கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2011.12

Page 1


Page 2
தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
፵e
Designe Manufactur Sovereign G JeUe
101, Colombo
Te: O81 ,
(SÈ CENTIR SU
suppliers To conFE
Dealers in Call ind Food Colours, Food Chemi
76 B, Kings Tel: O81-2224187, 081
S SS - – ܢܠ
 

AMS
uvellers
Brs Ond
ers of 92924T old Quality illery
Street, Kandy - 2232545
AL ESSENCE
PPLIERS
ICTIONERS G BAIKERS
s of Food essences Cals, Cake Ingredients etc.
Street, Kandy -2204480, 081-447.1563

Page 3
*fine a su sa y a y un
ஒளி - 12 சுடர் - 07
பகிர்தலின் மூலம்
silent
Քյոլքլե
ԹալյI6ւթյլ
ஞானம்
ஆசிரியர் தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன்
ஓவியர்
சிவா கௌதமன்
தலைமை அலுவலகம்
கண்டி
தொடர்புகளுக் Sفje=.*
தி. ஞானசேகரன்
ஞானம் கிளை அலுவலகம் O பத் t
3-B, 46வது ஒழுங்கை ஆ. குவி
கொழும்பு 06 கே. ஜி.
தொலைபேசி: 011-2586013 கே. வி O777-306506 OT60s.
tr 61 02 80077270 தொலைநகல்: 011-2362862 O நூை ά E-mail: editorQgnanaminfo தியத்தம்
web :WWW.gnanam, info
as as as as as a s a se se as as as as as as sa sa sa se sa வெளிநாட்டு உள்நாட்டு வங்கித் தொடர்புகள். Swift Code :-H BLI LKLX T. Gnanasekaran Hatton National Bank Wella Watha Branch A\C NOOO 9010344631
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவ புனைபெயரில் எழுதுபவர்கள் தமதுசொந்தப்பெயர்,முகவரி ஆகியவர் அனுப்பிய திகதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் பதில் கிடைக் கொள்ளப்படவில்லை எனக் கருதிக்கொள்ளவும். பிரசுரத்திற்கு ஏற்று ஆசிரியருக்கு உரிமையுண்டு.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 
 
 
 
 

தகள7
ாதி கலீல் O4. அளnம் 10
ஏ. இக்பால் 22 KK) பசீலன் 23 ( கேஸ்வரன் 23 N பாலிகை குமாரதீபன் 24 ர். திருத்துவராஜா 34 ||Nא
தரையர் 58 ரகள் டிணம் எஸ். எம். சஹாப்தீன் 03 முகம்மது 26 நுஃமான் 35 நா. சுப்பிரமணியன் 45 க் கட்டுரை லச்சந்திரன் 11 தைகள்
கன் ந. தர்மராஜா O5 28 மத்துமீரான் 41 ான கனை இனக்கிய. ான்னுத்துரை 53
எழுதது னநாதன 33 மகாதேவா 51 ஜயன் 56 மக்கீன் 59 விமர்சனம் ஸ்ாவ எச். எப். ரிஸ்னா 30 அறிமுகம்
நாடன் 61 ர் பேசுகிறார் 63
ராவத்தை கூறும் கதைகள் ற பி. கிருஷ்ணானந்தன் 24
ாணன்
யர் சபா ஜெயராசா 18 விமர்சனம் 32
ற்றை எழுதிய ஆசிரியர்களேபொறுப்புடையவர்கள். றைவேறாக இணைத்தல்வேண்டும். படைப்புகளை காவிடில் அந்தப் படைப்பு பிரசுரத்திற்கு ஏற்றுக் க்கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த
- ஆசிரியர்
激猫

Page 4
வெள்ளத்தி
கலை,இலக்கியமாதஇதழ்
இணையமும் இளஞ்சந்ததியினரும் இன்று நாம் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து இந்தப் புரட்சிக்கு வழிகோலியிருக்கிறது. இணையL வளர்ச்சிப்பாதையில் ஒரு முக்கியமான பாய்ச்சலை இன உலகில் எந்த மூலைக்கும் கண்மூடித் திறப்பதற்குள் எல்லாப் பக்க வாசல்களையும் இந்த இணையத் தளங்கள் தொழில்நுட்பம் வீட்டுக்குள் கொண்டுவந்துவிடுகின்றது. பு சமூக பொருளாதாரம் போன்ற பல்துறைச் சங்கம வழிக “எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவு கனவை நனவாக்கும் கருவிகளில் ஒன்றாக இணையம்
குறுகிய காலத்தில் கணினி அறிவுத் தகவல் தொழில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளதாக அறிய முடிகிறது. சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக உயர்வடைந்துள்ளதா 75 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் பல திட்டங்களை ( இவையெல்லாம் மகிழ்ச்சி தரும் விடயங்கள்தான். k புத்திஜீவிகள் பலரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
இன்றைய இளஞ்சந்ததியினர் பெரும்பாலும் தமது செலவிடுகிறார்கள், இதில் எத்தனைபேர் ஆக்க பூர்வமான கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இணையத்தளப் பயன்பாட்டில் எந்தளவுக்கு நன்மைய வாயிலாக கிறடிற்கார்ட் மோசடிகள், வைரஸ் தாக்குத வங்கிக் கணக்கு மற்றும் Password gild BG56) E வலையத்தளங்களிலிருந்து அந்தரங்க விபரங்களைத் தி நடைபெறுவதாக தரவுகள் உள்ளன.
இணையத்தளத்தில் காணப்படும் மிகவும் ஆபத்தா கூடிய தீமையாக இருப்பது சமூகவிரோதிகளால் பரப்பப்ப கலாசார சீரழிவுக்கு இட்டுச் செல்லக்கூடியது.
அடுத்தது, இணையம் உலகில் உள்ள வெவ்ே கூடியதாகவுள்ளது. இது இணைய நண்பர்களை உருவாக் ஆண்பெண் உறவுகளை உருவாக்குவதற்கான Dating Si பாவனையில் உள்ளன. இவற்றின் மூலம் இளைஞர்கள் தீய நண்பர்களின் வலையில் சிக்கிக் கொள்ளவும் முடியு தீய நட்புகளில் பல இளைஞர்கள் மாட்டிக்கொண்டு இன்று சுட்டிக்காட்டிவருகிறார்கள். இங்கு மிகவும் விழிப் ஓர் ஆணும் பெண்ணும் தனித்து இணையத்தில் இ உருவாகின்றன. தனித்திருந்து முகந்தெரியாதாரோடு சம்பவங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. தேவையற்ற இளம் தமது பாலியல் தேவைகளை பூர்த்திசெய்துகொள்கிறார்க திருமணம் ஆன இளம் வயதினர் சிலர் தமது குடு தொடர்பால் குடும்ப உறவு முறிவடைந்து விவாகரத்தில் இன்று நமது சமூகத்தில், இணையத்தளப் பாவனைய மட்டங்களில் விளிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடத்த6ே பாடசாலை மட்டத்திலேயே ஆரம்பிக்க வேண்டும். அதேே பற்றிய அறிவை ஓரளவாவது தேடிக்கொள்ள முயற்சிப் மூலமும் ஆற்றுப்படுத்தல் மூலமும் இணையத்தை நல்
 

வீழ்ந்திருக்கும் குருட ழ்பெற்றுப்பதவிகொள்
கொண்டிருக்கிறோம். இன்ரநெற் எனப்படும் இணையம் b ஒர் அற்புதமான கண்டுபிடிப்பு. மனித இனத்தின் )ணயம் ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்பு கொள்ளக்கூடிய வசதி ஏற்பட்டுள்ளது. உலகின் ர் திறந்து வைத்திருக்கின்றன. முழு உலகையும் இந்தத் திய கலை கலாசாரங்கள், வாழ்க்கை முறைகள், அரசியல் ாட்டியாக இந்தத் தொழில் நுட்பம் விளங்குகிறது. ம் கொணர்ந்திங்கு சேர்த்திடுவோம்" என்ற பாரதியின்
விளங்குகிறது. நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இலங்கை கடந்த ஐந்து வருட காலத்தில் கணினி அறிவு நான்கு க கணிப்பீடுகள் காட்டுகின்றன. 2016 ல் கணினி அறிவை முன்னெடுத்துவருகிறது. வூனால் இதன் மறுபக்கம் மிகவும் கவலை அளிப்பதாக
நு ஒய்வு நேரங்களை இணையத்தளத்தின் முன்னே வழிகளில் தமது நேரத்தைச் செலவழிக்கிறார்கள் என்பது
புண்டோ அந்தளவுக்குத் தீமையுமுனடு. இணையத்தள ல், பாலியல் குற்றங்கள், லொத்தர் சீட்டு மோசடிகள், 5ள், இணையத் தளங்களை முடக்குதல், சமூக நடுதல், உள்ளிட்ட பலவாறான குற்றங்கள் உலகெங்கும்
னதும் இளைஞர்களை மிகவும் இலகுவாகக் கெடுக்கக் டும் ஆபாசப்படங்களாகும். இது இளைஞர்களைப் பாரிய
வறு பிரதேசங்களில் உள்ளவர்களை இணைக்கக் (535D5). (Upas L555 b(Face Book) (SUT60TD Social networks es, Chat Servers, Internet Messengers, Lól60iél6556b 6T60TU6OT நல்ல நண்பர்களை உருவாக்க முடியும். அதேபோன்று LD.
உளரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாவதைப் பலரும் பாக இருக்கவேண்டியது ஆண்- பெண் உறவு. எங்கே ருக்கிறார்களோ அங்கே இத்தகைய பிரச்சனைகள் இணையத்தில Chat செய்வதால் தறிகெட்டுப் போகும் நண்பர்கள் தொடர்பால் பல ஆண்களும் பெண்களும் ள் என்ற திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளன. ம்பத்துக்கு வெளியே ஏற்படுத்தும் இணைய நண்பர்கள் முடிவடைவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ால் இளைஞர்கள் வழிதவறிப்போகாமல் இருக்க பல்வேறு வண்டிய தேவை பெரிதும் உணரப்படுகிறது. இதனைப் வளை பெற்றோர்களும் இணையத் தொழில் நுட்பங்கள் தோடு தமது பிள்ளைகளைச் சிறந்த கண்காணிப்பின் ல முறையில் பயன்படுத்த வழிகாட்ட வேண்டும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 5
அட்டைப்பட அதிதி *
தமிழ-இலப்லாமியர் 面呜
8562TL-626OOTL b:. . . எஸ்.ஸ்டம். சஹாப்தீன்
நம் தேமதுரத் தமிழை இஸ்லாமியத் தமிழாக, அரபு - துருக்கி -பாரசீகம் - உர்துT - இந்தோனேஷிய மொழிகள் “இஸ்லாமிய மொழிகளாக" மாறியது போன்று, மாற்றுவதன் மூலம் தமிழின் வளர்ச்சியை மென்மேலும் விசாலப்படுத்தலாம் என்ற நன்னோக்கில், பேனாப் போராட்டம் புரிந்துவரும் சத்திய எழுத்தாளனே (காத்திபுல் ஹக்) கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர்கனி என்னும் பன்முக எழுத்தாளனும் -பிரபல பத்திரிகையாளனும் ஆவார்.
அது என்ன இஸ்லாமியத் தமிழ்.? 1990ல் தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம் கீழக் கரையில் நடந்த 5 ஆவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டின் நிறைவுநாள் நிகழ்ச்சியில், பிரதம அதிதியாக பங்கேற்று சிறப்புரையாற்றிய அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தம் உரை நடுவே கீழ் வருமாறு குறிப்பிட்டார்.
"ஒ. இஸ்லாமிய பேனா மன்னர்களே, நீங்கள் எப்போது நம் தமிழை - இஸ்லாமியத் தமிழாக மாற்றப் போகிறீர்கள்? உர்து மொழியும் -பாரசீக மொழியும் என்றோ இஸ்லாமிய மொழிகளாக மாறிவிட்டன. நம் தமிழ் இன்னும் மாறவில்லை. மார்க்க அறிஞர்களான உலமாக்கள் இஸ்லாமிய சிந்தனைகளை உர்து - பாரசீகத்திற்கு அதிகம் அதிகமாகத் தந்ததன் மூலம் , தம் தாய் மொழிகளை இஸ்லாமிய மொழிகளாக மாற்றிக் கொண்டனர். நம் தமிழுக்கு முஸ்லிம்கள் செய்த பணிகள் ஏராளம்தான். (சமீபத்தில் 2011-ஜூலை-8,9,10 ஆகிய முத்தினங்களில் காயல்பட்டணத்தில் நடந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் முஸ்லிம்களின் U60)L L856f 7 OOO 6T60T நிறுவியுள்ளனர் என்ற தகவல் குறிப்பிடத்தக்கது) இவை போதாது இன்னுமின்னும் தர வேண்டும். இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் எழுதுகோல் ஏந்த முன்வர வேண்டும். அவர்கள் இஸ்லாமிய கருவுலங்களைத் தாராளமாகத் தமிழுக்குத் தரவேண்டும். அப்படித்தரத் தலைப்பட்டால், தமிழும் இஸ்லாமிய மொழியாக மாறிவிடும், தேறிவிடும்." என்றார்.
இந்தக் கலைஞரின் சிந்தனையை வீரகேசரியின் சகோதர வாராந்தரியான விடிவெள்ளி யில் ஆறு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 
 
 

வாரங்கள் (2011- செப்டம்பர் 23 முதல் நவம்பர் 04 வரை) தொடர் கட்டுரையாக எழுதி, நம் நாட்டு முஸ்லிம் பேனா மன்னர்களை உசுப்பிவிட்டதோடு, சமீபத்திய காயல்பட்டன மகாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுமாலை யிலும் இதே சிந்தனையை எழுதி, உலகளாவிய தமிழ்ப் பேசும் முஸ்லிம் பேனா மன்னர்களை - முஸ்லிம் சமூகத்தைத் துTண்டி விட்டிருக்கின்றார், நம் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி.
1965 என. நினைக்கிறேன். ஒரு நாள் மாலை வேளை . மாளிகாகந்தையில் - ஒரு சங்கப் பணிமனையில் முரீலங்கா முஸ்லிம் பெற்றோர் சங்க நிர்வாக சபைக் கூட்டம், கொழும்பு முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி தொடர்பான கருத்துப் பரிமாறலில் ஈடுபட்டிருந்தது. அக்கூட்டத்தில் நான் கொம்பனித் தெரு முஸ்லிம் பாடசாலை சார்பில் அதன் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு முன்வைத்துப் பேசிய கருத்துகளை, வாழைத்தோட்ட முஸ்லிம் பாடசாலை சார்பில் அதன் பிரதிநிதியாகப் பங்குகொண்ட ஒர் இளைஞர் வெட்டிப் பேசுகின்றார். பேசப்பட்ட கருத்துக்களில் தான் எனக்கும் - அந்த இளைஞனுக்கும் முரண்பாடே தவிர, சிந்தனைப் போக்கின் வழியில் உடன்பாடேதான்.
இந்த சிந்தனை உடன்பாடு எங்கள் இருவரையும் நாளாவட்டத்தில் இணைத்து அன்று முதல் நண்பர்களானோம். பல்வேறு சமூகப்பிரச்சினைகளில் இருவரும் கைகுலுக்கினோம். எந்த நிலையிலும் இருவரும் கருத்துக்களால் முரண்பட்டதேயில்லை. கிட்டத்தட்ட 46 வருட நட்பு எங்களிடையே கண்ணியமான புரிந்துணர்வில் இன்றும் தொடர்கிறது. இந்த நட்புக்குரிய இளைஞரே, இவ்வாக்கத்தின் நாயகனாகிய கலாபூஷணம் நாகூர்கனி ஆவார் எனக் கூறுவதில் பெருமிதம் அடைகிறேன்.இந்த நட்பின் காரணமாக, சகோதரர் கனியின் இலக்கிய முயற்சிகள்எழுத்துப்பணிகள் -சாதனைகள் - சான்றாதார சம்பவங்கள் பலவற்றை நான் அறிந்து வைத்துள்ளேன் எனக் கூறுவதைவிட புரிந்து வைத்துள்ளேன் என்பதே மெத்த சரி. அதனால் அவர் தொடர்பான பல தகவல்களைத் தரத்தகுதியுடையவனாவேன்.

Page 6
பத்திரிகையுலக ஜாம்பவான் மறைந்த எஸ்.டி. சிவநாயகம் அவர்களால் “சிந்தாமணி" பண்ணையில் முஸாபிர் பார்வையில்' என்ற பகுதியில் மூன்றாண்டு காலம் சமூகப் பிரச்சினைகளைத் தொட்டெழுதி பெரும் வாசகர் வட்டத்தை தனக்கென ஏற்படுத்திக் கொண்டதன் மூலம், தமிழில் முதல் துப்பாய்வுத்துறை (Investigative Journalist) பத்திரிகையாளராக உருவாக்கப்பட்ட கலாபூஷணம் நாகூர் கனி, தானொரு சமுதாய எழுத்தாளன் என்பதை மேலும் உறுதி செய்யும் விதமாக, இன்னொரு எழுத்துப் போராட்டத்தையும் நீண்ட-காலமாக நடத்தி வருகிறரார். அது என்ன?
இலங்கை முஸ்லிம்களில் கணிசமானோர் தம் பிள்ளைகளுக்கு சிங்கள மொழிமூலம் கற்பித்தலை விரும்பி மறுகரை நோக்கி வருடாந்தம் போவதை காண்கின்றோம். இப்படி முஸ்லிம்களின் போதனா மொழி சிங்களமாக மாறுவதால், நாளடைவில் சமூகம் எதிர் நோக்கப்போகும் கலாசார சீரழிவுகளைத் தன் பேனாமூலம் விளக்கி முஸ்லிம்கள் தமிழில் கற்பதே நலமென பலகோணங்களல் நிறுவி வருகின்றார்.
கலைவர்தி கலீல் இன்றைய நேற்றுக்கள் நேற்றைய நாளைகள் எல்லாமே ஒன்றுபோல்தான் எனக்குத் தெரிகிறது!
ஊழிப் பேரலையும் உலகத்தை மாற்றுமென்று கண்ட கனவுகளும் கனவுகளே. நிஜங்களல்ல!
ஒரு காலம் இருந்தது தராசில் மனிதர்களைப் போட்டால் நல்லவர் பக்கமே தாழும்.
தராசு
இன்றோ. நல்லவர் ஊஞ்சலில் உச்சம்போல் ஏறிநிற்க -
கெட்டவர் பக்கம்தான் urTğ5IT6IT éSpDé585L ib!
 
 

தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் - ஏடுகளில் எல்லாம் இந்தப் போதனா மொழிப்பிரச்சினையைத் தொட்டெழுதி, முற்றும் முழுதுமாக (யாழ்ப்பாணம் போல) ஒரு தமிழ்ப்பிரதேசம் அல்லாத - பல இனத்தவர் வாழும் தலைநகரில் இருந்துகொண்டு, கடந்த 48 வருடங்களாகத் தொடர்ந்து (1963 -201) தமிழ்த் தேசிய நாளிதழ்கள் - சஞ்சிகைகள்- பருவ ஏடுகள் அனைத்திலும் சமுதாயப் பணியும் - சங்கத்தமிழ்ப் பணியும் புரிந்துவரும் சாதனை மன்னன் சகோதரர் நாகூர்கனி எனத் துணிந்துரைக்கலாம்.
அவரது மொழிநடையில் கூறுவதனால் வண்ணத் தமிழின் சின்னங்கள் சிதறிக்கிடக்கும் சிங்கார பூமியான - கொழும்பு மாநகரின் இதயஇடம் 'வாழைத்தோட்டம் வளர்த்த தமிழ்ப் பாரம்பரியத்தின் இன்றைய ஏகப் பிரதிநிதியாக எழுத்துப்பணியும், அதன் மூலம் சமய சமூக - மொழித்துறை சார் பணிகளையும் செய்துவரும் ஒரு சமுதாயப் போராளியான சகோதரர் கனியின் பணி தொடர வாழ்த்துவோம்.
நம்பிக்கைத் துரோகங்கள் விஸ்வரூபம் எடுத்து வெறி கொண்டு அலையும்போது விரக்திதான் மிஞ்சுகிறது. இரும்பைத்தின்ற எலியின் கதை பள்ளிப் பாடத்தில் படித்த ஞாபகம்! இன்று - கொசுக்கள் தின்கின்றன இரும்பை
நண்பர்கள் அனைவரும் நபுஞ்சகர்களாய் மாறும்போது புதிய உறவு தேடிப் புறப்பட்டு என்ன பயன்? நீயா நானா? என்ற போட்டி வரும்போது நான், நான் என்றே நெஞ்சு அழும்?
“விட்டுக் கொடுப்போம் விட்டுத்தான் கொடுப்போம்!" என்ற எண்ணங்கள் எண்ணக் கிணற்றின் அடியில் புதையுண்டு போயின எஞ்சியிருப்பது "நான்” மட்டுமே!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 7
9. சிறுகதைப் பே
5 soap பதினொரு மணியிருக்கும். வீடுகளில் பெண்கள் சமையல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. பாடசாலை இல்லாததால் சிறுவர்கள் முற்றங்களில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஆண்கள் வீடுகளில் இல்லை. அரிவுவெட்டுக் காலம் என்பதால் ஆண்கள் வயலில் அரிவுவெட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
வயோதிபர்கள் சிலர் மட்டுமே வீடுகளில் இருந்தனர்.
திடீரென ஊர் பரபரப்பாகியது. கதை பரவத் தொடங்கியது.
அந்த ஊரைச் சுற்றி வளைத்த இராணுவத்தினர் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் யாவரையும் ஊருக்குள் கொண்டு வந்தனர்.
பாடசாலை மைதானத்தில் சுடுவெய்யிலில் அவர்களை நிறுத்தி வைத்தனர்.
அடையாளஅட்டைகளைக் காட்டும்படி வற்புறுத்தப்பட்டனர். வயல் வேலைக்குச் செல்லும் போது யாராவது (960)LuT6T அட்டையை எடுத்துச் சென்றிருப்பாரா.
தங்கள் பிள்ளைகளையும் கணவன் மார்களையும் இராணுவத்தினர் பாடசாலை மைதானத்தில் நிறுத்தி வைத்திருப்பதைக் கேள்விப்பட்டு, வீட்டிலிருந்த பெண்கள் பதைபதைத்தார்கள்.
சமைத்தது பாதி சமைக்காதது பாதியாக அடையாள அட்டைகளை எடுத்துக்கொண்டு ஓடினார்கள்.
கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டும், ஓடி விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளைத்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 
 
 
 

மரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் ாட்டி 2011ல் முதற்பரிசு பெற்ற சிறுகதை
3 அகளங்கன் ந தர்மராஜா
தூக்கிக் கொண்டும், ஓடினார்கள். வீடுகளிலே ஓரிரு முதியவர்கள் மட்டுமே மீதம் இருந்தனர் கர்ப்பினித் தாய்மாருக்கு ஒரு நம்பிக்கை, தம்மை ஒன்றுஞ் செய்யபDாட்டார்கள் என்று. S
பிள்ளைகளைத் தூக்கிச் சென்றவர்கள் பச்சைப் பிள்ளைகள் தங்களுக்குப் பாதுகாப்பு என நினைத்தார்கள்.
மட்டக்களப்புசத்துருக்கொண்டான்என்றஊரில்நடந்த சம்பவத்தை அந்த ஊர்மக்கள் அறியாமல் இல்லை.
இந்த ஊர் இரண்டாவது சத்துருக் கொண்டானாக ஆகிவிடக்கூடாது 6T60T இறைவனைப் பிரார்த்தித்தனர்.
வைரவா! அம்மாளாச்சி என முணு முனுத்துக் 685 IT600i L60T j. L][TL8 [[60)60 மைதானத்தில் ஊர்மக்கள் கூடியிருந்த நேரத்தில் வீடு வீடாக இராணுவத்தினர் புகுந்தனர்.
6G3.J L15 LLD. என்ன நடக்கப் போகிறது என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. காசியப்புவும் பெத்தாவும் வீட்டுத் திண்ணையில் இருந்தனர். காசியப்புவுக்கு எண்பத்தைந்து வயதுக்குமேல் இருக்கலாம். அவரின் மனைவியை அவ்வுபூரில் யாவரும் பெத்தா என்றுதான் அழைப்பார்கள்.
பெத்தா பாக்குரலில்
காசியப்பு தெருவில் ஓடுபவர் களையும் , இராணுவத்தினரையும் கவனித்துக் கொணர் டிருந்தார்.
8

Page 8
பயம் என்றால் என்ன என்றே அறியாத அவரின் உதடுகள் ஏதேதோ முணுமுணுத்தன.
அந்த ஊரிலுள்ள வைரவருக்கு மடை போடுவதென்றால் காசியப்புதான் பூசாரி அம்மனுக்குப் பொங்கல் வைப்பதென்றாலும் காசியப்புதான் பூசாரி
அந்த ஊரில் மட்டுமல்ல, சுற்று வட்டாரத்தில் அவரைத் தெரியாதவர்கள் இல்லை. அவர் பிறந்தது அந்த ஊரில்தான்
冰冰 米米 冰冰 இயற்கை வளமும் வனப்பும் நிறைந்த அந்த ஊரின் 6uuj ULibéODULDG.
அங்குள்ள குடும் பங்கள் யாவும் விவசாயக் குடும்பங்கள் சாதி சமயச் சண்டைகள் அந்த ஊரார் கேட்டறியாதது. யாவரும் சைவ சமயத்தவர்கள்.
காசியப்பு பம்பைமடு வட்டாரத்தின் அங்கத்தவராகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டு நடுச் செட்டிகுளம் பிரதேச சபையின் தலைவராக (Chairman) இருந்தவர்.
திண்ணைப் பள்ளிப் படிப்பைத் தவிர வேறு படிப்புப் படிக்காதவர். எழுத வாசிக்கத் தெரியும். ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடுவார். ஆங்கிலச் சொற்கள் சிலவற்றைத் தெரிந்து வைத்திருந்தார். அந்த ஊரவர்கள் மட்டுமன்றி அயற் கிராமத்தவர்கள் பலரும் அவரிடம் வந்து தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு போயிருக்கிறார்கள்.
ஒரு சிறந்த நீதிபதிபோல அவர் செயற்பட்டு ஆலோசனையும், அறிவுரையும் வழங்கி வந்தார்.
இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பினர் அவரிடம் வருபவர்கள் குறைவு. அவருக்கு அந்தப் பிரதேசத்தில் மதிப்பு ஏற்படத் தொடங்கியதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு.
அவரது வலது கண் மூடப்பட்டபடி பார்வையற்று விளங்குவதுதான் அதற்குச் சாட்சி
கண்ணை இழந்த காசியப்புவை, (அப்போது காசிப்பிள்ளை) திருமணஞ் செய்ய அந்தப் பிரதேசத்துப் பெண்கள் எல்லாம் போட்டி போட்டனர் என்று பெத்தா இன்றும் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.
அவரைத் திருமணஞ் செய்யும் அதிஷ்டம் சொந்த மச்சாளான பெத்தாவுக்குத்தான் அடித்தது.
米米 冰冰 冰冰 விவாசயிகள் நிறைந்த வன்னியிலே வீரர்களும் நிறைந்திருந்தனர். வயலில் அரிவுவெட்டி உப்பட்டியாகப் போடுவார்கள். ஓரிரு நாட்களில் காய்ந்தவுடன் நான்கு ஐந்து உப்பட்டிகளைச் சேர்த்து மாவக்கையாக்கி வயல் வரப்பு மூட்டில் கட்டக் கந்தாக வைப்பார்கள். சில நாட்களின் பின் கட்டக் கந்துகளைப் பிரித்து நான்கு ஐந்து மாவக்கைகளை ஒன்றாகக் கயிற்றால் கட்டித் தூக்கிச் சென்று பெரிய சூடாக வைப்பார்கள்.
ஒரே இடத்தில் வைத்தால் தான் சூடடிக்க வசதியாக இருக்கும். மழைக் காலங்களில் சூடடிக்க முடியாது.
காற்றுக் காலத்தில் சூடடித்தால் தான் தூற்றிப் பதரைப் பிரிக்க முடியும்.
எருமைமாடுகளால் சூடடித்த காலத்தில் இதுதான் நடைமுறை. கட்டக் கந்துகளைப் பிரித்து கடுவைப்பது ஒரு பெரிய வேலை. இப்பொழுது யாரும் செய்வதில்லை.
6

மோதகத்தின் வடிவில் இருபது இருபத்தைந்தடி உயரம் வரை பெரிய கருடு இருக்கும்.
சூடு வைக்கும்போது கவனமாக முடி கூட்ட வேண்டும். முடி சரியாக அமையாது போனால் சூட்டுக்குள் தண்ணிர் போய்விடும்.
தண்ணிர் போனால் சூடு வெந்து போகும். நெல் மடிநெல்லாகி பழுதாகிவிடும்.
விதை நெல்லுக்குப் பயன்படாது. சாப்பாட்டுக்கும் உதவாது.
முடி கூட்டுவதற்கு பொதுவாக திருமணமாகாத இளைஞர்களே ஏணியில் ஏறி நிற்பார்கள்.
ஏணியில் கடைசித் தடிவரை ஏறி நின்று கடைசிப் பிடிக் கதிரையும் மடக்கி மேலே போட்டுவிட்டால் முடி கூட்டி முடிந்து விடும்.
முடி சூட்டுவது ஒரு வகையான வீரமாக வன்னியிலே கருதப்பட்டது. முடி கூட்டுவதற்கு ஏணியிலே ஏறப்பயப்படும் இளைஞர்களை அந்த ஊர்ப் பெண்கள் திருமணஞ் செய்ய விரும்ப மாட்டார்கள். முடி கூட்டும் போது தப்பித் தவறி அந்த இளைஞன் விழுந்து விட்டால், அல்லது முடி சரிந்து விழுந்து விட்டால், அல்லது சூட்டுக்குள் தண்ணிர் போய் சூடு வெந்து போய்விட்டால் நெல் மடி நெல் ஆகிவிட்டால் அந்த இளைஞனுக்கு யாரும் பெண்கொடுக்க மாட்டார்கள்.
எந்தப் பெண்ணும் அவனைத் திருமணஞ் செய்ய விரும்பாள். ஊரவர்கள் யாவரும் சேர்ந்து 'பரத்தை முறையில் வயல் வேலைகளைச் செய்த அந்தக் காலத்தில் யாருடைய வயலில் கடு வைத்தாலும் காசியப்பு தான் ஏணியிலே ஏறி முடி கூட்டுவார். அதனால் அவருக்கு அந்த ஊரில் தனிமதிப்பு இருந்தது. நல்ல கட்டுமஸ்தான உடல், அளவான மீசை, அழகான இளைஞன். வம்பு தும்புவிற்குப் போகாதவர். சுருட்டு, கடுதாசி விளையாட்டு, சாராயம் என்று எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர். வெற்றிலை மட்டும் எப்போதாவது போடுவார்.
米米 米米 米米 வவுனியா நகரிற்கு மேற்கே ஏழுமைல் தொலைவில் உள்ள பம்பைமடு என்ற அவரது கிராமத்தில் இயற்கை வளங்கள், அதிகம் உண்டு. பால், இறைச்சி, குளத்து மீன், மரக்கறி வகைகள், பழவகைகள் என்று எதற்கும் குறைவில்லை. அரிசிக்குப் பஞ்சமில்லை.
பாலைப்பழம், வீரைப்பழம், உலுவிந்தம்பழம், நறுவிலிப்பழம், நாவற்பழம், விளம்பழம், கூழாம்பழம், பணிச்சம்பழம், எனக் காலத்துக்குக் காலம் பழ வகைகள் மிகுதியாகக் கிடைக்கும்.
முரலிப் பழம் மட்டும் அங்கு இல்லை. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் கரம்பைப் பழம், துடரிப்பழம், சூரைப்பழம் எனப் பழங்களோடுதான் வீடு திரும்புவார்கள். குளத்துக்குப் GBUIT 6UTT6ö கரையாக்கண்ணிப்பழம், பணிச்சம்பழம், விளாம்பழம் எனப் பலவகைப் பழங்கள் அங்கு கிடைக்கும். வட்டுக் காயும் , பிரணர்டைத் 56ooŤG6LĎ, பொன்னாங்காணிக் கீரையும் குளத்தில் குளித்துவிட்டு வரும் பெண்களின் மடிகளை நிறைத்திருக்கும்.
சேலையினால் பீலியிலே மீனை வாரிக்கொண்டு வருவார்கள் பெண்கள். இலுப்பைப் பூக்காலத்தில்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 9
இலுப்பைப் பூக்களைப் பிழிந்து காய்ச்சி பாணியாக்கி வைத்திருப்பார்கள்.
மாரிகாலத்தில் காலை உணவுக்கு பழஞ்சோறும் எருமைத் தயிரும் இந்தப் பாணி வகைகளும்தான் அதிகம் பயன்படும்.
குளத்து விரால் மீன் கருவாடும், பண்டிக் கருக்கலும், இறைச்சி வத்தலும் இல்லாத வீடுகளைக் காணமுடியாது.
கெக்கரிக்காய், நீத்துப் பூசணிக்காய், சாத்துப் பூசணிக்காய், தீன்பிலாக்காய் வீடுகளில் குறைவின்றிக் கிடக்கும்.
米米 米米 米米 ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் காட்டிலே உலுவிந்தை பழுக்கத் தொடங்கிவிடும்.
முந்திரிகைப் பழம்போல குனட்டுக் குனட்டாக (குலை குலையாக) வீரைப் பழத்தின் அளவில் உலுவிந்தம் பழங்கள் பழுத்துத் தொங்கும். மிக மிக அழகான காட்சி அது.
உலுவிந்தம் பழங்களையும் பிழிந்து காய்ச்சி பாணியாக எடுத்துப் பலநாட்கள் வைத்துப் பயன்படுத்தலாம்.
நல்ல சுவையாக இருக்கும். ஒரு ஐப்பசி மாதம். ஊர்ப் பெண்கள் சிலர், சிறுவர்கள். சில இளைஞர்கள், பெரியவர்கள் என இருபத்தைந்து முப்பது பேர் வரையில் கடகப் பெட்டிகளையும் கொண்டு உலுவிந்தம் பழம் பிடுங்கச் சென்றனர்.
பம்பைமடுக் குளக்கட்டில் நடந்து சென்று கலிங்கைக் கடந்து காப்பிலிகள் குழிவெட்டித் தங்கியிருந்த டிப்போப் பாதை வழியே அலைகரைக் காட்டுக்குள் நுழைந்தனர். உலுவிந்தை மரம் பெரிய மரமல்ல. சிறு செடிதான். நீட்டுத் தடிகள் கொண்ட சிறு மரம்.
உலுவிந்தம் வரிச்சுக்களை (நீட்டுத் தடிகள்)
வீடுகட்ட, குடில் அமைக்க шш60ї படுத்துவர்.
நல்ல உறுதியான 6L60LL 60T உலு
விந்தம் வரிச்சுகளுக்கு ஊரில் நல்ல பயன்பாடு உண்டு.
பெரிய மரங்கள் உள்ள சோலைக் காட்டிலேதான் உலுவிந்த LDUTñ156TT 6) j6TTC5D.
முள்ளு மரங்கள் செடிகள் கொண்ட கரம்பைக் காட்டில் அது
வளராது.
அதனால் வெறுங் காலோடு காட்டுக்குச் செலி பவர் களுக்கு மு ள ஞ க கு த த வாய்ப்பில்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மெல்லிய உலுவிந்தந் தடிகளை வளைத்து குனட்டுக் குனட்டாக உலுவிந்தம் பழங்களைப் பிடுங்கி பெட்டிகளில் போடுவார்கள். நிலத்திலே கிடக்கும் இலை குழைச் சருகுகளுக்குள் திருநீல கண்டம் எனப்படும். ஒரு வகை விஷ அட்டை கிடந்து சிலருக்குக் கடித்திருக்கிறது. ஆனால் யாரும் சாகவில்லை. விஷகடி வைத்தியர் அந்த ஊரில் இருந்தார்.
விஷப் பாம்புகள் யாருக்கும் கடித்ததில்லை. திசைப் பூண்டில் மிதித்து திசைதெரியாது காட்டில் சென்றவர்கள் கூக்குரல் எழும்பி மற்றவர்களோடு சேர்ந்து கொண்டனர். மான் அதர் வழியே நின்று கொண்டு சிறுவர்கள் ஆளுக்காள் உலுவிந்தம் பழங்களை எறிந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
சில்வண்டின் ரீங்கார இன்னிசை நல்ல நிழற் குழுமை. சந்தோஷமாகப் பழம் பிடுங்கிப் பெட்டிகளை நிறைத்துக் கொண்டிருந்தனர்.
உலுவிந்தடம் பழங்களை விரும்பிச் சாப்பிடும் மிருகங்கள் இரண்டு. ஒன்று பன்றி. மற்றது கரடி.
உலுவிந்தடம் பழக் காலத்திலும் பாலைப் பழக்காலத்திலும் பன்றி இறைச்சியில் நெய் அதிக மிருக்கும்.
அந்தக் கொழுப்பு நெய்யிலேயே பன்றி இறைச்சியைக் கருக்கலாம். கரடிக்கு உலுவிந்தம் பழம் என்றால் பெரு விருப்பு.
அன்று மத்தியானம் கடந்து விட்டது. காட்டில் நேரம் போனதே தெரியவில்லை. ஐயோ! ஐயோ! என்று சிறு பிள்ளையின் கதறல் சத்தம் போன்று சத்தம் கேட்கத் தொடங்கியது.
"இது கரடிச் சத்தந்தான். கவனம். இனிக்கானும் றோட்டுக்குப் போவம்" என்றாள் ஒருத்தி.
சத்தம் மிகமிக அண்மித்தது.
எ ல லே ரா ரு ம பெ ட டி க  ைள த தலையில் துTக்கிக் கொண்டு விரைவாக  ெவ ட  ைட க’ கு (G6)J6iflu III. 60T (8LLÓ) வந்தனர்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் 6ՔՓ5 கணப்பொழுதுக்குள் திடீரெனப் பாய்ந்தது கரடி.
6LT6060TLDLDIT " க ட வு ளே ! el LD LD T 6T II 3 gol l புதுக்குளத்து வயிரவா" என்று அலறியபடி கீழே விழுந்தாள்.
தலையிலிருந்த | உ லு வரி ந' த ம

Page 10
பழப்பெட்டி கவிழ்ந்து சிதறியது. கரடிக்கும் பொன்னம்மாவுக்கும் இடையில் பாய்ந்தார் காசியர். “பொன்னம்மா! பொண்னம்மா!" என்று கத்தியபடி காசியர் கரடியைப் பிடித்துக் கொண்டார்.
பொன்னம்மா புரணிடு எழுந்து ஓடி வெட்ட வெளிக்குச் சென்று விட்டார். "ஒடுங்கோ ஒடுங்கோ!" என்று கத்தியபடி காசியர் கரடியின் முன்னங்கால்கள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
"ஒடுங்கோ ஒடுங்கோ! எல்லாரும் ஒடுங்கோ" காசியர் கத்திச் சத்தமிட்டபடி திரும்பிப் பார்த்தார். கரடி ஊன்றியிருந்த இரண்டு கால்களையும் தூக்கிப் பாய்ந்து காசியரின் வயிற்றில் கட்டிப் பிடித்துக் கொண்டது.
காசியரின் உடம்பு முழுவதும் கரடியின் கால் நகங்கள் கிழிந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
அவருக்கு எப்படி அவ்வளவு துணிச்சலும் பலமும் வந்ததோ தெரியாது. கரடியை இழுத்துத் தூக்கி எறிந்து விட்டார்.
கரடி கீழே விழுந்து கிடக்க, உடம்புமுழுவதும் இரத்த வாறாக காசியர் நிற்க, காட்டில் நின்ற யாவரும் "அய்யோ! அய்யோ!" என்று அலறியபடி தெருவுக்கு வந்தனர்.
விழுந்த கிடந்த கரடி திடீரெனப் பாய்ந்தது. காசியரை நோக்கியல்ல. ஒரு எட்டு ஒன்பது வயது மதிக்கத் தக்க சிறுமியைக் குறிவைத்துப் பாய்ந்தது.
காசியர் அந்தச் சிறுமியைக் காப்பாற்றுவதற்காகக் குறுக்கே பாய்ந்தார்.
கரடி சிறுமியைப் பிடிப்பதற்குள் கரடியின் முன்னங்கால்கள் இரண்டையும் பிடிக்க முயன்றார்.
பிடி தவறி விட்டது. ஒரு காலை மட்டும்தான் பிடிக்க முடிந்தது. மற்றக் காலிலிருந்த நகத்தினால் காசியரின் கண்ணைத் தோண்டி எடுத்தது கரடி.
வலது கண்ணிலிருந்து இரத்தம் வழிய கரடியின் அந்தக் காலையும் ஒருவாறு பிடித்துக் கொண்டு கரடியோடு கட்டிப் புரண்டார்.
"வைரவா! அம்மாளாச்சி." என்று யாவரும் சத்தமிட்டுக் கத்தத் தொடங்கிவிட்டனர்.
கரடி காசியரின் உடம்பு முழுவதும் நகங்களால் கிழித்து விட்டது. வெறும் மேலோடு நின்ற காசியரைப் பார்க்கப் பயமாக இருந்தது. இரத்தம் உடல் முழுவதும் வழிந்தது.
கரடியின் பிடியிலிருந்து ஒருவாறு தப்பித்து எழுந்த காசியர் மீண்டும் கரடி தன்னை நோக்கிப் பாயும் போது கரடியின் முன்னங்கால்கள் இரண்டையும் கவனமாகப் பிடித்து ஒரு கணப் பொழுதுக்குள் ஒரே சுற்றாகச் சுற்றிச் சுழற்றித் தூக்கி எறிந்தார்.
தூரத்தில் விழுந்த கரடி திரும்பிப் பார்க்காமல் அலறியபடி ஓடத் தொடங்கிவிட்டது.
பொன்னம்மா ஓடிவந்து தனது சேலையைக் கிழித்துக் காசியரினர் கணிணுக்குக் கட்டுப் GuITILITj.

களைத்துப் போய் நின்ற காசியருக்குத் தண்ணிர் கொடுத்து உடம்பில் வடிந்த இரத்தத்தைத் துடைத்தனர்.
வீடுவரை நடந்து வந்து சேர்ந்தனர். வண்டில் கட்டி வவுனியா நகரிலிருந்த வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றனர்.
காசியரின் வலது கண் பறிபோனது. வெறும் இமை மட்டும் கண்துவாரத்தை மூடியபடி சரிசெய்யப்பட்டது.
ckxk xkixk 米米 காசியப்புவும் பெத்தாவும் திண்ணையில் இருந்தபோது அந்த வீட்டுக்கு வந்தான் ஒரு இராணுவன். இராணுவ வீரன் என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை.
சற்றுத் தூரத்தில் நின்றபடி "அடோ! அடோ! . ஐடென்றி ஐடென்றி.." என்று அதட்டி அடையாள அட்டையைக் கேட்டான்.
காசியப்பு அதிர்ந்து போனார். அவரைப் பார்த்து "அடோ!" என்று யாரும் இதுவரையில் அழைத்ததை அவரது காதுகள் கேட்கவில்லை.
தனது பேரப்பிள்ளையின் வயது கூட இல்லாத அந்த இராணுவண் தன்னைப் பார்த்து தனது வீட்டு முற்றத்தில் நின்று கொண்டு "அடோ" என்று கூப்பிட்டது அவருக்கு மிகுந்த கோபத்தையும் அவமானத்தையும் கொடுத்தது.
அந்தத் தள்ளாத வயதிலும் எழுந்து சென்று அவனைப் பிடித்துத் துாக்கி வளவுக்கு வெளியே எறியவேண்டும் போல் இருந்தது அவருக்கு.
அவனிடம் துப்பாக்கி மட்டும் இல்லாமலிருந்தால் சிலவேளை காசியப்பு செய்தும் இருப்பார்.
அதற்குரிய துணிவும் பலமும் அவருக்கு அப்பொழுதும் இருந்தது. அவர் சாப்பிட்ட சீனட்டி அரிசிச் சோறும். பன்றிக் கருக்கலும், எருமைத் தயிரும் அவரது உடலை மிக ஆரோக்கியமாகவே வைத்திருந்தன.
எந்த நோயும் இல்லாத வைரம் பாய்ந்த உடல் அவரது உடல். ஆனால். அவரது வயதுக்குரிய அறிவு உணர்வை அடக்கியது. பெத்தா எழுந்து சென்று இருவரது அடையாள அட்டைகளையும் எடுத்து வந்தார்.
தனது அடையாள அட்டையை வைத்துக் கொண்டு a5TafluUůL|660 é960DLUT6T 960DL60pu 96) flLuĎ கொடுத்தார்.
காசியப்பு திண்ணையில் இருந்தபடி அடையாள அட்டையை நீட்டினார்.
அவருக்கும் வன்னித் திமிர். எழுந்து சென்று அடையாள அட்டையைக் காட்ட விருப்பமில்லை.
தூரத்தில் நின்ற இராணுவன் “அடோ! எழும்பி வரேலாது." என்று ஏசினான். காசியப்புவுக்கு உடம்பு கோபத்தால் நடுங்கத் தொடங்கிவிட்டது. அவன் அப்படிக் கூப்பிட்டதை வேறு யாராவது கேட்டுவிட்டால். என்ற தன்மான உணர்வில் அங்கும் இங்கும் பார்த்தார். யாரும் இல்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 11
பெத்தாவின் முகத்தைப் பார்த்தார். தலை கவிழ்ந்தார்.
பெத்தாவிற்கு அவரின் முகத்தைப் பார்க்கக் கவலையாக இருந்தது. பெத்தா சென்று தன் அடையாள அட்டையைக் காட்டினார். அதைப் பார்த்தபடி அவன் ஏதோ சொர்ைனான். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை,
காசியப்புவும் அடையாள அட்டையோடு சென்று அவனுக்குத் தன் அடையாள அட்டையை நீட்டினார்.
அவரது உடம்பு துடித்துக் கொண்டிருந்தது. தனது வீட்டு முற்றத்தில் தனது அடையாளத்தை ஒரு அந்நியனுக்கு நிரூபிப்பதைப் போன்ற அவமானத்துக்கு நிகர் வேறெதுவுமில்லை என்று அவர் நினைத்துக் கொண்டார்.
வைரவர் கோவில் பூசாரி என்றாலே யாவருக்கும் ஒரு மரியாதையும் பயமும் இயல்பாகவே ஏற்படும்.
அம்மாள் கோயிலில் புசை செய்யும் போது அவரிலே அம்மாள் வந்துவிட உரு ஏறி ஆடுவார்.
(அன்பார்ந்த வாசக நெஞ்சங்களே
வணக்கம்
ஞானம் சஞ்சிகை பதினொரு ஆண்டுகளை நிறைவு ெ ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை வாசக அன்பர்களுக்குத் தெரி தற்போது ஞானம் சஞ்சிகை ஒன்றிற்கான அச்சுச் செலவுரூபா 65/- எனக் குறித்துள்ளோம். இதற்குமேல் விலையேற்றினா வாங்கக்கூடிய விலைநிர்ணயத்தையே நாம் தொடர்ந்தும் விளம்பரதாரர்களிடத்திலிருந்தும், நலன்விரும்பிகளிடத்திலிரு மேலும், அரசாங்கத்தால் சமீப காலங்களில் தபாற் செலவு < பார்சலை வெளிமாவட்டங்களில் உள்ள ஒரு முகவருக்கு ஞானத்தினை முகவருக்கு அனுப்ப செலவு ரூபா 17 கொடுக்கவேண்டியுள்ளது. விற்பனையாகாத இதழ்களை மு5 ஏற்படுத்திவிடுகிறது. எனவே ஜனவரி 2012ல் இருந்து வெளி மாவட்ட முகவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அடுத்ததாக வெளிநாட்டுச் சந்தாதாரர்களுக்கு ஒரு அதிகரிப்பை வாசகரின் பார்வைக்குக் கீழே தருகிறோம். ஒக்டோபர் 2011(முன்னர்)
இந்தியா গুচি 45/= மலேசியா eit 50/= அவுஸ்திரேலியா et 8O/= 856OLT et 85/= 6L60TLDITfrtis e5 8O/F பிரான்ஸ் et 8O/= ஐக்கிய இராச்சியம் e5 8O/=
வெளிநாட்டுக்கான தபாற்செலவு ஏறத்தாழ 350% ! தற்போதுள்ள எமது 67 வெளிநாட்டுச் சந்தாதாரர்களுக்கு ( 15,000/= ஆல் கூடியுள்ளது.
இந்நிலையிலேதான் ஞானம் சஞ்சிகையை வெளிக்கெ வெளிநாட்டுச் சந்தாவை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் த
தொடர்ந்தும் ஞானம் சஞ்சிகை சிறப்பாக வெளிவரு வேண்டுகிறோம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

வாக்குச் சொல்வார். திருநீறு போடுவார். தண்ணிர் ஓதி அடிப்பார். பிரதேச சபையின் தலைவராக இருந்து பெருமதிப்புப் பெற்றவர். அரசாங்க அதிகாரிகள் அந்த ஊருக்கு வந்து கூட்டம் வைத்தால் அவர் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்பார்கள். கையிலிருந்த அடையாள அட்டையை நீட்டியபோது அது தவறி அவனது, காலடியில் விழுந்து விட்டது.
"அடோ! என்ன கீழ் போடுறது எடுடா."
அரைகுறைக் கொச்சைத் தமிழில் சொன்னான் ජීව{60J6(jī.
வேறு வழியின்றி குனிந்து அவனது காலடியில் விழுந்து கிடந்த அடையாள அட்டையை எடுத்து அவனிடம் கொடுத்தார். அவன் அதைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான்.
“வேலுப்பிள்ளை” என்றான்.
"காசிப்பிள்ளை” என்றார் அவர்.
冰米 冰冰 冰米
சய்த நிலையில், இச்சஞ்சிகையை வெளியிடுவதில் தற்போது பப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறோம்.
85/= ஆகிறது. ஆனாலும் விற்பனை விலையாக நாம் ரூபா ல் சாதாரண வாசகனுக்கு அது சுமையாகிவிடும். சகலராலும் பேண விரும்புகிறோம். அச்சுச் செலவின் குறைநிரப்பாக ந்தும் நாம் பணத்தைப் பெறவேண்டியநிலையில் உள்ளோம். அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 ஞானம் இதழ்கள் கொண்ட ஒரு அனுப்புவதற்கு ரூபா 170/= செலவாகிறது. அதாவது ஒரு - இதைவிட முகவருக்கு விற்பனைக் கழிவு 20% 5வர் திருப்பித்தருவாரானால் அது பாரிய நட்டத்தினை எமக்கு
தநாம் ஞானத்தை விற்பனைக்கு அனுப்பமுடியாதநிலைமை
ஞானத்தை அனுப்புவதற்கான முத்திரைச் செலவுகளின்
நவம்பர் 2011 (தற்போது)
ரூபா 145/=
গুচLIfা 15O/=
ebufi 215/=
elbur 33O/=
eburt 27O/=
ரூபா 27O/=
elbur 27O/= அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை வாசகர்கள் அவதானிப்பார்கள். நானம் அனுப்ப சஞ்சிகையின் மாதாந்தச் செலவினம் ரூபா
ாணரவேண்டியுள்ளது. இந்த தபாற் செலவு அதிகரிப்பினால் விர்க்கமுடியாததாகிறது. நம். அதற்கான வாசகர்களின் ஒத்துழைப்பைப் பெரிதும்
- ტმfliflujii
الصـ

Page 12
O
 

சிறகினை விரிப்பதற்குத் தேதிபார்த்துக் காத்திருக்க கனவுச் சிறகுடைந்து தரைமீது வீழ்ந்தோம்.
器 器 艇 器
3. 艇 3.
எங்கள் சிறகுகள்
கழுவப்படும் வரை
6.13 LSupögb 660J கனவுகளில் குடியிருந்தே
சொல்லப்படாது. அந்த எழுத்தாளர் கவிதை, கட்டுரை எண்டு எக்கச்சக்கமான பயர்களின் எழுதிக் குவிக்கிறாரே.
சரியான பேர் ஆசைக்காறராக ார் போல.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 13
ஞா. பாலச்சந்திரன்
(balag.Ikogmail.com)
1 - திரிசங்கு நிலை
கி.பி.2011ஆம் ஆண்டு - (பேங்கொக் - தாய்லாந்து)
ஒக்டோபர் மாதத்தில் ஒரு சனிக்கிழமை, நேரம் 5 Teo6u 6:35 (3ui 65Tdi aleô (Bangkok) LD6oup துாறிக்கொண்டிருந்தது. அன்று துறத்தொடங்கிய மழைதான் பேங்கொக்கில் 2011ல் ஏற்பட்ட பாரிய வெள்ள அழிவின் தொடக்கம் என்பதை நான் பின்னர் உணர்ந்து கொண்டேன். கம்போடியாவைப் பற்றிக் கூறாமல் தாய்லாந்தின் (Thailand) தலைநகர் பேங்கொக்கைப் பற்றிக்கூறுகிறேனே என உங்கள் புருவங்களைச் சுழிப்பது புரிகிறது. உலக வரைபடத்திலே கம்போடியாவின் அமைவிடத்தைப் பார்த்தீர்களேயானால் நான் பேங் கொக்கில் இத்தொடரைத் தொடங்கிய காரணத்தை ஊகித்திருக்கலாம்.
கம்போடியா (Cambodia) நாடு தென்கிழக்காசியாவில் அமைந்துள்ளது. மூன்று புறங்களிலே தாய்லாந்து, 6ong6ro (Laos) 6hful 6OTITLó (Vietnam) &balu நாடுகளினால் நிலத்தினாலும், தென்பகுதி கடலினாலும் சசூழப்பட்ட இயற்கைவளம் நிறைந்த நாடு.
இதுதான் எண் மனைவிக்கு முதல் வெளிநாட்டுப் பயண அநுபவம். இலங்கையின் பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்தின் சுவர்ணபூமி (Suvarnabhumi) விமான நிலையத்திற்கு, அவளை விமானத்தில் கூட்டி வந்திருந்தேன். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு நிலம் வழியாக பயணிக்கும் அநுபவத்தை இன்றுவரை இலங்கை அவளுக்குக் கொடுக்கவில்லை! ஆகவே கம்போடியாவிற்கு விமானத்தில் செல்லாமல், தாய்லாந்திலிருந்து நிலம் 6)յլքlաn& செல்வதற்கான ஒழுங்குகளைச் செய்திருந்தேன். பயணச் செலவைப் பலமடங்கினால் குறைப்பதும் இதன் மறைமுக நோக்கமாகும்!
"அடியே. லேட் ஆகுது.” அன்பிலே நான் அவளை அழைப்பது ‘அடியே’ என்றுதான். இதையுணர்ந்த எண்மனைவி பதட்டம் காட்டியதாகத் தெரியவில்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 

ILGIOJ 6ò6uđồduñ)
Gilgiri Ganula
2ய பயண அநுபவங்கள்)
"ஒமப்பா. நான் ரெடி" என்று தலைமுடியைச் சீவிக்கொண்டே பதிலளித்தாள்! நேரத்திற்கு இயங்குபவன்' என எண் நண்பர்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்த நான், திருமணத்தின்பின் அம்மதிப்பை இழக்கத்தொடங்கினேன். மகன் பிறந்தபினர் அப்படியொரு கூறு எனக்கிருந்ததையே நண்பர்கள் மறந்துவிட்டார்கள். இப்பொழுதெல்லாம் புறப்படும் நேரத்தை, அரைமணிநேரமோ ஒருமணிநேரமோ இடைவெளிவைத்துக் கூறிவருகிறேன்.
அன்றுகூட 7:00 மணிக்குப் புறப்படவேண்டிய நேரத்தை 6:3 O என்று LD6060T6)sulfulf கூறியிருந்தேன். நான் செய்யும் இக் ‘கெட்டிக்காரச் செயலையும் அவள் உணரத் தொடங்கியிருக்க வேண்டும்.
6:45 முதுகில் கொளுவும் பைகளை ஆளுக்கொன்றாக நானும் மனைவியும் கொளுவிக்கொண்டோம். 20 மாதங்கள் பூர்தியாகிய மகனை, மனைவி தூக்கிக் கொண்டாள். உருட்டி கொண்டுசெல்லக்கூடிய இரு பெரிய பொதிகளை நான் உருட்டத் தொடங்கினேன். நாம் தங்கியிருந்த விடுதி அறையை மூடிவிட்டு, விடுதியின் முன்புறத்தை நோக்கி நடந்தோம்.
விடுதியின் வாயிலை அடைந்தவுடன் அங்கு நின்றுகொண்டிருந்த ஒருவர் எம்மை அணுகினார். அணுகியவருக்கு தாய்லாந்தில் உள்ளவர்களைப் போன்ற முகத்தோற்றம் இருப்பினும், அவரின் உயரம் ஆறு அடிகளுக்கு மேலாக இருந்தது.
“ருநீ லங்கா?" என்று வினாவியவாறு தன் கைத்தொலைபேசியை எனினிடம் காட்டினார். அதில் என் பெயர், கடவுச்சீட்டு (Passport) விபரங்கள் தெரிந்தன. தனர்பெயர் சிம்பொக் (Simpok) என்றும் தான்தான் நம்மை அழைத்துச் செல்லும் கார் ஒட்டுநர் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.
7 மணிக்கு வரவேண்டியவர் 10 நிமிடங்களுக்கு முன்பே வந்தது எனக்குத் திருப்தியைத் தந்தது.
அறைச் சாவியை கையளித்துவிட்டு முற்பணமாக 60d6Jüqë 6NaFuglbög tOOO UT" (ThailandBaht) பணத்தை விடுதி அலுவலகரிடமிருந்து மீண்டும் பெற்றுக்கொண்டேன். அந்த விடுதியில் நாம்
11

Page 14
அறையைப் பெறும் போது 1000 பாட் (3000/=) பனத்தை முற்பனமாகப் (Deposit) பெறுவது அவர்களின் வழக்கம். நாம் ஏதாவது பொருள்களை உடைத்தால் அந்தப் பணத்திலிருந்து அவர்கள் கழித்துக்கொள்வார்கள். 1000 பாட்ஐ திருப்பித் தந்தது மனையிவின் முகத்திலே திருப்தியைத் தந்தது. மகன் அறையிலுள்ள தொலைபேசியின் வயரைப் பிய்த்துச் சேதப்படுத்தியதை அவர்கள் கவனித்திருக்கவில்லை.
எம்மை உள்வாங்கிக்கொண்டு அந்தக் கார் கம்போடியா நோக்கிப் புறப்பட்டது.
மழை பெருக்கத் தொடங்கியிருந்தது.
: :k : :k k
கி.பி.185ஆம் ஆண்டு - அநுராதபுரம் (இலங்கை) தாத்தாவின் வலது கையைப் பிடித்த வண்ணம் அந்தச் சிறுவண் தனி முன்னால் விஸ்வரூபமாக வியாபித்திருக்கும் கட்டிடத்தைப் பார்த்தான். அவன் விழிகளில் பிரமிப்புத் தெரிந்தது. பெரியவரோ பெருமிதத்துடன் தம்முன்னால் இருக்கும் ஜேதவனராம (Jetavanaramaya) விகாரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"தாத்தா இந்த விகாரையை எப்போது கட்டினார்கள்?"
"800 வருடங்களுக்கு முன்னர் 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உன் முன்னோரில் ஒருவரான மகாசேனடுன்) மன்னர் (கி.பி. 275-30) இதைக் கட்டினார். அப்போது இந்நகரம் தலைநகராக இருந்தது" (1-011.
"இப்பொழுது நீங்கள் ஏன் புலத்தி (தற்பொழுது - பொலன்னறுவை) நகரிலிருந்து அரசாள்கிறீர்கள்?"
இலங்கை மன்னர் மகா பராக் கிரமபாகு (Parakramabahul - 85.5). 1153-1186). GUU60floor CBES6iresou பொருட்படுத்தியதாகத் தோன்றவில்லை. அவர் பிறிதொரு கேள்வியைச் சிறுவனிடம் கேட்டார்.
"இதன் உயரம் என்னவென்று உத்தேசிக்கிறாய்?"
"சுமாராக 400 அடிகள். இன்று உலகத்திலுள்ள அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் உயரமானது இதுதான்"
இதைக்கேட்ட சிறுவனர் மேலும் பிரமித்துப் போனான். சிறுவன் மன்னரைப் பார்த்துவிட்டு மீண்டும் ஜேதவனராம விகாரையைப் பார்த்தான். இப்பொழுது அவனது பார்வையில் மதிப்பும் பெருமிதமும் கலந்துகொண்டன.
"இது நம் குருநாதர் கூறிய எகிப்து நாட்டு பிரபIட் சின்னத்தைவிட உயரமானதா தாத்தா?”
கற்ற விட்யத்தை உரிய தருணத்தில் இணைத்துப் பார்க்கும் தன் பேரனின் ஆற்றலைக் கண்டு அகமகிழ்ந்தார் பராக்கிரமபாகு மன்னர்,
"இல்லை, அந்த அடிப்படையில் பார்த்தாயே யானால், இன்று உலகத்திலுள்ள உயரமான கட்டிடங்களில் இது மூன்றாம் இடத்தை வகிக்கின்றது (1-02). உன் குருநாதர் கூறிய கீஷாவிலுள்: பிரறிட (Giza-Egypt) 481 அடிகளுடன் முதலாம் இடத்தையும், பாரோஸ் தீவிலுள்ள (Flar Alex{1t}}-{{\ \t)
12

கலங்கரை விளக்கம் 420 அடிகளுடன் இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன."
இருவரும் விகாரையின் வாயிலில் அமைந்துள்ள புத்தபகவான் சிலையின்முன் தாங்கள் கொண்டுவந்த தாமரை மலர்களை வைத்து வணங்கினார்கள்.
“தாத்தா உலகத்திலேயே பெரிய புத்த பகவான் சிலை எங்குள்ளது?"
"é60TT6ís) (Leshan Giant Buddha) 35IT600TLCB&Dgs. அமர்ந்த நிலையில் இருக்கும் அச்சிலையின் உயரம் 233 அடிகள். இற்றைக்கு 350 வருடங்களுக்கு முன்னர் 9ஆம் நூற்றாண்டில் கட்டியுள்ளார்களாம்"
“நம் ஜேதவனராம விகாரையின் உயரத்தின் அரைவாசியிலும் சற்று கூடியது என்று கூறுங்கள்."
பராக்கிரமபாகு மெல்லியதாகப் புன்னகைத்து விட்டுக் கூறினார்,
“அதையும் இதையும் ஒப்பிடமுடியாது பேரனே. அச்சிலையின் பிரமாண்டத்தை நான் பார்த்ததில்லை. ஒரு கண புருவத்தின் நீளம் 18 அடிகள் என்று பார்த்தவர்கள் கூறுகிறார்கள்" (1-03)
“தாத்தா, உலகத்திலேயே பெரிய வழிபாட்டுத்தலம் எங்கள் ஜேதவனராம விகாரை. இதனருகில் உலகத்தின் ଗupfu புத்தபகவான் சிலை அமைந்தாலல்லவோ பொருத்தமாக இருக்கும்."
பராக்கிரபாகு மன்னர் சிரித்தார். "நான் ஜேதவனராம விகாரையை உலகத்திலேயே பெரிய வழிபாட்டுத்தலம் என்று கூறவில்லையே. உலகத்திலேயே அதிகூடிய உயரத்தைக் கொண்ட வழிபாட்டுத்தலம் என்றுதான் கூறினேன்"
சிறுவன் துணுக்குற்றான். “ஆனால், உலகத்தில் செங்கல் கொண்டு ஸ்தாபித்த கட்டிடங்களில் பெரிய கட்டிடமாக ஜேதவனராம விகாரை என்றென்றும் திகழும் என்று எண் உள்மனது சொல்கின்றது." எதிர்காலத்தை அறிந்தவர்போல் பராக்கிரமபாகு மன்னர் கூறினார். (1-03)
"அப்படியானால் உலகத்திலேயே பெரிய, பெளத்தமத வழிபாட்டுத் தலம் எது?”
"8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜாவா தீவிலுள்ள 6LuTULug5TÜ" (Borobudur -Java-Indonesia) [ 1 -04)
சிறுவனின் முகம் வாடிவிட்டது. அப்பாக்கியத்தைப் தனதுநாடு பெறவில்லையே என்று அறிந்தவுடன் அவனில் பாயும் அரசகுல இரத்தம் கவலையைக் கொடுத்தது.
"எல்லாச் சமயங்களையும் எடுத்துக் கொண்டால், எது தாத்தா உலகத்திலேயே பெரிய வழிபாட்டுத் தலம்?"
"கம்போஜவிலுள்ள (Cambodia) அங்கோர் (Angkor). சில வருடங்களுக்கு முன்னர் கெமர் GTLD .Jfrog (Khmer Empire) LD6ơi 6ơT6ơi &U6Oơĩ LITư) gifu GujLD60TT65 (Suryavarman II-85).fl. 1 13-1150) கட்டப்பட்டது" (1-05)
“எந்த சமயத்திற்குரியது?" "தற்பொழுது (?) இந்துசமயம்" "தற்பொழுதென்றால். "
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 15
இருவருக்குமிடையில் நீண்டதொரு அமைதி நிலவியது.
"தாத்தா. நீங்கள் அங்கோரைப் பார்த்திருக் கின்றீர்களா?”
"இல்லை. உன்னுடைய பெரிய தாயார் ஒருவர் அங்குள்ளார். அவர் எனக்குப் பல தடவைகள் அங்கோரைப்பற்றி ஒலையனுப்பியுள்ளார்."
குருநாதர் கற்பித்த வரலாறு சிறுவனின் மனக் கண்முன் விரிந்தது.
இற்றைக்கு 20 ஆணர்டுகளுக்கு முன்னர் பராக்கிரமபாகு மன்னர் இலங்கை இளவரசி ஒருத்தியை கம்போஜ மன்னனுக்கு மனவினை நோக்கோடு கப்பலில் அனுப்பி வைத்தார். பர்மிய (Burma - Myanmar) &6p6qIril 655g LD6016OT60s (AlaungSithu 56ì.úl.1113-1167) đ96ù6il6IT6)IJởì60Duở சிறைபிடித்து விட்டான். கோபம்கொண்ட பராக்கிரமபாகு மன்னர் தண் தளபதிகளான ஆதித்தன், கீர்த்தி ஆகியோரை தலைமை தாங்கவைத்து பர்மா நாட்டுடன் (3LT 5 தொடுத்தார். шјLDП6floo குசுமித் துறைமுகத்திலும் பாபஹலத் துறைமுகத்திலும் இலங்கைப் படைகள் தரையிறங்கி போரிலே பர்மா மன்னனைக் கொன்றார்கள். இது சம்பந்தமாக இலங்கையிலுள்ள தேவனகலக் கல்வெட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது. 11-06)
அந்த இளவரசிதான், தாத்தா குறிப்பிடும் தனது பெரிய தாயாக இருக்கவேண்டும் என சிறுவன் எணர்ணிக் கொணர் டான். இந்த வரலாற்றை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அவன் பராக்கிரமபாகு மன்னரை நோக்கி "தாத்தா.." என்றான்.
மன்னனின் செவிகளில் பேரனின் அழைப்பு விழுந்ததாகத் தெரியவில்லை. அவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டார். சிறுவனால் தன் சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவனும் சிந்தனையில் ஆழ்ந்தான். தான் மன்னனாகி உலகத்திலேயே பெரிய வழிபாட்டுத் தலத்தை இலங்கையிலே கட்டுவேன் என எண்ணிக் கொண்டான்.
ஆனால் காலம் இடமளிக்கவில்லை. முதலாம் மகாபராக்கிரமபாகு மன்னனிற்குப் பின்னர் இலங்கையின் அரசாட்சியோ அரசியலோ () என்றுமே சிறப்பானதாக அமையவில்லை.
米 米 米 米 米 *
கி.பி.1185ஆம் ஆண்டு - (இந்தியா) குலோத்துங்கனின் (3ஆம் குலோத்துங்கன் - கி.பி. 1178-1218) முகம் வாடியிருந்தது. மன்னனின் துயரத்தை அனுசரித்து அரச சபையிலும் அமைதி ஆக்கிரமித்திருந்தது. செய்தி கொண்டுவந்த ஒற்றன் அவையின் நடுவே நின்றுகொண்டிருந்தான். கம்போஜவிலிருந்து தமிழகம் நோக்கிய, நீண்ட தூரப் பயணத்தின் களைப்பு &6)6Of முகத்தில் குடிகொண்டிருந்தது. மன்னன் அவனைச் செல்லுமாறு கையசைத்தான்.
“மன்னா, இது காலத்தின் நியதி. தற்பொழுது உன்னால் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது." அநுபவம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

நிறைந்த குருநாதர் குலோத்துங்கனைப் பார்த்துக் கூறினார்.
"குருநாதரே, விஷ்ணு கோயிலான ‘அங்கோர்" கோயிலில் புத்தரின் சிலைகளை வைக்க எவ்வாறு கம்போஜ மக்கள் ஆதரித்தார்கள்?" குலோத்துங்கன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.
குருநாதர் தன் இருக்கையிலிருந்து எழுந்து 9-6om6)ĺluu6)|6ooŤ60OTLĎ கூறினார். "ague) jLD60f (Jayavarman VII - 6. S. 1181-1219) 6u6T55 LD55605ij பெரிதும் ஆதரித்து வருகிறான். தற்போது பேயோன்' (Bayon) எனும் பெரிய பெளத்தமதக் கோயிலைக் கட்டுகின்றானாம். மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே."
மன்னன் தன் ஆதங்கத்தைத் தொடர்ந்தான். "இந்தியாவில் தஞ்சைப் பெருங்கோயில் (Thanjavur - Brihadeeswarar Temple), Elf (3LT836.65 & it (885T) (Cambodia - Angkor Wat), ET6T6l6ð f6JáJFDDT (JavaIndonesia- Shive-Grha - Prambanan Temple) 6TgOb 6Lifluu இந்து சமயக் கோயில்களால் இந்து சமயம் பரந்திருக்கின்றது. கம்போஜவில், தற்போது ஜயவர்மன் பெளத்தத்தை ஆதரிப்பது கவலையைத் தருகின்றது குருநாதரே"
"ET6), தீவிலுள்ள சிவன் கோயில் குறிப்பிடுமளவிற்கு பெரிய கோயிலா?" தலைமைப் படைத்தளபதி வியப்புடன் வினவினார். குருநாதர் அதற்கு விடை கூறினார். “ஆம் தளபதியாரே. எம் இராஜராஜ சோழப் பேரரசர் தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டும் முன்பே 9ம் நூற்றாண்டில், கருங் கல்லிலான பெரிய கோவிலொன்றை சிவனுக்கு ஜாவா தீவில் கட்டிவிட் டார்கள். இதன் உயரம் அண்ணளவாக 155 அடிகள். பின்னர் 10ம் நூற்றாண்டில் எம் இராஜராஜர் 216 அடிகள் உயரமான விமானத்தைக் கொண்ட தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டினார்" (1-07)
"கம்போஜவிலுள்ள அங்கோரின் உயரமென்ன குருநாதரே?" மன்னன் இடைமறித்துக் கேட்டான்.
"அங்கோர் கோயிலின் விமானத்தின் உயரம் 213 அடி, தஞ்சை கோயிலைவிட 3 அடி குறைவுதான். ஆனால்."
"ஆனால்?!" "நிலத்திலிருந்து பாரத்தோமேயானால் உயரம் மொத்தம் 700 அடி. மூன்று தட்டுகளாக கட்டப்பட்டுள்ளதாம். உயரத்தைவிட அதன் பிரமாண் டம் மிக மிக அளப்பரியதாம்"
“அரசே, நாம் கடற்போஜ மீது படையெடுத்தால் என்ன?" தளபதி ஆர்வத்துடன் கேட்டார்.
குருநாதர் தளபதியை பார்வையால் அடக்கினார். “எமக்கும் கம்போஜ நாட்டிக்கும் சுமுகமான உறவு இருந்துவந்துள்ளது தளபதியாரே. முதலாபம் குலோத்துங்கன் (கி.பி. 1070 - 1120) தில்லைச் சிதம்பரம் கோயிலைப் பெருப்பித்து புதிப்பிக்கும்போது, அங்கோர் கோயிலைக் கட்டிய இரண்டாம் சூரியவர்மன் (கி.பி.1113-1150) கடல் :ோஜவிலிருந்து கரியநிற கல்லொற்றினைப் பரிசாக அனுப்பியிருந்தான். இவ் வினோதமான பரிசைக கண்ட குலோதுங்கன்
13

Page 16
৪ঃ ឆ្នា គ្រូ
ប្រះ
ឆ្នា
羲棋
*ణః
அதையும் பாவித்து கோயிலைக் கட்டினான். கம்போஜ மன்னனின் ஊக்குவிப்பை மதிக்கும் முகமாக கோயிலிலுள்ள அக்கல்லிலே கம்போஜ மன்னன் அனுப்பியதாக பொறித்தும் உள்ளான்" (1-09)
நீண்டதொரு அமைதி மீண்டும் அந்த அரச சபையைப் கெளவிக்கொண்டது.
"எமது சோழ இராச்சியத்தை முன்னர் போன்று, பாரிய சாம்ராச்சியமாக விரிவாக்கவேண்டும் குருநாதரே" என்றான் மன்னன்.
குருநாதர் அமைதி காத்தார். மூன்றாம் குலோத்துங்கன்தான் சோழ அரசை சிறப்பாக அர சாண்ட மன்னர்களுள் இறுதி மன்னன். அவன்பின் சோழ அரசு மழுங்கும், பின் என்றுமே மீளாது
என்பதை குருநாதர் ஞானதிருஷ்டியால் அறிந்திருந்தாரோ என்னவோ.
கம்போடியாவிலுள்ள அங்கோர். 9 இரண்டாம் சூரியவர்மனால் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர். s
கெமர் சாம்ராஜ பDன்னர்களால் வணங்கப்பட்ட அங்கோர்.
கருங்கல்லிலான பெரிய கோயில் அங்கோர். உலகத்திலேயே பெரிய கோயில் அங்கோர். அங்கோர்.1 அங்கோர்.11, அங்கோர் 11 அத்தனை சிறப்புகளைக் கொண்டதா கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் (Angkor Wat)? இவற்றையறிந்த நான் வியந்து போனேன். இத்தனை காலமும் இதைப்பற்றி அறியாமலேயே இருந்துவிட்டேனே, என்று சுருங்கியும் போனேன்.
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" எனும் Sł6ĪTÜ Lu fluu பொதுநலத்தை, இச்சிறியவன்
14
 

滚
: செய்யவிளைவதன் 66).J6TfLÜ UITGL
இப்பயண இலக்கிய முயற்சி. வாருங்கள் என்னுடன் கம்போடியாவிலுள்ள உலகப்பெருங்கோயில் அங்கோர் வாட்ஐ நோக்கிப் புறப்படுவோம்.
米 : 米 :
প্ত
-
ឆ្នា
கி.பி. 2011
நாங்கள் ஏறிய கார் கம்போடியாவை
நோக்கி விரைந்துகொண்டிருந்தது.
பேங் கொக்கிலிருந்து கம்போடியா நோக்கிய இப்பயணத்தை இணையத்தின் உதவியால் நான் இலங்கையிருந்தே ஒழுங்கு செய்திருந்தேன். கம்போடியாவிலுள்ள கிரிஷ் (Kriss) என்பவரை நான் தொடர்பு கொண்டிருந்தேன். எம்மை பேங்கொக்கில் :" ஏற்றி கம்போடியாவில் அங்கோர்ற்கு அருகிலுள்ள சியாம் 负 (Siem Reap) எனும் ܐܐ میریA இடத்திற்கு காரில் கொண்டுசென்று விடுவதற்கு (420 கிலோ மீற்றர்கள்) 120 S{6\LDUfaš ab டொலர்களை கிரிஷ் பிரம்பனன் கேட்டிருந்தார். (அண்ணளவாக 13500/-
நான் கார் ஒட்டுநர் சிம் பொக்கிடம் கதை கொடுத்தேன். அவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வரென்றும், தாய்லாந்து-கம்போடிய கரையில் வாழ்வதாகவும், நேற்று இரவே தான் பேங்கொக் வந்து தங்கியதாகவும் கூறினார். மேலும், அவர் மூன்று குழந்தைகளுக்கு தந்தையென்பதையும், அவர் ஒரு ரவல் ஏஜென்ஸை நடத்துகிறதையும், இக்கார் உட்பட சில கார்களும் ஒரு சிறிய பஸ்ஸ°ம் வைத்துள்ளார் என்பதையும் அறிந்து கொண்டேன். நான் தொடர்புகொண்டிருந்த கம்போடியாவிலுள்ள கிரிஷ்ஷை அவருக்குத் தெரியவில்லை! அவரைத் தாய்லாந்திலுள்ள, கம்போடியாவிற்கு விசா எடுத்துக் கொடுக்கும் ஓர் ஏஜென்ற் தொடர்பு கொண்டதாகக் கூறினார்.
நான் இலங்கையிலிருந்து கம்போடியாவிலுள்ள கிரிஷ்ஷைத் தொடர்புகொள்ள, தாய்லாந்தில் வாழும் என்னையோ நான் தொடர்புகொண்டிருந்த கிரிஷையோ அறியாத சிம்பொக், துல்லியமாக நாம் இருக்கும் இடத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே வந்து எம்மை அழைத்துச் செல்லும் தொழில் ஒழுங்கமைப்பைக் கண்டு, நான் மலைத்துப் போனேன்.
எமது இப்பயணம் 3 கூறுகளைக் கொண்டது என்பதைப் பின்னர் புரிந்துகொண்டேன். முதற் பகுதி பேங் கொக்கிலிருந்து காரிலே தாய்லாந்தின் கரையிலுள்ள Aranyaprathet எனும் கிராமத்தை அடைவது. இது பேங்கொக்கிலிருந்து அண்ணளவாக 215 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது. அடுத்த கட்டம் கம்போடிய விசாவைப் பெற்று, தாய்லாந்து இபறிகிரேஷனுTடாக (Immigration) வெளியேறி கம்போடிய இமிகிரேஷனுடாக கம்போடியாவிற்குள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 17
ខ្ស s: & prasbci Raad: 300 km, geodreigd lius 145 - 1963, vt.5hts, haury Peist, Train 48B fhrs, wo daig 義韃攀
;#C#ఢళ్ల ܢ ܘ ܬ ܘ * * ܡ ܡ ܗ ܡܘ ܗ ܗ ܡ ܡ ܝ ܚ Bangkok Aranyaprathe
š: $4pu။ ours Private taxi. S35-$43,
談攀據綠籬繼雛雞 Cឆ្នា ដែនស្ទែ C
செல்வது. இப்பகுதியை நடந்து கடக்க வேண்டும். 500 மீற்றர் இடைவெளியில் இரு நாட்டின் கரைகளும் வேறுபடுத்தப்பட்டுள்ளன. கம்போடியாவின் இடறிகிரேஷனைத் தாண்டியவுடன் கரையில; Poi Pet எனும் ஊர் உள்ளது. மூன்றாம் கட்டம் Poi Petலிருந்து சியாம் ரீப்ற்கு வேறொரு காரில் செல்வது.
தொடர்ந்து பெய்த மழை, 3 மணித்தியாலப் பயணத்தை 5 மணித்தியாலங்களாக நீட்டிவிட்டது. 11:455) 6T665 AranyaprathetéO)6) நாம் வந்தடைந்தோம். சிறந்த பாதையமைப்பும் காரின் வசதியும் எம்மைக் களைப்படையச் செய்யவில்லை. சிம் பொக் ஒரு விடுதியின் வாயிலில் காரை நிறுத்தினார். அங்கு எமக்கு கம்போடிய விசாவை எடுத்துத் தருபவர் எம்மை வரவேற்றார்.
அறிமுகங்கள் முடிந்தவுடன் எமது கடவுச் சீட்டுகளைப் பெற்று அவரே விசா விண்ணப்பப்ப படிவங்களை நிரப்பினார்.
இலங்கையிலே கம்போடிய நாட்டுக்குரிய குடிவரவு குடியகல் வுத் தினைக் களம் இல்லை. ஆகவே தாய்லாந்து, மலேசியா நாடுகளுக்கான விசாக்களைப் பெற்றதுபோன்று கம்போடிய விசாவை என்னால் இலங்கையிலே பெறமுடியவில்லை. போரினால் ஏற்பட்ட பின் விளைவுகளில் இதுவும் ஒன்று. ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், பாகிஸ்தான், இலங்கை எனப் 10 நாடுகளைக் கம்போடியா ஒதுக்கி வைத்துள்ளது. கம்போடிய விசா பற்றிய விபரங்களைத் தெரிந்துகொள்வதற்கு, கம்போடியா சென்று வந்தவர்களை இலங்கையிலே தேடிப்பிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. நான் இலங்கையிருந்து பலமுறை தொலைபேசியில் கம்போடிய தலைமைக் குடிவரவு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 
 
 
 
 
 

ធ្វ ៖ ខ្ស O As a gig is
纖
Punca Pento fryn
器 ་་་་་་་་་་་་་་་་་་་་་
–si 1 5.Bais
is can Eggby Ferry *Gioredaily
ach direction. We
ty. 繼
குடியகல்வு திணைக் களத்துடன் தொடர்பு கொண்டிருந்தேன். நான் கம்போடியாவிற்கு வரமுடியுமா? என்ற கேள்விக்கு தகுந்த பதில் கிடைக்கவில்லை. அவர்கள் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளவே சிரமப்பட்டார்கள் என் அதிஷ்டவசமாக நான் எழுதிய மின்னஞ்சலிற்கு கம்போடிய தலைமைக் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நான் வரமுடியும் என்று பதிலளித்திருந்தார்கள். அங்கோர் வாட்'ஐ பார்க்கவேண்டும் என்ற என் ஆர்வம் பல வழிகளில் என்னை முயற்சிசெய்ய வைத்திருந்தது.
விசாக் கட்டணத்தையும் தங்கள் சேவைக் கட்டணத்தையும் சேர்த்து இரு கடவுச்சீட்டுகளுக்கும் மொத்தமாக 2400 பாட் (2001-) தருமாறு எமக்கு விசா எடுத்துத் தரவிருப்பவர் கேட்டார். மகனுக்கு தனியான கடவுச்சீட்டு இல்லை. மகனின் விபரம் மனைவின் கடவுச்சீட்டிலே உள்ளடக்கப்பட்டிருந்தது. நான் 600 பாட்ஐயும் 60 அமெரிக்க டொலர்களையும் சேர்த்துக் கொடுத்தேன். அவர்கள் கணக்குப்படி 1 அமெரிக்க டொலர் 30 பாட் என்பதை தாய்லாந்தில் நான் தங்கியிருந்த நாட்களில் தெரீந்திருந்தேன்.
பணத்தையும் எமது கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்ட அவர் தன்வேலையாள் ஒருவனிடம் கையளித்தார். அவன் மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறி விசாவைப் பெறுவதற்காக பறந்தான், நாங்கள் மீண்டும் காரில் ஏறிக் கொண்டோம். காரை சிம்பொக் ஒரு சந்தியில் நிறுத்தினார். நாம் விசாவைப் பெறச் சென்றவனுக்காக காத்திருந்தோம். மழை இன்னமும் சினத்துக் கொண்டிருந்தது.
15 நிமிடங்கள் சென்றிருக்கும். அவன் மோட்டார் சைக்கிள் எங்கள் கனர்களில் பட்டது. வந்தவன்
15

Page 18
சைக்கிளை நிறுத்திவிட்டு காரின் முன்பக்கம் ஏறினான். நான் அவன் கரங்களை கடவுச்சீட்டுகளுக்காகப் பார்த்தேன்.
“ழுநீ லங்கா, நோ விசா?" என்று ஆங்கிலத்தில் கூறினான். எண் மனம் வாடிவிட்டது. எனக்குக் கம்போடிய தலைமை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அனுப்பிய மின்னஞ்சலின் பிரதியைக் காட்டி அவனுக்கு விளங்கப்படுத்தினேன். ஆங்கிலத்தில் நான் கூறியது 50 சதவீதம் கூட அவனுக்கு விளங்கவில்லை என்பதை அவன் முகபாவத்தில் தெரிந்துகொண்டேன். சிம் பொக் அவனிடம் தாய் (Thai) மொழியில் ஏதோ நீண்டதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து அவன் தொலைபேசியில் தன் அதிகாரியுடன் நீண்டநேரம் கதைத்தான்.
என் மகனும் மனைவியும் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தார்கள்!
அவன் சிம்பொக்கிடம் ஏதோ கூறிவிட்டு இறங்கித் தன் மோட்டார் சைக்கிளில் ஏறினான். கார் மெதுவாக நகர்ந்தது. நான் அடுத்து என்ன செய்வது என எண்ணிக்கொண்டிருந்தேன். நான் கொண்டு வந்திருக்கும் மின்னஞ்சலை உரியவர்களிடம் காட்டி விளங்கப்படுத்தினால் விடயம் இலகுவானது என எண் உள்மனது கூறியது. கார் ரவல் ஏஜென்ஸ் ஒன்றின் முன்னால் நின்றது. எங்களுக்கு முன்னதாகவே எமக்கு விசா எடுக்கச் சென்றவன் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்து சேர்ந்துவிட்டான். எங்களை இறங்கி அந்த ரவல் ஏஜென்ஸ”க்கு வருமாறு கூறினான். நாங்கள் இறங்கி அலுவலகத்தினுள் சென்றோம். எங்கள் எல்லாப் பொருட்களையும் இறக்கி அங்கு வைத்தார்கள்.
"கம்போடியாவிற்கு வந்திட்டோமா?" என்று எண் மனைவி கேட்டாள்!
"நான் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வரவா?" என்று அவனிடம் கேட்டேன். 12:00 மணியுடன் மூடிவிடுவார்கள் இப்போது நேரம் 1:00 மணி என்று அவன் கூறினான். "நீங்கள் இப்போது சென்று வந்தீர்களே?" என்று கேட்டபோது அவன் சிரித்துவிட்டு எமது கடவுச்சீட்டுகளை என்னிடம் தந்து தொலைபேசி அழைப்பு வரும்வரை காத்திருக்குமாறு கூறி வெளியேறினான்.
நாம் அறையிலே தனியே விடப்பட்டோம். கண்ணாடியூடாக வெளியே பார்த்தபோது சிம்பொக் போய்விட்டதைக் கண்டேன். அவரிடம் முறையாக விடை பெறவில்லையே எனக் கவலையாக இருந்தது. எம் நிலையைக் கண்டு அவரால் ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே விடைபெறாமலே சென்றுவிட்டார் என உணர்ந்து கொண்டேன்.
கம்போடியாவிற்கு செல்ல 3 விதங்களில் விசாக்களை அவர்கள் வழங்குகின்றார்கள். அனேக மான நாடுகளுக்கு முன்பே விசா எடுக்கத் தேவையில்லை. கம்போடியாவினுள்ளே நுழையும் போது அவர்கள் விசாவை குத்துவார்கள். அடுத்து இணையத்தின் மூலம் முன்னதாகவே விசாவைப் பெறலாம். இது கம்போடியாவிற்குள் உட்செல்வதைத்
16

துரிதப்படுத்தும். இவ்விரு முறைகளிலும் இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு விசாவைப் பெற அனுமதியில்லை. இலங்கை மக்கள் வேறொரு நாட்டிற்குச் சென்று அங்குள்ள கம்போடிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் மூலம் விசாவைப் பெறவேண்டும். எமக்கு விசா எடுக்கச் சென்றவர் தாய்லாந்தின் Aranyaprathet விலுள்ள கம்போடிய திணைக்களத்தின் மூலம் முயற்சி செய்துள்ளார். அத்திணைக்களத்தில் விசா விண்ணப்பிக்கும் பிரிவை 12 மணியுடன் "சாதாரண மக்களுக்கு மூடி விடுவார்களாம்.
வேறு சில நாடுகளுக்குப் பயணித்த அநுபவங்களை ஒன்றிணைந்து தற்போதுள்ள வழிகளை எண்மனம் எண்ணத் தொடங்கியது. இன்று Aranyaprathetலிலுள்ள விடுதியொன்றில் தங்கிவிட்டு நாளை கம்போடிய விசாவிற்கு முயற்சிக்கலாம். நாளை, ஞாயிற்றுக்கிழமை விசா விண்ணப்பிக்க முடியுமோ தெரியாது. விசா கிடைக்காவிடில் கம்போடியாவைப் பார்க்காமல் மீண்டும் பேங்கொக் சென்று, அங்கிருந்து நாங்கள் அடுத்துச் செல்லவிருக்கும் நாடான மலேசியாவிற்குச் செல்லலாம். ஏதோ பிரச்சினை என்பதை என் மனைவி ஊகித்துவிட்டாள். நான் அவளருகில் அமர்ந்து பிரச் சினையை கூறத்தொடங்கினேன். அந்நேரம் தொலை பேசியை கையில் ஏந்தியவாறு அவன் ஓடிவந்தான்.
தொலைபேசியில் கம்போடியாவிலிருந்து கிரிஷ் கதைத்தார்.
தனக்கு இலங்கை சார்ந்து இதுதான் முதல். அநுபவம் என்றும் தனக்கு இப்படியொரு பிரச்சினை இருப்பதாக முன்னமே தெரியாது என்றும் கூறினார். நான் எண்ணிடம் இருக்கும் மின்னஞ்சல் பற்றியும் விசா விண்ணப்பிக்க நானே நேராக நாளை செல்லவிருப்பது பற்றியும் தெரிவித்தேன். அதற்கு கிரிஷ் கூறினார், தான் விசா எடுத்துத்தரும் ரவல் ஏஜென்ஸ் அதிகாரியிடமும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரியிடமும் கதைத்ததாகக் கூறினார்! தான் உத்தரவாதம் கொடுத்து, 800 பாட் "வைப்பாக ஒருவருக்குக் கொடுத்தால் விசா இப்பொழுது பெற முடியும் என்றும் கூறினார்!நான் சிரித்துக்கொண்டு சரியென்று கூறிவிட்டு தொலை பேசியை அவனிடம் கொடுத்தேன்.
என் சிரிப்பைக் கண்டு மனைவி தானும் சிரித்தாள். “என்னப்பா ஏதும் பிரச்சினையே.?” “ஒன்றுமில்லை, 800 பாட் வைப்பு செய்தால் எம்மை கம்போடியாவுக்குள்ளே செல்லவிடுவார்கள்."
"அப்படியென்றால் நாம் கம்போடியாவை விட்டு வெளியேறும் போது 800 பாட்ஐத் திருப்பித் தருவார்களா?"
நான் சிரித்தேன். மனைவிக்குப் புரியவில்லை. அவள் என்னைப் பார்த்தபடி இருந்தாள். என் மகனுக்கு புரிந்திருக்கவேண்டும் அவன் பெரிதாகக் கைதட்டிச் சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்து மனைவியும் சிரித்தாள்.
நான் 55 அமெரிக்க டொலர்களையும் (1600 பாட் - 6000/=) கடவுச்சீட்டுகளையும் அவனிடம் கொடுத்த 20
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 19
நிமிடங்களில் அவன் விசாக்களுடன் வந்தான். விசாக்களைப் பார்த்த எனக்கு திருப்தியளிக்கவில்லை. விசாவில் மனைவியின் பெயர் பிழையாக எழுதப்பட்டிருந்தது. எனக்குரிய விசாவில் கடவுச்சீட்டு இலக்கமே எழுதப்படவில்லை, அதற்குரிய இடம் காலியாக இருந்தது. நான் இதுபற்றி அவனிடம் கதைத்துப் பயன் இல்லை என்பதை உணர்ந்தேன்.
எங்களுடைய பெரிய பையொன்றை எடுத்தவாறு செல்வோமென்று அவன் கூறினான். ஐம்பது மீற்றர் தொலைவில் இருக்கும் தாய்லாந்து இமிகிரேஷனை நோக்கி எங்கள் ஊர்வலம் ஆரம்பமானது.
தாய்லாந்து இமிகிரேஷனில் நீண்டதொரு வரிசை இருந்தது. எமது விபரங்களை பரிசீலித்துவிட்டு நாம் தாய்லாந்திலிருந்து வெளியேறிவிட்டதாக எமது கடவுச்சீட்டில் குத்தித் தந்தார்கள். அத்துடன் எமது தால்லாந்து விசா முடிந்துவிட்டதால் மீண்டும் தாய்லாந்தினுள் எம்மை அனுமதிக்கமாட்டார்கள். 500 மீற்றருக்கு அப்பாலிருக்கும் கம்போடிய இமிகிரேஷனை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
எமது நாட்டில் 2002, 2003 களில் முகமாலையில் அரசின் எல்லையைத் தாண்டி இயக்கத்தின் எல்லைகுள் சென்ற எண்ணம் என் மனதைக் கெளவிக் கொண்டது.
அவன் பையைத் துக்கியவண்ணம் முன்னே நடந்தான். நான் பொதியை உருட்டிய வண்ணம் அவனைத் தொடர்ந்தேன். நான் உருட்டிய பொதியின் சில்லு பெரிதாகச் சத்தம் போட்டது. மகனைத் துாக்கியவாறு மனைவி என்னைத் தொடர்ந்தாள். ஊர்க்கோயிலில் தேர் செல்லும்போது இருமருங்கிலும் மக்கள் நின்று பார்ப்பது போல தாய்லாந்து மக்களும் கம்போடிய மக்களும் எம்மை நின்று பார்த்தார்கள்.
தேர் மெதுவாக நகர்ந்தது. நின்று திரும்பிப்பார்த்தேன். என் மனைவி 50 குழந்தைகள் புடைசஆழ வந்துகொண்டிருந்தாள். எல்லாக் குழந்தைகளும் மனைவியிடபம் பிச்சை கேட்டபடி வந்துகொண்டிருந்தார்கள். மனைவி வறுமையின் நிலைகண்டு திகைத்துப் போனாள்.
நாம் கம்போடிய இமிகிரேஷனை வந்தடைந்தோம். எம்மை ஒரு வாங்கில் இருத்திவிட்டு எமது கடவுச்சீட்டுகளை ஒரு குறித்த அதிகாரியிடம் கொடுத்தான். அவன்தான் வைப்பு பெறும் அதிகாரி என நான் எண்ணிக்கொண்டேன்.
அவ்வதிகாரி என்ன நினைத்தானோ தெரியாது எமது கடவுச்சீட்டுகளைப் பார்த்துவிட்டு ஏதோ காச்சு மூச்சென்று பெரிதாகக் கத்தினான். அங்கிருந்த அனைவரும் ஸ்தம்பித்து எம்மையும் அந்த அதிகாரியையும் பார்த்தார்கள். அவன் எமது கடவுச்சீட்டுகளை மேசையில் தூக்கி எறிந்துவிட்டு சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டான். எம்மை அழைத்துவந்தவன் எண்ணருகில் வந்து மெளனமாக அமர்ந்தான். அவன் முகம் வெளிறிப்போயிருந்தது. விடயம் கைவிட்டுப் போவதை நான் உணரத் தொடங்கினேன். தனியாக நான் பல நாடுகளுக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

சென்று பல இன்னல்களைச் சந்தித்திருக்கிறேன். மனைவி, மகன் என்று வரும்போது வழிகளின் விசாலம் குறைந்துவிடுகிறது. எனக்குள் பயம் மெதுவாகப் பரவத் தொடங்கியது.
2OO4 ébLb eb60ör(B 6166ífuIT60T Tom Hanks (Blg55 “The Terminal” 61 69JLË &TE Eleoli ulë 6T60i மனக்கண்ணில் மின்னல்கீற்றாக தோன்றி மறைந்தது. Krakozhia நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு விமானத்தில் Tom Hanks வந்திறங்குவார். அவர் விமானத்தில் பயணித்த தருணம் Krakozhia வில் ஏற்பட்ட புரட்சி காரணமாக அமெரிக்கா Krakozhia நாட்டிற்கு தடை விதித்துவிடுகின்றது. இதன் 85rTՄ6ԾԾTLDո85 அமெரிக்கவினுள் e660)g அனுமதிக்கமாட்டார்கள். அதேதருணம் தடை விதிக்கப்பட்டதால் Krakozhia பிரஜாவுரிமையுடைய அவர் அமெரிக்காவிலிருந்து வெளியேறவும் முடியாது. இதன் காரணமாக பல மாதங்களாக அவர் விமான நிலையத்தினுள்ளேயே வாழ்வார். “Mehran Karimi Nasseri” 6T60Ť Lu6uỮ LÍg T6ÖT6ò (France) 5TLOB Lumpfl6rð (Paris) மாநிலத்திலுள்ள விமான நிலையமொன்றில் 18 வருடங்கள் வாழ்ந்த உண்மைச் சம்பவத்தின் பாதிப்பால் எடுக்கப்பட்ட அருமையான நகைச்சுவைப் LЈLLћ.
சில நிமிடங்கள் கழிந்தன.
உள்ளிருந்து ஒருவன் வீடியோக் கமெராவுடன் வந்தான். சிகரட் கட்டையை வீசிவிட்டு அவ்வதிகாரி எம்மைக் காட்டிவிட்டு உள்நோக்கி நடந்தான்.
எம்மை அழைத்து வந்தவன் எழுந்து எம்மைவிட்டு நகர்ந்து நின்றான். கமெராவினால் எம்மை வீடியோ செய்தார்கள்.
என் மகன் வழமைபோல் கமெராவைப் பார்த்துச் சிரித்தான்.
எமக்கோ திரிசங்கு நிலை
米。米 米 米 米 k
11-01) ‘நம்முன்னோர்அளித்த அருஞ்செலவம் - பாகம் r (1969) -
ജി.ബി.ബDങ്ങrgണ
(1-02 http://en.wikipedia.org/wiki/Jetavanaramaya
1-03) http://www.sacred-destinations.com/china/ leshan-giant-buddha
1-04) http://www.sacred-destinations.com/indonesia/
borobudur
(1-05) "Ancient Angkor” (2011) - Michael Freeman & Claude Jacquse
(1-06) "இலங்கைச் சுருக்க வரலாறு' (2008) - க. குனராசா & கமலா
குனராசா
(1-07 http://en.wikipedia.org/wiki/Prambanan
(1-08 http://www.hindu.com/mag/2009/03/29/stories/ 2009.03295O240800.htm
17

Page 20
சாஹித்திய இரத்தினம்" Buyraffituj rur. 6ąugman
12) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைப் பீடத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்று இந்த நாட்டில் நுணர்கலைகள் வளர்வதற்கு சேவையாற்றிய பெருமைக்குரியவர் நீங்கள். அங்கு தாங்கள் செய்த முக்கியமான பணிகள் uLu T 6D 6 ?
இசை, நடனம், சித்திரம் வடிவமைப்புப் போன்ற துறைகளிலே சிறப்புப் பட்டப் படிப்பை ஏற்படுத்தியமை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.
அத்துறைகளிலே பட்டப் படிப்பை நிறுவ முயன்ற பொழுது பல எதிர்ப்புக்கள் தோன்றின. கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், பண்ணிசை போன்றவை நவீன பல்கலைக்கழக முறைமைக்கு இணைந்து வர முடியாதவை என ஒரு சாரார் எதிர்த்தனர்.
அத்துறைகளிலே விரிவுரைகளை மேற் கொள்வதற்கும், கணிப்பீடுகளை மேற்கொள்வதற்கும் கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள் எமது நாட்டிலே இல்லை என்று பிறிதொரு சாரார் எதிர்த்தனர்.
குருகுல நிலையிலே தான் அவற்றைக் கற்பித்தல் வேண்டும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்குள் அவை உள்ளடக்கப்படக் கூடாது என்ற பழைமைவாதக் கருத்துக்களும் காணப்பட்டன.
அவ்வாறான பல நிலை எதிர்ப்புக்களையும், சவால்களையும் முறியடித்து அத்துறைகளிலே சிறப்புப் பட்டப்படிப்பை முன்னெடுத்தமை ஒரு முக்கியமான செயற்பாடாகும். எமது முன் மாதிரியைப் பின்பற்றி விபுலானந்தர் இசைக்கல்லூரியிலும் கர்நாடக இசை, பரதநாட்டியம் போன்ற துறைகளிலே சிறப்புப் பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
நாங்கள் மேற்கொண்ட பிறிதொரு பணி அங்கு போதனாசிரியர்களாகக் கடமையாற்றிய இசை நடன ஆசிரியர்களை உதவி விரிவுரையாளர்களாகத் தரமுயர்த்தி மேற்படிப்புக்களில் ஈடுபடுமாறும் அவர்களை ஊக்குவித்தமையாகும். அதனைத் தொடர்ந்து அவர்கள் இந்தியப் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று முதுதத்துவமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களை இசை நடனத்துறைகளிலே பெற்று வருகின்றனர்.
அத்துறைகளிலே நூல்களை எழுதும் முயற்சிகளுக்கும் துTண்டுதலளிக்கப்பட்டது. அவையனைத்தும் அழகியற் கல்வியில் ஏற்பட்ட முன்னோக்கிய பாய்ச்சல் என்றே குறிப்பிடல்வேண்டும்.
18
 
 
 
 
 

(சென்ற இதழ் தொடர்ச்சி)
13) நுண்கலைகள் தொடர்பான சிந்தனை களும் விமர்சனங்களும் ஈழத்துச் சூழலில் ஆரோக்கியமாக உள்ளதா?
இந்நாட்டில் நுணர்கலை தொடர்பான ஆரோக்கியமான சிந்தனைகளைத் தந்தவர்களுள் கலாயோகி ஆனந்த குமாரசாமி அவர்கள் முதற்கண் குறிப்பிடத்தக்கவர். அதனைத் தொடர்ந்து கலைப் புலவர் க.நவரத்தினம் அவர்கள் முன்வைத்த சிந்தனைகளும் நுணர்கலைத் திறனாய்வு முயற்சிகளும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
பல்கலைக்கழக நிலையில் பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை, சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி முதலியோர் நுண்கலைத் திறனாய்வுத் துறையிலே ஆர்வம் காட்டினர். தொடர்ந்து பேராசிரியர்கள் வி.சிவசாமி எஸ்.கிருஷ்ணராஜா பேராசிரியர் எஸ். மெளனகுரு LJ. (3:51 UT 60 கிருஷ்ணஐயர், கலைவாணி இராமநாதன், கலாநிதி நொ.கிருஷ்ணவேணி முதலியோர் ஆர்வம் காட்டினர். மேற்கூறியவர்களுள் பேராசிரியர் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி எஸ்.கிருஷ்ணராஜா, எஸ்.மெளனகுரு ஆகியோருடன் ஏன் நானும் கூட மார்க்சியத் திறனாய்வு நோக்கிலும், நவீன திறனாய்வுக் கணி ணோட்டங்களிலும் வளமூட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.
கலைத்திறனாய்வு என்பது இலக்கியத் திறனாய்வு போன்ற வளர்ச்சியை இன்னமும் தமிழ்ச் சூழலில் எட்டவில்லை என்றுதான் கூற வேண்டும்.
கலைகளைப் பொறுத்த வரை "புனிதம்" மற்றும் "தெய்வீகம்" என்ற கருத்தேற்றமும் நிலவி வருகின்றது. அந்நிலையில் அவற்றைத் திறனாய்வுக்கு அப்பாற்பட்ட பொருள்களாக அவர்கள் கருதுகின்றனர். மேலும் செவ்விய கலைகள் என்று குறிப்பிடப்படும் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் முதலியவை மேட்டுக் குடியினருக்குரிய கலைகளாகவே இயங்கி வருகின்றன. நாட்டுக் கூத்துக்களும், நாட்டார் கலைகளும் சமூகத்தின் அடித்தளத்து மக்களுக்குரி யனவாக இயங்குகின்றன.
அவ்வாறான வர்க்க நிலையின் அடித் தளத்தில் நிகழும் அழகியல் விசைகளைத் திறனாய்வு வெளிக்குள் கொண்டு வரும் முயற்சிகளும் தீவிரம் பெறவில்லை.
14) எதிர்காலத்தில் நுண்கலைத் துறையை வளர்க்க நாம் என்ன செய்யலாம்?
Saranib edia Méhous - sibuir 2011

Page 21
இலங்கையின் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு எதிர்மறை நிகழ்ச்சி நுணர் கலைத் துறை சில காலகட்டங்களிலே புறக்கணிப்புக்கு உள்ளாக்கப் பட்டமையாகும். 1940 ஆண்டுகளைத் தொடர்ந்து விஞ்ஞான மோகம் பெற்றோரிடத்தும் மாணவரிடத்தும் ஏற்பட்டது. ஆனால் அதற்குரிய உயரிய அறுவடைகள் கிடைக்கப்பெறவில்லை. விஞ்ஞானக் கல்வி வாயிலாக டாக்டர்களாகவும் பொறியியலாளராகவும் வந்தனரே அன்றி அதற்கு மேலே பாய்ந்து நகர்ச்சி கொள்ள வில்லை. அதாவது, நீண்டகால விஞ்ஞானக் கல்வி பெரும் விஞ்ஞானிகளை உருவாக்கவில்லை. உருவாக்கிய ஓரிருவரும் இந்நாட்டுக்குப் பயன்படாது வெளிநகர்ந்து விட்டனர்.
திறந்த பொருளாதாரம், உலகமயமாதல் வர்த்தக வளர்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து வர்த்தகக் கல்வி மீது மாணவர்க்கும் பெற்றோருக்கும் மோகம் ஏற்பட்டது. ஆனாலும் அந்தப் பாடநெறிகளைக் கற்றோர் பெருமளவில் வர்த்தகத்துறைகளில் ஈடுபடாது LFT 6O6O ஆசிரியர்த் துறையிலே தான் ஈடுபட்டுவருகின்றனர்.
மேற்கூறிய நிகழ்ச்சிகள் நுண்கலை வளர்ச்சியை இந்நாட்டிலே பாதித்துள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைகள் இரண்டு விதமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இசை நடனத் துறைகளில் கோட்பாடுகளுடன் ஆற்றுகை மற்றும் அரங்க அளிக்கை சார்ந்த பயிற்றுவிப்பு நிகழ்கின்றது. நுண்கலைத் துறை என்ற பிறிதொரு துறையில் வெறுமனே கோட்பாடுகளும், நுண்கலை வரலாறுமே கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அங்குள்ள நாடக அரங்கியல் துறையில் ஆற்றுகையும், கோட்பாடுகளும் கற்பிக்கப்படுகின்றன.
பாடசாலைகளில் இசை, நடனம், ஓவியம், நாடகம் முதலியவை ஆற்றுகையுடன் இணைந்த பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்றன.
இவற்றின் பின்னணியிலேதான் நுண்கலைகளின் எதிர்கால வளர்ச்சி பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. நுண்கலை வளர்ச்சிக்கு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு “மெகா'த் திட்டமிடல் அவசியம். இந்நாட்டில் உதிரியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தனித்தனி கலைஞர்களும் அதில் உள்ளடக்கப்படல் வேண்டும். செல்வாக்கு மிக்கோர் புகழ் பெறுதலும் ஏனையோர் பின்தள்ளப்படுதலும் ஊன்றிய கவனத்துக்குரியவை.
15) ஓர் இலக்கியப் படைப்பில் கருத்தியல் ஆழகியல் ஆகிய இரு கூறுகளும் எவ்வகையில் பொருந்த வேண்டும். இதில் எந்தக் கூறுக்கு முக்கியத்துவம் உண்டு?
கலை இலக்கியங்கள் எப்பொழுதும் வர்க்கச் சார்புடையனவாகவே தோற்றம் பெற்று வந்துள்ளன. செவ்வியல் இலக்கியங்கள் மேலாதிக்கத்தை நிறுவுவோருக்குத் துணை நின்று வந்துள்ளன. அழகியல் பற்றிச் சிந்திக்கும் பொழுது மேற்கூறிய கருத்தை முதலில் மனங்கொள்ளல் வேண்டும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

இலக்கியம் என்பது "கூட்டு மொத்த வடிவம்" கூறுகளைப் பிரித்தறிய முடியாத முழுமை அங்கே மேலோங்கி நிற்கும். இதன் தொடர்பில் உளவியலாளர் குறிப்பிடும் முழுமைப் புல (GESTALT) அணுகு முறை இணைத்து நோக்குதற்குரியது. பகுதிகளின் கூட்டன்று - ஒன்றிணைந்த முழுமையே அங்கு வலியுறுத்தப்படுகின்றது.
"ஐஸ்கிரீம்" உதாரணத்தின் வாயிலாக அதனை மேலும் விளக்கலாம். ஐஸ்கிரீமை நாங்கள் சுவைக்கும் பொழுது அதில் சீனி எவ்வளவு, பால் எவ்வளவு, நறுமணமூட்டல் எவ்வளவு என்றவாறு தனித்தனியாக நோக்குதல். இலக்கியப் படைப்பு ஒன்றை நோக்கும் பொழுதும் அந்த முழுமைப் புல அணுகு முறையே மேலோங்கி நிற்கும்.
கருத்தியல் மற்றும் அழகியல் ஆகியவை இலக்கியப்படைப்பில் ஒன்றிணைந்து பிரிக்க வெணர்ணாநிலையில் முழுமை பெற்றிருக்கும். அந்நிலையில் எந்தக் கூறு மேலோங்கி நிற்க வேண்டும் என்ற வினாவுக்கு இடமில்லாமற்போய் விடுகின்றது. நல்ல இலக்கியப் படைப்பில் அந்த இரண்டு கூறுகளும் நீரும் பாலுமாய்க் கலந்து நிற்கும். அதனை நவீன திறனாய்வில் அகவயம் மற்றும் LD6hub (OBJECTIVITY AND SUBJECTIVITY)&du வற்றுக்கிடையே யுள்ள எல்லைகள் அழிந்த நிலை என்று குறிப்பிடப்படும்.
அழகியல் என்ற எண்ணக்கரு நிலைத்த அல்லது நித்திய சிரஞ்சீவித் தன்மை கொண்டதன்று. பரதமுனி வகுத்த அழகியல் அளவுகோல்கள் நிலமானிய சமூகத்தையும் அந்த அரமுறைமைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. அவர் உருவாக்கிய உருவ வழி அல்லது காட்சி வழி (CONCRETE) அழகியல் அருவ வழி அல்லது சூக்கும வழி அழகியல் வளர்ச்சியின் போது தகர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டது.
அழகின் ஒரு முக்கியமான பரிமாணம் பயனுடைமை (UTILITY) அந்நிலையிலே கலைப்படைப்பு எந்த வர்க்கத்துக்குப் பயன்படுகின்றது என்ற கேள்வி எழுகின்றது.
16) மார்க்சிய எழுத்தாளர்கள் கருத்தியனுக்கே முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறார்கள் அழகில் அம்சத்தைக் கவனிப்பதில்லை என்று பொதுவாக நிலவும் கருத்துப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
LDm j58fluULĎ பற்றிய விளக்கக் குறைவும் திரிபுபடுத்தலும். மலினப்படுத்தலும், வாய்பாடு ஆக்கலுமே எங்கள் மத்தியில் மேலோங்கியுள்ளன.
எதிர்மார்க்சிய எதிர்ப்பு எழுத்தாளர்களது பிற்போக்குக் கருத்தியில் கழிவும், அழகியல் மலட்டுத்தனங்களும் குவியப்படுத்தப்படுதல் இல்லை. அவற்றைப் பற்றிக் 85.6606) கொள்ள வேண்டியதுமில்லை.
மார்க்சிய எதிர்ப்பு எழுத்தாளர்களது உன்னத படைப்புக்கள் என்று சுட்டிக்காட்டப் படுபவை வலுவிழந்த
19

Page 22
சோடைபோன படைப்புக்கள்தான். மிக உன்னத சிறுகதை என்று குறிப்பிடப்படும் எஸ்.பொ.வின் “தேர்” என்ற சிறுகதை யாழ்ப்பாணத்து மத்திய தர வகுப்பினரது மனவுழைச்சலுக்குள் நிற்கின்றதேயன்றி அதற்குமேல் எழுந்து அதனாற் பாயமுடியவில்லை. அத்தகைய பின்னணியிலுள்ளோரே மார்க்சிய எழுத்தர்ளர்கள் அழகியல் அம்சத்தைக் கவனிப்பதில்லை என்று குறிப்பிடுகின்றனர்.
டானியலின் நாவல்களோ யோகநாதனின் சிறுகதைகளோ முருகையனின் கவிதைகளோ கருத்தியல் நிலையிலோ அழகியல் நிலையிலோ எவ்வகையிலும் வீழ்ச்சியடையாத படைப்புக்கள்தான். மார்க்சிய அழகியலைத் தவறாக விளங்கிக் கொண்டவர்கள் தான் சூத்திர நிலையிலும் வாய்பாடு நிலையிலும் ஆக்கங்களைத் தரமுயன்றனர். அவர்களின் ஆக்கங்களை அனைத்து மார்க்சிய எழுத்தாளர்களுக்கும் பொதுமைப்படுத்தி விடுதல் தவறானது. அது மலினமான பொதுமையாக்கல் எனப்படும்.
மார்க்சிய எழுத்தாக்கங்கள் புதிய சமூகம் ஒன்றை உருவாக்குதற்குரிய அழகியற் பங்களிப்பைச் செய்ய முடியுமேயன்றி அதற்கு மேல் அவற்றால் நகர்ந்து செல்ல முடியாது. அவ்வாறு நகர்த்தினால் அவை வாய்பாடுகளாக மாறிவிடும்.
17) கோட்பாடு விமர்சன அணுகு முறைகள் எம்மிடையே குறைவாக இருப்பதற்குக் காரணம் என்ன?
முதலில் விமர்சனக் கோட்பாடுகள் பற்றிய மூல நூல்களைப் படித்தல் வேண்டும். மூல நூல்களையன்றி வழி நூல்களை மட்டும் படித்துக் கோட்பாடுகளை அடியொற்றிய திறனாய்வுகளை முன்னெடுக்க முடியாது. அவ்வாறு முன்னெடுக்கப்படும் பொழுது அவை ஆழ்ந்த பரப்பைச் சென்றடையாது மேலோட்டமானதாகவே அமையும்.
தமிழில் மூல நூல்களின் மொழி பெயர்ப்புக்கள் பெருமளவிலே நிகழ்த்தப்பட வில்லை. அந்நிலையில் ஆங்கில மொழி வாயிலாகவே மூல நூல்களை அணுக வேண்டியுள்ளது.
குறிப்பிட்ட ஒரு கோட்பாட்டுத் தளத்தில் நின்று எந்த நூலையும் வாசிப்புக்கு உட்படுத்தலாம். அதே வேளை குறித்த கோட்பாட்டின் பலமும் பலமற்ற நிலையும் தெரிந்து கொள்ளப்படல் வேண்டும்.
குறித்த கோட்பாடு சமூக நிலையிலே எந்த வர்க்கத்துக்குச் சார்பானதாக உருவாக்கப்பட்டுள்ளது என்ற நுணுகிய நோக்கும் முக்கியமானது.
நிலவரங்களை விளக்கும் கோட்பாடுகள் நிலவரங்களை மாற்றியமைக்கும் கோட்பாடுகள் என்ற பாகுபடுத்தல் மார்க்சியச் சிந்தனைகளை அடியொற்றி வெளிக்கிளம்பியுள்ளது.
சில கோட்பாடுகள் கால நீட்சியில் நின்று நிலைக்க முடியாது வலுவிழந்து நிற்றலையும் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. மிகுந்த ஆரவாரத்துடன் வெளிவந்த பின்னவீனத்தும், மற்றும் பின்காலனியம்
20

முதலியவை தமக்குரியவை மட்டுப்பாடு களுடன் தயங்கி நிற்பதைக் காணமுடியும். பின்னவீனத்துவம் “ஒரு கோட்பாடு அன்று” என்ற கருத்தும் பின்னவீனத்துவ வாதிகளால் முன்வைக்கப்பட்டவை அதன் பிறிதொரு பரிமாணமாகின்றது.
சில கோட்பாடுகள் முன்னைய அடிநிலைகளில் இருந்து புத்தெழுச்சி பெற்று வருதலும் குறிப்பிடத்தக்கது. எடுத்துக் காட்டாக பிராய்டிச அடி நிலையிலிருந்து லகானுடைய கோட்பாடு புத்தெழுச்சி பெற்றுள்ளது.
இவ்வாறக ஒவ்வொரு கோட்பாடு பற்றியும் ஆழ்ந்து உட்புகுந்து செல்லாவிடின் கோட்பாட்டு விமர்சன முறைமை சாத்தியப்பட மாட்டாது.
18) ஒரு படைப்பினைத் தரநிர்ணயம் செய்யும்போது வெவ்வேறு கருத்து நிலை கொண்டவர்களும் தம்முள் முரண்படு கிறார்கள். அப்படியாயின் ஒரு சிறந்த படைப்பைக் கணிடறிவதற்கான அளவுகோல் யாது?
கால நீட்சியின் அடிப்படையிலே சிறந்த படைப்பை அடையாளப்படுத்தும் முறை நீண்ட காலமாக நிலவி வருகின்றது. அதாவது எந்தக் கலைப் படைப்பு கால வோட்டத்தில் நின்று நிலைக்கின்றதோ அதுவே சிறந்த படைப்பாகும் என்பது அந்த அணுகுமுறை.
எது தொடக்க நிலைப் j60pLü8 முகிழ்த்தெழுகின்றதோ அதுவே சிறந்த படைப்பு என்று வரையறுக்கும் பிறிதோர் அணுகு முறையும் உண்டு. உதாரணமாக உலகில் தோன்றிய காவியங்களை உயர்ந்த படைப்புக்களாகக் கொள்ளும் மரபு உண்டு. சிறந்த படைப்பை இலக்கிய மொழியின் அடிப்படையாக வரையறை செய்யும் மரபு உண்டு. பொதுமொழி வேறு இலக்கிய மொழி (L1TERARY LANGUAGE) வேறு. மாற்று இலக்கிய மொழியை, அதாவது மாமூலான இலக்கிய மொழியிலிருந்து மாறுபடும் புதிய இலக்கிய மொழியைக் கொண்ட படைப்பைச் சிறந்த படைப்பாக முன்மொழிதலு முனடு. தமிழ்ச் சூழலிலே பாரதி, மற்றும் புதுமைப்பித்தன் ஆகியோரது இலக்கிய மொழி மாமூலான இலக்கிய மொழியி லிருந்து வேறுபட்டிருந்த நிலையில் அவர் களின் ஆக்கம் சிறந்த ஆக்கமாகக் கருதப்படுகின்றது.
குறிப்பிட்ட ஓர் ஆக்கத்தை மாதிரிகை (MODEL) யாகக் கொண்டு பலர் அதனைப் பின்பற்ற முயலும் பொழுது முன்மாதிரியாகக் கொண்ட படைப்பைச் சிறந்த படைப்பாகக் கொள்ளும் மரபு உண்டு அது பிறிதோர் அணுகுமுறை.
ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் முன்னோடிப் படைப்பைச் சிறந்த படைப்பாகக் கொள்ளும் பிறிதோர் அணுகுமுறையும் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறாகச் சிறந்த படைப்பைக் கண்டறிவதற்கான அணுகுமுறைகள் பண்மை நிலையில் உள்ளன.
19) இலக்கியத்தைப் பொறுத்தவரை இன்றைய நவீனத்துவம், பின்னவீனத்துவம் போன்ற
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 23
கோட்பாடுகளை மார்க்ளியம் எவ்வாறு எதிர்கொள்கிறது?
மார்க்சியம் எவற்றையும் ஆராயாது எடுத்த எடுப்பில் நிராகரிப்பதில்லை. நவீனத்துவம், பின்னவீனத்துவம் ஆகியவை மார்க்சியச் சிந்தனையாளரால் ஆழ்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மேற்குறித்த (8aST UT (Ba66 ஐரோப்பியப் பின்புலத்தில் நிகழ்ந்த சமூக பொருளாதார மாற்றங்களை அடியொற்றிக் கிளம்பி யெழுந்தன. கோட்பாடுகளின் ஆக்கங்களைச் சமூக பொருளாதாரப் பின்புலத்திலும் வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் இயங்கியல் தருக்க அடிப்படையிலும் நோக்குதல் மார்க்சியத்துக்குரிய சிறப்புப்பண்புகளாகும்.
ஐரோப்பாவில் நிகழ்ந்த தொழிற்புரட்சியும், மரபு வழியான கிராமிய வாழ்வின் சிதைவும், நகர வளர்ச்சியும் கூட்டுக் குடும்ப வாழ்வின் வீழ்ச்சியும் தொழில்நுட்ப வழி எழுந்த புத்தாக்கங்களும் நவீனத்துவம் என்பதை ஒவியம், சிற்பம், இசை, நடனம், இலக்கியம், கல்வி என்றவாறு பலதுறைகளிலும் ஏற்படுத்தின.
நவீனத்துவம் என்பது வெளிப்பாடுகளோடு தொடர்புபட்டு நின்றதேயன்றி வெளிப்பாடுகளின் வேர்களையும் ஆழங்களையும் ஆழ்ந்து தரிசிக்கவில்லை.
பின்னைய முதலாளியத்தினர் வளர்ச்சி, கோளமயமாதல், நுகர்ச்சியை முதன்மைப் படுத்தும் பன்மைக் கோலங்கள், தொடர்பாடலமைப்பில் நிகழ்ந்த பாய்ச்சல்கள் முதலியவை பின்னவீனத்துவச் சிந்தனைகளுக்குத் தளமிட்டன.
பிரச்சினைகளை புதிய மொழியாடல்களினால் விளக்கிய பின்னவீனத்துவம் அவற்றுக்குரிய தீர்வுகளைத் தரமுடியாத தத்தளிப்புநிலையிலிருத்தலை மார்க்சிய நோக்குத் தெளிவு பெற விளக்குகின்றது.
20) படைப்பிலக்கியத்துக்கும் விமர்சனத் துக்கும் உள்ள உறவு இன்று எவ்வாறு உள்ளது?
விமர்சனமும் ஒரு படைப்புச் செயற்பாடுதான். விமர்சனம் இலக்கிய வகைகளுள் ஒன்றாக உள்ளடக்கப்படுகின்றது. விமர்சனம் என்பது (COGNITION) (3LDC36oTrip &5luu படைப்புச் செயற்பாடாகவும் வெளிக்கிளம்புகின்றன. படைப்பு LD6oé f (CREATIVITY) 6T6ofug 6p60oggLò உள்ளடங்கிக் காணப்படுதலை முதற்கணி குறிப்பிட வேண்டியுள்ளது.
எமது சூழலில் இந்த விடயம் தொடர்பான தவறான கருத்தும் கண்ணோட்டமும் நிலவுகின்றன. விமர்சனம் என்பது படைப்பு மலர்ச்சி அற்ற ஒரு செயற்பாடு என்ற தவறான கண்ணோட்டம் மேலோங்கியுள்ளது.
நல்ல விமர்சனம் ஒன்றை வாசிக்கும் பொழுது நல்ல படைப்பிலக்கியம் ஒன்றை வாசிக்கும் குதுTகலம் ஏற்படும். நூலியம் (TEXT) என்ற நிலையில் இரணர்டினுக்கு மிடையே ஒப்புமைகள் காணப்படுகின்றன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

விமர்சனம் என்பதை ஒற்றைப்பரிமாண நோக்கில் அணுகமுடியாது. விமர்சனத்திலே பல வகைகள் உண்டு. வலிதான கருத்தியல் தளமும் உணர்டு. குறிப்பிட்ட ஒரு கருத்தியல் தளத்தில் நின்று புகழ்ந்துரைக்கப்படும் ஒரு படைப்பிலக்கியம் பிறிதொரு கருத்தியல் தளத்தில் நின்று விமர்சிக்கப்படும் பொழுது புகழ்ச்சி நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படலாம்.
விமர்சனம் என்பது கருத்தியற் பின்னணி யிலிருந்து எழுவதால் "நடுநிலை விமர்சனம்" என்பது வெறும் பொய்த் தோற்றம்தான். படைப்பிலக்கியத்துக்கும் விமர்சனத்துக்குமுள்ள தொடர்பு மேற்குறித்தவாறு சார்பு நிலையிலேதான் காணப்படுகின்றது.
21) இன்றைய கலை இலக்கியப் போக்குகள் பற்றிய தங்கள் அவதானிப்பு யாது?
"ஒதுங்குதலும்", "இணைதலும்" என்ற இருமைப்பாங்கு இன்றைய கலை இலக்கிய ஆக்கங்களிலே மேலெழுந்து வருகின்றன. சமகாலத்தைய பிரச்சினைகளில் இருந்தும் யுத்தத்தின் வடுக்களில் இருந்தும் ஒதுங்கி நிற்கும் ஆக்கங்கள் ஒருபுறமும், பிரச்சினைக் குவியங்களோடு இணைந்து சங்கமித்து ஒன்றித்துப் பட்டுத் தெறிக்கும் கலை இலக்கிய ஆக்கங்கள் மறுபுறமுமாகத் துருவப்பட்டு நிற்கின்றன.
பரத நாட்டியக் கச்சேரியைப் பார்க்கும் பொழுதோ அல்லது கர்நாடக சங்கீதக் கச்சேரியைக் கேட்கும் பொழுதோ அவை எவ்வாறு அவை ஒதுங்கி இயங்கும் கலைகளாகத் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அறிய முடியும். கண்ணகியா மாதவியா பெரும் பாத்திரங்கள் என்ற பட்டிமன்றக் கதையாடல்களும் ஒதுங்கி யிருக்கும் கலைச் செயற்பாட்டின் வடிவம்தான். மேற்கூறிய கலைகள் மேட்டுக்குடியினருக்குரிய வடிவங்களாக இருத்தலினால் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் அவர்களது உளப்பாங்குடன் சங்கமமாகி விடுகின்றது.
ஆனால் சமகாலத்தைய புனைகதை மற்றும் கவிதைகளைப் படைப்போர் மேற்குறித்த மேட்டுக் குடித்தளத்திலிருந்து வேறுபட்டிருக்கும் நிலையில் பிரச்சினைகளோடு இணைந்து நிற்கும் கலைப் படைப்புக்களோடு சங்கமித்து நிற்கின்றனர்.
பிரச்சினைகளோடு ஒன்றிணைந்து நிற்றலும், பிரச்சனைகளை அணுகுதலும் ஆக்க இலக்கிய காரரிடத்து ஒப்பீட்டளவில் மேலோங்கியுள்ளன. பிரச்சினைகளை நிராகரித்து எந்தப் படைப்பிலக்கியத்தினாலும் மேலெழ முடியாது. ஆனால் எத்தகைய பிரச்சினைகளை நோக்குகின்றனர் என்பதிலிருந்து அவர்களது சமூக நிலைப்பாடு தெளிவுபெறும்.
22) இங்குள்ள இலக்கியச் சிற்றிதழ்கள் கலை இலக்கிய LDplfleö காத்திரமான Urbil (55 வகிக்கின்றனவா?
உலக இலக்கிய வரலாற்றிலே சிற்றிதழ்களின் தோற்றம் தனித்துவம் மிக்க பங்களிப்புகளுடன் தொடர்புபட்டு நிற்பதைக் காணலாம்.
2

Page 24
உலகின் பெரும் எழுத்தாளர்கள் சிற்றிதழ்களின் வழியாவே தோற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழிலும் அதே நிலைதான்.
கனங்காத்திரமான கலை இலக்கியப் பங்களிப்பைச் செய்வதிலும் மாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிப்பதிலும் இங்குள்ள இலக்கியச் சிற்றிதழ்கள் கணிசமான பங்களிப்பைச் செய்து வருகின்றன. ஆனால் மேலும் எழுச்சி கொள்ள இடமுண்டு.
பெருங்கதையாடல்களுக்கு உட்படாது ஓரத்திலும் விளிம்பிலுமுள்ள கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானது.
இன்றைய இலக்கியச் சிற்றிதழ்களை ஒரே தரத்திலும் ஒரே பிரிவிலும் அடக்கிவிட முடியாது. கருத்தியல் நிலையிலும் தர நிலையிலும், அச்சுத்தள விரிப்பு நிலையிலும், இலக்கு மாந்தர் அல்லது இலக்கு வாசகர் நிலையிலும் அவற்றிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன.
சிற்றிதழ்களால் புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்தலும் உற்சாகப்படுத்தலும் முக்கியமான நிகழ்ச்சிகளாகும்.
ஒரே வார்ப்பு நிலையிலே சென்று கொண்டிருக்கும் சிற்றிதழ்கள் தமது யுக்திகளை மாற்ற வேண்டியுமுள்ளன.
சிற்றிதழ்களின் பங்களிப்பு அவற்றின் தரத்தோடு தொடர்புபட்டுள்ளது. பக்கங்களை நிரப்புதல் அல்ல - தரமானவற்றைத் தருதலே முக்கியமானது. சில சிற்றிதழ்கள் இந்தப் பணியைச் செவ்வனே இயற்றி வருதலும் பாராட்டுக்குரியது.
தரமே சிற்றிதழ்களுக்குரிய பலம்.
23) பல்துறை சார்ந்த நூல்களை அதிகமாக வெளிக்கொணர்ந்தமைக்காக உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நூற்பட்டியல் நிறுவனம் 2004ஆம் &60or(BassmaT Man of the year alb5GD6015 தங்களுக்கு வழங்கியது. சென்றாணர்டில் யாழ் பல்கலைக்கழகம் தங்களுக்கு கெளரவ இலக்கிய கலாநிதி விருதை வழங்கியது. தற்போது இலங்கை அரசு சாஹித்திய இரத்தினா விருதை வழங்கியுள்ளது. இந்த விருதுகளைப் பெறுவதில் தங்களது உணர்வு எத்தகையதாகவுள்ளது?
விருதுகள் முக்கியமன்று. எமது செயற் பாடுகளே முக்கியம். பாரிய ஏற்றத்தாழ்வுகளும் பலநிலையான பாதிப்புக்களும் கொண்ட ஒரு சமூகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சமூகத்தைப் புறந்தள்ளி விட்டு நாங்கள் ஒதுங்கி வாழ முடியாது. சமூகமே எங்களை உருவாக்குகின்றது. சமூக அநீதிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கவும் முடியாது.
எங்களுக்குக் கிடைத்த கல்வியும் தொழிலும் சமூக உழைப்பினால் கிடைக்கப் பெற்றவை.
மிக நெருக்கடியான காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உறுதி தளராது உழைத்தோம் என்ற மனநிறைவு எத்தனை விருதுகளுக்கும் மேலானது என்ற உணர்வே மலர்ந்து நிற்கின்றது. மேலோங்கியும் நிற்கின்றது.
22

8ygl DrhLIrái; a'i:TI606u sifi6
- கவிஞர் ஏ.இக்பால்
ஆழமறிந்துதான் காலை விட்டேன் கழயிருப்பவர் காப்பரெனும் சூழ்ச்சியறியா தறிவிழந்தேன் தூக்கியெறிந்தனர் சூழ்ந்திருந்தோர் தாக்கமுடன் நீதி கேட்டு நிற்க மீண்டும் அதனுள் காலை வைத்தேன் மீட்க முடியாது தாழ்ந்து செல்ல மீட்க உதவி யோர் சிக்கிவிட்டார்!
சிக்கலில் நானும் அவர்களுடன் மிக்க கவலையுள்ளாழ்ந்து நின்றேன் அக்கரை காட்டிய அரசியல்வாதி பக்கமிருந்து பாம்பாட்டி நின்றார்! மிக்க கவனம் நான் காட்டவில்லை! உக்கிரமாகவே அவர்களுருட்டிய சக்கரத்துள்ளே நான் மாட்டிக்கொண்டேன்!
இக்கரை காணா துழன்று நின்றேன்!
சான்றுகளுள்ளதலைவ னென்று மாண்டதால் இச்சதி வந்ததுவே மீண்டிட அவர்துணை வேண்டுவதால் ஆண்டிட அவர்களுக் கேதுமில்லை தூண்டுமிச் செயல்களையறியாமலே கூண்டுக் கிளியாகிக் குரலிழந்தேன் தாண்டிச் செயல்படும் நெறியினுக்கும் காண்டிடா நிற்கின்றார் செய்வதென்ன?
அறிவாற்ற லில்லாத அற்பர்களை அவர்வாக்கே யில்லாமல் அணுகியதின் பெறுபேறுநீர்மேலே எழுத்தாகிடும் பெற்றிடும் இலாபம் சுயமவர்க்கே வறியவராகினும் கல்வி வல்லமையால் வளமேறியுயர்வதால் மக்களுக்கும் செறிவான வாழ்வுக்கு வழிவகுக்கும் குறிபார்த்து அதனுள் ளடங்கிடுவோம்!
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 25
லவென்னும் கலங்கரை விளக்கு நெடு மிரவில் திசைகாட்டியாகத் திகழ அதைநோக்கி அலைகளிலே மோதி அலைபட்டு ஒருவாறு கரைதேடும் படகாய்க் கனவோடு நடக்கிறேன். மரங்கள் உறைந்த குன்றங்கள் போலிருக்க "காற்றை, அதன் குறும்பைப் பொறுக்காதார் கட்டிவைத்தார்?" என்றெனைநான் கேட்கிறேன் இதயத் துடிப்புக்கு சுதிசேராச் சில்வண்டின் இரைச்சல் தெறித்திருக்க தொலைவிலொரு ஊழை 'இயமனினது அசுமாத்தப் இருக்கும் வலய'மிது என்றுரைக்கச் சுதாரித்தேன். இருட்கடலில் நீந்தி இலக்கடைய நிலவினது ஒளியுதவும் என்றாலும் உறுமுகிற இயமனினது மேதியுர்தி அச்சம் ஐயத்தோ டிதயத்தின் மூலையிலே நாய்போல் எழுந்து சுற்றிப் படுக்குதடா எத்தனை கலங்கரை விளக்குகளைக் 35600r(S 65' (BLITLD? எத்தனை கலங்கரைப் பொறியில்நாம் சிக்கி வீழ்ந்தோம்? எத்தனை கலங்கரைகள். 'கானல் ஒளி உமிழ நம்பியே ஏமாந்து நீறிய ஈசலானோம்?
நிலவுக் கலங்கரையோ
நம்பிக்கை ஒளியுட்ட
நடக்கின்றேன்; நான்தேடும் இலக்கடைவேன். நம்புகிறேன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 
 
 
 

அரவம் மட்டுமா விஷம் கக்கும்.? அமுதும் நஞ்சும் கலந்தவனாக மனிதத்தை மறந்த மனிதனுமுண்டே மனிதனை எதிரியாய் உணர்ந்தே அரவம் நஞ்சைக் கக்கும் மனிதனோவெனில் மனிதனையே எதிரியாய்க் கணித்து விஷத்தை விருட்சமாய் வளர விடுகிறான்
சுயநலம் மிஞ்சும் வேளையில் நச்சு விதையை விதைக்கிறான். வெளியே இன்முகம் காட்டிச் சிரிக்கிறான்; அகத்திலுள்ளதை மறைத்தே வாழ்கிறான்
ஆறறிவற்ற விலங்குகள்கூட வேறோர் விலங்கிடம் அன்பு காட்டும்: ஆறாம் அறிவுடை மனிதன் மட்டுமே மானிடம் தன்னை மறந்தே வாழ்கிறான். கூடப் பிறந்தவர்க்கே குழி பறிக்கிறான்; சாதிகள் சொல்லிச் சமத்துவம் மறுக்கிறான். வேறோர் இனத்தை வெறுத்தே ஒதுக்கிறான்; மாற்றாந்தாய் மனப்பான்மையொடு தான் மட்டும் வாழ நினைக்கிறான்
போலியாய் முகங்காட்டி புன்னகைக்குபறிவரைவிட தேவையில் மட்டுமே சிரித்து உம் மென்றிருப்பேரில் மானிட நேயமிக்க நல்லோரை இனங்காணலாம்: கூசாமல் அவர்பால் சிநேகம் கொள்ளலாம்
அத்தகை மனிதரை உணராதோர் இருப்பதாலேயே அவர் உளநொந்து வெடித்து ஊமையாய் போகிறார் அவருள்ளிருக்கும் மனத்தை உணர்வீராயின் உண்மை மனிதனை அன்டயாளம் காண்பீர்; புன்மை மானிட ஜடத்தைப் புறந்தள்ளிடுவீர்
உண்மைகள் என்றும் உறங்குவதில்லை. என்றோ ஒருநாள் அம்பலமாகும்
23

Page 26
88
Dெர்னியா சத்திரசிகிச்சைக்காக மோகன் அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். பக்கத்துக்கட்டிலில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளியின் நிலைமை மோசமடைந்து டாக்டர்கள் வந்து அவசர சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். மாலை நான்கு மணியாகியிருந்தது. அப்போது பரிசாரகர்கள் வந்து மோகனை சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.
சத்திரசிகிச்சை முடித்து மோகனை வார்ட்டிற்குக் கொணர் டு வந்தார்கள். மோகன் மயக்கம் தெளிந் திருந் தானர் . &|6}} & Մ சிகிச்சையளிக்கப்பட்டிருந்த நோயாளியைப் பார்த்தான். உடல் முழுமையாக மூடப்பட்டிருந்தது. அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. உறவினர்கள் இன்னும் வந்து பொறுப்பேற்கவில்லை. அவர்கள் வந்து விடுவார்கள் என்பதால் பிரேத அறைக்கு மாற்றம் செய்யப்படவில்லை என்று அறிந்து கொண்டான்.
பக்கத்துக் கட்டிலில் பிரேதம் கிடப்பது இவனுக்குச் சங்கடமாக இருந்தது. தலையை மறுபக்கம் திருப்பிக் கொண்டு படுத்திருந்தான். மயக்க மருந்தின் தாக்கம் இன்னும் நீங்கவில்லை. சத்திரசிகிச்சையின் வேதனை ஒருபக்கம். அப்படியே உறங்கிவிட்டான். மரண நித்திரை என்பார்களே அப்படியான ஒரு உறக்கம்.
வித்தியாசமானவர்கள் காற்றை மறித்து வேலியிட்டு அடைத்து தரையிலும் கப்பலோட்டுவோம் ബ| ഉച്ചിട്ടു
சொற்களால்
24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

量 குட்டிக்களதுகள்
கொற்றைபிகிருஷ்ணானந்தன்
இரவு பத்துமணியளவில் உறக்கம் கலைந்தது. வார்டில் பயங்கர அமைதி நிலவியது. மங்கலான வெளிச்சத்தில் நோயாளிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது. பக்கத்துக் கட்டிலில் கிடந்த பிரேதத்தின் நினைவு வரவே தலையைத் திருப்பிப்
பார்த்தான்.
அங் கே. 69H h5i G385, பிரேதம் எழும்பியிருந்து பிஸ் கற்மாதிரி ஏதோ ஒன்றைச் öffTüLslL(Bé கொண்டிருக்கிறது.
"எண் ரை છeઉLIII. (3Lu..." அலறியடித்துக் கொண்டு ܌ܐܡܚܡܶܐ எழும்பியோட முயற்சித்தான். அரையுறக்கத்தில் இருந்த தாதியாரும் பரிசாரகருடம் , சிலநோயாளிகளும் என்ன ஏதோ என்று ஓடிவந்தனர். மோகன் பயத்தில் கண்ணை மூடிக் கொண்டே பக்கத்தில் பிரேதம் பிஸ் கற் சாப்பிடுவதாகக் கத்தினான். அவர்களுக்கு நிலைமை புரிந்து விட்டது.
“அட அந்த Body யை எப்பவோ கொண்டு போயிட்டாங்கள். இது புதிதாக வந்த கேஸ். (3Ug|TLD6b UG"
சொல்லிவிட்டு, புறுபுறுத்துக் கொண்டு போனார்கள்; தங்களது நித்திரையைக் குழப்பிய ஆத்திரத்தில்,
alb sitcocircumb
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 27
கொற்றாவத்பெரு
பொன்னுத்துரையர் நெல்லியடியை அண்மித்து அமைந்துள்ள ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மண்வெட்டி பிடித்து உரத்த கரங்கள், கட்டுமஸ்தான தேகக் கட்டு, பார்க்கப் பயில்வான்போல் காட்சியளிப்பார்.
தனது மூத்த மகளை எட்டுக் கிலோ மீற்றர் தூரத்தில், வல்லைவெளி கடந்தமைந்துள்ள ஆவரங்கால் எனும் ஊரில் திருமணம் முடித்துக் கொடுத்தவர். மகளின் வீட்டில் ஏதோ விசேஷம் என்று போய் இரவு ஒன்பது மணிக்குப் பிறகுதான் வீட்டிற்குப் புறப்படத்தயாரானார்.
பிரதான வீதிக்கு வந்து பஸ்வரும் வரை காத்து நின்றார். இந்திய அமைதிப்படையின் காலமென்றபடியால் ஒன்றிரண்டு அசம்பா விதங்கள் காரணமாக பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
யாழ்நகரிலிருந்து அடுத்து அடுத்து இரண்டு பஸ்களை இவர் கைகாட்டி மறித்தும் மிதி பலகை முதற்கொண்டு பிரயாணிகள் நிரம்பி
வழிந்தமையால் இவரை ஏற்றாமலே பஸ்கள் போய் விட்டன.
இனிவர இருப்பது படபஸ் என்று சொல்லப்படுகின்ற கடைசி பஸ். இதைவிட்டால் அதோ கதிதான்.
இதோ அந்தபஸ் வருகிறது. இதுவும் தன்னை விட்டுவிட்டுப்போனால் வேறு வழியில்லையே என்ற அச்சத்தில் நடுவீதியில் வந்துநின்று மறித்தார். தவிர்க்க முடியாமல் பஸ் நிறுத்தப்பட்டது. இதிலும் மிதிபலகையில் பலர் நின்று பிரயாணம் செய்கிற நிலைமைதான். அப்படியிருந்தும் பொன்னுத்துரையார் காற் பெருவிரலை வைத்துத் தொங்கிக் கொண்டு போகத் தயாராகி ஏறமுயன்றார். பஸ்கண்டக்டர் அதை அனுமதிக்கவில்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் குட்டிக்ளருருள்
"இதிலை ஏறி நிண்டு விழுந்து சாகப்போறியளா? ஏறவேண்டாம் போங்கோ அங்காலை" - பொன்னுத்துரையரின் நெஞ்சைப் பிடித்துத் தள்ளாத குறை.
'தம்பி, இப்ப என்னை ஏத்திக் கொண்டு போகேல்லையோ. பின்னாலை நடக்கிறதைப் UITÜ”
கணடக்ரர் பயந்துவிட்டார். இந்த றோட்டிலே தொழில் நிமித்தம் தினமும் வந்தாகவேண்டும் எப்போதாவது ஒருநாள் தன்னை பஸ்ஸிலிருந்து
விழுத்தி அடித்தால் என்ன செய்வது? யோசித்தார்.
"சரி ஏறுங்கோ?" என்று சொல்லி விட்டார். பொன்னுத்துரையர் ஒருவாறு ஏறி நெரிசல் பட்டு உள்ளே வந்துவிட்டார். கண்டக்கடர் கிட்டவந்து,
“ஏனையா அப்படிச் சொன்னிங்கள் பஸ் வந்த நிலைமையைக் கண்டனிங்கள் தானே.”
"அப்படி என்ன சொன்னனான்" "ஏத்திக் கொண்டு போகேல்லையோ பின்னாலை நடக்கிறதப் பார். எண்டனிங்கள்" “இப்பவும் நான் அதைத்தான் சொல்லுறன் தம்பி, நீர்தான் பிழையாய் விளங்கிட்டீர்"
"நீர் என்னை பஸ்ஸிலை ஏத்திக் கொண்டு போகாட்டால் இனிவேறை பஸ் இல்லை; நான் 8 நடந்துதான்போக வேண்டும். அதுதான்பஸ்சுக்குப் பின்னாலை நடக்கிறதைப் பார் எண்டனான்.
25

Page 28
சைபீர்முகம்மது
6) T பூழ் க் கையில்
நான் L6) எழுத்தா ளர்களைக் காண வேண்டு மென்று துடித்த எனது 166).Jug B5IT60LD5.
வ று  ைம ய | ன காரணமாக வேலைக்குப் போக வேண்டிய சூழல். நிறையப் படிக்க வேண்டுமென்ற ஆவல் தடைப்பட்டது மட்டுமல்ல விரும்பிய நூல்களைப் படிக்கவும் முடியவில்லை. நூல் நிலைய வசதிகள் அப்பொழுது கிடையாது.
இந்திய அரசாங்கம் நடத்தி வந்த கைத்தறி நிலையத்தில் சாதாரண 'எடுபிடி வேலை கிடைத்தது. அதுவும் தற்காலிக தீபாவளி நேரத்திற்காக அங்கே L 600fu TD Du :22
கூடிய தூரத்தில் இs)
இருந்த இந்திய தூதுவராலயத்தில் இந்தியப் பத்திரிகைகளைப் படித்து விட்டு வந்து எனக்குச் சொல்லுவார். அப்படி ஒரு முறை வெள்ளிக் கிழமைகளில் அங்கே வரும் கல்கிப் பத்திரிகையில் நா.பா.வின் குறிஞ்சிமலர் தொடர்கதை பற்றி வரிவரியாகச் சொல்லி எண் ஆவலை அதிகமாக்கினார். நானும் வெள்ளிக்கிழமை தோறும் இந்திய தூதுவராலயத்தில் தஞ்சமடைந்தேன்.
நா.பா.வும் குறிஞ்சி மலரும் என்னை ஆட்கொண்டன.
1967ஆம் ஆண்டு மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுவிழாவிற்கு அவரை அழைப்பதற்கு முடிவெடுத்தோம்.
அவர் வந்ததிலிருந்து தமிழகம் திரும்பும் வரை அவரோடு இருந்த அந்தக் காலம் எண் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. பொருளாதாரத்திலும் எழுத்துத் துறையிலும் நான் தீவிரமாகக் கவனம் செலுத்திய நேரமது.
அவரோடு மலேசியாவில் எல்லா ஊர்களுக்கும் உடன் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரை மிக மிக அணுக்கமாகவும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கும் அது வளர்ந்தது.
தீபம் பத்திரிகை ஆரம்பித்த நேரமது நாடு முழுதும் 1000இற்கு மேற்பட்ட சந்தாதாரர்களைப் பெற்றுக் கொடுத்தோம்.
இளமையில் கல் விக்காக அவர் பட்ட துன்பங்களை என்னிடம் கூறினார். மதுரை தமிழ்ச் சங்கத்தில் தங்கிப் படித்த அந்த நாட்களை அவர் சொல்லும் பொழுது நான் என்னையே அவரில்
26
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்டேன். வித்துவான் பட்டம் வரை அவர் படித்த அந்த சோக நாட்கள் எண் வாழ்க்கையிலும் ஒத்திருந்தது.
இந்திய கைத்தறி நிலையத்தில் வேலை செய்து கொண்டே இரவு நேரத்தில் ஆங்கிலம் கற்ற அந்த நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். துன்பங்களும் பசியும் பக்கம் பக்கமாக என்னோடு வந்தன!
நா.பா. மலேசியாவில் இருந்த நாட்களில் பலபேர் விருந்துக்கு அழைத்தும் அவர் அதைத் தவிர்த்தார். ஆனால் கு.அழகிரிசாமியின் நண்பர் தாடி அண்ணாமலை அவரைக் காலை உணவிற்கு அழைத்தபொழுது உடனே ஒப்புக் கொண்டு என்னையும் அழைத்துச் சென்றார். அங்கேதான் கு. அ.மேல் அண்ணாமலையும் ந. பா.வும் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் எவ்வளவு உயர்வானது என்பதை அறிய முடிந்தது.
55a, Tugsior
மலேசியாவின் சின்னஞ்சிறிய ஊர்களிலும் அவரின் குறிஞ்சி மலருக்கு வாசகர்கள் இருந்தார்கள். சென்ற இடமெல்லாம் பெரிய வரவேற்புக் கிடைத்தது.
எழுத்து, இலக்கியம் பற்றி அவரிடம் நிறையத் தெரிந்து கொண்டேன். எந்த நேரத்திலும் எழுத்தாளன் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கக் கற்றுக் கொண்டேன். எந்த நிலையிலும் எழுத்தாளன் தனது சுயமரியாதையை இழந்து விடக்கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார்.
கல்கியில் ஆசிரியப் பகுதியில் பணியாற்ற திரு.சதாசிவம் நா. பாவை அழைத்தபொழுது முதலில் பிடிவாதமாக மறுத்ததையும் பிறகு அவரின் சுயகெளரவத்திற்கு உத்திரவாதம் தந்த பிறகே அங்கே வேலைக்குப் போனதையும் கூறினார். சிறிது காலத்திற்குப் பிறகு அவரின் தன்மானம் பாதிக்கப்பட்ட பொழுது அங்கிருந்து விலகி தீபம் இதழை ஆரம்பித்தது பற்றி நிறைய என்னிடம் கூறினார்.
அவர் மலேசியா வந்த பொழுது கையில் தீபம் இலங்கை சிறப்பு மலரைக் கொண்டு வந்திருந்தார். அதுபோல ஒரு மலேசிய சிறப்பு மலர் வெளியிட வேண்டுமென்ற வேண்டுகோளை வைத்த பொழுது "தீபத்திற்கென்று ஒரு தரத்தை கைப்பிடிக்கிறேன். அந்தத் தரத்திற்கு மலேசியப் படைப்புகள் வந்தால் நிச்சயம் வெளியிடுவேன்" என்றார். s
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 29
மலேசியா பற்றி தமிழக ஏடுகள் எதையும் வெளியிடுவதில்லை என்ற குறைபாட்டை நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்தேன்.
"சரி, நீங்களே மலேசியக் கடிதத்தை மாதமாதம் எழுதுங்கள்!" என்றார். தமிழக தமிழ் பத்திரிகை வரலாற்றில் கடல் கடந்த தமிழகம்" என்ற பகுதியில் மலேசியா, இலங்கை, பம்பாய் கடிதங்களைத் தொடர்ந்து தீபத்தில் வெளியிட்டார். இது அக்காலகட்டத்தில் பதிவுசெய்யவேண்டிய முக்கிய செய்தி.
மலேசியப் பயணம் முடிந்து சிங்கப்பூருக்கு அவரோடு சென்றேன். சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிகையின் ஆசிரியர் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் விருந்தினர்களாக அங்கே தங்கினோம்.
சிங்கப்பூரிலும் அவருக்கு நிறைய வாசகர்கள் இருந்தார்கள். தமிழவேள் கோ.சாரங்கபாணி பல கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
நா.பா.வின் மேல் கோ.சாரங்கபாணி மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.
கோ.சா. என்னிடம் "அவருக்குப்பயன்படும் ஏதாவது ஒரு பொருள் அன்பளிப்பாகத் தரலாமென்று நினைக்கிறேன். என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள்" என்றார்.
“Reminton” göLDîlup 60DLÜ 60pÜLü 6db/öğT6ö உதவியாக இருக்குமென்று நா.பா.கூறினார். கோ.சா.வும் ஒரு புதிய டைப் ரைட்டரை வாங்கிக் கொடுத்தார். அதை இலவசமாகப் பெற நா.பா. விரும்பவில்லை. தமிழ் முரசில் “கபாடபுரம்' நாவலை தொடராக எழுதிக் கொடுத்தார். இதுதான் நா.பா.வின் கபாடபுரம் பிறந்த கதை.
நாங்கள் மீண்டும் மலேசியா திரும்பி மறுநாள் நா.பா. விமானம் மூலம் தமிழகம் திரும்ப வேண்டும். ஆனால் இடையில் ஜோகூர் மாநிலத் தலைநகரில் கோ.சா. வின் நண்பர் நா.பா.விற்காக ஒரு கூட்டத்தை ஏற்படுத்திவிட்டார். தவிர்க்க முடியவில்லை. ஜோகூர் மகாமாரியம்மன் கோயிலில் கூட்டம் முடிந்து இரவு விருந்தும் முடிந்து புறப்படலாமென்றால் அந்தக் காலகட்டத்தில் இரவு 10.00 மணிக்குமேல் எந்தப் போக்குவரத்தும் கோலாலம்பூருக்கு இல்லை. நாங்கள் புறப்பட்டபொழுது இரவு 12.30. மணி மறுநாள் விமானம். நா.பா வின் பதற்றத்தைக் காண முடிந்தது. கோபத்தில் முகம் சிவந்துவிட்டது.
“எப்படியும் அனுப்பி வைக்கிறேன் என்று கோ.சா. ஆரம்பத்திலேயே கூறியிருந்தார்.
12.45க்கு சிங்கப்பூரிலிருந்து பத்திரிகைகளை கோலாலம்பூருக்கு கொண்டு போகும் வேன் வந்தது. அது சிறிய வேன். முன்பக்கம் ஒட்டுநரும் உதவியாளரும் உட்கார்ந்திருந்தார்கள். பின்பக்கம் பத்திரிகைகள் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இருந்த இடைவெளியில் இருவரும் ஏறி பத்திரிகைகளின் மேல் படுத்துக்கொண்டோம். நா.பா எந்தவித முகச்சுழிப்பையும் காட்டவில்லை.
பாதிவழியில் அவரிடம் கேட்டேன். "இந்த வசதி குறைந்த பயணத்தால் வருத்தமா?”
“அதெல்லாம் இல்லை தம்பி இதைவிட மோசமான நிலைமைகளை அனுபவித்தவன் நான். இங்கேயாவது நல்ல விருந்து வைத்து அனுப்பு கிறார்கள். இளமையில் எத்தனையோ இரவுகள் நீர் மட்டும் அருந்தி பொழுதை ஒட்டியிருக்கிறேன்" என்றார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

“இதுவரை எண்னைப் பெயர் சொல்லித் தானே அழைத்தீர்கள். இப்பொழுது தம்பி எண்கிறீர்கள் ஏன்?" என்று கேட்டேன்.
"கடந்த ஒரு மாதமாக எனக்காக வேலையெல்லாம் விட்டுவிட்டு எல்லா இடத்திற்கும் வந்தீர்கள். ஒரு சகோதரனைவிட அன்பு காட்டினிர்கள். தம்பி என்று அழைப்பதுதான் எனக்கு மனநிறைவாக இருக்கிறது." அந்த அன்பும் பாசமும் அவர் மறையும்னுரை இருந்தது.
அவர் தமிழ் நாட்டுக்குத் திரும்பும் பொழுது விமான நிலையத்தில் "ஆளுக்கொரு சிறுகதைத் தொகுப்பைக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். அப்படி முடியாவிட்டால் கூட்டாக பல எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட நூலைக் கொண்டு வாருங்கள் என்றார். 1967ல் அப்படி நூல் போடுவது அவ்வளவு சுலபமானதாக இல்லை. கோலாலம்பூர் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் மூலமாக "மணிக்கதைகள்' என்ற தொகுப்பைக் கொண்டு வந்தோம்! தொகுப்பாளர்களாக நானும், எம்.குமாரனும், &mLÓleupög gólu!Ló பணிபுரிந்தோம். தரத்தில் பிடிவாதமாக இருந்தோம். முன்னுரையை அப்போதைய மலாயா பல்கலைக்கழக இந்தியத்துறை தலைவர் இராம.சுப்பையாவும், அணிந்துரையை நா.பார்த்தசாரதியும், விமர்சனத்தை இலங்கை ரசிகமணி கனக.செந்திநாதனிடமும் வாங்கி வெளியிட்டோம். மணிக்கதைகள் மகத்தான வரவேற்பைப் பெற்றது. அந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நா.பா. அதில் ஆறு கதைகளைக் கொண்ட தீபம் மலேசிய மலரைக் கொண்டு வந்தார். அவர் சொன்ன வாக்கைக் காப்பாற்றினார்.
இன்றுரை அரசியலில் நான் இல்லாது போனதற்கு நா.பா. தான் காரணம். "நாம் இலக்கியவாதியாகவே இருப்போம். அரசியல் நமக்கு வேணர்டாம். அரசியலுக்குப் போனால் நீங்கள் யாராவது ஒருவரின் பக்கம் சார்ந்து நிற்க வேண்டும். உங்கள் எழுத்துச் சுதந்திரம் பறிபோய்விடும்” இதை அவர் இங்கே இருந்த ஒரு மாதமும் பிறகு எனக்கு எழுதும் கடிதங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
பிற்காலத்தில் அவரே அரசியல் தளத்தில் செயல்படுகிறார் என்பதையறிந்து நான் அவரிடம் கருத்து வேறுபாடு கொள்ள நேர்ந்தது.
ஆனால் இறுதிவரை கருத்து வேறுபாடுகள் எங்கள் நட்பைப் பாதிக்கவில்லை. தீபத்தில் நான் மலேசியக் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டேன். அவருக்கு அதில் நிறைய வருத்தங்கள் இருந்தன.
நீங்கள் போட்ட இலட்சுமணன் கோட்டை நீங்களே எப்படிப் தாண்ட முடியும்? என்று நான் எழுதிய கடிதம் அவரை மிகவும் வேதனைக் குள்ளாக்கியது. அதன் பிறகு அவர் கடிதம் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். 1977ஆம் ஆண்டு நான் முதன் முதலாக சென்னை சென்ற பொழுதும் அவரைச் சந்திக்கவில்லை. நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு இருமுறை வந்தும் என்னைக் காண முடியாமல் திரும்பினாரென்று பிறகு அறிந்தேன்.
ஆனால் இன்று எழுத்துலகில் நான் நானாக இருக்க அவரே காரணம். 1967-2009 இந்த 42 ஆண்டுகளில் நான் நட்பிற்கே முதலிடம் தந்துள்ளேன்.
27

Page 30
நெற்றியை மறைத்திருந்த விபூதிப் பட்டை, வெள்ளை வேட்டி மேல் சுற்றப்பட்ட பட்டுச் சால்வை, தோளில் ஒரு துணிப் பை. சால்வையை நீட்டி அவர்கள் கொடுக்கும் பணத்தைக் கும்பிட்டு வாங்கினான்.
இன்றல்ல அவன் இப்பொழுது ஒரு மாத காலமாக இப்படித்தான் பிழைத்துக்கொள்கிறான். எப்படியும் ஒரு நாளில் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது பிழைத்துக் கொள்வான். அவன் குறிக்கோளும் அதுவாகவே இருந்தது.
சுட்டுப் பொசுக்கும் வெயிலையும் மதிக்காது அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாகச் சென்று கைநீட்டிப் பணத்திற்காகப் பிச்சை கேட்பதில் மனம் இசையாவிடினும் என்ன செய்வது? இந்தச் சமூதாயத்தில் இப்படித்தான் பிழைக்கலாம் என்ற சிந்திப்பு அவனுக்குப் 6Olf சேர்க்க இப்பொழுதெல்லாம் பழக்கப்பட்டு விட்டது.
அதனாலேதான் அவன் துணிகரமாக ஒரு ஊரில், 'பிள்ளைக்கு நேர்த்திக் கடன், என்றால் வேறொரு ஊரில் 'அன்னதானத்திற்கு விரும்பிய தானம் செய்யக் கேட்பான். பக்தி பூர்வமான அவன் வேண்டுதல்களும் வெளிப்பாடுகளும் மக்களை உள்ளமுருக வைத்துவிடும். எப்படியும் ஐம்பதோ நூறோ ஒரு வீட்டிலிருந்து கிடைப்பது உறுதி. வெள்ளிக்கிழமைகளில் முறுகண்டிப் பிள்ளை யாரிடம் அவன் வருகை தப்பாது, எந்தக் கோயிலாயினும் தனியாகவே நின்று எல்லோரையும் இரங்க வைத்தாலும் அந்த அதிகார வர்க்கத்தினரின் திட்டுக்கள் அவனையும் விட்டு வைப்பதில்லை. М
28
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“இப்ப விபூதிப் பூச்சுக்களோட நிக்குங்கள்: இரவில குடிதானே.
பரதேசிக் கூட்டங்கள்” அவன் செவிகளில் ஈட்டியாய்ப் பாயும்.
“யார் எங்களப் பரதேசிகள் ஆக்கினது? இவங்கள் தானே.”
"ஆணவம் பிடிச்சவங்கள்." அவனுக்கு எப்போதும் ஒரு மாறாத வடுவாய் அவர்கள், உள்ளத்தைத் தைத்துக் கொண்டே இருந்தனர்.
சேர்ட்டும் அணிந்த அந்த முதலாளியே தெரிவான். அவனும் இப்படித்தான். தன் வயிற்றுப் பசிக்காக ஒரு வேலை தந்தவரை நன்றி கலந்த பார்வையோடு பார்க்கும்ஒவ்வொரு பார்வையும் முதலாளிதன்அதிகாரப் பார்வையை அவன் மீது ஏவுவார்.
எதற்கெடுத்தாலும் அவனே எல்லாப் பழிகளையும் சுமக்கும் அம்பாக.
அந்த வெள்ளை ஆடையால் அவர் போர்த்தியிருந்த அழுக்கு மனம், அன்று அரங்கேறிற்று.
அவரது கடையில் யாரோ ஒருவனர் திருடிப்போன பணத்தை பெருமாள் அடி உதை வாங்கி பறித்து வந்து கொடுத்தபோது,
"உனக்கு நான் கொடுத்த இடம், என்ர பணத்தைத் திருடீற்று எனக்கே கொண்டு வந்து தாறாய். இறங்கடா வாசற்படியை விட்டு. கடைகெட்ட நாயே!”
அதிகாரம் அவருக்கு ஊக்கமருந்தாக. உணவுக்கும் வழியற்றவனாய் பெருமாள். வவுனியாவிலிருந்து ஏதோ ஒரு பேருந்தில் தொற்றிக் கொண்டான்.
அன்று எடுத்த தீர்க்கமான முடிவுதான் இந்த Digulifoods.
தனக்குப் பிழைப்புத் தந்த தெய்வத்திற்கு தினமும் சிறு பணத்தை எடுத்து வைத்தால்தான் அவனால் நிம்மதியாகத் தூங்க முடியும். அதில் அவனுக்கோ, அவன் மனச் சாட்சிக்கோ எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதற்காக தான் இப்படியே பிழைக்க வேண்டும் என்ற எண்ணமுமில்லை.
சேமித்த பணத்தில் சிறிது சிறிதாகப் பொருட்களை வாங்கி வைக்கிறான். கற்பூரப் பெட்டிகள், ஊதுபத்திகள் அவனின் முதற் கொள்வனவு. அவற்றோடு பேனை, பென்சில், கொப்பிகளும். ஒரு சிறு கடைக்கான பொருட்களை வாங்க இன்னும் சொற்ப பணம் தேவைப்பட்டது.
இரவு ஆழ்ந்த யோசனையில் படுத்தவனுக்கு அந்தத் திட்டம் தன் அபிவிருத்திக்குப் போதுமானதென் flմւ,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 31
இரண்டு தகரப் பெட்டிகள், தெளிவாக எழுதுகிறான். திருப்பணி உண்டியல்."
ஆவணி ஞாயிறு முறுகண்டிப் பிள்ளையார் கோயிலில் எப்படியும் உண்டியல் நிரம்பி விடும்.
காலை நான்கு மணிக் கெல்லாம் கோயிலின் மரத்தின் கீழ் வைத்து தானும் ஒரு இடத்தைத் தேடி அமர்ந்து கொண்டான். 660)Luflé0)L(Suu feir 6061TuJIT60) Jai கும்பிடும்பாங்கில் உண்டியலை நோட்டமிடும் கண்கள்.
"Lflai 606Tu TJl UT! நான் ஒண்டும் கள்ள வேல செய்யேல்ல நீதான் உதவ வேணும்" பலமாக மூன்று முறை தலையில் குட்டி பிரார்த்தனை செய்தான்.
“இந்த முதலாளிகளை அடக்கிறதுக்கு ஒரே வழி இதுதான். நாங்கள் மணிசராப் போய் பிழைப்புத் தாங்கோ எண்டால் மிதிக்கிறவங்கள் கடவுளெண்டதும் எவ்வளவு பயப்பிடுறாங்கள். நாகபூசணி எண்டு வாய் திறந்து மூடு முன்னம் கையில காசு."
யாழ்ப்பாணத்தில் வழக்கமாகத் தான் ஒதுங்கும் அந்த கட்டடச் சுவரின் ஓர் ஒரத்தில் வாங்கிய பொருட்களுடன் மேலும் வாங்க வேண்டிய பொருட்களையும் பட்டியற்படுத்துகிறான்.
பக்கத்தில் உண்டியல் கனத்த பாரத்துடன். தன் இரு கைகளையும் இணைத்துத் தூக்குகிறான். இன்றோடு இந்த மடிப்பிச்சைக்கு முழுக்குப் போடவேணும். கடை வருமானம் போதும்.
"எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஆவணிச் சதுர்த்திக்கான விசேட பூஜைகள் இடம் பெறும்" என்ற ஆலய அறிவித்தல் நினைவுக்கு வர அதனை வியாபார ஆரம்ப நாளாகவும் குறித்து விடுகிறான். அதுவரை தேவையான பொருட்களை சிறிது சிறிதாக வாங்கலாம் என்ற சிந்தனை இழையோடிக் கொண்டிருக்க அவனையறியாமலே ஒரு பெருமூச்சு.
பாராளுமன்றத்தில் அஸ்வர் எம்.பி. 25.1
“இலங்கையில் தமிழில் பல போராட்டத்துடனேயே ெ 1946களிலிருந்து டொமினிக் மற்றும் டாக்டர் தி. ஞானே அந்தனி ஜீவாவை ஆசிரிய ஆசிரியராகக் கொண்டு வெ கொண்டிருக்கின்றன. அ அனுசரணை வழங்கப்படல் அச்சஞ்சிகைகளுக்கு வழங்கு
e
ܢܠ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 
 

gig) floor LS60TLJ3585LDITU). ஒருவனின் தலை எட்டிப் பார்க்கிறது.
காக்கிச்சட்டைப் பொலிஸ்காரன்! இப்போதுதான் அந்தத் தலையைக் கவனித்திருக்கிறான். கைகள் தாமாகவே பின்னிக் கொள்ள, எழும்புகிறான்.
வண்டி விரைந்து பறக்கிறது. "சேர்! முந்தநாள் ஏழாலை முருகன் கோயில்ல களவு போன உணர்டியல் காசு நாலாயிரம் ரூபாயும் பூசைப் பொருட்களும்." அந்தக் காக்கிச் சட்டைக் காரனின் சலுTட்டும் மிகுதியான மரியாதைகளின் கலவையோடும் இன்ஸ் பெக்ரடிடம் முறைப்பாடு பதிவாகிறது.
அவன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பெருமாள் அதிர்ச்சியடைந்தான்.
"ஐயா! இது நான் முறுகண்டில சேத்தது. இதிலை நாலாயிரம் இல்லை . பத்தாயிரம் இருக்குது. எண்ணிப்பாருங்க உண்மை தெரியும்" என்றான்.
பின்னால் இருந்து ஒருபலமான உதை. பொலிஸ்காரனின் சப்பாத்துக் கால்கள் அவனைப் பதம் பார்த்தன.
"பொய்யாடா சொல்லுறாய்? மூவாயிரம்தான் இருக்குது. எங்கடா மீதிக் காசு. ? உதைத்துக் கொண்டே கேள்வி தொடுக்கிறான் அந்தப் பொலிஸ்காரன்.
மீதி ஏழாயிரமும். எங்கே?- அவன் குழம்பிப் போகிறான்
மனதால் கணக்குப் பார்க்கிறான். அப்போதுதான், அவனது மூளை கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்கிறது.
அந்த ஏழாயிரமும் காக்கிச் சட்டையால் போர்த்தப்பட்டவர்களின் "மடிப்பிச்சை" ஆகிவிட்டது.
1.2011இல் ஆற்றிய உஒரயிலிருந்து. கலை இலக்கிய சிறு சஞ்சிகைகள் நீண்ட காலமாக பெரும் வளிவந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக கடந்த ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மல்லிகை கரனை ஆசிரியராக கொண்டு வெளிவரும் ஞானம், ராக கொண்டு வெளிவரும் கொழுந்து, பரணிதரனை ரிவரும் ஜீவநதி இப்படியாக பல சஞ்சிகைகள் வெளிவந்து த்தகைய சிறு சஞ்சிகைகளுக்கு அரச மட்டத்திலான வேண்டும். அரச நிறுவனங்களின் விளம்பரங்களை தல் அத்தகைய அனுசரணையில் ஒன்றாக அமையலாம்”
أص
29

Page 32
POII FishBjöf jusī)
தொகுப்புக்கான 8
agrgluntaiful
புலம்பெயர்ந்த L60 எழுத்தாளர்களின் படைப்புக்களை நாம் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வழியே படித்து வருகிறோம். அந்நிய நாட்டில் இருந்துகொண்டு தமிழ்மீது கொண்ட பற்றை இன்னும் உணர்ந்து அவர்கள் படைப்புக்களை படைப்பதைப் பார்த்தால் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வகையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்களில் புலம்பெயர் வாழ்வு பற்றிய சிறுகதைத் தொகுப்பை முகங்கள் என்ற பெயரில் தொகுத்துத் தந்திருக்கிறார் வீ. ஜீவகுமாரன் அவர்கள்.
விஸ்வசேது இலக்கிய பாலத்தினால் வெளியீடு செய்யப்பட்டிருக்கும் இத்தொகுப்பு நூல் 551 பக்கங்களில் ஐம்பது எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. முகங்கள் என்ற பெயருக்கேற்றாற்போல புத்தகத்தின் அட்டையிலும் பல முகங்கள் உள்ளடக்கப் பட்டிருக்கின்றன.
தொகுப்பாசிரியரான திரு. வீ. ஜீவகுமாரன் தனது உரையில் கீழுள்ளவாறு தன் உள்ளத்தைத் திறந்திருக்கிறார்.
ஓராண்டுகால பதிப்பகத்துறை அனுபவம், மூன்றாண்டுகால எழுத்துத் துறை அனுபவம்,
இருபத்து மூன்றாண்டுகால புலம்பெயர்வாழ்வு அனுபவம்.
இந்த மூன்றும் எனக்குத் தந்த தைரியமும், 6া60া முகம் தெரியாமலேயே என்னை ஆதரித்த எண் எழுத்தாள நண்பர்கள் தந்த ஆதரவும் தான் இந்தத் தொகுப்பு உங்கள் கையில் தவழக் காரணமாய் அமைகிறது.
இந்தப் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற சொல்லினால் நான் உட்பட அநேக எழுத்தாளர்கள் இலங்கை மக்களிடமிருந்தும், இலங்கை இந்திய எழுத்தாளர்களிடமிருந்தும் அந்நியப்படுவது பற்றி என்றுமே எனக்கு மனவருத்தம் உண்டு. . இலங்கையைப் பொறுத்தவரை கட்டுநாயக்காவில் இருந்து விமானம் ஏறியவுடன் அல்லது
30
 
 
 

இழந்தாளர் றுறாரு
e தியத்தலாவ எச். எப். ரிஸ்னா
ராமேஸ்வரத்தை நோக்கி ஏதாவது ஒரு கடலில் இருந்து வள்ளம் புறப்பட்டதும் அனைவரும் புலம்பெயர்ந்த வர்கள்தான். தத்துக்கொடுக்கப்பட்ட ஒரு பிள்ளை எவ்வாறு பெற்றோருக்கு பிறத்தியாகுமோ அவ்வாறே நாமும் எம் இனத்திற்கு பிறத்தியராய்ப் போவது கசப்புடன் விழுங்க வேண்டிய ஒரு மாத்திரைதான் என்கிறார் திரு. வீ. ஜீவகுமாரன் அவர்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சிறுகதைகளை தொகுத்து கனதியான புத்தகமாக ஆக்கியிருக்கும் அவரது முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பிட்ட நாட்டில் வதியும் படைப்பாளிகளின் படைப்புக்கள் சேர்த்து அச்சிடப்பட்ட பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அதிலிருந்து மாறுபட்டு பல நாடுகளிலும் வதியும் புலம் பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களை ஒன்றுதிரட்டி இந்தப் புத்தகத்தை வெளிக்கொணர்ந் திருக்கிறார் திரு வீ. ஜீவகுமாரன் அவர்கள்.
முதல் சிறுகதையான முதிர்பனைகளை நியூசிலாந்தைச் சேர்ந்த அகில் எழுதியிருக்கிறார். மூன்று புதல் வர்களின் திருமணத்தைப் பார்க்கா மலேயே இறந்துபோகிறார் அம்மா பார்வதி. அதற்கான காரணங்களை மூன்று LD560Ť LDT 5 LĎ சொல்வதாக இக்கதை அமைந்திருக்கிறது.
முதல் மகன் சேர்ஜன் சிவரூபன், தான் காதலித்த நிர்மலா என்ற பெண்ணை பெற்றோர்கள் விரும்பாத காரணத்தால் சிவரூபனால் திருமணம் முடிக்க இயலாமல் போகிறது. தற்போது அவருக்கு நாற்பத்தைந்து வயதாகியும் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார். இரண்டாவது மகன் சிவநேசன். 39 வயது. கப்பலின் தலையாய எஞ்சினியர். கப்பல் எந்த நாட்டின் கரையில் நங்கூரமிடுகிறதோ SiГБ (35 சிவநேசன் L5 மாப்பிள்ளை ஆகிவிடுவார். மரணத்தின் கதவுகளைத் தட்டும் பாலியல் நோயைக் கொண்டவர். ஆதலால் மனசாட்சி
జోజజి
த்தாளர்களின் S கதைத் தொகுதி 2 స్టేళ్ల
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 33
விழித்ததன் நிமித்தம் திருமணத்தை இரத்து செய்து விடுகின்றார். மூன்றாவது மகன் சிவச்செல்வன். போர் விமானத்தின் விமானியோட்டி. யுத்தங்களைப் பார்த்த அதிர்ச்சியில் மனநல மருத்துவரைத் தேடிப்போக அவர் சில மருந்துகள் கொடுக்கின்றார். அவை ஒருவரின் ஆணர்மையை இழக்கப்பணிணி விடுகிறது. சிவச்செல்வனும் இந்த பாதிப்புக்கு உள்ளானதால் இவரும் மணமுடிக்காமலேயே இருந்துவிடுகிறார். ஆக மொத்தத்தில் பிள்ளைகளில் Qcb6)ldb60DLu திருமணத்தையாவது தாய் பார்க்கவில்லை. அருமையான கதையாடலைக் கொண்டது இந்தச் சிறுகதை.
அம்மா அம்மாதான் என்ற கதையை யோகேஸ்வரி ðfle)iÚLslu8s!&Ló எழுதியிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப்பிறகு வெளிநாட்டிலிருந்து தாயைப் பார்க்க வருகிறாள் மகள் மதுரா, மதுரா உட்பட அவளின் மகளும் நாகரீகத்திற்கேற்ப ஆடை அணிபவர்கள். ஒருமுறை மதுராவின் பெரியம்மாவின் பிள்ளைகள் வெளிநாட்டுப் பாணியில் ஆடைகளை அணிவதைக் கண்டு அம்மம்மா திட்டிவிடுகிறாள். அதேபோன்று தனது மகளை தனது அம்மா திட்டி விடுவாரோ என்று பயப்படுகின்றாள் மதுரா.
ஆனால் என்ன ஆச்சரியம். அக்கம்பக்க வீட்டு பிள்ளைகளுக்கு அம்மா இப்படிச் சொல்வதைக் கண்டு ஆனந்தமடைகிறாள் மதுரா.
என்ர பேரப்பிள்ளையளைப் பாத்தியளே! என்ன ஸ்ரையிலாய் ஸ்மாட்டாய் இருக்கினம். நீங்களும் அந்த மாதிரி இருக்க பழகுங்கோ. அவையளைப்போல உடுத்து, அவையளைப்போல பேசி.
பிரான்சிலிருந்து ஜோதிலிங்கம் எழுதிய "லா சப்பல்" என்ற கதை அளவுக்கு மீறி நாகரீகத்தில் திளைத்து இறுதியில் உயிரை இழந்த யுவதியைப் பற்றியது. பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி மாணவ மாணவிகள், விரிவுரை யாளர்கள் இணைந்து ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
கழுத்தடி பட்டினை பூட்டாமல் வெளிக்கிட்ட மகளை தடுத்து நிறுத்தும் பரிமளம் அதை பூட்டச்சொல்லி அதட்டுகிறாள். அதற்கு சிவரஞ்சனியோ அது ரை கட்டினால்தான் பூட்டிறது அம்மா. ஆக்கள் பாத்தால் சிரிப்பினம்" என்கிறாள்.
அது சிரித்தால் சிரிக்கட்டும். நீ வடிவாய் பூட்டு. குமருகளுக்கு ஏதும் நடந்து முடிஞ்சாப் பிறகு ஊர் உலகம் O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 

சிரிக்கிறதுக்குமுதல் இது பரவாயில்லை; என்கிறாள் &lubLDIT Ufud6TTL.f.
அம்மாவின் வழமையான சுப்பிரபாதத்தை காதில் வாங்காமல் புறப்படும் சிவரஞ்சனி புகையிரத நிலையத்தில் பெண்களின் கழிவறைக்குள் நுழைந்து அநாகரீகமான ஆடை, உதட்டில் கறுப்பு மை பூசி வித்தியாசமான போக்கில் தனது நண்பிதளுடன் இணைந்து பயணிக்கிறாள்.
மாலையில் ஆபிஸ் முடிந்தவுடன் லா சப்பலுக்குப் போய் மரக்கறிவேனடி அப்படியே கோயிலுக்கும் போய் மகளையும் காரில் அழைத்து வரலாம் என்று கணவர் பாக்கியநாதன் மனைவியை ஆறுதல் படுத்துகிறார். ஏனெனில் பரிமளம் சதாவும் சிவரஞ்சனியின் போக்கு பற்றி அங்கலாய்ப்பதே இதற்கான காரணம். மாலையில் சிவரஞ்சனியின் மொபைலுக்கு கோல் பண்ண ரிங் போய்க்கொண்டு இருக்கிறதே ஒழிய சிவரஞ்சனியின் பேச்சு வரவில்லை. பாக்கிய நாதனுக்கும் அடிவயிற்றில் பற்றுகிறது.
லா சப்பல் வீதிக்கு இருவரும் வருகிறார்கள். வீதி பரபரப்பாக இருக்கிறது. யாரோ ஒரு பெண்பிள்ளை ரொயிலட்டில் கொலை செய்யப்பட்டிருக்கிறாளாம். ரேப் கேஸாம் என்று சனம் கதைக்கிறது என்ற செய்தியோடு பாக்கியநாதனுக்கு பொலிஸாரிடமிருந்து கோல் வருகிறது. பாக்கியநாதனின் முகம் மாறுவதைக்கண்டு பரிமளமும் கலவரமடைகிறாள். சிவரஞ்சனி LeOOTLDITEB குப்புறக்கிடக்கிறாள். அவளது மார்பிலும் தோளிலும் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. தொப்புளில் வளையம் தொங்குகிறது. கலாச்சாரம் துடும)றந்து அநாச்சாரங்களில் மூழ்கிப் போனால் யாவருக்கும் இதே நிலைமைதான் என இக்கதை அருமையாக சுட்டி நிற்கிறது.
இந்தத் தொகுப்பில் நியூசிலாந்து, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, டென்மார்க், நோர்வே, இத்தாலி, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சுவீடன், பெர்லின், சுவிற்ஸ்லாந்து, பிரான்சு, ஹொலன்ட், இந்தியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றமை கூடுதல் சிறப்பு எனலாம்.
இவ்வாறானதொரு மகத்தான பணியைச் செய்திருக்கும் தொகுப்பாசிரியர் வீ. ஜீவகுமாரனின் இலக்கிய பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்
தொடர்புகளுக்கு - visvasethu Ggmail.com
வாசகர் பேசுகிறார் பகுதிக்கு கடிதங்களை ஒனுப்புபவர்கள் 300 சொற்களுக்குள் அடங்கக் கூடியதாக அனுப்பவேண்டும். 300 சொற்களுக்கு மேற்பட்ட கடிதங்கள் நிராகரிக்கப்பட
இடமுண்டு.
-ஆசிரியர்
31

Page 34
tuó 舜 96D60)
மலேசியாவுக்கு சுற்று ULU600TLD மேற்கொண்டிருந்தபோது அங்குள்ள பெளத்த ஆலயங்களில் இருந்த சொரூபங்கள் எமது நாட்டினதிலிருந்து மாறுபட்டிருந்ததை அவதானித்தேன். அன்பும் கருணையும் சாந்தமும் மிக்க எமது நாட்டு புத்தர் சிலைகளிலிருந்து மாறுபட்டு, அறிவும் ஆற்றலும் மிக்க முகவெட்டுடனான வடிவத்தைப் பார்த்தபோது ஏழாம் அறிவு போதிமாதவன் கதை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏழாம் அறிவு திரைப்படத்தைப் பார்த்த பின்னர் இப்போது அந்த முகத்தைப் பொருத்திப் பார்க்கிறேன். போதிமாதவன் தான் அவர் என்பது புரிகிறது.
தமிழர் வாழ்வும் அவர்தம் பாரம்பரியமும் சிறப்பு பறிக்கவை. அவற்றைக் கைக் கொள்ளாமல் விட்டமையினால் இன்று நாம் பல நெருக்கடிகளையும் ஆபத்தையும் எதிர்கொள்கிறோம் என்பதைச் சொல்லும் கதையே ஏழாம் அறிவு திரைப்படம்.
ஆறறிவு பெற்ற மனிதன் அந்த அறிவை இன்று அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றான். இந்த வகையில் போதிதர்மரின் ஏழாம் அறிவைக் கூட இன்றைய சீனர்கள் போராயுதமாகப் பாவித்து எதிரி நாட்டை அழிப்பதற்கு முயல்வதும், போதிதர்மனின் பரம்பரையில் வந்த ஒருவன் அதை முறியடிப்பதும் என விறுவிறுப்பான ஒரு திரைப்படத்தை இயக்குனர் முருகதாஸ் தந்திருக்கிறார். தினம் தினம் நடிப்பில் மெருகேறி வருகின்ற சூர்யாவும், அறிமுகநாயகி ஸ்ருதி ஹசனும், ஜானிட்ரியும் தமது பாத்திரங்களை
சிறப்பாகவே நடித் ே துள்ளார்கள். மீன் குஞ்சுக்கு நீச்சல் சொல்லித் தர வேண்டுமா என்ப g56). T85 85LD6) ஹாசனின் மகள் முதல் LIL-5,5) லேயே முத்திரை பதித்து விடுகிறார். படத்தின் முதல் சில நிமிடங்கள் மிக நேர்த்தியாகவும், !
32
 

திரை விமர்சனம்
க அழிக்கவா?
- ச.முருகானந்தன்
ரசிக்கும்படியாகவும் இருந்தது. பிற் பகுதி அந்தத் தரத்தை எட்ட முடியாததாலோ என்னவோ படம் முடிந்து வெளியேறும்போது ஏதோ ஒரு ஏமாற்றம் தெரிகிறது.
முருகதாசின் படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெறுவதுடன், விறுவிறுப்பாக நகர்வதன் மூலம் பார்வையாளரைக் கட்டி வைத்திருப்பதைப் போலவே இந்தப் படமும் இருக்கிறது. படத்தின் முதற் பகுதியில் நாம் அறியாத பல விடயங்களை மிகத் துல்லியமாகவும் பிரமாண்டத்துடனும் காட்சிப்படுத்தியுள்ளமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கொடூரமான அம்மை நோயின் தாக்கம், கிராம மக்கள் எதிரிகளால் தாக்கப்படும் காட்சிகள், அவர்களுக்கு நிம்மதியளிக்கும் போதிதர்மர், போதிதர்மரின் வர்மக் கலை வித்தைகள், பயிற்சிகள் என எல்லாமே பொருத்தமான இசையுடன் மனம் கவரும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்தச் சீனப் பின்னணி பாடலை நன்றாக ஹறிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏனைய பாடல்களும், பின்னணி இசை ஒலி ஒளிப்பதிவுகள் எல்லாமே சிறப்பாக வந்துள்ளன. சூர்யாவின் காதல் தோல்வி சோகப் பாடலும், இரண்டு காதல் காட்சி நினைவுப் பாடல்களும் நன்றாகவும், சிறந்த முறையில் படமாக்கப்பட்டிருந்தாலும் கூட விறுவிறுப்பான படத்தின் வேகத்தைக் குறைப்பதாகவே உள்ளது. போதிதர்மர் சீனாவுக்குப் பயணிக்கும் மலைச்சாரல், பனி மலைக் காட்சிகளும் தரமான படப்பிடிப்பிற்கு சான்று
தற காப பு க
85 60D 6D Ulu T 60T குங்பூவில் சிறந்து விளங்குவது சீனா, இந்தக் கலையை சீன மக்களுக்கு ஆறாம் நூற்றாண் டளவில் அறிமுக LDTä 5 கற்றுக் கொடுத்தவர் புத்த மதத்தைத் தழுவிய போதி தர்மர். இதில் ஆச்சரியபம் என்ன வென்றால் போதி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 35
: தர்மர் ஒரு தமிழர். பல்லவர் ஆட்சிக் காலத்து இளவரசர். இவர் சீனாவில் இவ் அருங்கலைகளையும், மனோவசியக் கலை மற்றும் பண்டைய தமிழர் வைத்திய மு  ைற க  ைள யு ம சீனர்களுக்குக் கற்றுக் கொடுத்து 9 Bਸੁ LD 6OOTʻ 6OOTʻ) (3 6Uo (3 uu இறக்கிறார்.
இன்று 1600 ஆண்டுகள் கடந்த நிலையில் சீனர்கள் இந்த அபூர்வமான கலைகளில் வளர்ச்சி கண்டதுடன் அவற்றை எதிரி நாடான இந்தியாவை
அழிக்கப் பயன்படுத்துகின்றனர். இக்கலைகளில் ஆற்றல்
மிக்கவனான டொங் லீ இதற்காக இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறான். இந்த கலைகள் பற்றி ஆய்வு செய்து வரும் இந்திய மாணவியின் முயற்சியை முறியடித்து அவளைக் கொல்லும் பணியும் அவனுக்கு வழங்கப்படுகிறது.
இளம் விஞ்ஞான மாணவி போதிதர்மாவின் வாரிசு ஒருவருக்கு அவரது மரபணுவில் இவ்ஆற்றல்களைத் தூண்டுவதன் மூலம் நாம் இழந்த கலைகளை மீட்க முயற்சிக்கிறார். டொங் லீயின் வரவு இதை பாதியிலேயே கேள்விக் குறியாக்குகிறது. இதை இளம் விஞ்ஞானி போதிதர்மனின் வாரிசு மூலம் முறியடிக்கிறார். இந்தக் கதையை விறுவிறுப்பாகச் சொல்லி பார்வையாளரைப் பிரமிப்பூட்டுகிறார் இயக்குநர். இனிமேல் பிரமாண்டமான படங்களையும், மாற்றுத் திரைப்படங்களையும் பார்க்க நாம் வேற்று மொழிப்படங்களை நாடத்தேவையில்லை என்பதை எந்திரனுக்குப் பிறகு ஏழாம் அறிவில் உணர்கிறோம். ஹிப்னாட்டிசம் மூலம் டொங் லீ தாக்குதல் மேற்கொள்ளும்போது மயிர்க் கூச்செறிகிறது. எனினும் செயற்கையானதென்ற எண்ணமும், யதார்த்த மற்றதென்ற எண்னமும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மனிதகலங்களின் கருவிலுள்ள நிறமுகூர்த்தங் களில் மரபுரீதியில் வரும் ஜீன்களை ஆராயும் காட்சிகளும் அந்த இளவட்டங்களின் சுறுசுறுப்பும் நன்றாக இருக்கிறது. இறுதி மோதல் மயிர்க் கூச்செறிய வைக்கின்றது.
வித்தியாசமான படங்களைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தளிக்கும் என்பதில் ஐயபறில்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 

DGaogu DL6)
சைபீர்முகம்மதுவின்நூல் பான்முநீ மாணிக்கா பரிசை வென்றது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் நடத்தி வரும் டான்ருரீ மாணிக்க வாசகடம் புத்தகப் பரிசுப் போட்டியில் இவ்வாண்டு மலேசியாவின் முன்னணி எழுத்தாளர் சைபீர் முகம்மது எழுதிய "சந்ததிகளும் ரப்பர் உறைகளும்" என்ற புதுக்கவிதை நூல் ஏழாயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசை வென்றது.
கடந்த 2006 முதல் 2010வரை வெளிவந்த புதுக்கவிதை நூல்கள் இம்முறை போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
பரிசளிப்பு விழா கோலாலம்பூர் சோமா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் துணையமைச்சர் டத்தோ சி.சுப்பிரமணியம் தலைமையேற்றார். காலஞ் சென்ற டான் முரீ வெ. மாணிக்கவாசகம் அவர்கள் மலேசியாவினர் முன்னாள் அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமாவார். அவரின் சிறப்புகளை துணையமைச்சர் டத்தோ.க. குமரன் எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் பெஸ்தாரி ஜெயா ரந்தாவ் பாஞ்சாங் இடைநிலைப்பள்ளி மாணவர்களான செல்வி யோகேஸ்வரி, செல்வி இராஜேஸ்வரி. செல்வன் லோகேஸ்வரன் ஆகியோர் "என் பார்வையில் டான்ருநீ LD1600fl685II" எனும் தலைப்பில் G8 Luf, பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பரசளிப்பு விழாவிற்கான செலவுகளை டான்ருரீ மாணிக்கவாசகம் அவர்களின் சகோதரர் வழக்கறிஞர் டத்தோ வி.எல்.காந்தன் வழங்கி வருகிறார்.
நடுவர்குழுத் தலைவர் முனைவர் ரெ.கார்த்திகேசு முடிவை அறிவித்தார். நூலாசிரியர் சைபீர்முகம்மது அவர்களுக்குத் துணையமைச்சர் டத்தோ சி.சுப்பிரமணியம் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, நினைவுப்பரிசையும், ரொக்கத்தையும் அளித்துக் கெளரவித்தார்.
ஏற்புரை ஆற்றிய எழுத்தாளர் சை. பீர்முகம்மது தொடர்ந்து எழுதுவதற்கு இந்தப் பரிசளிப்பு உற்சாகத்தை அளித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
ஆகுணநாதன் கோலாசிலாங்கூர் LDG36DéflLIT
33

Page 36

மிழக்காது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 37
(சென்ற இதழ் தொடர்ச்சி)
இஸ்லாத்துக்கும் மேற்குலகுக்கும்
ஒரு பத்தொண்பதாம்
1891 இலங்கை முஸ்லிம் கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு எனலாம். சித்திலெப்பை, அராபி பாஷா, வாப்புச்சி மரைக் கார் முதலியோரினர் முயற்சியினால் முஸ்லிம் கல்விச் சங்கம் தாபிக்கப்பட்டது. இதன் கடின உழைப்பின் பெறுபேறாக 1892ல் அல் மதறசதுல் சாகிறா நிறுவப்பட்டது. இதுவே பின்னர் கொழும்பு சாகிறாக் கல்லூரி எனப் புகழ்பெற்றது. அடுத்துவந்த ஆண்டுகளில் இலங்கையினர் LJ 60 பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கான பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றுள் பெரும்பாலானவை சித்திலெப்பையின் முயற்சியினால் உருவாக்கப்பட்டவை. இவைபற்றிய செய்திகள் முஸ்லிம் நேசனில் வெளிவந்தன.
சேர் செய்யத் அகமத்கான் போலன்றி சித்திலெப்பை ஆரம்பம் முதலே பெண்கல்வியில் அதிக அக்கறை காட்டினார். 1891ல் பெண்களுக்கான பாடசாலை ஒன்றை இவர் கண்டியில் ஆரம்பித்தார். அவரது சகோதரி அதன் அதிபராகவும் அவரது மனைவி அதன் முகாமையாளராகவும் பணியாற்றினர். பறங்கியர் சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் ஆசிரியைகளாக நியமிக்கப்பட்டனர். கவர்னர் ஹெவலொக்கும் சீமாட்டி ஹெவலொக்கும் முஸ்லிம் பெண்கல்வியில் அக்கறை கொண்டிருந்தனர். கவர்னரின் அழைப்பின்பேரில் சித்திலெப்பை 1892ல் அவரைச் சந்தித்து உரையாடினார். அதன் பயனாக அரசாங்க உதவியுடன் கண்டியில் பெண்களுக்கான மேலும் இரு பாடசாலைகளை உருவாக்கினார். தமிழ், ஆங்கிலம் கணிதம், தையல், குர்ஆன் என்பன இங்கு கற்பிக்கப்பட்டன. குருனாகலை, காலி மாத்தறை ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறு பெண் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆயினும் சமூக மனப்பாங்கு காரணமாக 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை முஸ்லிம் கல்வியில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வில்லை.
முஸ்லிம்களுக்கு தனியான அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதற்கான பிசாரத்தை மேற்கொண்டதில் சித்திலெப்பைக்கும் அவரது முஸ்லிம் நேசனுக்கும் பிரதான இடம் உண்டு. 1880களில் இதுபற்றி இலங்கையின் பல பிரதேசங்களில் இருந்தும் முஸ்லிம் உயர் குழாத்தினர் குரல் எழுப்பினர். அப்போதைய கவர்னராக இருந்த சேர் ஆத்தர் கோடனுக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 

Ο 9TL ib. ஏ. Пaleърт6от இடையிலான ಸ್ಪ್ರಯಾಣಿ)
நூற்றாண்டுப் பார்வை
முறைப்பாடுகள் அனுப்பினர். முஸ்லிம் நேசன் இதுபற்றிய கடிதங்களையும் கருத்துக்களையும் வெளியிட்டது. சட்டசபைக்கு முஸ்லிம் ஒருவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக 1885ல் முஸ்லிம் நேசனில் ஒரு செய்தி வெளியிட்ட சித்திலெப்பை அவ்வாறு நியமிக்கப்படுபவர் கொழும்பு முஸ்லிம்களால் மட்டுமன்றி இலங்கையின் அனைத்து முஸ்லிம்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவராக இருக்கவேண்டும் என்றும், அவர் சிறந்த தகைமை உடையவராகவும் சமூகத்தின் முன்னேற்றத்துக்கா உழைக்கக்கூடிய ஆற்றல் உடையராகவும் இருக்கவேண்டும் என்றும் கருத்துத் தெரிவித் திருந்தார். இப்பதவியில் சித்திலெப்பையும் ஒரு கண்வைத்திருந்திருக்கலாம். ஆயினும், தனக்கா அவர் வெளிப்படையாகப் பிரசாரம் செய்யவில்லை எனினும், சித்திலெப்பையே இதற்குப் பொருத் மானவர் என்றும் அவரை இப்பதவிக்கு நியமிப்பதில் கொழும்பு முஸ்லிம்கள் ஆதரவு கொடுக்கவேண்டு என்றும் கூறும் ஒரு கடிதத்தை முஸ்லிம் நேசன் பிரசுரித்தது. இதன் அடிப்படையில் சித்திலெப்ை அவரது எதிராளிகளால் தீவிரமாக விமர்சிக்கப்பட்டார் அவர் 1884ல் கண்டியை விட்டுக் கொழும்புக் வந்ததே சட்டசபைப் பதவியில் குறிவைத்துத்தான் என்று அவரது எதிரிகள் அவரைக் குற்றம் சாட்டினர் சித்திலெப்பைக்கு எதிராக பிரசாரம் செய்வதற்ே சர்வசன நேசன் என்ற ஒரு பத்திரிகையையும் 1886 இவர்கள் வெளியிட்டனர்.
முஸ்லிம் உயர் குழாத்தினர் சட்டசபையில் தங்களுக்கென்று தனிப் பிரதிநிதித்துவம் வேண்டும்! என்று கோரிக்கை விடுத்த இச்சந்தர்ப்பத்தில்தான் சட் சபையில் தமிழர்களைய்ம் முஸ்லிம்களையு பிதிநிதித்துவப்படுத்திய பொன்னம்பலம் ராமநாதன் முஸ்லிம்களை ஆத்திரப் படுத்திய ஒரு கருத்தை 1885ல் சட்டசபையில் வெளியிட்டார். பின்னர் தன் கருத்தை விரிவுபடுத்திறோயல் ஆசிய சங்கத்தில் "The Ethnology of "Moors” of Ceylon' 6T60TD 560)6OUL6) ஒரு ஆய்வுக்கட்டுரை படித்தார். முஸ்லிம்கள் ஒரு தனி இனக் குழுமம் அல்ல. அவர்கள் மதம் மாறிய தமிழர்களே என்பதுதான் அவரது கருத்தின் சாரம். அதுவரை தங்களை ஒரு தனி இனக் குழுமமாகவும் அராபியரின் வழித்தோன்றல்களாகவும் கட்டமைத்
35

Page 38
திருந்த முஸ்லிம் உயர் குழாத்தினரை இது அதிர்ச்சிக்கும் ஆத்திரத்துக்கும் உள்ளாக்கியது. முஸ்லிம் உணர்வு கிளர்ந்தெழுவதற்கு வழிவகுத்தது. முஸ்லிம் அடையாளம் பற்றிய உணர்வை ஆழப்படுத்தியது. சித்திலெப்பை உடனடியாக இதற்கு எதிர்வினையாற்றினார். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றி முஸ்லிம் நேசனில் தொடர்ச்சியாக எழுதினார். இராமநாதனின் ஆய்வுக்கு ஒரு விரிவான மறுப்பு எழுதும் எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் அது சாத்தியமாகவில்லை. எனினும் அவருடன் சீடர் போன்று நெருங்கிப் பழகிய ஐ. எல். எம். அப்துல் அஸிஸ் அவருடைய கருத்துக்களை விரிவுபடுத்தி இராமநாதனின் ஆய்வுபற்றிய ஒரு விமர்சனத்தை A Criticism of Mr. Ramanathan's Ethnology of Moors of Ceylon என்ற நூலாக 1907ல் வெளியிட்டார். தமது வரலாறு, இனத்துவம் பற்றிய முஸ்லிம் உயர் குழாத்தினரின், குறிப்பாக சித்திலெப்பையின் பார்வையின் ஒரு முழுமையான வடிவமாக இது அமைந்தது.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் சித்திலெப்பை தலைமை தாங்கிய முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கம் மொழியை அன்றி மதத்தையே முஸ்லிம் அடையாளத்தின் சின்னமாகக் கட்டமைத்தது. முஸ்லிம்கள் மத்தியில் மத உணர்வை வளர்ப்பது அவர்களின் சமூக அசைவியக்கத்துக்கும் இனத்துவ ஒன்றிணைப்புக்கும் அவசியம் என அவர்கள் உணர்ந்தனர். இக்குறிக்கோளுடன்தான் 1886ல் சித்திலெப்பையும் அவரது சகாக்களும் ஐமியத்துல் இஸ்லாமியா என்னும் இஸ்லாமிய அமைப்பொன்றை உருவாக்கினர். முஸ்லிம் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய உணர்வை வளர்ப்பதும், முஸ்லிம்களின் சமூக, அரசியல் முன்னேற்றத்துக்கு உழைப்பதும் இவ்வமைப்பின் நோக்கமாகும். முஸ்லிம் சமூகத்தை இஸ்லாம் மயப்படுத்துதல் ஐமியத்துல் இஸ்லாமியாவின் உருவாக்கத்தின் பின்னணியில் இருந்த கருத்து நிலையாகும்.
19ஆம் நூற்றாண்டில் செயற்பட்ட இஸ்லாமிய மயமாக்கல் அல்லது இஸ்லாமிய நவீனத்துவம் என்பது நவீன கல்விபெற்ற உயர் குழாத்தினராலும் மரபுவழி உலமாக்களாலும் விளக்கப்பட்டவகையான இஸ்லாமிய மூலக் கொள்கைகளின் அடிப்படையில் முஸ்லிம்களை ஆன்மீக ரீதியிலும் பண்பாட்டு ரீதியிலும் ஐக்கியப்படுத்தும் ஒரு முயற்சியாகவே அமைந்தது.
மறுமலர்ச்சியாளர்களால் இஸ்லாத்துக்குப் புறம்பானதும் மூடநம்பிக்கை சார்ந்ததும் எனக் கருதப்பட்ட சமூக-கலாசார, மதப் பழக்கங்களை ஜமியத்துல் இஸ்லாமியா அகற்ற முயன்றது. உதாரணமாக அடக்கஸ்தல வழிபாடு, பேய் பிசாசுகளில் நம்பிக்கை, இவற்றுக்கான நாட்டார் சிகிச்சை தொடர்பான சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவை இவர்களின் இலக்குகளாயின. இத்தகைய நடைமுறைகள் பற்றி சித்திலெப்பை முஸ்லிம் நேசனில் விரிவாக எழுதினார். அவரைப் பொறுத்தவரை இந்த நடைமுறைகளும் நம்பிக்கைகளும் பகுத்தறிவுக்கு முரணானவை, பணத்தை வீண்விரயம் செய்பவை. இதைவிட
36

முக்கியமாக ஒருவருடைய ஈமானை, அல்லாஹற்மீதுள்ள நம்பிக்கையை ஊறுபடுத்துபவை. சித்திலெப்பை இத்தகைய நாட்டார் நடைமுறைகளை ஊக்கப்படுத்தும் உலமாக்களுக்கு எதிராகவும் எழுதினார். அவர்கள் பணத்துக்காக மதத்தை விற்பவர்கள் என்றும் மதத்தில் வாழும் ஒட்டுணர்ணிகள் என்றும் வருணித்த சித்திலெப்பை சீதன முறையையும் நிராகரித்தார். அவரைப் பொறுத்தவரை ஒருவர் தன் மாமனிடமிருந்து சீதனம் வாங்குவது வெட்கக்கேடானது.
செய்யத் அகமத்கானைப்போல் சித்திலெப்பையும் ஒரு நவீன பகுத்தறிவுவாத இஸ்லாத்தையே பிரசாரம் செய்தார். அதுவே உண்மையான இஸ்லாம் என்றும் அதன் மூலமே முஸ்லிம்களை நவீன உலகுக்குள் கொண்டுசெல்ல முடியும் என்றும் அவர் நினைத்தார். தன் காலத்து இஸ்லாமிய உலகின் பெரும்பாலான முஸ்லிம் மறுமலர்ச்சியாளர்களைப் போன்றே நவீனப்படுத்துதல் இஸ்லாமிய மயப்படுத்துதல் என்னும் இரட்டைப்பாதையில் அவர் சென்றார் எனக் கருதலாம். இஸ்லாமே எல்லாவிதமான நவீனப்படுத்தல் முறைமைக்கும் அடிப்படையாக இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தார். நவீன கல்விக்கும் சமூக சீர்திருத்தத்துக்கும் எதிராக இருந்த உலமாக்களுக்கு எதிராகவும் அவர் போராட வேண்டி இருந்தது. இஸ்லாம், இஸ்லாமிய ஆன்மீகம் தொடர்பான பல கட்டுரைகளும் நூல்களும் அவர் எழுதினார். இத்துறைகள் சம்பந்தமான அவரது ஆழமான அறிவை அவை புலப்படுத்துகின்றன. ஆளற்றாருல் ஆலபம் (பிரபஞ்சத்தின் மர்மங்கள்) என்னும் அவரது நூல் இஸ்லாமிய இறையியல், ஆன்மீகம், நடைமுறை வாழ்வில் இஸ்லாத்தின் நிலை, அதில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் என்பன பற்றிப் பேசுகின்றது. சூறத்துஸ் ஸலாத் முஸ்லிம்களின் ஐந்து கடமைகளுள் ஒன்றான தொழுகை பற்றியது. இதனை பொருளற்ற ஒரு சடங்கு என்ற நிலையில் இருந்து பொருளுடைய ஒரு ஆன்மீகச் செயற்பாடாக மேம்படுத்துவது பற்றி இது பேசுகின்றது. இதன் மூலமே ஒருவர் தன்னை ஒரு உண்மையான இலட்சிய முஸ்லிமாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது அவர் கருத்து. இவர் 1992ல் ஞான தீபம் என்னும் ஒரு சஞ்சிகையையும் வெளியிட்டார். இது முழுமையாக மதவிவாகாரம் பற்றிய விடயங்களுக்காகவே வெளிவந்தது. முஸ்லிம் நேசன் முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியில் ஒன்றிணைக்க முயன்ற அதேவேளை ஞான தீபமும் மதம் சார்ந்த அவரது எழுத்துக்களும் அதற்கு ஒரு ஆன்மீகத் திசைவழி காட்ட முயன்றன. சித்திலெப்பையின் கருத்துநிலை, சமூக மறுமலர்ச்சி தொடர்பான இப்பின்னணியில் அவரது நாவலை நோக்குவது அதுபற்றிய கூடுதலான விளக்கத்தை வாசகருக்குத் தரக்கூடும்.
3
சித்திலெப்பையினர் அசர்பே சரித்திரம் இலங்கையின் முதலாவது தமிழ் நாவல் எனக் கருதப்படுகின்றது. இது அசன்பேயுடைய கதை என்னும் பெயரில் 1884 ஜூலை மாதத்திலிருந்து முஸ்லிம் நேசனில் தொடர் கதையாக வெளிவந்தது. பின்னர் 1885ல் இதே பெயரில் முஸ்லிம் நேசன் அச்சகம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 39
இதனை நூலாக வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 1890ல் அசன்பேயுடைய சரித்திரம் என்ற பெயரில் சென்னை அர்ச் சூசையப்பர் அச்சுக்கூடத்தில் பா. முஹம்மது அப்துல்லா சாகிப் என்பவரால் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் இந்நூல் சென்னை ஹாஜி எம். ஏ. ஷாகுல் ஹமீது அன் சன்ஸ் நிறுவனத்தினரால் பலமுறை பதிப்பிக்கப்பட்டிருப்பதாக இந்நூலைக் கண்டுபிடித்து 1974ல் மீள் பதிப்புச் செய்த எஸ். எம். கமால்தீன் குறிப்பிடுகிறார். இந்நாவலின் பெயர் 2ஆம் பதிப்பில் இருந்த உடைய என்னும் உருபு நீக்கப்பட்டு அசன்பே சரித்திரம் என்று எப்போது, யாரால் மாற்றப்பட்டது என்று தெரியவில்லை. ஷாகுல் ஹமீது நிறுவனத்தினரே அதைச் செய்திருக்கலாம் என்று யூகிக்க இடம் உண்டு. இதன் மூலப் பிரதியை இதுவரை யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை. "இப்போது வாசகர்களுக்கு நாம் வழங்கும் இப்பதிப்பு பல தவிர்க்கமுடியாத காரணங்களால் இனம் காணாத ஒரு பதிப்பிலிருந்தே உருவாகின்றது” என இதன் 1974ஆம் ஆண்டுப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் அதன் பதிப்பாசிரியர் கமால்தீன் குறிப்பிடுகிறார். மூலப் பதிப்புடன் ஒப்பு நோக்காதவரை பிந்திய பதிப்புகளில் வேறு ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதை அறிய வாய்ப்பில்லை.
அசன்பே சரித்திரம் ஆரம்ப காலத் தமிழ் நாவல் மரபில் வரும் ஒரு படைப்பு. சாகசங்களும் மர்மங்களும் திடீர்த் திருப்பங்களும் கிளைக்கதைகளும் கொண்டு விரியும் ஒரு புனைவு. வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்துடன் ஒப்பிடக்கூடியது. இத்தகைய புனைகதைகளை ஆங்கில விமர்சகர்கள் Romance என்பர். தமிழில் நாவல் என்ற சொல் வழக்கையே நாம் எல்லாவற்றுக்கும் பயன்படுத்து கின்றோம். சித்திலெப்பையினர் இந்த நாவலுக்கு ஏதாவது அரபு மூலம் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழ்க் கவிதை மரபிலும், கதை மரபிலும் அவருக்கு இருந்த நல்ல பரிச்சயம் இந்த நாவலில் வெளிப்படுகின்றது. அவ்வகையில் இது முற்றிலும் அவரது சொந்தப் புனைவாகவே இருக்கலாம். சித்திலெப்பை ஆர்வத்தைத் தூண்ைடும் வகையில் இஸ்லாமிய நவீனத்துவம் பற்றிய தன் கருத்துக்களை அசன்பே சரித்திரத்தில் முன்வைக்க முயல்கிறார். இந்த நாவலின் கதாநாயகன் அசன் (இது ஹசன் என்பதன் தமிழ்மயப்பட்ட வடிவம்) பாளின் என்னும் ஆங்கில உயர் வர்க்க கிறிஸ்தவ அழகிய இளம் பெண்மீது காதல் கொள்கிறான். அவள் இஸ்லாத்துக்கு மதம் மாறிய பின்னர் ஒரு சங்கிலித் தொடராக வரும் சிக்கல்களைத் தாண்டி அவளை மணம் செய்கிறான். கதை எகிப்து, இந்தியா, பெய்ரூத் என்பவற்றைக் களமாகக் கொண்டு விரிகிறது. இது இலங்கையைப் பின்னணியாகக் கொண்டதல்ல.
சித்திலெப்பையின் நாவல் வெளிப்படையாகவே அறப்போதனை நோக்கம் கொண்டது. இஸ்லாமிய வாழ்க்கை முறையினர் உயர்வைக் காட்டுவது ஆசிரியரின் நோக்கம் என்று தெரிகிறது. தனது பிரதான பாத்திரமான அசனை இஸ்லாமிய நம்பிக்கையில் ஆழ வேரூன்றிய ஒரு நவீன முஸ்லிம் இளைஞனின் மாதிரி உருவாக அவர் படைத்திருக்கிறார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

அசன் செல்வாக்குள்ள எகிப்திய அமைச்சரான யூசூப் பாஷாவின் மகன். அவன் குழந்தையாக இருக்கும்போதே அவனது சிற்றண்னையின் தூண்டுதலால் இந்தியாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டு ஒரு ජීව[[ILflu முஸ்லிமான ஜவ்பர் என்பவரிடம் கையளிக்கப்படுகிறான். குழந்தைப்பேறு இல்லாது தவித்த ஜவ்பரும் அவரது மனைவி ஆயிஷாவும் அசனின் பிறப்பு ரகசியம் அறியாத நிலையில் அஸ்லா தமக்கு அளித்த பரிசு என நினைத்து அசனை மகிழ்வோடு வளர்க்கின்றனர். அசன் சூரத்தில் ஒரு நல்ல இஸ்லாமிய குடும்பச் சூழலில் வளர்கிறான். அரபு, ஹிந்தி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அவனுக்குக் கற்பிக்கப்படுகின்றன. அவனது பதினாலு வயதில் ஆயிஷா மரணமடைகிறார். ஜவ்பர் காணாமற் போகிறார். அவர்கள் இருவரும் தனது உண்மையான தாயும் தகப்பனும் அல்ல என்பது அவனுக்குத் தெரியவருகிறது. அவன் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பி கல்கத்தா வருகிறான். அங்கு அதிர்ஷ்ட வசமாக பிரிட்டிஷ் கவர்னருக்கு உதவிசெய்ய நேரிட்டு அவரினர் தத்துப்பிள்ளையாகிறான். கவர்னர் கல்கத்தாவில் அவன் கல்வி கற்பதற்கு ஏற்பாடுசெய்கிறார். அவன் ஐரோப்பிய வழியில் நல்லொழுக்கமும் நாகரீக நடக்கையு மடைவதற்காக தன் வீட்டுக்கு வாரம் தோறும் வரும்படியும், தன் மனைவி மக்களுடனும் அங்கு வரும் கனவான்களுடனும் நெருங்கிப் பழகும்படியும் அவர் அசனைக் கேட்டுக்கொள்கிறார். இவ்வாறு ஒரு முஸ்லிம் இளைஞனான அசன் ஐரோப்பிய பண்பாட்டை அனுபவித்து அறிவதற்கான ஒரு வாய்ப்பைப் பெறுகிறான்.
அசன் கவர்னர் மாளிகைக்கு வாரம்தோறும் வந்து அவர்களுள் ஒருவனாகிறான். அவன் ஐரோப்பிய இளைஞர்களுடன் வேட்டைக்குப் போகிறான். இளம் பெண்களுடன் இசை, நடன சாலைகளுக்குச் செல்கிறான். மேற்கத்தைய இசையிலும் பியானோ வாத்தியத்திலும் அவன் ஒரு நிபுணனாகவும் மாறுகிறான். அவன் "இப்படி ஐரோப்பிரோடு இடைவிடாது பழகிவந்ததால் அவர்களுடைய நாகரீகம், உபசாரம் முதலிய திருத்தமான நடையுடை பாவனை முதலியவைகள்" அவனுக்கும் "படிந்துவிட்டன." அழகான இளம் பெண்களுடன் கலந்து பழகுவதற்கும் கெட்டுப்போவதற்கும் அசனுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்த போதிலும், அவன் இறையச்சம் உள்ள ஒரு இஸ்லாமியத் துய்மைவாதியாக இருந்ததனால் அவனுக்கு அவர்கள் மீது பாலியல் தூண்டல் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அவர்கள் அவன்மீது ஆசைகொண்டு, அனுக்காக ஏங்கி, &660601 C3 ul கனவுகண்ைடபோதிலும் &66of அவர்களைத் தன் சொந்தச் சகோதரிகள் போலவே கருதினான். அசன் இளமையின் இன்பத்தைப் பூரணமாக அனுபவிக்கும் நிலையில் இருந்த போதிலும், தீய வழிகளைத் தவிர்த்து நன்னடத்தையையே மேற்கொள்கின்றான். அவன் எப்போதும் அல்லாவின் தண்டனைக்குப் பயந்ததே அதற்குக் காரணமாகும். ஒவ்வொரு இரவும் படுக்கைக்குப் போகுமுன் அவன் பின்வருமாறு பிரார்த்திக்கிறான்:
37

Page 40
நாயனே யென்னைப் பரிசோதிக்கும்படிக்கு நீ என்னைப் புறமதஸ்தர்களுக்கிடையில் கொண்டு வந்து விட்டிருக்கிறாய் என்னைமருட்டத்தக்க சோதனைகள்என் பக்கத்தைச் சூழ்ந்திருக்கின்றன, ஆகையால் இத்தீமைகளுக்கு நான் இடங்கொடாமல் என்னுடைய ஈமானை உறுதிப்படுத்துவாயாக. நான்நல்வழியை விட்டு விலகாமலிருக்க எனக்கு நேர்வழிகாட்டியருள்வாயாக"
செல்வந்த ஆங்கிலேயரான டெலிங்ரன் பிரபுவின் ஒரே மகள் பாளின்மீது அசன் காதல் கொண்டபோதிலும் அவளை விட்டுப்பிரிய தீர்மானிக்கிறான். மதவேறுபாடு காரணமாக அவளைத் திருமணம் செய்யும் ஆவலை வளர்த்துக்கொள்வது முறையற்றது என அவன் நினைக்கிறான். அதனால் அந்த இடத்தை விட்டுச்செல்லத் தீர்மானிக்கிறான். அவர்ை அங்கிருந்தால் அவளைச் சந்திக்க நேரும். அவளைச் சந்திப்பது தொடர்ந்தால் தனது மனம் நெருப்பில் இட்ட மெழுகுபோல உருகிவிடும். அது தன்னைப் பிழையான ஒன்றுக்கு இட்டுச்செல்லக் கூடும். ஆகவே அவன் அவளை விட்டு தன் பெற்றோரைத் தேடிப் புறப்படுகிறான். இறுதியில் அவன் தன் பெற்றோரைக் கண்டுபிடிக்கிறான், கொள்ளைக் கூட்டத்தினரால் கடத்திச்செல்லப்பட்ட பாளினை மீட்டு பின்னர் அவளையே திருமணம் செய்துகொண்டு அவளுடன் குடியிருக்க லண்டனுக்குச் செல்கிறான்.
இவ்வாறு சித்திலெப்பை இலட்சிய பூர்வமான ஒரு முஸ்லிம் இளைஞனை உருவாக்குகிறார். அவன் இஸ்லாம், மேற்குலகு ஆகியவற்றின் ஒரு பண்பாட்டுக் கலவை. அவரது கதாநாயகன் தன் இஸ்லாமிய நம்பிக்கையையும் அதன் மதிப்பீடுகளையும் அறநெறிகளையும் இழக்காமலேயே மேற்கின் நவீன அறிவையும் அதன் சில பண்பாட்டு அம்சங்களையும் தனக்காக்கிக் கொள்கிறான்.
சித்திலெப்பையின் நாவல் கிறிஸ்தவத்தைவிட இஸ்லாத்தின் மேன்மையை எடுத்துக் காட்டவும் முயல்கின்றது. ஆயினும் அவர் தன் நாவலில் கிறிஸ்தவம் பற்றியோ வேறு எந்த மதங்கள் பற்றியோ சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எந்தக் குறிப்புகளையும் கூறவில்லை. அவரது காலத்து பெளத்த, இந்து மறுமலர்ச்சியாளர்கள் கிறிஸ்தவத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்ததுபோல் சித்திலெப்பை தன் நாவலில் வெளிப்படையாக எதிர்ப்பிரச்சாரம் செய்யவில்லை. பதிலாக, அவரது நாவலில் இடம்பெறும் மூன்று முக்கிய கிறிஸ்தவ பாத்திரங்களான கவர்னர், டெலிங்ரன் பிரபு, பாளின் ஆகியோர் உயர்வானவர் களாகவே சித்திரிக்கப் பட்டுள்ளனர். கவர்னர் ஒரு தந்தைபோல் அசனைப் பராமரித்து அவனது முன்னேற்றத்துக்கு உதவுகிறார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவனை மதம் மாற்றுவதற்கோ அல்லது மதம் காரணமாக அவனை ஒதுக்குவதற்கோ அவர் முயலவில்லை. இவர்கள் மூவரும் பண்பாட்டு ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் மிகவும் உடன்பாடான பாத்திரங்களாகவே உருவாக்கப்பட்டுள்ளனர். கதாநாயகி இஸ்லாத்தைத் தழுவுவது அவள் அசன்மீது கொண்ட காதலினால் மட்டுமல்ல. அவளது சொந்த ஈடுபாடு காரணமாகவும்தான். அசன் அவளை ஒருபோதும் மதம் மாறுமாறு தூண்டவில்லை. பதிலாக
38

தங்களுக்கிடையே இருந்த மத, வர்க்க வேறுபாடுகள் காரணமாக அவன் அவளை விட்டு நீங்கவே முயல்கிறான். ஆனால், தன் சொந்த விருப்பின்பேரில் பாளின் இஸ்லாத்தைத் தழுவிக்கொள்கிறாள். அசனைத் தன் இதயத்தில் வைப்பதற்காக புனித மதத்தினால் தன்னைத் துTய்மைப்படுத்திக் கொள்வதற்காவே அசனின் உதவியோடு அவள் அவ்வாறு செய்கிறாள். துரதிஷ்டவசமாக அவர்கள் இவ்வுலக வாழ்வில் திருமணம்செய்துகொள்ள முடியாமல் போனாலும் அல்லாவின் உதவியால் மறு உலகிலாவது தாங்கள் ஒன்றிணைய முடியும் என்று அவள் நம்புகிறாள். கதையின் இறுதிக்கட்டத்தில் அவள் இஸ்லாத்துக்கு மதம் மாறியிருப்பதை அவளது தகப்பன் அறியவரும்போது, தான் அரபுமொழில் உள்ள அநேக கிதாபுகளைப் படித்து இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை உணர்ந்துகொண்டதால் தான் அல்லாஹவை நம்புவதாகவும் அவனையே வழிபடுவதாகவும் அதற்காக தன்மீது கோபப்பட வேண்டாம் என்றும் தகப்பனிடம் கூறுகிறாள்.
டெலிங்ரன் பிரபுவும் நிகழ்ந்த சம்பவங்களை யெல்லாம் அறிந்த பின்னர் அல்லாஹற் பெரியவன் என்றும், கப்பம் பெறுவதற்காகத் தன் மகளைக் கடத்திச் சென்ற கொள்ளையர்களிடம் இருந்து அவளைக் காப்பாற்றியதும் அல்லாஹற்வே என்றும் நம்புகிறார். அசனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்துகொடுக்கிறார். டெலிங்ரன் பிரபுவும் உலமாக்கள் முன்னிலையில் உரியமுறையில் மதம்மாறி அப்துல் றஹற்மான் என்னும் இஸ்லாமியப் பெயரையும் பெற்றுக்கொள்கிறார். பாளின் ஆமினா என்ற பெயர் பெறுகிறாள். இவ்வகையில் சித்திலெப்பை கிறிஸ்தவத்தைவிட இஸ்லாம் உயர்ந்தது என்று நிறுவுகிறார்.
அசனுக்கும் பாளினுக்கும் 660)Lufloom60T திருமணத்தை இஸ்லாத்துக்கும் மேற்குலகுக்கும் இடையிலான திருமணம் பற்றிய ஒரு 19ஆம் நூற்றாண்டுப் பார்வையாகவும் நாம் விளக்கமுடியும். சித்திலெப்பை தனது கதாநாயகனுக்கு அவனது மத பண்பாட்டுச் சூழலில் வளர்ந்த ஒரு பெண்ணையன்றி மேலைத்தேயப் பணி பாட்டில் வளர்ந்த ஒரு பெண்ணைச் சோடியாக்குவது அண்றையச் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் உடையது. சித்திலெப்பை பழமைவாத அல்லது மரபுவழி இஸ்லாத்தையும் மேற்குமயமாதலையும் நிராகரிக்கின்றார். அவர் இஸ்லாம் மயப்படுத்தல் மூலமான ஒரு நவீன மயப்படுத்தலை விரும்பினார் என நாம் கருதலாம். அவரது காலத்தைப் பொறுத்தவரை இதை ஒரு முற்போக்கான கருத்துநிலை எனக் கருதமுடியும்.
பெண்களைப் பொறுத்தவரை சித்திலெப்பையின் பார்வை இருநிலைப்பட்டதாகக் காணப்படுகின்றது. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை இலங்கையில் முஸ்லிம் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆண்களே அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொண்டார்கள். மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைமைச் செயற்பாட்டாளரும், பெண்கல்வியை முன்னெடுத்தவரும், பெண்களுக்காகப் பல பாடசாலைகளை ஆரம்பித்தவருமான சித்திலெப்பை கூட இதில் தாராளவாதியாக இருக்கவில்லை. இதைப்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 41
பொறுத்தவரை மரபுவழி உலமாக்களுடன் அவருக்கு உடன்பாடு இருந்தது. 1892 ஜனவரியில் சித்திலெப்பை கவர்னர் ஹெவலொக்கை அவரது அழைப்பின்பேரில் பெண் கல்வி தொடர்பாகப் பேசுவதற்கு அவரது இல்லத்தில் சந்திதத்போது கணிடியில் முஸ்லிம் பெண்களுக்காக சித்திலெப்பை நடத்தும் பாடசாலையைப் போய்ப் பார்க்கும் தன் விருப்பத்தை கவர்னர் அவரிடம் தெரிவித்தார். ஆனால், அது பெண்களுக்காக பெண்களாலேயே நடத்தப்படும் படசாலையாகையால் ஆண்கள் விஜயம் செய்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், சீமாட்டி ஹவலொக் வருவதை வரவேற்பார்கள் என்றும் சித்திலெப்பை கவர்னருக்குக் கூறினார். தான் யாருடைய ஆதரவுடன் அந்தப் பாடசாலையை நடத்த விரும்பினாரோ அந்தக் க்வர்னருடைய விருப்பத்துக்கு எதிராக எப்படி சித்திலெப்பை இஸ்லாமியச் சூழலைப் பாதுகாக்க முயன்றார் என்பதை இச்சம்பவம் காட்டுவதாக மிகுந்த பாராட்டுணர்வோடு அமீன் (2000:17) இது பற்றிக் குறிப்பிடுகிறார். சித்திலெப்பை தானே இப்பாடசாலைக்கு ஒருபோதும் விஜயம் செய்திருக்கமாட்டாரா என்ற கேள்விநமக்கு எழக்கூடும். மரண வீடுகள், திருமண வீடுகள், கந்தூரி விழாக்கள் என்பவற்றில் பெண்கள் கலந்துகொள்வதை முஸ்லிம் நேசனில் சித்திலெப்பை தீவிரமாகக் கண்டித்துள்ளார். ஆண்கள் குளிக்கும் ஆறுகள், குளங்களில் பெண்கள் குளிப்பது ஹறாம் என அவர் எழுதியுள்ளார். முஸ்லிம் ஆண்கள் பெண்களைத் தனிமைப் படுத்துவதிலும் அதைப் பேணுவதிலும் எவ்வளவு அக்கறை காட்டினார்கள் என்பதை இச்சம்பவங்கள் காட்டுகின்றன.
சித்திலெப்பையின் கருத்துநிலை அடிப்படையில் ஆண் முதன்மைப்பட்டது எனினும் அவரது நாவலில் ஆண் பெண் இடையிலான உறவு தொடர்பான சில தாராளவாதப் படிமங்களை அவர் சித்திரிக்கிறார். அவரது பெண் பாத்திரங்களுள் ஷம்சுண்ணிஹார், ஜுலைஹா, மைமூன் ஆகிய மூவரும் உடன்பாடான முஸ்லிம் இளம் பெண்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுயாதீனமாகச் செயற்படுகின்றனர். ஷம்சுன்னிஹார் அப்துல் சமட் என்ற இளைஞனையும், ஜுலைஹா அப்துல் ஹமீட் என்பவரையும் காதலிக்கின்றனர். தனது பெற்றோர் தன்னை வேறொருவருக்கு மனம் செய்து கொடுக்க முயல்வதனால் ஷம்சுன்னிஹார் வீட்டைவிட்டு வெளியேறி தன் காதலனைத் தேடிச்செல்கிறாள். வழியில் அவள் அசனைச் சந்திக்கநேர்கிறது. அவனிடம் தன் கதையைச் சொல்கிறாள். ஜலாலுத்தீன் ஆஃப்கானியின் புரட்சி இயக்கத்தில் சேர்ந்து தேச விடுதலைக்காகப் போராடும் தன் காதலன் அப்துல் சமதைச் சந்திப்பதற்காக அசனின் துணையுடன் எகிப்தில் இருந்து பெய்ரூத் நோக்கி கப்பலில் நீண்ட பயணம் மேற்கொள்கிறாள். அவள் அசனை முதலில் சந்தித்தபோது முகத்திரையை அணிந்துகொள்கிறாள். அவனுடன் பழக்கம் ஏற்பட்டு பரஸ்பர நம்பிக்கையும் நட்பும் வளர்ந்த பின்னர் முகத்திரை இல்லாமல் நேருக்குநேர் முகம்பார்த்து அவனுடன் பேசுகிறாள். சித்திலெப்பையைப் பொறுத்தவரை இது ஒரு புனைகதை யதார்த்தமாக இருந்தபோதிலும் 19ஆம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

நூற்றாண்டுப் பின்னணியில் பெண்கள் பற்றிய ஒரு சாதகமான படிமம் இது என்பதில் ஐயமில்லை.
இந்த நாவலில் சித்திலெப்பை கையாளும் உரைநடையும் அவர் கதைசொல்லும் முறையும் சுவாரசியமாவை. 19ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி யடைந்திருந்த கல்விசார் உரைநடையின் ஓர் இஸ்லாமியச் சாயலை நாம் இதில் காணலாம். பழைய செய்யுள் மரபின் பாதாதிகேச வருணனை முதல் இடைக்காலச் செய்யுள்களில் இருந்து மேற்கோள்காட்டித் தன் கருத்தை நிறுவும் பாண்டித்திய உத்திவரை சித்திலெப்பை இதில் பயன்படுத்தியுள்ளார். யதார்த்த நாவல்களின் தோற்றத்துக்கு முந்திய கற்பனாவாதப் புனைகதைகளின் கதைசொல்லும் மரபை அவர் இதில் சிறப்பரகப் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம். மயூரம் வேதநாயகம் பிள்ளையை அடுத்து சமூக சீர்திருத்த நோக்கில் புனைகதையைப் பயன்படுத்திய ஒரு முக்கியமான சுவாரஸ்யமான கதைசொல்லியாக நாம் சித்திலெப்பையைக் காண்கிறோம்.
19ஆம் நூற்றாண்டின் முக்கியமான தெற்காசியச் சிந்தனையாளர்களுள் ஒருவராகவும் 8 (LD85 மறுமலர்ச்சியாளர்களுள் ஒருவராகவும் மட்டுமன்றி முக்கியமான முதல் தமிழ் நாவலாசிரியர்களுள் ஒருவராகவும் சித்திலெப்பை தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் என்பதை இந்நாவல் உறுதிப்படுத்துகின்றது. ஒரு நூற்றாண்டு கழிந்தபின்னரும் இது தோன்றிய சமூக வரலாற்றுப் பின்னணியில் நோக்கும்போது இப் புனைகதை ஒரு சமூக வாரலாற்று ஆவணமாக இன்றும் நம் முன் உயிர்ப்போடு இருக்கின்றது.
(குறிப்பு: சித்திலெப்பை பற்றிய முக்கியமான தகவல்களுக்கு அமீன் (1997), இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அறிஞர் சித்திலெப்பை நூலுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்)
பயன்பட்ட நூல்கள் அமீன்,எம். ஐ. எம். (1997), இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அறிஞர் சித்திலெப்பை, தெஹிவல, அல்-ஹசனாத் வெளியீடு
அமீன்.எம். ஐ. எம். (2000),இாைங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் (1870-1915), மாவனல்ல. அல்-ஹசனாத் ബൈണിu്
Azeez, A. M. A. (1964), The West Re-Apprised, Maharagama, saman Publishers Ltd.
Gandhi, Rajmohan, (1987), Understanding the Muslim Mind, India, Penguin Books.
Hiro, Dilip (1988), Islamic Fundermentalism, London, PladinGrafton Books.
Jayawardena, Kumari (1990), Ethnic and Class Conflict in Sri Lanka, Colombo, Sanjiva Books
Jayawardena, Kumari (2000), Nobodies to Somebodies: the Rise of Colonial Bourgeoisie in Sri Lanka, Colombo, Social Scientist Assiciation.
Khan, Adeel, (2005), Politics of Identity: Ethnic Nationalism and the State in Pakistan, New Delhi, Sage Publishers.
Nuhman, M.A. (2007), Sri Lankan Muslims: Ethnic Identity within Cultural Diversity, Colombo, International Centre for Ethnic Studies.
Tibi, Bassam, (l98l), Arab Nationalism — A Critical Enquiry, London and Basingstoke, The Macmillan Press Ltd.
39

Page 42
26XX«GSKX46Sos
3.
POOBAAS
IMPORTERS, EXPORTER
STATIONE
பூமாசிைங்கம்
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்
[ ജ്ഞ
இல.202செட்டியார்தெரு,கொழும்பு11,இலங்கை.தொ.பே.
கிளைகள்: 340,செட்டியார்தெரு, கொழும்பு 1,இலங்கை,தொபே,2395665
80. 309 A-2/3, Siro கொழும்பு06,இலங்6
புத்தகத்தின் பெயர் எழுததாள
ஈழத்துதமிழ் நாட்டுப்புறக்கதைகள் கலாநிதி க. விசா
0 முற்போக்கு இலக்கிய எழுச்சி ந. இரவீந்திரன்
0 விடியலைத்தேடி செங்கை ஆழிய
0 வண்ணாத்திக்குளம்
 ைஇடரும், உறவும்
O LO6o6ouLIs 8öSu
வம்சாவளியினர்
இருளும், ஒளியும்
9 வடபுலத்து இடதுசாரி இயக்க
முன்னோடிகள்
நிஜங்களின் தரிசனம்
0 அங்கையற்கண்ணியும் அவள்
அழகிய உலகமும்
அறுவடைக் கனவுகள்
6 ஈழத்துத் தமிழ் பத்திரிகைகள்
ஓர் ஆய்யு
0 ஓவியம் செதுக்கின்ற பாடல்
0 இஸ்லாமிய இலக்கியமும்
புத்துயிர்ப்பும், புரிதல்களும்
o 2d6irOIBıh, Lygpyph
e அவனால் முடியும்.
என். நடேசன்
வே, தில்லைநா
எஸ். இராமநாத
இலங்கை முற்ே අ56ක60 ලී60ණිණිrur
LI6Eroof follo
தாட்சாயணி
அல் அஸரமத்
கலாசூரி.ஆ. சில செல்வன்
முரீ. பிரசாந்தன்
ஏ.பி. எம். இந்iல்
முருகபூபதி
நீ.பி. அருளான
 

Ο Σε
ca çX2SXXASXçX^SXX2SxsX4Sxçx46SXx ZAN a SX4946 SSSSSR 98.98883882 O
g
S, SELLERS&PUBLISHERS OF BOOKS, RS AND NEWSAGENTS.
ഗ്രമfffബ குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
H 2422321.தொ.நகல் 2337313,மின்னஞ்சல்:pbdh00sltnet.lk
O
வீெதி, இல, 4A,ஆஸ்பத்திரி வீதி, மக.தொ.பே.4-5575,2504266 பஸ்நிலையம், யாழ்ப்பாணம்,
வெளியீடு/விற்பனையாளர் விலை
கரூபன் மலர் பதிப்பகம் 800,00
பூபாலசிங்கம் பதிப்பகம் 600.00
πούτ கமலம் பதிப்பகம் 180.00
மல்லிகைப் பந்தல் 850.00
தன் t(rബI' 500.00
ன் முரசு வெளியீடு 300,00
LITäsö இலங்கை முற்போக்கு 1 பேரவை இலக்கிய மன்றம் 300.00
пройт மீரா பதிப்பகம் 300.00
மீரா பதிப்பகம் 300.00
ஆதர் பப்பிளிகேசன் 600.00
Gorari
டிசைன் லப் 375.00
g5.LIIT.1îlygofio 180.00
o (3PIIGOrish 400.00
சர்வதேச தமிழ்
எழுத்தாளர் ஒன்றியம் 250.00
ந்தம் திருமகள் பதிப்பகம் 400.00
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 43
Lத்து வருடங்களுக்கு முன், இறந்துபோன, எங்கள் மூத்தப்பாவின் வருடக் கத்தம். கத்தம் ஒதுவதற்கு, பெரிய பள்ளி லெப்பை, மோதினை எதிர்பார்த்து, சாப்பாட்டு வேலைகளை, எண் தாயாருடன் பயிந்து, நிஷா எல்லோரும் யந்திரம் போல் செய்து கொண்டிருக்கின்றனர். பெரிய பள்ளி புதிய நிர்வாகத்திற்கும், பழைய நிர்வாகத்திற்கும் இடையில் சண்டையாம். ஊரெல்லாம் இதைப் பற்றித்தான் கதைக்கிறார்கள். இதற்கிடையில், வெள்ளிக்கிழமைகளில் LJ6f 6fluflað Ego LĎLDTÜ L s JaFhál ab LĎ செய்வதற்கு, சந்தர்ப்பம் கொடுப்பதில்லை என்று புதிதாக ஒதிவந்த மெளலவிமார்களுக்கும், பழைய மெளலவிமார்களுக்கும் பெரிய போட்டியாம்.
உச்சியில் பொழுது, கொதிக்கிறது. எங்கள் மூத்தம்மா, வாசலில் போட்டிருக்கும் ஊஞ்சலில் சின்னத்தடம் பியை மடியில் வைத்து, ஆட்டிக் கொண்டிருக்கிறா. எப்படியாவது தன் கணவரின் வருடக் கத்தத்தை ஒழுங்காக ஒதிவிட வேண்டுமென்பதில் அவக்கு, தணியாத ஆசை. கத்தத்தை நல்லபடி ஒதி, இறந்துபோன தன் கனவருக்கு சொர்க்கத்தை, இறைவனிடம் வாங்கிக் கொடுக்க, லெப்பையையும், மோதினையும் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறா. இன்னும் லெப்பையும் மோதினும் வரவில்லை.
வாசலில் நிற்கும் வாழை மரத்திலிருந்து காகங்கள் கத்திக்கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாமல், எங்கள் நாய் பொட்டு, குரைக்கிறது.
அப்பொழுது, லோளாப்பக்கீர்ர மகன் ஒன்னரப் பிங்கான் செயிலாப்தீன் வருகிறான். இவனொரு மனநோயாளி. இவனுக்கு பெற்றோர்கள், உறவினர்கள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 
 
 
 

இருக்கிறார்கள். சின்னவயதிலேயே இவன், மனநோயாளியாகி விட்டதால், அவர்கள் இவனை ஒழுங்காப் பார்ப்பதுமில்லை, கவனிப்பது மில்லை. சிலநேரங்களில், இவனுக்கு கிடைக்கும் பிச்சைக் காசைச் சேர்த்து, இவன் தாயிடம் கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருவான். சதா, காடைநிறச் சாறனுடன், ஒரு பச்சை நிற ரீசேட்டைப் போட்டுக் கொண்டு, ஒன்னரைப் பிங்கான் என்னும் பட்டத்தோடு ஊரெல்லாம் அலைந்து திரியும் இவனுக்கு நிரந்தர இருப்பிடம் கிடையாது. பசித்தால் உரிமையோடு எவருடைய வீட்டிலாவது போய்ச் சாப்பிட்டுவிட்டு நித்திரை வந்தால் எந்த இடத்திலாவது போய்த் துங்குவான். இவனை யாரும் விரட்டுவதுமில்லை, துன்புறுத்துவது பமில்லை. சுமார், இருபது வயது மதிக்கத்தக்க இவன் மேல் எல்லோருக்கும், இனம் புரியாத ஒரு வித பாசம். வாசலில் வந்து நிற்கும் செயினுலாப்தின், ஊஞ்சலில் இருக்கும் மூத்தம்மாவைப் பார்த்து தன் காவி நிறப் பற்களைக் காட்டிச் சிரிக்கிறான். அவனைப் பார்த்து எங்கள் சின்னத்தம்பி கையை ஆட்டி, ஆட்டி குதிக்கிறான்.
மூத்தம்மா, "செயினுலாப்தின் கனகாலத்திக்கு பொறகு, நோன்புப் பெருநாளைக்கு கணக்க காசெல்லாம் சேந்திக்க..? எல்லாத்தயிடம் வெச்சிரிக்கியா இல்ல 9 LĎLDITLL 685 T600Ť GB (8LITui (5GBg5g5lLLigu IT? ஒனக்கென்ன ராசா மகன். போற எடமெல்லாம் சோறு, நித்திர வந்த எடமெல்லாம் படுக்க, குடுத்து வெச்சவன். ங். உள்ளுக்கு போய் இரி. இன்டைக்கு அப்பாட வரிசக் கத்தம். கத்தம் ஓத நம்முட பெரிய பள்ளி மோதினும் லெப்பையிம், லுகரத் தொழுது போட்டு வருவாக." என்று அன்பா கூறிவிட்டு, மெதுவாக ஊஞ்சல ஆட்டித் தம்பியை தூங்க வைத்துக் கொண்டிருக்கிறா.
41

Page 44
செயினுலாப்தின் எங்கள் வீட்டு விறாந்தையில் வந்து குந்திருந்து, அவனுடைய மடியிலிருந்து வீடி ஒன்றை எடுத்து பற்றவைத்து சந்தோசமாகப் புகையை, மூக்கால் விட்டுக் கொண்டிருக்கிறான். “ச்சா. லாத்தாட எறச்சிக் கறிர மணம், மூக்கப் பொக்கிதுகா. எனக்கு ஒன்ரைப் பிங்கான் சோறும், ஒரு கோப்ப எறச்சிக் கறியும் தந்திரனும், எறச்சிக் கறிதினிடு. கனகாலமாப் போச்சி. எனக்கு எறச்சிக் கறியெண்டா உசிருகா. எறச்சிக்குள்ள மய்யறுக் கிழங்கும் போட்டு ஆக்கினா, சும்மா அள்ளிட்டு கொள்ளி கொத்தும். அதிலயிடம் பள்ளக்காட்டு கெழக்கொண்டா செல்லத் தேவெல்ல." என்று செயினுலாப்தின் சொல்லி முடிப்பதற்கிடையில், அடுப்படியில் கறி சமைத்துக் கொண்டிருந்த என் தாய் "ஓங்கா. ஒன்ட ஒன்னரப் பிங்கான சோத்தையிம், ஒரு கோப்ப எறச்சிக் கறியையும் உடமாட்டாய். ஊருக்க அடிக்கிற பஞ்சம் ஒனக்கொங்க தெரியப் போகிது.” என்று சொல்லி விட்டு, சமையலில் யந்திரமாகி விட்டா. அப்பொழுது, எங்கள் வீட்டுப் பிள்ளையாக எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஹாய் எளயம்பி வருகிறான். வந்தவன் "என்ர வாப்பா! பெரிய பள்ளியடிய ஒரே சனமாக் கெடக்கு. புதிசா வந்த ரஸ்டிப் போட்டுக்கும், பழைய ரஸ்டிப் போட்டுக்கும் செரியான F6Oos LuJTUĎ... 6ướleð5 GBL TIL 6TLðLLDT6J6ð 6oTLĎ கொழும்பிலயாம். ஊருச் சனமெல்லாம் எம்பிமாருக்கு பாடுகேடா ஏசிக்கி நிக்கானுகள். லெப்பையையிடம் மோதினையும் கெதியா வரச் செல்லிப் போட்டு வந்திரிக்கன். ஒலகம் கெதியா அழியிற காலம், சுறுக்கா வரப் போகிது.” என்று சொல்லியபடி வீட்டுக்குக்குள் வருகிறான்.
வந்த எளயம்பியைப் பார்த்து செயினுலாப்தின் "கத்தமென்டா, லெப்பையும் மோதினும் பாஞ்சுழுந்து வருவாக. ஒலகத்தில கத்தமும், பாத்தியாவும் குடுக்கிற ஆக்கள் இருக்கு மட்டும், அவகளுக்கு மட்டும் கோழிக் கறிக்கும் சோத்துக்கும் பஞ்சமில்ல. எங்களப் போல ஏழயளுக்குத்தான் எல்லாத்துக்கும் பஞ்சம்" என்று சொல்லி வீடியை உறுஞ்சி இழுகிறான்.
வீட்டுக்குள் வந்த எளயம்பி செயினுலாப்தினைப் பார்த்து "இதார்ரா? கனகாலத்திக்கு பொறகு நம்முட அஞ்சி ரூபாக் குத்தி வந்திரிக்கு." என்று கூற "காக்கா...! பிளேனர் டி குடிக்க, ஒரு அஞ்சி ரூபா குத்திரிந்தா தாகா" என்று செயினுலாப்தின் கேட்கிறான்.
“டேய்! நீ இந்த அஞ்சி ரூபா குத்தியையும், ஒன்னரப் பிங்கான் சோத்தையும் ஒருநாளும் உடமாட்டியா? ரெண்டு மூணு ரூபா காசி, புழுக்கையாருக்கு ஒருநாளும் ஒத்துவராது. ஊரில மனிசன் ஒரு சதம் காசிக்கு, ஆத்தக் கட்டி இறைக்கான். அவளவு பஞ்சமா இரிக்கு." என்று சொல்லி, எளயம்பி அடுப்படிக்குள் போகிறான்.
எளயம்பியின் கதையை கணக்கெடுக்காமல், சோற்றை எதிர்பார்த்து, செயினுலாப்தின் குத்திக் கொண்டிருக்கிறான். எங்கள் வீட்டுப் பூனை அவனுக்கு
42

பக்கத்திலிருந்து கத்திக் கொண்டிருக்கிறது. கத்தும் பூனையைப் பார்த்து “ங். கத்தாத, சோறு வரட்டும். எல்லா எறச்சிர எலும்பெல்லாத்தையிம் ஒனக்குத்தாறன். என்ன ஒன்ட வயிறும் வத்தினாப் போல கெடக்கு..! லாவு சோறு திங்கெல்லியா? அவன், இவனுக்கு கத்தம் குடுகிறென்டா செல்லத் தேவல்ல அள்ளி அள்ளிக் குடுப்பாக. இவனுகள் ஓதிற, கத்தம் பாத்தியா, மெளத்தான ஆக்களுக்கு கெடக்கையா போகிது..?" என்று செயினுலாப்தின் பூனையோடு பேசிக் கொண்டிருக்கிறான். அவனுடைய பேச்சைக் கேட்டு, பூனை வாசலுக்கு போகிறது.
ஊஞ்சலில் இருந்த மூத்தம்மா, "என்னடம்பி! இன்னம் லெப்பையையும் மோதினயிம் காணல்ல.? கத்தம் பாத்தியாண்டா ஒரு நிமிசம் கூட சொணங்க LDITLLIT LLTIA. B... U6f6f6d 6ugë flaOT 6 u fort i பெயித்தோ..?" என்று கேட்டு முடிப்பதற்கிடையில், மோதினும் லெப்பையிம் பத்திப் பதறி வருகிறார்கள். இவர்களைக் கண்ட மூத்தம்மா “வாங்க காக்கா. இன்டைக்கி ஒரமாச் சொணங்கிற்றீங்க. என்ன பள்ளில பெரிய கொளப்பமா?" என்று கேட்டு முடிப்பதற்கிடையில "அந்த நெருப்ப ஏன் புள்ள கெழப்புறாய். அல்லாட பள்ளிக்குள்ள இப்ப, பெரிய செயித்தான், சின்னச் செயித்தான். எல்லாச் செயித்தானும் வந்து படுத்துக் கிடக்கானுகள். சும்மா மூத்திரம் பேஞ்சி ஒழுங்கா கழுவத் தெரியாதவன், கொலகாரன், தொழாதவன், குடிகாரன், வட்டிக்கு குடுக்கிறவன், சக்காத்து சதக்கா குடுக்காதவன், அச்சிக்கு போகாதவன், எலக்சன் காலத்தில் ஸ்ம்பிமார்ர ஊட்ட அடுப்படி வேல செஞ்சவன், நோட்டிஸ் ஒட்டினவன், பசவாழி தூக்கினவன் எல்லாரும் ரஸ்டிப் போட்டில மெம்பரா வந்து பள்ளிய பெரட்டி எடுக்கானுகள். பள்ளி அலுமாரி எல்லாத்தையும் உடச்சி புதுப்புட்டுகள் போர்றானுகள். இந்த புது ரஸ்டிப் போட்டுக்கு, அஞ்சாறு மெளலவிமாரும் சப்போட்டு. பள்ளிக்க அரசியல் புகுந்து, பள்ளி நாறிது. இந்தப் பாவமெல்லாம் எங்கிட எம்பிமாருக்குத்தான். எல்லாருக்கும் பள்ளியத் திங்கிறதான் முதல் நோக்கம்" என்று சொல்லிக் கொண்டு மோதினும் லெப்பயிம் வீட்டுக்குள் போய், விரித்துக் கெடக்கும் பாயில் இருக்கிறார்கள்.
மணக்குச்சி, மணம், எல்லா இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. "புள்ளேய்! நேரம் பெயித்துகா. ஆக்கின சோறு கறியெல்லாம் ஆறிப் போயிரும். டக்கெண்டு எல்லாத்தையும் கொண்டு வெய்கா. எதையும் ஒழுப்புளம் சூட்டோடத் திண்பாத்தான், வாய்க்கு ருசியா இரிக்கும். தயிர, நம்முட பெரிய தளிசில வெச்சிக்கந்து குடு. முதியான்கண்டு தயிரு நல்லாரிக்கும்." என்று மூத்தம்மா சொல்லிக் கொண்டு, உம்மாக்கு உதவி செய்கிறா.
மோதினும் லெப்பையிடம், கத்தத்தை ராகமெடுத்து ஒதுகிறார்கள். மூத்தம்மா இறந்து போன தன் கணவருக்கு, சொர்க்கம் கிடைக்க, மோதினுக்கும் லெப்பைக்கும் கொடுக்கும் கத்தத்தில் ஏதும் குறைகள் நேராமல் பார்த்துக் கொண்டிருக்கிறா.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - sibuir 2011

Page 45
எளயம்பி, செயினுலாப்தினுக்கு சோற்றையும் கறியையும் கொணர்டு வைத்து விட்டு அவன் சாப்பிடுவதை, ரசித்துக் கொண்டிருக்கிறான்.
பூனை மோதினுக்கு பக்கத்திலிருந்து கத்திக் கொண்டிருக்கிறது. “புள்ளேய்! இந்தப் பூனய அங்கால விரசிகா. சோறுங்க உடுகிதில்ல" என்று சொல்லி விட்டு மோதின் சோற்றுக்குள் முதியான் கண்டுத் தயிரையும், கோழிச் சுடன் வாழைப் பழத்தையும் போட்டு பிசைந்து சாப்பிடுவதைப் பார்த்து, ஆசையை அடக்க முடியாமல் “லாத்தா, எனக்கும் ஒழுப்புளம் தயிரு தாகா. தயிரு திண்டு கனகாலமாப் போச்சி. நமக்கென்ன கத்தம், பாத்தியா ஓதத் தெரியிமா..? எல்லாம் நம்முட காலம், இல்லாட்டி நானும் ஒரு பள்ளிக்கு மோதினா வந்திருப்பன். வந்திருந்தா, பொறகு எனக்கென்ன பஞ்சம். லாவும், பகலும் கேட்காம சோறு கறி வரும். இப்ப, ஊருக்க போனா, எல்லாரும் லூசி லுTசென்டு ஏசி, (3LDF60 வேலைக்கு போகச் செல்லி, எனக்கு ஒனர்டும் தராம வெரசிறாங்க. எனக்கு எந்த வேலயிடம் செய்ய ஏலா. ஒழுப்புளம் வேல செஞ்சாலும் எனக்கு ஒரே எழக்கிற, கை கால்கடுக்கிற. நான்குடிக்காத மருந்துமில்ல, GuILIg5 குளிசயிமில்ல. ஒண்டுக்கும் கேக்கல்ல. இனி நான், நம்முட ரகுமானியாத்தைக் காக்கு மோதினாப் போப்புறன்." என்று சொல்லிக் கொண்டு, எளயம்பி கொடுத்த தயிரை சோற்றோடு சேர்த்து கரைத்துக் குடிக்கும், செயினுலாப்தினைப் பார்த்து, மூத்தம்மா கொடுப்புக்கால் சிரிக்கிறா.
கத்திக் கொண்டிருக்கும் காகங்களைப் பார்த்து, எங்கள் நாய் பொட்டு குரைத்துக் கொண்டிருப்பதால், காகங்கள் பறந்து, பறந்து கத்துகின்றன. பத்து வருடங்களுக்கு முன் இறந்து போன போடியாரின் வருடக் கத்தத்தை லெப்பையிம், மோதினும், அவருக்கு மேலான சொர்க்கத்தை, இறைவனிடம் வாங்கிக் கொடுக்க, பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர். எங்கள் மூத்தம்மா சரிந்து கிடந்த பிடவையை, ஒழுங்கா இழுத்து தலையில் போட்டுக் கொண்டு, பயபக்தியோடு லெப்பையின் பிரார்த்தனைக்கு ஆமின் சொல்லிக் கொண்டிருக்கிறா.
கரியன், உச்சியிலிருந்து சரிந்து கொண்டிருக்கிறான். காகங்களைத் துரத்திக் கொண்டிருந்த நாய் பொட்டு, களைத்துப் போய், வாழைப் பாத்திக்குள் படுக்கிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - qasibuir 2011
 
 
 
 
 
 
 

செயினுலாப்தின் சாப்பாட்டை முடித்து வெளியே வந்து ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் என்னிடம் "நீ தான் என்ர தங்கக் காக்கா. மத்தாக்களெல்லாம் என்ன லூசெண்டு ஏசி விரசிற. எண்டைக்கும் நீதான் காசி தாற. எனக்கொரு செவத்த ரீசேட்டு தாகா. எனக்கு செவத்த ரீசேட்டு போட்டா நல்ல பவுறா இரிக்கிறெண்டு, நம்முட சுல்த்தான் காக்கா எப்பயிடம் செல்லுவாரு. போற வழியில முடவன்ட கடயில ஒரு பிளேண்டி குடிக்க, அஞ்சி ரூபா குத்திக் காசிம் தந்திரு." என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறான்.
இதைப் பார்த்து மோதின், டேய் போடா. எங்க போனாலும் இவருக்கு செவத்த ரீசேட்டும், அஞ்சி ரூபாக் குத்திக் காசிம்தான் தேவப் பர்ற. ஏதோ, முன்னப் பின்ன ஒழச்சிக் குடுத்த ஆள் மாதிரி. இப்பதான், சாறன உரிஞ்சி போட்டுத் திண்ட, அதுக்குள்ள, பிளேர்ைரீ கு டி க கணு மா ம . . . . ஒங்களுக்கெல்லாம் ஒழக்கிற பொறுப்புத் தெரியிமா...?” என்று ஏச, செயினுலாப்தின் எதுவும் பேசாமல் மோதினைப் பார்த்து, வாய்க்குள் எதையோ (Լpջ00)} முணுத்துக் கொண்டு போகிறான். அவர்ை போவதைப் பார்த்து, பொட்டு ஊளையிடுகிறது. எளயம்பி, சோற்றைக் கொண்டு போய், நாய்க்கு கொடுக்கிறான். நாய் சாப்பிடும் போது, காகங்கள் நாலா பக்கமும் பறந்து, பறந்து கத்திக் கொண்டிருக்கின்றன. அப்பொழுது, எங்கள் ஜும்மாப்பள்ளி அதிகாரி, வெறி பிடித்தவன் போல், பத்திப் பதறி, லெப்பையைத் தேடி வந்து நிற்கிறான். அதிகாரியைக் கண்ட லெப்பையும், மோதினும் நெருப்பில் விழுந்த வண்டு போல் துடிக்கிறார்கள். அதிகாரி, "லெப்ப பள்ளில பெரிய கொழப்பமாக் கெடக்கு, நம்முட தலைவருக்கு ஆதத்திர மகன் பொல்லால தலயில அடிச்சி, அவரை ஆசிபத்திரிக்கு எடுத்துக்கு போறா. பள்ளிக் கிளாக்கர் பொலிசிக்கு டெலிபோன் எடுத்து, பொலிசி வந்திக்கிட்டு இரிக்காம். புது ரஸ்டிப்போட்டாக்கள், அலுமாரியை உடைத்து, புதுப்புட்டு போர்றாக. ஊரெல்லாம் தெரணர்டு, பள்ளிக்குள்ளதான் கெடக்கு." என்று கூறி ஒரு இடத்தில் நில்லாது தீப்பாய்கிறான்.
அதிகாரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மூத்தம்மா, "சீ நாசமத்துப் போவானுகள். அல்லாட பள்ளியத் திங்க, இவனுகளுக்கு இவளவு ஆசயா..?
43

Page 46
பள்ளிச் சொத்து நெருப்பில்லியா..? பள்ளிச் சொத்த நல்லாத் திண்டு, ஊரயிம் கேவலப் படுத்தி, ஏழக் கொமருகளயிம் சீரழிச்சிப் போட்டு போனாக்கள், கடசி காலத்தில் அவக பேண்ட பீய அவகிட கையாலயே அள்ளித் திண்டகதய ஆரும் மறக்கலாமா? ஒலகத்தில இப்ப எல்லாத்தயிம், அல்லா கணிணுக்கு முன்னாலதான் காட்றான். புள்ளேய்! நம்முட அதிகாரிக்கு சோறு குடுகா." என்று சொல்லி விட்டு அதிகாரி இருப்பதற்கு பாயை விரித்துப் போடுகிறா.
சாப்பாட்டை எதிர்பார்த்து வந்தவன் போல், உடனே பாயில் போய் அதிகாரி இருக்கிறார். சாப்பாடு பரிமாறப் படுகிறது. மூத்தம்மா, தன் இறந்துபோன கணவருக்கு, அவரின் பெயரால், மோதினுக்கும் லெப்பைக்கும் கொடுத்த கத்தத்தால், கட்டாயம் சொர்க்கம் கிடைத்து விடும் என்ற அசையாத நம்பிக்கையில், மன நிறைவோடு, அதிகாரிக்கும் கத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறா. நாய் பொட்டு, கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வந்து, வாழைப் பாத்திக்குள் அமைதியாகப்படுத்துக் கிடக்கிறது. காகங்கள், நாய் சாப்பிட்டு விட்டு, சட்டியில் போட்டு வந்த மிச்சங்களை கொத்திப் பொறுக்குவதில், சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.
2O 11 22оого
*ஞானம் ? புதிய உள்நாடு தனிப்பிரதி ரூபா 85/: ஆண்டுச் சந்தா : esLIIT 1000/- ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5000/- ஆயுள் சந்தா : евш 20000/-.
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகே அனுப்பலாம். மணியோடர் வெள்ளவத்தைதபால் நிலையத்தி மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இலகுவாகமேலதிகச்செலவின்றிசந்தாஅனுப்பும்வழி: உங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank - Wellawa நடைமுறைக்கணக்கு இலக்கம்-009010344631என்ற கணக் வைப்பு செய்துவங்கிரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்.
ബ് ஓராண்டு Australia (AUS) 50 Europe () 40 India (Indian Rs.) 700 Malaysia (RM) 80 Canada (S) 50 UK (£) 35 Other (USS) 45
44

மோதினும் லெப்பையிம் கத்தம் ஒதிய காணிக்கையை, மூத்தம்மாவிடம் வாங்கிக் கொண்டு. ஓட்டமும் நடையுமாக, குழப்பத்தைப் பார்க்க, பள்ளிக்கு போகின்றனர். அவர்கள் அவசர அவசரமாக போய்க் கொண்டிருப் பார்த்த நாய் பொட்டு, தலையைக் கிழப்பி உறுமி விட்டு, மீண்டும் படுக்கிறது. மோதினும், லெப்பையும் மரணித்துப் போன தன் கணவருக்கு, சுவர்க்கத்தின் கதவுகளை திறந்து விட்டுப் போகிறார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களை வழியனுப்பிவிட்டு வந்து, அதிகாரிக்கு தயிரை எடுத்துக் கொடுக்கிறா.
எளயம்பி முதியான் கண்டுத் தயிரையும், பு முளையாத கோழிச் சேவலின் இறைச்சியையும், கோழிக்கூட்டு வாழைப்பழத்தையும் எதிர்பார்த்து, அடுப்படிக்கு போகிறான். அடுத்த வருடமும், எங்கள் மூத்தவாப்பாவின் வருடக் கத்தத்திக்கு, முதியான் கண்டுத் தயிரு கிடைக்குமா? மூத்தம்மாவின் ஆசையை, ஆண்டவன் நிறைவேற்றி விடுவானா? கத்தத்தை ருசியாக சமைத்து களைத்துப்போன என் தாயார், தன் வாப்பாவுக்கு சுவர்க்கம் கிடைத்து விட, மூச்சுப் பிடித்து கத்திக் கொண்டிருக்கும் பூனைக்கும் கத்தத்து சோற்றைக் கொடுக்கிறா. பூனை அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. சொர்க்கத்தைப் பற்றியெல்லாம் அதுக்கென்ன கவலை?
வளி முதல் ப சந்தா விபரம்
வெளிநாட்டிலிருந்துபண்ம் அனுப்ப:
Swift Code: HBLILKLX
அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
T. Gnanasekaran Gnanam Branch Office
5T 3-B, 46" Lane, Wellawatte. நில்
ஞானம் விளம்பர விகிதம் பின் அட்டை : e5Lmr 10o0o/= முன் உள் அட்டை : ரூபா 8000/: te பின் உள் அட்டை : ரூபா 8000/- கில் உள் முழுப்பக்கம் : e5шнт 5000/=
உள் அரைப்பக்கம் : ரூபா 3000/
இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு 100 140
80 110
1400 1300
160 230
100 140
70 100
90 120
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 47
4. o இலக்கி
- தோற்றமும் தொடர்ச்சியும் சமகால இலக்கியத் திறனாய்வியலின் வரலாற்றைப் பேசும் முயற்சியிலே அதன் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் என்றவகையில் திருமணம் கேசவராய முதலியார் மற்றும் வ.வே.சு. ஐயர் ஆகியோரின் சிந்தனைகள், செயன்முறைகள் முன்னைய இரு கட்டுரைகளில் நோக்கப்பட்டன. மேற்படி இருவரையும் முன்னோடிகளாகக்கொண்டு இவ்வரலாற்றுப் பார்வையைத் தொடர முற்படும் நிலையில், முதலிலே முக்கியமான மேலதிகமாக இரண்டு விளக்கங்களை இங்கு முன்வைப்பது அவசியமாகிறது.
இவற்றுள் ஒன்று, மேற்படி இருவருடைய காலப்பகுதிக்குச் சற்று முன்பாக அதாவது 19ஆம்நூற்றாண்டின் இறுதிக்கூற்றில் வேறு சிலரால் மேற்கொள்ளப் பட்டிருக்கக்கூடிய திறனாய்வியல் முயற்சிகள் பற்றியதாகும். இத்தொடர்பில் அக்கால இதழ்களில் வெளிவந்துள்ள சில கட்டுரைகள் பற்றிய தகவல்கள் இங்கு பதிவுபெற வேண்டிய முக்கியத்துவ முடையவாகின்றன.
இன்னொன்று, "இலக்கியத் திறனாய்வுக்கும் மூலபாடத் திறனாய்வு என்ற ஆய்வு முறைமைக்கும் உள்ள தொடர்பு பற்றியதாகும். தமிழ்இலக்கியத் திறனாய்வு வரலாறு (1991, 4ஆம் பதி: 2007) என்ற நூலை எழுதிய டாக்டர் க. பஞ்சாங்கம் அவர்கள் அந்நூலிலே, இக்காலத் திறனாய்வு ப்பகுதியை மேற்சுட்டிய மூலபாடத்திறனாய்வு பற்றிய விளக்கங் களை முன்வைத்தே தொடங்கியுள்ளார். அவ்வகையில் குறிப்பாக, 'இராவ்பகதுTர் சி. வை. தாமோதரம் பிள்ளை (1832-1901) மற்றும் டாக்டர் உ.வே. சாமிநாதையர் (1855-1942) முதலிய பலரின் நூற்பதிப்பு முயற்சிகளை முன்னிறுத்தியே அவருடைய வரலாற்றுப் பார்வை தொடர்கிறது. இது திறனாய்வு என்ற ஆய்வுமுறைமைக்கான பொருள்வரையறை யையும் செல்வக்கேசவராயர் மற்றும் வ.வே.சு. ஐயர் ஆகிய இருவரை மட்டும் முன்னோடிகளாகக் கொள்வதன் பொருத்தப்பாட்டையும் கேள்விக்குட் படுத்துவதாகும். அவ்வகையில் இதுபற்றிய தெளிவும் இங்கு அவசியமாகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 
 

லாநிதி நா. சுப்பிரமணியன்
8 (15)
19ஆம் நூற்றாண்டின் இறுதிக்கால இதழ் களின் திறனாய்வுசார் எழுத்துகள் - சில தகவற் குறிப்புகள் தமிழின் நவீன இலக்கிய வரலாற்றிலும் சமகாலத் திறனாய்வியல் வரலாற்றிலும் இதழ் களின் பங்களிப்பு என்ற அம்சம் முக்கியமானதொன்றாகும். குறிப்பாக, தமிழ்ப் புத்திலக்கிய வகைகளின் உருவாக்கத்துக்கும் அவைதொடர்பான திறனாய்வியற் சிந்தனைகளின் வளர்ச்சிக்கும் களம் அமைத்தவகையில கடந்த நூற்றாண்டில் வெளிவந்த மணிக்கொடி (1933-39). மறுமலர்ச்சி (1943-48), சரஸ்வதி (1955-62), எழுத்து (1959-71) முதலிய இலக்கிய இதழ்கள் ஆற்றிவந்துள்ள பங்களிப்புகள் விதந்துரைக்கத் தக்கனவாக அமைந்தன என்பதை நாமறிவோம். இவ்வாறான இதழியல்சார் பங்களிப்பின் வரலாறானது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டது என்பதனை அக்காலப்பகுதியல் வெளிவந்த சில இதழ்களின் எழுத்தாக்கங்கள் உணர்த்தி நிற்கின்றன. இவ்வகையில, விவேக சிந்தாமணி, சித்தாந்த தீபிகை, ஞானபோதினி மற்றும் பிரபுத்த பாரத என்ற ஆங்கில இதழ் ஆகியவற்றின் சில பதிவுகள் இங்கு கவனத்துடன் கொள்ளப்பட வேண்டிய முக்கியத்துவமுடையனவாகும். மேலே எம்மால் நோக்கப்பட்டவர்களுள் ஒருவரான செல்வக் கேசவராய முதலியார் அவர்கள் 1897ஆம் ஆண்டில் சித்தாந்த தீபிகை என்ற இதழில் கம்பன் பற்றிய ஒரு கட்டுரைத் தொடரை எழுதியுள்ளார் லீன்பதனை முன்னரே (3ஆம்கட்டுரையில) நோக்கியுள்ளோம். இதைத் தவிர, மேற்சுட்டிய ஏனையவர்களின் இதழப்பதிவுகளே இங்கு கவனத்திற்கு இட்டுவரப்படுகின்றன.
19ஆம்நூற்றாண்டிறுதியில் வெளிவந்த முக்கிய தமிழ் இதழ்களிலொன்றான விவேகசிந்தாமணி நவீன இலக்கியத்துக்கான முக்கிய களங்களி லொன்றாகவும் திகழ்ந்த சிறப்புடையதாகும். ஆரம்பகாலத் தமிழ் நாவல் களில் முக்கியமான ஒன்றாகக் கணிப்பைப் பெற்றுள்ள பி. ஆர். ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம் (1896)
45

Page 48
இவ்விதழில் 1893பிப்ரவரிமுதல் தொடராக வெளிவந்தது என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கிய தகவலாகும். இவ்விதழ் மேற்சுட்டியவாறு இலக்கியப்பதிவுக்களமாக மட்டுமன்றித் திறனாய்வுசார் எழுத்துகளுக்கான களமாகவும் திகழ்ந்ததாகும். ஆரம்பகால நாவலாசிரியர்களில் மற்றொருவரான திரிசிரபுரம் சு.வை.குருசாமி சர்மா அவர்கள் எழுதிய பிரேமகலாவத்யம்(1893) என்ற நாவல் பற்றிய விமர்சனம் ஒன்று 1894இல் விவேகசிந்தாமணியின் இரு இதழ்களில் தொடராக வெளியிடப்பட்டது. மேற்படி ராஜமையர் அவர்கள் 1897இல் இவ்விதழிலே 'சீதை என்ற தலைப்பிலான ஒரு தொடர்சித்திரம் எழுதியுள்ளார். கம்பராமாயணத்தின் சீதை பற்றிய விமர்சனமாகும்.
மேற்சுட்டிய ராஜமையரை ஆசிரியராகக் கொண்டிருந்த பிரபுத்த பாரத என்ற ஆங்கில இதழின் 1897 மார்ச் வெளியீட்டில் அவரின் கமலாம்பாள் சரித்திரம் பற்றியும் 1898மார்ச் இதழில் அ. மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் (முதலாம் பாகம்)பற்றியும் மதிப்புரைகள் வெளிவந்துள்ளன.
இவ்வாறான விவேகசிந்தாமணி மற்றும் பிரபுத்தபாரத ஆகியவற்றினர் திறனாய்வுசார் எழுத்துகள் பற்றிய தகவல்கள் பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) மற்றும் சோ. சிவபாதசுந்தரம் ஆகியோர் இணைந்தெழுதிய தமிழ் நாவல் - நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977) என்ற நூலில் முறையே 26, 39 மற்றும் 32ஆம் பக்கங்களில் இடம்பெற்றுள்ள அடிக்குறிப்புகளூடாகவே நமக்குக் கிடைத்தவையாகும். மேற்படி எழுத்துகள் நேரடியாக நமது பார்வைக்க்கு கிடைக்காத நிலையில் அவற்றின் இலக்கியக் கோட்பாட்டுநிலை பற்றிய கணிப்பு எதனையும் இங்கு முன்வைப்பது சாத்தியமில்லை.
ஞானபோதினி இதழின் 1898 - 1899 காலப்பகுதி வெளியீடுகளில் பி.எ. பிரணதார்த்திஹரசிவ ஐயர் என்பார் சிலப்பதிகாரவாராய்ச்சி என்ற தலைப்பில் ஒரு எட்டுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இதுபற்றிய தகவலையும் அறியத்தந்தவர்கள் மேற்சுட்டிய பெ.கோ. சுந்தரராஜன் சு.சிவபாதசுந்தரம் ஆகியோரேயாவர் (Prof. N. Vanamamalai 60th Birthday Felicitation Volume-1978 p. 115.) & 5556 pg5use of துணையுடன் தேடலில் ஈடுபட்டபோது சென்னை மறைமலையடிகள் நூலகத்திற் பேணப்பட்டிருந்த ஞனபோதினி தொகுப்புகளிலிருந்து (ஸம்புடம்: 2.3) ෂිළb கட்டுரைகள் LDL (BC&LD பார்வைக்குக் கிடைத்தன.(ஸம்புடம் என்பது புத்தகப்பகுதி எனப் பொருள்படும்). இவற்றுள் ஒன்று தொடக்கக் கட்டுரையாம். தொடரிலக்கம் இடம்பெறாமையால் மற்றையது எத்தனையாவது என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.
மேற்படி முதலாவது கட்டுரை சிலப்பதிகாரம் பற்றிய ஒரு பொதுவான ஒரு அறிமுகமாகவும் அது எழுந்த காலம் மற்றும் இளங்கோவடிகளின் சமயம் என்பன தொடர்பான அம்சங்களை ஆராய்வதாகவும் அமைந்ததாகும். மற்றக்கட்டுரையானது அப்பேரி லக்கியத்தின் இலக்கியப்பண்பைப் பற்றியதாக -
46

குறிப்பாக, காப்பியப்பணிபு, வருணனை மரபுகள் மற்றும் யாப்புநிலை முதலியன பற்றிய பொதுவான சில செய்திகளை முன்வைப்பதாக - அமைந்துளது. இதிலே "ரஸனைமுறைமை"யும் ஒப்பியல் பார்வையும் விரவிப்பயில்வதை நோக்கலாம். இவ்வாறான பிரணதார்த்திஹரசிவ ஐயரின் எடுத்துரைப்பு முறைமைக்கு ஒரு சான்றாகப் பின்வரும் உரைப்பகுதியைச் சுட்டலாம்.
“இக் காப்பியத்தினர் நடை மிகவிர்ைபமாகவும் மனத்தை கவருவதாகவுமிருக்கின்றது. இதற்குக் காட்டாய், அந்திமாலைச் சிறப்புசெய் காதையில் “அஞ்செஞ் சீறடி அணிசிலம்பொழிய” என்னும் வரிமுதல் 10வரிகளைக் கொள்ளலாம். இவ்விதமாய வினியநடைக்கு நம்மிளங் கோவடிகளை யாங்கிலக்கவியாகிய தென்னிஸனுக்கு ஒப்பிடலாம். இதன் D560L, இருபறமும் . . . . 56ձlԱ? வினியகதியுடனொசியும் சிற்றாறு போன்றுளது. இதற்கு மனையறம்படுத்த காதையிற் கோவலன் u நலம் புனைந்தேத்தும் "மாசறுפ88l60זf600סa56O பொனர்னே வலம்புரி முத்தே”முதலெட்டு வரிகளைக் காட்டலாம். இன்னுஞ்சிலவிடங்களிற் கம்பீரமாகவும் பெருந்தன்மையாகவு LD6DLD560ttpg5. "6 IITsotab600i விழியா வைகறை யாமத்து" (நாடுகாணர் காதை ). இந்தவிடயத்தில் நம் கவியை ஆங்கிலக்கவி மில்ற்றனுக்கொப்பிடலாம்."
ஞானபோதினி (ஸம்புடம் : 3: ப.132) இவ்வுரைப்பகுதியிலே இளங்கோவடிகளின் நடைச்சிறப்பு சான்றாதாரங்களுடன் சுட்டியுணர்த் தப்பட்டுளது. அத்துடன ஆங்கிலக் கவிகளான Alfred Lord Tennyson(1809 - 1892)LDDDD John Milton (1608 - 1674) ஆகியவர்களை ஒப்பிட்டுப்பேசும் பண்பையும் இதில் நோக்கமுடிகிறது. செல்வக் கேசவராயர் மற்றும் வ.வே.சு ஐயர் ஆகியோரது எழுத்துகளில் புலப்படும் புறநிலையான திறனாய்வு நோக்கு மற்றும் ஒப்பியல் அணுகுமுறை அவர்களது சமகாலத்தில் சற்றுமுன்பாகவே தமிழ்ச் சூழலில் அறிமுகமாகத் தொடங்கிவிட்டது என்பதை உறுதிசெய்து கொள்வதற்கு பி.எ. பிரணதார்த்திஹரசிவ ஐயரின் மேற்படி எழுத்துகள் துணைபுரிகின்றன என்பதை இங்கு சுட்டலாம்.
பிரணதார்த்திஹரசிவ ஐயரின் இவ்வெடுத் துரைப்பிலே ஆழமான தர்க்கநிலைப்பட்ட பார்வை புலப்படவில்லை. மாறாக, பொதுவான எண்ணப்பாங்கு (அபிப்பிராயம்) என்றநிலையே புலப்படக்காணலாம். இவ்வகையில் ஒப்பீட்டு நிலையிலே, மேற்படி செல்வக்கேசவராயர் மற்றும் வ.வே.சு ஐயர் ஆகியோரது திறனாய்வுசார் எழுத்துகள் ஆழமும் தர்க்கநிலைப்பட்ட அணுகுமுறையும் கொண்டனவாக வெளிப்பட்டவை என்பதை உய்த்துணர்ந்துகொள்ளமுடியும். அவ்விருவருடைய ஆக்கங்களும் தொகுநிலையில் நூல் வடிவம் பெற்றுள்ளமையால் அவைபற்றிய தெளிவான கருத்துகளை எம்மால் உருவாக்கிக்கொள்ள முடிந்தது. ஆனால், 'பிரணதார்த்திஹரசிவ ஐயரின் இவ்விரு கட்டுரைப்பகுதிகளை மட்டும் சான்றாகக் கொண்டு அவருடைய பார்வை மற்றும் அணுகுமுறை
ஞானம் - கலை இலககிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 49
என்பன எத்தகையன என்பதை நிச்சயிப்பது சாத்தியமில்லை என்பதையும் இங்கு சுட்டிச்செல்வது &lehtful DITg5lb.
கேசவராயர் மற்றும் வ.வே. சு. ஐயர் ஆகியோரின் திறனாய்வுசார் எழுத்துகள் முன்னோடி முயற்சிகளாகக் கொள்ளப்படுவதன் வரலாற்றுப் பின்புலம் இதுதான்
மேலே நோக்கிய விவேக சிந்தாமணி, சித்தாந்த தீபிகை மற்றும் பிரபுத்த பாரத இதழ்களின் கட்டுரைகள் மற்றும் பிரணதார்த்தி ஹரசிவ 8зшfl60ї சிலப்பதிகாரவாராய்ச்சிக் கட்டுரைகள் என்பனவும் மற்றும் இவைபோன்ற இதுவரை அறியப்படாத எழுத்தாக்கங்களும் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களால் மீட்டெடுக்கப்படவேண்டியது அவசியமாகும். அவ்வாறு அவை மீள்பதிவாகும் நிலையில் தமிழின் சமகாலத் திறனாய்வியல் வரலாற்றின் ஆரம்பநிலைக் காட்சியானது மேலும் துலக்கமடையும் என்பதைக் குறிப்பிட விழைகின்றேன்.
மூலபாடத் திறனாய்வு என்ற ஆய்வுமுறைமை தொடர்பாக.
“மூபைாடத் திறனாய்வு என்பது 63dB எழுத்தாக்கத்தின்(கவிதை,கதை அல்லது கட்டுரை முதலியவற்றின்) மூல வடிவத்தை இனங்காண்பதான ஒரு ஆய்வுமுறைமையாகும். அதாவது அதனாசிரியர் கையாண்ட மொழிநடை - எழுத்து, சொல் மற்றும் தொடரமைப்பு என்பன - உரியவாறு பேணப் பட்டுள்ளனவா என்பதை நுனித்து நோக்கி உறுதி செய்வதான முயற்சி இது. குறிப்பாகப் பணிடைய ஆக்கங்களை ஏடுகள் முதலியவற்றினின்று அச்சேற்றும் நிலைகளிலும், பல ஆண்டுகளுக்கு முற்பட்ட நூல்களை மீள்பதிப்புசெய்கின்ற நிலைகளிலும் அம்முயற்சிகளில் ஈடுபடுவோர் கவனத்திற் கொள்ளவேண்டிய ஆய்வுசார் அணுகுமுறை இது. ஆங்கிலத்திலே Tertual Criticism என வழங்கப்படுவது. தமிழில் இதனை பாடபேதத் திறனாய்வு மற்றும் பாடாந்தரத் திறனாய்வு ஆகிய பெயர்களாலும் வழங்கும் மரபு உளது. இந்த ஆய்வுமுறையானது திறனாய்வியலுடன் மிக நெருக்கமான தொடர்புடையது. திறனாய்வுக்குரிய மூலபாடங்களை உரியவாறு இனங்காணிபதற்குத் துணைநிற்கும் அடிப்படையான ஆய்வுமுறைமை இது. குறிப்பாக ஆசிரியரின் மூலபாடம் சார்ந்த மொழிநடையானது அவருடைய ஆளுமையின் ஒரு முக்கிய கூறு என்ற வகையில் மூலபாடத் திறனாய்வானது திறனாய்வுக்கான அடித்தள அம்சத்தைத் தீர்மானிக்கும் முயற்சி என்பது வெளிப்படை.
e(3gúLfugfl60i ஆட்சிச்சூழலிலே அச்சுப் பொறிமுறையுடன் தமிழகச் சூழலுக்கு அறிமுகமாகிய இந்த ஆய்வு முறைமையை முதலில் சிறப்புறக் கையாண்டவர்கள் என்றவகையிலேயே மேற்சுட்டிய, 'இராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை, டாக்டர் உ.வே. சாமிநாதையர் முதலிய பலரும் வரலாற்று முக்கியத்துவமுடையவர்களாகிறார்கள். ஏடுகளில் பேணப்பட்டுவந்த பண்டைய இலக்கிய இலக்கண
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

ஆக்கங்கள் பலவற்றைப் 19ஆம் நூற்றாண்டினர் பிற்பகுதியிலே மேற்படி ஆய்வுமுறைமையுடாக மீட்டெடுத்து, அவற்றுக்கு நிலைத்தவாழ்வு அளித்தவர்கள், இவர்கள் என்பது வரலாறு. இவர்களின் இச் செயற்பாடுகள் தமிழின் திறனாய்வியற் செயற்பாடுகளுக்கான இலக்கிய ஆய்வியற் சூழலை அமைத்தளித்தன என்றவகையில் வரலாற்று முக்கியத்துவமுடையவை என்பது வெளிப்படை. ஆயினும் இவர்களின் அணுகுமுறையாக அமைந்த மூலபாடத் திறனாய்வானது அடிப்படையில் உண்மை யானதும் சரியானதுமான பாடம்நாடும் ஆய்வுமுயற்சியேயன்றி "இலக்கியத்திறனாய்வு' எனக்கொள்ளக்கூடியதன்று என்பதை இங்கு தெளிவுபடுத்திக் கொள்வது அவசியமாகும்.
இலக்கியத் திறனாய்வானது இலக்கியத்தின் உருவாக்கம் மற்றும் அதன் தகுதிப்பாடு என்பன தொடர்பான கோட்பாடுகளும் செயன்முறை களையுமே மையப்படுத்தியதாகும். மேற்படி மூலபாடத் திறனாய்வானது இவற்றுக்குத் துணைநிற்கும் ஒருஆய்வுமுறைமையாகவே அமைவதாகும். ஆங்கிலத்தில் அமைந்த Criticism என்ற சொல்லைத் தமிழில் திறனாய்வு" எனவே வழங்கிவருவது மரபாகிவிட்டதால் Textual Criticism என்பதால் சுட்டப்படும் மூபைாட ஆய்வையும் மூலபாடத் திறனாய்வு என வழங்குவது மரபாகிவிட்டது. இது 6Rc5 "பொருள்மயக்கநிலை" என்பதே எனது கணிப்பாகும்.
இவ்வாறு நோக்கும்போது 'இராவ்பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை, டாக்டர் உ.வே. சாமிநாதையர் முதலிய பலரும் மேற்கொண்ட மூபைாடத் திறனாய்வு முறைமைகள் சார்ந்த பதிப்பியற் செயற்பாடுகள் இலக்கியத் திறனாய்வு என்பதற்கான நேரிய பொருளில் அமைந்தனவல்ல என்பது தெளிவாகும். இத் தெளிவினர் அடிப்படையிலேயே திருமணம் கேசவராய முதலியார் மற்றும் வ.வே.சு. ஐயர் ஆகியோரின் மேற் சுட்டிய இலக்கியத் திறனாய்வுசார் எழுத்தாக்கங்கள் வரலாற்று முக்கியத்துவமுடைய முன்னோடி முயற்சிகள் என்ற கணிப்புக்கு உரிமை பெறுகின்றன.
4.1. சமகால இலக்கியத் திறனாய்வியளின் தொடர்ச்சி
- 1950கள் வரையான பொதுவான இயங்குநிலை.
செல்வக்கேசவராயர் மற்றும் வ.வேசு. ஐயர் ஆகியோரின் செயற்பாடுகளைத் தொடர்ந்து 1950கள் வரை (அதாவது கோட்பாட்டுநிலை விவாதங்கள் தீவிரமாக நடைபெறத் தொடங்கிய காலம்வரை)யான திறனாய்வியல் இயங்கு நிலையின் வரலாறு இங்கு நமது கவனத்துக்கு வருகிறது. இவ்வாறான இக்காலகட்ட வரலாற்றியக்கத்தில் முக்கியமான இரு செல்நெறிகளை நாம் தரிசிக்கமுடியும். இவற்றுள் ஒன்று, திறனாய்வானது படைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்தநிலையில் எய்திவந்துள்ள பரிணாமம் ஆகும். இன்னொரு செல்நெறியானது ‘கல்வியாளர்
47

Page 50
மற்றும் இலக்கியச் சிந்தனையாளர்களின் செயற்பாடுகளூடாக அது அடைந்த வளர்ச்சி நிலையாகும்.
LJ60LL Luf திறனாய்வும் இனைந்த இயங்குநிலையிலே.
தமிழின் பண்டைய இலக்கியச் செல்நெறியிலே படைப்புச் செயற்பாடுகளும் திறனாய்வு சார்ந்ததான பொருளிலக்கண மரபும் ஒன்றோடொன்று இணைந்து சமாந்தர நிலையிலே நடைபயிலவில்லை என்பதை நோக்கியிருந்தோம். குறிப்பாக, சிலப்பதிகாரம் முதல் கம்பராமாயணம் வரையான ஆக்கங்களின் படைப்பாளுமைசார் அம்சங்களை அவற்றின் சமகால பொருளிலக்கண மரபு புரிந்துகொள்ள முற்படவில்லை என்பதும் அது தனக்கான ஒரு தனியான மரபுசார் பாதையில் நடைபயின்றது என்பதும் முன்னர் (9வது கட்டுரையில்) எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் திருமுறை மற்றும் திவ்யபிரபந்தம் முதலியனவாக அமைந்த பக்திப்பாடற்பரப்பை இலக்கியமாகக் கொள்வதான நோக்கும் அக்காலத்தில் உருவாகி யிருக்கவில்லை என்பதையும் அங்கு நோக்கியிருந்தோம். இந்தநிலைக்கு நேர்மாறாக, சமகால இலக்கிய வரலாற்றிலே படைப்பும் திறனாய்வும் ஒன்றையொன்று தழுவிச் செல்வதும் ஒன்றன் வளர்ச்சிக்கு மற்றொன்று உந்துசக்தியாக அமைவது மான வரலாற்று இயங்குநிலையை நாம் விரிவாகவே தரிசிக்கிறோம்.
இவ்வகையில் குறிப்பாக, தமிழின் முதல் நாவல்கள் எனக் கொள்ளப்படுவனவற்றுள் also (s:(BPLDö6DT6)!öuló, கமலாம்பாள் சரித்திரம் மற்றும் பத்மாவதி சரித்திரம் ஆகியன) வெளிவந்த காலப்பகுதியிலேயே அவை தொடர்பான விமர்சனம் மற்றும் மதிப்புரை என்பன விவேகபோதினி, பிரபுத்த பாரத முதலிய இதழ்களில் வெளிவந்தன என்பதான தகவல்களை மேலே நோக்கியுள்ளோம். இவ்வாறு படைப்புகளுடன் திறனாய்வும் இணைந்து பயிலும் நிலையானது ஆழமும் அகலமும் எய்தி விரிவடையத் தொடங்குவதை 20ஆம்நூற்றாண்டில் தொடக்கப்பகுதியிலிருந்து தெளிவாகவே அவதானிக்க முடிகிறது.
இவ்வகையில் கவனித்தற்குரிய முக்கிய அம்சம் படைப்பாளிகளுட் பலரே திறனாய்வாளர்களாகவும் திகழ்ந்துள்ளனர் என்பதாகும். சமகாலத் தமிழ்த் திறனாய்வின் முன்னோடிகளுள் ஒருவர் என எம்மால் மேலே நோக்கப்பட்டவரான வ. வே. சு. ஐயர் அவர்கள் படைப்பாளியாகவும் திகழ்ந்தவர் என்பதும் அவ்வகையில், (ஐரோப்பிய மொழிகளிலிருந்து அறிமுகமான) சிறுகதை என்ற புது வகையைத் தமிழுக்கு அறிமுகம் செய்த முன்னோடிப் படைப்பாளிகளுள் ஒருவராக அவர் கணிக்கப்படுபவர் என்பதும் இலக்கியவரலாற்றில் ஏற்கெனவே பதிவுபெற்றுள்ள செய்திகள். மேலும், நவீன தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி எனவும் தமிழுக்குப் புதுநெறிகாட்டிய புலவன்' எனவும் கணிக்கப்பட்டவரான LD85 T856)f பாரதியாரும் திறனாய்வில்
48

நாட்டங்கொணர்டிருந்தவர் என்பதும் இங்கு பதிவுசெய்யப்பட வேண்டிய முக்கிய செய்தியாகும். அவர் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் அங்கு தம்முடன் தொடர்புகொண்டிருந்த வங்கக்கவிஞரான அரவிந்தரின் ஆங்கிலக் கவிதைகளில் ஈடுபாடு கொண்டிருந்தவர். அவ்வகையில் அக்கவிதைகள்மீது தமது திறனாய்வுப் பார்வைகளையுமே பதிவு செய்தவர் அவர். இவ்வாறான அவருடைய திறனாய்வுசார் எழுத்துகளிலொன்று அக்காலத்தில் அன்னிபெஸண்ட் &Lb60)LDuurij bLóóluj 'assTLD6ör6ïaö'(Common Wheel) என்ற ஆங்கில வார இதழில் (துரடல 16-1915) வெளிவந்தது.
"உணர்மைப்பொருள் எக்காலத்திலும் சக்தி வாய்ந்தது. அரவிந்தகோஷின் புதிய கவிதை நூலான அஹானாவின் தனித்தன்மை என்ன வென்றால் அது கவித்துவ உணர்மையை ஒரே சீராகக் கொண்டுள்ளதாம். கவிஞர்கள் கவிதையை ஆன்ம 2 600i 60LDufléoi ағpflшпт60т 66.6lfill JITLITas (36), கருதுகின்றார்கள்."
இப்படிச் செல்கின்றது, அத்திறனாய்வின் முக்கியபகுதி. (தகவலும் தமிழாக்கமும் திரு. பெ. சு. மணி - பாரதியார் பார்வையில் வெர்ஹேரன், விட்மன், நீட்சே - 2006. பக் 23-24) பாரதியின் இந் நோக்குநிலை இது கவிதையை 'ஆத்மாவின் குரலாகக்காணிபது என்பது வெளிப்படை.
இவ்வாறாக படைப்பு திறனாய்வு ஆகிய இருதுறைகளிலும் கவனம் செலுத்தி நின்ற வ. வே. சு ஐயர் மற்றும் பாரதி ஆகியோருக்குப் பின்னர் இவ்வாறான இணைந்த செயற்பாட்டைத் திட்டப்பாங்குடன் மேற்கொண்டவர்கள் என்றவகையில் முக்கியமானவர்களாகக் கவனத்துக்கு வருபவர்கள் 1930களில் இலக்கியத்துறையில் அடிபதித்தவர்களான "மணிக்கொடிக் குழுவினர்" ஆவர். மணிக்கொடி(1933-39) என்ற இதழை மையப்படுத்தி இயங்கிநின்றவர்களான புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா), ந.பிச்சமூர்த்தி, வ.ராமஸ்வாமி(வ.ரா), 'மெளனி, லா.ச.ராமாமிருதம் (லா.ச.ரா), பி.ஏஸ்.ராமையா, பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), சிதம்பர சுப்பிரமணியன், சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிர மணியம்(க.நா.சு.) முதலியவர்களே பொதுவாக இவ்வாறு அடையாளப்படுத்திச் சுட்டப் படுபவர்களாவர். இவர்கள் இவ்விதழில் மட்டுமன்றிச் சமகாலத்தின் வேறுபல இதழ்களிலும் எழுதி வந்தவர்களாயினும் இவ்விதழே அவர்களது முக்கிய இயங்குதளமாக அமைந்தது. அதனால் இவர்கள் "மணிக்கொடிக்குழவினர்" என்ற அடையாளக் கணிப்பைப் பெற்றவர்களாவர்.
இவர்களுள் ஒருசாரார் சிறுகதை என்ற புதிய இலக்கிய வகையில் சாதனைபுரிந்தவர்கள். இன்னொரு சாரார் கவிதைத் துறையில் புதிய பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள். மற்றொருவகையினர் - குறிப்பாக மெளனி, மற்றும் வ.ரா ஆகியோர் - இலக்கிய ஆக்கத்தின் 'மொழி நடையில் தனிக் கவனம் செலுத்தியவர்கள். இவ்வாறு படைப்புநிலையில் பல தளங்களில் இயங்கியவர்களுள் ஒருசாரார்
ஞானம் - கலை இலககிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 51
திறனாய்விலும் கவனம் செலுத்தியவர்களாவர் என்பதை அவர்களது புனைவுசாரா(Nonfiction) எழுத்துகளில் நாம் தெரிந்துகொள்ளமுடிகின்றது.
புதுமைப்பித்தன் அவர்கள் இலக்கியம் தொடர்பாகக் கொண்டிருந்த எண்ணப்பாங்குகளையும் கட்டுரையாக் கங்களில் பரவலாக அவதானிக்கமுடிகின்றது. குறித்தசில இலக்கிய ஆக்கங்கள் பற்றி அவர் வைத்துள்ள மதிப்பீடுகள் அவரது திறனாய்வுப் பார்வையை உணர்த்தி நிற்கின்றன. கு.ப.ரா அவர்கள் சிட்டியுடன் இணைந்து 1930களின் பிற்பகுதியில் மகாகவி பாரதியின் இலக்கிய பீடம் தொடர்பான திறனாய்வில் ஈடுபட்டவராவார். அவர்களுடைய இவ்வெழுத்துகள் கண்ணன் என் கவி என்ற தலைப்பில் நூலுருவம் பெற்றுள்ளன. சி. சு. செல்லப்பா, க.நா.சு & 85G3urt j படைப்புத்துறையில் ஈடுபட்டிருந்தவர்களாயினும் திறனாய்வுத் துறையிலே தனிக் கவனம் செலுத்தியோராவர். மணிக்கொடியில் எழுத ஆரம்பித்த இவர்கள் பின்னர் தனிநிலையில் தமது ஆளுமைகளை அடையாளப்படுத்திக் கொணர் டவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய செய்தியாகும்.
6)öf6Üö 6Üoü LuT அவர்கள் 195Օ&6f6Ծi பிற்பகுதியிலிருந்து எழுத்து(1959-71) என்ற இதழின் முலம் புதுக்கவிதை இயக்கத்தை முன்னெடுத்தவர் என்பதும் அத்துடன் தமிழின் திறனாய்வியல் தொடர்பான பல கட்டுரைகள் எழுதியவர் என்பதும் இங்கு நமது நினைவிற் கொள்ளப்படவேண்டியனவாகும். க.நா.சு. அவர்கள் புனைகதை மற்றும் கவிதை ஆகிய படைப்புத் துறைகளில் கவனம் செலுத்தியவராயினும் திறனாய்வியலிலேயே தனது ஆளுமையைச் சிறப்பாகப் பதிவுசெய்தவராவார். இவ்விருவரின் இவ்வாறான இயங்குநிலைகளும் 1950களின் பின்னரும் பல ஆண்டுகள் தொடர்ந்தன என்பதும் கோட்பாட்டுநிலை விவாதங்களில் முக்கிய கவனிப்பைப் பெற்றன என்பதும் இங்கு மனங்கொள்ளப்பட வேண்டியன.
இவ்வாறு படைப்பும் திறனாய்வும் இணைந்து செயற்பட்ட - படைப்பாளிகளே திறனாய்வாளர்களாகவும் செயற்பட்ட - இயங்குநிலையினால் கோட்பாடுகளுக்கும் படைப்புச் செயன்முறைகளுக்கும் இடையிலான இடைவெளிகள் மற்றும் வேறுபாடுகள் என்பன குறைய வாய்ப்புகள் ஏற்பட்ட என்பது முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய அம்சமாகும். படைப்பாளியே திறனாய்விலும் ஈடுபடுவதால் அவர் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்து கொள்ளமுடிந்தது. அதேபோல, திறனாய்வாளராகத் திகழ்பவர் தமது கோட்பாட்டு நிலைக்கேற்ப படைப்புகளைத் தரக்கூடியவருமானார் என்பதும் இங்கு உய்த்துணரக் கூடியது. இந்த நிலைமையானது நவீன தமிழிலக்கியம் உயிரோட்டமுடையதாக இயங்குவதற்கும் புதிய புதிய ufLDIT600T has 6061T எய்துவதற்கும் துணை புரிவதாயிற்று. இவ்வாறான படைப்பு -திறனாய்வு ஆகியன இணைந்தியங்கிய வரலாற்றின் பேறாகவே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழின் புனைகதை - குறிப்பாகச் சிறுகதை - மற்றும் கவிதை ஆகிய இலக்கிய வகைகள் புதிய புதிய பரிணாமங்களை எய்தின என்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய முக்கிய அவதானிப்பாகும். இவ்வகையில் குறிப்பாக, மணிக்கொடிக்கால இயங்குநிலை தனிக் கவனத்துக்குரியது. இக்காலத்தில் குறிப்பாக சிறுகதை என்ற இலக்கியவகை எய்திய 'பெருவளர்ச்சியும் கவிதை மரபிலே நிகழ்ந்ததான "வசனகவிதை" என்ற புதிய பரிணாமமும் வரலாற்ற முக்கியத்துவ முடையனவாகும்.
இத்தொடர்பில் சில மேலதிக விளக்கங்கள் இங்கு அவசியமாகின்றன.
சிறுகதை என்ற புதிய இலக்கிய வகையானது வ. வே. சு. ஐயர், அ. மாதவையா மற்றும் பாரதியார் முதலியவர்களால் தமிழுக்கு ஏற்கெனவே அறிமுகமான ஒன்றெனினும் அவ்வாக்க முறைமையை "அதன் முழுவீச்சும் புலப்படத்தக்கவகையின் கையாண்ட முதல்வர்களாக மேற்சுட்டிய மணிக்கொடிக் குழுவினரே கணிக்கப்படுகின்றனர் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட வரலாற்றுச் செய்தியாகும்.
தமிழ்க் கவிதையை புதிய திசைவழியை நோக்கித் திறந்துவிட்டவர் பாரதி என்பது தமிழிலக்கிய வரலாற்றிலே பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்தாக்கமாகும். அவ்வாறு புதுநெறிகாட்டிய அவர் 'யாப்பு மரபை மீறிய புதுவகைக் கவிதையாக்க முறைமை பற்றி வால்ட்விட்மன் Walt Whitman (1819 -1892) முதலியவர்களின் எழுத்துகளூடாகத் தெரிந்திருந்தவர். ஆனாலும் அவர் தமிழின் யாப்பு மரபுக்குள் நின்றே தனது கவிதையாக்கங்களைத் தந்தவராவார். பாரதியார் கவிதைகள் என்ற தொகுதியிலிடம் பெற்றுள்ள "காட்சி முதலிய தலைப்புகளிலமைந்த ஆக்கங்களை அவரது ‘வசன கவிதைகளாக -அதாவது யாப்பைமிறிய கவிதையாக்க முயற்சிகளாக - க் கருதும் மரபு உளது. எனினும் அவற்றை அவர், ‘கவிதைகள் என்ற நோக்குடன்தான் எழுதினார் என்று கொள்வதற்குச் சான்றுகள் இல என்பது இங்கு நாம் கவனத்துட் கொள்ளவேணர்டிய முக்கிய வரலாற்றம்சமாகும். இந்நிலையில் , தமிழில் யாப்பைமீறிய செயற்பாடான "வசனகவிதையின் வரலாறானது மேற்படி மணிக்கொடிக்குழுவினரான ந.பிச்சமூர்த்தி கு.ப. ராஜகோபாலன் ஆகியோரின் அவ்வகை எழுத்துகளிலிருந்தே தொடங்குவதாகும். இவ்வெழுத்துகளே பின்னாளில் புதுக்கவிதை என்றபெயரிலான அடுத்தகட்டப் பரிமாணத்துக்கு வழிசமைத்தனவாகும்.
மேற்சுட்டியவாறு 20ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில சிறுகதை மற்றும் கவிதை என்பவற்றில் நிகழ்ந்த புதிய பரிணாமங்களை வரலாற்று நோக்கில் உரியவாறு தெரிந்து தெளிந்துகொள்வதற்கு மேற்படி படைப்பாளிகளில் முதல் தலைமுறையினராகிய வ.வே.சு. ஐயர் , அ. மாதவையா மற்றும் பாரதி முதலியவர்களுக்கும் இரண்டாவது தலைமுறை
49

Page 52
யினராகிய ш6oоflat 67а, трај குழுவினருக்கும் இடையிலான பொதுமை மற்றும் வேறுபாடுகள் என்பவற்றை நாம் தெளிவாக இனங்காணிபது &6JafujLDITg5 b.
தமிழிலக்கியத்தை நவீனமயப்படுத்துவதில் முனைப்புடன் செயற்பட்டவர்கள் என்பது இவர்களனைவரின் பொதுமை அம்சமாகும். ஆனால், இலக்கியம் பற்றிய நோக்குநிலைகளிலும் கோட்பாடுகளிலும் இவ்விரு தலைமுறையினரும் தெளிவாகவே வேறுபடுகின்றனர். முதல்தலை முறையினர் (வ.வே.சு மற்றும் பாரதி முதலியோர்) இலக்கியத்தை ஒரு சமூகப்பயன்பாட்டுச் சாதனமாகக் கருதிச் செயற்பட்டவர்களாவர். பண்பாட்டு மரபுகளில் ஆழமாகக் காலுன்றி நின்ற அவர்கள், அம்மரபுகளில் காலத்துக்கேற்றவகையில் நிகழவேண்டிய மாற்றங் களைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தவர்களுங்கூட. அவ்வகையில் சமூகம், தேசம் (தேசியம்), என்பன தொடர்பான தீவிர கருத்தாக்கங்களை முன்வைத்து இயங்கியவர்கள். அக் கருத்தாக்கங்களை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தும் நோக்கிலேயே இலக்கியத் துறையில் செயற்பட்டுநின்றவர்கள், அவர்கள். அத் தொடர்பில் புதுமைகளை வரவேற்றவர்கள். அவர்கள் இவ்வகையில் பாரதியுடைய இலக்கிய நோக்கு இங்கு சிறப்பாக அவதானித்தற்குரியது.
பாரதியின்நோக்குநிலையானது இலக்கியத்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் பயன்பாட்டுநிலை" என்பவற்றை மையப்படுத்தியதாகும். அதாவது எது சொல்லப்படவேணர் டும்?' என்பதும் அது, "யாரை நோக்கி எப்படிச் சொல்லப்படவேண்டும்" ‘அப்படிச் சொல்லப்படுவது எத்தகு பயன்பாடுடையதாக அமையவேண்டும்?' என்பதிலும் திட்டப்பாங்கான முன்முடிபுகளுடன் இலக்கியத்துறையிற் செயற்பட்டு நின்றவர், அவர். இவ்வகையில் குறிப்பாக மானுடத்தின் சிந்தனையிலும் செயன்முறையிலும் என்பவற்றில் மாற்றங்கள் நிகழ்த்துவதற்கு இலக்கியம் ஒரு ஊடகமாக- கருவியாக- அமையக்கூடியது என்ற கருத்துநிலையில் நின்றே செயற்பட்டவர் ,அவர்.
"உள்ளத்தில் உணர்மையொளி உணர்டாயினர் வாக்கினிலே ஒளியுண்டாகும்."
நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல்." "பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணர்டும்”
முதலியனவாக அமைந்த &ledb60Lu கவித்துவக் கூற்று" களில் இது உணர்வுபூர்வமாக வெளிப்பட்டது.
'உள்ளத்தில் உண்டாகும் உண்மையொளி என்பது உள்ளடக்கம் மற்றும் நோக்கங்கள் என்பவற்றின் துாய்மையைக் குறிப்பது. வாக்கு என்பது இங்கு அத்துய்மை மொழியிலே வெளிப்படும் முறைமையை-அதாவது இலக்கிய ஆக்கநிலையைக் குறிப்பதாகும். இதிலே , குறித்த நோக்காகிய உள்ளடக்க அம்சமே அதன் படைப்பாக்கநிலைய ஒளியுடையதாக்கும் என்ற அவரது நம்பிக்கை தெளிவாகப் பதிவாகியுள்ளது.
50

"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுமக்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்” என அமைந்த பாஞ்சாலி சபத முகவுரைக் குறிப்பானது அவருடைய பயன்பாட்டுநிலைப் பார்வையின் தெளிவான பிரகடனமாகவே வெளிப்பட்டதாகும்.
இவ்வாறாக இலக்கியத்தை ஒருபயன்பாட்டுச் சாதனமாகக் கொள்வதான நோக்குநிலையே வ.வே. சு. ஐயர் மற்றும் அ. மாதவையா முதலிய ஏனையோரிடமும் வெவ்வேறு விகிதாசாரங்களில் அமைந்திருந்தது. இவர்கள் முறையே தேசிய நோக்கு மற்றும் சமூக சீர்திருத்த நோக்கு என்பவற்றை முன்னிறுத்தி இலக்கியத் துறைகளில் செயற்பட்டுநின்றவர்களாவர் என்பது வெளிப்படை
இவ்வாறான முதல் தலைமுறையினரிலிருந்து வேறுபட்டு, நேரெதிரான இன்னொரு தளத்தில் இயங்கியவர்களே மேற்படி இரணர் டாவது தலைமுறையினரான மணிக்கொடிக்குழவினர். இவ்வாறு கூறும்போது, "இரண்டாவது தலை முறையினர் பண்பாட்டு ஈடுபாடோ அல்லது சமூக - தேசிய நோக்குகளோ இல்லாதவர்கள்' என்பது அர்த்தமல்ல. அவை அவர்களிடமும் வெவ்வேறு விகிதாசாரங்களில் இருந்தன. இதற்கு விளக்கம் தேவையில்லை. இங்கு நாம் கவனிக்கவேண்டிய அம்சம், அவர்கள் மேற்படி பண்பாடு மற்றும் சமூகதேசிய நோக்குகளுக்கான ஒரு சாதனமாக - சமூகத்துக்குப் போதனை செய்வதற்கான பயன்படுகருவியாக-க் கருதியவர்களல்லர் என்பதே இதன் பொருள். இத் தொடர்பில் மணிக்கொடிக் குழுவினருள் முக்கியமான ஒருவரான புதுமைப்பித்தன் அவர்களின், காஞ்சனை என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இடம்பெற்ற பின்வரும் குறிப்புகள் இங்கு சுட்டப்படவேண்டிய முக்கியத்துவமுடையனவாகும்.
" உலகை உய்விக்கும் நோக்கமோ ,கலைக்கு எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நானர் கனவு கண்டது, கான விரும்பியது, கான விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள்தாம் இவை."
"பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் செய்து உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்கு செளகரியம் பணிணிவைக்கும் இன்ஷரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப்பிடிக்கிறவர்களையும் பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன்."
புதுமைப்பித்தனின் தன்னிலை விளக்கமாக அமைந்த இக்குறிப்புகள்' மேற்சுட்டிய பாரதி முதலியவர்களின் இலக்கிய நோக்கிலிருந்து வேறுபட்டதும் எதிர்நிலையானதுமாகிய ஒருதளத்தில் அவர் இயங்கிநின்றமையைத் தெளிவுறுத்து வனவாகும். இந்த எதிர்நிலைக்கான காரணிகள் விரிவாக நோக்கப்பட வேண்டியன. நோக்குவோம்.
(தொடரும்).
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 53
தமிழக செய்திமடல்
இல்லாத இடம்தேழ அ6ை
'அம்மா’ என்றால் அதிரடி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. விலையேற்றம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர், ஆணி அடித்தால் போல் அறிவித்து விட்டதால் மக்கள் எழுச்சியின் அடுத்த கட்டம்: 'விலை உயர்வுப் பந்து நீதிமன்றச் சுவர்கள் மீது பட்டு பூமரங்மாதிரி அம்மா நோக்கியே திரும்பிச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதுதான்! நான் இதனை எழுதிக்கொண்டிருக்கும் போதுள்ள நிலைப்பாடு, நீங்கள் படிக்கும் போது மாற்றம் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசியலில் இதெல்லாம் சாதாரண நடைமுறைதான்!
தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்படும் சில முக்கிய முடிவுகள் வேகத் தடை இல்லாமல், அவசர (அவசிய?) கோலத்தில்தான் எடுக்கப்படுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வருவது; கடந்த மாத பிற்பகுதியில் ஒரு நாளில், ஒரே நேரத்தில் ‘ஜெயா சின்னத் திரையில் நேரில் காட்சி கொடுத்து - மக்களிடம் நேரடியாக வந்திருக்கின்றேன் என்று கூற - பால், பஸ் கட்டணத்தை ஜெயலலிதா உயர்த்தியதன் மூலம் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. குழந்தை, பிறந்தது முதல் பாடசாலை செல்லும் வரை தாய்க்கும் சேய்க்குமான ஒரே ஆதார, தினசரி உணவாக - ஊட்டச் சக்தியாக இருக்கும் பாலின் விலையை கடுமையாக ஜெயா அரசு அதிகரித்திருப்பது, நடுத்தர வர்க்கத்தினரை நிலநடுக்கத்துக் குள்ளாக்கி யிருப்பதுடன், ஏழைகள் வயிற்றில் நெருப்பைக் கொட்டி விட்டிருக்கிறது. ஊர்விட்டு ஊர் செல்லும் கூலித்தொழிலாளர்கள், 75 சதவிகித பஸ் கட்டன உயர்வை எந்த வியர்வை கொண்டு சமாளிப்பது என்று பதறுகின்றனர். கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாத இந்த மக்கள் விரோதப் போக்கை எத்தரப்பினராலும் ஜீரணிக்க முடியவில்லை.
பால், பஸ் மற்றும் உத்தேச மின்கட்டண உயர்வால் அ.தி.மு.க. தவிர்ந்த அத்தனை அரசியல் கட்சிகள் கொந்தளித்தும், மாணவர்கள் போராடியும் அரசு, இறங்குமுகம் காட்டவில்லை. விலையேற்றம் தவிர்க்க முடியாதது (தவறுக்கு வருந்துகின்றோம்?) என்றும், உண்மையை உணராமல் அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளில் மயங்காமல், அரசியல் மாயவலையில் சிக்காமல் விழித்திருங்கள் என்று தமிழக முதல்வர் விடுத்த விளக்க அறிக்கை, மக்களைத் திருப்திப்படுத்தவில்லை. ஆட்சியில் மாற்றம் வேண்டும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 

டத்தைவிட்டு
யும் ஞானத்தங்கமே.
கே.ஜி.மகாதேவா
என்று வாக்குகளை அள்ளிக்கொடுத்து ஜெயலலிதாவை பதவியில் அமர்த்திய மக்கள், இன்று மன மாற்றம் காண்கின்றனர் என்பது நிதர்சனம்.
தி.மு.க அரசினால் நிர்வகிக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகம் மாற்றம், செம்மொழி நூலகம் மாற்றம், அண்ணா பல்கலைக்கழக கிளைகள் மூடல், தொல்காப்பியப் புங்கா முடக்கம், செம்மொழிப் பூங்காவின் பெயர்ப் பலகை மறைப்பு என்று பட்டியல் நீளும் அரசியல் காழ்ப்புணர்ச்சி குறித்து மக்கள் சிறிதும் கவலைப்படவில்லை. இது மட்டு மல்ல, சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒடுக்க நினைத்த ஜெயா அரசுக்கு கிடைத்த நீதி மன்றத் தடை, இருநூறு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றும் அரசு திட்டத்துக்கு இடைக்காலத் தடை, 13,000 மக்கள் நலப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்த அரசுக்கு நீதிமன்ற கண்டனத்துடன் மீண்டும் பணி அமர்த்த உத்தரவு இயல்இசை நாடக முத்தமிழ்ப் பேரவையை அரசு உடைமையாக்க நீதிமன்றத் தடை என்று அரசியல் பழிவாங்கல் சமாசாரங்களையும் கூட மக்கள் அதிகம் கண்டு கொள்ளவில்லை. அரசியல் ஏணியில் வைக்கப்படும் ஒவ்வொரு முன்னேற்ற அடியும் நீதிமன்றப் படிகளில் சறுக்குவது ஒரு தொடர்கதையாகிறது என்பது இரு சாராரக்கும் தெரிந்தது என்றாலும் இன்று; பால் விலை, பஸ் கட்டணம், நாளை மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு அரசு கூறும் காரணங்களை மக்களால் நியாயப்படுத்த முடியவில்லை.
"அரசின் மதுபானங்கள், கோடி கோடி ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் மேலும் பல ஆயிரம் கோடி ரூபா வசூலிக்க புதிதாக அரசின் வெளிநாட்டு மதுபான நேரடி விற்பனையுழி வரப்போகிறது. இவற்றின் விலையையும் சிகரெட் விலையையும் இரு மடங்கு ஆக்கினால் என்ன? இலவசங்கள் வேண்டாம், அந்தப் பணத்தையும் அரசு கஜானாவில் சேருங்கள். இந்த நிலை உருவாகினால் இன்றைய விலை அதிகரிப்பை வாபஸ் பெறலாமே..” என்பது தாய்மாரின் பால் பாச வெளிப்பாடு. கட்சிகள் வந்து போகலாம், ஆட்சிகளும் மாறலாம், அரசு என்பது ஒன்றுதானே? வீடு கட்டினால் அது வீடு. செயலகம், நூலகம், மருத்துவமனை என்றால், அவை அந்தந்த கட்டட அமைப்பு முறைகளைக் கொண்டது. ஆனால் நடப்பது என்ன?
51

Page 54
தி.மு.க. அரசு கட்டிய புதிய சட்ட மன்ற வளாகத்தை ஜெயா அரசு, பல்துறை உயர்தர சிகிச்சை தரும் மருத்துவமனையாக மாற்றப் போவதாக அறிவித்துவிட்டது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, உயர்சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்போவதாகவும் அறிவிக்கிறது. ஆனால், ஒரு கட்டிடம் தேவையின் அடிப் படையில்தான் வடிவமைக்கப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ளவேணி டும். அதாவது, ஒரு திருமண மண்டபத்தை கல்யாண வைபவத்துக்குத்தான் பாவிக்க முடியும். ஒரு பாடசாலைக் கட்டிடம், பாடசாலைப் பாவனைக்குத்தான். ஜெயா அரசு எதிர்பார்க்கும் உயர்தர சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை ஏற்கனவே சேலத்தில் இருக்கிறது. தி.மு.க அரசு நிறுவியது. அ.தி.மு.க. அரசு வந்ததும் அம்மருத்துவமனை மூடுவிழா கணிடுவிட்டது. காரணம் அறிவிக்கப் படவில்லை. பல உயர்தர அரசு மருத்துவ மனைகள் இன்று போதுமான கட்டட வசதிகள், டாக்டர்கள், தாதிமார், மருத்துவ வசதி பற்றாக்குறையுடன் காணப்படு கிறது. விபத்துகளில் காயமடைந்தவர் களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லாதது மட்டுமல்ல, பண்டேஜ்' துணி கூட பல மருத்துவமனைகளில் இல்லை. காயத்துக்குக் கட்டுப்போட, விபத்துக்குள்ளானவர்களை அழைத்து வந்தவர்களின் வேஷ்டி கிழிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. ஜெயா அரசு, ஏற்கனவே செயல்படும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தினால் என்ன? பற்றாக்குறைகளை நீக்கினால் என்ன? மருத்துவமனையை ஒட்டியிருக்கும் அரசு நிலத்தில் தேவையான கட்டடங்களை எழுப்பினால் என்ன? உள்ளதைக் கொண்டு நல்லது செய்யாமல், மேலும் பலகோடி ரூபா செலவழித்து இடித்து தரமட்டமாக்கி புதிய கட்டடம் அமைப்பதென்றால் இதன் செலவு, மக்கள் வரிப் பணத்தில் இல்லையா? இருப்பதை புதுப்பித்து பொலிவுட்டுவதாக இல்லை இருப்பதை அழித்து இல்லாமல் போவதா? "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையும் ஞானத்தங்கமே." பாடல்தான் சட்டென்று நினைவுக்கு வருகிறது. மனமாற்றம் அரசுக்கு வரவேணடும். இல்லையென்றால், முந்தைய ஆட்சியாளர்கள் அமைத்தார்கள் என்ற காழ்ப்புணர்ச்சி நாளை வரும் மாற்று அரசுக்கும் வரும். இந்த அரசியல் அநாகரீகம் ஒரு மரபாகவே நீடித்துவிடும்!
"சங்க இலக்கிய அறிவியல் கருத்தை ஆவணப்படுத்த வேணர்டும்!"
"சங்க இலக்கியங்களில் அணுசக்தி குறித்த பாடல்களில் விபரமாக குறிப்பிடப்பட் டுள்ளது. தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் அறிவியல், விண்வெளி, மருத்துவக்கருத்துக்கள் நிறையவே உள்ளன. இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று, திருச்சிபாரதிதாசன் பல்கலைக்கழக
52

வரலாற்றுத் துறையில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. இப்பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்துப்பேசுகையில்: "சங்கப் பாடல்களை வெறும் இலக்கியமாக மட்டுமே பார்த்தோமே தவிர, பாடல்களில் பொதிந்துகிடந்த அறிவியல் கருத்துக்களை கண்டு கொள்ளவில்லை. சிறந்த நாகரீகம், அறிவியல் தொழில்நுட்பத்தை உலகநாடுகள் கண்டறியும் முன்னரே இந்தியர்கள் கண்டறிந்து சிறந்து விளங்கினர். ஆனால், அவற்றை ஆவணப்படுத்தத் தவறியதால் அதன் பயனை, பின்னர் வந்த சந்ததியினர் பெறமுடியவில்லை. அறிவியலைப்பெற்றுக்கொள்ள மேலை நாட்டினருடன் சார்ந்து வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது. பண்டையத் தமிழர்கள் அறிவியல் துறையில் சிறந்து விளங்கியதற்கு, பல்வேறு சங்க இலக்கியப் பாடல்களை உதாரணமாகக் கூறமுடியும். குறிப்பாக தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் அறிவியல், விண்வெளி, மருத்துவக் கருத்துக்கள் நிறைய உள்ளன. இது குறித்து ஆய்வுகள் நடத்த வேண்டியது வருங்கால சந்ததிக்கு பேருதவியாக இருக்கும்” என்று அறிவுரை கூறினார்.
இப்படியும் நடக்கிறது.
* உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்கும்போது பொதுவாக கடவுள் பெயரில் சத்தியப் பிரமாணம் செய்வார்கள். பழனி நகராட்சி முதலாவது வார்ட் அ.தி.மு.க. கிளைக்கழக செயலாளரும், பழனி நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவருமான சோலை கேசவன் (53வயது) நகர்மன்ற உறுப்பினராக பதவியேற்கும் போது: “மாவீரன் பிரபாகரனின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக, வாக்களித்த மக்களுக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன்" என்று சத்தியப்பிரமாணம் செய்தார் * புதுச்சேரி என்று அழைக்கப்படும் பாண்டிச்சேரியில் குயில்தோப்பு எனும் பகுதியில்தான் 1908-1918வரை பாரதியார் வசித்து வந்தார். பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு எல்லாம் இங்கிருந்துதான் வெளிப்பட்டது. இந்த மாகவிஞனுக்கு, LD600f LD600TLLJLib-LJTg5 É606016 Ll b &isodLDisas 56,otb கேட்டு பாண்டிச்சேரி அரசோடு கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக சில அமைப்புகள் இன்றும் போராடியும் பலனில்லை! இப்படி நடக்கும் என்றுதான் முண்டாசு பாரதி அன்றே, பராசக்தியிடமே காணி நிலம் கேட்டார் போலும்! என்னே தமிழ்க் கொடுமை! * வறுமைக் கோட்டுக்குக் கீழ் முப்பது கோடி, தினமும் 20 கோடி மக்கள் இரவில் பட்டினி, 40 கோடி மக்களுக்கு கல்வி அறிவு இல்லை, ஒவ்வொரு ஆறு விநாடிக்கும் ஒரு குழந்தை பட்டினியால் இறக்கிறது! வளர்ந்த நாடுகளில் பெரும் கோடீஸ்வரர்களைக் கொண்ட இந்தியாவின் மறுபக்கம் இது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 55
“சிங்கள இலக்கியமும் தமிழ் மொழிபெயர்ப்புகளு கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமை தோறும் தோற்றத்துடன் புதிய கருத்துகளுடன் நடைபெற்று வ இலக்கியமும் தமிழ்மொழி பெயர்ப்புகளும்”என்ற தை உரையாற்றினார். இந்நிகழ்விற்கு திருமதி பத்மா சோட
பவளவிழா நாயகர் கே. எஸ். சிவகுமாரனுக்கு ட உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் இலங்கைக் கிளையி எஸ். சிவகுமாரனுக்கு பாராட்டும், கெளரவமும் ஜீவநதி பேராசிரியர் சபா. ஜெயராசா தலைமையில் இலக்கியப் புர சங்கம் விநோதன் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நி வாழ்த்துரை கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் வரவேற்புரையை கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவா நிக ஷரிபுத்தீன் பாடினார். ஜீவநதி சிறப்பிதழை கவிஞர் அவ கே. எஸ். சிவகுமாரனின் சில படைப்புக்கள் பற்றி த கலைச்செல்வன் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.கருத்துை கே. எஸ். சிவகுமாரனும் நிகழ்த்தினார்கள்.
பாடிப்பறை
சமூகவிஞ்ஞானக் கற்கை வட்டம் ஒவ்வொரு மாத்தின் மு நடத்தி வருகிறது.இந்நிகழ்வில் முக்கியமாக, கவிதைகள் பற்றிய பார்வை மற்றும் சமூகத்தில் கவிதையின் தாக்க விற்பன்னர்களைக் கொண்டு நிகழ்த்தப்படுவதே 6ugb.6b556),60d85uis) 10.11.2011 35.16060 10.OO LD600 மூல ஆக்கம் பற்றி மகேஷ்முனசிங்க, முன்வைக்க அ கவிதை பற்றிய கருத்துப் பகிர்வை மார்கஸ் பிரபாகர் ( தலைப்பில் ஆய்வுரையை கிழக்குப் பல்கலைக்கழக தமி அதில் எண்பதுகளில் தொடக்கமான ஈழத்து நவீன தமி 1. தேசிய இன முரண்பாட்டின் உச்சமும் போர்காலமும்,2 4.அகதி முகாம் வாழ்க்கை,5.இடப்பெயர்வு,6.இயக்கங் விமர்சனம்,8.தமிழ் முஸ்லிம் இன முரண்பாடு கூர்ை வாழ்க்கை,10.போரின் வடுக்கள் என்பதாகப் பல கோண போராசிரியர் சி.சிவசேகரத்தின் "சமாதானப்புறாக்க: ஆற்றுகையை மிதுன்ராகுல்,சுதாகர், மற்றும் அனோஜ மறைந்த சிவரமணியின் கவிதைகளில் இருந்து தெரி கிண்ணியா அமீர் அலி தலைமையில் “கவியரங்கம் கேள்வியாய்"- தனுஜன்,"புதிய வாழ்வின் சுதந்திர கீத நெருக்குதல்"- அஸாருதீன்,"இன்னும் வாழ்கிறேன்" -
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 

5) " நடத்தும் "இலக்கியக் களம்” நிகழ்வு இப்பொழுது புதிய ருகிறது. அதில் 04.11.20 வெள்ளிக்கிழமை “சிங்கள லப்பில் பிரபல மொழிபெயர்ப்பாளர் உபாலி லீலாரட்ன Dகாந்தன் தலைமை தாங்கினார்.
ாராட்டும் "ஜீவநதி அறிமுகமும். ன் ஏற்பாட்டில் பவளவிழா நாயகன் திறனாய்வாளர் கே. பவளவிழா சிறப்பு மலர் அறிமுகமும் 'சாகித்திய ரத்னா வலர் ஹாசிம் உமர் முன்னிலையில் கொழும்புத் தமிழ்ச் கழ்வில் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் பாராட்டுரை, மு. கதிர்காமநாதன் ஆகியோர் வழங்கினார்கள். ழ்த்தினார். வாழ்த்துக் கவிதையை கவிமணி ஜின்னாஹற் ஜ்ரஃப் சிஹாப்தீன் அறிமுகம் செய்தார். திறனாய்வாளர் திருமதி பத்மா சோமகாந்தன், தம்பு சிவா, கலைஞர் ரையை ஜீவநதி ஆசிரியர் க. பரணிதரனும், ஏற்புரையை
முழுநோன்மதி தினத்திலும் “பாடிப்பறை" என்ற நிகழ்வை பிறந்த சூழல், கவிதைகள் மீதான விமர்சனம், கவிஞர்கள் 5ம் ஆகிய விடயப்பரப்புகள் சார்ந்த உரைகள் துறைசார் நாடு, பாடல்கள், மற்றும் கவியரங்கமும் இடம் க்கு கவிதைப் பகிர்வு "சகோதரமக்கள்” சிங்களமொழி தனை எஸ். சிவகுருநாதன் தமிழில் மொழிபெயர்த்தார். முன்வைத்தார்."ஈழத்துப் போர்காலக் கவிதைகள்" என்ற ழ்த்துறைப் பேராசிரியர் செ. யோகராசா முன்வைத்தார். ழ்கவிதையின் முனைப்புற்ற போர்க்காலக்கவிதைகளில்: போர்க்கால அவலங்கள் 3. உள்ளூர் இடப்பெயர்வுகள், களின்போர்காலக்காலச் செயற்பாடுகள்,7. அவை பற்றிய மையடைதல்,9. போர்க்களச் சூழலில் ஈழத்து மக்களது ங்களில் போர்காலக்கவிதைகள் நோக்கப்பட்டன. அடுத்து ர்" என்றகவிதைத் தொகுதியிலிருந்து கவிதா அரங்க ண் ஆகியோர் நிகழ்த்தினார்கள். வு செய்யப்பட்ட கவிதைத் தலைப்புகளிலிருந்து கவிஞர் நடைபெற்றது.இக்கவியரங்கில்:"தூக்கி எறியப்பட முடியாத ம்”- செல்வி லுணுகலை முரீ,"யுத்தகால இரவொன்றின பத்தனையுர் வே.தினகரன் ஆகியோர் கவி பாடினர்.
53

Page 56
அற்றைத்திங்கள்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் மாதந்தோறும் நோன்மதி தின் “அற்றைத்திங்கள்" 10.11.2011 அன்று நிகழ்வில் வடகிழ திணைக்களப் பணிப்பாளர் எஸ். எதிர்மன்னசிங்கம் கலந்து கொண்டார்.இந்நிகழ்விற்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத் த6
இலக்கியக் களத்தில் கோ.நடேசய்யர் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமைகள் தோறும் எஸ். அந்தனி ஜீவா “தேசபக்தன் கோ. நடேசையர் வெள்ளிக்கிழமை மாலை உரையாற்றினார்.இந்நிகழ்வி சிவா தலைமை வகித்தார்.
அல் அஸ°மத்தின் அறுவடைக் கனவுகள் (நாவல்) கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் புத்தகப்பூங்கா நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் முன் தலைவர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் தலைமைய வெளியீடுகளின் விநியோக முகாமையாளர் எம். செந்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன், பூபாலசி: கலந்து சிறப்பித்தனர்.வரவேற்புரையை பதுளை சே திறனாய்வாளர் மு. பொன்னம்பலம், கவிஞர் சு. மு. நிகழ்த்தினார்கள். நன்றியுரையை கவிதாயினி லுணுக
ஒரே நாளில் ஏழு நூல்களின் வெளியீட்டு விழா
சாய்ந்தமருது மருதம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பில் நேசிக்கும் வரை, போரும் மனிதனும், ஒருமாமன்னரின் எண்ணங்கள்,"எனது தேசம், எனது மக்கள்", மக்களும் L பண்பாட்டு விழுமியங்களின் புலமாக வைத்துப் புனைய தமிழ்ச் சங்க மண்டபத்தில் மலைநாட்டு எழுத்தாளர் L 19.11.2011 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.இந்நிகழ்வு செயலாளர் இரகுபதி பாலழுநீதரன் நிகழ்த்தினார். கவி வழங்கினார். வாழ்த்துரையை அந்தனி ஜீவாவும் நூலா வழங்கினார்கள். பிரதம அதிதியாக கொழும்பு பல்கை சிறப்பித்ததுடன் "சிறுபான்மையினரின் எதிர்காலம்" எ தமிழ்பீடப் பணிப்பாளர் திருமதி. ஏ. தேவகெளரி நூல்க முன்வைத்தார். சிறப்பு அதிதிகளாக தொழிலதிபர் தேச அப்துல்கையும் கலந்து கொண்டு முதல் பிரதியை பெ முகாமையாளர் எம். செந்தில்நாதன் விஷேட அதிதியாக 8 அனிஸ்டஸ் ஜெயராஜியின் இணையத்தளத்தையும் ஆர பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரதிகளை டெ நயவுரைகளை வைத்தியகலாநிதி தாசிம் அகமது, நவா
54
 

லாபூஷணம் ஜனாப் அப்துல் காதர் அளிம் (யாழ்.அஸிம்) வர்களது 30 வருட ஊடகவியல் சேவையைப் பாராட்டி டமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக் ளத்தினால் 2011 ஆம் ஆண்டுக்கான கெளரவ ஆளுநர் விருது வழங்கிக் கெளரவிக்கப்படுகிறார்.
1ங்களில் நடத்தும் தனித்துவமிக்க இலக்கிய நிகழ்வான் க்கு மாகாண முன்னாள் கலாசார பண்பாட்டலுவல்கள் நு கொண்டு தனது வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து லைவர் மு. கதிர்காமநாதன் தலைமை தாங்கினார்.
நடத்தும் "இலக்கியக் களம்” நிகழ்வில் கொழுந்து ஆசிரியர் வாழ்வும் பணியும்" என்ற தலைப்பில் 11.11.2011 ற்கு கொழும்புத் தமிழ்ச் சங்க உதவி செயலாளர் தம்பு
வெளியீட்டு விழா. நவம்பர் 12ஆந்திகதி மாலை 4.00 மணிக்கு புரவலர் னிலை வகிக்க மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பில் விழா நடைபெற்றது. சிறப்பு அதிதிகளாக வீரகேசரி நாதன், மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, கொழும்புத் ங்கம் புத்தகசாலை அதிபர் பூ முரீதரசிங், மற்றும் பலர் னாதிராஜா நிகழ்த்த நூல் பற்றிய கருத்துரைகளை ரளிதரன், கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆகியோர் லை முரீ நிகழ்த்தினார்.
அனிஸ்டாஸ் ஜெயராஜின் ஏழு நூல்களான இந்தியாவை ர் பொற்காலம், மரணம் ஒரு முடிவல்ல, சின்ன சின்ன Dற்றவர்களும் ஆகிய சமகால அரசியல், கலை இலக்கிய பப்பட்ட ஏழு நூல்களின் வெளியீட்டு விழா கொழும்புத் Dன்றத் தலைவர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் வில் வரவேற்புரையை கொழும்புத் தமிழ்ச் சங்க பொதுச் விவாழ்த்தை "காப்பியக்கோ" ஜின்னாஹற் ஷரிபுத்தீன் சிரியர் அறிமுகத்தை கவிஞர் ஈழகனேஸ் அவர்களும் லக்கழக சட்டபீடாதிபதி நா. செல்வக்குமரன் கலந்து ன்ற தலைப்பில் உரையாற்றினார். இதழியல்கல்லூரி 5ளின் பார்வையை மிகவும் கருத்தாழமிக்க வகையில் மான்ய, தேசபந்து டாக்டர் புரவலர் அல்ஹாஜ் ஏ.பி. ற்று சிறப்பு செய்தார்.வீரகேசரி வியாபார அபிவிருத்தி கலந்துகொண்டு சிறப்பு பிரதியை பெற்றுக் கொண்டதோடு ாம்பித்துவைத்தார். கெளரவ அதிதிகளாக பல அரசியல் பற்று நூலாசிரியரை சிறப்பு செய்தனர். நூல் பற்றிய ஸ் செளபி ஆகியோர் வழங்க நூலாசிரியர் அனிஸ்டஸ்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 57
ஜெயராஜ் தனது ஏற்புரையில், "நான் இதுவரையில் 16 புத்தகங்களை கட்டாயம் வெளியிடுவேன்" என்று ஆணி இலக்கியத் துறைக்கும் ஒர் புதிய உற்சாகத்தை அளிப்
கம்பளைதாசனுக்கு கண்ணிர் மாலை
மறைந்த கலைஞர் “கலாபூஷணம்" கம்பளைதாசன் டு முத்தமிழ் மன்றம் கண்ணிர் மாலை என்ற இரங்கல் ரெஸ்ட் இன் திருமண மண்டபத்தில் இலக்கியப் பு ஞாயிற்றுக் கிழமை மாலை நடத்தியது. கொழும்பு கம்பளைதாசன் தலைநகர் பட்டிமன்ற L அரும்பாடுபட்டவராவார்.இவருக்கான கண்ணிர் அஞ்ச கம்பவாரிதி இ.ஜெயராஜ், இலங்கைக்கான மொரிஷியஸ் பெ. இராதாகிருஸ்ணன்,"தமிழ்தென்றல்" அல்ஹாஜ் கதிர்காமநாதன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ே கலந்துகொண்டு தமது அஞ்சலியை தெரித்துக் கொண் தர்மலிங்கம் ஆகியோரும் இரங்கல் கவிதை பாடினர்
நீ.பி. அருளானந்தத்தின் ஓ! அவனால் முடியும். நீ.பி. அருளானந்தத்தின் ஓ! அவனால் முடியும் சிறுக சங்கத்தில் "செங்கதிர்” ஆசிரியர் த. கோபாலகிருஸ்ண முதன்மை விருந்தினராக "சாகித்திய ரத்னா" பேராசிரி ஆசிரியர் வைத்திய கலாநிதி தி. ஞானசேகரன் அவ முதற்பிரதியை "சமூகஜோதி சரவணமுத்து இலகுப் கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவாவும், நூல் அ வழங்கினார்கள்.வாழ்த்துரைய்ை வீரகேசரி வார வெ பத்திரிகையாளர் லோறன்ஸ் செல்வநாயகம் ஆகியோ
இலக்கியக் களத்தில் ஈழத்து மெல்லிசை பொப் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமைகள் ே சி.ரவீந்திரன் "ஈழத்து மெல்லிசைப் பாடல்களும் பொ வெள்ளிக்கிழமை மாலை உரையாற்றினார். இந்ந சந்திரலிங்கம் தலைமை தாங்கினார்.ரவீந்திரனின் உ பலர் பாராட்டினர.
கிழக்கு மாகாணத்தில் இட வளர்ச்சியில் கிழக்கிலங்ை கொண்ட ஆய்வு" என்ற த உரையாற்றுகிறார்.
கிழக்கு மாகாணத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான : "இலங்கையில் தொலைக்காட்சி - நிகழ்ச்சிகள் ஊட என்ற நூலுக்கு நூலாசிரியர் எம். பகீரதி பல்துறை வி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 

புத்தங்களை வெளியிட்டுள்ளேன். எப்படியும் ஆயிரம் த்தரமாகக் குறிப்பிட்டது ஈழத்து வெளியீட்டுத்துறைக்கும், தாக அமைந்தது.
1.சீ சாஹில் ஹமீத்) அவர்களின் நினைவாக கொழும்பு ஒன்றுகூடலை கொழும்பு மெஸஞ்சர் வீதி பிரைட்டன் ரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் 20.11.2011 முத்தமிழ் மன்றத்தின் ஸ்தாபகச் செயலாளரான JLÖ L]60)J60u! கொழும்பில் தக்க வைக்க லியில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச் எம். அஸ்வர், b தூதுவர் தே. ஈஸ்வரன், முன்னாள் பிரதி அமைச்சர் அலி அக்பர் கொழும்புத் தமிழச் சங்கத் தலைவர் மு. கே.ரி.குருசாமி "சமூகஜோதி" எம்.ஏ. ரபிக் மற்றும் பலர் டனர். “கவிமணி" என். நஜ்முல் ஹ°சையன் கணேஷ் நிகழ்வை பழ. புஸ்பநாதன் தொகுத்து வழங்கினார்.
சிறுகதைத் தொகுதி வெளியீடு
தைத்தொகுதி வெளியீட்டு விழா கொழும்புத் தமிழச் ன் தலைமையில் (20.11.2011) நடைபெற்றது. யர் சபா. ஜெயராசாவும், சிறப்பு விருந்தினராக ஞானம் ர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். பிள்ளை பெற்று சிறப்பு செய்தார். வரவேற்புரையை றிமுகவுரையை திருமதி பத்மா சோமகாந்தனும் ளியீடுகளின் பிரதம ஆசிரியர் வீ. தேவராஜ், தினகரன் ர் வழங்கினர்.
flooDef
தாறும் நடத்தும் “இலக்கியக் களம்” நிகழ்வில் வதிரி ாப்பிசைப் பாடல்களும்" என்ற தலைப்பில் 18.11.2011 கழ்விற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி றஜனி உரை பல அரிய தகவல்களை உள்ளடக்கியிருந்ததாகப்
ம்பெற்ற சாகித்திய விழாவில், "ஈழத்துக் கலை இலக்கிய கயின் பங்களிப்பு - ஊடகத்துறையை அடிப்படையாகக் தலைப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.மோசேனல்
தமிழ் இலக்கிய விழாவில் ான சமூகவியல் பார்வை' ருது பெற்றார்.

Page 58
கேள்விநேரக் குட்டுகள்
படித்ததும் கேட்டதும் -கே. விஜயன் தமிழ் எழுத்தாளர்களின் கனவு நாயகனாக இன்று திகழ்பவர் சிங்கள எழுத்தாளரான உபாலி லீலாரத்தினதான்.
இலங்கை எழுத்தாளர்கள் மட்டும் அல்ல புகலிட மற்றும் இந்திய படைப்பாளிகளும் இவர் பின்னால் மரதன் ஓட்டம் ஒடத்தொடங்கியிருக்கிறார்கள்!
“அடப்பாவமே இதென்ன கூத்து?" என்று கேள்வி எழுகிறதா?
விஷயம் இதுதான். தமிழக எழுத்தாளர் கு. சின்னப்பபாரதியின் சுரங்கம், தாகம் ஆகிய இரண்டு புதினங்களை சிங்களத்தில் மொழியாக்கம் செய்து இந்தியாவில் மனுஷன் விருதினைப் பெற்றாரோ இல்லையோ அவர் பின்னால் இப்படி ஓர் ஒட்டப்பந்தயம் ஆரம்பமாகியிருக்கிறது.
இந்த பிசியான மனிதர் தமிழ்ச்சங்கத்தில் ஓர் உரை நிகழ்த்தினார்.
சிங்கள இலக்கியமும் தமிழ் மொழிபெயர்ப்புகளும்' இதுதான் தலைப்பு. 1-11-2011 அன்று இலக்கியக்களம் நிகழ்ச்சியில் உரைக்கு சிரேஷ்ட பெண் எழுத்தாளரான பத்மா சோமகாந்தன் தலைமை வகித்தார்.
அவரின் தலைமையுரையில் அவர் அளித்த தகவல்கள், உப்பாலி சிங்களஇலக்கியம் அதன் போக்கு என்பனவற்றையெல்லாம் நன்றாகப் பரிச்சயப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகப் புலனாகியது. சும்மா சொல்லக்கூடாது சுப்பர் அறிமுகம்! வெல்டன் SOL ÖLD6Oof!
நவீன தமிழ் இலக்கியத்தை பெரும்பாண்மைச் சமூகத்திடம் எடுத்துச்சென்றுகொண்டிருக்கும் ஒரு சிங்களப்படைப்பாளி நம்மிடையே உரை நிகழ்த்தப் போகிறார். கேள்வி பல கேட்டு மோர் கடைவதுபோல் கடைந்து குடைந்து பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள மனம் சூள்கொட்டியது.
தட்டுங்கள் திறக்கப்படும் என்பது யேசுபிரான் கட்டளை. கேட்டால்தானே கிடைக்கும்
ஆனானப்பட்ட சொற்பொழிவாளர்களை எல்லாம் தள்ளும் ஆற்றல் படைத்தவர் அல்லர் உப்பாலி. லேசான மழைத்தூறல்போல் இதமானது அவர் உரை. பஸ்ஸில் அருகருகே அமர்ந்து பயணிக்கையில் சுமுகமாக உரையாடிச் செல்வோமே. அப்படி ஓர் உரை.
56
 

அட்டகாசமாக மேடை ஏறி ஆர்ப்பாட்டமுடன் சப்ஜெக்டுக்குப் பொருத்தமில்லாத விஷயங்களைச் சுயபுராணமாகப் பாடிச் செல்பவர்கள் அவதானித்தல் (36.6007 Gub.
நவீன சிங்களப்படைப்புக்கள், சில பழம் இலக்கியங்கள், எழுத்தாளர் பற்றிய தகவல்கள் -முத்துக் குளிக்க வாரியளா எனப் பாடுவது போல் பொறுக்கிப் பொறுக்கித் தந்தார்.
ஏய் ஐயாமாரே! நான் மொழிபெயர்ப்பது மட்டுமல்ல. ரசனையுடன் உங்கள் நவீன படைப்புகளையும் வாசிக்கிறேன் என அடித்துச் சொல்வதுடன், இப்பொழுது எழுதிவரும் இளம் எழுத்தாளர்களில் எனக்கு பிரமிளா செல்வராஜாவின் கதைகள் மிகவும் பிடித்தவை என்றும் ஆர்வமுடன் குறிப்பிட்டார்.
உரை முடிந்தது. கேள்விநேரம் வந்தது. அப்பப்பா இந்தக் கேள்வி நேரம் இருக்கிறதே இலக்கியக் BnL Lhi &b6f6ò தமிழர்களைப் பொறுத்தவரையும் ரொம்பவும் அலர்ஜியானது.
திருவிளையாடல் படத்தில் சிவனாக வரும் சிவாஜியும் புலவர் தருமியாக வரும் நாகேசும் மோதிக் கொள்ளும் ஒரு கட்டம் வருகிறதே.
" தருமி, கேள்வியை நான்கேட்கட்டுமா இல்லை நீ." எம்பெருமான் கம்பீரமாகக் கேட்பார்.
“வேண்டாம் ! வேண்டாம்! நானே கேட்கிறேன். எனக்குக் கேட்க மட்டுந்தான் தெரியும்!" தருமி இருபறிக்கொண்டு சொல்வார்.
ஆனால் இன்றைய நம் நிலைமை தலைகீழானது. நம்படைப்பாளிகளோ ஆர்வலர்களோ கேள்வி கேட்டு விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு முயற்சி எடுப்பதில்லை.
சொற்பொழிவாளரின் உரையைக் கேட்டிருப் பார்களோ என்னவோ கேள்விகேட்கவேண்டிய நேரத்தில் மேடைக்குள் தாவி ஓடி மைக்கின் முன் நின்று ஒரு சொற்பொழிவை நிகழ்த்திவிடுவார்கள்.அவ்வுரைகள் அநேகமாக அன்று பேசப்பட்ட விஷயத்துக்கு ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்.
ஈஸ்வராlஎன்று தலையிலடித்துக் கொள்ள வேண்டியிருக்கும். அன்றும் அப்படித்தான், 7 பேர் மேடைக்குத் தாவியோடி மைக்கைப் பிடித்துக் கொண்டு உரையாற்றிபோது என்தலையில் ஈஸ்வரா குட்டுக்கள் 9 (Աք விழுந்தன. ஒருவர் CBLJafluG3LIIIgl இரண்டுமுறைகள் குட்டு விழுந்தன. ஏனெனில் நம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 59
பெண்களுக்குச் சுதந்திரம் இருக்கிறதா எனக் கேட்டு ஒருவர் மேடையில் விசும்பினார். ஈஸ்வரா ஈஸ்வரா!
米 水 米 米 米 米 ※
திருச்சியிலிருந்து நாமக்கல் வரை இந்தியா சென்று இலக்கியப் பரிசு பெற்றோம் என்ற தகவலை திருச்சியிலிருந்து நாமக்கல்வரை எழுதத் தொடங்கினேனோ இல்லையோ, அதுவரை இதுபற்றி நாமொன்றும் அறியேம் பராபரமே! என கப்சிப் பென்றிருந்த ஓர் இலக்கியக்காரர் கோலடித்தார்.
"என்னங்க பம்பாய், சென்னை, மலேசியா, சிங்கப்பூர் என்றெல்லாம் போய் ஏதாவது எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இது என்ன நாமக்கல் கேள்விப்பட்டதே இல்லியே" கேள்வியில் ஒரு நாசுக்கான கிண்டல் தொனித்தது. உளவியல் பற்றி கொஞ்சம் படித்து தொலைத்தது தொல்லையாகிவிட்டது. எவர் என்ன பேசினாலும் "இதோ பார் அவர் மனத்திற்குள் இந்த எண்ணம்தான் இருக்கிறது" என்பதை அது கண்ணாடிபோல் காண்பித்துவிடுகிறது. இவர் குரலில், ப்பு நாமக்கல் அம்புடுதானா? என்ற நக்கல் இருந்தது. நாமக்கல் என்பதை கேள்விப்பட்டதே இல்லை எனும் இந்த இலக்கிய மகான் கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை பற்றியாவது தெரிந்திருக்க வேண்டுமே. என் உள்மனம் நினைவு நடனமிட இந்த உன்னதமான கிராமியச் சூழலில் கலகல வென்றிருக்கும் பிரதேசத்தைப் பற்றி நாலு பந்திகள் எழுதாவிட்டால் மண்டை டாம் டாம் என வெடிக்கும் போலாகிவிட்டது. இந்தியாவின் இன்றைய தலைசிறந்த மக்கள் இலக்கிய படைப்பாளிகளில் ஒருவரான கு.சின்னப்ப பாரதியைக் கொண்டுள்ள இப்பிரதேசத்தின் கொல்லி மலைச்சாரல் மூலிகைகள் உட்பட சிறப்புக்கள் பல. ஆறுகள, மலைகள், கோயில்கள். கோழிப் பண்ணைகள், வாழைத் தோப்புக்கள். லாரிகளுக்கு மேற்பாகம் அமைக்கும் தொழில், இருமருங்கும் நீண்ட மரங்கள் அடர்ந்த போக்குவரத்துப் பாதை, இன்னும் பல பழமையான அம்சத்துடன் நாகரீக உலகை மெல்ல எட்டிப்பார்க்கும் கிராமிய மக்கள், ஆரோக்கியமான சாப்பாட்டு வகைகள், 50 ஏக்கர் நிலத்தில் வளர்ச்சி கண்டுவரும் செல்வம் அடைக்கலம் பொறியியல் கல்லூரி என முட்டைக்குள் கருவாக உறங்கிக் கிடக்கும் ஓர் அழகிய கிராமத்தின் ஒரு பக்கம் மலைக் கோட்டையாகவும் இன்னொரு பக்கம் சுறுசுறுப்பாக இயக்கிக் கொண்டிருக்கும் பேட்டையாகவும் நடுவில் உயர்ந்து நிற்கும் கிரிமலையுமாக திகழ்வதுதான் நாமக்கல்.
இயற்கை எழிலும், வரலாற்றுச் சிறப்பும் நாமக்கல்லுக்குரியது. நாமக்கல்லைச் சுற்றியுள்ள ராசிபுரம், திருச்செங்கோடு, மற்றும் பரமத்தி வட்டம் என்பவற்றை இணைத்து 1/1/97 ஆம் ஆண்டு இது தனிமாவட்டமானது. தற்போதையை மாவட்டம் முன்னர் சேலம் மாவட்டத்துடன் இணைந்திருந்தது.
"ஐயாறு இருக்கிறதே, அதன் அழகே அழகு. 5 ஆறுகளின் சங்கமத்தில் இணைந்து பெருகி ஓடுவதால் இதற்கு இந்தப் பெயர். ஆரோச்சி, கானப்பாடி,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 201

முலையாறு, மாசி, மலையருவி ஆகிய ஆறுகள் சித்தன் மலையில் உற்பத்தியாகி சங்கமித்து பாய்கின்றன. 5 நதிகளின் சங்கமத்தின் பெருக்கமாகி ஓடுவதால் ஐயாறு என்ற திருநாமம் பெற்றுவிட்டது.
ஐந்து ஆறுகளும் ஒன்றாக உருவெடுத்து 4500 அடி உயரத்திலிருந்து வரும் இந்த ஆற்றுக்கு வெள்ளைப்பாழி’ என்றும் பெயர் உணர்டு. கொல்லிமலையின் பல இடங்களைத் தொடும் வெள்ளைப்பாழி ஆறு அங்குள்ள அரப்பள்ளி ஈஸ்வரர் கோயிலுக்கு அப்பால் விழுந்து ஆகாசகங்கை என்று பெயர் பெறுகின்றது. அங்கிருந்து குதித்துப் பாய்ந்து இம்மாவட்டத்தை விட்டுத் தாவி வெளியேறி புளியஞ்சோலை எனும் இடத்தில் காவிரியுடன் இரண்டறக் கலந்து லீலா விநோதம் புரிகிறது.
பச்சை மாமலைபோல் மேனி என்று நம்மாழ்வார்கள் பாடியிருக்கிறார்கள். கொல்லிமலையைப் பார்த்துத்தான் இப்படிப்பாடினரோ என்ற எண்ணம் நம்மை கழற்றியடிக்கும். அப்படி ஒரு பசுமை. எங்கு பார்த்தாலும் பச்சைப் படுதாவைப் போட்டு மூடியமலை வெளிபோல் விரிந்து தோன்றும். கொல்லி மலைத்தொடர் நாமக்கல்லிலிருந்து 40 கிமீற்றர் தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1190 அடி உயரத்திலிருக்கும் கொல்லி மலையின் பரப்பு ஏறத்தாழ 400 ச.மைல்கள். 28 கிமீ வடமேற்காகநீண்டும், 19 கிமீ கிழக்குமேற்காக அகன்றும் காணப்படும் மலைவெளியின் வளம் அதன் பசுமை மட்டும் அல்ல, அவ்வளவும் அரிய மூலிகைகளாகும். அரப்பள்ளிஸ்வரர் கோயில் அரச மூலிகைப் பண்ணை, தாவரத் தோட்டம் என்பன ரம்மியமானவை.
அரப்பள்ளிஸ்வரர் கோயில் அருகில் விழும் ஆகாசகங்கை அருவி மூலிகை மகத்துவம் மிக்கது.
தமிழ் இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்டுள்ள கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரிக்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் பெரிய திருவிழா நடத்தப்படுகிறது.
பல்வேறு சித்தர்கள் தவநிலையில் வாழ்ந்த குகைகளும் உள்ளன. இப்பிரதேசத்தின் காற்றிலே நோய் தீர்க்கும் வல்லமை நிறைந்திருப்பதாக மருத்துவர்களின் குறிப்புகளில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது தமிழர் மனப்பாங்கு. நாமக்கல் மாவட்டத்தில் அவற்றுக்கும் பஞ்சமில்லை. ஆஞ்சநேயர் கோயில், அர்த்தநாரீஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயில் எல்லாம் சிறப்புமிக்க கோயில்கள். ஆஞ்சநேயர் ஆலயத்தின் ஒரே கல்லில் 200 அடி உயரத்திற்கு செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் இருக்கிறார். “என்ன இலங்கைக்காரரா செளக்கியமாக இருக்கிறீங்களா?” என்று கேட்பது போல் ஒரு பார்வை. நண்பர் முதுகிலே தட்டும்வரை ஒரு மெய்மறந்த நிலை. இருக்காதா பின்னே. சஞ்சீவி மலையை தூக்கிப் போனவர் நம்மையும் துTக்கிப் போவார் என்ற இலங்கைத் தமிழரின் கனவு நாயகன் அல்லவா. அம்போவென அது கலைந்த கணவானதே
57

Page 60
திருச்சங்கோடு மலையில் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. தமிழகத்திலே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கும் ஒரே கோயில் இதுதான். மூலவர் 5 அடி உயரத்தில் இருக்கிறார். சித்தர்கள் மூலிகைகளால் இதனை வடித்துள்ளார்கள் என்பது வரலாறு. செங்கோட்டு வேலவர் என்ற பெயரில் முருகனுக்கும், விஷ்ணுவிற்கும் தனித்தனி சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றன.
அர்த்தநாரீஸ்வரர் €56ou JLĎ குன்றின் மேலிருக்கிறது. கைலாசநாதர் கோயில் (சிவன் கோயிலை) கீழ்க்கோயில் என்று அழைக்கின்றனர். பாண்டிய மன்னன் விக்கிரமன் இக்கோயிலைக் கட்டியதால் விக்கிரம பாணர்டீஸ்வரர் என்றும் அழைக்கின்றனர்.
20ஆம் நூற்றாண்டின் பெருங்கவிஞர்களில் புகழ் பெற்ற பெருங்கவிஞர் நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை, காந்தியின் மீது ஈடுபாடு கொண்டவர். உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டவர். இவருடைய நினைவாலயம் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் தெருவில் இருக்கிறது.
நாமக்கல் துர்க்கம் கோட்டை உறுதி வாய்ந்தது. இம்மாவட்டத்தை வரலாற்று ரீதியாக அடையாளப் படுத்துகிறது ஹைதர் அலியின் வரலாறு. 1792ஆம் ஆண்டு ஆங்கிலே யரிடமிருந்து மீட்டெடுத்த ஹைதர் அலி சில மாதங்களிலே மீண்டும் வெள்ளையரிடமே
பத்து வளவில் பழுத்தமலாவிலை குத்தியே கம்பியில் கோர்த்துமே - மெத்தவும் ஆடுகள் தின்றதில் ஆனந்தம் ஆகியே
பாழரும்பாட்டனைப் பார்.
வேலியும் போடவே வெட்ழத் தழயதை கூலியாள் நாட்டிடக் குந்தவே - கேலியில் தள்ளியே போடெனத் தாமரும் தணிணியில் துள்ளிக் குதித்தனர் காணி.
58
 
 

பறிகொடுத்தார். அத்தகைய போராட்ட வரலாற்றைக் கொண்டது.
இத்தனை சிறப்புக்கள் கொண்ட நாமக்கல்லின் கொல்லிமலைச்சாரலின் அடிவாரத்தின் முல்லை பிரதேசத்தின் விளிப்பில் நம் அருமந்த படைப்பாளி சின்னபப்பாரதியின் அழகிய வீடும் அதைச் சுற்றியுள்ள தோட்டமும், நேசமுடன அவர் உறவுகள் அளித்த இரவு போசனமும் விருதை விட நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விட்ட நீங்கா, நினைவுகளாக வேரூன்றிவிட்டன.
விடியல் வெளிச்சத்தை திருச்சி விமான நிலையத்தில் தரிசித்து, வாடகை வண்டியில் பொதிகளாகி ஹோட்டல் ரம்யாவில் முடங்கிய சில நிமிடங்களில் குடுகுடுவென ஓடிவந்த ஒருவர் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
“ஹலோ பட்டாபி பட்டாபி" ஏக காலத்தில் பல குரல்கள் ஒலித்தன. குண்டும் குள்ளமுமான ஒருவர். அட, ரொம்பவும் பேமஸ்ஸானவராக இருக்கிறரே என்று தலைதுாக்கிப் பார்த்தால் நாற்காலியில் அமர்ந்து காலுக்குமேல் கால் போட்டு, தொடையில் பேப்பர் துண்டும், கையில் மூடி கழற்றிய குமிழ் பேனையுமாக எழுதுவதற்கு தயாரான நிலையில் ஆமா ஆமா ஜீவா, சொல்லு, சொல்லு என்று அந்தனி ஜீவாவை கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தார் பட்டாபிராமன். ஆகா! மறக்கக்கூடிய மனிதரா இவர்.
(அடுத்த இதழில்)
N கட்டிய கன்று கயிற்றை அறுக்கவே தொட்டில் பசுவும் துள்ளிட - அட்டாளை ஆறுமுகம் ஆழ்துயில் விட்டுக் குதித்தனர் வீறுடைக் கன்றதை நோக்கி.
குன்றினில்கொய்யிலை கூடையில்போட்டுமே மன்றத் தராசில் நிறுக்கவே - என்றுமே
இல்லா இதயத் துழப்பது ஏறிட மெல்லியள் மேனியும் விழும்
கவிஞர் துரையர்
រេហ្គុ உர்ைர வயசு இப்ப என்னப்பா..? 租 ஐம்பத்தி ஆறு ஐயா. 群 கேஸ் பைலில் இருபத்தி எட்டு 珀 எனர்டு இருக்கே..? 租 அது எண்பத்தி மூணர்டில் கைது 扭 செய்தபோது இருந்த வயது ஐயா. 租
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 61
அன்வறாரு நாள் அவலம் இன்னொரு நாளிலும்
வடபுல யாழ் நூலகம் தமிழகக் கோட்டூர்ப்புர நூலகம் இரண்டும் இரட்டைப் பிறவிகளோ?
அன்றொரு நாளில் நடந்த அவலம் இன்றொரு நாளிலும் இடம் பெயர்வு காண்கிறது என்பது போல இழவுச் செய்தி என் ஓசையை விட மிகைத்து.
அரசியல் சாக் கடைக்கு இருக்கிற ஆதிக்க நாற்றத்தைப் பாருங்கள். யாழ் நூலக எரிப்பும் இரு பெரும்பான்மை அரசியல் வாதிகள் மேற்பார்வையில் நடந்தது. தமிழக நூலக அகற்றலும் (அழிப்பு?) பெரும்பான்மை ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற அரசியல் வாதியாலேயே நடக்கப்பார்க்கிறது.
ஏதோ நீதி தேவதையின் இடைக்காலத் தடையால் தற்காலிக நிம்மதி. இந்த நிலையில் இவ்வோசை,
எனக்கு 60-களில் நிகழ்ந்த ஓர் அனுபவம் நினைவில் -அப்பொழுது தினகரனுக்கு சினிமாத் தீனி போடுவதும் என் கடமைகளிலொன்று.
ஒரு சமயம், சென்னை, பாண்டிபஜார் சிவஞானம் தெரு, 'சந்தியா பவனத்தில் நான் பார்த்த ஓர் அற்புதமான நூலகத்தின் சொந்தக்காரியாக ஓர் 'அம்மு (ஜெயலலிதா) திகழ்ந்தார். அவர் தவறிப்போய் திரைக்கு வந்த "அறிவு ஜீவி என வர்ணிக்கப்பட்டார்.
வளரத்துடிக்கும் ஒரு திரை நட்சத்திரம் ஆங்கில நூல்கள் முக்காலும், தமிழ் காலுமாகச் சேகரித்திருப்பது பிரமிப்பாக இருந்தது.
அப்படிப்பட்ட 'அம்மு இன்று இலட்சோப இலட்ச மக்களுக்கு 'அம்மா வாகத் திகழ்கிற போது ஓர் அறிவுப் பொக்கிசத்தில் கை வைக்கலாமா?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 
 

திருவாரூர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி அவர்களது தமிழ் வணிகம்' பற்றி ஒசையிட்ட பின்பு "வெண்ணிற ஆடை அம்முவாகிய அம்மா அவர்களும் தமிழின் மீது கைவைக்கும் போது ஓவென்று ஒப்பாரி வைக்கவே வேண்டியிருக்கிறது.
மரண தேவனின் அருகாமைக்குப் (8 Lu Tuü6oslLL நேரத்திலும் ՏIIfհայ நூலொன்றினைப் படித்துக் கொண்டிருந்த பேரறிஞர் பெயரில் (அண்ணா) நிறுவப்பட்ட அகிலப் பிராந்தியத்திலேயே இரண்டாவது சிறப்பிடம் பெற்ற ஒரு பெரு நூலகம் அமைக்கப்பட்ட இடத்திலேயே ஆண்டாண்டு காலமும் இருக்க வேண்டும்.
இதனையே இங்கும் எங்கும் அத்தனை பேனாக்காரர்களும் விரும்பி நிற்கிறார்கள்.
அரசியல் சாக்கடையில் அறிவு அழிந்து அமிழ்ந்து விடலாகாது.
அடிக்குறிப்பு:
'56.00, 6OOTT நூற்றாண்டு நூலகத்தைத் தரிசிக்கும்படி முன்பும் ஒசையிட்டிருக்கிறேன் இனியும் தாமதிக்காதீர்கள்
அபூர்வமான தமிழ்நாடக நிகழ்வுகள்
இவ்வாண்டின் அக்டோபர் வரையிலான பத்து மாத காலத்தில் "பெருமைமிகு நிகழ்வு தலைநகரில் எதுவெனில், ஒரேயொரு தமிழ் நாடகம் மட்டும் அரங்கேறியது. அதுவும் பல தடைவை மேடை கண்ட ஒரு பொழுது போக்கு நாடகம். *
இப்படி முடங்கி முடமாய்ப் போன நிலையில் எந்த ஓசையுமே இல்லாமல் நான்கு குறு நாடகங்கள் ஒவ்வொன்றும் அரைமணிக்கு மேற்படாதவை இரு தினங்கள் (நவ-07, 17) அரங்கேற்றம்.
அனுசரணை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அதன் 32-வது இளைஞர் நாடக விழா.
ரொனிகா சாமலி- செல்வராஜா லீலாவதி இருவரும், குருடனும் நொண்டியனும், காட்ட எம். சி. நஜிமுத்தீன் சலோமியைக் கொண்டுவர எஸ். வரதகுமார் "மனமே பேசு' என்று விரும்ப. நிரஞ்சன் சந்திராத்தியன்
59

Page 62
பரதனும் சீதையும் என நினைவுறுத்த பார்க்கக் கிடைத்தவர்களுக்கு நல்லதொரு அனுபவம்.
என்னைப் பொறுத்தவரையில், எண் ரசனையில், "சலோமியில் ஈரோது மன்னனாக வந்த இளைஞனும் "மனமே பேசு வில் ஒரு மீனவக் குடும்பத்தலைவியாக பல முகபாவனைகளில் சோகத்தைப் பிழிந்த இளயுவதியும் (பெயர்கள் அறிவிக்கப்படவில்லை) கண்ணுக்குள் இருக்கின்றனர்.
மேலும் முன் குறிப்பிட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் சிங்கள கலை - இலக்கிய உயர்வுக்குப் பாடுபடும் அதே நேரத்தில் தமிழ்த் துறையையும் அசட்டை செய்வதில்லை.
நாடக விழாக்களை நடத்துவதுடன், நல்ல பல நாடகப் பயிற்சிப்பட்டறைகளையும் வடக்கிலும் கிழக்கிலும் நடத்தியுள்ளது. முதுபெரும் கலைஞர் கொழும்பு நாடக ஜாம்பவான்கலைச்செல்வனதுசேவைகளும்பெறப்பட்டுள்ளன. நல்லது. மற்றுமொரு நாடக விழாவில் கலந்து கொள்ளவும்கொழும்புஅபிமானிகளுக்குசந்தர்ப்பம்உள்ளது. இது, இம்மாதத்தில் கொழும்பு, கிறீன்பாத் (விகாரமாதேவிப் பூங்கா பின்புறம்) ஜோன் சில்வா மண்டபத்தில் நிகழவுள்ளது. நாளேடுகளைப் பார்த்து தேதிகளைக் கண்டு செல்லுங்கள். பெரும்பாலும் இலவச அனுமதியாகவே இருக்கும்.
திரையரங்குகளுக்குள்ளும், தொ. கா. பெட்டிக்கு முன்னும் ஏழு நாட்களையும் செலவிடுகிறவர்கள் ஒரேயொரு நாளையாவது முத்தமிழின் ஒன்றான நாடகத்திற்குச் செலவிடலாமே!
குன்றிலிட்டதீபத்தில் விகாலை
"குன்றிலிட்ட தீபமாக மிளிரும் வரலாற்று புகழ் சீகிரிய குன்றில் ஏறிப்பார்க்கும் வாய்ப்பு கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெற்று பேரானந்தம்.
நுழைவுச் சீட்டுப் பெறும் இடத்திற்கருகில் அமைக்கப்பட்டுள்ள பெரிய விசாலமான வழிகாட்டல் பலகையில் பின் காணப்படுவதுபோல் குறிப்புகள் இருந்தன.
01. MAIN CAR PARK
பிரதிான வாகனத்தரிப்பிடம் 02. WESTERN ENTRANCE
மேறகு வாயில O3. MDDLE RAMPART.
மத்திய பதுகாப்பு மதில் O4. INNER MOAT.
உளநீர்க அகல் 05. SOUTHERN GATEWAY
தென வாகை 06. LION'S PAW TERRACE
சிங்கக்கள்ல முற்றம் 07. YOU ARE NOW HERE
நங்கள் இப்போது இங்கே இருக்கிறீர்கள் 08. EASTERN PRECINCT
கிழுக்கு எல்லை. நான் அழைத்துச் சென்றிருந்த தமிழக அன்பர், "சார்” இது யாழ்ப்பானத் தமிழா?” என்றார்.
தலைகுனிந்தேன்.
60

வெகுசாமன்யர்களுக்கும் சீனச்சிந்தனைகள் இப்பொழுதெல்லாம் ஆசியப்பிராந்தியத்தில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு தினமொரு தடவையாவது சீனச் சிந்தனைகள் வரும். வருவதற்கு அவர்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் வழி அமைக்கும்.
நம்முடைய சிறிய தீவில் - தலைநகள் கொழும்பில் - வெகு வெகு சாமான்யர்களும் கூட குள்ளச் சீனர்களை சில விநாடிகளாவது நினைக்கிறார்கள்.
இப்படியான ஒரு சூழலில் நூலொன்றின் தலைப்பு தலை கிறு கிறுகச் செய்தது.
கரம்சிங் என்ற ஒரு மலேசிய இந்தியரின் வாரிசுகளில் ஒருவரான பெண் வழக்குரைஞர் கரம் பிடித்த ஆங்கிலேயக் கணவர் மார்ட்டின் ஜெக்ஸ் எழுதிய நூலொன்று அவரை மிகவும் பிரபலமாக்கியுள்ளது.
பெயர்: “ஒரு நாள் சீனா உலகத்தை ஆளும்!” பொறுங்கள். அடுத்தாண்டு மலேசியா செல்கையில் தேடிப்பிடித்துப் படித்து இலங்கை இடம் பெற்றிருக்கிறதா என்பதை ஒசையிடுகிறேன்.
உப்புமாவுக்கு ஓர் இலட்சம்பாலர்!
FAST FOOD’ என அழைக்கப்படுகிற துரித உணவுகளில் பெரும்பாலானவை துரிதமானதல்ல! சிலரே இரகசியம் உணருவர்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அவசரத் தயாரிப்பு என்பது உப்புமா! ஆனால் அனைத்துக் கடைகளிலும் அபூர்வம்!
இந்த உப்புமாவைத் தயாரித்துக் காட்டி ஓர் இலட்சம் டாலர் பரிசு பெற்ற மும்பாய் ஆசாமியை நியூயார்க்கில் பார்க்கலாம்.
ஒரு சமையல் போட்டியில் உப்புமாவை வழங்கி அசத்தியுள்ள ஃபிளாய்டு கார்டாஜ் (பெயர் பல்லை என்னவோ செய்கிறதே) "இந்த வெற்றியும் லட்சம் டாலர் பரிசும் எனக்கே திகைப்பைத் தருகிறது." என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தத் தகவலையும் தெரியுங்கள் "உப்பினிடி" என்றால் தான் தெலுங்குக் காரர்களுக்குப் புரியும். கன்னடக்காரர்களுக்கோ "உப்பிட்டு”. (அடுத்தமுறை பெங்களூருவில் இப்படியே விசாரியுங்கள்)
எனக்குதவிய இதழ் 64 ஆண்டுகளாகப் படிக்கும் மஞ்சரி தமிழ் டைஜஸ்ட்
ஆஹா! நல்ல அழகான தமிழ்ப்பெயர்கள்
இலங்கை ஆங்கில இதழொன்றில் பின் காணப்படும் நான்கு பெயர்கள் தமிழ்க் குழந்தைகளுக்கு சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு 'ஆஹா! நல்ல அழகான தமிழ்ப் பெயர்கள் என அவர்களுக்கு மானசீகமாகப் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டேன்.
* அ பேஷி ※ அபே நாத்
* லவான் 米 f(36OTITLum.
ஞானம் - கலை இகைகிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 63
நூல் துயரம் சுமக்கும்
தோழர்களாய் ஆசிரியர் : தெமோதரை
குறிஞ்சிவாணன் வெளியீடு : விபிஎம் வெளியீடு
- திருக்கோவில்
விலை : ரூபா 125/=
"துயரம் சுமக்கும் தோழர்களாய்." என்னும் கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தெமோதரை குறிஞ்சிவாணன். இவர் தெமோதரையிலுள்ள நெதர்வில் தோட்டத்தில் பிறந்தவர். அங்குள்ள சவுதம் பாடசாலையில் கல்வி கற்றவர். இயற்கையின் அரவணைப்பில் வளர்ந்த இவரை கவிதைமகள் காதலனாக்கிக் கொண்டாள். மரபு மாறாத &ld 560)LDUIT60T கவிதைகளை மலர்களாக்கி சஞ்சிகைகளில் வலம் வரச் செய்தார். 1963 முதல் எழுதி வருகின்றார்.
மலையகக் கவிஞர்களான சக்திபால ஐயா, குறிஞ்சித் தென்னவன் குறிஞ்சிப்பாலன், குறிஞ்சிக்குமரன், குறிஞ்சிநாடன், சி.எஸ்.காந்தி, அழகுப்பிள்ளை, சாரல்நாடன், ப.தங்கம், லிங்கதாசன், முதலியோர் எழுதிய காலத்தில் தரமான கவிதைகளைத் தவழ விட்டவர்.
இவரது கவிதைகள், வீரகேசரி, தினகரன், தினக்குரல், தினபதி, சிந்தாமணி, மித்திரன், செய்தி, பூபாளம் முதலிய சஞ்சிகைகளில் வெளிவந்தன. பாடுபொருளாக பெருந்தோட்டத்துறை மக்களின் துயரமே அமைந்தது. மலையக மக்களின் வறுமை, வீடில்லா அவலம், சம்பளம் போதாமை, உணவு பற்றாக்குறை, சங்கங்களின் பாராமுகம், அரசியல் காரர்களின் அசட்டைத்தனம், தோட்ட உத்தியோகத்தர்களின் கெடுபிடி, ஒற்றுமை இன்மை என்பன சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களைப் போல் கவிதைகளில் கனல் விடுகின்றன.
பெண்மக்களின் வாழ்வியலை கவிஞன் உள்ளம் பாடுகிறது.
அடைமழை பெய்திட்டாலும் அட்டைகள் கடித்திட்டாலும் அடைக்கோழி போலும் வீட்டில அயர்ந்திடார் . என்றும், அவர்கள் பயப்படுவது யாரைக் கண்டு என்பதற்கு விடையாக
காட்டில் வாழ் கொடுங்கரடி புலியைக் கூட கண்ணெதிரே கண்டாலும் கலக்கம் இல்லை ரோட்டினிலே கடன்தந்தார் தனைக் கண்டால் கலங்காத கல்நெஞ்சம் கலங்கிப் போகும். தோட்ட மக்கள் கடன் காரர்களாகவே வாழ்கிறார்கள் என்பதை கவிதை படம் பிடித்துக் காட்டுகிறது. தோட்ட மக்களின் துயர வாழ்வை அறிய விரும்புவோர் இக்கவிதைகள் ஊடாக அவர்களின் அவலங்களை அறிய அரிய வாய்ப்பிது. படித்து மகிழுங்கள் அட்டைப்படம் சோகத்தை சுமக்கும் தோழர்களை இனம் காட்டுகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 

நூல் விடியலைத் தேடி ஆசிரியர் : செங்கை s
ஆழியான் வெளியீடு : கமலம் பதிப்பகம்
யாழ்ப்பாணம் விலை : ரூபாய் 18O/=
இலக்கியத்திற்காக அதியுயர் சாகித்ய ரத்னா விருது பெற்றவர் செங்கை ஆழியான். நூற்றுக் கணக்கான சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிக் குவித்தவர். தனக்கென ஈழத்து இலக்கிய உலகில் பொன்னால் பொறிக்கப்பட்ட மகுடத்தைக் கொண்டவர். எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகவும் ஊக்குவிப்பாளராகவும் நம்மிடையே விளங்குபவர். பெரியதோர் வாசக வட்டத்தைக் கொண்டவர்.
போர்க்காலச் சூழலைப் பற்றி பின்னிய சிறு நாவல் ‘விடியலைத் தேடி என்பதாகும். சேர் பொன் அருணாசலம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், தந்தை செல்வா முதலியோர் அரசியல் உரிமைக்காகப் போராடி பெரும்பான்மை இனத்தவரிடம் தோல்வி கண்டனர். சாத்வீகப் போராட்டம் தோல்வியுற இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தத் தலைப்பட்டனர். இராணுவக் கொடுபிடிகள் நெருக்குவாரங்கள் தொடங்கின. இராணுவத்தின் கையோங்கிய நிலையில் ஏற்பட்ட இட நகர்வுகள். அதனால் மக்கள்பட்ட துன்பங்கள் துயர்கள் உயிர் இழப்புக்கள் என்பவைகளைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நாவல் இது. ரசனைக்காக இடையில் போராளி சசீதரன் வசந்தி காதலும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மன்னாரில் உள்ள கிராமமான சுங்கன்குழியில் கதை ஆரம்பமாகிறது. அம்பலவாணர் மகன் சண்முகம் இராணுவ நகர்வை எடுத்துச் சொல்லி பூநகரிக்கு இடம் பெயர்கின்றனர். அங்கிருந்து பரந்தன் கிளிநொச்சி புதுக்குடியிருப்பு என்று இடம் மாறி முல்லைத்தீவு வருகின்றனர். இடையில் இழந்த உடைமைகள் உயிர் இழப்புகள் ஏராளம். ஐம்பத்தாறு பேருடன் புறப்பட்ட அம்பலவானர் குடும்பம் இருபது பேருடன் மீண்டும் சுங்கன்குழி போகிறது.
61

Page 64
அம்பலவாணர் அனுபவசாலி போராளிகள், இந்திய இராணுவம், இலங்கை இராணுவம் ஆகியோருடன் பொருது வெற்றி கண்ட களங்களையும் அதே நேரம் போராளிகளின் கெடுபிடிகள், மக்களுக்கு இழைத்த இன்னல்கள் என்பனவற்றையும் தெளிவாக விளக்குகிறார். அவருடைய ஏக்கப் பெருமூச்சு பளிச்சிடுகிறது. பேரன் சசிதரன் - வசந்தி ஆகியோரை சேர்க்க முனைகிறார். வசந்தியை "கலா மூலம் கடத்தும் சசிதரன் வெள்ளைக் கொடிபிடித்து செல்லும் போது குண்டால் அடிபடுகிறான். இளசுகளைக் காப்பாற்ற வசந்திக்கும் தியாகுவிற்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது.அங்கே சசிதரன் வந்து விடுகிறான். கதையில் மாற்றம் உண்டாகிறது. அம்பலவாணர் தனது சொத்துக்களை வசந்திக்கும் தியாகுவிற்கும் எழுதுகிறார்.
போரினால் ஏற்பட்ட துக்க செய்திகளை விபரிப்பதிலேயே கதை நகர்கிறது. இதை ஓர் சரித்திர நாவலாகவும் பார்க்கலாம். விறுவிறுப்பு குன்றாமல் நாவல் நடை போடுகிறது.
Ա5/165 கரை தேடும்
860 6D
ஆசிரியர் : ம.புவிலக்ஷி
வெளியீடு: டிசைன் லப்
விலை : ரூபா 200/=
நீலாவணை என்று சொன்னால் பெருங் கவிஞர் நீலாவணன் அவர்களே ஞாபகத்திற்கு வருவார். அந்த ஊரில் இருந்து ஒரு புதிய இளம் கவிஞர் தோன்றியுள்ளார். அவர்தான் ம.புவிலக்ஷி. இவர் முன்னர் ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். பல்வேறு விடயங்களைப் பற்றி இந்நூலில் தலைப்பிட்டு எழுதி உள்ளார்.
கவிதை இவரை ஆட்கொண்டதா? இவர் கவிதையை ஆட்கொண்டாரா என்பதை இவரே எழுதியுள்ளார். பாடுபொருளாக நிலவு, மீனவன், சுனாமி, காதல், அன்பு, போரின் வடு, துறவு, சவால், அழகு, அழியாத நினைவுகள், ஏழைப்போராளி என்று தலைப்புகள் நீளுகின்றன. ஐம்பத்தெட்டு பக்கங்களைக் கொண்ட கையடக்கமான இப்புத்தகத்தில் அறுபதுக்கு மேற்பட்ட மனதில் தோன்றிய எண்ணங்களை கவிதை ஆக்கங்களாகப் படைத்துள்ளார் ஆசிரியர்.
சுனாமியின் கொடுமைகளை மிகவும் தத்ரூபமாக விபரித்துள்ளார். அலை சப்தங்களில் என் உறவுகளின், அலறல் கேட்பதால் கடலுக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன் என்கிறார் கவிஞர். மீனவன் கவிதை மீனவர்களின் வறுமை வாழ்க்கையை எடுத்து விளக்குகிறது. துயர் துடைக்க யாரும் இல்லையே என்ற ஏக் கப் பெருமூச்சை வறுமையாளர்களின் குமைச்சல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
சவால்" என்ற கவிதை சமூகத்தில் நடமாடும் வஞ்ககர்களின் நடவடிக்கைகளை பிரத்தியட்சமாகக் காட்டுகிறது. நல்லவர் போல் நடிப்பர் அவர்களை நம்பி விடாதே என்று எச்சரிக்கும் கவிதை இது 'அழியாத
62
 

நினைவுகள் காதலின் வேதனையை பிரிவை பிழிந்து தருகிறது.
ஏழைகளின் வாழ்வு எப்படி நகர்கிறது என்பதை படம் பிடித்துக் காட்டும் காட்சி இதோ.
மழையிலும் வெயிலிலும்
பனியிலும் குளிரிலும்
நுளம்பிலும் கொசுவிலும்
தொடர்கிறது எமது
துயரத்தின் துள்ளல்கள்.
நூல் போருக்கப்பால் ஆசிரியர் : மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத்
வெளியீடு: மருதூர் வெளியீட்டுப் பணி மனை விலை : ரூபா 285/=
மருதூர் ஏ. மஜீத் அவர்கள் பிரபல எழுத்தாளர். கவிஞர் அதுவும் மணிப்புலவர். இதுவரை அவர் பதிமூன்று நூல்களை வெளியிட்டுள்ளார். சிறுகதைத் தொகுதி ஆய்வுநூல்கள், கவிதை நூல், வரலாறு போன்ற நூல்களை எழுதி இலக்கியவுலகுக்குத் தந்துள்ளார்.
மறைந்த மாபெரும் மனித நேயங் கொண்ட அமைச்சரும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான அஷ்ரப் அவர்களின் மணிமொழிகளை நூலாக்கிக் தந்துள்ளார் மணிப் புலவர். ஏறக்குறைய நூறு பக்கங்களைக் கொண்ட இந்நூலில் அஷ்ரப் அவர்கள் கலந்து கொண்ட விழாக்களில் அவர் பேசிய பேச்சின் சாரத்தைக் கொண்டுள்ளது இந்நூல். இந்நூலின் முனர் பக்க அட்டையில் கவிஞரும் மிகப் பெரும் பேச்சாளருமான அஷ்ரப் அவர்கள் சிரித்த முகத்தோடு நம்மை வரவேற்கிறார்.
இந்நூல், தமிழும் மூன்று சமூகங்களும், ஆங்கிலம் கற்பதில் ஆர்வம் வேண்டும், அழியாத ஆத்மா, திருச்சபையின் கல்விப் பணி, விமர்சனம், ஆசிரியர் தொண்டு, சுவர் இருந்தால், மனித நேயம், ஏழைத்தொண்டு என்று பல தலைப்புகளில் அஷ்ரப் அவர்கள் உதிர்த்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
பெருமானார் பெண் கல்வி பற்றிக் கூறிய கருத்துக்களை வலியுறுத்தி பெண்கள் கல்வி கற்பதில் 6) C38 L 856)6OTLD காட்ட வேண்டுமென்றும் மாணவர்களின் தனித்தனி ஆற்றலை பாடசாலைகள் விருத்தி செய்ய வேண்டும் என்றும், மாணவரை சமூகத்தில் நற்பிரஜைகளாக வாழ வழிகாட்ட வேண்டும் என்றும், அவர்கள் மனித நேயம் மிக்கவர்களாக மிளிர ஒவ்வொரு ஆசிரியரும் கல்வி நிறுவனமும் பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இனமத மொழிகளுக்கு அப்பால் மனித நேயம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அது எதிர்கால சுபிட்சமான வாழ்வுக்கு வழி வகுக்கும் என்றும் அறிவுரை பகன்றுள்ளார்.
இவரது அருமையான கருத்துக்களை நமக்கு தொகுத்து அளித்த மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்கள் போற்றுதற்கு உரியவர். இளம் சந்ததியினர் அமைச்சரின் விருப்பத்தை அறிய இந்நூல் உதவும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 65
திருமதி அர்ச்சிகா றோலின்சன் ஆகிய நான் கொழு நெறிக்காக ஆய்வு அறிக்கை ஒன்றை மேற்கொள்ள உ இதழ் தொடக்கம் 139வது இதழ் வரை ஆய்வு செய்து சஞ்சிகைகளை தந்துதவுமாறு மிகவும் தாழ்மையுடன் ே
ஞானம் சஞ்சிகை - சிறுகதைகள் பற்றிய என்னுை குறுகியது என்ற காரணத்தால் நான்காண்டுகளுக்கு அமைந்துள்ளன. ஆனாலும் தங்களிடம் பெற்றுக் கொன தெவிட்டாத இன்பம் பயப்பனவாயுள்ளன. திரும்பவும் த ஆயினும் தாங்கள் பெருமனங்கொண்டு எனக்கு அத் நினைக்கின்றேன். என் ஆய்வுப்பணி நிறைவு பெ ஒப்படைப்பேன்
“ஞானம்"-138வது இதழில் சகோதரர் எம்.ஏ.நுஃமா எனும் தலைப்பிலானா ஆக்கத்தின் முதற் பகுதி, ஐந்து ப விருந்தாகும். இவ்வாக்கத்தின் இறுதியில் (5ம் பக்கத்தில் மொத்தம் 54பேர் 1983-ஜனவரி 10ஆம் திகதி கொழுப் தவறாகும்.
அரபிபாஷாவும் - அவரது குழுவினரும் 1883-ஐ வந்தடைந்தனர் என்பதே சரியான தகவலாகும். 1883 எe முழுக்க அச்சுப் பைசாஷின் திருவிளையாடல்தான் என விட்டால் அது சாதாரண வாசகனை திசைதிருப்பிவிடுமே அதனால் ஒரு பிழை திருத்தத்தை 139வது இதழில் பிர "ஞானம்'-137ஆவது (ஒக்டோபர் 2010 இதழில் மத புதையக் கூடாது" எனும் தலைப்பில், கடந்த ஜூலை 8 மாவட்டம், காயல்பட்டினத்தில் சிறப்புற நடந்தேறிய வெளியிடப்பட்ட ஆய்வுமாலை" என்ற ஆய்வுநூலில் மாறுவதெப்போ?” என்கிற ஆக்கம் தொடர்பில், ஒரு குறை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமியத் தமிழாக்க சிந்தனை பற்றிய ஆறு தொடர் 2010 - O4 நவம்பர் 2010) நான் எழுதி வந்தபோது, " மக்கீன் போன்ற பலர், "இது இலக்கிய மாநாட்டுக்கு சட உற்சாகத்தில், காயல்பட்டினத்து மாநாட்டு மலருக்கு - உ தூதாக - எழுதி அனுப்பினேன். பின்னர் எழுத்துப் பிர கலாநிதி துரைமனோகரன் தொட்டெழுதிய அதே தவறை நினைவு மயக்கத்தால் உண்டான தவறே தவிர, இது எனக் கூறுவதில், எந்தவிதமான தயக்கமும் எனக்கி முயற்சிகளில் உண்மை அழகாக வெளிச்ச மிடப்படும்
"ஞானம்-136ஆம் இதழில் சகோதரர் சைபீர்முஹம்ப பாவமும் நானே" என்னும் கட்டுரையை வாசித்து மகிழ் பட்டுக்கோட்டையாருக்கும் - கண்ணதாசனுக்கும் சமL எழுதிய கவி.கா.மு.ஷெரீப் அவர்களைப் பற்றி 'தினக
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011
 

ழம்புப் பல்கலைக்கழக இதழியல் டிப்பிளோமா கற்கை உள்ளேன். குறிப்பாக ஞானம் சஞ்சிகை பற்றிய ஆரம்ப அறிக்கை வெளியிட உள்ளதால் அவ்வாய்வுக்கு தங்கள் கட்டுக் கொள்கிறேன்.
-அரச்சிகா, வெள்ளவத்தை டய ஆய்வு முயற்சி தொடர்கிறது. ஆய்வுக்கால எல்லை நரிய ஞானம் இதழ்களே எண் ஆய்வு மூலங்களாக ண்ட அத்தனை இதழ்களும் மீண்டும் மீண்டும் படிக்கத் ாங்களிடம் ஒப்படைத்தற்கு சற்றும் மனம் ஒப்பவில்லை. தனை சஞ்சிகைகளையும் தந்தமையை நன்றியோடு ற்றதும் இன்னும் ஒருசில மாதங்களில் தங்களிடம்
- வித்தியா மகேந்திரன், சாவகச்சேரி ன் அவர்களின் "சித்திலெப்பையின் அசன்பே சரித்திரம்" க்கங்களில் இடம் பெற்றிருந்தமை வாசகர்களுக்கு நல்ல 19ஆவது வரியில்) அரபிபாஷாவும் அவரது குழுவினரும் bபை வந்தடைந்தனர் என்று பிரசுரமாகியிருந்தது. இது
னவரி-10ஆம் திகதியே கொழும்புத் துறைமுகத்தை ன்ற ஆண்டு 1983 எனப் பிரசுரமாகியிருந்தமை, முழுக்க ர்பது புரிகிறது. அதற்காக பிழையை சுட்டிக் காட்டாமல் என்பதாலேயே இம்மடல் வழி உணர்த்தத் துணிந்தேன். சுரிக்கும்படி வேண்டுகிறேன். திப்பிற்குரிய கலாநிதி துரைமனோகரன் “உண்மைகள் -9-10 ஆகிய முத்தினங்களால் தமிழ்நாடு, தூத்துக்குடி 15ஆவது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெற்ற என்றன் "தமிழ்-இஸ்லாமியத் தமிழாக )யைத் தொட்டெழுதியுள்ளார். மகிழ்ச்சி கலந்த நன்றியை
கட்டுரைகளை ‘விடிவெள்ளி வார இதழில் (23 செப்டம்பர் ஓசையில்லா ஓசைகள் எழுப்பி வரும் சகோதரர் மானா Dர்ப்பிக்கத்தக்க நல்ல சிந்தனை” எனப் பாராட்டித் தந்த உலகளாவி வாழும் தமிழ்ப்பேசும் முஸ்லிம்களுக்கு ஒரு தியை வாசித்த என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர், 0 சுட்டிக் காட்டினார். ஆர்வம் மீதூறப் பட்டதால் ஏற்பட்ட திட்டமிட்டு செய்யப்பட்ட மறுப்போ - மறைப்போ அல்ல ல்லை. இன்ஷாஅல்லாஹற் இனி வரும் எண் எழுத்து என உறுதி தருகிறேன். Dது எழுதியிருந்த "கவி கா.மு.ஷெரீப்பின் "பாட்டும் நானே ழ்ந்தேன். மாகத் திரை இலக்கியத்தில் சாகாவரம் பெற்ற பாடல்களை ரன்" வார மஞ்சரியில் 2009இல் இரு ஆக்கங்களை
63

Page 66
எழுதியிருந்தேன். முதற் கட்டுரையிலேயே திருவிளைய பாடல் ரகசியத்தையும், அதன் சாதக - பாதக உணர்வுகை எழுதினேன்.
இரண்டாவது கட்டுரையில், சக்தி டிவி ஒளிபரப்பி வருட நினைவுதினங்களை ஒதுக்கி, விஷேட நாட்களைத் தேர் மீறி, பாடலாசிரியர் - பாடகர்க்கான உரிமையை நடிகர் ஒளிபரப்பி கண்ணியஞ் செய்து வருகின்றதே, தமிழுக் நலனுக்காகவே-குறிப்பாகத் தமிழ்த் திரை இலக்கிய புலமையை வியாபாரமாக்கத் தெரியாத கவிஞர் கா.மு.ெ நாட்களில் ஒரு நாளைத் தெரிவு செய்து, அவர் இயற்றி கெளரவப்படுத்தலாமே! என்ற கருத்தை முன்வைத்து எழு நேரிலும் - தொலைபேசியிலும் பேசினர். ஒரு வெலிகம மீண்டும் வலியுறுத்தி அதே தினகரனில் இன்னொரு அ கடந்த வருடம் (2010) ஜூலை மாதமளவில் எனது ே சக்தி டிவி கலையகம் செல்லும் வாய்ப்பு எனக்கு கிட் பொறுப்பாளரும் - என்னை நன்கறிந்த நண்பருமான அவர்களுக்கு ஒரு விசேஷ தினம் ஒதுக்கி, அக்கவி கொண்டேன்.
“கவிஞரின் நினைவுதினம் (பிறப்பு-சிறப்பு-இறப்பு) எது சகோதரர் பிரகாஷ் கூறவே, "கவி.கா.மு.ஷெரீப்பின் கe நிகழ்ச்சிகளின் பட்டியல் இருக்கிறது. அவர் எழுதிய ப செய்யுங்கள்" என்றேன்.
அவ்வாறே "கவி கா.மு.ஷெரீப் கவிதைகள்” நூலையு கையளித்தேன். ஒரு வருடமும் பூர்த்தியாகி விட்டது. சக் தினத்தை ஒவ்வொரு தாளாகப் புரட்டி தேடிக் கொண்டிரு ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நடத்தும் பொறுப்பாளர், தா நினைவுபடுத்தியும், கவிதை நூலை கையில் தந்தும், ஒளிபரப்பப்படவில்லை என்றால், என்ன காரணம்?
சிறப்பாகப் பணிபுரியும் “ஞானம்” ஆசிரிய பீடத்தின இரண்டு Columnists நொவெம்பர் மாத இதழில் எ இதழ்களில் நான் விரும்பிப் படிக்கும் இரு “பத்தி எழுத்த இவர்கள் தமிழ் நடை வித்தியாசமானவையாகவும், C) அங்கதமும், நகைச் சுவையும் கொண்டதாகவும் இருபது மானா மக்கீன், பாலு மகேந்திரா என்று இன்று அை சென்.மைக்கல் கல்லூரியில் 1947-48 காலப் பகுதியில் வகுப்பில் படித்தவர். அப்பொழுது அவருடைய பெயர் BM அவர் பாலு மகேந்திரன் என்றே “தேனருவி” என்ற இலக் என்ற புனைபெயரில் அந்த ஏட்டில் என்னைப் பேட்டி பெயரைச் சுருக்கி பாலு மகேந்திரா ஆனார்.
இவருடைய தந்தையார் பாலநாதன் மாஸ்டர் ஆங்: ஆசிரியர் ஆவார். அவர்தான் பிரபல வானொலி நாடகாசிரி இரத்தினஐயா, மார்சலின் ஆகியோர் தமக்கிடையே உ விஜயன், நீங்கள் விபரித்த கூட்டத்தில் நானும் முத வீட்டீர்களா? பிரதம பேச்சாளர் லெனின் மதிவானம் தப்பி என்ற முன்னோடி நூலைப் பற்றிக் குறிப்பிடத் தவறியன
இவை போன்றவைதான் எனக்கு "ஆதங்கத்தை" "கள்ள மெளனம்”, “கண்டு கொள்ளாமை” என்ற பதங்க மேலும் விபரங்கள் எழுதத் தங்கள் கட்டுப்பாடு தை "என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்பதனால் தெ என்னைப் பற்றி விளக்க வேண்டாமா?
64

ாடல்' படத்தில் “பாட்டும் நானே பாவமும் நானே" என்ற ளயும் இலங்கை வாசகர்களுக்கு முதன் முதலில் விளக்கி
"நெஞ்சம் மறப்பதில்லை", யார் யாருக்கோ வெல்லாமோ ந்து (நெ/ம ஒரு பாடல் நிகழ்ச்சி என்ற இலக்கணத்தையும் களுக்கும் வழங்கி) அவர்கள் தொடர்பான பாடல்களை காகவே - தமிழ் வளர்ச்சிக்காகவே தமிழ்நாடு-தமிழர் பாடல் வளர்ச்சிக்காக-தன்கொள்கையை, எழுத்தை, ஷரீப் அவர்களுக்கென அவர் பிறந்த - சிறந்த - இறந்த ய பாடல்களை ஒளிபரப்பி - அந்தத் தமிழ்க் கவிஞரை தியிருந்தேன். வாசகர்கள் பலர் இக்கருத்தை வரவேற்று எழுத்தாளர் சில காலம் கழித்து, என் கருத்தைத் தொட்டு பூக்கம் எழுதியிருந்தார்.
பத்தியின் சகல கலா குட்டீஸ் நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்கென ழய சந்தர்ப்பத்தில் "நெஞ்சம் மறப்பதில்லை" நிகழ்ச்சி ா பிரகாஷ் அவர்களைச் சந்தித்து, கவி.கா.மு.ஷெரீப் ஒரை கெளரவிக்குமபடி சினேகபூர்வமாக வேண்டிக்
|வென சரிவரத் தெரியாது என்பதால், தனக்கு உதவும்படி" விதை நூலைத் தருகிறேன். அதில் கவிஞரின் வாழ்வு ாடல்களின் பட்டியல் ஒன்றையும் தருகிறேன். ஆவன
ம், பாடல் பட்டியலையும் சில நாட்களில் பொறுப்பாளரிடம் தி டிவி இன்னும் தான் கவி கா.மு.ஷெரீப்பின் நினைவு நக்கிறது. என்னே தமிழ்ப்பற்று?
னே தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான விஷயத்தை பாடல் பட்டியலை கொடுத்தும் இன்னும் நினைவுநாள்
- எஸ். ஐ. நாகூர்கனி, கொழும்பு -12 ருக்கு அன்பான வணக்கங்கள். 200 சொற்களுக்குள் ழுதியமை பற்றிய சுருக்கமான தகவல்கள்: “ஞானம்" நாளர்கள்" மானா மக்கீன், கே.விஜயன் ஆகியோராவர். “eative ஆகவும், தகவல் நிரம்பியதாகவும், மெல்லிய துவே காரணம். ழைக்கப்படும் ஆக்க இலக்கியப் படைப்பாளி மட்டக்களப்பு 5 எனது மறைந்த சகோதரன் திருக்குமாரனுடன் ஒரே 1Benedict (பாலநாதன் மகேந்திரன் பெனடிக்ட்) பின்னர் 5கிய ஏட்டின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். “மகேன்" கண்டார். பின்னர் இந்தியா சென்றதும். அங்கு தமது
கில மொழியைச் சரியாக உச்சரிக்கும் சிறப்பான கணித யர் M.S.பாலு என்று அறிந்து வியப்புற்றேன். பாலநாதன், றவினர். விண்முதலில் கேள்வி கேட்டதைப் பதிவு செய்ததை மறந்து த் தவறியாகுதல் நான் எழுதிய "கைலாசபதியும் நானும்" )த அவதானிக்க வில்லையா? (பத்மா சோமகாந்தனின் வார்த்தையில்) தருகின்றன. ளுக்குக் காரணியாய் உள்ளன.
டயாய் உள்ளது. ரிந்தோ தெரியாமலோ இருட்டடிப்புச் செய்கையில் நான்
-கே.எஸ்.சிவகுமாரன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2011

Page 67
&5GOOTäsčBuLIGOITGITTIT, 6 LIITÓlufîNuLIGT எந்நாடாக இருந்தாலும் சுலபமான சுயதெ குரும்பசிட்டியூர்,
விவரங்
திங்கள், புதன், வெள்ளி மாலை 4.30 - 7.30 ம 11. OO - 2. OO LID600
ர்வதேச - o , மூத்த- LFF o ؛ با வேல் அமுதனைத் தொடர்
தொை
4873929 / 236
சந்
முன்னேற்பாட்டு
(Uрӕ 8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை (s 33 ஆம் ஒழுங்கை வழி) 55ஆம் ஒழு
வாடிக்கையாளர் புதிய வர Gas அமுதனின் அலுவலக நேரம் தெ
/
A.
ஞானம்? சஞ்ச்
6LS
பூபாலசிங்கம் புத்தகசாலை - 202, கா. தவபாலச்சந்திரன் - பேராதனை பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A பூபாலசிங்கம் புத்தகசாலை - 4 ஆ
துர்க்கா-சுன்னாகம்.
திரு. சி. உதயகுமார் - சமரபாகு, கூ
தொலைபேசி: 0783015144
* லங்கா சென்றல் புத்தகசாலை - 8
\\
 
 
 
 
 

கள் தேடல்
L96OIT, 616)I6flyBITIL96OIT? ாளரா, வைத்தியரா, வேறு தொழியியலாளரா? , எத்தொழியியலாளராக இருந்தாலும் ரிவுமுறையில் தெரிவு செய்திட மாலியழு வேல் அமுதனே!
களுக்கு
|ணரிக்கு உள்ளேயோ, சனி, ஞாயிறு நண்பகல் ரிக்கு உள்ளேயோ
ரிநபர் நி தி T 391shm Israjji IR கொண்டு விசாரித்தறிகுக! லபேசி
O488/2860694 திப்பு } ஒழுங்குமுறை வரி
ந காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப்பக்கம், ங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 06.
களின் முக்கிய விவரங்களை லைபேசி ஊடாக அறிந்து கொள்ளலாம்.
--གས་(༦)
கை கிடைக்கும்
គឺចេr
340, செட்டியார் தெரு, கொழும்பு-11.
ா. தொலைபேசி: 0779268808
2/3 காலி வீதி, வெள்ளவத்தை. ஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
னன் தோட்டம், வல்வெட்டித்துறை.
4, கொழும்புவீதி, கண்டி
༽
グ。

Page 68
GNANAM. Registered in the Department of P.
滚 ৪৪