கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2011.10

Page 1


Page 2
பொருள்
பொருள்
LLIril
Ghar L.
୯୭୯ ଗ୍‌ଣ୍ଟ୍
இட்டார்
மூட்டாத மூன்று
எட்டாத கிட்டாது கேட்டு 1
嘻穹聳
 

குறள்வழி
இண்சொலால் ஈரம் அளைஇப் பழறிவைாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 3 அன்பு கலந்து பொய்யில்லாத அறத்தினை
அறிந்தவர் சொல்லும் சொற்களே இனிய
சொற்கள் (91)
அகனமர்ந்தீதலின் நன்றே முகனமர்ந்து) இண்சொலண் ஆகப்பெறின்
* மனம் மகிழ்ந்து ஒருவனுக்கு ஒன்றைக் கொடுப்பதைக் காட்டிலும், முகம் மலர்ந்து இன்
சொற்களைச் சொல்லுதல் சிறந்தது. (92)
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
றப்பேனோ குருநாதன் தன்னை
தங்கமே எல்லாஞ் சிவமயமே
ஒருவரில்லா நாதாந்த மேடையேறிச்
சிட்டனுக்கே - தங்கமே
ருந்தானேனடி O)5
பாவாடைசெய்து பதியசு பாசவமன்னும் ாக்கைப் போட்டுக்கொண்டேன் - தங்கமே தும் உண்மையடி O6
இடாவரன்னும் இகழ்புகழைத் தள்ளிவிட்டு பூசைசெய்தேன்-தங்கமே
மொன் றாச்சுதடி O7
பேரின்பம் என்னைவிழுங்கிற்றடி
முட்டாதடி - தங்கமே
மகிழ்ந்திரடி O8
圓龕臺竇霄磚蠶冪

Page 3


Page 4


Page 5
கல்வியின் நோக்கம்
62ے
கந்தனே கலியுகத். கே.வி. குை * பசுவை வளர்ப்போம். செ. கந்தச கீர்த்தித் திருவகவல் 8. 9(56ITLC தெய்வப்புலவரும். நா. நல்லத கந்தரநுபூதி வாரியார் சு வெற்றி கதவைத் தட்டும் ஜக்கி வாச பரிபாடல் பகரும். சிவ சண்மு பூரீ ரமண நினைவலை. - தஞ்சைப் பெருங்கோயில். மு.க. மாசி நித்திய அன்னப்பணி. படங்கள் தரும். தகவற் பக்கம் கவிமணி அ சமூக வாழ்வியலில். திருமதி ச. சிறுவர் கதைகள் திருவிளையாடல் &B(p855T 35|Teflasgou..... கே.எஸ்.எள மண்ணில் ஏன். செல்வி பா சமூக அமைப்பு சு. இலங்க தொண்டர்சீர் பரவும். க. நாகேஸ் தமிழகத் திருக்கோயில். வல்வையூர்
அன்பளிப்பு : மலர் ஒன்று
சந்நிதியான் ஆச் பண்பாட்டுப் தொலைபேசி இலக்கம் ச்சகம்: சந்நிதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Laf பொருளடக்கம்
தம்பி 01 - 02 . சிவனேஸ்வரி 03 - 05 மோகன் 06 - 09 னசேகரம் 10 - 12 த்தியதாசன் 13 - 14 பலவனார் 15 - 16 Libî 17 - 18 வாமிகள் 19 - 21 தேவ் 22 - 23 கவடிவேல் 24 - 26
27 - 30 லாமணி 31 - 35
36 - 37
38 - 39 அன்னைதாசன் 40 - 42 மனோன்மணி 43 - 44
45 - 46
56) 47 - 49 b. ராஜா 50 - 51 வேலுப்பிள்ளை 52 - 54 5TULJ85 Lb 55 - 57
வரன் 58 - 60 அப்பாண்ணா 61 - 64
30/- ரூபா சிரம சைவகலை ܣܛܪܘ܂”
பேரவை .الوقود *
O2 32 9599 o' பான் ஆச்சிரமம்
কেনপক্ষেণেশ্বৰস্থানখনৰ্গন ᎧᎧᎧᎧᎧᎧ

Page 6
வெளியீட்டுரை:-
ஞானச்சுடர் மலருக்கான வெளியீ
நிகழ்த்தினார்கள்.
ஆச்சிரமம் பல்வேறு சேவைகள், பன
ஞானச்சுடர் மலர் வெளியீடும் ஒன்றாகும். "அறிவுப் பெட்டகமாகத்’ திகழ்கின்றது என் தொடர்ந்து கூறுகையில், ஆச்சிர உணவினைத் தினமும் வழங்கி தனது சே அங்கு கூடியிருந்த முருகன் அடியார்களுக்கு அடுத்து ஆச்சிரமத்தினால் மேற்கெ மேலும் சிறந்து விளங்க முருகனின் திரு கூறித் தனது வெளியீட்டுரையை இனிதே நி
மதிப்பீட்டுரை:-
புரட்டாதிமாத ஞானச்சுடர் மலருக்கா ஆசிரியர் (யாழ் கல்லூரி) அவர்கள் நிகழ்த் அவர் தனது மதிப்பீட்டுரையில், 6 மாதாந்தோறும் ஞானச்சுடர் மலரானது வெ விடயங்கள் உள்ளடக்கப்பட்டு வருகின்றது
தொடர்ந்து கூறுகையில் சிறிய அள செயற்பாடு இன்று உலகம் முழுவதும் சபையினருக்கு எடுத்துக்காட்டினார். வெள்ளி மட்டுமே பயன்பெறுவார். ஆனால், ஞானச்சு அனைவரும் பயன்பெறுவார். அதுமட்டுமல் எல்லாம் அவர்கள் சந்நிதியானை நினைப்ப விளங்கி வருவதையும் எடுத்துக் காட்டின மலரானது பிரகாசிக்க வேண்டும் என்றுகூறி
. . . 7.○○○ エ倉○○○ リYT)○ エ 1. . . . .
L0000LLL00000s000000c000000rA Ce000000esCssAASA0LL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டுரையை சிவ ஆறுமுகசாமி அவர்கள்
னிகளை ஆற்றிவருகின்றது. அந்தவகையில் ஞானச்சுடர் மலரானது சைவ மக்களது று கூறினார். மமானது பசித்துவரும் அடியார்களுக்கு Fவையைச் செவ்வனே செய்கின்றது என்று நக் கூறினார். ாள்ளப்படும் சேவைகள், பணிகள் யாவும்
வருட் கடாட்சம் கிடைக்கவேண்டும் என்று
|றைவு செய்தார்.
ான மதிப்பீட்டுரையை துரை கணேசமூர்த்தி:
தினார்கள்.
சைவ கலை பண்பாட்டுப் பேரவையினால்
ሥ-ኣ
ளியிடப்பட்டு வருகின்றது. அதில் பல்வேறு
என்று கூறினார்.
ar
வில் ஆரம்பித்த ஞானச்சுடர் சஞ்சிகையின்
பிரகாசிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளதை
வாராந்த நிகழ்வால் சபையில் உள்ளோர்
})
டர் சஞ்சிகைமூலம் உலகம் பூராக உள்ள
லாமல் ஞானச்சுடர் செல்லும் இடங்களில் தற்கும் வணங்குவதற்கும் ஒரு காரணமாக ார். இனிவரும் காலங்களிலும் ஞானச்சுடர் தனது மதிப்பீட்டுரையை நிறைவு செய்தார்.
Yr.

Page 7
அகில இலங்கை இந்து மாமன்றத்தி தலைவர், துர்க்காதேவி தேவஸ்தானத்தின்
கல்லூரி அதிபர் இவ்வாறு பல்வேறு பாரிய கல்வி- சமூகப் பணியாற்றி அனைவரதும் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவ தனது இருபத்தியேழாவது பட்டமளிப்பு விழ பெற்றிருக்கிறது.
“மக்கள் பணியே மகேசன் பணி” எனு ஆறு திருமுருகன் ஆற்றிவரும் அரும்பணிக நாம் அனைவரும் பெறும் கெளரவமாகும்.
இன்று ஈழத்தின் பெருமைமிகு ை வழியிலும், சிவத்தமிழ் செல்வி தங்கம்மா ஒரு புதுமைமிகு பயணத்தில் ஆற்றுப்படுத் தமது வெளிநாட்டுப் பயணங்களை எம் நாட
வழிதேடும் பயணங்களாக மாற்றிய பெருந்த தனது பேச்சாற்றலை மையப்படுத்தி ச பாமரமக்கள், முதியவர்கள், சிறார்கள், மா பல மட்டத்திலும் உள்ள தமிழ் மனங்களில் நிற்கும் மக்களுக்கெல்லாம் ஆறுதல் தரும் ஆறு திருமுருகன் அவர்கள்.
வாழுங் காலத்திலே அவரது பணிக
அவரை கெளரவித்தமைக்காக யாழ் பt பாராட்டினாலும் தகும்.
“கலாநிதி”ப் பட்டம் பெற்ற ஆறு நிற்கும் அன்பு உள்ளங்களுடன், சந்நிதிய பேரவையினராகிய நாமும் இணைந்து கொ நீண்ட ஆயுளை வழ தொடரட்டும் அt
வாழ்க!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் உபதலைவர், சிவபூமி அறக்கட்டளையின்
தலைவர், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் பொறுப்புக்களுடனும், அளப்பரிய ஆன்மீகபேரன்பினையும் பெரு மதிப்பையும் பெற்ற ர்களுக்கு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வில் “கலாநிதி”ப் பட்டம் வழங்கி பெருமை
லும் உயர் தத்துவத்தினை மனத்திற்கொண்டு ளுக்காக அவர்கள் பெறும் கெளரவமானது
சவசமயத்தை பூரீலழரீ ஆறுமுக நாவலர் அப்பாக்குட்டி அவர்களின் வழிகாட்டலிலும் திய பெருமைக்குரியவள் ஆறு திருமுருகன். ட்டில் நலிந்து போயிருக்கும் மக்களுக்கான நகை அவர். மயவாதிகள், தமிழ் பற்றாளர்கள், அறிஞர்கள், ற்று வலுவுடையோர், நோயாளர்கள் எனப் நீங்கா இடம்பெற்று வருவதோடு அல்லற்பட்டு அதிசய மனிதராக எம்முன்னே தெரிகிறார்
5ள்- அர்ப்பணிப்புகளை சீர்தூக்கி வாழ்த்தி ல்கலைக்கழக சமூகத்தினரை எவ்வளவு
திருமுருகன் ஐயா அவர்களை வாழ்த்தி ான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் ள்கிறோம். வ்கட்டும் ஆண்டவன்!
வரது பணிகள்!! வாழ்க!!
00000000000SSO000LOLO00C000000000000c0C0Cc00000000
{} ெ
{} ெ
G G G
(); G O

Page 8
தி
இந்தனுடன் 3ன் 3 முருதி
செல்வச் சந்நிதி திரு சேவடி தொழுே நல்லடி தொழுவார்க்கு நம்பிக்கை யுடை அல்ல லனைத்தும் து ஆறு முகங் காட் எல்லையில் அடியாரின இருமணப் பெண்
ஆதிநாளர் கதிர்காமர்
அடியார் அனை சோதியாய் கதிர்காமர் சுடர் நெடு வேெ ஒதும்வாய் கட்டிப்பூசை உரியவுன் சந்த போதிய அவலன்னம்
புகுமடியாருடன்
கதிர்காமர் சந்ததியாா கனிந்தவர் பிரச அதியுயர் மயில்வாகன அவரின்பின் மே மதியுயர் ஆச்சிரமப் ே மறைந்து அடியா கதியாக மக்களுக்குக்
கனிந்தபடி யவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வன் திருக்குமரா ம் நாயகன் நீ யார்க்கும் தாயவண் நீ டைப்பவன் நீ ட்டி நடப்பவன் நீ ர் உளமிருப்பான் ர்கள் உடனிருப்பான்.
தனை அழைத்தான் வரையும் ஆங்கழைத்தான் முன் தோன்றி நின்றான் லாடுந் தோன்றி நின்றான் = செய்யச் சொன்னான் திக்கும் உரைக்கச் சொன்னான் படைக்கச் சொன்னான் அள்ளி
புசிக்கச் சொன்னான்.
ர் பூசை ஏற்பான் ாதமும் தானே ஏற்பான் த்தார் அன்னமு மேற்றான் ாகணதாசர் அன்னமும் ஏற்பான் பரவை கண்டான் ருடன் தானும் மகிழ்ந்து கொண்டான் கால் கொடுப்பான் க்கெலாம் கைகொடுப்பானே.
புலவர்மணி வைக, சிற்றம்பலவனார்.
abatzarah

Page 9
(6Ꭰ60Ꮃ M. சதாக (கை செ. ஞா (கிராம அலுவ LDT. LIITIG
(ஆசிரிய 8ી. ID(88 (பிரதிக் கல்வி சி. உத (கிராம அலுe
தை (ப. நோ.கூ. சங்க தி. இரவீ (ஆசிரியர், கலைமணி
ஆ. ெ (இளைப்பாறிய ஆ
ச. நார (கிராம அலுவல 9. ടിഖ( (ஆசிரியர், கந்தசாமி
gj. Luj (பலாலி வீதி, சி. ெ
(மானி
ᏬᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முகராஜா TL6) சிவமூர்த்தி
ITLIT)
னசபேசன்
லர், ஏழாலை) லேந்திரம்
ர், வதிரி)
5ஸ்வரன் பிப்பணிப்பாளர்) நயகுமார் வலர், கைதடி)
സെഖ്
கம், கட்டைவேலி) ந்திரநாதன்
வீதி, கட்டைப்பராய்) lഖഇ அதிபர், தும்பளை)
Tu 600T6öT
T, வடலியடைப்பு) நேசராசன்
கோயிலடி, கோப்பாய்) மராஜன் திருநெல்வேலி) ஜயபரன்
ப்பாய்)
00000000000000000000000000000000000000000

Page 10
')
(இளைப்பாறிய பொது
இ. சண்மு (ஆசிரியர், S. செல்வரா (சேவிஸ்ரேஷ மு. அப் (கோண்டாவி S. 55 (நல்லூர், ய ந. சிவ ராஜன் எலக்ரோ
திருமதி
(ஆசிரியர், தோ fl.d. UIT603, (மல்ரி ஒயில் ப. தியாக (திருமகள் வாச
மகாலிங்கம் (ஊரெழு மேற் К. (yp( (ஞானபண்டிதர் பாடசா6ை
நா. நா (பக்கிஸ்லேன் ந. மணிே (இரும்புமத திருமதி தர்மகுலர் (விஷ்ணு பவன இராதாகிருஷ்6 (தம்பலடி, ெ ஆ. யோ (பூதவராயர் கோவி
செ. இரா (காப்பாளர் இே
 

முகாமையாளர், நீர்வேலி) முகசுந்தரம்
மந்திகை) சா (செல்வி) தன், புலோலி) புலிங்கம் பில் கிழக்கு) கசிவம்
ாழ்ப்பாணம்) |க்குமார் ணிக், அச்சுவேலி) சசிலேகா
ப்பு, அச்சுவேலி) ப்பிரமணியம் ), இணுவில்) ராஜசர்மா ா. ஆவரங்கால்)
செல்வமணி
கு, சுன்னாகம்) தந்தன் ) அருகில், கொக்குவில்)
85JITFIT
மானிப்பாய்) வண்ணன்
வடி, வதிரி) ாஜா சுகிர்தராணி ம், மானிப்பாய்) னன் கிரிதரன் பாலிகண்டி) கதாசன் லடி, உரும்பராய்) Fநாயகம் ா.ச, அல்வாய்)
პ93030303)30მმ)??}330
גארא
ax

Page 11
(நெடியகாடு, வ க. சத்த (வில்லிசைக் கை வ. இரா (கவிதா பொடி பில் க. சந்த (விதுஷா கிறீம் ஹி
க. வசந (ஆஸ்பத்திரி வீத LD. Aja (ஐங்கரன் ஸ்ரோ சி. திருவ (அந்தோனியார்
P. ரமன
(சங்கர திருமதி இரதி (8 Augs.g5, 56060L உரிமை முரீதேவி தொலைத் தெ நவரத்தினம் 6 (சமாதான நீதவா கதிர்காமு க (வேளாங்கண்ணி சி. பத் (நவிண்டில்,
T.R. Sygö (அரசவீதி, உ
கா. குை (நேசபவனம்,
பொ. பத் (மானார் வளவு, 6
கந்தையா (பூம்பொழில், கே.கே.எ
涧潭吸、班
راح أمريكي في مهمة
 

ல்வெட்டித்துறை) நியதாஸ் லஞர், சிறுப்பிட்டி) சநாயகம் லேர்ஸ், கரவெட்டி) திரகுமார் றவுஸ், சங்கானை) தகுமார் தி, யாழ்ப்பாணம்) ாந்தன் ர்ஸ், சங்கானை) ருட்செல்வி
வீதி, மாதகல்) னகுமார் த்தை)
தியாகராஜா பாளி, கொக்குவில்) OU AT6T
5ாடர்பகம், அச்சுவேலி) வைரவநாதன் ன், குப்பிளான்) ணேசநாதன் னி, ஏழாலை) மராசா 359600T6III) தினவேல் டரும்பராய்) ணவதி உடுப்பிட்டி) மநாதன் கைதடி தெற்கு)
5T85yETFs ஸ் வீதி, சுன்னாகம்)

Page 12
s
s
N. இராஜ (துன்னாலை, சு. சுந்தர (வேவில் லேன் இ. பொன் (செட்டிவளவு ஒழு தங்கராசா அ (வட்டுவடக்கு,
வீ. வடி (தும்பளை தெற்கு திருமதி இராசரெத்தி
(சந்தைவீதி,
பொ. கணே (பாடசாலைவீதி, R. LuT6Nd (சோமசுந்தரம் வீதி, சிவலிங்கம் (ஆதியாமலை
85. 5t (பன்னாலை, நீர்
ந. தவகு (ஏழாலை சி. சுப்பிர (வத்தனை, புே நவரத்தினம் ( (சண்டிலிப்ப திருமதி சிவநிதி
(கட்டுடை, இராசரத்தினப் (இணுவில் வீத இ. அ. (கெருடாவில் தெற்கு கி. ே (குடமியன் பருத்தித்
 

கோபால்
கரவெட்டி) லிங்கம் , வல்வெட்டி) 60T bu6)lb ங்கை, இணுவில்) அழகேஸ்வரி சித்தங்கேணி) வேலு , பருத்தித்துறை) னெம் இராஜேஸ்வரி
சுன்னாகம்) ாசபிள்ளை
கோண்டாவில்) சுந்தரம்
ஆனைக்கோட்டை) சுகந்திகா , உடுப்பிட்டி)
னகம் வேலி வடக்கு) லசிங்கம்
வடக்கு) மணியம் லாலி மேற்கு) இந்திரமோகன் Tiřu (8LDff3@g5)
முருகானந்தன் மானிப்பாய்) ) வேல்குமார் தி, மானிப்பாய்)
றகராசா
தொண்டைமானாறு) Fந்தன் துறை வீதி, வரணி)
ᎧᎧ2ᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧ

Page 13
வினை பிறவிக்குக் காரணமாகின்றது. ஆ பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் LT36C என மணிவாசகள் சிவபுராணத்தில் கூறுவதுபோ நல்வினை செய்தவர்கள் தேவர்களாகவும், மனித கூறுகின்றன. நல்வினையும் தீவினையும் பிறவி சிவநல்வின் தெளிவாகி ஆட்கொள்
மாணிக்ககங்கையில் நீராடி ஈர உடுப்புடன் ம முடிக்கின்றனர். தொண்டைமானாறு செல்வச்சந்நி எடுத்து ஆடிப்பாடுவதைக் காணலாம். அடிய வினை கடிந்து, பிறவிப்பிணியை அறுக்கி பொருத்தமுடையதாகும்.
திருமூலநாயனாரால் சிவபூமியென்று போ மூன்று முருகன் ஆலயங்கள் அருள்பூத்துக் கு
1. தொண்டைமானாறு 2. நல்லூர் முருகன் 3. மாவிட்டபுரம் முருக
 
 
 

ன்மாக்கள் முன்வினையின் பயனாகப் "புல்லாகிப் வையாய். எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்" ல் பலவகைப்பட்ட பிறவிகளை எடுக்கின்றன. ள்களாகவும் பிறக்கின்றார்களென சாஸ்திரங்கள் க்கு வித்தாக அமைகின்றன. இந்த வகையில் னையே பிறவியை அறுக்கவல்லது என்பது ன்றது. எனவே கலியுகத்தில் பிறவியை அறுத்து ளும் கடவுளாக விளங்குபவர் முருகப்பெருமான் மெய்யடியார்கள் உணர்வார்கள். 0 தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகனும், கதிர்காமக் கந்தனும் பிராமணரல்லாத சாதாரண ளால் பூசை செய்யப்படுவதைக் காண்கிறோம். ந்நிதி முருகன், கதிர்காமரை ஆட்கொண்டு, பூசைசெய்யும் முறையையும் அறுபத்துமூன்று 0களில் அமுதுபடைத்து மானச முறையில் மலர்கள் சாத்தித்துதிக்கும்படி கேட்டுக் 1. அதன்படி இன்றும் பூசை நடைபெறுவதைக் டியதாக இருக்கின்றது. கப்புறாளை என்று படும் பூசகள் கதிர்காமத்தில் திருவிழாக்காலங் pடிமறைக்கப்பட்ட பேழையை யானையின் வைத்து வீதிவலம் வருவதை அடியார்கள் ாற்றித் துதிக்கின்றனர். இன்றும் அடியார்கள் லைஏறி, அவல் படைத்து நேர்த்திக் கடனை தியிலும், கதிர்காமத்திலும் அடியார்கள் காவடி ார்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து, ன்றான் முருகன் என்று துவுறுதல் மிகவும்
ாற்றப்பட்ட இலங்காதேவியின் தலைப்பாகத்தில் லிங்கிக்கொண்டிருக்கின்றன. செல்வச்சந்நிதி முருகன்
ன்
வேகம் குறையும். OD
懿蒿羲
s

Page 14
முருகனென்றும், மாவிட்டபுர முருகனை அ
மக்கள் அறிவர். எந்நேரமும் சுதந்திரமாக
நியமர்ந்து செல்லச் க தொண்க யாவரும் அறிவர். செல்வச்சந்நிதியானை அ கோவிலின் பூஞ்சோலைக் கருகாமையில் சந்நிதி நினைந்து நெஞ்சம் உருகுகின்றனர்.
முருகனோடு எதிர்நின்று போர் செய் உணராது பேதலித்து நின்ற அருணகிரியையும் முருகன், சூரன் முருகனுடன் சண்டைசெய்து :ே அருணகிரிநாதர், தமக்கையார் கூறிய அறிவு அகப்பட்டு, குஷ்டரோகியாகி, தன் உயிை கோபுரத்தினின்றும் குதித்தார். முருகன் அருண நீ பூமியில் செய்யவேண்டிய கருமங்கள் உள” எடுத்துக்கொடுத்தார். முருகன் கை பட்டதும் ே பெற்றார். அருணகிரி முருகன் மேல் திருப்1 அருளினார்.
புலவர்கள் துயர் துடைக்கவும், வில்லிபு நூலைப் பாடினார். நூறு பாக்கள் கொண்ட கந் வில்லிபுத்துரர் பொருள் கூறமுடியாது திகைக்க கிளி உருவிலிருந்து தொடக்கமும் முடிவு கந்தரநுபூதியையும் பாடினார். முருகன் திருப்பு திருமுன்னுற்றால் தூயவராகி. மாயையின் ப என்று பாடப்பெற்றுள்ளதை அறியும்போது, மு பிரதிபலிக்கின்றது.
தன்னை நாடிவரும் அடியார்கள் துயர் து செல்வச்சந்நிதி முருகன் சேவற்கொடியுடனும் மய அவனின் அருள் காட்சிகள் நித்தம் நடைபெற்றுக் களில் ஆற்றங்கரையானின் காலைப் பூசை அலைமோதி நிற்பதைக் காண்கிறோம். எனே பிறவாமல் எனையாள் சற்குருவாகிப் பிறவாகி வேண்டி சந்நிதியானை அடிபணிவோம்.
 

கந்தன் என்றும், நல்லுர் முருகனை அலங்கார ஷேக முருகனென்றும் பக்தர்கள் போற்றித் ள் ல் இ e 6 O
பழிபட்டு நேர்த்திக்கடனை செய்யக்கூடியதும்,
ன்னக்கந்தனென்று நினைவூட்டும் வகையில், பான் ஆச்சிரமம் அமைந்து அன்னம் பாலிப்பதை
ந சூரனையும், தன் பிறப்பின் பெருமையை அரவணைத்து வழிப்படுத்தி முத்தி அளித்தவர் வல் கொடியாகவும், மயில் வாகனமுமாகினான். ரைகளைக் கேளது விலைமாதர் வலையில் ர நீக்கும்பொருட்டு திருவண்ணாமலைக் கிரியை தனது கைகளால் ஏந்தி “அருணகிரி! எனக்கூறி தன்மேல் பாடல் புனைய முதலடியும் நாய் நீங்கப்பெற்று, மலங்கள் ஒழிந்து ஞானம் ! புகழ், கந்தரலங்காரம் என்னும் பாடல்களை
த்தூரர் செருக்கடக்கவும், கந்தரந்தாதி என்னும் நரந்தாதியில் ஐம்பத்தினாலாவது செய்யுளுக்கு 5, பாடலுக்குப் பொருள்கூறி செருக்கடக்கினார். புமாக ஐம்பத்தொரு பாடல்கள் கொண்ட ாணத்தில் "தீயவை புரிந்தாரேனும் குமரவேள் கனுமன்றோ வரம்பிலா அருள் பெற்றுய்ந்தான் முருகன் ஆன்மாக்கள் மேற்கொண்ட பேரன்பு
டைக்கும் கலியுகவரதனான தொண்டைமானாறு : லுடனும் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றான். கொண்டிருக்கின்றன. சிறப்பாக வெள்ளிக்கிழமை கண்டு உச்சியில் விபூதி பெற அடியவர்கள் வ மானுடப்பிறவியெடுத்த நாம் "இறவாமற் த் திறமான பெருவாழ்வைத் தருவாயே” என
சி தோல்வியைத் தரும். O2
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLYYYYYLLYYYYYYLYLLLLYYLLLLLLLL

Page 15
திருமதி
拳
ஓராறு முகமும், ஈராறு கரமும் கொண்டு
சிவனேஸ்வரி
உலகம் உய்ய உதித்தான் திருமுருகன். அன்னையின் அருள்பெற்று அரக்கரை
அழித்து, அமரரைச் சிறைமீட்ட கந்தன், மகா தேவபாலன், தேவதேவன் அடியார்களுக்கு காட்டிய திருவிளையாடல்கள் எத்தனை எத்தனையோ! அவனுக்குத் திருப்பணி செய்யப் பேறுபெற்ற அடியார்கள் எத்தனை எத்தனைபேர். எம்பெருமான் திருப்புகழினைப் பாடும் திருவருள் பெற்றவள் அருணகிரிநாதர். அவனுடைய திவ்விய தரிசனம் பெற்று மகிழ்ந்த மகான்கள், எத்தனைபேர்.
"அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்பதுபோல யாருக்கு எப்போது இறை வனருள் கிடைக்குமோ அப்பொழுது அவர்களுக்குத் தெய்வதரிசனம் கிடைக்கும்.
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ராமலிங்க
அடிகளார். சிறுவயதில் தந்தையை இழந்த சிறுவன் ராமலிங்கம் அண்ணனுடைய வீட்டில் இருந்தார். அவர் பள்ளிக்கூடம் சென்று கல்வி பயில்வதில் நாட்டமின்றியிருந்தார். ஒருநாள் அண்ணன் "வீட்டை விட்டுப் போ” என்று கூறி அனுப்பி விட்டார். “ஊழுக் கழுவேனோ அல்லது கூழுக்கழுவேனோ” என்று கந்த கோட்டத்து முருகனிடம் சென்று அழு கிறார்.
அவருடைய அண்ணியார் ராமலிங்
கத்திடம் மிகுந்த பாசங்கொண்டவர். "தம்பி,
ராமலிங்கம், தயவுசெய்து அண்ணன் சொல்கிற
உலகத்திற்கு சூரியன்போன
*曇翼蠶鷲蠶
 
 
 

பாலகிருஸ்ணன் அவர்கள்
படி கேளப்பா. அவர் கோபத்தில் உன்னை : வீட்டுக்கு வராதே என்று சொல்லி விட்டார், ! அதற்காக வருந்தாதே. நீ தினமும் கொல் : லைப்புறமாய் வா. நான் உனக்குச் சாப்பாடு : போடுகிறேன். நீ படிப்பதற்கு என்ன உதவி வேண்டுமோ கேள். நான் செய்து தருகிறேன், ! நீ பள்ளிக்கூடம் போய் படிக்காததனாற்தானே ! அண்ணன் கோபிக்கிறார்” என அண்ணியார் : மன்றாடினார். சிறுவன் ராமலிங்கம் தாயன்புக் குப் பணிந்தான். "அண்ணி மாடியில் எனக்கு : ஒரு அறை கொடுத்துவிடுங்கள். அதில் ஒரு கண்ணாடியும், தீபமும் வைத்து விடுங்கள். நான் அங்கேயே தங்கிவிடுகிறேன்” என்றான். : அவன் வேண்டுகோளை அண்ணியார் நிறை : வேற்றினார். ராமலிங்கம் தனியறையில் : கண்ணாடிமுன் தீபத்தை வைத்துவிட்டுத் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார்.
ஒருநாள் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. நாம் கண்ணாடி முன்நின்று பார்த்தால் நம் : பிம்பம்தான் அதில் தெரியும். தனக்குப் பதி ! லாக ஆறு முருகனின் அழகுருவை கண்ணாடி : யில் கண்டு தரிசித்தார். ஆறு திருமுகங் : களுடன், கடப்பமாலை தவழும் பன்னிரு தோள்களும், தாமரைத் திருவடிகளும் 5L市器 வேலும், மயில்வாகனமும், கோழிக்கொடியும் : கொண்டு திருக்காட்சி தந்தார். "இதுவரை உனக்காக வாழ்ந்த நீ இனி உலக மக்களுக் ! காக வாழ்வாய்” எனக் கண்ணாடியில் : தோன்றிய கந்தன் கூறினார்.

Page 16
esse
is remakes M ** :*'') *ళ*
22
இராமலிங்கம் நினையாதபோது
எம்பெருமான் காட்சியளித்தார். "ஒன்றை நினையாதபோது வந்து முன் நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்” என்ற
வாக்கின்படி முருகன் திருவுருவம் தானாக
“சீர் கொண்ட தெய்வ வதனங் தார் கொண்ட பன்னிரு தோள் கூர் கொண்ட வேலும் மயிலு கார் கொண்ட வண்மைத் தன
தெய்வம் அவரைத் தேடி வந்து தந்தருளிய அருட்காட்சி. கடவுள் கருணைக் கடல். உயிர்கள் உலக மாயையில் மூழ்கி விடாதபடி தானே அவர்களைத் தேடிவந்து காப்பான். சிறுவன் ராமலிங்கம் “வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள்” ஆனார். சிறு வயதில் முருகன் அவருக்குத் திருவருள் புரிந்தார். ஒன்பது வயதில் அருட்யா பாடினார். திருஞான சம்பந்தர் திருமுலைப் பாலுண்டு மூன்று வயதில் தேவாரம் பாடினார். தெய்வம் தன்னைத் தேடி வந்ததை இராமலிங்கள் உணர்ந்து கொண்டார்.
தெய்வம் தானாகவே தேடி வந்து காட்சி தந்தும் அதை முழுதும் உணராத மூடரும் உண்டு. சூரன் முருகனோடு போரிட வந்து நிற்கிறான். தன்னையுமறியாமல் கைகள் ஒருகணம் குவிகிறது. கண்ணெதிரே ஒலிக்குஞ் சிலம்பும், தண்டையுமுடைய திருவடிகளும், ஆறு முகங்களுமுடைய
பெருமான் திருக்காட்சி கண்களில் தெரியக்
கண்டான். "ஆகா! என்ன அழகு!” மனம் வியந்து நிற்கிறது. கணநேரம் பகை மறந் தான். பக்தியும் கொண்டான். கைகள் குவிந்து வணங்க மேலெழுந்தன, ஆனால் அடுத்த கணம் ஆணவம் கண்ணை மறைத்தது. தெய்வக் காட்சியும் மறைந்தது. வாயில் கொடுஞ்சொல். "சீ யாரிவன் சிறுவன்? இந்தச் சூரனை வெல்லும் வீரனா இவன். பால் மணம்
அடகு வைப்பதைவிட ଭୀ
GLL LL G LL LLLLL LL LLLLLL LLLL t
 

அழகிய திருவருட்பாவாய் மலர்ந்தது. பாடசாலை சென்று கற்காத சிறுவன் பாடிய அருட்பா திருத்தணிகை திருமுறையில் இடம்பெற்றது.
கள் ஆறும் திகழ் கடப்பந் களும் தாமரைத் தாள்களும் ) நற் கோழிக் கொடியும் ஓர் ரிகாசலமும் என் கண்ணுற்றதே"
மாறாத பாலகன்” என்று ஏளனம் பேசினான். இவ்வாறு ஞானம் ஞான வேலவனைக் காட்டியது. மாயை அதை மறைத்தது. முன் வினைப் பயனாலே கணநேரமேனும் தன்னை வணங்க நினைத்தானே! அதற்காகவே எம் பெருமான் கருணைவள்ளல் சூரனைக் கொன் றாலும் சேவலும், மயிலுமாக உருமாற்றி சூரனை நிலையான வாழ்வு பெறச் செய்தான். தனக்கே கொடியாகவும், வாகனமாகவும் ஆக்கிக்கொண்டார். அதனால் முருகனை வணங்குவோர் சூரனையும் சேர்த்தே வழிபடு கிறார்கள். சூரனின் ஆணவத்தை மட்டுமே முருகன் கொன்றார். இராமன் இராவணனைக் கொன்றான். அத்தோடு அவன் வாழ்வு முடிந் தது. இது மறக்கருணை! முருகன் சூரனைக் கொன்ற பின்பும் வாழ வைத்தானே அது அறக்கருணை. மாமனைவிட மருமகன் உயர்ந்து விட்டான்.
சிறுவன் ராமலிங்கம் எந்தவேளையும் கந்தவேளை மறவாதவர். கண்ணாடியில் கந்த னைக் கண்ட நாள் முதல் அதே நினைவில் மூழ்கி, அந்த ஆறுமுகன் அருள்பாலிக்கும் இடத்தைத் தேடிப் போனார். கந்தன் தன் சொந்த கோட்டமாகக் கொண்டிருந்த கந்த கோட்டத்தைக் கண்டார். இந்த சுவாமி தான் கண்ட கந்தசுவாமி என உணர்ந்தார். அங்கே அருள் ஞானத்தமிழ்ப் பாடல் பாடினார். அவர் தான் 6000 தமிழ்ப் பாடல்களைப் பாடிய அருட் ற்றுவிடுவது நல்லது.
YYGYGGGGLGLLLLL LLLLLLLLYLLLYLLL

Page 17
பிரகாச வள்ளலார், இரா மலிங்க அடிகள்.
திருப்போரூர் தலத்தின் மூலவர்தான் கந்த கோட்டத்தில் அருட்காட்சி தருகிறார். வள்ளி தெய்வானை உடனிருக்க ‘உன்னை நான் காட்பேன்’ என்று பக்தர்களுக்கு கூறுவது போன்று கருணை தவழும் முகத்தினைப் பர்த்துக்கொண்டேயிருக்கலாம். அதனால்தான் போலும் அருகிலேயே இருந்து ஆசை தீரப் பார்த்துக்கொண்டிருக்கிறது மயில். வள்ள ! லாருக்குக் கண்ணாடியில் காட்சிதந்த கந்தன் இவன் என்பதை நினைவு படுத்துமுகமாக, மிகப் பிரமாண்டமான கண்ணாடியறையில் நடு நாயகமாக அமைந்திருக்கும் முருகன் எழில் தோன்ற காட்சியளிக்கிறான். வள்ளலார் ஒவ்வொரு நாளும் கந்தகோட்டத்துக்குச் சென்று முருகனை வழிபடுவார். தெய்வத்திற்கு அணிவிக்கும் மாலையாக தெய்வ மணி மாலையாகத் தாம் பாடிய முப்பத்தொரு பாடல்களுள், முதல்பாடலிலேயே கந்தகோட் டத்துக் கந்தனை வணங்குவோர்க்கு வாழ்வில் "திருஓங்கும், புண்ணியம் கூடும், அறிவும் செறிவும் மலரும், முயற்சிகள் வெற்றிதரும், நிறைவான இன்பம் கிட்டும்” என்கிறார். தரும மிகு சென்னையில் கந்தகோட்டத்துக் கந்த வேளிடம் "ஒருமையுடன் நினது திருமலரடி ! நினைக்கின்ற உத்தம்ாதம் உறவுவேண்டும், உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவுகலவாமை வேண்டும்” என்று சண்முகத்
பன்னிருகண் மலர்ந்த
பரம்சுடரே ஆறு என்னிருகண் மணியே
ஈன்றானே என் மின்னிருவர் புடைவிளங் விரும்பும் அடிய சென்னியில் நின் அடிம சிறு காலை அ
அகந்தை Sadamu
 
 

总
**
தெய்வமணியிடம் வேண்டுதல் செய்கிறார்.
வள்ளலாருடைய அண்ணன் சமயச் சொற்பொழிவு செய்பவர். ஒருநாள் சுகவீனம் காரணமாக அவர் சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. அண்ணனுக்குப் பதிலாக அன்று தம்பி சொற்பொழிவாற்றச் செல்கிறார். எல்லோரும் இவருக்கென்னதெரியும் என ஏளனமாக நினைக்கிறார்கள். “உலகெலாம் உணர்ந்து” என்ற பெரியபுராணத்தின் இரண்டு வரிகளுக்கு மட்டும் இரவு ஒரு மணிவரை விளக்கம் சொன்னார். அன்றே அவர் பெரு மையை உலகம் உணரத் தொடங்கியது. ஞான பண்டிதன் திருவருளால் வேதத்திற்கே விளக்கம் சொல்லும் ஆற்றலைப் பெற்றார். அடுத்தநாள் சொற்பொழிவுக்கு அண்ணன் புறப்பட்டபோது, சொற்பொழிவுக்கு அழைக்க வந்தவர்கள் தம்பி இராமலிங்கம் வந்து சொற்பொழிவு செய்யட்டும் என அவரை அழைத்துச் சென்றனர். அண்ணனும் சென்று அவர் சொற்பொழிவைக் கேட்டு தம்பியின் பெருமையை அறிந்தார்.
வள்ளலார் குன்றுதோராடும் குமர னைத் திருத்தணிகையிலே பலகாலும் சென்று வழிபட்டுவந்திருக்கிறார். அவர் சிறு குழந்தை யாக இருந்தபோதே முருகப்பெருமான் அவருக்குக் காட்சி கொடுத்து முடிமேல் திருவடி சூட்டியருளினார்.
கடலே ஞானப் பமுகம் படைத்தகோவே என்தாயே என்னை
அரசே என்றன் வாழ்வே வக மயில் மீதேறி பார் காண மேவும் தேவே )லாவைத் தென்னை முன்னே ஆட்கொண்ட தேவ தேவே.
(தொடரும்.
பணியாற்று.
O5.

Page 18
திரு செ. ஜெய கல்வி என்பது, ஒருவனுக்குள் உறைந் துள்ள நன்னடத்தை தெய்வீகத்தை வெளிக் கொணர்வதாக அமைய வேண்டும். அதாவது மனித மேம்பாடுகளான சத்தியம், தர்மம், சாந்தி, அன்பு, அஹிம்சை என்பவற்றை * உன்னத நிலைக்குக் கொண்டு வருவதே * கல்வியின் நோக்கமாகும். அனைத்து மதங் * களின் சாராம்சமும் இதுவே குணச்சிறப்பியல்பு * களில் அதி உயர்ந்தது அன்பு நல்லொழுக் * கத்துக்கு மூலாதாரம் அன்பு இது எதுவித பலனையும் எதிர்பாராத தூய இதயத்தில் சுரக்கின்றது. எல்லா ஜீவராசிகளிலும் பிறப் * புடன் அன்பு கலந்திருப்பதால் எவரையும் இலகுவாக வசப்படுத்தி விடுகிறது. தடக்கி * விழுந்த குழந்தை வலி தாங்காது அழும் போது தாயானவள் ஓடிச்சென்று அணைத் ததும் திடீரென அழுவதை நிறுத்திவிடும். மகான்களின் முன்னிலையில் அமரும்போது 8 தூய்மையும் அன்பும் கலந்த அதிர்வலைகள் பரவுவதால் சுகமான அமைதியை அனுபவிக் * கின்றோம். மிருகங்கள் இதற்கு விலக்கல்ல. * புத்தபெருமானை தாக்க வந்த யானைக் * கூட்டம் அவரை அண்மித்ததும் அப்படியே நின்றுவிடவில்லையா? தாவரங்களும் அன்பு ; பொழியும்போது மிகவும் செழிப்புடன் வளர் வதாக தற்கால விஞ்ஞானம் கண்டுபிடித் 8 துள்ளது. மனித மேம்பாடுகள் அனைத்துக்கும் * அடி நீரோட்டமாக விளங்குவது அன்பு ஒன்றே. நன்னடத்தையை வளர்த்துக் கொண்டால் அது அமைதிக்கு வழிவகுக்கும். அமைதியின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆழத்தில் தான் அன்பை அனுபவிக்க முடியும். உண்மையான கல்வி அதைக் காகிதத்தில் ஏற்றுவது அல்ல. வாழும் வழி முறைகளைப் பின்பற்றும் வகையில் இருத்தல் வேண்டும்.
பெற்றோர் தமது பிள்ளைகள் வளர்ந்து நல்ல வருமானம் பெற்று சுகவாழ்வு வாழவேண்டுமென்று விரும்புவது இயற்கையே தொழில்நுட்பம் வளர்ந்த தற்காலத்தில் தக
வல் அறிவைப் பெறுவது மிகவும் எளிதாகி
விட்டது. ஆனால் நல்லவை தீயவற்றைப் பகுத்தறிந்து முறையாகப் பயன்படுத்தும் ஆற் றலே இன்றைய முக்கிய தேவை ஆகும். அன்பும் பரிவும் சுயநலமற்ற கடமையுணர்வு முடைய சமுதாயம் உருவாக வேண்டும். அவர்களாற்றான் ஆதரவற்றோரைக் கவனிக் கவும் சமுதாயத்தில் ஒற்றுமையை வளர்க் கவும் அமைதியை நிலைநாட்டவும் இயலும். ஒருவன் ஆரோக்கியமாக வாழவேண்டுமெனில் அவன் உடல், மனம், உணர்வு, சமுதாயம், ஆன்மீகம் என்னும் ஐந்து நிலைகளிலும் திருப்திப்படவேண்டியவனாக இருக்கிறான் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) கண் டறிந்துள்ளது. தனியே நல்ல வருமானமும் வளமான குடும்பமும் அமைந்து விட்டால் ஒருவனால் மகிழ்ச்சியாக வாழ முடியாது. மேற்கூறிய ஐந்து துறையிலும் உன்னத நிலை பேணப்படுவது இன்றியமையாத தாகின்றது. -
தற்போதைய கல்வித்திட்டத்தில்
த் திறக்கும் துணை.
蠱蠶霰石

Page 19
வாழவேண்டும் என்ற எண்ணம் மாணவர் களிடையே வளர்க்கப்படுவதில்லை மனச்சாட் சிக்கு விரோதமாக ஈடுபடுவதைத் தூண்டும்
கல்வியைப் போதிக்காது தேர்வு நோக்கியதாக மட்டும் பாடங்கள் நடாத்தப்படு வெட்கட் வேண்டியது. மாணவர்களிடையே சிந்திக்கும் வளர்ப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப் படுவதில்லை. அவசர உலகில் குறிக்கப்பட் நேரத்திற்குள் ஏற்கனவே தயார் செய்யப் பட்டவற்றை வழமையான முறையில் சமர்ப் பித்து விடுகின்றனர். ஆசிரியர்களால் மனித இயல்புகள் சாராத ஆதாயம் வழங்கும் வேலைகட்கான திறமைகளுக்கு ஊக்கமளிக் கப்படுகின்றது. நல் வாழ்க்கைக்கு அத்திவார மான எண்ணங்கள், வாய்மை, பரந்த மனப் பான்மை, பணிவு, சகிப்புத் தன்மை, மனித நேயம் என்பன பற்றிப் பேசப்படுவதில்லை. நிவியலானது அறி ர்ப்பதோடு மனம், உள்ளம், உடல் என்பவற்றின் திறன்களை ஒத்திசைவோடு ஒருங்கிணைக்கும்போது தான் கல்வியானது முழுமையான அர்த்தத்தைப் பெறுகின்றது. கல்வியின் ஒருபக்கம் புறம் சார்ந்த உலகியல் கல்வியாகவும், மறுபக்கம் விழுமியக்கல்வியாகவும் அமைய வேண்டும். தண்ணித்தாங்கி சுத்தமாக இருந்தால் தான் குழாயில் நன்நீரைப் பருக முடியும். ஆசிரியர்களும் உயர் சிந்தனையுடையவர் களாய் இருக்கும்போதுதான் அதன் வெளிப் பாடு ஒளிமயமான எதிர்காலத்தை கட்டி யெழுப்ப இருக்கும் ஆச்சாரியர்களான மாண வர்களில் புலப்படும். ஆசிரியர்கள் அறிவைப் பெருக்குவதில் மட்டும் கவனம் செலுத்தாது பெற்றுக்கொண்ட அறிவை மாணவர்கள் வள மான வாழ்வுக்கு எவ்வாறு கடைப்பிடிக்க
வேண்டும். மனித மேம்பாடுகள் சந்தையில் விலைபோகும் பண்டமல்ல. புலனடக்கத்தை
திருமணமும் தூக்குக் கயிறு
YYYYGLGGGGGGLLGLGLLYYYS S L S LSSSLL LS S S YYLLLLLLLLS
 

Seis Geriã
வளர்த்து எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒத்திசைவாகச் செயற்படுத்துவதில் சித்தியடையும் ஒருவரே ஆசிரியர்க்கு முன் மாதிரியானவர் ஆவார்.
வயது முதிர்ந்தவரை விட ஒரு குழந் தையை மனமாற்றம் செய்வது சுலபம் என்பதை நாம் அறிவோம். ஆதலால்த்தான் ந்தைப் த்திலிருந்தே விழுமியக்கல்வி ஊட்டப்படுவது மிகவும் இன்றியமையாத தாகும். சான்றோர்களின் கதைகள் சொல்வ தால் ஏற்படும் மனமாற்றம் அளப்பரியது. மனம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாதலால் முதலில் எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். குழந்தைகள் நல்ல வற்றையே சிந்திப்பதற்கேதுவாக ஆசிரியரும் பெற்றோரும் எமது சுற்றாடலில் இயற்கை யாகக் காணப்படும் மேம்பாடுகளை புரிய வைக்க வேண்டும். ஒரு மலை உச்சியானது காலையில் உறைபனியால் மூடப்பட்டும். பின் முகில் கூட்டங்களால் சூழப்பட்டும், மேலும் இடி மின்னல் வேகமான காற்று என்பவற்றை யும் எதிர்கொள்கிறது. ஆனால் அதனைச்சுற்றி எது நடந்தாலும் அதன் உருவத்தில் எதுவித மாற்றமும் ஏற்படுவதில்லை. அதுபோல் எமது சொந்த வாழ்க்கையிலும் பல பிரச்சினை களும் வெற்றி தோல்விகளும் சூழ்ந்தாலும் மனம் கலக்கமடையாது இருக்கவேண்டும். ஒரு மரமானது எதுவித பாரபட்சமுமின்றி இனிய கனிகளை எல்லோர்க்கும் தருகிறது. நிழலைத் தருகின்றது. தன்னை வெட்ட வருபவனுக்கும் இளைப்பாற இடமளித்து சுகமளிக்கின்றது. நாமும் அன்பும் பிரேமையும் நிறைந்தவர்களாக வேறுபாடு கட்டாது யாவர்க் கும் உதவிக்கரம் நீட்டவேண்டும். காந்தி, புத்தர், யேசு போன்ற மகான்களை உதாரண புருஷர்களாகக் கொண்டு விரோதிகளையும் நேசிக்கும் பழக்கத்தை வளர்க்கவேண்டும்.
கலியுகத்தில் எல்லோர் மனதிலும் எதிர்மறை எண்ணங்கள் விரவி மனித
ம் விதிப்படி நடக்கின்றன. O
YYYYYYYYYYG GGYGGGGG YYYYLLLLLL L LLLLLLLLYLLLL LLLLLLLLYLLLLLYLLLLLLLLL L
Yra
Yar

Page 20
XM All- - - za-i-k.
மதிப்பீடுகள் மறைக்கப்பட்டதன் விளைவாக அறத்திற்குப் புறம்பான செயல்கள் உலகில் அதிகரித்து வருகின்றன. எனவே தீமைகளைக் களைய வேண்டுமெனில் மனித மனங்களில் தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங் களை விதைக்க வேண்டும். அடிமனதில் எதிர் மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும்போது உயர்மனமாற்றத்திற்கான உந்துதலை மன மானது நிராகரித்து விடும். அசுத்த நீர் வெளி யேறி விடுவதுபோல் மன உறுதியுடனும் விடா
1) நமது அடிமனதில் பெரும்பாலும் எதி நேர்மறையாக்குவதற்கு மனதில் அ அப்போது நமது எண்ணங்கள் உண செயல்கள் மாற்றம் பெற்று நடத்ை 2) உயர் மனமாற்றமென்பது உள்நோ புற உலகிலிருந்து விலகி உள் சிந்தனையில் பயணிப்பது. அதாவ நோக்கிப் பயணிப்பது. 3) மிருக மனித தெய்வீக குணங்கள் காணப்படுகின்றது. இவற்றை இனம் தெய்வீக நிலைக்கு உயரவேண்டு 4) வாழ்க்கை எனும் பெரும் பயணத்தில் தன்னையறிந்தவன் இறைவனை இறைவனாகிறான். உலக இன்பங் நோக்கிப் பயணிப்பது.
புதிய வழிமுறையின் ஆரம்பம். புற உலகத் தைப் பற்றிய கருத்தாக்கத்திலும், உறவு களிலும் தொடர்ச்சியான விழிப்புணர்வோடு செயற்படத் தொடங்குவது. மனதில் எழும் எண்ணங்களிலும் அன்பு எனும் தெய்வீக சக்தியை நிரப்பும்போது எல்லாம் நல்லவை யாகவே அமையும். அன்பு+ செயல் - தர்மம். நாம் இயல்பாகவே தெய்வீகத்தன்மையுடை யவர் என்ற எண்ணம் நிலைத்து நிற்குமாயின் நமது எண்ணம், சொல், செயல் என்பன முறையே அன்பு, அமைதி, தியாகம் என உயர் மாற்றம் பெறும்.
 

முயற்சியுடனும் நல்ல எண்ணங்களைத் தொடர்ந்து வளர்க்கும்போது அடிமனதில் மனித மதிப்பீடுகள் பதிந்து பின் உயர் மனத்திலும் ஊடுருவிவிடும். அப்போது அறி மனமானது புலன்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீண்டும் ஆன்மாவின் ஆணைப்படி செயற்படத் தொடங்கிவிடும். இவ்வாறாக மனதை உயர் நிலைக்கு மாற்றம் பெறச்செய்வது கீழ்க்குறிப் பிட்ட முறைகளில் விளக்கப்படுகிறது.
மறையானவையே பதியப்பட்டுள்ளன. இவற்றை ன்பு எனும் தெய்வீகப் பண்பை நிரப்பவேண்டும். வில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் விளைவாகச் தையிலும் மாறுதல் ஏற்படுவது. க்கிய பயணம். அதாவது புலன்களும் மனமும் 1ளே உறைகின்ற தெய்வீகத்தைப் பற்றிய பது மனிதன் தனது மூலமாகிய இறைவனை
ஒவ்வொருவரிடத்திலும் வேறுபட்ட விகிதத்தில் பிரித்து மனிதத் தன்மைகளைப் பற்றிக்கொண்டு ம் என்ற வேட்கையுடன் வாழ்வது.
) தன்னை அறிவதென்பது அவனது குறிக்கோள் ா அறிகிறான். இறைவனை அறிந்தவன் களை விலக்கி நிறைஞானி என்ற இலக்கை
புலன்களைத் திசைதிருப்புவதற்கும் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதற் கும் எமது மூலவளமாகிய விவேகம், மன உறுதி, ஒழுக்கம், கட்டுப்பாடு, கடமை யுணர்வு, பக்தி என்பவற்றின் துணையுடன் தளராத முயற்சியும் ஆன்மீகப் பயிற்சியும் அவசியம். அத்துடன் விழிப்புணர்வில் ஏற்படும் தாகமும் உயர்மனமாற்றத்தால் ஏற்படும் நன்மைகள் மீது உறுதியான நம்பிக்கையும் இன்றியமையாததாகும்.
ஆசைகளின் மூட்டையாக விளங்கும் மனமானது தளை நீக்குவதற்கும் உதவும் ஓர் கருவியாகும். இதன் பாரத்தினைக் றிந்து கொள்ளுங்கள். O8.
亚鬣死ā杯砷

Page 21
gies কৃঙ্গ
குறைப்பதன்மூலம் வெளி உலகில் அலைய விடாது அமைதியுறச் செய்யலாம். இதை ஒரு வளமான நிலத்துக்கு ஒப்பிடலாம். விதைத் ததைத்தான் அறுவடை செய்யலாம். பண்படுத் தாவிடின் களைகள் தான் மிஞ்சும். புறத் தாக்கங்களால் ஆசைகள் நிறைந்த மனமானது ஒரு அடர்ந்த காடு போன்றதாகும். குளத்தின் மேற்பரப்பில் சிற்றலைகள் நிறைந் திருக்கும்போது அடிப்பரட்பில் உள்ளவற்றைப் பார்க்கமுடியாது. மனமும் அமைதியாகவும் நிலையாகவும் உள்ளபோதுதான் நாம் அதனுள் ஆழ்ந்து ஊடுருவலாம். கல்வி யறிவைப் பெறுவதில் பெரும் பங்கு வகிக்கும் மனத்தினை ஒரு ஒழுங்கு முறையில் பயிற்றப் படும்போது உயர்நிலைகளை எட்டமுடியும். அமைதியாக அமர்வித்தல் மூலம் குழந்தை
கல்வியை முறையாகப் புரிந்து மனதில் நன்கு பதியவைக்க உதவுகிறது. சுயசோதனை ஏற்பட ஆரம்பிக்கிறது. இதனால் சிறந்த முடி வைத் தேட முடிகின்றது.
கல்வியின் நோக்கம் குழந்தைகளிடத் தில் குறை நிறைவை அல்லது மனித உன்னத நிலையை வளர்ப்பதாகும். மேலும் அவர்களின் விழிப்புணர்வை அதிமேல் மட்டத்துக்கு உயர்த்த மேற்கூறப்பட்ட எல்லாப் பண்புகளையும் சமமாக வளர்க்கவேண்டும். *நீ செல்வச்சந்நிதி ஆலய
08.12.2011 கார்த்திகை 22
காத்திகை விரததிை 11.12.2011 கார்த்திகை 25
விநாயகர் சஷ்டி விரதம் 30.12.2011 மார்கழி 14 வெ6
இதயத்தில் திருவைமிய
இ8 16.12.2011 கார்த்திகை 30
ஆறுமுகநாவர்ை குருபூ
திறமைதான் ஏழையின்
啞滬蠶砸感薨灣獼鷲冪
 
 
 
 
 

இப்திம்ஸ்
நற்செயல்களானது அறிமனதுக்குத் தேவை யான உள்ளிட்டைக் கொடுப்பதோடு அடி மனதில் சேர்த்து வைக்கப்படுவதால் குழந்தை யின் எதிர்காலத் திட்டங்கட்கு நல்ல மூல தனம் ஆகின்றது. மனம் அமைதியடைந்த நிலையில் ஞாபகசக்தி அதிகரிப்பதாக விஞ் ஞான ஆராய்ச்சிகள் சான்றுபகள்கின்றன. நாம் அனைவரும் தேடும் மனத்தினை அமைதி யடையச் செய்யும் சக்தியானது வெளி உலகிலிருந்து பெறமுடியாது. அது நமக்குள் ளிருந்து ஊற்றெடுக்க வேண்டும். எனவே மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தியானம் இன்றியமையாததாகின்றது. தியானப் பயிற்சி யுடன் நன்னடத்தையும் சாந்தியும் நிலை கொள்ளும்போது நாம் அனைவரும் ஒன்றே என்ற உண்மையை உணரவைக்கின்றது. இத்தியானம் கைகூடுவதற்கு எமது அறிமனதி லிருக்கும் காம, குரோத, மோக, லோப, மத, மாச்சரியம் எனும் ஆறு எதிரிகளும் பெரும் தடையாகவுள்ளன. அமைதியாக அமர்தல், மூச்சுப்பயிற்சி, தியானம் என்ப வற்றின்மூலம் புலன்களைத் திசை திருப்பி நல்வழியில் பயிற்றுவிக்கப்படும்போது மனித மேம்பாடுகள் வளர்ச்சிபெற்று அமைதியும் ஆனந்தமும் நிலவும். புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதும் இலகுவாகி விடுகிறது.
வேடிட உற்சவ தினங்கள்
வியாழன்
b, usab afnoLeboadb
ஞாயிறு
b, esopuhuhuacoeB
ர்ளி ாவைப் பூகாம்பம், விநாயகர் சஷ்டி விரதம்
ருபூசை தினங்கள் வெள்ளிக்கிழமை దాతా
நிரந்தரச் சொத்து.

Page 22
தினமும் வானவீதியால் பல ரிஷிகள் செல்வார்கள்; முனிவர்கள் செல்வார்கள்; தேவர்கள் செல்வர்கள். இவர்களுக்குத் துட்ட அரக்கர்களால் தீங்குகள் பல ஏற்படும். அத்தகைய தீங்குகள் ஏற்படாமல் காப்பது முருகனின் மேலே எழுந்த ஒருகரம்.
அழகு பொலியும் செந்நிறமான ஆடை களை அணிந்த முருகனின் தொடையில் இருப்பது ஒருகரம். அக்கரம் அடியவர்களுக்கு ஆதரவளிப்பது; உறுதிகொள்ள வைப்பது. இன்னொரு கரம் அங்குசத்தை வைத்திருப்பது. அங்குசத்தால் அடியவர்களைப் பிணித்திருக் கும் வினைகளை முருகன் அழிப்பான்.
இன்னொரு கரம் கேடயத்தை வைத் திருப்பது. மற்றொரு கரம் வேலாயுதத்தை வைத்திருப்பது அடியவர்களுக்கு உண்டாகும் துன்பங்களை நீக்குவது கேடயத்தை வைத் திருக்கும் கரம். வேலிருக்கப் பயமில்லை என்றுணர்த்துவது வேல் வைத்திருக்கும் கரம். இவ்விரு கரங்களும் அந்தணர்களாற் செய்யப் படும் வேள்விகளை ஏற்று அருளும் முகத்திற் குரியன. அசுரர்கள் வந்து வேள்வியை அழிக் காமல் காத்து அசுரர்களை அழிக்கும் தன்மை வாய்ந்தன.
முனிவர்களுக்குத் தத்துவங்களை அருளி, அவற்றின் பொருளை உணர்த்துவது ஒரு கை. இன்னொரு கை மார்பில் மாலை யோடு சேர்ந்திருப்பது இந்நிலையில் முருகன் சின்முத்திரை தரித்த குருவாக விளங்குகிறான்
செருக்கைப்போற் திை
LL LLLLLLL LLLLL L L LYSLLLLLLLS SGGGGLLLLLL GLGGLGYYLLLGLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அசேகரம் அவர்கள்
முருகன் ஞானபண்டிதன். அதனால் அவன் ஞானகுருவாக இருக்கிறான். மனமும் குணமும் சலனமும் ஆகிய அழுக்குகள் இல் லாத துரியமுங் கடந்த துரியாதீத நிலையில் பெறும் ஆனந்த அனுபூதியைத் தருவதற்குக் காரணமான மெளன அட்சரம் ஏதும் இல்லாத முத்திரை உள்ளது ஒருகை.
மோன முத்திரையே மெளன நிரட்சக மந்திரம். இதை உணர்பவர்கள் துரியாதீத மாகிய சுகாநுபூதியில் திளைப்பள். இந்த இரு கைகளும் முருகப்பெருமானுடைய ஞானச் 8 சிறப்பைத் தெளிவாகக் காட்டுகின்றன. இன் னொரு கையானது கீழே தழுவிவிழும் வளை யோடு சுழன்று கனவேள்வி செய்யென்று உத்தரவிடுகிறது. மற்றொரு கை இனிமை யான ஓசைபொருந்திய மணியை அடிக்கிறது. அவ்வோசை அடியவர்களின் நெஞ்சிற் பதிந்து அருளோசையை உண்டாக்குகிறது. அதற் கடுத்த கையானது அடியவர்களுக்கு அருளைப் பொழிகிறது. மற்றொரு கை தேவ மகளிருக்கு மாலை சூட்டுகின்றது. இவ்வாறு : முருகனின் பன்னிரு கைகளும் அடியவர்களுக் குண்டாகும் துன்பங்களை நீக்கி அருளை மழைபோலப் பொழிகிறது.
முருகன் மலையில் இருக்கிறான், காட்டில் ஒளிர்கிறான், சமவெளியில் இயங்கு கிறான், நாட்டில் திகழ்கிறான், ஆற்றோரத் திலும், குளக்கரைகளிலும் இருக்கிறான். மனிதர்கள் கூடுகின்ற இடங்களிலெல்லாம் ; எதுவும் இல்லை. CO
LSLGLYYYYYYYLLGLLLLLLLLL LLLLLLYYYSYz LGGLYzYLLLLY LYYLLLLLLLLL

Page 23
அவர்களுக்குத் தீங்கு ஏற்படாது தடுப் பதற்காக வீற்றிருக்கிறான். மனித சஞ்சாரம்
இல்லாத இடங்களிலும் இலங்குகிறான் என்று
நக்கீரர் கூறுகிறார்.
மக்கள் மட்டுமன்றி தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் மிருகங்களும்
பறவைகளும் முருகனை வணங்குகின்றன
என்றும் நக்கீரர் கூறுகிறார். தேவமகளிர்,
d G ன் குடிகொ s b குறிஞ்சி நிலத்திற்கு வந்து தம்மை விதம் விதமாக அலங்கரித்து நடனமாடி முருகனை
வணங்குகின்றனர். இதனால் மனம் மகிழ்ந்த முருகன் அவர்களுக்கு மாலையணிவித்து மகிழ்ச்சிப்படுத்துகிறான் என்றும் நக்கீரர்
கூறுகிறார். போர்க்களத்தில் இரத்தத்தைக் குடிக்கும் பயங்கரமான பேய்களும் முருகனை
வாழ்த்தி வணங்குகின்றன. இந்திரனோடு தேவர் கூட்டமும் குறிஞ்சி நிலத்திற்குவந்து
முருகனை வாழ்த்தி வணங்கித் தமது குறை
களைக் கூறிப் பரிகாரம் பெறுகின்றனர். கொலைத் தொழிலை அஞ்சாது செய்யும் வேடர்களும் முருகனாலயத்தில் கூடிநின்று
கூத்தாடி வணங்குகின்றனர். கந்தள்வர்களும் ஞானிகளும் கல்லாதவர்களும் மும்மூர்த்தி களும் குறிஞ்சி நிலத்திற்குவந்து குறிஞ்சிப் பண்ணைப் பாடி வணங்கி முருகனிடம் வரம் பெற்றுச் செல்வதாக நக்கீரர் கூறுகிறார்.
ஆறுதிருமுகங்களும், பன்னிரு
கைகளும் பக்தர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பதுபோல முருகனின் பன்னிரு விழி
களும் அவனை வழிபடும் அடியார்களைப்
பரிவுடன் நோக்கி வேண்டியவற்றை அள்ளிக்
கொடுப்பதாக நக்கீரர் கூறுகிறார்.
ஏறுமயில் ஏறி விளையாடும் முகத்தில்
உள்ள விழிகள் குறும்புத் தன்மையானவை
எனினும் இரக்கமும் பரிவும் பாசமும்
மிக்கவை. அடியவர்களுடன் விளையாடும்
தன்மை மிக்கவை. வேண்டியவற்றை உடனே
 
 
 

தாமதியாது வழங்கி அடியாரை மகிழ்ச்சிக்குள் ளாககுபவை.
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகத் தில் உள்ள விழிகள் ஞானம் பொதிந்தவை. : ஞானிகளுக்கும், முனிவர்களுக்கும், ரிஷி களுக்கும், தேவர்களுக்கும், ஞானத்தை அடைய விரும்பும் அடியவர்களுக்கும், மாண வர்களுக்கும் ஞானத்தைக் கொடுப்பவை. சூரியனது கதிர்களைப்போல அறியாமையை நீக்கி உண்மையை உணர்த்துபவை. மெய்ப் பொருளை உணர்த்தி ஞானத்தை வெளிப் படுத்திப் பிறப்பில்லாத நிலையை உண்டாக் குபவை. கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகத்தில் உள்ள விழிகள் உண்மை நிலை யைப் புரிந்துகொள்ளும் தன்மையைப் பெற் றன. அடியவர்களின் குறைகளை உணர்ந்து கருணை கூர்ந்து, அன்பு பெருக நோக்கி குறைபடுவோரின் குறைகளை நீக்கி தத்துவத் தைப் புரிய வைப்பவை.
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகத் தில் உள்ள விழிகள் அடியார்க்குத் துணி வைக் கொடுப்பவை. துன்பம் வந்தால் அஞ் சாது வேலை நினை- துன்பங்கள் யாவும் நீங்கிவிடும். உனக்கு என்ன தேவையோ அதைக்கேள் தர்மமானவையென்றால் தரு வேன் என்று கூறுபவை. வேலைப்போல உறுதியான கூர்மையுள்ள விழிகள் அவை. அதன் அருள்நிலை அசுரரையும் பணிய வைக்கும்.
மாறுபடு சூரனை வதைத்த முகத்தில் உள்ள விழிகள் மிகவும் சிவந்தவை. அருளும் சினமும் மிக்கவை. துன்பப்படுவோருக்கு அருளையும் துன்பப்படுத்துவோருக்கு அச்சத் தையும் கொடுப்பவை. துட்ட தேவதைகள், பேய், பிசாசு, பூதங்கள், செய்வினை, சூனியம், பில்லி என்பவை அடியாரைக் கண்டதும் கிலி கொண்டு ஓடவைப்பவை. ஒருமுறை முருகள் வென்றால் பலமுறை அருளுபவை. அடிய assolus 6Tib. CD
LYYYYYYYYYYYYYGGYGYYYGLGLYYYLLLLLLLLLLLLLLLLLLLL YL LLLLLYLYLLLLLL LLLLLL

Page 24
வர்க்கு வரும் துன்பங்களை நீக்கி இன்பம் தருபவை. கொடுமைகளை அழித்து நிம்மதி யைத் தருபவை. அஞ்சேல் என உரைத்து அடியவரைக் காப்பவை.
வள்ளியை மணம்புணர வந்தமுகத்தில் உள்ள விழிகள் காதல் உணர்வு மிக்கவை. அடியவர்களின் குடும்பப் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்ப்பவை. குழந்தைச் செல்வத் தைக் கொடுப்பவை. குழம்பிய திருமணங் களை முடித்து வைப்பவை. காதலரின் துன் பங்களை உணர்ந்து தீர்ப்பவை. காதலர்கள் முருகனுடன் வள்ளியையும் சேர்த்து வணங் கினால் காதல் சம்பந்தமாக எழும் பிரச்சினை கள் யாவும் இலகுவில் தீர்ந்துவிடும். தலை சம்பந்தமான நோய்கள் விலகும். இளநரையுள் ளோர் வள்ளியை வணங்குதல் வேண்டும்.
சிறு தீமைக்கு இடங்கொடுத்தால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குடும்பப் பிரச்சினை காரணமாகப் பிரிந்திருப் போர் முருகனுடன் தெய்வானையை வணங்கு தல் வேண்டும். வணங்கும்போது முல்லைப் பூவால் மாலை கட்டி இருவருக்கும் சாத்தி நெய்விளக்கிட்டு வணங்க வேண்டும்.
வேல் படைக்கலமல்ல. படைக்கலம் உடலை அழிக்கும். ஆன்மாவில் படிந்துள்ள
ஆணவமான அழுக்கை அகற்றாது. அத்துடன்
ஆன்மாவைப் படைக்கலங்கள் தாக்கா. அத னால் வேலை வழிபடுவோர் அகந்தை யிலிருந்து நீக்கப்படுவார். அவர்களின் ஆன்மா
வில் படிந்துள்ள அழுக்கான ஆணவம் சிறிது
சிறிதாக மறைந்துவிட ஆன்மா வேலுடன் ஐக்கியமான முருகனடியை அடையும் முருக னின் அருளை அள்ளிக்கொடுப்பது திருவரு ளான வேல். - (தொடரும்.

Page 25
திரு செ. கந்தசத் சிவனார் படைப்பில் எத்தனை விதம்? எண்ணிப் பார்க்கவேண்டும்! எத்தனை மரங் கள், எத்தனை விலங்குகள், சுயநலமிக்க மனிதர்கள் முட்டையிலிருந்து கோழி வருகின் றது. குஞ்சு வளரும்வரை முட்டையிலிருந்தே உணவைப் பெறுகிறது. குஞ்சு பொரித்து வெளிவந்ததும் தானே தன் வாயால் உணவு தேடுகிறது. ஆனால், முலையூட்டி விலங்கு களோ தாயின் வயிற்றில் வளர்கிறது. பிறந்த தும் சிலகாலம் தாயின் முலையில் பால் குடித்து வளர்கிறது. வேறு பாலைக் குடிப்ப தில்லை.
மனிதனோ, தாயின் வயிற்றில் வளர் கின்ற காலத்தில் தன் குழந்தைக்காக பசுவின் பாலை தாய் குடித்துப் போஷாக்குப் பெறு கிறாள். குழந்தை பிறந்த பின்பும் தன்பாலை மட்டுமன்றி பசுப்பாலை குழந்தைக்கும் கொடுக் கின்றாள், தானும் குடிக்கின்றாள். பசு தன் கன்றுக்கும் ஏனையோருக்கும் பால் கொடுக் கின்றது. தாய் தன் பிள்ளைக்கே பால் கொடுப் பாள். அதுவும் கொடுக்காத தாய்மாரும் இருக் கின்றார்கள்.
பிள்ளை பிறந்த காலத்தில் தாய் இறந்துவிட்டால் வேறு தாய்மார் பிள்ளைக்குப் பால் கொடுப்பது மிக அரிது. ஆனால் பசுப் பாலைக் குடித்து அப்பிள்ளை வளர்கின்ற தல்லவா? எனவேதான் பசுவை "கோமாதா” என்றார்கள். அதுவே எம் குலமாதா. தாய்ப் பால் குடித்து வளராத மனிதர்கள் உலகில் வாழலாம். ஆனால் பசுப்பால் குடித்து வளராத மனிதர்களை உலகில் பார்க்கமுடியாது.
அன்பு காரணமாக அறிவி
 
 
 

8 xஜ ஐ 毅 தியதாசன் அவர்கள்
"நான் பசுப்பால் குடிப்பதில்லையே” என சிலர் யோசிப்பது எனக்குப் புரிகிறது. தேனி, கோட்பியிலும் பால்; ஐஸ்கிறீம் வகை களிலும் பால் சொக்லேற் வகைகளிலும் பசுப் : பால்; சில பிஸ்கற்றுக்களிலும் பாலே. ஏன்? அங்கள், லக்ஸ்பிறேயிலும் பசுப்பால்தானே. குழந்தை பிறந்து ஆறு மாதத்தில் அன்னப் பிராசனத்திலும் பால் கொடுக்கிறார்கள். திரு மண வீட்டில் மாங்கல்யம் சூடியதும் பாலும்
பழமும் உண்டீர்களே! மரணப்படுக்கையிலும் பால் பருக்குகிறார்களே. பாலின் அவசியம்தான் எவ்வளவு? பாலின்றி மனித வாழ்வேது? வாசிப் பதோடு யோசியுங்கள்.

Page 26
ஒற்திைப்ஆே
மனிதருக்குத் தேவைப்படாத புல்
பிண்ணாக்கு போன்றவற்றை உணவாக உண்டு நிறையுணவாகிய ருசியான பாலைத் தருகிறதே பசு. பசுவைப்போன்ற ஒரு தொழிற் சாலையை புத்திகொண்ட மனிதன் உரு வாக்குவானா? ஆனால் அழிக்கின்றானே. இத் தகைய பயனுள்ள பசுக்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையு
D6606).T
பசுவில் நாம் தினமும் வழிபாடு செய்யும் பிள்ளையார், முருகன், சிவன், உமை, நாராயணன், செல்வம் தரும் மகாலட்சுமி, கல்வி தரும் சரஸ்வதி, அல்லல் நீக்கும் ஆஞ்சநேயர் என எல்லோரும் விரும்பி உறை கிறார்கள். மனிதர்களே உங்களில் எந்தத் தெய்வம் உறைகிறது? ஆனால் சாதுவான பசுவை வெட்டி உண்கிறீர்களே! இது தகுமா? உங்களுக்கு கல்வி, செல்வம், நிம்மதிதான் கிடைக்குமா?
பசு வளருமிடங்கள் செல்வாக்குப் பெறும்; தோஷங்கள் நீங்கும். இதனாலன்றோ மகாகும்பாபிஷேகம் நடைபெறுமுன் பசுவை கோயிலுக்குள் சில நாட்கள் கட்டி வளர்க்கின் றார்கள். புதுவீடு கட்டியபின் புதுமனைப் புகு விழா நடாத்த முன் சில நாட்களுக்கு பசுக் களை வீட்டுக்குள் கட்டி வளர்க்கிறார்கள். கும்பாபிஷேகம் நடைபெற்றதும் கதவை மூடி இறைவனே முதலில் தன் பார்வையை பசுவில் பதிக்கின்றார். திருமண வீடுகளில் மாங்கல்யம் சூடியதும் பசுவைப் பூசித்து
గో ఫుజో*S%్కూ " wip & ܦܝ ܢܚ ܝܶ கிழக்கு நோக்கி அடிர்
S8 saw
率。 "ఖ్న o.* جو نہ ہٹےہنستہ نہ جیسے h S کے عےے ۔ہ کے جrg-م سۓ۔ چغہ ۔ فtrã :மேற்குநேரக்கிஉஒர்ட
ళ
Y 2& :۸ن * oo *C్ళళ్ళీ 8. வடகத நோக்கி உண்
غیر( జ Α
':.* భగశ fصمسية
வலிமையின் ரகசி
LS SS LLLLLL LLLLLLLLLLLLLLLLLLYLLLLLL LLLLLGYY GGGGLGLL GLGGGL LGLLLGGLGLLGLGLL LLLLLL
 
 
 

வழிபடுகின்றார்களே! இதன் சிறப்புக்களை உணர்ந்த பின்பும் மனிதன் பசுவின் இறைச்சி யைப் புசிக்கலாமா?
பொன் முட்டைகள் தந்து வந்த தாராவை வெட்டி அழித்தவன்போல வாழ்நாள் முழுவதும் பாலைத் தந்து கொள்ளும் பசுவை வெட்டி உண்டால் நிறை பயன் கிடைக்குமா? பகுத்தறிவுள்ள மனிதன் செயல் இதுவா? தன் இரத்தத்தையே சுவையுள்ள பாலாக்கித் தரும் பசுவை வதை செய்தால் கொடிய பாவமல்லவா பற்றிக்கொள்ளும். இப்பாவம் இப்பிறவியில் மட்டுமன்றி அடுத்தடுத்த பிறவி யிலும் துன்பத்தையே தரும். பசுவைக் கொலை செய்தவன் நிச்சயமாக வேறு உயிர் களால் கொலை செய்யப்படுவான் என்பதைப் பலபேர் உணருவதில்லை.
இன்னும் எத்தனை சிறப்புக்களைத் தரும் பசுக்களையும் எருதுக்களையும் பட்டிப் பொங்கல் நாளில் பூசிப்பதோடு, வருடம்பூராவும் பூசித்து மகிழ்வோம்; செல்வச் சிறப்புக்களைப் பெறுவோம்; பசுவதை செய்யமாட்டோம் என உறுதிபூணுவோம்; பசுவதை ச்ெய்வோரைத் தடுத்து நிறுத்துவோம்; பசுவதைச் சட்டத்தை மதிப்போம்; பால் வளத்தைப் பெருக்குவோம்; நிறையுணவைப் பெறுவோம்; ஆரோக்கியமாக வாழ்வோம்; எல்லா உயிர்களிலும் அன்பாக இருக்கப்பழகுவோம்; மானிடத்தையும் பேணப் பழகுவோம். அன்புசார் பெரியோர்களே, நண்பர் களே ஏனைய பிராணிகளையும் நம்முயிர் போல் மதிப்போம். நன்மதிப்புப் பெறுவோம்.
ges جاچکی۔ ந்து-உணவு உண்டால்
** نعمي جغين
*్యస్కా*
38
ால் புகழ் சேரும்தித் ாஷ்பொருள்வளரும்.
貌 2 4 %نن ن એઈિ જવલ

Page 27
திருவாஞ் சியத்திற் சீ மருவார் குழலியொடு
சேவக னாகித் திண்சி பாவகம் பலபல காட்டி
ug:5@@Oj:
திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து திரு பெறுதற்குரிய அழகுடன் எழுந்தருளியிருந்து, இயற்கைமணம் பொருந்திய கூந்தலையுள் திருவிளையாட்டும்.
திருவாஞ்சியம் என்பது சோழநாட்டி இலக்குமியை வாஞ்சித்துத் திருமால் இை இப்பெயர் பெற்றது. ...
"கற்றை வார்குழற் றிரு
கருணை யாலு பெற்ற திந்நக ராதலா
பெயரு மேதிரு எனத் திருவாஞ்சியத்தலபுராணத்து 6 கொன்றை” (தே.சுந் 53:1) என்புழியும் இப்பெ இயற்கை மணம் பொருந்திய கூந்தலையு மாதோர் பாகமதாய்’ (ஞான 5:1) எனத் தே சேவகன் ஆகி திண் சிலை ஏந்தி- L வில்வீரனாக வடிவங்கொண்டு வலிய வில் பாவகம் காட்டிய பரிசும்- பல வகையான அம் முன்னொரு காலத்திலே சிவபக்தியிற் பதியிலிருந்து செங்கோல் செலுத்து நாளில் வெல்வதற்கு இயலாமையால் வஞ்சினையா சமணசமயக் குருமார் எண்ணாயிரவரையும்
செய்து பாண்டியனைக் கோறல் வேண்டும் 6 மந்திரவாதஞ் செய்ய, ஓம குண்டத்தினின்று அதனை நோக்கிப் பாண்டியனை மதுரையம்பத்
நேர்மையாகவும் தை
 

பெற விருந்து மகிழ்ந்த வண்ணமுஞ் லை யேந்திப் ய பரிசுங்
வாஞ்சியம் என்னும் திருப்பதியில் திருமணச்சீர் மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்டைய உமாதேவியோடு கலந்து மகிழ்ந்த
லுள்ள பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று. றவனைப் பூசித்த காரணத்தால் இத்தலம்
வைவாஞ் சியத்துள் றத் தமியனேன் மேவப் லிதற்குப்
வாஞ்சிய மெனவும்” (திருமால் தவம்புரி 105) வருதலுங் காண்க. மரு. மணம். “மருவார் ாருட்டாதல் காண்க. மருவார் குழலி யென்றது டைய உமையம்மையை. "மருவார் குழலி வாரத்து வருதலுங் காண்க. ாண்டியனுக்கு வெற்றியுண்டாகும் பொருட்டு லைக் கையில் ஏந்திக்கொண்டு, பல பல பெய்யும் இயல்புகளைக் காட்டிய தன்மையும். சிறந்த பாண்டியன் ஒருவன் மதுரையம் சோழமன்னன் ஒருவன் அவனைப் பொருது ல் வெல்லக் கருதித் தான் சார்ந்து நின்ற 3ன்பால் அழைப்பித்து நீங்கள் மந்திரவாதஞ் ன்று கேட்ப அவர்களும் அதற்கு இயைந்து ம் ஒரு யானை தோன்றியது. சமணகுருமார் யொடும் விழுங்கு என ஏவிவிட்டுத் தாங்களும்
ரியமாகவும் இரு.
瓯孤死飒砷

Page 28
செல்வராயினர். யானை மதுரையை அடை * திருக்கோயிலையடைந்து, "பெருமானே, சமண காத்தருள்க’ என்று வணங்கி நின்றான். அப் கட்டின் வில்லாளாகி வந்து யானையை ெ ஓர் அசரீரி உண்டாயது. பாண்டியனும் அ இயற்றுவித்தான். இறைவனும் வில்வீரனாகத் எய்தான். அவன் விட்ட நரசிங்க அம்பு, அத6 விழுந்து இறந்தது. பாண்டியன் மனமகிழ் திருவிளையாடற் புராணம் கூறும். இனி, இப்ப குறிப்பதாகவுங் கொள்ளலாம்.
\ தேர்த்தனர் முருகன்வேலால் ெ கூர்ந்த நல்கொழுமை மிகுநில: சேர்ந்த நல்லன்பிற்பூஜையாற்ற | மோந்தனம்பூரித்துள்ளம்களிப்
என்றிவையுரைத்தலோடு மேம்ப ஒன்றையும் வாங்காதையன் ஒது வென்றிடும் வேலேயென்று குன்
பொன்றிடுமுன்னே யென்னைப் பு
அண்ணலங்குமரன்முன்னே அ எண்ணிய வெல்லாங் கொடுக்கு விண்ணிடையுயர்த்தியாள அழய கண்ணிடைத் தோன்றிக்கதிர்க
வரைபுக்கனஅலைபுக்கணகை திசைபுக்கன திரைபுக்கன அன தரைபுக்கன பதிபுக்கன தொணி நிரைகுரல் புக்கெனவூடேஞான
\ காலொப்பன கலைமிளிர் கதிரெ பாலொப்பனவுரு வொப்பன பணி கோலொப்பனநிதியொப்பன நிக
வேலொப்பனவிழைவுகாணி கு
SY ஆகம்படு நெடுஆற்றிடையருள {{ பாசம் படு சடையோன் பாலன்பத
மேகம் படுகலையென காவழக ஆலம்படுவீதியெலாம் அமரர்கு
உன் கண்கள்தான் உன்
國兀翼翼鷲露露露氰
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மந்திரித்துவிட்ட யானையினாற் கலங்கினேன்; பாது, கீழ்பால் மதிலின் பக்கலில் அட்டாலை வல்வன். கலங்கிடேல் என இறைவனருளால் கமகிழ்ந்து அப்படியே அட்டாலை மண்டபம் தோன்றி அவ்வட்டாலை மீதேறி யானையை மத்தகத்தைக் கிழிக்க யானை வலுவழிந்து
ந்து இறைவனைப் பணிந்தான் என நம்பி குதி சுந்தரப்பேரம்பெய்த திருவிளையாடலைக்
(தொடரும்.
சழுமைகொள் ஆலமரத்தைக் காட்டி நீதில் நின்ற கதிர்காமர்பக்கம் சார்ந்து ாடு அதனையெலாம் மகிழ்வுற
டு பூஜையாவும் பூவரசில் தீர்ந்ததன்றே தவும் இயலாதுள்ளம்பரதென் செய்க றுயர்மலர்கள் தூவிநின்றார் தூயோன் னிதனாயேற்பாய் வேலா!
ருட்சுடர் கொண்டேற்றும்போது ம் சந்நிதிவேலன் தானே பார்த்து வர்க்கு ஈவோம் காண்பாய் ாமர்கான ஆற்றிடை நடந்தாரனினல்
லிழக்கனவாக வெங்கும் டைக்கடல்புக்கனவாக நின்று
ச்சுடர்மிளிரஅழ
ாப்பனவான சித்தர்கண்ட யொப்பன சேர்மயில்வாகனம் செய் ரொப்பனமோகனதாஸ்பதம்
தவொப்பன விந்தைமிகுசந்நிதியருளே! ல் அடியவர் மருள ஓங்குமருள் வேலே
ம் படக்கடல்சார்ந்துநிதம் ; ந்து அலையெனச்சுடர் துலங்கிப்பாடும் ழ்கயிலையென ஒளியூட்டும் கந்தகோட்டம் : & & திரு க. தெய்வேந்திரம்
உடலுக்கு விளக்கு. (16. jiĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝĝo

Page 29
திரு நா. நல்ல உலகப் பொதுமறைய்ான திருக்குறள் தந் ! அப்பற்றைப் பற்றுக பற்று விட்ற்கு” என வீ
ஆனார்.
அறத்துப்பாலில், இல்லறம், துறவறம் இர திருவள்ளுவர், துறவற இயலில் மெய்யுணர்த பிறவிப்பிணி எவ்வாறு உண்டாகிறது; அத என்னுமுகத்தால் மெய்ப்பொருளை உணர ை பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நி இறைவனடி சேராதார் எனக் கடவுள் வாழ்த்தில் கூறியதற்கு விள எப்பொருள் எத்தன் மைத்தாயினு மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது மெய்யுணர்தல் அதிகாரத்தில் மு மெய்ப்பொருள் என்றால் என்ன?
a அ) சூரி சூரியன் வி புலப்படுப6 அறிதலே
ஆ) சந்தி தேய்பிறை ஒளி தரும் லுள்பிறை தெரியாது. LD60DBĚ'i gbé கிரகத்திலி AfS 60ö6OLDu
இ) “கோச்சேரழான், யானைக்கட்சேய் மனிதனைச் சுட்டும் தொடர் வழக்கில் உண்டு, ! யானைக்கட்சேய் யான்ை போன்ற கூரிய ட பொறை-சிறப்புப் பெயர். இத்தொடரில் கற்பனை
உண்னையே நீ அ
瓯码氯酶砾感鬣
 
 
 
 

த திருவள்ளுவர், "பற்றுக பற்றற்றான் பற்றினை, நிபேற்றுக்கு வழிகூறியதனால் தெய்வப்புலவர்
ண்டிற்கும் பொதுவான ஒழுக்கங்களைக் கூறிய 5ல் என ஓர் அதிகாரம் பாடுகிறார். அங்கே, னை இல்லாதொழிக்கும் உபாயம் என்ன வக்கிறார். ந்ேதார்
(குறள் 10) ாக்கமாக மெய்யுணர்தல் அமைகிறது எனலாம். றும் அப்பொருள்
(குறள் 355) முக்கியமான பாடல் ஆகும்.
பன் ஒளி தருகிறது; அந்த ஒளி வெப்பமானது; வட்ட வடிவமாகத் தெரிகிறது- இவை நமக்குப் வை. ஆனால், சூரியன் ஒரு கிரகம் என்று
மெய்ப்பொருள். திரன் வட்டவடிவமானது; வளர்பிறை, பூரணை, என்ற நிலையில் இரவில் வருவது; குளிர்ந்த வது- இவை நமக்குத் தெரிந்தவை. ஆனால் என்பதும் தேய்பிறிை என்பதும் நிலவுக்குத் என்றும் பூரண நிலவாகவே இருக்கிறது. பூமி னால் மறைதல் உண்டாகிறது என்பதும் சூரிய ருந்து சந்திரன் ஒளியைப் பெறுகிறது என்பதும் பானவை; அதுவே மெய்ப்பொருள் ஆகும். , மாந்தரஞ்சேரல் இரும் பொறை" என ஒரு இங்கே, கோ- அரச குலம்; சேரன் குடிப்பெயர், ார்வையுடையவன்; மாந்தரஞ் சேரல் இரும் எகளையும் காரண காரியங்களையும் கழித்துப்
அறிந்துகொள்.
LLLLLTTLTLL LLL LLLLYYYYLLLLLYLLLLLLYLLLLLLLYYYLYYYYYYYYYLGGGGGYYLLLGLLGLLLLL
○

Page 30
பார்த்தால் எஞ்சிநிற்பது ஒரு உடல் மண்ணாகிவிடும்.
ஆகவே இவ்வுதாரணங்களால் மெய்ப்பொ தீவினைகளைச் செய்யும் மாயா உலகத்திை மேலும், இருள் சேர் இருவினை யென் "மாயா உலக இன்பங்களை அறிந்து அவற்: கிடைக்கும்” என்கிறார்.
இருள்நீங்கி இன்பம் பய மாசறு காட்சி யவர்க்கு (இருள் நரகம், மருள் மெய்ப்பொருள் அ விபரீத உணர்வு)
மெய்ப்பொருளை ஐயந்திரிபற உணர்ந் வானுலகம் (பேரின்பவிடு) அண்மையில் உண் கற்று நல்லறிவினால் மெய்ப்பொருளை உ கண்டு கொள்வர்.
அன்றியும் காமம், வெகுளி, மயக்கம், ஆ உணர்ந்தவர்களாவர்; அவர்களைப் பிறவிப்பின ஆகவே, அங்கிங்கெனாதபடி எங்கும் சார்ந் ஒருவன் உணர்ந்து உலகில் எப்பொருளின் பிறவிப்பிணி சாரமாட்டாது.
இருள்சேர் இருவினையுரு பொருள்சேர் புகழ் புரிந்த
உன்னை அறிய ஐ அந்நாளே
s 象 " உனக்கு மீதானி
உனரும் அன்னை சொல்
அண்பு அனைத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܚܚܦ݁ܺܚ
றைவனாகிய மெய்ட்
ருளையும் உயிரினம் பிறவியெடுத்து நல்வினை, னயும் காண்கிறோம்.
று கடவுள் வாழ்த்துப் பாடிய திருவள்ளுவர், றை விட்டவர்களுக்கு நரகம் இன்றி பேரின்பம்
க்கும் மருள்நீங்கி
(குறள் 352) ல்லாதவற்றை மெய்ப்பொருள் எனக்கொள்ளும்
தவர்களுக்கு நிலவுலகிலும் பார்க்க (பிறப்பு) : டு என்கிறார். ணர்ந்தவர்கள் உலகில் பிறப்பு வராத வழியைக்
கிய மூன்றையும் விட்டவர்கள் மெய்ப்பொருளை
சி தொடராது.
து நிற்கும் செம்பொருளாகிய மெய்ப்பொருளை சார்பும் இல்லாமல் ஒழுகினால் அவனைப்
ந் சேரா இறைவன் நார் மாட்டு.
ثم يعجن مرة جعفريغ ميسي يح லைத் தட்ட்ாந்த் ھ “ ہیY%م
ாய்ப் படைத்த அவள் நிற்ந்தால் தீபாவளி
ംൺം ബ@ങ്ങളു

Page 31
-வாரியார் சுவாமிக
8. அமரும் பதிகே பிமரங்கெட மெ குமரன் கிரிராச சமரம்பொரு தா
g56) குமரன்- குமாரக் கடவுள், கிரிராச குமா புதல்வர், சமரம்பொரு தானவ நாசகனே பே பதி யான் விரும்புகின்ற ஊர், கேள் உறவின இபிமரம் கெட இந்த மயக்க அறிவு கெட்டொழிய இன்னதென்று உபதேசித்த அருள்திறம் ஆச்ச பொழிட் குமாரக் கடவுளும் மலையரசனது மக போர் புரிந்த அசுரர்களை அழித்தவரும் ஆகிய விரும்புகின்ற மனைவி மக்கள் முதலிய சுற்றத் ஆகிய இவைகள் ஒழியுமாறு, அடியேனுக்கு உ6 தன்மை ஆ ஆச்சரியமாக இருக்கின்றது.
விரிவு இப்பாடல் முருகவேள் அருணகிரிநாதருக் இது அடிகளாருடைய வரலாற்றைக் குறிக்கின் அமரும் பதி கேள்:-
அமர்தல் விரும்புதல். அமரும் பதி, அட பிறந்தவூரிலும், மனைவி மக்கள் முதலிய மனிதர்கள் மயங்குகின்றனர். இவை புறப்பற்று அகமாமெனும்:-
அகம்- நான் என்னும் அகப்பற்று. அகம் என்ற சொல்லுக்கு வீடு என்றும் புறப்பற்று, அகப்பற்று என்ற இருவகைப் பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் நிலையாமை காணப் படும்.
உண்னும்போது மெள
LYYLYYYYGLGGGLYLYGGGGYYYYYYLLLLL LL LLL LLL LL LLLLLLYYYLLLLL
 
 
 
 
 
 

ణా *" sa Aga kaakyak š* šes §,š (6:eľIgaľIBavĺň
ஸ் உரையுடன்
ர் அகமாம் எனுமிப் ப்ப்பொருள் பேசியவா குமாரி மகன் னவ நாசகனே.
ரை ரி மகன்- மலையரசனது மகளாகிய பார்வதி ர்புரிந்த அசுரர்களை அழித்தவரே!, அமரும் ர்கள், அகம்ஆம் நான் என்று கூறப்படுகின்ற, மாறு, மெய்பொருள் பேசியவா- மெய்ப்பொருள் ாயமாக இருக்கின்றது:
புரை ளாகிய பார்வதி தேவியின் திருப்புதல்வரும், முருகப்பெருமான், யான் விரும்புகின்ற ஊர், தினர் என்ற புறப்பற்று, நான் என்ற அகப்பற்று ன்மைப் பொருளை உபதேசித்த அருட்டிறத்தின்
୩୬ தச் செய்த உபதேசச் சிறப்பைக் கூறுகின்றது.
Bgl.
>ரும் கேள் என்று கூட்டுக.
சுற்றத்தினர்பாலும் அதிக விருப்பங்கொண்டு, $கள்.".
பொருள். அப்பொருள் சிறப்புடையதன்று. பற்றுக்களும் அற்றால்தான் பிறவியறும். மற்று
-திருக்குறள் ாமாயிருக்கப் பழகு. (19)
YYYYYzGYYYYYYYYLLLLLLLLLLLLYYYLLLLL RRA

Page 32
“பற்றவா வேரொடும் பசையறப்
பிமரங்கெட~
பிரமம்- மயக்கம். பிரமம் என்ற சொல் ஆகையால் சினமும், சினத்தால் மய ஆன்றோர். இதனைத் திருமூலர் கூறுமாறு கt மூன்றுள குற்றம் முழுதும் நலி மான்றிருள் தூங்கி மயங்கிக் க மூன்றினை நீங்கினர் நீக்கினர், ! மூன்றினுட் பட்டு முடிகின்ற வ
காமம் வெகுளி மயக்கம் இை தேமம் பிடித்திருந் தேனுக் கெ ஒமெனும் ஒசையினுள்ளே உ6 நாமம தனைத்தலைப் பட்ட வ பிரமம் என்பது வடசெ1 மயக்கம் என்பது மூலமாகிய ஆணவ 1 மயக்க அறிவானது நிலையில்லாத பொரு6ை தூய்மையானது என்றும், துன்பத்தை இன்ட என்றும் உலக வாழ்வில் மாறுபடக் காணும் அந்தச் சுட்டறிவு காரணமாக நான் என்னுடையவை என்று எண்ணும் மமகாரமும், பிறர் விரும்பும்போது சினமும், சினத்தால் மu பிரமங்கெட மெய்ப்பொருள் பேசியவா மேலே கூறிய மயக்க அறிவு அடி உபதேசித்தவாறு என்ன ஆச்சரியம்.
பேசியவாறு என்ற சொல்லில் உள்ள என்று நின்று விட்டது.
மெய்ப்பொருள் என்ற சொல் அநுபூதியி
8ஆவது பாடல் மெய்ப் 11ஆவது பாடல் மெய்ப் 20ஆவது பாடல் மெய்ப் 45ஆவது பாடல் மெய்ெ
குமரன்;~
கார்த்திகேயோ மஹாஸேநச் ச பார்வதீ நந்தன ஸ்கந்தஸ் ளே
மாற்றம் என்பது இ
LLLLLLLLL LLLLLLLLLLLLYYLYYYYGGYLLL LLLYGYYYLLLLSLLL
 

பிமரம் என வந்தது. க்கமும் வரும். இதனை முக்குற்றம் என்பர்
66.
வன
கிடந்தன
நீங்காதார்
ாறே.
வகடிந்
றிமணி
றைவதோர்
ImEB.
ால்,
மலத்தின் காரியமாகும். இந்த அவிச்சையாகிய
ள நிலையானதாகவும், தூய்மையில்லாததைத்
பம் என்றும், தானல்லாத பொருளைத் தான்
சுட்டறிவாகும்.
என்ற அகங்காரமும், இந்தப் பொருள்கள்
அப்பொருள்களின்மீது அவாவும், அப்பொருளைப்
பக்கமும் முறையே உண்டாகின்றன.
ജ
யோடு அழியுமாறு உண்மைப் பொருளை
ஈறு கெட்டுள்ளது. ஆச்சரிய உணர்வினால் ஆ
ல் நான்கு இடங்களில் பயிலப்பட்டுள்ளது. பொருள் பேசியவா
பொருள் பேசியவா
பொருளுக் கடியேன்
பாருள் ஈகுவையோ
Ug6öILDT 69LT55: Lநாநீரக்நியூர்குஹ:
poesía நியதி. 2

Page 33
பாஹலேயஸ் தாரகஜித் விசாக ஷாண்மாதுரச் சக்திவர: குமார: இந்த வரிசையில் வரும் குமார என்ற ( வருமாறு.
1) ஸதா பாலத்வாத் குமார: எப்பொழு 2) குத்ஸ்தான் மாரயதிதிவா குமார:- குத் வெறுக்கப் பட்டோர்; நிந்திக்கப்பட்டோர்.)
3) கெள ட்ருதிவ்யாம், மாரயதி மன்மவத் ஆ அழகாக இருப்பவர்.
4) கெள ப்ருதிவ்யாம் மாம் லக்ஷமீம் லட்சுமி சம்பவத்தை வழங்குகின்றவர்.
5) ஸதா ப்ரஹற்மசாரித்வாத் வா குமார: முருகனுடைய திருநாமங்களுள் குமார மகாமந்திரமாகிய சடக்கரத்தில் இந்த மூன்றெ “முருகன் குமரன் குகன் என்று மொழிந்
"நாதா குமரா நம என்றரனார்” என்ற அநுபூதி வாக்குகளால் அறிக. கிரிராச குமாரி மகன்;~
மரங்களுக்கு அரசு -அரசமரம் விலங்குகட்கு அரசு மிருகராஜா
b Z r: .هممر
பறவைகட்கு அரசு பட்சிராஜா நாகங்கட்கு அரசு நாகராஜா யானைகட்கு அரசு -கஜராஜா
நடிகர்கட்கு அரசு நடராஜர் தியாகிகட்கு அரசு தியாகராஜா தேவர்கட்கு அரசு -தேவராஜா இதுபோல மலைகட்கு அரசு பர்வதராஜ இமவானுடைய தவத்திற்கு இரங்கி உ குழவியாகத் தோன்றி இமவான் வளர்க்க அவ சமரம் மொரு தானவ நாசகனே;~
காசிபருடைய மனைவியர் பதின்மூவர். இ தானவர்கள் குலத்தை அழித்தவர் முருகவேள் அசுரர்கள் சதா போரிலேயே நாட்டம் உ என்றார்.
கருத்து முருகவேள் மெய்ப்பொருள் உபதேசித்த
பணிவு மனிதனின்
穹事奚阿系奚奚奚奚
 
 
 
 
 
 
 
 
 
 
 

جو&برجیخچ&
*ěk š (2ůěRabů
ச் சிகிவாஹந: க்ரவுஞ்சதாரண: சொல்லுக்கு ஐந்து பொருள்கள் உள. அவை
தும் இளையோனாக இருப்பதால் குமாரன். ஸி தாளைக் கொல்லுகின்றவர். (குத்ஸ்தாள்
ஆசர தீதி வா குமார பூமியில் மன்மதனைப்போல்
ராதி ததா தீதி வா குமார: பூமண்டலத்தில்
எப்பொழுதும் பிரமச்சாரியாக இருக்கின்றவர். ன் என்ற நாமம் உயர்ந்தது. முருகனுடைய ழுத்து இடையில் விளங்குகின்றது. து”
-சிங்கம் -கருடன் -ஆதிசேடன் ஐராவதம் -அம்பலவாணன் -ஆருரண்ணல்
-இந்திரன்
T -இமவான்.
லகன்னை மானச வாவியில் தாமரை மலரில் |ன் புதல்வியென வளர்ந்து அருள் புரிந்தாள்.
வருள் தநு என்பவள் பிள்ளைகள் தானவர்கள்.
. ள்ளவர்கள். அதனால் சமரம் பொரு தானவர்
56OJ
து என்ன ஆச்சரியம்?
(தொடரும்.
ழ்வை உயர்த்தும். (2D
LLLLLL Y LLL LLL L LLL L LLLLLLL L L L L L LLLLLLL LLLLLLLLLLLLL LL LLL LLLLLLLL

Page 34
- C
335-g
சத்குரு ஐக்கி 6 உங்களுடைய ஆசை என்ன? எதை என்பதுதானே?
மேல்நாட்டு உளவியல் நிபுணர்கள் என்ன
ஜெயிக்கவேண்டும் என்று உங்களுக்கு நீக் வெற்றியைக் குறிவைத்தே உங்களுடைய ஒ6 பெரும்பாலும் இந்த முயற்சி உங்கள்
வெற்றியையே நினைத்து உழைத்தால், அது 8 படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்ச வந்து ஏறிக்கொள்ளும்.
இலக்கின்மீது ஒரு கண்ணைப் பதித்துக்ெ அவன் பாதிக் குருடனாகி விடுகின்றான் ஜென்தத்துவம். மிச்சமிருக்கும் ஒரு வைத்துக்கொண்டு எவ்வளவுதூரம் செயலாற்ற அப்படி அரைகுறை கவனத்துடன் செயலா இந்தக்கணம் செய்யவேண்டியதை இரண்டு கண் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். எட் வேண்டிய அவசியம் இல்லாமல், வெற்றி சுலபமாகத் தொட்டுவிட முடியும். புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கவனமாக உழைக்கவேண்டுே கடுமையாக உழைக்கத் தேவையில்லை. இ:ை ஜென்னில் ஓர் அழகான சம்பவம் உண்டு.
சான்ஸ்? என்றொரு ஜென் குரு இருந்த சிறந்த வாள் வீரர். அவரிடம் ஒரு புதிய சீடன் வாள்வீரனாக என்னை ஆக்கமுடியுமா?” என்ற "அதற்கென்ன. பத்து வருடங்களில் உ என்றார் குரு. "என்னது பத்து வருடங்களா?" ஐ மற்றவர்களைவிட இரண்டு பங்கு அதிகமாக
"அப்படியானால் இருபது வருடங்கள் ஆ 8 "போதாது என்றால், இன்னும் நான்கு பங்கு "அப்படிச் செய்தால் நாற்பது வருடங்கள் வருத்திக்கொள்ள வருத்திக்கொள்ள நீங்கள் நீ இதைத்தான் சான்ஸ்? அந்தச் சீடனுக்குப் புரி
தன்னடக்கம் தலிை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாசுதேவ் அவர்கள் த் தொட்டாலும் வெற்றி கிடைக்கவேண்டும்
சொல்லிக்கொடுக்கிறார்கள்? "ஜெயிக்க வேண்டும், களே அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள். வ்வொரு செயலும் இருக்கட்டும்” என்கிறார்கள்.
ரத்தக்கொதிப்பைத்தான் அதிகரிக்கும். ஏன்? ைெடக்குமோ, கிடைக்காதா என்ற சந்தேகத்தில் ல் என்ற ஏராளமான பிசாசுகள் உங்கள்மீது
காண்டால், வ என்கிறது,
கண்ணை முடியும்? ற்றாதீர்கள் களையும் டிப்பிடிக்க இலக்கை
ம தவிர, த விளக்க
ார். மிகச்
சேர்ந்தான். "இந்நாட்டிலேயே முதன்மையான T67. உன்னை அப்படித் தயார் செய்துவிடுகிறேன்” ந்தே வருடங்களில் சாதிக்கவேண்டும் குருவே, ! உழைக்கத் தயாராக இருக்கிறேன்.” பூகும்” என்றார், சான்ஸ்? சீடன் திகைத்தான். கடுமையாக உழைக்கின்றேன்” என்றான். ஆகுமே” என்றார் குரு. ஆம், உங்களை னைத்ததை அடைவதற்கு அதிக காலமாகும். பவைத்தார்.
(22

Page 35
கடுமையாக உழைப்பவர்கள் சில சமயம் அனுபவிக்க முடியாது உலகில் மிக அற்புதம இருந்தபோதுதான் நிகழ்ந்திருக்கின்றன.
மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருந்தபோது புவியீட்புப்பற்றிய விதியைக் கண்டுபிடித்தார்.
"பாத்டப்பில் ஓய்வாக குளித்துக்கொண்டு கண்டுணர்ந்தார் ஆக்கிமிடீஸ், டென்ஷனில்லா செய்யும்போதுதான், மூளை அதன் உச்சத்திற கவனித்துப் பாருங்கள், விளையாட்டில்கூ விளையாடும் குழுதான் பெரும்பாலும் தோற்கிற வெற்றி பெறுகிறார்கள்.
வெற்றி. வெற்றி. என்று உங்களை நீ உடலளவிலும், மனதளவிலும் நீங்கள் பலவீனமா விட்டுவிட்டு, மனதை அமைதியாக வைத்திருங் ஆனால், உங்களில் பெரும்பாலானவர்கள் மனம் நிலையில்லாமல் வேகமாக இயங்கிக்ெ குறைந்து விடுகிறது. இப்படித்தான் சங்கரன் நடந்தது.
"ஒரு வேலையை, மாலையில் வீட்டுக்கு என்று கைக்குட்டையில் அவள் முடிச்சுப்போட்டு ஆனால், வீட்டுக்குப் போனதும் எதற்க சுத்தமாக மறந்துவிட்டது. படபடப்பானார். மூ உலாவினார். நெற்றியில் தட்டிக்கொண்டார். நோ நினைவிற்கு வரவேயில்லை.
"பேசாமல் படுத்துத்துங்குங்கள் எதுவாயி என்று அவரது மனைவி அறிவுரை சொன்ன விஷயமாயிருக்கும். அதைக் கண்டுபிடிக்காமல் உட்கார்ந்தே இருந்தார்.
இதுவா. அதுவா. என மண்டைக்கு பறந்தன. கடைசியில் இரவு இரண்டு மணிக் எறிந்தார். சடக்கென்று ஞாபகம் வந்தது.
போடப்பட்ட முடிச்சு அது!
LILULLITB (p6061T60)u இயங்கவிட்ட உங்களுக்கும் நேரும். முடிவைப் பற்றிய க முழுமையான ஈடுபாட்டுடன் செயலாற்றுங்கள் தட்டும்.
விரிந்துகொண்டு Guro
L LGGYYGLGLGGGLGLGLLLLGYYYSLLL LLL L S S L S L L LLLLLL
3ă
 
 
 
 
 

ിഖ് * 6), 8ਸTਰੰ ன கண்டுபிடிப்புக்கள், விஞ்ஞானிகள் ஓய்வாக
தான் அப்பிள் விழுவதை கவனித்தார் நியூட்டன்.
இருந்தபோதுதான் மிதப்பது பற்றிய விதிகளை மல், ரசித்து முழு ஈடுபாட்டுடன் பணிகளைச் னுடன் செயலாற்றும்.
ட, வெற்றியை நினைத்து அதிக படபடப்புடன் து. விளையாட்டை அனுபவித்து ஆடுபவர்கள்
ங்களே வருத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் கிப் போவிகள் வெற்றியைப் பற்றிய அச்சத்தை கள் உடல் தானாக வேகமாக உழைக்கும்.
sTIjäs
நேரெதிராக அல்லவா இருக்கிறீர்கள்? உங்கள்
காண்டிருக்கிறது. அதனால், உடலின் வேகம் பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு வேடிக்கை
குப் போனதும் மறக்காமல் செய்யவேண்டும்” }க்கொண்டார்.
ாக அந்த முடிச்சைப் போட்டோம் என்பது ளையைக் கசக்கினார். மொட்டை மாடியில் ட்டில் என்னென்னவோ கிறுக்கினார். ஊஹம்.
ார். “மாட்டேன். ஏதோ ஒரு முக்கியமான ) எப்படித் தூங்குவது?” என்று படுக்கையில்
ள் நூறாயிரம் யோசனைகள் பூச்சிகள்போல் கு சலித்துப்போய் கைக்குட்டையைத் தூர
ாக வேண்டும்” என்று நினைவு படுத்திக்கொள்ள
ால், சங்கரன் பிள்ளைக்கு நேர்ந்ததுதான்
வலையை விடுங்கள். ஒவ்வொரு முறையும் வெற்றி தானாக உங்கள் கதவை வந்து
துதான் வாழ்க்கை. (23
YYYYYYYYYGGGGGGGLGGG GL LLLLLL LLLL L L L L L L L LLLLLL LY LLLLLLLLL
نی

Page 36
ൽട് * Sojo, RD
* :శోసోఫ్యే
திரு சிவ. சண்முக
பரிபாடல் இரண்டாம் பாடலைக் கீரந்தைய பண்ணுப் பாலை யாழ்.
இரண்டாம் பாடல் திருமால்மீது பாடப்ெ "திங்கள் மண்டிலமும் சூரிய மண்டலமு உடையன. விண்ணுலகமும் மண்ணுலகமும் முறையாக ஊழிகள் கழிந்து ஒழிந்தனவாயின “ஊழிகள் ஒழிந்த பின்னர் மூலப்பிரகி முதலிய ஏனைய பூதங்களின் நுண்ணணுக்க காணப்படாத வானத்தினுடைய முதல் ஊழி இயக்கும் காற்று வெளிப்பட்டு வீசிய முறை இ தீத் தோன்றும். அது மூன்றாம் பூத ஊழியாகு பெய்யும். நான் பூத அணுக்களினுடே வெள்ளத்
ஆங்கிருந்து மீண்டும் தமது ஆற்றல் மேம்
நிலத்தூழியுமாகும்.
"அவ்வூழிகள் பெருங்கால வனத்தை கிடந்த நிலத்தை நீ பன்றி வடிவம் எடுத்து ே “அந்நிலத்தில் உயிர்கள் தோன்றி வாழத் இணைத்துப் பேசப்படுவதால் இந்த ஊழிக் க "இது நின்னுடைய அளவிறந்த திருவிை ஒரு திருவிளையாடலிலேயே அளவில்லாத ஊழி: இயற்றிய நினது பழமைக்குள்ள ஊழிகள் எல் “சக்கரப்படைத் தலைவ!! அத்தகைய வணங்குகின்றோம்!
அச்சிறப்புக்களை எல்லாம் பரிபாடல் அ "தொன்முறை இயற்கையின் மத
0 K K M) SY O 4X y XI 4 KK O KM O மரபிற் றாகப் பசும்பொ னுலகமு மண்ணும் ப விசும்பி லூழி ஊழுழ் செல்லக் கருவளர் வானத் திசையில் தே உருவறி வாரா ஒன்றன் ஊழியு
உண்மைக்காக எதையும்
 

கவடிவேல் அவர்கள்
ார் பாடினார். இசை அமைத்தவர் நன்னாகனார்.
பற்றது.
Dம் தொன்று தொட்டு மாறிவரும் இயல்பினை அற்ற காலத்தில் வானமும் இல்லை. முறை
. ருதியிலிருந்தும் ஒலி உற்பத்தியாகி காற்று ள் வளர்தற்கு களனாகி யாதோர் உருவமும் க்காலமும் வானத்திலிருந்தும் பொருள்களை இரண்டாம் பூத ஊழி. காற்றிலிருந்தும் சிவந்த ம். நான்காம் பூத ஊழியில் பனியும் மழையும் தில் மூழ்கிக் கரைந்து ஒழிந்த நில அணுக்கள் ம்பட்டுச் செறிந்து திரண்டு ஐந்தாவதாகிய
க் கடந்த பின்னர் வெள்ளத்தில் அழுந்திக் மலே கொணர்ந்தாய்! தக்கதாகப் பக்குவப் படுத்தினாய்! பன்றியோடு ாலம் "வராக கற்பம்' எனப் பெயர் பெறும். ளயாடலின் ஒன்றை உணர்த்துகின்றது. இந்த கள் அடங்கும் என்றால் அத்தகைய எண்ணிறந்த வராலும் அறிவதற்கு அரியன வன்றோ!! ப ஆற்றல் மிக்க நின்னை ஏற்றிப்போற்றி
ரிதாகப் பாடும் பான்மையைப் பாருங்கள். தியொ.
ாழ்பட
ான்றி
D
தியாகம் செய்யலாம்.
LYYYGYYYY GG LL LL GLLLLL LLYLLLLL YL L L YY Y YL LYYYYLLLLLLL

Page 37
செந்திச் சுடரிய ஊழியும் அ6ை றுண்முறை வெள்ள மூழ்கி ஆர் மீண்டும் பீடுயர் பிண்டி அவற்றி உள்ளி டாகிய இருநிலத் துழி நெய்தலுங் குவளையும் ஆம்பலு மையில் கமலமும் வெள்ளமு செய்குறி யீட்டங் கழிப்பிய வழி கேழல் திகழ்வரக் கோலமொடு ஊழி ஒருவினை உணர்த்தலின் ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வநிற் பேணுதுந் தெ
“ஊழிகள் கடந்த உத்தமனே! சங்கின் என்பார்க்கு இளையனுமாவாய்! அப்பலதேவனு இவை அல்லையாய் ஞானிகள் ஆராய்ந்த வே நீ இளமையும் முதுமையு மாவதன்றி உயிர்கள் பழைய நிலைபோல நினக்கே அமைந்த சிறட்
"வானில் வெளிப்படும் இந்திரவில் போன்ற பூண்டுளய் முத்துக்களாலான நித்தில மதாணி திருமகள் வீற்றிருத்தலன்றி பிறிதொரு களங்க “போரில் பகைவரைக் கொல்லுந் தை சங்கு சினந்து, ஒன்று கூடி சூறைக் காற்றுப் கொடிகளை அறுத்து வீழ்த்தும் அவுணர் செவி நிற்கும் நிலை தளர நடுக்கும் இடியென அதி "போரடு குரிசில்! நீ ஏந்திய ஆழிப்படை தரித்த மாலையோடு புரளச் செய்யும்! நின் குருத்தும் கெடாத உயர்ந்த பனையின் உச் வீழ்வ போல ஒருசேர நிலத்தில் சோர்ந்து கி அழிக்கும் ஒழிக்கும்.
“நின்னது நீலமணியின் ஒளியை நிகர்க்கும் சேர்த்து வைத்தாற் போலும். நின்னுடைய வ பொறுமை பெருநிலம் போலாகும். நின்னருள் வேதப்பொருள் விளம்பா நிற்கும்!
“கருடக் கொடிப் பெருமானே! யாங்கள் எடுத்து இயம்பா ஏனைப் பொருள்களையும் உறைபவன் நீயே.
"வேதம் உரைக்கும் முதல்வன் வாக்கும் பசுவினைப் பற்றிக் கொள்ளுதலும் அவியாக நெய் சொரிந்து விளங்கும் ஒளி, ஒள்ளியசு
அடக்கத்தில் சிறந்தது
瓯码蚤鬣环飒环环粟两赢鬣砷
 
 
 
 
 

லுந் சங்கமும் நுதலிய
(p603 பெயரிய
முதுமைக் (கு)
5ாழுதும்
(வரி- 1. 19) நிறத்தை நிகர்த்த பலதேவனுக்குத் தம்பி வக்கு முதியை என்பார்க்கு முதியனுமாவாய்! தத்தின் வழிநின்று நின்னைத் தெளியுமிடத்து ா தோறும் உள்ளுயிராக றிற்றி! இவை நினது புக்களேயாம். பல்வேறு நிற ஒளியுடையாய் பல ஆபரணங்கள் யுடையாய்! சந்திர களங்கம்போன்று செந்நிறத் ம் காணா மார்பினை!! லமையுடையாய்! நீ ஏந்திய முழங்கொலிச் போன்று போருக்கு வந்த அவுணர்களுடைய களைச் செவிடுபடுத்தும் முடிகளை முடிக்கும். ரும். - அவுணர்களுடைய தலைகள் வலியிழந்து ற நிலை அழிந்து வேரும் தூரும் மடலும் சியிலுள்ள பதினாயிரம் குலைகள் உதிர்ந்து டெக்கும்படி பகைவருடைய இனிய உயிரை
நினது கண்கள் தாமரைப் பூக்கள் இரண்டைச் ாய்மைப் பண்பு நாளினை நிகள்க்கும். நினது பெய்முகில் ஒக்கும். என்று அந்தணர்க்குரிய
எடுத்துக்கூறிய பொருள்களையும் எம்மால் எப்பொருளையும் உட்பொருளாக்கொண்டு
வேள்வித் தூணாகி நின்று அதனில் கட்டப்படும்
க் குண்டத்தில் தீயை மூளச்செய்து தீயில் ர் பெருக்கம் நினது உருவமும் உணவும்
šā
நாவண்கமாகும். (25
豚、死莓网 iiiiiiiiiiiiiiii

Page 38
  

Page 39
Q 厥
: - • X ያ” //~SNእ4 Ż/ ۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔
/ if 4 ܓܓ
S.
is N6.S.
. ஆருயிர் ரமணன்
ஆச்ரமத்தருகில் சாது ஒருவர் வசித்து வந்தார். உலக விவகாரங்களிலிருந்து ஒதுங் கியே வாழ்ந்ததால், அவரைத் தெரிந்தவர்கள் மிகச்சிலரே. பெயர், புகழ், பொருள் ஒன்றிலும் ஆசை வைக்காமல் பகவான் காட்டிய வழியில் சென்றுகொண்டிருந்தாலும் தன்னை நாடி வருபவருக்கு பகவானின் இ போதனையைத் தெளிவு படுத்தவோ, வழி காண்பிக் கவோ அவர் என்றுமே தயங் கியதில்லை. நடனானந்தர் என்பது அவள் பெயர். ரீ ரமண நூல் திரட்டிலுள்ள
யைத் தொகுத்தவர் இவரே. பகவானிடம் நீங்கள் கடைசியாகப் பேசிய விஷயம் என்னவென்று கேட்டதற்கு நடனானந்தர், கடைசி என்றில் லாவிட்டாலும் பகவான் மகா நிர்வாணம் அடையுமுன் தன் னிடம் பேசியதில் தான் முக்கியமானது என்று கருதும் விஷயத்தைத் தெரிவித்தார். ஒருநாள் பகவானை அணுகி நாங்கள் இருக்கும் நிலையென்ன என்று கேட்டதற்கு கீழ்க்கண்ட பொருள் கொண்ட வேதாந்தப் பாடல்களை எடுத்துக் காண் பித்தார்.
"ஆலின்கீழ் அமர் அண்ணலே சாகூழி; உள்ளதே உரைப்பேன்; சாக்ஷ நீ ஸ்தூல சூகஷ்ம காரண (அவித்தைகளுக்கும்), விழிப்பு கனவு உறக்க (நிலைகளுக்கும்), நிகழ் எதிர், கடந்த காலங்களுக்கும் நீயே மாறாத சாக்ஷ!
ஆசை உள்ள இடத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 

. * "◌": * ''+ LT ShAhJAL hAALLLiqSqqSLLS S AAAAAAAAqLL LhA --- 1 ]72Nልሽ ሌ2 N/ |

Page 40
- ". . . . rid i r ) I
"மெய்யறிவே ஜீவனின் சுபாவ நிலை. உடலோ, புலன்களோ, மனமோ அல்ல. அறிவு, ஆகாயம்போல் சூச்சுமமானது. உட லுள் உள்ளதுபோல் தோன்றினாலும், நீரில் மிதக்கும் தாமரையிலை போலும், நீர் வாழ் ஐந்துக்கள் போலும், ஆன்மாவான அறிவு, உடலில் ஒட்டுவதில்லை. மேலும் நீரிலும், நிலத்திலும், காற்றிலும் கலந்திருந்தாலும் ஆகாயம் எப்படி அவற்றில் ஒட்டாதோ அதே போல் ஆன்மாவும் உடல், மனம் இவற்றில் வியாபித்திருந்தாலும் அவற்றால் பாதிக்கப் படுவதில்லை. இதற்கு பிறப்பு இறப்பில்லை. பந்தமும் மோஷமும் கிடையாது. உணர்வே நம் சுபாவநிலை. இதுதான் பகவான் அழுத்த மாகச் சொல்வது”
பிறிதொரு சமயம் ஆத்மவிசாரம் செய்
வதற்கு சரியான முறையென்ன என்று கேட்ட
தற்கு பகவான் "எப்போதும் எல்லா சூழ்நிலை களிலும், தன் உண்மையை ("நான்” என்று
இலங்கும் வஸ்து) மறவாதிருக்க வேண்டும்.
இந்த நினைவோடு உலகில் தன் கடமை களைச் செய்யும்போது செய்யும் வினையிலோ அல்லது அவற்றின் விளைவுகளிலோ பற்றுதல் ஏற்படுவதில்லை. இந்த நிலை வலுவடையும் போது சாதகன், தான் முன்னேற்றமடைவதை அறிந்து கொள்கிறான். எல்லோரும் இதை (நான் யார்? என்ற விசாரத்தை) சதா அப்பி யாசிக்க வேண்டும்.
இதற்கு பகவானே சிறந்த உதாரணம். எல்லாவித வேலைகளும் சுறுசுறுப்பாகச் செய் வார். ஆனால் நிதானமாக அவை நடைபெறும் இலைகள் தைத்து அடுக்கப்படும். தேங்காய் ஓடுகள் கமண்டலங்களாக உருமாறும். முள் தடி தங்கக் கைகளால் சீவி மெருகேற்றப்பட்டு அழகிய கைக்கோலாகப் பிறப்பெடுக்கும்.
சமையற்கட்டில் பகவான் மாவரைத்தும்,
* ஆவுடையக்கா தென்னாட்டைச் சேர்ந்த ஞ பகவானின் தாயார் மலைமேலிருந்தபோது பா(
அறிவும் обшпоощї
YYYYYYGGGGGGGGGGGGGYYYY LLLLLL LLLLLLLLLLL LLLLL LL LL LLLLLLLLYLLLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்வதுண்டு. இந்தப் பவரோக வைத்தியன், ! சமயத்தில் நாய்க்கும், குரங்குக்கும் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியாகவும் உருமாறுவார். இவைகளையெல்லாம் பகவான்பற்றேதுமின்றி மிக நேர்த்தியாகச் செய்வார். T
நம் செயல்கள் பற்று இல்லாமல் இருக்கின்றனவா என்று எப்படி அறிவது? நாம் : கருவிகள் மாத்திரமே; அவனே நம் மூலமாக எல்லாச் செயல்களையும் செய்விக்கின்றான். என்று எப்போது உணர்கிறோமோ அப்போதே பற்று அற்றுவிட்டது என்று அறியலாம். பரம்பொருள் நம்மூலம் இவைகளை செய் கிறது என்று நம் முழு உணர்வும் உணரும். இந்த அடக்கமே ஆன்மீக முதிர்ச்சியின் அடையாளம்,
சம்பூர்ணம்மாள் பகவான் காலத்தில் சமையலறையில் உதவியாக இருந்தவர். ஒரு சமயம் கொஞ்சம் கற்கண்டும், பழமும் கொண்டு போய் பகவானுக்குக் கொடுத்தாராம் இதையெல்லாம் எனக்குத் தந்து என்ன பயன்? "உன் மனதை அல்லவா சமர்ப்பணம் செய்ய வேண்டும்" என்றாராம் பகவான். ஒருநாள் : சம்பூர்ணம்மா என்னிடம் வந்து, பகவான் சமாதிமுன் கீழ்க்கண்ட கருத்துடைய ஆவுடை யக்கா" பாட்டை பாடியபோது தனக்கு இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்ததாகத் தெரிவித் தார்.
“என் ஐயனே! நான் உன்னிடம் பெற்ற அருளுபதேசத்திற்கு ஈடாக உனக் களிக்க ஏதும் என்னிடம் காண்கிலேன், இப்பிர பஞ்சம் அனைத்தும் உன் அருளொளி; உனக் கேதும் அளிக்க முயல்வது பெரும் பிழை யன்றோ? ஈவதென்றாலும் எதை ஈவது? என் உடல், மனம், ஆவி இவ் வையத்தின் பொருள் யாவும் நின்னருள் மொழி ஒன்றினுக்
ானி. அவருடைய வேதாந்தப் பாட்டுக்களை }வதுண்டு.
சேர்ந்ததே மனம் (es
LGLGYLLYYYYGLGGGLGLGGGGYYLGGGYYLYYYGG LLLLLL LLLLLL SLLLL L LLLLLL

Page 41
ஈடாகுமோ? உனையன்றி இவ்வவணியில் வேறெதுவுமுண்டோ? எதைத் தருவேன் நான் உனக்கு? கூண்டுப் புழுவுக்கு அளித்திடும் உபதேசம் ரீங்களிக்கும் வண்டுக்கு உத விடுமோ? குழம்பினேன் கூட்டிச் செல்வாயோ! பலராம ரெட்டியார் பகவானின் பழம் பெரும் பக்தர். நல்ல கல்வியறிவு உள்ளவர் பகவானைப் பற்றி பேசுவதென்றால் அவருக்கு
களில் ஒன்று. . ஒருநாள் வைணவப் பக்தரொருவர் பகவானருகில் சென்று மிக வினயமாக வினா வினார். “பகவானே பகவத்கீதையில் ‘சர்வ தர்மான் பரித்யஜ்ய (அத் 1866) என்ற ஸ்லோக மல்லவா எல்லா அறிஞர்களும் கீதையின் முக்கிய ஸ்லோகமாகக் கருதுகிறர்கள் அது
அதை பகவான் தேர்ந்தெடுக்காததன் காரணம்
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமே அஹம் த்வா ஸர்வபாபேட்யோ
(எல்லாத் தர்மங்களையும் தியாகம் செய்து 6
* உன்னை சர்வ பாபங்களினின்றும் விடுவிப்பே தமேவ சரணம் கச்ச ஸர்வபாே தத் ட்ரஸாதாத் பராம் சாந்திம்
அவனைச் சரணம் அடைகளில் அவனருளால் சாந்தி யடைவாய் ஈறில்லா அப்பதமும் எய்துவாய் பேறிதனில் இல்லை பிற.
-ழரீ பக 1929இல் துவக்கப்பட்ட ஆச்ரம மருத் துவமனையின் முதல் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஐயர், தீவிர பக்தர், சாதகள். அவரிடம் சற்று பழகினால் போதும், அவருடைய உயர்ந்த ஆன்மீக முதிாச்சி தெளிவாகத் தெரியும் திரு வண்ணாமலை ஊருக்குள் இருந்த அவ ருடைய வீடு எனக்கு சிறு வயதிலிருந்தே மிகப்பழகிய ஒன்று. பகவானது மகா சமாதிக்
 
 
 
 

প্লািস্কম্পশ***
as:
என்ன” என்று கேட்டார். அதற்கு பகவான் "அதே அத்தியாயத்தில் அதற்கு முன்வரும் ஒரு ஸ்லோகத்தை அதற்குப் பதிலாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறேனே" என்றார். (அத் 18:62)
பகவானின் இந்த ரத்தின சுருக்கமான விளக்கத்தை ரெட்டியார் எனக்கு விரிவாக விளக்கினார். அறுபத்தாறாவது ஸ்லோகத்தில் "எல்லாத் தர்மங்களையும் விடுத்து என் ஒரு வனையே சரணடைவாய்” என்று வருகிறது. இது எதிர்மறையானது. இதையே அறுபத்து இரண்டாவது ஸ்லோகத்தில் “அவனையே சரணடை எவ்வாற்றும் பாரத” என்று நேர்முக மாகச் சொல்லப்படுகிறது. கீதையில் பதினெட் டாவது அத்தியாயத்தின் இந்த இரண்டு ஸ்லோகங்கள், ஒரே கருத்தை வலியுறுத்து பவையே. அணுகுமுறைதான் வேறு.
கம் சரணம் வ்ரஜ
மோக்ஷயிஷ்யாமி மா சுச:
(அத். 1866)
என் ஒருவனையே சரணாக அடைவாய், நான்
ன்; வருந்தாதே)
வன பாரத
ஸ்தானம் ட்ராப்ஸ்யஸி சாச்வதம்
(அத். 18:62)
வாற்றும்
I - அவனருளால்
பாரதனே
வான் பகவத் கீதாசாரத்தின் 42ஆவது பாடல்) குப் பிறகும் அவர் தினம் பகவான் சமாதி ஆலயத்திற்கு வந்து ஒரு பக்திப்பாடல் பாடி விட்டு கிரிபிரதஷிணம் போவார். எனக்கு அவ ரிடம் மிகுந்த மதிப்பு ஒரு சமயம் நான் நோயுற்று, மிக அபாயகரமான கட்டத்திலிருந் தேன். ஆனாலும், கிருஷ்ணமூர்த்தி ஐயரிடம் தான் வைத்தியம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் செய்து வெற்றியும் பெற்றேன். வாழ்க்கை இல்லை.
LLLLLYLLLLLYLL LL LLL LLLLLLY LLLLLL LLLLLLLLYL L LLL LLLGGLGLLLYLLLL LLLLLLLLLLL
(29)
కళ &aది
Som

Page 42
அவரு த்துடனும் அன்புடனும் கவனித்து சிகிச்சை செய்து என்னைக் குணப் படுத்தினர். அந்த நாட்களில்தான் அவருடைய ஆன்ம தாகத்தின் தீவிரத்தைத் தெரிந்து கொண்டேன். பகவானைப் பற்றி சொல்லும்படி அவரைக் கேட்டுக்கொண்டேன். சில அரிய விவரங்கள் கிடைத்தன.
"பகவானுக்கு ஒரு சமயம் விக்கல் எடுத்து என்ன செய்தும் நிற்கவில்லை. தொடர்ந்து இடைவிடாமல் விக்கிக் கொண்டே யிருந்தது. எனக்குத் தெரிந்த எந்த சிகிச்சை யும் பலன் தரவில்லை. நாட்கள் சென்றன. எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. வைத் திய சாஸ்திரத்திற்குத் தெரிந்த அத்தனை மருந்துகளும் தோல்வியுற்றன. விக்கல் நிற்க வில்லை. பகவான் உடல்நிலை பலவீனமாகி மோசமாகிக் கொண்டே போனது. மனம் சேர்ந்து தவித்து ஒருநாள் சோதித்துப் பார்த்த பொழுது பகவானது நாடி மிகத் தளர்ந்து பலவீனமாகி இருந்தது. நான் நடுங்கிச் சோர்ந் தேன். பகவானின் அந்திம நாட்கள் நெருங்கு கின்றனவோ? குருநாதனின் முன் நின்று முறை யிட்டேன். மானசீகமாக வேண்டி இறைஞ்சி னேன். "பிரபோ! உன்னைக் குணப்படுத்த நீயே எனக்கு வழிகாட்டு” என்று மனம் துவண்டு அழுதேன். தாளாத வேதனையைச் சுமந்து أسسا கொண்டு யாரிடமும் பேசாமல் வீடு திரும்பி னேன். நேராக அறைக்குச் சென்று விழுந்து விக்கி விக்கி அழுது ஓய்ந்து என்னையும் அறியாமல் உறங்கிவிட்டேன். பகவான் என் கனவில் தோன்றி “ஏன் அழுகிறாய்?” என்று
Glaытцр шорт கோவில் சென்றதும், சிலைக்கு எதி மரத்தருகே விழுந்து வணங்குதல் சிறந் பிரகாரத்தில் பலப்பல மூர்த்திகள் இரு சூட்சுமமாக இருப்பதனாலும் அங்ே (சாஷடாங்கம்) கூடாது.
வெற்றி எண்ணத்தைப் al
LLLLYLLLLLLL LL LLLLL LL LLLLLLLLY L LLSL L L S L GGG G LLL LL LL GL L LGLLLGLLGLGLLGLLLLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விக்கலிலிருந்து பகவானைக் காப்பாற்ற எனக்கு வழி தெரியவில்லையே! என்றேன். அழாதே; உன் வீட்டு புழக்கடையிலிருக்கும் சீந்தில் கொடியின் இலைகளைப் பறித்து வந்து பசுவின் நெய்யில் வதக்கி, சுக்கு வெல்லம் சேர்த்து இடித்து, சிறு உருண்டை களாக உருட்டிக்கொண்டு வா" என்றார். கனவு மறைய நான் குதூகலத்துடன் எழுந்து ஒரு லாந்தரை ஏற்றி எடுத்துக்கொண்டு புழக் கடைக்குப் போய் அந்தக் கொடியைத் தேடி னேன். சீமெண்ட் பூசிய ஒரு சிறு மூலையில் சிறிதே இடைவெளி இருந்த இடத்தில் புதர் மண்டி இருந்தது. என் மனைவியும் நானும் மங்கிய லாந்தள் வெளிச்சத்தில் ஆர்வத்துடன் தேடியதில் ஒரே ஒரு சீந்தில் கொடி அகப் பட்டது. பரபரப்புடன் அதன் இலைகளைப் பறித்து வதக்கி, கனவில் பகவான் சொன்ன படிமுறையாகத் தயாரித்து எடுத்துக்கொண்டு ஆச்ரமத்துக்கு விரைந்தோம். அதிகாலையில் ஆச்ரமத்தை அடைந்து ஹாலில் நுழைந் ததும் சோபாவில் வீற்றிருந்த பகவான் கையை நீட்டி "நீ கொண்டு வந்ததைக் கொடு” என்று கேட்டு வாங்கி அந்த உருண் டையை விழுங்கினர். கனவில் நடந்ததை எல்லாம் நான் சொன்னபோது அமைதியாக ஏதுமறியாத பாவத்துடன் கேட்டுக்கொண்டார், ! அந்த சூத்திரதாரி. வெகு சீக்கிரம் விக்கல் நின்று, பகவான் பழைய ஆரோக்கிய நிலைக்குத் திரும்பியதைச் சொல்லவும் வேண்டுமோ?
(தொடரும்.
த்தடியில் . நிராக விழுந்து வழிபடுவதைவிட கொடி தது. ஏனென்றால், கோவிலுக்கு உள் ப்பதனாலும் சில அதி தேவதைகள் க கால்நீட்டி விழுந்து வணங்குதல்
Opossibiod பாறுத்தே இருக்கிறது. (30):
GGGYGGGGGLGGLGLYY LL YYLLLLLLLLLYYLLLLLYYLLLLLLLYLL

Page 43
"அருள்நிறை தேசம்", "அற்புதங்கள்
நிறைந்த நாடு", "புண்ணியபூமி” எனப் பலவாறு போற்றப்படும் பாரதநாடு, ஆன்மீகத்தின் உச்சிக்கே சென்று வெளிக்கொணர்ந்த கொள்கைகள், கோட்பாடுகள், சமய தத்துவங் கள் ஆன்மீக சிந்தனைகள் அவற்றினடியாகத் தோன்றிப் பெருவளர்ச்சி பெற்ற நுண்கலைகள் ஆகியவற்றினூடாக உலகின் ஒட்டு மொத்தப் பண்பாட்டு வளர்ச்சிக்கு மிகக் கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளது. இந்தியக் கட்டட நிர்மாணங்களைப்பற்றி ஆய்வு மேற் கொண்ட ஜேம்ஸ் பேர்கூசன் என்ற பேரறிஞர் கூறுவதுபோல் மிகத் தொன்மைக் காலத் திலிருந்தே சமயமும் அதுசார்ந்த தெய்வ வழிபாடும் இந்தியப் பண்பாட்டில் மிக முக்கியத்துவமுடைய பின்னிப் பிணைந்த பிரிக்க முடியாதவொரு முதன்மைக் கூறாக இடம்பெற்று வந்துள்ளமையும் அத்தகைய தொரு அரிய பங்களிப்பினை உலகப் பண் பாட்டிற்கு வழங்க இந்தியாவிற்கு முடிந்துள்ள தெனலாம்.
உயிருக்கு அறிவைத்
 
 
 

zostwo
லாமணி அ
பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந் திருக்கின்ற பரம்பொருளான இறைவனை : விக்கிரக வடிவில் வார்த்து உலகிலுள்ள : பொருட்களில் எவையெவை அழகானவையோ எவையெவை சிறந்தவையோ அவையனைத் தையும் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட கோயி லினுள் பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டு : மென்ற பேருந்தல்களே உலகம் வியந்து போற்றும் ஒப்பற்ற கட்டிட சிற்ப, ஒவியக் கலைக்கூடங்கள் பாரதநாடு முழுவதும் குறிப் 邀 பாகத் தமிழகம் முழுவதும் தோன்றி வளரக் காரணமாகின. கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இந்துத் தெய்வங்களுக்கென நிர்மாணிக்கப்பட்டிருந்த கோயில்கள் பற்றிப் பழந்தமிழ் நூல்களில் பல குறிப்புகள் காணப் பட்டாலும் அவற்றுட் பல அழிந்திருக்கலாம் அல்லது பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக் 356)ITLD.
கருங்கற்களால் நீடு நின்று நிலைக் ! கும் கோயில்கள் நிர்மாணிக்கும் கட்டிடக்கலை : கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்துதான்

Page 44
* **کله- ۴۴- *
2- 5 لاج پیچھ۔ ۔ ۔ میر -؟. is in 77
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மகேந்திரவர்மன் போன்ற பல்லவர் களாலும் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த பாண்டியர்களாலும் ஆரம்பிக்கப்பட்டுப் பல கற்கோயில்கள் நிர் மாணிக்கப்பட்டன. காஞ்சி கைலாசநாதர் கோயில், மகாபலிபுரக் கோயில்கள், திருப் பரங்குன்றக் குகைக் கோயில்கள் எனக் கருங் கற்களாலும் க் ●,● பாரிய கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டன வாயினும் கோயில் நிர்மாணிப்பதில் உலகமே வியக்கும் சாதனைகளை நிகழ்த்தியவர்கள் கி.பி. 850-1350 வரை தமிழகத்தை ஆண்ட சோழப் பெருமன்னர்களே. அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முழுவதுமே கருங்கற் கோயில்களால் நிரப்பப்பட்டன என்று கூறினால் மிகையாகாது. அவர்களிலும் கி.பி. 985-1014 வரை தமிழ்நாட்டின் "தானியக் களஞ் சியம்” என வர்ணிக்கப்படும் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த 1ஆம் இராசராசன் என்ற சோழப் பெருவேந்தன் ஆட்சிக் காலம் இந்திய வரலாற்றில் மிக முக்கியத்துவமுடைய காலப்பகுதியாகும். போர், அரசியல், நிர்வாகக் கட்டமைப்பு, பொருளாதாரம், சமயம், நுண்கலைகள் என எல்லாத் துறைகளிலும் பிரமிக்கத்தக்க பல சாதனைகள் நிலைநாட்டப்பட்ட காலமாக அப்பேரரசனது ஆட்சிக்காலம் சிறப்படைந்தது தமிழகம், கேரளம், ஆந்திரநாடு, கள்நாடகம், ஒரிசா, மகாராட்டிரம், இலங்கை அரபிக் கடலைச் சூழ்ந்த லட்சதீவு, மாலைதீவு ஆகிய அனைத்துப் பிரதேசங்களும் நாடுகளும் பெரும் படைகளின்மூலம் சோழராட்சிக்குட் படுத்தப்பட்டுச் சோழப்பேரரசு பரந்து விரி வடைந்தது. தமிழ்நாட்டு மன்னர் எவரும் பெற் றிராத பெரு வெற்றிகளைப் பெற்ற இம்மன்னன் தன் ஆளுகைக்குட்பட்ட பெரும் பேரரசை மிகச் சிறப்பாக நிர்வகிப்பதற்கான திறன் மிக்க நிர்வாகக் கட்டமைப்பையும் அமைத்துக்
மனிதத் தன்மையைத் தரு
LLLLLLLLLLLLLLLL LLLLLLLLLL GL LL LL LLGLLL LL LL LLLLL LGLLLLL LLLL LLLYSYLLLLLL
 
 

கொண்டான். மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் வேதமான தேவாரத் திருப்பதிகங்களைத் தேடிப்பெற்று முதல் ஏழு திருமுறைகளாக வகுப்பித்துத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்தான்.
சிறந்த சிவபக்தனான இராசராசன் “சிவபாதசேகரன்” எனத் தனக்குப் பட்டம் சூடிக்கொண்டதுடன் எந்நாட்டவர்க்கும் இறைவ னான தென்னாடுடைய சிவனுக்குத் தனக்கு முன்னர் யாராலும் நிர்மாணித்திராத வகையில் மிகப்பிரமாண்டமானதும் அளவிலும் வனப் பிலும் உலகமே வியந்து போற்றும் ஒப்பற்ற கலைக் கோயிலை நிர்மாணித்து வரலாற்றில் அழியாப் புகழைத் தனதாக்கிக் கொண்டான். “சோழப் பேரரசின் விரிந்து வரும் பரப்புக்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கி வரும் ! அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டிடக் கலையிலும் தமிழருடைய சாதனையாகத் தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது "இராஜராஜிச்சரம்” என்ற பெருங்கோயிலை நிர்மாணித்ததன் மூலம் தமிழர் கண்ட ஒரு பேரரசின் ஆற்றலையும் பெருமிதத் தோற்றத் தினையும் சோழர்கள் உலகிற்கு அறிவித்தார் கள்” எனச் சோழர் வரலாற்றை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதிய பேராசிரியர் நீல கண்ட சாஸ்திரி குறிப்பிடுவது "மனம் கொள்ளத்தக்கது. R
சிவகங்கை என்ற கோட்டைக்கருகே அமைந்துள்ள இக்கோயிலுக்கு அழகான சிற்பவரிசைகளுடனான "கேரளந்தகன் "இராச ராசன்” என்ற இருகோபுர வாயில்களுள்ளன. இரண்டாம் கோபுர வாயிலுடன் தொடங்கும் 500 அடி நீளமும் 250அடி அகலமும் கொண்ட பெரிய கோயில் வளாகத்தினுள் முதலில் ஒரே கல்லாலானதும் 195 அடி நீளமும் 825அடி அகலமும் 12 அடி உயரமு மான மிகப்பெரிய நந்தி பார்ப்போரின் கண் களையும் கருத்தையும் கவரும் வகையில் கருவறையில் வீற்றிருக்கும் பெருவுடையாரின்
வது நல்லொழுக்கமே. (32
奚奚蕙X氰 L LLLLLLLGLLLGLGYGGYYY L z L LLLLL S S S L LLLLLLL S

Page 45
es •იჯოჯოჯ
४१०४ భు.
ള്ളഷിപ്പ്
மிகப் பொருத்தமாக அமைந்து காட்சி தருகின்றது. இந்தியா விலுள்ள மிகப்பிரமாண்டமான இரண்டாவது பெரிய நந்தி இதுவெனக் கூறப்படுகின்றது. கோயிலை முன்நோக்கிச் செல்ல மகா மண்ட பம், அர்த்த மண்டபம் எனச் சிற்பங்கள் நிரம் பிய தூண்களால் தாங்கப்பட்ட மண்டபங் களைக் கடந்து செல்லக் கள்ப்பக்கிரகமும் அதனுள் பெருவுடையார் அல்லது பிரகதீஸ் வரர் மிகப் பிரமாண்டமான லிங்கவடிவில் வீற்றிருக்கின்றார். 14அடி உயரமுடையதும் பார்ப்போர் உள்ளத்தினை நெகிழ வைப்பது மான இந்த லிங்கம் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே மிகப்பெருத்த லிங்கம் இது வென்றே கூறப்படுகின்றது. லிங்கத்தின் ஓரமாகச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள மாடத் தின் மேல் நின்றே லிங்கத்திற்கு அபிஷேகம், அலங்காரம் என்பன இடம்பெறுகின்றன. இப் பெருத்த லிங்கம் வீற்றிருக்கின்ற கருவறை யைச் சுற்றி 216 அடி உயரத்திற்கு வடிவ அமைப்பிலும் அழகிலும் உயரத்திலும் வியட்யூட்டும் சிற்பக்கலைத் திறனிலும் உலகப் புகழ்பெற்ற “தட்சிணமேரு' என்ற விமானம் விண்ணை முட்டுவதுபோல் மிகக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது.
உலகப் புகழ்பெற்ற எகிப்திய பிரமிட்டுக் களைப்போல் சதுர வடிவிலமைந்த அகன்ற அடிப்பாகத்திலிருந்து சுமார் 50அடிவரை நேராக மேல் நோக்கி உயரும் விமானம், அவ்விடத்திலிருந்து மேலே உயர உயரக் கீழுள்ள தளத்திலும் அதன் மேலுள்ள தளம் ஒடுங்கி ஒடுங்கி அவ்விதம் 10வரையான தளங் கள் உயரத்திற்கு உயர்ந்து செல்கின்றது.
"... இனித்தமுடைய எடுத்த ( மனிதப் பிறவியும் வேண்டுவதே என்ற அப்பன் பெருமானின் தேவார அடிகள் நடராசர் சிற்பம் பிரபஞ்ச சிருஷ்டி தத்துவ மகோன்னதமான கலைப்படைப்பு என்றும் இந்திய
போன்ற கலா விற்பன்னர்களால் போற்றப்பட்ட
வெற்றியின் திறவுகே
YYLLYYYYYGGLGGLGYGYGYYGGGYYYYYYYLGLLLGGG LLLLL LLLLGL LLG YYLLLLLLLY
 
 
 
 
 

தரையிலிருந்து 190அடி உயரம் வரை உயர்ந்து சென்ற விமானத்தின் உச்சியில் படிப்படியாகக் குறுகிச் சென்ற சதுர வடிவான தளத்தின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு நந்தி அமர்ந்திருக்க உருண்டைக் கற்களிலான சிகரத்தால் மூடப்பட்டு அதன்மேல் செப்பில் வார்க்கப்பட்டுப் பொன் முலாம் பூசப்பட்ட 12அடி உயரமான கலசம் பொருத்தப்பட்டு மிக எடுப்பான எழிலான தோற்றத்தில் காட்சி தரும் இவ் விமானத்தினை எக்கோணத் திலிருந்து பார்த்தாலும் அதன் வனப்பு அதிசயிக்கத்தக்கதாகவே காணப்படுகின்றது. மண்டபங்கள், கருவறை, விமானம் ஆகியன உள்ளும் வெளியும் சிற்பம், ஓவியம் நிரம்பிய கலைப்பெட்டகமாகவே விளங்கு கின்றது. உட்புறத்தில் அமர்ந்த கோலத் திலான சிவன், நடனமாடும் ஆடல் வல்லான், திருமாலுக்குச் சக்கரம் கொடுக்கும் காட்சி, மார்க்கண்டேயருக்கு அருள் செய்யும் யம சங்கார மூர்த்தியின் சிற்பத் தொகுப்பு, பரத நாட்டிய சாஸ்திரம் குறிப்பிடும் ஆடல் வல்லா னின் அரிய தாண்டவங்கள், துவார பாலகர் உருவங்கள் ஆகியனவும் விமானத்தின் வெளிப்புறச் சுவரில் வரிசையாகச் செதுக்கப் பட்ட போர் வீரர்கள், சிங்கங்கள், குதிரைகள், யாழிகள் என இன்னும் பல நேர்த்தியாகவும் பார்ப்போர் உள்ளத்தினை நெகிழ வைப்பன வாகவும் உயிர்த்துடிப்புடையனவாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இக் கோயில் வழிபாட்டி லுள்ள நடராசர் வடிவம் அதிசய வனப்புமிக்க ஓர் ஒப்பற்ற படைப்பு எனக் கூறப்படுகின்றது. இச் செப்புத் திருமேனியின் பேரழகை உற்று நோக்கும்போது பொற் பாதமும் காணப்பெற்றால் யிந்த மாநிலத்தே"
தான் நினைவுக்கு வரும். தமிழர் உருவாக்கிய த்தின் விளக்கம் மட்டுமல்ல உலகிலுள்ள க் கலையின் சிகரம் என்றும் ஆனந்தக்குமாரசாமி துமாகும்.
ால் திறமையே.
瓯死死孤死孤死码
s
:***(ஜப்றதிற்ஸ்ெ

Page 46
சிற்பங்களைப் போலவே விமானத்தின் கீழ்ச் சுற்று அறைகளிலும் உட்சுவர்களிலும் அதியர் ன ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சிவபெருமானின் திரிபுர சம்காரக் காட்சி, சுந்தர மூர்த்தி நாயனாரின் வாழ்க்கைச் சம்பவங்கள், சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலை செல்லும் காட்சி, இராவணன் கையிலையைப் பெயர்த்தல், அமர்ந்த நிலை
ஆடல்மகளிர் இன்னும் பல உயிரோட்ட முடைய அருமையான ஒவியங்கள் காட்சி தருகின்றன. சுவர் ஓவிய வரலாற்றில் உலகப் புகழ் பெற்ற அஜந்தா, சித்தன்னவாசல் ஒவியங்களுக்கடுத்த நிலையில் தஞ்சைப் பெரிய கோயிற் சுவரோவியங்கள் மிகச் சிறந் தவை என்கிறார் கே.ஆர். சீனிவாசன் புராணக் கதைகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் உயிரோட்டமுடைய அதிஅற்புதமான சிற்பங் களாகவும் ஓவியங்களாகவும் கல்லிலும் செப்பிலும் வடித்துள்ள சோழர் காலக் கலா விற்பன்னர்கள் உலகமும் கலையும் உள்ள வரை போற்றப்படுவர். தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் இக்கோயிலில் பொறிக் ப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் தஞ்சைப் பெருங் கோயில் பற்றிய பல செய்திகளை மிகத் துல்லியமாகக் கூறுவதாகவும் 1ஆம் இராச
"ས... தமனியத்தாற் சீராசராசீச் தெய்வப் பெருமாளை வாழ்த்தின் நீழல் வாய்ப்ப நேரிய தெக்கிண எனத் தெக்கின மேரு எனப்படும் பொற்கோயிலாக நிர்மாணித்தானென்பர். ஒன்ப இவர் இராசராசன் காலத்தில் வாழ்ந்த ஒரு ஞ பாடல்கள் கொண்ட ஒரு பதிகத்தில் தஞ்சைட் ".இஞ்சி சூழ் தஞ்சை இராக
திருப்புகழாசிரியர் அருணகிரிநாதர், "வாழ்பத பெருமாளே” எனத் தஞ்சைப் பெருங்கோயிலில் பெருமானின் பெரும்புகழைப் பேரரருளாற்றல்க
எப்போதும் பின்வாங்
LLLLLLLLLkLLLGLLLLLLLLkkLLL
 

ராசன் தான் நிர்மாணித்த இக்கோயில் தொடர் : பான விடயங்களில் எவ்வளவிற்கு உன்னிப் பாகவும் கண்ணும் கருத்துமாக செயற்பட்டான் என்பதனைக் காட்டுவதாகவும் உள்ளன. அது மட்டுமன்றிப் பல போர்களில் வெற்றியீட்டி அவற்றின்மூலம் பெற்ற திரண்ட செல்வம் அனைத்தையும் இராசராசன் இக்கோயிலுக்கே வழங்கியதாகவும் அவனது சகோதரி குந் தவை, அவனது மனைவிமார்கள் இக்கோயி லுக்கு வழங்கிய நன்கொடைகளையும் மிகச் சரியாகக் கணக்கிட்டு பட்டியல்படுத்திக் கல் வெட்டுக்களில் பொறித்துள்ளான் எனக் கல் : வெட்டுக்களை வாசித்து ஆய்வு செய்த அறிஞள் கூறுவர். இக் கோயிலில் தேவாரம் ஒதுவதற்கென 48 ஓதுவார்களையும் நடன மாடுவதற்கு 400 தேவரடியார்களையும் நிய மித்து அவர்களுக்குப் பெரும் செல்வங்களை வழங்கியதாகவும் கல்வெட்டுக்களில் குறிப் ! பிடப்பட்டுள்ளன. 216அடி உயரமான விமானம் முழுவதும் இராசராசனால் பொற் தகடுகளால் பேர்த்தப்பட்டுப் பொற்கிரியாக அது விளங்கிய தென்றும் கூறுவர். பாரத நாட்டில் தஞ்சைப் பெருங்கோயில் ஒன்றுதான் பொற்கோயிலாகத் திகழ்ந்திருக்க வேண்டும். இச் செய்தியினை நாயக்கள்காலப் புலவரான ஒட்டக்கூத்தள் தான் பாடிய தக்கயாகப் பரணியில்,
சரஞ் சமைந்த
வே நீடிய வெண்டிசை
மேருவென்ன.” தஞ்சை இராசராசேச்சுரத்தை இராசராசன் தாந் திருமுறை ஆசிரியரான கருவூர்த்தேவர் நானி. தான் பாடிய திருவிசைப்பா பதினொரு
பெருங்கோயிலை. ராசேச்சரத் திவர்க்கே”
எனப்பாடிப் போற்றியுள்ளார். நிக்குயர்ந்த தஞ்சை மாநகள் ராஜகோபுரத்தமர்ந்த அமர்ந்து அருளாட்சி புரியும் இராசராசேச்சுரம் ளை உள்ளமுருகிப் பாடியுள்ளார்.
ச் செல்லலாகாது. (34
GGYYGLGGGGGLGLGGGLGGYYYLYYYLLLLLYYLLLLLLLLLLLLLLYLLLLLL

Page 47
கோயில் வளாகத்தினுள் கணபதி, முருகன், கருவூர்த்தேவர் என 35 பரிவாரக் கோயில்கள், பல தெய்வச்சிலைகள் எனப் பல கோயில்கள் இருந்தாலும் தன்னைச் சூழவுள்ள கட்டிட அமைப்புக்கள் அனைத்தை யும் மறைத்துக்கொண்டு தான் மட்டும் விண் ணோடு மோதுவது போன்று ஓங்கி உயர்ந்து மிக நீண்ட நெடுந்துரத்திற்குக் காட்சியளிக்கும் இவ்விமானத்தின் பேரெழிலை வார்த்தைகளில் வடிக்கமுடியாதென இவ்விமானத்தின் அமைப் பையும் அழகையும் பார்வையிட்ட கலை வல்லுனர் பலரும் வியப்புறுகின்றனர்.
இவ்விதம் பிரமாண்டமான கட்டட நிர் மாணம், சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், ஓவியம், ஆடல், பாடல், கல்வெட்டுக்கள் என எல்லாக் கலைகளின் கருவூலமாக ஒட்டு மொத்தமாகத் தமிழக வரலாறு, கலை, பண்பாடு ஆகிய அனைத்தும் பொதிந்து திகழும் பெட்டகமான இக்கோயில் ஒப்பற்ற தொரு கலைக் கூடமாகவும் உன்னத வழிபாட் டிடமாகவும் சிறப்புப் பெற்றுள்ளது. இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வு இலாகாவினால் பேணப்பட்டுவரும் இக்கோயிலைச் சர்வதேச
-: *ள் s ழ உள்ள முகவரியுஇ
:Xభx
ஒரு குேரகனகுரல் இந்நிதியான் ஆத்திரமம்,
--
தெரன்டைஆானாறு,
ఛెళ
T.PNo. 621-2263.406,0213219599, ܪ
000. S animat
இ
Xჯ2-ჯჯჯ
क्षं
துன்பம் எல்லோரைய
*曇蠶鷲翼冪
 
 
 
 
 
 

அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான கலாசார ஸ்தாபனமும் (UNESCO) உலக பண்பாட்டு சின்னமாக அங்கீகரித்துள்ளது. “கல்லும் சொல்லாதோ கவி” எனக் கூறக் கேட்டிருக்கின்றோம். இறை பக்தி, விரிந்த அறிவு, வெற்றி, பெருமிதம், ஆற்றல், அழகு, நுட்பம் ஆகிய அனைத்தின தும் திரண்ட வடிவமான தஞ்சைப் பெருங் கோயிலைச் சோழப் பெருவேந்தன் இராசராசன் நிர்மாணித்ததன் மூலம் கருங்கல்லில் கவிதை யினையல்ல ஊழியுள்ள காலம் வரை நீடித்து நின்று நிலைக்கும் அரும் பெருங் காவியத் தையே படைத்துள்ளான்.
மகோன்னதமான இப்பெரும் படைப் பின் அருமை பெருமைகளை, நிபுணத்துவம் மிக்க கட்டடக் கலைஞனுடைய நுட்பமான கட்டட நிர்மாண அறிவும் பெருங் கவிஞன் ஒருவனுடைய உணர்ச்சி மிகுந்த கற்பனை வளமும் தலைசிறந்த எழுத்தாளனின் வீச்சு மிக்க எழுத்தாற்றலும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற ஒருவராலேயே எடுத்துக்கூற முடியும். அத்தகையதொரு அதி உன்னதமான படைப்பு அது.
பும் திருத்திவிடும்.
(35.
区鬣冢 凰孤孤碍蚤鬣弧
دا

Page 48
தெய்வநாயகி சுப்பிரமணியம் முருகேசு சதாசிவமூர்த்தி சிவானந்தம் உதயகுமார் S.V. இராமச்சந்திரன் செ. சின்னத்துரை ஆசிரியர் சரவணப்பெருமாள் சத்தியமூர்த்தி சி. சிவஞானசுந்தரம் கு. தியாகராஜசிமா (நீர்வைமணி) திருமதி வித்யா குகராஜன் நீதிமன் ந. ஜெயரட்ணராஜா (இளை. உபதபாலதிபர் சற்குணராஜா கலைச்செல்வி க.ம. செல்வரெட்ணம்
க. மகேஸ்வரி நாகநாதன் செல்வரெட்ணம் து. சற்குருராஜா
சுந்தரம் பிரதர்ஸ் திரு தனசேகரம் குடும்பம் கந்தசாமி சிவஞாயகி
சி. சக்திதரன் புதுச்செட்டித்தெ திருமதி பொன்னையா திரு புவனேந்திரன்
T பிரீர்த்தா
வடிவேலு கமலநாதன் (3LT85IT) திரு சசிகரன் குடும்பம் பாரதிபுரம் சி. நடேசமூர்த்தி பிரசாத் தோப்பு கந்தசாமி குணசீலன் குடும்பம் M.R. சந்திரகோபன் குடும்பம் பாரதி கல்வி நிலையம்
K. b6gg566,
அ. வைஷ்ணவி சிதம்பரப்பிள்ளை இலட்சுமி
86. ண்மேல் வைக்கும் 系
Y GG LS LLLLL LL L L L L L L L L L L LLLLLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வல்வெட்டித்துறை
356L நீவேலி 1மூடை அரிசி 2000. றம் LD66)T85ub 1000. ) இளவாலை 5000. நோர்வே 2000. நவாலி கிழக்கு 3000. நவாலி வடக்கு 1000. ஈவினை 1000. நல்லூர் 1000. யாழ்ப்பாணம் 1000. கம்பள்மலை 10000. உடுப்பிட்டி 1000. (5 கொழும்பு மூடை அரிசி 2000. கொழும்பு 2000. நல்லுள் 10000. ബങ്ങ_6് 1000. காரைநகள் 9000. வவுனியா 10000. அச்சுவேலி (3மாதம்) 3000. கொழும்பு 5000. கந்தர்மடம் 10000. சித்தங்கேணி 5000. சிறுப்பிட்டி 5000. லண்டன் 5000. கரவெட்டி 5000.
ந்தனையே தியானமாகும்.
GYG G G GYYYLLLLLYYLLLLYYYLLLLL LL L Y LLLLLL LL LS

Page 49
ஆய்னதிர்2
செல்வம் கலைமதி குடும்பம் நோர்வே நேமிநாதன் அமிர்தசுரபி நவக்கிரி இ. பாலகுரு சின்னமலை குமாரசாமி ஆசிரியர் குடும்பம் முகுந்தினி முகுந்தன்
இ. சுபாஸ்கரன்
V. 6iyJğ56öT
க. காஞ்சனா
செ. ரிஷிகேசன் ஆறுமுகதாசன் அருண்பிரகாஷ் இ. உதயசூரியன் பெருமையினார் மீனாட்சிபிள்ளை நினைவு இராசையா தங்கவேல்
சைவநெறிக்கூடம் கந்தையா திலகவதியார்
G III6ö16onbuDT
பேரம்பலம் நடராசா சிதம்பரநாதன் சபேசன் மீயா மதன் (ம. ரீகாந்தன் மூலம் அச்சுவேலி ஆருய்ஜா சோதிலிங்கம் திருமதி சின்னராஜா கிருஸ்ணராசா சிவகாந்தன் த. கருணாகரன் க. நவரெத்தினம் இளை. ஆசிரியர் ஜெயக்குமார் குடும்பம் இராசதுரை சின்னத்தங்கம் திருமதி பொ. இரத்தினசோதி தம்பசிட்டி திரு வசந்தகுமார் அக்ஷயா கோபாலபிள்ளை விசயலெட்சுமி இந்திரா சமரபாகு
ஜெயசீலன் துன்னாலை வட நல்லதம்பி பராசக்தி உசன்
க. கனேஸ்வரன் (நல்லையா மூலம்)
இராசையா நினைவாக சி. ரீதரன்
w
A அரசபிள்ளைமூலம் சிவலிங்கம் குடும்பம், சு
தேவி அச்சகம்
கந்தையா இராஜராஜன் குணசிங்கம் இரத்தினகுமார் மணல்தெரு லே
அகங்காரத்தை alango
LLYLLLSLLLLLLLYYYLLLLLLYY LLL LLS SSLLLLL L LL LL LL LLLLGL LLL LLLLLLL
 

ன்
OO . 00
OO . 00
00 . 00 OO 00 OO கோண்டாவில்'கிழக்கு . 00 வரணி 5000. 00 நவிண்டில் 10000. 00 சுவிஸ் 8000. 00 அவுஸ்திரேலியா 5000. 00 சண்டிலிப்பாய் 5000, 00 இடைக்காடு 5000.00 வட்டுக்கோட்டை 5000, 00 ஜேர்மனி 5000. OO B6L 5000. 00 மட்டுவில் 5000. OO கரவெட்டி மத்தி 5000, 00 கரவெட்டி மத்தி 500. 00. நெல்லியடி 2000, 00 வல்வெட்டித்துறை 10000. 00 B6 5000.00 பருத்தித்துறை 7000. 00 பிரான்ஸ் 6000, 00 வெள்ளவத்தை 1000, 00 வல்வெட்டித்துறை 10000. OO கரவெட்டி 1000. 00 மிருசுவில் 5000, 00 பிரான்ஸ் 5000, 00 856L 5000. OO ந்தரலிங்கம் குடும்பம் கல்வியங்காடு 17000 00
கொழும்பு 4000. 00 கோண்டாவில் 5500. 00 கந்தர்மடம் 10000. 00
(தொடரும்
குத் துன்பமே இல்லை.
LLLLLYYL LLLLLLLLLYYLLLL LLLL YSLS LS S SYYSG GGYYYYGYYYLLLLLYLLLLLL

Page 50
உனது பலவீனத்தை
‘uyooloođìogs occ9@ qıssısooŋsƏlē, ņ9íreoquoqu@írı “sıldı “qıī£109,9€œ„Reig(199£1,109,9ņ915) IloilíoẾqilosof@ -o Jos:90īņ9ɛ ɖoŋɔŋɔɑɑos sąsıfırto
YYYYYYZZYYYZYYYYYLLYLLLLYYYYLLLYYYSYYLLLYYYLLLLLLYLLLLLLLLLLLLYYLLLLLLLLYYYYLLYYYLLLYYYYLLLYYSYYYYYYYYYYYSYYYYYYLLYYZYYSJYJYYYYYYYYS
 
 

历 心
ப பறைசாறறா

Page 51
வெள்ளி வாராந்த நிகழ்வி வீரகத்திப்பிள்ளை மகா வித்தியா பரதநாட்டிய நிகழ்வுகளின்பே இரா. முநீநடராசா அவர்க
 
 

னில் தொண்டைமானாறு லய மாணவர்களின் குழுப்பாடல், ாது, பாடசாலையின் அதிபர் கள் உரையாற்றுகிறார்.
பாடம் பணிவு,
R
bn
s
ܡ
רא
R
R
N

Page 52
مراجع
சந்நிதியானின்
கவிமணி அன்ன 16.10.2011 ஞாயிறு ஈழ வரலாற்றில் டெ நன்னாள். மிக எளிமையாக ஆடம்பரம் ஏதுமி சேவையாளர்களுக்கு சந்நிதியான் திருவருள
ஒன்று இனிதே நடந்து முடிந்துள்ளது.
இன்றைய நாட்களில் எது எதற்குப் பா பாராட்டு விழாக்கள் நடைபெறுவதைப் பார்க்கிறே எது என்று ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் மா? பணியாற்றுவதே’ எனக் கூறக் கேட்கலாம். க எம் எல்லோரதுங் கருத்துமாகும். இது ஒருே மகேசன் சேவை” என்பதே உண்மையானதாகு சிலரது உள்ளத்தில் பாராட்டு விழாக்க ஆம்! இது அன்றைய காலத்திலும் இருந்திருச்
எமது சந்நிதியான் ஆச்சிரமம் செய்து காட்டியு
பண்பினைப் பறைசாற்றி நிற்கின்றது. அவ்விழாவி
சார்ஜ் ஏற்றுவதைப் போன்றதே. சார்ஜ் ஏற்றிய
நற்செயல்களையே நா
函醒覺「露鷲
 
 
 
 
 
 

சரித்திர விழா ணைதாசன் அவர்கள்
ான்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ன்றி அளவான கூட்டத்தினருடன், மிகப்பெரும் ால்- சந்நிதியான் ஆச்சிரமத்தினால் பெருவிழா
ராட்டுவிழா எடுப்பதென்ற விவஸ்தையற்ற பல ாம். இன்று நம்மிடையே மிகச்சிறந்த அரசவேலை ணவரைக் கேட்டாற்கூட அவர்கள் "வைத்தியப் ாரணம் இதுவே மிகச் சிறந்த பணியென்பதே வலை மட்டுமல்ல. "மக்கள் பணி மூலமான தம்.
ள் தேவைதானா? என்ற கேள்வி எழவும் கூடும். 5கிறது. எம் பண்பாட்டுடன் ஒட்டியது. அதனை
ள்ளமையானது அவர்களின் பண்பாடு பேணும் பின் தனித்துவம் தற்போதைய செல்போனுக்குச் செல்போன் வலுவுடன் வேலை செய்வதுபோல
ள்தோறும் செய்க ; (4ழ்

Page 53
மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஊட்டி அவ கொடுப்பதற்கும் உதவிநிற்கின்றன.
காலையில் வேற்பெருமானின் அபிஷேகத்து விழாவின் அழைப்பாளர்களும், விழாவின் நாய சேவைக் கட்டிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர் அவர்களது இறைவணக்கத்துடன் விழா ஆரம் * முழுக்க முழுக்க சந்நிதியானின் திருவருளும் உ விழாவென்ற தொனிப்பொருளுமே தொக்கி நின் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை ப தலைமை தாங்கிய திரு கு. அருணகிரிநாதன் ஆ பல் வைத்திய நிபுணர் டாக்டர் அ. செந்தில்கு அப்பாண்ணா நிகழ்த்திய ஆரம்ப உரையும், திரு ஆ கேதீஸ்வரன் அவர்களின் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த பருத் இ. வரதீஸ்வரன் அவர்கள் வல்வை மாவட்ட ( க. மயிலேறும்பெருமாள் ஆகியோரின் சிறப்பு
வைக்காதிருந்ததும் சந்நிதியானின் அற்புதமே. பல முக்கிய கடமைகளின் மத்தியிலும், எமது ப வந்திருந்து உரையாற்றிச் சென்றமை உன்னத
14.10.2001இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வருடங்களைப் பூர்த்தியாக்கி, பதினோராவது ( மருத்துவ சேவையில் தம்நலம் கருதாமல், நேர தற்போது கடமையில் உள்ள இருவருமாக விழா இவ் இலவச மருத்துவ சேவையில் முன்பு கட
திரு சி. கதிறைவேற்பிள்ளை, திருமா, யோகேஸ்வறுதேவர்,
அவர்கள் சற்றுநேரம் பேசியிருக்கலாமே” என
R
R
மகப்பேற்று நிபுணர் .ே பவானி,
தவறைத் தவறல்ல ¥ಟಿಟಿಟಿಟ್ತಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿ:ಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿ
 
 

ாளர்களை மேலும், ஊக்கப்படுத்துவதும், ர்களையும் இப்பணியில் இணைய வாய்ப்புக்
டன், சந்நிதியான் வாசலிலே மாலை அணிவித்து கள்களும் மங்கல வாத்திய சகிதம் மருத்துவ 1. வில்லிசைக் கலைஞர் திரு க. சத்தியதாஸ் பமானது. விழாவின் உரைகள் அனைத்திலும்ந்துதலும் இது அவன் நடாத்திக்கொண்டிருக்கும் றது.
ண்பாட்டுப் பேரவை சார்பாக இவ்விழாவிற்கு அவர்களால் நிகழ்த்தப்பட்ட தலைமையுரையும், நமரன் ஆற்றிய வரவேற்புரையும், வல்வையூர் யாழ் மாவட்ட சுகாதாரசேவைப் பணிப்பாளர் விருந்தினருக்கான சிறப்புரையும், சிறப்பு தித்துறைப் பகுதிப் பிரதேச செயலர் திரு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திரு ரைகளும் அற்புதமாக- அளவாக "இன்னும்
ஏங்கவைத்து பார்வையாளர்களைத் தூங்க யாழ் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர், தமது ண்பாட்டுக்கு அமைந்த உடையுடன் விழாவிற்கு மாக அமைந்திருந்தது.
இலவச மருத்துவ சேவையானது பத்து வருடத்தில் காலடி வைக்கும் நேரமிது. இந்த ம் பார்க்காமல் வந்து கடமைபுரிந்த அறுவரும் வின் நாயகர்கள் எண்மர் அழைக்கப்பட்டிருந்தனர். -மையாற்றிய டாக்டர்கள்,
கண்வைத்தியநிபுணர்திருச. குகதாசன், திருஇ.ஆானசீலன், திரு சி. இராசலிங்கம் அவர்களுடன்
سمې
என்பதே தவறு. 4}.
砷蚤鬣

Page 54
தற்போது கடமைபுரிந்து வருகின்ற டாக்டர்கள்
திரு வான். சின்னத்தம்பி, திரு சி. சிவயோககுரு
ஆகியோருமே பொன்னா பட்ட விழாவின் நாயகர்களாவர். இந்த விழாவி விழாவினைக் கலகலப்பாக்கினர்.
இலவச மருத்துவசேவையின் பத்தாண்டு அனுபவங்கள், பயன்கள் இவைபற்றியெல்லாம் அ இத்தனைக்கும் சந்நிதி முருகனே சாட்சியாக என தமது உரையில் தெளிவுபடுத்தினார். மொத் அழைப்பித்து கெளரவப்படுத்தியமை ஆற்றங்க மோகனதாஸ் சுவாமிகளால் முன்னெடுக்கப்பட்ட சந்நிதியான் ஆச்சிரமத்தின் அனுசரனையில் இந்நிகழ்வானது ஏனைய ஆலயங்களுக்கும் அமைவதுடன், இப்பணிகள் நின்று நிலைத் ஆழ்ந்து அகன்று வளரவேண்டுமென வாழ்த்தி பேச்சைவிட சிந்தை
ಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿ LYYYYYYYLLLLLLLLYLYGLLLGGLGLLLLLLL LLLLLLYLLLLLYYL L L YLYL
 
 
 
 
 
 
 
 

டை போர்த்தி கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப் ன் நாயகர்கள் அனைவரும் ஏற்புரை நிகழ்த்தி
கால சேவைக்காலத்தில் ஏற்பட்ட சிரமங்கள், ஆச்சிரம சுவாமிகள் மிக அற்புதமாக எடுத்தியம்பி, வும், சான்றாகவும், ஊக்கியாகவும் உள்ளான் தத்தில் சரியான வேளையில், சரியானவர்களை ரை அழகனின் தூண்டுதலில், அவன் அடியவன் நேர்த்தியான விழாவாகும். அன்றைய தினத்தில் மருத்துவ சேவைக் கட்டிடத்தில் நடந்தேறிய அறப்பணி நிலையங்கட்கும் உதாரணமாக து பரந்து விரிந்து முருகனின் வேல் போல
நிறைவு செய்கிறேன்.
60 GPDT60g. (42

Page 55
கலாநிதி மனோன்மணி
சைவம், அன்பு தொண்டு என்னும் இரு கு ஒரு வாழ்வியல் நடைமுறையாகும். எனவே பெல் சேக்கிழார் நல்லதொரு வழியைக் காட்டியுள்
சைவ வாழ்வியலைப் பொருத்திக் காட்டியுள்ள என்ற உறவு நிலையும் வளர்ச்சி நிலைய
ட்படுத்தியுள்ளது என் s சைவ சமய வழிபாட்டு நடைமுறைகை பேசப்பட்ட மனைவியர் அனைவரும் சமூகக் க சமூகத்தில் நிலவிய பரத்தமையைக் கண்டிக் மேல் ஆணையிட்ட திருநீலகண்ட நாயனாரது தடுத்த பெருமைபெற்றவராகிறார். அதே போல சென்ற கணவன் மறுமணம் செய்த போது, அ ; சிக்கலை ஏற்படுத்தாமல் துறவு வாழ்வை மேற் பெருமை பெற்ற புனிதவதியை இறைவனே பேறு பெற்றவர். தமிழ்ப் பக்தி இலக்கிய முன்ே சைவச் சமூகத்திற்குச் சிறப்புத் தேடித்தந்தவர் விருந்தோம்பல் என்னும் இல்லறக் கடை துணைநின்றவர் அப்பூதியடிகளின் மனைவிய
பற்று அளவிடற்கரியது. பிள்ளைக்கறி கேட்டு மகனை வாளால் அரிந்து கறிசமைத்து விருந்தோ நங்கையின் தொண்டு இறைவனைச் சோமாஸ்
வேடர் சேரியில் குறிஞ்சிக் கடவுளான தேவராட்டியின் சமூகக் கடமையும் குறிப்பிடத் சென்றபோது தலைமரபின் வழிவந்த தேவரா வழிபாட்டு நெறியில் பெண்மைக்கு முதலிடம் பதிவு செய்துள்ளது. அம்மூதாட்டியின் தோற் காட்டுகிறார்.
கானில்வரித் தளிர்துதைந்த கண் கலைமருப்பின் அரிந்தகு மானின்வயிற்று அரிதாரத் திலக மயிற்கமுத்து மனவுமனி கோபத்தில் உங்கள் ஆற்ற
YYYYYYYYGGGGGGGYYYLYLLLLLLLLLLLLYLLSLY L
蜀囊鬣
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணவியல்புகளையும் மக்களிடையே பரப்பவல்ல :
ளார். பெண்மையின் வளர்ச்சி நிலைகளிலே ார். தாய், மனைவி மணப்பெண், சகோதரிபும் எவ்வாறு சிறப்பாகப் பெண்மையைச் பெரியபுராணம் மிகச்சிறப்பாக விளக்கியுள்ளது. )ளப் பேணும் நிலையில் பெரியபுராணத்தில் டமையைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளனர். க வழிபாட்டு நிலையில் திருநீலகண்டத்தின்
மனைவியார் கணவனின் ஒழுக்க மீறலைத் ன்று தனது தெய்வீக நிலை கண்டு, விட்டுச் ந்தக் குடும்ப வாழ்வைச் சிதைத்துச் சமூகச் கொண்டு சைவ சமயம் சிறக்கப் பாடல் பாடிய நம்மைப்பேணும் அம்மை" என அழைக்கும் னாடியாக விருத்தப்பாவை அறிமுகம் செய்து
மயைக் கணவன் செவ்வனே ஆற்றுவதற்குத் ார். புதல்வன் அரவந்திண்டி இறந்தபோதும்
வந்தவரிடம் மனங்கோணாமல் தனது ஒரு : ம்பிய சிறுத்தொண்டர் மனைவி திருவெண்காட்டு : கந்தமூர்த்தி வடிவில் காணும் பயன் தந்தது. முருகன் கோயில் பணி செய்த பூசாரியான : தக்கது. கண்ணட்யர் கன்னி வேட்டைக்குச் ட்டி அழைக்கப்படுகின்றாள். வேடர் சமூகம் ) வழங்கியிருந்த நிலையை பெரியபுராணம் றத்தைச் சேக்கிழார் பெருமான் பின்வருமாறு
ஏணிசூடிக் ழை காதில்பெய்து ம் இட்டு
வடமும்பூண்டு
லை வீணாக்காதீர்கள். G3
LLLLYLLLLL L LL LLLLLLLLL LLLL L L LLLLL LL LL LLLL LL L YYLGGLGLGGLLLYLY LLGLL LLL LLLLLLLLYLLLLLL

Page 56
தான்இழிந்து திரங்கிமுலை சரிர்
தழைப்பிலி மரவுரிமேல் பூநெருங்கு தோரைமலி சேடை
போர்வேடர் கோமானைட் சமயத்தைப் பேணும் நிலையில் அம்மூதாட் வாழ்க்கையில் பல துன்பியல் நிகழ்வுகளைச் ச மீட்டுத் தந்தவர். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பயன்தராது எனச் சமணத்திலே சேர்ந்தவர்அ வழிபட்ட இறைவனை வழிபடும் கடமையைத் மீண்டும் சைவத்திற்கு அழைத்து வந்தது. அவி சைவச் சமூகத்திற்கு வழிகாட்டச் செய்தது. ச வாழ்வியல் வழிகாட்டியது.
பாண்டிய மன்னன் சமண சமயத்தைச் ச ஆனால் அரசனின் மனைவி மங்கயர்க்கரசி சைவ துணையோடு மீண்டும் மன்னன் சைவம் சாரப் குலப்பழி தீர்த்த தெய்வப் பாவை’ எனப் போற்ற பின்பற்றப்பட வேண்டும் என்ற கோட்பாட்டில் பெ சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. மங்கயர்க்க ஆகிய மூவருக்கும் பெரியபுராணம் சிறப்பிட “சுந்தரரை” இன்னொருவருக்கு கொடுத்த புகழ்பெற்றுள்ளார். சமூகப்பயன்பாட்டிற்கு அவர்
மதியாதார் தலைவாயில்
L LLL LLLLLLYY GGGG LL LLLLSYLLSSLLLL LSLLLLS LL S L S L S L LYLLL LLLLLLLLS
 
 

போற்றி நின்றாள் டியின் கோலப் புனைவுகளும் காணப்படுகின்றன. ந்தித்த திலகவதியார் அப்பரைச் சைவத்திற்கு உயிரிழப்புகளால் சைவசமயம் வாழ்வியலுக்குப் பர். தனது பெற்றோரும் சமூகமும் வணங்கி துறந்தவர். திலகவதியாரின் வழிபாடு அவரை ர் திருநாவுக்கரசராக 81 வயதுவரை வாழ்ந்து ரத் தொண்டைச் சமூகம் அறிய அப்பருடைய
ர்ந்த போது குடிகளும் அவன்வழிச் சென்றனர். வழிபாட்டில் உறுதியாக நின்று சம்பந்தருடைய பணி செய்தவர். அதனால் அவர் "தென்னவர் ப்பட்டவர். வாழ்க்கையில் சைவம் உறுதியாகப் ண்கள் உறுதியாக இருந்ததைப் பெரியபுராணம் ரசி, காரைக்காலம்மையார், இசைஞானியார், ம் கொடுத்துள்ளது. தாய் என்ற நிலையில் தனித்துவமான தாயாக இசைஞானியார் T செய்த மகட்கொடை அற்புதமானது.

Page 57
D SS کبھیج کھ<"XiK 3Är, 5smi பால் சுவையில் குை “சுட்டாலும் பால் சுவை நட்டாலும் நண்பு அல்ல கெட்டாலும் மேன்மக்கள் சுட்டாலும் வெண்மை த நல்ல பாலை எவ்வளவுதான் சுண்டக் சுவை சிறிதும் குறையாமல் இருக்கும். மாறாக அதுபோல பண்புடைய மேலேர் எப்போதும் திகழ்ந்தோங்குவா,
அவர்கள் வறுமையில் வாடமாட்டார்கள். எவ்வளவு நெருப்பிலிட்டுக் காய்ச்சினாலும் சுட் நிறம் மாறாமல் முன்பிருந்ததைக் காட்டிலும் அ அதைப்போல நட்பின் பெருமை அறிய போதிலும் நல்ல நண்பர்களாக இருக்கமாட்டா அவர்கள் கணித்திட்ட கணிப்பாகும்.
நண்பன் என்பவன், தன் நண்பனுக்கு ஒ முயல்பவனாய் இருக்கவேண்டும். நண்பனுடைய வேண்டும். பயணங்களில் ஏற்படும் நட்பன்று 2 பிரித்து வேர்விடும் மரத்தைப்போன்றது நட்பு Z வெட்டாம்பட்டி என்ற ஊரில் மருதாசலம் வேங்கடநாதன் என்பவனும் வாழ்ந்து வந்தான் எல்லா விளையாட்டுக்களிலும் இருவரும் சேர்ந் இவர்கள் இருவரும் கூடிப்படிப்பர். மரு ஆகவே அவர்கள் வேங்கடநாதனையும் தன் ப இருவரும் ஒரே தட்டில் சிற்றுண்டி உண் ஒரு பாயில் இருவரும் ஒரு தலையணையிலே வேங்கடநாதனின் தாய் தந்தையர் அவ வேங்கடநாதனும் மருதாசலமும் சேர்ந்து படிப்பத ஒருவருடைய விடைத்தாளை மாற்றித் திருத்த பழகி வருவர்.
பொறுமையைக் கடைப்பி
YYLGGLYYYYYGGGLGGGGGLGGLGGLGLLLLGLGLGYYLLLLLL LLLLLLL LLLLLLLLL LL LYLLLLLYLLLLLLL LL
 

N
காய்ச்சினாலும் அதனுடைய உண்மையான * சுவையை அதிகரிக்கச் செய்யும். ) வழங்கும் கொடைத்தன்மை உடையவராகவே
கடலில் இருந்து எடுக்கப்பட்ட சங்குகளை ட அச்சங்குகள் நீறானாலும் ஆகும். அதன் அதிக வெண்மையுடன் தோற்றமளிக்கும். ாத பண்பற்றவர்களுடன் நெருங்கிப் பழகிய ர்கள். இது அக்காலத்திலேயே ஒளவையார் :
ரு துன்பம் என்றால் அதை உடன் அகற்றிட துன்பமும் இன்பமும் தனக்குற்றதாகக் கருத உண்மை நட்பு அது இரண்டாகப் பூமியைப்
என்பவன் வாழ்ந்து வந்தான். அதே ஊரில் 1. இருவரும் ஒன்றாகவே படித்தனர். பிறகு து ஆடுவர். தாசலத்தின் அப்பா அம்மா பணக்காரர்கள். )கனைப்போன்று பாதுகாத்தனர். பர். ஒரு குவளை நீரை இருவரும் பருகுவர். யே படுத்து உறங்குவர். னுக்கு அவ்வப்போது அறிவுரைகள் கூறுவர். ால் ஒருவரை ஒருவர் கேள்விகேட்டு இருவரும் ! திப் பிழைகளை மீண்டும் சரிசெய்து எழுதிப் !

Page 58
ര്పిజి **్యx 8. நிச்சப்
w
மருதாசலத்தின் வீட்டில் தினமும் இட் தோசை, இடியப்பம் இப்படிப் பலவும் இருக்கு சாப்பிட்டு அலுத்துவிட்டது. அதனால் மரு பச்சைப்பருப்புப் போட்டகஞ்சி, பழைய சாத புதின சட்டினி ஆகியவற்றை அவன் விரும்பிச்
பதிவுசெய்து வைத்திருந்தான்
ஆகவே வேங்கடநாதனுக்கு அரசுபணிய யராகப் பணியாற்றினான். மருதாசலத்தின்" செல்வமெல்லாம் அழிந்தது.
பிறகு அவர்களைக் காக்கும் பொறுப் ஆனது. அப்போது அவன் தன்னுடைய நண்ட உடனே மருதாசலத்தின் படிப்புச் சான்றி செய்தான். பின்னர் அவனை தான் வசிக்கும் ட சேர்த்து அவனுக்குரிய பயிற்சித் தொகையை மருதாசலம் நன்கு பயின்று முதல் ம வேலையும் கிடைத்துவிட்டது. தட்டச்சு தெரிந்த வருவாய் முழுவதையும் மருதாசலத்தின் த வேங்கடநாதன் மருதாசலத்தை தன் வீட்டில் மருதாசலத்திற்கு திருமணமானது. அவனுக்கு "வேங்கடவன்” என்று பெயர் சூட்டி அழைத்து மருதாசலமும் வேங்கடநாதனும் உட பட்டவர்களேயாவார்கள்.
நண்பர்கள் இருவரும் ஈருடல் ஒருயிர்போ மாட்டார்கள். எந்த ஒரு செயலையும் இருவரு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், இன்ப இருப்பர். அவர்களுடைய குடும்பத்தில் அவர நினைப்பர். அத்தகைய இணை பிரியாத நண் ஆலோசனை கூறுவதில் மந்திரியாய், கடிர் தாயாய், அரவணைப்பதில் சகோதரனாய், ே குருவாய். எல்லா வகையிலும் வேங்கடநாதை நினைந்து வந்தனர் என்பது வெள்ளிடைமலை "முகநக நட்பது நட்பன் அகநக நட்பது நட்பு" நாட்டின் பெருமையை அறிந்த பண்புடை சினந்துகொண்டாலும் நல்ல நண்பர்களாகவே சிறந்த நண்பர்களாய் இருங்கள்!
பொறுமைக்குப் புெ
YYYGYYYYzGGGGLGGGGGGLGGLGGGGGL LS LL S L LSL L SS LL LLLLL LSSLLLLLL LLLLLLL
 

1965, 6.60L,
ாசலம் வேங்கடநாதனின் வீட்டில் செய்யும் ம், மோர் மிளகாய், தயிர், கூழ், வடுமாங்காய், சாப்பிடுவான் வேங்கடநாதன் படிப்பு முடிந்ததும்
பில் வேலை கிடைத்தது. அவன் எழுதுவினை தாய் தந்தையருக்குக் கடும்நோய்வாய்ப்பட்டு
ம் மருதாசலத்தின் முக்கியக் கடமையாயும் னைச் சந்தித்து விவரங்களைச் சொன்னான். தழைக் கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு குதியில் உள்ள தட்டச்சுப் பயிற்சிக்கூடத்தில் வேங்கடநாதனே கட்டிப் படிக்கச் செய்தான். ாணவனாகத் தேறினான். அவனுக்கு உடனே தால் நல்ல பணியில் சேர்ந்தான். அவனுடைய ாய் தந்தையருக்குக் கொடுக்கச் செய்தான். வைத்து உணவளித்து போசித்து வந்தான். ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு | வந்தான். லால் வேறுபட்டாலும் உள்ளத்தால் ஒன்று
ல் வாழ்ந்தனர். ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ ம் ஆலோசித்துச் செய்திடுவார்கள். ம், துன்பம் ஆகிய அனைத்திலும் ஒன்றாகவே வர் அவர்களின் பிள்ளை, சகோதரன் என்றே பர்கள். து கொள்வதில் தந்தையாய் அன்புகாட்டுவதில் மல்படிப்புக்கு முயற்சிக்க வைப்பதில் நல்ல ன மருதாசலத்தின் குடும்பத்தினர் கடவுளாகவே யே. று நெஞ்சத்து
(குறள்) பவர்களுடன் நெருங்கிப்பழகியபோதும் கடிந்து இருப்பர் அல்லவா! நண்பர்களே, நீங்களும்
ருமையில்லை.
LLLLLLLLLLLLLGLLLLLLLLLLLGLkLLLGLLLGLLLLGLLLLLLLL

Page 59
TobeB(UDé
திருவாதவூரடிக
பாண்டிவள நாட்
குலத்திலே பால சூரியன்போல ஒரு சற்புத்திரன் சிவபெருமான் திருவருளினாலே திருவவதாரஞ் செய்தார். அவருக்கு திருவாதவூரர் என நாமஞ் செய் தனர். அவர் வளர்ந்து பதினாறு வயசினுள்ளே வேதம் முதலான அறுபத்து நான்கு கலை களையும், வேத விதிப்படியான எல்லாச் சடங்குகளையும் கற்று வல்லவரானார். திருவாதவூரரின் கல்வித் திறமைகளை அறிந்த வர்கள் சொல்லக்கேட்டு, அவரை வரவழைத்து, பல வரிசைகளையும் அளித்து தனது மந்திரி களுள் ஒருவராக நியமித்துங் கொண்டான் பாண்டியன் திருவாதவூரர் படைக்கலப் பயிற்சி யினை நன்குணர்ந்திருந்தாலும், மனுசாஸ்திரம்
நீதி நூல்களை ஐயந்திரிபறக் கற்றதனாலும், மற்றெல்லா மந்திரிமாரை விடவும் சிறந்து விளங்கினார். அதனால், அரிமர்த்தன பாண் டியன் திருவாதவூரரை முதன் மந்திரியாக்க, அவரும் மன்னனுக்கு கண்ணும் இமையும் போலவிருந்து, தமது நாட்டைக் காத்து வந் தார்.
இப்படியிருக்கு நாளிலே, மெய்ப் பொருளெது? பொய்ப்பொருளெது? என்று பகுத்தறியும் விருப்பம் இவர் மனத்திலுண் LTugl. "LD6lo சம்பந்தத்தை நீக்கி என்னை
சேவை செய்பவனிடம் வே ಟಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಣಿ
 
 
 

ക്സൈ് நாவலர்- LIL6)b-58
ளுக்கு உபதேசித்த படலம்
எனக்கு அறிவிக்கின்ற ஞானாசாரியன் வருவது எப்போது” எனச் சிந்தித்தார். தன்னிடம் வரும் பலரிடமும், தான் செல்லுகின்ற பல இடங் களிலும் உள்ள பலருடனும் மெய்ட்பொருளை ஆராய்ந்தார். ஆனாலும், தமக்குச் சரியான
ஞானாசாரியன் கிடைக்காததால் மெய்
சோர்ந்து, சிவபெருமானின் சிந்தனையிலேயே மூழ்கியபடி தனது அரச கடமைகளையும்
கவனித்தபடி இருந்தார்.
ஒருநாள் அரசவையில் திருவாதவூரர் வீற்றிருந்த வேளையில், குதிரைப் பந்தி காப்
போன் அரசன் முன்வந்து, "மகாராசாவே!
நம்மிடமுள்ள குதிரைகளில் வெள்ளத்தில் இறந்ததுபோக மிகுதி நோயுடையதும், மூப் புடையதும் ஆயின. நல்ல குதிரைகள் இல்லை” என்று தெரிவித்தான். அரசன் திருவாதவூரரை நோக்கி, "நீ எமது பண்டாரத் தைத் திறந்து வேண்டும் பொருள் எடுத்துக்
கொண்டுபோய், சமுத்திரக் கரையினில் வந்திறங்கும் குதிரைகளைத் தெரிந்து வாங்கி வருதிர்” என்று கூறி விடுத்தான்.
அரசன் கூறியவாறே, திருவாதவூரர் பண்டாரத்தைத் திறந்து, பொற்காசுகளை எடுத்து ஒட்டகங்களில் ஏற்றி முன்செல்ல விடுத்தான். தான் திருக்கோயில் சென்று மீனாட்சியம்மையையும், சோமசுந்தரக் கடவு ளையும் வணங்கி, "எம் பெருமானே! இத்திர வியம் அனைத்தையும் தேவரீருக்கும் தேவரீர் அடியார்களுக்கும் உகந்ததாகச் செய்தல்
வற்றுமை கிடையாது. (47)
函薩袞砸罩冪露鷲

Page 60
an
என்று விண்ணப்பித்து விடைபெற்று சிவிகை மேலேறிச் சென்றார்.
இவ்வாறு வேண்டுதல் செய்துகொண்டு
திருவாதவூரர் சென்ற பின், சோமசுந்தரக் கடவுள் ஒரு பிராமண ஆசாரியராகித் திருப்
பெருந்துறைக்குச் சென்று, மாணவர் புடைசூழ ஒரு குருந்தைமர நிழலில் வீற்றிருந்தர் பிறவிக் கடலைக் கடக்க வரும் திருவாதவூரர் காட்டு வழி கடந்து, பெருங் கருணைக் கடலாகிய ஞானாசாரியன் வீற்றிருந்த திருப்பெருந் துறையை அடைந்தார். அவ்விடத்தை அணுக அணுக, ஆனந்தம் மிகுதிபெற சிரசின்மேற் கைகூப்பி பார்ப்போர் “உன்மத்தர்” என்று நகைக்கும்படியாக நடந்து சென்று திருக் கோயிலை அடைந்து சிவபெருமானை வணங் கித் திருக்கோயிலை வலம் வந்தவேளை ஞானாசாரியர் எழுந்தருளியிருந்த குருந்தை மரத்தை எதிரே கண்டார். குருந்தைமர நிழ லில் எழுந்தருளியிருந்த கருணைக்கடலான பரமாசாரியாரைத் தரிசித்து வணங்கி கைக ளைச் சிரமேற் குவித்து, தன்னை மறந்த நிலையில் சிவபெருமானது திருவருள் வலை யில் அகப்பட்டுக்கொண்டார்.
திருவாதவூரர் உடல் பொருள்- ஆவி மூன்றினையும் நீரோடு தத்தம் செய்ய, அத னைப் பரமாச்சாரியர் ஏற்று தமது திருவடித் தாமரையைச் சூட்டி திருக்கரத்தைச் சிரசின் மேல் வைத்து அவரைச் சிவசொரூபமாக்கினர். திருவாதவூர், தம்மையும், தாம் வந்த நோக்கத் தையும் முற்றாக மறந்து, தம்வசமிழந்து அனலிடப்பட்ட மெழுகுபோல உருகி அழுது பாமாலை புனைந்தார். மெய்யன்பராகிய திரு வாதவூரருக்கு “மாணிக்கவாசகன்” என்னும் திருநாமத்தை ஞானாசாரியாராகிய சிவபெரு மான் கொடுத்தருளினார். மாணிக்கவாசகள், ஞானாசாரியரின் மாணாக்கள்கள் அவ்விடத்து ஒதுகின்ற ஆகமப் பொருட்களையும், உப நிடதப் பொருள்களையும் கேட்டு, அதில்
பகை நருவில் தி
YLLLLLYYLYYLYLLLYYYYYYSLLLLLSLLLLLLLYYYGLG SGGYYLLLS
 

să pas
விருட்பமுடையவராகி அங்கிருந்தார். அதனைச் சிவபெருமான் பார்த்தருளி, அதிமதுரமாகிய அவரது பாடல்களை சிலகாலம் செவிமடுக்க வும், அவர் கொண்டுவந்த பொருள்கள் எல்லா வற்றையும் கவர்ந்து அதன்மூலம் அரிமர்த்தன பாண்டியனுக்கு அவரது பெருந்தகைமை களை அறிவிக்கவும், புத்தரை வாதில் வெல்ல வும் திருவுளம் கொண்டார். மாணிக்கவாச கரைப் பார்த்து, “இங்கே நீ செய்யவேண்டிய கருமஞ் சிறிதுண்டு. ஆதலால் சிலகாலம் இங்கிருப்பாய்” என்று கட்டளையிட்டு அடியார் கூட்டத்தோடு மறைந்தருளினார்.
சிவபெருமான் கனாத்தோற்றம்போல தோன்றி மறைதலும், மாணிக்கவாசகள், அந்தப் பிரிவினைத் தாங்க மாட்டாதவராய் விழுந்து அழுது புலம்பலானார். ஒருவாறு தெளிந்து எழுந்து, கோபுர வாயிற் புறத்தே தமக்காகக் காத்துநின்ற படைஞர்களை நோக்கி, நீங்கள் முன்னே போய், “குதிரைக்கூட்டங்கள் ஆடி மாசத்தில் வருமென்று பாண்டிய ராசனுக்குச் சொல்லுங்கள்” என்று கூறி அனுப்பினான். அதுகேட்டு, அரசனும், குதிரையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
பாண்டியன் குதிரை வாங்கும்படி கொடுத்த திரவியமெல்லாவற்றையும் மாணிக்க வாசகள், சிவபெருமானுடைய பூசை திருவிழாக் களிலும், ஆலயத் திருப்பணி வேலைகளிலும், அடியார்களுக்கு உபயோகித்துவிட்டு திருப் பெருந்துறையிலேயே தங்கியிருந்தார். ஆடி மாதம் வந்ததும், பாண்டியராஜன் "இன்னும் ஏன் குதிரைகள் வரவில்லை” எனக்கேட்டு மாணிக்கவாசகருக்குத் திருமுகம் அனுப்பி னான். மாணிக்கவாசகள் அதனை வாங்கி வாசித்து "இனிச் செய்வதென்ன?’ என யோசித்து சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருக் கோயிலை அடைந்து குறையிரந்து நின்றார். “எம்பெருமானே! பாண்டியன் தந்த பொருளெல்லாவற்றையும் உம்முடைய ஆல யத்துக்கும் அடியார்களுக்காகவும் செலவு
பும் இருக்கும். (48.
LLLLLLYLYLLLLLLYYLYLYLLLLLLYS L L YYGGGGYYLYYYYL LLLLLYLLLLLL

Page 61
செய்ய அருள்பாலித்திரே! இனி நான் எதைக் கொண்டு அரசனுக்குக் குதிரைகள் வாங்கு வேன்” என்று விண்ணப்பஞ் செய்தார். சிவ பெருமான் அசரீரி வாக்கால், "குதிரையெல் லாம் வருமென்று அரசனுக்கு ஓலை அனுப் புதி” என அருளிச் செய்தார். மாணிக்கவாசகரும் அதுகேட்டு, மகிழ்ந்து அரசனுக்குத் திருமுகம் எழுதி அனுப்பினார். அரசனும் மகிழ்ந்து குதிரையின் வரவை நோக்கியிருந்தான்.
சிவபெருமான் அன்றிரவு நித்திரை யிலிருந்த மாணிக்கவாசகள் கனவிலே, குருந்தை மர நிழலிலே வந்து ஆண்டருளிய ஆசாரிய வேடங்கொண்டு எழுந்தருளிவந்து, "பாண்டி யனுடைய மனதைக் கவரத்தக்க குதிரை களை யாம் கொண்டு வருவோம். நீ முன்னே செல்லுதி” என்று அருளிச் செய்தார். "தேவர் களுங் காணாத எம்பெருமான் கருணை வடிவு நமக்குக் கனவிலும் நனவிலும் எளிதாயிற்றே" என்று நித்திரையினின்றும் விழித்தெழுந்த மாணிக்கவாசகள் வியப்புற்று திருப்பெருந் துறைச் சிவனை வணங்கி விடைபெற்று பாண்டியனிடம் சென்றார். மாணிக்கவாசகரைக் கண்ட பாண்டியன், "எவ்வளவு பொன் கொண்டு போய் எத்தனை குதிரை வாங்கினி” என்று கேட்டான். "மகாராசாவே! நான் கொண்டு போன பொன் பொருளுக்கும் அளவில்லை; வாங்கிய குதிரைகளுக்கும் அளவில்லை. அக் குதிரைகள் பின்னே வருகின்றன. கண்டு கொள் வாய்” என்று கூறிய மாணிக்கவாசகள் சொற்
எங்கும் நம்ே
வேற ஊருக்குக் குடிமாறிப் போடு கொண்டு மோகின்றாயன்றோ இந்த உன் செல்வம் உண்ணுடன் வரவேண் செய். "எங்காயினும் வரும் ஏற்றவம்ச் உன்னுடைய நேரம்; தருமஞ் செய்த அறம் கட்டமுத மோல் உனத பெரிய
துணிவுடன் துணையும்
LYYYYYYLGGLGGGGGLGGGLGGGGGGGGGGGYYLGLL LLL L L L L L LLL Y LS LLLLLSLLS L LLLLLLLL LL L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேட்டு மகிழ்ந்து, அவருக்குப் பாண்டியன் பல வரிசைகளும் கொடுத்து, அவரை மாளி கைக்கு அனுப்பி வைத்தான். மாணிக்க வாசகரும்மிக்க மகிழ்வோடும் நிம்மதியோடும் பொற்றாமரை வாவியிலே நீராடி சோமசுந் தரரை வணங்கி, "எம்பெருமானே! குறித்த வேளையில் குதிரைகள் வருவது எவ்வாறு" என்று விண்ணப்பித்தார். "மெய்யன்புடை யோனே! அஞ்சற்க சூரியனுடைய தேர்க் குதிரைகள் போலுங் குதிரைகள் வந்து சேரும்” என்று ஓர் அசரீரி வாக்கு எழுந்தது. நிம்மதியடைந்த மாணிக்கவாசகர் தம் மாளிகை புகுந்தார்.
திருவாதவூரரை அவர் சுற்றத்தாரும் உறவினரும் சந்தித்து, "நீர் கூறியபடி நாளை எப்படிக் குதிரைகள் வரும். அப்படி வராவிட் பால் அரசன் உம்மீது பெருங் கோபங்கொள் வானே! ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்” என உண்மையான அன்போடு விசாரித்தனர். “சிவபெருமான் ஆசாரிய வேடங்கொண்டு என்னை அடிமைகொண்ட அன்றே யாம் எல் லாப் பற்றுக்களையும் நீக்கிவிட்டோம். பதவி, பட்டம், சுற்றம், சுகம் அனைத்தும் நீங்கி விட்டது. அதனால் என்னைத் தண்டித்தாலும் கவலையில்லை. சொர்க்கமோ நரகமோ எது வரினும் நாம் அதனை அனுபவிக்கத் தயார்” என்று மாணிக்கவாசகர் சுற்றத்தார்க்கு எடுத்துக்கூறி, அவர்களை அனுப்பிவிட்டு மாளிகையிருந்தார்.
மாரு வருவது
5 Wandressaanuaro 32 da
தம்போது நீ தேடிய மொருளை உடன் உடம்மை விட்டு நீ புறப்படும்போது டாமா? வர வேண்டுமானால் தருமஞ் கு இட்டது” பூசை செய்யும் நேரம் பணம் உண்னுடையத, நீ செய்த யாத்திரையில் இனிது உதவும்.
-சைவநற்சிந்தனைஇருத்தல் வேண்டும். டு
. ΚΑΙ ΚΑΙ Υ Χ. »

Page 62
திரு கே.எஸ்.எ ஒக்ரோபர் 06 குருவைப்போற்றும் திருநா வணங்கிப் போற்றுகின்ற சந்தர்ப்பம், ஒரு வருட மாணவர்களுக்குக் கிடைத்திருப்பது, அவர்தம் மிகுந்த மகிழ்வினைக் கொடுக்கும் என்பதில் ஐய ஒரு நாட்டின் விழுமியம், ஆசிரிய- மாணவர் தங்கியுள்ளதெனலாம். அந்த வகையில் குருவன சமூகம் எமது நாட்டில் உயிர்ப்புடன் வேரூன் செய்தியானது ஆசிரிய சமூகத்தினை ஊக் உள்ளது. புராதன காலத்திலிருந்து போற்றப் பிதா, குரு, தெய்வ, இயற்கை வழிபாடுக ஒப்படைக்கப்படுகின்ற பாரம்பரியங்கள், எப்போது ஒரு நாடானது தனது அடையாளங்களைக் குலத்தினை நேர்த்தியாக வெல்ல வைப்பதில் தோற்பதும் இல்லை. மாறாக அதனைப் பொ( போலிக் கெளரவம் அளிப்பார்களாயின் உலகம் ஆண்டவனால் தரப்படும் ஒரு அட்சய பாத்திரப் கூடாது. காரணம் நாளும் பொழுதும் தேடத்தே குறையாது. நிரம்பி வழியும். அது நிரம்பி வ யார் யார் கொட்டாமல் சிதறாமல் பெற்றுக்கெ இது தொடர்பாக ஆசிரியம் தூற்றப்படுவதற்கு u மாறாக இதனை போற்றப்படுவதற்காக இறைவன் மூலமாக அருளியுள்ளான். அக்குழந்தைகளை ஒரு பிரஜை ஆக்குவதே ஆசிரியத்தின் கடமைய ஏற்படுகிறதோ, அவை சீக்கிரமாக வீதிக்கு வ
ஆசிரிய சமூகம்:-
ஆசிரியராகப் பிறப்யவர்களே, இறைவg வீட்டிலும், றோட்டிலும், கோட்டிலும் உன்னதம ஆம் அட்சய பாத்திரங்களே! இப்பாத்திரங்கை தினம், கணம் கணம், அறிவைத் தேடுபவ
இரக்கம் காட்டு, ஆனால்
LLYYYLLLYYYYYYGLGGYLGLGLGGLGLLYGYYYLYL LLLL LLLLLL G G G G G LLL LS S S L L S LSL LLL LLLLL LLLL
 

**
sŝiĝeriĝa paĝo
த்தில் ஒரு நாளிலாவது ) பெற்றோர்களுக்கு
பங்களிப்பிலேயே
னக்கம் ஆற்றும் N றியிருக்கின்ற ് 5மளிப்பதாக "డా zوی
56T, b NУž து அலட்சியம் செய்யப்படுகின்றதோ அப்போதே கைகழுவி இழக்க நேரிடும். ஆனால் மனித ஆசிரியம் ஒருபோதும் தோற்றதும் இல்லை. றுப்பாக்கும் பொறுப்பாளிகள் அக்கடமைக்குப் நேர்த்தியாக இயங்கமுடியாது. ஆசிரியமானது ). அதனை யாரும் மூடிவிடமுடியாது. மூடவும் -, ஆசிரியமெனும் அட்சய பாத்திரம் வற்றாது, ! ழியும் இடம்தான் பாடசாலையாகும். இதனை காள்கிறார்களே அவர்களே மாணவர்களாவர். பாருமே பங்காளிகளாக இருந்துவிட முடியாது. பல சந்தர்ப்பங்களை ஒவ்வொரு குழந்தைகள் நாட்டுக்கு ஏற்ற அறிவார்ந்த, பண்புள்ளதான ாகும். இக்கடமையில் எங்கு,எப்போது தொய்வு 3துவிடும்.
றுக்கு அடுத்தபடியாக ஏட்டிலும், நாட்டிலும், கப் போற்றப்படும் அறிவார்ந்த பாத்திரங்கள். ா அலங்கரிப்பவர்கள் ஒவ்வொருவரும் தினம் ர்களாகவும், அறிவார்ந்த அனுபவங்களை
ஏமாந்து போகாதே. குறி
LLLLLLLLLLLLLLLLLLLCLLLLLLLLLLLLLLLLLLLLLe

Page 63
G a 7°? ※囊災參
வழங்குபவர்களாகவும் உயிர்ப்புடன் இருக்கவே சொத்துக்களையும் பேணத்தெரிவது மட்டுமல்ல நேரத்தினைக் கணக்குப் பார்க்காமல், அப்பாலு மாணவர்களைப்பற்றி, அவர்தம் வளர்ச்சிபற்றி ஒரு தெய்வம்தான் எழுத்தறிவினை நேரம், கா ஆம், அர்ப்பணிப்புள்ள, அனுபவமுள்ள, மூ ஆசிரியர்கள் பலர் பயனுள்ள ஒரு சந்ததியை ! பதவிகளுக்கோ, ஏனையவர்களை அடிமைப் வெல்லப்படுகிறார்கள். ஆசிரியத்திற்கு 6 அடிமையாவதுமில்லை.
சிவம்யச் செல்வி, சைவகன்மணி விசாலாட்சி "மாதாகி அவர்கட்கு அகவை 60 ஆகிறது. இந்த வ fIDILIGIfties 8arfLIfLIGDal.
களையோ எதிர்பாராமல் மிக அ மாதாகி அவர்கள் ஆற்றிவரும் பன உளமாரவாழ்த்திவரவேற்கின்றது. நவராத்திரி நாயகி தோத் நூல்களை வெளியிட்டு வருகின்றை பெறுகிறது. இன்னமும் "மாதாகி" சமயப் பணிகளுக்காக நிறைந் சுகத்தையும்கொடுக்கசந்நிதி செவ்
ஓய்வுள்ள மனிதர்களே இ
YGGGYYYYYGGGGGGGGGGGGGGGGGGGGGGY LLLLLLL LLLLL LLLLLLLLL LLL LLLLLLLLL LLLLLLLL
 
 
 

பேறாக்கவும் தெரியவேண்டும். மேலும் கடமை லும் கனவிலும்கூட ஒரு பாடசாலையைப்பற்றி, எந்தவொரு ஆசிரியன் சிந்திக்கிறானோ அவன் லம் பார்க்காமல் ஊட்டுபவன் இறைவன்தானே. த்த வயதினையுடைய, தளர்ந்து போயுள்ள உருவாக்கியபோதும், தேசிய விருதுகளுக்கோ, டுத்த விரும்பாத நிலையில் இந்த நாட்டில் ) ஒரு எல்லையல்ல. அது ஒருபோதும்
வி, புலவர்மனி, ருரீ விசுவாம்பா öîrîa III) 12.11.2011 ) L6 யதிலும் அவர்கள் ஆற்றிவரும் விளம்பரத்தையோ விமர்சனங் மைதியாக- ஆனால் ஆழமாக ரிகளை சந்நிதியான் ஆச்சிரமம்
frJIDITED6D BLITTED Ŝòargúî) LIGD ம அவர்களது பணியில் முதன்மை அவர்களால் ஆற்றப்படவேண்டிய த ஆயுளையும் நீடித்த உடற் வளைவேண்டிநிற்கிறோம்.
GLaDGIftarf

Page 64
செல்வி பா. வேலு
ஆன்ம விசாரம் செய்யும் ஒருவனுடைய நோக்கம்? பூமியில் அவனுக்கு என்ன வேலை? வருவாய் என்று அனுப்பியவன் இறைவன் இப்பிறப்பிறவியினதுமாகலாம். நல்லனவற்றை அவன் தொழில், ". இந்த ஊன் எடுத்த இல்லை பிறப்பதற்கு முன்செய்த தீவினைதான்” சொல்ல, "அவையத்தோர் பிறந்தவா றேதோ வெ செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்ற மனிதன் பூமியில் பிறக்கின்றான். என்ே வேண்டும். மனிதன் விரும்பாத ஒன்று மரணப் யாருக்கும் தெரியாது. உடம்பு மரணிக்கும், அ “காலன் வருவான், கண்பார்வை வாயில் ஊற்றிய பால் கடைவா உற்றார் உறவினர் கூடி அழுவர் ஊரார் சுடுவார்கள் நிச்சயம் இ பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உள் அனுபவிக்கும்போது தெரிந்தும் தெரியாமலு மறுபிறப்புக்கும் வித்திடுகின்றான்.
மனிதவாழ்க்கை சமயம் சார்ந்ததாயிருக்கே தருவது சமயம், சமயம் என்ன சொல்கிறது? மெய்யன்போடு வழிபடு. மனம், மொழி, மெய் பிறவியில்லை. பேரின்பப் பெருவாழ்வு அடைவாய் வாழ, ஒளவையார், வள்ளுவர், நாலடியார், நாய விவேகானந்தர் முதலானோர் சமயவாழ்வு வாழ் “சிவாயநம” எனச் சிந்தித்திரு, ! "கற்றதனாலாய பயன் வாலறிவ “சரீரம் கிடைத்தது கடவுளை வ "மனிதப்பிறவி இனித்தமுடைய இவ்வாறு நல்லபல உபதேசங்களைத் தந்திரு “நின்றான் இருந்தான் தன் கேள இன்னினியே செய்க அறிவினை'
சிந்தனை கட்டு
YYYYYYGLGGLGYYYYSSLSLSLSGSGS LSSSLLLLS S
 

s
ப்பிள்ளை அவர்
ப சிந்தனை. மனிதன் பிறக்கின்றான். என்ன கள்ம வினையை அனுபவித்துமுடிய என்னிடம் ர். கர்மவினை முற்பிறப்பிலுள்ளதாகலாம் : த் தேடி அறிந்து செய்யவேண்டும். அதுவே ஜென்மம் பின்செய்த தீவினை யாது ஒன்றும் ! இந்தப் பிறவி கிடைத்தது என ஒரு அருளாளர் பன்னில் பெரு நோய்கள் மிகநலியப் பெயர்த்தும் ாரே" என அப்பர் சுவாமிகள் பாடியுள்ளார். றா ஒருநாள்; அவன் பூமியை விட்டுப்போக b, அது எப்போவரும்? எப்படி வரும் என்பது ஆன்மா (உயிர்) மரணிப்பதில்லை. O
மங்கும்
யால் வழியும்
து நடக்கும். ள வாழும் காலத்தில் முன்செய்த கர்மபலனை ம் மேலும் சில பாவகாரியங்கள் செய்து
வண்டும். நன்நெறியில் வாழவும், அமைதியையும் சிவபெருமானே முழுமுதற் கடவுள். அவரை இம்மூன்றினாலும் வழிபடுவாயாயின் மேலும் என வலியுறுத்துகிறது. மனிதன் நன்னெறியில் பன்மார்கள் நால்வர், இராமகிருஷ்ணர், நாவலர், ! }ந்து காட்டியுள்ளனர். பஞ்சமா பாதகங்களைத் தவிர்” ன் நற்றாள் தொழு” 1ணங்கி முத்திபெறவே" இறைவன் நடனம் காண்பது” க்கிறார்கள். றல சென்றான் எனப்படுவதால் ’ என நாலடியார் கூறுகிறது.
ப்பாடற்றது. (52
LLLGLYYYYGGLGGLGLLLGGGLGGLGGG GLGGGGGGGYLLGLLLLLLLLGL LLG LGL LGLGGL G L L L L L L L L L L L L L L L L LS

Page 65
தாய் தந்தையரை வணங்கு. பசித்தோ பசுவுக்கு வாயுறை, ஊர் நடுவே கிணறு- கு வறிய மாணவர்க்கு கல்வி வசதிசெய், கன்னி வழிகாட்டு, சாலையோரங்களில் நிழல்தரு ம
இந்த அறிவுரைகள், அறவுரைகள் யாவும் நிை
இப்பொழுது மனிதன் எதை விரும்புகிறான்?
மாடு, வீடு, மனைவி, மக்கள், காணும் 2 ஓய்வு இல்லாத வேலை, மற்றவனிலும் பார்க் என்ற ஆசையினால் பிழையான வழிகளை ந வாட்டுகிறது; கடவுள் என்ற நினைவு வருகிறது வந்தேன்? நான் போகும் இடம் எது? இப்போது என ஆராய்கிறான். நான் பிறந்தேன்; வளர்ந்ே உலகில் களியாட்டம், வாய்க்கு உருசியான உணவு தரவில்லையே. அயலான் படுந்து வளர்ப்பதற்காக வாயில்லா ஜீவன்களைக் கொ வழியில் பணம்தேடி வங்கியில் போட்டேே செய்யவில்லையே. மனையாள்மீது கொண்ட சகோதரங்களை நிந்தித்திருப்பேன். மனைவி வைத்தேன்? ஒருவன் செய்த நல்ல காரியங்கள என்று புகழக்கூடியதாக பேசப்படவேண்டும். “கா எண்ணிப் பார்க்கின்றான். இப்போது அவனுக்கு சொன்னது ஞாபகத்தில் வருகிறது.
“நல்லாரிணக்கமும் நின்பூசை ே அல்லாது வேறு நிலையுளதோ? இல்லாளும், சுற்றமும், மைந்தரு எல்லாம் வெளிமயக்கே இறைவ
தன் மனதை விழித்துச் சொல்கிறார்,
“பொய்யை யொழியாய்; புலாை
யையரை யெண்ணாய்; அறஞ்ெ
சினமே யொழியாய், திருவைந்ெ மனமே யுனக்கென்ன மாண்பு?
 
 
 

ாக்கு அன்னமிடு. ஏழைகட்கு தருமஞ் செய், ாம் தோண்டு, ஏழைகளுக்கு வாழ வழிசெய், ரியர் கரைசேர வழிசெய், விதவைகள் வாழ ரங்கள் நாட்டு, ஆதுலாக்குச் சாலை அமை. ய விரும்பு எனப்படித்தும் கேட்டுமிருக்கின்றோம் :
னைவில் இல்லை.
உலகில் களியாட்டங்கள், விருந்துகள், பணம், க எல்லா வகையாலும் தான் மிஞ்சவேண்டும் ாடுகிறான். வயது ஏறுகிறது; கவலை- நோய் 1. நான் யார்? என் உள்ளம் யார்? எங்கிருந்து நுதான் மனிதன் தான் பிறந்த நோக்கம் யாது தன் வாழ்நாளில் என்ன செய்தேன்? காணும் உணவை உண்டேனே தவிர பசித்தோர்க்கு ன்பங்கண்டு இரங்கினேனா? என் உடலை ன்று ஊனைப் புசித்தேனே. ஆசையால் தகாத ன. எந்தவிதமான தான தருமங்களையும் மோகத்தால் பெற்று வளர்த்த தாய், தந்தை, மக்களின் எதிர்காலத்திற்கு என்ன செய்து ால் உலகோர் மத்தியில் "இவன் வாழ்ந்தவன்” லம் பொன்போன்றது” தான் விட்ட தவறுகளை ண்டாகியது சுடலை ஞானம். பட்டினத்தடிகள்
நயமும் ஞானமும்
அகமும் பொருளும் நம் வாழ்வும் எழிலுடம்பும் ா கச்சியேகம்பனே"
ல விடாய்; காளத்தி சய்யாய்; - வெய்ய தழுத்தை யோதாய்
மயால் வெல். (53
GGGLYLGYYYGYLLYLGGGGGGGGGGGGGLGGGGGLGGGLLLLLLLLLL LL LLLLLLLLLY LLLL LLLL LL LLLLLLL

Page 66
வெல்லாதவன், கல்விகல்லாதவ செல்லாதவன், உண்மை சொல் இல்லாதவன் மண்ணில் ஏன்பிற
“கல்லார் சிவகதை நல்லோர் த சொல்லாதவள் பசித்தவர் கன்ன நில்லார்; அறத்தை நினையார் இல்லார் இருந்தென்ன இறந்தெ6 இனியாவது நல்ல காரியம் செய்வோம் என : "நிலையில்லா உலகில் நின்றன எனும்படியாக வந்தது வந்தது கூற்று” ஒ இருக்கிறது; உயிர் புண்ணிய பாவங்களையும் செல்கிறது.
அன்றைய ஆச்சிரமத்தினை இ தேவையுணர்ந்து பல்வகைப் பணிகளாக ஆச்சிரமப்பணி “வாழ்க வளமுடன்". அன் செயற்பாடு, செயற்பாட்டின்வழி சமுதாய சேவையே மகேஸ்வரன் சேவை எனக்ெ வாழ்வை வளப்படுத்தும் அரிய பணி கே
ஆச்சிரம வெளியீடான “ஞானச்சு பொக்கிஷமாகும். வேண்டிய வேண்டியாங்கு படித்துப் பக்குவம்பெற, சமயவாழ்வு வாழ நடை, தெளிவான அச்சுப்பதிப்பு, மலில் ஞானச் சுடரின் பாதையைச் செம்பை வழிசமைக்கிறது.
ஆலயச் சூழலில் வயிற்றுக்கு ருக “ஞானச்சுடர்” படைத்து அறிவுப்பசி தீர்ப்பது “ஞானச்சுடர்” என்றும் சமுதாயத்திற்கு என்றும் அருள் பாலிப்பாராக.
நன்
பழிக்குப்பழி ஒருபோதும்
LLYLYLYLLYLYLLL LLLL LLL LLLLLLLL L LLLLL LLLL LLLLLLLLYGG GGGGGGGGGGGYGGGGGGGGGYYYYLLL
 
 

šaiš
ன் ஐம்புலன்களை ன் மெய்யடியார்பால் லாதவன் நின்திருவடிக்கன்பு தேன்?"
finals
மக்கு கனவிலும் மெய் b கொடார் குரு சொன்னபடி நின்நாமம் நினைவில் சற்றும்
ன்ன?
ாண்ணுகிறான். ஆனால், வெல்லாம் சென்றன சென்றன ன்பது வாசலும் ஒக்க அடைக்கின்றன. உடல் கட்டிக் கொண்டு இன்னோர் பிறவியைநோக்கிச்
D ஒன்றைய காலவோட்டத்திற்கமைவாக பலன்நோக்காது ஆற்றிவரும் சந்நிதியான் ! றாடம் புதுப்புது சிந்தனை, சிந்தனைவழி உயர்வு கண்டு வியக்கின்றேன். மக்கள் : 5ாண்டு செய்யத்தக்கன செய்து மக்கள் ண்டு பணிந்து போற்றுகின்றேன். டர்" சைவ சமயத்தவர்கட்கு ஒரு அரிய அறியத்தக்கதாக பல்வேறு தரத்தினரும் சிறந்த நல்ல விடயங்கள், பொருத்தமான வான விலை என்பன வழிவகுப்பதுடன் Dப்படுத்தி உரிய நோக்கையடைய
சி மிக்க உணவு படைப்பது மட்டுமன்றி, வும் சந்நிதியானின் தெய்வீக அருளன்றோ. சுடர் பரப்பி ஒளிகொடுக்க சந்நிதியான்
só
திருமதி ர. சோதிலிங்கம், !
கொழும்பு 06 காயத்தை ஆற்றாது. இ
LLL LL LY LL L LLL L LLL LLLL LLL LLLL L LLL LLLL LL L LLLLLL L L L L L L L L L LLLLL LLL

Page 67
திரு சு. இலங்க சமூக வாழ்வில் அரசியல் முறைகள், விஞ்ஞானக் கொள்கைகள், வியாபார நட வடிக்கைகள், பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு உற்பத்தி முறைகள், கலை, கலாசார சமய பண்பாடுகள் எனப் பல்வேறு பிரிவுகள் அடங்கியுள்ளன. சமுதாயத்தில் பல பிரிவுகளக அல்லது குழுவாகச் செயற்படுவத னால் அந்தச் சமூகம் முழுவதும் முன்னேறு வதற்கும்சரி, ஆன்ம ஈடேற்றம் அடைவதற்கும் சரி இந்தக் குழுமுறை அல்லது பிரிவுகள் நன்மை பயக்கின்றது எனலாம். இவை யாவும் காலத்திற்குக் காலம் பலவித மாறுபாடுகள் அல்லது மாற்றங்களுக்கு ஆளாகிக் கொண் டிருப்பனவாகும். நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற லட்சிய நோக்குடன், அனை வரும் தத்தமது தொழில்முறையையும், உற் பத்தியையும், சேவையையும் சமுதாயத்துக்கு அளித்து வந்தால் சமுதாயம் முன்னேற வழி வகுக்கும். X- பண்டைய காலத்தில் சமுதாய அமைப்பு முறையில் வழிபாடு, சமயம், ஆத் மீகம் ஆகியன பேணி வளர்ப்பவர்கள் பிரா மணி என்றும் ஆட்சிமுறை, அரசியல் போன்ற வற்றை மேற்கொள்வோர் சத்திரியர் என்றும், வர்த்தகத்துறை, பண்டமாற்று, வியாபாரம் ஆகியவை மேற்கொள்வோர் வைசிகள் என்றும், விவசாயம், உற்பத்தி, சேவைத்தொழில் ஆகி யன மேற்கொள்வோர் சூத்திரர் என நான்கு பெரும் பிரிவாகப் பகுத்து, சமுதாயத்திற்கு
அனுபவமே அருை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாயகம் அவர்கள்
சமுதாய வேறுபாடு, சாதிவேறுபாடு, மூடநம்பிக்கை போன்றவற்றை சமுதாயத் திலிருந்து விரட்ட வேண்டும் என்று அரும்பாடு பட்ட மகாத்மா காந்தி அடிகளும் வருணாச் சிரம தர்மத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண் LIrir. "My varnashrama dharma" "6T6Org வருணாச்சிரம தர்மம்" என்று ஒரு பெரிய கட்டுரையை எழுதியுள்ளார். இந்த வருணாச் சிரம தர்மம் மனிதனுக்குத் தானாகவே சுய மாக ஏற்பட்டது. அது இயல்பானது. ஒருத் தருக்குப் பிறப்பாலேயே அமைந்த விடயம் அது மிருகங்களை எடுத்துக்கொண்டால் ஒவ் வொரு இனத்துக்கும், ஒவ்வொரு குழுவுக்கும் இயல்பான தன்மை உண்டு. சிங்கம், புலி போன்ற மாமிச பட்சினிகளுக்கு மூர்க்கம், சுறுதி, பாய்ந்து பிடிக்கும் ஆற்றல் ஆகியன உண்டு. குதிரை, பசு போன்ற தாவர பட்சினி களுக்கு சாந்தம், அமைதி போன்ற பணிவான குணங்கள் உண்டு. பசுக்கன்று சிங்கக் குட்டிபோல் மாற்றம் அடையமுடியாது. அவற் றின் இயல்பான குணத்திற்கு இணங்க செயற் படும்.
அதுபோல், வருணாச்சிரமம் என்பது பாரம்பரிய இயல்பு அல்லது குணம் எனலாம். இது பிறப்பால் அமைந்த விடயம். பழைய கால அரசர்களிடம் உள்ள யுத்தத்திறமை அவர்களின் பிள்ளைகளிடம் காணப்பட்டது. அருச்சுனனின் வில்வித்தையைக் காட்டிலும் அபிமன்யு சிறந்து காணப்பட்டான். இதனைத் தற்கால விஞ்ஞானம் ஏற்று பாரம்பரிய இரத்த

Page 68
జజ్యజ్మాణాభౌజణజా?" N
உறவு (Genetic) என்கிறது. இந்த இயற்கை விதியை இந்துமதம் ஒரு விஞ்ஞான ரீதியான அஸ்திரமாக ஒழுங்கு பண்ணித்தந்திருக்கிறது. இது சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் இருக் கக்கூடிய கடமைகளைக் கட்டுப்படுத்தித் தருகிறது. இதனால் ஒருவன் உயர்ந்தவன், மற்றவன் தாழ்ந்தவன் என்ற மனப்பாங்கை இந்துமதம் படைக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டு வாழவும், சமுதாய தொழிற்சிறப்பு (Specialization) சக்தியை விரயமாக்காது சிக் கனமாகவும், திறம்படவும் காக்கவே, வருணாச் சிரம தர்மம் உள்ளது.
9056lg)60)Luu lip 60U egÜLI60)LujTöb வைத்து தொழில்களைப் பிரித்து அதன்மூலம் தொழிற்தேர்ச்சி பெற்று, தொழில்கள் சிறந்து விளங்கும் வகையில் சமூக அமைப்பு உள் ளது. இதனைச் சிலர் தமது குறுகிய நோக்கத் தால், சாதிப்பிரிவு என்றும், தீண்டாமை என்றும் மக்களிடையே பிழையான கருத்துக்களைப் பரப்பி தாம் சமுதாய சீர்திருத்த வாதிகள் என்றும், பொதுவுடமை வாதி என்றும் சொல்லி கட்சிகள் அமைத்துக் கொண்டும் பாமர மக் களை ஏமாற்றி, தமது அரசியல் இலாபத்திற் காக சமூக அமைப்பு முறைக்கு பிழையான விளக்கமும், வழிகாட்டலும் கொடுத்துள்ளனர். ஆனால் சமூக அமைப்புமுறை சாதிப் பிரி வினையை ஏற்கவில்லை. ஒவ்வொரு தொழில் புரிபவனும் உயர்ந்தவனாக மதிக்கப்பட்டான். இராமகிருஷ்ண பரமஹம்சர் தோட்டி வேலை செய்பவர்கள் (மலசலகூடம் துப்புரவு செய் வோர்) உயர்ந்தவர்கள் என்பதனைக் காட்டு வதற்காக, தானே சேரிப்புறங்கள் சென்று மலசலகூடங்களைத் துப்புரவு செய்தார்.
தற்போதய சமுதாயத்தில் கலப்புத் திருமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமுதாயப் பண்புகள் மாற்றம் காணத் தொடங்கியுள்ளது. வருணாச்சிரம தர்மப் படியான தொழிற் பங்கீடு கள், தொழிற் சிறப்புக்கள் மாற்றம் அடைந்
மனத்தின் இருளே
LLLLLL LLLLLLLLYYYLLL LLLL LL LLL LLL LLLLL LLYSLLGLLGL GLLLGLLGYGGGGGGGGGGGYGGLLGLLGGGGGYYYYGGL
 
 
 

துள்ளன. விஞ்ஞான வளர்ச்சி காரணமாக நவீன யந்திரமய தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியுள்ளன. எந்தவித மாற்றங்கள் ஏற்படினும் இயற்கை, இறைவன், சமயம் என்ற கோட்பாடு இருக்கவே செய்யும். அது நிலை யானது. சமய வழிபாட்டு முறைகள் மாற்றம் அடையா. இவற்றைப் பேணிப்பாதுகாத்து வளர்க்க வேண்டும். எனவே, வேதம் என்று ஒன்று இருக்கவேண்டும். சிலராவது வேதக் கடமைகளை வளர்க்கவேண்டும். இது ஒன்று இருந்தால் மற்றவர்களில் ஏற்படும் குளறு படிகளால் உண்டாகும் தோஷம் நிவர்த்தி யாக வழிவகுக்கும்.
காந்தியடிகள் குடிசைத் தொழிலை வளர்ப்பதன்மூலம் கிராமிய பொருளாதாரத்தை வளர்க்கலாம் என்றார். ஆடம்பர வாழ்க்கை கூடாதென்றும், வாழ்க்கை எளிமையாக அமையவேண்டும் என்று பிரசாரம் செய்தார், ! ஆனால் அறிவு விருத்தி விஞ்ஞானவளர்ச்சி, இயந்திரமயமாக்கல் போன்ற மாற்றங்களால் ஆலைத்தொழில், ஆடம்பரப்பொருள் உற்
பாரம்பரிய கைத்தொழில் முறைகள் நலிவடை யத் தொடங்கியுள்ளன.
ஒரு நாட்டில் பல இன, மொழி, சமய மக்கள் வாழுகின்றனர். ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கிடையே மொழிச்சண்டை, சமயச்சண்டைகள் ஏற்படுகின்றன. எனவே, எல்லோரையும், ஒருசமயம், ஒருமொழி, ஒரு இன மக்களாக மாற்றமுடியாது. எனவே அவர் களுக்கிடையே அன்பு, சகோதரத்துவம் ஒழுக் கம் பண்பு ஆகியவற்றை அறிவு பூர்வமாக ஏற்படுத்தி, ஒற்றுமையாக வாழ வழி செய்ய வேண்டும். இது போலவே தொழிற்பிரிப்பு
முறை ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந் தாலும் அனைவரும் ஒன்றுகூடி, ஒரு குலமாக சகோதரத்துவ மனப்பான்மையுடன் ஒற்றுமை யாக வாழ வேண்டும்.
அறியாமை. (56)
Ε.Σ.Σ.Ε.Ε.Σ.Ε.Υ.ΣΕ.Σ.Υ.Ε.Σ.Ε.Α. ές

Page 69
வாழக்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத் துளளது. பழைய சமூகத்தினர் பணத்தின் நினைவாக இல்லாது கடமையின் நினைவாக மட்டும் இருந்தார்கள். பணம் பதவிகளை நோக்கும் போது அதிக பணம் உள்ளவன், உயர்பதவி வகிப்பவன் உயர்ந்தவன் என்றும், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் எண்ணும் மனப்பாங்கு மக்களிடம் ஏற்படுவதன் மூலம் அவர்களிடம் பொறாமை ஏற்பட்டு, பூசல்களும் (class confliet) 6iLL& Gauikipg.
ஊர்ப் பழிக்கு மழித்தலும் நீட்டலும் ே பழித்தது ஒழித்துவிடிந
பழித்தல், பழிச்சொல்லுக்கு ஆளாதத6 பாமர மக்கள்வரை எல்லோர் கவனத்திற்கும்
பாதகங்களால் பெரிதும் ஏற்படுகின்றது. கொன * பாவங்களால் மக்கள் பழிக்கு ஆளாகினி கொள்கையை உலகில் உள்ள எல்லா 1 ஒப்பாவங்களால் பழியேற்படாமல் வாழ அறிக இனிறைய காலத்திற் பெரும்பாலு இவற்றாலேதான் மக்கள் பழிக்கு ஆளாவன சுயநலப் போக்குகள் பழி பல செய்யத் தூணி ஈன்றாள் பசிகானிபா சான்றோர் பழிக்கும் 6
வள்ளுவப் பெருந்தகையார் மிக அற سا செய்யற்க எனக் கூறுகின்றார். உலகியல் :பட்டம், புகழ் பெற்றிருந்தாலும் பிறர் பழிக்கு அது எம்மைத்தாழ்த்திக்கீழ்நிவைப்படுத்திவிடி GUITLD (UpLUsbeBGUTth.
நன்றாகச் செய்தால்
YYYYYYYLGGLGGGLGGGGGYYYYYYLLLL LLL LLS SYSLSYSLLSLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

10 go što ščući
எனவே, இவ்வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளது, நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள், நாமாகவே பிறவி எடுக்க வில்லை. இறைவன் எம்மைப் படைத்துள் ளன். நாம் எல்லோரும் இந்த நாட்டு மன்னர் கள் என்ற மனோபாவத்துடன் அன்போடு, ஐக்கியத்தோடு, விசுவாசத்தோடு, சுகத்துடன் பரஸ்பரம் உதவி செய்து கொண்டு சாந்தியும் சமாதானத்துடனும் வாழ்ந்தால், சமுதாயம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கும் என்பது திண்ணம். இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க வளமுடன். R
அஞ்சாதவன் வண்ைடா உலகம்
前
(தறள்) b என்பது மனித சமூகத்தில் படித்தோர் முதல் உரிய ஒற்தப் பழியானது பெரிதும் பஞ்சமா ல, களவு,காமம்,தது, கள்ளுன்ைனல் எனும் றார்கள். எனவேதானி இந்தப் பஞ்சசீலக் மதங்களும் பெரிதாகப் போற்றி மக்களை புறுத்துவதைக் காணலாம். ம் பணம், பதவி, பட்டம், புகம், ஆசை : தக் காணமுடிகின்றது. இவற்றால் ஏற்படும்
ாள் ஆயினும் செய்யற்க
boboT
(குறள்) காகவும் சிறப்பாகவும் சான்றோர் பழிப்பதைச் ாய்வில் நாம் எவ்வளவுதான் பணம், பதவி ம்படியான பழிச் செயல்களுக்கு ஆளானால் : ம். எனவே ஊர்ப்பறிக்கு ஆளாகாமல் உலகில் :
-நிவை மணி
நல்லது பெறலாம்.
L L L YYY LLLLLL LLLLYYLLLYLLLYLLLLY L L L YGGGGGGGYGYLGGYYLLLLLLGGGLLGLYYYLLLLLLSL

Page 70
ஆயினும் களினதும் களினதும் அழியாத களும், தி
அருளாள D35|T6óT85C நெஞ்சங்க யட்சம், ே GLI(b60)LDL வரும் ெ : தொண்டர் திருமுறைகளில் விருப்பார்வம் கொண்ட கைவரவேண்டும். ஆன்மிக ஞானத்தெளிவு சி பயனாக ஈச்சமோட்டையில் வசித்த காலத்திலே சபாரத்தின சுவாமிகளது தொடர்பு ஏற்பட்டது. ‘எழு இல்லமாகவும், இதயமாகவும் கொண்டு வாழ்க துரைராசா. திருக்கேதீச்சரம் ரீமத் சபாரத்தின மூச்சும். ரீமத் சபாரத்தின சுவாமிகளின் திருநா திருப்பணித் தவமணி எஸ் தியாகராசா அவர்க அனுமனைத் தொண்டனாக்கிக் கொண்டு) முன்னெடுப்பவர் தேனியின் முயற்சியும் எறும்பின் எளியராயும்; கருதுவதில் வல்லவராயும்; எடுத்த * திண்மை மிக்கவர்.
"மெய்வருத்தம் பாரார் ப எவ்வெவர் தீமையும் மே அருமையும் பாரார் அவ கருமமே கண்ணாயினார். என்ற அருமை மிகு பாடல் திரு. தம்பு துல் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
திருப்தி என்பது
鷲醛羲縫篷
 
 
 
 
 

ருப்பணி நாகேஸ்வரன் அவர்கள் குல வரலாறு மிகமிக நீண்டது. தோன்றியவை ! -என்பது இயற்கையின்-உண்மை நியதி: சிற்சில ஞானச் செல்வர்களினதும், தோன்றல் ), செயற்கருஞ் செயல்களைப் புரிந்த பெரியார் ) திருநாமம் - நீடுபுகழ் - எச்சம், என்றென்றும் : வை. அதிலும் ஆன்மீகப்பணிகளும், அறப்பணி ! திருப்பணிகளும், ஞானவிளக்கங்களும் புரிந்த ர்களும், தொண்டர்களும், புண்ணிய சீலர்களும், ரூம் வரலாற்றிலும் மக்கள் நினைவிலும் ! 5ளிலும், நிலைபேறு கொள்வரென்பது பிரத்தி ! பருண்மை. இத்தகு தகைமையும், தண்ணறியும், பும், புகழும் கொண்டு எம்மத்தியில் வாழ்ந்து : பரியார் சிவநெறிக் கலாநிதி, கலாபூஷணம் : ாக்குத் தொண்டன் தம்பு துரைராசா"அவர்கள், ! வர்களை நேசிப்பதற்கும் தனித்துவ இயல்பு ! த்திக்க வேண்டும். பூர்வ புண்ணியப் பேற்றின் ! 0 திருவாசகப் பேரூற்று திருக்கேதீச்சரம் ரீமத் 2தாதவிதி என்ற வகையிலே திருவாசகத்தையே கின்ற ஓர் அற்புதமான உத்தம மனிதர் தம்பு : சுவாமிகளே துரைராசா அவர்களின் பேச்சும் மத்தால் தொண்டர் சபை அமைத்து அதற்குத் ளைத் தலைவராக்கி (இராமனுக்கு அமைந்த அனைத்து நற்பணிகளையும் முழுமூச்சுடன் ! சுறுசுறுப்பும் இவரிடம் தோற்றுவிடும் காட்சிக்கு
காரியத்தை இனிதே நிறைவேற்றி முடிக்கும் ;
சிநோக்கார் கண்துஞ்சார் ற் கொள்ளார் - செவ்வி மதிப்புங் கொள்ளார்
9s
ரைராசாவை எண்ணியே எழுந்ததோ என்னவோ!
னமகிழ்ச்சியே.

Page 71
"அருமையுடைத்து என் பெருமை முயற்சி தரும் (பொருள்): ஒரு செயலைச் செய்யத் தொடங் என்று எண்ணிச் சேர்வு அடையாதிருத்தல்.வேை கொடுக்கும். என்னும் திருக்குறளின் இலக்கிய
தொண்டன் துரைராசா பெரியார் வயதின் வாழ்ந்து காட்டுபவர். இவரது வாழ்வும் பணிகளு
முதுமை வயது குறித்து எவ்வித அக்கறையு
திருக்கேதீச்சரம் ரீமத் சபாரத்தின சுவ
உளகளாவிய ரீதியில் பரப்பும் பணியினைத்
அயராது செயற்படுபவர். சுவாமிகளின் குருபூ ஈடுபாட்டுடன், நடத்துபவர். மாணிக்கவாசக
நிகழ்த்துவார். ஆண்டுதோறும் திருவாசக முற்
இல்லத்திலே நடத்தி அடியார்களனைவருக்குப் விளக்கச் சொற்பொழிவினையும் நடத்துவிப்பல்
நல்ல சிந்தனைகளைத் தாங்கிய நூல்களைத்
"ஈழத்துச்சிவாலயங்கள்” பற்றிய அரியதோர் தெ வெளியிட்டார்.
தொண்டர் துரைராசா அவர்களின் சமய, ! இந்துமத குருபீடம் 882008 “சிவநெறிக்கலாநிதி போர்த்தியும் கெளரவித்துள்ளது. 2009 டிசம்பர் “கலாபூஷணம்” விருது வழங்கப்பட்டது.
சிவநெறிக் கலாநிதி துரைராசா யாழ்ப்பா சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டவ குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார் 1924இல் இந்துப்பாடசாலையிலே கல்விகற்றுப்பின்னர். J.S.C சித்தி பெற்று சிரேஷ்ட தராதரப்பத்திரம் மதுவரிக் காவலராக இத்திணைக்களத்தில் த6
அவர்கள் தனது திணைக்களத்தில் வல்லை
சார்ஜன் என்னும் பதவி உயர்வைப் பெற்றுள்ள மூன்று தங்கப்பட்டிகளையும் அதற்கென வ பெற்றுள்ளார். இத்திணைக்களத்தில் மதுபாவ6ை அற்று வாழ்ந்த ஒரு சிலருள் இவரும் ஒருவர்
மனிதாபிமானமும், ஜீவகாருண்யமும், துன் தொண்டர் துரைராசா. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவாகும். இரு தடவைகள் இலண்டனில் துணிவகைகளை எடுப்பித்துக் கொழும்பு சா தபோவன இல்லம், இரத்மலானை சிறுவர் இல்லப்
தயக்கமுடையவன்
 
 
 
 
 
 

* gg* caA
s a di ଅର୍ହ
று அசாவாமை வேண்டும் p'(gp6it 611) குமுன், இச்செயல் செய்வதற்குக் கடுமையானது
ம் என்றும் கூறலாம்.
முதுமையை வென்று இளமை உணர்வோடு ரூம் அற்புதமானவை, மதிப்புமிக்கவை. தனது ம் கொள்ளது. மிகளது பெரும் புகழையும், பெருமையையும் தமது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு சை விழாக்களை ஒழுங்கு செய்து தவறாது. சுவாமிகளின் திருவுருவ ஊர்வல நிகழ்வும் றோதல் நிகழ்வுகளைத் தனது திருவாசகம் b அன்னதானமும், திருவாசகம் பற்றிய ஞான வர். அத்தகு ஆர்வமும் ஈடுபாடும் காரணமாக தொகுத்து வெளியிட்டுள்ள இவர் அண்மையில் ாகுப்பு நூல் ஒன்றையும் சிறப்பாகப் பதிப்பித்து
சமூக கலைச்சேவைகளைப் பாராட்டிச் சர்வதேச ! ’ என்னும் சிறப்புப் பட்டமளித்தும் பொன்னாடை 15 ஆம் திகதி இந்து கலாசார அமைச்சினால்
ணம் பொன்னாலையைப்பிறப்பிடமாகவும், யாழ். 1. தற்போது 1992ற்குப்பின் பம்பலப்பிட்டியில் ல் பிறந்து சிறுவயதிலே கொழும்புத்துறை ஸ்ரான்லி அரசினர் பாடசாலையிலே படித்து பரீட்சைக்குத் தோற்றினார். 1944ஆம் ஆண்டு ணது அரச பணியை ஆரம்பித்த த. துரைராசா மயையும் வெளிப்படுத்தி 1978இல் மதுவரி ார். நாற்பது நல்விருதுகளையும் மிக அரிதான பழங்கப்படும் கெளரவக் கொடுப்பனவையும் எ, புகைத்தல் போன்ற கெட்ட- தீய பழக்கங்கள் : என்று கூறின் அது மிகையில்லை. புறுவோருக்குத் தொண்டு செய்தும் துன்புறாதவர்
இவர் தனிப்பட்டமுறையிலே செய்த உதவிகள் !
தன் மகன் மூலம் பெருந் தொகையான ரதா சிறுவர் இல்லம் திருமலை சிவானந்த , மட்டக்களப்பு சுனாமி அகதிகள் நிலையங்கள்

Page 72
பாராளுமன்ற உ சேகரித்த சுனாமி நிதிக்குத் தனது ஒரு ம வழங்கினார்.
உச்சநீதிமன்றத்தின் ஒய்வுபெற்ற நீதியர வசந்தா வைத்திய நாதன், இந்துத் திணைக் சுவாமிதந்திரதேவா, சுவாமி ஆத்மகனானந்தா கொண்டு சமயச் சொற்பொழிவினை நிகழ்த்து விழா 2008 இல் கொண்டாடப்பட்ட போது வெளியிட்டார்கள். அம்மலரிலே பல பெரியே காசிப்பிள்ளை சுவாமி என அழைக்கப்பட்ட் யோகியிடம் யோகக்கலை பயின்றவர். இப்பே வருகிறார். தினமும் காலையில் 40 நிமிடங்க 2008 இல் தமது துணைவியாருடன் இ 80க்கு மேற்பட்ட திருத்தலங்களையும் தரிசித்து ( குருபூசையிலே கல்விமான்களால் பாராட்டுக்க Ukயில் உள்ள பிள்ளைகளிடம் சென்று வர்
சென்ற வருடம் திருக்கேதீச்சரம் ஆலய திருவாசக சுவாமிகளின் பெயரில் இந்து கல முன் வந்து கட்டிட நிர்மாண வேலைகளும் நன உட்பட சபையின் நிர்வாக உறுப்பினர்களுட வேலைகளுக்கு நிதி சேர்ப்பதில் மும்முரமாக நிதிஉதவி வழங்க விரும்புபவர்கள் தொடர்புெ
பத்திரிகையும்
பத்திரிகைகளைக் காலையில் எழுந் நம்முடைய ஆன்மா கடைத்தேறத்தக்க பய பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றனவா? ெ பாதகங்களைப் பற்றிய செய்திகள் தானே மிக அத்தகைய பத்திரிகைகளைப் படிப்பதில் இலக்கியங்களைப் படிப்பதில் காட்டுகின்றே வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் தி திருவாசகங்களில் ஒரு சில பாடல்களையா6 எந்தப் பத்திரிகையை வேண்டுமானாலும் படி
ჯ
Yra
م؟
s
s
கருணையுள்ள இடமே saria
YLCLGLLLLGLGGLLCLLLLLGGLZLLCLCLLLLLLLLLLLLLLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த ஓய்வூதியத்தை அப்படியே முழுமையாக
சர் விக்னேஸ்வரன், கலாபூஷணம் வித்துவான் களப் பணிப்பாளர்கள், தமிழருவி சிவகுமாரன், , கலாநிதி நாகேஸ்வரன் இன்னும் சிலரைக் வித்தார். 60வது திருமண சஷ்டியப்த பூர்த்தி இவரது பிள்ளைகள் சிறப்பு மலர் ஒன்று ார்களின் வாழ்த்துரைகள் இடம்பெற்றுள்ளன. கலாநிதி பூரீ சதானந்த சரஸ்வதி யோகாசன ாதும் தினமும் லேசான யோகாசனம் செய்து ள் நடைப்பயிற்சி செய்கிறார். ந்தியத்திருத்தலயாத்திரைச் சுற்றுலா சென்று வரத்திருவருள் கிட்டியது. திருவாசகசுவாமிகளின் 5ளும், வாழ்த்துக்களும் பெற்றார். இருமுறை : தார். பரிபாலனசபை கொடுத்த சிறுகாணித்துண்டில் ாசார மண்டபம் அமைக்கத் தொண்டர் சபை டைபெற்றுக் கொண்டிருக்கிறது. சபைத்தலைவர் -ன் செயலாளர் துரைராசா கட்டிட நிர்மாண ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். இத்திருப்பணிக்கு காள்ள வேண்டிய முகவரி:
திரு த. துரைராசா, !
31A, ஞானகிலேன்,
L/Lily /62)/7 572' ga, i
65/Guptby -04 தொலைபேசி 011- 485232
பக்திப் பாடலும்
தவுடன் விழுந்து விழுந்து படிக்கின்றோம். னுள்ள செய்திகள் எவையேனும் இன்றைய காலை, கொள்ளை, கற்பழிப்பு எனப் பஞ்சமா விரிவாகப் படங்களுடன் விளக்கப்படுகின்றன. நாம் காட்டுகின்ற ஆர்வத்தைப் பக்தி ாமா? பத்திரிகைகளைப் படியுங்கள். நான் lனமும் காலையில் எழுந்தவுடன் தேவாரத் வது படித்துவிட்டுப் பிறகு நீங்கள் விரும்பும் யுங்கள்.
-சைவ நற்சிந்தனை
ரின் சாந்தம் உள்ள இடம். (30);
LLLLLLYYYLLLLLLLLLLLLLYYLLLLLLLLLLYYYYYYzYYYYYGGGGLGLGLGGGGLGL

Page 73
மனிதன் மன அமைதி பெற்று மேன்மைய ஆலயங்களாகும் தாம் வாழும் வீட்டைச் சிறுக அளப்பரிய பெருங்கோயில்களை நிறுவி ஆண்ட பல எர்தலங்களிலும் பரம்பொருள் உருவத் திரு அளித்து வருகிறான் புறத்தே கோயில் கொ வழிபட்டுவரின் அடியார்களின் உள்ளமும் அருட "காலையும் மாலையும் கைதொழுவர் மனம் ஆ திருமூலரின் திருமந்திரம் இவ்வாறு பேசுகிறது. உள்ளம் பெருங்கோயில் வள்ளல் பிரானார்க்கு வ தெள்ளத் தெளிந்தார்க்கு கள்ளப் புலனைந்தும் க
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக் அமைந்துள்ளதால், கும்பகோணத்திலிருந்து நி நாக அரசனாகிய இராகு பூசித்தமையால் இத்த திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமிதி மூலையில் கிழக்கு நோக்கியபடி ராகு பகவா நாக நாதசுவாமியை வழிபட்டதோடு தன்ை நலன்களையும் அள்ளிக்கொடுக்கும் வள்ளலாகவு இடங்களிலும் இராகுபகவான் பெருவணக்கத்திற் மட்டுமே தனிக்கோயில்கண்டு தம் தேவியர் இருக இராகுபகவான் திருமேனியில் பாலாபிஷேகம் செய தினமும் பல்லாயிரக்கணக்கானோர் கண்டு பர இறைவன். நாகேஸ்வரர், இறைவி: கிரிகுஜாம்பிை
தலமரம்: சண்பகம் தீர்த்தம்: சூரிய தீர்த்தம்
கண்டராதித்த சோழனால் கருவறைக்
பெருமானால் உள் மண்டப கட்டுமானப் பணி காலம் திருப்பணிகளும் கும்பாபிஷேகங்களு
 
 

ற ஆன்றோர் அமைத்த அருள் நிலையங்களே ! 5க்கட்டிப் பெருவாழ்வு வாழ்ந்த நம் முன்னோர், வனை வணங்கினர். ஆங்காங்கே இவ்வாறுள்ள மேனி தாங்கி வேண்டுவார் வேண்டுவனவெல்லாம் : ண்டு விளங்கும் பெருமானை உள்ளன்போடு கோயிலாகி இறைமணம் கமழும் இதனையே லயமாகும்” என்றார் திருநாவுக்கரசர் இதனையே
ஊனுடம் பாலயம் ாய்கோ புரவாசல் ச் சீவன் சிவலிங்கம் ாளா மணிவிளக்கே.
திருமந்திரம் 1823த கிழக்கே 6 கிமீ தூரத்தில் திருநாகேஸ்வரம் னைத்த நேரமெல்லாம் பேருந்து வசதியுண்டு நலத்திற்கு நாகேஸ்வரம் எனப் பெயர் வந்தது : ருக்கோயில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு ன் எழுந்தருளியுள்ளார். இங்கே ராகுபகவான் ! ன நாடிவந்து வழிபடும் அண்டர்களுக்கு பல ம் திகழ்கிறார் இராமேஸ்வரம் காள்களற்திடோன்ற குரியராக இருந்தபோதும் திருநாகேஸ்வரத்தில் : பருடனும் அருள்பாலிப்பதை நாம் காண்கிறோம் : ப்யும்போது திருமேனி நீல நிறமாக மாறுவதைத் வசமடைகின்றனர். (விபரம் பின்னர்) நாகநாதர், சண்பககாரண்யேஸ்வரர் க, பிறையணிவாள் நுதல் அம்மை
கோயில் கட்டப்பெற்று, பின்னர் சேக்கிழார் : 5ள் நிறைவு பெற்று, பின்னரும் காலத்துக்குக் ம் நடந்தேறியுள்ளன. சுற்றிலும் சோலைகள் 3

Page 74
äśwYate A. no சூழ, கிழக்கு நோக்கி அமைந்த இத்திருக் பிரகாரங்களும். தேரோடும் விதிகளுமாக விள நோக்கிய ராஜகோபுர வாசலினூடாக உள்ளே பூ தரிசிக்கிறோம். அப்படியே நின்றபடி நமது வ வளாகத்து வடகிழக்கு முலையில்) கிரிகுஜ (விபரம் பின்னர் வரும்) நமது இடது கைப்பa éž5/fuu għaż5ás és567I1b6afëóuL6aDLDáikatsu'Lu'L 6
இத்திருக்குளம்
மறுபுறமாக கொடிமரத்து விநாயகருக்கும் மண்டபமும் காணப்படுகிறது. இந்த நூற்றுக்கால் கல் சக்கரங்களுடன் காணப்படுகிறது. அடி காணப்படுகின்றன. கொடிமரத்து விநாயகை பார்க்கிறோம். இந்த நந்தி கொடிமரத்துக்கு ே அருகேயுமாக சற்றுத் தள்ளி தென் கோபுரட் தென் கோபுரத்து உட்புறமாக உள்ள நீண்ட ெ தரிப்பிடமுமாகும்
உட்கோபுர வாசல்தாண்டி உள்ளே நுழை இந்த வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு முன ராகுபகவான் சந்நிதி காணப்படுகிறது (விப முலையில் மடைப்பள்ளியும் வடகிழக்கு மு கண்ணெதிரே தெரிகிறது. இரண்டு முன்று படிக்க வருவது ராகுபகவானின் பாலாயிஷேகத்திற்கா6 பிரகார மதிற் சுவரோடு தெற்குப் பார்த்தபடி வழக்கப்படி இதுவே "வசந்த மண்டபம்"
மீண்டும் இரண்டு அடுக்குக்கொண்ட கே முடிய உட்பிரகாரம் நமது இடது கைப்புறம் அருகே சேக்கிழார் சந்நிதியும் (சேக்கிழார் வி முலையில்) பள்ளியறையும் அருகே நடராஜ தாண்டி உள்ளே நுழைந்தது முதல் இதுவ கருவறையின் முன் மண்டபத்தை அடைந்துவி சிங்கமும் மேற்பகுதி தூண் வடிவிலுமாக அ பல தூண்கள் கொண்டதாகக் காணப்படுகிறது காணப்படுகின்றன. இதுவே சேக்கிழார் பெரு நாகநாத சுவாமி அழகிய அலங்காரத்துடன் நெருங்கியபடி சுற்றிவர ஐந்து தனிச் சந்நிதிகள் க சோமஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் பிறையணி சுற்றி கோஷ்டமாக இல்லாமல் தனிச் சந்நிதிகள் மேற்குப் பிரகாரத்தில் சுப்பிரமணியர், இலக்கு
கைக்கு வராததைக் க
YYYYYYYYYGGGGGGYYYGGYYLGLLLLLLLLYLLLL LLLL LL LLL LLL LLLLLLL LLLL LLLLLLLLL
 

*S. Gimnas காயில் நாற்புறமும் கோபுரங்களும் இரண்டு ங்குகிறது. ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு நுழைந்தால் நேராகக் கொடிமரத்து விநாயகரைத் லது கைப்புறம் திரும்பினால் நேரே (கோயில் ாம்பிகை அம்பாள் திருக்கோயில் தெரிகிறது. கம் திரும்பினால் (தென் கிழக்கு முலையில்) : நர்த்தியான படிக்கட்டுக்களுடன் காணப்படுகிறது
ம் சரிநடுே பொறுத்த வி ή στίβόλιμή அம்பாள் சந்நிதிக்கும் நடுவே நூற்றுக்கால் மண்டபம் தேர்போன்ற வடிவில் க்கப்பட்டு வரிசையில் பரதநாட்டிய சிலை வடிவங்கள் ர அடுத்து கொடிமரத்தையும் நந்தியையும் நராக குளத்தருகேயும் அம்பாள் திருக்கோயில் மும், வடக்குக் கோபுரமும் தெரிகிறது. இந்த பருவிதிதான் கோயிலுக்கு வரும் வாகனங்களின்
ந்தால் இதுவே திறந்தபடியான வெளிப்பிரகாரம் : லயிலேயே இந்த ஸ்தலத்தின் சக்தி மிக்க 7ம் கீழே) இந்த பிரகாரத்தின் தென்கிழக்கு மலையில் கோயில் நிர்வாக அலுவலகமும் ட்டுக்கள் மேலேறி நடந்தால் இடது கைப்புறமாக ன பற்றுச்சிட்டு பெறுமிடம் வலது கைப்புறமாக தெரிவதுதான் அலங்கார மண்டபம் நமது
புரவாசல் தாண்டி உள்ளே சென்றால் இதுவே (தென்கிழக்கு முலையில்) அதிகார நந்தியும் பரம் பின்னர்) வலது கைப்புறம் (வடகிழக்கு ர் சந்நிதியும் காணப்படுகிறது. ராஜகோபுரம் 1ரை நேராக நடந்த வந்த நாம் இப்போது ட்டோம் இந்த முன் மண்டபமானது, கீழ்ப்பகுதி மைந்துள்ள, அழகிய சிற்ப வேலைப்பாடுள்ள சில தூண்களில் குதிரை வடிவச் சிற்பங்களும் OT60776) (25/Lt LIL LD60iiLLILDIG5lb gp66) if 906it LII65itaintii. 562it adj6.6016Ou 7ணப்படுகின்றன. தட் னாமூர்த்தி விெ அம்மன் சந்நிதிகளே அவை கருவறையைச் ாக இருப்பது ஒரு வித்தியாசமான அம்சமாகும் மி, சரஸ்வதி, பஞ்சலிங்கம் என வரிசையாக
ணக்குப் பார்க்காதே. G2
LLLLLLLLLGLGLGLLLGLGLLLLLLLLGLLLLLCLLLLLLLLLLLL

Page 75
சந்நிதிகள் உண்டு வட பிரகாரத்தில் தெற்குப் அமர்ந்துள்ளனர். அப்படியே நடந்துவர, நடராஜ
வருகிறது.
திருநாகேஸ்வரமும் சேக்கிழாரும்:
திருநாகேஸ்வரம் திருக்கோயிலுக்கும் தொடர்பு இருந்துள்ளது. சேக்கிழார் பெருமான் விபரம் தெரிந்தவர்கள் கோயிலில் மொத்தம் திருப்பணி ஆற்றியோரின் வரிசையில் கண்டர மெய்ப்பொருள் நாயனார் எனப் பல பெயர்க முன்பாக உள்ள சிங்கமுகத் தூண்கள் கட்டுவித்ததாகக் கல்வெட்டுக்கள் சில சிறட் தனது பிறந்த இடமான குன்றத்தூரில் ஒரு ே எனப் பெயரிட்டிருப்பது நாகநாதசுவாமி மிது இ காட்டி நிற்கிறது (மேற்காணும் தகவல்கள் கோ இவை அனைத்திற்கும் சாட்சியாக இங்கே சே அவரது தாயார் திருவுருவும் உடன் பிறந்த காணப்படுவது இங்கு மட்டுமே உள்ள சிறப்ப
ex experse
அன்னை கிரிகுஜாம்பிகை சந்நிதி
அம்பிகை சந்நிதி தனிக் கோயிலாக வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் காணப்படுகி இத்திருத்தலம் ஒருகாலத்தில் சமணர் செல் கிரிகுஜாம்பிகை அம்பாள் பக்கத்தில் கலைம
மக்களுக்கும் குலதெய்வமாக சர்வ சக்தியுட6
இராகு சந்நிதி
இராகுவானவர் யோகத்திற்கு அதிபதி நிலையில் இருந்தால் விளையும் பலன்கள் மி வெளிப்பிரகாரத்துத் தென்மேற்கு முலையில் இர சந்நிதியுடன் கூடிய நீண்ட முன் மண்டபமும் ெ உட்காரும் இடமாகவும் வலதுபாதி முன்று நின் (அந்நாளில் யாழ். வெலிங்டன் தியேட்டரில் கல கொள்ளவும்) ராகுகால ஒன்றரை மணிநேரத்த விற்பனையாகிறது ராகுகால வேளை ஆரம்பிக்க கதவு திறந்து கொள்ள, நாம் ஏற்கனவே பெற நுழைகிறோம் வெளிவாசற் கதவு பூட்டப்படுக உட்கார முடியாமல் நிற்கிறோம். இப்போது சற திறந்துகொள்ள, உள் நுழைந்து அடித்து உழைப்பும் ஊக்கமும் திற
LLLLLYYLLLYLLYGLGLGGLGLLGL LLGGG G L LL LL S LL LLLLLL LLLL L
 

சபையும், வடக்கு மூலையில் பள்ளியறையும்
சேக்கிழார் பெருமானுக்கும் மிக நெருங்கிய "ஞானம் பெற்ற ஸ்தலம்" இதுவே என்கின்றனர் 6 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. கோயிற் தித்த சோழன் சேக்கிழார், 1ள் குறிப்பிடப்பட்டிருந்தபோதும், கருவறைக்கு கொண்ட முன் மண்டபத்தை சேக்கிழாரே பித்துக் கூறுகின்றன. இதைவிட, சேக்கிழார் : காயிலை ஸ்தாபித்து அதற்கு நாகேஸ்வரம்” வர் கொண்டிருந்த அளவுகடந்த பக்தியினைக் யிற் குறிப்பினில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது) க்கிழார் சந்நிதியில் சேக்கிழார் திருவுருவுடன் வரான பாலறாவாயர் திருவுருவமும் சேர்ந்தே ம்சமாகும் e
தெற்கு நோக்கியதாக உள்ளது. சந்நிதியின் ன்ற பல சமண முனிவர்களின் சிலைகள், ! வாக்குப் பெற்றிருந்தமையைக் காட்டுகிறது : களும் திருமகளும் அமர்ந்திருக்க, அனைத்து ன் அம்பிகை அருள் பாலிக்கிறாள்
எனவே, ஒருவர் ஜாதகத்தில் இராகு நல்ல த அதிகமாக இருக்கும் திருநாகேஸ்வரத்தில் குபகவான் சந்நிதி தனிக்கோயிலாக சந்நிதியும் காண்டதாக உள்ளது மண்டபத்தின் இடப்பாதி
வரிசைகள் கொண்ட பகுதியாகவும் உள்ளது ! பிரிக்கற் வாங்கிய கியூ வரிசையை ஞாபகத்திற் ல்ெ 3 முறைக்கான பாலாபிஷேக சிட்டுக்கள் நினைந்து நிமிடங்கள் முன்னதாக வெளிட் 5 றிருந்த சீட்டினைக் கொடுத்து வரிசையினுள் றது. நெற்கம்பி போட்ட வரிசைக் கூட்டிவில் நிதிக்கு அண்மையில் உள்ள உட்புறக்கதவு |ப்பிடித்து இடம்தேடி சம்மணம் கொட்டி

Page 76
Ko
r *ళx
. As
உட்கார்ந்துவிடுகிறோம் ராகுகால வேளை ஒலிவாங்கியுடன் தனது குட்டிச் சொற்பொழி நிவர்த்தி. இதற்காகக் கோயில் நிர்வாகம் செய பயனுள்ள பல விடயங்களையும் உரக்கச் பாலாபிஷேகம் ஆரம்பமாகி நடைபெறுகிறது தெளிவான பார்வைக்குரிய இடத்தில் யான் அம பாலாட்பிஷேக வேளையின்போது ராகுபகவான் என்று ஆண்டாண்டு காலமாக அனைவராலும் ந எனது பார்வையிற் பட்டதை-அப்படியே தருக நடைபெறும் வேளைகளில் சற்றுத்தூரமாக வேளைகளில் நந்திக்கு நடைபெறும் அபி அவதானித்திருப்பீர்கள் குடம் குடமாக ஊற்றப் இயல்பான கருமை நிறமும் சேர்ந்து (விக்க நிறம்போன்ற தோற்றம் பெறுவதினை அடிே முடிவுற்றதும், அலங்காரம் தீபாராதனை என முடிகிறது. உள்ளே அமர்ந்திருப்பவர்களைவிட ராகுபகவானைத் தரிசிக்கும் ஆயிரக்கணக்க ஆராதனைகளைப் பார்த்துப் பரவசமடைகின்ற அமர்ந்திருந்தவர்கள் இப்போது வெளியே வர கைகளில் தந்து நம்மை ஆசிர்வதித்து வெளிே அடுத்த 200பேர் உள்ளே வர, மீண்டும் பால7 நாகநாதசுவாமியையும் மீண்டும் ஒருமுறை ை வருகிறோம்.
"பொன்னேர் தரு மேனி Lf66(360ft (F60)LuIIIL 6ile நன்னீர் வயல் நாகேச்ச மன்னே என வல்வினை
“நல்லர் நல்லதோர் நாச வல்லா வல்வினை தீர்க் பல்லில் ஓடுகை யேந்தி செல்வர் போல்திரு நாே
"பாலினது ஆருயிர்மேற் காலனை வீடுவித்துக் க கோலமலர்க் குவளை சேலொடு வாளைகள் ட
இலட்சியத்தை அடைவதி
LLLLGLLYLLLYYLLYYYYYGYzGGGGGLGLLGLLLGGLGGYYYLLLLLL LLLL L LLLLL LLSLSL L SLLLLLLLL LL LLL LSL
 
 
 

is SSGstrianasi ரம்பமாகிறது. இளம் பூசகர் ஒருவர் கையில் வினை ஆரம்பிக்கிறார். ராகுகாலம் ராகுகால துள்ள ஒழுங்குகள் பலன்கள் என்பன போன்ற
சொல்கிறார். அதேவேளை சந்நிதியுள்ளே
சந்நிதிக்கு சரிநேராக மிக அண்மையில் ந்திருந்து கண்வெட்டாமல் பார்த்தபடி இருந்தேன் (கற்சிலை) உருவம் நிலநிறமாக மாறுகிறது பப்பட்டுவருகிறது. கூட்டல் கழித்தல் எதுவுமின்றி ேெறன் எல்லாக் கோயில்களிலும் அபிஷேகம் நின்று பார்த்திருப்பீர்கள் (அல்லது) பிரதோஷ ஷேகத்தினை மிக நெருக்கமாக நின்றபடி டும் பாலின் வெண்மை நிறமும் விக்கிரகத்தின் ரகத்தின் மீதான இடைவெளிகளில்) கருநீல பனால் அவதானிக்க முடிந்தது. அபிஷேகம் : அனைத்துமே மிக வேகமாக நடைபெற்று மண்டபத்தின் வெளிப்புறங்களில் நின்றபடியே ான பக்தர்களும் நடைபெறுகின்ற அபிஷேக னர் மறுபக்கக் கதவு திறந்துகொள்ள உள்ளே விபூதி பிரசாதம் உள்ளடங்கிய பையினைக் ப அனுப்புகிறார்கள் இரண்டாவது சுற்றுக்கான பிஷேகம் ஆரம்பமாகிறது. ராகுபகவானையும் கதொழுது நிரம்பிய மனத்தினராய் வெளியே
மீண்டும் சந்திப்போமா!.
பனே புரியும் ரை காவரியின்
நகரின் மாய்ந்து அறுமே”
(சம்பந்தர்) ங்கொண்டு ஆட்டுவர் கும் மருந்துகள் ப் பலிதிரி கச் சரவரே”
(еLLT) பரியாது பகைத்தெழுந்த ருத்தாக்கியது என்னை கொலாம் ழுநீர் வயல்சூழ் கிடங்கில் ாய் திருநாகேச் சரத்தரனே"
(கந்தரர்) ல் நேர்மை வேண்டும். G
LL LL L LL LLL LLLL L L SGG S S SS GG YLYLGL LG L L L

Page 77
04.11.2011 வெள்ளிக்கிழமை முற் விடயம் :-"இன்னிசை”
வழங்குபவர் 2- பஞ்சடும்iர்த்தி குமே வயலின் 2- S. குகபரன் கெத்சிரா 2- இரா.சிவர
மிருதங்கம் :- செல்வன் 8
11.11.2011 வெள்ளிக்கிழமை முற் சொற்பொழிவு :-"மானிட வாழ்விய வழங்குபவர் :-திரு ஐ. சண்முகலி
(இளை. அ
వ్లో ኳ(5yሳ.8W(ኒ.ኮ(ጿያyሶ,r ಸ್ಲಿ
18.11.2011 வெள்ளிக்கிழமை முற் சொற்பொழிவு :-"தேவி பாகவதம் வழங்குபவர் :- திரு. அ. குமாரவே
(சிரேஷ்ட விரிவுரை
#క్ష్
25.1.2011 வெள்ளிக்கிழமை முற்
வெளியீட்டுரை :- திருக, நவரத்திை (ෆිගණr. ජී மதிப்பீட்டுரை :- திரு செ. பரமேஸ்
 
 
 

ம்பகல் 10.30 மணியளவில்
ரேஸ் அவர்கள்
ogi
ந. ரவிவர்னன் (அறிமுகம்)
கல் 10.30 மணியளவில் பலின் மகத்துவம்” Iங்கம் அவர்கள்
ງຫຼືຫົນ)
கல் 10.30 மணியளவில் (தொடர்)
ல் அவர்கள்
பாளர், யாழ் கல்லூரி வட்டுக்கோட்டை)
#ಘ್ರ?
பகல் 10.30 மணியளவில்
ராசவேல் அவர்கள்
ரதிபர்)
வரன் அவர்கள்

Page 78

C.GD/4NE