக் காலத்திற்கு எந்தவித தண்மையும் கிடைக்காதா?
ど効ó州0砂 pariri - zoni

Page 41
விடை: உங்களது கேள்வியும், ஆதங்கமும் மிக நியாயமானதே. நூற்றுக் கணக்கானவர்களுக்கு இந்த நிலை உண்டாகியுள்ளது. சில கல்வி வலயங்கள் உங்க ளைப் போன்றவர்களுக்கு 7,000 அல்லது 8,000 ரூபாய் அதிகமாக சம்பளங்களைக் கூட வழங்கி வருகின்றன. இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின்படி முதலாவது பதவி உயர்வு 1994.10.06 தொடக்கமே வழங்கப்பட்டது. உங்களுக்கு 33 புள்ளிகளுக்கு மேல் இருந்தாலும் உங்களது மகள் விஞ்ஞானப் பட்டதாரி யாக இருந்தபடியால் வருடமொன்றுக்கு 2 புள்ளிகளைப் பெற்று 2008/45 இலக்கச் சுற்றறிக்கைப்படி முதலாம் வகுப்பு பதவி உயர்வு பெற்றுள்ளார். தற்போதுள்ள சுற்றறிக்கைகளின்படி 1994.10.06 திகதியன்று எவ்வளவு புள்ளிகள் பெற்று இருந்தாலும் 1,09,800 ரூபாவுக்கு வருடாந்தச் சம்பளம் வழங்க முடியாது. இது மாதாந்தம் 9,150 ரூபாவாகும்.
வினா - 7998 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்ற நானர் 2004.02.07 ஆசிரியர் பயர்சிச் சானறிதழைப் பெறறுள்ளேனர். அத்தோடு 2008.09.27 தொடக்கர் வெனிவர7 zட்டச்சான்றி தழையும் பெற்றுளர்னேன். எனது பட்டச்சான்றி தமுக்கு எந்த நண்மையும் வழங்க கல்வி வலயம் மறுக்கின்றதே இதற்கு விளக்கம் தர முடியுமா?
விடை உங்களது தகவலின்படி 2005/4 இலக்கச் சுற்றறிக்கையின் அடிப்படையில் 2006.02.01 தொடக்கம் 2-1 தர பதவி உயர்வு கிடைத்திருக்க வேண்டும். இது உங்களுக்கு பயிற்சிக்கு முன் உழைத்துக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் கிடைத்தாலும் 2-I பதவி பயிற்றப்பட்ட அல்லது தொழிற்றகைமையுள்ள பட்ட தாரிகளுக்கு உரிய சம்பளத்திட்டமாகும். தற்போதுள்ள சுற்றறிக்கைகளின்படி உங்களுக்கு நன்மை எதுவும் கிடைக்காவிட்டாலும் 2011.01.01 செயல்படவுள்ள புதிய பிரமாணக்குறிப்பு செயல்பட்டால் இரண்டு சம்பள ஏற்றங்கள் கிடைக்க வேண்டும்.
வினா : 2000.03.04 தொடக்கம் கடமை நிறை வேற்று அதிபராக இருந்து, நிரந்தரமாக்கப்பட்ட As/76af 2èoOZ.IZ.76ʻ as5?ag5?(özv 464 l6oozo62oaz/z7 6Äy//7gayz7z/ எடுத்தேன் அப்போது எனக்கு 45 வயதாகி இருந் தது. 4 வயதானபடியான் தடைதாண்டன் பரிட்சை விடுவிப்புக் கடிதமர் மாகாணக் கல்வித் திணைக் களத்தால் வழAர்கzப்பட்டுர்ைனது. 2007.06.27 தொடக்கம் 2-1 தர அதிபர் பதவி உயர்வும் கிடைத்துள்ளது. வலயக் கல்விக் காரியாலயம் எனது சம்பளத்தை மாற்றி அமைக்க மறுக்கினர் றது. எனக்கு நிவாரணம் கிடைக்குமா?
ρσώυί - 2οι
 

விடை : தவறு யாருடையதாக இருந்தாலும் நீங்கள் பதவியேற்ற 2001.11.15 திகதியே உங்களது அதிபர் நியமனத் திகதியாகும். பொது நிருவாக சுற்றறிக்கை 20/ 2001 இலக்கத்தின்படி 45 வயது சலுகை 2001.10.01 தொடக்கம் காலாவதியாகின்றது. ஆகவே நீங்கள் தடைதாண்டல் பரீட்சையில் கட்டாயம் சித்தியடைய் வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளில் 2003.09.15, 2006.10.14, 2009.03:28, 2011.03.12 ஆகிய திகதிகளில் நான்கு முறை தடைதாண்டல் பரீட்சைகள் நடை பெற்றுள்ளன. 2-1 பதவி உயர்வு கிடைத்துள்ளபடியால் அந்த சம்பளத் திட்டத்தின் ஆரம்ப படியில் உங்களை வைக்கலாம். ஆனால் தொடர்ந்து வருடாந்த சம்பள ஏற்றங்களை வழங்கத் தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.
2009.09.30 திகதிய கல்வியமைச்சின் செயலாளரின் கடிதப்படி 2001.10.01 திகதிக்குப் பின் நியமனக் கடிதத்தில் கையொப்பம் இடப்பட்ட திகதியாக இருந் தால் அவ்வாறு 45 வயது சலுகை வழங்கி வழங்கப்பட் டுள்ள தடைதாண்டல் விலக்களித்தல் கடிதங்களை இரத்துச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வினா : தொணர்ட்ர் ஆசிரியர்களாக இருந்து ஆசிரியர் உதவியாளர்களாக நியமரிக்கப்பட்டு 667ھ /opZعے بحی 76.007/sھ7/zo رضمجھی ریچھ قوegچھ ۶//Zjp6 6% تzzzzzz பட்டதாரி நியமனம் வழங்கியுள்ளன. சில இவர் வாறு வழங்கவில்லை. கொடுப்பனவு முரண பாடுக் காணAபடுகின்றது. இதற்குக் காரணம் 67afar?
விடை தொண்டர் ஆசிரியர்களை இரண்டு மூன்ற சுற்றறிக்கையின்படி ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு மாகாணம் 3-11 நியமனம் வழங்கியுள்ளது. சில் மாக்ாணங்கள் 3000 ரூபா கொடுப் பனவும், சில மாகாணங்கள் 6000 ரூபா கொடுப்பனவும் வழங்குகின்றன. சுற்றறிக்கையில் பட்டதாரி வெற்றிடங் கள் இருந்தால் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பு செய்யும் படி குறிப்பிடப்பட்டுள்ளதே உங்களது கேள்விக்குப் பதிலாகும். மாகாண சபைகளுக்கு இதற்கான அதிகாரங் கள் வழங்கப்பட்டுள்ளமையால் இவ்வாறு சில மாகாண சபைகள் நிதி ஒதுக்கீட்டைச் செய்து நியமனங்களை வழங்கியுள்ளன. பயிற்றப்பட்ட ஆசிரியர்களையும், பட்டதாரி ஆசிரியர்களையும் சான்றிதழ் செயல்படும் திகதியில் இருந்து நியமனம் வழங்குமாறு கல்வி அமைச்சின் 2009.10.22 திகதிய 2009/32 இலக்கச் சுற்றறிக்கை அறிவுறுத்துகின்றது. இதற்கு முகாமைத்துவ சேவை திணைக் களத்தின் அனுமதியையும் நிதி அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கல்வியமைச்சின் செயளாளர் சகல மாகாண சபைகளின் பிரதம செயலா ளர்களுக்கும் இச்சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் வ்ழங்கியுள்ளார்.

Page 42
ॐ ॐé
yy "அறிவுச் சமூகத்தின் வேட்கை Aasiriyam”180/1/5( வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
Te:011-2331475 E-n
UpUgů Guuň. ....... DOOD))
Lim L&T606) (p&Gulf ....... OOOOOOO
அலுவலக முகவரி .
தொலைபேசி/தொலைநகல் இல .
மின்அஞ்சல் முகவரி 6 soooooooooooo
ஆசிரியம் அனுப்ப வேண்டிய முகவரி .
0800)800i
SIšğSIL-6 GunT.......••••••••••••••••••••••••••••••• * காசோலை இலக்கம் .
Commercial Bank A/C No.
திகதி :
K SSSqSSqSqSS - - - - - - - - - ܡܗܝ ܖ - ܗܝ -- ܀ • ܗܝ
விளம்பரக் கட்டணம்
பின் அட்டை ... 10,000/-
உள்ளட்டை முன் - 8,000/-
உள்ளட்டை լ ն)6մ - 5,000/-
மேலதிக தொடர்புகளுக்கு:
தெ.மதுசூதனன்
077 381747/011 2366309/021222.7147
L5araoTeja as: mathusoothanan22@gmail.com
“ஆசிரியம்" - படைப்புகள் அனுப்ப :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O ரியம்
People's Park, Colombo-ll,
aill:aasiriyam@gmail.com
.க்கான பணம்/ காசோலை
. இணைத்துள்ளேன். '1200 17031 (Chemamadu B/C)
கையொப்பம்
இப்படிவத்தை போட்டோ பிரதிசெய்து உபயோகிக்கவும்.
fu Do
சந்தா விபரம் g5Gof) g)gsyp - 50/- ஆண்டு சந்தா - 600/-
ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) - 1,000/-
காசுபதி நடராஜா 0777333890
மர்கும் மெளலானா 0774747235
iriyam(agmail.com thusoothanan22Gigmail.com
ど効óMU(ク

Page 43
CHIEMAMADU
UG.50 People's P Tel:011-2472.362. 232 E-Mail:chemamadu@yahoo.co
Website:www.c
 
 

ாக்கத்திற்கான ஊடகம்
ñet. T6nůLGT
HBOOK CENTRE
lark, Colombo -11 1905 Fax: 011-2448624 m, chemamadu 50@gmail.com, hemamadu.com

Page 44
அமிர் அல5
அனுராதபுரம் அன்பு ஜவஹர்ஷா
திருகோணமலை இ.புவனேந்திரன் ஆ.செல்வநாயகம்
ச.தேவசகாயம்
 

。 O65- 2225812/077-7249729 *、*-* * --------、- 065-2248.334/O77-6635969 S S YS S S SLS S S S S S S S O77-24827.18
--------1.021-2227290