கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2011.11

Page 1

慧

Page 2
S கீ: aea 22:2222222:
மறப்ே தாங்
asili" LITLD6b &F
கிட்டாத பொழு > கீழ்நோக்கிப்
எட்டாத கொட் தட்டாமல் சா சமனாவார் ஒ
பத்தும் படிப்ே இத்தரையிலு எல்லாஞ் சின்
 
 
 

Ak keLeeeLee eeeeeLeLe kekek LkT kLe LLLL eeeLeLeeLSeLee eLeLkLLkLLLSLLLkLL LkL LLkkLkLLLk LLL kLkekeLeLeL LL LLL LT TS
鹅 கர்த்திகை n -
ழகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இண்சொ லினதுே அறம், தருமம் என்று சொல்லப்படுவது விருந்தினரைத் தரத்தில்
ண்டவுடன் முகம் மலர்ந்து பார்த்தப் பின் அவர் மனத்தில்
ழுகின்ற அன்பு உணர்ச்சியினால் இனிய சொற்களைச்
சால்லுதலாகும். (93) நுண்புறூஉம் துவ்வாமை இல்லாகும்யாமாட்iமாட்டும்
இண்புறுஉம் இண்சொல் அவர்க்கு.
எவரிடத்தும் இண்பத்தை அதிகம் கொடுக்கும் இனிய
சால்லைப் பேசுகின்றவர்களுக்கு வருத்தத்தைத் தருகின்ற
1றுமை வராத (94)
பனோ குருநாதன் தன்னை கமே! எல்லாஞ் சிவமயமே
டிடடி சோதிசிவ ரூபமடி நளென்று - தங்கமே பாராதே O9
பினிலே இருக்குதடி தேனமிர்தம் ப்பிடடி - தங்கமே ஒருவரில்லை 1Ο
பார்க்குப் பாக்கியமுஞ் சிலாக்கியமும்
60drLITLDig - 5 fiascSLD மியமே 1
ர

Page 3
O aaar சந்நிதியான் ஆச்சிரம சை
 


Page 4


Page 5
மாதங்களில். வித்தகா! உன் ஆடல். விநாயகர் வழியர்டும். கந்தனே கலியுகத். பெண்ணின் பெருமை பட்டினத்தார். மனிதனென்பவன். கீர்த்தித் திருவகவல் கல்வியே கருந்தனம் கந்தரநுபூதி
GITT UP35ED35 SO 5356... பரிபாடல் பகரும். புகலிட வாழ்வில். முரீ ரமண நினைவலைகள் சிறுவர் கதைகள் காரைக்கால். - படங்கள் தரும் பதிவுகள் திருவிளையாடல் நித்திய அண்னப்பணி அஞ்ஞான இருள். இலிங்கத்தை. அருணகிரிநாதரும். வாசகர் போட்டி தமிழகத் திருக்கோயில்.
5irš
இ.மு திருட
AB Ör
கே.வி
இ. சி
(UPC3
கா. ச
ඵ්ෂ්ම උම)
கு. ே 6nunurf
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீதரன்
Dதி பா. சிவனேஸ்வரி
கந்தன் பி. குணசேகரம் 6IDIIIéFIT நவே பரமநாதன் கணேசதாசன் ருளம்பலவனார் சாமசுந்தரம் யார் சுவாமிகள்
வாசுதேவ்
சண்முகவழவேல்
O35Taff
T85 TTSFT
முகநாவலர்
D6353 வரத்தினராசா
வயூர் அப்பாண்ணா
அடுத்தி
x இ.
ருளடக்
O11- O2
O3- 05
O6- O7
O8- O9.
10 - 14
15 - 17
18 - 19 20-22
23一24
25-27
28 -29
3O -32
33-34
@5-3@
37 -38
39 -4.
42-43
44-46
47-48 繫
49 -5
52-54
55-57 58-59
釁

Page 6
4f4f44**** SeL LeeeLSL Le LL LeLeeL eqSAeL LeqSqS SLLeqSLS SLqSqL T qSLS SLSLSL LSL LSLSqL LTqLSL TLSLLL S e S LLeL SL LeS Le LeLeeL LeeS AeS LeSL STSLeS LLLeASALeLTe eeeS
@loീട് പി. 2.
வெளியீட்டுரை:-
ஐப்பசிமாத ஞானச்சுடர் மலருக்கான ெ அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அவர் தனது உரையில், ஆற்றங்க இவ்வாச்சிரமம் கந்தப்பெருமானின் அருளோ ஆற்றிவருகின்றது. இப்பணிகள் சிறப்பாக நை சுவரில் மாட்டப்பட்டுள்ள படங்களே எடுத்து நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களின் சமய ரீதியாக மாணவ சமுதாயத்தை வள இம்மலர் தொடர்ந்து வெளிவருவது சைவ மக்க என்று கூறித் தனது வெளியீட்டுரையை இன
மதிப்பீட்டுரை:- -
ஐப்பசிமாத ஞானச்சுடர் மலருக்கான தசீதரன் (ஆசிரியர்) அவர்கள் நிகழ்த்தினார் அவர் தன்து மதிப்பீட்டுரையின்போது, சந்நிதியான் ஆச்சிரமத்தினது செயற்பாடுக நடை, உடை, பாவனைகள் யாவும் மேலோங் உலக மனித விழுமியங்களைக் கட்டிக்காத்து சைவ சமயப் பண்புகள் போன்றவற்றை ந6
என்றார்.
மேலும் இம்மலரில் நல்லவர்களாக ஆ வாழ்க்கையில் வெற்றிகொள்ள முடியும் ஏன் மொழிநடையில் இலகுவில் வாசித்து வில் நற்சிந்தனைகள, சுடர் தரும் தகவல், ெ என்பதை சபையில் கூடியிருந்த அடியார்களு தனது மதிப்பீட்டுரையை நிறைவு செய்தார்க
 

azazazaeaza Zazza ze zezazzzzzzZzZzZzZzZzzzzzz AZAAZAAZKAZARAZA
畿
வளியீட்டுரையினை திரு சி. பத்மநாதன் J.P
ரை வேலவனின் அருள் நிறைந்திருக்கும் (B பல்வேறுபட்ட சமய, சமூகப் பணிகளை டபெறுகின்றது என்பதை ஆச்சிரம மண்டபச் க்காட்டுகின்றது என்றும், வாராந்த வெள்ளி கலை நிகழ்விற்கு ஓரிடத்தைக் கொடுத்து ர்க்கும் பணி மகத்தானது என்றும், மேலும் 5ளுக்கு அரிய பொக்கிஷமாக அமைந்துள்ளது ரிதே நிறைவு செய்தார்.
மதிப்பீட்டுரையை சைவப்புவலர் க. நித்திய
56.
"சந்நிதியான் சூழலில் அமைந்திருக்கும் ள் யாவும் மேலைத் தேசக் கலாச்சாரம், கி நிற்கின்ற தற்காலச் சூழ்நிலையிலும்கூட வருவதோடு கடமை உணர்வு, ஒழுக்கங்கள்,
நெறிப்படுத்துவதாகவே காணப்படுகின்றது”
சைகளை அடக்கி அமைதியாக வாழ்ந்தால் பதற்கு பல்வேறு ஒழுக்க விதிகளை எளிய Tங்கிக் கொள்ளக்கூடியவாறு கட்டுரைகள், பான்மொழிகள் போன்றன அமைந்துள்ளது க்கு இரத்தினச் சுருக்கமாக விளக்கிக் கூறி
6T.

Page 7
மமக aaaa TeLeLeSLLLTLLLSLLSLLLLLSLLLSLLLL LTe SLLLLL LSLSLL LLSLLLS SeLSSSLLLSLLSzLSLLSLLLSLT LLL LLSLLeSLYSALS LSLL0 TeS
UGU
இம்மாதத்துக்கான சுடர் தரும் தகவல் தி
ஒதல் பற்றியதாகும். புராண படனங்கள் பன கூட்டி நிகழ்த்தவேண்டியிருப்பது போலவே தி ஒதுதலும் பண்ணோடு இசைக்கப்படவேண்டி 6TLDgl சமயகுரவராகிய நாவுக்கரசர் அருளிய பதிகங்கள் சரியையோடு தொடர்புடையன; 8 அருளிய தேவாரப் பதிகங்கள் கிரியையோடு L60)LUJ60T; சுந்தரரின் தேவாரப் பதிகங்கள்
தோடு தொடர்புடையன; மாணிக்கவாசகரின் ஞானத்தோடு தொடர்புடையன. இந்த நோக்க முதல் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்ட பின்பே, நாவுக்கரசர், சுந்தரரின் தேவாரங்கை உயர் பீடங்கள் சிந்திக்க வேண்டுமென்பதே
எம்பெருமான் எமது சமய குரவர்கை
நாவுக்கரசரே முதல் தோன்றியிருக்கிறார். இ முதலில் இசைப்பது ஏற்புடையதாகலாம்.
பஞ்சபுராணம் ஒதும்பொழுது, பெரிய புர ஒதப்படத்தக்கவையல்ல என்னும் கருத்தும் எ விநாயகரெனின், அவருக்குரிய புராணத்தை
எண்ணம்.
மார்கழி மாதம் தேவர்க்குரிய விடிu திருவாசகமே ஒதப்பட வேண்டுமென்று விதி இக்காலத்தில் ஏனைய திருமுறைகள் எல்ல மட்டுமே ஒதுகின்ற வழக்கத்தை, யா கைக்கொண்டதாகவும் அறியக்கிடக்கின்றது. UTC66)lg5! பொருத்தமுடையதென்று ஞானச்சு
ரஜ
 
 

திருவாசகம், திருக்கோவையார் என்பன கில் சம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்கள் : 60).) கொண்டு சம்பந்தரின் தேவாரம் பாடிய 1ளப் பாடவேண்டும் என்ற கருத்தைச் சைவ
எமது வேணவா.
ளத் தோற்றுவித்த காலவரன் முறையில்
ங்ங்னமாக நாவுக்கரசரின் தாண்டகத்தினை
ாணமே ஒதப்பட வேண்டும், பிறபுராணங்கள் ழுவதைக் காண்கிறோம். எழுந்தருளி மூர்த்தி ஒதுதல் ஏற்புடைத்தாம் என்பதும் எமது
ற்புறக் காலமாதலினால் அம்மாதத்தில் க்கப்பட்டிருப்பதையும் உளங்கொள்ளலாம். ாவற்றையும் கட்டிவைத்து, திருவாசாத்தை }ப்பாணத்திலுள்ள சமய அறிஞர்கள்
ஆகவே அவ்வவ் மூர்த்திக்கான புராணம் ர் கருதுகின்றது.

Page 8
LkLLLeSLLLLLLL LLLLLLLLe Le eeeeLee eLeL eeLSLLe ee T eLee eLee eLe eT eT e ek eeke ee ee eeeee Leee etL
-
6.
প্ল
கைகளைக் கூப்பியே
ঠুষ্ঠু
LIIDIT
 


Page 9
NACZAZAZAEA LLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLL
SS5D60335i
(கன K. B6tra
(கை உரிமை (V.S. பேரம்பலம்
K. B606 (ஆணையாளர், தொழி ந. தங் (சட்டத்தரணி, ட அறங்கா6 (வல்லிபுர ஆழ்வா ச. வைத்தியந (கந்தவனக்கடை இ. இராஜ (கிளை. முகாமையாளர் T. நந் (உடுவில் றோ ஐ. சிவ (கிராமசேவையாளர்,
tidl. Sbllé (ஆசிரியர், அபிராமி
க. தங் (ஜெயகணேசா ஸ்ரோ சி.வ. மு (ஆசிரியர், பரராஜசேகரப்பிள்ை கந்தையா சி முறி அம்பாள் குறே க. உருத்த (செட்டித்தெ 9. 99 (G.P.S. (3.BIT, மார்க்கண்டு
(பிரதானவீதி
 

LzL0LLLLLLLzLLLLLL0LLLLLLSLLLL0LLLL0LLLLLLLLLLLLLLSS 1171Alfek AIAAren
வமூர்த்தி TLIT) சபேசன் LT) Dunoff அன்சன்ஸ், யாழ்.) கஸ்வரன் ல் அலுவலகம், யாழ்.) laby FrefIT லோலி மேற்கு)
6) F6DL ர் தேவஸ்தானம்) ாதக்குருக்கள் வ, பொலிகண்டி) ஜகோபால் , நாவலடி, உடுப்பிட்டி) தகுமார் ட், மானிப்பாய்) ானந்தம்
இராசவீதி, நீர்வேலி) னலிங்கம் மகால், அச்சுவேலி) கராசா ர்ஸ், பருத்தித்துறை) (5605uilt ளையார் கோயிலடி, இணுவில்) lவப்பிரகாசம் சறி, பண்டத்தரிப்பு) ரேஸ்வரன் ரு, நல்லூர்) விந்தன் கல்வியங்காடு) ற்சிதானந்தம் நாவற்காடு)

Page 10
LLLLLLLLLL0LLLLLLLLLLLLLLSLLLLLSLLLLLLLLLL0
ElBiblí - oi
K.V. if (சத்ய சாயி நிலை
D.85. (சபாபதிப்பிள்ளை இ. தம்பி (முருகேச பண்டிதன திருமதி P (K.K.S. 6ig கணேசமூர்த்தி (ஆறுமுகம் வீதி,
வ. செல்
(சங்கீத கலாபூஷ் ઠfી. 856 (படப்பிடிப்பாளர் சி. விஜ (சந்திரன்கடை தா. சி (வீரமாகாளி அம்மன்
த. சிவசுப் (லீலா வெதுப்ப செல்வநே (கல்வளை வீதி
க. பரராஜ (காவில், ! க. புவே (கண்டாவத்ை கந்தசாமி கத (மல்லியோடை K. மக்ேந் (நவநீதபதி, { க. கோபா (வசந்தவாசா,
பத் (கொழும்புத்துறை
R.V. 5 (மருத்துவமனைவி ம. பேரின் (செட்டித் தெ
 

L0L0LLSLLLL0LLLL0LLLLLLLLL A42AAAAA
Ola -- sál Eltiriĝ35ion020cietŭiš 6(36Grey )யம், கொக்குவில்) ரீதரன் T வீதி, உடுவில்) ரத்தினம் ார் வீதி, சுண்ணாகம்) . குகதாசன் ,ெ இணுவில்)
மோகனதாஸ் நுணாவில் மேற்கு) லத்துரை ணம், அச்சுவேலி) ண்ணன் , மாசியப்பிட்டி) யகுமார் , உரும்பராய்) வநாமம் கோயிலடி, தும்பளை) பிரமணியம் கம், சங்கானை) சன் கஜன்
'சண்டிலிப்பாய்) ஜவிருந்தம் கரணவாய்) னந்திரன் த, அல்வாய்) நிர்காமத்தம்பி -, வல்வெட்டி) gJub J.P. இமையாணன்) ாலசுந்தரம்
பொலிகண்டி)
LDT றோட், சுண்டுக்குளி) ந்தசாமி தி, யாழ்ப்பாணம்) ன்பநாதன் 5ரு, நல்லூர்)

Page 11
N4eztaztazta 2421era arral42az
LLLTHTTLTTHTTTTHTTHLTTHLTLTTLHTTTLTTLTTHTTTTHTHTTHLHHL LLTTTT
சி. கர (உயரப்புலம், ஆ ச. தட்சணாமூர்
(கஜபதி, செ. பால (K.K.S. 65, சுபத்திரா வி (அளகொல்6ை து. சிவ (கணேசன் சென்ரர், K கந்தலிங்கம் கிரு (குப்பிளான் தெ
&F。6
(நீர்வேலி நா. கார்
(புத்தூர் நீ மயில்வா (வருணன், T.N. (பொன்கிளர், சோதிரட்ணம் (அரசடி சந்
S. LDB (ஒஸ்காலேன், செ. உ (பிராமண வீத V. 8Fj5ğ565 (தூதாவளை, ஐயாத்துை (சிவசிதம்பரம் வ S. செந் (மாருதி இல்லம், மார் செல்வி அருளம் (கொத்தியகாடு, ெ S. கந்ை (மாணிக்க வள ப. நா. த (K.K.S. 65,
 
 

ரீந்திரன் ஆனைக்கோட்டை) ாத்தி முதலியார் இணுவில்) ச்சந்திரன்
யாழ்ப்பாணம்) வேகானந்தன் ல, அளவெட்டி) குமாரன் .K.S. வீதி, இணுவில்) பானந்தகிருஷ்ணன் நற்கு, ஏழாலை) பதனி
மேற்கு) த்திகேசு கிழக்கு) T856OTib J.P. அச்சுவேலி) இராஜா
சங்கானை) அனுஷியா தி, நவாலி) 5ந்திரம்
உரும்பராய்) LDITLugál தி, தும்பளை) ாத்தேவன்
கரணவாய்)
ர நடராசா ளவு, கரவெட்டி) தூரன் றாப்புலம், அல்வாய்) பலம் சுசிகலா தாண்டைமானாறு) தையா வு, கரணவாய்)
bîg|TFIT
இணுவில்)

Page 12
LLLLSLLLLLLLLLL0LLLSLLLLLSLLLLLSLLLLL0SLLLSLLLLLLLS
S60ööll - భ
A. Lîly (சந்திரபுரம் ந. இராே (சோதிவாசா செல்வி செ. (சிதம்பரம், மட் திருநாவுக்கரசு (செட்டிக்குறிச்சி
K. 85 (கதிர்காம வசந்தம், திருமதி கிருஷ்ண
(சுகவனம், !
VS. IDCB (அரசடி சந்தி
வ. பாே
(கதிரிப்பாய்,
த. கணபதி (சாயி இல்லம், கொல்ே மு. நவெ (வீரப்பதிராஜ6 பொ. ஞான (சித்தம்பாதி
சிவகுரு (செல்வமதி,
வ. தப் (கலட்டி வளவு, குமாரதாசன் (வல்லிபுரம் திருமதி செல்வநா (செங்குந்தா வீதி,
வைத்திலிங்க (துரைவிதி,
சி. இள
(நல்லூர், u

LLLLSLLLL0 LLLLLttLLLSLLLLLSLLL0LLL0LLL0LLLLLLLLLLLLL0LL0LS atataaaaaat
தாபன்
உடுவில்) சந்திரம் , இணுவில்) நாகமுத்து டுவில் வடக்கு) ஜெயக்குமார் பண்டத்தரிப்பு) தராஜ்
இணுவில் கிழக்கு) குமாரி கனகசிங்கம் உரும்பராய்) தலிங்கம் , மானிப்பாய்) லஸ்வரி
அச்சுவேலி) நிப்பிள்ளை லோலை, இமையாணன்)
ரத்தினம் ன், கரணவாய்) ாப்பிரகாசம் , கரணவாய்) குகதாசன்
ஆவரங்கால்) b60LIUJIT
புலோலி மத்தி)
கிர்த்தனன் ), புலோலி) ாயகி ஞானசுந்தரம்
கரவெட்டி கிழக்கு) 5ம் பிரபாகரன் கொக்குவில்) ம்பூரணன் பாழ்ப்பாணம்)

Page 13
L0LLLLLL0LLLL0LLLSLLL LLLL LLLLLLLALSLALLLTLLLLLLLL0LLLLL0LLLL L0L0LS
திரு இராசையா
சைவ சமயிகளுக்கு மார்கழிமாதம் ஒரு இந்த மார்கழி பிறந்துவிட்டாலே கொண்டாட்டந் தை வரும்வரைக்கும் ஒவ்வொரு நாளும் வீட்டு பிடித்து வைத்து தெய்வீக மணங்கமழும் இ6 "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வ வாய்ந்த மாணிக்கவாசகள் பாடிய திருவாசகப் செய்யப்படுகின்றது. அது மாத்திரமன்றி ஆண்ட பாடப்படுகின்றது. தேனினும் இனிய தித்திக்கு இந்த மார்கழியில் ஒதப்பெறுவதனால் மார்கழிப பிரித்தால் உத்தராயணத்துக்கு முந்திய உவ தேவர்களுக்கு ஆடிமாதம் முதல் மார்ச பகலுமாக ஒரு நாளாகும். எனவே, தேவர்களு மார்கழி சிறப்புப் பெறுகின்றது.
சூரியோதயத்துக்கு முன் எழுந்து நீராடிச் செய்தால் முத்திப் பேறடையலாம். மார்க பாடல்களைத் திருக்காப்பிட்டு வைத்துவிட்டுத் ஒதுகின்ற வழக்கம் தொன்றுதொட்டு நிலவி வரு நீராடி மகிழ்ந்திருக்க வாராய்” என்று பெண்க துயிலெழுப்பி அதிகாலை வேளையில் ஆ செல்வதாகச் சிதம்பர மான்மியம் கூறுகிறது.
மார்கழியில் நீராடி மகேஸ்வரனைத் தியான நீங்கும். "ஆர்த்த பிறவித்துயர் கெட நாமார்; என்பது மணிவாசகள் திருவாக்கு. "உன்னைப் உன் சீரடியோம்; உன் அடியார் தாள் பணிவே பாங்காவோம்; அன்னவரே எங்கணவராவார் அ6 பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்” எனும் ( பெண்களின் வாழ்க்கைச் சிறப்பினை எடுத்துக்க ஆகவே, மார்கழி மகிமையும் மகத்துவமும் புனி நிறைந்த ஒரு மாதமாகும். நம் முன்னோர் ! காட்டிப் போயிருக்கின்றார்கள். அவர்கள் வாழ்ந் பயணமும் தொடரவேண்டும்.
பகவான் பூரீ கிருஷ்ணபரமாத்மா கூட மார்கழி என்று குறிப்பிடுகின்றார். மார்கழி மாத வைகறையிலே வீதி பஜனை செய்து பக்தி ம மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
முதுறைக்கு வேண்டியதை இ
 
 

LLLLLLLLLLLL0LLLLLLLLLLSLLLL0 LL LL0LLLSLL0LLL0LLL0LS 'A A A
OL-mail Bhail BaltiniëŠÍSMENGraiiiiiii
முரீதரன் அவர்கள்
தனித்துவமான சிறப்பு வாய்ந்த மாதமாகும். தான். மார்கழி முதல் நாளிலிருந்து இறுதிநாள் வாசலில் மாக்கோலம் போட்டுப் பிள்ளையார் bலச் சிறப்பே தனி. சகத்துக்கும் உருகார்” என்ற தனிப்பெருமை ) இந்த மார்கழி மாதத்திலேயே முற்றோதல் ாள் பாடிய திருப்பாவையும் இம்மாதத்தில்தான் ம் திருவாசகமான திருவெம்பாவைப் பதிகமும் ாதம் மகத்துவமானதே. வருஷத்தை நாளாகப் டித் காலத்தில் மார்கழி வருகிறது. 5ழி முடிய இரவும் தை முதல் ஆனி முடிய க்கு மார்கழி இரவின் இறுதிக்காலம். இதனால்
சந்தியாவந்தனம் முடித்து சிவாலய தரிசனஞ் N முழுநாளும் மற்றப் திருவாசகம் மட்டும் கின்றது. "மார்கழியில் ள் ஒருவரையொருவர் லய தரிசனத்துக்குச்
ரித்தால் பிறவித்துயர் த்தாடுந் தீர்த்தன்” பிரானாகப் பெற்ற ாம். ஆங்கவர்க்கே வருகந்து சொன்ன வரிகள் முற்காலப்
5ாட்டி நிற்கின்றன. நமும் புண்ணியமும் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து து காட்டிய பாதையிலேயே எமது வாழ்க்கைப்
தமது பகவத்கீதையில் மாதங்களில் தாம் ம் முழுக்க அதிகாலைவேளைப் பொழுதான ணங்கமழ வலம் வரும் அடியார் திருக்கூட்டம்
ளறையில் தேடிக்கொள். o 1

Page 14
L0LL LLL LLLLLLLLSLLLL LL LLLLLLLL0LSLLLLTLLTLLL LLLLSLLL0 LL0 LLeL0 0LTL0 0L0 0L0L0LL0LLL0L0L 0LL0 0LLLLLLL LL LLLLSS
நற்றியில் விபூதி துலங்க கழுத்திலே ! "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்: வருகின்ற பக்தர் திருக்கூட்டத்தை இந்த மார்கழி
மார்கழித் திருவாதிரை தில்லை நடராஜ சிவனடியார் கூட்டம் "ஆருத்திரா தரிசனம்” "அப்பனுக்கு அரோகரா தில்லை ஐயனுக்கு பக்தர் குழாம் சூழ்ந்துவர சிதம்பரத்திலே கன ஆடித் தில்லைத் தாண்டவம் புரியும் "தரிச செய்திருக்க வேண்டும்.
அடியார் புடைசூழ ஆனந்தத் தாண்ட மார்கழியே சிறந்த விழாக் காலமாகும். பக்கு கிடந்து உழலாமல் சிவபிரானின் எல்லையில் திளைக்க இந்த மார்கழியே உகந்தமாதமாகு
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி பவமதனை கலை ஞானத்தைச் சென்றடைய இந்த மா மகத்துவமும் மகிமையும் மாண்புமுடைய மார்க அடிபணிந்து அருள் மழையில் நனைய நம் செய்வீர்களா!
 
 
 

SLLLL0LLLLL0LLLL0LLLLL0LLLLLL0LLLL0LLLLLLL LLL 0LLLL 0LL0LLLL0
x ങ്കi്(് உட்ருத்திராட்சம் இலங்க பக்திப் பரவசத்துடன், 5கும் இறைவா போற்றி!” என்று பாடிக்கொண்டு அதிகாலை வேளையிலே பரக்கக் காணலாம். ஜருக்குரிய தினமாகும். சிவனடியே சிந்திக்கும் காண அதிகாலை வேளையிலே கூடிவிடும். அரோகரா’ என்று கோஷம் எழுப்பிய வண்ணம் க சபையிலே பொன்னம்பலவாணர் திருநடனம் னம்” காண நாம் பூர்வஜென்ம புண்ணியஞ்
வம் புரியும் தில்லை நடராஜனுக்கு இந்த வமடைந்த ஆன்மாக்கள் ஆணவமல இருளில் ஸ்லாத திவ்ய பேரருட் கடாட்சத்தில் மூழ்கித்
D.
) தாழ்த்தச் சென்னியும் தந்த இறைவனைக் அறமாற்றும் பாங்கினிலோங்கிய உவமையிலாக் ர்கழியே தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆதலால் ழியில் மகாதேவனான தில்லைச் சிற்றம்பலத்தான் மை நாமே தயார்ப்படுத்திக் கொள்வோமாக.
திர்பாராமல் சொந்த நாட்டில் கரைஒதுங் தி அங்கு வாழ்ந்த மீனவர்கள் தங்கள
ர்னிலேயே புதைத்தார்கள். ஆம், இறந்த து எண்ணம் திண்னமாக இருந்தால்!
29 భ్క్న జీ
叠

Page 15
S. AAAAAYAPA LLSLLLLLSLLLLLSLLLL LLSLLSLLLLELSSSLLLSLLLLLSLLLLLSLLLL LLSLLLLLSLLLSLSLLLLLSLLLLLSLLLSLSLLLSLSLL LLSLLLLLSLLLLLSLLLSLLSLLLSLLSLLSL0LLLSLLSLLS
திருமதி சிவனேஸ்வரி
முருகப் பெருமான் நமக்கு வாழ்வைத் கொண்டு வணங்குபவர்களுக்குத் தீராத நே நமக்கு ஆறுதலைத் தருபவன் ஆறுமுகப் பரL மலைவு எல்லாம் போக்குவான். அடைந்தவ6 அப்பெருமானை, செந்தில் முருகனை திருத்த “குழகனை அழியாக்குமரனை அட்ட திருவருட்பாவில் பாடுகிறார்.
நமக்கு வேண்டியது இறவாத இன்ப அன் தானே வரும். திருவடிப் பேறன்றி வேறு குறி பெருவாழ்வு வராமல் போகாது. இறைவன் என்றிருந்தால் காலனுக்குச் சவால் விட்டு வள்ளலார் அழகாகச் சொல்கிறார்.
நினைந்து நினைந்து உ நெகிழ்ந்து நெகி நிறைந்து நிறைந்து ஊ நனைந்து நனை நடத்தரசே என்னுரிமை
வணைந்து வ6ை மரணமில்லாப் பெருவாழ் புனைந்துரையே பொற்சபையில் சிற்சடை இப்படி இராமலிங்க சுவாமிகள் பாடினால் வாய்த்ததுணை கிரணக் கலாபியும் வேலும் ! மயிலும் நெஞ்சிலே நீங்காத இடம்பிடித்தால் ம பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்.
இறைவன் திருநாமங்களை மனங்கனிந் மெள்ள இன்பம் சுரந்து, மனக்கவலை அக என்பது புரிகிறது. தன் பெயரை இவ்வளவு அவனை நேசித்து அருள் புரிகிறான். இறைவ: வியந்து பாராட்டியுள்ளனர். இராமலிங்கம் என வள்ளல் பெருமானும் "ராம” நாமச் சிறப்பை என் நாவுக்கு என்ன ருசியோ? அவர் அருளி
நல்லவனாக வாழ்வது
 

LkL0LLLLLLLLLLLLLLLL0LL AL0L0L0LL LLLLLLLALALLTLLLLLLL A M
த்தி IS
ாலகிருஷணன் அவர்கள்
தருபவன். அவனை மனம், மொழி மெய் ய் எல்லாம் தீரும். பிறவிப் பிணியும் தீரும். Dன். மலைதோறும் குடிகொண்ட மால் மருகன் ரை “அஞ்சேல்" என்று அபயம் கொடுப்பான். ணிகையில் பார்க்கிறார் வள்ளலார். குணத்தனைக் குறித்திடலரிதாம்’ என்ற
பு. அந்த அன்பு வாய்க்கப்பெற்றால் பிறவாமை க்கோள் இல்லாது வாழ்ந்தால் மரணமில்லாப் நிருவடியில் மனம் வேலும் மயிலும் துணை மரணமில்லாப் பெருவாழ்வு பெறும் வழியை
.ணர்ந்து உணர்ந்து
ழ்ந்தன்பே
ற்றெழும் கண்ணிரதனால் உடம்பு ந்து அருளமுதே நன்னிதியே ஞான நாயகனே என்று ணந்து ஏத்துதும் நம் வம்மின் உலகியலி )வில் வாழ்ந்திடலாம் கண்டீர் ன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன் யில் புகுந்தருணம் இதுவே. ) "மரணப்பிரமாதம் நமக்கில்லையாம் என்றும் உண்டே” என்கிறார் அருணகிரிநாதர். வேலும் ாணப்பிரமாதம் நமக்கு இல்லை. மரணமில்லாப்
து சொல்லும்போது, மனத்துக்குள் மெள்ள ன்று, வாழ்வின் நோக்கம் கடவுள் பக்தியே பக்தியுடன் சொல்கிறானே என இறைவனும் ன் திருநாமச் சிறப்புக்களை பக்தர்கள் பலரும் னும் இயற்பெயர் பெற்ற திரு அருட்பிரகாச பாடுவது இயல்பே அல்லவா! உன் நாமம் அருட்டா.
முயற்சியினான். O3

Page 16
S0LLLLL0LL LL0LLLL0LLLLLLLLALLLL LLLLLLLL0LLL0LLL0LLLLLLL LL LLLLL LSLLLLLLLL0LLS
SIGIE0|Éiri - 8a -
“காராயவண்ண மணிவ சீராய தூய மலர்வாயே தாராய வாழ்வு தரு நெ நாராயணாய நம வாம6 கார் என்றால் மேகம். அதாவது கருக் கருணை மேகம். கார் மேகத்தைக் கண்டா பயிர்கள் வான்முகம் நோக்கி வருமோ, மழை அசையும். உலக உயிர்கள் நிலைகுலைந்து பொழியும் பெருமான் என்பதால் வள்ளலார் “க உயிர்களுக்குக் கண்ணாக இருக்கிறான். ே இருக்கிறான். நெடிய புகழ், தூய்மை, செந்த ஆருயிர் அனைத்திற்கும் அன்பன் அவனுை "ராம, ராம” எனும் நாமத்தைச் சொல்லுங்க சொல்லிக்கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கை வாழ்வு தரும்” என்று அருளுகிறார். ஆகவே கேசவா என்று வணங்கி அவன் நாமங்களைச் என்பதை, "நெஞ்சு சூழ்க தாமோதராய நம, ஒ நமவே” என்று பாடி அருள்கிறார். சொந்த அனு கன்னலுமினிய தமிழில் கற்கண்டுச் சொற்ெ அருட்பாவில் கலந்து வருகிறது. இந்த அருட் நாமத் திருப்பதிகம்” என்று பெயர்.
காட்டு வேடன், ஆதிகவி வான்மீகி ஆகி புகழ்வாசம் வீசும் வண்ணம் செய்தது ராமநா கம்பம் கொல்லையைக் காத்து நின்ற வானில் சூரியனாக ஜொலிக்கச் செய்தது ரா காம வாழ்வில் லயித்திருந்த “ராம்போே துலங்கச் செய்தது “ராம சரித மானசம்” பா மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி தேச ஜோதியாக, மக்கள் போற்றும் மகாத்மாவாக
வள்ளலார் பெருமான் அருமையாகப் ப மந்திரப் பயனைப் பெறவேண்டும்.
வள்ளலார், “வாடிய பயிரைக் கன கொல்லாமையைக் கடைப்பிடிக்கச் சொன்னா என்பதே அவர் கொள்கை. நல்லாசிரியர்களி நமக்கு இயல்பாக உள்ள அறிவையும் வேலா அக்கல்வியையும், அறிவையும் அப்பெருமானுக்ே பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் புத்தி புகட்டியதைப்போல வள்ளலாரும் பாடுக
நடராஜர் பாட்டே நறும் ஞாலத்தார் பாட்டெல்லா
கவலையை ஒழித்தான் ஆ

LLLLLLLLLLLL LL LLLLLLLL 0LLLLLLLL0LLLL
la Ghalliam GJITËS56|Etteračiš ண்ண கண்ணா கனசங்கு சக்ரதரநீள் நய பூரீராமராம வெனவே ஞ்சு சூழ்க தாமோதராய நமஓம் எாயநம கேசவாய நமவே” கொண்ட மேகம். மழை பொழிய இருக்கும் ல் மயில்கள் கலாபம் விரித்தாடும். வாடிய தருமோ சுகம் எனத் துளிர்விடும். துடிப்போடு வாடும்போது கருணைமயமாய் வந்து அருள் ாராயவண்ண மணிவண்ண” என்கிறார். அவன் மன்மையுடைய சங்கு சக்கரம் தரித்தவனாக ாமரை போன்ற சிவந்த இதழை உடையவன். டய திருப்பெயர்களில் மிகவும் சிறந்ததான ள் என்கிறார். இப்படி அவன் திருப்பெயரைச் 5 உயர்வானதாக அமையும் என்பதை "தாராய மனமே, தாமோதரா, நாராயணா, வாமனா, சொல்லி அவன் நினைவாகவே வாழ்வாயாக ஓம் நாராயணாய நம, வாமனாயநம, கேசவாய பவம் சந்த வண்ணமுடன், இசைப் பின்னலுடன், காண்டு, திருமாலின் திவ்வியக் காட்சியுடன் ாவில் வரும் "ராம” மந்திரச் சிறப்பாய் பூரீராம
மாறி இதிகாச உலகில் வளர்ந்து, மலர்ந்து, LDLD.
சிறுவனை கவிச்சக்கரவர்த்தியாகக் காவிய மநாமம். லா” என்ற பாச மனிதனைத் துளசிதாசராகத் டவைத்தது ராம நாமம். Fப் பிதாவாக, தெய்வீக புருஷராக, சத்திய
ஓங்கி வளர உதவியது ராம நாமம். ாடிய “ராம நாம” மகிமையை நாமும் பாடி
ன்டபோதெல்லாம் வாடினேன்’ என்கிறார். ர். எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் டத்தே ஓதி உணர்ந்த கல்வி அறிவையும், யுதப் பெருமானே தந்தார். அவன் தந்ததனால் கே அர்ப்பணிக்க வேண்டும்” பொய்மையாளரைப் ’ என சுந்தரமூர்த்தி நாயனார் புலவர்களுக்குப் ÉpTiT.
பாட்டு
ம் வெறும்பாட்டு
புட்காலம் அதிகரிக்கும். ...O4

Page 17
LL L0LL LLL0 LLL00LLSLLLLLL0LLLLLL0LL 0L L0L LL0LL0LL0LL0LLL0LLLLLL0L 0LL
சிதம்பரப் பாட்டே திருட் சீவர்கள் பாட்டெல்லாம் அம்பலப் பாட்டே அருட் அல்லாத பாட்டெல்லாம் கண்கண்ட பொருள்களிலே உங்கள் கை காட்டிய வழியிலே நடவுங்கள். நடவுங்கள் எ ஜமீன்தாரின் மனைவியின் மகோதரம் எனும் ( ஏக்கள் நிலம் கொடுத்தார். அந்த இடத்தில்தான் தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது அருள்விளக்கே, அருட்சுடரே, அருட்சோதி சிவபே பொருளே, இருள்கடிந்தென் உளமுழுதும் இ உறவே என்று அருட்பிரகாச வள்ளலார் ஒளியை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை! அ பக்தர்களுக்கருளியுள்ள அடிகளார் தெய்வ நன் மூன்றும் எந்தெந்த வழிகளிலெல்லாம் மனித6ை என்பதை சிறப்பாகப் பாடியுள்ளார். கந்த கோட்ட உன் அருட்செல்வத்தையே விரும்பி வேண்டு என்னை ஆட்கொள்வாயாக. என்றும் நிலைத்திரு அளிக்கவல்ல அருட்செல்வத்தை அளிக்கவ பொன்னடிகளைப் போற்றிப் பணிவோம். எல்ல எங்கள் சொந்த சுவாமியாகக் கருதி வழிப சிறுவன் இராமலிங்கத்தை ஆட்கொண்ட வள் மகானாக அருட்பிரகாச வள்ளலாராக ஆக்கிய
எத்திக்கும் என் உளம்
என் உயிர்க்கு ஏகமே! ஆனந்தபோகமே என்பெருஞ் செல் முத்திக்கு முதலான மு மூர்த்தியே முடி முருகனே! நெடிய மால் (pģ55T(Blib SÐICIbé பத்திக்கு வந்தருள் பரிந் பற்றருளி என்ை படியிலே உழல்கின்ற கு பண்ணாமல் ஆ சக்திக்கு நீர்ச் சென்னை தலம் ஓங்கு கந் தண் முகத் துய்யமணி
சண்முகத் தெய்
w
镇
鬼
w
w
魏 ܐ V
穿
V
V
V
V
V
Y v W
VY *
R W
இனிய லசாற்கள் வலிய விர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL0LL0LL 0L LLLLLLLL0LLLLLLLLLLL LL LLLLLLLLLLS
Al-i-bitësitë பாட்டு தெருப்பாட்டு பாட்டு
மருட்பாட்டு ல்வியையும், அறிவையும் செலவிடாமல் நான் ன்பது அருணை முனிவரின் பரம உபதேசம். நோயை வள்ளலார் தீர்த்தார். அவர் எண்பது ன் வடலூர் வள்ளலாரின் ஆச்சிரமம் உள்ளது. . அன்னப்பசியை இன்றுவரை தீர்க்கிறது. ), அருளமுதமே, அருள்நிறைவே, அருள்வடிவப் டங்கொண்டபதியே என்னறிவே, எனக்கினிய ச் சிவமாக வணங்குகிறார். அருட்பெருஞ்ஜோதி ருட்பெருஞ்ஜோதி! எனும் தாரக மந்திரத்தை மணிமாலையில் இளமை, செல்வம், யாக்கை ன மயக்கி மாயவலையில் சிக்க வைக்கின்றன த்தில் கொலுவிருக்கும் ஆறுமுகப்பெருமானே! கின்றேன். அந்த அருட் செல்வத்தை அருளி க்கும் அழியாய் புகழையும் அமரத்துவத்தையும் பல்ல அருளாளன் ஆறுமுகப் பெருமானின் )ா வளமும் தரும் அந்தக் கந்த சுவாமியை டுவோமாக. பள்ளிக்கூடம் சென்று கல்லாத ளல் குமரவேள், அவரை உலகம் போற்றும் பதும் அவன் திருவிளையாடலன்றோ! தித்திக்கும் இன்பமே உயிராகும் ஓர் 1 யோகமே! ஸ்வமே! நல் தல்வனே! மெய்ஞ்ஞான விலாத
மருகனே! சிவபிரான் OLD LD86860! தருளு நின் அடிப் ன இந்தப் நடியிலே ஒருவனாய்ப் ண்டு அருளுவாய் க் கந்த கோட்டத்துள்வளர் த வேளே!
உண்முகச் சைவமணி 16)ILD606f(3u
(தொடரும். தஞ்சை உருகவைக்கும். o5

Page 18
LLLLSLLLLLLLLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLL LL LLLLLL L0L0LLL0LLLSLLSLLSL0LSLLLL0LLLSLLLSLLLLLLLS
ബി.
விநாயகள் என்பது தனக்குமேல் தலை வன் இல்லாத மேலான தலைவனையே குறிக்கின்றது. இவ்விநாயகள் வழிபாடானது இன்று, நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற் பட்ட சிந்துவெளி நாகரிகத்திலையே இதன் செல்வாக்கை அறிந்து கொள்ளலாம். வேதங் கள், இதிகாசங்கள் புராணங்களில் எல்லாம் இவ்வழிபாடு பற்றிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. எக்கருமத்தை ஆரம்பிக்கும் பொழுதும் விநாய கரை முதன்மைப்படுத்தி வழிபடுவது அவசிய மாகும். இதனால் எமக்கு காரியசித்தி, விக் கினங்கள் நீக்கம், நீண்ட ஆயுள், மெய்ஞ் ஞானம், சிந்தைத் தெளிவு, திடகாத்திரம், புத்திக்கூர்மை, வீரம், வெற்றி போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன. விநாயகரை வழி படாது சிவபெருமான் முப்புரங்களை எரிக்கச் சென்றபோது தேர்ச்சில்லின் அச்சு உடைந் ததையும், பின் அவரை வழிபட்டு காரியனு கூலம் பெற்றதையும் புராணங்கள் சித்தரிக் கின்றன. இதன்மூலம் இவ்வழிபாட்டின் முக்கி யத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடிகிறது.
விநாயக வடிவத்துக்கு மேலும் விளக் கங்கள் உள்ளன. அதாவது எம்மிடம் ஐவகை மதயானைகள் ஆகிய ஐம்புலன்கள் உள்ளன. அவற்றை விநாயகள் அடக்கித் தன்னுடைய பாசக்கயிற்றினால் கட்டிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. இவருடைய வாகன மான பெருச்சாளி துருவித்துருவி ஆராயும் தன்மையுடையது. இது போலவே நாமும் எந்த ஒரு விடயத்தினையும் துருவித்துருவி
கடன்படுதல் துயரத்தை
 

eLeLLLLALLLL ALLLTALLA LAATATLALATALLLLLTLTLLLLLLLL0LL00L00LLLLeLLALLLLLLL
ጳ
ക്ക്
தன் அவர்கள்
ஆராய்ந்தே எந்த முடிவையும் எடுக்கவேண் டும் என்பதை உணர்த்துகின்றது.
விநாயக வழிபாடு பற்றிச் சிறப்பிக்கும் நூல்களாக இருக்குவேதம், தைத்திரிய ஆரணியம், கணேசபுராணம், காயத்திரி மந்திரம், கணேச கீதை, கணேச தந்திரம், கணேச மகாத்மீகம், பார்க்கவ புராணம், ஏரம்ப உபநிடதம், முட்கல புராணம், லிங்க புராணம், சிவபுராணம் என்பன விளங்குகின்றன. விநா யகன், விக்கினேஸ்வரன், கணபதி, கஜமுகன், ஞானமுதல்வன், ஐங்கரன், தும்பிக்கையான், லம்போதரன், ஆனைமுகன் எனப்பல திரு நாமங்களால் போற்றப்படும் பெருமானின் அருட் செயல்கள் பலவாறு புராணங்களில் விதந்துரைக்கப்பட்டுள்ள தன்மையை அறிய லாம். அதாவது குறுமுனியாகிய அகத்திய ரது கமண்டல நீரைக் காகவடிவில் வந்து கவிழ்த்து காவிரி நதியை உலகிற்கு வழங்கி னார். அம்மை அட்பனே உலகம் என விளக்கி னார். வியாசர் கூற விநாயகரே மகாபாரதத்தை எழுதினார். அகத்தியர் விநாயகரின் அருளால் கடலை வற்றச் செய்து கடலினுள் மறைந்த வாதபி அரக்கனைக் கொன்றார். அதன் பின் அவர் “வாதாபிகணபதி” என்ற பெயரோடு திருவுருவம் பிரதிஷ்டை செய்து வழிபட்டமை எல்லாம் விநாயகப் பெருமானது அருட்கடாட் சத்தையும் இவ்வழிபாட்டின் சிறப்பையும் காட்டி நிற்கிறது.
இவ்வழிபாட்டின் மூலம் மேன்நிலை அடைந்தவர்களில் ஒளவையார், நம்பியாண் டார் நம்பி, மெய்கண்டதேவர், இராமன்,
வளர்ப்பதற்கு வழி , O6

Page 19
S. LLLLLL L0L0SLLL0LLLLLLL LLLLLLLLLLLLLLLLL0L
பாரதியார், அருணகிரிநாதர், அகத்தியர் போன் றோரைக் குறிப்பிடலாம்.
இம் முதன்மைக் கடவுளின் திருவுடம் பில் உலகிலுள்ள அனைத்தும் உள்ளன. இதனைத் திருமுருக கிருபானந்தவாரியார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விநாயகருடைய திருமேனி இடையில் கீழே பூதவுடம்பு, இடைக்கு மேலே கழுத்துவரை தேவ உடம்பு, தலை மிருகத்தலை, ஒரு கொம்பு ஆண் தன்மை, கொம்பில்லாப் பகுதி பெண் தன்மை, யானைத் தலை அறினை, தெய் வச் சரீரம் உயர்தினை இவ்வாறு எல்லாம் ஆய திருவுருவம் விநாயகரது வடிவம் ஆகும் வடமொழியில் உள்ள செய்யுள் ஒன் றில் அனைத்திற்கும் மூலப் பொருளாக விளங் கும் பரம்பொருளாகிய விநாயகரின் திருவுரு வத்திலே, நாபி. பிரமா, முகம்- திருமால், கண்- உருத்திரன், இடதுபாகம்- சக்தி, வலதுபாகம்- சூரியன் எனக் கூறப்படுகின்றது. இதிலிருந்து விநாயகரே தெய்வங்கள் அனை வரினதும் திருவுருவமாக விளங்குகின்றார் என்பது புலப்படும்.
மேலும் பெருமானின் திருவுருவங்கள் 16, 32 எனப் பல வகைப்படும். எனினும் பொதுவாகக் காணப்படும் திருவுருவத்தில் வலது பக்கத்திலுள்ள இரு திருக்கரங்களிலும் அங்குசமும் (அபயமாகவுள்ள திருக்கரத்தில்) ஒடித்த கொம்பும் இடது பக்கத்திலுள்ள திருக் கரங்களிலே பாசமும், மோதகமும் காணப் படும். இக்கரங்களுக்கிடையில் துதிக்கையும்
தேங்காய் உை தேங்காய் உடைக்கும்போது சில விதி சம அளவின் உடைக்கப் பயிற்சி செய்ய வேன் மேன்ப்பாகம் சிறியதாகவும் உடைந்தான் கணவ லயாடிப்லபாடியாக உடைந்தான் நினைதீத காரிய பக்கம் உடையாடின் பார்த்துக்கொள்ள வேண்டு குறையும் தேங்காயை உடைக்கும்போது சற்று நனைத்து, பிறகு உடைதீதான் சரியாதியாகதீ :ே
நம்பிக்கை பூரணமாக
 
 
 
 
 

அங்குசம் தீமைகளை அழிப்பதைக் குறிக் கும். மோதகம் இனிமையாக இருப்பதால் பேரின்பத்தைக் குறிக்கும். ஒரு சாரர் இது பிரபஞ்சத்தை குறிக்குமென்பர். வேறு சிலர் இது அமிர்தகலசம் எனக்கூறுவர். பாசம் தீய வற்றைத் தடுக்கும் அபயமாகவுள்ள திருக்கரத் திலுள்ள ஒடிந்த மருப்பு வியாசரின் வேண்டு கோளின்படி மகாபாரதத்தை எழுதுவதற்கு விநாயகள் பயன்படுத்தியமையை நினைவூட்டு மெனக் கூறப்படுகின்றது. இதுமட்டுமன்றி, கஜசுரனை வெல்வதற்கும் இது பயன்பட்ட தாகவும் கூறப்படுகின்றது. இறைவன் தம் முடைய அன்பருக்கு எதையும் செய்யத் தயங்கமாட்டார் என்பதையே இது காட்டும்.
இவரது வழிபாட்டில் தலையில் குட்டிக் கொள்ளுதல் மும்மல நீக்கத்தின் பொருட்டே என சிவநூல் கூறுகின்றது. மற்றும் வணங்கும்போது தாழ்ந்தெழுதல் நான் எனது அகங்கார, மமகாரங்கள் நீங்கித் திருவருள் வசப்பட்டு நிற்றல் என்பதாகும். விநாயகப் பெருமானை வழிபட்டு அரிய சக்திகளைப் பெற்றவர்கள் பற்றி வரலாறு கூறுகின்றது.
மேற்கூறப்பட்ட சிறப்புக்குரிய வழி பாட்டு கடவுளான விநாயகரை பூவுலகில் அவதரித்த நாம் அனைவரும் முறைப்படி நாள் தோறும் வழிபட்டு துன்பம், பிணி, வறுமை, அறியாமை போன்ற அவலங்களில் இருந்து விடுபட்டு உயர் சிறப்பான மேன்நிலையை அடைவோமாக.
டக்கும்போது. முறைகளை பின்பற்ற வேண்டும். தேங்காயைச் ண்டும். தேங்காயின் அடிப்பாகம் லயரியதாகவும் ர்- மனைவி இடையே பிரச்சினைகள் வரலாம். கைகூடாது. குறிப்பாக தேங்காயின் கணிணினி . இதனால் குடும்பத்திற்கு ஏற்படும் கெடுதல்கள் கவனமாக உடைத்தால் போதும் தண்ணில் 5ங்காய் உபையும் என்கிறார்கள்.
པ─ག་ཁ956-མ་ இருக்க வேண்டும். και O7

Page 20
LL 00LSLS YSSzSSzSYkeS00TYYSSYLSYSLSL TSY0 L TLL TSLSL TLSLL L LLzLS0L LLLL LLL0YLL0LLLe LL 0LL LLLL LL 0LL LLLLLL L0TLL LLL LLLL LLL 0LeLLLLLLLS0LS
@ió .ستهاست
திரு கே.வி குண
முருகனது அன்புக்குப் பாத்திரமானவள் வள்ளி. வள்ளி வேடுவ இனத்தைச் சேர்ந் தவள். அவள் வாழ்ந்த இடம் குறிஞ்சி நிலம். பொதுவாக தமிழ்நாட்டில் வாழ்வோர் திருமண மானால் தமது மனைவியைத் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். இது பண் டைக்காலம் தொடக்கம் நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். அது இன்றுகூட மாறவில்லை. ஆனால் முருகன் வள்ளியைத் திருமணம் செய்தபின் குறிஞ்சி நிலத்திலே உள்ள மலையில் குடிகொண்டு விட்டான். இதற்குக் காரணம் முருகனுக்கு வள்ளிமேல் இருந்த அளவற்ற காதலே. அதனால் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் முருகனைக் காதல் தெய்வமாகக் கருதியும் வழிபட்டனர். காடுகளில் மிருகங்களின் தாக்குதல்களில் இருந்து காக்கச் சொல்லியும் அவர்கள் முருக னிடம் முறையிட்டனர். இதைப் பின்பற்றி ஏனைய நிலங்களில் வாழ்ந்த மக்களும் முரு கனைக் காதல் தெய்வமாகவும், காத்தல் தெய்வமாகவும் வழிபடத் தொடங்கினர். பிற் காலத்தில் முருகன் தீராத நோய்களையும் தீர்க்கும் தெய்வம் என நம்பினர். அதனால் தற்பொழுதுள்ள மக்கள் கந்தள் சஷ்டிக் கவசத் தைப் பாடுவதோடு கந்தசஷ்டி விரதத்தையும் அனுட்டிக்கின்றனர்.
முருக பக்தரான பாலன் தேவராஜன் இயற்றிய கந்தசஷ்டிக் கவசத்தையே இன் றுள்ள மக்களிற் பெரும்பான்மையானோர் கந்தசஷ்டி வேளையில் ஒதுகின்றனர். அத்துடன் துன்பம் வந்தபோதும் அதையே
வாழ்க்கையிலேதான்
 

SAAL SLLLLLLL0LLL0LLL0LLLLL0 0L0 L0LLLL0LLLLLLLL LSL LL LSLLLLLLL00LTLLLLLLLL0LLLL L0L L L00LLLL a
မ္ဘိ ->üğ55831ürüş
சேகரம் அவர்கள்
ஒதுகின்றனர். தேவாரம், திருவாசகம், திருப் புகழ் ஆகியவற்றைவிடக் கந்த சஷ்டிக் கவ சத்தை ஒதிப் பயன்பெறுவோரே அதிகம். அதற்குக் காரணம் முருகனது கையிலிருக் கும் வேலானது பல்வேறு வடிவங்களை எடுத்து மனித உறுப்புக்கள் ஒவ்வொன்றை யும் காக்கிறதாக மக்கள் நம்புகின்றனர். தீராத நோய்களெல்லாவற்றையும் முருகன் தீர்த்து வைப்பான் என்றும் மக்கள் நம்புகின்றனர். இதைத் தவிர பாலன் தேவராஜன் முருக பக்தர்களைக் கண்டாலே பேய் பிசாசுகள் எல்லாம் வெருண்டு ஓடவேண்டும் என்று முரு கனுக்குக் கட்டளையிடுகின்றார். மாறாத நோய்களும், தீராத துன்பங்களும் முருகனை நினைத்தவுடன் மாறிவிடும், தீர்ந்துவிடும் என்று உறுதிபடக் கூறுகிறார்.
முருகனது வேல் மனிதனின் அனைத்து நோய்களையும் நீக்கி நல்வாழ்வைக் கொடுக் கும் என்பதை முருக பக்தர்கள் பலர் நிரூபித் துள்ளனர். அதனால் கந்தனைக் கலியுகத் தெய்வமாகக் கருதி உலகில் உள்ள அனை வரும் வணங்குகின்றனர்.
அமெரிக்கப் பாதிரியாரின் மகனான பிரட்டபிள்யூ குளோறி என்னும் அமரிக்க இளைஞன் தமிழ்ப்புராணங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்தார். அப்படிச் செய்யும்போது முருகனைப் பற்றிப் புராணங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் அவரை மிகவும் கவர்ந்தன. அதனால் அவர் முருகனைப் பற்றிய பல தகவல்களைச் சேகரித்தார். முருக ஆலயங் கள் அனைத்திற்கும் சென்றார். அவரின்
இன்பம் உண்டு ட O8

Page 21
S. LTSL0LLLLLLLLAL0LLLLLLLSLSLLLLLLLLLL0LLLL0LSLLSLL00LLLL0 LLLLLLLLS
கனவு முழுவதும் முருகனே
நிலைத்திருந்தான். பின் அவர் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் முருகனைப் பற்றிய ஆராய்ச்சி நூலொன்றை வெளியிட்டார். அதில் முருகனது முழு வரலாறும் இருந்தது. சைவ சமய பழக்கவழக்கங்களுக்கு அவர் புதுவிளக்கங்களைக் கொடுத்தார். ஆத்மா வைப் பற்றி ஆராய்ந்தார். சங்க இலக்கியங் களையும் கந்தபுராணத்தையும் திருக்குறளை யும் ஆராய்ந்தார். அறுபடை வீடுகளுக்கும் சென்று அங்கு நடைபெறும் விழாக்களைக் கண்டார். அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தார். தேங்காய் மனிதனை உருவகப் படுத்தும் சின்னம். அதற்குள்ள மூன்று கண் களில் இரண்டு பொய் ஒன்றுதான் உண்மை. தேங்காயைப் போன்று மனிதர்களுக்கும் மூன்று கண்கள் உள்ளன. அவற்றில் இரண்டு
மனிதனைக் கெடுப்பது ܢ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L0LSLL0LLLLSL0LL0LLLLSLSLLLLLSLLL0LLLL0LLLLSSSLLSLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLS0LSLLLLLSLLLLLLLLLLLLLLLLS حق
കi്ക് سسسسhٹسسسسسسسسسسسسلl
ஊனக் கண்கள். அவை பொய்யானவை. ஆன்மா என்ற ஞானக் கண்ணே உண்மை யானது. மனிதனின் திடமற்ற உள்ளத்தைப் போன்று தேங்காயின் சிரட்டை உள்ளது. இனிமையான பருப்பைப் பெறத் தேங்காயை உடைப்பதைப்போல மனிதன் தனது உண் மைத் தன்மையைக் காட்ட தன்னை உடைத் தல் வேண்டும். மனிதன் தனது பொய்மையை உடைத்தால் தெளிந்த ஆத்மாவைக் காண முடியும். பரம்பொருளோடு இணைய முடியும் என்றார்.
முருகனைப் பற்றி ஆய்வு செய்த முதலாவது வெளிநாட்டவர் இவரென்று கூறப் படுகிறார். இவரது ஆராய்ச்சியின்படி முருகன் வலிமைமிக்க உண்மையான தெய்வம். அவனை வழிபட்டால் வழிபடுவோர் வேண்டிய வரங்களைப் பெறலாம் என்று கூறினார்.
(தொடரும்.
ாய்சந்நிதிமுருகா
ஞ வாகனத்தில் காட்சி ல்மருகா! கொடியவராம் சூரர் ர்களைக் காத்துநின்ற வீரா bசெல்வச் சந்நிதியை நாடி மர்ந்து உளமுருகி நாடும் |ள்மழையை ಇಂಕ್ಜೆಗೆ 6Trfs
து திருவடியின் த்துநிதம் தொழுகின்றேன் வேலா! urepertextů agšř ட்சிதரும் சண்முகனே வாவா முதும் மறக்காதபேற்றை னக்குத் தந்திடுவாய் தேவா! றேன் வாழ்த்துநிதம் சொல்லி iறிவேறு எவரெனக்கு உள்ளார்?
இருந்திடுவாய் நாதா besar parangGu arrarib!
ப. மகேந்திரகுள்ே
}608Fuutỏ (3:5ứUöptö.

Page 22
திரு இ. சிவ
அரிதினும் அரிதான மானிடப் பிறவி யிலும் மங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமென்பது முதுமொழி. ஆதி காலம் தொட்டு துர்க்கை, லஷ்மி, சரஸ்வதி எனப் பல பெண் தெய்வ வடிவங்கள் வணங் கப்பட்டு வருகின்றன. வேதங்களும் பெண் களை மதிக்கும் சமுதாயத்தில் தெய்வீகம் நிறைந்திருக்குமெனப் பகள்கின்றன. எல்லா இடங்களிலும் தன்னால் இருக்க முடியாததால் இறைவன் தாயைப் படைத்தான் என்பது யூதப் பழமொழி. அனைத்து சக்திகளையும் தன்ன கத்தே கொண்டிருப்பதால் அவள் ஆதிபரா சக்தி. செல்வச் செழிப்பு நற்பெயர், கெளரவம் என்பன குடும்பத்தில் நிலவ உழைப்பவளத லால் கிருக லஷ்மி ஆகிறாள். திருமண பந் தத்தில் இணையும்போது செய்துகொண்ட சத்தியத்திற்கமைய கணவனுடன் சேர்ந்து தர்மத்தைக் காப்பவளாதலால் தர்மபத்தினி எனவும் அழைக்கப்படுகின்றாள். இல்லத்தைச் செவ்வனே பேணுபவளாதலால் இல்லத்தரசி யாகின்றாள். தர்மத்தின் உறைவிடமாக விளங் கும் இல்லமானது சமுதாயத்தையும் உலகத் தையும் பிரகாசமடையச் செய்கிறது. உலகத் துக்கே மூலாதாரம் தாய்தான். இதனாலேயே தாய்நாடு, தாய்மொழி எனும் சொற்கள் வழங்கப்படுகின்றன. தாயானவள் தன்னுள் மாத்திரமல்லாது குடும்பத்திலும் தூய்மை நிலவ அயராது உழைப்பவள். தாயும் தாய் நாடும் சொர்க்கலோகத்தைவிட மேலானதென இராமர் தெரிவிக்கின்றார். கீர்த்தி, செல்வம், வாக்குவன்மை, ஞாபகசக்தி, விவேகம், நேர்மை, மன்னிக்கும் தன்மை ஆகிய
அணியற்ற தொடர்பு உறவு
 

LALALLLLLLLLLLLLLLLLLL0LL00L0LLALAALLLLLAL at A A - a
ாத்தி M
ாசா அவர்கள்
நற்பண்புகள் ஒருங்கேயமையப் பெற்றவள் பெண். அவர்களது இதயம் என்றும் அன்பி லும் கருணையிலும் திளைத்திருக்கும். எமது கலாச்சாரத்தில் வணங்கப்பட வேண்டியவர் களாகக் கருதப்படும் தாய், தகப்பன், குரு, விருந்தினர் என்ற நிரையில் தாயின் ஸ்தானத் துக்கு முதலிடம் வழங்கப்பட்டிருக்கிறது. தெய்வங்களை அழைப்பதிலும் லஷ்மி நாராயணன், பார்வதி சிவன், வள்ளி மண வாளன், சீதா ராமன், ராதா கிருஷ்ணன் என்றே அழைக்கின்றனர்.
ஒரு தாயின் பேச்சில் என்றும் பொறுமை, இனிமை நிறைந்திருக்கும். ஆனால் குழந்தைகளிடமுள்ள ஒவ்வாத குணங்களை முளையிலேயே கிள்ளி சத்தி யம், தர்மம், சாந்தி, பிரேமையை அவர்களது உள்ளத்தில் வளர்க்கும் நோக்கில் சில சந்தர்ப்பங்களில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வாள். நோய்வாய்ப்பட்ட குழந்தை நலம் பெற வேண்டி பல பத்தியங்களைக் கடைப் பிடித்தும் ஊன் உறக்கத்தைத் துறந்தும், இன்னும் தியாகங்களைச் செய்தும் கண் களை விளக்காகவும், கைகளைத் தொட்டி லாகவும், இரத்தத்தைப் பாலாகவும் அர்ப் பணித்துக் கொண்டிருப்பவள். விலங்குகள் கூட தமது குட்டிகள் குறிப்பிட்ட பருவத்தை அடையும் வரை தமது உணவுக்கு முக்கியத் துவம் கொடுப்பதில்லை. மலைப்பாம்பு கரு வுற்ற நாட்தொடக்கம் எதுவித ஆகாரமுமின்றி இருந்து பாம்புக் குட்டிகளை ஈன்ற பின்புதான் இரை தேடப் புறப்படும். இருந்தும், மனித குலத்தில்தான் இந்த தாய் சேய் உறவு
மாகாது. நப்புoாகாது. L 10

Page 23
Տ LLLLSLLLLLLLL LLLLLLLL0LLLL0LLLLLLLLL LL LLLLLLLLSLLLLLSLLLL LLTLLLLLTL0LLLLS
سسسسسسضسط80سالاق06JEEلاق0گ؟ ஒரு பிறவியில் முழுமையாக நீடிக்கின்றது. மற்றும் ஜீவராசிகளில் சொற்ப காலத்தின் பின்பு மறைந்து விடுகிறது. மொத் தத்தில் துணிவு, மனவலிமை, இரக்கம், அன்பு, தூய்மை, பக்தி என்பன ஒருங்கேயமையப் பெற்று சமுதாயத்தினதும் நாட்டினதும் தூண்போல் விளங்குபவள் தாய்.
துரதிஷ்டவசமாக இயற்கையிலேயே இவர்களிடம் காணப்படும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நற்குணங்களை எமது சமுதாயம் தவறாக மதிப்பிட்டு வைத்திருக் கிறது. ஆனால் “சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்பதுபோல் பெண்கள் அதீத ஆளுமைப்பலம் கொண்டவர்கள் என்பதை வரலாறுகளும் அண்மைக்கால நிகழ்வுகளும் சான்று பகள்கின்றன. அன்னை மேரி திரேசா தனது முயற்சியில் இறுதிவரை பொறுமை என்னும் அணிகலனுடன் செல்வந்தர்களை மனமாற்றம் செய்து பலநூறு அநாதைச் சிறு வர் இல்லங்கள் அமைக்கக் காரணமாய் இருந் தவர். விக்டோரியா ராணி (பிரித்தானியா) பல நாடுகளை வெற்றிகொண்டு நல்லாட்சி யையும் சுபீட்சத்தையும் நிலைநிறுத்தியவர். கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் அனுபவித்த கஷடங்களை நீக்கி வங்களாதேசத்தை உருவாக்கினார் இந்திராகாந்தி அம்மையார். வளைகுடாப் போரில் இரும்பு மனிதன் எனப் பெயர் பெற்றார் திருமதி கோல்டா மேஜர். கணவரின் உயிரை எடுத்த யமனைத் தடுத்து நிறுத்திய சாவித்திரி தனது வாதத்திறமை யால் கணவனை மீளப் பெற்றாள். சத்தியம் தவறாத விரதத்தை மேற்கொண்ட கணவனுக் காக நாடிழந்து, ஏக புத்திரனையும் இழந்த சந்திரமதி இன்னோரன்ன கஷ்டங்களின் பின் ஈற்றில் ஆசீர்வதிக்கப்பட்டாள். கணவனின் tெ க்கேர்பட் ங்கத் நீக்க மதுரை மாநகரையே எரித்தவள் கண்ணகி. இன்னும் பெண்கள் தலைமை தாங்கும் திணைக் களங்கள் வர்த்தக ஸ்தாபனங்கள் ஒப்பீட் டளவில் முதன்மை வகிப்பதைக் காணலாம்.
மனிதனின் குற்றங்கள் நாவி
 
 
 

SLLLL0LLLSLLLLLLLL LL LLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLLL0LLLL0LLLSLLL0LLLLLS AN
Olálal ESSE
இந்தச் சாதனையாளர்களின் பலம் அவர்களின் செல்வச் செழிப்பில் தங்கியிருக்க வில்லை. மாறாக இவர்களது மனவலிமையும், உறுதிப்பாடும், விடாமுயற்சியுமே இன்றும் பெண்ணினத்துக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன. துரதிஷ்டவசமாக இன்று பெண்கள் சேவை மனப்பாங்குடன் கூடிய ஒன்றியங்களில் பங்குபற்றுவதை அனேகமான ஆண்கள் விரும்புவதில்லை. சோஷலிசக் குடி யரசான ரஷ்யாவில்கூட மார்கழி 8ஆம் திகதி பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அன்றைய தினம் வீட்டுப் பணிகள் அனைத் தையும் ஆண்களே கவனித்துக்கொள்ள, பெண்கள் வைத்தியசாலைகளிலும், மற்றும் ஸ்தாபனங்களிலும் சமுதாயசேவையிலிடுபடு கின்றனர். தனது இறுதிமூச்சுவரை குழந்தை யினதும் கணவனினதும் நலனுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் துணிந்தவள் தாய். ஒரு சில சந்தர்ப்பங்களில் குழந்தையை நற்பெயருடன் வளர்த்தெடுக்க வேண்டுமென் பதற்காக மறுமணம் செய்து "மாற்றாந்தாய்” எனப் பெயர் பெறுகின்றாள். "மாற்றாந் தந்தை” என்று ஓர் சொல் இல்லையே! கணவனின் அல்லது குழந்தையின் உயிரை மீட்பதற்கு எத்தனையோ பெண்கள் பல தியாகங்களைச் செய்ததாக சரித்திரங்களிலும் தற்கால நிகழ் வுகளிலும் காண்கிறோம். ஆனால் ஒரு மனை வியின் உயிரைக் காட்பாற்ற கணவனானவன் அத்துனை தியாகம் செய்திருப்பதாக அறிந் திருக்கின்றோமா? அண்மையில் பிச்சையெடுக் கும் சக்தியற்ற நிலையில் ஒரு தாய் தனது குழந்தைக்கு நஞ்சூட்டி தானும் மாண்டதாக பத்திரிகைச் செய்தி கூறியது. சரித்திரத்தில் வரும் "ஏழுபிள்ளை நல்ல தங்காளை" நினைவு படுத்தும் இதுபோன்ற சம்பவங்கள் நாகரீக மென்ற போர்வையில் வளர்ச்சியடைந்த இன் றைய சமுதாயத்திலும் இடம்பெறத்தான் செய்கின்றன.
எம் முன்னோர் சத்தியத்தைக் கடைப் பிடிப்பதைவிட மேலான விரதம் எதுவுமில்லை
லிருந்தே பிறக்கின்றது. 1 is

Page 24
LLSSLLLLLLSLLLLLLLLLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLLSLLLSLLL0LLLSLLLSLLLLLL0LLLL0LSLLLSSLLLLSLLLLLLLS
še: ČERT-9
என்ற கொள்கையிலும் பிள்ளைகளைத் தமக் கும் சமுதாயத்துக்கும் நற்பெயர் வாங்க வேண்டுமென்ற நோக்கிலும் வளர்த்தார்கள். அதனால் அமைதியும் செல்வச் செழிப்பும் நிலவியது. இன்றைய மனிதன் தன் நம்பிக்கை இழந்து சுயநலமும் பேராசையும் வளர்ந்து தன்னுள் உறையும் தெய்வீகத்தை உணராது வெளிப்புற ஆசைகளை மேன்மேலும் பெருக் கிக்கொண்டேயிருப்பது தான் தற்கால அவ லங்கட்கெல்லாம் காரணம். இதயம் சுத்தமில் லாதபோது எண்ணம், சொல், செயல், விவே கம் என்பனவும், தூய்மையாக அமையாது. நல்ல எண்ணங்களை கருவிலேயே வளர்த்த தாயின் வயிற்றில் தீயவர் பிறப்பதில்லை. தொண்டரடிப் பொடியாழ்வார் "இறைவனே உன்னை நான் மலர்களால் அர்ச்சிக்க வில்லை. தூய உள்ளத்தினால் வணங்குகின் றேன்” என்றார். மயில் முட்டையை கோழி அடைகாத்துப் பொரித்தாலும் மயில்குஞ்சுதான் வெளிவரும். சாணத்தினுள் வீழ்ந்து கிடந் தாலும் வைரத்தின் பிரகாசம் மங்குவதில்லை. எந்நேரமும் இறை சிந்தனையும், உயர்ந்த எண்ணங்களும் இருந்ததால்த்தான் ஆரியாம்பா ஜகத்குரு சங்கராச்சாரியாருக்குத் தாயாகினார். ஏழ்மையில் தெருவிளக்கில் படித்துவந்த ஆபிரகாம் லிங்கனை “மற்றவர்கள் கேலி செய்தாலும் உனது சுயமரியாதையை ஒரு போதும் இழந்துவிடாதே’ என்று தாயார் போதித்து வந்தார். அதனால்த்தான் அவரது 14 வயதில் ஆலயக் குருவானவர், "ஏன் செர்க் கத்துக்குப் போகவிரும்பவில்லை என்று வினவ, நான் ஜனாதிபதியாகி வெள்ளை மாளிகையுள் புகுந்து கறுப்பு இனத்தவரின் அடிமைத் தளையை நீக்கவேண்டும்” என்றார். அவ்வாறே ஜனாதிபதியாகியதும் அடிமைத் தளையை நீக்கும் சட்டத்தில்த்தான் தனது முதலாவது கையொப்பத்தை இட்டார். பட்டினி யாயிருந்த தாயை உணவருந்த வைப்பதற் காக கோழி கூவுவதுபோல் ஒலியெழுப்பிய காந்தியின் செயலை எண்ணி கஸ்தூரிபாய்
எந்தச் சந்தர்ப்பத்தினும்
 

யைப் பெற்றமைக்கு நான் என்ன தவறு செய்தேன்” என்று புலம்பியதைக் கேட்ட காந்தி அன்றைய தினமே சத்தியம் தவறு வதில்லையென உறுதி பூண்டார். இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய மாவீரன் சிவாஜியை உருவாக்கியது சிறுவயது முதல் தாயார் ஜி ஜா பாய் உபதேசித்த நல்லுரைகள் தாம். சைதன்ய மஹாபிரபுவின் தாயார் சசிதேவி, "ஆண்டவனின் அருளைப்பெற்றுக் கொண்டால் மற்றைய செல்வங்கள் யாவும் தாமாகவே வந்து சேருமென்று” போதித்தார். அதனால் "ஆண்டவனே உன்னிடம் பக்தி செலுத்தும் வலிமையைக் கொடு” என்று மட்டும் வேண்டினார்.
நம் முன்னோர்கள் சிறுவயதுமுதல் புராணக் கதைகளையும் மற்றும் முனிவர்கள், சித்தர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் குழந்தைகட்குப் போதித்தனர். "இல்லவள் மாண்பானால் இல்லதென், உள்ளதென் இல்லவள் மாணாக்கடை". வள்ளுவர். வீட்டில் ஆனந்தமும் அமைதியும் நிலவுவதற்குக் கணவன் மனைவி இருவரும் இடைவிடாது முயற்சி எடுக்கவேண்டும். நல்வழியிலிருந்து குழந்தை சிறிதளவேனும் தவறுமிடத்து அதைத் தண்டிக்கவும், நல்லனவற்றைச் செய் யும்போது போற்றவும் தாயானவள் தவறக் கூடாது. மனைவி புலனடக்கம் உள்ள வளாகவும் தீர்க்கதரிசிபோல் கணவனுக்கு ஆலோசனை கூறுபவளாகவும் இருக்க வேண் டும். தனது புலனடக்கத்தில் தவறி மந்தரை யின் சூழ்ச்சிக்குள் வீழ்ந்ததாலேயே தாயின் ஸ்தானத்தில் வைத்து அன்பு செலுத்திய இராமனை கைகேயி காட்டுக்கு அனுப்ப நேரிட்டது. சத்தியம், நேர்மை என்பன ஒவ் வொரு குடும்பத்திலும் நிலவினால் சமு தாயமும் நாடும் வளம்பெற்றுவிடும். இவ்வா றான மகிமை பொருந்திய அன்னையரைக் கனம் பண்ணி அவர்களின் கதைகட்கு அமைதியாகச் செவிமடுத்துத் தேவைகளைப்
tocortò sgopaca.

Page 25
z L LL LLLLLLLLSLLL0LLLLSL SLT LL LLLLLLLLS LLLLLLLL0LLL0TL0LLLL L0 LLL LLL LLLLSLL00LL0L L00LTLLLLLLL L L00LL0L LL0
ŠSE2-lis. భ 滋 பூர்த்தி செய்வது மாபெரும் சேவையாதலால் ஆண்டவன் உன்னிடத்தில் வாசம் செய்வார். பாண்டுரங்கனின் பக்தனான புண்டரீகன் வய தான தனது பெற்றோரை உறக்கமின்றிப் பராமரித்து வந்தான். பாண்டுரங்கனே அவ னைத்தேடி வீடு வந்தபோது அவரைச் சிறி தளவும் பொருட்படுத்தாது பெற்றோரின் சேவையைத் தொடர்ந்தான். பரவசமடைந்த பாண்டுரங்கன் தன்னை வெளிப்படுத்தி என்ன வரம் வேண்டுமென்று வினவ, "தூரத்திலிருக் கும் நதிக்கு என் பெற்றோரை நீராட்டத் தூக் கிச் செல்லும்போது அவர்களது நலிந்துவிட்ட உடம்பு வலிக்கின்றது” அதனால் அந்த நதியை அண்மையில் வரச்செய்யும்படி வேண்டினான். அவ்வாறே வரமளித்து மறைந் தார் பாண்டுரங்கன். கல்கத்தாவைச் சேர்ந்த ஈஸ்வரச் சந்திர வித்யாசாகர் எனும் பையன் தனது தாயின் நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு தனது கல்வியில் கவனம் செலுத்தி ஒருசிறிய வருமானமுள்ள தொழிலைப் பெற்றுக்கொண்டதும், ஏழை மக்களுக்காக ஒரு கிணறு வெட்டித் தாயா ரைச் சந்தோசப்படுத்தினார். பின் பதவியுயர் வுடன் வருமானம் பெருகப்பெருக பாடசாலை, வைத்தியசாலை என்பனவும் நிறுவித்தந்தார். பெற்றோர் சந்தோசமடையும்போது ஆண்ட வனும் சந்தோஷமடைகின்றான். அவர்கள் கண்ணி சிந்தினால் அக்குடும்பமோ அதற்குக்
1. ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்ட கூடுக பெருகிக்கொண்டே செல்லும் வயோ அதிகரித்துக் காணப்படும் விவாகரத் கற்பமடையும் வயது குறைந்த சிறு முறைகேடான பாலியல் துஷ்பிரயோ அநாதை ஆச்சிரமங்களில் அதிகரித்
மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம் நீத்த அன்னையின் அஸ்தியை காசியில் க விரும்பும் ஒருவர் தாயாரின் அனுமதியின்றி வலியுறுத்துகின்றது. துறவியானவர் அனை தாய்ப்பாசத்தைத் துறந்து விடுவதில்லை. பட்டின
6asaf சிறந்த UoGof 56.
 
 
 

LLLLLLL LL LLL LLLLLLLL0L0L0 LLLLLL LLLLLLLAALLL LLLLLL LLLLLLLL0LLLLL0LL LL0LL *
la familia GTüğšENENGračiš காரணமான பிள்ளைகளோ நிம்மதியிழந்து பெருங்கஷடங்களை அனுபவிப்பது திண்ணம்
தற்காலப் பெற்றோரிடையே சுயநலம்,
பேராசை, பொறாமை என்பன பெருகி அவர் களின் எண்ணங்களும் செயல்களும் தூய் மையாக அமைவதில்லை. முன்னுதாரணமாக நடப்பதற்குப் பதிலாக தவறான பாதையில் பிள்ளைகளை வழிநடாத்துகின்றனர். இயற் கையாகவே ஒரு குழந்தை கடவுள் நம்பிக்கை உடையதாக இருந்தாலும் அதைப் புறந்தள்ளி படிப்பில் கூடிய கவனம் செலுத்தும்படி வற்புறுத்துகின்றனர். பொறாமையுணர்ச்சியைப் புகட்டி பணவசதியைப் பெருக்கும் நோக்கில் படிப்பிப்பதில் இன்பம் காண்கின்றனர். தமது சுயநலம் கருதி பிள்ளைகளின் தவறுகளைக் கண்டிக்க மறுக்கின்றனர். திருதராஷ்டிரனது கண்டிப்பற்ற வளர்ப்பு முறையால்த்தான் பாரதப்போர் உருவாகியதும் அதனால் அவர் கள் நிர்க்கதியடைந்ததையும் படித்தும் பாடம் கற்றுக்கொள்ள யாரும் முன்வருவதில்லை. இன்றைய பாடத்திட்டங்களிலும் வாழ்க் கைக்கு ஆதாரமான மகாபாரதம், இராமா யணம், பாகவதம் போன்றவற்றில் காணப்படும் விழுமியங்கட்கு முக்கியத்துவம் அளிக்காது அதர்ம வழிமுறைகளை நாடத் துணைபுரியும் பலதும் கற்பிக்கப்படுகின்றன. இதன்விளை வுகளை கீழ்வருவனவற்றினுடாக இன்று எமது சமுதாயம் அனுபவிக்கின்றது. R
ளில் வீட்டுப்பிராணிபோல் பேணப்படும் பெற்றோர்.
திப இல்லங்கள்.
துக்கள்.
மிகள்.
கங்கள்.
துக்கொண்டிருக்கும் சிறுவர்கள்.
- ஒளவையார். முதியோர் இல்லத்தில் உயிர்
ரைத்து சந்தோசமடைபவர் பலர். துறவியாக அவ்வாறு செல்லமுடியாதென இந்துதர்மம்
ாத்தையும் துறந்தவராகக் கருதப்பட்டாலும்
ாத்தாரும் ஆதிசங்கரரும் துறவு மேற்கொண்டபின்
* அன்புள்ளவன். 13

Page 26
LL LLLLLLLAhAMkkkMMLAkkALLLLLLMLMLMMMLMMMLMLMLMLMLMLMLMLMLLMLMLMAkA
als ---- 2.
தாயின் மரணம் கேட்டு ஓடோடி வந்து ஈமக்கி தந்தை சந்திக்க நேரின் துறவியை வீழ்ந்து வ தாயைக் காண நேருமிடத்து தாயின் கால்க ஸ்தானத்தை உச்சத்தில் வைத்திருக்கின்றது என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை அடிமனதில் ஆத்ம கீதமாக ஒலித்துக்கொண்
பிள்ளையார் கோயிலில் தோ தடங்கல்கள் ஒழிய கணபதி கோயி ஆர்வம் இருந்தாலும் தோப்புக்கரணம் செய்வ அப்படியே செய்தாலும் கையைப் பிணைத்து இ குலுக்கி விட்டுச் செல்வதைக் காணலாம்.
Teຫມcob @gupmeb eນmtoembpeຫມa வலம் காதும் தொட்டகுழலி நிலம் கைமுட்டாலே பலகுறி நலம் காருண்யாப்தே களக மேலே சொல்லியிருக்கும் வரிகளை உ கொண்டு தோப்புக்கரணம் இடவேண்டும். இடது கையால் வலது காதும் தொட்டுக்ெ கொண்டு, கைமூட்டுக்கள் பலமுறை தரையி என்பது விதி.
வேறெந்த தெய்வ சன்னதியிலும் தோப் ஆனால் கணபதி சந்நிதானத்தில் இது மிக
இடது காலின் மேல் ஊன்றி நின்று இடது பக்கம் கொண்டு வந்து பெருவிரல் ப கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் ே கையின் முன் பக்கமாக இடது பக்கம் கெ இடது காதையும் பிடிக்க வேண்டும். பின் தோப்புக்கரணத்தின் முறை.
பக்தரைப் பொறுத்து இது எத்தனை முன் பொதுவாக மூன்று, ஐந்து, ஏழு, பன்னிரண்டு என்று பல கணக்கில் செய்வதுண்டு.
இவ்வாறு செய்வதில் பக்தரிடமிருர நம்பிக்கை.
அறிவியல் சம்பந்தப்படுத்திப் பார்ப் உடற்பயிற்சியாக இதைக் காணலாம். இது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அ
ഞtuഖtsബേt(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLLLL0LLLL0LLLLLLL0LLLL0L0LL0LLL LLLLLLLL0LLLLL0 0 LLLLLL LLL 0LL L 0LL
t
•áíšíÏ
ரியைகள் செய்தனர். துறவியானவரை அவரின் ணங்கவேண்டுமென்றும் ஆனால் துறவியானவர் 5ளில் வீழ்ந்து வணங்கவேண்டுமென தாயின் இந்து தள்மம். எனக்கென்ன மனக்கவலை, ) என்ற எண்ணம் ஒவ்வொரு இளைஞனினதும் டிருக்க வேண்டுமென உறுதிபூணுவோமாக.
ாப்புக்கரணம் இடுவது ஏன்?
லில் வணங்கிவர பக்தர்களுக்கு மிகையான தில் பலரும் பின்தங்கி நிற்பதைக் காணலாம். இரு காதுகளிலும் தொட்டு உடலை ஒருமுறை
per tólu Ledesselgeóleorreó னை பிணைந்தநிலையில் தொடவேஅடியனுக்கின் otoeléentôзвоug" உச்சரித்துக்கொண்டே பிள்ளையாரை வணங்கிக் அதாவது வலது கையால் இடது காதும், காண்டு, இரு கால்களும் பிணைத்து நின்று ல் தொட்டு கணபதியை வணங்க வேண்டும்
புக்கரணம் இடுதல் என்ற விதிமுறையில்லை. முக்கியம்.
று வலது கால் இடதுகாலின் முன்பக்கமாக oட்டும் தரையில் தொட்டு நிற்கவும், இடது சர்த்து வலது காதிலும் வலது கை இடது ாண்டு வந்து முன்கூறிய இரு விரல்களால் ன்பு குனிந்து வணங்கி நிமிர்ந்து வருவதே
றை செய்யவேண்டும் என்று முடிவு செய்யலாம். , பதினைந்து, இருபத்தொன்று, முப்பத்திஆறு
ந்து தடங்கல்கள் விலகிச் செல்லும் என்றே
போமானால் இதை புத்தியையுணர்த்தும் ஓர்
இரத்த ஓட்டத்தை உணர்வடையச் செய்யும்
அதிகரிக்கும் என்று கண்டு வருகின்றோம்.
-ஒலைச்சுவடி
சேரக்கூடாது. 14

Page 27
65 p.5a5C&om Ug பட்டினத்தார்- பட்டினத்தடிகள் எனப் பே காணப்படுகின்றன. ஒன்று பதினோராந் திருமு கோயில் நான்மணிமாை திருக்கழுமல மும்மணி திருவிடை மருதூர் மும் திருரகம்பமுடையார் தி திருவொற்றியூர் ஒருபா
1. கோயில் நான்மணிமாலை என்பது த 2. திருக்கழுமல மும்மணிக்கோவை சீக 3. திருவிடை மருதூர் மும்மணிக்கோை
UTL60856i. 4. திருவேகம்பமுடையார் திருவந்தாதி
ஏகம்பநாதர்மீது பாடப்பட்டது. 5. திருவொற்றியூர் ஒருபா ஒருப.து என்
இவ்வைந்தும் சைவத் திருமுறைகள் இடம்பெற்றுள்ளன. இது பல பிரபந்தங்கள் முற்றோதலின்போது பாராயணஞ் செய்யும் L செய்யுட்களை ஒருவரின் உதவியின்றி நாம் தேவை.
இந்தச் செய்யுள் நடை பண்டைய மர தாண்டிப் பட்டினத்தார் பாடல்களாக இன்னோர் புனிதமான இயல்வாழ்வுக்கும் இனிதமான இல்லறத்துக்கும், துறவறத்துக்கும் உறுதுணை கக்கத்திலே கொண்டுதிரிவர். மனிதாய விழு ஏடுகள், அவ்வை, அதிவீரராம பாண்டியன் நீதிநெறிவிளக்கம் போன்ற நீதிநூற் கொத்துக் மனிதனை வாழ வைப்பன. இவற்றினை வாசி குற்றவியற் பாதைக்கு இட்டுச் செல்லப்படுவது
விலை உயர்ந்த லUாரு
 

மநாதன் அவர்கள் ாற்றப்படும் சித்தர் பாடல்கள் இருவகைத்தாய் றையில் அமைந்துள்ள ஐந்து பிரபந்தங்கள்.
6Ն)
க்கோவை
மணிக்கோவை
ருஅந்தாதி
ஒருபது
தில்லைத்தலம் பற்றிப் பாடப்பட்டது. 5ாழியைப் பற்றிப் பாடப்பட்டது. வ என்பது திருவிடை மருதூரைப் பற்றிய
என்பது காஞ்சியில் கோயில் கொண்டுள்ள
பது திருவொற்றியூரைப் பற்றிப் பாடப்பட்டது.
பன்னிரண்டினுள் பதினோராந் திருமுறையில் ரின் தொகுப்பு எனலாம். இப்பிரபந்தங்களை ாக்கியம் கிடைக்கும். பட்டினத்தார் அருளிய
படிப்பது சிரமம்; நல்ல உரை விளக்கமும்
பு வழி வந்தவையே. இப்பிரபந்தங்களையும் தொகுப்பு நூலாக்கப்பட்டுள்ளது. இப்பாடல்கள், ஆத்மீக வாழ்வுக்கும் உறுதுணையானவை. னயானவை. நம்முன்னோர் இப்பாடல் நூலைக் ழமியங்கள் பேசும் பதினெண் கீழ்க்கணக்கு பாடல்கள், உலகநீதி, அறநெறிச் சாரம், கள்போல இப்பட்டினத்தார் எழுதிய பாடல்கள் க்காமல் நாடகம்- சினிமாவைப் பார்த்து நாம் துடன் நேரத்தையும் வீணாக்குகிறோம்.
ஸ் ஆசையிண்மை. 15

Page 28
LLSLLSLLSSLLS LLSLLLLLLLL LLLL LSLLLLLLSLLLSLLLLLSLLLLLSLLLL LLSLLLLLSLLLLLSSLLLLSLSLLLSLSLSLLLLLSLLLLS0LSLLLSLSLL0LL00SL0LLLSLL0LSLLSLL0LLSLLLS
šGJIGJČEi - B ال2سنس
இந்த இரண்டாம் பகுதியில் பின்வரும்
1. கோயில் திருஅகவல் கச்சித் திரு அகவல் திருவேகம்பமாலை தில்லைமுதலான பல தலங் பொதுவானவை அருட்புலம்பல் கோயில் திரு அகவல் என்பது தில்6ை கச்சித்திரு அகவல் காஞ்சிப் பெரும்பத ஏகம்பமாலை காஞ்சி ஏகம்பம் என்ற ே பற்பல தலங்களிற் பாடியவை- நான்கா இதிற் பொதுவான கருத்துக்கள் உள்ள அருட்புலம்பல் என்பது இறைவனிடம் ( இப்படியான பாடல்களை ஒன்றாக்கி பட்டி புத்தகம் 1924இல் வெளியானது. இதற்கு இவ்விருத்தியுரையிற் பத்து இடங்களில் நாய அறிமுகம் செய்வதே இவ்வாக்கத்தின் நோக் மணிமொழிப்பிரான் முப்பத்து மூன்று இ செய்துள்ளார். நாயிற் கடையாம், நாயேனை, றவிசிட்டு, நாய் சிவிகை ஏற்றுவித்து என்பன நு பல இன நாய்களை விருத்தி செய்துள்ளனர். ே காலாட் துறையிலும் துப்பறிய நாய் நன்கு பய கொலைஞரைக் கண்டு பிடிக்கவும் இந்நாய்கள் கட்புலனற்றோர் பழக்கப்பட்ட நாயின் உதவியுட செய்த திருவாதவூரர் இன்றிருந்தால் நாய்க்கு தொடர்ந்து பட்டினத்தார் வாக்கில் வரு வரிக்கோல வேல்விழி யாரநு ர சரிக்கோது வேனெழுத் தஞ்சுளு நரிக்கோ கழுகு பருந்தினுக் ே எரிக்கோ விரையெதுக் கோவில்
(பொ.ரை) இறைவனே! திருக்காஞ்சியில் எழுந் அழகிய வேல் போன்ற கண்களையுடைய பெண் விளையாடும் பொருட்டு அவர்களைப் புகழ் ஆனபடியால், எளியேன் உடம்பு நரியினுக்ே நாயினுக்கோ, நெருப்பினுக்கோ, மற்றெதனுக் நாயாய்ப் பிறந்திடின் நல்வேட்ை தாயார் வயிற்றில் நரராய்ப் பிற காயா மரமும் வறள்ஆம் குள ஈயா மனிதரை ஏன்படைத் தா
இரண்டு கைகள் சேர்ந்த

Y YLLL LLLL T0zLYYLz LL LSLTT LSYL LS0LLSzTLTzLYSLz LLLLLL LYz LLL z AAAAAAAAAAAAAAA
நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
ZA AZ AZara Arzne
洽、场
களிற் பாடியவை
0யை பற்றிப் பாடப்பட்டது. திமேற் பாடப்பட்டவை. காயிலைப் பற்றிப் பாடப்பட்டது. ம் பகுதி பொது ாடக்கியுள்ளன. முறையிடுவது. னத்தார் பாடல் பத்திரகிரியார் புலம்பலென்றோர் திரு வி.க சிறந்த உரை வகுத்துள்ளார். ப் எடுத்தாளப்படுகின்றது. அதை வாசகர்க்கு கம் ஆகும். டங்களிற்கு மேல் நாயைத் தன்னுடன் ஒப்பீடு பொற்தவிசு நாய்க்கிடுமாறு போல, நாய்மேற் ண்பொருள் உடையன. மேலைத்தேயங்களிலே வட்டையாட மட்டுமன்றி பொலிஸ் துறையிலும், பன்படுத்தப்படுகின்றது. அம்மட்டன்றி கள்வரை, பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையும் தாண்டி ன் நடமாடுவர். பிரயாணஞ் செய்வர். திருவாசகம் லத்தைப் போற்றிப் புகழ்ந்திருப்பாரன்றோ! ம் நாய் வர்க்கம் பற்றிப் பார்ப்போம். ாகமயக்கிற் சென்று ந் சொலேன் றமி யேனுடலம் காவெய்ய நாய்தனக்கோ றை வாகச்சி யேகம்பனே
திருஎகம்பமாலை 11 தருளியுள்ள ஏகாம்பரநாதனே, செவ்வரி படர்ந்த களினது காம மயக்கத்திற் சிக்கி அவர்களுடன் நதுரைப்பேன் பூரீபஞ்சாட்சரத்தைச் செபியேன். கா, கழுகினுக்கோ, பருந்தினுக்கோ, கொடிய கோ உணவாகும் அனுராகம்- காமம் டை ஆடிநலம் புரியும் 3ந்துபின் சம்பன்னராய்க் மும்கல் ஆவும் என்ன ய்கச்சி ஏகம்பனே மேல் 21
ான்த்தான் ஒசை வரும். 16

Page 29
-്.ra LLLLLLLLS LLLLLSLLLLL LSLELSL LLLLS YLSLYLLLL LLLLLL LLLL LLLYYzLLLLLLLS LLL SLLLSLSLSLLLLLSLLLL0 0LSLL LL LSLS LLLLLLLLS LLLLLSLLLLLSLLLLLSLLLSc
سست 80سtiئقتقfiEڑتعلق
பொ.ரை) திருக்காஞ்சியில் எழுந்தருளி உள்ள 6 நல்ல வேட்டையாடி (தன்னை வளர்த்தவனுக் வயிற்றில் மக்களாய்த் தோன்றிப், பின்பு செ{ வற்றி வரண்டகுளமும், கற்பசுவும்போல (ஒரு படைத்தாய்?
விரை) தாய் தமக்கையென்னும் பகுத்தறிவில் இருக்கிறது; தாய் தமக்கை என்னும் பகுத்த S என்பார். "தாயார் வயிற்றில் என்றார். காயாத
பசு இவைகளினால் என்ன பயன் உண்டு அ பயன் என்றவாறு ஈயாமனிதர் நாயிலுந் தாழ்ர் மந்திக் குருளை ஒத்தேனில்லை சிந்திக்குஞ் சிந்தையை யான்ன புந்திப் பரிவிற் குருளையை ஏந் எந்தைக் குரியவன் காணத் தே
(பொ.ரை) சிவபெருமானே! திருக்கயிலாய போன்றேனல்லேன் சிறியேனது வழக்கத்தையுண காரியங்களை எண்ணும் மனதை யான் என்: விலக்கி உள்ளத்து எழும் அன்பால் குட்டி பூனையைப்போல் ஆட்கொண்டு அருள் தந்தை தாய்க்குரங்கு தான் ஓரிடத்தில் இருந்து தூக்கிச் செல்லாது. குட்டியே தாய்க் குரங்ை மர்க்கட நியாயம் என்பர். மர்க்கடம் குரங் பற்றிப்பிடிக்க வேண்டும் என்பது வெளிப்பை என்கிறார். பூனை தன் குட்டிகளைத் தானே கெ: அல்லவா? இதை மார்ச்சால நியாயம் என்பர்
பூவரச நீழலிலே கு
பூத்திருந்து
மேவு கல்விச் செல் மெல்ல உந்
கூவுகுயில், தோை குலவுமரச் ே
தாவுகின்ற நாகரீக
தொண்டை
பொறுமை முன்னேற்
 
 

LLLLSLLLLLLLL LLLLLLLLSLLL0LLLLLSLLLLLSLLLLLLLLL LSLLLLL LLL LLLLLLLLSLLSLLSLSLLSL0LSLLLLLLSLLLLLSLLLSLSLLLLLSLLLLLSSLL LS0LS خطقة
l- y:
ரகாம்பரநாதனே! (உயிர்) நாயுடல் தாங்கினாலும், 5கு ஏதாவது) பயனைக் கொடுக்கும்; தாயார் ல்வம் உள்ளவர்களாகி, காயாத மரமும், நீர் வருக்கும் ஒன்றும் கொடாத மனிதர்களை ஏன்
லா நாயாகிலும் ஒரு பயனைத் தரக்கூடியதாய் றியக்கூடிய மக்களாய்ப் பிறந்தும் என்ன பயன் மரம், நீரில்லாக் குளம், கல்லாற் செய்யப்பட்ட துபோல ஈகை இல்லாச் செல்வர்களால் என்ன நதவர்கள் என்க. 0 நாயேன் வழக்கறிந்துஞ் ன்செய்வேன் எனைத்தீதகற்றிப் திய பூசையைப் போல் னே கயிலாயத்தனே.
கயிலை- 7
பதியே. அடியேன் , குரங்குக் குட்டியைப் ர்ந்திருந்தும் பிரவர்த்தி மார்க்கத்துக்கு ஏதுவாகிய ன செய்வேன்? அடியேனைத் தீமையினின்றும் டியைத் தானே கவ்விக்கொண்டு செல்கின்ற யாகிய தேவரீருக்கு உரிமை பூண்டிருக்கிறேன். மற்றோர் இடத்திற்கு தன் குட்டியைத் தானே கெ உறுதியாகப் பற்றிக்கொள்ளும். இதனை கு. இவ்வுபமானத்தால் நாமே இறைவனைப் ட மணிமொழியாகும் சிக்கெனப் பிடித்தேன் ளவிச் செல்வதை நேரடியாக நாம் காண்கிறோம்
மார்ச்சாலம்- பூனை. (தொடரும்.
டியிருக்கும் வேலா, வரமருளக் காத்திருப்பாய் பாலா,
வம் தந்து பாடவைப்பாய் முருகா, தன் சந்நிதியில் முழ்கிடுதே முருகா!
கமயில், வீசுகுளிர் தென்றல், சோலை, நதிபாயு முயர்கோவில்!
ம் ஓங்கி வளர்ந்தாலும்
மானாறு கரைதரும் சுகமெங்கு சொல்? கே.எஸ். சிவஞானராஜா
2திற்கு முதற்படி 17

Page 30
LLLLLLLLLLLL LLLLLLLLSLLLLLLLL LLLLLLLLLSLLLL LL LLLLLLLL0LLSLL0LL0LSLLSLLSLL0LLLSLLSLLLLLLLS
اسسسسسسسسسسسTلاق000قالاتقال
உயிரினங்கள் அனைத்திலும் உன்ன மனிதனின் ஆறாவது அறிவே அவன் தேவ இதனாற்றான் "அரிது அரிது மானிடராய்ப் பிற நாம் மனதில் எண்ணும் எண்ணங் கணக்கெழுதுகிறான் சித்திரகுப்தன். சித்திரகு ஜந்துக்கள் குற்றம் புரிந்தால் அவன் கண செய்யும் தவறுகளை விட்டுவிடவும்மாட்டான்.
பிராணிகள் ஐந்துக்களுக்கு பகுத்தறிவு கணக்கில் கிடையாது. ஆனால் மனிதர்களு தெரிந்தேதான் தப்புச் செய்கிறார்கள். எனவே பதிவு செய்யப்படுகின்றன. தண்டனையும் உ தேவர்கள் தவறு செய்துவிட்டு அதற் ஐந்துக்களாகவோ பூவுலகில் பிறந்து கஸ்டப் மீண்டும் தேவபதவி பெற்றதாகவும் படிக்கிறே எனவே தண்டனையாகத் துன்பம் அனுபவிக்க மனிதன் வசிக்கும் இந்தப்பூமி இன்ப எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறு மறுபிறப்பிலும் அமைகிறது. அறம் சார்ந்த இன இட்டுச்செல்லும். மறம் சார்ந்த இன்பம் நம்டை சார்ந்த இன்பத்தைப் பகுத்தறிய மனிதனுக்கு எண்ணி நல்லதையே செய்து அதனால் இ6 அல்லது இழிசெயல்களால் தற்காலிக மறம் சம்பாதித்துக்கொண்டு தன்னிலும் தாழ்ந்த உ இதனாலன்றோ திருமறை தந்த வள்ளு "நோய் எல்லாம் நோய் நோய் இன்மை வேண் அதாவது தமக்குத் துன்பம் வரக்கூடாது செய்யாமல் இருக்கவேண்டும். என்று கூறியுள் அசுரர்கள், ராட்சகர்கள் கதையே வே வேறுபட்டவர்கள். "அசுரம்” என்பதற்கு உடலா ஆசை கொண்டவன் என்று அர்த்தம். "இரா கொண்டுசென்று மணந்து கொள்ளுதல் என்று
இறைவனினி கு
 

தாசன் அவர்கள் ந நிலையில் இருக்கும் ஆறறிவு படைத்த நிலைக்கு உயர்வதைச் சாத்தியமாக்கிறது. 3த்தல் அரிது’ என்றார்கள். களையும் செயல்களையும் கவனித்துக் பதனிடம் ஒரு விசித்திரம் உண்டு. பிராணிகள், க்கெழுத மாட்டான். மனிதர்கள், தேவர்கள் கணக்கில் பதிவாகிவிடும். காரணம் என்ன?
கிடையாது. எனவே அவற்றின் பாவங்களும் நம் தேவர்களும் அப்படியல்லவே! அவர்கள் ப அவர்களின் குற்றங்கள் ஒன்றும் விடாமல் ண்டு. குத் தண்டனையாக மானுடனாகவோ வேறு பட்டதாகவும் தவம் செய்து மன்னிப்புப்பெற்று 3ாம். தேவருலகில் துன்பம் என்பது இல்லை. கத் தேவர்களும் பூவுலகில் பிறக்க நேர்கிறது. ம், துன்பம் இரண்டையும் தரவல்லது. நாம் அத்து நமது உயர்வும் தாழ்வும் இப்பிறப்பிலும் பம் மேலும் மேலும் உயர்ந்த இன்பங்களுக்கு மத் தாழ்த்தி துன்பத்தில் ஆழ்த்திவிடும். அறம் ஆறாவது அறிவு உதவுகிறது. நல்லதையே ண்பம் நுகர்ந்த தேவ பதவியை அடையலாம். சார்ந்த இன்பம் அனுபவித்து, பாவங்களைச் -யிரினங்களாக மறு ஜென்மம் எடுக்கலாம். }வர்,
செய்தார் மேலவாம் நோய் செய்யார் நிபவர்”
என்று விரும்புகிறவர்கள் பிறருக்குத் துன்பம் T6 TTI. று. அவர்கள் மனிதர்கள், தேவர்களினின்றும் லும் உறுப்புக்களாலும் இன்பம் அனுபவிப்பதில் க்கதம்” என்றாலே ஒரு பெண்ணை வலிதிற் பொருள். இத்தகைய முரட்டுக்குணம் கொண்ட
ணம் கருணை. 18

Page 31
S. LLSLLLL0LLLSLLSLLLLLLLL LLLLLLLLSLLL0LALLLLLLLLLLLLLLLL0LLLL
இவர்கள் சற்றும் சிந்தியாமல் தவறுக்குமேல் அதுவே அவர்களின் இயல்பாகிறது. அவர்களு குற்றமிழைக்க, இனி பொறுக்க முடியாது சம்ஹரிக்கிறான்.
தேவர்களும் மனிதர்களும், "அடடா த வருந்தி பிரார்த்தனை செய்வார்கள் நல்லவர் "வையத்துள் வாழ்வாங் தெய்வத்துள் வைக்கப் என்ற திருவள்ளுவரின் திருவாக்கின் பிரக மனிதன் வள்ளலாகலாம், அறிஞராகலாம், திய நிறைவாக தெய்வமாகலாம் இவ்வுலகிலேயே.
"கொல்லான் புலாலை எல்லா உயிரும் தொழு உயிர்களைக் கொலை செய்யாதவன உண்ணாதிருப்பவனையும் எல்லா உயிர் வணங்கத்தக்கவனாவான்’ என்பது திருவள் தெய்வமாக போற்றப்படும் மகிமை மனிதருக்கு பகுத்தறிவுமூலம் நல்லதையே சிந்தித்தும் தெய்வமாவதென நாம் உறுதி கொள்வோம்.
பகுத்தறிவுடன் கூடிய அரிதான மனிதப் செலுத்திப் பிரார்த்திப்போம்.
O O செல்வம் தரும் 6 பாற்கடலைத் தேவர்கள் கடைந்தபோ മഞ്ഞ് ിഖങ്ങിബ്ബ്, ടിക്കുgy ഖf്ളയബാ elugrazzva//76zvagy.
ിഞ്ഞ ഭൈജ
வாசம் செய்வதான் காம் அப்பு:இ ப ைகண்மைகனைத் தரும். இ
ariegsfraziř aFazaziviras வருத்து வேண்சங்கு, வரிச்சங்கு (i.42tt/ai/
மிகப்பெரிதாக வேண்கு அ முனை கொண்ட சங்கு பெண் சிகிருஇ உயர்ந்ததும் சக்தி மிக்கதுமாகும்*
asapiso dozidaš 6Rafašaleškželo வதாக ஐதீகம். கவாதிதிகளான வங்காகி கச்சயமிதி, முகுந்ததிே, தங்தாக்வகிதி. பிரதிநிதிககர்விற்றுண்னதாக சாணத்திரம்க ബ്ള പ്രബ് ജിമ്ന ( ബി
நல்லதையே பேசு அன்ை
 
 
 
 
 
 
 

LLLLLL LL LLLLLLLLSLLLLLSLLLLLLLL LLL0L LLL LLL LLL LLSL0 0LL0LLLLSLLLLLLLL L0LTLLLLS *
്ബിയി தவறு செய்வார்கள். குற்றம் செய்வார்கள். நடைய அகம்பாவம் மேலோங்கி மென்மேலும் என்ற நிலையில் இறைவன் அவர்களை
வறு செய்து விட்டோமே!” என்று உணர்ந்து 36 TT5.
த வாழ்பவன் வான் உறையும்
படும்” ாரம் வாழ்ந்து தெய்வத்தோடு சேர்க்கப்படுவான். ாகி ஆகலாம், சித்தராகலாம், ஞானி ஆகலாம்
மறுத்தானைக் கைகூப்பி
Lbʼ னயும், பிறன் கொன்று விற்கிற புலாலை னங்களும் வணங்கும்; இவ்வுலகிலேயே ஊருவர் வாக்கு. இவ்வுலகிலும் வானுலகிலும் ந மட்டுமே உண்டு. இறைவன் எமக்குத் தந்த ) நற்புண்ணிய காரியங்களைச் செய்தும்
பிறவியை நமக்களித்த இறைவனுக்கு நன்றி
வலம்புரிச் சங்கு. து தேர்வ அம்சம் பொருங்திய ப ைபொருட் ரின் வர்ைபுரிச் சங்கும் அடங்கும் என்பது
இதரகுர்ணாைமா என்ற சங்தேகம் பருைக்கு இந்த சங்கின் குபேரன் கிரந்தரமாக விட்டின் வைத்து பூஜை செர்வது
கிடைக்கும் ஒருவகை நத்தையின் இடம்புரி என்ற இருவகை உண்கு.
,ெ"துருதிதி, மகாபத்ம நிதி, தகராகிதி, ക(് வராகிதி ஆகிய குபேரனின் றுகிறது. இந்த வம்ைபுரிச் சங்கை விட்டின் வின் வகரம் பெருகும்.
-அருள்து லமளனமாக இரு. 19

Page 32
Sorr-r- SLLLLLSLLLSLSLLLSLSLSLLLLLSLLLLLSLLLLL0SLLLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLSLLLLLSLLLSLSLSLLSLLSL0LLLSL0LLLSLLLSLSLLLLLSLLLL LLSLLLLLSLLLLLL
ܚܠܶܐܪܶܐܠܶܐCJ60؟
கடம்பூர் தன்னி லிட ஈங்கோய் மலையி ெ ஐயா றதனிற் சைவ துருத்தி தன்னி லரு திருப்பனை யூரில் வி கழுமல மனதிற் கா கழுக்குன் றதனில் 6 புறம்பய மதனி லறப் குற்றாலத்துக் குறிய
லUாழிப்புரை:
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்திருக்கடம்பூர் என்னும் தலத்தில் கோயில் அமைய அங்கு வீற்றிருந்தும், ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் திருவீங்கோய் மலையில் அழகிய மரகதத் திருமேனியைக் காட்டியும், ஐயாறு அதனில் சைவன் ஆகியும் திருவையாற்றில் ஓர் ஆதிசைவ அந்தணனாகி யும், துருத்தி தன்னில் அருத்தியோடு இருந் தும் திருத்துருத்தி என்னும் தலத்தில் அடிய வர்க்கு அருள்புரியும் ஆசையுடன் வீற்றிருந் தும், திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்திருப்பனையூர் என்னும் தலத்தில் அடியார்க்கு வேண்டுவன ஈயும் விருட்பமுடையவனாக வீற் றிருந்தும், கழுமலம் அதனில் காட்சி கொடுத் தும்- சீகாழி என்னும் தலத்தில் தனது திரு வுருவினைக் காட்டியும், கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் திருக்கழுக்குன்றத்திலே ஞான வடிவத்தோடு நிலையாக எழுந்தருளி யும், புறம்பயம் அதனில் அறம்பல அருளியும். திருப்புறம்பயம் என்னும் திருப்பதியில் அற
நம்பிக்கை எதனையும் து
 

ம்பெற விருந்தும் லழிவது காட்டியும்
னாகியுந் த்தியோ டிருந்துந்
ருப்ப னாகியுங் ட்சி கொடுத்துங் வழுக்கா திருந்தும் bபல வருளியுங் ா யிருந்து
நூற்பொருள்கள் பலவற்றை அருளிச் செய் தும், குற்றாலத்துக் குறியாய் இருந்தும் திருக் குற்றாலம் என்னும் தலத்தில் திருமாலின் திருவுருவம் அகத்திய முனிவராற் சிவலிங்கத் திருவுருவமாக அதில் எழுந்தருளியிருந்தும். இடம்- வீடு, ஈண்டுத் திருக்கோயிலை உணர்த்தியது. திருக்கடம்பூரில் கோயில் அமைய இறைவன் அங்கு எழுந்தருளியிருந் தமையின் "கடம்பூர் தன்னில் இடம்பெற இருந் தும்” என்றார். “வளருங் கோல வளர்சடையாற் கிடம். கடம்பூர் கரக், கோயிலே’ என அப் பரடிகள் (தே.நாவு 133:1) அருளியமையுங் காண்க.
ஈங்கோய்மலை- திருவீங்கோய்மலை. "எழிலார் சுனையும் பொழிலும் புடைசூழ் ஈங்கோய் மலை” எனத் தேவாரத்து (ஞான 70:11) வருதலுங் காண்க. எழில்- அழகு. அது ஈண்டு மரகதத் திருமேனியைக் குறித்தது.
ஐயாறதனிற் சைவனாகியும் என்றது திருவையாற்றிலே இறைவனுக்குப் பூசனை
துணிந்து செய்கிறது. 2O

Page 33
L0LLLLLLL LAELS0ALSLALLSLLLA LLLLL LLLL LLL LLLLLLLLM LMLLA0LA
புரியும் ஆதி சைவப் நால்வருள் ஒருவர், தன் மனைவியையும் மைந்தனையும் விடுத்துக் காசிக்குப் போய் நெடுநாளாக மீண்டு வராமையால் அவரது )னைவி மக்கட்குரிய பொருளை ஏனையோர் கவiறதுகொள்ளக் கருதியபோது அதனைத் தடுத்தற் பொருட்டுக் காசிக்குப்போன சைவ மறையோனின் வடிவத்தோடு இறைவன் தோன்றி அருள் செய்தமை பற்றியதாகும். ஐயாறு சோழ நாட்டிற் காவிரியின் வட பாலுள்ள தலம். "கரைசெய் காவிரியின் வட பாலது. ஐயாறுடை யப்பனே” (தே.ஞான 412:9) என வருதலுங் காண்க.
துருத்தி: காவிரியின் தென்கரையில் உள்ள தலம். துருத்தி என்பதற்கு ஆற் றிடைக்குறை என்பது பொருள். “விரிதிரைக் காவிரி வியன்பெருந்துருத்தி” (சிலப். 11:39) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. இது காவிரியின் நடுவுள் இருந்தமையின் இப்பெயர் பெற்றது. "பொன்னியின் நடுவு தன்னுட் பூம்புனல் பொலிந்து தோன்றும், துன்னிய துருத்தி யானை” எனத் தேவாரத்து (நாவு 42.3) என வருதலுங் காண்க. அருத்திᏄg,60ᎠéᏠ
பனையூர் சோழநாட்டிலுள்ள தலம். “காவிரி புடைசூழ் சோணாட்டவர்தாம் பரவிய கருணையங் கடலப் பாவிரி புலவர் பயிலுந் திருப்பனையூர்” (தே.சுந் 87:6) என வருதலுங் கான்க.
"திறம்பய னுறும்பொரு டெரிந்து கறம்பய னுரைத்தனை என தி குற்றாலம்- பாண்டி நாட்டிலுள்ள தலம். ( இருந்தது.
அகத்தியர் கொங்கு நாட்டிலிருந்து தென்றி என்னும் வைணவதலம் இருந்தது. அங்குள்ள காணின் பகைஞரெனக் கருதி இகழ்ந்து வந்த அவ்வூர்த் தெருவில் நடந்து திருமால் கோய வைணவர்கள் அவரைக் கண்டு கண்டிகையுந் அடியவனாதலால் இவ்விடத்திற்கு வருதல்
நான் எண்ணும் நினை
 
 
 

AL000L0L0LLM LTT MTMLMALLALMM MLMLM LALSLALLeLM L0 LMLLMLM LLL LLLLLL L0LL L000L eeLeMLALLS LLLL LLLLSAM LLLLLLS XA
கழுமலம்- சீகாழிப்பதி. “ஊருறு பதிக ளுலகுடன் பொங்கி யொலி புனல் கொள வுடன்மிதந்த, காருறு செம்மை நன்மையான் ” “ஒருவரிவ் வுலகில்
மிக்க கழுமல நகள் வாழ்கிலா வண்ணமொலிபுனல் வெள்ளமுன் பரப்பக், கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமலநகள்” எனத் தேவாரத்து (ஞான 37639) வருவன காண்க. இறைவன் அடிகட்குத் திருக்கழுக்கமலத்திலே காட்சி நல்கியமையின் “கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்” என்றார். கழுக்குன்று; இது தொண்டை நாட்டி லுள்ள தலம். வழுக்காது தப்பாது, வழுக் குதல் தப்புதல். இப்பொருட்டாதல் "வழுக்கிக் கழித்தலே நன்று’ (நாலடி 71) என்புழிக் காண்க. திருக்கழுக்குன்றிலே இறைவன் திருக் கோலத்தை அடிகட்குக் காட்டியருளியமை யின் "கழுக்குன்றதனில் வழுக்கா திருந்தும்” என்றார். “கணக்கில்லாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய்க் கழுக் குன்றிலே” “காணெ ணாத்திருக் கோலம் நீ வந்து காட்டினாய் கழுக் குன்றிலே’ எனத் திருக்கழுக்குன்றத்து பதிகத்து (14) வருவனவுங் காண்க.
புறம்பயம்- திருப்புறம்பயம் என்னும் திருப்பதி. இது சோழ நாட்டிலே கும்பகோணத் திற்கு வடமேற்கே மண்ணியாற்றின் வடகரை யிலுள்ளது. சனகள் முதலிய நால்வர்க்கு இறைவன் இத்தலத்தில் அறநூற்பொருள் பல வற்றை அருளிச் செய்தமையின் "புறம்பய மதனி லறம்பல வருளியும்” என்றார். இதனை,
துணரு நால்வர்க்
புறம்பய மமர்ந்தோய்” (166:1) ருஞானசம்பந்தள் தேவாரத்தானும் உணரலாம். குறியாயிருந்து சிவலிங்க வடிவமாயத் தோன்றி
சை நோக்கிச் செல்லும் வழியிற் திருக்குற்றாலம் வைணவப் பார்ப்பனர்கள் சிவனடியார்களைக் னர். அவர்தம் செயலை உணர்ந்த அகத்தியர் பிலின் முன்னே சென்றார். அக்கோயிலிலுள்ள
திருநீறும் அணிந்த நீ ஐயமேற்றுண்பவனுக்கு தகாது. ஆதலால் அப்பாற் போய்விடு என்று
@សា ១គណិតg. i

Page 34
S. YSYLLLLYYLTAY0YLSL S 0SzSLLL eS 0 L0YSzYSLLz L LL LLLLLLY LLL L00 L0zYL0LTLSLL LYYY z LLL LLTL0L S LTY L L LSYLLLzLS YS LLL S LLL
Sஞானபீேடவி
உரைத்தனர். அவரும் அதனைக் கேட்டு நை திரும்பிச் சென்ற அகத்தியன் சிவபெருமா6ை அகற்ற எண்ணி மாயவனின் அடியார்போல் உரு தம்மை எதிர்வந்து போற்றிய வைணவர்களை ே செல்கின்றோம். இத்தலத்திலுள்ள நம்பெருமான் அதனைக் கேட்ட வைணவர்கள் திருமால் அடைந்து செஞ்சடைப் பெருமானை நினைத்து வைத்துக் குழைவித்து ஒரு சிவலிங்க வடிவாகச் காண்க.
“சித்தினாற் கரும்பொன் மேனி
பத்தியா லுருகி மாலாம் படிவே
எனத் திருக்குற்றாலத்தலபுராணத்து வரு திருவுருவானமை பற்றிக் "குற்றாலத்துக் குறி
நித்ததித்தம் "சந்நிதி நற் பத் g5ea063 forptiñ 65fga சித்தி தரும் முருகா னம் உ
SFköEIIosesesfiesíð StuGGrea பக்தரெல்லாம் நினது திரும்
Loretoed asgatesto fearf சக்தியவர்கள் இருவருடன்
சஞ்சலாங்கள் திர்த்திடே
atti 5eso3o Gasteggi logi
agsarkutorë gësëafshë Beses assessões6ía essassicoteases
காத்திடவே வேலேந்தி trueIPögrf trúlesssgögu Gautrep1 unńrezáFCBesaro es loeffiefileszólagö துயர் திர்க்கத் துரயவனே வ தொல்லை களைந்தும்
நிலையில்லா வாழ்வதனை
நித்தமுமே பிறரைவிங்கு 6Qa5fesEbe5ac3, 6Qae5fre5ñfe5oes r5asi gögo6a5eišais óleoxeogrešlefse வலையினில் நாம் வீழ்ந்துவி வந்தருளைத் தந்திடவே SM0LLLCLCLL LLLLCCCMLCLLLLLLLL LLLLTLLLLLLLY csgicipass paraseous
சிறந்த தர்மம் சுயந
 
 
 

LLeLLLLL LLLLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLLL0SLLLAALL LLLLL LLLLLLLLSLLLLLLLL LL LLL LLLLLLLL0L0L0S a
A
கத்து நான் அப்பாற் போய்விடுகிறேன் என்று ண் இகழ்ந்த வைணவர்களின் அகந்தையை க்கொண்டு மீண்டும் அவ்விடத்தைக் குறுகுதலும் நோக்கி அழகள் மலையிலிருந்து அத்திகிரிக்குச் ா கோயிலைப் பரவும் விருப்புடையேம் என்றார். கோயிலைக் காட்ட முனிவர் அக்கோயிலை |க்கொண்டு திருமாலின் திருமுடிமேற் கையை
செய்தார். இவ்வரலாற்றினைக் கந்தபுராணத்துட்
செம்பொனாம் படிபோற் கும்பன் ன பரம னானான்”
(திருமால் சிவபிரானான 144) தலுங் காண்க. திருமால் திருவுரு சிவலிங்கத்
யாயிருந்தும்” என்றார்.
GS)
நியில் வந்து sốecigo 

Page 35
நாம், எமது வாழ்நாளில், தேடி அடைந்துகொள்ளவேண்டிய பொருள்கள் இரண்டாகும். அவையாவன, ஒன்று கல்வி, மற்றையது செல்வம். இவ்விரண்டும் மனித நல்வாழ்க்கைக்கு இன்றியமையாதன. கல்வி யாவது கற்றற்குரிய நூல்களைக் கற்றல். கற்கக்கூடாத நூல்களும் உண்டு என்பது இதிலிருந்து பிறக்கும் கருத்து. அவற்றைக் கண்ணெடுத்தும் பார்க்கக்கூடாது. அவை மனங்களைக் கெடுத்து வாழ்க்கையைப் பாழாக்கிவிடும். கற்றற்குரிய நூல்களாவன அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களை அறிவிக்கும் நூல் கள். இந்நான்கு வாழ்க்கைப் பயன்களையும் அடைதலே கல்வியின் நோக்கம் எனச் சைவத்தமிழ் மரபு கொள்கிறது. வாழ்க்கை யில் அறம், பொருள், இன்பத்தையும், அதன் பின் வீடுபேறாகிய பேரின்பத்தையும் அடைய உறுதுணையாக வருவது தூயநற்கல்வியே. அவற்றைத் தராத கல்வி, கல்வி ஆகாது.
கல்வியுடையவர், இம்மை வாழ்விலே சொற்சுவை, பொருட்சுவை என்பவற்றை அனுபவித்தலாலும்; புகழும், பொருளும், மதிப்பும் மரியாதையும் பெறுவதாலும்; பின்னே தருமத்தின் பயனையும் முத்தியை யும் அடைதலாலும், எந்நாளும் அவர்களுக்கு இன்பமே உண்டு; துன்பம் இல்லை, என்கிறார் நாவலர் பெருமான்.
நமது தமிழ்மரபுக் கல்வி பண்டு தொட்டுச் சைவசமய உணர்வோடு வளர்ந்து வந்திருக்கிறது. கற்றோரையே “கண்ணு டையர்” என ஏற்றிப்போற்றும் மரபு நம்முடை
தன்னடக்கம் தலை
Ayyyyyyyyyyyyyyyyyyy
 

L0LLLSLLLSLLLL 0LTLLLALALLSLELSLLLLLL SLL L YALScSALS LSL LLSALSLSLS LL LeLALLALS LSLSLL LSLSLSLL LLSLS LL0SLLLSeLAAS LLLLLL
ாமசுந்தரம் அவர்கள்
யது. பொருளும், அழகும், செல்வாக்கும் உடையவராயினும், கல்வியில்லாதவர் முருக் கம் பூவுக்குச் சமமாவார் என்பது நாவலர் கணிப்பீடு. முள்முருக்கம்- பூவுக்கு மணம், குணம், பயன் எதுவும் கிடையாது என்பதால், அட்பூவைத் தேடுவாருமில்லை, சூடுவாருமில்லை. கல்வியுடையோருக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு. மண்ணிற் கற்றோன் சிறப்புடையோன் என மதித்துப் போற்றுவது நம் மரபு அதனால் யாவரும் கல்வியைச் சிறிதும் அலட்சியம் செய்யாது சிரத்தையோடு கற்றல்வேண்டும் என்று நாவலர் பெருமான் அறிவுறுத்தியுள்ளார்.
அழுக்குப் படியாத சீலையிலே சாயம் நன்றாகப் பிடிக்கும். மனிதரின் பிள்ளைப் பருவத்தில், மனங்கள் அழுக்கு ஏறாது சுத்த மாக இருக்கும். அதனால் இளைமைப் பராயத் திலே கற்கவேண்டியனவற்றைக் கற்கவேண் டும். கற்ற கல்வி புத்தியிலே நன்றாகப் பதியும். இளமையிற் கல்வி கற்றலை வலியுறுத்தும் நாவலர் பெருமான், கல்வியை இளமைதொட்டு மரணபரியந்தம் விடாமற் கற்கவேண்டும் என் கிறார். வாழ்நாள் முழுவதும் கல்வியைத் தொடரவேண்டும் என்பது நாவலர் கருத்து. மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் கற்க மறுப்பவன் வாழ மறுப் பவன் ஆகின்றான் என்று பகவான் இராம கிருஷ்ணரின் அருள்வாக்கையும் நாவலர் கொண்டிருந்த கருத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க 6)TD.
நாவலர் கருத்துப்படி, கல்விக்குப் பயன் அறிவு: அறிவுக்குப் பயன் ஒழுக்கம் என்பதாகும். கற்றல், கற்றபடி நிற்றல் Rறந்த குணம் - 23
వ

Page 36
Si ra/4 LLLLLL LLL L0SLSLLLSLSLL LLSLLLLL0LLLLLL0LLLLLLL LLLLLLLL0LLL0LL0LL0LL0LL0LL0LLL
šGSGÖGössissa & జి அதாவது ஒழுகுதல் ஆகிய இரண்டும் கல்வியென்னும் நாணயத்தின் இரு பக்கங் கள். கற்றுவிட்டு கற்றபடி வாழ்க்கையில் ஒழுகாது விட்டால், கற்ற கல்வியினால் ஒரு பயனும் இல்லை. கல்வியின் பெறுமானமும் இறக்கப்பட்டு விடும். கல்வி கற்றவன் ஒழுக் கக் குறைவாக நடந்தால் சமூகம் தூற்றும். அது நியாயமானதே. படித்தவன், பட்டம் பெற்றவன், பகுத்தறிவையும் ஒழுக்கத்தையும் பறிகொடுக்கக்கூடாது என்பது சமுதாய எதிர் பார்ப்பு அதனாலேயே ஒழுக்கத்தைத் தராத கல்வி, உண்மைக் கல்வி ஆகாது என்பது சைவ மரபின் நிலைப்பாடாக உள்ளது.
கல்வியிலே தேர்ச்சி அடைவதற்கு ஒரே வழி இடைவிடாது ஊக்கத்துடன் கற்றல்தான். சோர்வு இன்றி; நாள்தோறும் கிரமமாகச் சிறி தாயினும் நன்றாகக் கற்கின்றவர் எப்படியும் அறிவுள்ளவர் ஆவார். கற்றல், சிந்தித்தல், தெளிதல், கலந்துரையாடல், எடுத்துக்கூறல் என்பவற்றின்மூலம் கல்வியைக் கசடறக் கற்றுக்கொள்ள முடியும். கல்வியோடு எவ் வளவு நெருக்கமாகப் பழகுகின்றோமோ, அவ் வளவுக்குக் கல்வியுடன் பரிச்சயம் ஏற்படுத் திக்கொள்ளமுடியும்.
கல்வியுடையவர், தாம் கற்றறிந்தபடி நல்வழியிலே ஒழுகுதலும் நன்மாணாக் கருக்குக் கற்பித்தலும், எல்லோருக்கும் நல்ல வற்றை எடுத்துக்கூறி அவர்களை நல்வழிப்
வீண் வாழ்க் மனிதர்கள் பிறந்து, வளர்ந்து, உண் எந்த நன்மையும் செய்யாமல் வீணாக இறந்து பிறப்பு, இறப்பு ஆகியவற்றிற்கு முடிவே இல் பயன்படாமல் அழிவதுபோல. இதை நினைத் காட்டிலே எரிந்த நிலவும், கடலிலே பொழிந் ஆற்றிலே கரைத்த புளியும் அறிவிலார்க்கு 2 சிறந்த நன்மைக் காரியத்தைச் செய்து இற பயனும் இன்றி வாழ்பவர் உயிரோடு இருந்தும் புதுக்கிப் புகழ்பெற்ற கோச்செங்கோட்சோழன், வள்ளல் சீதக்காதி முதலியோர் இன்றும் பு
லUருமணம் உள்ளவருக்
 
 

A00LLLLLLLLALLLLLLLLL0LLL0LL00LLLLLLLLAL
Äl-6SiS:Stsi படுத்துதலும் ஆகிய இம்மூன்றையும் எந் நாளும் தமக்குக் கடமையாகக் கொள்ளல் வேண்டும். வித்தியாதானமே எல்லாத் தானங் களிலும் சிறந்தது என்று நாவலர் கூறுவர்.
சரீரத்திற்கும், ஆன்ம ஈடேற்றத்திற்கும், சமுதாய நல்வாழ்விற்கும் கல்வி கருவி யாகவும், கருந்தனமாகவும். அமைவதால் தானங்களில் சிறந்தது வித்தியா தானமே எனப்பட்டது. கல்வியை வழங்குதல், கற்பித் தல் என்பன வித்தியாதானம் ஆகும். கல்வி கொடுக்கக் கொடுக்க கொடுப்பவருக்குக் கூடிக் கொண்டே செல்லும் இயல்புடையது. அத னால் வித்தியாதானத்தை எவர்க்கும் மறுத்தல் ஆகாது. அது பாவகாரியம் ஆகும். ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் கோடி புண்ணியம் ஆகும். கல்வி கற்பித்தல், கல்வியைப் பெறும் மாணாக்கருக்கு அன்னம், வஸ்திரம், வேறு வசதிகள் என்பவற்றை வழங்குதல் யாவும் கல்வி தொடர்பான தானங்களே எனக் கொள் ளுதல் வேண்டும். தாங்கற்ற கல்வியை மாணாக்கள்களுக்குக் கருணையோடு கற்பி யாதவர் காட்டிலே நச்சு மாமரமாவார் என்கிறார் நாவலர் பெருமான், மனிதர் கல்வியில் பிறந்து, கல்வியில் வாழ்ந்து, கல்வியை ஒரு வாழ்க் கைப் பயணமாகக் கொள்ளவேண்டும்- கற்ற படி ஒழுகவேண்டும் என்னும் நாவலர் பெரு மானின் அரிய கருத்தினை உச்சிமேல் கொண்டு உய்வு பெறுவோமாக.
கை எதற்கு? டு, உடுத்து, உயிர்த்து, உறங்கி, தளர்ந்து போகின்றார்கள். மீண்டும் பிறக்கின்றார்கள். லை. காட்டிலே உள்ள மரங்கள் யாருக்கும் ந்தால் அறிவுள்ள நெஞ்சம் கலங்குகின்றது. த மழையும், களரிலே விதைத்த விதையும், டரைத்த அறமும்போல் வீணாகின்றனர். ஒரு 3ந்தவர் உயிரோடு இருப்பவரே ஆவர். ஒரு இறந்தவரே ஆவர். பல திருக்கோயில்களைப் திருமலை நாயக்கள், பச்சையப்ப முதலியார், கழுடம்பில் வாழ்கிறார்கள்.
-அறநெறிச் சிந்தனைகள்ந உலகமே குடும்பல் 24

Page 37
S: AZWAAAAAAAAAAAYA s LSTLLLLSLLL0LLLLLLSLLLL0 LLLLLL LLLLLLLL0LLL00LSLLLLL LL LLLLLLLL0LLSLLSzLSYLSLSS
-வாரியார் சுவாமிகள்
9. மட்டுர்குழல் மா பட்டுசல் படும்ப தட்டுடற வேல்க நிட்டுர நிராகுல
Ug56. சயிலத்து- கிரவுஞ்ச கிரியின்மீது, தட்டு ஊடுருவிச் செல்லும்படி, வேல் எறியும் வேலா நிராகுல- கலக்கம் இல்லாதவரே! மட்டு ஊ கூந்தலையுடைய, மங்கையர்- பெண்களது, பை ஊசல் படும் பரிசு- ஊஞ்சல் ஆடுவதுபோல், ஒழிவேன்- எக்காலத்தில் அடியேன் நீங்குவேன் U് கிரவுஞ்ச மலையின்மீது, தடைகள் வேலாயுதத்தை ஏவிய கடுமை வாய்ந்தவரே! தேன் துளிக்கின்ற மலர்களைச் சூடிய கூந்த சிக்கி, அடியேன் ஊஞ்சல்போல் உள்ளம் அ 65ኽሸኽ மட்டூர் குழல் மங்கையர் மையல் வலை: மட்டு- தேன். வாசனையென்றும் பொருள் "மட்டவிழ் மலர்” என்கின்றார். "கைத்தல மட்டுர்குழல் மங்கையர் என்பது பொது மகளி கண்ணாகிய வலை வீசி, தமது காம வலை "திண்ணிய நெஞ்சப்பறவை சிக் கண்ணிவைப்பார் மாயங் கடக்கு
பொய்யெல்லா மெய்யென்று புலி மையலுறக் கடவேனை மாளே தையலிடங் கொண்டபிரான் தன் ஐயன்எனக் கருளியவாறு ஆர்ெ
பக்தனின் உள்ளம் ஆண்
 
 

0LL LLLLLLLLSLLLLL LSLLLLLLLALLLLLA0L00L00LLAkLLLLAL0Lq
കല്ക്ക്
உரையுடன்
பகையர் மையல்வலைப்
ரிசென் றொழிவேன்
யிலத் தெறியும்
நிர்ப்பயனே.
ரை ஊடு அற- தடைகள் இன்றி அதன் நடுவிடம் யுதத்தை ஏவிய, நிட்டுர- கடுமை வாய்ந்தவரே! ார் குழல்- தேன் துளிக்கின்ற மலர் சூடிய )யல் வலை பட்டு மோகவலையில் அகப்பட்டு, உள்ளம் தடுமாறுகின்ற தன்மையை, என்று ன்? விரைவில் விலக்கி அருள்புரிவீராக! ப்புரை இன்றி நடு இடம் ஊடுருவிச் செல்லும்படி கலக்கம் இல்லாதவரே! பயம் இல்லாதவரே! தலையுடைய மாதர்களின் மோக வலையில் லையும் தன்மையை என்று விட்டு ஒழிவேன்.
60g
உண்டு. ) நிறைகனி” என்று தொடங்கும் திருப்புகழில், ரைக் குறிக்கின்றது. பொதுமகளிர் ஆடவரைக் பில் சிக்கும்படி செய்வர்.
கக் குழற்காட்டில்
நாள் எந்நாளோ"
-தாயுமானவர் னர்முலையார் போகத்தே ம காத்தருளித் கழலே சேரும்வண்ணம் பறுவார் அச்சோவே. -திருவாசகம்

Page 38
SYYLLLL L0zSY0LYSSSYYYSYYYSLSYL00 T SeY TYLL 0LL0YLLL00TeLSS0LL0LLL TLTLLL 0LLLL LLL0L LL LL0YLLLeLLL LL LLL LLLLLLLLSL 0LLLLL SS
$ஞாண்டர். 6.
ஊசல்படும் பரிசென் றொழிவேன்;
ஊஞ்சல் இங்கும் அங்குமாக அலையு பூதசார தநுவுடன் சுவர்க்கவுலகங்களிலும், பாவப் கலப்பு வினைப் பயனால் பூதபரிணாம தநுவுட6 கொண்டிருக்கின்றன.
பசுவுக்கு ஒரு கயிறு, யானைக்கு இரு ஊஞ்சலுக்கு நான்கு கயிறுகள், உயிர்கட்கு மாயேயம், திரோதம் என்ற பஞ்ச மலங்கள பூவுலகம் என்ற மூவிடங்களிலும் உழன்று ஊசல் உவமையாயிற்று.
ஒரு அருளாளன் நான்கு சங்கிலிகளையும் அதுபோல் ஞான ஆசாரியர் ஞான வாளால் இறைவன் திருவடியைச் சேர்கின்றது.
உறுகயி றுசல்போல 6 மறுகயி றுாசல்போல வ பெறுகயி நூசல்போலப் அறுகயி நூசலானேன்
கிரவுஞ்சன் வரலாறு
தாரகாசுரன் அரசு புரிந்த மாயமாபுரியில் இவன் முனிவர்கள் செல்லும் வழியில் நின்று, மலைக்குள் வழியிருப்பதுபோல காட் மயக்கிக் கொன்று தின்று கொண்டிருந்தான். அகத்திய முனிவர் மேருமலையினின்று தென் திசைக்குச் செல்லும் வழியில் பல சிகர அதற்குள் வழியிருக்குமாறு காட்டினான்.
அகத்தியர் அவ்வழியே குரோசதுரம் பே அங்கும் வழி காணாது மயங்கினார். அவர் அறிந்து, கைத் தண்டினால் குத்தி வெளி அசுரர்கட்கு இருப்பிடமாய், அமரர்கட்கும் அரு அறுமுகப்பெருமான் அயில்வேலால் அழியக் வடிவாகவே இருந்தான்.
தாரகனுடன் முருகவேள் போர் புரிந்தபோ புரிந்தான். வீரவாகுதேவர் முதலியோரை மலைச் வேலாயுதத்தால் மலையைப் பிளந்து அழித்த நிட்டுர:-
தீவினை புரிவோர்க்குக் குமரவேள் ச மறக்கருணை புரிவார்.
அணியுள்ள குணம் அ
 
 
 

SLSYLSLSSLLLSLLLLLSLLLLLSLLLL LLS LLLL LLSLLLL LLLLLLLSLLLLLLLL LLLLLLLLzLkLLLLLLLSLL LLSLSLLSLLSL0L0 LLLYLLLLYLSLLLSLSLLLSLSLLLSLSLLL0LLLSLLLSLSL LSLSLS ܦܐ
ம். அதுபோல் உயிர்கள் புண்ணியப்பயனால்
பயனால் பூதமா தநுவுடன் நரகவுலகங்களிலும், ன் பூவுலகிலும் எண்ணில் காலமாக அலைந்து
கயிறுகள், குதிரைக்கு மூன்று கயிறுகள், ஐந்து கயிறுகள். ஆணவம், கன்மம், மாயை, ால் கட்டுண்டு உயிர்கள் சுவர்க்கம் நரகம் திரிகின்றன. ஐந்து சங்கிலிகளால் கட்டுண்ட
அறுத்தவுடன் ஊஞ்சல் தரையையடைகின்றது. பஞ்ச மலங்களைச் சேதித்தவுடன் ஆன்மா
ஒன்றுவிட் டொன்றுபற்றி ந்துவந் துலவு நெஞ்சம்
பிறைபுல்கு சடையான் பாதத்து அதிகைவி ரட்டனிரே.
-அப்பர்
கிரவுஞ்சன் என்று ஒரு அரக்கன் இருந்தான். ல் மாயையின் ஆற்றலினால் மலைவடிவாக டுவான். அவ்வழியிற் சென்ற முனிவர்களை
பம் புறப்பட்டுப் பொதியமலையை நோக்கித் ரங்களையுடைய பெரு மலையுருவதாக நின்று
ாக அவ்வழி முடிந்தது. வந்த வழியே திரும்ப, அறிவுக் கண்ணால் அசுர மாயையென்று ப்பட்டு, "நீ இம் மலைவடிவாகவே இருந்து நந்தவர்க்கும் அலக்கண் புரிந்துகொண்டிருந்து கடவாய்” என்று சபித்தார். அவன் அம்மலை
து, கிரவுஞ்சன் தாரகனுடன் பல மாயைகளைப் 5குள் புகுமாறு செய்து மயக்கினான். கந்தவேள் நருளினார்.
கடுமை உடையவராக இருந்து, தண்டித்து
ைையில்லாத நதி, 26

Page 39
LLLLSLLLLLLLL LLLL LL LL LLL LLLLYLLLYe SLL LLLLSELSS LLLLLSLLLSLSLLLSLSLLLLLSLLLLLSLL LLLLLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLSLLLLLSSLLLLSLLSLL0LLSLSL0LLLLL0SLLLSLLLLLSLLLLLSLLLSLSLLLLLL
决
5.
நலமிலன் நண்ணார்க்கு நண்ணி சலமிலன் பேர்சங் கரன்
"சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே போந்தார்க்குத் தீக்கொடியின் ெ
நிராகுல நிர்ப்பயனே:-
நிராகுலம்- கலக்கம் இல்லாதவர், நிர்ப்ட தன்னையடையும் அடியாருடைய கலக்க புரிகின்றார்.
“முருகா! கிரவுஞ்ச மலையாகிய மால் மாயையை அழித்தருளும் உன் திருவருள் எ நிட்டுர நிராகுல நிர்ப்பயன் என்ற மூன்று மும்மலங்களை அழிப்பவன் முருகன் என்ற (
alsojj மலை பிளந்த வேலவனே! மாயவலை
O 會。 வணககம கூறு
கு
স্থঃস্থস্থ
ರಾಜ್ಯ
பாரதப் பரம்பரையின் மூலைக் கல்லா வது மரியாதை. முதியோரிடமும், மதிப்புக்குரிய களிடமும் வணக்கம் கூறுவதும் நமது பரம்பன
ஒரு நபரை ஒரு நாளில் முதலாவதாக போதும், பல நாட்களுக்குப் பின் காணும்போது கூறி வாழ்த்தி வரவேற்பது வழக்கம். மேலு வரும்போது நம் இருக்கையிலிருந்து எழு வரவேற்று விருந்தினரை அமரச் செய்த அமருவது வழக்கம். விருந்தினர் விடைபெறும் வரை சென்று வழியனுப்பி விடை கொ( தவறுவதில்லை. ஆனால் இப்போது காலம் இன்றைய தலைமுறை இவ்வழக்கங்கள் தயங்குவதில்லை.
இரண்டு கைகளும் சேர்த்து தலைகுனிந்: நாம் பொருளாக்குவது என்னவென்றால் 'ர என்னுடையது என்றும் “தே’ என்பது உங்களு காணும் இவ்வுடல் என் சுய லாபத்துக்கா என்றும் பொருள்படக் கூறுகின்றோம். த உயர்வளிக்கும் பண்பு இதில் நமக்குக் கா
அருளின் மிக உயர்ந்த
 

L0 LLLL LLLLLLLLSLLLSLSLLLLLSLLLLLSLLLLLSSLLLLSLLLSLLSLLSL0LLLLLLL LL LSLLLLLLLS
VAAAAAAAAAAAAAAAYA Ark
lனர்க்கு நல்லன்
திருவருட்பயன் ஒத்திலங்கிச் சாராது பற்றியவாம்”
-அற்புதத் திருவந்தாதி
பயன்- பயம் இல்லாதவர். த்தையும் பயத்தையும் போக்கி அறக்கருணை
DuJ60)uu 9Ég55606OT É. LDITg5T LDuJ6ùToÉlu ான்று கிடைக்குமோ?
விழிகளால் ஆணவம், கன்மம், மாயை என்ற குறிப்பையும் உணர்க.
துரை
நீக்கியருள் செய்.
(தொடரும்.
O 6 8 55? இ * স্বল্পলৈ veszszu veg e
/ f Ꮫ
க விளங்கு ப பெரியோர் ]ரச் சொத்து. ச் சந்திக்கும் தும் வணக்கம் ம் விருந்தினர் ந்து வணங்கி பின்னரே நாம் போதும் வாசல் நிப்பதிலும் நாம்
மாறி வருகின்றது. ளை உதறிவிடவும் ஏளனம் செய்யவும்
து வணங்கி “நமஸ்தே” என்று சொல்லும்போது ந' என்பது இல்லை என்றும் 'ம' என்பது நடையது என்றும் ஆகும். என்னுடையதாகக் னதல்ல என்றும் உங்கள் சேவைக்கானது ன்னைவிட தம் முன் நிற்கும் நபருக்கே ண இயலும்.
-ണ്ണുങ്ങബക്സിഖg
ഖgഖGo toബrങ്ങ്. 27s

Page 40
LLLLLLLeL0LL LLL LLTLL LLL LLL LLL LLL LLTLSLLeTL0L LL L0L0L LLLLL LLL 0LL0LLLL0LLLL0S
At
சதிகுரு ஐக்கி வ
இந்த உலகில், மற்றவருடன் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கிய அம் இங்கே நீங்கள் பல்வேறு முகங்களை சதுர அறையில் உங்களுடன் ஒரேயொரு சகட சமாளிப்பது சுலபமாயிருக்கலாம். ஆனால், உ வேண்டியிருந்தால், பல வினோதமான அனுப நீங்கள் முக்கியமானவராக இருந்தாலும், வேண்டும் என்று எதிர் பார்த்தீர்களேயானால், உங்களைப் புரிந்து கொள்ளாதலால் இது கொள்ளாததால்தான் இது நேர்ந்தது.
சொல்ல
பல சந்தர்ப்
ஒருமுறை,
8Ꮟ6ᏈI6Ꭷl6ᏡᎧ6ᏈI
அவனது ம
வார்த்தைக நஷ்டத்திற்
TT5535 TIL D6) நம் வீட்ை சிறிய வீட்டு யில் கிடக் கிறாய். உ LపK 效 தெரியுமா” மனைவி சந்தோசக் கண்ணிர் பொ பற்றிக்கொண்டாள்.
“கணவன் சொன்னான். "நீ என்னோ நடப்பதில்லையோ என்று தோன்றுகிறது.”
இப்படி ஏறுக்குமாறாகக் குதள்க்கமாக நீடித்திருக்கமுடியும்? உறவுகளை எட்படிக் கைய எவ்வளவு நெருக்கமானவர்களாக இரு வைத்திருக்கின்றோம். இருவரில் யார் அை
புண்ணியம் செய்யாவிட்டா
 
 
 
 
 

LLELSLSSLLLSLLLLLLSLLLSLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLSLLLLL LSL LLLLLLLLSLSSLLLLSLSLLLLLSLLL LSLSLLLSLSLLLLLSLSLS LSLSLS
ார்த்திகைமலர்
சுதேவி அவர்கள்
உறவு எப்படி அமைகிறது என்பது, உங்கள் சங்களில் ஒன்று.
எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ஒரு சிறிய |ணியாளர் வேலை செய்தால், பிரச்சினைகளை உங்கள் பணியில் ஆயிரம் பேரைக் கையாள வங்களை நீங்கள் சந்திக்கநேரிடும்.
அத்தனைபேரும் உங்களைப் புரிந்துகொள்ள மிகப்பெரிய ஏமாற்றமே ஏற்படும். அடுத்தவர் நேரவில்லை. அடுத்தவரை நீங்கள் புரிந்து
ப்போனால், மிக நெருக்கமான உறவுகளிடம் பங்களில் ஏமாற்றங்களையே சந்தித்திருப்பீர்கள். கோமாவில் பலமாதங்களாகக் கிடந்த அருகிலேயே இருந்து கண்ணும் கருத்துமாக னைவி கவனித்துக் கொண்டாள். கணவனிற்கு ரும்பியதும், மனைவியை அருகே அழைத்தான். டைய மோசமான நேரங்களில் எல்லாம் நீ என்கூட கிறாய். எனக்கு வேலை போனபோது, உற்சாக ள் சொன்னாய். நான் சொந்த பிஸினஸ் துவங்கி கு மேல் நஷ்டம் வந்தபோது, இரவு பகல் உழைத்துப் பணம் கொண்டுவந்தாய் வழக்கில் டயே ஜப்தி செய்தபோதுகூட மனந்தளராமல் க்கு என்னுடன் குடிவந்தாய் இன்று ஆஸ்பத்திரி கிறேன். இப்போதும் நீ பக்கத்திலேயே இருக் ன்னைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது
என்று மெல்லிய குரலில் கேட்டான். ங்க நெகிழ்ச்சியுடன் அவன் கைகளைப்
டு இருப்பதால்தான் எனக்கு எந்த நல்லதும்
ப் புரிந்துகொள்பவர்களிடம் எந்த உறவுதான் ாள வேண்டும்? நாம் எட்படிக் கையாள்கின்றோம்? ந்தாலும், ஒரு எல்லைக்கோட்டை வரைந்து தத் தாண்டினாலும், அடுத்தவர் போர்க்கொடி
றும் பாவம் செய்யாதிரு.

Page 41
Տ Af7ZWAŻ ZA ZA AMAAWA g/// riza Z///// ArAAAAAAAAAAAAAAAAAAAAA
தூக்குகிறோம். ஒருவராவது விட்டுக்கொடுத்து, பிழைத்திருக்க முடியும்.
உறவினராக இருக்கலாம், உடன் பணிபு அடுத்த நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம். அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த குணங் கலந்துதான் இருக்கும்.
இரண்டுவகை குணங்களையும் சமம ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டா பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும். அப் இல்லாமல், தேவைப்படும்போது அடுத்தவை கெஞ்சுவதும், தேவையில்லாதபோது எடுத்தெறிை மாக இருக்கும் வரை ஏமாற்றங்களும் மனப்போ டங்களும் தொடரத்தான் செய்யும். சுற்றியி பவர்கள் எல்லோரும் அற்புதமான மனிதர்க ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் அவர்கள் பைத்தி காரத்தனமாக நடந்துகொள்ளலாம். அதைப் பெ படுத்தாதீர்கள்.
அவர்கள் மாறவேண்டும் என்று ஏன் எ பார்க்கிறீர்கள்? நீங்கள் மாறுங்கள். எங்கெங் யார் யாரிடம், எப்படி நடந்துகொள்ள வேண்டுே அப்படி நடந்துகொள்ளத் தயாராயிருங்கள். அ பயன்படுத்துங்கள். ஒரு தடவை சங்கரன்பிள்ளை எவ்வளவு முயற்சி செய்தும் வெளியே வரமு பெருங் குரலெடுத்து, "தீ. தீ.” என்று பரபரப்பாகித் தீ அணைப்பவர்களை வரவை சாக்கடையில் இருந்து வெளியே இழுத்துப்டே "தீ. தீ. என்று கத்தினிர்களே, எங்ே "சாக்கடை. சாக்கடை என்று கத்தினால் நீ என்று குரல் கொடுத்தேன்” என்றார் சங்கரன்ட் உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு என்ன ஆகும் யோசியுங்கள். அப்புறம் யான புத்திசாலி என்று கொண்டாடுவீர்கள்? அரை மன முடியாது. வீட்டிலேயே இப்படி என்றால், உ எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம்?
வாழ்க்கையின் சுவாரஸ்யமே, அத ஒவ்வொருவரையும் உங்கள் எதிர்பார்ப்பிற்கு அடுத்தவரை அப்படியே ஏற்றுக்கொள்ளப் L உங்கள் விருப்பப்படி அமையாமல் போனாலும்
புனிதமான செயல்களr
 
 
 

SSLLLLSLSLLSL0LSL0L0LLL0SLLL LLLLLLLLSLLSLLSL0LLLSLLLeSLL0LSeSL0LSeAe eLe LS
கர்த்தி
XX&.:X& 6835Ա
xஇ 裂 Mat.
பெருந்தன்மையாக நடந்தால்தான் அடுத்தவர்
பவராக இருக்கலாம், நண்பராக இருக்கலாம், உலகில் பிறந்தவர் எவராக இருந்தாலும், கள் சிலவும் பிடிக்காத குணங்கள் சிலவும்
ரக்
585,
3LDIT டுத்தவரிடம் எது செல்லுபடியாகுமோ அதைப் 1 திறந்திருந்த சாக்கடைக்குள் விழுந்துவிட்டார். டியவில்லை.
கத்தினார். அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ழத்தார்கள். அவர்கள் சங்கரன் பிள்ளையை IIT LIT B6i. க நெருப்பு?’ என்று அவரிடம் கேட்டார்கள். ங்கள் வருவீர்களா? அதனால்தான் தீ. தீ.
ள்ளை. வரும் உங்களைப்போலவே இருந்துவிட்டால் ரை முட்டாள் என்று திட்டுவீர்கள்? யாரைப் னிநேரத்துக்குக்கூட உங்களால் தாக்குப்பிடிக்க லகையே உங்களைப்போல மாற்றப்பார்ப்பது
S
5ன் வேறுபாடுகளில் தானே இருக்கிறது? ஏற்றபடி வளைக்கப் பார்க்காதிர்கள். மாறாக ழகுங்கள். அப்படிச் செய்தால் மற்றவர்கள் ), வாழ்க்கை உங்கள் விருப்பப்படி அமையும்.
ன் வருவதே புகழ். 29

Page 42
Ni ruaru ruaru At k0LLLAL0 LLL L0 LLLLLLLAL0LMLMLMLLLMLMLAAAAALLAA
திரு சிவ. சண்முக மூன்றாம் பரிபாடல் திருமால்மீது பரிந் அமைந்தது. கடுவனிளவெயினனார் என்னும் பெட்டனாகனார். பண்ணுப் பாலையாழ்.
"திருமாலேயோ! திருமாலேயோ!! அடிu வீட்டின்பத்தைத் தரும் குற்றமற்ற சிறந்த த திகழும் திருமாலேயோ
"LDITS) (8u IT(3u_1 LDITS! ( மறுபிறப் பறுக்கு மாசில் மணிதிக முருபின் மாஅ
"ஐம்பெரும் பூதமும் சூரிய சந்திரர்களும் வியாழன் வெள்ளி சனி என்னும் கோள்களும் எண்மரும் உருத்திரர்கள் பதினொருவரும் அச்ச மூவேம் உலகமும் அந்த உலகங்களில் வாழு வேதங்கள் விளம்புவதனாலே யாங்களும் மீ6 "அந்த வேதமாகிய நீரோடையில் மலர் அவனுடைய தந்தையும் என்று இயம்பும் அ "அழகிய அணிகலன்களுடைய அமர அமிழ்தினால் தன்னைப்பெற்ற தாயாகிய விந்ை ஊர்தியாக உவந்தனை கருடவாகனா! நின "ஏளர் வயங்குபூண் அம பயந்தோ ளிடுக்கண் க பயந்தோ ளிடுக்கண் க நிவந்தோங் குயர்கொடி சேவடி தொழாரு முளே
"அத்திருவடிகளுள் வைத்து உலகங்கள் உடையை என்றும் ஊழித்தீயும் இயமனும் திரண்ட ஊழிக்காலத்திலும் ஏழு கடல்களுள் குத்திக் கொணர்ந்தாய் என்றும் வானினின்று வடிவம் எடுத்து இறகுகளால் வற்றச் செய்த விண்ணுலகத்து முப்பத்து மூவகைத் தேவர்க பாடுவதும் நம் முன்னோர் பாடும் வகையே!
உன் கணிகள்தானி உண்
 

து பாடப்பட்டது. அது கடவுள் வாழ்த்தாக புலவரால் பாடப்பெற்றது. இசை வகுத்தவர்
பவர்களுடைய பிறவித் துயரைத் துடைத்து நிருவடியினை!! நீல மணிபோலும் திருமேனி
யோயே b சேவடி
யோயே
(வரி 1-3)
) யாக முதல்வனும் ஏனைய செவ்வாய் புதன் ) அசுரர்களும் பன்னிரு ஆதித்தரும் வசுக்கள் சுவினி தேவர் இருவரும் இயமனும் கூற்றுவனும் ழம் உயிர்களும் ஆகி விரிந்தவனே!! இவற்றை ண்டும் மீண்டும் விளம்பலுற்றேம். ந்த தாமரைப் பூவினுள் பிறந்த பிரமதேவனும் ந்தனர் வேதம்! ர்களிடத்தில் கவர்ந்து கொண்டு வரப்பட்ட தெயினுடைய துன்பத்தை விலக்கிய கருடனை து திருவடியை வணங்காதவரும் உளரோ! >ரரை வெளவிய வமிழ்திற் ளைந்த புள்ளினை ளைந்த புள்ளின் ச் சேவ லோய்நின் ரோ
d (வரி- 15-19) ளை நீ அளக்கின்ற காலத்து ஒரு திருவடியை
கூற்றுவனும் பன்னிரு சூரியர்களும் ஒன்று i அமிழ்ந்த அகிலத்தை பன்றிக்கொம்பினால் றும் பொழியும் மழைநீர் வறளும்படி அன்ன நனை என்றும் மண்ணுலகத்து முனிவர்களும் ளும் நின்னை விரும்பிப் பாடுவார்கள். அவர்கள்
உடனுக்கு விளக்கு. зо

Page 43
LLLLSLLLLSLLALLLL LLLLLLLLSLLLLLLLL LL LLL LLLLLLLL0LLLSLLLSL00LL0LLLL0LSLLLLLLLS
سسfiئلقIfiقالاتG)$
"யாங்கள் பாடுவதும் அம் முனிவர்களு
"பாடும் வகையேயெம் பாடுவார் பாடும் வகை.
“கூந்தல் குதிரை வடிவத்தோடு வந்த கொன்றவனே! நின்னுடைய கைகள் நின்னு “அவற்றுள் நீ மோகினியான காலத்தி அவுணர்களுக்கு அச்சமாக அமரர்களுக்கு அமி கை ஒன்றினை!!
"இருகரத் திருமாலே மூன்றுகை முை மைந்த ஆறுகை நெடியவனே! ஏழு கையாே “ஒன்பது கைகளையுடைய நிலையா பேராற்றலுடையோனே! நூறு கைகளையுடை கைகளையுடைய வேத முதல்வோனே! நூறாயிர இறையோனே! பேரெண்ணாலும் இவ்வளவு உடையோனே!
“பெருமானே! உன் உயர்வு உரைக்க 2 உணரப்படுவாயோ?
"அனாதியினை உடைய வேதத்திற்கு முத அனைத்தினாலும் அகங்காரத்தாலும் நெஞ்சின வனப்பும் எல்லையும் அறியப்படாத முறைை நிறைவாகும் திங்களின் அழகிய குளிர்ச்சிே உணவினையும் அழகிய அணிகலன்களையு "தீயினுள் வெம்மை நீ மலரினுள் மன வாய்மை நீ அறத்தினுள் அன்பு நீ மறத்திலு பூதத்தின் முதற்பொருள் நீ!
“சூரியனில் ஒளி நீ திங்களில் குழுை அப்பொருளின் உட்பொருளாய் உறைவோன் உறைதலும் அன்று- வேறாய் உறைவிடமும் “தீயினுள் தெறல் நீ பூ கல்லினுள் மணியு நீ ( அறத்தினுள் அன்பு நீ வேதத்து மறை நீ பூ வெஞ்சுடர் ஒளியு நீ தி அனைத்து நீ அனைத் உறைவு முறைவது மி
"படைப்பு காப்பு அழித்தல் என்னும் ( பிறப்பில்லை. நீ பிறப்பாயாயினும் நின்னைப்
கல்விக்குக் கரையில்லை. க
 

LLLLLL LLLLL LLLLLL LLLLLLLLL LLLLLLLLSL LLLLLLLLLL SLLL0LLSLL0LLSL 'حه
ம் தேவர்களும் பாடுவன போலவே. பாடல் தாமப்
(வரி 29-30) கேசி என்பவனுடைய கோபத்தை அடக்கிக் டைய புகழைப் போன்றன. ல் நின்னைக் கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியே ாதினைப் பகுத்து வழங்கியமையால் நலமிலாக்
ரிவனே! நான்கு கரத் தலைவனே! ஜங்கர ன! எண்வகைத் தேவே! எண்கை ஏந்தலாய்” ன புகழோனே! பத்துக் கைகளையுடைய ய மாயம் வல்ல மறவோனே! பதினாயிரங் ம் கைகளை உடையோனாதலால் அறிதற்குரிய
என்று வரம்பறிய இயலாத உடம்பினை
உன்னினால் நீயே உணரின் அல்லது பிறரால்
நல்வனே! பற்பலவாக விரிந்து பரந்த ஆகமங்கள் ாலும் அறிவாலும் பிறவாற்றானும் நின்னுடைய மயினை உடையோய்! பிறையாகத் தோன்றி யாடு பதினாறு கலைகளாகிய இனிய நிலா முடைய தேவர்கள் தலைவன் நீ.!
னம் நீ மணியினுள் மணி நீ வார்த்தையில் னுள் வன்மை நீ மறையின் மறைபொருள் நீ!
ம நீ எப்பொருளும் நீயே! எப்பொருளிடத்தும் நீயே பொருளும் உள்ளிடும் நீயேயாதலின் நீ
இன்று! வினுள் நாற்ற நீ சொல்லினுள் வாய்மை நீ மறத்தினுள் மைந்து நீ தத்து முதலு நீ ங்களுள் அளியு நீ தினுட் பொருளு நீ ஆதலின் லையே யுண்மையும்
(வரிஎண் 63-69)
முத்தொழில் நிகழ்தல் பொருட்டு நீ பிறவாத பிறக்கும்படி செய்தோரும் இல்லை.
ற்றவருக்கு இழிவில்லை. 3

Page 44
zeSYLSSzLLLL0Y0LLSYSYLL L0 LLLLLYYS LYL Y SLY SYL0 YLYLYYS TSLLY0 LL YY 0TSLS LTTz TSTL0LLTL LeeeLLzSeLLL 0SLLLTS
ጳ
.6 سنسسiئلقانتقال:تالقG)$
முதன்முறை யிடைமு5 பிறவாப் பிறப்பிலை பிற
“காயாம் பூ நிறத்தினாய்! புருட தத்துவி ஓசையும், ஊறும் ஒளியும் சுவையும் நாற்ற புத்தியும் மூலப்பகுதியும் நால்வகை ஊழியும்
“செங்கண்ணும் கரிய மேனியுமான வா சங்கருடனே! சிவந்த மேனி பிரத்தியும்நனே! குரவைக் கூத்தில் அவர்க்கு இடம் வலமாயவே கொல்லும் கலப்பைப் படையாய்! பசுநிர்ை தொழிலோய்! காணப்படாத மரபினை மறவா உடஅகிலம் ஆள் அரசே! இயலறி புலவ! நல் தோல்வியறியா வெற்றியனே! பொன்னாை ஆழிப்படையாய்! போர்புரி ஆற்றலாளனே! தி
“ஆதி ஊழியில் பெருவெள்ளத்தில் அப்பெருவெள்ளத்தில் தோன்றியதும் வேதமொழ உந்தித் தாமரை உடையோனே! நினது சக்க "திருவின் கணவ பெருை மாநில மியவா முதன்மு நாம வெள்ள நடுவண் வாய்மொழி மகனொடு : தாமரைப் பொருட்டுநின்
கைப்போதுமல
துப்பிதழ்குறவள்ளி இப்பெரும் புவியின்
செப்புலகம் படைத்து இப்பிரபஞ்சவுரு எ தப்பிலாப்பூவெடுத்து ஒப்பிலா வாழ்வுபெற
ஒப்பரும் கார்த்திை வமய்ப்படு மாவிளக் செப்புதற் கரியசெல் முப்புவனம் ஆளசுரு
இளமையில் சோம்பல்
i
 
 
 
 
 
 
 

0YLTS LTYzS T LSTS ST LLL LLTS SLTSSYzS LLLYL SYL L LzLYLYYYzYSLL eY L YYYYYYSS
భ
றை கடைமுறை தொழிலிற் ப்பித்தோ ரிலையே
(வரி எண். 71-72)
வமும் ஐம்பூதங்களும் தொழிற்கருவி ஐந்தும் 3மும் அறிகருவிகள் ஆறும், அகங்காரமும் ஆராய்ந்து கூறும் பெருமையினை யுடையாய்! சுதேவனே! கருங்கண்ணும் வெள்ளுடலுமான பசிய உடம்புடைய அநிருத்தனே! ஆய்ச்சியர் ன! கூத்தாட எடுத்த குடத்தினை பகைவரைக் மேய்க்கும் ஆயனே! உயிர்களைக் காக்கும் அன்பர் மனத்தாய் அழியா நிலைபேறுடையாய் )ல யாழ் இசைப் புலவ! வனமாலை வள்ளல் டயினாய்! வலம்புரிச் சங்கு வண்ணனே! ருமகள் கணவ! பெருவிறல் மள்ள!
பூமிதோன்றாக் காலத்தே அச்சம் தரும் 5 மைந்தனாய பிரமதேவரோடு விரிந்த பொருட்டு 5ரம் உலகிற்கு நிழலாயது. விறன் மள்ள D6013 9LDulgbgil தோன்றிய D6 orb5
னேமி நிழலே.
(பாட்டுவரி எண் 90-94)
(வளரும்.
எழில்முருகா! - நாளும் விக்காலினை தொழுவமன்னை நுபல்லவி தெய்விமகிழ்நாதா ர இறைவிசக்தி வேலா! சரனம் Xx ம் காத்துநின்றே அழித்தும் ய்திய விஸ்வரூபா துத் தயவுடன் பணிசெய்வார் அருள்தரு முருகோனே!
கயில் ஒளிர்திங்கள் முழுவதுமே
கும் ஆவின்நெய் விளக்கும் வைத்து வச்சந்நிதி தொழுது வந்தால் நள் மூலமே சுப்பிரமண்யா! இப்புவி
முதுறையில் வறுமை,
鄒

Page 45
Ni ruaru Aruru Aru AA ALLLLLLL LLLLLLLL LL LLL LLL LLLLLL
திரு க. கனக பொதிகையில் பிறந்த அகத்தியர் வகுத்த தமிழ், தொல்காப்பியர், வள்ளுவர். இளங்கோ- பாரதி போன்றோர் போற்றிப் புகழ்ந்த தமிழ், ஒளவையும்- புகழேந்தியும் நாடெல்லாம் குலாவி வளர்த்த தமிழ், மூவேந்தள் மடியிலும் நாவுக்கரசர் நாவலர் போன்றோர் நாவிலும் தவழ்ந்த தமிழ், எமது தாய் மொழியாம் தமிழ் ஆகும். அணையா விளக்கென எம் தமிழ்த்தாய் தன்னகத்தே ஐம்பெருங் காவியங்கள், கவிதைகள், தேவா ரம், திருவாசகம் என்னும் அரும்பெரும் செல் வங்களால் பெருமைப்படுத்துகின்ற தமிழர் பண்பாடுகளை இவை எடுத்தியம்புவனவாக உள்ளன.
எவரும் இப்பூவுலகில் பிறக்கும்போது இந்த நாடு இந்த மொழி இந்த மதம் எனக் கேட்டுப் பிறந்ததில்லை என்ற உண்மையை அனைவரும் உணர்கின்றோம். உலக வழக் கிலிருந்த 8000க்கும் மேற்பட்ட மொழிகளில் தமிழ்மொழிபோல் தொன்மையும் சிறப்பும் சீரிளமையும் கொண்ட வேறு மொழியேதும் இல்லை. ஆம்! மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி. காலத்தாய் கடைந்து எடுக்கப்பட்ட "அமுதம்'. தமிழ் ஓர் இன்ப ஊற்று. செவ்வி யல் மொழி.
"தெள்ளுற்ற அமுதின் சுவை கண்டார்” என்று பாரதியும் "கற்றது கைமண் அளவு” என்று ஒளவையாரும், கூறுவதில் இருந்து தமிழ்க்கடலின் ஆழத்தினை கண்டு அறிந்து கொள்ள முடியாது என்பது தெட்டந்தெளி வாகிறது.
மொழியும் சமயமும் இரு கண்கள் என் பதற்கமைய இந்து மதத்தில் கூறப்படாதவை எதுவுமில்லை என்பர். "எம்மதமும் சம்மதம்” என்பதும் “செய்யும் தொழிலே தெய்வம்” என்பதும் இந்துசமய தத்துவமாகும். எதிர்
நண்பர்களே கிட்டிய
 

L0L0LLL0 LLLLTLLLLLLLLLLLLL LLLLLLLL0LLL0LLL0LLL0LLLLLLSL LLLLLLLLS
* 雷* ... A
ராசா அவர்கள்
காலத்தையும், ஒருவர் மனதைப் பூரணமாக அறியும் ஆற்றலையும் ஆண்டவன் மனித னுக்கு கொடுக்கவில்லை என்று "கீதை” கூறுவதை நினைவிற்கொள்ள வேண்டும். பிறப்பு இறப்பு அநாதியானவை. அதர்மம் ஒடுங்கும்போது தீயவை அழிந்து நல்லவை காட்பாற்றப்படும் என்கிறது கீதை. இந்த வகை யில் எமது தமிழ்மொழி, இந்துசமயம் அழி யாது காப்பாற்றப்பட்டுள்ளது. மொகஞ்சதாரோ கரப்பா நகரங்கள் கடல் கொண்டபோது இலங் கையும், இந்தியாவையும் கடல்நீர் பிரித்தது எனினும் தொப்புள்கொடி உறவு நிலைக்கவே செய்தது.
காலசூழ்நிலை காரணமாக வெளி நாடுகளில் புகலிடம் பெற்றவர்கள் அந்தந்த நாடுகளில் தலைமுறை தலைமுறையாக அந்நாட்டுப் பிரஜைகளாக வாழ்கின்றனர். ஆயி னும் தமிழ்ப் பண்பாட்டை மறக்காது தமது இளைய தலைமுறையினருக்கு கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ்ப் பண்பாடுகளான நடை உடை பாவனை, கலா சாரம் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்து வாழ்கின்றனர். இவ்வாறு தமது பண்பாடு களைப் போற்றிப் பாதுகாப்பதன்மூலம் வெளி நாட்டவரை கவரச் செய்துள்ளனர். பண் பாட்டை வளர்க்கும் நோக்குடன் காலத்திற்குக் காலம் போராட்டங்கள் நடாத்தியும் வருகின் றனர். திருமணத்திற்கு மணமக்கள் ஈழத்தில் இருந்து அழைக்கப்படுகின்றார்கள் பெற்றாரும் உறவினர்களும் அழைக்கப்படுவது பண்பாட்டு விழுமியங்களே.
இலங்கை 65610 சதுர கிலோமீற்றர் பரப்பளவை உடையது. 20.222 210 மக்கள் தொகையில் 75% பெளத்த சிங்களவர் மிகுதி 15% தமிழ் இந்துக்கள், 7% முஸ்லீம்களாவர். மீதி கிறிஸ்தவர்களும் வேறு சமயத்தவராகும். உறவினர்கள். 33

Page 46
LLLLLL LL LLL LLLLLL LLLLLL L0L0LL0LLLL00LLLSLL0LL0LLLL0LSLLLLLLTLTLLLLLLL LL ܠܢ
S(5,688, பிடி2
2500 வருட வரலாறு உடைய பெளத் தத்தின் தோற்றமும் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த மொழியான தமிழும் இந்தியாவுடன் தொடர்புடையவையாகவுள்ள திராவிடர் ஆரியர் ஆண்ட காலத்தில் இராமா யணம், மகாபாரதம், ஸ்கந்தபுராணம் என்பன பண்பாட்டின் சின்னங்களாக மிளிர்ந்துள்ளன. கீழைத்தேச கலாசார வித்தகள் சேர் வில்லியம் ஜோன்சன் குறிப்பின்படி தொன்மைக் காலத் திலேயே இந்துக்கள் வாழ்ந்துள்ளமைக்கு அநுராதபுரம் சிவன் ஆலயம் நல்ல ஓர் எடுத் துக்காட்டாகும். நாடுபூராகவும் வர்ணபகவான் வழிபாடு, சிவ வழிபாடு, முருகவழிபாடு, கண் ணகை வழிபாடு, துர்க்கை வழிபாடு, விஷ்ணு வழிபாடு, நாகவழிபாடு, விருட்சவழிபாடு என் பன யாவும் பண்பாட்டின் விழுமியங்களாக உள்ளமையை பிராமியக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. "ஆதிச்ச நல்லூர்’ தொல் பொருள் சான்றும் நெருங்கிய தொடர்புள் ளவை. அந்நியர் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சி குன்றிலும் கூட "ஆறுமுக, நாவலர் இல்லை எனில் சொல்லுதமிழ் எங்கே” என்பதற்கு அமைய இவர் தலைமை யில் பேச்சுவழக்கில் ஏட்டுச்சுவடியில் இருந்த வற்றை அச்சுப்பதிவாக்கினார்கள். இவை இப் போது கணனிமூலம் வலைப்பின்னலாக நினைத்த மாத்திரத்தில் நினைத்தபோது சகல விபரங்களையும் பெறுவதனால் தமிழும் சைவமும் அழியாவரம் பெற்றுவிட்டன. யாழ்ப் பாணம் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு உயிர் நாடியாகவுள்ளது. சினிமா கலையில் நன்மை தீமைகள் இருப்பினும் அன்னப்பறவை நீரைப் பிரித்துப் பாலை உண்பது போல நல்ல பண்பாடுகளை வளர்க்க உதவுகின்றது.
இலங்கைத் தமிழர் தாய்மொழியான தமிழை புலம்பெயர்ந்தவர்களில் 90% மக்கள் பேச எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாக உள் ளனர். தமிழர்கள் இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, அம்பாறை, மலை,
முற்றவர்களை மகிழ்விரீதா

0LLA LALLLLLLLALALLLLLLLL0L0L0LeLeLLLLL LLLLLL
நாடு என்று பரவியுள்ளபோதும் தாய் மொழி யான தமிழையே பேச்சு மொழியாகப் பயன் படுத்திவருவதில் பெருமையுடையவர்களாக வாழ்கின்றனர். உத்தியோகத்திற்காக ஆங் கிலம், சிங்களம் போன்ற ஏனைய மொழி களைக் கற்றாலும் கூட தாய் மொழியைப் பேணி வளர்ப்பதால் பெருமையடைகின்றனர். மரபு வழியாகத் தமிழரின் அறிவு வளர்ச்சி கண்டுள்ளது. அதற்குப் பல பெரியார்கள் காலத்திற்குக் காலம் வழிகாட்டிகளாக இருந் துள்ளனர். மேலும் தமிழ் மகாநாடுகள், பத் திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சி கள், சினிமா என்பனவும் தமது பங்களிப் பினைச் செய்து வருகின்றன. சொந்த மண்ணி லேயே புகலிட வாழ்வில் இரு தலைமுறை களாக வாழும் நிலை இருப்பினும் தமிழ் பண்பாடு மாறுபடவில்லை எனினும் பிறநாடு களுக்குப் புகலிடம் சென்ற சில நாட்டவர் "பாம்பு தின்னும் ஊரில் நடுமுறி நமக்கு” என்ற நிலையில் தமது திறமைகளைக் காட்டி வாழவே செய்கின்றனர். "மெல்லத்தமிழ் இனிச் சாகும்” என்று பாரதி சொல்லியமை பொய் யாகிவிட்டது. கல்வி, இசை, விஞ்ஞானம், தொலைத்தொடர்பு என உலகமயமாக்கலில் தமிழ்மொழியும் கணனி வலைப்பின்னலில் இணைத்து அழியாவரம் பெற்றுள்ளது. எம் தமிழ்மொழி “சுடச் சுடரும் பொன்போல” முத் தமிழையும் கொண்ட அமுதமாய் தமிழ் நிலைத்து விட்டது. கடல் கோள்கள், சுனாமி மொகஞ்சதாரோ, கரப்பா நகரங்களை அழித்த பின்பும் இவ்வளவு பொக்கிஷங்களைக் கொண்ட தமிழ்மொழியும் பண்பாடும் என்றும் அழியாது நிலைத்து நிற்கும் என்பதில் ஐய மில்லை. புகலிட வாழ்வில் தமிழ்ப்பண்பாடு மேலோங்கி வளர ஆவன செய்வோம். அந்த வகையில் வெளிநாட்டில் வாழும் எமது "இரத் தத்தின் இரத்தங்கள்’ குரல் கொடுக்கின் றார்கள். அதுவே எமது தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தி ஆகும்.
ல் ரீமகிழ்ச்சியடைவாய். 34

Page 47
LLLLLLLLLLL LLLLLLLLSLLLLL00LLLL0LLLLLLLSLLLTLLLLLLLLS
"நம்ம லஷமி” என்று பகவானால் குறிப் ரங்கநாதம். அவரை எல்லோரும் “ஊர் அத் என்னிடம் சொன்னார்; "நான் என் அண்ணா நா அம்மாவும் நானும் ஊருக்குள் தங்கிக்கொண்டு தனியாக சமையல் செய்து கொண்டிருந்த கேட்டுக்கொண்டார்கள். ஒருநாள் நான் இட்லிச் பார்த்தார். தனியாக ஏன் / விட்டு, தானும் என்னுடன் தார். அந்நிகழ்ச்சியை இப்போது சிலிர்க்கிறது.”
ஊர் அத்தை மேலும் பகவான் கடுமையாக இருப்பதும் உணவுக்காக பூரிகளை தட்டில் அடுக்கி வைத்துக் திரம் நெய்யில் செய்து கொண்டேன். இவற்றை மாறி விடலாம் என்பது என் யோகம் ஆனபின் பகவான் இப்படிச் செய்யாதே. இது காண்பித்தால், நீ தயார் மாட்டேன்” என்றார் கடுமை தது பகவானுக்கு எப்படித் தெரிந்தது? அணி செய்யவேயில்லை. பகவான் சொல்லில் உ ஒருவனுடைய வாழ்க்கையையே மாற்றிவிடு உறைவிடமும் அவரே!
பகவானுடைய தலை அனேகமாக எப்ெ இது எல்லோரும் அறிந்த உண்மை. (ஒரு சி எண்ணி தன் தலையை அதுபோல் ஆட்டிக்கெ நிற்பது கூட பகவானுக்குக் கடினம். இது மு தெரிந்த காலத்திலிருந்தே இந்தத் தலைநடுக்கமு உண்டு என்று குஞ்சு ஸ்வாமி சொல்வார். மதுை விட்டுச் சென்ற அடையாளங்கள் இவை. இதைப் “ஒரு யானையை சின்னஞ்சிறு குடிசையினுள் க அது தகர்ந்து விடாதா? அதுதான் இங்கும் ே எவருடைய வாழ்விலாவது பகவான் ே போக்கையே (பிராப்தத்தை) மாற்றினார் என்றால்
துனியத்தினும் பொறுை
 
 

00LLLLL0LLLLL0LLLL0LLLLL0LL LL0LS0LAL0LLL0L0AL AALLLLLLL
ä്
பிடப்படும் பாக்கியம் பெற்றவர் பூரீமதி லஷ்மி தை” என்று அழைப்பார்கள். ஊர் அத்தை ராயணராவ் மூலம்தான் பகவானிடம் வந்தேன். தினம் ஆச்ரமத்துக்கு வருவோம். சின்னஸ்வாமி
காலமது. என்னை அவருக்கு உதவும்படி கு மாவரைத்துக் கொண்டிருந்ததை பகவான் அரைக்கிறாய்? என்று கேட்டு உட்கார்ந்து அரைத்து முடித் நினைத்தாலும் எனக்கு மெய்
தொடர்ந்தார்; தவறு செய்தால், உண்டு. ஒருநாள். பிற்பகல் எண்ணெயில் பொரித்து ஒரு கொண்டு, சில பூரிகளை மாத் மேலாக எடுத்து வைத்துக் முதலில் பகவானுக்குப் பரி எண்ணம் எல்லோருக்கும் விநி என்னைக் கூட்பிட்டு, "இனிமேல் மாதிரி வித்தியாசம் ஏதாவது செய்யும் எதையும் நான் தொட யாக. ரகசியமாக நான் செய் *றிலிருந்து நான் அந்தத் தவறை மீண்டும் ள்ள சக்தி அத்தகையது. ஒரே சொல்லில் ம் கருணையின் ஊற்று அவர்; சக்தியின்
பாழுதும் மெல்ல ஆடிக்கொண்டே இருக்கும். லர் இதை ஞானத்தின் அடையாளம் என்று 5ாள்வதுண்டு) நேராக நடப்பது ஏன் நிமிர்ந்து முதுமையின் அடையாளம் அல்ல. எனக்குத் ழம், கோலை ஊன்றி நடப்பதும் (ஆதியிலேயே) ரையில் அடைந்த மகத்தான ஆன்ம அனுபவம் பற்றி குஞ்சுஸ்வாமி பகவானிடம் கேட்டபொழுது படிப்போட்டால் குடிசையின் நிலை என்னவாகும்? நர்ந்துள்ளது” என்று பகவான் பதிலளித்தார். நரிடையாகக் குறுக்கிட்டு, அந்த வாழ்வின் , அது விளாச்சேரி ரங்கநாதய்யருடையதென்று
மயை இழுக்காதே. 35

Page 48
473anArray Afán Aroan AAAA *~. LLLLLL LSLLLL L0zLLSLLLLLSLLLL0 LLL L0 LL0 0LL LLLLLLLLS LL L0L LLLL YLLL0LLLL L0L0L0 LLLLLL LLLLLLLSLSYLLL LLLL LLLS
சொல்லலாம். பூரீ பகவானின் பள்ளித் தோழ ராகிய அவரை ஒருசமயம் அனேக மாதங்கள் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டு விட்டார் பகவான். இடையில் ரங்கநாதய்யர் திரும்பிப் போவதற்கு அனுமதி கேட்டும் கிடைக்க வில்லை. பிறகு ஒரு வழியாக அவர் அனுமதி பெற்று ஊர் திரும்பியபோது அவருடைய பிரச்சினைகள் எல்லாம் விலகி விட்டிருந்தன. இந்த விவரம் தேவராஜ முதலியாரின் "தாயும் நீயே, தந்தையும் நீயே” என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரங்கநாதய்யருடைய பெண் அழகம் மாளும் பகவானின் தீவிர பக்தை. அவருக்கு அழகம்மாள் என்று பெயர் சூட்டியதே பக வான்தான். இந்த பக்தை தந்த விவரங்கள் doo:
பகவான் சந்நிதியில் நடந்த சில நிகழ்ச்சி களை என் தகப்பனார் சொல்லக் கேட்டிருக் கின்றேன். அண்ணாமலை மேல் முதன் முதலில் பகவானைச் சந்தித்ததும் ஆதங்கத் துடன் அட்பா, பணிவாக பகவானைக் கேட்டா ராம்: "என்ன இது பகவான்! நீங்கள் அருணா சலத்திற்கு புறப்படுவதன் முதல்நாள் மாலை யில் கூட நாம் கால்பந்து விளையாடினோமே, அப்பொழுது சாதாரணமாகத்தானே இருந்தீர் கள்! மிக நெருங்கிய நண்பனான என்னிடம் கூட தெரிவிக்கவில்லையே!” அதற்குப் பக வான், “ரங்கா, நான் என்ன, சாதாரணமாக மூட்டை முடிச்செல்லாம் கட்டிக்கொண்டா இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்? ஏதோ ஒரு மகத்தான சக்தியல்லவா என்னைத் தள்ளிக்கொண்டு வந்து அருணாசலத்தில்
அமைதி ஞானியை சந்தித்த பக்தன் ஒருவன். ' வேண்டும்?”என்று கேட்டான்.
"கட்டு அவிழ்த்து விடப்பட்ட யானை, போடுகிறது. ஆனால் பாகனி அங்குசத்தால் அ அதைப்போல அடக்கி ஆளப்படாத மனம் வீண் அங்குசத்தான் அதைக் கட்டுப்படுத்தினால் அது
உனக்குச் சரி என்று ே
 
 
 
 
 

LLSLLLLLSLLLLLSLLLLLSLLLSLLLLLSLLLLLSLLLL LLLLLLLLSLLLLLLLLS LLLLLSSLLLSLSSLLLLLL L0LL LLLSLLL0LLLSLLLSLSLS0LSLSLS 'حه
சேர்த்தது! இதில் வேறு எதற்கு இடமிருந்
தது?’ என்று பதிலளித்தார்.
ரங்கய்யரின் மனைவி செல்லம்மாவும் பகவானின் பரம பக்தையே. ஒரு சமயம் இக்குடும்பத்தினர் எல்லோரும் பகவானின் அனுமதி பெற்று கிரிவலம் செய்யப் புறப் பட்டனர். காலில் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாமலிருந்ததால் செல்லம்மா மட்டும் அவர்களுடன் போகவில்லை. ஆனால் ஆச்ர மத்தை ஒருமுறையும், பகவான் ஹாலை சிலமுறையும் சுற்றிவிட்டு ஹாலில் நுழைந் தார். அவரைப் பார்த்ததும் பகவான் ஆச்சரி யத்துடன், “என்ன! எப்படி இவ்வளவு சீக்கிரம் கிரிபிரதவழினம் செய்துவிட்டாய்” என்று கேட் டார். கால் வலியால் என்னால் அவர்களுடன் போகமுடியவில்லை பகவான்; அதனால் என்ன ஆச்ரமத்தையும், ஹாலையும் சுற்றி யதே எனக்குப் பிரதவழினம் மாதிரித்தான் தோன்றுகிறது. பெற்றோரான பார்வதி பரமேசு வரனை வலம் வந்த விநாயகள் உலகத்தைப் பிரதவழினம் செய்த பலனைப் பெறவில் லையா? எனக்குத் தாயும், தந்தையும் பக வான்தான். பகவானை வலம்வருவது கிரியைச் சுற்றுவதை விடமேல்” என்றாள் செல்லம்மா. இதைக்கேட்ட பகவான், “சரி, சரி, விநாயகள் கேட்ட மாதிரி என்னிடம் மாம்பழம் கேட்கா மலிருந்தால் சரி” என்றார். அதற்கு செல்லம் மாள், “பகவானே! எனக்குப் பரிசொன்றும் வேண்டாம்; தங்கள் அருளே வேண்டுமென்று” கேட்க, பகவான் கருணையுடன் புன்முறு
வலித்தார்.
(தொடரும்.
க்கு வழி
ஈவாமி மனம் சாந்தமுடைய என்ன செய்ய
ரங்களையும், செடிகளையும் வேரோடு பிடுங்கிப் தன் தலையில் குத்தியதும் சாந்தoாகி விடுகிறது. எண்ணங்களின் அலைபாய்கிறது. விவேகம் என்ற
அமைதியாகிவிடும்”. லசான்னார் ஞானி,
པས་མ་ཁ956rf ལ་ཡག་ 5ான்றுவதையே செய். 36.

Page 49
iLLLSLLLLLSLLLLLSL LLLLL LL LLLLAALLLLLLLS LL LSL ALLLLLSLLLLLSLS LTSLL0LL L0LS0 S0LL LLLLLLLLSLLLSLLS LS0LYLS0LSLS LL0LL0LLL LL0 LLL LL 0 LSL00L LLLcLLLLLSLLLLLSLLLL LSS
፭ s
பணக்காரனும் பல்லக்கு சுழப்பவ அறத்தாறு இதுவென ( பொறுத்தானோடு ஊர்ந் ஒருவன் பல்லக்கைச் சுமக்கிறான். மற் செய்கிறான். இவர்களிடம் போய் “இதுவே பயணம்தான் செய்ய வேண்டும். நீ பாவி. வேண்டும்’ என்றும் சொல்ல வேண்டாப
நினைவுபடுத்துகிறார். பல்லக்குத் தூக்குபவன்
ஜடபரதன் என்று ஒருவன் இருந்தான். இ6 பிராமணனுக்குப் பிறந்தும் உரிய கல்வியைட் செய்யவில்லை. யாராவது அவமானப்படுத்தினா போய்க்கொண்டிருந்தான். அவனுடைய சித்தி சாதமே போட்டாள். நிலத்தில் கூலியாளைப்ே கொடுக்க ஒரு திருடர் தலைவன் பிடித்துப் ஜடமாக இருந்தான். காளி தேவிக்கே ஆவேச காப்பாற்றப்பட்டான். ஒரு மரத்தடியில் வந்து நி தடியாகவும் இருந்தான்
ரகூகணன் என்ற ராஜா, கபில மகரிவ வந்தான். அவன் ஏறிவந்த பல்லக்கை சுமக்க மிரட்டினர். அவர்களோடு விவாதம் செய்ய தூக்கிக்கொண்டு நடந்தான்.
பல்லக்கு சாய்ந்தது. வேகமாகவும் போகவி “பரதன் சரியாக நடக்கவில்லை” எனக் குை ராஜா, “ரொம்பவும் மெலிந்திருக்கிறாய் தூக்க முடியவில்லை போலிருக்கிறது” என்று
oങ്ങfiങ്ങബr് சுற்றி
 
 

LLLLLL LLLLLLLALSLSLLLL0LLLSLLLSLSLLLLLSLLLLLSLS LLL LLLLLSSLS LLLSL LLLLLLLLSLLLLLSLLLLLSSLLLLSLLLLLL A AZAZV AZW AZMAYA AYAZAN
G്
வேண்டா சிவிகை தான் இடை (குறள்: 37) றொருவன் அதில் ஏறி உட்கார்ந்து பயணம்
அறத்தின் வழி. நீ அறவோன் பல்லக்கில் என்றும் பல்லக்கைச் சுமந்துதான் சிரமப்பட b என்று வள்ளுவர் கூறி இக்கதையை
அதிக அறம் புரிந்தவனாகவுமிருக்கலாமே.
வன் மக்களின் பார்வையில் ஜடமாக இருந்தான். | படிக்கவில்லை. சுறுசுறுப்பாக எத்தொழிலும் லும், அடித்தாலும், திட்டினாலும் உரைக்காமல்
அவனைக் கொடுமைப்படுத்தினாள். பழைய போல வேலை வாங்கினாள். அவனை நரபலி போய்விட்டான். பரதன் எதிர்ப்பே காட்டாமல் ம் வர திருடர் தலை தெறிக்க ஓடினர். பரதன் ம்மதியாக உட்கார்ந்திருந்தான். அவன் பார்க்க
தியைக் கண்டு உபதேசம் கேட்கக் கிளம்பி
ஒராள் குறைந்தது. வீரர்கள் வந்து பரதனை பாமல் சென்று ரகூகணனின் பல்லக்கைத்
பில்லை. ராஜா கடிந்தான். பல்லக்குத் துக்கிகள், ற கூறினர்.
அதுதான் சரியாக உன்னால் பல்லக்குத்
கிண்டல் செய்தான்.
&ԾԾշԾ- .37

Page 50
LLLLLLLLS LLL LL LLL LLLLLLLL0SLLL LLLLLL LL0 LLLLL0LL0LL0LL0LLSLL0LLLL0LLS
f
š. مؤسس سند
ஆனாலும் பல்லக்கு பழையபடியே சாய காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டான்.
"பல்லக்குத் தூக்குவது தலைவிதியா உன்னை சவுக்கால் அடித்தால் நன்றாகத் வசைமாரி பொழிந்தான்.
"அறம், தான் சிவிகையில் போவது அறம்தான் மக்களுக்கு நன்மை தருவது. சிவிகை சுமப்பது போன்ற சிரமங்களைப் பெறு வழிகளிலெல்லாம் நல்லதைச் செய்ய வேை அறம் புரிய வேண்டும்” என்றும் கூறினான்.
அதுவரை ஊமைபோல மெளனமாக இரு பார்த்து சிரிக்கிறேன். என்னுதவியை நாடிப் ராஜாவாக இருந்தேன். சிவிகையில் சென்றேன். உன் பல்லக்கைத் தூக்குபவனாக இருக்கி உனக்கும் எனக்கும் இருக்கும் வேறுபாடு அறியவில்லை. அறம் என்பது தான தருமம் இல்லாதிருக்க வேண்டும்.
மனக்குற்றம் என்பது அழுக்காறு, ஆை அறம் இறக்கும்போது மீண்டும் பிறப்பின்றி ே நாளும் அறம் செய்து வாழ்பவன் மீண்டும் பூமியி இப்படி அறத்தால் உண்டாகும் இன்பமே, புகழுட துன்பமாக மாறக்கூடியதே. பிறந்த நோக்கம பெற்றுவிட்டேன். மிஞ்சியிருந்த பாவ வினைசு கழிந்து விட்டது.
ஆகவே, பல்லக்குத் தூக்கியாக நான் 6 அறத்தில் சிறந்தவனும் இல்லை. எவ்வளவு அறத்தில் மிகுந்தவராகவுமிருக்கலாம். இதோ ? செல்லப் போகிறேன்” என்றான் ஜடபரதன்.
அரசன் தன் தவறை உணர்ந்து, ஜடட கபிலரோ!” என்று கேட்டு வணங்கி ரகூகணன் 2 உண்டாகி விடாதிருக்கவே பரதர் ஜடம்போல
வலிமையின் இரகச்
 

5 இருந்தும் அதை ஒழுங்காகச் செய்யாத தூக்கிச் செல்வாய்” என்று மேலும் பலபடி
போன்ற சிறப்பைத் தரும், செல்வம் தரும். இந்த அறத்தை மறந்தவர் செல்வம் இன்றி புவர். இதனால் இயன்ற போதெல்லாம் முடிந்த ாடும். ஆகவே யாரும் ஒருநாள்கூட விடாமல்
ந்த ஜடபரதன் பேசினான். "அரசனே! உன்னைப் பெற்ற நீ ராஜாவா? நானும் முற்பிறவியில் நல்லறங்களைச் செய்தேன். இன்று இப்பிறவியில் றேன். நாளை உன் நிலைமை எப்படியோ? மாறக்கூடியது. ஆனாலும் அறம் பற்றி நீ செய்வது மட்டும் இல்லை. மனதில் குற்றம்
ச, கோபம், கடுஞ்சொல் நான்குமாகும். இந்த வறு உடல் உண்டாகாமல் காக்கும். எல்லா ல் தான் பிறக்காமல் தடுத்துக் கொள்ளுகிறான். ன் கூடிய உண்மை இன்பமாகும். மற்றதெல்லாம் ான மீண்டும் பிறவி பெறா நிலையை நான் கூட உன்னைத் தூக்கி அடைந்த சிரமத்தால்
வந்தாலும் நான் பாவியல்லன். நீ என்னைவிட சிறிய, வறிய நிலையில் இருந்தாலும் சிலர்
ானக்கு விமானம் வரும். நான் மோட்ச உலகம்
ரதன் ஒரு ஞானி என்று அறிந்து "நீர்தான் உபதேசம் பெற்றான். பற்று, பாசம், மனக்குற்றம்
இருந்தார் என்றும் தெரிந்து கொண்டான்.
யம் நம்பிக்கை. 38

Page 51
சங்ககாலத்தை இயற்கை நெறிக்கால மென்றும் சங்கமருவிய காலத்தை அறநெறிக் காலமென்றும் பல்லவர் காலத்தை பக்தி நெறிக்காலம் என்றும் கூறுவர். சங்கமருவிய காலத்தின் இறுதிப்பகுதியில் வாழ்ந்தவர்தான் காரைக்காலம்மையாராவர். இவரது காலத் திலே முதலாழ்வார்களான பொய்கையாழ் வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்களென்பவர் கள் வாழ்ந்தார்கள். காரைக்காலம்மையார் எவ்வாறு பல்லவர் கால சைவ பக்திநெறிக் குத் தோற்றுவாயாக அமைந்தாரோ அவ் வாறே முதலாழ்வார்கள் மூவரும் பல்லவர் கால வைஸ்ணவ பக்திநெறிக்கு தோற்று வாயாக அமைந்தார்கள்.
காரைக்காலம்மையார், மங்கையர்க் கரசியர், இசைஞானியர் மூவரும் பெரியபுரா ணத்தில் சிறப்பித்துப் பேசப்படும் பெண்க ளவர். இவர்களில் திலகவதியார், திருநாவுக் கரசு நாயனாரின் சகோதரியாவார். இவர் சைவத்தைவிட்டு சமண சமயத்தையடைந்து தருமசேனர் என்ற பெயருடன் சமண மதத்தை வாழ்விப்பதற்கு முயன்ற நேரத்தில் திலகவதியார் சிவனின்மூலமாக நாவுக்கர சருக்கு சூலைநோயை வருவித்து மீண்டும் சைவ மதத்தைச் சேர்ந்து அம்மதம் வாழ பெரும் தொண்டாற்றியவர். ஆனால் திலக வதியார் நாயன்மாராக சேர்க்கிழாரால் சேர்க்கப்படவில்லை. ஆனால் திலகவதியார் தவிர்ந்த மேற்கூறப்பட்ட மூவருமே நாயன் மாராக சேக்கிழாரால் பாடப்பட்டவர்கள். இவர் களில் காரைக்காலம்மையார் பெண் நாயன்
அன்றுந் திருவுருவங் இன்றுந் திருவுருவங் எவ்வுருவோ நும்பிரான் எவ்வுருவோ நின்னுரு
ஒற்றுமை உள்ளத்தால் :
 

LL0LL0L0L0LL LLL LLLLLLLLSLLL LL0LeLLLLL LLLLLLLLSL 0LLeLLLL0LLALLSALLLAALLLLLLL LLLL LL LLLLL LL0 LLL S L LLLL LLLLTSL00LLTLS 0L0S
途
ராசா அவர்கள்
மார்களில் பெரும் புரட்சியைச் செய்தவர். அதனால் பக்தி இயக்கத்திற்கு வித்திட்டவர் காரைக்காலம்மையாரேயாவர். பக்தி மார்க்கம், அறவொழுக்கம் அம்மையார் காலத்தில் எழுச்சிபெற்றுக் காணப்பட்டது. அம்மையாரும் முதலாழ்வார்கள் மூவரும் முறையே சைவம், வைணவம் வாழ வழிவகுத்தவர்கள். அம்மை யாரிடம் பக்தி வைராக்கியம், இறைவன் புகழ் பாடல், இறைவனைக் கண்டு அனுபவித்தல் என்பன நிறையக் காணப்பட்டது. ஆரம்ப காலத்தில் இருந்தே சிவனிடம் அளவுகடந்த பக்தியுடையவராகக் காணப்பட்டார். இவர் அற் புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்று 143 செய்யுட்களைப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் பல்லவர்கால சமய இலக் கியங்கள் புதிய வழியிற் செல்வதற்கு வழி காட்டிற்று. பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களுக்கு வழிகாட்டியவர் அம்மையா ரென்றே கூறவேண்டும். எனவே பல்லவர் கால சமய இலக்கியங்கள் புதிய வழியிற் செல் வதற்கு வழிகாட்டிற்று. அதுமட்டுமன்றி வைணவ ஆழ்வார்களுக்கும் இவரது பாடல் வழி காட்டிற்று. இவர் வெண்பா யாப்பைக் கைக்கொண்டு தமிழ் இலக்கியத்தை வளர்த் தார். மேலும் சிவபக்திக்கு மட்டுமன்றி தமிழில் புதிய இலக்கிய மரபொன்றைத் தோற்றுவித்த பெருமையும் இவரையே சாரும். அம்மை யாரின் பக்திக்கும் தமிழின்மேல் அவர் கொண்ட பற்றுதலுக்கும் எடுத்துக்காட்டாக பின்வரும் பாடலைக் கூறலாம்.
காணாதே ஆட்பட்டேன்
காண்கிலேன் - என்றுந்தான்
ா என்பார் கட் கென்னுரைக்கேன்
வம் எது.
உண்டாதல் வேண்டும்.

Page 52
LLLLLeLLLLLLLLLLLLLLSLLL0LLLLLSLLLLLLLL LLLLLLLL0LL LL0LLLSLLL0LL0LL0LLSLL0LLLS
ل2سسسسسسسسسسسسسسسسس80سسسسس "گاقJfo:0لزق@)$
அம்மையாரின் பாடல்களுக்கும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் போன்றோரின் பாடலுக்கும் இடையில் நிறைய வேறுபாடு காணப்படு கின்றது. நாயன்மாராக மேற்குறிப்பிட்டோர் கோயிலைச் சூழ்ந்தே தேவாரம் போன்ற பாடல்களைப் LITTL SÐytb60OLDUJATÍT FFLDÜ'IL BĚ காட்டிலுள்ள சிவனைப்பற்றித்தான் பாடுகின் றார். அம்மையார் பெரிய தனவந்தர் குடியில் பிறக்காவிடினும், ஓரளவு செல்வம் நிறைந்த தனதத்தன் மகளாகப் பிறந்தார். பரமதத்தன் என்னும் தனவந்தனை திருமணம் புரிந்து காரைக்கால் அம்மையார் என்று சிறப்புப் பெயர் பெற்ற புனிதவதியாருக்கு வாழ்க்கை சிறப்புற அமையவில்லை. பரமதத்தன் கொடுத்தனுப்பிய மாங்கனிகள் இரண்டு இவர் களுடைய வாழ்க்கையைத் திசை திருப்பிய தென்று கூறலாம். முக்கனிகளிலொன்றாகிய மாங்கனி பல்வேறு இடங்களில் பிரச்சினை யாயிற்று. ஒன்று முருகனுக்கும் விநாயகருக் கும் நடந்த மாங்கனிபெறும் நிகழ்வு இறுதி யில் இருப்பிடத்தை விட்டே பழனியில் சென்று முருகன் இருப்பிடம் கொண்டான். அது போலவே பரமதத்தனுக்கும் காரைக்காலம் மையாருக்குமிடையில் ஏற்பட்ட மாங்கனிப் பிரச்சினை இறுதியில் அம்மையார் பேயுரு வாகி எலும்புக்கூட்டுடன் கைலையில் வீற்றிக் கும் சிவனிடம் சென்று சேர முடிந்தது. பரம தத்தன் கொடுத்த மாங்கனியொன்றை உண வருந்த வந்த சிவனடியாருக்கு அம்மையார் கொடுத்ததே பிரச்சினைக்கு வழிவகுத்தது. ஒரு மாங்கனியை உண்ட பரமதத்தன் மற் றைய மாங்கனியையும் கொண்டு வருமாறு கேட்டபொழுது கணவரின் உத்தரவில்லாமல் கொடுத்துவிட்டேன் கணவன் என்ன சொல்லப் போகின்றாரோவென்று பயந்த அம்மையார் இறைவனாகிய சிவபெருமானின் அருளால் மாங்கனியொன்றைப் பெற்றுக்கொடுத்தாள். அம்மாங்கனி முன்பு உண்ட மாங்கனியைவிட அதிக சுவையாக இருந்ததினால் உண்மை யைக்கூறும்படியாக பரமதத்தன் கேட்க நடந்த
நன்லலாழுக்கம் சமய வ
 

0LL00LLL0LLLLLLLLLLL0LLLL0LLLLL0LL eALLL LLLL LLLLLLLALLLLLLL
விடயங்களையெல்லாம் அம்மையார் கணவ ரிடம் கூற வேண்டியதாயிற்று. இதைக் கேட்ட பரமதத்தன் அப்படியானால் இன்னுமொரு மாங்கனியை கொண்டு வந்து தருவாய் என்ற லும் தான் கூறியது பொய்யாகிவிட்டால் கணவனால் தண்டிக்கப்படவேண்டி வரு மென்று கண்ட அம்மையார் தனது பக்தி யினால் சிவனிடமிருந்து மாங்கனியைப் பெற்று கணவன் கையில் கொடுத்ததும் அக்கனி மாயமாக மறைந்தது. இந்நிகழ்விற்குப் பின்தான் பரமதத்தன் அம்மையாருடனிருந்து வாழாமல் பாண்டிநாடு சென்று மறுதிருமணம் செய்து கொள்ளவேண்டியேற்பட்டது. பல நாட் களாக இல்லம் திரும்பாத கணவனை தனது சுற்றம்சூழத் தேடிச்சென்று கணவனைக் காண் கிறாள். ஆனால் தமிழ் மரபிற்கு மாறாகக் கணவன் மனைவியை வணங்குகின்ற நிலை யேற்பட்டது. தமிழ்நாட்டுச் சமுதாயத்திற்கு ஒவ்வாத மரபுமுறையொன்றை கணவன் செய்துவிட்டானேயென்று துன்புற்று தனது யாக்கையை விட்டுப் பேயுருவாக சிவனைக் காணக் கைலைமலை யாத்திரை அம்மையா ரால் மேற்கொள்ள முடிந்தது. பக்தி வைராக் கியம் கொண்ட அம்மையார் இறைவனை நேரடியாகச் சென்றடைய வாய்ப்பு ஏற்பட்ட துடன் நாயனாராகவும் ஆனார். பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் அம்மையாருக்குத் தனி யிடம் கொடுத்துள்ளமையினை இவற்றின் மூலம் கண்டுகொள்ளலாம். பரமதத்தனையும் அம்மையாரையும் ஒப்பிடுமிடத்து பரமதத்தன் பொய் கூறுபவனாகவும் சுயநலம் கொண்ட வனாகவும் சேக்கிழார் பெருமான் காட்டியுள் ளார். வணிகத்தின் பொருட்டுத் தான் பாண்டி நாடு செல்வதாக அம்மையாரிடம் பரமதத்தன் பொய் கூறியதாக காட்டியுள்ளார். ஆனால் காரைக்காலம்மையாரோ கணவனே கண் கண்ட தெய்வமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தியதால் கணவனிடம் எந்த இடத்திலும் பொய் கூறவில்லை. இவ்விடயத்தை மாங்கனி கொடுத்த நிகழ்விலிருந்து தெளிவாகக் கண்டு
ாழ்வுக்கு நல்ல வழி, 40

Page 53
LLLLSLLLLLL SLLLLLY SLLLLLLLL LL0 LLLLL 0LLLLLLLSLLLL0LLL0LL00LLLLL LLLL LLLLLLLLS
భ سسسسسسسسسسس للتنقلتكتلته)
கொள்ளலாம். ஒருத்திக்கு ஒருவன் என்ற தமிழக சமுதாயக் கட்டுக்கோப்பில் அம்மை யார் வாழ்ந்தமையால் புனிதமாகவே நடந்த புண்ணியவதியென்று கூறலாம். இதனால்த் தான் அவள் பெற்றுக்கொண்ட பெயர் புனித வதியாராக உள்ளது. இருவரது வாழ்க்கை யிலும் பொருத்தமற்ற சம்பவங்கள் நடந்துள்ள தைக்கொண்டு திருமண வாழ்க்கைக்கு இரு வரும் பொருத்தமற்றவர்களாகக் காணப்படு கின்றார்கள். எனவே இருவரது வேறுபட்ட குணத்தினை வைத்தே அம்மையாரை மயிலுக்கும் பரமதத்தனை காளைக்கும் ஒப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். கணவன் சொல்லைத் தட்டாதவர்கள். ஒருவனைத் தவிர பிறரை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் என்ற தமிழ்
இறவாத இன்ப அன்பு பிறவாமை வேண்டும் மீ மறவாமை வேண்டும் இ அறவாநி ஆடும்போது உ
எனவே வாழ்க்கையிலே அம்மையார் பட்ட துன்பம், வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பு இதன் காரணமாக தான் பிறக்கக் கூடாது. அல்லது பிறவி வேண்டாம் என்பதை இறைவனிடம் வலியுறுத்தி அம்மையார் கேட் கின்றார். சுயநலம் கொண்ட கணவனை அடைந்தமையும் அதனால் ஏற்பட்ட வெறுப் பும் அதாவது கணவனின் மேல் பற்றின்மை யையும் கண்டு கொள்ளலாம். இதற்கு உதாரணமாக மாங்கனிகளில் இரண்டையும் தானே உண்டால்போதும் மனைவியைப் பற்றி எள்ளளவேனும் சிந்திக்கவில்லை. எனவே மேற்கூறிய சம்பவங்களால் தனது உடலை வெறுத்து பேயுருவாகி இறைவனை அடைந் தார் காரைக்காலம்மையார். எனவே சிவபெரு மானின் மீதுகொண்ட அளவற்ற பக்தி, பக்தி வைராக்கியம் சிவனிடம் சென்று சேர
உண்மையை அற
 
 
 

SLLLLL0 LLLLLL LLLLLLLLSLLLL0LLLLLL0LLLSLLLLLAALLLLSLL LLSLLLLLSLLLLL0LLLSLLSLLLLSLLSLL0LL ܦܢܐ
ጳ } { ጳ r
బ్లజోళ్లభ h-äiള് சமுதாயக் கட்டுப்பாட்டில் வாழ்பவர்கள். அது மட்டுமன்றி தனியாக வெளியூர் செல்லாத வர்கள் என்பதை அம்மையாரின் வரலாற்றில் கண்டு தெளியலாம். ஆனால் ஆடவர்களது தமிழக சமுதாயக் கட்டுப்பாடு பிறரைக்கூட திருமணம் செய்யலாம் என்பதைக் காட்டிச் செல்கின்றது. இதற்குப் பரமதத்தன் காரைக் காலம்மையாரை தனியே தவிக்கவிட்டுவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த நிகழ்வின் மூலமாகக் கண்டு கொள்ளலாம். எனவே இவர்களது வாழ்க்கையில் குறிப்பாக அம்மையாரது வாழ்க்கை துன்பம் நிறைந்ததொன்றாகவும், கணவனால் கைவிடப் பட்ட ஒருத்தியாகவும் கண்டுகொள்ளலாம். இதற்கு உதாரணமாக பின்வரும் பாடலைக் கூறலாம்.
வேண்டிப்பின் வேண்டுகின்றார் ண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் ன்னும் வேண்டு நான் மகிழ்ந்துபாடி டன் அடியின் கீழ் இருக்களன்றார்
முடிந்தது. அம்மையார் தனது வாழ்க்கையில் பின்வரும் குறிக்கோளை நிறைவேற்றியவராக காணப்படுகின்றார். ஒன்று இறைபக்தியை வளர்த்தது. இரண்டு சுடலை ஞானம் பெற் றமை. இறைவனைச் சென்று சேர்ந்தமை. அத்துடன் அக்கால சமுதாயக்கட்டுப்பாட்டை மீறாமல் நடந்தமை. தான் வாழ்ந்த சூழ்நிலை யில் பக்தியை வளர்க்க பாமாலைகளைப் பாடியமை. அவற்றின் பின்வந்த நாயன்மார் களைப் பின்பற்றுமாறு செய்தமை. சைவ தமிழ் பெண்மணிகளின் வரலாற்றில் புரட்சியொன்றை தனது பக்திநெறி வாழ்க்கை யிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் ஏற்படுத் தியமை. எனவே பல்வேறு துன்ப சூழ்நிலை யிலும் தனித்துவமான பெண்ணாக பார்போற் றும் பெண்ணாக வாழ்ந்து காட்டியவர் காரைக் காலம்மையார்.
வது ஞானம். 4

Page 54
LLLLLLLLLLLLLLLTLLeLe LLLLSLeLLLLSSSLLLLS0cSL 0SLL SLLLSLLe eeeeSe ezY zLSe ekLLeLeLLLLLLLS
M
நல்ல மனச்சாட்சி 8
 
 

உ0I சந்நிதியான் ஆச்சிரமம்- மருத்துவ வப் பிரிவின் 10ஆவது ஆண்டு நிறைவு
siGUng5 GT(8äsasUUuu Uunilasof.

Page 55
L0LkLLkLA0LLLLALALAL
N 616JËshuj 2
 
 

S
கார்த்கையில்
AZAAAAAAzalaza
Š % N Q S % Š % 乡 §. ん N Ķ 名 Š % N 影 召 の N Š
Œ*

Page 56
qqLe 0LLML LLM LAkkk00LMAk0LLML0LLMALALMLLALM LMALLLALSLMLML LALMLML LALLLLAkkkAA
剑 饮
trigepals
|5fiufiuTáč மாணிக்கவாசகரை பாண்டியராசன் அடுத்தநாள் சபைக்கு அழைத்து, “இன் 8xx: WAXMäčšXó னும் குதிரைகள் வந்தில போலும்” என்று விசாரித்தான். அவர், “இன்று முதல் மூன்று நாட்களுக்குள் குதிரைகள் வந்துவிடும். அவைகள் நிற்றற்கு வேறு அகன்ற பந்திகளை அமைக்க; அவைகளுக் குத் தண்ணிருட்ட வேறு தடாகங்களைத் தோண்டுக; நகரத்து மாடங்களை எல்லாம் அலங்கரிக்க” என்று தெரிவித்தார். அரசனின் ஏவலாளர்கள் அவ்விதமே செய்தார்கள். இவ்வாறிருக்க, மாணிக்கவாசகள் குறித்துச் சொன்ன மூன்று நாட்களும் கழிந்தன. பாண்டி யன் மற்றை நாள், “இன்னும் குதிரைகள் வரக் கண்டிலம்” என்று சினந்து “இவன் வாங்கிய குதிரைகள் வருவது என்றைக்கு” என்று கூறி தன்னெதிரே நின்ற தண்டம் செய்வோரை நோக்கி, “இந்தக் கள்வனைக் கொண்டுபோய்த் தண்டம் செய்து, நமது பொன் முழுவதையும் அறவிடுங்கள்” எனப் பணித்தான். பாண்டியனுடைய கோப மிகுதி யைக் கண்ட தண்டலாளர்கள் அவரைத் தனியிடத்துக்கு அழைத்துச் சென்று, "இனிப் பொன்னுக்கு வகையேது? சொல்லும்” என்று கூறி அவரது நெற்றியிற் கல்லேற்றினார்கள். தமது மெய்யடியார்களின் பாரங்கள் எல்லாம் தாங்குபவராகிய சிவபெருமான் அவர்மேல் ஏற்றிய பாரம் முழுவதையும் தாங்கிக் கொண் டார். அமைதியாக சிவபெருமான் சிந்தனை யிலே லயித்திருந்த, மாணிக்கவாசகரை நோக்கிய தண்டலாளர்கள், “இது மாயம்
மனதிதில் ஆசையை d
 
 
 
 
 
 
 
 

நாவலர்- LILab 59
lII LILEl
போலும்” என்று மிகுந்த கோபங்கொண்டு, அவரது கரங்களிலும் கால்களிலும் கிட்டியை மாட்டி நெரித்தார்கள். இக் கொடுஞ்செயலுக் கும் அஞ்சாது பரமசிவன் திருவடிகளைத் தியானித்தபடி இருந்தார் மாணிக்கவாசகள். சூரியன் அஸ்தமனமாயிற்று.
அன்றிரவு தண்டலாளர்கள் அவரை இருட்டறையில் விடுத்து, விலங்கு மாட்டி, மிக்க துயரம் செய்தார்கள். எதையும் பொருட் படுத்தாது, தியானித்தபடி இருந்த மாணிக்க வாசகர், வைகறையிலே அடியார்கள் சுந்த ரேஸ்வரரையும் மீனாட்சியம்மையையும் திருப் பள்ளியெழுச்சி செய்து வணங்கும் ஆர்ப்பரிப் பும் சங்கொலியும் வேத கோஷங்களையும் கேட்டிருந்தார். சூரியன் உதயமாயிற்று.
திருவாதவூரர் சுந்தரேஸ்வரர் வீற்றிருக் கும் ஆலயக் கோபுரத்தை நோக்கிக், கைகளை சிரசின்மேற் குவித்து, அழுது தொழுது குரையிரந்து நின்றார். இவரது அழுகையானது, குழந்தையின் அழுகையொலி தாயார் செவியில் நுழைவதுபோல தமது திருச்செவியில் நுழைந்ததும், அவரது சிறையை மீட்க திருவுளங் கொண்டார் இறை வன். திருந்திதேவர் முதலான கணநாதர்களை அழைத்து, "ஆவணி மாதத்து மூல நட்சத் திரம் வந்துவிட்டது. பாண்டியன் மீண்டும் கோபங்கொள்ளுமுன், நான் புறப்பட்டுக் குதிரைகள் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும். காட்டிலுள்ள நரிகளையெல்லாம் குதிரைகளாக்கி, நீங்கள் எல்லாரும் குதிரைச் சேவகர்களாகி அவற்றின் மீதேறி முன் செல்லுங்கள். நாமும் அவ்வாறே வருவோம்”
டிலகள்ளவிடாதே. 2. ՀՀ Հ. Հ.Հ. - ՀՀ : . ::S: 44

Page 57
Si arre Af LMLMLLLLLLLLMLMLLLMLMLMLMLMkMA
ய்தார். அக்கட்டளைப் படியே கணநாதர்கள் நரிகளைக் குதிரை களாக்கித் தாம் குதிரைப் பாகர்களாய் குதிரைகள் மீதேறி மேற்றிசை நோக்கிச் சென்றார்கள். சோமசுந்தரக் கடவுளும் தலை யில் வெண்பட்டுச் சாத்தி நெற்றி நிறைந்த திருநீறுடன், அழகே வடிவான குதிரைச் சேவகனாகி, சர்வ லட்சணங்களும் பொருந் திய வேதமாகிய குதிரை மீதேறி அவர்களின் நடுவே சென்றருளினார். குதிரைச் சேவகள் வடிவங்கொண்ட பரமசிவனின் அழகைக் கண்டு ஆடவரும் பெண்டிரும் தம்முள் வியந்து பேசவும், வாத்திய ஒலியும் குதிரை களின் குளம்பொலியும், வீரர்களின் ஆரவார மும் திசைகளைச் செவிடாக்க, மதுரை நகருக்கு அரைக்காத தூரத்தில் குதிரைகள் வீரர்கள் வந்தனர். குதிரைகளின் வரவைக் கண்டவர்கள் முகம் மலர்ந்து விரைந்து சென்று குதிரைகளின் வரவுபற்றி திருவாத வூரருக்குத் தெரிவித்தனர். திருவாதவூரர் உடனேயே அதனைப் பாண்டியனுக்குத் தெரிவித்தார். பாண்டியனும் திருவாதவூரரை அழைப்பித்து அவரை மகிழ்வித்து, மந்திரிகள் புடைசூழக் கோட்டை வாசலுக்கு வந்து, குதிரைகளின் வரவை எதிர்பார்த்துக் காத் திருந்தான்.
தமது திருவிளையாடலைச் சிறிது காட்ட விரும்பிய சோமசுந்தரக்கடவுள் குதிரை களின் வரவைச் சிறிதே தாமதித்தார். பாண்டி யன் குதிரைகள் வராமையால் ஏமாற்றம் அடைந்து, "நமது மந்திரி சொன்னது பொய்” என்றெண்ணிக் கோபங்கொண்டு, “திருவாத வூரரைத் தண்டியுங்கள்” எனுங் குறிப்போடு தண்டலாளர்களைப் பார்த்தான். அரசன் குறிப் பின்படியே திருவாதவூரரைக் கொண்டுபோய் அஞ்சாது கொடுமைப்படுத்தினார்கள். மகா ஞானியாகிய திருவாதவூரர் சோமசுந்தரக் கடவுளைத் தியானித்தபடி இருந்தார். திரு வாதவூரர், தமது செவிகளில் நுழைந்த பல வகை வாத்தியங்களின் ஒலியினாலும்,
இருப்பதை வைத்து ச
 
 
 

L0LLLLLL0LLLL0LLLL0LLLL0LLLLLLLLALLSLLLLS0TL0LLL0LLLLL0LLLL0 ܦܵܐ
கர்திகைமலர் குதிரைகளின் குளம்பினின்றும் எழுந்த தூசிப் படலத்தினாலும் குதிரைகளின் வரவை அறிந்து கொண்டார். அவ்வாறே, பாண்டியனும் குதிரைகளின் வரவை அறிந்து, வாதவூரரை
கருமங்களை உம்மைப்போல வகித்து நடத்த வல்லவர் யாருளர்” என்று கூறி அடங்காத மகிழ்வுடன் அளவளாவிக் கொண்டிருந்தான். அப்போது சிறந்த தோற்றமுடைய பாகள் களோடு குதிரைகள் வந்தன. அழகும் பொலி வும் உடைய குதிரைகளைப் பாண்டியன் பார்த்து வியந்தான். திருவாதவூரரை நோக்கி, "இவருள்ளே தலைவர் யார்?’ என்று வினா வினான். "அரசனே! நான் அதனை அறியேன்” என்றார் வாதவூரர். அப்பொழுது குதிரை வீரராகி வந்துள்ள சுந்தரேசர் கடிவாளத்தைப் பிடித்தபடி, வேதமாகிய குதிரையை பாண்டி யன் எதிரே நடத்திக் காட்ட, குதிரை வீரர் களாகி வந்த கணநாதர்களும் அவ்வாறே குதிரைகளை நடாத்திக் காட்டினர். பெரு மகிழ்வுடன் வீற்றிருந்த பாண்டியனின் முகத்தைப் பார்த்து, "அரசனே! உனது மந்திரியானவர் உன் பொருளெல்லாம் கொண்டுவந்து நமக்கும், நம்மவர்களுக்கும் மிகவும் கொடுத்தார். அதனாலேயே கிடைத் தற்கரிய- இலக்கணக் குறைபாடில்லாத நல்ல குதிரைகள் உனக்கு வந்தன. இக் குதிரை கள் இன்று நீ கயிறு மாற்றி வாங்குந்தன்மை யால் உன்னுடையவாம். அவை நாளைக்கு என்னவாகினும் எனக்கும் உனக்கும் அது குறித்து ஒரு கருமமும் இல்லை. குதிரை வாணிபத்தின் வழக்கம் இதுவே” என்றார் குதிரைச் சேவகரின் தலைவர். பாண்டியனும், அந்நகர மக்களும் கண்டு மகிழும்படியாக குதிரைச் சேவகர்கள் குதிரைகளைச் செலுத் திக்காட்டினர். குதிரைச் சேவகள்களின் தலை வனான சுந்தரேசர் பாண்டியனிடம் சென்று, "அரசனே! அரசர்கள் இக்குதிரைகளைப் பூசை செய்து வணங்கிக் கயிறு மாற்றுவர்” என்று கூறினார். அவ்வாறே மணிமாலை
(toൽ ക്രി. 45

Page 58
zeLeLYeeLSLSL LSLSLLL0LSLL SLSLL0SLLLL00SLLL0S 0SLL0LSS 0 SS 0LLLL L0LLLL L0L LLL LS0 0TS STTeL0LLLT 0TSLLLTL LLTLL eLSL LLTLLLLLLLzSzYSLLLSYLYYL ܓ
ŠGGIË 6. 2
முதலியன அணிவித்து துபதீபங்காட்டி கயிறு மாற்றி, தான் ஏறிவந்த வேதமாகிய குதிரை தவிர ஏனைய அனைத்துக் குதிரைகளையும் பாண்டியன் கையிற் கொடுக்க, பாண்டியனின் சேவகர்கள் அவற்றினைக் கொண்டுபோய் பந்தியிற் சேர்த்தார்கள்.
குதிரை வீரராகிய கடவுளுக்குப் பாண்டி யன் வெண்பட்டை வரிசையாகக் கொடுக்க, அவரும் அதனை ஏற்று, திருமுடிமீது அணிந்து கொண்டார். இதேபோன்று பாண்டி யன் குதிரை வீரர்கள் அனைவருக்கும் பட் டாடைகள் கொடுத்தான். அவற்றைப் பெற்றுக் கொண்ட குதிரைச் சேவகர்களும், சேவகள்
சங்கடம் தீர்க்கின்ற சந்நிதிவே சங்கரன் புதல்வா சந்நிதிவேல உனைச் சரணடைந்தவர்க்கு ஏ உத்தம குருவே ஆற்றங்கரை
*S& 多て றுதல் சொல்ல шп056lөбү
(9dafjob (9 did bib (96. ஆனந்தம் அளித்திரும் அற்ப *அன்பைப் பொழிந்திரும் அன்
洋 சோதனைகள் தந்து நீநட 'சோர்ந்தே போனேன் சந்நித
வேதனைகள் கொணர்ரு உ6 ஆலு சோர்வுதனைப் போக்கி சே
s
:உன் அடியவள்பரும் இர்ை ܬܹܐ؟
భ7:ళ్ల புரியவில்லையா? அன்ன அன்னையாய் இருந்து அ
அன்னை நீ பிள்ளை, நா6
些 உன்பிள்ளை நான்பரும் s உன்னால் பார்த்திருக்க k உன் பதிலைப் பார்த்து
ངང་ உன் அருளைத் தாராே
உருவம் பார்தீது બ્રિજીજlજ
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாகிய குதிரையோடும் அனைவரும் திரும்பிச் செல்வதுபோல பாசாங்கு செய்து மறைந் தருளினர். திருவாதவூரடிகளுக்கும் பல வரிசைகள் செய்து, அவரது மாளிகை செல்லவிடுத்து, தாமும் மாளிகை சென் றடைந்தான். மற்றைய மந்திரிமார்களும் நகர வாசிகளும் தத்தம் மனை புகுந்தார்கள். குதிரை வீரராய் வந்த சுந்தரேசப் பெருமானும் கோயிலையடைந்து, தம்முடைய திருவிளை யாடல்களை உமாதேவியாருக்குச் சொல்லி,
வீற்றிருந்தருளினார்.
வேலா!
லை வேலா ரந்த வேலா!
g5 (366Ds னை நீ வேலா!
த்திரும் பரீட்சைகளால், 5 866Ds 斗笠 னை நாடி வந்தபோலதல்ல்ாழ்3 ாகம்துடைத்த சந்நிதி வேலர்:
னல் உனக்குப் % 5s)6O 8616Ds سيجة لا முதுரட்டும் அன்னதான வேலா!
w8
னல்லவா சந்நிதி வேலா! を。
துயர் கொண்டும் வேலா! : முழகிறதா சந்நிதி வேலாயூS காத்து நிற்கும் அடியவளுக்கு, 山鄞县 ** -திருமதி சத்தியா நந்தகுமார்ர மதிப்பிடக் கூடாது. 46

Page 59
Հ: V
జ
சாரதா ஷோபிகா
வைத்தியநாதக்குருக்கள், சண்முகப்பிரியா,
கந்தவனக்கடன
கனகசபேசன்மூலம் கனகரெத்தினம் குடும்ப
ம. யோகவரதன்
S. கிருஸ்ணபிள்ளை
வே. சரவணபவன் வதிரி
குணரெட்னம் கபிலன்
சண்முகராசா ரத்தீஸ் குடும்பம்
ப. தயாபரன்
கிருஸ்ணர் நல்லம்மா
தசராம் ஜெயரூபன்
பாலசுப்பிரமணியம் மூலம் P. சுந்தரலிங்கம்
இ. இராசராகுலன்
ஐ. சிவநாதன்
து. ஜீவமனோகரன் இந்து ஆலயம்
யாழ் சன்மார்க்க மகாவித்தியாலயம்
ஜெஷாந் ஜீவா
சோமசுந்தரம் சரஸ்வதிஅம்மா
சி. செந்திவேல்
இ. மகிந்தன் தோப்பு
இ. காண்டீபன் தோப்பு
திரு குணபாலன்
S. LóJIT
T. சசிகரன்
கலாஜினி பார்த்தீபன் தெகிவளை
கி. சிவானந்தா
சி. கனகலிங்கம்
கந்தையா வாமநாயகி ஆத்தியடி
Dr R. ரவீந்திரராஜா
திருமதி தேவமனோகரன்
சுலோஜனா கணேசகுமார்
திருமதி நாகராஜா
P. ரவீந்திரன்
s மனித வாழ்க்கையின் மாறி HTLTLTTLTLTLHLTHTLLTHTLHLHHLHLLLLHHLHLHLHLHHLLLLHHL
 
 

0AL0LSLL LLSLLLLSLLALLLLAL0L0L00L eeeeeLLLLSLLALALLLLLLL 4 - 4 Aw S
335
S
சிவலோகதயாபரி
)6 பொலிகண்டி 3000. 00
b 56LT 62100. 00 உடுப்பிட்டி 4000. 00 பிரான்ஸ் 20000. 00 கரவெட்டி 1000. 00 நவிண்டில் 1000. 00 இணுவில் 5000. 00 இடைக்காடு 3000, 00 இடைக்காடு 10000. 00 டென்மார்க் 10000. 00
8B60LT 12000. 00 சுண்ணாகம் 3000, 00 கரவெட்டி 20000. 00
புருட்டோர் சுவிஸ் 30000. 00 யாழ்ப்பாணம் 2000. 00 சுவிஸ் 10110. 00 பிரான்ஸ் 100 யூரோ சுவிஸ் (புத்துார்) 2000. 00 அச்சுவேலி 1000. 00 அச்சுவேலி 1000. 00 கம்பளை 500. 00 கோண்டாவில் 2500. 00 புத்துார் 2000. 00 கொழும்பு 3000. 00 பொலிகண்டி 5000, 00 நீர்வேலி 1000. 00 பருத்தித்துறை 25000. OO அவுஸ்திரேலியா 15000. 00 அவுஸ்திரேலியா 5000, 00 BS60 T 5000. 00 கல்வியங்காடு 2000. 00 சுவிஸ் 5000. 00
ரங்கள் இயல்பானது. ;47

Page 60
LLLLLL LLLLLLLALALLLLLLLL0LLLLLLL LLLLLLLLSLLL LL0LL0LL0LL0LLL0LLL0LLL0LLLLL0LLLL0L
8tl القس ستستضافة
தள்வழினி மகேந்திரன் சின்னத்தம்பி கிருபானந்தன் குடும்பம் K.V. துரைசாமி வதனமோகன் குடும்பம்
N. வட்சன் ப. சிவானந்தசர்மா (கோப்பாய் சிவம்) கந்தசாமி குகனேந்திரன் R. தயாளினி
இ. சிவராசா சுந்தரம்பிள்ளை குடும்பம் இ. தயானந்
து. கேதீஸ்வரன் திருமதி அம்பிகைராஜா ரஜனி மகேஸ்வரி செந்திமாணிக்கம் ஆறுமுகம் சின்னக்கண்டு
பாலசிங்கம் முருகரவி LDL (666)
செந்திவேல் ரமேஷ் வேம்படி ஒழுங் கலைநேசன் சாம்பவி வேம்படி ஒழுங் மதிவண்ணன் ஜெயராம் வேம்படி ஒழுங் மதிவண்ணன் ராகவன் வேம்படி ஒழுங்
செல்வி S. பூரீரங்கநாயகி போதனா வைத் கு. செல்லம்மா திரு குலேந்திரன் (குமாரவேல் மூலம்) திருமதி வசந்தாதேவி தெய்வேந்திரம் திரு பூரிஸ்கந்தராசா
திருமதி ரஞ்சினிதேவி திருமதி நந்தகோபால் A.V.S. சுந்தரலிங்கம் நா. ஜெயபாஸ்கரன் குடும்பம் சிவகுருநாதன் கேசவன் வெள்ளவத்தை T. முரளிதரன்
க. நந்தகோபன்
க. விஷ்னுமோகன் ஆறுமுகம் சந்திரகுமார்
இ. சிவராசா கரவெட்டி கிழக K.N. 9JTggJL 600TLb
R. நிரூஜன்
ஆ. மகேந்திரலிங்கம்
K. சர்வானந்தா
அகங்காரதீதை விட்டவனு
 
 
 

· AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
AZ AZ AZ AZ AMAZW AZZÁK KIZAZAZ AZW Ara Aru Arah
-------------- Fiz 553 is
திருநெல்வேலி 6000. 00 56LT 10000. 00 மயிலிட்டி 1000, 00 LD6)6OTElb 500. 00
LDÜLö856TÜL 2000. 00 இணுவில் 4000, 00 அச்சுவேலி 8000. 00 லண்டன் 20 டொலர் கரவெட்டி கிழக்கு 10000. 00 உரும்பராய் 5000, 00 நீர்வேலி 4000. 00 நீர்வேலி 2500. 00 சுவிஸ் 5000. 00 மலேசியா 15000. 00 உடுப்பிட்டி 5000. 00 சாவகச்சேரி 3000. 00 கை வல்வெட்டித்துறை 2000. 00 505 வல்வெட்டித்துறை 2000. 00 5D5 வல்வெட்டித்துறை 1000. 00 கை வல்வெட்டித்துறை 1000. 00 தியசாலை யாழ்ப்பாணம் 2000. 00 கரவெட்டி 5000. 00 560 2000. 00 அவுஸ்திரேலியா 18800. 00 கொழும்பு 5000. 00 ஜேர்மன் 4530 1 00 நோர்வே 5000. 00 சாவகச்சேரி வடக்கு 10000. 00 மானிப்பாய் 8000. 00 கொழும்பு 1500. 00 53660)LT 10000. 00 அவுஸ்திரேலியா 10000. 00 உரும்பராய் 4000. 00 நீர்வேலி 3000. 00 $கு (மருத்துவ சேவைக்காக) 10000. 00 கொழும்பு 4000. 00 லண்டன் 3000. 00 இணுவில் 4000. 00 கொழும்பு 1000. 00
(தொடரும். ரக்கு துன்பம் இல்லை. 48

Page 61
L 0LLSLLSLLLAAASEALLA0EkkAL cAL LLLLLLLL00LLLLL L0LL LLL0 LLLLLLLLM cLL LL LLL LLL LLLLS EL0L0cLMMALAS
始流
அருவமும் உருவமாகவும், ஆதியாக வும் அநாதியாகவும், ஒன்றாகவும் பலவாகவும் நின்ற அருட்பெருஞ்சோதியின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுகமும், பன்னிரு கரமும் கொண்டு உலகம் உய்ய ஒருதிரு முருகன் உதித்தான். சரவணப் பொய்கை யிலே ஆறுகுழந்தைகளாக வளர்ந்தபோது, கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலமுதம் ஊட்டி தாலாட்டிச் சீராட்டி கண்மணி முரு கனைப் போற்றி வளர்த்தனர். அதனால் அவன் கார்த்திகேயன் ஆனான். முருகப்பெரு மானுடைய விரதம் கார்த்திகை விரதம். மாலை 5மணிக்குமேல் கார்த்திகை நட்சத் திரம் இருக்கும் நாள் விரதநாளாகும். இவ்விர தத்தின் சிறப்பினையும், மகிமையையும் கார்த் திகைப் பெண்களுக்கு சிவபெருமான் எடுத் துக்கூறி அருள்பாலித்தார். முருகப்பெருமான் அவர்களிடமிருந்து வளர்ந்த காரணத்தால், அவர்களுடைய நாளான கிருத்திகை நட்சத் திரத்தில் விரதமிருந்து கந்தனை வழிபடு வோர்க்கு கல்வி, செல்வம், ஆயுள், நல்ல மனைவி மக்கள், சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என சிவபெருமான் அருள் புரிந்தார்.
பரணிநாளில் விரதம் தொடங்கி, கார்த் திகையில் உபவாசம் இருந்து வழிபாடு செய்து, அடுத்தநாள் ரோகினியில் காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்து, அடியார் களோடு உணவு உண்ண வேண்டும். திருக் கார்த்திகை தினத்தன்று தீபங்கள் ஏற்றி இறைவனைச் சோதிவடிவில் வழிபடுவர். அடி முடியில்லாத பரஞ்சோதியாக நின்ற சிவ
N
(s):Gifu Goulurif ഞ്ചരിത്ര
ミ
 

ணன் அவர்கள்
பரம்பொருள் நெருப்புக் கம்பத்திலிருந்து பரம சிவனாக வெளிப்பட்டு, பிரம்மா விஷ்ணுவுக்கு காட்சி கொடுத்தபின், நெருப்புக் கம்பமானது மலையாக அமைந்தது. இதுவே அண்ணா மலை. பிரம்மா விஷ்ணுவுக்கு நெருப்புக் கம் பத்திலிருந்து லிங்கோற்பவராகக் காட்சி கொடுத்த நாளே சிவராத்திரி. அவர்கள் வேண்டுதலால் இவ்வுருவை மீண்டும் திருக் கார்த்திகை நாளில் காட்டுவோம் என அருளி னார். பரமசிவம் அடிமுடியில்லாத நெருப்புக் கம்பமாக நின்று, அனைத்து உலகங் களையும் சோதிவடிவாக, ஒளிவெள்ளமாக்கிய நாள் கார்த்திகைதீபம். திருக்கார்த்திகை நாளை கார்த்திகை தீபமாகக் கொண்டாடு கிறோம்.
திருவண்ணாமலை பஞ்சபூதத் தலங் களில் அக்கினித் தலமாக விளங்குவது. நினைத்தாலே முத்தி தரும் கோயில். சிவ மலை, சோதிமலை எனப் போற்றப்படும் திருவண்ணாமலை பழமையான அற்புதம் கொண்ட புண்ணிய தலமாகும். "அண்ணா மலை கைதொழப்பேணி நின்ற பெருவினை போகுமே” என்கிறார் அட்பர் சுவாமிகள் “ஆதி யும் அந்தமுமில்லாத அரும்பெரும் சோதி” என்கிறது திருவாசகம். பிரமா, விஷ்ணுவின் ஆணவ இருளைப் போக்க எடுத்த அலை சோதி வடிவமே கார்த்திகை தீபமாக மிளிர் கிறது. கார்த்திகை தீபவிழா ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் பெருவிழாவாக நடை பெறும். கிரியே சிவமாகவும், சிவமே கிரியாக வும் விளங்குவதால், கிரிவலம் வருவது திருக் கைலாயத்தை வலம் வருவதற்கு ஒப்பாகும்.
49 -te"لانگ

Page 62
qL0LLLhEkkLL0ELLLLALLLLLLL LLL LLL LLLLL LLLLLLLAAAA
Sஞானக்டர் 6). 3சித்தர்கள், யோகிகள், ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள் வாழ்ந்து தவமியற்றி வரங்கள் பெற்று மோட்சமடைந்த புண்ணியதலம் கார்த் திகைத் தீபத்திருநாளில் இத்தலத்தைத் தரிசித்தால் ஞானமும், சித்தியும், முத்தியும் பெறலாம்.
"ஆடிப்பாடி அண்ணாமலை தொழ, ஒடிப்போகும் நமதுள்ள வினைகளே” எமது உடல் ஒரு மனை. உள்ளம் பாத்திரம் அதில் உணர்வாகிய நெய்யை ஊற்றுதல் வேண்டும். உயிரென்னும் திரியையிட்டுப் பிராணன் எனும் காற்றை நிறுத்தி, அறிவுச் சுடரை ஏற்றி அன்பினால் தூண்டிக் கொண்டிருக்கவேண்டும். இடைவிடாது தூண்டிக்கொண்டிருந்தால் ஆணவமாகிய மாய இருள் அகலும். சிவ பரஞ்சோதி தரிசனம் கிடைக்கும். கார்த்திகைத் தீபத் தரிசனத்தின் உண்மைத்தத்துவம் இதுவேயாகும்.
ஆதிகாலத்தில் இருந்தே இருள் அகல ஒளியேற்றுவது வழக்கம். கார்த்திகை மாதம் பிறந்ததும் சோமவாரம், பரணி, கார்த்திகை விரதங்கள் முடிய விநாயகள் விரதம் ஆரம்ப மாகும். விளக்கீடு கார்த்திகை மாதத்திற்கே யுரிய சிறப்பு “விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்” என சம்பந்தர் பாடியுள்ளார். "தீப தரிசனம் பாப விமோசனம்” என்பர். "தீபமங் கள ஜோதி நமோநம” என அருணகிரிநாதர் பாடுகிறார். ஆலயங்கள்தோறும் அன்று "சொக்கப்பானை' கொழுத்தப்படும். கட்கப் பனை என்ற சொல்லின் திரிபே சொக்கப் பானை எனப்படுகிறது. இத் தீ சுவாலை விட்டெரியும்போது சோதி சொரூபமாகவும், திருவண்ணாமலை தீபமாகவும் மக்கள் வழிபடுவர். முருகன் சந்நிதியில் அபிஷேக ஆராதனை செய்து மாவிளக்கு தேனும் தினைமாவும் கலந்து படைத்து மகிழ்வர். முருகன் ஆலயத்தில் நிகழ்வது குமாராலய தீபம். அடுத்து பெளர்ணமியன்று ஏனைய ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப் படுவது சர்வாலயதீபம். தீபம் பிரகாசிக்க
நாவுக்கு அழுகு

GÉGÉSÉKEKHGGÉ லட்சுமி கடாட்சம் உண்டாகும். ஊனினை உருக்கி உள்ளொளி பிறக்கும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் உண்டாகும். மன இருள் அகன்று தூய உள்ளம், நற்சிந்தனை, செல்வம்பெற, லட்சுமி வீட்டில் வாசம் செய்ய தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.
திரிசங்கு மன்னன் கார்த்திகை விரதத் தினைக் கடைப்பிடித்து பேரரசனானான். பகி ரதன் இழந்த நாட்டைத் திரும்பப் பெற்றான். நாரதர் பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதத்தினை அனுஷ்டித்து சப்தரிஷிகளை விட உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந் தார். இன்னும் பலர் இப்புண்ணிய விரதத் தினை நோற்று பெருவாழ்வு பெற்றுள்ளனர். “மாதங்களில் நான் மார்கழி’ என்று சொன்ன மாதவனுக்குப் பிடித்த மாதங்களுள் கார்த்திகையும் ஒன்று. அண்ணாமலை யானுக்குகந்த தீபத்திருநாள் வரும் கார்த் திகை மாதம் பல பெருமைகளைக் கொண் டது. புனித நீராடல், புண்ணியம் சேர தான மளித்தல், இறைவன் நாமங்களைப் பாரா யணம் செய்தல் எல்லாவற்றிற்கும் சிறந்த மாதம். ஆடிமாத சுக்லபட்ச தசமியில் யோக நித்திரையில் ஆழும் மகாவிஷ்ணு, கார்த் திகைமாத துவாதசி அன்று விழித்தெழுகிறா ராம். உன்னதமான இம்மாதத்தில் செய்யப் படும் அனைத்து நற்காரியங்களும் பலமடங்கு பயன்தரும். அம்பாள், ஐயனை தவமிருந்து அடைந்த நாளாக கார்த்திகைச் சோமவாரம் அநுஷ்டிக்கப்படுகிறது.
உலகம் உய்ய, தேவர்கள் சிறை மீட்க, சூரனைக் கூறாக்க வந்த ஏரகத்தான் சரவணப்பொய்கையிலே ஆறு குழந்தை களாக, ஆறு தாமரை மலர்களிலே வந்துதித்த போது, கார்த்திகைப் பெண்கள் அர வணைத்து, பாலமுதம் கொடுத்து, குழந்தை கள் செய்கின்ற திருவிளையாடல்களை யெல்லாம் கண்டு மகிழ்ந்து, போற்றித் துதித்து, கண்ணே, மணியே, முத்தே, கனியமுதே என்று தாலாட்டி சீராட்டி பாராட்டி
இனிலசான். 5O

Page 63
LSLLLMLLhkkkkLL0LkLMLLMLLLLLMML LLMLMLMLMLLLML LL LLLLMMLM LMLMLM MAA
வளர்த்தனர். அந்த ஆறுமுக வள்ளல் தாய்மையின் தூய்மையை உணர்த்தவே கார்த்திகைக் கிருத்திகையில் வேண்ட முழுதும் தருவோனாக இத்தினத்தில் அருள் புரிகின்றான். கார்த்திகை மைந்தன், கண்மணி முருகன், கார்த்திகேயன் வேண்டுவார் வேண்டு வதை ஈயும் வேற்பெருமான், அவன் சிவன் பிள்ளை, என்றும் சின்னப்பிள்ளை, செந்தூரின் கடலோரம் நிற்கும் பிள்ளை, பழனிக்குன் றிலிருக்கும் சின்னக்குழந்தை அவன் சேவடியை மெய்யன்போடு போற்றி வழிபட, தலையெழுத்தை நிச்சயமாக மாற்றமுடியும். கந்தவேள் கழலினை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். முருகன் திருவடி அடியார்கள் தலைமீது படப்பட, பிரமன்
வாழ்க்கை, பாவமற்றதாய்
ஏகநாத சுவாமிகளிடம் ஒருவன் வந்: "சுவாமி தங்கள் வாழ்க்கை சிறிதும் சிக்கல இரகசியம் என்ன?” என்று கேட்டான்.
அதற்கு ஏகநாதர், "இப்போதைக்கு எe ஒரு விஷயத்தை உன்னிடம் நான் சொல்ல “அது என்ன விஷயம்?” என்று கேட் இருந்தான்.
“இன்றையிலிருந்து ஏழாம் நாள் நீ Si6} fT۰انگ
ஏகநாதர் வாயிலிருந்து வந்ததை யார் நாட்களில் சாவு! இன்னும் நூற்று அறுப எஞ்சியிருக்கிறது! கடவுளே, இதென்ன ஆ அந்த மனிதன் அவசரம் அவசரமாய் புரியவில்லை. படுக்கையில் நீட்டிப் படுத்து ஆறு நாட்கள் கழிந்தன. ஏழாம் நாள் நாட்களில் நீ எவ்வளவு பாவம் செய்தாயி’
மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனக்கு நேரம் ஏது? மரணம்தான் சதா என் க ஏகநாதர், “என் வாழ்க்கை பாவமற்றத இப்பொழுது புரிந்துவிட்டதல்லவா? நான் எப்ே கிறேன்” என்றார்.
S
S
காரியத்தில் உறுதியாக ക്രug
 
 
 

LLLLLLLL0LLLLLLLLLL LLL LLLLLLLL0LLL0LLSLL0LLS
தலையிலெழுதிய கையெழுத்து அழியும். “அவன் கால்பட்டழிந்தது இங்கு என்தலை மேல் அயன் கையெழுத்தே” என்கிறார் அருணகிரிநாதர். விதியையும் மாற்றும் சக்தி முருகன் சேவடிக்குண்டு. அமரர் குலம் காத்த கந்தவேளை, அம்மையப்பர் அருளிய இன்ப அமிர்தத்தை, எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற் கும் தனிப்பொருளை, அடியவர்தம் பிறப் பொழித்துப் பெருவாழ்வும் பேறும் கொடுக்கும் பிள்ளைப் பெருமானைப் பாடித் துதித்து மகிழ்ந்து, பக்தி சிரத்தையோடு அவன் நினை வாகவே முருகனுடைய திருக்கார்த்திகை விரதத்தினை அனுஷ்டித்து சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு பெற்று முத்தி யின்பம் பெறுவோமாக.
இருப்பதற்குக் காரணம் து வணங்கி நின்றான். அவன் அவரிடம், ற்றதாப், பாவமற்றதாய் இருக்கிறதே! இதன்
ன் விஷயம் இருக்கட்டும் உன்னைப்பற்றி
வேண்டியிருக்கிறதே!” என்றார். ட்டுத் தெரிந்துகொள்ள அவன் ஆவலோடு
மரணமடைவாய் என்றிருக்கிறதே!” என்றார்
தான் பொப் என்று நினைப்பார்கள்? “ஏழு த்தெட்டு மணி நேரம்தான் வாழ்க்கையில் பத்து?”
வீட்டிற்கு ஓடினான். அவனுக்கு ஒன்றுமே jesu "U sredir.
ஏகநாதர் அவனிடம் வந்து, "இந்த ஆறு என்று கேட்டார். அந்த மனிதன், "சுவாமி பாவம் செய்வதற்கு ண்முன் நின்று கொண்டிருக்கிறதே!” என்றான். ாக இருப்பதற்குக் காரணம் என்ன என்பது பாதும் மரணத்தையே நினைத்துக் கொண்டிருக்
-ழரீ இராமகிருஷ்ண விஜயம்
ها
Sig553.5i
gtങ്ങ് ഒഖ്സ്ത്രിധിങ്ങ് இரகசியல் 51

Page 64
S 1144424 ***A*遭莎牵°威°丞°*彦*佥*鹉彦°叠幻*壶彦”给彦*约孩幻**4彦*纲°经幻°
S. olooö
● Gaia,
ঃ8
ஒரு இனத்தினுடைய சமயம், மொழி, கலாசார பண்பாட்டு விழுமியங்கள் அனைத் தும் ஆவணப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே, அந்த இனத்தினுடைய எதிர்காலம் செழுமை பொருந்தியதாக அமையுமென்பது வெள் ளிடைமலை. அச்சுயந்திரங்கள் எதுவுமே இல்லாத அக்காலத்திலுங்கூட ஒலைச்சுவடி களிலுள்ள எமது சமய நூல்கள் ஓரள வேனும் நூல் வடிவிலே வந்துள்ளனவென் றால், எமது முன்னவர் செய்த முயற்சியும், நாம் செய்த தவப்பயனுமே என்று கூறுதல் பொருத்தமுடையதேயாகும்.
அந்தவகையில் எமது சமயத்திற்கு அணிசெய்யும் சமய நூல்களுள், சேக்கிழார்' சுவாமிகளால் அருளிச் செய்யப்பட்ட "பெரிய புராணம்” எமக்கு ஓர் ஒளடதமென்பதை யாரும் மறுதலிக்கமாட்டர்கள் இந்த நூலிலே அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய வாழ்க்கைமுறை, அவர்கள் அனைவரும் இறைவன்மீது செலுத்திய அளவற்ற அன்புபக்தி, அந்த அன்பின் மேலிட்டால் அவர்கள் செய்த தியாகங்கள் அனைத்தையும் நாம் படித்து பரவசமடையக் கூடிய ஒரு மேலான நூலாக இருப்பதோடல்லாமல், நாமும் அந்த வழிமுறைகளை ஒரளவுக்கேனும் அடியொற்றி எமது பிறப்பின் பயனை அடைய முயற்சி செய்யலாமல்லவா?
பெரியபுராண நூலிலே, ஒவ்வொரு நாய னாரும் எவ்வாறு இறைவனை இறுகப் பற்றிக்கொண்டார்கள் என்பது, அந்நூலினைப் படிக்கும்போது உணரமுடியும். அந்த வகை யில், குங்குலியக்கலய நாயனார் வாழ் வியலை வாசகள்களோடு பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
காவிரி பாயும் சோழவள நாட்டிலே
அறவழியின் வராத கெ
 
 
 
 

cLLLLYS YLSL LLLLLLLLSLLLL 0L L LLL0LSLLLSLLLLLSLLLSLSLL0LLL0SLLLLL LSLSLLLLLSLL LLL LLLe LLLS LSLSLS
கசு அவர்கள்
திருக்கடவூர் என்ற ஓர் தலமுண்டு. அது இறைவன் வீரம் செய்த எட்டுத் தலங்களுள் ஒன்றாதலின் கடவூர் வீரட்டானம் என்னும் பெயர் பெற்றது. மார்க்கண்டேயருடைய உயிரைக் கவர வந்த காலனைக் காலால் உதைத்த இறைவன் குடிகொள்ளுகின்ற தலம் இதுவேயாகும். இந்த இறைவன் குடி கொண்டுள்ள ஊரிலேயேதான் கலயர் என்னும் பெரியார் வாழ்ந்து வந்தார். பாலன் மார்க் கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்த கருணையை நினைத்து, கலயர் விதிப்படி குங்குலிய தீபமிடும் திருப்பணியை நியமமாகச் செய்து வந்தமையால் இவரைக் குங்குலியக் கலய நாயனார் என அழைத் தனர்.
இவ்வாறு இறைபணி செய்து வரும் நாளிலே திருப்பனந்தாட் செய்தி இவள் காதுக்கு எட்டியது. திருப்பனந்தாட் சிவால யத்தின் பெயர் "தாடகையீச்சரம்” ஆகும். கோயிலமைப்பு ஏற்படாமல் பனை நிழலில் சிவலிங்கம் மட்டும் இருக்க, அவரவர் தம் இவஷ்டமாக பூசித்து வந்த காலமாயிக்க வேண்டும். ஒரு காலகட்டத்திலே “தாடகை” என்ற பெண் அதனைப் பூசித்து வந்தாள். ஒருநாள் பூசை நிகழ்வின்போது, வழமைபோல் சுவாமிக்குச் சாத்த மாலையை இரு கைக ளாலுந் தொட்டுத் தூக்கும்போது, தற்செய லாக ஆடை நழுவிற்று. ஆடை கீழ்விழாமல் தடுக்க வேண்டிக் கைகளை இடுக்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டமையால் அவர் நிமிர்ந்து கைநீட்டி மாலை சாத்தமுடியாத கஷ்டம் உருவாயிற்று. அந்நிலையில் அவள் எடுத்த மாலையை நழுவவிட்டு உடையைச் சீர் செய்யவோ, உடையை நழுவவிட்டு மாலையைச் சரியாகச் சார்த்தவோ இயலாத
வேம் தேய்ந்துவிடும். 殊

Page 65
இக்கட்டில் நின்று மனங்கலங்கிப் பெரு வேதனையுற்றாள். மெய்யடியாளகிய அவள் கலக்கந் தீர்க்கத் திருவுளங்கொண்ட சிவ பிரான், அவர் நின்ற நிலையில் வைத்தே மாலையை ஏற்கத் தகுமளவுக்கு தமது இலிங்கத் திருமேனியைச் சற்றே சாய்த்துக் கொடுத்து மாலையை ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு. தாடகைக்காக சிவபிரான் அவ்விஷேச அருள்புரிந்த காரணத்தால் அது "தாடகையிச்சரம்” எனப் பெயர் பெற்றுவிட்டது. ஏனோ தெரியாது சரிந்த சிவலிங்கம் நெடுங் காலமாகச் சரிந்தபடியேயிருக்கும் படியாயிற்று. கலயர் காலத்திலிருந்த சிவபக்தனாகிய மன்னனொருவனுக்கு அச்சிவலிங்கத் திரு மேனியை எவ்வகையிலாவது நிமிரவைத்துக் காணவேண்டுமென்ற ஒரு பேராவல் உண்டா யிற்று. சாமானிய முயற்சியிலே அது நிமிரக் கூடியதாக இருக்கவில்லை. தன் காலாட் படையளவிலும் அது சரிவராமை கண்டு.
"சேனையும் ஆனைபூண்ட திரளு யானுமிவ் விளைப்புற் றெய்க்கு தேனலர் கொன்றையார்தந் திரு மானவன் கயிறுபூண்டு கழுத்தில் கயிற்று வடத்தின் தொங்கலையெடுத்து இழுக்கின்றார் கலயர். இவ்வளவு வரு சங்கற்பித்துக்கொண்டிருந்ததாகவும் இல்லை. இவ்விளைப்புற்று எய்க்கும் இது பெறவேண்டு பொறுக்கவில்லை போலும் சம்பந்தப்பட்ட 6 இழுத்துக் களைத்து விழுந்திளைக்கத் திருவரு எல்லாரையும் தூக்கி வாரிப்போடும்படியான சொல்கின்றார்.
“நண்ணிய ஒருமை யன்பின் நா திண்ணிய தொண்டர் பூட்டி யின் ஒண்ணுமோ கலயனார்தம் ஒருட் அண்ணலார் நேரே நின்றார் அப என எத்தனையோ நாளாக பலர் எத் தனையோ விதமாக இழுத்துக்கொண்டிருந் தும் நிமிரமாட்டேன் என்றிருந்த சிவலிங்கம், கலயர் கழுத்தில் வடம்பூண்டிழுத்த மாத் திரத்தே நிமிர்ந்து விடுகின்றது. அத்தருணம்
தன்னை மதிப்பவன் பி
 
 
 

LLSLLLLLSLLLL0 LLLLLL LLLLLLLL0LL0LL0LLSLL0LLSLLLLLLLSLLLLLSLLLLLSLLLLS N
« } { ጳ
யானைப் படையையும் கூட உபயோகித்தான். இலிங்கத்திற் கச்சுச்சாத்திப் பெருவடங்கள், சங்கிலிகள் தொடுத்து நெடும் வரிசையாக அரச படைவீரர்களும் யானைகளும் நின்று இழுத்தும் நிமிர்த்த முடியவில்லை. இடை யிடையே ஆளுக்காள் களைத்துச் சோர்ந்து விழுகின்றனர். சிவலிங்கம் நிமிர்ந்தபாடில்லை. சிவபிரான் முன் சரியத் திருவுளங்கொண்டது போல இப்போது நிமிரத் திருவுளங் கொள்ள வில்லை.
ஆட்களும் ஆனைகளும் மிகக் கடுமையாக அப்பணியிற் களைத்து விழுந்து சோர்வடையக் காணும் அந்நாட்களில் ஒரு நாள் குங்குலியக்கலயர் செய்திமூலம் தாம் அறிந்ததை நேரிற் காணும் விருப்புடன் சென் றுள்ளார். சேனையான சேனைகளெல்லாம் கூடக் களைத்து விழுந்தெழாமற் கிடக்கும் பரிதாபக் காட்சி அவரைத் துரிதப்படுத்து கின்றது. அக்கணமே,
நமெய்த் தெழாமை நோக்கி ம் இதுபெற வேண்டுமென்று மேனி பூங்கச் சேய்ந்த
னால் வருந்தலுற்றார்” க் கழுத்தில் மாட்டிக்கொண்டு வருந்தி வருந்தி ந்துகின்றவர் இலிங்கம் நிமிரவேண்டிச் பின்னே அவரின் நோக்கு என்னே! “யானும் b” என்பதே நோக்கு. ஆனால் திருவருளுக்குப் னையவரைப்போல் இப்புண்ணிய ஆத்மாவும் நளுக்குப் பொறுக்கவில்லை என்பதே அர்த்தம். பேரற்புதம் விளைந்துவிடுகின்றது. சேக்கிழார்
ருறு பாசத்தாலே
)ளத்தபின் திறம்பிநிற்க
பாடு கண்டபோதே
ரரும் விசும்பில் ஆர்த்தார்”
சிவலிங்கப் பெருமான் நேரே நின்றார். அமரர் களின் ஆரவாரம் அதனை மேலுலகிலும் ஊர்ஜிதம் செய்திருக்கின்றது. இந்நிமிர்தலுக் குக் காரணம் கலயனர்தம் ஒருப்பாடு என்கின் றார் சேக்கிழார். ஒருப்பாடு ஒன்றுபட்ட தன்மை.
]ரையும் மதிப்பானி. 53

Page 66
A*A*A ZA LLzSLLLLLLSS LLL0LLLLLS 0STS0S zLSL S L LSLSLSL0LLLLLLL LLL LLSSSSzSLLL cTL0 cSc LLSL0 L SL0 LLLLSYLLLSLLL SLLLLLLSLLLSLSLLLSL0L
*
சிவன் தன்னில் விளக்கங்கண்டுகொண்டு கலயர் அதனோடு உணர்வினாலொன்றிநிற்கும் தன்மையே மேலோங்கியிருந்தது. அறுபத்து மூவர்பாலும் நிகழ்ந்த அகிலம் வியக்கும் அற்புதச் செயல்கள் அனைத்திற்கும் ஏகப் பட்ட காரணம் அவரவர் சிவன்வேறு தான் வேறன்று என்ற வகையில் அவனோடு உணர்வு பூர்வமாக ஒன்றிநின்ற மேன்மை மட்டுமே யாகும். “ஒரு மையால் உலகை வெல்வார்’ எனத் தடுத்தாட்கொண்ட புராணத்தில் சேக் கிழார் தெரிவித்த திருத்தொண்டரிலக்கணம் இங்கு கலயரிடத்தில் பிரயோக ரீதியாக விளக்கங் காட்டும் சிறப்பு மெச்சத்தக்கதாகும். உலகை வென்றே விட்டார் கலயர் அரசபலம் முழுவதுஞ் சேர்ந்தே கலயரது ஆத்ம பலத் திற்கு நிகராகா நிலைமை ஊர்ஜிதமாய் விட்டது. இப்போ சம்பந்தப்பட்ட அரசனும் அவர் காலடியில்.
அரச படையினர் எல்லோரும் தாம் தாம்
மோகனதாஸ்
சந்நிதியான் ஆச்சிரமம், !
தொண்டைமானாறு. TP, No: O2 32 9599
www.san
மன அழுைதி வேண்டுமானால்
 
 

&:8
சிவனுக்கு ஆனால், கலயரோ, அவனோடு ஒன்றுபட்டு அதாவது ஏகனாகி நின்றே இழுத்தார்.
யிருந்தது. ஆனால், கலயர் இழுவையில் அன்பே மேலோங்கியிருந்தது. அதுவும் சாமானிய அன்பன்று. ஒருமை அன்பு, அதா வது ஏகனாகி நிற்றல் வழியால் லயிக்கும் மெய்யன்பு அவர்களுக்கும் அன்பு இருந்திருக் கலாம். ஆனால் இப்படியான ஒருமை அன் பாக இருந்திருக்க முடியாது. "அன்பும் சிவ மும் இரண்டென்பர் அறிவிலார்’ என்ற திரு மூலரது வாக்குக்கு அமைய அவர்களது நிலையிருந்தது. ஆனால் அன்பே சிவமான தென்றும் அறிநிலை கலயர் நிலை.
ஆக, கலயர் வாழ்வியல் வாசகள்களது உள்ளத்திற்கு ஏதாவது சிந்தனைகளைக் கிளறுமாயின், அதுவே எமது பிறப்பின் பயனை ஈடேற்றும் என நம்புவோமாக.
செ. மோகனதாஸ் க.இல. 7342444 இலங்கை வங்கி, பருத்தித்துறை. lithiyan.org
பிறரிடம் குற்றம் காணாதே. L 54

Page 67
Տ A AKAYAAAAAAAYAAF s SLSLLL LSLS LLLL0LLLLLLSL LLLLLLLLSLLLLLLLLLSLLLTL0LLLLS
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், க கந்தர் அந்தாதி என்னும் ஐந்தும் இரத்தினங்க அநுபூதி என்றால் அனுபவ அறிவு உண்மை பெற்ற அனுபவ அறிவை மக்கள் எல்லோரும் உபகார உள்ளத்தோடு பாடி வைத்தார்.
கந்தர் அநுபூதியில் உள்ள மந்திரங் அடைவதற்கான திருமந்திரம் ஆகும். பண்ை தினமும் பாராயணம் செய்து வந்திருக்கின்றன பாடல்கள் எண் அளவில் சிறியதாயினு இந்து சமயத்தவர்களாய்ப் பிறந்த நாம் பாடல் பாடல்களையோ தினமும் உள்ளம் உருகட் தமிழ் அறிவு உள்ளவர்களும் எளிதில் படித் அமைந்துள்ளன.
அருணகிரிநாதருடைய இளமைப் பருவத் வளர்ந்து வந்தார். முருகப்பெருமானின் திருவ வல்லவராகி, சந்தக் கவி பாடுவதிலும் திற திருத்தலங்களுக்கும் சென்று முருகப் பெரும அநுபூதி”, “திருப்புகழ்” ஆகியவற்றைப் பாடி
இவற்றில் கந்தள் அநுபூதியின் சிறப்பை இ தாயுமான சுவாமிகள் "கந்தர் அநுபூதி" பெற்று இருக்கும் நாள் எந்நாளே” என வியப்படைந்து ச கூற நமக்கு என்ன தகுதி உள்ளது.
கந்தள் அநுபூதியின் இரண்டொரு பாடல்கள் அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் பணி கேட்டால்
ஆடும் பரிவேல் அணிே பாடும் பணியே பணியா தேடும் கயமா முகனை சாடும் தனியா னைசகே பகைவர்களைத் தேடி ஓடுகின்ற கயரு விநாயகரின் தம்பியே!- ஆடுகின்ற மயில், சா நின் அணிகளைப் பாடும் பணியையே எனக்கு
பிறருக்கு நீ உதவிய
 

AAL0LL0 LL0 LLL LLL LLLLLLLASL00L00LALL0 LL LL0LAALLLLLLL
னராசா அவர்கள்
நதள் அலங்காரம், கந்தள் அநுபூதி, திருவகுப்பு, 5ள் ஆகும். அவற்றுள் ஒன்று கந்தள் அநுபூதி.
அறிவு என்று கூறுவர். அருணகிரிநாதர் தாம் பெற்று ஆனந்தம் அடைய வேண்டும் என்று
Iகள் எல்லாம் முருகவேளின் திருவருளை டக் காலம் தொட்டுப் பெரியோர் இந்நூலைத் STT.
ம் பொருள் அளவில் பெருமைமிகத் தருவன. கள் முழுவதையுமோ அல்லது ஒன்று இரண்டு பாடி பயன்பெறுவது நம் கடமை. குறைந்த 3து உணர்வதற்கு ஏற்றவகையில் பாடல்கள்
தில் தாய் இறந்துவிட்டதால் தம் சகோதரியிடம் வருள் பெற்று தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மை பெற்றார். முருகப்பெருமானுடைய பல ானை வணங்கி, "கந்தர் அலங்காரம்” “கந்தள் அருளினார்.
தன் பொருள் சிறப்பை நோக்கி, மெய்ஞானியார் க் கந்தள் அநுபூதி சொன்ன எந்தை அருள்நாடி கூறினார் என்றால் அதன் அருமை பெருமையைக்
ளையும் அதன் பொருளையும் இங்கு தருகிறேன். ந்து அவர் வேண்டுவதெல்லாம் என்ன என்று
சவல் எனப்
ய் அருள்வாய்
ச் செருவில்
ா தரனே! ழகாசுரனைப் போர்க்களத்தில் சாடி ஒழித்த நிகின்ற வேல், கொக்கரிக்கும் சேவல் ஆகிய பணியாக அருள்புரிதல் வேண்டும் என்கிறார்.
தை நினைக்காதே. i

Page 68
Sz- SLLLLLSLLLLLSLLLLLL0LLLL0LLL0LL0LSLLL0LLLSLLLSLLLL0LLSLSL0LLLLL0LS0L0S
ŠSISõjtë ... 2
స W
அவரது முதலாவது பாடலில் முருகப்பெருமான் எதையுமே எம்மால் மேற்கோள் காட்டாமல் இரு பாடப்பெற்ற “கந்தள் அநுபூதி"யைப் புரட்டினால் தத்துவங்களாக தங்கம் நிகள் மந்திரங்களாக யாம் ஒதிய கல்வியும் ( தாமே பெற வேலவர் பூமேல் மயல்போய் அற நாமேல் நடவீர் நடவீ { இப்பூவுலகில் பிறந்த நாம் வாழும்வகை சிக்கித் தவிக்கின்றோம். அப்படியாயின் இந்தப் என்பதற்கு அவர் கூறும் பொருள் இது. யாம் அளித்தவர் யார்? வேலவர்! ஆதலால் உல தத்துவப் பொருளையும் உணர்ந்து கொள்ள என்கிறார்
பின்னர் அவள் கந்தப்பெருமானிடம் என்ன இரவும் பகலும் துதிசெt பரவும் பரிசே பரிசென்று கரவுண்டு ஏழுசூர் களை விரவும் சுடர்வேல் விடுே வஞ்சனையோடு எழுந்து வந்த சூரனை வீரனே!- உனது இரண்டு திருவடிகளையும் இ தொழிலாக அருள்புரிதல் வேண்டும் என்கிற கொண்டிருக்கும் பாக்கியத்தைத் தா என்கிறா கைவாய் கதிர்வேல் மு றுய்வாய் மனனே ஒழிவ மெய்வாய் விழி நாசியெ ஐவாய் வழிசெல்லும் அ "மனமே! நீ உய்வதற்கு உனக்கு வ அதன்படி நடந்து செல்வாயாக, உனக்கு அதிகப்படியான ஆசைகளினால்த்தான். இந்த சேருவதற்கு ஐந்து வழிகள் உண்டு. அவை ெ ஐந்து விதமான வாசல் வழியே ஆசை என அனுமதித்து விடாதே. இந்தப் பொல்லாத ஆசை திருவடிகளைத் தொழுது வணங்கும் பாக்கிய மந்திரத்தின்மூலம் பிறவிப் பிணிக்கு அரிய மருந் பொறுமையைப் பற்றி விளக்குகிறார்.
மனமே! பொதுவாகச் சினம் ஏற்பட்டுவிட்டா பின்னர் மயக்கநிலைதான் ஏற்படும். அதிகப்படி அவன் என்ன பேசுகிறான், என்ன சொல்கிறா எனவே, நீ என்ன செய்ய வேண்டும் தெரிய
பணிவாயிரு ஆனால் :ே
 
 

க்கமுடியாது. அத்தனையும் அருணகிரிநாதரால் நம் மெய் சிலிர்க்கின்ற முறையில் அத்தனையும் த் திகழ்கின்றன.
எம்மறிவும்
ந்ததனால்
மெய்ப்புணர்வீர்
இனியே. அறியாது, "நான், எனது” என்ற மாயைகளில் பிறவிப்பிணிக்கு உரிய மருந்துதான் என்ன? கற்ற கல்வியறிவையும், தத்துவ அறிவையும் கத்திரே! மயக்கத்தை விட்டு தர்மத்தையும், இனிமேலாகினும் கந்தனிடம் விரையுங்கள்
எ வேண்டுகிறார் தெரியுமா? ய்து இருநாள் அருள்வாய் ாயக கதிர்போல் ச வகனே!
அழிக்க கதிர்போன்ற வேற்படையை ஏவிய இரவும் பகலும் வணங்கும் பாக்கியமே எனது றார். இரவும் பகலும் உன்னை வணங்கிக் it. ருகன் கழல்பெற் ாய் ஒழிவாய் ாடும் செவியாம் புவாவினையே ழி தெரியவில்லையே! கவனமாகக் கேட்டு ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் அனைத்தும் த் துன்பங்கள் அனைத்தும் உன்னிடம் வந்து மெய், வாய், கண், மூக்கு, செவியாகும். இந்த ன்ற இந்தப் பொல்லாத கள்வனை உள்ளே Fயை நீ விட்டால்த்தான் உனக்கு முருகவேளின் பம் கிடைக்கும் என்கிறார். இந்தப் 14ஆவது தைத் தந்து விடுகிறார். இன்னொரு மந்திரத்தில்
ல் அறிவின்வேலையானது முடங்கிட்போய்விடும். }யான சினமானது ஒருவனை வந்தடைந்தால், ன் என்ற நிதானத்தையே இழந்து விடுவான். புமா? இந்த மலையோ ஒருவேளை புரண்டு
5ாழையாய் இராதே. 56 ܟܕ

Page 69
S. LSLSLLLLLSLLLLLLLL LzLL LLLLLLLLSLLLSLSLLLLLSLSLLLLLSLLLLLL0LSLLLSLLLLLSLLLL0LSSSL0LSLLSLL0L0LSLLLSLLLLLSLLLLLSLLLLS
R
V
w
இ
நீ இடம் கொடுத்துவிடாதே, முருகப்பெருமா உன்னிடத்தில் வளரட்டும்.
கிரிவாய் விடுவிக்ரம 6ே பரிவாரம் எனும் பதமே புரிவாய் மனனே பொை அரிவாய் அடியோடும் ஆ இவ்வாறாக 37ஆவது மந்திரத்தில் அக இவ்விதம் ஒருவனுடைய அகந்தையானது அ உறுதியாகும் என்பதை நன்குணர்ந்த அருண சிறப்பான கருத்துக்கள்.
தானங்களிற் சிறந்தது அன்னதான
வைத்து ரட்சிப்பது அன்னமாகும். உயிர்கொடுத்தோரே என ஆன்றோர் கின்றனர்.
நமது சரீரத்தினுள் இருக்கும் பஞ் நாம் உண்னும் உணவின் சத்துக்களை அபாணன் என்னும் தேவதை ஆகாரத் வாயுக்களையும் வெளியேற்றுகின்றது. உ நாம் உண்னும் உணவில் உள்ள சத்து அவை சேர வேண்டுமோ அவற்றைத் த என்னும் தேவதை உணவுச் சத்துக்க மாற்றி எமது உடல் நலத்தைப் பேனு எனவே நாம் உண்னும் உணவு ந தேவதைகளுக்கும் அர்ப்பணமாகின்றது. பணிக்கு முக்கியத்துவம் தந்திருக்கின்ற பலவும் கோவில்களிலும், மடங்களி கொடுப்பதைச் சிறப்பாகக் கூறுகின்றன. சோறு மணக்கிறது, உண்பவர்களில் ெ ஒளிர்கின்றது எனக் கூறியிருப்பது சை கொண்டிருந்த பெரு விருப்பினை நன்
இரக்கம் காட்டு ஆனால்
HLHHLLTLLTLLTLTLTTLTLTLTLTTLTLTLLLLLT
N V
M v W w N
S
N
w N V M Yr V
 
 
 
 
 
 

00LL LLLLLLLLSLLLLLLL0LLLLLLLLLLLLLL0LLLL0LLLLLL0LLLL0L N
భ பாக இருக்கவேண்டும். அகந்தை வளருவதற்கு ணுக்கு நீ தொண்டு செய்வாய் இந்த ஆசை
வலிறை யோன்
வலையே
றயாம் அறிவால்
அகந்தையையே ந்தையை அறுத்து எறியவேண்டும் என்கிறார். ழிக்கப்பட்டால் அவன் வாழ்வில் முன்னேற்றம் கிரியார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். என்னே
ம். நமது உடம்பை உயிருடன் சேர்த்து
அதனாற்றான் உண்டிகொடுத்தோர் பெருநன்றியுடன் இதனைப் போற்று
ச தேவதைகளுள் ஒன்றான பிராணன் ா எடுத்து எமது உயிரைக் காக்கின்றது. திலுள்ள வேண்டாத பொருட்களையும், தானன், விபானன் எனும் தேவதைகள் துக்களை பிரித்து எந்தெந்தப் பகுதிக்கு நரம் பிரித்துச் சேர்க்கின்றது. சமானன் ளைக் கொழுப்பாகவும், இரத்தமாகவும்
கின்றது. மக்குள்ளே இருக்கும் பரமாத்மாவிற்கும், எனவேதான் இந்துமதம் அன்னதானப் 5le இந்துமத புராணங்கள் வரலாறுகள் லும் வருபவர்கட்கெல்லாம் உணவு சேக்கிழார் பிள்ளைத்தமிழில் மடங்களில் நய் மணக்கிறது. அவர் நெற்றியில் நீறு s ஆதீனங்கள் அன்னதானப் பணியிற் த எடுத்துக்காட்டுவதாய் உள்ளது. . -நீர்வைமணி
ஏமாந்து போகாதே. 5 Z Pyyyyy

Page 70
9.
10.
11.
12.
3.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22. 28.
24。
25.
உலக வாழ்க்கைக்கு உதவி புரிவது யாது
ஆறுவகையான அந்தணத் தொழில் யாது பகவாய் நாட்டில் யோகர் சுவாமிகளின் சீ வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விழைபவ சமுதாய சீர்திருத்தக் கருத்தினைக் கூறிய ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படுபவர் யா விழுமியக் கல்வியை ஊட்டும் பருவம் எது? இவரும் எனது கூட்டத்தவர் என யோகர் பந்த பாசங்களில் உட்பட்டு போரை நடத் திருவருளோடு குரு வழிபாட்டையும் மேம் சான்றாண்மையைத் தாங்கியுள்ள ஐந்து சிற்பியின் கட்டைவிரலைத் துண்டித்த சே ஆலய வழிபாட்டுக்கு எமக்கு வழி அமை பிறவிக் கடலைக் கடப்பதற்குரிய தெப்பம் சண்முக கவசத்தினைப் பாடியவர் யார்? பிரதோசம் என்பதன் பொருள் யாது? இளங்கோ அடிகளாரின் சகோதரன் பெய இரட்டை முலஸ்தானம் உள்ள ஆலயங்க இருக்கு வேதத்தின் பத்தாவது மண்டல பிரித்தானிய சைவ முன்னேற்றச் சங்கம் பிள்ளைத் தமிழ் பாடிய புலவர் யார்? பட்டினத்தாரோடு கூட இருந்து உண6ை வீடுதோறும் பிடியரிசி பெற்று கஞ்சித்தொட கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி பா கைத்தல நிறைகனி எனும் திருப்புகழ் அருை
எந்த ஒரு உயிருக்கும்
 

0L0SLSLLLLLLLLLL LLLLLLLLS ata41atara Arara Ariarh
* ) R
s
டனாக விளங்குபவர் யார்?
ர்கள் முதலில் எதைச் செய்ய வேண்டும்?
பெருமகனார் யார்?
፤ñ ?
சுவாமிகள் கூறிய அடியவர் யார்? ந்த முடியாமல் சஞ்சலப்பட்டவன் யார்? படையச் செய்தவர் யார்? தூண்கள் யாவை? ாழ மன்னனின் பெயர் என்ன? த்துக் கொடுக்கும் நூல்களின் பெயர் யாது?
என்று எதனைக் கூறுவர்?
ர் என்ன?
ள் எவை? ம் எவை பற்றிக் கூறுகிறது?
ஆரம்பிக்கப்பட்ட காலம் யாது?
சப் பகிர்ந்துகொண்ட அடியவர் யார்? ட்டி அமைத்த பெரியார் யார்? ாடியவர் யார்?
எகிரிநாதரால் எந்த ஆலயத்தில் பாடப்பெற்றது?
துண்யம் செய்யாதே. 58

Page 71
போட்டியில் எவரும் பங்குபற்றலாம். எழுதி அனுப்பலாம். ஆனால் அவை
2011ஆம் ஆண்டு தை மாதம் தொடக்க மலர்களிலிருந்தே வினாக்கள் எடுக் இருந்தே எடுக்கப்படவேண்டும்.
விடைகளை அச்சிடுவதோ, பிரதி அனுமதிக்கப்படமாட்டாது.
விண்ணப்பங்களை வாசகர் போட்டிக் பண்பாட்டுப் பேரவை, செல்வச்சந்நி 16.1 2012 தைமாதத்திற்கு முன்பு த
போட்டியின் பெறுபேறுகள் தைமாத பரிசில்கள் மாசி மாத ஞானச்சுடர் ெ
காலம் லUானினைவிட
7 * iF 3
 
 

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளையும்
தனித்தனியாக அனுப்பப்படவேண்டும்.
ம் ஐப்பசிமாதம் வரை வெளிவந்த ஞானச்சுடர் கப்பட்டுள்ளதால் விடைகளும் மலருக்குள்
செய்வதோ, போட்டோ பிரதி எடுப்பதோ
குழு, சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை தி, தொண்டைமானாறு என்ற முகவரிக்கு பால்மூலமோ, நேரிலோ கையளிக்கவும்.
ஞானச்சுடர் மலரில் வெளியிடப்பட்டு அதன் lவளியீட்டின்போது வழங்கப்படும்.
V3

Page 72
LLLLSLLLLL LSLS LLL LLLLLLLLzLSYLSLLLSLSLLLLLSLLLL LLLL LLLLLLLLSL0L LL L0LSL0LSLSLLSLSLSLSES LLLLL LLLe LLL LLLLL LL0 LLLLSLLLLLSLLLLSLSS 好
2.سسسسسسه
திரு வன்வையூர் அ காலத்தால் மிகப் பழமை வாய்ந்த பிள்ை முற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. காரைக்குடி சாலையில் குன்றக்குடியை அடுத்து 3 கிமீ தூர பட்டி தேசி விநாயகப் பிள்ளையார் திருக்கோ வளைவு இடது கைப்புறமாக நம்மை வரவே நேர் பாதையைத் திரும்பிப் பார்த்தால், வேல6 தூரத்தே தெரிகிறது. குன்றக்குடி வேலவனை பெருவளைவினூடாக (தெற்குநோக்கி) உள் இரு மருங்கும் பல்வேறு வகைப்பட்ட கடைகt இனிக்க இனிக்கக் கேட்கின்ற பத்திப் பாடல்கள் பெருந்தெய்வத்தின் பெருமைபேசும் பாடல்க மருங்கும் நிரம்பியிருந்த கடைகளில் கூடுதல கருங்கல்லிலும் வெள்ளெருக்கம் வேரிலும் செ பெரியதுமாக பல கடைகளிலும் காணப்பட்ட கடைகள் மணிக்கடைகள் பாத்திரக்கடைகள் எ முடிவில்
நாம் இப்பொழுது பரந்து- விரிந்து நே களுடனான திருக்குளம் ஒன்றமைந்த கோயில் பார்த்தபடியே நிற்கிறோம். நீரால் நிரம்பியிருந் பெரிய ராஜகோபுரம் தெரிகிறது. இதுவே ப் விநாயகப் பிள்ளையார்” உடைய வாசற்கோபுர இன்னொரு கோபுரத்தினதும் (மருதீசர் வாச6 மேலே நிஜமும் கீழே நிழலு 五一 மாகத் தெரியும் அழகுமிகு காட்சி ரம்மியமானது (படம் பார்க்க) கோயிற் திருவீதியில் நின்றபடி பார்வையை நாற்புற மும் செலுத்துகிறோம். விற் பனை நிலையங்கள் எதுவு மற்று கோயில் சம்பந்தமான சில கட்டிடங்களும் பருத்த மருத மரங்களுமே அந்தப் பரந்த விதிகளில் காணப் L JILL 607.
விதியினை வலமாக நடந்துவர கிழக்கு
நல்லதற்கும் கெட்டதறி
 
 

L LL0L0 LLeLeLLL0LTLLLLSLLLL LLTLLLLLLLLSLLLLL LSLLLLSzSLL LLL0LLLLLSLS YLL 0 LLS YLLLL LLSL0 LLLL LELSLLELLzLS Y LSYLL YL S
ப்யாணினா அவர்கள் 9ள்யார்பட்டி ஏறக்குறைய 1600 ஆண்டுகளுக்கு மாவட்டம் காரைக்குடி- திருப்பத்தூர் செல்லும் த்தில் வருகிறது பிள்ளையார்பட்டி பிள்ளையார் யில்” என எழுதப்பட்ட விதியை மூடிய பெரிய ற்கிறது. அந்த இடத்தில் நின்றபடி நாம் வந்த வன் விரும்பி விற்றிருக்கும் குன்றக்குடிக் குன்று மனதில் தியானித்தபடி, பிள்ளையார்பட்டியின் ளே நுழைகிறோம். அகன்ற அப்பெருவீதியின் ளால் நிரம்பியிருந்தன. பல இடங்களிலும் நாம் 7 1. ஐயப்பன் பாடல்களும் 2 பிள்ளையார்பட்டிப் ளாக உள்ளதை அறிவீர்கள் இங்கும் இரு )ானவை CD கடைகளாகவே காணப்பட்டன. துக்கப்பட்ட பிள்ளையார் உருவங்கள் சிறியதும் ன. ஏனையவை பூக்கடைகள் பட்டுத் துணிக் ன பலவகையாகவும் காணப்பட்டன. கடைகளின்
ர்த்தியாகத் திருத்தியமைக்கப்பட்ட படிக்கட்டு ) வளாகத்தின் வடக்குப் பெருவீதியில் தெற்கே த குளத்தின் மறுகரையில் வடக்கு நோக்கிய பிள்ளையார்பட்டிப் பெருந் தெய்வமான "தேசி மாகும் இக் கோபுரத்தினதும் கிழக்கு நோக்கிய ல்) நிழலானது, அமைதியான குளத்து நீரில்
வாயிற் கோபுரத்தின் எதிர்ப்புறமாக கோயில்
தம் நீயே ஸ்பாறுப்பு. so

Page 73
#?A Fifs An AZ47an Aroan, ATZAZAZAZAZAZAZ
LLLLSLLLL LLSLLLLLSLLLLLLLL LL LeLLLLLLLSLSLLLSLSLLL0LLLSLLLS
8 XXXXX 8Ꮿ8 2ᏯXX
நிர்வாக அலுவலகம் காணப்படுகிறது. நிர்வாக வேலைப்பாடமைந்த தூண்களுடனான இரு புற கூடிய பழைய முறையிலான பெரிய விடு வெளிப்பிரகாரத்தைச் சுற்றிவருகிறோம் (கான நுணுக்கமான வேலைப்பாடமைந்த தேக்குமர, இன்றும் காணமுடிகிறது. திருக்கோயிலின் படுத்திருக்கும்போது- அதன் பின்புற அமை! அமைப்புக்கொண்ட ஒரு மலைக்குன்று கன பெருமான் குடிகொண்டுள்ள குடைவரைக் ே குன்று- இடையே மேலைவீதி மறுபுறம் ஒரு அர்ச்சகர்களாகத் தகுதிபெறும் அனைவரை அது பயிற்சி பெறும் பயிலுனர்களிடையே வயதினரான இரண்டுமுன்று வெள்ளைக்காரர். வடக்குக் கோபுர வாசலுக்கும் குளத்து மீண்டும் பழையபடி கிழக்குக் கோபுர வாசல் திருக்கோயில்கள் போன்ற வழமையான கட் அமைப்புடைய கோயில் வளாகம் இது அதை திசைகளை சற்று ஊன்றிக் கவனித்து நம்மைத் இரு பகுதிகளைக் கொண்டது.
பகுதி. திருக்கோயில் வளாகத்தின் தென் மலையினைக் குடைந்து சமைக் குடைவரை அமைப்பு 1600 ஆண் இன்றுவரை அப்படியே உள்ளது. பகுதி2. லிங்க வடிவில் மருதீசர் அமர்ந்து மூர்த்தங்களும், பிற்காலத்தய கிழ் கோபுர வாசல் தாண்டியதும் நமது வல அலங்கார மண்டபமும் (நமது வழக்கில் இது மடைப்பள்ளியும் தெரிகிறது. இன்னும் சற்று 6 மூலையில் தெற்குப் பார்த்தபடி பள்ளியறையும் நடராஜ மூர்த்தியையும் தரிசிக்கிறோம் உ6 ஒரே சம அளவிலான இரு திருமுறை மண திருமுறை மண்டபங்களின் நடுவே நால்வர், அ சந்நிதிகள் உள்ளன.
இப்பொழுதும் நாம் மேற்குத் திசையைப்
* குடைவரைக்கோயில்கள் என்பவை முற்றா இத்தகைய குடைந்த கோயில்கள் மாமல்லபுரத் பட்டியிலும் திருப்பெருங்குன்றத்திலும் குே மலைக்கோட்டையில் மண்டப அமைப்புக்கள் பல்வேறு இடங்களிலும் குடைவரை அமைப்ட
வீண் பெருமை எவரை
 
 
 
 
 

జx அலுவலகம்” என்பது மும் திண்ணைகள் கொண்டு நடுவே வாசலுடன் அது அதனையும் கடந்து, அகன்ற அந்த ரக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், நீ தூண்கள் கொண்ட பழமைபேசும் வீடுகளை மேற்குப்புறம் இது பருத்த யானையொன்று பு எத்தகையதாக இருக்குமோ அதுபோன்ற ர்ணிற் படுகிறது. இதுவே பிள்ளையார்பட்டிப் காயிலின் பிற்பக்கம் (விபரம் பின்னர் வரும்) பெரிய கட்டிடம் தமிழ்நாட்டுக் கோயில்களில் பும் பயிற்றுவிக்கும் மிகப்பெரிய "குருகுலம்’ பூநூல் தரித்து குடுமி, வளர்த்த- நடுத்தர Bளையும் காண முடிந்தது. க்கும் இடைப்பட்ட மண்டபத்தினூடாக நடந்து வரை வந்து உள்ளே நுழைகிறோம். ஏனைய டமைப்பாக இல்லாமல் சற்று வித்தியாசமான 7ல் வாசக அன்பர்கள் இடது- வலது- திக்குத் } தொடர்ந்து வரவும் இக்கோயில் உள்ளமைப்பு
புறத்தில் வடக்குத் தெற்காக நீண்டு கிடக்கும் க்கப்பெற்ற “குடைவரைக்கோயில்" இந்தக் டுகளாக எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல்
ஸ்ள கருவறையும் சுற்று மண்டபமும் பரிவார 0க்குப் பார்த்த கோபுரமும் கொண்ட பகுதி
து கைப்பக்கமாக பத்துத் தூண்கள் கொண்ட /வே வசந்த மண்டபம்) இடது கைப்பக்கமாக Iட்டி நடந்தால் (வலது கைப்புறம்) வடகிழக்கு அருகே சிவகாமி அம்பாள் சகிதம் அமர்ந்துள்ள ர்ளே இருபுறமும் எட்டெட்டுத் தூண்களுடன் ர்டபங்கள் இரு மருங்கும் காணப்படுகின்றன. கோரமுர்த்தி, சப்த கன்னியர், காட்சி விநாயகர்
பார்த்தபடியேதான் நிற்கிறோம் இடது பக்கம்
க மலையைக் குடைந்து அமைக்கப்படுவது தில் வெளிப்புறச் சந்நிதிகளாகவும் பிள்ளையார் டைந்தெடுத்த கோயில்களாகவும், திருச்சி கொண்டதாகவும். இவ்வாறாகத் தமிழ்நாட்டின் க்கள் வித்தியாசமாகக் காணப்படுகிறது.
யும் வீழ்தீதிவிடும். 61

Page 74
515 *委剑
பிள்ளையார்பட்டிப் பெருந்தெய்வத்தின் வடக் கைப்புறம் விநாயகரின் வடக்குப் பார்த்த கே வந்து குளக்கரையில் நின்றபோது வடக்குப் காண்கிறோம். விநாயகருக்கும் நமக்குமுள்ள தெரிகிறது (கோயிற் சுற்றுவிதியின் பல இடங்: வருகிறதா)
"பிள்ளையார்பட்டி” என்பதே நாடறிந்த பெ (2) மருதங்குடி (3) திருவீங்கைக்குடி (4) தி வேறு ஐந்து பெயர்களும் இத்திருக்கோயிலுக் "மருதீசரும்" (3) திருவீங்கைக்குடி என்ற ஊரின் சிவனின் திருவுருவம் இரண்டிற்கும் ஊர் காரண கொண்டு விளங்கும் "பிள்ளையார் பட்டி” என்கிற இன்று மேலோங்கி நிற்கிறது.
எல்லா மந்திரங்களும் பிரணவ கோவு கொண்டே ஒதப்பெறுகிறது எந்த மூர்த்த்த் பிள்ளையாரை முதலில் வணங்கி மேற்செல் கொண்டு விநாயகர் அழைக்கப்பட்டபோதும் "கூ நுரைப்பிள்ளையார்” என்றவாறு பல சிறப்புப் "கல், மரம், சுதை, உலோகம் இல்லாம | வரலாறு கோயிலிலே காணப்படுகின்ற கல்6ெ அமைக்கப்பட்ட முதற்குடைவரைக் கோயில் இது முன்பே பிள்ளையார் பட்டி விநாயகரைக் க திருப்பணி சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சுற்றுமதில் ஆகியவை ஏற்பட்டமை இரண்டால் திருக்குளத்தை வெட்டிக் கட்டியது மூன்றாவது திருவாசல் இராஜகோபுரம் ஆகியவை வனப்பும் தாகக் கட்டியமை நான்காவது திருப்பணி பல
நகரத்தார்” வசம் இருந்துவரும் இக்கோய மட்டுமல்லாமல் கோயில் நிர்வாக முறைகளி மாறுதல்களைச் செய்துள்ளார்கள்
பிள்ளையார் பட்டிப் பெருந்தெய்வம்பிள்ளையார் கற்பக விநாயகர் மகாகணபதி வ என்றெல்லாம் பெயர் பெற்ற பெருமானின் ,க நெருங்கிய துரத்தில் நிற்கிறோம் அளவானதொ கருவறையில் விநாயகரின் இருபுறமும் 474 ஆ களும் நடுவே (விநாயகரின் சிரசுப் பகுதிக்கு ே ஒன்பது விளக்குகள் கருவறையின் உட்புற மன கிக் கொண்டிருக்கின்றன. இந்த விளக்குகளி கருவறையின் உள்ளே இல்லை. விநாயகரி உருவமாகச் செதுக்கப்படாமல் அப்பிய அ
சதீதியதிதான் ୦୩୪
 
 
 

ASLLLScELLL L LLScLLL LESLTSLLLL LL LSLLLLLLSLLLLLSLLLL LLSLLSL LSSLSLS SLS SLSYSLLSLS SLLSS SLLS SLLSLLLLSLLSSLSLSSLSLSSLSLSSLYSSS ST ST 0eeSSSSLLLLSLSLLL0SSESSSSLSLSS *ప్కీ 6'. જે
!=്. (് க்குப் பார்த்த கருவறையும், நேராக வலது R ாபுரத்தையும் (கடைத் தொகுதியைக் கடந்து பார்த்தபடி தெரிந்த அதே கோபுரந்தான் இது) நேர்கோட்டில் ஸ்தலவிருட்சமான மருதமரம் களிலும் மருத மரங்களைப் பார்த்தது ஞாபகம் S
8288
யராயினும் (1) எருக்காட்டுர் அல்லது எக்காட்டூர் ருவீங்கைச்வரம் () இராசநாராயணபுரம் என R குண்டு (2) மருதங்குடி என்ற ஊரின் பெயரில் S ா பெயரில் திருவேங்கைக்குடி மகாதேவருமாக’ எப்பெயராக இருக்க, பிள்ளையாரின் திருநாமம் $ ? பெயரே மற்றப் பெயர்களைவிட பெருவழக்கில் இ
2மாகிய "ஓம்" எனும் ஒலியை முதலாகக் $ தைப் பூசித்தாலும் பிரணவப் பொருளாகிய ப்வதே நமது மரபு பல பொதுப் பெயர்கள் ப்பிடு பிள்ளையார்? மற்றுரைத்த பிள்ளைய7ள்” S
பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். லே பல்லவன் கோயில் சமைத்தான்" என்பது வட்டுக்களின் ஆதாரப்படி, மகேந்திர வர்மனால் துவென்றே கருதப்படுகிறது. 1600 ஆண்டுகளுக்கு s ல்லில் சமைத்தது அங்கு நடைபெற்ற முதற் ன்னர் பிள்ளையார் திருவாயில் ராஜகோபுரம்- R து பணி 60 ஆண்டுகளுக்கு முன்னர் கோயிற் திருப்பணி மருதீசர் ်မွိုး * எடுப்பும் கொண்ட தலைமுறைகளாக பிற் திருப்பணிகள் லும் பலவிதமான
தேசி விநாயகப் லஞ்சுழி விநாயகள்
ருவறை வாசலை ரு வாசல் உள்ளே ஆக எட்டு விளக்கு மலாக) ஒன்றுமாக
லைச்சரிவில் தொங் S0AkASASY0SS0eA AAASSTTSTJSYKSAJ0SrJAASA LS0A SALAL00S AASqASDS 00SS JAJALAAeALASLLA ன் ஒளியைத் தவிர வேறு மின் ஒளி எதுவும் ன் இருந்த கோலம் மலையில் வெளிப்புறமான மைப்புடன் மலையுடன் ஒன்றிய நிலையில்
சுத்தமாகிறது. 62

Page 75
LLLLLL LSLLSLLLT LSLSzSLSLSSSYSLTLLLLS LL LSSLLLLLLSLLLLLSLLL SYYLLL SLLL LAL TL00LLLSLL0LSLL0L SLL SLLLLSLSL0 LLSLLL0SLLLTSLSS L0 LLLL LSLLLLL LL0
ጳ
&छु
காணப்படுவதனால், சால்வை- அங்கவஸ்தி பின்புறமாகச் சுற்றிப் போட முடியாது இதே கார6 மட்டும் வலம்வரும் வழமையும் இங்கில்லை. விநாயகரின் அளவான அலங்காரமும், உருவமும் பார்ப்பவர் மனதைச் சுண்டி இழுக்கு கீழேவிட மனமில்லாமல் மனது பிரார்த்திக அனுபவித்துவிட்ட ஒரு நிம்மதி ஏற்படும் ஒரு மு இம் மகா விநாயகரைத் தரிசிக்கும் பாக்கிய செய்த பெரும்பேறே. திருச்சியிலிருந்து ம பூக்கூடையில் கொண்டுவந்த 10 அடி நீளமானத நீளமான வெண்பட்டுச் சால்வையையும், கி அலுவலகத்தில் பெற்றுக்கொண்ட பற்றுச் ச அர்ச்சகரிடம் ஒப்படைக்கிறோம். சில நிமிட காட்டப்படுகிறது. திப ஒலியில் ஜொலித்துப் பிரக மனமுருகி நிற்கிறோம். s அந்த வாசலிலே நாம் இரண்டு விடயா (1) முழத்துண்டு ஒன்று விநாயகருக்குச்
பெறவேண்டுமென்பது(2) அங்குள்ள அர்ச்சகர்கள் யாரும் ப
LDITLL/Tiras6it 676cil g5/- (இந்த இரு விடயங்களும் நாம் ஏற்கனே அனுபவத்தோடு பார்க்கையில் முற்றும் வித்த பெரும்பாலான இடங்களில் உள்ள விந கொண்டிருக்கும் வித்தியாசமான அம்சங்க6ை I) விநாயகரின் துதிக்கை வலம் சுழித் 2) வழமையான நான்கு கரங்களுடன் 3) அங்குச பாசங்கள் இல்லாமல் விள 4) வயிறு ஆசனத்தில் படியாமல் "அர்த்த
அமர்ந்தருளுவது 5) இடது கரத்தை இடையில் நாட்டி ( 6) வலக்கரத்தில் மோதகந் தாங்கியிரு 7) வலது தந்தம் நீண்டும் இடது தந்த அவருடைய பெருவயிறு (லம்போதரம்) கொண்டுள்ள பெருமையையும், மோதகம் ஏ அருமையையும் உணர்த்தி நிற்கிறது.
(1) விநாயகருக்கு இடதுபுறமாக மலைச்ச காணப்படுகிறார். சற்றுத்தள்ளி மேற்குப் புறத் கூடிய இன்னுமொரு சந்நிதானம் குடையப்பட மையத்தில் “மகாலிங்கம்” பொலிவுடன் அமர்ந் (3) 'திருவிசர்" என வழங்கும் திருவீங்கைக்கு
தீய ஆசைகளுக்கு அ
 
 

LL LeLSL STe eL LeeSzSLL0LL0S0 eLeLeeLLeLeeLeLeLLLLLLLL0 LLLYLLLLY LLTLTYYYLLLzYzTYYYYeYYY *#4*####4 జో&#జ్మ
戮 G് Tம்- மாலை எதுவும்
00Igz576) dibaij6/60060Du /
பிரமிப்பூட்டும் பருத்த ம் கூட்டபிய கைகளைக் *கும். பிறவிப்பயனை
ழறையல்ல இருமுறை ம் கிடைத்தமை நாம் மிகப்பக்குவமாக ஒரு tջ2:5 Ատ7606Ն60Այսմ, ழக்குக் கோபுரவாசல் ஆண் గXXX"గం:గుళ్ల சீட்டினையும் கருவறை வாசலில் நின்றிருந்த S நேரத்தில் அலங்காரம் முடிந்ததும் பஞ்சதிபம் S ாசித்த வலம்புரி விநாயகனை வேண்டித்தொழுது S
வ்களைப் புரிந்துகொள்ள முடிந்தது.
சாத்துவதாயினும் நிர்வாகத்தினரின் அனுமதி
ற்றுச்சீட்டினைத் தவிர பணமெதுவும் வாங்க
வே தரிசித்த பல கோயில்களிலும் பெற்றிருந்த S தியாசமாக இருந்தது) S ாயக மூர்த்தங்களைவிட இங்குள்ள விநாயகர் R 7க் காண்போம். ததாக அமைந்திருப்பது. இல்லாமல் இரு கரங்கள் கொண்டிருப்பது 7ங்குவது. O 5 பத்ம’ ஆசனம் போன்று கால்கள் மடிந்திருக்க
LH 135/.
நம் குறுகியும் காணப்படுவது
சர்வ அண்டங்களையும் தன்னுள் அடக்கிக்
Iந்திய வலது கரம் அகிலத்தைத் தாங்கும்
ஈரிவில் (2) "சங்கரநாராயணர்”நின்ற கோலத்தில் தின் நடுவில் கிழக்குப் பார்த்த திருவாயிலுடன் ட்டுள்ளது. இந்தக் குடைந்தமைந்த பகுதியின் திருந்து அருள்பாலிக்கிறார். இந்த மூர்த்திதான் டி மகாதேவர் ஆவார். இன்னும் சற்று வடக்கே
பெருமித கோலத்துடன் பொலிந்திருப்பது

Page 76
AWAZ AAAAAAAAA LLLLLLLL0L0L0LL0LL0LL0LL0LLL LLLL LL LLLLLLLL0LLLL0LLLLSLLLLLSLLLLLLLL LLLLLLLLS
வந்து, ரும்பினால் மலையின் வடL (4) "லிங்கேற்பவ” மூர்த்தியைக் காணலாம் ! மூர்த்தங்களும் கொண்ட மலைப்பகுதியும் பெரும் தூண்கள் தாங்கி நிற்க- மேலே குை மண்டபமும், கிழக்கு மேற்கான அகலம் கு (பகுதிI) குடைவரைக் கோயிலாகும்.
இப்பொழுது நாம் நான்கைந்து படிகள் வாசலில் வந்து நிற்கிறோம். மருதங்குடி நா (அம்பிகை)யின் சந்நிதி இரண்டையும் இை சண்டிகேசர் சந்நிதி ஆகியவை மட்டுமே, அக: உள்ளன. கருவறையைச் சுற்றிய கோஷ்ட பரிவார மூர்த்தங்கள் (நாம் ஏறிச்சென்ற கிழ்ச்சுற்றிலுள்ள மண்டபத்திலேயே உள்ளன. விநாயகர் இருக்கவேண்டிய தென்மேற்கு முலை வடமேற்கு முலையில் தண்டாயுதபாணி சந்த ஒன்றாயமைந்த சந்நிதி ஆகிய நான்கும் நவக்கிரக மண்டபம் தாண்டி பத்தடி தூரம் ந நேர்கோட்டுக்கு வந்துவிடுகிறோம். (பகுதி2) அமர்ந்துள்ள பழையகால குடைவரைக் கோய கீழ்) மண்டபங்களையும் இடைவெளி தெரியா மண்டபத்தின் கிழக்குச் சுவரில் விநாயக பெரிய அளவில் வண்ணக் கலவையில் அ எத்திசையில் எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் இருப்பது ஒவியத்தின் சிறப்பம்சமாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் விநா ஆண்டுதோறும ஆவணித் திங்களில் வரும் விந திருவிழா தொடங்கினால் 9ஆம்நாள் தேர்த்திருவி தீர்த்தோற்சவமும் நடைபெற்று திருவிழா நிை கல்லைக் குடைந்தமைந்த கற்ப கல்லில் உனதுருவைக் காட்டா பிள்ளையார் பட்டிப் பெருங்கோ வள்ளலே எனைக் காக்க வா.
பி.கு: பிள்ளையார்பட்டிப் பெருந்தெய்வத்தின் கற்பகமுர்த்தியின் திருக்கோயில் வனப்பையும் தர முயன்றிருக்கிறேன். இருந்தும்கூட, "முழுை சிறியேனுக்கில்லை. அதனால், தமிழ்நாடு செ விநாயகனின் திருக்கோயில் சென்று அவன் அ( பாத்திரமாக வேண்டுமென்பது எனது பணிவா (30-12-2011) விநாயக சஷ்டி விரதத்தின்
விசேடமாகப்
திருப்தியே വന്ദ്രങ്ങ്
 
 
 

LSLLLSLSLLLLLSLLLLLSLLLSLSLSLLSLLSLLLLLSLLLLLSLLLLLSLLLSLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLL SLLL LLLLLLLLSLS
AYA AZKA KA AZZA Aru ora AZ AYAWAN
፭ { {
6S h இxஇ ሪ USقت سست
இவ்வாறாக மலையைக்குடைந்தமைந்த நான்கு அதனுடன் தொடர்பாகவே உள்ள நான்கு டபோன்றமைந்த வடக்குத் தெற்கான நீண்ட றைந்த மண்டபமும் உள்ளடங்கிய பகுதியே
மேலேறி கிழக்குப் பார்த்தபடியுள்ள "மருதீசர்” பனார் (மருதீசர்) சந்நிதி வாடாமலர் மங்கை )ணக்கும் மகாமண்டபம் அர்த்த மண்டபம், லம் குறைவான இந்த மேற்சுற்று மண்டபத்தில் மூர்த்தங்கள் இங்கில்லை. பிரகாரத்தமைந்த நான்கைந்து படிகளின் கீழ்மட்டத்திலுள்ள) விநாயகரே இங்கு மூலமூர்த்தமாக உள்ளதால் யில் தனியம்மன் சோமாஸ்கந்தர் சந்நிதிகளும் நிதி துர்க்கை- சரஸ்வதி. லட்சுமி மூன்றும் கிழக்குப் பார்த்தபடி உள்ளன. அடுத்துள்ள டக்க மீண்டும் பழையபடி பிள்ளையார் வாசல் விநாயகரும்- ஏனைய மூன்று மூர்த்தங்களும் விலையும் இடைக்காலத்திய மருந்தீசர் (மேல்+ தபடி மிக நேர்த்தியாக இணைத்துள்ளார்கள் ரின் வழமையான திருவுருவம் 10x10’ என்கிற ழகிய ஓவியமாக வரையப்பட்டுள்ளது. நாம் ம் விநாயகரின் கண்கள் எம்மை நோக்கியபடியே
"யகர் சதுர்த்தியும் இங்கு விசேடமானதே. ாயகர் சதுர்த்திக்குக் காட்புக்கட்டி- கொடியேற்றி ழாவும் 10ஆம் நாள் திருக்குளத்தில் நடைபெறும் றவுக்கு வருகிறது. கமே! என்னெஞ்சக்
யோ. சொல்லரிய
பில் கொண்டருளும்
-சொ. சொ. மீ சுந்தரம் ர். பெருமை பேசுவதற்கு அரிபது அந்தக் - அமைப்பையும்- அழகையும் கூடுமானவரை மயாகத் தந்தேன்” என்கிற பூரணமான திருப்தி ல்லும் வாய்ப்புப்பெறும் அன்பர்கள் அம் மகா நளாலே அவன்தாள் வணங்கி அவனருளுக்குப் ன வேண்டுகோளாகும். மகிமைகருதி இத்திருக்கோயிற் கட்டுரை பிரசுரமாகிறது
ஃணஃ

Page 77
&#AA&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& ਐ
انقلال الازی)
_9__
OTs65. =
ჭ%XXXXXXXXXXXXXXXXXXXX% &&&
02.12.2011 வெள்ளிக்கிழமை மு விடயம் :- "கலைநிகழ்ெ
வழங்குபவர்கள்:- காரைநகர் கி
is 8 is GOG.
09.12.2011 வெள்ளிக்கிழமை மு சொற்பொழிவு :- “கலியுகத்தில் வழங்குபவர் :- திருஇரத்தின
(யாழ் பல்8
零
16.12.2011 வெள்ளிக்கிழமை மு சொற்பொழிவு :- 'தேவி பாகவ
வழங்குபவர் :- திரு அ. குமா
(சிரேஷ்ட விரிவுை
23.12.2011 வெள்ளிக்கிழமை மு ailLUb :- "முருகநாம பஜை
வழங்குபவர் :- முருகன் அடிய
30.12.2011 வெள்ளிக்கிழமை மு
(signio Beyboaun
மதிப்பீட்டுரை :- திரு ஆ நீஸ் - (பிர
izvi
 
 
 
 

LL LSL LLLLL LL LLLLLLLLYY LLLL LL LSLLLLL LLLLLLLLSLL LLLLSLLLTLLLSLLSL LSLSLLLLLSLLLLLL മമമ്മ
கார்த்திகைமலர்
மற்பகல் 10.30 மணியளவில்
ழவண்காடு கலாமன்ற Dosa O.Qf6Gi
露
pற்பகல் 10.30 மணியளவில் b கந்தனே கண்கண்ட தெய்வம்” சிங்கம் சர்வேஸ்வரா அவர்கள்
லைக்கழக 90 விருதி காப்பாளர்
ற்பகல் 10.30 மணியளவில் தம்” (தொடர்)
வேல் அவர்கள் ரயாளர், யாழ் கல்லூரி வட்யூக்கோட்டை
மற்பகல் 10.30 மணியளவில்
DØ”
பார்கள் (பக்கவாத்திய சகிதம்)
Dற்பகல் O.OO மணியளவில்
கிலான N2. ழிமாதவெளியீடு நர்தன் அவர்கள் 3. জন্মস্থল t 1ளர், குப்பிளான்) மாாக ● ■ கந்தடும்ரித்தி அவர்கள் 168ஆவது
திக் கல்விப் பணிப்பாளர் 缸 LOGAIDs 签

Page 78