கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2011.12

Page 1


Page 2


Page 3
கவிதைகள்
எஸ்.மதி 藻多 டசுகன்ஜா 7 ܬܐܘ ܘ ܕ ܐ ܕ ܡ ܕ மா.செல்வதாஸ்
வை.சாரங்கன்
பேருவளை றபீக் மொஹிடீ
8
புலோலியூர் வேல்நந்தகுமா
 
 
 
 
 
 
 

響:
※:;&: �,88.28 ----溪:*** ※%義 &--|- ※ x8žģ· ::
& ----
·|-ż

Page 4
ஜீவநதி
2011 IDITrabų @B2 - 39
úlpguo efñuñr
கலாமணி பரணிதரன்
guenauir eilléamuir
வெற்றிவேல் 2: 2 9
ug::Eitiarnréaltfluífir
கலாநிதி த.கலாமணி
தொடர்புகளுக்கு : கலை அகமீ சமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி அலிவாய் வடமேற்கு
அலீவாய்
©ബീad.
ஆலோசகர் குழு:
திருதெணியான் திரு.கி.நடராஜா
agranapouafa: 0775991949 0212262225
E-mail: jeevanathy(aiyahoo.com
annuafslá sagnrLíngssir K.Bharaneetharan Commercial Bank
இது சிறப்பிதழ்கை "இளம் எழுத்த எழுத்தாளர்கள் “တ္တိဓ၈] தாளர்களின் வேண்டும் என் ஜீவநதி மூலம் இலக்கியப் பரி படுத்திக் கொ6 ஜீவா தொலைநோக் இணைந்து, த வளர்ச்சிக்கு 6 யும் இவர்கள் எழுத்தாளர்கள் றோம், அவர்க அதே இளம் எழுத்த வருகின்றது எ தில் எவ்வாறு படைப்புகளை இளம் படைப் தமது படைப்பு
Nelliady என்பதையும் A/C - 8108021808 முதிர்ச்சியும் CCEYLKLY களுக்கு இல்ை eurolois: இன்
மதி கலர்ஸ் பிறிணிடfஸி ན་
தான்.இ த se విజ பாக்க முயற்சி இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து கருத்துகளை ஆக்கங் 8ണിങ്ങ് கருத்துக்களுக் கும் அழுக்குகளை அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்|இவர்களை புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக்|வந்தோம் என கொள்ளப்படும் படைப்புகளைச் செம் தாளர்களின் மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை|இலத்திய உல so airG. நீர்பாய்ச்சும்.
- effuus
sas
 
 
 
 
 
 

ජේඛII6ණ්l
(கலை இலக்கிய் மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்னம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.
- பாரதிதாசன்
தலைமுறை கடந்த எழுச்சி ஜீவநதியின் 39ஆவது இதழ்."ஜீவநதி இதுவரை பல்வேறு ள வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த இதழ் ாளர்கள் சிறப்பிதழ்" ஆக மலர்கின்றது. இந்த இதழில் இளம் ரின் ஆக்கங்கள் மாத்திரமே இடம்பெறுகின்றன. நதி"யை ஆரம்பித்தவேளை, ஜீவநதியில் இளம் எழுத் படைப்புக்களுக்கும் கணிசமான இடம் வழங்கப்பட ாறு தீர்மானித்து, அதன் பிரகாரமே செயற்பட்டு வந்தோம். பல இளம் படைப்பாளிகள் உருவாகினர். ஏற்கனவே ஓரளவு ச்சயமுள்ள இளம் எழுத்தாளர்களும் தம்மைச் செழுமைப் ர்வதற்கான தளமாக ஜீவநதியைப் பயன்படுத்தினர். நதியில் எழுதிவரும் மூத்த எழுத்தாளர்கள் ஜீவநதியின் கை நன்கு அறிந்தவர்கள். ஜீவநதியின் நீரோட்டத்தில் நம்மாலான பங்களிப்பை ஜீவநதி மூலமான இலக்கிய வழங்கி வருகிறார்கள். ஜீவநதிக்கான ஆலோசனைகளை வழங்கத் தவறவில்லை. அனுபவம் வாய்ந்த, மூத்த ளின் இலக்கியப் பங்களிப்புகளுக்கு நாம் தலை வணங்குகி ளை மதிக்கின்றோம். தவேளை, இலக்கிய ஆர்வமும் சமூகப் பற்றும்கொண்ட நாளர் பரம்பரையொன்று இன்று உருவாகிக் கொண்டு ன்பதை எவரும் மறுதலிக்க முடியாது. இலக்கிய நீரோட்டத் இணைந்து கொள்ளலாம் என்ற ஆவலில் தமது இலக்கியப் நூலுருவாக்கம் செய்து வழங்கும் முயற்சிகளிலும் இந்த பாளி இறங்கியுள்ளார்கள். அனுபவமும் கால முதிர்ச்சியும் புகளில் கனதியையும் செழுமையையும் கொண்டு வரும் அவர்கள் அறியாமலில்லை. அதற்காக, அனுபவமும் கால ஏற்படும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமும் அவர்
D6D. று மூத்த, அனுபவம் மிக்க படைப்பாளிகளாகக் கொள்ளப் வரும் இந்த ஆரம்பப்படி நிலைகளைத் தாண்டி வந்தவர்கள் பளை, இளம் எழுத்தாளர்களின் படைப்புக்களையும், படைப் சிகளையும் முளையிலேயே கிள்ளி எறிவதாக அமையும் இன்று கூறிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் சிலரின் மன க் கண்டு நாம் வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம். நாம் இலக்கியச் செடி வளர்ப்பவர்களாகப் போற்றி iறு வியப்படைகிறோம். ஆனால், இன்றைய இளம் எழுத் எழுச்சி தலைமுறை கடந்தது. இந்த எழுச்சி புதியதோர் கைப் படைக்கும். இது உறுதி. இந்த எழுச்சிக்கு ஜீவநதி
க.பரணிதரன் இதழ் 39

Page 5
இருபதாம் நூற்றாண்டின் ஈற்றிலே அறிவியல் உலகில் பாரிய மாற்றங்கள் தரைதட்டின. பின் நவீனத்துவ யுகம், பூமிப்பந்தை புதியதோர் பாதையில் உருட்டி விட்டது. அரசியல், பொருளியல், வரலாற்றியல், தொடர்பியல் கல்வியியல், மெய்யியல், அறிவியல், இறையியல் உளவியல், கலை இலக்கியங்கள் போன்ற பரந்துபட்ட துறைகளில் ஊடுருவி மிகப்பெரிய அளவில் ஊடாட்டத்தை ஏற்படுத்திய எண்ணக்கருவாக பின் நவீனத்துவம் உருக்கொண்டது. உலகமயமாதல், நகரமயமாதல், தொழில்மயமாதல், தனியார் மயமாதல், பன்னாட்டு மூலதனங்கள் நவீன ஏகாதிபத்தியம் போன்ற சமூக அரசியல் பொருளாதாரபேரலைகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உலகை அதிரவைத்துக்கொண்டிருக்கின்றன. ஊடகவியல் எக்காலத்திலும் இல்லாதவாறு இக்காலத்தில் எல்லாத் துறைகளிலும் மேலாண்மை செலுத்திவருகிறது. இத்தகையதொரு முற்றிலும் வேறுபட்ட களப்பின்னணி யில் தான் 21ம் நூற்றாண்டு எனும் புதியதோர் சவால் மிக்க சிசு பிரசவமானது.
மேலைத்தேய கோட்பாடுகள், விஞ்ஞான வியத்தகு கண்டுபிடிப்புக்கள். நவீன தொடர்பூடகங் களின் துரித வளர்ச்சி போன்றன மட்டுமல்லாமல் நவீன கலை இலக்கியப் படைப்புகளும் உடனுக்குடன் கீழத் தேசங்களில் இன்று வந்து குவிந்துவிடுகின்றன. இலக்கியக்கோட்பாடுகள் அல்லது இலக்கியப் படைப்புக் களைப் பொறுத்தவரை அவற்றின் வருகைகள் இரு நிலைப்பட்டதாக அமைகின்றன. ஆங்கிலமொழி வழி யாக வருவது ஒன்று கீழத்தேய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருவது இரண்டாவது இன்னொரு வழியாகவும் இவை எம்மை வந்து சேருகின்றன. பல் வேறு காரணங்களுக்காக மேலைத்தேய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் அங்கு உள்ள மொழிகள் வழி யாகவே இவற்றைக்கற்று காவிவருகின்ற முறைமையும் அதிகமாகக்காணப்படுகிறது. இப்பிடிப் பார்க்கிற போது
TTTyAiyiyiyiyiAuiyyiyiuiyiyiyuyiuDuuDuDiuAiDiADiDiDiDi iiiAi iTi iSK
 
 

- ¬ ܓܝ- ܣ - ¬ܠ ܐܓܢ sے ہے کہ ت=
ார்வையில் FTP 1, \\ \\ \\ \\
பும் சிலS A .
தான் "உலகம் சுருங்கி விட்டது என்ற உண்மை தெரிய வரும். "உலகச்சுருக்கம்" என்ற சொல்லாடல் தொடர் பாடல் யுகத்தின் விருத்தியை குறிக்கப் பயன்படுகின்ற ஒரு நவீன குறியீடாக இன்று கொள்ளப்படுகிறது.
கண்ணுக்கு முன்னே எல்லாத்துறைகளிலும் மாபெரும் வளர்ச்சி ஏற்பட்ட இன்றைய நவீன உலகில் இலக்கியத் துறையிலும் அவை நுழைந்து வியாபித் திருப்பதை மறுக்கமுடியாது. எதையுமே கேள்விக்கு உள்ளாக்க வேண்டும் என்ற கொள்கை இன்றைய அறிவியல் உலகில் மிகமிக முக்கியமானதாகும் "பன்மையியல் இன்றைய இலக்கியத்தின் அடிநாதமாக விளங்குகிறது. ஒற்றைப் பார்வை கொண்ட பிரதிக்கு இன்று பெறுமதி கிடையாது படைப்பு என்பதை பிரதி என்றே குறித்தல் வேண்டும் ஒரு பிரதிக்கு ஒரு விளக்கம் தான் மேலோங்கியது என்ற கருத்து இன்று பலவீனப்பட்டுவிட்டது. படைப்பாளனின் இறப்பு, சிதைவாக்கம், மறுவாசிப்பு பிரதியுடன் விளையாடல் உருவகத்தன்மை முதலான கருத்தியல்களை இனியும் நாம் மறுக்கவோ துறக்கவோ இயலாது இவ்வாறு தமிழிற்கு 90களின் வழி வந்த தத்துவப் போக்குகள் இன்றைய இலக்கிய உலகைப்புரிந்து கொள்வதற்கு மிகமிக முக்கியமானவை. பின் நவீனத்துவம் இன்று ஒரு இலக்கியப்போக்காகவே நிலை நிறுத்தப்பட்டு விட்டது. இவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டியது இன்று முக்கிய கடமைகளில் ஒன்றாகிவிட்டது. நவீனத்துவம், பின் நவீனத்துவம், ខ្សបៈ ឆ្នា அமைப்பியல் போன்ற தத்துவங்களின் கருத்தியல் களை ஓரளவாவது அறிந்திருக்க வேண்டியது இன்று அவசியமாகிறது. இவற்றைப் புறந் தள்ளிவிட்டு 2ம் நூற்றாண்டில் தன்னை ஒரு படைப்பாளி என்று யாரும் கூறமுடியாது கூறவும் கூடாது ஒரு படைப்பின் செம்மையாக்கத்திற்கும் பூரணத்துவத்திற்கும் இவை பற்றிய அறிவு இன்று கட்டாய தேவையாகிறது. இன்றைய வளர்ச்சிசர்வதேசப்போட்டி
YYS S D D u uu iuiD iD D Di i iTT

Page 6
இவற்றைப்புரிந்துகொண்ட பகைப்புலத்தில் தோற்றம் பெற்றஇலக்கியங்களையே இன்றைய பார்வையில் நவீன இலக்கியங்கள் என்று அழைக்கின் றோம். ஐரோப்பியர் வருகையுடன், அதன் விளைவால் உண்டான ஆங்கிலக்கல்வி, அச்சியந்திர வருகை போன்றவற்றின் வருகையுடன் தோற்றம் பெற்ற நாவல், சிறுகதை, கவிதை, திறனாய்வு, நாடகம் போன்ற வற்றையே இன்னும் நவீன தமிழ்இலக்கியம் என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறோம். 21ம் நூற்றாண்டு தோன்றி ஒரு தசாப்தம் ஓடிவிட்ட நிலை யிலும், நாம் இன்றும் 20ம் நூற்றாண்டில் நின்று புதுமைப்பித்தனுடனும்பிச்சமூர்த்தியுடனும் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்களது சாதனங்களின் நிழல் களின் கீழும் நிறங்களின் மேலும் இன்னும்சவாரி செய்து பழங்கதைபேசுகிறோம்.
நான் திருமணம் செய்தபோது எங்களை புதுத்தம்பதிகள் என்று அழைத்தார்கள் இன்று என் தங்கைக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். இப் போது அவர்களை புதுத்தம்பதிகள் என்று அழைக்கிறார்கள் எங்களைக் குறிக்கப்பயன்படுத்தப் பட்ட புதுத்தம்பதிகள் என்ற பதம் இன்று, என் பின்னவர்களுக்கு என்றாகிவிட்டது. இம்மாற்றம் இன்றியமையாதது. தவிர்க்கமுடியாதது. இதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். இனிமேலும் எங்களை நாம் பதுத்தம்பதிகள் என்று அழைத்துக் கொண்டிருக்க முடியாது அழைக்கவும் கூடாது. இதுதான் யதார்த்தம். இதனைப் போலவே நவீன தமிழ் இலக்கியத்தையும் இன்று இன்னொரு புதிய கோணத்தில், புதிய திசையில் நிலைநிறுத்த வேண்டிய தேவையுள்ளது. பின் நவீனச் சூழலில் தோன்றிய இலக்கியங்களே இன்றைய பார்வை யில் நவீன இலக்கியங்கள் என்ற வரையறைக்குள் வருவதை நாம் உணர வேண்டும். இதனை இனியும் உணராமல் இருக்க முடியாது. இல்லையென்றால் பிரதாபமுதலியார் சரித்திரத்திற்கும், "பின்தொடரும் நிழலின் குரல் என்ற ஜெயமோகனின் நாவலுக்கும் இடையே உள்ள நுண்மையான வேறுபாட்டை உணர முடியாதவர்களாகி விடுவோம். மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரத்தை இன்னும் நவீன இலக்கியம் என்று அழைத்துக்கொண்டிருப்பது வேதனை தருகிறது. இன்றைய நாவல்களின் கனதிகளை அறியாதவர்களாகவே எம்மில் பலர் எழுதுகிறார்கள். பிரதாயமுதலியார் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் முதலியவற்றை நான் குறைத்து மதிப்பிடுவதாக நினைத்து விடக்கூடாது அவற்றின் இயங்குதளத்தில் இருந்து இன்றைய நாவல்களின் இயங்குதளம் முற்றிலும் வேறுபட்டது.
இன்றைய சூழலில் பன்முகக்கருத்தியல் ஆளுமையுடனும் முற்றிலும் புதியமொழியுடனும்

தற்கால அழகியல் கூறுகளுடனும் வெளிவரும் ஒரு நாவலையே நவீன நாவல் என்று நாம் அழைக்க வேண்டும். இன்றைய நாவல்களின் நுண் உணர்வையும் உள் உணர்வையும் மொழியையும் இன்னும் நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. இன்றைய நாவல் களை "பின் நவீனத்துவ நாவல்" என்று அழைக்கும் வழக்கம், இன்னும் தமிழில் வரவில்லை என்பதும் துரதிஷ்டவசமானதே. இன்று வெளிவருகின்ற எல்லா நாவல்களிலும் பின் நவீனத்துவக் கூறுகளைக்கான முடிவதில்லை என்பதையும் இங்கு மனங்கொள்ள வேண்டும்.
இன்றைய நாவல்கள் கவித்துவமொழியாக்க நுட்பத்துடன் வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சமூகவியல், வரலாற்றியல், உளவியல், மானிடவியல், செவ்வியல், தொல்லியல், நவீன விஞ்ஞானங்களின் பிரிவுகள், தத்துவவியல், நாட்டார் பண்பாட்டியல், அரசியல் என விரிந்து செல்லும் பல அறிவுக்களங்களுடன் மொழியிடையீட்டை நிகழ்த்த வேண்டிய தேவை இன்றைய நாவல்களுக்கு உண்டு. உண்மையில் 20ம் நூற்றாண்டில் இருந்து 21ம் நூற்றாண்டுக்கு எழுத்தாளர்கள் வரவேண்டியதன் அவசியம் இன்னும் தமிழில் வலியுறுத்தப்படவில்லை என்றே நினைக்கிறேன்.
ஜே.ஜே. சில குறிப்புகள் விஷ்ணுபுரம் போன்றவற்றை நாவல்கள் அல்ல என்று வாதிபடுவர் கள் 20ம்நூற்றாண்டுக்குரியவர்கள் அத்தகைய நாவல்கள் தாம், 21ம் நூற்றாண்டு தமிழ் இலக்கியப் போக்கிற்கு ஓரளவு வழிசமைத்துக்கொடுத்தன என்பதை இன்றைய நவீன இலக்கியப்பரீட்சயம் உள்ளவர்களால் புரிந்து கொள்ளமுடியும்.
இத்தகைய நாவல்களின் புரிந்துணர்வோடு இன்றைய உலக நாவல்போக்கையும் ஒரளவு உணர்ந் தால் மட்டுமே 21ம்நூற்றாண்டுக்குரிய மிகச்சிறந்த நாவலைப்படைக்க முடியும் அல்லது வெறும் பதர் களையே உற்பத்தியாக்கமுடியும்.
20ம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதைப் போக்கை, பின்நோக்கி அவதானித்தால் நவீனகவிதை புதுக்கவிதை என்ற சொல்லாடல்கள் அதிக பயன் பாட்டைப் பெறுவதை உணரலாம். இவற்றைத் தவிர மரபுக்கவிதை, வசனகவிதை என்ற சொற்பிரயோகங் களும் காணப்பட்டன. பாரதி, 20ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் நவீன சிந்தனை யுகச்சிற்பி ஆவனே இத்தனைக்கும் ஊற்றாகவும் ஊன்று கோலாகவும் உரமாகவும் உயிராகவும் விளக்கினான்.
தமிழில் நவீனத்துவம் அவனிடம் இருந்து தான் எழும்புகிறது. தான் வசனத்தில் எழுதியவற்றை காட்சி" என்றே அவன் பெயரிட்டான் அதைப் பதிப்பித்தோர் அதற்கு வசனகவிதை என்று பெயர்
4-65D 39

Page 7
  

Page 8
நடசத்திரன் செவ்விந்தியன், நிலாந்தன், அகிலன் போன்றோர். ஆழ்ந்த அறிவியல் நோக்கும் நுண்ணு ணர்வுச் சக்தியும் இன்றைய வீச்சான சொல்லாடல்களும் அபரிமிதமான தொடர்பூடகவளர்ச்சியும் இவர்களது பாய்ச்சலுக்குத்துணைபுரிந்தன.
இவ்விதம் மேற்கிளம்பிய கவிதைகளையே நவீன கவிதை என்கிறோம். மஹாகவி, சேரன், நிலாந்தண் சித்தாந்தன் என்று வரிசைப்படுத்துவது சிலருக்குச் சங்கடத்தைத் தருகிறது. மஹாகவியையும் அகிலனையும் ஒப்பிட்டு நோக்குவது பஞ்சமா பாவங் களில் ஒன்று என்று பலர் நினைக்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள் தாம் இன்று வரைக்கும் எதற்கெடுத்தாலும் மஹாகவியை உதாரணம் காட்டிக் கொண்டிருக் கிறார்கள்.
வவேசுஐயரின் குளத்தங்கரை அரசமரம்"
என்ற சிறுகதை தாகூரின் சிறுகதை ஒன்றில் இருந்து தழுவப்பெற்றது என்றஉண்மை இன்று நிறுவப்பட்டு விட்டது. தமிழில் முதன்முதலில் சிறுகதை எழுதியவர் பாரதியே என்பது நிரூபணமாகிவிட்டது.தமிழில் முதலில் சிறுகதை எழுதியவர் வ.வே.சு.ஐயரோ பாரதியோ என்பதல்ல இங்கு பிரச்சினை. அவர்களின் சிறுகதைக்கும் புதுமைப்பித்தனின் சிறுகதைக்கும் ஜெயகாந்தனின் சிறுகதைக்கும் இடையேயுள்ள நிறபேதங்களே இங்கு முக்கியம் உருவ உள்ளடக்கம், மொழி உத்திமுறைகள் போன்ற கூறுகளில் உள்ள மாற்ற நுணுக்கங்களையும் உணர்ச்சிச் சுழிப்புக் 66 இவர்கள் எவ்வாறு தோற்றுவித்தார்கள் နွား၍ပ်ရog]]] மாற்றியமைத்தார்கள் என்பதை அறிவியலின் கோட்பாட்டுத் துணையோடு அணுகி ஆய்தல் வேண்டும். இவ்விதம் ஆராய்கின்ற போதுதான் புதுமைப்பித்தன் GEF G.@gm@ @gກີມລຽນ, அப்போது தான் அந்த எல்லைக்கோட்டில் ஜெயகாந்தன் ஏறி உட்காந் திருப்பதையம் ஜெயமோகன் நடைப்பயிற்சி செய் வதையும் கண்கொள்ளாக்காட்சியாகக் காணமுடியும். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன் ஆகி யோரது மொழிகளுக்கிடையே உள்ள ரசவாதங்களை மொழியியலின் துணைக்கொண்டு ஆராய்கிறபோது தான் தமிழ் இலக்கியப்புலத்தில் நவீன மொழியின் ខ្ស வெளிச்சத்திற்கு வரும்.
சர்வதேசத்தில் இருந்து வெளிவருகின்ற தமிழ்ச்சிறுகதைகளில் புத்தம்புதிய உத்திகள், நவீனயுகப் போக்குக்கள் உ ឆ្នាភ្ញា ឆ្នា ឆ្នា காணமுடிகின்றது. அண்மையில் வெளிவந்த அ.முத்துலிங்கம், சோபாசக்தி, போன்றோரின் சிறுகதைகளை நெஞ்சத்தில் வைத்துக் கொண்டுதான் இவ்விதம் கூறுகிறேன். ஈழத்துச் சிறுகதைப்போக்கையும் தமிழ் நாட்டுச்சிறுகதைப் போக்கையும் நுணுகி ஆராய்ந்தால் 56
 
 

இன்றைய பின் நவீனத்துவச் சூழலின் புரிந்துணர்வோடு உலகதரத்திற்கு நிகரான சிறுகதைகளை எழுதி வருகின்றமையைக் காணலாம். கோணங்கி சாரு நிவேதிகா, ந.முத்துச்சாமி போன்றவர்களை தமிழ் நாட்டில் பதச்சோறாகத்தரலாம். ஈழத்தைப் பொறுத்த வரை சில சிறுகதைகளைச் சுட்டிக்காட்டலாமே தவிர, ஒரு எழுத்தாளரை இவ்வகையில் இனங்காட்டுவது கடினம். இவ்வகையில் நோக்கும் போது வவேசு ஐயர். பாரதி போன்றோரின் சிறுகதைகளை நவீன சிறுகதை இலக்கியம்" என்று அழைப்பதை விட இன்றைய சிறுகதைகளையே "நவீன சிறுகதைகள்” என்று அழைக்க வேண்டியது. இன்றைய காலத்தின் கட்டாயம் என்பது கூறாமலேயே தெரியவரும்.
உலக இலக்கிய கோட்பாடுகள் நல்ல திறனாய் வாளன் மூலமாகவே படைப்பாளியை வந்து சேரும். வானமாமலை கைலாசபதி போன்றோர் மாக்சியத்தை தெளிவாகவும் விடய நுணுக்கத்துடனும் படைப் பாளிக்கு எடுத்துக்கூறினர். உண்மையில் udtråline படைப்புகள் தமிழில் தோன்றுவதற்கு முன்னரே, மாக்சிய திறனாய்வு வேர்விடத்தொடங்கிவிட்டது. திறனாய்வாளர்கள் மாக்சியத்தை எடுத்துக்கூறியபோது படைப்பாளிகளும் அதைப்புரிந்து கொள்ள தலைப் பட்டார்கள் புரிந்தும் கொண்டார்கள். சில படைப் பாளிகள் தாங்களாகவே நிறைய வாசித்து உணர்ந்து தம்மை சிறந்த மாக்கிய வாதிகளாகவும் இனங்கா டிக் கொண்டனர். (காவலூர் ராசதுரை) ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறுபட்டதாகவே விளங்குகிறது. பின் நவீனத்துவத்தை படைப்பாளர் தாமாகத் தேடி அறிந்தாலே உண்டு அல்லது இல்லை. பின் நவீனத்துவப் பிரதிகள் பல வெளிவந்துவிட்ட நிலையிலும் பின் நவீனத்துவத் திறனாய்வாளர்கள் தமிழில் இன்னும் இல்லை என்றே கூறவேண்டும். ஆங்காங்கே மேடை களிலும் ஒருசில கட்டுரைகளிலும் பின் நவீனத்துவம் பற்றி பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். அவ்வளவே. இவ்வகையில் நவீன தமிழ்க்கவிதையின் போக்குகள் (தமிழ்நாடு) போன்ற ஒரு சில நூல்களை மட்டுமே குறிப்பிட முடிகின்றது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் அமைப்பியல், பின் அமைப்பியல் போன்ற தத்துவப் போக்குக்களை புரிந்துகொண்டு அவை பற்றிய தெளிவோடும் ஞானத்தோடும் இன்றைய படைப்பாளி கள் செயற்படுவது சிக்கல் என்பது உண்மைதான் ஆனால் இவற்றையெல்லாம் இல்லை என்று புறந்தள்ளி விட்டு இன்று இலக்கியம் பற்றி பேசமுடியாது கால மாற்றத்தை வேடிக்கையாக நினைக்கக்கூடாது. புதிய தத்துவப்போக்குக்களை கேலிக்கூத்தாக @fiွငှါ ဣr႕၌ கூடாது இன்றைய பிரதி ஒன்றும்விளங்கவில்லை என்று கூறுவோரைக் காண்கிறோம். அவ்விதம் கூறுவோருக்கு இன்றைய இலக்கிய வாசிப்
LS u M M M M u uDuuDuuDuD Di DuuDuGDi Guyi iGi DiiiADiLiiLiiiLiiLiiyi isTTTL 00

Page 9
என்பது கூறித்தெரியவேண்டிதில்லை. சங்கச் செய்யுளின் பொருளை அறிய பல உரைகளைத் தேடிப்படிக்கும் இவர் களுக்கு இன்றைய பிரதியின் பொருளை உணரவும் தேடல் மேற்கொள்ள வேண்டும் என்ற ஞானம் இல்லை. வாசித்தவுடன் விளங்கவேண்டும் என்று நினைக்கிறார் கள் வாசித்தவுடன் விளங்கவேண்டுமென்றால் வைர முத்து, மேத்தா போன்றோரின் LIGOLugia,60GT நாடலாம். ஆனால் சேரன் சண்முகம் சிவலிங்கம், சோலைக்கிளி, சுகுமாரன் மனுகூஜ்யபுத்திரன், கருணாகரன், அகிலன், அனார் அலறி, மஜித் போன்றோரின் பிரதி விளங்க வேண்டும் என்றால் "இன்றைய நவீன வாசிப்பு" மிகமிக அவசியம். “இன்றைய நவீன வாசிப்பு" இல்லாமல் இன்றைய பிரதியை நுகரமுடியாது. இவர்களின் பிரதி மலினப்பட்டது அன்று. உலக இலக்கியங்களுக்கு நிகராக மேற்கிளம்பும் நவீன தமிழ் ஆயுதம்,
இன்றைய நவீன வாசிப்புத்தளத்தை, இன்றைய அச்சு ஊடகங்களே விரிவுபடுத்த வேண்டும். விசாலப் படுத்த வேண்டும் இணையத்தை பயன்படுத்துவர்கள் இன்றைய நவீன வாசிப்பை மேற்கொள்வது இலகு வானது. இணைய வசதி வாய்ந்தவர்கள் எல்லோரும் இன்றைய நவீன வாசிப்பை மேற்கொள்ளலும் (LPL2Udrigl. அதற்கு ஒரு பக்குவமும் ஞானமும் தேவை.
இதுவரை நோக்கியவற்றால், தமிழில் நவீன கியம் இன்றைய பார்வையில் எதனை வரையறை கிறது என்பது சொல்லாமலேயே புலப்படும். இந்த வரையறை முடிந்த முடிவு அல்ல. இரண்டு அல்லது மூன்று தசாப்பதங்களில் இந்த நிலை மேலும் மாற்றம் அடைய லாம் மாற்றம் அடைய வேண்டும். இந்தச்சிந்தனைத் தெளிவு மிகமுக்கியம் உலகில் மாறாதது என்று எதுவும் இல்லை. 3.
 
 
 
 

இலக்கியம் என்பது குட்டை அல்ல, ஓர் இடத்தில் தங்கி நிற்பதற்கு கால ஓட்டத்தோடு அதன் திசையும் வேகமும் மாறும் மாறவேண்டும். மாற்றம் உலகப்பந்தின் மாற்ற முடியாத மாபெரும் தத்துவம் மாற்றம் ஆரோக்கியமான இலக்கியப் போக்கின் அறிகுறி. மாற்றம் இல்லாதன மரணிக்கும். மாறக் கூடியன ஜீரணிக்கும். இதற்கு தமிழ் இலக்கியம் விதிவிலக்கு அல்ல. மாற்றத்தைப் புரிந்து கொள்வதும் புரிந்ததை பதிந்து கொள்வதும் ஒரு படைப்பாளியின் இரண்டு கண்கள் போன்றன. தமிழ் இலக்கிய வரலாற்றுக் கால கட்டங்களை நுணுகி ஆராய்ந்தவர் கட்கு, இவ்வுண்மை தெரியாமல் இருக்க வாய்ப் பில்லை. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழு விலகால வகையினானே என்ற நன்னூலின் தத்துவம், தமிழ் இலக்கியச்சூழலை மேம் போக்காக பார்த்திருந் தால் நிச்சமாகக் தோன்றியிருக்க முடியாது. இந்திய இலக்கியம், ஆசிய இலக்கியம், உலக இலக்கியம் ஆகியவற்றில் நாள்தோறும் ஏற்படுகின்ற துரித வளர்ச்சியை நாம் நுண்மாண் நுழைபுலத்துடன் நோக்கி உணரந்து எமது பாதையை புனரமைத்து செப்பனிட வேண்டும். பிறமொழி இலக்கியங்களையும் தமிழ் மொழி இலக்கியங்களையும் ஒப்பிட்டாராய்ந்து மீள் பரிசோதனை செய்து தரம் தரமின்மை பற்றிய கண்டறிதல் களை முன் வைப்பது நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு நிச்சயம் வேண்டப்படுவதாகும். இத்தகைய வேலை பாடான முயற்சிகளின் மூலமாகவே நவீன இலக்கியம் பற்றிய புரிந்துணர்வுளை கொண்டு வரமுடியும் நவீன உலக இலக்கியம் பற்றிய புரிந்துணர்வுகள் இல்லாமல் தமிழில் நவீன இலக்கியம் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது வளர்ச்சிக்குரிய படியல்ல.

Page 10
இரவு உறைந்து, குளிரில் நடுங் கிக் கொண்டிருந்தது. அதன் மூச்சு உஸ்ஸென்று காற்றில் கலந்து, மலைகளில் மோதி விளையாடி இரவின் நிசப்தத்தை தீண்டிச் சென்றது. சுற்று வட்டாரமே இரவுக்குள் அடங்கி போர்த்திக் கிடக்க, தன் க்வாடஸ்சின் அறையின் ஒரு மூலையில் கண்டபடி மயில்வாகனம் பிரின்சிபல் உறக்கமின்றி விழித்துக் கிடந்தார்.
அறையின் இருளுக்குள் அவரின் மன அவஸ்தைகள் வட்ட வட்டமாய் வளைய வந்தபடி அவரை உறங்க விடாதபடி உலுக்கியெடுத்தன.
எப்போதுமே இப்படி நிலை குலைந்ததில்லை. ஓர் ஆசிரியராய், ஒரு பிரதி அதிபராய், ஓர் அதிபராய் தனது சேவை காலத்தில் என்றைக்குமே இப்படி இடிந்து விழுந்ததில்லை.
தனது சூட்சுமமான வேலை திட்டங்களினாலும், தந்திரமான காரியங்களினாலும் சிறுக சிறுக அரசியல், சமூக செல்வாக்கை வளர்த்து ஓர் அதிபராய் இன்றைய வளர்ச்சியின் உச்சத்தில், திடீரென எங்கிருந்து வந்தது இந்த ஞானம். அதற்குள் முழக்கமிடும் நெஞ்சை பிழிய வைக்கும் கேள்விகள், நினைவுகள் அருவருப்பான நிகழ்வுகள். அடுக்கடுக்காய் வந்து போகும் தன் இறந்த கால கோர முகங்களின் விம்பங்கள் அறையின் இருளின் வழியே அவரை அச்சமூட்டி அசைய விடாது அப்படியே மூலையில் அழுத்திக்கிடத்தியது.
பாறாங் கல்லாய் நெஞ்சு கனத்தது. இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த அதே பெண்ணை இன்றும், மாலையில் சந்தித்ததில், உரையாடியதில் உடைந்த மனது இப்போது வரை அவள் நினைவுகளால் நிலை கொள் ளாது மதம் கொண்ட யானையாய் உழன்று அல்லாடியது. அது அவள் தானா? பதினைந்து வருடங் களுக்கு முன் தன்னிடம் படித்த சீதேவியா? இரண்டு நாட்களாக தனக்குள் இருந்த சந்தேகம், இன்று மாலை தீர்ந்ததில் அவள் சீதேவியே தான் என்கிற ஊர்ஜிதம்.
 
 

அத்ooகாராஜன்
மனது அஞ்சி கலங்கியது.
அந்த கலக்கம் அவரின் வயிற்றை கலக்கியது. வயிற்றின் கலக்கம் சிறுக சிறுக நெருக்க, இருப்பு கொள்ள முடியாது மெதுவாய் இருக்கையிலிருந்து எழும்பி, அறையை விட்டு வெளியே வந்தார்.
மனைவியும் இரு மகள்களும் அம்மா வீட்டுக்கு போயிருப்பது ஞாபகம் வந்தது. ஒரு வகையில் அவர்கள் இல்லாதது நல்லதாய் பட்டது. மனதினுள் அலையும் அச்சம் சில நேரம் முகத்தின் வழியே வழிந்து காட்டிக் கொடுத்து இன்னும் அவஸ்தைய்ையும், சங்கடத்தையும் கொடுத்திருக்கும்.
இருட்டினூடே சுவரை தடவியபடி பின் பக்கம் நகர்ந்தார். லைட்டை போட பயமாகவிருந்தது. வெளிச் சம் அவரின் அவதியுறும் மனதை நிர்வாணமாக்கி, அதனுள் குறுகுறுக்கும் சங்கதிகளை ஊருக்கே பறை சாற்றி விடுமோ என்று பயந்தார். அந்த பயம், சிறு அச்சத்தில் அதிர்ந்தார்.
கழிப்பறையின் கதவை திறந்து மெதுவாய் உள்நுழைந்தார். இருட்டின் நிசப்த வெளியில் கதவின் "கிறீச்" சப்தம், ஒரு கணம் அப்படியே நின்றார்.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சாரம் தூக்கி அமர்ந்தார். மனதின் கலக்கம் உருமாறி வயிற்றை உள்தள்ளினாலும் அசைந்து கொடுக்காது தயங்கி நின்றது. சற்று முக்கினார். மூத்திரம் பாய்ந்து ஒய்ந்து தளர்ந்தது. பக்கத்திலிருந்த தண்ணீர் குழாயை திறந்து வாளியை நிறைய விட்டார்.
நினைவுகள் நீராய் வழிந்து அல்லலுறும் அவர் மனதில் நிறைந்து வழிந்தது. கூடவே முட்டித் தள்ளும் அச்சமும். அந்த சீதேவியா இவள்?
"சார். பெரிய சார்." மாலையில் டவுனுக்கு போய் வரும் வழியில் சந்தியில் வைத்து அவள் அழைத்தது ஞாபகம் வந்தது.
"என்ன ஞாவகமில்லையா சார். நா தt
氯

Page 11
பாதைக்கு குறுக்காக நின்றபடி ஒரு விதமான உடலசைவோடு அவள் ராகமாய் பேசிய தோரணை அவரை ஆணி அடித்தாற் போல் நிறுத்தியது. ஏற்கனவே அடையாளம் கண்டு அது அவள் தானா? என்கிற சந்தேகத்தோடு நடுங்கிய குரலில் நலம் விசாரித்தார்.
"இருக்கேசார். கொழும்புலவேல செய்றே.சார் "கொழும்புலயா. அப்ப இப்பஊர்ல இல்லயா." "இல்லசார்.ஊர்லஇருந்துவந்துமிச்சநாளாச்சி." இன்றும் ஏதேதோ விசாரிக்க ஆசையாக ܬ இருந்தாலும், உள்ளுக்குள் உருண்ட உதறல் அவரை மெளனியாக்கியது.
"நீங்க ஸ்கூல்ல இருந்து போனதோட நானு நின்னுட்டே சார்”
சீதேவியின் அந்த வார்த்தைகள் அவரை அவசரப் படுத்தியது. இன்னும் நின்றாள். பேச்சு பழசுகளை கிளறும் என்கிற பயம், நா குழற அவசரமாய் விடைபெற்று, அவள் பார்வையை தவிர்த்து குறுக்கு வழி படியில் ஏறினார். ஓரிரு படிகள் ஏறிய பின் திரும்பிப் பார்க்கையில், அவள் சிரித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது சீதேவிக்கு பதின்மூன்று வயது தான் இருக்கும். எட்டாம் வகுப்பிலிருந்த ஐந்து மாணவிகளில் சற்று வளர்ந்தவள். கறுப்பானாலும் நல்ல லட்சணமானவள் கெட்டிக்காரி, வகுப்பில் முதலாவதாய் வருவாள். அந்த வகுப்பின் வகுப்பாசிரியனாய் அவருக்கு அவள் மீது ஒர்
FlFULJL J.
அந்த ஈர்ப்பினால் எப்போதும் அவள் மீது அக்கறை மற்ற மாணவிகளை விட அவள் மீது பிரத்தி யேகமான ஓர் அன்பு அந்த இளம் பருவத்து துளிரும் பிஞ்சுடல் மீது அவருக்கிருந்த அன்பு உண்மையில், அது அன்பில்லை, தனக்குள் புதைந்து ஊறி குமுறும் பெண் உடம்பின் பால் உள் தவிப்பின் தாகம் அது. அன்பாய் வேசம் காட்டியது.
அன்று போலவே இன்றும் அவள் "சார்" என்று கள்ளம் கபடமற்று அழைக்கும் அந்த தொனி மனதை பிசைந்தது.
"அதா சார். தங்காப்பு ஸ்கூல்ல ஒங்க கிட்ட படிச்ச. சீதேவிசார்”
மீண்டும், மீண்டும் அவளின் குழைவு அவரை இருட்டின் வழியே துரத்தியது. அன்று இருந்ததை விட இன்று உடல் பெருத்து, வயது கூடி வாளிப்பான உடலாய் ଅରାଗୀ முன் நிற்பதையும் விட, அவளை பற்றிய ஊருக்குள் உலவிய பேச்சு அவரை அதிர்ச்சியில் தள்ளி குற்றத்தில் குறுக வைத்தது.
குறுக்கு வழியில், படி ஏறும்பொது கீழிறங்கிய னக்கு சார் ராஜேந்திரன் கூறிய வார்த்தைகள் அவரை திடுக்கிடவைத்தது.
"சார். அந்த பொம்பளயோட கத ஈவச்சிக்க କ୍ଷୋTIT 8Frt[t"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"அது எங்கிட்ட அந்த காலத்துல படிச்ச புள்ள ராஜேந்திரன்"
"இருக்கலா சார். ஆனா இப்ப நீங்க அதோட தனிய பேசுறத பார்த்தா, ஊர்ல ஒங்கல தப்பா Gugi Glittles"
"ஏராஜேந்திரன்"
"அது ஒரு மாதிரிமோசமான பொம்பள சார்."
"மோசமான பொம்பலயா. ஏ. அப்படி சொல்றீங்க."
படபடத்தார்.
"அதுட நடத்த சரியில்ல சார், ரெண்டு மூணு கல்யாணம், ஒருத்தனோடயும் சரியா வாழல. கண்டவ
னோடயும் சுத்தும். கொழும்புல கூட காசுக்கெல்லா போவுமாம்."
மயில்வாகனம் சாருக்கு நெஞ்சு திடுக் கிட்டது. தன்னிடம் படித்த பிள்ளையை ஒருவன் பணத் திற்கு உடலை விற்கும் விபச்சாரி என்று கூறியபோது ஏனோ அவர் மனம் வெட்கிதலை குனிந்தது.
ஓர் ஆசிரியன் தன்னிடம் படிக்கும் பிள்ளை கள் எதிர் காலத்தில் ஒரு டாக்டராய், ஓர் இன்ஜினிய ராய், ஓர் ஆசிரியராய், சமூகத்திற்கு நல்ல மனிதனாய் வருவதின் பெருமை எவ்வளவு அளப்பரியது. அப்படி ஒரு பெருமையுள்ள ஆசிரியனாய் தான் இன்று நிற்கிறேனா? என்று தனக்குள்ளேயே கேள்வி பூதாகர 毅 மாய் நின்று அவர் கழுத்தை நெருக்கியது.
அரசியல் செல்வாக்கினாலும், பல குறுக்கு வழிகளாலும் இன்று தான் ஓர் அதிபராய் இந்த பெரிய பாடசாலைக்கு வந்தது போல் இந்த மலையகத்தில் இன்னும் எத்தனை பேர்? தொழிலுக்காகவும், பணத்திற்காகவும் மட்டுமே ஓர் ஆசிரியனாய், அதிய

Page 12
ராய் சுயநல அடி வருடிகளாய் மலையகத்தின் எதிர் காலத்தின் எமன்களாய் நின்று அதன் வேர்களை கருக்கி அழிக்கும் பாதகர்கள் தன்னை போல் இன்னும் எத்தனை எத்தனைபேர்?
தன் மாணவியின் இன்றைய இந்த இழி நிலைக்கு வித்திட்டது யார்?
வகுப்பில் முதல் மாணவியாய் நின்று கல்வியில் ஆர்வமாய் இருந்த பிள்ளைக்குள் நஞ்சை ஊட்டிதகாத ருசியை கிளறி உசுப்பிவிட்டவன் யார்?
கழிப்பறையில் அமர்ந்தபடியே ஒரு கையை நீட்டி அவரை பிடித்து சமநிலையடைந்தார். ஆனால் மனம் மட்டும் சமநிலையில் இல்லை. - - அப்போது, வகுப்பில் கற்பிக்கும்போது, எந்நேரமும் தன் பார்வை சீதேவியின் மீதே பதிந்து விலகுவதன் எல்லை மீறல் ஒரு நாள் பாடசாலை விட்டு, வகுப்பறையில் அவளுடன் தனிமையில் இருக்கையில் வேகமெடுத்தது.
தான் நாற்காலியில் அமர்ந்திருக்க, சீதேவி மேசையருகில் நின்றபடி பாடம் கேட்கையில் அவர் கை தன்னையறியாமலேயே தன் மாணவியின் உடலில் ஊற, அவள் அறியாமையிலும், அச்சத்திலும் செய்வதறியாது திகைத்து நெளிந்து நிற்க, அதை சாதகமாய் பயன்படுத்தி, அன்று விரல் வித்தைகளால் தன் காமம் தனித்து கொண்ட முதல் நாள் அவர் மனக் கண் முன் சிதைந்த ஒவியமாய் தோன்றியது.
அப்போது, ஏனோ அவசரமாய் தன் இளைய மகளின் ஞாபகம் வந்தது. தன் மகளுக்கு இப்போது அதே வயதுதானே. அந்தநினைப்பு அவர் நெஞ்சின் நெட்டியில் படாரென அறைந்தது. அதன் வலி தாங்காது, சுவரை தாங்கிய கையை எடுத்து நெஞ்சை இறுக பிடித்துக் கொண்டார். கை நெஞ்சை இறுக தடவினாலும், உள்ளுக்குள் உறைந்திருந்த நினைவுகள் சிறுக சிறுக உருகிதளர்ந்தது.
முதல் நாள் விரல்கள் கண்ட ருசி, ஒவ்வொரு நாளும் தாகத்தில் தவித்தது. முதலில் அவள் யாருக்கும் சொல்லி விடுவாளோ என்று பயந்தவர், தன் மாணவியின் அப்பாவித்தனமும், அடுத்தடுத்த நாட்களில்
அவளது சகஜமான நடத்தைகள், உரையாடல்கள் அவரை
உற்சாகமூட்டியது.
மாலை நேர வகுப்புகளென்று அவளை தனிமைப்படுத்தினார். கல்வியை புகட்டாது பல உடற் தொடுகைகள் மூலம் கிளர்ச்சியுற செய்து தன் தாகம் தணித்துக் கொண்டார். தன் மாணவியின் கல்வியின் பாலிருந்த வேட்கையை சிறுக சிறுக அழித்து, அவளுக்குள் உடல் இச்சையில் ஆசைகள் கிளறி உச்சம் கான செய்து தானும் கண்டார்.
சீதேவி என்று வளர்ந்து நல் பயன் தரு விருட்சமாக வரவிருந்த பிஞ்சுக்குள் தன் தேவையின்
 

பொருட்டு காமத்தின் ருசியை ஊட்டி e_60াঢ় তেী ষ্টে, இன்று இச்சமூகமே ஏற்றுக் கொள்ள முடியாதவளால் உருவாகி நிற்பதற்கு தான் தானே காரணம் அதை நினைக்கையில் அவர் முகம் விகாரமாகியது.
இப்படி இன்னும் எத்தனை எத்தனை கொடிய செயல்கள். பதினைந்து வருட ஆசிரிய வாழ்க்கை பாதையில் தான் கக்கி வந்த விஷங்கள் எவ்வளவு அவ்வளவும் இன்று வளர்ந்து எங்கெங்கோ ஒரு மூலையில் நின்றபடி தன்னையும், தன் சந்ததியையும் சபிக்குமே என்ற பயம் தொண்டை வரை அடைத்தது.
“அதா சார். தங்காப்பு ஸ்கூல்ல ஒங்க கிட்ட படிச்சசீதேவி. சார்”
அந்த குரல், அதன் தொனி, அதிலிருந்த ஆர்வம், தனக்கு கற்பித்த ஆசிரியரை சந்தித்த மகிழ்ச்சி, அதை வெளிப்படுத்த திணறும் துடிப்பு. அவருக்குள் கொடிய தாகத்தை கொடுத்தது. வாய் உலர்ந்துதண்ணிருக்கு ஏங்கியது.
பிஞ்சுலயே காமத்தை கிளறி, அதன் ருசியின் உச்சம் காட்டி, அதிலிருந்து மீள முடியாத படிக்கு பாதாளத்தில் தள்ளி, உள்ளுக்குள்ளேயே சுற்றித் திரியும் தன் மாணவியை நினைக்க நினைக்க அவருக்குள் உலன்ற கொதி வியர்வையாய் வழிந்தது. நெஞ்சு யானை மிதித்தாற் போல் வலித்தது.
அடுத்த நாள் திங்கட்கிழமை. காலை நேரம். அந்த தேசிய கல்லூரி வளாகம் மாணவர்களால் நிறைந்து கொண்டிருந்தது. ஆசிரிய, ஆசிரியைகள் வந்த வண்ணம்.
ஆரம்ப மணி அடித்தாயிற்று, மாணவ மாணவிகள் முன் திடலில் அசெம்பிளிக்காக கூடி நின்றார்கள். கூடவே ஆசிரியர்களும். ஆனால் அதிபர் மட்டும் இன்னும் வரவில்லை.
தமிழாசிரியர் சுதாகரன் பிரின்சிபால் க்வாட சுக்கு போய் பார்த்தார். முன் கதவு மூடியிருந்தது. திறந் திருந்த யன்னலால் எட்டிப் பார்த்தார். சார் அறையில் இல்லை. பின் கதவு திறந்திருந்தது. "சார். சார்” என இரண்டு முறை கூப்பிட்டு பார்த்தார். சத்தமில்லை.
திரும்ப எத்தனித்தவருக்கு கழிப்பறை யினுள் குழாயில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது. கழிப்பறையில் பார்த்தார். கதவு இலேசாக திறந்திருந் தது. "சார். சார். மெதுவாக கூப்பிட்டார் பதிலில்லை. கதவை இலேசாக கையால் தள்ளிப் பார்த்தார். கதவு திறபடமல மணம் மூக்கை தூக்கிசுளிக்க வைத்தது.
"சார்." என்று அலறினார். கழிப்பறைக்குள் மயில்வாகனம் பிறின்சிபல் கால்கள் அகன்று, தன் உறுப்பு தோய சுவரில் சாய்ந்த வாக்கில் விழுந்து கிடந்தார். 3
உடம்பு சில்லிட்டது. வெளியேறியிருந்த மலம், வழியும் நீரில் கரைந்து மறைந்திருந்தது. கூடவே அவர் மூச்சும்.

Page 13
W//, as MANANANN
ឆ្នា\
"JERRISON
வெகு மக்களை எளிதாக ஈர்க்கக்கூடிய ஊடக மாக திரைப்படம் அமைந்துள்ளது. தோமஸ் அல்வா எடிசனிடம் கருத் தரித்த சிந்தனை லுமியர் சகோதரர் களால் பிரமிப்பூட்டும் வகையிலே திரையிலே வெளிப் படுத்தப்பட்டபோது உலகமே வியந்தது. கூத்து நாடகம் என்பவற்றின் இன்னொரு கட்ட வளர்ச்சி யாகவே திரைப்படம் நோக்கப்படுகிறது. வீரியம் மிகுந்த விமர்சன அம்பு களின் தாக்குதலுக்கு உள்ளாகும் போதும், கவலை யின்றிப் பயணித்துக் கொண்டிருக்கும் நூதன சாதனமாக அமைந்துள்ளது. கலை இலக்கிய வடிவங்களின் தலைப்புகள் உள்ளடக்கத்தினை அடையாளப் 沮 படுத்துவதாகவும், தனித்துவமான தன்மை யோடும் அமைந்திருப்பது வழமையாகும். எனினும், தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பு களோ காலந்தோறும் சூத்திரப் பாங்கிலே சுற்றிக் கொண்டிருப்பது நோக்குதற்குரியதாகும்.
1. வடமொழித் தலைப்புகள்
வடமொழிக் கலப்பானது தமிழிலே தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிட்டது. ஆரம்ப காலத் தமிழ்த் திரைப்படங்களின் தலைப்புகளில் வட மொழிச் செல்வாக்கு அதிகமாகவே காணப்பட்டுள்ளது. முதற் படமான காளிதாஸ் (1931) தொடங்கி புஷ்பஹரணம், லங்கா தகனம், மாயா பஜார், ஸ்வர்ணலதா அதிர்ஷ்டம் என்றவாறாக ஆதி முயற்சிகள் பல சமஸ்கிருத வார்த்தைகளையே தலைப்பாக்கிக் கொண்டன.
2. இடைச் சொல் இணைந்தவை
ஆரம்ப காலத் திரைப்படங்களின் தலைப்பு களில் "அல்லது என்ற இடைச் சொல்லின் செல்வாக்கும் "&" என்ற மேலைத்தேய இணைப்பிடைக் குறியீட்டின் செல்வாக்கும் அதிகளவிலே இடம்பெற்றுள்ளது. நவீன கவிதைத் தலைப்புகளில் தற்காலத்தில் காணக்கூடிய "அல்லது பயன்படுத்தும் வழக்கத்தினை தமிழின் ஆரம்ப காலத் திரைப்படத் தலைப்புகளில் அவதானிக்க
ஜீவநதி ஜூந்த
 

முடிகிற்து. சந்திரசேனா அல்லது மயில் இராவணன் திரைப்படத்திலே தொடங்கிய இம்மரபு பல படங்களிலே தொடர்ந்தது. சந்திரமோகனா அல்லது சமூகத் தொண்டு, வசந்த சேனா அல்லது மிருச்சடிகா, பாலா
அல்லது ஊர்வசியின் காதல், ஆராய்ச்சி மணி அல்லது மனுநீதி சோழன் போன்றன சிறந்த எடுத்துக் காட்டுக் களாகும் இதே போல பக்த ராம்தாஸ் & மிளகாய்ப் பொடி உஷா கல்யாணம் & கிழட்டு மாப்பிள்ளை, ராஜசேகரன் & ஏமாந்த சோனகிரி போன்ற பல படங் களில் & என்ற குறியீட்டின் ஆதிக்கத்தினைக் காணலாம்.
3. 2,ិសត្វ ចេញឆ្នាត្រូភ្ញាចបំភ្លេង
தமிழர் பண்பாட்டிலே ஆங்கில மொழி மீதான ஈடுபாடு அதிகமாகவே இருந்து வருகின்றது. நவீன இலக்கிய வடிவங்கள் பலவற்றுக்கு ஆங்கில மொழித் தலைப்பிட்ட தன்மையினை அவதானிக்க முடிகிறது ஆங்கில மொழியின் செல்வாக்கு திரைத் துறையிலே அதிகரித்து வருகிறது. மிஸ் கமலா (1936)
Serija:Slavoj sig G8 u JT5lio “GB IIS5 es aftës 6Treči (1937) என முழுமையடைந்தது. இருபத்
திரைப் படத்திலே தொடங்கிய அரை
罗
தோராம் நூற்றாண்டில் தமிழ்த் திரைப்படத் தலைப்புக்களின் ஏகபோக உரிமையினை ஆங்கிலம் தத்தெடுத்துக் கொண்டது. 2004இல் வெளிவந்த திரைப் படங்களின் தலைப்புகளை நோக்கினால் இவ்வுண்மையினைப் புரிந்து கொள்ளலாம். நியூ ஷாக் ட்ரீம்ஸ் ரிமோட் 8GBLOgiża, ċerti G3L Frégifri li jsibu rario, jii jjrtl nr. F660 ធ្វ ឡូ នៅថ្ងៃនោះ ខ្ញី ឆ្នា ៖ காலனி என்பன அவ்வாண்டு வெளிவந்த படங்களில் சில வாகும் தொடர்ந்து இயக்குனர் S.கர்யா தனது பட மொன்றுக்கு B.F என்று பெயரிட தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தனர். போராட்டங்கள் பல நடத்தப் பட்டன. தமிழக முதல மைச்சரே தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் நிகழ்ந்தது. தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்தால் வரி விலக்கு அளிப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. பொருளாதார நன்மைகருதி அனைத்துத் திரைப் படத் தல்ைப்புகளும் தமிழுக்குத் தாவின. எனினும் 2011இல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறும் வாய்ப்புகள் தென்படுகின்றன.
4. இயக்குனர் தனித்துவம்
உலக சினிமா இயக்குனர்கள் சினிமா சார்ந்த வெளிப் பாட்டு முறைகளில் தனித்துவத்தினை உணர்த்திக் கொண்டிருந்த காலத்தில், தமிழ்த் திரைப் பட இயக்குனர்கள் சிலர் தலைப்பிடலில் முத்திரை பதிக்க முயன்றுள்ளனர்.
இதழ் 39

Page 14
4. ராஜேந்தர்
அடுக்கு மொழி தாடி நாயகியைத் தொடாத நடிப்பு என்பனவற்றோடு ஒன்பது எழுத்துத் தலைப்பும்
ಇತಿ§s§ಿಟಿಟಿ: 5៩៦យreា ឆ្នា ,
D 1666 (ਲੀਪੁ6Duਣ6)LDjBਲੁ ஒன்பது எழுத்துப் பிரயோகத்தைக் காணலாம்.
4.2. கெளதம் வனதேவ மேனன்
பாடல் வரிகளில் தன் னைக் கவர்ந்த சொற்றொடரினை படங்களிலே தலைப்பாகப் Lឬនៅ படுத்தும் முறையினைக் கையாண்டு வருகிறார். மின்னலே, காக்க காக்க, வாரனமாயிரம், வேட்டையாடு ਪੇ66 விண்ணைத் தாண்டி வருவாயா போன்றன சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
4.3 SAឆ្នា
சட்டம், நீதித் துறைகளின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைக் கதையினை வெளிப்படுத்தியதால் இவரது திரைப்படங்களின் தலைப்புகளும் அவை சார்ந்தே அமைந்தன. சட்டம் ஒரு இருட்டறை சாட்சி நீதியின் மறு பக்கம், இது எங்கள் நீதி, சட்டம் ஒரு விளையாட்டு நாளைய தீர்ப்பு போன்ற சிலவற்றை உதாரணமாகக் கூறலாம்.
44 ^ গ্রীস্ট্রীঃ ********* 鄒
இவரது சில திரைப்படங்களின் தலைப்புகளில் ஓசை நயம் சார்ந்த ஒத்திசைவினைத் தரிசிக்க கூடியதாகவுள்ளது. சம்சாரம் அது மின்சாரம், வேடிக்கை என் வாடிக்கை, திருமதி ஒரு வெகுமதி, வரவு நல்ல உறவு போன்றவற்றில் அப்பண்பினை அவதானிக்கலாம்.
4+5+6បញ្ចាច
இவரது திரைப் படங்கள் அனைத்துமே தமிழகத்தின் இடப்பெயர்களைத் தலைப்பாகக் கொண்டன. திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை என்பன அவ்வகையில் குறிப்பிடத்தக்கன.
5. நடிகர் தனித்துவம்
குறித்த திரைப் படமொன்றின் வர்த்தக ரீதியிலான வெற்றிக்கு தலைப்புக்கும் நடிகருக்குமான
ஜீவநதி
 
 
 
 

பொருத்தமே பிரதான் காரணமெனக் கருதி, அதே பாணியில் ஏனைய திரைப் படங்களுக் கும் தலைப்பிடும் முறை திரையுலகில் காணப்படுகிறது.
5,66
முதற் படமான பராசக்தியின் வெற்றியினைத் தொடர்ந்து பல படங்கள் பகர வரிசையிலே அமைந்துள்ளன (சிவாஜி கணேசனின் பிரத்தியேக
ਉਪਰੰਭਕ ਲਈ L66ਥLLਲ5606 தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.). பாகப் பிரிவினை பாவ மன்னிப்பு பார்த்தால் பசிதீரும், பலே UTCiguri 12:55Tob Lo. போதுமா பார் மகளே L TTYS TTTmu T 0 S MTTS S 0L TT m0SLL L LLLS LLemyTmTmL S S T aLLS LL u T OO O m y S L mCS m mOymuuuu mTO MBS a S L L t OO OB அவரது பகர வரிசைப் iu:Bg
5-2-ធឿធំក្តមំ 接
முதற் படமான சேதுவின் வெற்றியோடு இரு எழுத்துப் பொருத்தம் இணைந்து கொண்டது காகி, கிங், சாமி பீமா தில் தூள் மஜா எனப் பல படங்களினை ஈரெழுத்திலே தொடர்ந்தார்.
5.3. ព្រះញាត្តឈ្មោះ
கரகாட்டக்காரனின் அமோக வெற்றியானது அவரோடு "காரன் விகுதியை இணைக்க முயன்றது. எங்க ஊருப் பாட்டுக்காரன் வில்லுப் பாட்டுக்காரன் என்றவாறாகத் தலைப்பிட்டனர்.
5.4. Lចំ ព្រោrឧ6ត្រតក្កៈ
இவரது திரைப்படங்கள் வன் சொற் பிர யோகத்தோடு தலைப்பிட் படங்களாக அமைந்துள்ளன. இது தாண்டா பொலிஸ் போங்கடா நீங்களும் உங்க அரசியலும் எவனாயிருந்தால் எனக்கென்ன போன்ற படங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
6. பிரபலங்களின் பெயர்கள்
ஆரம்ப காலத் திரைப்படங்கள் இதிகாக புரானங்களில் புகழ் பெற்றோர் பெயர்களைத் தலைப் பாக்கி கொண்டன. கோவலன் சத்தியவான் சாவித்திரி நந்தனார் பிரகலாதா, நல்ல தங்காள் பட்டினத்தார். மார்க்கண்டேயர், அம்பிகாபதி, அருணகிரிநாதர் போன்ற படங்களைக் குறிப்பிடலாம் உலக வரலாற்றில் புகழ் பெற்ற ஹிட்லர், அலெக்சாண்டர். கேப்டன் பிரபாகரன் போன்றோர் பெயரிலும் திரைப் படங்கள் வெளிவந்தன. அன்புள்ள ரஜனிகாந், ப்ரிய முடன் பிரபு என நடிகர்களது நாமங்களைச் சூடிய தலைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
7. வெற்றிப்பட வார்த்தைகள்
வர்த்தக ரீதியாக வெற்றியடைந்த திரைப் படங்களில் அமைந்த வார்த்தையினைப் பின் வந்த
இதழ் 39

Page 15
படங்களும் பின்பற்றும் நடைமுறை காணப்படுகிறது.
சன் னத் தம் ட ( 9 91) வர் த் தக ரீதியாக
வெற்றியடைந்ததைத் தொடர்ந்து சின்ன என்பதை
சேர்த்தால் வெற்றி கிடைக்கும் என்ற மூடக் கருத்து
வலுப் பெற்றது. சின்னக் கவுண்டர், சின்ன மருமகள்,
சின்னச் சிட்டு சின்னத்தாயி, சின்னவர், சின்னப் பசங்க
நாங்க சின்ன ஜமீன் சின்னக் கண்ணம்மா, சின்ன
torrŮJC86T, tf6õTGOT G8 tot tið, faðir6OTLOGOGf, faốTGOT GJITġ5gSuurTür
என்றெல்லாம் பெயரிட்டனர்.
"காதல் கோட்டையின் வர்த்தக ரீதியிலான
வெற்றியால் காதல் వ్రి
என்ற வார்த்தை
í Go t it til SGifaði
$6୬ ର}} {{&ଗtମିଶନ୍ତି
இ  ைண ந த து .
காதல் தேசம் ,
காதல் மன்னன்,
காதல் FM, காதல்
கவிதை, காதல்
வைரஸ், காதல்
61. Firt 635 FT Ló ,
5,69 3,36,
காதல் சரிகம,
காதல் சடுகுடு, காதல் கிசு கிசு, காதல் கொண்டேன்,
காதல் கிறுக்கன் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
புது, புதிய என்னும் அடைகளின் செல்வாக்கும்
தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பிலே இனங் காணப்
படுகிறது. புதுக் கவிதை, புது வசந்தம், புதுப் பாடகன், புது
மனிதன் என்பனவும் புதிய பாதை, புதிய பறவை, புதிய
பூமி, புதிய வாழ்க்கை, புதிய தோரணங்கள், புதிய கீதை
புதிய பூவிது. புதிய தீர்ப்பு புதிய வானம், புதிய
மன்னர்கள் என்பனவும் குறிப்பிடத்தக்கன.
3. அடுக்குத் தொடர்களும் பழமொழிகளும்
திருடா திருடா அன்பே அன்பே, கிருஷ்ணா கிருஷ்ணா, காக்க காக்க என்பனவும், டிக் டிக் டிக், சில்க் சில்க் சில்க், டார்லிங் டார்லிங் டார்லிங், டும் டும் டும் என்பனவும் அடுக்குத் தொடர் தலைப்பிலே இடம் பெற்றமைக்கு உதாரணங்களாகும். விரலுக்கேற்ற வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே போன்ற தலைப்புகள் பழமொழிசார்ந்து காணப்படுகின்றன.
9. 6555husrattora pubdfas6ft
வ, ஜி, தீ, பூ என்றவாறாக ஓரெழுத்துத் தலைப்புகளையும் பயன்படுத்தியுள்ளனர். "ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் (1993)" என்பதே
வநதி
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்த் திரைப்படங்களில் மிக நீண்ட தலைப்பாகும். குடைக்குள் மழை, ஒரு கை ஓசை போன்று முரண் அணியிலும் தலைப்புகள் அமைந்துள்ளன. எந்திரன், 7ஆம் அறிவு என புதிய சொல்லாட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தரமான திரைப்படங்களை உருவாக்கிய இயக் குனர் பாலு மகேந்திரா சுவைஞர்களின் மூன்றாந் தர இரசனையினை பூர்த்தி செய்ய உருவாக்கிய திரைப்படத்திற்கு நீங்கள் கேட்டவை எனத் தலைப்பிட்டார்.
០ ត្រងោលបំឆ្នា
பல்வேறுபட்ட காரணங்களுக்காகத் தமிழ்த் திரைப்படத் தலைப்புகள் மாற்றப்பட்டிருக்கின்றன. கருணாநிதி எம்.ஜி.ஆர். இருவரது வாழ்க்கைச் சம்பவங்களின் பின்னணியை மையப் படுத்தி 2-C5 SNITT 60T o ob 607 fög56ối * geogr. ð தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றிய காலத்திலே வெளிவந்ததால் "இருவர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது (படத்தில் ஆனந்தன் கதாபாத்திரம் எம்.ஜி.ஆருக்கு உரிய தாகும் ) வேறு நடிகர் களுக் காக உருவாக்கப்பட்ட மனைவி நீலாம்பரி என்னும் தலைப்புகள் நடிகர் ரஜனிகாந்த நாயகனாதலால் முறையே மன்னன் படையப்பா என மாற்றப்பட்டன. 3-T35ú GLiu 160J előol urfertiti (855 u g5T58 3-üä-603எழுந்ததால் சண்டியர் என்ற தலைப்பானது "விருமாண்டி என மாற்றப்பட்டது. நடிகர் விஜய் சார்ந்த மத அடையாளத்தால் கீதை என்ற தலைப்பு "புதிய கீதை என மாற்றப்பட்டது. ஈழப் போர் சார்ந்த அரசியலால் வேறு அர்த்தம் கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில் தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பு "உன்னைப் போல் ஒருவன் என மாற்றப்பட்டது.
திரைப்படத் தலைப்புகள் பிலிம் சோம்பரில் பதிவு செய்யப்படுகின்றன வித்தகன் என்ற தலைப்பினை நடிகர் விஜயகாந் பயன்படுத்த விரும்பியபோதும், அதனைப் பதிவு செய்து வைத்திருந்த நடிகர் பார்த்திபன் கொடுக்க மறுத்து விட்டார். எனவே விஜயகாந் தனது படத்திற்கு "விருதகிரி எனப் பெயரிட்டார் (கவனிக்க வித்தகன் - விருதகிரி என்ற தலைப்புக்ளின் எண் சோதிட அமைப்பை).
உத்தம புத்திரன் என்ற தலைப்பானது 1940, 1958, 2010 ஆகிய வருடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இவற்றினை நோக்கும்போது, தமிழ்த் திரையுலகம் பொருள் பொதிந்த தலைப்பிடலில் கவனஞ் செலுத்தாது மூட நம்பிக்கையில் மூழ்கிப் போயுள்ளமை புலப்படும். பொதுப் புத்தியைக் கேலிக்குள்ளாக்காது தரமான தலைப்புகளோடு எதிர் காலத் திரைப்படங்களாவது வெளிவருமா என்ற ஏக்கத்தோடு நிறைவு செய்கிறேன்.
இதழ் 39

Page 16
ஜீவநதி
எழுத்தை ஆள் மொழியின் வரிவடிவத்:ை யும் சொற்றொடர்களைய கருத்தையும் உணர்வைய படுத்தும் கருவி எனலாம். கோர்வையாய் நோக்குக சமூகத்தை ஆளுகின்றவர் தனித்துவம் வாய்ந்ததாகெ வேண்டுமாயின் அச்சமூக கூர்மையானதாகவும் அ கிறார்கள். இந்த அடிப்பை சமூகத்தின் எழுச்சியிலும் என்ற உண்மை புலப்படுெ யதார்த்தம் என்பவற்றை வலியுறுத்தப்படுகின்றது. சமூகத்தின் எழுச்சிக்கு சமகாலத்தின் சமூகப் பு விளங்கியதும் விளங்குவ: எனவே சமூகப் பிரக்ை எழுத்துக்களிலோ பிரதிபல எழுத்திலக்கியா சரி அன்றேல் போருக்குப் வடிவங்களிலும் குறிப்பிட காட்டும் தன்மையினையு கவிதைகளின் வருகை ஒt உள்ளமையை கவிதைக என்னால் இனங்கான மு பாடு எந்தெந்தக் கோணங் நின்று சுவாசித்தவர்களை நானிங்கு பேசப்போவது அதிலும் குறிப்பாக "கவி பிரதிபலிக்கவேண்டியதுச
கடந்த மூன்று முதற்கொண்டு சகலதை போரின் பின்னணி பற்றி விளைவித்துப்போன விப யும் வெளியுலகுக்கு எடு தொலைத்தவற்றின் எச்சா கின்றோம். அந்தவகையில் தட்டிக்கழிக்கவில்லையெ GeFITGb60GlorTib. (BUT fact பின்னரான எம்மவர்களி ஓரிரு இளங்கவிஞர்களி இங்கே மேற்கோள்காட் "மாறுதல்” எனும் கவிதை "சிங்கராஜவ6 எனினும், எம எமது உணவு இல்லை' என்
-
 

வர்களே எழுத்தாளர்கள் எழுத்து என்கின்றபோது அது க் குறிக்கின்றது. மொழி என்கின்றபோது அது சொற்களை ம் கொண்ட ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்களது ம் வெளிப்படுத்தி தங்களுக்குள் தொடர்புகொள்ளப் பயன் இவை எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி ன்றபோது எழுத்தாளர்களை தாங்கள் சார்ந்திருக்கும் ளாகக் கொள்ளலாம். அதனால்தான் போலும், ஒரு சமூகம் ம் இலட்சியங்களை நோக்கிப் பயணிப்பதாகவும் விளங்க தின் ஏர்முனை, போர்முனை மற்றும் பேனாமுனை என்பன தேவேளை நேர்மையானதாகவும் இருக்கவேண்டுமென் டயில் பார்க்கின்றபோது எழுத்தாளர்கள் என்போர் ஒரு வீழ்ச்சியிலும் அதீத செல்வாக்குச் செலுத்துகின்றார்கள் தோடு அவர்களது எழுத்துக்கள் நீதி நேர்மை, நியாயம், |ப் பிரதிபலிப்பனவாகவும் இருக்கவேண்டும் என்பது அதிலும் இளம் எழுத்தாளர்களின் காத்திரமான பணி இன்றியமையாத ஒன்றாகி விடுகின்றது. ஏனெனில் ரச்சினைகளோடு நேரடியாகத் தொடர்புபட்டவர்களாய் தும் இளைய படைப்பாளிகளே என்றால் அதுதான் உண்மை, ஞயென்பது அவர்களிடத்தேயோ அல்லது அவர்களது. விக்காதுபோக வாய்ப்பில்லை. 徽 களைப் பொறுத்தவரையில், போர்க்கால சூழ்நிலையிலும் பின்னரான தற்போதைய சூழலிலும் சரி அவற்றின் எல்லா த்தக்க வளர்ச்சியினையும் சமகாலத்தைப் படம்பிடித்துக் ம் நம்மால் அவதானிக்க முடிந்தபோதிலுங்கூட அவற்றுள் பீட்டளவில் அதிகமானதாகவும் வீரியம் மிக்கவையாகவும் ளோடு ஓரளவு தொடர்புள்ளவன் என்ற அடிப்படையில் டிகின்றது. ஏனெனில், போர்ச்சூழலில் கவிதைகளின் பயன் களிலெல்லாம் வியாபித்திருந்தது என்பதை அந்தச் சூழலில் ாக் கேட்டால் விலாவாரியாய்த் தெரிந்து கொள்ளலாம். அதுபற்றியன்று போரின் பின்னரான எழுத்திலக்கியம் விதைகள் எதைப் பெரிதும் பிரதிபலிக்கின்றன? எதைப் மூகத்தினதும் காலத்தினதும் தேவை? என்பன பற்றியே. தசாப்தங்களாய்த் தொடர்பயணம் செய்து நம் கனவுகள் பும் கபலிகரம் செய்துபோன காட்டுமிராண்டித்தனமான நாம் பேசவேண்டியதில்லை. ஆனால் அது நம்மிடையே தங்களையும் விட்டுப்போன வேதனை மிகுந்த எச்சங்களை துக்காட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம். நாம் களை ஒருதரம் தொட்டுப்பார்க்கவேண்டிய தேவையிலிருக் ) இன்றைய இளங்கவிஞர்கள் தங்கள் தலையாய பணியைத் ன்று நாம் பெருமிதம் கொள்ளலாம், பெருமையாய்ச் இழப்புக்களைப் படம்பிடித்துக் காட்டுகின்ற, போரின் ன் உணர்வுகளையும் ஆதங்கத்தையும் உரைத்துநிற்கின்ற ன் கவிதைகளுள் என்னைப் பாதித்த வரிகள் சிலவற்றை ட விரும்புகின்றேன். அந்தவகையில், ருநீ.பிரசாந்தனின்
ாத்துள் நாம் சிறுபான்மை து வளைகள் எமக்கானவை. நீர், காற்று எமக்கானவை று சொன்னது ராஜாங்கம்.
- இதழ் 39

Page 17
சிங்கத்தைப் புணர்க்க,
சிங்கத்தைப் பெற,
அன்றேல் நாமே சிங்கமாய் மாற
நிர்ப்பந்திக்கப்பட்டோம்." என்று நம்மீதான உரிமைமீறல்களையும் திணிப்புக் களையும் தோலுரித்துக்காட்டுகின்றார். அதேபோன்று மப்றுக் தனது "செத்துப்போனதாய் சுதந்திரம் என்ற கவிதையில்
"இரகசியமாய்
எம் கனவுகளுக்கு சுவரெழுப்பினார்கள்
உடைத்தபோதெல்லாம்
எங்கள் ஆசைகளை
அவர்கள்
அடக்குமுறையில் சவரம் செய்தார்கள்
படித்துக்கொண்டிருந்த
எங்கள் அகராதிகளை
பறித்துக்கொண்டார்கள்
கேட்டபோது
கொஞ்சம் கொஞ்சமாய்
வார்த்தைகளை
எங்களுக்கு
வரையறுத்துப் பிச்சையிட்டார்கள்.
இரவு - பகல்
அந்தி - அழகு
பூமி
எங்கள் உணவு எல்லாம்
அவர்களின் சலுகைகளாய் சொன்னார்கள்" என்கின்ற வரிகளின்மூலம் நம் சுதந்திரத்தின் சுய ரூபத்தைப் படம்பிடித்துக்காட்டுகின்றார். தமிழ்நேசன் தனது "முடிவில்லையா?” எனும் கவிதையில் பெருத்த ஆதங்கத்தோடும் பெருமூச்சோடும் தன்னைத்தானே இப்படிக் கேட்டுக்கொள்கிறார்
"மூச்சிழந்து பேச்சிழந்து
உருவிழந்து திருவிழந்து
உரிமையிழந்து பெருமையிழந்து
நிற்கும் எங்கள் வாழ்க்கைக்கு
ஒரு விடிவில்லையா/
எங்கள் கண்ணிருக்கு
ஒரு முடிவில்லையா" பி.அமல்ராஜ் 'முள்ளிவாய்க்கால் முடிவுரை” என்கின்ற தனது கவிதையில் பயன்படுத்தியிருக்கும்
"பதுங்கு குழிக்குள்ளே
பதுங்கியபடி
இறந்ததாய்
உறுதிசெய்யப்பட்ட
அம்மாவின் மரணம்,
6t(s) ଓ
மாண்டார் என்றே
தெரியாமல்போன
ஜீவநதி H15
 

அப்பாவின் சாவு,
ஒரே குழிக்குள்
எறிந்துவிட்டு வந்த
35660f6).J661 (O866)`
இருவரின் சடலம்.
இப்போ
இவர்களுக்காய்
அழுவதற்கு மட்டும் இவள்
உயிரோடு? என்கின்ற வரிகள் எனது கண்களில் கண்ணீரைத்தன்னிச்
சையாய் வரவைக்கின்றது. அதேவேளை மன்னார் அமுதனின் "சுயாட்சி" எனும் கவிதையில் மேலே மேற் கோள்காட்டிய கவிதைகளில் நின்றும் சற்றே வேறு பட்டதாய்
"நீ வென்றதால் மறந்திடுமோ மோகம் சுயாட்சிமீதே எம் தணியாத தாகம் எமைக் கொல்வதால் குறைந்திடுமோ வீரம் தமிழர்க்கு விடுதலையே போராட்டச் சாரம்" என்று வீராவேசம் கொண்டு முழங்குகின்றார். வெதுஷ்யந்தனோ தனது "அச்சப் பிராந்திய இரவுப் பிரகடனம்” என்ற கவிதையில்
"என்னைப் பேசவிடுங்கள் இனிமேலும் எனது பேனாவை வைத்துக்கொண்டு உள்ளே குமுறிக்கொண்டிருக்கும் உணர்வுகளைப் பொசுக்கிவைத்து அடைகாத்திட முடியாது. அறியப்படாத வாழ்வில் அறியப்பட்டுக் கிடக்கின்ற பயங்கரங்களை மாத்திரமே ஒவ்வொருவரது மனங்களும் சுமந்துகொண்டிருக்கின்றன." என்று போரின்பின்னரான திகிலூட்டும் இரவுகளின் திடுக்கத்தை வெளிப்படுத்துவதோடு இவ்வாறானதொரு சூழ்நிலையில் பேனாக்காரனின் உணர்வைப் பிரதி பலிக்க முனைகின்றார். நாச்சியாதீவு பர்வீன் தனது "மனவெளியின் பிரதி"என்னும் கவிதையில்
"நறுமணமிழந்த பூக்களை கொறித்துத் துப்பி அணில் வேடமிட்ட ஆலாக்களின் கால்களில் காலத்தின் சாவிகள் தொங்குவதைச் சகிக்கமுடியவில்லை” என்று வேதனை தோய்ந்த குரலில் வெம்புகிறார். இவ்வாறான போலி வேடதாரிகளின் முகத்திரை கிழித் தெறிய முடியவில்லையே என்கின்ற ஆற்றாமையில் அவர் அழுவதாய்த் தோன்றுகிறது எனக்கு தீபச்செல்வன் தனது "மணல்வீடு" எனும் கவிதையில் இப்படிச் சொல்லி
இதழ் 39

Page 18
ஆதங்கப்படுகின்றார்
"அழிவைக் கட்டியெழுப்பிய தேசத்தில்
இந்தக் குழந்தைகளுக்கு எதைக்காட்டுவது?
பாதிச்சூரியனை
தலையில்லாத மரங்களை
கிடங்குகள் விழுந்து சிதைந்த நிலத்தை
பொம்மைகள் இறந்துகிடக்கும் வெளியை
பார்க்க ஏன் இவர்கள் இங்கு பிறந்தார்கள்? இப்படியாக நம் மத்தியில் போர் விளைவித்துப்போன பொல்லாத இழப்புக்களையும் அதேபோன்று போரின் பின்னரான இரண்டுங்கெட்டான் நிலைமையில் நம்ம வர்கள் திரிசங்கு சொர்க்கத்தில் நின்றபடி தவிக்கின்ற போது அவர்களது பல்வேறுபட்ட உணர்வுகளைப் பிரதி பலித்தாற்போல் தமக்கேயுரிய பாணிகளைக் கையாண்டு அழகிய கவிதைகள் படைத்திருக்கும் மேற்சொன்ன கவிஞர்களின் கவிப்புலமையை மெச்சியே ஆக வேண்டும். அதேவேளை, போரின் பாதிப்பால் வாழ்க்கையில் ஒரு பிடிமானமில்லாமல் விரக்தியின் விளிம்பில் நின்றபடி வாழ்வா சாவா என்கின்ற தீர்மானத்தை எடுக்கவும் திராணியில்லாமல் தடுமாறும் எம்மவர்களின் இழப்புக் களை எத்தனை காலம் தான் ஞாபக மீட்டல் செய்து கொண்டிருப்பது என்கின்ற கேள்வியும் தலை தூக்குகிறது. அவர்களின் விரக்தியுணர்வை மெல்ல மெல்ல அவர்களிட மிருந்து களைந்து வாழ்வில் ஒரு பிடிப்பையும் எதிர் காலத்தின்மீதான நம்பிக்கை விதைகளை நம் இளங் கவிஞர்கள் நம்மவர்கள் மனதில் தூவியிருக்கின்றார்களா என்று ஆராய்கின்றபோது அதிலும் நமது இளங்கவிஞர்கள் பின் நிற்கவில்லை என்பதைப் பெருமிதத்தோடு சொல்லித் தான் ஆக வேண்டும். ஒருசில இளங்கவிஞர்களின் கவிதை வரிகளை இதற்குச் சான்றாய் மேற்கோள் காட்டலாம். அந்த வகையில், யோகேஷ் தனது "முரண் கடந்து." என்கின்ற கவிதையில்
"கதறும் கடல் அலையில் - என்
கனா கவிழ்ந்துபோக
முத்துக்குளித்ததை
என் முன்னே
நீட்டுகிறாய்.
முட்டி மோதியே
முடிவின்றி முதிர்ந்த
என கதையை
முற்றும் என நான் முடிக்க முடியும்' என - என் இரத்த நாளங்களில்
நம்பிக்கை பாய்ச்சுகிறாய்." என்னும் வரிகளின்மூலம் இனபேதம், மதபேதம் கடந்து வந்து தன்னம்பிக்கையூட்டும் ஒரு நட்பை சிலாகிப்போடு சித்திரித் துக்காட்டுகின்றார். மன்னார் எம்.ஷிபான் தன் கவிதையொன்றில்
ஜீவநதி

"இது எங்கள் தேசம் என்கின்ற கோசம் இதயத்துள் ஒலித்ததே மதம் இனம் மொழியாம் மாயைகள் களைந்து மனிதம் விழித்ததே இந்தப் பாசம் இந்த நேசம் இனியும் வளருமா - வரும் எந்தத் தடையையும் தகர்த்து எங்கள் தேசம் மலருமா/
பாதங்களாலே பாதைகள் அமைப்போம் பகைமையை நாம் ஒழிப்போம் நாதங்கள் ஒலிக்க நம்முள்ளம் களிக்க நாளையை வரவழைப்போம். நமது தேசம் நமது நேசம் நாளும் செழிக்கவே நாம் எமது மனங்களின் தாழ்கள் திறப்போம் உறவு தழைக்கவே." என்று போரின் பின்னரான இன, மத மொழி கடந்த நட்புகள் சிலவற்றைக் கண்டு பூரிப்படைவதோடு அவை நிலையான சமாதானமொன்றை நோக்கி நகர வேண்டு மென்ற தனது அவாவையும் வெளிப்படுத்துகின்றார். ராஜ் சுகா என்கிற தளலிசபெத் தனது "ஓங்கி ஒலிக்கப் போகிறோம்" என்கின்ற கவிதையில்
"விடைகளுக்குள்ளே வினாவெழுப்பும் விளங்காதவர்களாய் விழித்ததெல்லாம் போதும் ஒளிபறித்த தழைகளை ஒதுக்கிவிட்டு ஒற்றுமைக் குரலோடு ஓங்கியொலிக்கப்போகிறோம் - சுமைகளையும் ஒழிக்கப்போகிறோம்" என்கின்ற வரிகளின்மூலம், நமது ஒற்றுமையை சாதன மாகப் பயன்படுத்தியே நம் இழப்புக்களை ஈடு செய்யலாம் என்கின்ற கருத்தை முன்வைக்கின்றார். கலைமகள் ஹிதாயா அவரது "கீழ்வானம்" என்னும் தலைப்பிலான கவிதையில் இப்படிச் சொல்கிறார்
"அடைமழைக் குளிரில் சூரியனைக் காண கண்கள் துடிக்க என் எழுத்துக்களைப்போல் கீழ்வானம் வெளிக்கும் கார்முகில்களுக்குள்" இவ்வரிகளின்மூலம் அவர் என்ன சொல்ல முற்படு கிறாரோ நானறியேன். ஆனால் நான் புரிந்துகொண்டது என்னவெனில், சாத்தியமாகாதவற்றையும் சாத்தியமான தாய் ஆக்குகின்ற திறமை ஒரு நல்ல எழுத்தாளனுக்கு உண்டென்பதே. புலோலியூர் வேல் நந்தன் "மீளக் குடியமரும் நம்பிக்கை” என்கின்ற தனது கவிதையில்
"உடைந்துபோன வீட்டு முற்றமதில்
இதழ் 39

Page 19
நின்றபடி உடையா மனவுறுதியுடன் மீண்டும் துளிர்க்கும்
வாழ்விண்மீதான எம்
நம்பிக்கையோடு
தொடங்கும்
6fco cog00fc." என்னும் வரிகளின்மூலம் இழப்புக்கள் ஒன்றும் பெரி தில்லை, தன்னம்பிக்கையை இழந்துவிடாத பட்சத்தில் இழந்தவைகளை மீட்டெடுப்பதும் பெரிதில்லை என்று தத்துவார்த்தமாகப் பேசுகின்றார். ரமாப்பிரியா தனது
எழுந்திடு எழுத்தாளனே" என்னும் கவிதையில்
"விழுந்து நொருங்குண்டு
விரக்தி பூண்ட உறவுகளின்
உணர்வுகளை வெளிப்படுத்தி
உலகினுக்கு எடுத்துரைக்க
எழுந்திடு எழுத்தாளனே
எமக்கோர் விடிவு நிச்சயம்" என்று ஆறே வரிகளில் எழுத்தாளனிடமிருந்து சமூகம் எதிர்பார்ப்பது என்னவென்பதையும் காலத்தின் தேவை யையும் எழுத்தாளனின் சமூகப் பொறுப்பையும் ஞாபகப் படுத்தி நிற்கின்றார்.
இவ்வாறு, போரின் பின்னரான கவிதைகள் போரின் இழப்புகள் பற்றி பிரஸ்தாபிக்கின்ற அதே வேளை அவ்விழப்புக்களின் பாதிப்பை நமது சமூகத்தி லிருந்தும் நம்மவர்களின் உள்ளத்திலிருந்தும் மெல்ல மெல்ல வெளியேற்றி தன்னம்பிக்கையூட்டுவதன் மூலம் எதிர்காலத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வது பற்றியும் சிந்திக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. என்றாலுங்கூட ஒப்பீட்டளவில் நாம் பார்க் கின்றபோது போரின் இழப்புக்களைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்ற கவிதைகளையே அதிகம் காண் கிறோம். இந்நிலைமை இன்னும் தொடருமேயானால் நம்மவர்களின் எதிர்காலம் அதோ கதியாகி விடும் என்பதில் ஐயமில்லை. எனவே, இளங் கவிஞர்கள் போர்பற்றிய கவிதைகளைப் படைக்கின்ற போது அதன் இழப்புக்களைப்பற்றி இனியும் எழுதுவதை விடுத்து எம்மவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான தங்களது பங்களிப்பு என்னவாக இருக்கவேண்டும் என்பதை மனதில் நிறுத்தி அதற்கான உத்திகளைத் தங்களது கவிதைகளின் கருவாகக் கொள்ளுதல் நாம் வாழும் சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மறு மலர்ச்சிக்கு வலுச்சேர்க்கும். இறுதியாக, எனதும் உங்களதும் சிந்தனைக்காய் கண்ணதாசனின் இந்த வரிகள், "வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஒடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்"
 

Lébl LL(ůčTV
கின்றார். தமிழ்த்தின, கலாச்சார போட்டிகள் பலவற்றில் கலந்து * « 685'TT 600İ (6 Lj 60 LI flöf) 6ö 85606ITLÜ பெற்றுள்ளார். இவரை இலக்கிய உலகில் அறிமுகப்படுத்துவதில் ஜீவநதி பெருமை கொள்கிறது.
எங்கீோேகிற்துள்மிசமூகம்
கல்தோன்றா மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி இன்று சீர் கெட்டுத் தாழ்ந்து சிறுமைப்பட்டுப் போகிறது. தமிழினத்தின் வேரும் வேரடி மண்ணுமில்லாமலே வெந்து போக வைக்கும் * விபரீத முயற்சியாய் போதைப் பொருளும் 壽 ஆபாச வீடியோக்களும் ཕྱི་ அந்தரங்கத் தொடர்புகளும். s
தினம் தினம் பத்திரிகைகளில் மலிந்து விட்ட ) தலைப்புச் செய்திகளாய் s கொலைகளும் வேடிக்கையான பெயர்களோடு மாட்டிக் கொள்ளும் விடுதிகளும். சிறுபான்மை இனமென நாம் சிறுமைப்படுத்தப்பட்டு கோணல் பாதைகளும் குறுக்கு வழிகளும் மலிந்து விட்ட இக்கலிகாலத்தில் எங்கே போகிறது
எம் சமூகம்.
இதழ் 39

Page 20
அவளுக்கு என்ன செய்வதென்றே தெரிய ofীটে ঠোঁটে ৮৪ গ্রেট নিষ্ঠীটো ୫ର୍ଣ୍ଣ ଶ୍ୱେtଗଅଁମିଶ୍ରjit ଓl, ଗରା ଔଔull) பார்வையை வீசியவள் திடுமென அவன் பக்கமாய்த் திரும்பினாள். அதே வெறித்த பார்வை.
ឆ្នាឆ្នា...?
“மரத்துக்குக் கூட சேலை கட்டிவிட்டால் பார்க்கும் கேவலமான பார்வை தனக்குள் பொருமிக்
கொள்கிறாள். அவனோ அவளின் பார்வைகளின் அதீதமான கோபத்தை அறியாமலேயே மீண்டும் அதே பார்வையை பார்த்துக் கொண்டிருக்கிறான். தொடர்ச்சி யான பயண அலுப்பின் போது கூட தலை சரித்துத் தூங்க இயலாத இக்கட்டான நிலைமை மெதுவாய் அப்பாவைப் பாக்கிறாள். அவரும் வயதின் இயலாமையில் சற்றே கண் அயர ஆரம்பித்திருந்தார். இவளருகே இருந்த பெண் இவளது தோளில் விழுவதும் எழுவதுமாக இருந்தாள். ஆக எல்லோருமே உறக்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இவளும் உறக்கம் விழிபிதுக்க தற்செயலாய்த் திரும்பிய போது தான் அவனைப் பார்த் தாள். அதன் பிறகு அவனின் அந்தப் பார்வையைக் கண்ட
பிறகு எப்படி அவளால் நிம்மதியாக உறங்க இயலும்? முன்னைய பயணங்களில் எல்லாம் இப்படி ஒரு பார்வையை அவள் நேராக சந்திக்கவில்லை. அதனால் இருக்கையிலேயே தலைசாய்த்து உறங்க முடிந்தது. ஆனால் இன்று அது இயலாது போல் இருந்தது.
பஸ் கொழும் பை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் வவுனியா அருகே இப்போது தான் செல்கிறது. இன்னும் நிறையத் தூரம் இந்த பஸ் பயணம் தொடரத்தான் போகிறது. அதுவரை அவனதுகேவலமான பார்வையிலிருந்து அவளை யார் காப்பாற்ற இயலும்? களைப்பு ஒருபறமும் உடல் அசதி ஒரு புறமுமாய் பிடித்து உலுப்பி அவளை உறங்க வைக்க ஆர்ப்பரிக்கிறது. என்னதான் செய்வது?
ஜீவநதி
 
 
 
 

"இந்த இன்ரர்வியூ மட்டும் இங்கு நடக்கா OT S T S TLLL S mTTu u MMMLmmLYS TTTsMeSLLtLmmLmLm மட்டுமென்னகிடைக்கப் போகிறதே.
மனசுக்குள் விரக்தியாய் ஓர் எண்ணம் தலை தூக்குகிறது.
"ம். கிடைக்காட்டி என்ன? ஏதோ வந்ததுக்குப் GBL UFFILJL LIFT jitjib"
தானே தனக் குள் சமாதானம் கூறிக் கொள்கிறாள்.
சரி. நித்திரையைத்துரத்த என்ன தான் வழி.
அது கூட அவளுக்குப் பிடிக்காததாய்த்தான் ஒலிக்கிறது. அமைதியான இசையை கேட்க மனசு பிரயத்தனமுற தனது போனை எடுத்து வோக்மன் ஐ இணைத்து கேட்க முற்பட்டாள். ஆனால் அதுவும் தொடர்ந்து கேட்க இயலாமல், தலை இலேசாய் வலிக்கத் தொடங்கிற்று. வேறு என்னதான் அவளால் செய்ய இயலும் இந்த பன்னிரண்டு மணிக்கு எப்படி கண் விழிக்க இயலும், எல்லோரும் இருந்த இருக்கையிலேயே ஒரு கவலை யும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவளை யும் அவனையும் தவிர. இவளின் இருக்கைக்கு சற்றுத் தள்ளி அவனின் இருக்கை இருந்தபோதும் அவளை நோக்கியதான அவனது செயற்பாடுகள் அவன்மீது நல்ல ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தவில்லை.
குடித்து விட்டு இப்படியா? அல்லது பயங்கர LOTec G36CTT.."
பல விதமான சிந்தனைகள் இவள் மனதில் தோன்றின. யாரென்றே தெரியாத அவனின் பார்வைகள் திகிலூட்டியது. பஸ் அமானுஷ்யமான மரவகைகள் நிறைந்த காட்டுப் பகுதியூடாக நகர்ந்து கொண்டிருக் கிறது. சும்மாவே திடுக்கிட்டு திணறுபவளுக்கு இன்று ஏனோ திகிலாயிருந்தது. TLDb தன்னோடேயே சுப கீதாவையும் கூட்டி வந்திருக்கலாம் போல இருக்கிறது. அவளானால் எவ்வளவு துணிச்சலானவள்.
நித்திரை முழித்தாலும் இவளும் அவளும் ஏதாவது கதைத்து சந்தோசமாக பொழுதைப் போக்கியிருக்கலாம். இப்படிப் பயப்படத்தேவையில்லை. திடீரென பஸ் வீதியின் ஒரமாய் நிற்கிறது. அரைவாசிப்பேருக்கு மேல் படபடவென தமது தேவை களுக்காய் இறங்குகிறார்கள். பஸ்ஸில் இப்போது கொஞ்சப்பேர் தான் இப்போதுஇருந்தனர். அந்த இரவு நேரத்திலும் உணவைப்பெற அந்தரித்த சனக்கூட்டத்துள் அடைபட அவளுக்குப் பிடிக்கவில்லை. பக்கத்தில் இருந்த வளைப் பார்த்தாள். அவளும் இவளைப்போல எண்ணியோ, என்னவோ இறங்க முற்படவில்லை. ஒருத்தி இருக்கிறாள் என்ற துணிச்சலில் இவளும் அப்படியே இருக்கையில் சாய்ந்திருந்தாள்.
அப்பா. இறங்கும்போது இவளைக் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டுச் செல்கிறார்.
இதழ் 39

Page 21
இவளும் தலை அசைத்து விட்டு இருந்தாள். "அவனது பொல்லாத பார்வையும் அவனது தன் மீதான தொடர்ச்சியான கவனத்தையும் இவளால் எப்படி விளக்க இயலும் சொன்னால் கூட அதைச் சொல்லி அவருக்கும் ஒரு பயம் கொடுத்து அவரையும் அந்தரிக்க வைக்க அவள் தயாராயில்லை. இந்தக் காலத்தில் அவர் அவனிடம் கோபத்தில் ஏதேன் சொல்ல வர அவன் எப்படிப்பட்டவனோ. கடவுளே உதெல்லாம் வேண்டாம்" எதுவானாலும் தானே எதிர்கொள்வது என்ற உறுதியுடன் அவள் அமைதியாய் இருந்தாள்.
சரி இப்போது தான் எல்லோரும் இறங்கி விட்டனர். இப்பவாவது கொஞ்சம் படுப்பம் என்பதுவாய் எண்ணமிட்டு இருக்கையில் தலையைச் சாய்த்து விழிகளை இலேசாய்மூடினாள்.
உறக்கம் கூட. இவ்வளவு இனிமையானது என்பது உறங்கத் தொடங்கத்தான் அவளுக்கு புரிபட்டது. வீட்டில் என்றால் நேரத்துக்குப் படுத்து எழும்பிய தருணங்களிலெல்லாம் புரியாதது இப்போது தான் Lífslogi). &üLJlgGu 2 sofÉjö5 6ÍslLLT6b GLITSjLð GLIsreódbé, கிறது. திடீரென யாரோ அருகில் வரும் ஒலி கேட்டுத் துணுக்குற்று நிமிர்ந்தாள். அவன் தான். தோற்றத்தில் படித்தவன் பேலிருந்தாலும் அவனது கண்கள் குரூரமாய்த் தானிருந்தன. நித்திரை கொள்ளவும் பலன் வேணும்."
தனக்குள்ளே முணுமுணுத்துக் கொள்கிறாள். அவனோ இவளது மனதை அறியாதவன் போல முன் இருக்கையில் அமர்ந்து புன்னகைத்தான்.
கடவுளே. காப்பாற்று இதயம் இன்னும் வேகமாய்த்துடிக்க தொடங்கியது.
அவனும் இறங்கியிருப்பான் என்று எண்ணிய வளுக்கு அவன் இப்படி திடீரென வருவான் என்று எப்படித் தெரியும்?
யோசனையுடன் பார்த்தாள். "நீங்கள் மேனனின்டை தங்கச்சியோ..?" வெகு சாதாரணமாய்க் கேட்டான்.
"இல்லை. அப்பிடி ஒருத்தரையும் எனக்குத் தெரியாது."
"அப்படியென்றா. எங்கை.?" கதைவிட்டுக் கதை எடுக்கும் தந்திரம் அவனது விழிகளில் தெறித்தது.
ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களாலேயே பெண்களை வசப்படுத்தும் ஆண்களைப் பற்றியெல்லாம் அவளுக்கு தெரியும். அவன் கூட எத்தனை பெண்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியிருப்பானோ? யாரென்றே தெரியாத இவளுடனேயே இப்படி கதையை டிக்க முற்படுபவன் ஒழுங்கான கண்ணியவானாக எப்படி ருக்க இயலும்? இப்போது இவள் வெடுக்கென எதையும் முகத்தில் அடிப்பது போல் ஒரு நிமிடத்தில் சொல்லி விட
U 39LD.
"வெளியிடத்திலை. கோபமாக் கதைக்கக்
ஜீவநதி
 
 

கூடாது. உலகம் பயங்கரமானது.
பிறந்திலிருந்தே சொல்லி வளர்க்கப்பட்ட வார்த்தைகளை அவ்வளவு விரைவாகத் துக்கி எறிந்து விட அவளால் இயலாது. அதற்காக கண்டவனுடன் எல்லாம் சிரிச்சுக் கதைக்க ஏலுமே தன்னுள் கேட்டுக் கொள்கிறாள்.
"இப்ப எங்கை போறிங்கள். விருப்பமில்லாட்டி G36}j6ÖÖrt stif)..."
அவனின் வார்த்தைகள் தொடர்கிறது. இதற்கு மேல் பொறுக்க இயலாது. அதற்காக அவனுடன் நடித்துக்கதைக்கவும் இயலாது.
போன் அடிக்குது. வாறன்." சொல்லி விட்டு இன்னொரு வெறுமையான இருக்கைக்கு விரைந்தாள் வீட்டில் எல்லோரது உறக்கத்தையும் குழப்ப மனமற்றவளாய் எக்ஸாம் எப்பிடி சாப்பிட்டாச்சா. எப்ப வருவீங்கள். திரும்பி போகேக்கை என்னோடை வருவீங்கதானே. இன்னும் கொஞ்சம் அதீதமாயே அவனுக்குக் கேட்கும் படியாய் வெறும்போனைகாதருகே வைத்துக்கதைத்தாள்.
அவளுக்கே புதினமாயிருந்தது. அவளால் கூட இப்படிக் கதைக்க இயல்கிறதா என்று பின் இருக்கையில் இருந்த வயதான பெண்மணி இவளை ஒரு மாதிரியாய் பார்ப்பது போலிருந்தது என்ன @. அதற்கு அவள் ஒன்றும் செய்ய இயலாது சந்தர்ப்பங்கள் பிழையாய் உணரப்பட்டால் எல்லோருக்கும் விளக்கம் கொடுக்க அவளால் இயலாதுதான்.
கொஞ்சம் திருப்தியுடன் இலேசான சிரிப்புடன் வந்தாள். இப்போது அவன் இல்லை.
அப்பாடா இப்போது தான் அவளுக்கு உண்மை tI Π6ύΤ பெருமூச்சொன்று வெளிக்கிளம்புகிறது.
இப்போது எல்லோரும் பஸ்ஸில் ஏற பஸ் ஸ்ரார்ட் ஆகிவிட்டது. கொஞ்சத்தூரம் சென்றதும் மெது 6) Tuoj deH6)j6OD6OTö கவனித்தாள். இப்போது அவனது பார்வை வேறு பக்கமாய் இருந்தது. இவளுக்கு நிம்மதி யுடன் சிரிப்பும் வருகிறது. இந்த நாள் பயணம் இப்படி சவாலாய் அமையும் என்று அவள் கருதவில்லை. ஆனாலும் தான் இப்படிச் செய்தது தவறோ 6T60T LOGO.g5! சிந்தித்தாலும் அந்த நேரத்தில் அவளுக்கு சரியாய்த்தான் இருந்தது. வேறு ஏதாவது சொல்லியிருந்தாலும் இவளை மடக்கலாம் என்று தான் அவ்ன் சிந்தித்திருப்பான். ஆதலால் தான் அவள் இப்படிக் கதைக்க வேண்டியி ருந்தது. இறங்கும் இடம் வந்துவிட்டது. இனி மாமா வீட்டிற்குச் சென்றவுடன் கொஞ்சமும் கண் உறங்காமல் ஏன் இருந்ததாய்க் கேட்பார்கள். அவர்களுக்கெங்கே இவளது நிலை புரியப் போகிறது. சொன்னால் கூட அவர் களுக்குப் புரிவது சற்றே கடினம் தான். எது எப்படியோ இன்றைய பயணத்திலிருந்து தப்பியாயிற்று. அவளது அடுத்த பயணம் எப்படியோ யாரறிவார்? ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. அவள் தெளிவான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.
9.
இதழ் 39

Page 22
நாச்சியாதிவு பர்வின் ៥ឆ្នាញ់ហ្គ → க.பரணிதரன்
நாச்சியாதீவு பர்வீன் துடிப்போடு எழுதி வரும் இளம் எழுத்தாளர். இவர் கவிதை, பத்தி, விமர்சனம், கட்டுரை போன்ற துறைகளில் பிரகாசிக்கின்றார். 'பேனாவால் பேசுகின்றேன் என்னும் பத்தித் தொகுப்பொன்றையும், சிரட்டையும் மண்ணும் என்னும் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். "படிகள் சஞ்சிகையின் துணை
பரணி- வணக்க இடம்பிடித்திருக் நாச்சியாதீவு பற்
பர்வீன் - நாச்சி என்னுடைய கிர மாவட்டத்தில் அ6 15 g5.5 இன்று நவீன ெ வாங்கிக் கொன 6if3,65IF60GTCBL கலப்படமில்லாத
giLOTf
6LLyrig56 (6Lur
Gjiji i parra35 KARE சங்கதிகளாகும், குளமும், கிராம எமது ஊரின் அ வயல்பரப்பு இப் முடியும் தவிரவு
நாடக கலைஞT தமது நாடகங்கள் ஆசிரியர், எஸ்.எ இப்ராஹீம் ஆசி பெருமையும் எட இங்கு போன்றவற்றை அரச தொழிலில் urg55 6.e576i
g5606ft 65T 600TL இரண்டு முன் சுருக்கமாக இது;
பரணி - மதிப்புக்
உங்களுக்கு என்
பர்வீன்-எனது அவர்கள் தினகர அது எனது சொ ஒன்றை எனது ப ஆனால் அது தா
ஆசிரியராகவும் செயல்பட்டுக் மித்திரன் ஜன் கொண்டிருக்கிறார். சிறந்ததொரு வெளிவந்தன.
கவிஞரங்கக் கவிஞராகவும் திகழும் தொகுத்து வழங்
இவரது நேர்காணலை ஜீவநதி இலக்கியப் பான
வாசகர்களுக்காக தருகின்றோம். எழுத்தாளர்க6ை
ரஹற்மான், ஜெய
டொமினிக் ஜீவு
சில்லையூர் செல்
மேமன்கவி, ப.
திருப்பியவர், அ
ஜீவநதி 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம், நாச்சியாதீவு பர்வீண் என்ற பையரில் நீங்கள் எழுத்துலவில் tmTTTTS 00TMtmtmTT S TLL stmGmL S TTSmm S TTtOTTC Mmmmmmemm றிக் குறிப்பிடுவீர்களா?
பாதீவு நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ாமம் ஆகும். இது வடமத்திய மாகாணத்தில் அனுராதபுர மைந்துள்ளது. அனுராதபுரம் நகரில் இருந்து கிழக்குப் புறமாக தூரத்தில் அமைந்துள்ள அப்படமான கிராமம் ஆகும். தாழின் நுட்பத்தின் அடையாளங்களை தன்னகத்தே உள் ன்டு இருந்த போதும் கிராமிய மனம் தெருக்கள் தோறும் இருக்கிறது எனது கிராமத்தில் சுயநலமில்லாத அன்பு. 5 உறவுகள், உபசரிப்பு விருந்தோம்பல் இப்படி பல நல்ல துவாக கிராமங்களில் மட்டும்தான் இருக்கும் இந்த நிலை ன்றைக்கும் எனது கிராமத்தில் காணக் கூடிய சந்தோசமான
எங்கள் கிராமத்தின் கிழக்குப் புறம் இருக்கின்ற பாரிய த்தை ஊடறுத்து ஓடுகின்ற இரண்டு பெரிய அலைகளும் pகுக்கு அணிசேர்ப்பவை, வானுயர்ந்த மரங்கள், வளமான படி நிறைய விடயங்கள் எங்கள் ஊரைப்பற்றி @prសិទ្យា ம் ஆரம்பகாலத்தில் எங்கள் கிராமத்தில் இருந்த GDGDL கள் மற்றும் பாடகர்கள் அனுராதபுர மாவட்டம் முழுவதும் ளை மேடையேற்றி புகழ் பெற்ற வரலாறும் ផ្ទះ Gür{B ត្រទ្រេ ாச்நஜிமுதீன், சுபைடீன், ரபியதீன் ஆசிரியர், அசீஸ் அதிபர். ரியர் இப்படி பலர் இதில் ஈடுபட்டு புகழ் பெற்றவர்கள் இந்தப் மது கிராமத்துக்கு உண்டு. uOuTT Tu T uu u T MTOumSmmamM S mm m S ayTTTTS TTtmtmLmLmmmS
தொழிலாகக் கொண்டவர்கள் சொற்பத் தொகையினர் உள்ளார்கள். சுற்றி வர சிங்களக் கிராமங்களை எல்லை நாச்சியாதீவு சுமார் 1500 தமிழ் பேசும் முஸ்லிம் குடும்பங் பெரிய கிராமமாகும். கல்வியூட்ட ஒரு மகாவித்தியாலயம், பள்ளிகள், இறைவணக்கத்திற்கு நான்கு பள்ளிவாசல்கள் ਜੁ56ਰੰਪ ਨੂੰ
TttTL T Tu uS mmmm S syylmTMT S LlmgmmL Stl sTTlltmtmtmt 00S smTMeem வளவுதூரம் உதவியது?
பெயர் முதலாவது பத்திரிகையில் வந்தது திருமானா மகீன் னில் தொகுத்து வழங்கிய லைட் ரீடிங் இல் தான். ஆனால் ந்தப் படைப்பு கிடையாது சுய சிந்தனையில் உருவாகாத டைப்பாக நான் அடையாளப்படுத்துவதை விரும்பவில்லை. ன் எனது எழுத்து துறைக்கான முதலாவது நகர்வு பின்னர் னி, போன்றவற்றில் எனது கவிதைகள் அவ்வப்போது 1997 களில் எம்.எச்.எம்.சம்ஸ் அவர்கள் சனி தினகரனில் கிய புதுப்புனல் பகுதிதான் எனக்கு ஒரு மிகச் சரியான தயையும், அடையாளத்தையும் பெற்றுத் தந்தது. இந்திய ா குறிப்பாக வைரமுத்து, வாலி மு.மேத்தா, அப்துல் காந்தன், ஜெயமோகன், என்ற எனதான வாசிப்புதளத்தை பா, தெணியான், அல் அகமத் தெளிவத்தை வராஜன், எஸ்.பொ. அன்புஜவஹர்சா, திக்குவல்லை BD), ஆப்டீன் என்கின்ற ஆளுமைகளை நோக்கியவனாக Hவருடனான சுமார் ஐந்து வருட தொடர்புகள் என்னை

Page 23
பட்டை தீட்டிக்கொள்ளவும் காத்திரமான இலக்கிய நகர்வை நோக்கிய எட்டுக்களை நம்பிக்கையுடன் எடுத்து வைக்கவும் எனக்கு உதவியது எனலாம் எனக்கு மட்டுமல்ல இன்று மிகவும் ஆரோக்கியமாக எழுதிக் கொண்டிருக்கும் பலர் சம்ஸ் அவர்களினால் பட்டை தீட்டப்பட்டவர்கள் தான், இளம் எழுத்தாளர்களோடு ஈகோ இல்லாமல் பழகும் உயர்ந்த பண்பு அவரிடம் இருந்தது சமூகத்தில் நடக்கின்ற அவலங்களை தோலுரித்துக் காட்டுகின்ற போராட்ட குணத்தை எனக்குள் விதைத்தவர் எம்.எச்.எம்.சம்ஸ் என்றால் அது மிகையாகாது. தவிரவும் குறிப்பாக இளம் பரம்பரை எழுத்தாளர்களை அவர் அளவுக்கு நேசித்து தட்டிக் கொடுத்தவர்கள் அவரது காலத்தில் நானறிய யாரு மில்லை. இப்போது என்றால் நிறையப்பேர் இருக்கிறார் கள். இளம் எழுத்தாளர்கள் மீது கரிசனையுள்ளவர்கள்
பரணி அநுராதபுற கலை இலக்கிய வட்டத்தை உருவாக்கி TTTT S ssLTGtGGGLTTTmmmmOmu S TmLmmLTTrmmLST TTCmtmTTLmmtmmmmmS அநுராதபுர கலை இலக்கிய வட்டத்தின் செயற்பாடுகள் பற்றிக்கூறுவீர்களா?
பர்வீன் - 1999 ஆம் ஆண்டு அன்பு ஜவஹர்சா அவர் களை போசகராக வைத்து சுமார் அறுபது இலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைத்து அனுராதபுர கலை இலக்கிய வட்டம் உருவாக்கப்பட்டது. நூற்றுக்கு நூறு விகிதம் அன்பு ஜவஹர்ஷாவின் பொருட் செலவில்தான் இந்த இலக்கிய வட்டம் ஆரம்பகட்ட வேலைகளை தொடங்கியது, இதில் பலர் ஆர்வத்துடன் எம்மோடு இணைந்து வேலை செய்தனர். ஐன்சி கபூர் ரஹ்மத் துல்லாஹ், அன்சார், அன்பு அமீன், இக்கிரிகொல்லாவ முசம்மில், சஹற்ரின் அஹற்மத், சலீமா சுபஹானிய, சாஹிரா சரிபுடீன், பஸ்மியா நூர்மொஹமத, ஹோரவ பாவ்தான வ.நவ் பார், ஹோராபோல சாஜஹான், கெகிராவ சஹானா, கெகிராவ சுலைஹா, எப். ரசீக் பரீத் சப்ரினா, நாச்சியாதீவு பஸ்மியா இப்படி பலர் எம்மோடு இணைந்திருந்தனர். அனு-ராகம் எனும் சிற்றிதழ் ஒன்றையும் வெளியிட்டோம் சுமார் ஆறு இதழ்கள் மட்டுமே எம்மால் அதனை கொண்டு வர முடிந்தது. அது தவிரவும் பல இலக்கிய நிகழ்வுகளை எமது இலக்கிய வட்டத்தினூடாக நாம் ஏற்பாடு செய்து நடத்தினோம் குறிப்பாக அஸ்ரப் சிஹாப்தீன் அவர்களால் வெளி யிடப்பட்ட யாத்ரா கவிதைகளுக்கான இதழ்களின் அறிமுகவிழா, ப.ஆப்டீன் அவர்களது நாவலுக்கான அறிமுகவிழா, ஹொரவப்பொத்தானையில் கவியரங் கம், இப்படி பல நிகழ்வுகள் 2005 ஆம் ஆண்டு நான் தொழில் நிமித்தம் கட்டார் சென்றதன் பின்னர் சிறிது காலத்தில் இலக்கியவட்டம் செயலிழந்து போய் விட்டது இப்போது அனுராதபுரி கலை இலக்கிய வட்டம் கோமா நிலையில் இருக்கின்றது. ஆனால் இதன் பின்னணியில் மாணவர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கிய நண்பர்கள்
ஜீவநதி

வட்டம் இப்போது நண்பர்கள் கலை இலக்கிய வட்ட மாக உருவாகியுள்ளது. இதன் மூலமே படிகள் சஞ்சிகையை நாம் வெளியிட்டு வருகிறோம். இதில் எல்.வசீம்அக்ரம் மற்றும் அன்பு ஜவஹர்சா ஆகி யோரின் பங்களிப்புக்களே மிக அதிகம் இந்த அமைப்பின் தலைவராக நானும் செயலாளராக ஜன்சி கபூர் அவர்களும் தனதிகாரியாக எல்.வசீம்அக்ரமும் தெரிவு செய்யப்பட்டுள்ளோம். எதிர் வரும் ஜனவரி யில் அனுராதபுரத்தில் அரச அனுசரணையுடனான ஒரு சாகித்திய விழாவை நாடாத்த திட்டமிட்டு இயங்கி வருகின்றோம்
பரணி நீங்கள் பல்வேறு இலக்கிய வகைமைகளுள்
உங்கள் எழுத்துத் திறனை வெளிப்படுத்தி வருகிறீர்கள்.
இவற்றுள் உங்களுக்கு மிகவும் பிடித்த இலக்கிய வகைமை எது? அதற்கான காரணத்தையும் கூறுங்கள். 3
பர்வின் எனது எழுத்துலக பிரவேசம் முதலாவது கவிதைகளுடன் தான் ஆரம்பத்தில் நான் ரசித்து வாசித்த கவிஞர்களில் வைரமுத்துவுக்கே முதலிடம் கொடுக்க முடியும் வைரமுத்துவின் வசீகர வார்த்தை கள் மனதை அப்படியே கொக்கி போட்டு இழுக்கும் காந்த சக்தி கொண்டவை. இன்னும் இன்றைக்கும் கவிதைகள் மீது எனக்கு அலாதிப்பீரியம் ஒரு நல்ல கவிதை எழுதிவிட்டால் மனம் நிறைந்து விடுகிறது. மற்ற இலக்கிய வடிவங்களான பத்தி எழுத்து, திறனாய்வு இலக்கியக் கட்டுரைகள், சிறுகதை இப்படி எல்லா வடிவங்களிலும் பரிட்சார்த்தமாக நான் கால் வைத்தாலும் என் அவதானம் முழுக்க முழுக்க ஒரு நல்ல கவிதையை எழுத என்பதுதான் នាំ១៩១៨ , ហ្សឺថ្លាឆ្នាំ GTCILI (235 gyntaðir: மாறினாலும் கவிதை மீதுள்ள காதல் இன்னும் கூடிக் 685 60টীঃ தான் போகிறது. @6g, @gឆ្នា @t df#6ঠাটে g,ဓါင္တစ္န္တuါ႕ရှီး வடிவங்களில் மாறுதல் ஏற்படு கின்றதே தவிர பாடுபொருள் மாறுவது இல்லை இருந்தும் கவிதை ரசிக்கப்படுகின்றது எவ்வளவு பெரிய சோகத்தையும், அல்லது சந்தோசத்தையும் நாலுவரிக் கவிதை நறுக்கென்று சொல்லி விடுகிறது. அதனால் கவிதை இலக்கியம் மீது உள்ள காதல் இன்னும் எனக்கு மாறவே இல்லை. நான் மிக மிக நேசிக்கின்ற ஒரு வடிவம்தான் கவிதை
பரணி நீங்கள் கவிதைகளை எழுதுவதோடு கவியரங்கு
களிலும் பங்கு கொள்கின்றீர்கள். அச்சில் கவிதைகளைப் LaamGCkCTTT TmSLS S eTmmmmmTmmTTmmmT CCLmtetmtTm emelmeTmmTmemekmmSSZ பொது மக்களிடம் ஆழப் பதியும் எண்று நம்புகிறீர்களா?
பள்வீன் முன்னெரெல்லாம் கவியரங்கம் என்றால் அரங்கம் நிறைய கூட்டம் சேரும் என்பார்கள். அதிலும் சில்லையூர் செல்வராசனின் தலைமையில் கவியரங்கம் களை கட்டும் என்றும் கேள்விப்பட்டு
இதழ் 39

Page 24
உள்ளேன். அப்படி என்றால் அச்சில் வருவதிலும் பார்க்க கவியரங்கக் கவிதைகளும் மக்களை கவர்ந்துள்ளதாக கருத்துக் கொள்ள முடியும். ஆனால் கவியரங்கக் கவிதை கள் முழுக்க முழுக்க சபையோரை திருப்திப்படுத்தி கை தட்டல் வாங்குவதே நோக்கமாக இருக்கும், அதில் கவிதை வாசிப்பவரின் தனித்திறமையிலேயே அது தங்கி யுள்ளது, நகைச்சுவை, அங்கதம், திறமையான உச்சரிப்பு இப்படியான விடயங்கள் பார்வையாளர்களை இலகுவில் கவர்வதோடு அவர்களுக்கான நல்ல பொழுது போக்காக கவும் அமைந்து விடுகிறது. இதில் ஆழப்பதியும் என்றோ அல்லது பதியாது என்றோ கருத்துச் சொல்வது கடினம். ஆனால் கவியரங்கக் கவிதைகள் ஊடாக சமூக மாற்றத் திற்கான அடையாளங்களை பதிவு செய்ய முடியும், ஒற்றுமை, புரிந்துணர்வு, இப்படியான விடயங்கள் அச்சில் வருவதிலும் அரங்கங்களில் ஒலிப்பது சாதகமான விளைவு களுக்கு வழி கோலும் என்று நம்புகிறேன். அதையும் தாண்டி ஒரு ஆழமான கவிதையானது அரங்கத்தில் ஒழிப்ப திலும் அது அச்சில் வந்தால் மட்டுமே உரிய தாக்கத்தை உண்டு பண்ணும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
பரணி - நீங்கள் வேலை பார்த்த கட்டார் நாட்டு அனுபவங்களை பேனாவால் பேசுகிறேன்? என்ற கட்டுரைத் தொகுப்பு நூலாகத் தந்தீர்கள். அந்த நூலினூடாக நீங்கள் சொல்ல நினைத்தவை யாவற்றையும் சொல்லி மூடித்து 2_6f6f6?
பர்வீன் - இல்லை, வெந்து உருகும் வெளிநாட்டு வாழ்க்கையின் வெறும் வெட்டு முகம் தான் அது நான் சொல்லாத சோகங்கள் நிறையவே இன்னும் ஆங்கங்கே புதைந்து இருக்கின்றன ஊர் இழந்து , உறவு இழந்தது பிறிதொரு மண்ணில் வாழும் அவஸ்தை அதுவும் அடிமைகளாக வாழும் வாழ்க்கை பற்றிய குறிப்புக்கள் இன்னும் அதிகம் இருக்கின்றன, பேனாவால் பேசுகிறேன் ஒரு வித்தியாசமான படைப்பு என்றே திறனாய்வாளர்கள் பேராசிரியர்களும் கூறுகின்றனர். அப்படி ஒரு சிந்தனையில் அதனை எழுதவில்லை, எனதான இளமை அனுபவங்களை கட்டார் வாழ்க்கையோடு ஒப்பிட்டு எழுதினேன் அவ்வளவுதான் அதில் மல்லிகை டொமினிக் ஜீவா, மேமன்கவி, கெகிராவ சஹானா, அன்பு ஜவஹர்ஷா, வசீம்அக்ரம், எனது குடும்பத்தினர், நண்பன் அமீன் ஆகியோரின் பின்னூட்டல்களே அந்தப் பத்தியை தொடர்ந்தும் எழுதக் காரணமாக இருந்தது அவர்கள் என் இதயத்து நன்றிக் கூறியவர்கள்.
பரணி - நீங்கள் கவிதைகள் எழுதுவதற்கு, யாருடைய கவிதைகள் உந்து ஈக்தியாய் அமைந்தன?
பர்வீன் - வைரமுத்துதான் நான் வாசித்த முதலாவது கவிஞன். வைரமுத்துவின் இந்தப் பூக்கள் விற்பனைக் கல்ல என்ற கவிதைத் தொகுப்பை பல தடவைகள் வாசித் துள்ளேன். பின்னர் வாலி. மு.மேத்தா அப்துல் ரஹ்மான்.
ஜீவநதி -2

출. இணைந்து எமது மாவட் மூத்த இளைய படைப் பாளிகளை ஒன்றிணைத் து இத் தொகுப் பை
மான அங்கீகாரம் இலக்கியப் பரப்பில் கிடைத்தது. எம்மை இன்னும் ஒரு தொகுப்பு பற்றி சிந்திக்க
இதே கால எல்லையில் எம்.எச்.எம்.சம்ஸ்
மற்றும் மேமன்கவியின் அறிமுகம் நம் நாட்டுக் கவிஞர்களை வாசிக்கின்ற பழக்கத்தை தந்தது. ஆனால் நான் கவிஞனாக வைரமுத்துவின் அருட்டல் தான் முதல் காரணம் அடுத்து அன்பு மொகிதீன் உடைய சந்தக் கவிதைகள் பலவும் என்னை வெகுவாக வசீகரித்துள்ளன. அதிலும் ஏன் தம்பி அழுகின்றாய் GTនាំញាំ 56605 616 ហ្ស៊ូ ឆ្នា៨ ឆ្នា தீயில் எறிந்தவள் என்ற கவிதை இப்படி பலருடைய கவிதைகள் எனது கவிதை பற்றிய ஆளுமை 6ਪਰੰਰੰLu6L666
பரணி - வேலிகளைத் தாண்டும் வேர்கள் என்ற கவிதை நூலின் வெளியீட்டுக்கான பிண்ணணியைக்கூறுங்கள்.
பர்வீன் - அனுராதபுரத்தில் பரவலாக பலர் எழுதி வந்தாலும் அவர்களது படைப்புக்களை புத்தகமாக்கி பார்ப்பதில் சிரமம் இருக்கிறது அத்தோடு ஒரு மாவட்டத்தின் கவிதை தொடர்பான ஆய்வுகளுக்கு தனித்தனியே கவிதைகளையும் கவிஞர்களையும் தேடுவதில் உள்ள சிரமம் இவை இரண்டையும் கருத்தில் கொண்டே நானும் வசீம் அக்ரமும்
வெளியிட்டோம் உண்மையில் அது புதிய சில எழுத்தாளர்களுக்கு ஒரு அங்கீகாரமாகவும் இருந்தது அந்த வகையில் வேலிகளை தாண்டும் வேர்கள் ஒரு பரீட்ச்சார்த்த முயற்சி தான் அதற்கான ஆரோக்கிய
வைத்துள்ளது எனலாம்.
பரணி- விையில் உறவாடி. என்ற கவிதைத் தொகுப்பு நூலாக்கம் உங்களுக்கு நிறைவைத் தந்துள்ளதா? (
பர்வீன் - கவியில் உறவாடி. கூட நான் முன்னர் சொன்னதன் விரிவாக்கம் தான். ஒரு மாவட்டத்தை இப்போது மூன்றாக்கியுள்ளோம். இதில் நிறைவு என்பதை விடவும் ஒரு திருப்தி அடங்கியுள்ளது. மூன்று மாவட்டத்து முப்பது கவிஞர்கள் என்றால் சேர் தெடுப்பதிலும் அவர்களை அடையாளம் காண்பதிலும் உள்ள நடைமுறை சிக்கல். அதையும் தாண்டி கவியில் உறவாடி என்பதில் இன்றைய இளைய முற்போக்கு சிந்தனை கொண்ட பலரை அடையாளப்படுத்தி உள்ளது. வெறும் கோசங்களை மட்டுமே கவிதையாக் காமல் எம்மாலும் நல்ல கவிதைகளை படைக்க முடியும் என்பதை தர்க்க ரீதியாக நிறுவியுள்ளது. இந்த தொகுதி. இதுவும் ஒரு பரிட்சார்த்த முயற்சிதான் எதிர் காலத்தில் இதைவிடவும் பல மாவட்டங்களை இணைந்து ஒரு தொகுதியை வெளியிட முடியம்
இதழ் 39

Page 25
பரணி - இலக்கிய உலகில் நீங்கள் எண்ண சாதிக்க வேண் விரும்புகிறீர்கள்?
பர்வீன் - நான் எழுதுவது ஆத்மா திருப்திக்கா6ே சொல்லப்போனால் என் கனவுகளையும் கண்ணிரையும், சோகத்தையும் இறக்கி வைப்பது எழுத்தின் மூலம்தான் தாண்டி என் எழுத்தில் சமூகத்திற்கு ஏதாவது பயன் இருக் மக்களுக்கு பயன்படாத அரசியலும் மக்களைப் பற் இலக்கியமும் ஆயுள் குறைந்ததே என்பது தான் எனது க அவலங்களுக்கான தீர்வாகவும் அவற்றை அடையா தளமாகவும் எனது எழுத்து இருப்பதையே நான் விரும்புக்
மூத்தனழுத்தாளர்கள் தாக்கும் இயல்பு காணப்படுகின்றது. இ உலவிற்கு நன்மை பயக்ஞமா?
பர்வீன் - மூத்த எழுத்தாளர்களே ஒருவரை ஒருவர் சாடிச் போது, மூத்த எழுத்தாளர்கள் இளையவர்களை தாக்கு பெரியவிடயமல்ல. ஆனால் மூத்தவர்கள் இளையவர்க கொள்வதில்லை என்றும் இளையவர்கள் மூத்தவர்க6ை தில்லை என்றும் பரஸ்பர குற்றச்சாட்டு பரவலாக உள் இப்போது பல மூத்த இளைய எழுத்தாளர்கள் விதி விட்டார்கள். ஒருவருடன் இன்னொருவர் நன்றாக பேசுகிறார் செய்கிறார்கள், காத்திரமான கருத்துப் பறிமாறல்கள் இட இருந்தும் இந்த இடைவெளி இன்னும் இருப்பதை ம வில்லை. அதற்கான தீர்வாக மூத்த இளைய எழுத்தாளர் யிலான ஒரு சந்திப்பை வெகு விரைவில் கொழும்பில் ந மிட்டுள்ளோம், இன்னும் ஒரு மாதத்தில் அது நடைபெறு உள்ளது. ஒரு வேளை இவ்வாறான சந்திப்புக்கள் நடி தலைமுறை இடைவெளியை குறைக்கவும் இரு சாராரின் களையும் நடு நிலையோடு பார்க்கவும், விமர்சிக்கவி என்பது எனது கருத்து. பரணி - இன்றைய இளம் எழுத்தாளர்களின் எழுத்து மூ எண்ன கூற விழைகிறீர்கள்?
பர்வீன் - புற்றீசல் போல பல எழுத்தாளர்கள் நாளு பிறப்பெடுத்தாலும் காலப்போக்கில் காணாமல் போய்வி நாம் அவதானிக்கின்றோம். காரணம் வெறும் அருட்டல் 2 எழுத ஆரம்பிப்பது தான், எழுதுவது தவம் என்பார் சிந்தனையோடு எழுத வரும் எழுத்தாளர்கள் மிக மிகக்கு தமது கவிதையைத் தவிர வேறெதையும் வாசிப்பதில்லை. அடைந்து கொள்கிறார்கள், வாசிப்பதில் கரிசனை
இப்படியான வழுக்கள் இளம் எழுத்தாளர்களை அடையா செய்கிறது இதையும் தாண்டி பல திறமையான இளம் பரப் இப்போதுகளில் முகம் காட்டத் தொடங்கி உள்ளனர். நவீ மரபின் ஆழ அகலங்களை நன்றாக அவதானித்து பை தருவதில் இளையவர்கள் முன் நிற்கின்றார்கள் இ இளைய படைப்பாளிகளிடத்தில் அடுத்தவரை மட்டம் திருப்தி காணும் வங்குரோத்து புத்தி இல்லவே இல்லை பச்சோந்திகள் இருக்கலாம். ஆனால் அநேகமானவர்கள் ஒரு நல்ல கவிதை இன்னொருவர் எழுதினால் பாராட்டு நிற்கின்றனர். இந்த உயரிய பண்பு எல்லாக் காலங்களி:
வேண்டும் என்பதுதான் எனது அவா.
ஜீவநதி
 
 
 
 

ហើទ្រចំ វិញ្ញា
வ, இன்னும் சுகத்தையும், T. <>605 ខែ 35 (36.606f(Blb றி பேசாத 55j, ಆFಿಣ5 ளப்படுத்தும் றேன்.
ஒத்துக்களை து இலக்கிய
চ695FF6F@l£t*b வது என்பது ளை கண்டு
அனுகுெ ளது. இதில்
6.5 கள் தர்க்கம் ம்பெறுகிறது 555 ស្ទះ களுக் கி ை டாத்த திட்ட ம் சாத்தியம் 2க்குள்ளான ŠI LJ6ODLŮqës பும் உதவும்
யற்சி பற்றி
நக்கு நாள் டுகின்றதை
_នោះក៍មិនល្ហែ
கள் இந்த நீயம் 接
றைவு, சிலர்
சுய திருப்தி
5T LT60 to ளம் இழக்க
bula DUuf6OTŘr || ன இலக்கிய
প্রািমটাff6ঠাpg
தட்டி அதில்
முடுக்கி விடு
சுவடுகளைத்
இழந்து காலே நிகழ்காலகு
எதிர்காலகு
கரைந்தோடும் கடிகாரங்களாய் காலநதி இதில் உன்
எண்ணங்கள்
திண்ணங்களாயின் பல வண்ணங்களில் வாழ்வு சிறக்கும்.
முடியும் முடியாது வாழ்வின் நேர்மறைத்தத்துவங்கள்
முடியாதென்ற
எதிர்மறையை முடக்கி விடு
முடியும் என்ற நேர் வழியை
மரித்த பொழுதையெண்ணி
விட்டுச் சென்ற

Page 26
"இன்னும் எவ்வளவு நாளைக்கு சொன்னதையே திருப்பி திருப்பிச் சொல்லப்போகிறாய்? நான் சொன்ன
விசயத்தைப் பற்றி கொஞ்சமாவது யோசி" அம்மாவின்
கண்டனவார்த்தைகள் என்னைக்கண்டிக்கின்றன.
என்னுடைய மெளனம் அம்மாவை மேலும் எரிச்சலூட்டியிருக்க வேண்டும். அதன் பிரதிபலிப்பாக அவவின் வார்த்தைகள் அனலாய்த்தெறித்தன.
முந்தியும் நீ என்ரை சொல்லைக் கேளாமல் உன்ர இஸ்ரத்திற்கு திரிஞ்சதற்கு இப்ப நல்லாய் அனுபவிக் கிறாய். இனியும் என்ர சொல்லைக்கேளாட்டிற்கு சாகும் வரை உன்ரை வாழ்கையிலை தலையிடமாட்டன் ஆட் காட்டி விரலைக்காட்டி அதட்டிய படியே அம்மா அடுக்களை யினுள் நுழைகிறாள்.
இவ்வளவு காலமாக அம்மா என்னோடு இப்படிப் பேசியதே இல்லை.இப்போது இந்தச் சம்பாஷணையின்போது அம்மாவின் வார்த்தைகள் என்னை சினங்கொள்ள வைத்தன. அதை வெளியில் காட்டிக் கொள்ள மனம் இடந்தரவில்லை.
"யோசி, யோசி என்றால் நான் எதைப் பற்றி இனி யோசிப்பது. அது தான் உன் வாழ்க்கைக்கு முற்றுப்பள்ளி வைத்து விட்டது போலாகி விட்டது. என்று எனக்குள்ளே தான் புலம்ப முடிந்தது. என் நிலமையைப் புரிந்து கொண்டு ஆறுதலாகத் தலைசாய வீட்டுக்கூரையைத் தாங்கும் தூண்
pi (BGBlp அப்போது என்னையும் தாங்கியது.
ອubtorວ. கடினமான வார்த்தைகளை மனதில் போட்டு நீண்ட நேரமாக அலசிக் கொள்ள நான் விரும்பவில்லை. அவற்றையெல்லாம் ஒரு புறம் தள்ளி விட்டு சமூகவியல் ரிய வைப்பது நாளைக்குத் தான் இறுதிநாள் என்பது நினைவுக்கு வரவே எழுதிக் குறையாக இருந்த ரியூட்டை எழுதி முடிப்பதில் மூழ்கினேன்.
இப்பொழுதெல்லாம் என் முழுக் கவனமும் படிப்பின் மீது தான். ஏனென்றால் அது தான். இனிமேல் என் வாழ்க்கை முழுவதும் கூடவே வரப்போகிறது. நாளைக்கு நான் உறவினர் உதவியை எதிர்பாரமல் சொந்தக் காலில் நின்று என் குடும்பத்தைக் கவனிக்க முடியும் என்ற என்னுடைய தன்னம்பிக்கைக்கு ஆதாரமாய் இருப்பது படிப்பு மட்டுந்தான். அதற்கான முயற்சிகளையும் நான் எடுக்கத் தவறவில்லை என்னுடைய இந்த முயற்சிகள் சக மாணவர்களின் கண்களை உறுத்தவே செய்தன. அதனை
ஜீவநதி 2
 

அவர்களுடைய பேச் சுக் களின் மூலம் கண் டு GāGLā ---------
"எப் படி மிது நீ வீட்டில உன் ரை Lier806T6Oud Lib 356.6638, is கொண்டு grgo soa5 G3 Tao KS uu Y SS S S m mOM ss mLm LaaS S i TTT S OlmmTBBm S0 SS TTTOLOOOLO ക് ഖങ്ങഥTu]] || !g('u' ഉ ങ്] |ിബങ്ങഥuിങ്ങ്ബ நாங்களிருந்தால் படிப்பும் வேண்டாம். ஒன்றும் வேண்டாமென வீட்டில பிள்ளையோ இருந்திருப்பம் உனக்குத் தான் பொஸ்ட் கிளாஸ் கிடைக்குமெண்டு எல்லோரும் கதைக்கினமடி என்ன இருந்தாலும் நீ கெட்டிக்காரி தானடி இந்தக் கிண்டலான வார்த்தைகள் என்னை ஒன்றும் செய்து விடுவதில்லை. ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்று விடுவேன்.
இன்று காலையில் அம்மா பேசிய வார்த்தை களை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள விட்டாலும் முந்தியும் என்ர சொல்லைக் கேளாமல் திரிஞ்சதால் தானே.” என்ற வார்த்தை என் நெஞ்சைத்தைத்தது.
* ডো সেটা ঠো இருந்தாலும் a Lo LDF 3 Lig. பேசியிருக்கக் கூடதே என உள் மனம் கூறியது.
நான் ஆம் எனக் கூற வேண்டும் என்ற ஒரு வார்த்தைக்காகத் தான் இத்தனை வார்த்தைக் கற்களை அம்மா என்மீது வீசியிருக்கிறாள்.
எனக்கு இன்னொரு திருமணமா? என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என் சங்கள் இருந்த இடத்தில் இன்னொருவருக்கு என் மனம் இடந்தருவதா? என்னால் இப்படியான ஒரு சம்பவத்தை கற்பனையாகக் கூட நினைக்க முடியாது.
நான் உயர்தரம் படிக்கும் போதே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த சங்கரை விரும்பி விட்டேன் சங்கரின்தொழில் என்குடும்பத்தாரின் அந்தஸ்தை வெல்ல முடியவில்லை. கனடாவிலுள்ள என் அண்ணன்
என்னை அங்கு கூப்பிட ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் போதே நாங்கள் இருவரும் கிளிநொச்சியிலுள்ள உறவினர் விடொன்றில் தஞ்சமடைந்தோம்.
பதிவுத் திருமணம் எங்களைத் தம்பதிகளாக் கியது.தாம்பத்திய வாழ்க்கை என்னை தாயாக்கியது.
அன்றைய சூழலில் சங்களின் வயதெல்லை அவரை இளையராகவே காட்டியது. கட்டாயப் பயிற்சிக்கான நிர்ப்பந்தம் அவரை என்னிடமிருந்து பிரித்தது. அந்த வேளை பார்த்து எனக்குப் பல்கலைக்கழக அனுமதியும்கிடைத்தது. - அவரும் இல்லாமல் அவருடைய செல்வத்தை யும் என் வயிற்றில் சுமந்து கொண்டு எவ்வாறு பல்கலைக் கழகம் செல்வது? நான் பல்கலைக்கழகம் செல்லவே யில்லை. அவர் திரும்பி வருவார் எனக் காத்திருந்தேன்.
அவர் அதன் பின் வரவே இல்லை. துன்பத்தின் கொடிய முகங்களைத் தரிசித்தேன். குழந்தையும் பிறந்து மூன்று மாதம் ஆகிய நிலையில் தான் போர் மேகம் உக்கிரமாக முழங்கியது.
ஏதோ ஒரு வழியாக, வவுனியா முகாமைதஞ்ச
4.
இதழ் 39

Page 27
மடைந்தேன் வாழ்க்கையின் கஷ்டங்களை முழமை யாக அனுபவிக்கத் தொடங்கிய எனக்கு எதனையும் எதிர் கொள்ளும் உறுதியை எங்கள் குழந்தை மீதான பாசமே வழங்கிக் கொண்டிருந்தது.
சங்கர் இல்லாமல் ஒன்றரை வருட முகாம் வாழ்க்கை முடிய சொந்த இடங்களுக்குச் செல்லலாம்" என்ற அறிவிப்பின் பின் அரைமனதோடு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன். அந்நேரம் எனக்கு ஆறுதல் சொல்ல இருவரின் குடும்பங்களும் முன் வந்தன.
எந்த உறவுகள் ஆறதலாய் இருந்தாலும் எனக்கும் என் மகளுக்கும் என் கணவர் பாதுகாப்பாக இருப்பதுபோல்வருமா? என்ற கேள்விஎன்மனதைத்துளைத் தெடுக்க நான் தேடுதல் Gວ ວLuດວຽ இறங்கினேன்.
பலமுறை வெவ்வேறு முகாம் பொறுப்பதிகாரி களிடம் சென்று விசாரிக்க சங்கள் என்ற பெயரில் ஒருவருமே இல்லை என்றனர். இவர்களது பதிலில் சோர்ந்து விடாமல், யாழ்ப்பாணத்திலுள்ள செஞ்சிலுவைச் சங்கம், யுனிசெப் போன்ற பொது நிறுவனங்களிடம், என் கணவரைத் தேடித் தரும்படி மனுக் கொடுத்தேன். இதற் கிடையில் பல்கலைக்கழகங்களிற்கு முதலாம் வருட மாணவர்களுக்கான விண்ணப் பங்கள் கோரப்படு கின்றன என்ற செய்தி தெரியவரவே கொஞ்சம் கூட தாமதிக்காமல் தவற விட்ட வாய்ப்பை எட்டிப் பிடித்தேன். அதற்குப் பலனும் கிடைத்தது. &
என்னுடைய தேடலுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்காது போகவே அம்மாவிற்கு இருபத்திமூன்று வயதான என் வாழ்வின் எதிர்காலம் குறித்த பயம் நச்சரிப்பாகிவிட்டது.
சங்கர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையை இழந்த அம்மா எனக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஆயத்தமாகிறாள் என்பதை ஜாடைமாடையாக தன் பேச்சில் வெளிப்படுத்தவே நான் அதை கண்டுங் காணாமல் இருந்து விட்டேன். இதைப் பார்த்து பொறுமை யிழந்த அம்மா நேரடியாகவே என்னிடம் கூறிவிட்டாள். அன்றி லிருந்து இன்று வரை இருவருக்குமிடையில் வாய்த் தகராறுதான்.
வழமைபோல் அன்றும் வாய்த் தர்க்கத்தின் போது அம்மா இந்த நாலு வருடமா தேடியும் கிடைக்காத உன்ர புருஷன் இனியும் கிடைப்பார் என நம்பிக்கை இல்லையடி அவவின் இந்த வார்த்தை பலதையும் என்னுள் சிந்திக்க வைத்தது.
"என் வாழ்வு இருண்டு விட்டாலும் உன் மகளுக்
குப் பாதுகாப்பு வேண்டுமே இன்று யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல அட்டூழியங்களை உதாரணங்காட்டிஆம்பிளைத் துணையில்லாமல் பொம்பிளை தனிய குடித்தனம் நடத்தேலாது என்றும் பல விடயங்களை என்னுள்ளே ஆழமாக விதைத்துவிட முயன்றாள். அவவின் இந்தப் பிரயத் தனம்காலத்தின் மாறுதல்களால் என்னை வென்று விட்டது.
யுத்த அனர்த்த சூழலில் வாழ்வை இழந்த
ஜீவநதி
 

பெண் ணுக் கு வ ழ வு தர வேண் டும் என்ற இலட்சியத்தைக் கொண்ட ஒருவர் என் வாழ்வில் குறுக்கிட்டார். அம்மாவிடம் சம்மதம் பெற்றுக் கொண்டு என்னையும் சம்மதிக்க வைத்தார். ஆனாலும், கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுத் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். அவரும் இடம் தந்தார். ஈற்றில் ஆறுமாத கால இடைவெளிக்குப் பின்னர், ஓரளவு தெளிவடைந்து அடுத்த கிழமை திருமணத்தை எளிமையாக ஒரு கோயிலில் நடத்தலாம் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன் அவர் இலட்சிய புருஷர் என் விருப்பத்துக்குச் சம்மதித்தார்.
பட்டப்படிப்புப் பெறுபேறுகள் வெளியாகி இருப்பதாக அறிந்து பல்கலைக்கழகம் சென்று எனக்கு முதலாம் தர சித்தி கிடைத்திருப்பதை அறிந்து கொண்டு. அந்த மகிழ்ச்சியுடன் பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் தான் அந்த உருவத்தைக் கண்டேன்.
என்னை அறியாமலே நெஞ்சு படபடத்தது. கைகால் எல்லாம் குளிரத் தொடங்கியது என்னை ஒரு வித பயம் சூழ்ந்து கொண்டதை உணர்ந்தேன்.
அந்த பஸ்ஸில் போகின்ற அந்த உருவம் சங்கருடையதா? ஐயோ. கடவுளே எனக்கு ஏன் இப்படி அநியாயம் செய்தாய்? என நான் உள்ளூரப் புலம்பிக் @g5#60008-6ঠা
"ஒருவேளை அந்த உருவம் வேறு யாராகவோ இருக்கலாந்தானே.? அது சங்கராக இருந்திருந் தால் என்னையும் பிள்ளையையும் தேடி வந்திருப்பாரே.? சிலவேளை நான் இன்னொரு கலியாணம் செய்யப் போவதை அறிந்து சந்தோசமா வாழட்டும் என விட்டிருப் பாரோ பல சிந்தனைகள் என் மனதுள் முட்டிக் மோதின. "நான்கு வருடங்கள் சங்கரைத் தேடிய பின் தானே நான் இன்னொரு திருமணம் செய்யச் சம்மதித் தேன். இல்லை. இது சங்கரில்லை வேறு யாரோ தான். என நானே என் மனதுக்கு சமாதானம் கூற முயன்றும் அடிக்கடி அந்த உருவம் என் கண் முன்னால் வந்தது. "கடவுளே அந்த உருவம் சங்கராக இருக்குமா? என் மனம் பரிதவித்தது.
மறுமணம் குறித்து நான் எடுத்த முடிவு திடீரெனச் சரிந்தது. திருமணம் மீண்டும் நடந்த பின்பும், இதேபோல நான் காணும் உருவங்களை எல்லாம் சங்கரோ என்று எண்ணிக் குழப்பிக் கொண்டிருந்தால் என் வாழ்க்கை எப்படி? சங்கர் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறார் என்பதுதான் உண்மை,
என் பட்டப்படிப்புப் பெறுபேறு உத்தியோக வாய்ப்பு. எல்லாம் என்னைச் சிந்திக்க வைக்கின்றன.
"இனி என்னால் என் காலில் நிற்க முடியும். என் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும். வாழ முடியும். எனக்கு மறு வாழ்வு தர முன் வந்த இலட்சிய புருஷரால் என்னை விளங்கிக் கொள்ள முடியும்.?
ஒரு தீர்மானத்துடன் நான் பஸ்ஸை விட்டு இறங்குகின்றேன்.
H
இதழ் 39

Page 28
பட்டுே UUIs
t வைரங்கள் பாய்ந்த வரும் Uఈఅ65S vS எந்தப் புயலினையும் கையால் மிரட்டிக் கலைத்து ஊரலகில் ബ அஞ்சா மரங்களென ஆடி நிமிர்ந்தவர் நீர். கொஞ்ச நஞ்சமல்ல எங்கள் குடிநிலத்தின் எல்லைகள் எங்கும் எழிலாய் வளர்ந்தவர் நீர் வல்ல பனைகளென வான் வாழ்த்துப் பாடிற்று எந்த மழை வெயிலிலும் உமைச்சாய்க்கா தோடிற்று வந்த அலைகள் வளைக்கேலா தடங்கிற்று. வைரங்கள் பாய்ந்து வரும் எந்தப் புயலினையும் கருக்குக் கருத்தால் கலையாதீர்கள் அனுபவத்தில் நன்றாய் முதிர்ந்து காடாகித் தேப்பாகி என்ன நடந்தாலும் எவரும் தடைமீறி வரமுடியாச் சூழ்நிலைக்கு வடலிகள் மிகப்பெருக வெவ்வேறு வயதில் உயரத்தில் நின்றீர்கள். ஊழியெனக் காலம் ஒன்று வந்து தாக்கிற்று ஒயாப் புயல்கள் தினம் வீசி உலுக்கிற்று. மோதி அலைகள் வேர் மணலைக் கிளறிற்று. என்ன விதியோ கோள் கிரகம் மாறியதோ, நின்ற கடவுள்கள் நித்திரைக்குள் ஆழ்ந்தனரோ, ஊழியெனக் காலம். ஒன்று வந்து தாக்கி அன்று வைரமே பாய்ந்த பனைகளுமைச் சாய்த்திற்று! சாய்ந்த பனைகளைத் துண்டு போட்டுக் கூறு போட்டு யாராரோ கொண்டேக வளர்ந்ததும்.வளராததும். புயலை எதிர்க்கக் கருக்கு வாள் தூக்கி.ஒய்ந்து, ஊருக்குள் மரியாதை தானுமின்றி வெறும் பட்ட மரங்களெனச் சின்ன வெயிலும் மழையும் தான் மிரட்டி விட, நின்று கதைக்க, அளவளாவ, குருவிகளும் கூட அஞ்சிப் புறக்கணிக்க, பட்ட மரங்களெனப் பயனர் விளைக்க வல்லவர் நீர் வெட்ட வெளிவெயிலில். விலாசமின்றி வாடுகிறீர்! உங்களை நம் காற்று வருடாமற் போகிறது! உங்களோலை சரசரக்காது ஊஉமையாய் கிடக்கிறது!
ܠܽܐܘܥܢܬܵܝܐ8z[6ܝܟ
ஜீவநதி

மரணித்துப்போன எண் வாழ்வில் மரணிக்காமல் இருப்பது துன்பத்தின் தலைவன் மட்டும் தான்./ GermasCup
என் வாழ்வின் முகவரியாகிவிட்டது.
அன்று குப்பைத்தொட்டிக்குள் - நான் அநாதையாக 艇 கிடந்தேனாம்.
இப்போது சிந்திக்கிறேன் -நான்
அன்று வறுமையினால் வீசப்பட்டேனா ? அல்லது. கொள்ளைக்காரர்களால் நான் கொள்ளையடிக்கப்பட்டு வீதியிலே எறியப்பட்டவனா..? அல்லது.
தவறான முறையில் பிறந்து முட்களே கிழித்த ரோஜாவைப்போல் துர்க்கி எறியப்பட்டவனா..? - என
என் வாழ்வின் ஆரம்பமே கேள்விகளால் நிரப்பப்பட்டு இன்று வரை சொல்லனாத் துன்பமாக தொடர்கதையாக தொடர்கிறது.
வsவிை மு.9ஆ.அoன்
உஇதழ் 39

Page 29
எனது “படுக்கையறை”
襄
வாழ்வு குறித்த எல்லா விதமான நம்பிக்கைகளும் தகர்ந்து போகுமளவிற்கு கொடும் அச்சங்களால் - மாத்திரம் நிரம்
என்னுள் உருவாக்கிக் காள்கின்றது. நிசப்தம் மட்டும்
அச்சங்களால் அதிர்ந்து கொள்ளு
 
 
 
 
 
 
 
 

நீங்கள் அவாவி நிற்பது
என் அவலத்தை ஆறுதற்படுத்துகிறது. /6 குருரப் பார்வைகள் தான் எண் குறைகளுக்கான போர்வைகள்.
உங்களுக்கு நான் விருந்தோம்பித்தான் எண் மழலைகளும் அருந்துகிறார்கள்.
எண் புருசனும் என்னோடில்லை உங்களைப் போலத்தான் யாரோ அபலைகளுக்காய் * சபலத்தில் சங்கமித்திருப்பார்.
பிச்சைத் தட்டு எடுத்து வந்தால் ஐந்து தடவை யோசிப்பீர்கள் அஞ்சு ரூபா இடுவதற்கு. பச்சையாக நான் பல்லிழிக்க
பணமெண்ன பணம்? நாய் திர்ைனாக் காசு"
உலக்கைகள் போக
ஊசிக்குக் குனிபவர்களே! எண் வாழ்வின் வலக்கையே நீங்கள் தான் ஐயா வாருங்கள் வரிசையாக. கலாசார போர்வையை நீக்கி என் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டுகிறேன். நீங்கள் நல்லாயிருக்கோணும்.
9.శిశద్రతిఒశ
இதழ் 39

Page 30
சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழை நாங்கள் காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும்
நாகாமராசன் காகிதப் பூக்கள்
மணியக்கா லயித்து ஆடிக்கொண்டிருந்தாள். என்ன தான் மாயம் இருக்குதடி. கண்ணன் இசைத்திடும் தேன்குழல் தான். இதயம் உருக்குதடி என பாடலுக்குள் தன்னை இழந்தவளாக அனிச்சையாக உடல் வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள். பரதம் தான் அவள் அவள் தான் பரதம் கண்கள் கிறங்கி கண்ணனோடு ஒன்றாக கலப்பது போலவும் அவனோடு காற்று வெளியில் கை கோர்த்து நடப்பது போலவும் ஆடிக்கொண்டிருந்தாள். பெரிய பெரிய சபாக்களில் எல்லாம் அரங்கேற்றம் செய்தவள் மணி யக்க ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பது போல் இன்று இந்த ஊர் மக்களின் ரெக்கார்ட் டான்ஸ் மேடையில் ஆடுகிறாள்.
மணியக்கா முறையாகப் பயின்ற நடன மங்கை பாய் இருப்பாள் என யாருமே அறிந்திருக்கவில்லை. ஊரே வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தது. விமலனும் கண்வெடாமல் மணியக்காவையே பார்த்துக் கொண்டி ருந்தான் வானிலிருந்து விழுந்து தெறிக்கும் ஆலங்கட்டி களைப் போல வண்ண ஒளிகள் மணியக்காவின் மீது விழுந்து உருண்டு ஓடியது.
அவள் இடுப்பின் நெளிவும், மேல் துணியின் விலகலும் விமலனுக்குள் ஹார்மோனைத் தூண்டியது. குடித்திருந்த சாராயம் மணியக்கா சொன்ன அண்ணாச்சி யின் கேட்டைகளை நினைத்து நினைத்து அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது ஆட்டம் முடியட்டும் என்று விமலன் பொறுமையின்றிக்காத்துக் கொண்டிருந்தான்.
裘
ஜீவநதி
 

மணியக்காவை முதன்முதலில் பார்த்த போது விமலனுக்கு வயிற்றுக்குள் ஏதோ பிசைந்தது. பேருந்தில் துங்கிக்கொண்டிருந்தவனின் தோளில் ஒரு கை விழுந்து நெல்லூருக்கு எம்புட்டு தூரம் என்ற போது விமலன் திடுக்கிட்டுட்டான். பக்கத்தில் வாய் நிறைய வெற்றிலையும், நெற்றியில் பெரிய பொட்டும். பாவாடைக்குப் பதில் வேட்டியும், இரண்டு நாள் மீசை தாடியும் பின்னப்பட்ட தலைமுடியுமாக ஐந்தரை அடி உயரத்தில் இருந்தாள் ஒன்னுக்கொன்னு முரணா இருந் தாலும் கண்ணுல ஒளியும், முகத்துல ஒரு தேஜசும் இல்லாம இல்ல. நாலாவது இறக்கம் என்று விட்டேத்தி யாய் சொல்லிவிட்டு திரும்பி மறுபக்கம் இருந்தவனிடம் வாடகைக்கு வீடு புடிக்க முடியுமா என்றாள். எண்ணங் களுக்குள் மூழ்கிக் கிடந்த விமலனுக்கு அவள் குரல் குளிக்கப் போகும் பம்பு செட்டுக் கிணத்துக்குள்ளிருந்து ஒலிப்பதுபோல இருந்தது.
விமலனுடைய உடலுக்குள் திடீரென ஏற்படும் மாற்றங்களுக்கும், மனதில் தோன்றும் விசித்திர எண்ணங்களுக்கும் உருவம் கொடுத்தது போல் இருந்தாள் அவள் நானும் ஒரு நாள் இப்படித்தான் போய் விடுவேனோ என்ற எண்ணம் (803695 ១.១៦ சிலிர்த்தது. ஆம்பளையாடா நீ நெளியாம நேரா நில்லுடா, ஒழுங்கா நட நகத்தைக் கடிக்காத நிலத்துல கோலம் போட்ட கட்ட விரலை ge 60 3-gi (BC36,667, 6 LogosT LOLOmL TTTTu TTOLS LLLLTmmmaS ATLuutmlmMOmLmaSS ssk0LkMLS வைக்காதீங்க மாமா என்ற வார்த்தைக் கோர்வைகள் ஒன்றன் மேல் ஒன்றாய் விமலனின் காதுக்குள் விழுந்து மனதை நிறைத்துக் கொண்டிருந்தது. ஆம்பளைனா கோவப் படனும்டா எல்லாத்துக்கும் அழுதுகிட்டு மூக்க வடிச்சிகிட்டா வந்து நிக்கிறதுணு அம்மா சொன்னது நினைவுக்கு வர உனக்கெல்லாம் வீடு புடிச்சுக் குடுக்கிறது தான் எனக்கு வேலையான்னு நெஞ்சை நிமிர்த்திய
இதழ் 39

Page 31
போது பேருந்தில் இருந்தவர்கள் விமலனை ஒரு மாதிரியாய் பார்த்தார்கள். ஊருக்கு புதுசு அதான் கேட்டேன் முடியலன்னா விட்டுரு என்று பலகீனமாய் முணங்கிவிட்டு நெற்றியில் பூத்திருந்த வியர்வையை ஆட்காட்டிவிரலால் வழித்து கட்டை விரலோடு சேர்த்து நளினமாய் சுண்டினாள்.
ஒரு துளி விமலனில் தெறிக்க தலையை உலுப்பித் திரும்பிப் பார்த்தான். அவள் அவனையே பாவ மாய் பார்த்துக் கொண்டிருந்தாள் என்ன பேரு என்றான். சுப்பிரமணி மணியக்கானுகூப்பிடுவாக என்றாள்.
வேப்பங்குளத்துள ஒரு பெரிய வீடு வந்திருக்கு கான்ராக்ட் எடுத்தாச்சு, வேலையாள் மட்டும் தான் பாக்கி விமலா நீயும் வாறியா என்று பெயிண்டர் அண்ணாச்சி கேக்கும் போதே விமலன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தயாராகினான். முன்னாடி போயிட்டிரு விமலா மாரி யம்மன் கோயில் முடக்குல நில்லு இன்னும் ரெண்டாள பாத்து கூட்டியாந்திடுறன்னு போன அண்ணாச்சி அரை மணிநேரம் கழித்து மணியக்காவையும், சேகரையும் கூட்டிக் கொண்டு வந்துட்டிருந்தார்.
சைக்கிள் பாரில் ஒரு காலைப் போட்டுக் கொண்டு ஒரு காலால் ஊன்றிநின்று வேப்பமரத்தில் ஓடிக் கொண்டிருந்த அணில்களைப் பார்த்துக் கொண்டிருந்த விமலனுக்கு மணியக்காவைப் பார்த்ததும் கால்கள் வலுவிழந்து நிலத்தில் சரிவது போல இருந்தது என்ன விமலா நாறின மீன நாயி பாக்காப்ல பாக்க. அதுவும் உன்னப் போல ரெண் டுங் கெட் டான் தான் என்ற அண்ணாச்சியின் தொனியில் நக்கல் தூக்கலாக இருந்தது.
முட்டிக் கொண்டு நின்ற கண்ணீரை அடக்கியபடி நா. ஒன்னும் அப்டி இல்ல அண்ணாச்சி சும்மா வாய்க்கு வந்தத பேசி ஆளுக முன்னாடி அவமானப்படுத்தாதிக என்று மட்டுமே விமலனால் சொல்ல முடிந்தது. அண் ணாச்சி விமலனைப் பற்றிச் சொன்ன தகவல் மணியக்கா விற்கு புதிதாக இருந்தது. ரொம்பத் தான் அலுத்துக்குறடே அண்ணாச்சி இல்லாததையா சொல்லிட்டாக நீ ஆம்பளனா நாலு அடி நெளியாம நடந்து காட்டு என அண்ணாச்சி யோடு சேர்ந்து கொண்டான் சேகர்.
அண்ணாச்சி வேலை கொடுக்கிறீக எங்கிறதுக் காக எது வேணும்னாலும் பேசலாம்னு நினைச்சிக் கிடாதிக. இந்த வேலை இல்லன்னா இன்னொரு வேலை. சின்னப் பயல அழ வைச்சிப் பாக்காதீக என்று மணியக்கா சொல்ல விமலனுக்கு மணியக்காவின் மீது முதல் முறையாக மரியாதை வந்தது.
உனக்கென்ன மணி வாயிருக்கு பிழச்சுக்குவ நம்மால அப்டியெல்லாம் முடியாது. பெயிண்ட் அடிச்சா தான் சோறு பேசிகிட்டே நிக்காம நீயும் விமலனுமா அந்த கதவுகளையும் சுவரையும் சாண்ட் பேப்பர் போட்டு தேச்சிருங்க. சேகரு சுண்ணாம்பை வடிச்சு நீலத்தைக் கலந்து ஒரு கோட்டிங் அடிச்சிட்டிருடேன்னு சொல்லிட்டே
ஜீவநதி 2

அண்ணாச்சி சைக்கிள எடுத்துட்டு கிளம்பிட்டாரு அண்ணாச்சி திரும்ப வரும் போது மப்புல தான் வருவார்னும் விமலனுக்குத் தெரியும்.
அண்ணாச்சியோடு வெள்ளையடிக்க வருவது அவனுக்கு இது முதல் முறையில்ல. அண்ணாச்சிக்கு ஆள் கிடைக்கலன்னா விமலனையும் சேத்துக்குவார். விமலனுக்கு முக்காச் சம்பளம் குடுத்தாப் போதும். மேலதிகமா வேணும்னு கேட்கக் தெரியாதவன். மேற் பார்வைக்கு ஆளில்லைனாலும் குடுத்த வேலையை செய்வான் இப்படி எத்தன பேரு சம்பளத்த புடிச்சுகிட்டு குடுத்தாலும் புள்ளபேறுக்கு போயிருக்கிற அண்ணாச்சி பொண்டாட்டிக்கு பத்தவே பத்தாது. அவ வயிரும் வத்தவே வத்தாது.
ஆளில்லாத வீட்டில் ஆளுக்கொரு மூலையில் நின்று வேலை செய்வது ரெண்டு பேருக்குமே சங்கட மாக இருந்தது யாரு முதலில் பேசுறதுன்னு யோசித்துக்
கொண்டிருக்கும் போதே விமலன் தும்மினான். விமலா
மூக்க மறைச்சு துண்ட கட்டிக்கோ. தூசியால்ல இருக்கு என சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாள் ឆ្នា
இரண்டாம் நாளிலேயே நீண்ட கால நண்பர் களைப் போல இருவரும் பேசிச் சிரித்துக் கொண்டே சைக்கிளில் போகும் போது "ரெண்டுங் கெட்டான் ரெண்டும் ஒண்ணா போகுது. இவனுக முகத்துல முழிச்சா உருப்பட்டாப் போல தான் என்று தொப்பை ខ្សឆ្នា தள்ளிக்கொண்டே போனார் தலையாரி.
தனக்குள் ஏற்படும் எதிரும் புதிருமான எண்ண அலைகளை மணியக்காவிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என விமலன் நினைத்தாலும் கூச்சம் தடுத்தது. எப்படியாவது பேச்சை ஆரம்பிக்க வேண்டும் OBTTmTTTTmmLTT TmmmlTmTmmBmS m mmTMm L G S mLmmLm mL T ttt L yOOm மாதிரி தானே இருக்கிற பிறகெதுக்கு பொம்பிளை மாதிரி நடந்துக்குற என்றான்.
G8:ast: GBäs CBB5 GB : 6ffēras Burru Gryfärgreið படுத்துற கேள்வியா இருந்தாலும் அறிஞ்சுக்கனும்னு கேக்கிறவனுக்கு சொல்றது தானே நியாயம்னு மணிக்கு தோணிச்சு பிறக்கிறப்போவும், வளர்றப்போவும் நானும் உன்ன மாதிரி ஆம்பிளயா தான் இருந்தேன். போக TtLmmDT S L0MMTBLLummLS S sesTku TTTTmTmu easmOmBTLLLL TT LLLG போட்டிருச்சு நானும் இப்படியெல்லாம் இருக்கக் கூடாதுன்னு தான் முயற்சி பண்றேன். முடியலயே. மூளை தோத்துருது. ஆசை ஜெயிச்சுருது
மனுசனோட வேறுவேறான குணாதிசயங் களுக்கும் காரணமான வெவ்வேறு மரபணுக்களை கற்றையாக ஒருங்கே கொண்டிருப்பதுதான் குரோமோ சோம். இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரன் டாக மொத்தம் 23 ஜோடிகளாக இருக்கும். இதுல 22 ஜோடிகள் உடலின் பால் சம்பந்தப்படாத மற்ற அனைத்துப் பண்புகளையும் கட்டுப்படுத்தும் கடைசி
65g 39

Page 32
ஜோடி குரோமோசோம்கள் பாலினம் சம்பந்தப்பட்டவை. அது எக்ஸ் எக்ஸ் என்று ஆண்களிலும் எக்ஸ் வை என்று பெண்களிலும் இருக்கும். இனப்பெருக்கத்தின் போது ஆண்களில் அது எக்ஸ் மற்றும் வை ஆகவும் பெண்களில் இரண்டு எக்ஸ்களாகவும் அளவில் மட்டுமல்ல பண்ட களிலும் சரிபாதியாக பிரிந்து கரு உருவாக உதவும். உருவாகும் கருவில் ஆணின் எக்ஸ்சும் பெண்ணின் எகஸ்சும் இணைந்து ரெண்டு எக்ஸ் குரோமோசோம் உருவானால் அது பெண்ணாக வளரும் ஆணின் வையும் பெண்ணின் எக்ஸ்சும் இணைந்து எக்ஸ்வை குரோமோசமாக உருவானால் ஆணாகவும் வளரும் இன்னும் வேறுவித மாக கூறினால் உருவாகும் கருவில் லு குரோமாசோம் இருந்தால் அது ஆணாகவும் லு இல்லையென்றால் அது பெண்ணாகவும் வளர்ச்சியடைகிறது எனலாம். ஒரு எக்ஸ் அல்லது ஒரு வை குரோமோசோம் அதிகமாகிவிட்டால் அந்தக் குழந்தை என்னைப் போல் பிறந்துவிடுகிறது.ஆண் பெண் என்பதனை உறுப்பின் மூலமாக அறிஞ்சிரலாம். ஆனா திருநங்கை என்பதை ஆணும் பெண்ணும் பருவ மாற்றம் அடையும் பதிமூனு வயசிக்கு மேல தான் கண்டுபிடிக்கலாம்ன்னு அறிவியல் விளக்கமும் குடுத்தா மணியக்கா ஆனா அது ஒன்னும் விமலனுக்குப் புரிவதாக இல்லை.மணியக்கா ព្រោម ខ្ស நெடியோடுஅண்ணாச்சி உள்ளே நுழைந்தார்.
வாங்குற சம்பளத்துக்கு வேலை செஞ்சா தான் உடம்புல ஒட்டும். ஆராய்ச்சி என்ன வேண்டிக் கிடக்கு பேசிட்டே நின்னு பழகினா உடம்ப தினவெடுத்திரும் விமலா வேலை செய்ய வளையாது மணி நீ மேல வா, வேலையிருக்குனு சொல்லி பே அண்ணாச்சி மாடிப் படியேறி மேல் அறைக்குள் போனார். பின்னாலயே மணியும் போனா போன வேகத்துலயே திரும்பின மணி நீ எல்லாம் மனுகனாடா இப்படிப் பொழைக்கிறதுக்கு DLLmmLmtTTT S sTOTOTTmTukuklOLS S OMMkLlaLLLTMYL0LSS LLCLT ឬទ្រូងនៃឆ្នា
பின்னாலேயே ஓடி வந்த அண்ணாச்சி பாதிப் படிகளிலேயே மணியின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஆரஞ்சு மி டாய்க்கு அடம் பிடிக்கும் சிறு குழந்தையைப் போல கெஞ்சினார். புரிஞ்சுக்கோ மணி OkammTTmLJSLLLSLLeL emTmmL OOLmTOO SsTOOMyS kmLmatLLtOmTTTTM eeTsOTTTmmm இருபது ரூபா கூட்டித் தாறேன். மண்ணு தின்னுற உடம்ப மனுசன் தின்னுறதுல என்ன தப்பிருக்கு சொல்லு, அப்படியே காப்பாத்தி வச்சு நீ யாருக்கு குடுக்கப் போறனு சொல்லிட்டே மணியக்காவை மேல் மாடிக்கு இழுத்துட்டுப் (38 jirċifrff 襄
இதே போல தான் விமலன் பம்பு செட்டுல குளிச்சுட்டு இருக்கிறப்போ அங்க வந்த தலையாரி கிணத்துக்குள் குதிச்சு குளிக்க ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்துல விமலா நீச்சல் தெரியுமாடே உனக்குன்னு கேட் வரிடம் எட்டில் பார்த்து இல்லையென்று தலையாட்டினான். நீச்சல் தெரியாதவன்லாம் ஆம்பளையாடா வா நா நீச்சல்
ஜீவநதி ல் -霍

பழக்கி விடுறேன்னு கூப்பிட தண்ணிக்குப் பயந்து படிகளில் இறங்கினான் விமலன்.
பயப்படாதேடா இறங்கி வா நா இருக்கன்லே. முதல்ல தண்ணிப் பயம் போகனும், பயப்படாம குதிச்சிரு. மூழ்க விடாம நா தூக்கிடுறன்னு தலையாரி கரிசனையாய் சொல்ல விமலனும் குதித்தான். குதிச்சதும் தண்ணி வாய் மூக்கெல்லாம் போயிநாசியில ஏற மூச்செடுக்க முடியாமல் ஒரு நிமிடத்தில் சாவு இப்புடித் தான் வரும் போல என விமலன் நினைத்துக் கொண்டான். அதற்குள் தலையாரி விமலனின் முடியைப் Lgo 8Cigog5 560)Léflû L (Qu'îlab (BLPFLLTT. 5606bungo தொப்பையை நீருக்கு மேல் விட்டு ஒரு தவளை தலை கீழாய்க் கிடப்பது போல் மிதப்பதை பார்க்கும் போது விமலனுக்கும் நீச்சலை எப்படியாவது பழகிரனும்னு
வைராக்கியம் வந்துருச்சு மூச்சிரைப்பு அடங்கியதும்
படியில படிச்சுக்கிட்டே காலை மட்டும் அடிக்கத் தொடங் கினான். அதைப் பார்த்து பெரிதாய் சிரித்த தலையாரி தண்ணிக்குள்ள வந்தாத் தானுடா நீச்சல் பழகலாம்.என் கையப் படிச்சுக்கோன்னு சொல்லி விமலனை நடுக் கனத் துக் கு கூட்டிட்டு போயி அவன் எதிர் பார்க்காதப்போ இறுக்கிஉதட்டோடு உதடு பதித்தார்
சீப் விடுய்யா மானங்கெட்டவனேன்னு விமலன் உதறித் தள்ளி தண்ணிக்குள் மூழ்கி மூச்சுத் திணறி ஒரு கல்லைப் பிடித்து படியேறும் போது தலையாரி கட்டியிருந்த துண்டு விமலனின் கையில் இருந்தது. தலையாரி எதுவும் நடக்காதது போல் சிரித்துக் கொண்டே போகப் போக பழகிரும் வான்னு சொல்ல அருவருப்பாய் பார்த்த விமலன் துண்டைத் தூக்கிஅவன்மேல் எறிந்துவிட்டுபடியேறினான்.
படியிலிருந்து வேர்க்க விறுவிறுக்க இறங்கி வந்த அண்ணாச்சி நின்னுட்டே கனவு காணுறியோடே இன்னைக்குள்ள தேய்ப்பு வேலையை முடிச்சுடனுன்னு GFTòa) 3 3 ញ៉, ប្តេជ្រៀg ឆ្នា ஆயிருக்கும்னு அறிய விமலன் மாடிக்கு ஓடினான். அங்க மணியக்கா குப்புறக் கிடந்தா விமலனைக் கண்டதும் உடையை ஒதுக்கியபடி எழுந்து கழிப்பறைக்குள் போனாள் உதடு கொஞ்சம் வீங்கியிருந்தது பிறகு அன்றைய நாள் முழுவதும் ரெண்டு பேருமே பேசிக்கல
வேலை முடிந்தும் இருவரும் பேசிக் கொள்ள மலேயே வந்தார்கள் விமலனின் வீட்டைக் கடக்கும் போது அப்பறங்காட்டி வீடடுக்கு வா விமலா ரெக்கார்ட் LTទាំងប៊ែ ឬf55 ឆ្នា ឆ្នា ឆ្នា அதைக் கேட்டுக்கொண்டு நின்ற விமலனின் அம்மா சேர்க்கை சரியா இருந்தாத் தாண்டே நீ சரியா இருப்ப. இப்புடி ரெண்டுங் கெட்டாங் கூட திரியறதுக்கா ஒத்தப் பிள்ளையப் பெத்தன். நீ பசங்க கூட திரியறது தானே. எதுக்கு இதுகூடல்லாம் சேருறன்னுகத்தினா.
எல்லாம் எனக்குத் தெரியும்னு சொன்னபடியே விமலனும் எதையுமே கே காதது போல

Page 33
மணியக்காவும் ஆளுக்கொரு பக்கமாய் போனrர்கள். குளிச்சு சாப்பிட்டுட்டு கொஞ்சம் இருட் ஆரம்பிக்க மணியக்கா வீட்டுக்குப் Gundra ລາວວວວ ມີເກີນຂຶm நல்லா குடிச்சுட்டு கிறங்கிய கண்களுடன் வீட்டிற்கு வெளியில் இருந்தாள். விமலனைக் கண்டதும் நா குழற ஏதோ சொல்லிவிட்டு கைகளை ஆட்டி பக்கத்தில் கூப்பிட்டாள். அவனுக்குள் கொஞ்சம் ஊத்திக் கொடுத்தா. முதலில் வேண்டாம் என மறுத்த விமலன் பிறகு மணந்து பார்த்துவிட்டு வாங்கிக் குடிச்சுட்டு மாங்காய் ஊறுகாயை யும் முறுக்கையும் கடித்தான்.
மாடியில் என்ன நடந்திருக்கும் என்பதை எப்படி யாவது அறிய வேண்டும் எனும் துடிப்பில் விமலன் காலையில் விட்ட கதையின் மீதியை மணியக்காவிடம் கேட்டான் மணியக்காவிற்கும் ஏதாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆலய குருக்களா இருந்த அப்பாவுக்கு சேவை செய்ய கோயிலுக்குப் போனது, சங்கீதம் நாட்டியம் படிச்சது முதல் முறையா சேலை யோடு தன்னை பார்த்த தகப்பனார் கோயில் ஆனையின் காலில் கொண்டு போய் கட்டி விட்டது. காப்பாத்துறன் பேர் வழின்னு கூட்டிட்டுப் போய் இரவு முழுக்க தூங்க விடாம இம்சை பண்ணின சின்னக் குருக்கள் என்று எல்லாத்தை யும் கொஞ்சம் கொஞ்சமாமணியக்கா சொன்னா
விமலனும் தன் பங்குக்கு தனக்கு நடந்த சில சம்பவங்களையும் சொல்லி அழுதான் அழதடா விமலா எல்லாரும் குரோமோசோம் மாற்றத்தால இப்படி ஆகிற தில்ல. சில பேர் வளர்ப்புலயும், முறையான பாலியல் கல்வி இல்லாததாலயம் இலகுவாக் கிடைக்கிற கலவி இன்பத்துக் அடிமைப்பட்டும் மனசளவில தன்னை ஒரு பெண்ணா நம்புறதாலயம் இப்படியாயிடுறாங்க சம்போ கிச்சு சுகம் அனுபவிக்கிற வரைக்கும் ஒவ்வொரு ஆம்பளையும் தன்னைத் தானே சந்தேகப்பட்டுக் கொண்டு தான் இருப்பான். ஆம்பளயாவோ பொம்பிளையாவோ பிறந்தா சந்தோசப்படனும்டா விமலா அத விட்டுட்டு இவனுக நான் தான் பெருசு நீ தான் பெருசுன்னு சண்டை போட்டுட்டே செத்துப் போயிடறானுக வாழ்க்கையில நமக்கு ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரியறப்போதான் அதன் வலியை உணரமுடியும்.
எல்லாரையும் போல புருசன் வேணும், புள்ள வேணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா இவனுக எல்லாம் சம்போகிக்க மட்டும் தானே வருவானுக இவனுகளுக்கு அன்புன்னா என்னன்னே தெரிய மாட்டேங்குது தெரிஞ் சிருந்தாலும் அதை ஏன் என்கிட்ட காட்ட மாட்டேனுறானுக நல்ல சினேகிதனாக்கூட பழக ஒருத்தனுக்கும் மனசில்லையே விமலா நீ என் கூட சிநேகிதனா இருப்பியா என் மேல அன்பா இருக்கியான்னு போதை உச்சத்துக்கு ஏற LMBeBtLLLLtTuLBBS ytLmlLltletMtBtBtLLL LLGa S AeTLtLlLLltBS OTutLLLO0e0LLLS LeLekLkeL0LmLS நீட்டி சத்தியம் செய்யச் சொன்னாள் விமலன் சத்தியம் செய்தபடி அவள் கையைப் பிடித்து எழுப்பி வா ரெக்கார்ட்
டான்ஸ் பாக்கப் போகலாம்னு கூட்டிட்டுப் போனான்.
米米米
ஜீவநதி - H3

மணியக்கா ஆடிக் களைத்து மேடையில் நிற்கையில் ஒரு இரசிகக் குடிமகன் தள்ளாடிக் கொண்டே மேடையில் ஏறி மணியக்காவின் நெஞ்சுச் சட்டையில் 100 ரூபாயைச் செருவிட்டு விசிலடித்துக் கொண்டே இறங்கினான். அவன் பின்னாலேயே மணியக் காவும் தள்ளாடிக் கொண்டு இறங்க தலையாரியும் அண்ணாச்சியும் வழியை மறித்துக் கொண்டு நின்றார் கள். அண்ணாச்சி தலையாரியிடம் சொல்லியிருப்பான். தலையாரி பல்லைக் காட்டிக் கொண்டே மணி எனக்காக நீ வீட்டுக்கு ஒருக்கா வந்து ஆடனும், வெளிநாட்டு சரக்கு வாங்கிவெச்சிருக்கேன்னுதலையைச்சொறிந்தார்.
அண்ணாச்சியையும் தலையாரியையும் இடித்துக்கொண்டு நடுவில் புகுந்த விமலன் சொருகிய கண்களோடு வா போகலாம் என மணியக்காவின் கையைப் பிடித்து இழுத்தான். அந்தப் பிடி அண்ணாச்சி காலையில் பிடித்து இழுத்ததைப் போலவே இருந்தது. கைய விடு விமலா என உதறி முடியாமல் போகவே விமலனின் பின்னால் போனான்மணியக்கா
நீ வா நா சொல்றேன்னு பிடியைத் தளர்த்தா மல் இழுத்துப் போனான் விமலன், மணியக்கா ஆடும் போது வண்ண விளக்குகளில் மின்னித் தெறித்த அங்கங்கள் அவனுக்கு திரும்பத் திரும்ப கண்ணுக்குள் வந்தது. கொஞ்ச தூரம் இழுத்துப்போன விமலன் எதிர்ப் பட்ட மரத்தின் மறைவில் மணியக்காவை தள்ளினான். நடக்கப் போவதை புரிந்து கொண்டமணியக்கா விமலா நீசத்தியம் பண்ணினடா, மறந்துட்டியா நாம சிநேகிதனு கடாண்ணுர ஏக்கத்தோடு முணங்கிக் கொண்டே
விழுந்தாள்.

Page 34
ஆணவம் கொள்வதேன்,
}{
குறியற்றுப் போனாய்
ᎣX Ü’Yö, குறுக்கு வழியிலேனும் பணமீட்டலே உண் குறியாகக் கொண்டாய்.
உறவு பூண்டு வாழ்ந்த கதை மறந்ததேன்? உண் ஆணவவெறியால் உ ைமக்களின்
மகிழ்சியையும் கெடுத்தாய்.
முன்னோர் வாழ்ந்து முடித்த கதை உனக்குத் தெரியாதா? தான தருமங்கள் செய்து புண்ணியம் தேடும் மூப்புப் பருவத்திலும்
pឆ្នា
பொன்னாசை
பெண்ணாகை கொண்டு நீ அதமம் செய்வதேன்? 6. வாழ்வு សព្វេ អ្វី ឆ្នា மண்ணையும் பொன்னையும் பெண்ணையும் இன்னமுமா தேடிக் கொண்டிருப்பாய்? இன்னும் பல்லாண்டு இவற்றையெல்லாம் அநுபவிக்க நீ என்ன யயாதியா?
சொர்க்கத்தை உறவில் தேடு. பிறருக்காய் இரங்கு மானிட நேயம் கொள்.
எல்லோரும் குடிலுள் குடை நிழல் தேடி ஒன்றாய் இருந்ததை எண்ணிப்பார்.
அந்த இனிய நினைவுகளில் மூழ்கி இன்பம் காண். உறவுகளை அரவணைத்து அமைதி காண்.
சொர்க்கம் வேறெங்குமில்லை இங்குதான்.
உண்மையை உணர மறுக்கும் உண்மத்தம் நீ கொண்டால் உனக்கு இவ்வுலக வாழ்வே - இனி -
கம் தார்ை. 参 நறிகம த 2.ப்தனன்.அதன் ஜீவநதி 32
 
 
 
 
 
 

என்னுள் ஒரு பிரபஞ்சம் கருக்கட்டியதில்லை அவள் துரோகிக்கும் வரை கடவுளுக்கு நான் பதில் சொன்னதுமில்லை அவள் அநாமத்தாகும் வரை அவள் கால் விரலிடுக்கில் அழுக்ககற்றிக் கொண்டிந்த வேளை இ அவனுடன் அலை பேசிக் கொண்டாள் காதில் ஒர் அழகான பூ வைத்து வாடாமலிருக்க ஆசீர்வதித்தாள் நான் புறப்பட்ட பிறகு பல்லாயிரம் பிரபஞ்சங்கள் அவள் மூக்குத்தியிலிருந்து ஊற்றெடுத்திருக்கலாம்
அவள் திருடியவைகள் திருடியவைகளாகவே இருக்கட்டும் என் வார்த்தைகளையும்
அவள் வக்கிரங்களையும்
நீளும் வெள்ளைப் புல்வெளி மனதிலிருந்து திருடவே முடியாது
இஃது அவளுக்கு நீ பேசியவைகள் பொய்களல்ல நாக்கு நுனி நிஜங்களின் விம்பம் நீ தழுவியது என்னையல்ல என் சாயலுள்ளவனை நீ வாழப்போவது வாழ்க்கையல்ல திறந்த மைதான உதைபந்து வாழ்க்கை இது கவிதையல்ல என்னவாக இருக்குமென்று நீயே கண்டு கொள்
விை.9AறM2sன்
இதழ் 39

Page 35
Tெழுது கோல்களின் முனைகளை சவரம் செய்து காலத்திற்கு ஏற்றாற்போல் படைப்புக்களை பிரசவித்துக் கொண்டிருக்கும் நமது இலக்கிய உலகம் மிகவும் விசாலமானது. உலகத்தில் அந்தந்த தாய் மொழிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும் இலக்கிய உலகத்தில் தமிழ் இலக்கிய உலகம் என்பது கி.மு.300 தொடங்கி இன்றைவரை கட்டி எழுப்பப்படும் ஒரு பழமை மிக்க இலக்கிய தளம் ஆகும் சங்க இலக்கியம் தொடங்கி (கி.மு.300 - கிபி 300) இந்த பிந்தைய இருபத்தோராம் நூற்றாண்டின் அறிவியல் தமிழ் மற்றும் கணினித் தமிழ் வரை மிகவும் நீண்ட வயதினைக் கொண்டது நமது இந்த தமிழ் இலக்கிய உலகம். இந்த நீண்டகால இலக்கிய போக்கிலே அந்தந்த காலங்களுக்கு ஏற்றாற்போல் ஆங்காங்கே பிறப் பெய்திய பக்தி இலக்கியங்கள் காப்பிய இலக்கியங்கள் பரான இலக்கி யங்கள், சமயம் சார் தமிழ் இலக்கியங்கள், புதினம், புதுக் கவிதை ஆராட்சிக்கட்டுரைகள் அறிவியல் இலக்கியங்கள் என 5Tao憩á 5硕函重匣可ā உருப்பெற்ற தமிழ் இலக்கியங் கள் இந்த நீண்ட கால புராதன தமிழ் இலக்கிய வெற்றிக்கு ជាប្រាំឆៃយ៉ាំ ទៅភាសាព៌េជ្ញាប័ណ្ណ LitL 5é ®æäå ೭್ನು நமது ஈழத்து இலக்கியத்தின்
ਨੁjd00666 பங்காற்றியிருக்கின்றன. தமிழ் இலக்கியம் என்று வருகிற பொழுது ஈழத்து தமிழ் இலக்கியத்தை புறம் தள்ளிவிட்டு et JTuů6),5 elgů této té86ě3u. பொருத்தமற்றது ୱିtus யாவரும் அறிந்த வெளிப்படை உண்மை
அந்த வகையில் 16 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலிருந்தே ஈழத்தில் தமிழ் இலக்கிய dpຍ. தொடர்ச்சியாக நடை பெற்றிருப்பதை வரலாற்றில் காணக்கூடியதாக இருக்கும் ஈழத்து பூதந்தேவனாரின் சில அகநானூறு குறுந்தொகை நற்றினை பாடல்கள் தொடங்கி இன்றைய இளம் ஈழத்து படைப்பாளிகளின் படைப்புக்கள் வரை இந்த ஈழத்து தமிழ் ရွှေ့ရလေ႕ဤ[j] ၅ လg= விரிந்து செல்கிறது. இவ்வாறான இந்த தொன்மையான ஈழத்து இலக்கிய படைப்புக்கள் இன்று காலத்திற்கு
ஏற்றாற்போல் நவீனத்துவ முறைமைகளின் அடிப்படை யில் புத்துணர்ச்சி பெற்று காலத்தை காட்டும் கண்ணாடி யாக படைக்கப்படுதல் ஈழத்து இலக்கிய போக்கில் ஒரு நல்ல வளர்ச்சியின் குறிகாட்டியாகவே நோக்கப்
ஜீவநதி
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படுகிறது. இவ்வாறானதொரு நீண்ட இலக்கிய தளத்தில் எல்லா விடயங்களையும் அலசி ஆராய்வ தற்கு என்னால் முடியாது என்பதாலும் அதற்குரிய அறிவும் பக்குவமும் இன்னும் எனக்கு வரவில்லை
என்பதாலும் மிகச் சாதாரணமாக இந்த நவீன காலத்தில் இளம் தலைமுறை படைப்பாளிகள் முகம் ឆ្នាធំៗ ឆ្នាgeោះ ហ្វ្រ ឆ្នា ថ្ងៃស្អីហ្ន៎ ಟ್ರಿ: ಬ್ಲಿರ್ಟ್ಲಿಣಿ:Gifköߧ § §5F6ರ್ಕ
இந்த கட்டுரையின் முதல் நோக்கம்
இன்றைய ஈழத்து தமிழ் இலக்கிய மேடை யில் மிகப் பிரதானமாக மூன்று தலைமுறையைச் ឆ្នា ਲo தங்கள் பேனாக்களோடு படைப்பிலக்கியங்களை படைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இலக்கியத்தை தவிர்த்து பொது வாகவே தலைமுறைஇடைவெளி என்பது இன்று பல மட்டங்
56ឆ្នា grani6DFT5 GUGFÜLJÜLGB வருகின்ற அல்லது பல எதிர் ಟಿಟಿ} eiroñigaTTÉKasabat ք Մ5 வாக்கிவருகின்ற 6ջԺ5 cմւս-ւb. இதற்கு எங்களுடைய வீடு களிலே எங்கள் பாட்டன் பாட்டிக் கும் பேரப்பிள்ளைகளுக்கும் இடையில் அரங்கேறும் $១,៦៦g UTL=Tជា១៦ ਸ਼elugu Lortଶୋtଶ୍ରfig.35] ଠି କିଛି ସେolu]]ରଠି ề đ1ỹ6iffGötô efleị500 GTĩ ୱିଣ୍ଟିଂ ସେତl_5Guid ); வேலைத் தளங்களிலே மூத்த அதிகாரிகளுக்கும் இளம் 5666 (666ుuiTE 5@యే త్రాన 36_u6 நடைபெறும் கருத்துச் சண்டையும் பொதுவான உதாரணங்களாகும். இதற்கு காலத்தின் நவீனத்துவ மாற்றமும் பழமைவாத அல்லது புராதன கொள்கை ਕੇ 65 665 களும் மற்றும் மிக முக்கிபிமான தன் முனைப்பான குறிக்கோள் (ege), பகட்டு மரியாதை தேடல் முனைப்பு 366ਪੇ ਪੰਕਤ686 என சொல்ல முடியும். இவ்வாறான இந்த தலைமுறை இடைவெளி குடும்பங்களை தாண்டி குழுக்களைத் தாண்டி சமுதாயங்களைத்தாண்டி இலக்கிய சூழலில் எவ்வாறான தாக்கங்களை முரண்பாடுகளை ஏற் படுத்துகின்றன எனப் பார்த்தால் அதன் விளைவுகள் aunTuüeSAL` GB ĞLjaFä53satguLu6Ope)J.
நான் ஏற்கனவே மேலே கூறியதைப்போல
இதழ் 39

Page 36
இரண்டு மூன்று தலைமுறை படைப்பாளிகள் ஒரே தளத்தில் நின்று இலக்கியங்களை படைக்கும் பொழுது, இங்கு உருவாகும் சில தலைமுறை இடைவெளி தொடர்பான முரண்பாட்டு விடயங்களுக்கு அவர்கள் முகம் கொடுத்தே ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. அந்தவகையிலே, ஈழத்து தமிழ் இலக்கிய உலகத்தை ஆண்டு கொண்டிருக்கும் முது பெரும் இலக்கிய ஜாம்பவான்களோடு அதே தளத்தில் புதிதாக எழுதுகோல்களுடன் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகள் எவ்வாறு ஒருவரை ஒருவர் முகம் கொள்கிறார்கள் என்பதுதான் மிகவும் சுவாரசியமான விடயம் முதலிலே இந்த மூத்த இலக்கியவாதிகளை இந்த இளம் படைப்பாளிகள் எப்பொழுதுமே தங்கள் மனங்களிலும் தலைகளிலும் துக்கிக் கொண்டாடு கிறார்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். அதற்குரிய 綫 காரணங்களை இந்த இளம் படைப்பாளிகள் சிறப்பாகவே அறிந்து வைத்திருக்கிறார் கள் காரணம் ஒரு விடயத்திலே தேர்ச்சி அனுபவம் மிக்கவர்கள் எப்பொழுதுமே அந்த விடயத்திற்குள் வரும் புதுமுகங்களுக்கு நல்ல வழிகாட்டிகள் என்பதாகும். இரண்டாவது இந்த தேர்ச்சி மிக்கவர்களிடமிருந்து இளம் 5@6bឆ្នា នោះទេ ஏராளமாக இருக்கிறது என்பதாகும். மூன்றாவதாக இந்த @6Tâ Çpo៦ឆ្នា គ្រាបថ្វាយនាអាំ២6,6 ម្សៅហ្ន៎ தள்ளிவிட்டு தனித்து இலக்கிய கிரீடத்தை தலையில் சுமந்துகொள்ள அறிவு அனுபவம் ரீதியாக தகுதி யானவர்கள் அல்ல என்பதாகும் அடுத்து மூத்த Lj60D i rrafējis6řir secărsarfaði முன்னோர்களிடமிருந்து எடுத்துக்கொண்டுவந்த இந்த இலக்கிய பொறுப்பை இந்த தலைமுறையினர் மூலமாகவே அடுத்த சந்ததியினரிற்கு கடத்த முடியும் என்கின்ற பொறுப்பு கடத்தல் சரியாக நடைபெற இந்த மூத்த மிக முக்கிய காரணிகளாக இருக்கிறார்கள் என்பதாகும் இவ்வாறான Lj6) s Sörsötnu fræði ဓါး ၊ tjjrifig;@SIT இந்த இளம் தலை முறையினர் சரியாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர்.
ஆகவே இந்த மூத்த படைப்பாளிகளை இளம் LJ60DL či jff6f356Ť எப்பொழுதுமே தங்கள் வழிகாட்டி களாக, குருக்களாக முன்னோடிகளாக, பல்கலைக் கழகங்களாக ஏற்று போற்றுகிறார்கள் மதிக்கிறார்கள். வணங்குகிறார்கள். அந்தவகையிலே இளம் எழுத்தாளர் கள் தங்கள் மூத்தவர்கள் மட்டில் சரியான புரிதல்களை கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லழுடியும். ஆனாலும், இது எந்தளவிற்கு நூறு வீதம் உண்மை என்பதையும் நாம் சற்று எண்ணிப்பார்த்தல் அவசியம். இந்த மனநிலையில் இல்லாத சில இளம் எழுத்தாளர் களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எமது கைகளில் ஐந்து
ஜீவநதி

விரல்களும் ஒரே அளவில் இருப்பதில்லையே. இவ்வாறு சில இளம் எழுத்தாளர்கள் ஏன் தங்கள் மூத்த படைப்பாளிகளை மதிப்பதில்லை, கொண்டாடுவ தில்லை என்றால் அதற்கும் சில காரணங்கள் இருக்கத் தான் செய்கின்றன. ஒன்று சிறியவர்களின் குழந்தை OsuSuTTS u TTTTm S S MLLS0LtL00TTTmTmmLLLLLLLS மனநிலை என அடிப்படையான இரு காரணங்களைச் சொன்னாலும் சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் மீதான சில மூத்தவர்களின் தவறான போக்குகளும் நடத்தைகளும் காரணமாக அமைந்து விடுகின்றன.
பொதுவாகவே அண்மைக் காலங்களில் இந்த சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான சில முரண்பாடுகள் நா தொடங்கி முகப் புத்தகம் வரை விரிந்து கிடக்கின்றன. பெரியவர்கள் இளம் படைப் பாளிகளை குறை சொல்வதும் இவர்கள் பெரியவர் களை பொல்லாப்பு பேசுவதும் சகஜமாகிப் போன ஒன்று இந்த முரண்பாட்டு மோதல்களிற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அதற்கு இருவரும்தான் காரணம் என அடித்து கூறமுடியும் இன்று வரை பல மூத்த எழுத்தாளர்கள் இளம் எழுத்தாளர்களின் படைப்புக்களில் அதிகம் நாட்டம் கொண்டு வாசிப்பதும் இல்லை. அதேபோல சிறுசுகளும் தங்கள் மூத்தவர் களின் படைப்புக்களை வாசிப்பதுவும், அவர்கள் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வமும் காட்டுவதில்லை. இதுவே இந்த பிரச்சினைக்கான அடிப்படை காரணம் Graji tդյ G&rreծ ajdpiջավԼ6. அதில் இன்னுமொரு காரணமும் இருக்கிறது. ஒரு மூத்த படைப்பாளி தன்னை அடையாளபடுத்திக்கொள்ள முன்பெல்லாம் பல வருடங்கள் எடுத்தன. பல கஷ்டங்களை முகம் கொள்ள வேண்டி இருந்தன. சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. ஆனால், இன்றைய இளசுகள் வெறும் குறுகிய காலங்களில் தங்களை வேகமாக அடையாள படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் இன்று அவர்களிற்கு தேவையான அளவு வேகமான சந்தர்ப் பங்கள்
t
ந்துவிடுகின்றன. எனவே தன்னை அடையாள க்கொள்ள பத்து வருடங்கள் பல கஸ்ரங்களை
ニーニメ
றுத்திருந்த ஒரு மூத்த படைப்பாளி வெறும் சில மாதங்களிலேயே தன்னை ஒரு கவிஞனாக அடையாள LYTTTesTBBBBmTmt TO B TOBmLmat L 00LL LLLLLLLLmLmTTaL LLLLLLLLS நோக்குவார் என்பது கஷ்டமான விடயம்தான் இதை ក្រឆាំ ១_6Tនៅថ្ងៃឈ្មោះ, ឃ្លោះ
அதேபோல, நான் வெறும் ஒரே வருடத்தில் பல நூல்களை போட்டிருக்கிறேன், பொதுவாக அனைத்து ஊடகங்களும் என்னை அடையாளபடுத்தி விட்டன, இலக்கிய உலகத்தில் இப்பொழுது என்னை பொதுவாக அனைவரிற்கும் தெரிகிறது. அப்படியெனில் இந்த மூத்த படைப்பாளிகள் இவ்வளவு காலமும் என்ன
இதழ் 39

Page 37
  

Page 38
விடயங்களினால் மன உளைச்சலோடு வெளியிலும் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பல புதியவர்களையும் நாண் அறிந் திருக் கிறேன். அவ்வாறான பயம் பொருந்திய மணி கட்ட துணிவு இல்லாத சில இளைய படைப்பாளிகளுக்காகவே இந்த கட்டுரை பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர் 5615 ឆ្នាំខ្ញា ឆ្នា ឃ្ល ឆ្នា மதிக்கத் தெரிந்தவர்களாக இருந்தால் இந்த இடை 66ਸੰਦੀਲੇcoTLDਲojBij66 கூற மனமில்லாத படைப்பாளிகள் மாற்றாரின் படைப் பின் மேல் குறைகளை மட்டும் கண்டு பிடிப்பதும் ஆரோக்கியமான தலைமுறை இடைவெளியை உரு
is gain
ஓவியம் வரையும் தூரிகை கொண்டு ஒட்டடை அடிக்கின்றாய். காவியம் பாடும் கைகளை கொண்டு கற்களை உடைக்கின்றாய்.
சாதனை படைக்கும் சக்தி இருந்தும் சாக்க ைஅள்ளுகின்றாய். சரித்திரம் படைக்க பிறந்தவன் நியோ சப்Uாத்து துடைக்கின்றாய்.
சவுக்கால் உன்னை அழப்போருக்கு சாமரை வீசுகின்றாய். சருகாய் உன்னை ஆக்கியோருக்கு சந்தனம் பூசுகின்றாய்.
பசியை உனக்கு தருவோருக்கு சோறு சமைக்கின்றாய். நஞ்சை உனக்கு தந்தோரிடமும் நலமா என்கின்றாய்.
கடலை உனக்குள் வைத்துக் கொண்டு பிச்சை கேட்கின்றாய். ஆயிரம் சூரியண் அருகில் இருந்தும் இருட்டில் இருக்கின்றாய்.
 
 
 
 
 
 
 
 
 
 

வாக்காது. ஆக, இது எங்கள் இலக்கியம், எங்கள் மொழி, எங்கள் உலகம், நாங்களே எங்களை வளர்த்துக் கொள் தல் அவசியம் அதற்காக வானிலிருந்து எவருமே குதிக்கப்போவதில்லை. எங்கள் மூச்செல்லாம் இலக்கியத்தின் மேலும், படைப்புக்களின் மேலுமே இருக்க வேண்டுமே தவிர KuT SS MTTS TTTSmLmmmLmummTmOOOuOS S sTmLLLLLLSLLLyT அமைதல் கூடாது. இந்த கட்டுரையின் நோக்கத்தை ਰੰਗਲ நிறைவேற்றி இருக்கிறதா என்பதை விட இக்கருத்துக்களை கருத்துக்களாகவே எடுத்துகொள்தல் இக் கட்டுரைக்கு நீங்கள் கொடுக்கும் យផ្ទាំងនោះ
P (5.6 sofJM. OO
மரணம் என்ற நோயை கைால்ல
மருந்து இல்லப்பா. வாழும் வரைக்கும் உனக்காய் வாழ்வை வாழ்ந்து பாரப்பா
தண்ணிர்கூட கோபம் வந்தால் தட்டிக் கேட்கும்பா. வெட்கம் கெட் உந்தன் நெஞ்சை 6)6JÜgÜ (3UTu Jum.
பாசம் நேசம் பந்தம் எல்லாம் பழைய பொய்யப்பா வேசம்போடும் மனிதர் கூட்டம் விளங்கிக்கொள்ளப்UT
உந்தன் கையில் காசு இருந்தால் ஊரும் மதிக்கும்பா. சுவாசம் கூ தேவையென்றால் சும்மா கிடைக்கும்பா.
தண்ணிர் தோட்டம் வைத்துக்கொண்டு தாகம் குழுக்காதே. கண்ணர் சிந்தி கலங்கி நின்றால் கவிதை பிறக்காதே.
குயிலை உனக்குள் வைத்துக்கைாண்டு குரைத்துத் திரியாதே. குட்டுப்பட்டு குட்டுபட்டே குன்றிப்போகாதே.
காக்கைகூட நல்லவை சைான்னால் காது கைாடுத்து கேள். அகந்தை கொண்டு கேட்க மறுத்தால் அதுவே உனக்கு வாள்.
நன்றி கைட் மனிதனை பார்க்கிலும் நாய்கள் என்றும் மேல்.
:'? உணர்ந்து வாழ்வாயாயின் வானம் உனக்கு கீழ்.
వన Cتسجي
இதழ் 39

Page 39
Giసె. ఎంపీలీ Oడలీ
நவீன ஈழத்து தமி 'முதற்கட்ட குறிப்பு
ஈழத்து தமிழ்க் கவிதைச் செல்நெறியில் பதுக் கவிதைகள் அல்லது நவீன கவிதைகளை மிக நுட்பமாக ஆய்வு செய்ய விளையும் போது உண்மையில் கடந்த அரை நூற்றாண்டை எடுத்து நோக்குவது மிக இன்றியமையாத தாகும். குறிப்பாக நவீன கவிதைகள் அல்லது அதற்குப் பிந்திய கவிதைகள் என்று எடுத்து நோக்கும் போது நாம் இக்கட்டுரைக்காக கடந்த 4 அல்லது 5 ஆண்டுகால கவிதை களையும் அதற்குப் பின்னணிக் காரணிகளையும் நோக்கு வது தகும். ஈழத்து கவிதைகள் அதன் பிரதியாக்க பிம்பங்களை வாசிக்கும் படைப்பியல் ஆய்வாளர்கள் தமது கருத்தியல் நேர்மைக்கு ஏற்ப தமது கட்டுரைகளை வடிவமைப்பதே சிறப்பானது. (இக்கட்டுரை கிடைக்கப் பெற்ற தரவுகளை மட்டுமே மனங்கொண்டு வரையப்படு கிறது என்பது கவனிக்கத்தக்கது)
ஈழத்து தமிழ்க் கவிதைகளின் மிக அண்மைக் கால நிலவரத்தை நோக்கும் போது நிச்சயமாக அதன் கவிதைப் பரப்பையும் மொழியையும் பின்னணிக் காரணி களையும் முன்னிறுத்தி ஆய்வுகளை மேற்கொள்வது சிறப்பானது என உறுதி செய்கிறேன். நவீன கவிதைகள் என்று இங்கு குறிப்பிடப்படுகின்ற கவிதைகள் இன்றைய விமர்சனத்தின்படி அது மொழி ரீதியாக பாரிய வீச்சுடன் இயங்குகின்றனவாகும் சொல்ல வருகின்ற சேதியை குறியீட்டுப் படிமங்களுடன் மிக அதீத வியாக்கியானங் களுடன் மற்றும் மொழி வீச்சுடன் மறைமுக யுக்தியை கையாண்டு சொல்லுதல் என்றடிப்படையில் இக்கவிதைகள் அமைந்து விடுகின்றன. இக் கவிதைகள் சாதாரண வாசிப்பை விட மிக ஆழமான உணர்வின் வெளிப்பாடான பிரக்ஞையைத் தருவது குறிப்பிடத்தக்கது.
ஈழத்து தமிழ் நவீன கவிதைகளின் வரலாறு கடந்த அரைநூற்றாண்டு நெடியது. இதில் பல நூறு கவிஞர் கள் தமது ஆளுமைகளை தமது கால சமூக பொருளாதார மற்றும் ஏனைய அகப்புறக் காரணிகள் என்பவற்றின் பிம்பங் களை தமது கவிதை முகங்களில் பிரதிபலித்து உள்ளனர். இது பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிவாகியுள்ள தன் அடிப் படையில் நாம் இங்கு மிக அண்மைக்கால கவிதைகள் பற்றிய குறிப்பை ஈழத்து சிறு சஞ்சிகைகளில் வெளியான கவிதைகளையும் மற்றும் அண்மையில் வெளி யிடப்பட்ட நூல்களின் அடிப்படையிலும் ஒரு பதிவுக்காக இக்குறிப்பை பகிர்கிறோம்.
ஜீவநதி 3.

இக் கவிதைச் செல்நெறி
sir?
போர் மற்றும் இதற்குப்பிந்திய நிலவரக் OLOLOmLmmLmL TT OTO TmT S LHaLLLTLL SZuTTTuLLLLLL L SSSY LGTTT OL T கவிதைகள்
ஈழத்தில் அண்மைய நாட்கள் வரையாக நடைபெற்ற தேசிய இனப்பிரச்சினையின் விளைவாக எழுந்த போர் மற்றும் அதற்குப் பிந்திய நிலவரக் கள நிலவரங்கள் என்பனவற்றை மையங்கொண்ட கவிதை கள் அனந்தம் எனலாம். இவற்றை எதிர்ப்புக் கவிதைகள் எனலாம். வடகிழக்கில் பிரதான தளமாக இயங்கிய இந்த போர் நடவடிக்கைகள் இலங்கை நாட்டின் சகல பிரஜை களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ள தனை இந்த கவிதைகள் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக படைப்பாளிகள் யுத்தம், படுகொலை, ஆட்கடத்தல், கைதி, இடப்பெயர்வு, அகதி வாழ்க்கை மற்றும் இவற்றுடன் மிக நெருக்கமான கடூர நிலவரத்தை பறைசாற்றுகின்ற கவிதைகள் இக் கவிதைப் பரப்பில் வெளிவந்தன. இக்கவிதை களின் பிரதியாக்க படைப்பாளிகளில் நூற்றுக்கணக் கானவர்களில் சிலரையே முன்னிலைப்படுத்தலாம். இந்த போர் மற்றும் அதன் துணை நிலைக் காரணிகளை அடிப்படையாக கொண்டு எழுந்த கவிதைகளில் தேசியம் சார்ந்த கவிதைகள் இதில் குறிப்பிடத்தக்கன. இவற்றுக்கு "மரணத்துள் வாழ்வோம்" "மீசான்கட்டைகளில் மீள் எழும்பாடல்கள் நமக்கு நல்ல உதாரணங்கள்.
வடகிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்கள் என்ற ஆள்புல எல்லைகள் போரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தியுள்ளதனை கூறலாம் உள்ளுர் இடப்பெயர்வு மற்றும் புலம்பெயர்வு போன்ற வரைபுகள் எப்படியிருப்பினும் கவிதைகளின் மொழியில் அது அதற்கான இருப்பியலை செம்மையாக தந்துள்ளது எனலாம். தமிழர்கள் முஸ்லிம்கள் என்ற அலகுகள் உண்மையில் போரின் மறுபக்கத்தை கவிதைகளாக நமக்கு தந்துள்ளன. இந்தப்பிந்திய கவிதைகளின் தன்மைகளை நோக்கினால் நாம் படைப்பின் (பிரதியின்) உள்ளார்ந்த உண்மைகளை குறிப்பிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
சமகாலத்தில் போரின் தன்மைகளை அதீத மாகப் பேசிய படைப்புக்களை தந்தவர்கள் வரிசையில் தீபச்செல்வன் முக்கியமானவர் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை" என்ற இவரது தொகுதி முழுவதும் போரின் நிலையும் அதன் கடூர வலிகளும் தெரிகின்றன.
இதழ் 39

Page 40
அவ்வாறே பா. அகிலனின் "பதுங்குழி நாட்கள் என்ற தொகுதியும் முழுக்க போரின் கடைசிக்கட்ட அவலங் களையும் பதுங்குழி அனுபவங்களையும் தருகின்றன. இவ்விருவரது கவிதைகளிலும் தமிழ்த் தேசிய உணர்வு கள் பிதுங்கித் தெரிவது குறிப்பிடத்தக்கது. இதே பரப்பில் கருணாகரனின் ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள் கவிதைகளும் த.ஜெயசீலனின் கவிதைகளும் எஸ்.போஸினது கவிதைகளும் ခွံ့Er6Tဓ] பேசுகின்றன. இவர் களது இறுதியாக வந்த நூல்கள் பற்றிய எந்தத் தகவல் களும் இந்தக் கட்டுரை எழுதும் வரை கிடைக்க வில்லை. இத்துடன் த அஜந்தகுமாரின் சோம்பேரியின் கடல் நூலும் அதற்குப் பிந்திய அவரது கவிதைகளும் போரின் பிந்திய பதிவுகளைத் தந்துள்ளன. துவாரகனின் ಆಟ್ತಿ கள் சிலவற்றை அவரது இணையத்திலும் இன்னும் சில சிற்றிதழ்களிலும் வாசிக்கக் கிட்டிய போது இவரது கவிதைகளிலும் போர் சார்ந்த பிரச்சினைகளின் வடிவங் கள் மிகையாக இருந்துள்ளன. பெரும்பாலும் மேலே சொன்ன விபரங்களுடன் இன்னும் பலரது கவிதை களும், கவிதை நூல்களும் இருந்துள்ளன. எனினும் இவை போரின் முக்கிய பிரச்சினையில் தமிழ்த் தேசிய உணர்வை சற்றேனும் ஒரு தலைப்படசத்துடன் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே சமகாலத்தில் ஈழத்து (၂ာရေးÚရေါißß6ffiဒ္ဓါး၊ கவிதைகளும் போர் மற்றும் இடப்பெயர்வின் வடிவங்கள் பற்றி பேசியிருக்கின்றன. இவை முஸ்லிம் தேசியம் என்ற சாய்வில் இருந்துள்ளதை நாம் காணலாம். இவை ஒரு முழுமையான ஆய்வுக்கான தேவை உணர்த்தி நிற்பதை இக்கட்டுரை வாயிலாக நான் குறிப்பிட விரும்புகின்றேன். முஸ்லிம் தேசியம் அல்லது போரின் உருவங்களைப் பேசிய கவிதைகளில் அஷ்ரப் ஷிஹாப்தீனின் என்னைத் தீயில் எறிந்தவள் என்ற கவிதை நூல் முக்கியமான ஒன்றாகவே இருக்கின்றது. அடுத்து முல்லை முஸ்ரியா வின் "அவாவுறும் நிலம் என்ற பிரதி குறிப்பாக வடக்கி லிருந்து (முல்லைத்தீவு) இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் இருப்பை வலியுறுத்தி நிற்கின்றது. இதே காலகட்டத்தில் வெலம்பொட அமீனின் மையத்தின் மீதெழும் புள்வெளி என்ற கவிதை நூலும் முஸ்லிம் தேசியத்தை நிறுவிப் பேசுகின்ற கவிதைகளின் தொகுதியாக இருக்கின்றது. நவாஸ் செளபியின் காலச்சுவடு வெளியிட்ட தொகுதியும் முஸ்லிம் தேசியத்தை சாய்வுகொண்ட கவிதைகளாக இருக்கின்றன. சாய்ந்தமருது எம்.எம்.எம்.நகீபுவின் கவிதைகளிலும் முஸ்லிம் தேசக் குறியீடுகள் அதிகமாக இருந்துள்ளதனை அவதானிக்கலாம்.
இதே காலத்தில் வெளிவந்த எல்.வளிம் அக்ரமின் ஆக்கிரமிப்பின் கால்த்தடம்" கவிதைகள் பொது வாக போர் மற்றும் இடப்பெயர்வு என்பனவற்றை பேசு கின்றன. அவ்வாறே எஸ். நளமின் இளைதுளிர்த்து குயில் கூவும்" கவிதைகளும் பொதுவான வரைபில் இதே தளத்தில் வெளிவந்துள்ளன.எம்.சிரஸ்மினின் நாளையும் மாற்றொரு நாள் சிங்கள மொழிபெயர்ப்புக் கவிதைகள்
 

தொகுதி சிங்கள கவிதைப் பாடல்களில் உள்ள பெருந் தேசியம் சமாதானம் என்ற எண்ணக் கருக்களை பிரதி பலித்துள்ளது. இத்தொகுதி மேற்சொன்ன தமிழ்த் தேசிய முஸ்லிம் தேசியக் கவிதை வாசிப்பாளருக்கு மிகமுக்கியமானதொகுதியாகநான்காணவேண்டியுள்ளது.
Giusufrufus sfifilamissi
பெண்ணியம் என்ற கருத்தியல் கடந்த சில ஆண்டுகளாக தீவிர வேட்கையுடன் பேசப்படுவதை யாவரும் அறிவர். இக்கருத்தியலை பேச பெண்களுக்கு நிகராக ஆண்களும் எழுந்துள்ள போதும் அது மிக நுட்ப மான பெண் ஆழ்மனவுணர்வுகளை பதிவு செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்ணியக் கவிதைகளின் வீச்சை அனாரின்"எனக்கு கவிதை முகம் கவிதைகள் ஒட்டுமொத்தமாக தருகின்றன. அதே தளத்தில் பெண்ணியாவின் "இது நதியின் நாள் கவிதை களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருவரது கவிதைகளிலும் கலவியின் உச்சப் பொருள் செறிந் திருப்பதும் அதற்குள் பெண்ணின் உளவியல் 6) யாடல் பொதிந்திருப்பதும் காணக்கூடியாதாக உள்ளது. பெண்ணியக் கவிதைகள் என்ற தளத்தில் அடுத்து முக்கியமானவராக இருப்பவர் பஹீமா ஜஹான் இவரது கவிதைகளை படிக்கும் பொது பெண்ணின் ՑԵԼՔԼ0600: வேட்கை நமக்கு வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே சலனியின் கவிதைகளிலும் அதீத பெண்ணியச் சிந்தனை வெளிப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
எம்.எஸ்.எம்.அஸாறுதீனின் சிகத்த இருட்டு தொகுதி யிலும் பெரும்பாலான கவிதைகள் பெண்ணியம் சார் பாகநின்று கலவி வன்மத்தைப் பேசுகின்றன. கெகிராவ ஸஹானா பாயிஸா அலி பிரமிளா பிரதீபன், வெலிகம ரிம்ஸா, தியத்தலாவரிஸ்னா போன்றோர்களது ပြာဂေါ၉၅၄ களிலும் பெண்ணியத்திற்கான குரல் ஒலித்துள்ள
காதல், சமயம், அதிகாரம், பாகுபாடு ஒற்றுை விரக்கம், கிராமியம், பச்சோதாபம் GL) மையப்படுத்தியதாக இருக்கும். இவ்வாறான கவிதை கள் அனேகம் நமது நாட்டு ஏடுகளில் வெளிவந்துள்ளன. அவற்றினை சோலைக்கிளி ஏ.இக்பால் மேமன் கவி ஜின்னாஹற் சரிபுதீன், பிரசாந்தன், எஸ்.போஸ் திருமா வளவன், மருதம் கேதீஸ், கனிவுமதி ந சத்தியபாலன், வை. சாரங்கள், திருமலை அஸ்ரப், நபீல் நிந்தவூர் ஷிப்லி, சித்தாந்தன், பளtர் அலி பெரிய ஐங்கரன், பெரோஸ்க்கான், விஜிலி, அலரி வதிரி சி ரவீந்திரன், பபியான், துஷ்யந்தன், மோகனா அபார் றிஸ்னா, ரிஷான் செரீப், தவ சஜிதரன் நாச்சியாதீவு பர்வீன், றளில், பேருவளை றபீக் ஜமீல் மஜீத் இனியவன்
0YS MDM DDi i iDMi Mi MiD iGiD iD DiDMSTTT 00

Page 41
இஸாறுதீன் இப்படி ஒரு பெரிய பட்டியலைப் பகிரலாம். (புலம்பெயர்ந்தவர்கள் பற்றிக் குறிப்பிடவிரும்பவில்லை) மேற்சொன்ன விடயத்திற்கு தேவை ஏற்பட்ட உசாத்துணை களும், ஆதாரங்களும் போதியளவு கி வில்லை. இதனால் இவர்களது கவிதைகள் மற்றும் நூல்கள் பற்றிய உள்ளடக்க விபரங்களை தனியாக விபரிக்க முடிய வில்லை. இதனாலே வெறும் பெயர் பட்டியலாக இங்கு பகிரவேண்டியிருக்கின்றது.
ബ:G சோகங்களை கக்கில நினைக்கும் வாடிப்போன எண் இளமையே
இளமையின் இறுமாப்பில்
ខ្សឆ្នា நித்தமும் கழிகின்ற எண் இரவுகளே.
உங்களுக்குத்தெரியுமா গ্রুঞ্জ ಜಿಲ್ಲ...66ಣಿ:
மதைர்களை
* நினைத்தேன்
ாயத்தின் பங்காளிகளாக. அவர்களோ நடந்தார்கள் భల్లోణి భజగణితంగాగg/
அவர்கனை
நான் நினைத்தேன் சத்தியத்தின் அறிவாளிகளாக. அவர்களோ நடந்தார்கள் காசு திண்ணும் பெருச்சாளிகளா
அவர்களை நான் நிைனத்தேன் நியாயத்தின் காப்பாளர்களாக.
 
 
 
 
 
 
 
 
 

இங்கு தனியாக பிரிக்கப்பட்ட ஒவ்வொரு தலைப்புக்களையும் பற்றி விரிவான குறிப்புகளை தனியி யலாக பேசத்தக்கதாக அண்மைக்கால கவிதைச் செல் நெறியில் இருப்பினும் இக்கட்டுரையின் சுருக்கம் கருதி இக் குறிப் பகுள் முடித்துக் கொள்ளப்படுகின்றன. இக்கட்டுரை பற்றி குறை நிறைகள் சுட்டிக்காட்டப்படுவது ஒரு தரமான இலக்கிய ஆய்வுக்கு பின்னூட்டலாக அமையும் என்பது எமது கணிப்பாகும்.
தனிமையின் தவிப்பில் 중 உண் தொலைபேசி அழைப்புகள்தான் எனக்கு துணையாகின.
党
காலத்தின் கட்டளைக்கிணங்க என்னை விட்டு போன பின் துயரங்களே என் தோழியாகின.
நிமிஷங்களின் நகர்வுகள் எனக்குப் புரிந்தது யுகங்களாகத்தான்!
குரல் கேட்பதற்காகவே
7 செவிகள் தவமிருந்ததை
வாயோ என்னவோ?
எனைப் பார்க்க இன்று வருவாய். இல்லையில்லை
நாளை வருவாய் என்றெண்ணியே எண் வாழ்நாள் கழிகிறது!
நாட்கள் சக்கரம் பூட்டி ஒடும் என்று பார்த்தால்
அவையோ
ஆமை வேகத்தில் நகர் என் உயிரை
கிறது:
என் குழந்தாய் திருமணமுடித்து வெளிநாடு போன நீ இந்தத் தாயைப் பார்க்க வராமல் 毅 இதயத்தைப் பிளந்தாய்! மகனே. ខ-ÖØ-ö ឆ្នា உயிரோடிருக்கிறேன். ஒரே ஒருமுறை வந்து 69.2:#ုနှီး ငွှိတ္တ၅႕မ္ဘ၉jg (ငြိgzr Z/?
囊 6ఎనబ99లీఎ மூவர9ே4
签
இதழ் 3.

Page 42
ஈழத்து நவீன கவிதைப் போக்கு 40களில் தன்னை வெளிப் படுத்திக் கொண்ட போதிலும் 80களிலேயே பெண்படைப்பாளிகள் பெண்ணிலைவாத முனைப்புடன் கவிதைகளில் தாக்கத்தை ஏற்படுத்தினர். இக்காலப்பகுதியில் பரவிய பெண்நிலைவாதக் கருத்துக் களின் உள்வாங்கல் தமிழர் போராட்ட முனைப்பு என்பன கவிதைகளின் கருப்பொருளாயின. இக்காலப்பகுதியின் பின் பெண்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழ் இலக்கியங்களிலும் கனதியான தாக்கத்தை ஏற்படுத்த லாயின. குறிப்பாக படைப்பிலக்கியங்களில் கவிதை உணர்ச்சி மிக்க சாதனமாக அமைந்து இருப்பதால் பெண் கள் தமது பிரச்சினைகளை கவிதையில் உணர்ச்சியுடன் வெளிப்படுத்தினர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மாதரியக்க முன்னோடிகள், அரசியலாளர் எனப் பலரும் பெண்நிலை வாத நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். ஈழத்திலும் அதன் எதிரொலி 80களில் தலை தூக்கத் தொடங்கியது. எண்பதுகளின் பிற்கூற்றில் பதினொரு பெண் கவிஞர் চলhিaাির্ট 24 கவிதைகளைக் கொண்ட கவிதைத் தொகுதி யான சொல்லாத சேதிகள் வெளிவந்தது. ஈழத்தில் அறுவடையான பிறிதோர் தொகுப்பான மரணத்துள் வாழ் வோம் என்ற கவிதைத் தொகுப்பும் பெண்களின் கவிதை களை உள்ளடக்கி வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் பெண்களின் இருத்தல் பற்றிய பிரச்சினையும் சமகால அரசியல் நெருக்கடிகளும் வெளியாயின. இக்கால கட்டங்களில் தான் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டு பெரும்பாலான இளைஞர்களும் இளம் பெண்களும் தேசியவாத குழுக் களின் அங்கத்தவர்களாக செயற்பட்டனர். பெண்கள் அமைப்புகளும் உருவாயின.
பெண் படைப்பாளிகள் இலக்கியத்துறையில் பிரவேசித்த இக் காலப்பகுதியினைப் பற்றி சித்திரலேகா மெளனகுரு அவர்கள் கூறியிருப்பவை குறிப்பிடத்தக்கன. சிவரமணி, ஊர்வசி செல்வி, அவ்வை, மைத்திரேயி,
ஜீவநதி -4
 

O
மைதிலி அருளையா சங்கரி ராதா ரங்கா, நளாயினி கணபதிப்பிள்ளை, ஊரெழு தர்கூஜினி, வசந்தி, அம்மன்கிளி முதலிய பெண்கவிஞர்கள் சமூக அரசியல் பிரச்சினைகளை தமது கவிதைகளில் வெளிப்படுத்தி கவிதைக்கு வளம் சேர்த்தனர்.
இவர்களில் சிவரமணி மிகவும் முக்கிய மானவர். துர்க்கியெறியப்ப முடியாத கேள்வியாய் பிரசன்னமாகி பளிச்சென பிரகாசம் காட்டி மறைந்த கவிஞர். இவரது கவிதைகள் சமூக முரண்பாடுகளின் அடி யாக எழுந்தவை நெருக்கடிகள் ஏற்படுத்திய சோர்வும் துன்பமும் இவரது கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன.
சிவரமணியின் ஆரம்ப காலக்கவிதைகளின் உற்சாகம் பிற்பாடு வடிந்து விட்டது. விலங்குகளும் சிறைகளும் உடைக்கப்பட் புதிய உலகைப் படைக்கும் வேட்கை சிவரமணியினுடையது. ஆனால் உலகின் பலத்த அடி அந்த நம்பிக்கையை தகர்த்து விட்டது. தன்னுணர்வும் உற்சாகமும் மிக்க போராளிப் பெண் கவிஞரின் வாழ்வு இடைநடுவில் நிறுத்தப்பட்ட நாடகம் போல முடிந்து விட்டது. சிவரமணி வாழ்ந்த காலப்பகுதி தேசியவாத அரசியலின் முற்போக்கானதும் பிற்போக் கானதுமான கருத்தோட்டங்கள் செயற்பட்ட காலம் பென்களிடையே ஒருவித விழிப்புணர்ச்சி காணப்பட்ட காலம் இக்காலப்பகுதியில் ஏற்பட்ட விழிப்புணர்வின் பயனாக பல்வேறு பெண் அமைப்புக்கள் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெண்கள் அமைப்பு ரீதியாக செயற்பட்டமை, சஞ்சிகைகள் வெளியீடுகள், கவிதைநிகழ்வுகள்
செயற்பாடுகள் என்பவை இக்காலகட்டங்களின்
சிறப்பான விழிப்புணர்வின் பெறுபேறுகள் சிவரமணி யின் கவிதைகள் யாப்பற்றவை ஆனால் சொல்ல விழை யும் விடயத்தாலும் சொல்லும் முறையாலும் அவை பெறுமதி மிக்கனவாகின்றன. எளிமையான சொற் பிரயோகங்கள் புதிய படிமங்கள் அவற்றின் சிறப்பம் சங்கள். இத்தகைய முற்போக்கு எண்ணங்களும்
துடிப்பும் நிறைந்த கவிதைகளைத் தந்த சிவரமணியின்
மரனம் ஈழத்துக் கவிதையுலகிற்கு பேரிழப்பாகும். சிவரமணி தற்கொலை செய்து கொண்டார் என்பதால்
மட்டும் சிவரமணியின் கவிதைகளிற்கு கவித்துவம்
போய்விடாது. சிவரமணி என்ற கவிஞரின் முரண்பாடு கள் சமூக முரண்பாட்டின் பிரதிபலிப்புகளாகும். யதார்த்தம் கொடூரமானது போர்ச்சூழல் தந்த நெருக்கீடு கள் தனி மனிதனிற்கும் சமூகத்திற்குமான முரண்பாடு, ஆனாதிக்க வெறியின் அழுத்தம் எனப் பலவகையான நெருக்கீடுகளின் தொடர்ச்சியான சம்பவிப்பு தந்த அவலம் சிவரமணியின் கவிதைகளில் அழகியல் உடனும் கனதியான உள்ளடக்கத்துடனும் வெளிப்பாடு கொள்கின்றன.
இந்த சமூகத்தின் தொப்புள் கொடிக்கு துப்பாக்கி நீட்டப்படும் போது
இதழ் 39

Page 43
ஒரு மெல்லிய பூநுனியில் உட்காரக் கூடிய வண்ணத்துப் பூச்சியின் கனவு எனக்கு சம்பந்தமற்ற ஒரு சம்பவிப்பு மட்டுமே என்று கூறும் சிவரமணியின் கவிதை வரிகள் மக்களிற்கு எதிராக துப்பாக்கி துாக்கும் போது ஏற்படும் மனிதாபி மானமற்ற வெறிச்செயலைக் கோடிட்டுக் காட்டும். அக்கவிதைகளின் இறுதிவரிகள் நம்பிக்கை இழப்பையே வெளிப்படுத்துகிறது.
ஆனால் சிவரமணி போராட்டம் மூலம் விடுதலையை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை யுடையவர். அவை புரட்சிக்கு அறைகூவல் விடுக்கின்றன. தமிழர் விடுதலைப் போராட்ட கால எதிரொலி இங்கும் பிரதிபலிக்கக் காண்கிறோம். பெண்கள் பள்ளியறை பாவைகளாய் ஆண்களின் நுகர்ச்சிக்காக படைக்கப் படுபவர்கள் என்பதில் சிவரமணிக்கு சம்மதமில்லை எதிர்கால விடுதலையின் பங்காளிகளாக அணிதிரள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கும் சிவரமணி
சரிகைச் சேலைக்கும் கண்நிறைந்த காதலர்க்கும் காத்திருந்த காலங்கள் அந்த வெட்கம் கெட்ட காலத்தின் சுவடுகளை அழித்து விடுவோம்.
புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழியரே என்று கூறும் போது புத்துலகம் படைக்கும் போராளிக் கவிஞரின்போராட்டக்குணாம்சம்அவரின் இயல்பாகிறது. மனித வாழ்வியல் குரூரமாகும் போது அவைபற்றி எழுதாமல் காதல், நிலா, பெண் என பாடிக்கொண்டிருப்பது போலித்தனமானது காதலில் முள் குத்தும் போது ஆகா என்ன மனோரம்மியம் எனப்பாடவா தோன்றும்? காலில் முள் குத்தி விட்டது. எப்படி முள் எடுப்பது என்று சிந்திக்கலாம். அவை பற்றிகுறிப்பிடலாம்.
வாழ்க்கை இன்ப துன்பங்கள் நிறைந்தது. துன்பியல் அனுபவங்களின் போது அவற்றை வெற்றி கொள்ளச் செய்யும் வழி முறைகளும் ஏற்படும் அவை ஒரு படைப்பாளியிடம் எவ்வாறு வெளிப்பாடு கொள் கின்றன என்பதே முக்கியம், ஆழமான உறுதியும் தற்துணியும் கொண்ட ஒரு படைப்பாளியை நாம் இழந்து விட்டோம். இதில் வெறும் சிவரமணி மட்டுமா சம்பந்தப்பட்டுள்ளார்? அதற்கும் அப்பால் சிவ ரமணியை தற்கொலை முயற்சிக்குத் துண்டிய சமூகத்தின் துாண்டலும் அச் சமூகத்தை பீடித்துள்ள சாபக்கேடுகளும் கணக்கெடுக்கப் பட வேண்டியவையே
பேய்களால் சிதைக்கப்படும்
ஜீவநதி 4.

பிரேதத்தை போன்று சிதைக்கப்பட்டேன் என்றும்
бT60тар) ஆசைகள் இலட்சியங்கள் சிதைக்கப்பட்டன. என்றும் குறிப்பிடுகிறார். முனைப்பு என்ற இக் கவிதை ufic @gງຫົ ວຕົBG ສົວຫຼວດ. ຫົວg. முயன்ற போதும் சிதைக்கப்படாத அவரின் தனித்து வத்தைப் புலப்படுத்தி நிற்கும்.
ஆனால் நான் வாழ்ந்தேன் வாழ்நாளெல்லாம் நானாக இருள் நிறைந்த பயங்கரல்களினுடாக நாண் வாழ்ந்தேன் இன்னும் வாழ்கின்றேன். இறுதி வரி இங்கு அழுத்தமாக விழுந்திருக்கிறது. இன்னும் வாழ்கிறேன் என்னும் வரிகளில் தொனிக்கும் துணிபும் உறுதியும் எமக்குச் சொல்வது அனந்தம் சொல்லாத சேதிகள் பல அவற்றில் உண்டு.
உலகினை வெறும் பூஞ்சோலையாக காணாது குருக்ஷேத்திரமாகக் காணும் சிவரமணி தன்னை வெறி மூட்டும் ஓராயிரம் சம்பவங்களையே கவிதையாக்கித் தருகிறார்
சிவரமணியின் கவிதைகள் சிலகோசங்களை யும் பிரகடனங்களையும் உள்ளடக்கிநிற்பவை. ஆனால் அவை எந்தவிதத்திலும் சிவரமணியின் கவிதா ஆளுமைக்குத் தடையாக இல்லை. சில புதுக் கவிதை களின் வெற்றுக் கோசம் போல ක්‍රියාකා தொய்வடைந்து போகவில்லை. இவற்றில் நிதானமான பார்வையும் நிச்சயம்தொனிக்கும்நம்பிக்கையும் அழகியலும்உண்டு
ஆனால் சில கவிதைகளில் நம்பிக்கை யின்மை வெளிப்படையாகவே தெரிகிறது.
என்ன? ம் ஒரு துண்டு பிரசுரத்தை போல் நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை என்ற கவிதையிலும்
எல்லாவற்றையும் சகஜமாக்கிக் கொள்ளும் அசாதாரண முயற்சியில் துரங்கிக் கொண்டும் இறந்து கொண்டும் இருப்பவர்களிடையே நான் நம்பிக்கைகளுடன் தோற்றுக் கொண்டிருக்கிறேன். என்ற கவிதையிலும்
கதவின் வழியாய் புகுந்த மேற்கின் சூரியக் கதிர்கள் விரட்ட நாங்கள் எழுந்தோம்

Page 44
உலகை மாற்ற அல்ல
மீண்டுமொரு இரவு நோக்கி என்ற கவிதையிலும் இந்த நம்பிக்கையின்மையும் மின்மையும் தொனிக்கிறது. இவரின் கவிதைகள் சாதார6 நடையில் எழுதப்பட்டவை. எனினும் அவை மூட்டும் உ6 அசாதாரணமானவை. இக் கவிதைகளில் சிலவற்றை தன்னு வாய்ந்தவை என்ற வகையினுள் அடக்கும் போது கூட சமூகப் பின்னணி அங்கே புலப்பட்டுத் தோன்றும் இை விமர்சனமாக விரிகின்றன.
அடுத்துக் குறிப்பிட வேண்டிய முக்கிய கருத்து சி
கவிதைகளின் அழகியலாகும். சிவரமணியின் கவிதை இப்படித் தொடங்குகிறது.
மஞ்சள் சந்தனத்தில்
மூழ்கி வரும் வானமகளின்
வண்ண நெற்றியிலே
ஆதவன் பொட்டு இடும்
அந்தி வேளைகளிலே
உண்னை நினைக்கின்றேன் என்பதிலும்
களைப்படைந்த சூரியன்
கடற் போர்வைக்குள்
துாங்குவதன் முன்
தங்கக் காசுகளை
கடலிற்கு பரிசளிப்பான்
என்பதிலும்
இறந்து போனவர்களின் கண்களைப் போன்று
விளக்கமற்ற அர்த்தங்களை 羲
விடுத்துக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களையா? என்பதிலும் அழகியல் தெரிகிறது. இவை சிவரமணி கவி உள்ள அழகியலிற்குக் காட்டப்படும் ஒரு சில உதாரண இக்கவிதைகள் போலியாகப் புனையப்படாதவை மனித வி யின் கடும்வதையில் இருந்து பிறப்பெடுத்தலை
எனது கைக்கெட்டியவரை
எனது அடையாளங்கள் யாவற்றையும்
அழித்து விட்டேன் என்ற இறுதிக் குறிப்புடன் சிவரமணி தனது வாழ்வை கொண்டாலும் அழிக்கப்பட முடியாத அடையாளங்களாக கவிதைகள் திகழ்கின்றன. வெளிப்பாட்டுத் திறன் மி கவிதைகள் புதியதோர் உலகைப் படைக்க முயல்கின்றன. சொல்லப் போனால் மரபு மரபின்மை அல்லது யாப்பு யாப் என்ற பிரிப்புகளை விட இக் கவிதைகள் கவிை இருக்கின்றன என்பது தான் இவரது கவித்துவ ெ அடையாளம் ஆகும். சிவரமணியின் இழப்பு ஈழத்து யுலகிற்கு பெரும் நட்டமாகும்.
சிவரமணி கவிதைகள் ஈழத்துக் கவிதையுலகில்
நின்று பிடிக்கும் துர்க்கப்படாத சுவடுகளாய் அடையாளம் இக்கவிதைகள் பெறுமதி மிக்கவை. அழிக்கப்பட பதிவுகளாக இவை விளங்கும். சுருக்கமாக சொல் சிவரமணி என்ற கவிஞரின் துர்க்கப்பட முடியாத சுவடு அழிக்கப்பட முடியாத அடையாளங்களாயும் அவரின் க. ©{609,
ஜீவநதி
 
 
 
 
 

தைகளி
ឆ្នាចំបាច
முடித்துக் xಿ೨i@g க்க இக் குறிப்பாக A DDEDas $5ଗTITS வற்றிக்கு
கொழுத்தும் ნ)to][N]
பழுத்ததென்றும் மிஞ்சென்றும் பாரா விபர்க்குரு அரிக்கின்றது. தயவு தாட்சண்யம் வாராதோ இதோ, வற்றிய களத்தில் உதுமீனோடு - ஒரு சிதுமீனும் காணாது அர்ச்சுனன் தவத்தில் அல்லாரும் கொக் போதாக்குறைக்கு, பெரு நிழல் தரும் மரங்களையெல்லாம் தெருவிருத்திக்கென வேருடன் களைந்ததால் தெருவோரம் மளிதறெல்லா வெநுங்கருவாடாகும் கோல உன் அ8காறத் தாண்டவத்த බ්‍රි බීබ් බ්‍රබුඬිහී (DසිනීtඉහL ෆිබt Sச்சிக் கொண்டலைகின்றோ ஓ. இப்படி
Sਰੋਸੇ Öਲੋਰੰਭੌਲੁ6 குச்சிலில் இருந்த 8காண் %ஸ்கிரீம் "SLTSSA (DMståFUMF உடனே கண்டு பிடித்த ஏல். ஆர்ய பகவானே ஆட்டைத் தனித்துக் கொடு இல்லையேல் உனதான இனியதைப் பொங்கல் திருநாளை 6Litesgit (D(titisfittsfig5 உடன் மாற்றிடுவோம் ஏனென்றால்,
குடையைத் தாண்டி Gast-so-soutb 93 docub வெலிலில் கூட இங்கு மேலைத்தேய மெல்லி

Page 45
L6ob 6sili (3 தாய் நிலம் தேடி ការផ្ដាំg66 65 உறவுகளே
តែយំទ្រព្រឹ នៅអាស៊ានប្រៃ យកព្រូយmb உங்களிடம் ខ្លាំង សណ្តែត្រពាំ 滚 உரிமையுடன் காலம் மாற்றிய கோலமதால் நீண்ட இடைவெளிக்குப் பின் உம் வருகை மகிழ்வு தா எம் கலையும் பண்பாடும் e ibóligpub உண்டு தான் ஆனாலும் அதையும் தாண்டி உங்களி சொல்லநா எழுகிறது உறவுகளே கேட்பீரா 2 rig,6f 2 60 Luigib நடையிலும் மொழியிலும் * សff இறைக்கும் பணமும்
வாசமும் ஏனோ எங்களினம் நீங்கள் என்ற உணர்வதை தர மறுக்க உங்களிடம் ஒரு 6|6615 இங்கு வரும் நாட்களிலேனும் எங்களவராய் ஏன் நீர் மாறிடக் கூடாது. 義 உங்கள் சங்கடங்கள் புரிகின்றது. ஆனாலு தொப்பிள் கொடி உறவது அறாமல் லதா ஆசையதில் செப்பினேன் கேட்பீரா மற்றொன்று 雛 இங்கு வந்து நீங்கள் பாசத்தில் வாரி இறைத்துவிட்டுச் செல்ல வாங்கிக் கட்டுபவர் நாமன்றோ.
接
எதற்காய் இந்த வீண் செலவு
"V
உதவிடவேண்டுமெனில் எம்மண்ணில்
இன்னமும் கூடாரங்களுக்குள்
6irreptib வலிசுமக்கும் శ్లో
உறவுகளுக்கு உதவிடுங்கள் S
சென்று மீண்டும் வருகையில் oါ
S.
இனியாவது
சிந்தித்து நடந்திடுங்கள்
&
 
 
 
 
 
 
 
 
 

:::
இருண்ட வானத்தில் வானவில்லும் வடிவாய் தோன்ற
புதைகுழிகளுக்குள் விதைக்கப்பட்ட புன்னகைகள்
கைகோர்த்துகும்மாளமிடுகின்றன.
毅※米
குழந்தைகளின் மழலை மொழிகளில்
தாய்ப்பாலின் மணம்
இனிக்கிறது.
காய வடுக்களின் ஆறுகைகளிலிருந்து ܓ
அந்தகாரத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்ட போது. விடியல் விழித்துக் கொள்கிறது
来来案
இயலாமைகளின் பலவீனங்களில் அதிகாரம் ஆட்சியமைக்க. அமாவாசைகளின் அழுகுரல்களையடுத்து பெளர்ணழி பரிணமிக்கிறது.
- கடலலைகளின் estauran
நிசப்த இரவுகளில் அடங்கி gu கறாவளியின் சுருதி இசைப்பில்
மலர்கள் மொட்டவிழ்கின்றன. 裘袭 雛 ܫ
நெருப்பும் குளிர்கிறது.
அன்பு 癸 ஆனந்தக் கூத்தாடுகிறது.
உறவுகளை பிரிந்தபோது ஏற்பட்ட
இப்போது மகிழ்ச்சியில் ஆழ்கிறது. *ୋ {
5,6005 ශිඝ්‍ර ශිL6)
Σε
*G3. If முடிந்து விட்டது ლუა கனவில் அசரீரி முழங்கியது
பெரியவலி, ངགས་
& கண் விழித்துப் பார்த்தேன் 3. 羲
0ܓܓܢ OᎶ
来来来 ܢ * ့နွဲ့
என் தம்பியின் தலை உயிரற்ற என் தந்தையின் & உடலின் மேல் விழுந்தது.

Page 46
மனித வாழ்வை எடுத்தியம் Ljub 560601 LIGOL L356T LIgbolac)3. பட்டன. அதில் சினமா என்பது சலனத் தின் போது ஒலி காட்டும் வடிவமாகும்." ஆனால் மனதில் ஆழமான அதிர்வை ஏற்படுத்தக் கூடிய ஊடகமாக சினமா காணப்படுகின்றது. சினமா பல்வேறு நோக்கங்களிற்காக பல்வேறு வகை களில் எடுக்கப்படுகின்றன. ஒரு சினமா மூலம் ஒரு சமுதாயத்தை நாசப்படுத்த வும் முடியும். நற்றிசை நோக்கி நகர்த்த வும் முடியும். அத்தனை சக்தி வாய்ந்த ஆயுதமாக சினமா காணப்படுகின்றது. இச்சினமா மூலம் அக ரீதியான உணர்வு களை அகலப்படுத்தவும் முடியும் சினமா வெறும் பொழுது போக்கு ஊடகமாக மாத்திரமன்றி ஆவணங்களாகவும் போற்றி பாதுகாக்க வேண்டிய கடப்பாடு களும் உள்ளது.
இவ்வகையில் தமிழ் சினமாவிலிருந்து ரேட்
ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 7 ஆம் அறிவு உதயமாகி யிருக்கின்றது. தனது 4 ஆவது படைப்பாக ARமுருகதாஸ் வெளிக்கொணர்ந்துள்ளார். நடிகர் சிவகுமார் மகன் சூர்யா, நடிகர் கமலஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் கதாநாயகன் நாயகியாக பாத்திரமேற்றுள்ளனர். இசை இயக்குனராக ஹாரிஸ் ஜெயராஜ் காணப்படுகின்றார். இத்திரைப்படம் பல்வேறு மட்டங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. அந்தள விற்கு எம் பகுத்தறிவில் பல உறைப்புக்களை தந்திருக் கின்றது என்பது மிகையல்ல.
கதைப்படி போதி தர்மன் என்னும் பல்லவ மன்னன் தற்காப்புக்கலை, மருத்துவம் ஆகியவற்றில் தலைசிறந்தவராக விளங்குகின்றார். இவர் சீனாவிற்கு சென்றபோது தமக்கு சோதனை வரும் சமயத்தில் போதி தர்மனின் கலைகளால் பாதுகாப்புணர்வு பெற்ற சீனர்கள் அக்கலைகள் ஏனைய நாடுகளிற்கு சென்றடையக் கூடாது என்பது அவர்களது கப நோக்கமாக இருக்க அவரை சமாதியாக்கி அவரின் உருவத்தை பல்வேறு இடங்களிலும் வைத்து வணக்கம் செலுத்துகின்றனர்.
பின்னர் தமிழ் நாட்டில் போதி தர்மன் குறித்த ஆய்வில் ஈடுபடும் மாணவி சுபா (ஸ்ருதிஹாசன்) அவரது வம்சாவளியினரை ஆய்வுக்குட்படுத்துகின்றார். போதி தர்மனின் DNA அதிகம் பொருந்திய சர்க்கஸ் வீரராக வரும் அரவிந்தனை (சூர்யா) தன் ஆய்வுக்குட்படுத்த காதலை ஆயதமாக்குகின்றாள். இக்காதல் நாடகத்தை அறியாத அரவிந் காதல் செய்து பின்னர் விரக்தியுறுகின்றார். போதி தர்மன் பற்றிய ஆய்வை மேற்பார்வை மேற்கொள்ளும் சுபாவை கொலை செய்யவும் கொடிய நோயைப்பரப்பி அதற்கு மருத்துவம் தேடி தன்னிடம் இந்தியாவை கையேந்தச் செய்யவும் அதீத திறமை படைத்த ஓர் 86õ offsbo{bịJ (Johnny Trí Ngu yen) 855ìu JT6)jö ở5 அனுப்புகின்றது சீனா,
ஜீவநதி 4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுபாவின் நன்நோக்கம் அறிந்த அரவிந்தும்
666 tਓਚਸੁ5666px இளைஞன் தன்னுடைய நோக்கு வர்மத்தை பயன்
படுத்தி தன் அழிக்கும் பணியை செய்து ឆ្នាដ្យ அரவிந்தையும் கொலை செய்வதற்கு ਰਸੁ கின்றான். அதனால் மனவிரக்தியடைந்த அரவிந்தை யும் அரவிந்த் புறமுதுகு காட்டி ஓடுவதை வீரமல்ல என்று ணர்த்தி திருப்பியடிக்கனும் எனவும் மியூசியத் தில் வாளையும் வில்லையும் பூட்டிவைத்தது போல் வீரத்தை யும் பூட்டி வைத்து விட்டோம் அதை மீளவும் வெளியே எடுக்கனும் என்று சீன இளைஞரை அழிக்க எத்தனிக் கின்றார். ஆனால் சுபா முதலில் வேகமாய் பரவி வரும் நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் போது இவ்விரண்டையும் சரி செய்ய போதிதர்மனை மீளவும் eiga is a paolo Gargar(B6ig DNA Research 36061
Human GeneticLab-இல் மேற்கொள்கின்றன. ---
ஆனால் இவர்கள் இருக்குமிடம் அறிந்து வந்த சீன இளைஞனிடமிருந்து சூர்யாவை(அரவிந்தை) பாதுகாக்கும் பொருட்டு வேறிடம் கொண்டு செல்ல எத்தனிக்கும் தருணத்தில் சீன இளைஞன் அரவிந்தை கொலை செய்ய முயற்சிக்கும் போது அரவிந்த் போதி தர்மன் இயல்பு பெற்று ஈற்றில் ଖୁଁ ଖୁଁ କ୍ଷିପ୍ପଣୀ ଏଞ୍ଜଶଃ
இத்திரைப்படத்தில் போதிதர்மன் சர்க்கஸ்
க வரும் சூர்யா தனது பாத்திரங்களை e_cfg Gឆ្នា ਰg படத்திற்கு ARமுருகதாஸின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகியவற்றில் வசனம் மேலோங்கி நிற்கின்றது. ஆய்வு மாணவியாக வரும் ஸ்ருதிஹாசனின் துடிப்புமிக்கதான நடிப்பு படத்திற்கு வலுச்சேர்க்கின்றது. வில்லனாக வரும் if-i sociteti (Johnny Tri Ngu Yen) 96005luftë ஆர்ப்பரிக்கின்றார் குறிப்பாக நோக்கு வர்மத்தை அவர் பாவிக்கும் போது மிர டுகன் றார் மேலும்
Y0S SSSS M u uDuuDuDiuiuDiADi Diuiui iAiDiADiADi iAi i i i i i i i uiS suTT 00

Page 47
தற்காப்புக்கலையை சண்டைக் காட்சிகளில் பயன் படுத்தும் போது தனது நேர்த்தியான ஆற்றலை வெளிப் படுத்துகின்றார். அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் குறிப்பாக போதி தர்மன் சீனாவில் உலா வரும் வேளையில் தனது கலைகளை பிரயோகிக்கும் தருணத்தில் பின்னணி இசையில் (Back Round Music) தனது இசைச் சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆளுகின்றார். பாடல்களைப் பொறுத்த வரையில் இனிமையையும் எழுச்சியையும் ஊட்டுகின்றார். குறிப் பாக "முன் அந்திச் சாரல்’ என்று மனதில் பசுமை சேர்க்கும் அதே நேரம் "இன்னும் என்ன தோழா என எழுச்சி கொள்ளவும் வைக்கின்றார் அவரின் இசையில் மெருகேறுகின்றது படம். இவ்வாறு அனைவரினதும்.
து.அஜந்தகுசாரின் لاح
கவிதைகள்
2)
"கிறீஸ் மரத்தில் ஏறுவதாய் சறுக்குகிறது வாழ்க்கை"
(Uగూగ(G "கவிதையிலும் கொண்டு வராதே கிறீஸ்
(2)
எண்ணெய் பூசித் திரிபவனாய் திரிகின்றேன்
யாரதும்
கைக்கு அகப்படாத மர்மமனிதனாய்.
சற்று நில்
மர்ம மனிதர்களை வெளியில் ஏன் தேடுகிறாய் நீ யார் யோசித்து எனக்குச் சொல்
ஜீவநதி 344
 
 

>
墜
భీ
ஒட்டு மொத்த உழைப்பின் வெளிப்பாட்டினை படம் பார்க்கும்போது உண ைமுடிகின்றது.
இறுதியாக இப்படம் பல messagefis சொல்லு கின்றது. நாம் ஒவ்வொருவரும் எமது இனத்தின் வரலாற்று பெருமைகளை அறிந்திருக்கும் அதேவேளை எமது கலைகளை பண்பாடுகளை அழிக்கும் எத்தனங் களை அறிந்து வைத்திருக்க ශූඛණ්G||6 எமது அடை யாளங்களை இழந்து விடாமல் வாழ வேண்டும். அதற் காக எம்மை எப்போதும் விழிப்புணர்வுடன் செயற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் அழிக்கப்பட்ட தமிழர்க்கும் அழியாத தமிழுக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இப்பட மானது நமது ஆறாம் அறிவினுடாக 7ஆம் அறிவுக்கு எட்டப்பட வேண்டிய திரைச்சிந்தனை ஆகும்.
சேருக3 ఆవa
ஏய் காக்கையே! ଔର୍ଦ୍ଧ୍ବସ୍ତି । சிந்திக்கிறாய்? மனிதனும் ஒன்றிவிட்டான் என்றுதானே. உன் சிந்தனை محمغنقدية நியாயம் தான்
மனிதன் பகுத்தறிவுள்ளவன் பகுத்து வகுத்து பிரித்து
பூமிப்பந்தை சிதைத்து தன் இருப்பை நாட்டாது கடிக்குலாவி ஒன்றித்து வாழ அவன் என்ன மிருகமா?
கொஞ்சம் பொறு
60Ꮧ6Ꭷ6u வெளியே வரட்டும்.
கீறகுonர்
5.
இதழ் 39

Page 48
எனது இல
யோத்திரையும் இணைக்கும் ஒரு Ugs pUpš - 6 அனு 2008ஆம் ஆண்டில் நான் குடும்பத்தினருடன் வட இந்தியப்பயணம் மேற்கொண்டிருந்தேன்.
அப்போது நான் சென்ற இடங்களான டெல்கி
நகரம், பகவான் சுவாமி நாராயன் அக்ஷர்தாம், டெல்கியில் உள்ள அதியுயரமான குதுப்மினர் என்னும் செங்கற் கோபுரம், மகாத்மாகாந்தி மியூசியம், ஷாஜகான் கட்டிய செங்கோட்டை வாஸ்த்து முறைப்படி நிர்மாணிப்கப்பட்ட ஜெய்பூர் ஐந்தார் மந்தர் எனப்படும் வானிலை அவதானிப்பு நிலையம், சிற்றிபலஸ் என்னும் அரண்மனை, மன்னன் அக்பரின் ஆக்ரா கோட்டை, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், மொகலாய மன்னர்களின் பல்வேறு கோட்டை கொத்தளங்கள் போன்றவற்றை உள்ளடக்கி ஓர் சுற்றுலாப்பயண இலக்கிய நூலை எழுத எண்ணினேன்.
இவற்றைவிட நான் சென்ற யாத்திரைத் தலங் களான ரித்துவார், ரிஷிகேசம் அலகநந்தா-பாகீரதி நதி களின் சங்கமம், இமய மலையில் இருக்கும் புனிதத் தலங் களான கேதார்நாத், பத்திரிநாத் திருத்தலங்கள், கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை, மதுரா நகர் திரிவேணி சங்கமம் இந்து மதத்தின் தலைமைப்பீடமான காசி, காசிவிஸ்வநாதர் கோயில் ஆகியவை பற்றிய அனுபவங்களை பிறிதொரு யாத்திரை நூலாகவும் வெவ்வேறாக இரண்டு, பயண நூல்களை எழுத எண்ணினேன். -
பின்னர் சிந்தித்துப் பார்த்தபொழுது, மற்றவர்கள் பின்பற்றிய வழியிலேயே நானும் செல்ல வேண்டுமா? அதாவது யாத்திரை அனுபவங்களை தனி நூலாகவும் சுற்றுலா அனுபவங்களைத் தனி நூலாகவும் எழுத வேண்டுமா? இரண்டையும் இணைத்து எழுதி ஒரு புதுமை செய்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது.
அந்த எண்ணத்தின் வெளிப்பாடே வட இந்திய பயண அனுபவங்கள் என்ற கட்டுரைத் தொடர். இத் தொடரை நான் முதலில் தினக்குரல் வாரமஞ்சரியில் தொடராக எழுதினேன். பின்னர் நண்பர்கள் பலரின் ஆலோசனைப்படி அதனை நூலாக்கினேன். இந்நூல் இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் வெளிவரவிருக்கிறது.
இருவேறு துறை சார்ந்த பயண அனுபவங்களை நான் எவ்வாறு இணைத்துள்ளேன் என்பதை விளக்க இந்தக் கட்டுரைத்தொடரின் சில இடங்களைக் கீழே தருகிறேன்.
இந்த வட இந்தியப் பயணம் அவுஸ்திரேலியா வில் இருக்கும் எனது மூத்த மகன் ராஜனால் ஒழுங்கு செய்யப்பட்டது. டெல்கி ரித்துவார், ரிஷிகேஷ் ஆக்ரா, மதுரா, ஜெயப்பூர்,அலகபாத் ஆகிய இடங்களுக்குச் செல்வ
ஜீவநதி 4
 

சுற்றுலாவையும் UuaOr 660665uly U- 6g55uUü UuUGoor வங்கள்
தி. ஞானசேகரன்
தாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப்பயணத்தில் எங்களை யும் இணைந்துகொள்ளும்படி மகன் வேண்டியிருந்தார். இந்தப்பயணத்தில் நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டல் கள், காரில் செல்லவேண்டிய இடங்கள், ரயிலில் பயணிக்க வேண்டிய இடங்கள், அவற்றிற்கான பயணத் திகதிகள், பயணத்துக்கான பயணச்சீட்டுகள், ஹோட்டல்களுக்கான முற்பணக் கொடுப்பனவுகள், என யாவுமே மிகக் கவன மாகத் திட்டமிடப்பட்டு இணையத்தளம் மூலம் அவற்றிற் கான கொடுப்பனவுகளும் செலுத்தப்பட்டன. அவுஸ்தி ரேலியாவில் இருந்துகொண்டே மூன்று மாதங்களுக்கு முன்னர் இவற்றையெல்லாம் மகன் செய்திருந்தார். பணிக்கார்டிறவல்ஸ் என்ற சுற்றுலா முகவர் மூலம் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேவைப்படும் இடங்களில் எமக்கு விளக்கம் தருவதற்கு ஆங்கிலம் தெரிந்த கைடு(Guide)களையும் ஒழுங்கு செய்து தருவதாக இந்தச் சுற்றுலா முகவர் நிறுவனத்தினர் கூறியிருந்தனர். மகன் ராஜன், மருமகள் அனுஷா, இவர்களது பிள்ளை கள் சூர்யா (8வயது) சுவாதி (6 வயது) ஆகியோரோடு நானும் மனைவியும் இணைந்து கொண்டோம். முன்கூட்டியே செய்யப்பட்ட இத்தனை திட்டமிடல்களை யும் மீறிக்கொண்டு எமது பயணத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. அந்த மாறுதல்கள் வாழ்க்கையில் நாம் முன்னர் அனுபவித்திராத பல சுவையான அனுபவங்களை யும் ஆச்சரியங்களையும் எமக்கு ஏற்படுத்தின. எமது முன்னைய பயணங்களில் கிடைக்காத ஒரு மனநிறைவை இந்தப்பயணத்தின் மூலம் பெறக்கூடியதாக இருந்தது.
ஹரித்துவார் 3. ஹரி என்றால் நாராயணன் என்று 6.56 த்வார் என்றால் வாயில் என்று பொருள். இமய மலைச் சாரலிலே நாராயணன் வீற்றிருக்கும் திருத்தலமாகிய பத்திரிநாத் செல்வதற்கு வாயிலாக இந்த ÉER :fð அமைந்தமையால் ஹரித்துவார் என்று பெயர் பெற்ற தென விஷ்ணு பக்தர்கள் கூறுவர்
சிவ பக்தர்கள் இந்த இடத்தை ரத்துவார் என வழங்குவர். ஹர என்றால் சிவன் இமைய மலைச் சாரலிலே ஜோதிர் லிங்கமாக கேதாரநாத் என்ற திருத் தலத்தில் சிவபிரான் எழுந்தருளியிருக்கிறார். கேதார நாத்துக்கு இங்கிருந்தான் செல்ல Gວນ. 6T66f(86). இதனை ஹரத்துவார் என அழைப்பர்.
ரிஷிகேசம்
29-9-2O:O:8 காலை ஹரித்துவாரில்
--ਓਮੇਨੁ 39

Page 49
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து ரிஷிகேசம் நோக்கிப் புறப்பட்டோம் நமது புராணங்களான மகா பாரதம் இராமாயணம் ஆகியவற்றில் வருகின்ற கதா நாயகர்கள் உலாவிய இடம் இது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் வடபகுதியில் அமைந்திருக்கும் இந்த இடம் கங்கையின் வலப்பக்கக் கரையில் அமைந்துள்ளது. மூன்று பக்கங்களும் மலைக்குன்றுகளால் சூழப்பட்ட இந்த இடத்தில் கங்கை நதியின் இரு புறங்களிலும் கிராமங்கள் அமைந்துள்ளன.
கடவுளரின் இருப்பிடமாகக் கருதப்படும் இமய மலையை நோக்கி முனிவர்களும் ஞானிகளும் கடுமை யான பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு இங்குள்ள ஆச்சிரமங்களில் தங்கி இளைப்பாறிய பின்பே தமது பயணத்தை மேற்கொள்வர்.
ரிஷிகேசத்திலுள்ள பல்வேறு இடங்களையும் நாங்கள் பார்த்துவிட்டுத் திரும்பியபோது எங்களது கார்ச் சாரதி தோமஸ் எங்களிடம் கூறினார். தூர இடங்களான அவுஸ்திரேலியாவிலிருந்தும் ருநீலங்காவிலிருந்தும் இவ்வளவு தூரம் வந்து இமயமலையின் அடிவாரத்தில் நிற்கிறீர்களே, ஏன் நீங்கள் இமையமலையிலுள்ள கோதாரநாத், பத்திரிநாத் ஆகிய கோயில்களையும் தரிசிக்கக்கூடாது? இன்னொரு சந்தர்ப்பம் இங்கு வருவ தற்குக் கிடைக்காமலே போகலாம் முயற்சித்து அங்கும் சென்று அக்கோயில்களையும் தரிசிக்கப் பாருங்கள் என்றார். தோமஸ் இப்படிக் கூறியபோது நாங்கள் சஞ்சலம் அடைந்தோம், நாங்கள் சிறுபிள்ளைகளுடன் வந்திருக் கிறோம். பனிபடர்ந்த இமயமலைக்குச் செல்வதற்கேற்ற உடைகளோடும் ஏனைய ஆயத்தங்களோடும் வரவில்லை. இந்தத் திருத்தலங்களுக்குச் செல்லும் பாதை கடினமானது. பலர் புறப்பட்டுச் சென்று அரைவாசி வழியில் தொடர்ந்து செல்ல முடியாது நோயுற்றுத் திரும்பியதையும் நான் அறிந்திருந்தேன். அத்தோடு எமது பயணத்திட்டத்தை மாற்றினால் வேறு சிக்கல்களும் ஏற்படும். ஹோட்டல்களில் நாங்கள் தங்க வேண்டிய நாட்கள், புகையிரதப் பயனச் சீட்டுகள், விமானத்தில் பயணம் செய்யவேண்டிய நாட்கள் எல்லாம்மாறுபடும் இந்தமாற்றங்களைச்சரிசெய்வது இலேசான காரியமல்ல என்னசெய்யலாம் என நான் யோசித்தேன்.
இவற்றையெல்லாம் யோசித்துப் பார்க்காத எனது மகன் ராஜன், "ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ அப்பா, அங்கும்போய்வருவோம்" என்றான்.
கேதார்நாத் பயணம் ரிஷிகேசத்தில் எமக்குத் தேவையான பொருட் களை வாங்கிக்கொண்டு கேதார்நாத் புறப்பட்டோம். மலைப்பாதையில் எமது வாகனம் ஏறிச் செல்லும்போது பனிமூடிய மலைச்சிகரங்களை மிக அருகில் காணக்கூடிய தாக இருந்தது. வெயிலில் பனி உருகிருவது வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல் தெரிந்தது. வழியெங்கும் சிறுசிறு அருவிகள் உற்பத்தியாகி தண்ணீர் கொட்டிக் கொண்டி ருந்தது. இந்தச் சிறு நதிகள் கீழே விழுந்து பெருநதியாகி சோவென்ற இரைச்சலுடன் பெருக்கெடுப்பது அதிசயக்
ஜீவநதி H.

காட்சியாக இருந்தது. மலைகளும் நதிகளும் நிறைந்த மலைப்பாதையில் பயணம் செய்யும்போது மனதில் மகிழ்ச்சிதோன்றுகிறது.
தொடர்ந்து பயணம் செய்து ஃபடா என்ற இடத்தை அடைந்தோம். இந்த இடத்திலிருந்து கேதார நாத்திற்கான பாதை கரடு முரடானதாகவும் மிகக் குறு கலானதாகவும் இருந்தது. அடுத்துவரும் 14 கி.மீ தூரம் வாகனம் செல்ல முடியாது. மூன்று முதல் ஐந்து அடி அகலமான மலைப்பாதை கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். போனி என்ற மட்டக்குதிரைகள் மீது ஏறிச் செல்லலாம். குதிரைப்பாகன் எம்மைக் குதிரைமேல் ஏற்றிவிட்டு பக்கத்தில் நடந்து வருவான். செங்குத்தான மலைப்பாதையில் குதிரை செல்லும்போது சறுக்கல் ஏற்பட வாய்ப்புண்டு ஆனாலும் இந்தப் போனி குதிரை கள் தினமும் இவ்வழியால் பயணித்துப் பழக்கப்பட்டுவிட்டன. ஆபத்து ஏதும் இல்லாமல் அழைத்துச் செல்வார்கள்.
போனி குதிரையில் ஏறிப் பயணிக்க முடியாதவர்களை தண்டி என்ற சாய்வு நாற்காலி போன்ற அமைப்புள்ள பெட்டிகளில் நிறை குறைவான ஆட்களை ஏற்றி முதுகில் சுமந்து செல்கிறார்கள். இவற்றுக் கெல்லாம் வெவ்வேறு தொகையான கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. 14 கி. மீ தூரத்தை இந்த மலைப் பாதையில் பயணித்து ஒரு நாளில் திரும்பிவிடமுடியாது.
ஹெலிகொப்டர் பயணம் சமீபகாலமாக இந்தத் தூரத்தைப் பயணிப் பதற்கு ஹெலிகொப்டர் வசதி செய்துள்ளார்கள். ஆனால் அதற்கான கட்டணம்தான் அதிகம். இந்திய ரூபாயில் ஒரு வரின் பயணத்திற்கு ரூபா 7500/-வசூலிக்கிறார்கள்.
இந்த ஹெலிகொப்டர் பயணம் எமக்குப் புதிய அனுபவம் ஹெலியில் பறக்கும்போது நான்குபுறச் சுற்றுச் கழலையும் பார்த்தபடி பறந்தோம். மலைமுகடுகளுக் கூடாக அவற்றில் மோதிவிடாதபடி வளைந்தும் திரும்பி யும் ஹெலி உயர உயரப் பறந்து கொண்டிருந்தது. பணி முகடுகளிலிருந்து ஜில்லென்ற குளிர்காற்று உடலைச் சிலிர்க்கவைத்தது. மஞ்சள் வெயிலில் ஹெலியின் நிழல் மலைமுகடுகளில் ஊர்ந்துவந்து கொண்டிருந்தது. தூரத்தே பனிபடர்ந்த வெள்ளி மலைகள் தக தகவென்று ஜொலித்துக்கொண்டிருந்தன. இதைத்தான் மஹாகவி பாரதி "வெள்ளிப் பனிமலைமீது உலாவுவோம் என்று பாடினானோ அந்த வெள்ளிப் பனிமுகடுகளின் கீழே உள்ள பகுதி மரஞ்செடிகள் ஏதுமின்றிக் கறுப்பு நிறத்தில் தோன்றியது. அதன்கீழே காடுகள் நிறைந்த பச்சை மலை கள் தோன்றின. வெள்ளி, கறுப்பு, பச்சை மலைகளை நான்கு புறமும் ஒரு சேரப்பார்க்கும்போது ஆகா! அழகோ அழகு! இந்த மலைகளில் ஆங்காங்கே சிறுசிறு ஊற்றுக்கண்களிலிருந்து நதிகள் தோன்றிக் கீழே ஒடிக்கொண்டிருக்கும் பெருநதிகளுடன் சங்கமிக்கும் காட்சி அற்புதத்திலும் அற்புதம் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா என்ற பாரதியின் பாடல் வரிகள் என்நெஞ்சில் அலைமோதின. தூரத்தே உள்ள
இதழ் 39

Page 50
ஒரு மலைச்சாரலில் காவியுடையணிந்த மூன்று சந்நியாசிகள் அடர்ந்த காட்டில் இருந்து தவஞ்செய்து கொண்டிருந்தார்கள். அவர்களது கண்கள் சூரியனை நோக்கிய வண்ணம் இருந்தன. இமய மலையில் சந்நியாசிகள் தவஞ் செய்கிறார்கள் என்பதை சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனை இப்போது நேரில் பார்க்கிறேன். இவர்களுக்கு இந்தத் தனிமையான காட்டில் இந்த மலைச்சாரலில் எவ்வாறு உணவு கிடைக்கும்? காற்று, வெயில், மழைபோன்றவற்றிலிருந்து இவர்கள் எப்படித் தம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள்? இரவில் இவர்களுக்கு எங்கிருந்து வெளிச்சம் கிடைக்கும்? காட்டு மிருகங்களில் இருந்து இவர்கள் எவ்வாறு தம்மைப் பாது காத்துக் கொள்வார்கள்? இவற்றிக்கெல்லாம் ஒரேபதில் அவர்களுடைய தவவலிமைதான் நாம் பயணித்த ஹெலி கேதாரநாத்தலத்தின் முன்னால் தரையிறங்கியது.
பத்திரிநாத்தரிசனம் பத்திரிநாத் ஆலயம் ஆறுமாதங்களுக்கு மட்டுமே யாத்திரிகர்களுக்குத் திறந்து வைக்கப்படும். ஏனைய காலங்களில் பனியினால் மூடப்பட்டுவிடும்.
இங்கு ஒர் அதிசயம் நடப்பதாகக் கூறுகிறார்கள் பனிக்காலத்தில் கோயிலை மூடும்போது போதுமான அளவு நெய்யை மூலஸ்தானத்தில் உள்ள விளக்கில் ஊற்றி கதவை மூடிவிட்டு வந்துவிடுவார்களாம். பனிக்காலம் முடிந்து மார்ச் முதல்வாரத்தில் கதவைத் திறக்கும்போது தீபம் சற்றும் ஒளி குன்றாமல் எரிந்து கொண்டிருக்கும். சுவாமிக்குச் சாத்திய மாலைகள் வாடாமல் அப்படியே இருக்கும். இதைக் காண்ப தற்காகவே கோயில் திறக்கப்படும்போது யாத்திரீகர்கள் அங்கு வருவார்களாம். கோயிலைத் திறக்க நேரிடும்போது வாயிற்கதவை மூடியுள்ள பனிக்கட்டிகளை மண்வெட்டியி னாலும் பிக்கானினாலும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டியி ருக்குமாம். காற்றுப் புகக்கூ முடியாத இடத்தில் எரியும் இந்தத் தீபத்தை ஜோதி என்கின்றனர். கோவில் திறக்கப் படும் நாளன்று அகண்ட ஜோதிதரிசன நாளாகவே இருக்கும். கோவில் மூடியுள்ள காலத்தில் தேவர்கள் இங்கு பத்திரிநாதரைத் தரிசிப்பதாக ஐதீகம்
பத்திரிநாதர் ஆலயத்தின் பின்னால் உள்ள நாரா யண மலைக்குப் பின்புறத்தில் ஒரு மலைச்சிகரம் தெரிந்தது. அது வெள்ளியை உருக்கி வார்த்ததுபோலத் தென்பட்டது. சூரிய ஒளியில் பளிச்சென்று கண்கூசியது. அதனைச் சிவபிரான் உறையும் நீலகண்ட பர்வதம் என்று கூறினார் கள். அதன் உயரம் 21,600அடி என்றும் அறிந்தோம். அந்த உயர்ந்த ஒளிவீசும் மலையைப் பார்த்தபோது சிவ பெருமானை நேரில் தரிசித்தால் எப்படி இருக்குமோ அந்த மாதிரியான ஓர் உணர்வு ஏற்பட்டது.
அப்போது எமது வாகனச் சாரதி தோமஸ் அங்குவந்து எம்மைத் துரிதப்படுத்தினார். "இங்கிருந்து சிறிது தூரத்தில் சீன தேசத்தின் எல்லை இருக்கிறது. அங்கும் சென்று பார்வையிடலாம்" என்றார்.
"நாங்கள் சீனாவின் எல்லைக்கே வந்து விட்டோமா ஆச்சரியத்தால் எனது குரல் உயர்ந்தது.
வாஸ்த்து முறைப்படி நிர்மாணிக்கப்பட்ட ஒரு
ஜீவநதி -4

நகரம்.
ஒரு மன்னன் தனது பிரஜைகள் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் முந்நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரிய நகரையே வாஸ்த்து முறைப் படி நிர்மாணித்தான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா இந்த நகரில் தனது அரண்மனை எங்கு அமைய வேண்டும், எங்கு குடியிருப்புகள் இருக்க வேண்டும். எங்கெல்லாம் நகரின் வாயில்கள் அமைய வேண்டும் என்றெல்லாம் அவன் துல்லியமாகக் கணித் தான். அந்த மன்னனின் பெயர் இரண்டாவது ஜெய்சிங் மகராஜா. இவன், தான் அமைத்த நகருக்கு"ஜெய்பூர் எனத் தனது பெயரையே கட்டினான். ஜெய்பூர் நகரம் மட்டுமே உலகின் வாஸ்த்து சாஸ்திர முறைப்படி திட்டமிட்டுக் கட்டப்பட்ட ஒரேயொரு நகரமாகத் திகழ்கிறது.
மன்னன் ஜெய்சிங் வான சாத்திரக் கலையில் துறை தோய்ந்தவன். இத்துறையில் உள்ள பல நூல்களைக் கற்றுணர்ந்தவன். மன்னனால் உருவாக்கப்பட்ட வானிலை அவதானிப்பு நிலையம் இந்து மதப்பாங்கில் அமைக்கப் பட்டது. சூரியன் விழும் தூரத்தையும் அதன் சாய்வையும் கொண்டு நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடிகிறது. ஒரு நாளில் கிரகங்கள் எந்த எந்த நிலைகளில் - இராசிகளில் இருக்கின்றன என்று கணிப்பிட்டுச் சொல் கிறார்கள். இங்கு வானிலையை அவதானிக்கக்கூடிய வேறும் பல கருவிகள் இருக்கின்றன. இங்கு மொத்தம் 18 வகைக் கருவிகள் இருக்கின்றன என அறிய முடிகிறது.
இந்த மன்னன் வாஸ்த்து சாஸ்த்திரப்படி அமைத்த நகரமும் அவனது வானிலை அவதானிப்பு நிலையமும் அவனது புகழை என்றென்றும் நிலை நாட்டிய படி இருக்கும்.
அக்பர் கட்டியஸிக்ரி கோட்டை இக்கோட்டைக்குள் அக்பர் தனது மனைவியர் மூவருக்கும் தனித்தனி மாளிகைகள் கட்டியிருந்தார். அவரது இந்து மனைவியான ஜோதாபாய்க்குத்தான் முதலில் இங்கு மாளிகை கட்டப்பட்டது. இந்துசமய வழி பாட்டுக்கான சகல வசதிகளும் இந்த மாளிகையில் அமைந்திருக்கின்றன. ஒரு துளசிமாடமும் இங்குள்ளது.
அக்பர் ஒரு கேளிக்கைப்பிரியர். இவருக்கு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட ஆசைநாயகிகள் இருந்ததாகக் கூறுகிறார்கள். கவாப்கா எனப்படுவது அக்பரின் அந்தரங்க மாளிகை. இங்கு அக்பரின் அனுமதியின்றி அவரது மனைவியர்கள் கூட உள்நுழையமுடியாது. இந்த மாளிகையின் வாயில்களிலும் அரசிகளின் மாளிகை வாயில்களிலும் அலிகளைக் காவலுக்கு நிறுத்தியிருந் தார்களாம். இந்த மாளிகையின் ஒரு புறத்தில் திறந்த வெளியில் தாயம் விளையாடுவதற்கான கோடுகள் வரையப்பட்டுள்ளன. இங்குள்ள பெரிய தாயக்கட்டங் களில் நகர்த்தப்படும் காய்களுக்குப் பதிலாக அழகிய இளம் பெண்கள் நிறுத்தி வைக்கப்படுவார்களாம். அக்பர் தனது அரசிகளுடன் அமர்ந்து தாயக்கட்டைகளை உருட்டி தாயம் விளையாடுவாராம். காய்கள் நகர்த்தப்படுவதற்குப்
இதழ் 39

Page 51
பதிலாக பெண்கள் நர்த்தனமாடியபடி நகர்வார்களாம். தாய விளையாட்டின் முடிவில் அக்பர் தாம்விரும்பிய பெண்ணை தனது அந்தரங்க மாளிகைக்கு வரவழைப்பா ராம். அந்தப் பெண் பன்னீர் குளியலின் பின் அக்பரின் மாளிகைக்குள் நுழைவாளாம். இதனை நர்த்தனதாயம் என விளக்கினார் எமக்கு விளக்கம் கொடுத்த பயணிகள் வழிகாட்டி
உலக அதிசயங்களில் ஒன்றானதாஜ்மஹால் நாங்கள் ஒரு அதிகாலை வேளையில் சூரிய உதயத்தின்போது தாஜ்மகாலைப் பார்க்கச் சென்றோம்.
ஆகா, அழகோ அழகு நான் பிரமித்துவிட்டேன். நுழைவாயிலில் இருந்து ஆயிரம் அடி தூரத்தில் தாஜ்மகால் இருக்கிறது. காலை இளஞ்சூரியனின் மஞ்சள் வெயிலில் தாஜ்மகால் தக தகவெனத் தங்கநிறத்தில் ஜொலித்துக் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து இரசிக்க முடிந்தது. பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இந்த மாளிகை காலை வெயிலில் ஒரு தோற்றமும், பகலாகும்போது வேறொரு தோற்றமும் மாலையில் பிறிதொரு தோற்றமும் பெளர்ணமி நிலவில் வர்ணிக்கமுடியாத பேரழகுத் தோற்றமும் தந்து காண்போரைப் பிரமிக்க வைக்கின்றது. பளிங்கில் வெவ்வேறு தரத்திலான ஒளித் தெறிப்புகள் ஏற்படும்போது இத்தகைய மாறுதல்கள் ஏற்படுகின்றன. 313சதுர அடிப்பரப்பில் சலவைக்கற்களால் அமைக்கப்பட்ட மேடைமீது தாஜ்மகால் காட்சிதருகிறது. நுழைவாயிலின் இருபுறச் சுவர்களில் திருக்குறான் வாக்கியங்கள் பொறிக் கப்பட்டிருக்கின்றன. தாஜ்மகாலின் உள்ளே மும்தாஜின் சமாதியும் அதன் பக்கத்தில் ஷாஜகான் சமாதியும் உள்ளன.
தாஜ்மகாலின் மேற்புறத்திலிருந்து பார்க்கும் போது பின்புறம் ஓடும் ஜமுனை நதியைக் காணலாம். தாஜ்மகாலின் நடுவேயுள்ள நீளமான பொய்கையில் இருமருங்கிலும் அழகிய மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. - தாஜ்மகாலின் அழகையும் கலை நுட்பத்தையும் பார்த்த வெளிநாட்டவர்கள் இது மனிதப் படைப்பல்ல, தேவப்படைப்பு என்று அதிசயித்துக்கூறுகிறார்கள்.
மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணிசங்கமம் கங்கையாற்றின் கரையிலிருந்து சிலமைல் தூரம் படகில் சென்றால், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தை அடையலாம். படகில் செல்லும்போது கணவன் மனைவியாகச் செல்பவர் கள் வேணிபூஜை செய்வார்கள். இந்த வேணிபூஜை செய்வ தற்கு ஆற்றங்கரையில் புரோகிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பண்டாக்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
வேணிபூஜை செய்யும் கணவன் மனைவி இனி வரும் பிறவிகளிலும் கணவன் மனைவியாக இணைவர் என்று நம்பப்படுகிறது.
இந்து மதத்தின் தலைமைப்பீடம் காசி இந்து மதத்தின் தலைமைப் பீடமாகக் கருதப்படு வது காசி. இது பழமையானதும் யாவராலும் போற்றப் படுவதுமான நகரம். உலகின் எல்லா இடங்களிலிருந்தும் யாத்திரிகர்கள் இங்கு கூடுவர். இந்திய ஆறுகளுள் மிகப் புனிதமான கங்கையின் பிறைச்சந்திரன் போன்ற வடக்குக் கரையில் எழில் மிகு நகரமான காசி அமைந்திருக்கிறது.
ஜீவநதி

இந்த ஆற்றுக்கும் இந்தப் புனிதத் தலத்திற்கும் இடையே யுள்ள சிறப்பான உறவுதான் இந்தக் காசி நகரத்தின் மகத்துவம், காசியில் தங்குவது என்பது உலகிற்குப் புறத்தேயுள்ள ஓர் இனிய அனுபவம்.
காசியில் பிதிர் வழிபாடு, சிரார்த்தம் ஆகிய வற்றை முடித்த பிற்பாடு காசி விசுவநாதரைத் தரிசிக்கச் சென்றோம். இந்த லிங்கத்தின் தலையில் அருச்சுனன் வில்லால் அடித்த தழும்பு காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவெனில் பக்தர்கள் அனைவரும் மூலஸ்தானத்திற்குள் நுழைந்து கங்கையிலிருந்து கொண்டுவந்த நீரினால் லிங்கத்திற்கு அபிஷேகித்து மலர்களால் பூஜித்து கைகளால் தொட்டுத் தழுவி வழிபடலாம். அடுத்து நாம் அன்ன பூரணி கோயிலுக்குச் சென்றோம். அன்ன பூரணி உலக மக்கள் அனைவருக்கும் உணவளித்து வாழ்வளிப்பவள். காசியில் ஈசனுக்கும் அன்னம் அளிப்பவள் என்பது ஐதீகம். அன்னபூரணி நின்ற நிலையில் இடது கையில் அன்னப் பாத்திரத்தையும் வலதுகையில் கரண்டியையும் தாங்கியபடி காட்சிதருகிறாள். அன்னபூரணியைத் தரிசித் தால் காசி யாத்திரையே முழுமைபெறுகிறது. அன்னை யைத் தரிசிக்கச் சென்ற வேளையில் அங்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்னையை வழிபட்டு குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டோம்.
இதுவரை எனது தல யாத்திரையினதும் சுற்றுலாவினதும் சிற்சில விபரங்களை வெவ்வேறாகத் தந்துள்ளேன். இவற்றின் இணைப்பை எவ்வாறு கட்டுக் கோப்புக் குன்றாமல் மேற்கொண்டுள்ளேன் என்பதனை அறிய நூலை முழுமையாக வாசிக்க வேண்டும்.
இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் இந்தக் கட்டுரைத் தொடர்பற்றிப் பின்வருமாறு குறுப்பிட்டுள்ளார்.
"திஞானசேகரன் அவர்கள் இந்நூலில் இரு விதமான நோக்கில் நம்மையெல்லாம் தம்முடன் அழைத்துச் செல்கிறார். ஒன்று அவருடன் உள்நின்று இயங்கும் ஆத்மஞானம். அந்தவழி அவர் பக்திப்பரவசத் துடன் தாம் தரிசித்த தலங்கள் எல்லாவற்றிற்கும் நம்மை யும் அழைத்துச் செல்கிறார். கங்கா ஸ்நானம், திரிவேணி சங்கம ஸ்நானம், கேதார்நாத், பத்திரிநாத், காசிவிஸ்வ நாதர் தரிசனம் ஆகியவை பற்றி அவர் விபரிக்கின்ற போது நாமும் ஸ்நானம் செய்து தரிசனம் காணும் பேறு பெறும் வகையில் அவர் விபரித்துச் செல்லுகிறார். மற்றையது ஒரு யாத்திரீகன் என்ற தளத்தைத் தாண்டி ஒரு படைப்பாளியின் மனோபாவத்துடன் அவர் படைத் துள்ளார். அதனால்தான் அதுசுவாரஸ்யமாக இருக்கிறது. அத்துடன் புராண இதிகாச சம்பவங்களையும் பொருத்த முற விபரித்துச் செல்லும் அவர் செல்லும் மார்க்கம், தூரம், பிரயான ஊடகம், தங்குமிடவசதி வழியருமை முதலான விடயங்களையும் பயனுள்ள வகையில் ஆங்காங்கே விபரித்துச் செல்கிறார்.
நூலாசிரியரது பயண அனுபவம் இன்னோர்
இதழ் 39

Page 52
வகையில் டில்லியையும் அதனைச் சூழவுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் சுற்றிச் சுழல்கிறது. காதல் சின்னம் - தாஜ்மகால், வாஸ்த்து சம்பிரதாய ஜெய்பூர், அக்பரின் முன்னோர்களின் ஆக்ரா கோட்டை, கிருஷ்ணரின் ஜனன பூமி மதுரா ஆகிய இடங்களுக்கும் சென்று கண்டு கேட்டு உய்த்து உணர்ந்த விடயங்கள் யாவற்றையும் மிக நேர்த்தியுடன் விபரித்துள்ளார். - அநேகமான பிரயாண நூல்கள் ஒன்றில் யாத்திரை அல்லது சுற்றுலா என்ற வகையிலே தனித்தனி அமைவதுண்டு திரு. ஞானசேகரன் நூலில் இந்த இரண்டு துறைகளின் சங்கமத்தையும் காண முடிகிறது. ஒன்று பக்திரசம் ததும்பும் சேத்திராடனம், மற்றையது தகவல் களஞ்சியத்துடன் சுற்றுலா இவை இரண்டையும் ஒன்றுக்கொன்று முரணில் லாத வகையில் அவர் இணைத்துச் செல்வதைக் காணலாம். இதனால் இந்நூல் வாசிப்போருக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. வாசித்தவுடன் ஒதுக்கிவிடும் நூலாக இல்லாமல், வாசிக்கவும் மனநிறைவு கொள்ளவும் பகிரவும், தகவல் திரட்டாகக் கொள்ளவும் ஏற்புடைய நூலாக இது இருப்பதால் நூலாசிரியவர் பாராட்டுக்குரிய வராகிறார்"
எனது இலக்கியத்தடம் என்ற இத்தொடரின் முதலாம் பாகம் இந்த அத்தியாயத்துடன் நிறைவு பெறுகிறது. எனவே சிலமுக்கியமான குறிப்புகளை இங்கு பதிவுசெய்து இந்த முதலாம் பாகத்தை நிறைவு செய்ய விளைகிறேன். எந்தவொரு எழுத்தாளனுக்கும் சமூகம் பற்றிய அக்கறை கட்டாயம் இருத்தல் வேண்டும். அதனை அவன் ஒரு தார்மீகக் கடமையாகக் கொள்ள வேண்டும். அது அவனது எழுத்தில் மட்டுமல்ல அவனது செயற்பாடு களிலும் காணப்படுதல் வேண்டும். அப்போதுதான் அவனது எழுத்தில் சத்தியம் இருக்கும்.
என்னுள்ளே சமூக அக்கறையைச் சிறுவயதி லிருந்தே ஊட்டி வளர்த்தவர்கள் எனது முன்னோர்கள் என்பதை இக்கட்டுரைத் தொடரை வாசித்தவர்கள் அறிந்திருப்பார்கள்.
அவர்கள் எமது ஊரில் தமிழ்ப்பாடசாலை, ஆங்கிலப்பாடசாலை, வைத்தியசாலை, தபாற்கந்தோர் போன்ற நிறுவனங்கள் உருவாகுவதற்குக் காரணர்களாக இருந்தவர்கள். இவர்கள் பரப்பிய கிளைகளிலிருந்து முளைவிட்டவன் நான்.
நான் மலையகத்தில் தொழில்பார்த்த காலத்தில் என்னைச் சுற்றியிருந்த மலையக சமூகத்திற்கு நான் செய்த சேவைகள்பற்றி அவ்வப்போது இத்தொடரில் குறிப்பிட்டி ருக்கிறேன்.
தற்போது நான் கொழும்பில் வாழ்ந்து கொண்டி ருக்கிறேன். தற்போதுள்ள சமூகச் செயற்பாடுகள்பற்றி இங்கு கூற விழைகிறேன்.
நான் எந்த எழுத்தாளர் குழுக்களிலும் என்னை இணைத்துக் கொள்ளாவிடினும் சில இலக்கிய அமைப்புக் களுடனும் சமூக அமைப்புக்களுடனும் என்னை இணைத்துக்கொண்டு இயங்கிவருகிறேன்.
"புன்னைநகர் நலன்புரிச் சங்கம் என்பது எமது
ஜீவநதி 园

கிராமமான புன்னாலைக்கட்டுவன் கிராமத்துக்குச் சேவை புரிவதற்கான ஓர் அமைப்பு போரினால் சிதைவடைந்து போயிருக்கும் எமது ஊரின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றும் நோக்குடன் இவ்வமைப்பு ஆரம்பிக்கப் பட்டது. எம்மூரில் உள்ள பாடசாலை, வைத்திய சாலை, கணேச சனசமூக நிலையம், ஆயாக்கடவை ஐங்கரன் ஆலயம் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கான செயற்பாடு களை நோக்கமாகக் கொண்டது. இந்த அமைப்பின் தலைமைப்பீடம் கொழும்பில் இயங்குகிறது. இந்த அமைப்பின் தலைவராக எங்கள் ஊர்மக்கள் என்னைத் தெரிவுசெய்திருக்கிறார்கள்.
6Trigscirggirlflgig GirGTcp6(TUGT6f(PreSchool)5(5 கட்டிடம் இல்லாது பலவருடங்களாகப் பல்வேறு இடங் களில் இயங்கிவந்தது. இதற்கு ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் தேவை அதிகமாக உணரப்பட்டது. எனவே அதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டேன். முன்பள்ளி அமைய வேண்டிய பொருத்த மான காணி யொன்றை முதலில் தெரிவு செய்தேன். அந்தக் காணியின் சொந்தக்காரர் புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழ்கிறார். அவருடன் தொடர்புகொண்டு முதலில் எனது பெயரில் அந்தக் காணியை விலைக்கு வாங்கினேன். பின்னர் முன்பள்ளியை நிர்வகித்துவரும் கணேச சனசமூகத் தினருக்கு அக்காணியை அன்பளிப்புச் செய்தேன். இந்தக்காணி எங்கள் ஊரில் ஆங்கிலப் பாடசாலையை உருவாக்கிய எனது பாட்டன் துரைச்சாமி ஐயரின் நினை வாக அன்பளிப்புச் செய்யப்பட்டது. அந்தக் காணியில் முன்பள்ளிக்கான கட்டிட வேலைகளை மேற்கொள்ள பணம் தேவைப்பட்டபோது கொழும்பில் வாழும் எமது ஊரவர்களிடமும் புலம்பெயர்ந்து வாழும் எமது ஊரவர் களிடமும் புன்னைநகர் நலன்புரிச் சங்கத்தினூடாகப் uatub சேகரித்து கட்டிட வேலைகளை நிறைவு செய் தோம் பின்னர் முன்பள்ளிக்கு தளபாடங்கள் தேவைப் பட்டபோது தேவையான தளபாடங்களை நான் எனது சொந்தப்பணத்தில் கொள்வனவு செய்து அன்பளிப்பாக வழங்கினேன். தற்போது அந்த முன்பள்ளி சிறந்த முறையில் இயங்கத் தொடங்கியதும் பிரதேசசபை பூடாகவும் வளங்கள் கிடைக்கின்றன.
அடுத்து நான் பதிவுசெய்ய விரும்புவது, தற்போது நான் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இலக்கியப் பணிச்செயலாளராக இயங்கிவருகிறேன். இதன் ൈ கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இலக்கியச் செயற்பாடுகள் - இலக்கியக் கூட்டங்கள், இலக்கியப் பெருவிழாக்கள், ஆய்வரங்குகள் இலக்கிய மாநாடுகள் போன்றவற்றை ஒழுங்கு செய்வதும் முன்னிருந்து நடாத்துவதும் எனது பணியாக இருக்கும். அத்துடன் எனது பதவிக்காலத்தில் ஓர் உலகத் தமிழ் மாநாட்டை 2012ல் நடத்தத் திட்மிட்டுள்ளேன். அது கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடத்தப்போகும் ஒரு பெரிய LIDITEITLÍTa5 59H6ODLDU Lò.
இந்தப்பதவியை நான் பொறுப்பேற்பதற்கு முன்னர் தமிழ்ச்சங்கத்தின் நூலகச் செயலாளராகப்
OH இதழ் 39

Page 53
பணிபுரிந்து கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்தை நவீனப்படுத்தினேன். நூலகத்தில் இருந்த 45000 நூல்கள் கணினியில் பதியப்பட்டதோடு நூல் விநியோக முறை களையும் கணினிப்பதிவுகள் மூலம் மேற்கொள்ள வகை செய்தேன். இதற்கான கணினி மென்பொருள் எனது மகன் பாலச்சந்திரனால் உருவாக்கப்பட்டு கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. தமிழ்ச்சங்கத் திற்கு நான் ஒரு கணினியையும் அன்பளிப்புச் செய்துள்ளேன்.
அடுத்து மூன்றாவதாக நான் குறிப்பிட விரும்பு வது நான் சர்வதேச எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவ ராகவும் இலங்கை இணைப்பாளராகவும் இருக்கிறேன். முதலாவது சர்வதேச எழுத்தாளர் மாநாட்டினை இந்தவருட ஆரம்பத்தில் நடத்தி முடித்திருக்கிறோம். இது ஒரு கூட்டுமுயற்சி அதில் எனது பங்களிப்பை இக்கட்டுரைத் தொடரின் முன் அத்தியாயம் ஒன்றிலே பதிவு செய்திருக் கிறேன். அடுத்த கட்ட நடவடிக்கையாக இலங்கை எழுத்தாளர்கள் அனைவரையும் ஒரு அணியில் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். அதற்கான விண்ணப்பப் பத்திரங்கள் தற்போது விநியோகிக்கப் படுகின்றன. அதன் பின்னர் இலக்கியச் செயற்பாடுகளை மேம்படுத்தும் பயிற்சிப்பட்டறைகள் கருத்தரங்குகள் போன்றவற்றை பிராந்திய ரீதியாக மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.
நான்காவதாக நான் குறிப்பிட விரும்புவது அரசாங்க கலாசார அமைச்சின்கீழ் இயங்கும் இலங்கை எழுத்தாளர்களின் தேசிய அமைப்பில் உயர்மட்ட ஆட்சிக் குழுவின் உபசெயலாளராக நான் தெரிவு செய்யப்பட்டு உள்ளேன். தமிழ் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நூல்வெளியீடு - விநியோகம் தொடர்பான சிக்கல்கள், சஞ்சிகை வெளியீடு தொடர்பான பிரச்சினை கள் எழுத்தாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் போன்ற வற்றை முன்னெடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள லாம் என விழைகிறேன். அதற்கான முன் மொழிவுகளைத் தயாரித்துள்ளேன். இந்த அமைப்புக்கான அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் அவற்றைச் சமர்ப்பித்து ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
எனது இலக்கியத் தடத்தை வாசிக்கும் இளம் எழுத்தாளர்கள் சமூகப் பிரக்ஞையுடனும், சமூக அக்கறை யுடனும் இயங்கவேண்டும் என்பதற்கு இவை ஓர் உதாரணமாக அமையவேண்டும் என்பதற்காகவே நான் இங்கு இவற்றைப் பதிவுசெய்துள்ளேன்.
எனது இலக்கியத்தடம் இரண்டாம் பாகத்தில் ஞானம் சஞ்சிகை தொடர்பான அனுபவங்கள், ஞானம் இலக்கியப் பண்ணையின் செயற்பாடுகள், ஞானம் பதிப்பக நூல் வெளியீடுகள், எனக்குக் கிடைத்த விருதுகள் பட்டங்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எனது படைப்புகள், நான் எழுதிய முன்னுரைகள், நான் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பங்குபற்றிய மாநாடுகள், நான் வழங்கிய நேர்காணல்கள் போன்ற இன்னோரன்ன விடயங்கள்
를
目エ目
தி 一豊5
E

இடம்பெறவுள்ளன.
நான் இலக்கியத்தில் முக்கியமாக மூன்று துறை களில் இயங்கி வந்திருக்கிறேன். அவையாவன, சிறுகதைத் துறை, நாவல்துறை, சஞ்சிகை வெளியீட்டுத்துறை. என்பன வாம். இத்துறைகளில் நான் வெற்றிபெற்றிருக்கிறேனா? என்ற சுயவிமர்சனத்தில் ஈடுபடக்கூடிய முதிர்ச்சியை நான் அடைந்திருக்கிறேன் என்றே கருதுகிறேன். 繳
சிறுகதைத்துறை - எனது அல்சேஷனும் 6Փb பூனைக்குட்டியும் சிறுகதைத் தொகுதி தற்போது சப்பிரக முவ பல்கலைக்கழகத்தில் பீ. ஏ. வகுப்புக்குப் பாடநூலாக இருக்கிறது. இது ஓர் அறிவியல் மட்டஅங்கீகாரம்,
நாவல்துறை - எனது குருதிமலை- தமிழக அமெரிக்கன் கல்லூரில் எம். ஏ. வகுப்புக்கு பாடநூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. - இது கடல்கடந்த அறிவியல் மட் அங்கீகாரம்
சஞ்சிகை வெளியீடு - இதுவரை ஞானம் சஞ்சிகையூடாக 50க்கு மேற்பட்ட புதிய எழுத்தாளர் களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றிருக்கிறேன். ஒரு குழந்தையின் கையைப்பிடித்து நடத்தி அழைத்து வருவதுபோன்று அவர்களின் படைப்புலக வளர்ச்சிக்கு உதவியிருக்கிறேன். ஞானத்தின் பெயரை அடுத்த கட்டத் திற்குக் கொண்டுசெல்ல ஒரு புதிய எழுத்தாளர் பரம்பரை ஞானத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் எழுத்தாளர் கள் இப்போது ஞானத்தில் எழுதிவருகிறார்கள். இலங்கை எழுத்தாளர்களையும் புலம்பெயர் எழுத்தாளர்களையும் இணைக்கும் இலக்கியப்பாலமாக ஞானம் வளர்ச்சி யடைந்திருக்கிறது.
நவீன தொழில்நுட்ப வசதிகளினூடாக ஞானம் சஞ்சிகையை மாதா மாதம்10,000 க்கும் மேற்பட்ட வாசகர்கள் எவ்வித கட்டணங்களுமின்றி வாசிக்கிறார் கள். இத்தகை பரம்பலுக்கு இலங்கை, டென்மார்க், கனடா போன்ற நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள் தமது இணைய வசதிகளைப் பயன்படுத்திஉதவிவருகிறார்கள்.
ஞானம் இலங்கையிலும் தமிழகத்திலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பி.ஏ., எம்.ஏ., எம்.பில், முனைவர் பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தேர்வுகளை நிறைவு செய்ய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் சஞ்சிகையாக வளர்ச்சி யடைந்திருக்கிறது.
நான் கால்பதித்த இலக்கியத்துறைகள் எனக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றன.
எனது இலக்கியத்தடம் என்ற இந்தத் தொடரை ஜீவநதியில் எழுதுவதற்கு ஊக்கமளித்த அதன் ஆசிரியர் பரணிதரனுக்கும் துணை ஆசிரியர் துஷ்யந்தனுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன். இத் தொடரை வாசித்து தமது கருத்துக்களை நேரிலும் தொலைபேசியூடாகவும் ஜீவநதி சஞ்சிகையிலும் தெரிவித்த அன்பர்களுக்கும் எனது நன்றிஎன்றும்உரியது.
(முதலாம் பாகம் முற்றிற்று
LS D S i iiMlii ii S S S S TTT 00

Page 54
签
கலை,இலக்கி
3.ప్రభు
SN-NA
D கவியில் உறவாடி..? விவளியீட்டு விழா 2011.
தமிழ்ச்சங்கத் தலைவரும் மன்னார் எழுத்தாளர் பேரை தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக வைத்த வரவேற்புரையை கவிஞர் பி.அமல்ராஜ் நிகழ்த்தினா திரு.எஸ்.உதயணன் நிகழ்த்தினர். கவிதாயினி ஏ.சுஜானா மன்னூரான் ஷிஹார்.
2) நீ.பி.அருளானந்ததத்தின் "ஓ அவனால் மூடிய தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 2011.11.20 நடைபெற்றது. வரவேற்புரையை கொழுந்து ஆசிரியர் அர காந்தனும் நிகழ்த்தினர். இந்நிகழ்வில் பேராசிரியர் சபா.8ெ
3) பவானி சிவகுமாரனின் மூன்றாவது சிறுகதைத் கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 20 நடைபெற்றது. பிரதம விருந்தினராக திரு.கே.அரசரத்தி திரு.எஸ்.தில்லைநடராசாவும் நூல் பற்றிய நயவுரைன் கருத்துரையை திருமதி வசந்தி தயாபரன் கூறினார். ஏற்ட நன்றியுரையை செல்வி கீர்த்தனா சிவகுமாரன் நல்கினார்.
4) புத்தளம் அஸ்வர் மண்டபத்தில் அண்மையி நடைபெற்ற அறிவு விருட்சம் கலைப்பொழில் விருதுவிறு வீரவிசாக்கனுக்கு கவிச்சிலம்பு விருது வழங்கி விகள இ.தொ.க.தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அ முத்துசிவலிங்கம் அவர்களால் பொன்னாடை போர்த்தி 6 கெளரவிக்கப்பட்டார். இதில் அறிவுவிருட்சம் பணிப்பா எம்.சுனைஸ் அவர்களையும் படத்தில் காணலாம்.
ஜீவநதி
தனிபிரதி - 60/= ஆண்டுச்சந்தர
DJ அல்வாய் தபால் நிலையத் அனுப்ப வேண் K. Bhara
Kala
Alwai Nort வங்கி மூலம் சந்தா K. Bhara Commercial Ban
A/C No.- 81080,
 
 
 
 
 
 
 

கிய நிகழ்வுகள்
Z222
11.10 கலைஅருவி ஒன்றுகூடல் மண்டபத்தில் மன்னார் வயின் போசகருமாகிய அருட்திரு தமிழ்நேசன் அடிகள் தியகலாநிதி திரு.எஸ்.லோகநாதன் கலந்து சிறப்பித்தார். ர். நயப்புரைகளை திரு.பா.தர்மராஜா, நவலாசிரியர் 接
நன்றியுரையை சல்கினார். நிகழ்ச்சித் தொகுப்பு கவிஞர்
பும்? சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா கொழும்பு 羲
அன்று கவிஞர் த.கோபாலகிருஷ்ணன் தலைமையில்
ந்தனி ஜீவாவும் அறிமுகவுரையினை திருமதி பத்மா சோம
2யராசா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
வதாகுதியான நிஜங்களிண் தரிசனம் விவளியீட்டு விழா 11.11.26 அன்று GBUUIIITafīfu ufT FLUIT.@EBUJUTITEFIT தலைமையில் lனம் கலந்து சிறப்பித்தார். வெளியீட்டுரையை உடுவை யை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசாவும் நிகழ்த்தினர். |ரையை நூலாசிரியர் பவானி சிவகுமாரன் நிகழ்த்தினார்.
ாவில் உடப்பூர் 65hijab Ullrir.
மைச்சருமான
விருது வழங்கி எார் இல்யாஸ்
-1000/= வெளிநாடு
தில் மாற்றக்கூடியதாக டியபெயர்/முகவரி
neetharan, iaham , h West, Alvai.
செலுத்த விரும்புவோர் uneetharan, ീ k-Nelliady Branch تحت۔ گھنى 21808 CCEYLKLY

Page 55


Page 56