கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2011.12

Page 1
Health G RS 501- ©ITចំd
he Department of Posts
 
 
 
 

ISSN 1800-4970
JITILOG) ideo
சஞ்சி. 2011 s
f Sri Lanka Inter No. (e)/4 News/2011

Page 2
நீரிழிவு நோய் சிறந்த முறைய் கண்பார்வை, சிறுநீரகம், இ ஏனைய முக்கிய உறுப்புக
கருஞ்சீரகம் குருதிகு
கட்டுப்படுத்துவது நோய் எதிர்ப்புசக்தி
DABO
LuLuGaNADIGi,
கருஞ்சீரக கெப்ஸ்யூல்ஸ்
HOT LINE: 0773688685 M Manufactured by BIOEXTRACTS (PVT) LTD, Markete 11A, Millepost Avenué, Colomb03, Sri Lan
சகல சுப்பர் மார்க்கட், பாமசி, ஆ பரக நேசர் சொப் al
 
 
 
 
 
 
 

ல் கட்டுப்படுத்தப்படாவிடின் ருதயம், பாதங்கள் மற்றும் ளில் பாதிப்புகள் ஏற்படும்.
bar:1982 frantzirarazoak ன், இயற்கையாக 600 ULI அதிகரிக்கும்.
| e groazz /67441 |
d by EXPOLANKAPHARMACEUTICALs ka, E-mail, bioextestik www.barakalk
ர்வேத மருத்துவ சாலை மற்றும் ம் பெற்றுக் கொள்ள முடியும்

Page 3
ஜெக
st
5 el (562
|
に Vしレシ
sueuses s'obueae -seer합원히. (8361 - 2681 (top) aseroa, 53 dụormuorginų; 1933.googlossuse
திராபி
பி.தேவிகாகும்
 

2 LIGËSIT.
genre
e Gaggresolo
(5) # 565)
தர்ஷினி,
செ.சரண்யா
சன் ஜெய்

Page 4
அன்புள்ள அகவாழ்வு சஞ்சிகை ஆசிரியருக்
சுகவாழ்வு வாசகனான நான் எனது கருத்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி யடைகிறேன். 6
ஒரு மாதம் கொண்டு வரும் ஆரோக்
كم2 كيدو
கிய சஞ்சிகையானது போதாமலுள்ளது. பக்கங்களை அதிகரித்து, விலையையும் அதிக தால் என்ன? சுகவாழ்வே வாழ்க்கைச் செலவு 8 கரிக்கும் போது உன் விலையும் அதிகரித்துவி போலுள்ளது. இப்போதே பக்கங்களையும், வி தடவை வந்தாலென்ன?
Dr.தேவானந்தனின் 'ஒடிசம் மிகவும் பய சந்திக்கலாம்?
சுகவாழ்வு சஞ்சிகையை ஆரம்பம் முதல் 8 இதழ்களைப் பெற புதிய வாசகர்களுக்கு நீ இதழ்களையும் இணைத்து ஒரு புத்தகமாக நீ வர அப்துல் சலாமின் கட்டுரை மிகவும் அருமை Griuq9
Pace Maker toogojo g Libóngo Sangorasa பாதுகாக்கும் வசதிகள், ஏற்படும் பிரச்சினைகள் Maker இணைக்கப்படும் என்பவற்றினை அறிய சுகவாழ்வே வாழ்க உன் பணி வளர்க உன்
இருந்தால் மன்னித்துவிரு.
ஏ.எம்.நி
அகவாழ்வு சஞ்சிகைக்கு,
உன்னில் வெளிவரும் ஆக்கங்கள் அனைத்து சிறப்பாக உள்ளன. Dr. முருகானந்தனின் கட் மிகவும் பயனுள்ளதாகவுள்ளது. தவிர செ6 துரையப்பாவின் 'யோகா அருமை. உன்மூலம் குத் தெரியாத பல மூலிகைகள் பற்றி அறிந்து முடிகிறது. இனிவரும் காலங்களிலும் உன் பணி என் நல் வாழ்த்துக்கள்.
கா, யாழ்
 

லையையும் அதிகரிக்காவிட்டால் மாதத்தில் 9
லுள்ளதாகவுள்ளது. அவரை எங்கே
துவரை பெற்றுக்கொள்ளாத பழைய என்ன செய்யப்போகிறாய்? அனைத்து LOTILATUIT?
அவரின் முகவரியை அறிந்துகொள்வது
ப்பரும் உள் இயந்திரங்கள்,
எந்த நிலையில் Pace" 55 goal LTust 2
சேவை ஏதும் பிழைகள்
காணி, சாய்ந்தமருது.
Jib @@g Ο6δ6). Η
நாம் நமக்
கொள்ள தொடர
அகவாழ்வு சஞ்சிகை ஆசிரியருக்கு, மருத்துவ விடயங்களைத் தாங்கி வரும் 5ள் சஞ்சிகை மிகவும் அருமை. நோய்கள், அதன் க்கங்கள், அதற்கான தீர்வுகள் தொடர்பான கங்கள் மிகவும் பயனுள்ளதாகவுள்ளன. தங்க கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
göGOTORIGIT, gül Leör.
டிசம்பர்-2011

Page 5
தண்ணி என்பது வெறும் நீறல்ல
உலகம் முதலில் நெருப்புக் கோளமாக இருந்து பின் குளிர்வடைந்து பனிக்கட்டியாக வும் அதன் பின்னரே நீர்க் கோளமாகவும் ஆனது. இன்றும் மூன்றில் இரண்டு பகுதி புவி நீர் நிறைந்ததாகவே உள்ளதுடன் புவியின் உள் நோக்கி சென்றால் கனன்றெரியும் எரிம லைக் குழம்பு பொங்கிக் கொண்டு தான் இருக் கிறது. அதனால் தான் நாம் எரிமலையின் மீது வாழ்கிறோம் என்கிறார்கள்.
இத்தகைய ஒரு பூமியின் குழந்தைகள் தான் எல்லா ஜீவராசிகளும். ஜீவராசிகள் மாத்திர மல்ல தாவரங்கள், ஆறு, மலை மற்றும் இயற்கைத் தோற்றம் எல்லாமே புவியின் உரு வாக்கத்தின் பங்காளிகள். புவியின் மேற்பரப் பில் உருவாகியிருக்கும் அனைத்திலுமே நீர், நெருப்பு, காற்று, இரும்பு மற்றும் உலோகங் கள், கனிய உப்புக்கள், இரசாயனங்கள் இப்படி யான ஒரு கலவை தான் காணப்படுகின்றது. எனவே தான் மண்ணில் இருந்து வந்தவன் பின் மண்ணுக்கே உரமாகின்றான் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
மேற்சொன்னவற்றை தெரிவித்தமைக்கு ஒரு காரணமுண்டு. நமது உடம்பு மேற் சொன்னவற்றால் ஆக்கப்பட்டுள்ளதால் இத் தகைய ஏதாவது ஒரு காரணியின் குறைபாடு கூட் நம் உடல் ஆரோக்கியத்தினை பாதிக்கின் றது. உதாரணமாக இரும்புச் சத்து காய்கறிகள் வாயிலாக நம் உடலுக்கு மண்ணில் இருந்து தான் கிடைக்கின்றது. ஆதலால் இரும்புச் சத்து உடம்புக்கு வந்து சேராதவிடத்து இரத்தச் சோகை நோய் ஏற்படுகின்றது.
இதனைப் போல் நம் உடலுக்கு மிக இன்றி யமையாதது தான் தண்ணிர் எவ்வாறு இப் பூமிக்கோளம் மூன்றில் இரண்டு மடங்கு நீரைக் கொண்டிருக்கின்றதோ அதே விதத்தில் நமது தேகமும் 90% நீரைக் கொண்டுள்ளது. எனவே இதில் ஏற்படும் குறைபாடு பல்வேறு உபாதைகளை நமது உடலுக்கு ஏற்படுத்துகி றது. ஏதும் நமது வீட்டுத் தோட்டத்தில் உள்ள தாவரம் ஒன்றுக்கு இரண்டு நாட்களுக்கு நீர் ஊற்றாது விடுங்கள் அந்தத் தாவரம் வாடி வ தங்கிப் போய்விடுகின்றது. தாவரங்களைப் போல் தான் நாமும் நீர் கொடுக்காமல் சில தினங்கள் அடைத்து வைத்தால் வாடிப் போய் விடுவோம்.
டிசம்பர்-2011

Health Guide
ജൂ[fiju A¿
இதழ் 08
No. 12-1/1, St. Sebastian Mawatha, Wattala. TP. O.11 - 5375945 0 1 1 - 5516531 Fax: 0 1 1 - 5375944
LLLLSLLLLLLLL LLLLCLLLTTLYLLsLLGLLYYYLGSTTSSLLLLLL
ஆனால் நாம் தான் அன்றாடம் நீர் அருந்து கின்றோமே அப்படியானால் நமக்கென்ன பிரச் சினை என்று நீங்கள் நினைக்கலாம். பிரச்சினை என்னவென்றால் போதுமான அளவு நீர் அருந் துகிறோமா? என்பது தான். ஒரு நாளைக்கு ஒரு வர் 1.75 மி.லி. தண்ணி அருந்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. ஆனால் இந்த அள வுக்குத் தண்ணிரை நாம் அருந்துவதில்லை. மாறாக வியர்வை, சிறுநீர் என்பன வாயிலாக கண்ணிசமான நீரை வெளியேற்றுகின்றோம். இதனை ஈடுசெய்ய நீர் அல்லது நீர்ச் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். ஆனால் இதனாலெல்லாம் அக்கறைப்படுபவர்கள் uLu Tiff?
அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரையில் தம் சேலையின் மடிப்புக் கள் கலையாமல் இருக்க வேண்டுமே என்ற அளவுக்கான அக்கறை கூட நீர் அருந்துவதில் அவர்களுக்கில்லை. பின்னர் சிறுநீரகக் கோளாறு, சிறுநீர்க் கால்வாயில் தொற்று, நீர்க்க டுப்பு என மருத்துவரிடம் அலைய வேண்டி யுள்ளது. மறுபுறம் பெண்கள் முகத்தில் சுருக் கம் விழுகின்றதே என செயற்கையான மருந்து களைப் பூசுகிறார்கள். முகத்தில் சுருக்கம் விழு வதற்கு காரணம் நீர்ச்சத்துக் குறைவுதான். அழ கியல் நிபுணர்கள் வழங்கும் முகப் பூச்சு மருந்துகளில் (Facial Cream) அதிகமாக கற் றாளை என்ற மூலிகையே சேர்க்கப்படுகிறது. அந்தக் கற்றாளை கூட தண்ணிரை தன்னுட லில் அதிகம் தேக்கி வைத்து வாழும் ஒரு தாவ ரமே. ஆதலால் அருந்தும் நீருக்கு அதிகம் மதிப்பளியுங்கள்.
2 کیلوص به عصبیبیسی محoکه

Page 6
கால்களில் வீங்கிய நாளங்கள் மிதப் பாகத் தெரிகின்ற குணம் குறி கொண்ட நோயே VARICOSE VENS ஆகும். இருபால ரிலும் ஏற்படக்கூடிய நோய் எனினும் இது பெண்களிலே கூடுதலாகக் காணப்படும் நோயாகும். இவ்வாறு பெருத்து வீங்கியுள்ள இரத்தக் குழாய்கள் மடிந்தும் அகலித்துக் காணப்படுவதுடன் தோலிலும் மாற்றங்களை ஏற்படுத்தவல்லன. தோலின் நிறம் மாறி திட் டுத்திட்டாக தெரிதல், எக்சீமா மற்றும் அழற்சி என்பனவும் ஏற்படலாம்.
இந்த நோய் பெண்களில் கர்ப்ப காலத்தில் தற்காலிகமாக ஏற்படக் கூடியது. இது பிரசவத் தின் பின்னர் மாறிவிடும். எனினும் அடுத்த டுத்த பிரசவங்களில் ஏற்படும்போது இது நிரந் தரமாகிவிடுவதுண்டு. இது தவிர சூலகக்கட்டி,
 
 

名人
3.
D ീൈ.
கருப்பைக் கட்டிகள் என்பனவும் காரணி களாவதுண்டு. இருபாலருக்கும் பொதுவில் பெருத்த வயிறு உள்ளவர்கள், கீழ் வயிற்றுபகு தியில் நோய்கள் அமுக்கங்கள் உள்ளவர்கள், வயிற்றில் நீர் தேங்குபவர்கள் (ACITIS) என் (3urrñ6ö VARICOSE VE INS (35 fruitu 6ugbu Ghibo சாத்தியங்கள் அதிகம். இது தவிர நாள இரத்தக் குழாய்களிலுள்ள VALVE சேதமுற்றவர்களி லும், நாடி நாள பிஸ்ருலா (FISTULA) உள்ள வர்களிலும் இந்நோய் ஏற்படும்.
எங்கள் பாதங்களில் மூன்று வகையான நாளங்கள் உண்டு. மேல்மட்ட, ஆழமான, அதி ஆழமான இவ்வகை நாளங்களில் VARICOSE VENS மேல்மட்ட (SUPRICIAL) நாளங்க ளையே அதிகம் பாதிக்கின்றன. கால்களின் அழகைக் குறைத்துக் காட்டுவது மட்டுமன்றி இடையிடையே வேதனையையும் இந்நோய் ஏற்படுத்தும். சில இடங்களில் தோன்றும் புண் (ULCER) மாறாது சிரமம் கொடுக்கும். சிலவே ளைகளில் அதிகமாக இந்தப் பெருக்கும் ஏற்ப Lao) இன்னும் சிலரில் கால் பாதங்களில் வீக் கம் (OEDEMA) ஏற்படலாம்.
VARCOSE VENS நோய்க்கு மருந்து களால் சிகிச்சையளிப்பது கடினம். எனினும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்க முடியும். உதாரணமாக அதிக நோவு வேதனை ஏற்படும் போது வலிநிவாரணிகளை பாவிக்க லாம். VARAMOD முதலான சில மருந்துகள்
டிசம்பர்-2011 sus

Page 7
முன்னர் பாவிக்கப்பட்டாலும் அவற் றினால் அதிகபயன் இல்லையென அறியப்பட்டது. இன்னொருவகை VARICOSE வகை நோயான மூல வியாதிக்கு பயன்படுத்தும் ANUSOLE, GLYVINOL (p56,orgot Locol, துகளும் கால்களில் ஏற்படும் VARCOSE VEINS (35T6pué (56ooTL டுத்த மாட்டாது. ஒரு வகை STOCKINGS அணிவதால் சிறு பயனுண்டு. இந்த நோய்க்கு நிரந்தரமான சிகிச்சை சத்திரசிகிச்சை ஆகும். முன் னர் செய்யப்பட்ட சத்திரசிகிச்சை முறைக்கு மாற்றாக தற்போது நவீன சத்திரசிகிச்சை முறைகளும், சில சத்திரசிகிச் சையற்ற மாற்று முறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. இவற்றில் பல வகைகள் இருப்பி goth SCLERO THERAPY (p60p 5.5Gung பிரபலமாகியுள்ளது. CATHETER ஒன்றை உட்செலுத்தும் இம்முறைச் சிகிச்சை மூலம் முழுமையான சத்திர சிகிச்சையைத் தவிர்க்க முடிகிறது.
முன்னரைப் போல இந்த நோயை வைத்துக் கொண்டு அல்லலுறும் நிலை இன்றில்லை. சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரைக் கலந்து ஆலோசித்து சத்திர சிகிச்சையையோ அல்லது மாற்றான சிகிச்சை முறையையோ மேற் Gasifeitete)It is.
அதிக வயிற்று பருமன் உள்ளவர்களிலும், எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களிலும், வேறு பெரிய நிரந்தர நோயுள்ளவர்களிலும், கர்ப்பவதிகளிலும் நாடியில் (PERIPHERAL ARTERY) நோயுள்ளவர்களிலும், புற்று
டிசம்பர்-2011
 
 

யாது. இவர்கள் மாற்றுவழி "ހ/ 3. சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி குணமடையலாம்.
பொதுவாக இதரசிகிச்சை முறைகள் பலன ளிக்காதவர்களிலும், நோயினால் சிக்கல் ஏற் பட்டுள்ளவர்களிலும், அதிகம் அழகைப் பாதித் துள்ளவர்களிலுமே VARICOSE VENS குண மடைய சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்படுகி
D5l.
எடு, எமர்ஜென்ஸி கோல்ல யாரோ நான்
உடனே வராவிட்டால் செத்துவிடு
வேன்னு சொல்றாங்க?
"அப்பாஅந்த போன் எனக்கு வந்தது?

Page 8
. 1 . ܧ¬ is
மக்கு மிகவும் விருப்பமான உண்வுப் பண்டத்தை இன்னும் சிறிது உண்ணலாம் போல்
தோன்றுகிறபோது மேற் கொண்டு உண்ணாமல் N நிறுத்திவிட வேண்டும். ܓܠ
இதுதான் ஆயுர்வேதம் என ஆயுர்வேத மருத்துவ நிபுணர் கள் கூறுகின்றனர்.
மிகையாக உணவு உட்
ஆத2ணுஆ
கொண்டு சமிபாடு ஆகும்போது கனமாக அதாவது ஹெவியாக உணர்வது அதாவது சர்க்கரைப் பொங்கல் மாதிரி நிறைய உண்டு விட்டு சமிபாடடைய நீண்ட நேரம் தேவைப்படுகிற நிலை இது முதல்படி
சுலபமாக சமிபாடடையும் பொரி அவல் போன்றவற்றைகூடத் திருப்தி என்கிற நிலை வருவதற்கு முன் நிறுத்துதல் இரண் டாம்படி ஆகும்.
உணவே மருந்து
உணவே மருந்து என்கிற தாரக மந்திரத் தையே ஆயுர்வேதமும் கூறுகின்றது. நமது JD (60 ט6 LD u ק60 & ת
மொழியில் கூறப்
২০২
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போனால் மிக்ஸி எனப்படும் கிரைண்டர்' இருக்கின்றது. அது நிரம்பும் பொருளைத் திணித்து அரைத்தால் அரை படுமா? சிறிது இடம் விட்டால்தானே ချွဲများ နှီ திரமே அரைத்துத் தரும். அது போலத்தான் நமது வயிறும். உண்ட உணவு சமிபாட டைய இடம் தர வேண்டும். 鬣 சாதாரணமாக மிதமான உணவுப் பழக் கம் நோயைத் தடுக்கும். உட்கொள்ளும் உணவை நான்கு பாகமாக கணக்கிட வேண் டும். திட உணவு அரைப்பங்கு, திரவ உணவு கால் பங்கு என முக்கால் பங்கு போக மிகுதி கால் பங்கை வயிற்றில் வெற் றிடமாகவிட வேண்டும். அதுவும் உடல் உழைப்பு மிகவும் அரிதாகிவிட்ட இந்த நவீன மென்பொருள் யுகத்தில் பாதி வயிறு

Page 9
காலியாக இருப்பதே
நல்லது என்கிறது ஆயுர்வேதம்.
உணவும் நித்திரையும்
உணவு உண்ட பின் உடனே படுக்
கைக்கு செல்லக் கூடாது. நாற்பது காலடி கள் தூரமாவது நடக்க வேண்டும். அவ் வாறே நித்திரை செல்வதற்கு முன்பு நடக்க வேண்டும்.
வயிறு இரைப்பை என்பது ஒரு கொள்க
6)6T (Container) (Slumgirpg). 2-600T6) உண்ட பின் இடப்புறமாக ஒருக்களித்துப்
பத்து நிமிடங்களாவது படுத்திருக்க வேண்
டும். அப்போதுதான் உட்கொண்ட உணவு சுலபமாக கீழிறங்கி குடலுக்குப் போகும்.
சமிபாடடைவதற்கு தேவையான அமிலங்
களும் சுரக்கும். நித்திரை கொள்ளும்போது வயிற்றில் உணவு இருத்தல் கூடாது. அத னால்தான் நடக்க வேண்டும் என ஆயுர்வே தம் கூறுகின்றது.
உணவில் இத்தனை விடயங்கள் அடங்
கியிருக்கிறதா என வியப்பாய் இருக்கிற தல்லவா? ஆனால் அதுதான் உண்மை.
வாதம், பித்தம், கபம் என்கிற மூன்று கோளாறுகளின் அடிப்படையில் தான் ஆயுர் வேத மருத்துவ முறை அமைந்திருக்கின்
றது. இவற்றை ஆயுர்வேதத்தில் தோஷம் என்கின்றனர். பருவ காலத்திற்கு ஏற்பவும் மனித உடம்பின் பருவ மாற்றங்களுக்கு ஏற் பவும், இந்த தோஷங்களின் தீவிரத் தன்மை மாறுதலடையும். மூன்று தோஷங் களும் முன் பின்னால் இல்லாமல் சமநிலை
 
 
 
 
 

uSci) இருப்பதையே ஆரோக்கியம் என் கின்றனர்.
தோஷங்கள்
பால்யம் என்னும் சிறு வயதுப் பருவத் தில் கபதோஷம் மேலோங்கி இருக்கும் யெளவனம் எனும் வாலிப பருவத்தில் பித்த தோஷம் அதிகமாக இருக்கும். நாற் பத்தைந்து வயதிற்குமேற்பட்ட முதுமைப் பருவத்தில் வாத தோஷம் கொடி கட்டிப் பறக்கும்.
பருவநிலை மாற்றங்கள்
பருவ நிலை மாற்றங்களை பொறுத்தவ ரையில் வசந்த காலத்தில் (சித்திரை- ந் வைகாசி) கபம் பிரதானமாயிருக்கும். வர்ஷ ருதுவில் (ஆவணி புரட்டாதி) வாதமும் : சரத் காலத்தில் (ஐப்பசி- கார்த்திகை) பித்த தோஷமும் முக்கிய இடத்தை வகிக் கும்.
அடிப்படை வெகு சுவையானது. பருவ நிலை மாற்றங்கள் உணவுப் பொருட்களில் மாற்றம் உண்டாக்கும். அவற்றை உட் ή கொள்வதால் உடல் நிலையிலும் மாற்றம் ஏற்படும். பண்டைய நாட்களில் ஞானி 鷺

Page 10
களும் ரிஷிகளும் எல்லாவற்றையும் நன்கு
அறிந்து உணர்ந்து சிந்தித்தே மக்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் கூறி இருந் தார்கள்.
Bldrill O MM
ஆறு சுவைகள் என நம்மில் பலர் பொது
தூசியினால் சில ருக்கு ஒவ்வாமை ஏற் படலாம். கையோடு ஒரு கைக்குட்டையை கண்டிப்பாக எடுத்
துச் செல்லுங்கள். வாகனப் புகை, சிகரட் புகை, போக்குவரத்தால் எழும்பும் தூசி, தெருக்களை பெருக்குவதால் கிளம்பும் புழுதி என எங்கெல் 6ÜITLň தூசியை
உணர் கி றிர் 5,086TIT அங் G 3, 6) 6.) It is  ைக க் கு ட் டையை மூக்கை மூடப் பயன்படுத் துங்கள். ஒவ்வா
6Ö) LfD) 60) ULI தவிர்த் துக் கொள்ளுங்
356T.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யிலேயே ஒவ்வொரு தோஷத்தையும் கட் டுப்படுத்த முடியும். இனிப்பும் காரமும் என்று எடுத்துக் கொண்டால் ဓးမျိုး ? கபத்தை அதிகமாக்கும். காரச் சுவையோ ! கபத்தை குறைக்கும். கபம் அதிகமானால் தொண்டைக் கரகரப்பு, வலி, சளி போன் றவை உண்டாவதோடு களைப்பும் சோம் பலும் அதிகமாகும். மனித உடம்பின் இயக்க வேகத்தை குறைக்கும் தன்மை' இனிப்புச் சுவைக்கு உண்டு என்பதால் உடல் பருமன் (Obesity) அதிகமாகும்.A இதன் விளைவாக ஆஸ்(து)மா, நீரிழிவு)
மூட்டுவலி, பதற்றம், இரத்த அழுத்த மாறு : பாடுகள் எல்லாம் ஏற்படுமென ஆயுர்வே A
தம் கூறுகின்றது. *
"டொக்டர் தொழிலை விட்டுட லாம்னு பார்க்கிறேன்
'ஏன் பேஷண்ட் யாரும் வர்ற தில்லையா?
"இல்ல பேஷண்ட் யாரும் ရခး மாட்டேங்கிறாங்க
டிசம்பர்-2011

Page 11
) == 's = {
இத்து
நீங்கள் நீரிழிவு நோயுள்ளவரா? சிகரெட் புகைப்பவரா? ಘ್ವಿ கேள்விகளுக்கும் உங் கள் பதில் ஆம் என்றால் இனி நீங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகெரெட் புகைக்கும் போது அதிலிருக்கும் நிகொட்டின் அவர்களது இரத்த நாளங்கள் மற்றும் நரம்பு களை பெரிதும் பாதிப்படையச் செய்யும் என்று ஜெர்மன் நாட்டின் சுகாதார நிறுவனமான கே. கே. எச் அறிவித்துள்ளது. அத்தோடு கூடவே மாரடைப்பு ஸ்ட்ரோக் புற்றுநோய்க்கான வாய்ப் பையும் நிகொட்டின் அதிகரிப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிவித்துள்ளது.
சிகரெட் புகைப்பதை நிறுத்திய எட்டு மணி நேரத்திற்குப் பின்னர் சோதித்துப் பார்த்தால் -
GLT3. Li dissost பார்க்கணும்னு #း@ நர்சரி பிள்ளைகள் வந்து அடம்பிடிக்கிறாங்க.
リ ܕܢܓܠܐ
அடடே அவங்க கூட என்கிட்ட ஏதோ சந்தேகம்
காங்க போல சரி வரச்சொல் அங்கிள் உங்களுக்கு கடவுளோட ங்கிய தொடர்பு இருக்குத்தானே?
ஐயோ! அப்படிே றுமில்லை. நான் நோயாளிகளை குணப்படுத்துறதால என்னை கட வுள் மாதிரின்னு சொல்றாங்க
டிசம்பர்-2011
 
 
 

கு ஆடுதுவை'
உடலில் நச்சுத் தன்மையுள்ள கார்பன் மோனாக் சைட் குறைந்திருப்பதை அறியலாம். மூன்று மாதத்திற்குப் பின்னர் நுரையீரலின் திறன் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது. ஒரு ஆண்டிற்குப் பின்னர் சிகரெட் புகைப்பவர்களுடன் ஒப்பிடு கையில் பாதி அளவிற்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக் கும். பத்தாண்டுகளுக்குப் பிறகு நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு அறவே இல்லாமல் போய் விடுகின்றது என கே.கே.எச் எனும் ஜெர் மன் சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட் டுள்ளது. எனவே புகைப்பிரியர்களே இத்தனை நன்மைகள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் புகைக்
குத் தடை போடலாம் அல்லவா?
-- Gagun IT
ஐயோ அதெல்லாம் இல்ல டொக்டர் அங்கிள் உங்ககிட்ட வருகிறவங்களையெல்லாம் நீங்க கடவுள் கிட்ட அனுப்புறதா இவன் சொல்றான். அதுதான் உங்களுக்கு கடவுளோட தொடர்பு இருக்கானு தெரிஞ்சுக்க வந்தோம்

Page 12
பெயர்
சிபிலிஸ்
தோற்றம் :
ட்ரிபோனிமா பல்லிட பக்டீரியாவினால் ஏற்ப பால்வினை நோய்.
காரணம் :
நோய் உள்ள நபருடன் பாலியல் உறவு வைத்து 6T6). கர்ப்பிணியிடமிருந்து லுள்ள குழந்தைக்கு செல்
அறிகுறிகள் :
தொற்று கண்ட அ ஆண்டு கணக்கில் அடையாளங்களும் காண தில்லை.
முதன்மை நிலை :
ஒன்று அல்லது பல புண்கள் தோன்றல். புண்கள் உறுதியான, உருண்டை, மற்றும் வலியற்ற தன் மையுடையதாயிருத் தல், உடலின் எந்த பகுதி யில் உள்சென்றதோ அதே இடத்தில் தோன் றும். போதுமான சிகிச்சை அளிக்கா விட்டால் இரண்டாம் நிலைக்கு வளர்ச்சி பெறும்.
இரண்டாம் நிலை
தோலில் சிவப்பு நிற
கொப்புளங்கள் புண் ஏற்படுதல்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனும் ம்ெ ஒரு
நேரடி க் கொள்
ர்ப்பத்தி
)6)6).
நேகரில் எந்தவித
ாப்படுவ
ქმLGle\Slomo
*
*
*
இவ்வகை கொப்புளங்கள்
அரிப்பை ஏற்படுத்துவதில்லை.
கரடுமுரடான, சிவப்பு அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிற புள் ளிகளாக உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் இரண்டு பகுதிகளி லும் தோன்றும். மாறுபட்ட கொப்புளங்கள் உட லின் மற்ற பகுதிகளிலும் ஏற் படும். காய்ச்சல், தலைவலி, நிணநீர் சுரப்பிகள் வீங்குதல் (நெறிக்கட்டுதல்) தொண்டை வறட்சியாதல். வட்ட வட்டமாக முடி கொட்டு தல். - எடை இழப்பு, தசைவலி மற்றும் உடற்சோர்வு
கடைநிலை :
மூளை, நரம்புகள், கண்கள், இத யம், இரத்தக்குழாய்கள், ஈரல், எலும்புகள் மற்றும் மூட்டுகள்
FGGSR)
/philis

Page 13
போன்ற உடல் உள் உறுப்புகளில் சிதை வினை ஏற்படுத்தல். > தசைகள் அசைவுகளை ஒருங்கிணைப் பதில் கடினம். ) பக்கவாதம் ) வலிப்பு >) படிப்படியாக பார்வை
இழப்பு. > நினைவாற்றல் குறைதல். > சில சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்படல்.
குழந்தையை பாதிக்கும் தன்மை : > தாய்மையடைந்த பெண்ணாயின் குழந்தை
இறந்து பிறக்கக்கூடும். > குழந்தை பிறந்த குறுகிய காலத்திலேயே
இறக்கும் பாதிப்புகள். > நோயின் எந்த அடையாளங்களும் இன்றி
பிறக்கலாம். } உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், பிறந்த சில வார காலத்திற்குள் பிரச்சினை கள் ஏற்படலாம். குழந்தைகளின் வளர்ச்சி தாமதப்படல். > வலிப்புத் தாக்குதல் அல்லது இறப்பு நேரிட
6) TLs).
சிபிலிஸ் - இற்கும் எச்.ஐ.வி - க்கும் இடையே உள்ள தொடர்பு :
> சிபிலிஸ் புண்களின் வழியாக எச்.ஐ.வி நோய் கிருமி, உடலுறவின் போது மிக சுல பமாக பரவுதலுக்கு இடமளிக்கும். > இந்நோயின் போது எச்.ஐ.வி நோய் தொற்று
டிசம்பர்-2011
 
 

݂ ݂ ஏற்படும் சாத்தியம் 2 முதல் 5 மடங்கு அதிகரிக்கிறது.
குறிப்பு :
தகாத பாலியல் உறவு களிலிருந்து விலகியிருப் பது இந்நோய் பரவுவதை தவிர்க்கும்.
தொகுப்பு : ராஜலிங்கம் சுபாஷினி
'நீங்க அதிர்ஷ்டசாலி டொக்டர்’
"எப்படி சொல்றீங்க? 'உங்களுக்கு ஏதாவது ஒப்ரேஷன்னா,
நீங்க பண்ணிக்க வேண்டியதில்லை பாருங்க"
ܬܐܬܐܡܪܬܵܐ ܛܒܬܐ,1ܥܘܬܐܬܐ ܀ 4 ܬܐ ܘܢܬ

Page 14
HøG06Mé loobb (reg
இப்பொழுது நாடு பூராகவும் காய்ச்சல்
குணம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரிலும் பலர் பாதிக்கப்பட் டுள்ளனர். இக் காய்ச்சல் சாதாரண சளிக்காய்ச் சலாகவும் இருக்கலாம். அல்லது டெங்கு சிக் கன்குனியா உள்ளிட்ட வேறு வைரசுக் காய்ச்ச லாக கூட இருக்கலாம். எதற்கும் மிக விழிப்பு டன் இருந்து உடனே வைத்தியரை நாடுவது தான் மிகச் சிறந்தது.
எனினும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கான சில உணவு உள்ளிட்ட கை மருந்து களையும் அறிந்து வைத்திருப்பது நன்மை பயக்கும்.
காய்ச்சல் குணமாக
* சூடான பசும் பாலில் ஒரு சிறிதளவு (ஒரு சிட்டிகை) மஞ்சள் தூளைக் கலந்து அருந்தலாம். இல்லையெனில் 50 கிராம் ஒட்ஸை கஞ்சியாக்கி அதில் இரண்டு கப் மோர் சிறிதளவு உப்பு கலந்து அருந்தவும். தொற்று நோயாக இருந்தாலும் விரைவில் குணமடையும்.
* வல்லாரைக் கீரைப் பொடி, துளசிப் பொடி, மிளகுத் தூள் என மூன்றையும் ஒன்றா கப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதைச் சூடாக அருந்தவும்.
 
 
 
 

SLS
பொடி வகைகள் கிடைக்காவிட்டால் வல்லாரைக் கீரையையும், துளசி இலைக ளையும் கசாயமாக தயாரித்து வடிகட்டி ஒரு சிறிதளவு மிளகு தூளைச் சேர்த்து அருந்தலாம்.
எப்படிப்பட்ட கடும் காய்ச்சலாக இருந்தாலும் சரி, வெந்தயத் தேநீர் அதா ط வது வெந்தயக் கசாயம் தயாரித்து அதில் சர்க்கரை சேர்த்து அருந்தவும். இதனால் காய்ச்சல் உடனே தணிய ஆரம்பிக்கும்.
குணமாக்குடி தம உணவு66T
se குளு
காய்ச்சல் வரும் முன் காப்போம் சம்பா, கோதுமை, ரவை, கேழ்வரகுக் கூழ் ஆகியவற்றில் உள்ள விட்டமின் B6 அடிக்கடி காய்ச்சல் வராமல் தடுக்கும். உடலுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும். எனவே மேற்குறித்த உணவு வகைகளை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் பல்வேறு நோய்கள் வருவதற்கு முன்பே தடுத்துக் கொள்ளலாம்.
டிசம்பர்-2011 罠「-

Page 15
தாகம் அதிகமானால்
அதிகமானோருக்கு காய்ச்சலின் போது தாகம் அதிகமாக இருக்கும். அவ்வாறு தாகம் ஏற்பட்டால் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஒரு சிறிதளவு உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்தவும். தாகமும் தணியும் உடல் நலத்தையும் புதுப்பிக்கும். அத்துடன் இப் பழத்தில் உள்ள விட்ட
மின் 'சி நன்கு மூச்சு விடவும் உதவும்.
எலுமிச்சம்பழச் சாறு அருந்தியும் தாகம் தீரவில்லை என்றால் நன்கு பழுத்த ஐந்து தக்காளிப் பழங்களை நன்கு கழுவி விட்டு சாப்பிடவும். இல்லையென்றால் தக்கா ளிப் பழத்தை நன்கு அரைத்து ஜூஸாக்கி தக் காளிச் சாறாக அருந்தவும்.
சறிமாட்டுத் தொகுதியின் பலவீனத்தைப் போக்க காய்ச்சலின் போது சமிபாட்டுத் தொகுதி யின் சக்தி மிக பலவீனமாக இருக்கும். இதற்கு (ஒரஞ்ச்) தோடம்பழச்சாறு சிறந்த டொனிக் ஆகும். காய்ச்சலின் போது நாக்கு வறட்சியை அகற்றி உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்கு சக்தி தருவது தோடம் பழச் சாறுதான். எனவே காய்ச்சல் குணமாகும்
இரு வேளையாவது அருந்தி வரவும்.
மாதுளம் பழச்சாறு ஆஸ்மாவுடன் காய்ச் சல், தைபோயிட்டு காய்ச் சல் அல்லது சாதாரண காய்ச்சல் என்றாலும் மாதுளம் பழச்சாறு சிறந்த மருத்துவம் நிறைந்த உணவாகும் நாக்கு வறட்சி உடனே அகன்று விடுவதால் உடல்
குணமடைய ஆரம்பிக்கும். காய்ச்சலுடன்
இருமலும் பித்தமும் வாயுக் கோளாறுகளும் SS
·bui-2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமும் உண்ண வேண்டும் அல்லது சாறாக அருந்த வேண்டும். - தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க ஏதேனும் அலுவல்கள் நிமித்தம் வெளியூர் களில் தங்க நேர்ந்தால் பசும் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குடியுங்கள். காலை யில் எழுந்தவுடன் காய்ச்சல் வருவது போல் தோன்றினால் அடுத்து இரு வேளைகள்
ஒட்ஸ் கஞ்சி குடித்தால் போதும். உடலில்
உள்ள தொற்று நோய்க் கிருமிகளை ஒட்ஸில் அதிகம் உள்ள துத்தநாகம் அகற்றி உங்களை சுறுசுறுப்பாக மாற்றி விடும்.
எதற்கும் வீட்டில் எப்பொழுதும் தயா ராக இருக்கும் பெர சிட்டமோல் மாத்தி ரைகளை காய்ச்சல் வந்தவுடன் குடித்து விட்டு மேற்குறித்த உணவு, மருந்து களில் பொருத்தமா னதை தெரிவு செய்து காய்ச்சலின் 6Sf யத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிலை மையை அவதானித்து வைத்தியரையும் விரைவாய் நாடுங்கள்.
-இரஞ்சித் ஜெயகர்
இருந்தால் இரண்டு மாதுளம் பழங்களைத்
15

Page 16
* முதுகெலும்பை நெகிழ்வுத்தன்மை
(சென்ற இதழ் தொடர்ச்சி.)
யாக இருப்பது ஆரோக்கியத்தை பேணும். விறைப்பாக விருப்பதால் தான் நோய்கள் ஏற்படுகின்றன என் பது மருத்துவர்களின் கருத் sitesis. (Flexibility of Eggu Spine is health and rigdity is Sickness) 833, JITs60th முதுகெலும்பை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்து நோய்கள் தாக்காது பாது காக்கும். தோள்பட்டை எலும்புகள் மற்றும் மூட்டு எலும்புகள் புத்துணர்வும் புத்துயிரும் பெறு வதால் கைகால் உளைச்சல் ஏற்படாது. முழங்கை உறுதியடையும். முதுகெலும்பின் அடுக்குக்களும், நரம்புக ளும் வலுவடையும். கழுத்து எலும்புகள் பாதுகாக்கப்படுகின்றன. முதுகில் ஏற்படும் கூன் அகலும் முழு உடலும் பலமடையும்.
என்றும் இளைமையுடனும் சுறுசுறுப்புட னும் இருக்க உதவும் நெஞ்சு மற்றும் வயிற்று தசைகள் உறுதிய டையும். கை, கால் கழுத்து ஆடுவது அகலும். அத்தனை நாடி, நரம்புகளும் நன்கு தூண் டப்படுவதால் புத்துணர்ச்சி ஏற்படும்.
 
 
 
 
 
 
 
 
 

* இளமையைப் பேணும். * உடல் உள் உறுப்புக்கள் அனைத் தும் நன்கு தூண்டி விடப்பட்டு அவை செம்மையாகச் செயல்ப டத் துணை செய்யும். தைரோயிட் சுரப்பி மற்றும் பிட் டுட்டரி சுரப்பிகளும் அதிக இரத்தம் கிடைப்பதாலும், அவை நன்று பிடித்துவிடப்ப டுவதாலும்" (Massaged) அவற்றின்செயல்திறன் அதி கரிக்கும். * மூளைக்கு அதிக இரத்தம் சென்றடைவ தால் முளை சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும். * மாலைக்கண், கிட்டப்பார்வை, தூரப் பார்வை போன்ற நோய்கள் உட்பட சகல கண்வியாதிகளும் குணமடையும். கண் பார்வை பிரகாசமடையும். * இருதயநோய்கள், இரத்தக் குழாய் அடைப்பு, இருதய வலி (Angina) போன் றவை குணமடையும் * மலச்சிக்கல், வாயுதொல்லை மூலம் குறிப் பாக வெளி மூலம் போன்றவை அகல சிறந்த ஆசனம்.
ETELOJÍTÖLUliūnų (Osteoporosis) BITuិចិកិច្ច
விடுதைைனபறஆதவும்
டிசம்பர்-2011

Page 17
கணையச் சுரப்பி (Pancreas) நன்கு தூண்டி விடப்படுவதால் போதிய அளவு இன்சுலின் சுரக்கும் இதனால் நீரிழிவு நோய் கட்டுப்ப டும். சிறுநீரகத்தைப் பலப்படுத்தி திறம்படச் செ யலாற்றத் தூண்டும். உடலின் சூரப்பிகள் அனைத்தும் ஜீரணம டையமும், சுவாசத் தொகுதியும், நரம்பு மண்டலும் செயலாற்றும் திறனை அதிகரிக் கும். நெஞ்சு நன்கு விரிவடைவதால் சுவாசப் பைகள் பலமடைந்து நன்கு விரி வடையும். இதனால் அதிக பட்ச பிராண வாயு உட் சென்று அதிக பட்ச இரத் தம் சுத்திகரிக்கப்படும் மேலும் அதிகபட்ச பிரா ணனும் (Vital Enegry) » Lil_GlaF6örgDJ 72,000 நாடிகளில் நிரம்பி நிற்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அ
டிசம்பர்-20
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரித்து தொற்று நோய்கள் உட்பட சகல நோய்களும் தாக்காதவாறு பாதுகாக்கப்ப டும். ஆஸ்துமா காசம் உட்பட சகல சுவாச நோய்கள், சைனஸ் குணமடையும். * பால் சுரப்பிகள் நன்று தூண்டி விடப்படுவ 翡 தால் ஆண்மைக் குறைபாடு, மலடு
போன்ற பிரச்சினைகள் அகலும், * சோம்பல்-அகன்று சுறுசுறுப்பு ஏற்படும். * பெண்கள் இவ்வாசனம் மூலம் அபரிமித மான பலன்களைப் பெறுவர். பெண்கள் என்றும் இளமைப் பொலிவுடன் திகழவும், சுறுசுறுப்புடன் செயலாற்றவும் உத வும், மாதத்தீட்டு பிரச்சினைகள், கர்ப்பப்பை கோளாறுகள் அக லும். மார்பகப் புற்று நோய் தாக்காது. பாது காக்கும், வயிற்றுப் பகுதி குறுகிகொடி இடையை யும் நல்ல மேனி அழகை யும் கொடுக்கும். நரை திரை முகத்தில் சுருக்கம் ஏற் டாது தடுக்கும் வயிற்று
தொந்தி கரையும்
A

Page 18
தலைமுடி உதிர்வதற்குரிய காரணத்தை அறிந்து கொண்டால், ஒருவரது வழுக்கை, சொட்டைத் தலையைப் பற்றிய கவலையிலி ருந்து விடுபடலாம். முடி உதிர்தல், வழுக்கை எனுங் காரணங்களால் நம்மில் அனேகர் மனச்
சோர்வுடன் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல் லாமலும் இருக்கின்றனர் என்பது பாரிய பிரச்சி னையே.
சர்வதேச ரீதியில் தலைமுடியினால் ஏறக் குறைய 6.9% ஆனவர்கள் பாதிப்புக்குள்ளாகி
யுள்ளனர் என்பதை புள்ளிவிபரங்கள் ஆய்வு படுத்தியுள்ளன. பொதுவாக நமது தலைமுடி உதிர்வதை உணரும் போதே அதற்கான கார ணத்தை நாம் அறிந்து கொள்வது மிக முக்கிய மானது. அது மட்டுமல்லாது நமது தலை முடி
 
 
 

யைப் ܐ ܢ பற்றி நாம் அறிவுபூர்வமாக அறிந்து வைத்துக் கொள்வதும் மிக அவசியமானது.
யாராவது தலையைப் பார்த்து முடி வளர அந்த லோஷன் பாவியுங்கள், இந்தக் கீரிமை பூசுங்கள் என்றால் உடன் அப்படி செய்து மேலும் தலையை "மொட்டை எனும் நாமத் தில் ஆக்கிவிடுவது அனைவராலும் செய்யப் படுகின்ற சிறப்பான காரியமாகும். அத்துடன் நவீன உற்பத்தி உலகின் ஏமாற்று தயாரிப்பு 356T60T Hair Lotion - Oil - Cream Shampoo, Multi Vitamin 6T60TA To Z 6 in raids urgings தலைகுனிவுதான் பிரதிபலனாக அனைவருக் குமே கிடைக்கின்றது என்பது தெளிவு. எனவே நாம் ஒரேவகையான எண்ணெய் / லோஷனையோ பாவிப்பதுவே சிறந்தது.
தலைமுடி எப்படி உதிர
ஆரம்பிக்கின்றது? இதை நாம் ஆராயத் துடிப்பது போல, நமது உடம்பினையும், தலைமுடியையும் ஓரளவாவது தெரிந்து கொண்டு, தலை முடி உதிர்வதற்கான காரணத்தை அறிய வேண்டும்!
மனித உடம்பில் உரோம
வளர்ச்சியானது பருவ காலத் துக்கு ஏற்ப உடலின் ஏனைய உறுப்புக்களை விட மிக வேக மாக வளரக் கூடியது. ஆயினும்
டிசம்பர்-2011
-

Page 19
ஒவ்வொருவரது பராமரிப்பிலும் அவர்களின் உடல் தன்மையிலுமே அதன் வளர்ச்சியின் பாதிப்புகள் கண்டறியப்படுகிறது. சிலர் ஏதா வது ஒரு மாத்திரையின்றி தூங்கமாட்டார்கள். மருந்துகளின் வேகமும், நாம் உட்கொள்ளும் உணவுகளின் பல்வேறு தாக்கமும் இங்கு முக் கிய பங்கு வகிக்கின்றது. இதுவும் முடிஉதிர்வ தன் ஒரு முக்கிய காரணியாகும். உடலின் நோய் தடுப்பு ஊசிகள் - உபாதைத் தடுப்பு துரித (Pain Killer) மாத்திரைகள் என்பன மற் றும் உடலில் உண்டாகும் கடுமையான உடற்கோளாறுகள் மற்றும் தொடர்ச்சியான தலைவலி, காய்ச்சல் போன்றவையால் முடி உதிரும்.
கொஞ்சம் கவனமெடுத்து அதற்கேற்ற வாறு பராமரித்தல் அவசியம். பெண்களுக்குக் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும்
உடல்மாற்றம் மற்றும் குழந்தை பிரசவம்,
பதற்றமான ஆதரவற்ற மனநிலை, குடும்ப பாதிப்புகள் போன்ற நேரங்களில் மிக முக்கிய
அவதானத்துடன் தலைமுடியில் கவனம் செலுத்த வேண்டும்.
பெரும்பான்மையான பெண்களின் தலை முடியானது எண்ணெய்ப் பசையை பார்த்தே இருக்காது எனலாம். நமது நரம்புகளுக்கு உயி ரோட்ட வழிமுறைகள் பல உள்ளன. அவ்வப்
டிசம்பர்-2011
 
 

போது நம் கரங்களால் அழுத்தி விழிப்பூட்ட வேண்டும்.
பொதுவாக ஆண், பெண் இரு வருமே நாள்தோறும் தங்களின் தலை முடிக்கு, சிறிது வெந்தயம் கலந்த தேங் காயெண்ணையை கையிலெடுத்து கொஞ்சம் அழுத்தமாக தேய்த்து சிறிது நேரம் வெயிலில் ஊறவிட்டு குளித்து வந்தால் முடி உதிர்வதை ஓரளவாவது தடுக்கலாம் என்பது அனுபவ ரீதியா னது அத்துடன் அவரவர் உடம்புக்கு ஏற்ப முடிக்கு எத்தகைய பாதிப்பு உண் டாகின்றது என்பதை சரியாகப் புரிந்து கொண்டு அந்த வழியில் தலைமுடி யைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தகுந்த மருத்துவர் மூலம் முயற்சியைக் காண்
பது என்பதும் அனைவருக்குமே மிக அவசிய மான முடிக்குரிய பாதுகாப்பு காரணியாகும்.
ஜனனிகா,
வத்தளை

Page 20
தெற்று
ஏன் அதிகமுற
 
 

Grາສາ 65. 9 6660?
Dr. பாலித்த மஹிபால மேலதிக செயலாளர்
சுகாதார அமைச்சு
தொற்றும் நோய்களின் ஆதிக்கம் கட்டுப் படுத்தப்பட்டு இன்று தொற்றாத நோய்களின் செல்வாக்கு உலகில் மிக விரைவாக அதிக ரித்து வருகின்றது. இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், நீரிழிவு, இதய நோய்கள் என்பவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள் ளதை நாம் அன்றாடம் காணக்கூடிய தாக உள்ளது. அதுவும் மேற்கூறப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் வீத மும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
Iffi] ]]
៣ff []II
) 199thus-2011

Page 21
மறுபுறம் தொற்றும் நோய்களால் பாதிக்கப்ப டுபவர்களின் மரண வீதங்கள் தடுப்பூசி களால் பெருமளவில் கட்டுப் படுத்தப் பட் டுள்ளது.
இதற்கான காரணங்
கள் எவை என்பதை சுகா தார அமைச்சின் மேல
திக செயலாளர் Dr. பாலித மஹிபால அவர் கள் மிக விளக்கமாக குறிப்பிட்டார்.
தொற்றாத நோய்கள் இன்று உலகம் முழுவதி
லும் அதிகரித்து செல்வதற்கான காரணங்கள்
எவை?
உலகிலுள்ள வளர்ச்சியடைந்த வளர்ச்சிய டைந்து வரும் மற்றும் வறுமையால் பாதிக்கப் பட்டுள்ள நாடுகளில் தொற்றாத நோய்களின் அதிகரிப்பு அதிகமாக உள்ளது. இதற்கான கார
ணங்கள் எவை என நாம்
கண்டறிந்துள்ளோம்.
எமது மக்களின் வாழ்க்கை மாற்றம் உணவு பழக்க வழக்கங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் இன்று மக்கள் தொகையில் பெரும்பா லானோர் நகரிற்கு வந்து குடியேறியமை கார
டிசம்பர்-20
 
 

ணமாக தமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டமை என்பன இதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாக உள்ளன.
முக்கியமாக உணவு முறைகளில் ஏற்படுத் திய மாற்றமானது முதலில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது எனலாம். நகரில் வாழும் பலர் இன்று உடனடி உணவு வகைகளையே உட்கொள்கின்றனர். உதாரணம் பேஸ்ட்ரி, ரோல்ஸ், சொசேஜஸ், பேகர் என்பவற்றுக்கு இன்று சிறு குழந்தைகள் கூட அடிமைப்பட் டுள்ளனர். அதிக கொழுப்பு காரணமாக நகரில் வாழும் மக்கள் கொலஸ் ரோல் நீரிழிவு இரத்த அழுத் தம் என்பவற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று கிரா மப் பகுதிகளில் நடைபெ றும் விவசாயம் கூட உட லுக்கு களைப்பை கொடுக் காத தொழிலாக மாறி விட் டது. நவீன இன்றைய காலத்தில் நாற்று நடல், விதை விதைத்தல், அறு வடை செய்தல் போன்ற F556) வேலைகளையும் இயந்திரங்களே செய்து முடித்து விடுகின்றன. இத 6.OTT6ÑO 6SI6 ug=mFuG 356f6öIT go LL.
ܣܛܪ
இை

Page 22
வது குறைந்து விட்டது. விவசாயி மட்டுமன்றி தச்சுத் தொழிலாளியும் தன் உடலை அசைத்து எந்த வேலையையும் செய்வதில்லை. எல் லாவற்றையும் நவீன இயந்திரங்கள் செய்து முடிக்கின்றன. இன்று மனிதன் வாழ்க்கை முறை முழுமையாக மாற்றம் கண்டுள்ளது.
இரண்டாவதாக கணினி தொழில்நுட்பம் கணினிக்கூடாக உலகைப் பார்க்க விரும்பும் நமது மக்கள் அறிவு ரீதியாக முன்னேற்றத் தைக் கண்டாலும் உடல் ரீதியாக தேகாரோக்கி யமற்றவர்களாக உள்ளனரா என்பது கேள்விக் குரியது. ஒரே இடத்தில் பல மணித்தியாலங் களாக இரவு பகல் பாராது உழைக்கும் பல ரையே இன்று நாம் அலுவலகங்களில் பார்க் கின்றோம்.
சிலர் காலையில் கணினி முன் அமர்ந்த பின்பு எழும்பு வது மத்தியான சாப்பாட்டிற் காகத்தான் இருக்கும். இவர்க 6floit உடல் எந்த வேலையையும் செய்யாது ஒரே இடத்தில் இருக்கும். சில நேரம் எழும்பி நடப்பதும் ஒரு சில அடிகள் மட்டும் தான். இன்று பலர் நகருக்கு வந்திருப்பது வேலை காரண மாகவோ அல்லது வியாபார நடவடிக்கை அல்லது வசதி
---
 
 

யாக இலகுவாக இருப்பதாக அல்லது கல்வி நடவ டிக்கைகளுக்காகவோ இருக்க லாம். தமது முழு தேவையை யும் நிறைவு செய்து கொள்வ ற்காகவும் பலர் நகரிற்கு வரு கின்றனர்.
தாம் வாழ்ந்த அழகிய கிரா மிய சூழலை கைவிட்டு நகரின் சூழலுக்கு வந்து இன்று இவர் கள் நோயாளர்களாக மாறியுள்ள னர். நகரின் நெருக்கடியான கலவரமடைந்த வாழ்க்கை ************ Cup60op (upėséŞAuuudmes QIEGT5ë,siq யான நடவடிக்கைகள் காரணமாக அவர்கள் இன்று உள ரீதியான நெருக்கடிகளுக்கு உட்ப டுகின்றனர். வளி மாசடைதல் வாகனங்களின்
அபரிமித ஒலி தூசு புகை போட்டிகள் வாழ்க் கையில் முன்னேற போட்டி போட்டுக் கொண்டு செயற்படுதல் மற்றவர்களை வீழ்த் திக் கொண்டு முன்னோக்கிச் செல்லும் பய ணம் என்பவற்றுக்கு இடம்பெயர்ந்து வரும் கிராமிய மக்கள் முகம் கொடுக்கின்றனர். புதிய குடியேறிகளாக கிராமிய மக்கள் எதிர்நோக்கும்
பாரிய பிரச்சினைகள் இவையாகும். சுதந்திர மாக மூச்சை வெளியிடக்கூட முடியாத விதத் தில் அவர்கள் உள ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இத்தகைய பல காரணங்களால் மனிதனின் வாழ்க்கை முறையானது மாற்றம் கண்டுள்ள

Page 23
தால் தொற்றாத நோய்கள் பல மனித னை ஆக்கிரமித்துள்ளன. இன்று வயது முதிர்ந்தோரை விட இளம் வய துப் பருவத்தினரே இந் நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக முதியோரின் வளர்ச்சி வீதமானது இளவயதினரின் வளர்ச்சி வீதத்தை விட அதிகமாக உள்ளது. 2020-2025 ஆம் ஆண்டள வில் உலகின் முதியோர் சனத்தொ கையானது இளவயதினரின் தொ கையை விட அதிகமாகக் காணப்ப டும். இலங்கையில் இன்று 12% வீதத்தினர் முதியோராக உள்ளனர். 2025 ஆம் ஆண்டளவில் 22 வீதமாக இது அதிகரிக்க இடம் உண்டு. 2025 ஆம் ஆண்டாகும் போது சகல நான்கு பேரில் ஒருவர் முதியோராக உருவாகுவர். இதன் காரணமாக மனிதனின் ஆயுட் காலம் அதிகரிக்கும்.
இளம் வயதினர் குறைந்து செல்வதற்கு விசேட காரணம் ஏதாவது உண்டா?
முக்கியமாக தற்போது குழந்தை பெறுவ தில் வளர்ச்சியைக் காண முடியாதுள்ளது. பிறப்பு வீதத்தினைப் பொறுத்த வரை சகல நாடுகளிலும் ஒரு வீழ்ச்சியைக் காணலாம். இத னால் சனத்தொகையில் குறைவு காணப்படு
டிசம்பர்-20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:
|
கின்றது. இதனடிப்படையில் பார்க்கும் போது இளவயதினர் படிப்படியாக குறைந்து செல்லும் போக்கு உள்ளது. இளவயதினர் முதிர் வயத டைந்து செல்லும் போது முதிர்வயதானவர்கள் இன்னும் நன்றாக வாழ்கின்றனர்.
சார்க் வலய நாடுகளுள் இலங்கையில் வாழும் மக்களின் ஆயுட்காலமே அதிகமாக உள்ளது. பெண்கள் சராசரியாக 78 வருடமும் ஆண்கள் 72 வருடங்களும் உயிர் வாழ்கின்ற
னர்.
பெண்களை விட ஆண்களின் ஆயுட் காலம் குறைவதற்கான காரணம் என்ன?
வயது முதிர்ந்து செல்லும் போது ஆண்களை விட பெண்களுக்கு அதிக ஆயுட்காலம் கிடைக்கின்றது. ஆண்கள் பெண்களை விட விரைவில் மரணிக்க பல காரணங்கள் உள்ளன. புகைத்தல் மதுபானம் அருந்துதல் திடீர் விபத்து கொலஸ்ரோல் அதிகரிப்பு முக்கியமாக நெஞ்சடைப்பு போன்றவற்றின் காரண மாக விரைவில் மரணித்துவிடுகின்ற னர். இலங்கையில் ஆண்கள்ை விட பெண்கள் 6 முதல் 8 ஆண்டுகள் வரை கூடுதலாக வாழ்கின்றனர்.
==
3-133.

Page 24
இ ன்றைய நகர வாழ்க்கை பெரியோர்க ளுக்கு மாத்திரமல்லாமல் பிள்ளைகளுக்கும் தான் எவ்வளவு சலித்துப் போய்விட்டது. | படிப்பு படிப்பு எப்போதும் பரீட்சை மீதான நெருக்குதல்கள் என்பன சிறு வயதிலேயே அவர்களுக்கு மன அழுத்தங்களை கொண்டு வருகின்றன.
 
 
 

இதற்கு கிருஷாந்தனும் விதிவிலக்கான வன் அல்ல. எனவே, அவர்கள் அடுத்த வாரம் தெற்குப் பிரதேசத்தில் உள்ள கடற்கரை ஒன்
றுக்கு உல்லாசப் பிரயாணம் மேற்கொள்ளப் போகிறார்கள் என்ற தகவலை அவனது அம்மா அவனிடம் கூறியபோது, எல்லோரையும் பார்க்க அவன்தான் மிக மகிழ்ச்சியடைந்தான்.
டிசம்பர்-2011

Page 25
திருமகள், செந்தூரன் தம்பதிகளின் ஒரே புதல்வன் அவன். பதினொரு வயதாகின்றது. அவன் அம்மா பிள்ளையென்றாலும் அப்பாவும் கூட அவனிடம் அன்பு வைக்காமல் இல்லை. ஆனால் இன்றைய வேலைப்பளுவுக்கு மத்தி யில் பலரிலும் பிள்ளைகளை சற்று தூரத்தில் தான் வைத்துப் பார்க்க முடிகின்றது.
டிசம்பர்-2011 F_
 
 

ஆதலால் இத்தகைய உல்லாசப் பயணங் கள்தான் குடும்பத்தினரை சற்று இறுகப் பிணைக்க உதவுகின்றன. அவர்கள் அந்தப் பயணத்தை மேற்கொள்ள இன்னும் ஒரு வாரம் இடைவெளி காணப்பட்டது.
இந்த இடைவெளி எப்போது முடிவுறும் என்று தவித்துக் கொண்டிருந்தான் கிருஷாந் தன். இந்தப் பிரயாணத்தை அவர்கள் தனியாக மேற்கொள்ளவில்லை. பல நண்பர்களின் குடும்பங்களும் உறவினர்களும் இப்பிரயா ணத்தில் இணைந்துகொள்ளவிருந்தனர். கிரு ஷாந்தன் அந்த நாள் வரும் வரையில் மிகப் பர பரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். “எப்போ அம்மா போகிறோம்? என்று அடிக் கடி கேட்டுக் கொண்டே இருந்தான். ஒரு வழி யாக அந்த நாளும் வந்தது. அவர்கள் செல்வ தற்கென சிறு பஸ்ஸொன்றையும் பிடித்திருந் தார்கள். நீண்ட விடுமுறை வந்ததால் நான்கு நாட்கள் அவர்களுக்கு விடுமுறை கிடைத்தது
அவர்கள் தேர்ந்தெடுத்த மேற்படி கடற் கரை உல்லாச ஹோட்டலில் சிறியோர், பெரி யோர் என சகலருக்கும் மகிழ்ச்சியாக பொழுது போகும் வண்ணம் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இருந்தன. குறிப்பாக சுமார் ஏழெட்டுப் பிள்ளைகள் சேர்ந்திருந்ததால் கிரு ஷாந்தனும் அவர்களுடன் சேர்ந்து தனது முழு நேரத்தையும் விளையாட்டில் செலவழித்தான். பிள்ளைகள் ஒன்றாக சேர்ந்து விளையாடிய தால் தாய், தந்தையர்கள் அவர்கள் சேர்ந்து விளையாடி மகிழட்டும் என்று தத்தமது வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். திருமகளும் செந்தூரனும்கூட தத்தமது நண்ப, நண்பிகளு டன் மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்கிக் கொண் டிருந்தனர். அவர்கள் எல்லோருமே இயந்திர வாழ்வை மறந்து சந்தோஷமாகவும் சுதந்திரமா கவும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந் தனர்.
ஆண்களைப் பொறுத்தவரையில் இத்த கைய உல்லாசப் பிரயாணங்களின்போது அப ரிமித மதுவின் பாவனையே அவர்களை உற்சா கப்படுத்துவதாக இருக்கும் என்பதை சொல்
லத் தேவையில்லை.

Page 26
மனைவிமார்களும்கூட இத்தகைய சந்தர்ப் பங்களில் ஒரு சில நாட்களுக்குத்தானே என கணவன்மார்களைக் கட்டுப்படுத்தப் போவ தில்லை. எனவே, எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் தத்தமது விடுமுறையை அனுபவிப் பதில் முழு மூச்சாக இருந்தனர்.
அந்த உல்லாசப் பிரயாண ஹோட்டலில் பிள்ளைகளை மிகக் கவர்ந்த இடமாக இருந்தது நீச்சல் தடாகம்தான். அநேகமாக அதில்தான் அவர்கள் தம் காலத்தைக் கழித்தார்கள். இவ்வி தம் பல்வேறுவிதமான விநோத விளையாட்டுக் களுக்கிடையில் பொழுது மிக வேகமாக போய்க் கொண்டிருப்பது போல் அவர்களுக்குத் தோன்றியது. அன்றைய மத்தியானப் பொழுது கழிந்து பகல் உணவு உண்ணும் நேரம் நெருங் கிக் கொண்டிருந்தது.
'நம்ம டொக்டரோட
ஞ
ாபகமறதி நோய் குணமான சேதி
கேட்டு எல்லோரும் ஷொக் ஆகிட்டாங்க!”
‘'எதுக்கு?
இல்லையாம், வக்கீலாம்!"
"அவர் நெஜமாவே டொக்டர்
 
 
 
 

திருமகளும் செந்தூரனும் தமது பிள்ளை பற்றி எந்தவிதக் கவலையும் கொண்டிருக்க வில்லை. ஏனைய பிள்ளைகளுடன் அவனும் அங்கே எங்கோ விளையாடிக் கொண்டிருப் பான் என்பதில் அவர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். அதற்குக் காரணம் இத்த கைய சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை சாப்பிடச் செய்வதுகூட பகீரதப் பிரயத்தனமாகும். 'சாப் பிட வாங்க” என்று கூப்பிட்டாலும் "பசிக்க லன்னு இலகுவாக சொல்லிவிட்டு விளையாட் டில் ஈடுபடுவார்கள்.
நேரம் மிக அதிகமாகக் கடந்துபோய்விட் டது. மற்றப் பெற்றோர்கள் தத்தமது பிள்ளை களை பலாத்காரமாக அழைத்து வந்து உணவு உண்ணக் கொடுத்தனர். எல்லாப் பிள்ளைக ளும் வந்துவிட்டார்களே தம் பிள்ளை மட்டும் எங்கே என்று யோசித்தபோதுதான் திருமக ளுக்கு சுருக்கென்றது. அவள் கணவனிடம் கூறினாள்.
“என்னங்க கிருசைக் காணவில்லையே. பாருங்க”
செந்தூரன் அதனைப் பொருட்படுத்த வில்லை. அவன் நண்பர்களுடன் நல்ல மது போதையில் சிரித்துக் கும்மாளமடித்துக் கொண் டிருந்தான்.
“இங்கேதான் இருப்பான். விளையாடட்டும் விடு' என்று கூறிய அவன் தொடர்ந்தும் நண்பர் களுடன் நையாண்டிக் கதைகளில் மூழ்கிப் போனான். ஆனால் திருமகளால் அப்படி இருக்க முடியவில்லை. அவள் எல்லாப் பிள்ளைகளிட மும் கிருஷாந்தனைப் பற்றி விசாரித்தாள். யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. விரைவிலேயே ஹோட்டல் பணியாளர்களும் உஷாரானார்கள். கிருஷாந்தனை இறுதியாக நீச் சல் தடாகத்தில் பார்த்ததாக யாரோ கூறினார்கள். எல்லோரும் பதறித் துடித்துக் கொண்டு அங்கே ஓடினார்கள் ஆனால் அவர்கள் அங்கே சென்ற போது நேரம் கடந்துபோயிருந்தது.
கிருஷாந்தனின் உயிரற்ற பிஞ்சு உடல் பெரி யவர்கள் நீந்திக் குளிக்கும் ஆழமான நீச்சல் தடா கத்தில் மிதந்து கொண்டிருந்தது.
- எஸ். ஷர்மினி
டிசம்பர் 2011
या

Page 27
இரத்த ஓட்டம் குறித்து ஆழ்ந்து பல் வேறு ஆய்வுகளை மேற் கொண்டுள்ள ஹேமன் ஸைப் போல் மருத்துவ உலகில் வேறு எவரும் மேற்கொண்டதில்லை.
இரத்த நாளங்களில் இரத்த அழுத்தம் மற்றும் சுவாசிப்பு இயக்கம் ஆகியன குறித்த கண்டுபி டிப்புகளுக்காகவும் அதனால் மருத்துவ உல கிற்கு கிடைத்த பெரும் நன்மைகளுக்காகவும் 1938ஆம் ஆண்டு இவருக்கு மருத்துவ சாத னையாளருக்கான நோபல் பரிசு வழங்கப்பட்
محصے
چین இ
கார்நில்லி ஜீன் பிரங்காய்ஸ் ஹேமன்ஸ் (கி.பி.1892 - 1968) Corneille Jean - Francois Heymans
 
 

Desa | unfo = 938 1892ம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் நாள் கார்நில்லி ஜின் பிரங்காய்ஸ் ஹேமன்ஸ் பெல் ஜியத்தில் பிறந்தார். இளமையிலேயே கல்வி யில் சிறந்து விளங்கிய இவர் 1920களில் தனது மருத்துவ கல்வியை முடித்தார்.
ஆயிரம் ஆய்வுக்கட்டுரைகள் இதயத்தில் இரத்த ஓட்டம் எப்படி சீராக இருக்கிறது? சுத்தமான இரத்தத்தில் ஒட்சிசன் சேர்ந்த பிறகு அதன் பிரயாணத்தை நிர்ணயிப் பது எவை? சுவாச இயக்கம் எப்படி இயங்குகி றது? இரத்த அழுத்தம் என்றால் என்ன? அதனை எப்படி அளப்பது? இவ்வாறு ஏறக்கு றைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டு ரைகளை மருத்துவ உலகிற்கு ஹேமன்ஸ் வழங்கியுள்ளார்.
325 landik 456Tib தனது மருத்துவ கல்வியை முடித்ததும் 1920களில் ஆய்வுகளில் முழுமூச்சாய் இறங் கினார். சுவாசம், இரத்த ஓட்டம், இரத்தத்திலி ருந்து சக்திகள் பிரித்தெடுக்கப்படும் முறை, டிசம்பர் 2011

Page 28
பற்பல உடற்கூறு சம்பந்தப்பட்ட விடயங்கள் இவரின் ஆய்வுக்களமாக அமைந்தன.
இந்த ஆய்வுகள், இரத்தநாளங்களில் உள்ள ஒட்சிசன் அளவின் வேறுபாட்டினையும், நாளங்களில் உள்ள காபனீரொட்சைட்டின் அள வையும் அளக்கும் உடற்பாகமான, Chemoreceptors எனும் உணர்வுப் பாகத்தைக் கண்ட றிய உதவின. இது தலைக்கும் கழுத்திற்கும் ஒட்சிசன் ஏற்றப்பட்ட தூய இரத்தத்தை விநி யோகம் செய்கின்றது.
இந்தக் கண்டுபிடிப்பின் விளைவாக இரத்த அழுத்தத்தினை செவ்வனே வரையறுக்க இவ ரால் முடிந்தது. இரத்த நாளங்களில் இரத்த அழுத்தம் குறித்த ஆயவறிக்கையையும் அத னை எவ்வாறு அளப்பது என்பது குறித்த முறைகளையும் தந்தார். மேலும் உடலில் இரத்த அழுத்தத்தின் முக்கியத்துவத்தினையும் அறிய வைத்தார்.
GT (Carotid)
நாளங்கள் இந்த ஆய்வின் முக்கிய முடிவாக, இதயத் திற்கு போகும் இரத்த ஓட்டத்தினை சீர் செய்து, இரத்த நாளங்களில் இரத்த ஓட்ட அழுத் தத்தினைக் கட்டுக்குள் வைத்தி
ருக்கும் காரோட்டிட் (Carotid) நாளங்களைக் సా
கண்டுபிடித்து அறிவித் தார். காரோட்டிட் நாளங் களின் இரத்த அழுத்தக்
கட்டுப்பாட்டினால்தான்,
மனிதர்களின் சுவாசம் சீராக அமைகிறது என்ற இவரது கண் டுபிடிப்பு அனைவராலும் வரவேற் கப்பட்டது. இதுவே இவருக்கு 1938ஆம் ஆண்டுக்கான நோபல் பரி சினையும் மனமுவந்து அளிக்க காரணமாக அமைந்தது.
இத் தொடர் ஆய்வில் பல்வேறு கண்டுபிடிப் LS6061T மேற் GASETSÄSTL - Gl6oT
இ த  ைன க்
டிசம்பர்-2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்து ஹேமன்ஸ் மேற்கொண்ட மைல்கல் ஆய்வாக, முகுளத்தில் இரத்த ஓட்டத்தின்
இயல்பினைப் படம்பிடித்ததை குறிப்பிட வேண்டும். மூளையில்
இரத்த ஓட்டத்தினைத் துல்லி யமாக தந்தவர்கள் ஓரிரு வரே. அவர்களில் முத லிடத்தை பெறுபவர் ஹேமன்ஸ் அவர்களே. மேலும் நரம்புகளில் இரத்த அழுத்தம் மற் றும் சிறுநீரக இரத்த அழுத்தம் குறித்து இவர் ஆராய்ந்து தந்த முழு ஆய்வு அறிக்கைகள், மருத்துவ உலகம் இன்றும் கட் டிக்காக்கும் முக்கிய வெளியீடு களாகும்.
உடற்பயிற்சியின்போது இரத்த ஓட்டம் ஆபத்துக் காலங்களில் தடைப்படும் இரத்த ஓட்டத்தினை, நரம்

Page 29
புகளில் மறுபடியும் ஏற்படுத்துவது போன்ற இரத்தம் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் ஏராளமாக மேற்கொண்டார். 1920 முதல் அவரின் இறுதிக் காலம் வரை ஏறக்குறைய 48 ஆண்டுகளை மருத்துவ உலகம் வியக்கும் வண்ணம் ஏறக்கு றைய 1000க்கும் மேற்பட்ட பயன்மிகு மருத்து
"நடிகருக்கும் மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?
“தெரியலையேடா?
'இரண்டு பேருமே ஏதோ ஒரு தியேட் டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டு இருப்பாங்க?
 
 
 
 

வச் சிறப்பு ஆய்வுக் கட்டு ரைகளை மருத்துவத்து றைக்கு வழங்கி உள்ளார்.
கடல் போன்று Ilfa. Lir
மருத்துவ LILLið வாங்கியதிலிருந்து குறிப் பாக மூச்சுப் பற்றியும், இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம் பற்றியும் இவர் ஆராய்ந்து தந்த தகவல் கள் கடல் போன்றவை. இந்த வெற்றிகளால் நோ பல் பரிசு மட்டுமல்லா
மல் இவர் வென்றுள்ள エ ஏனைய பரிசுகளும் கடல் போன்றவையே. ஆம், ஏறக்குறைய 250க்கும் மேற்பட்ட சிறப்புப் பரிசுகளை பெற்றுள்ளார். மருத்துவ உலகிற்காக தன் வாழ்நாளில் இறுதி வரை தன்னை அர்ப்பணித்த ஜீன் ஃப்ரோன் கோய்ஸ் ஹேமேன்ஸ் 1968ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 18ஆம் நாள் மறைந்தார்.
நேரம் கண் விழித்து தொலைக் காட்சி பார்ப்பதாலோ புத் தகங்களைப் படிப்
பதாலோ கண்க )
வில் பிரச்சி
னைகள் ஏற்பட லாம். குறிப்பாக கண் வலி ஏற்ப LaÒITLồ. இரவில் நித்திரை குறைவதால்
கண் எரிச்சல் உண்டாகலாம். பகல் நேரத்தை வீணாக கழிக்காமல் படிப்ப தற்கும் உழைப்பதற்கும் வைத்துக் கொண்டு இரவில் குறைவில்லா நித்தி ரைக்கு வழிகாட்டுங்கள். பார்வை குறைவால் கண்ணாடி அணிய வேண்டி வரலாம். இதற்கு தகுதியான கண் மருத்துவரை மட்டும் நாடுங்கள்.

Page 30
దిG-2ణంత్ర
என்ன Ghan32==== نوعة ترویجنگی; %%
癸2
多 நோய், இதய %్కస్త్ర நோய்க்கு கருஞ் శ క% சிவப்பு தக்காளி *芬 కప
புற்றுநோய் மற்றும் 2 *修 இதய நோயில் இருந்து - பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக் கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ்ஞானி கள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள் நோய் எதிர் ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய
மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில்
உள்ள ஜான் இன்னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ள னர் தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜின்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக்காளி உருவாக்கப்பட்டுள் ளது. புற்று நோய் மற்றும் இதய நோய்
தாக்கின்ாலும் கருஞ்சிவப்பு நிற தக்காளி \
கள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவசர யுகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண் டிருக்கிறோம். விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை பலர் பரபரப்பான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், வாழ்க்கைப் போராட்டத் தின் மத்தியில் தவிக்கும் பெரும்பாலானவர் கள் கோபப்படுவதும் அதிகரித்தே காணப்படு கிறது. மனித உணர்ச்சிகளின் ஒன்றுதான் கோபம் என்ற உணர்வு வெளிப்பாடாகும். கோபம் நல்ல விளைவுளை ஏற்படுத்துவதில்லை. கோபத்தை அடக்கத் தெரிந்தவனே உண்மை யான பலசாலியாவான் என்று கூறப்படுகிறது.
கோபம் ஏன் ஏற்படுகின்றது? கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக,உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங் களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.
நாம் சொல்வதை மற்றவர்கள் மதிக்காத போது. நம்முடைய பிரச்சனைகளை உரியவர் கள் உடனே நிவர்த்தி செய்யாத போது. நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக் கப்படும் போது. எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது எங்களை யாராவது ஏமாற்றும் போது. இப்படி பல காரணங்ளை குறிப்பிடலாம். உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும் என்று குறிப்பிடப்படுகிறது. கோபம் உங்களை அழித்து விடும் மனிதன் ஒரு சமூகப் பிராணியாவான்.
டிசம்பர்-2011

Page 31
மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ் வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து பாராட்டி - உதவி ஒத்தசை புரிந்து வாழ்வதா கும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும் ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும் கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
அடிக்கடி கோபப்படுபவர்களை அதிர்ச்சிச் குள்ளாக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்றை இங்கி லாந்து மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட் டுள்ளனர். கோபம் அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, குருதி அழுத்தம் கூடுகிறது, பல்வேறு இரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன, உடலின் தன்மையே நிலை தடுமாறுகிறது. நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு, கோபம் மட்டும் அடிக்கடி வருகிறது என வைத்துக் கொள்வோம். அப்படிட் பட்டவர்களுக்கு மாரடைப்பு வந்து மரண மடையும் வாய்ப்பு 19 விழுக்காடு அதிகரிக்கிற தாம். அப்படியானால் ஆரோக்கியம் சிறப்பாக இல்லை யென்றால் இந்த விழுக்காடு இருபத்து ஐந்து என ஏறுகிறதாம்.
நல்ல திடகாத்திரம், ஒழுங்கான உடற் பயிற்சி, சத்தான உணவுப் பழக்கம் எல்லாப் இருந்தாலும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடிய வில்லையெனில் ஆபத்து தான் என்பதையே இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.
கோபப்படும் போது உடலில் மன அழுத்தத்ை அதிகரிக்கச் செய்யும் கார்சிசால் எனும் வேதியல் பொருள் அளவுக்கு அதிகமாகச் சுரந்து விடு கிறது. இதுவும் மாரடைப்பு வாய்ப்பை அதிக படுத்தும் ஒரு காரணி என இதற்கான மருத்துவ விளக்கத்தை எளிமையாய் தெரிவிக்கிறா ஆராய்ச்சியின் தலைவர் யோய்சி சிந்தா.
இதைக் குறித்து அமெரிக்காவில் நிகழ்த்த பட்ட இன்னொரு ஆராய்ச்சி கோபம் எப்பட
டிசம்பர்-2011
 
 
 

நோய் கிருமிகளும் அடியோடு ஒழியும். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 20 அல்லது 25 துளசி இலைகளை
செய்ய முடியாது.
வைரசு மூலம் பரவும் தொற்று நோய்களை துளசி மூலம் எளிதில் குணப்படுத்த முடியும் என் கிறார்கள் இந்தியாவின் புகழ் பெற்ற ஆயுர்வேத நிபுணர்கள்.
துளசி இலைகள் சாப்பிட்டால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள தொற்று
தினமும் 2 தடவை சாப்பிட வேண்டும்.
இந்த இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்தவித தொற்றுக்கிருமியாலும் நம்மை எதுவும்

Page 32
6S LS6T- அடங்கிய உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால், இதயநோய்
சர்க்கரை நோய் பாதிப்பு களில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.
சி ரியாக்டிவ் புரோட்டீன்-சிஆர்பி
Eஏற்படுவதாலேயே இதய நோயும், ! = சர்க்கரை நோயும் எளிதில்
தாக்கக்கூடும் என்றும், சிஆர்பி - பாதிப்பை விட்டமின்-சி சத்து
கட்டுப்படுத்துவதால், அந்நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்றும் கலிபோர்னியா வில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதயத்திலுள்ள மின் அமைப்பைப் பாதிக்கி றது எனும் கோணத்தில் நடந்தது. அந்த ஆய்வின் முடிவு, கோபம் இதயத்தின் மின் நிலையில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கி விடுகிறது என நீள்கிறது. இவை மாரடைப்புக்குக் காரணமாகி விடுகின்றன. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 40000 சடுதி மரணங்கள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டம், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் போன்றன இந்த நிலையற்ற மின் அதிர்வுச் சிக்கலை பல கோடி இதயங்களில் உருவாக்கி விடுகின்றன. இப்படி ஒரு சில தேசங்களை ஒட்டு மொத்த மாக ஒரு இறுக்கமான நிலைக்குள் தள்ளும் போது மாரடைப்புகள் அதிகரிக்கின்றன என
தெரிவிக்கிறார் அமெரிக்க மருத்துவர் லாம்பெர்ட் கோபத்தினால் ஏற்படும் தீயவிளைவுகள் | ဖါးလ திருமணம் மற்றும் ஏனைய தொடர்பு களை அழித்து விடும். தொழிலை முடக்கி காரணம் தொழில் என்பது தொடர்பு
களுடன் சம்பந்தப்பட்டது. மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும். முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது. கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக இது உயர்கிறது. கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை
திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.
இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப் பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா
எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற
டிசம்பர்-2011

Page 33
சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகளாகும். மூளையை தாக்கும் பக்க வாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. கோபத்தை குறைக்க சில வழிகள் கோபத்தின் முக்கிய காரணியான s வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர் களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங் கள். கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள். அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங் கள் நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப் பாட்டை கடைப்பிடியுங்கள். செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள். கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளன மாக இருங்கள் நமது கெளரவம் பாதிக் கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணி டுங்கள். சில நிமிடத்திற்கு உங்களது சூழ் நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடவுங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள். கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணி குடியுங்கள்.
முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.கோபத்தை குறைக்க
ஒரு கரண்டி சர்க்கரையை வாயில் போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது. இதே போல் மன அழுத்தம் இருந்தாலும் சிறிய சர்க்கரையை சாப்பிட்டால் சரியாகி விடும் என்றும் கூறி இருக்கின்றனர்.அதிலும் எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஷாஜஹான் B.Ed (நீர்கொழும்பு)
டிசம்பர்-2011

பற்களிலும் பல் முரசுகளிலும் சில பிரச்சினைகள் ஏற்படலாம். அடிக்கடி இரத் தக் கசிவு வந்தால் உடனே மருத்துவரைப் பார்ப்பது நல்லது. சில நாட்களுக்கு பல் தூரிகையை பயன்படுத்தாமல் கைவிரலா லேயே பல்துலக்குவது நன்மை பயக்கும். அவ்வாறு பல்துலக்கும்போது முரசுகளை மெல்ல அழுத்தி விட்டால் அது upਲ
களுக்கான பயிற்சியாக அமையும். இக் காலகட்டத்தில் குண்டூசி, குச்சி முதலிய வற்றை பயன்படுத்தி பற்களை குத்தாமல் இருப்பதே மேல் அசைவ உணவைத் தவிர்ப்பதும் நன்மை பயக்கும்.

Page 34


Page 35
ଗ bடத்தல் என் குவான தேகப் பயி யும் மாலையும் விய வுரை கூறுகின்றனர். டுமாயின் எமது இரு அதனால் தான் நடந்த கூறி வைத்தனர். இத் ஆனால் சில குறிப்பிட் பாதிக்கப்படுகின்றன. சின் (Mirror) ஆக கால்களில் ஏ கால்கள் எவ்வளவு பெ டன் தொடர்புடைய வசதியி ளில் ஏற்படும் மாற்றங்கள் ருக்கு ஏற்பட்டிருக்கும் நோை கருத்து தெரிவிக்கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாதங்களில் வலியை
பாறுக்க முடியவில்லையா? பது எந்த மனிதனாலும் செய்யக்கூடிய மிக இல பிற்சியாகும். இதனால் தான் என்னவோ காலை ார்க்க வியர்க்க நடக்கும் படி வைத்தியர்கள் அறி ஆனால் சுக ஆரோக்கியத்துடன் நடக்க வேண் கால்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கால்கள் ஆயிரம் கோடி பெறும் எனச் சான்றோர் தகைய கூற்று எத்தனை பெறுமதி வாய்ந்தது. ட நோய்கள் காரணமாக கால்களே பெரிதும் ல நோய்களை வெளிக்காட்டும் கண்ணாடியாக ற்படும் மாற்றங்கள் அமைந்து விடுகின்றன. றுமதி வாய்ந்தனவாக இருந்த போதும் அவற்று சீனங்கள் மிக அதிகம் எனலாம். இதனால் கால்க அறிகுறிகள் என்பவற்றைக் கொண்டு ஒருவ ய கண்டு பிடித்து விடலாம் என வைத்தியர்கள்
у

Page 36
குளிர்வடையும் கால்கள்
கால்களுக்கு செல்லும் இரத்தம் குறைவா செல்வதன் காரணமாகவே உள்ளங்கால்கள் கின்றன. புகைப்பிடித்தல், உயர் இரத்த அழுத் இதய நோய்கள் காரணமாகவும் கால்களுக்கு இரத்தம் குறைந்து போய் குளிர்வடையும்.
நீரிழிவு நோயுள்ளவர்கள் நேரத்திற்கு ம கொள்ளாமல் அந்நோயைக் கட்டுப்படுத்தால் கூறிய நிலை ஏற்படலாம். இதன் காரணமாக 8 ளுக்குத் தேவையான இரத்த ஓட்டம் கிடைக்க விடும். மேலும் தைரோயிட் சுரப்பிகளில்
செயற்பாட்டின் காரணமாக
கைய நிலை ஏற்பட வாய்ப்பு வேதனையைத் தரும் நாள் முழுவதும் ஓடிய வேலை செய்த பின்பு snoo நன்றாக வலிக்கும் கள் குறை கூறுவதெல்லாம் னிகளையே பெண்களில் எட்டு பேர் குறை கூறுவது த. களையாகும்.
இத்தகைய வேதனை 6) IT b 35 ITU 600TLb 2 upy h gis L. களை அணிவதும் எலும் படும் சிறு வெடிப்புக கீறல்களாக இருக்க முடி தூரம் ஓடுதல், மென் 1 யாட்டுக்களில் தொட டுதல் போன்ற ப போது கால்களில்
தெரியும்.
ஒஸ்டிே ஏற்படு! இத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன அளவில் குளிர்வடை நம் அல்லது * செல்லும்
ருந்து உட் விடில் மேற் ால் நரம்புக TLD6) (Suni கூடுதலான வும் இத்த |ண்டு.
கால்கள் ாடி திரிந்து கடைசியில் போது நாங் ) 6TLD5) LT5 பத்துபேரில் மது பாதணி
களுக்கெல் டிய பாதணி புகளில் ஏற் ள் அல்லது டியும். அதிக பந்து விளை டர்ந்து ஈடுப யிற்சிகளின் வேதனை
பா புரோசிஸ் நோய் காரணமாக, எலும்புகளில் பலவீனம் காரணமாக கால் நோவு ஏற்படும். ன் காரணமாகவும் கால்களில் வேதனை ஏற்படி Oth.
அடிப்பாதத்தில் ஏற்படும் வலி
பாதத்தின் அடிப்பாத எலும்புகளு டன் மேற்பகுதியிலுள்ள நீண்ட எலும்பு கள் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. இத னாலும் கால்களில் வலி ஏற்படும். காலை யில் எழுந்தவுடன் காலை கீழே வைக்க முடி யாமல் ஏற்படும் வலியானது ஆத்த ரைட்ஸ்(மூட்டு வருத்தம்) அதிகமான
டிசம்பர்-2011

Page 37
தேகப் பயிற்சி பொருந்தாத பாதணிகளை எனும் காரணங்களால் வலி ஏற்படலாம். பாதங்களை தரையில் படும் படி தேய்த்துக் கொண்டு நடத்தல்
நீங்கள் பாதத்தை தரையில் படும்படி இ கொண்டு நடந்து செல்கின்ற முறையானது ந முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை காட்டும். அறிகுறியாகும். கால் நரம்புகள் பாதி பட்டுள்ளமை இதற்கான ஒரு காரணமாகு வயிற்றுப் போக்கு விற்றமின் குறைபாடுக மது பான பாவனை என்பவற்றால் 30% நரம்புக ாதிக்கப்படுகின்றன. இதனுடன் கால் வி
ளிலும்
கள் ஏற்பட
(SLT6io 616 பாதத்தி விரல்களு இவை நு டைக் கார நோய், ஈ ழப்பு என் இவற்றை
55 TT600 TLDT நிலத்தில் இருக்கலா கால்கள் அநேக நின்று நேரம் விட கின்றன. இ னைகள், ழப்பு, தை பவற்றின் ஏற்படுகின் கால்களி
கால்கள் தெரிவது நோயாளர் lq-Ly6io நிலை நீண் பாதங்களு தைரோயி
டிசம்பர்-2011
 

அணிதல்
ரல்க மாற்றங் டலாம். இதனை கிளபிட் ன்று மருத்துவ ரீதியாக குறிப்பிடுகின்றனர். நிலுள்ள விரல்கள் மட்டுமன்றி கைகளிலுள்ள ம் மாற்றத்திற்கு (செயலிழப்புக்கு) உட்படலாம். ரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அடிப்ப ணங்களாக அமைகின்றன. இதனை விட இதய ரல் மற்றும் சமிபாட்டுத் தொகுதியின் செயலி ன்பனவும் இதற்கான காரணங்களாக அமையும். விட எந்த நோய்களின் தாக்கமுமின்றி பரம்பரை கவும் இத்தகைய விதத்தில் கால்களால் தேய்த்து இழுத்து இழுத்து நடக்கும் பழக்கம் உண்டாகி b. வீங்குதல் மான சந்தர்ப்பங்களில் நீண்ட நேரம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் கால்கள் வீங்கலாம். சில மான பயணத்தின் பின்பும் கால்கள் வீக்கமடை இதனைத் தவிர நிணநீர் தொகுதியிலுள்ள பிரச்சி இரத்தம் கெட்டியாகுதல், சிறு நீரகம் செயலி ரோயிட் சுரப்பிகள் குறைவான செயற்பாடு என் காரணமாகவும் இரு கால்களும் வீங்கும் நிலை ன்றன.
ல் ஏற்படும் எரிச்சல், எரிவு ரில் சூடுபட்டது போல் எரிவு அல்லது எரிச்சல் நரம்புத்தொகுதி பாதிக்கப்பட்ட நீரிழிவு களுக்கே விற்றமின் B குறைபாடும் அத்திலிட் ம் எனப்படும் (Athletis boom) எனப்படும் ண்ட காலமாக காணப்படும். சிறுநீரக பிரச்சினை க்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைவடைதல், ட் சுரப்பிகளின் அதிகரித்த செயற்பாடு என்ப
ബ

Page 38
வற்றின் காரணமாக இத்தகைய நிலை ஏற்படலாம். நீண்ட நாட்களுக்கு ஆறாத காயங்கள் புண்கள் என்பவை
சுகமாகாத புண்கள் அல்லது
காயங்கள் நீரிழிவு நோயாளர் களுக்கு ஏற்படும் அறிகுறியாகும். இத்தகைய புண்கள் பின்பு கடும் சுகவீனத்தை ஏற்படுத்துவதுடன் பாதங்களை அகற்ற வேண்டிய நிலைக்கு இட்டுச் செல்லும். பெருவிரலில் ஏற்படும் வலி
ஒஸ்டியோ ஆதரைட்டிஸ் இருப் பவர்களுக்கு பெருவிரலில் வலி காணப்படும். கரடு முரடான இடத்தில் விளை யாடும் போது பெருவிரலில் வலி ஏற்படும். விரலின் அண்மையிலுள்ள எலும்பு மூட்டுக்க
ளில் ஏற்படும் காயம் காரணமாக இத்தகைய நிலை ஏற்படலாம்.
பெருவிரலில் வலி ஏற்படுவது போல் நடு விரலிலும் வலி ஏற்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன. நடுவிரலில் ஏற்படும் வலி அதிக LDT55 பெண்களுகே ஏற்படுகின்றது. நரம்புக ளுக்கருகில் ஏற்படும் அழுத்தம் காரணமாக நடுவிரலில் வலி ஏற்படும். கால்களில் ஏற்படும் அரிப்பு
கால்களில் ஏற்படும் அரிப்பு மற்றும் தோலில் செதில்கள் போன்று கழன்று உரிதல்
 
 
 

பாதத்தை பாதிக்கும் வேறு சில நோய்களா கும். 20 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப் பட்ட ஆண்களுக்கிடையில் இத்தகைய நிலை 60LD60) ué, 85 IT600T6) Tib. விரல்களில் காணப்படும் இறுக்க மான தன்மை (க்லோ டோ)
கால் விரல்களை இறுக்கி காலணிகளை அணிதல், நீரிழிவு, மதுபாவனை மற்றும் நரம் புகளின் செயலிழப்பு எனும் காரணிகள் விரல் கள் இறுக்கமடைவ தற்கு காரணங் 356TT55 உள்ளன. இத்தகையோருக்கு விசேட பாதணிகள் அவசியம். இல்லா விடில் சத்திரசி கிச்சை மூலம் வி ர ல் க  ைள பழைய நிலைக்கு கொண்டு 6) ΙΙ) வேண்டும். பாதங்க ளில் தசைப் பிறழ்வு தசை களுக்கு ஏற்படும் அதிக அயர்ச்சி காரண
LDT35 தசைப் பிறழ்வு ஏற்படும். பொற்றாசியம் குறைபாடு, மக்னீசியம், கல்சி யம் அல்லது விற்றமின் B யின் அளவில் குறைவு காணப்படல், கர்ப்ப காலத்தில் ஏற்ப டும் ஹோர்மோன் மாற்றங்கள் தைரோயிட்
சுரப்பிகளின் செயலிழப்பு என்பன தசை பிறழ்வு ஏற்பட காரணங்களாக அமைகின்றன. கடுமையான தசைப் பிறழ்வு காணப்படுமி டத்து வைத்தியரை நாடி ஆலோசனை ിg வேண்டும். தசைகளின் அயர்ச்சி காரணமாக ஏற்படும் தசைப் பிறழ்வினை உடற்பயிற்சி யின் மூலம் அதிகளவில் குறைக்கலாம். மஞ்சள் நிற நகங்கள்
நீருடன் தொடர்புடைய நோய்கள் காரண மாக அநேகமாக கால்களின் நகங்கள் மஞ்சள்
டிசம்பர்-2011

Page 39
நிறமாக மாற்றமடையும். இவை வேறு நோய்க ளின் குணங்குறிகளாக இருக்க இடமுண்டு. ருமெடொயிட் ஆத்தரைட்டிஸ் (Rheumatoid arthritis ) (மூட்டுவாதம், மூட்டு வீக்கம்) அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். வழக்கத்திற்கு மாறான நகத்தோற்றம்
இரும்புச் சத்து குறைபாடு காரணமாக நக மானது கரண்டி (உட்சுருங்கி) வடிவில் காணப்படும். நகங்கள் வெள்ளை நிறமாக இருந்தால் ஈரல் தொடர்புடைய நோய்கள் இதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்றன ஏற் பட்டுள்ளன என ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்
ଧୈର୍ଖାଁ அலைச்சலை குறைக்க முயற்சி யுங்கள். வேலை பளுவும் பொறுப்புகளும் அதிகரித்தாலும் அந்த ஆர்வத்தில் நேரம், காலம் பார்க்காமல் எந்த இடம் என்றும் பார்க்காமல் எந்த உணவு என்றும் பார்க்கா மல் சாப்பிடுவது சிலரது வழமை. இது பல கோளாறுகளுக்கு வழிவகுத்துவிடும். சமிபா டடையாமல் வயிற்றிலும் குடலிலும் தங் கக்கூடிய பொருட்கள் நஞ்சாக மாறக்கூடிய அபாயம் அதிகம் இருக்கின்றது. எனவே, சரியான நேரத்தில் நல்ல உணவை முடிந் தால் தமது வீட்டிலேயே தயார் செய்து உண வாக அருந்த முயற்சியுங்கள்.
டிசம்பர்-2011 3.
 

றன.
ஆதலினால் பாதங்களில் தோன்றக்கூடிய சிறு சிறு மாற்றங்களையும் நாம் அசட்டையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பொதுவான நமது மனப்பாங்கு ஏதாவது நோய் ஏற்பட்டு அதற் கான அறிகுறிகள் தென்பட்ட போதும் சரியாகி விடும் என்றும் நாம் கவனக்குறைவாக இருந்துவிடும் தன்மையினை கொண்டவர் களாக உள்ளோம் என்பதாகும். சூழலில் இருந்து ஏற்படும் பாதிப்பு காரணமாக இன் றைய உலகம் ஏற்படும் நோய்களை இனங்கா ணல் தொடர்பில் குழப்பமான நிலையை அடைந்துள்ளபோதும் மறுபுறத்தில் மருத்து வத்துறையும் பல படிகள் முன்னேற்றமடைந் துள்ளதால் எத்தகைய நோய்களையும் பரிசோ தனைக்கு உட்படுத்தி இனங்கண்டு குணமாக் கக் கூடிய வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது என்பது திருப்திகரமான செய்தியாகும்.
"இந்த மாதிரி காதலன் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்'
"ஏன் கட்டின புடவையோட வந்த
போதும்னு சொல்லிட்டானா?”
"கட்டின புருசனோட வந்தாலும் பரவாயில்லன்னு சொல்லிட்டான்'

Page 40
பெயர்: ஜாதிக்காய்
வேறுபெயர்கள் கிழக்கிந்திய ஜாதிக்காய்,
மேற்கிந்திய ஜாதிக்காய்
BIOUssa III: Myristica Fragran Ce,
Myristicaceae, Myristice Faeglos
வளரும் தன்மை மொலுக்கஸ் தீவில் தோன் றிய ஜாதிக்காய் இந்தியாவில் அறிமுகப்படுத் தப்பட்டது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் 1000 தொன்கள் விளைவிக்கப்படு கிறது.
ஜாதிக்காய் ஈரப்பதம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளான தென்மேற்கு மலை ஓரங்களில் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதி களில் பயிர் செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள மண் உகந்தது. மண் ணின் அங்ககப் பொருட்கள் அதிக . ܕ ܐ மாக இருத்தல் மிகவும் அவசியம். ನ್ನು இது அடர்த்தியாக வளரக்கூடிய பசுமைமாறா மரம். இவை சுமார்
10-20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய பளபளப்பான
鬣*臀-
 
 
 
 
 

இலைகளையுடையவை. இவற்றின் பூக்கள் இளமஞ்சள் நிறத்தில் மிகச் சிறியதாகக் காணப்படும். ஜாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் என தனித்தனியாகக் காணப்படும். இதை 6 வருடங்கள் கழித்து அவை பூக்கும்
போதுதான் காண முடியும்.
இனப்பெருக்கம் விதைகளின் மூலம் L இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதை
முளைக்க 6 வாரம் ஆகும். பின் ஆறு மாத கன்றுகளைத் தொட்டிகளுக்கு மாற்றி, ஒரு வருடம் முடிந்தவுடன் செடியை நடலாம். விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜாதிக்காய் மரங்கள் 7-8 வருடங்களில் மகசூலுக்கு வருகின்றன. 10-12 வருட மரங்கள் ஒரு மரத்திலிருந்து 2000-3000 காய்கள் கிடைக்கும்.
பயன்படும் உறுப்புகள் ஜாதிக்காயின் விதை யைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான பூ போன்ற பகுதிக்கு ஜாதிப்பத்திரி என்று பெயர், இரண்டையும் தன்னடக்கியுள்ள சதைப்பற்றான பகுதிக்கு ஜாதிக்காய் ஆப்பிள் என்று பெயர். மேல் ஓடு வெடிக்கும், அதுவும் பயன்படும். s
மருத்துவ தன்மை ஜாதிக்காயிலி, ருந்து பெறப்படும் மேசின் என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருட்களி
லும், வாசனைத் திரவியங்கள், முகப் பூச்சு, பற்பசை மற்றும் வாய்
டிசம்பர்-2011

Page 41
கொப்பளிக்கும் தைலங்களில் பயன் படுத்தப்படுகின்றன. ஜாதி எண் ணெயில் அடங்கியுள்ள 'மிரிஸ்டிசின் என்ற வேதியல் பொருள் பலவித மான நோய்களைக் குணமாக்க பயன் படுத்தப்படுகின்றது. ஜாதிக் காயிலி ருந்து பிரித்து எடுக்கப்படும் கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.
பயன்கள்: ஜாதிக்காய் பொடியை அரை கிராம் அளவாக பாலில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு
தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும்,
݂ ݂ அறுகம்புல்லைச் சாறாகவோ அல்லது
பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கெ சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் த
உடல் வெளுப்
குணமாக வெள் வெற்றிலை சேர்த்து தினமும் தோலில் ே வரக் குண
டிசம்பர்-2011
 
 
 
 

இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத் தும். நடுக்கம், பக்கவாதம் ஆகியவற்றைப் போக்கும். சிறு அளவில் உண்டுவரச் செரி மானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படை
պth.
எண்ணையில் இட்டு காய்ச்சி இவ் வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும், 10 கிராம் ஜாதிக்காய் பொடி யுடன் புதிய நெல்லிக் காய்ச் சாறு ஒரு
மேசைக் கரண்டியளவு
கலந்து சாப்பிட்டால் விக்கல், தூக்கமின் மை, ஒழுங்கற்ற இரு தயத் துடிப்பு ஆகி யவை குணமாகும.
ஜாதிக்காய் பாதிய ளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட் 唇、 டுக் காய்ச்சி அதில் கொஞ்சம் தண்ணி விட்டு கலந்து குடிக்க கொலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.
ஜாதிக்காய் தைலம் பல்வலி, வாதம், வாய்வு போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது
தொகுப்பு:
巴厝量_量町
மற்றும் தேமல் ளை பூண்டை
மசிய அரைத்து ܛܡܪܬ ܡܢ தய்த்துக் குளித்து ` மாகும்.

Page 42
நோய்களைப் பொறுத்தவரையில் வரும் முன் காப்பதே சிறந்தது. வந்த பின் நாம் எடுக் கும் முயற்சிகள் சிலவேளை தோல்வியில் முடி வடையலாம். இதனால் ஏற்படும் வேதனை களை தவிர்க்க முன்கூட்டியே சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பெண்களுக்கென்று சில பெரு மைகள் உண்டு. அதே போல் சில நோய்களும் உண்டு என்பது மருத்துவ உலகின் கருத்தா கும். பெண்களுக்கென்ற தனித்துவமான பல நோய்களில் செர்விகள் எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் என்பனவற்றை முக்கியமாக குறிப்பிடலாம். அத்தோடு அவை மிகப் பிரவலாகி வருகின் றன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
மேற்கத்திய நாடுகளில் பெண்கள் பூப்ப டைந்ததிலிருந்தே அவ்வப்போது மார்பக மற் றும் செல்விக்ஸ் பகுதிகள் புற்றுநோயால் பா திக்கப்பட்டுள்ளனவா என்பதற்கான சோதனை களைச் செய்வார்கள். ே
Hls hið full செர்விகல் புற்றுநோயைக் கண்டுபிடிக்க
ബ
 

பாப் ஸ்மியர் என்ற சோதனையை செய்து கொள்ள வேண்டும். இந்தச் சோதனையை அறிமுகப்படுத்தியவர் Lulusof (86 It Georgi (Papanicolou) என்பவர். எனவேதான் அவர் நினைவாக இப்பெயரில் அழைக்கப்படுகின் றது. கருப்பையின் கழுத்துப் பகுதியிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து சோதனைக்கு அனுப்பினால், அங்குள்ள திசுக்கள் புற்றுநோ யால் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பது மட்டு மல்ல, வருங்காலத்தில் அப்படி மாறி விபரீதங் களை ஏற்படுத்தக்கூடிய திசுக்கள் உள்ளனவா என்பதைக்கூட (Pre Malignant Chances) கண் டுபிடித்துவிட முடியும். 鬱
டிசம்பர்-2011

Page 43
40 வயதைத் தாண்டிய ஒவ் வொரு பெண்ணும் வருடத்திற்கு ஒருமுறை இந்த பாப் ஸ்மியர் சோத னையைச் செய்துகொள்ள வேண் டும். பொதுவாக இரத்த வெளியேற் றம் இல்லாதபோதுதான் இந்தச் சோ தனையைச் செய்வார்கள்.
தொடர்ந்து 3 வருடங்கள் செய்த பின் ஒன்றுமில்லை என தெரியவந் தால் அதன் பின் மூன்று வருடங்க ளுக்கு ஒருமுறை இந்தச் சோத னையை செய்துகொண்டால் போது
மானதாகும்.
கருப்பை புற்றுநோயின்
அறிகுறிகள்
* கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக கருப்பையின் வாய்ப் பகுதியில் சிவப்பான ஒரு படலம் தோன்றலாம். * உடலுறவின்போது வழக்கத்திற்கு மாறாக
கடும் வலி உண்டாகலாம். * மாதவிலக்குகளுக்கு இடைப்பட்ட காலத் தில் இரத்தப் போக்கு இருந்தால் அது செர் விகல் புற்றுநோய்க்குரிய அறிகுறியாக இருக்கக்கூடும். * மெனோபஸ் காலகட்டம் தாண்டிய பின் 1 வருட இடைவெளிக்குப் பின் இரத்தம் வெளிப்பட்டாலும் அது கருப்பை புற்று நோயாக இருக்க வாய்ப்புண்டு. * ஒவ்வொரு முறையும் உடலுறவுக்குப்
 
 
 

பின் இரத்தம் வெளிப்பட்டால், அதுவும் உடனடியாக கவனத்தில் கொள்ளவேண் டிய அறிகுறியாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் பப் ஸ்மியர் சோதனையை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
மார்பகப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை யில் அது உருவாகி இருக்க வாய்ப்பு உண்டா என்பதை நீங்களே செய்துகொள்ளக்கூடிய சோ 560601356T ep6)b (Self Breast Examination) கண்டுபிடிக்க முடியும். மார்பகத்தில் கட்டிகள் உள்ளனவா என்பதை கண்டறியும் இந்தச் சோதனைகளை பின்வருமாறு மேற்கொள்ள 6) Tib.
இடது கையினால் வலது மார்பகத்தையும், பிறகு வலது கையினால் இடது மார்பகத் தையும், கைவிரல்களால் இலேசாக அழுத்தி முதலில் ஒரு திசையிலும் பிறகு அதற்கு எதிர்த் திசையிலும் செலுத்தி கட்டி போன்றவை புலப்படுகின்றதா என கண்டு பிடிக்கலாம். அப்படி சந்தே கம் வந்தால் பயாப்ஸி மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டி வரும்.
sa *-

Page 44
40 வயதைத் தாண்டிய பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை மார்பக எக்ஸ்ரே எடுத்துக்கொள்வது நல் லது. இதனை
மா மோ கி
JITLD? 6፲6ûI
அழைப் பர். இது பரவலாக காணப் படு வ தால் பெண்கள் இது குறித்து அலட் சி ய மாக இருக்கக்கூடாது.
மார்பகப் புற்று நோய் மெனோபஸ் கட்டத்திற்கு பிறகு 6) JD Tg5 6T66TL தில்லை. அதேவே ளை மாதவிலக்கு, பிரசவம் போன்றவற் றில் இது தலையிடுவ தில்லை. மரபணு கார ணமாகவும் மார்பகப் புற்றுநோய் பரம்பரையாக வரக்கூடும். எனி னும் இதுதான் காரணம் என கூற முடியாது.
மார்பகப் புற்றுநோய் ஹோர்மோன்கள் சம் பந்தப்பட்டது அல்ல. பூப்படைவதற்கு முன் மார்பகப் புற்றுநோய் வருவதில்லை என்பதை
நாம் உமிழ் நீர் மு இரண்டு ப L6ori örjüL உமிழ்நீர் சு பிகளிலிருந் படுகின்றன தினமும் றோம். வா ம் சாப்பிட தான் இருக் டாமல் நா (LPL-Ulrig. 6 மறப்பதில்ை
SDSDSDDSSDSSDSSDSSD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டுமே கூற முடியும்.
மார்பகப் புற்றுநோய் ஏற்படும்
போது மிகவும் முற்றிய கட்டத்தில்
தான் வலி ஏற்படும். எனவே, வ
லி யில் லாத கட்டி உரு வாகி இருந்
தால் அலட்சிய மாக இருக்கக்கூ
L-ITSl.
எந்த வகைப் புற் றுநோயாக இருந்தா லும் ♔ഇഞഖ சிகிச்சை மட்டுமே போதுமானதா அல்
6ზ$| கதிரியக்கம், கீமோ தெரபி எனப்ப டும் உரிய மருந்து களை வாய் மூலமாக வோ ஊசி மூலமாகவோ செலுத்தும் முறை ஆகி யவையும் அவசியமா என்பதை மருத்துவர் களே கலந்தாலோசித்து எனவே, புற்றுநோய் தொடர்பான உரிய சோத
முடிவெடுப்பார்கள்.
னைகளை உரிய காலத்தில் செய்துகொள்ள மறவாதீர்கள்.
- ஜெயகர்
ப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு များ || க்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாயின் க்கங்களிலும் பரோட்டிட் சுரப்பி', 'சப்மேன்டி பி', 'சப்லிங்குவல் சுரப்பி’ என மூன்று ஜோடி ரப்பிகள் இருக்கின்றன. இந்த மூன்று சுரப் தும் வரும் குழாய்கள் வாயினுள் வந்து திறக்கப்
.
நாம் சாப்பிடுகி ழ்நாள் முழுவ ட்டுக் கொண்டு கிறோம். சாப்பி ம் உயிர்வாழ என்பது நமக்
56).
டிசம்பர்-2011

Page 45
மதிப்புக்குரிய சுகவாழ்வு இதழுக்கு
பிளாஸ்டிக் நச்சு அபாயம் அன்றாட மனித வாழ்வில் எத்தகைய பயங்கர மரண அச்சுறுத்தலாக மாறியுள்ளது என் பதை கடந்த அக்டோபர் மாத 'சுகவாழ்வு சஞ்சிகையில் வெளியான கட்டுரை துல் லியமாக எடுத்துக் காட்டுகிறது. இந்த கட்டுரையும் இது விடுக்கும் அவசர அபாய எச்சரிக்கையும் மனித சமுதாயத் தில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடும்பத் துக்கும் செல்ல வேண்டியது அவ சியமாகும். இதனை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவரும் படித்து மிகுந்த விழிப்புணர்வுடன் எல் லையின்றி விரிவடையும் பயங்கர பிளாஸ்டிக் அபாயத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டியது இன்றியமை யாத அவசர தேவையாகும். இந்த பயங் கர மரண அபாயத்தை மிகுந்த வலிவு டன் சுட்டிக்காட்டிய 'சுகவாழ்வு சஞ் சிகை எல்லையற்ற பாராட்டுதல்களுக்கு உரியதாகிறது.
இன்றைய நவீன விஞ்ஞான உலகில் அன்றாட புழக்கத்துக்கு வந்துள்ள புதுப் புது உபகரணங்களும் கருவிகளும் புதுப் புது நோய்களையும் உபாதைகளையும்
011هiLiونو
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெந்தி
வர வழைப் பவை யாக இருக்கின்றன. முன்னெப் பொழு தும் இல்லாத வகை
யில் ஒவ்வொரு நட * வடிக்கையிலும் மக் "
கள் மிகுந்த அவதானத்துடன் முன்னெச் சரிக்கையுடனும் கருமமாற்ற வேண்டிய அவசியமேற்பட்டுள்ளது. நவீன சாதனங் களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி எடுத்துக்கூறினால் பத்தாம் பசலித்தன மாகக் கருதி பலரும் அலட்சியப் போக்கு டன் நடந்துகொள்ளும் நிலைமையும் இருந்துவருகிறது. இந்நிலையில் சுடு காட்டை நோக்கி கண்மூடித்தனமாக பய ணிக்கும் சமுதாயத்தை அழிவுப் பாதை யில் இருந்து மீட்கும் சேவையில் 。 'சுகவாழ்வு சஞ்சிகையின் சேவை இடையீடின்றி வீறுடன் தொடர வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.
- பத்மநாதன் கொழும்பு 08,

Page 46
தோரண பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளை இப்பிள்ளைக ளுடன் சேர அனுமதிக்க மாட்டார்கள். அந்த பிள்ளை சற்று மூளை சுகயினமான பிள்ளை அந்த பிள்ளையுடன் சேர வேண்டாம் என்று சொல்லி ஒதுக்கி விடுவார்கள். அல்லது தமது பிள்ளைகளும் அந்தப் பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை பழகி விடுவார்கள் என்று அறிந் தும் அறியாமலுமோ தமது பிள்ளைகளை “ஓடி சம்” பிள்ளைகளுடன் சேர அனுமதிப்ப தில்லை. அதுமட்டுமன்றி சிலர் இவ்வாறான குழந்தைகளை இவ்வாறான தினங்களிற்கு ஏன் கூட்டி வந்தார்கள் என்று கூறுபவர்கள் கூட இருக்கிறார்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள், ஏற்கனவே மன வேதனையு டன் இருக்கும் அந்த பெற்றோரின் நிலைமை அந்த இடத்தில் எவ்வாறு இருக்கும்? இது நமது சமூகத்தில் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்ற ஒரு விடயமாகும். இதன் தாக்கத்தை இவ்வாறான குழந்தை களை வைத்திருக்கின்ற
3% SLSSSLS
*
 
 
 
 
 
 
 
 

குடும்பத்தவர்கள் அனுபவித்துக்கொண் டிருக்கின்றார்கள்.
உண்மையிலேயே நல்ல பழக்கவழக்கங் களை உடைய சாதா ரண ஆரோக்கியமான பிள்ளைகள் இப்பிள் ளைகளை கண்டவு Drea eraikustez, erreta, aint-97 அவாகளது பழகக Chairnman 6. pö 3 Bl ö 60) 6T OSILIMOAuismania (Behaviors) 5öpiä கொள்ளப் போவதில்லை. அதுமட்டுமன்றி அந்த சாதாரண குழந்தைகள் இப்பிள்ளைகளு டன் சேர்ந்து விளையாட விரும்புவதுடன்
சிலவேளைகளில் இவ்வாறான பிள்ளைக ளிற்கு தேவையான நேரத்தில் உதவி கூட செய்வார்கள். ஆனால் வளர்ந்த எங்களிற்கு அந்த பிஞ்சுக் குழந்தைகளிற்கு இருக்கின்ற அறிவு கூட இல்லாமல் போய்விட்டதை நினைக்கும்போது மனவேதனையாக உள்ளது. Autism என்பது ஒரு தொற்று நோயல்ல. உங்கள் பிள்ளைகள் இப்பிள்ளைகளுடன் சேரும்போது உங்கள் பிள்ளைகளிற்கும் இது தொற்றிவிடும் என்று நினைக்காதீர்கள்.
டிசம்பர்-2011

Page 47
ஒடிசம் பிள்ளைகள் மிகவும் அழகானவர் கள். சில வேளைகளில் உங்கள் பிள்ளைகளி லும் பார்க்க அறிவு கூடியவர்களாக கூட இருப் பார்கள். எத்தனையோ பெரிய பெரிய விஞ்ஞா னிகளும், தொழில் அதிபர்களும், விளை யாட்டு வீரர்களும், இன்னும் எத்தனையோ சொல்லில் அடங்காத சாதனைகளை நிலை நாட்டிக் கொண்டிருப்பவர்களும் சிறு வயதில் இவ்வாறான பிரச்சினைகளுடன் இருந்த பிள் ளைகளே. இதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரலாறு படைத்துக் கொண்டு இருக்கி றார்கள்.
எனவே இவ்வாறான பிள்ளைகளை ஒதுக் காது அவர்களது திறமைகளையும் அறிவை யும் வீட்டுக்குள் பூட்டிவைத்து மழுங்கடிக்காது அவர்களுக்குரிய உரிமைகளை கொடுப்பதன் மூலமும் தகுந்த பயிற்சிகளையும் வழி முறை களையும் கொடுப்பதன் மூலமும் நமது பிள்: ளைகளும் நாளடைவில் சாதாரண நிலை
டிசம்பர்-2011 . 1 1
 

மைக்கு வந்து இவ்வாறான வரலாறு களை படைக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. எனவே பெற் றோர் மனம் தளராது தகுந்த வைத்தி யரை நாடி அதற்குரிய ஆலோசனை களை பெற்று உங்கள் பிள்ளைகளு டன் பொறுமையாக முயற்சி செய் யுங்கள். உங்கள் நம்பிக்கை ஒரு போதும் வீண் போகாது.
இன்னும் ஒரு முக்கியமான விட யத்தை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன். 'ஒடிசம்’ குழந் தைகள் பிறப்பதற்குரிய சரியான கார ணம் இன்னும் யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது. உலகளாவிய ரீதியில் இதற்குரிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளன. ஒடிசம் குழந்தைகளின் பிறப்பு வீதம் கூடிக்கொண்டே செல் |கிறது. இவ்வாறு இருக்கும் போது இவ்வாறான குழந்தைகள் யாருக்கும் பிறக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. பலரது அபிப்பிராயம் நம் மிடம் சாதாரண குழந்தைகளே இருக்கிறார்கள். நாம் ஏன் இவ்வாறான குழந்தைகளுடன் நமது பிள்ளைகளை சேரவிட வேண்டும். இவ்வாறான குழந்தைகள் பாவம் செய்து தவறான பெற்றோருக்கே பிறக்கின்ற னர் என்பதாகும். உண்மையிலேயே எவ்வளவோ நல்ல மனதுடைய எத்தனையோ பேருக்கு உதவி செய்கின்ற மிகவும் நல்ல குணமுடைய பெற் றோரிற்கு இவ்வாறான பிள்ளைகள் இருக்கி றார்கள்.
எந்த ஒரு பெற்றோரும் இவ்வாறான குழந்
தைகள் பிறக்க வேண்டும் என விரும்புவ தில்லை. எல்லோரும் எதிர்பார்ப்பது நமது
பிள்ளை ஆரோக்கியமான அழகான சாதாரண குழந்தையாக பிறக்க வேண்டும் என்பதே. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. இவ்வாறான பிள்ளைகள் பிறந்து விடுகிறார் கள். ஏன் இவ்வாறான பிள்ளை நமக்கு பிறந் தது என்பதை விட்டு அதற்குரிய வழி முறை
கள் தேடிக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.
saSLLLLS SS SSSzSSSzSS
-鹫-

Page 48
ஒடிசம் என்பது ஒரு குறைபாடாகும். இவ் வாறான பிள்ளைகள் இவருக்குதான் பிறக்கும் அவருக்கு தான் பிறக்கும் என்ற வரையறை ஒன்றும் இல்லை. இவ்வாறான பிள்ளைகள் யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் பிறக்கலாம். உங்களிற்கு பிறக்கலாம். உங்கள் பிள்ளைகளிற்கும் பிறக்கலாம். உங்கள் பிள்ளை களின் பிள்ளைகளுக்கும் பிறக்கலாம். எனவே இவ்வாறான பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோரையோ, குடும்பத்தவரையோ அவம திப்பதையோ, கேலி செய்வதையோ விட்டு இயலுமான அளவிற்கு இவ்வாறான பிள்ளை களை கண்டால் தேவையானவிடத்து உதவி செய்யுங்கள்.
முதலில் ஒடிசம் என்றால் என்ன என்பதை பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடு இல்லாது எல்லோரும் அறிந்திருத்தல் வேண்டும். முக்கி யமாக பெற்றோரும் ஆசிரியர்களும் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வாறான குழந்தைகளை கூடிய விரைவில் அதாவது எவ்வளவு சிறுவயதில் இனம் காண்ப தன் மூலமும் இவர்களுக்குரிய தகுந்த பயிற்சி களையும் சிகிச்சைகளையும் வழங்குவதன் மூலமும் பல தரப்பட்ட வழிகளில் இப்பிள்ளை களில் முன்னேற்றத்தைக் காண முடியும்.
ஆசி ரி ய ர் கள் என்று கூறும் போது முக்கியமாக முன்னி லைப்பள்ளி ஆசிரி
urg,6T (Pre-School Teachers ) இதனை நன்றாக அறிந்திருத் தல் வேண்டும். அது மட்டுமன்றி இவ்வா றான ஆசிரியர்கள் தமது வகுப்பறை யில் இப்படி ஒரு பிள் 6Ö) 6T63) ULI இனம் கண்டால் அப் பி ன்  ைள  ைய ஒதுக்காது இயலு மான அளவிற்கு அப்பிள்ளைக்கும்
*臀
 
 
 
 
 
 
 
 
 
 
 

சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுங்கள். அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
இப்பிள்ளைக்கு உதவி செய்யுங்கள். இவர் களுடன் சேர்த்து விளையாடுங்கள் போன்ற நல் ல நல்ல விடயங்களை சாதாரண பிள்ளைக ளிற்கு சொல்லிக் கொடுங்கள். முயற்சி செய் யுங்கள். அப்பிள்ளையையும் நாளடைவில் ஒரு சாதாரண பிள்ளையாக மாற்றினால் அதுவே நீங்கள் செய்யும் ஆசிரியர் தொழிலுக்கு கொடுக்கும் மிகப் பெரிய நன்றிக் கடனாகும். '
சாதாரண ஆரோக்கியமான பிள்ளைகள் எந்த விடயத்திலும் முன்னுக்கு வருவார்கள். ஆனால் இவ்வாறான பிள்ளைகளால் சாதாரண பிள்ளை போன்று முன்னுக்கு வர முடியாது. அதை நீங்கள் தான் செய்ய வேண்டும். சாதா ரண பிள்ளை ஒன்று பெரியவர்களின் செயற் பாடுகளை பார்த்து புரிந்து கொண்டு அதை நாளடைவில் அவர்களும் செய்யப் பழகிக் கொள்வார்கள். ஆனால் ஒடிசம் பிள்ளைக ளிற்கு எல்லாவற்றையும் பொறுமையாக திரும்ப திரும்ப அன்பாக சொல்லிக் கொடுப்ப தன் மூலமே அந்த பிள்ளையிடம் இருந்து பலனை எதிர்பார்க்கலாம்.
இந்த இடத்தில் உண்மையிலேயே நியாய மாக நடந்த ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். ஒரு முன்னிலைப் பள்ளி யில் (Pre-School) ஒரு ஒடிசம் பிள்ளை படித் துக் கொண்டு இருக்கிறார்.
19-tbui-2011

Page 49
ஒவ்வொருவருடமும் எல்லா முன் னிலை பள்ளியிலும் நடப்பது போல் இந்த பாடசாலையிலும் வருடாந்த விழா நடைபெற தீர்மானிக்கப் பட்டது. அதில் எல்லா பிள் ளைகளும் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பங்கு பற்று s வதற்கு ஆசிரியர்களினால் ஆயத் தம் செய்யப்பட்டது. இந்த பிள்ளை சற்று
சுறுசுறுப்பு கூடியதுடன் சந்தோசமான வேளை யில் அங்கும் இங்கும் துள்ளி துள்ளி துள்ளி அவருடைய சந்தோசத்தை வெளிப்படுத்து வார். ஆனால் சொல்வது ஓரளவு விளங்கக் கூடியபிள்ளை. ஆசிரியர்களால் இப்பிள்ளை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சேர்த்துக் கொள்ளப்ப டவில்லை.
இங்கு பாருங்கள் Pre-School பிள்ளைகள் பங்கு பற்றும் நிகழ்ச்சி என்றாலே சொல்லிக் கொடுத்ததை அவ்வாறே எல்லாப் பிள்ளைக ளும் மேடையில் செய்யமாட்டார்கள். இங்கு இப்பிள்ளைகளின் ஆளுமையை வளர்ப்பதற் கும் பயத்தைளளளளள இல்லாது ஒழிப்பதற் கும் மற்றப் பிள்ளைகளுடன் சேருவதற்கும் களம் அமைப்பதற்கே இவ்வாறான நிகழ்ச்சி கள் அமைக்கப்படுகின்றன. பிஞ்சுக் குழந்தை கள் மேடையில் ஏறி நடந்தாலோ ஓடினாலோ அல்லது எந்தவிதமான அசைவை மேற் கொண்டாலோ அது ஒரு நிகழ்ச்சியாகத் தான் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்குத் தெரியும். அந்த பிஞ்சு குழந்தைகள் அவ்வாறு மேடை யில் ஏறிவரும் போது அந்த குழந்தைகளின் பெற்றோரின் மனதில் எழும் சந்தோசம் வேறு எந்த வழியிலும் பெற முடியாது. இது யாவரும் அறிந்த உண்மை. அப்படியாயின் இந்த ஒடிசம் குழந்தையின் பெற்றோரிற்கு மனசு இல்லை யா? இதயம் இல்லையா? அல்லது அப் பெற் றோர் சந்தோஷப்பட தெரியாதவர்களா? ஏன் எமது பாடசாலைகளும், சமூகங்களும் இவ்வா றான பிள்ளைகளை ஒதுக்குகின்றனர்.
இங்கு பாருங்கள் அந்த முன்னிலைப் பள்ளி ஆசிரியர்கள் நினைத்திருந்தால் அந்த பிள்ளைக்கு ஒரு பறவை போலவோ அல்லது ஒரு மிருகத்தைப் போலவோ (ஒரு மான் போல)
டிசம்பர்-2011 6 -
 
 

வேடத்தை அணிவித்து மேடையில் ஏற்றி இருக்க முடியாதா? இந்த பிள்ளை துள்ளி துள்ளி இருப்பவர் என்றபடியால் இவ்வாறான மாறுபட்ட சிந்தனை மூலம் அந்த பிள்ளையை யும் மேடையில் ஏற்றி இருக்க முடியும். அந்த பெற்றோரையும் சந்தோசப்படுத்தி இருக்க முடியும். ஏன் இங்கு செய்யவில்லை. இதுதான் நமது மனப்பாங்கு இதை நாம் ஒவ்வொருவ ரும் மாற்ற வேண்டும். இவ்வாறான பிள்ளைக ளுடன் பொறுமையாக செயற்பட்டு இப் பிள் ளைகளுடன் தொடர்புடைய ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் இப்பிள்ளைகளிற்கு உதவி செய்து நாளடைவில் இவர்களையும் நம்மில் ஒருவராக மாற்ற முற்படுங்கள்.
Web:- www.osilimo.com (தொடரும்.)
படிக்கிற பிள்ளைங்க ஒரு நாளைக்கு 6
மணி நேரம் தூங்கினா போதும்? "ஸ்கூல்லயா? வீட்லயா டீச்சர்?"

Page 50
சுகவாழ்வு ஆசிரியர் இரா.சடகோபன் மொ மக்களின் கோப்பிக் காலத்து வரலாற்று நாவ நாவல் இம்முறை சிறந்த மொழி பெயர்ப்பு நா துெ.
அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற் டத்தரணியும் மலையக எழுத்தாளர் மன்ற இ கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் இ
முகம் தான் நம் இளமையின் கண்ணாடி ஒரு மனிதனின் முகத்தைப் பார்த்து அவனது சுகத் துக்கங்களை புரிந்து கொள்ள
லாம். அதனால் தான் శ్రీ யாரையும் பார்த்து அவர்கள் இ で)ー/ சுகமாக இல்லை என்பதற்கு 22 அடையாளமாக 'ஏன் உங்கள் முகம்வாடியிருக் கின்றது? என்று கேட்கிறார்கள்.
இதற்கு மாறாக நமது புன்னகைதான் எடுத்த மாத்திரத்தில் நாம் சுகமாகவும் சந்தோச மாகவும் இருக்கிறோம் என்பதை வெளியுலகத் துக்கு அம்பலப்படுத்துகின்றது. நமக்கு அன்பா னவர்களைகட்டியனைத்துகலகலவென சிரிப் போமானால் 10 இலட்சம் ரூபா பரிசு கிடைத் தது போல் நம் மூளையில் காந்த அலைகள் லட் சக்கணக்காக ஏற்பட்டு நம் இளமைக்கான
 
 

குசாஹித்திய விருது
ாழிபெயர்த்த 19ஆம் நூற்றாண்டு மலையக
லான "Bitter Bery என்னும் கசந்த கோப்பி வலுக்கான சாஹித்திய விருதினை பெற்றுள்
ற்ற சாஹித்திய விழாவில் இவ்விருதினை சட் இணைச் செயலாளருமான இரா. சடகோபன் இருந்து பெற்றுக் கொண்டார்.
நரம்புகளை தூண்டி விடுகின்றதென
(அ9
அண்மைய ஆய்வா ளர்கள் கூறுகின்றன. சிரிப்பதன் மூலம் நம் முகத்தின் தசை நார்கள் புத்துணர்ச்சியடைந்து முகத்தை இளமையாக வைக்கச் செய்வதுடன் அதிகம் சிரிப்பவர்களின் ஆயுள் சராசரி மனித னில் இருந்து 7 ஆண்டுகள் கூடுகின்றதென இவர்கள் கூறுகின்றனர். நாம் இன்று நேற்று தெரிந்து கொண்ட உண்மையல்லவே இது?
- ஆரெஸ்ஜி 2011-obLಗೆ ܚ ܲ0:

Page 51
ன்று ஆண்க
ளும் பெண்களும் தமது கேசத்தை L 6TT LI 6TT LI LI IT es; வைத்திருப்பதற் காக பெரும்பாலும் ஷெம்பு எனும் இர ಆHUGOT 56ು6ಠಾ6ಾ.16ಠಾu ] பயன்படுத்துகின்ற னர். சிலர் தமது தலையி லுள்ள பேன்களை நீக்க வும் ஷெம்புவை பயன்படுத் துகின்றனர். தமது தலையில் உள்ள பொடுகுக்கு ஒரு தீர்வாக ஷெம்புவை பாவிப்பவர்களும் நம்மில் அநேகர் இருக்கின்றனர்.
டிசம்பர்-2011
 
 
 

இவை தவிர ஆரோக்கியமான கேசத்திற்கு ஷெம்புவை பயன்ப டுத்தும்படியும் கேசத்தின் வேர்க ளுக்கு தேவையான ஊட்டச் சத்தை அளிப்பது ஷெம்புதான் என்றும் பல்வேறு விளம்பரங் கள், ஊடகங்களின் மூலம் வெளி
வருகின்றன.
எனினும் பெரும்பா
லான ஷெம்புகளி னால் சில ஆபத் துக்கள் இருப்ப
5IᎢᎦ5 இப்
போது ஆய் வுகள் தெரி |>* 6ဂ်]] ဖြဲ; ငါ့ 6;jr
ഇഞ!,
ஏனெனில் ஷெம்புக ளில் அதி 3 LDITootsoja இர சா யன 36) 606356Tite)
ഭൂ,606ീബ്, ട്ര5 னால் அந்த ஷெம் புகள் தலைப் பிரச்சி னைகளுக்கு தீர்வு காண் கின்றதோ என்னவோ புற்று நோயை ஏற்படுத்தும் ஆபத்துக்கள் இருப்பதாக அண்மைய ஆய்வுகள் வெளிப்படுத்துகின் D60T.
)
இயற்கைப்பொருள்
ஏறக்குறைய ஒவ்வொரு வகையான ஷெம் புகளிலும் 15 க்கும் மேற்பட்ட இரசாயனக் கல வைகள் உள்ளன. இந்த இரசாயனங்களில் பாதிக்கு மேற்பட்ட இரசாயனங்கள் புற் றுநோயை ஏற்படுத்தும் ஆபத்துக்கள் நிறைந் தவை எனவே விளம்பரங்களை பார்த்து மயங்கி விடாமல் பக்க விளைவுகளை ஏற்படுத் தாத இயற்கையாகக் கிடைக்கும் பொருட் களைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானதா
கும்.
-இரஞ்சித்

Page 52
- — ); :450-ܒ -9ܢ܂ ܓܢ -- பாதுகாப்யூநிலுற்று
இன்று எமது நாட்டில் ஈ நுளம்பு என்பவற் றோடு எலிகளாலும் பல்வேறு நோய்கள் மக்க ளுக்கு ஏற்படுகின்றன. இந்த ஈக்கள், நுளம்பு கள் மற்றும் எலிகள் பெருகுவதற்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் அகற்றப்படும் கழிவுகள் முக் கிய பங்கினை வகிக்கின்றன. கழிவுகள் உரிய முறையில் அகற்றாமையால் பல்வேறு நோய்க் காவிகளின் இருப்பிடமாக இவை மாறிவிடு கின்றன.
 
 

எனவே இத்தகைய திண்மக் கழிவுகளை அவை அகற்றுதல் சம்பந்தமான விடயங்களை அறிவது நமது ஆரோக்கிய வாழ்விற்கு மிக முக்கியமானதாகும்.
அண்மைக் காலத்தில் இலங்கை முகம் கொடுத்த பாரிய சுற்றாடல் பிரச்சினையான கழிவுகளை அகற்றுதல் தொடர்பான நிலை யான தீர்மானத்தை எடுக்க சுற்றாடல் அமைச் சும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் நடவ டிக்கை எடுக்கும் செய்தியானது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒன்று றாகும்.
LITful fTjfismo
1997ஆம் ஆண்டு மீப்பே அலுபொத்த கிராமத்தில் இதன் பொருட்டும் பொருத்தமான இட மொன்றை தெரிவுசெய்து அங்கு கழிவுகளை அகற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு
டிசம்பர்-2011

Page 53
உலக வங்கி பண உதவி = யோடு தொழில்நுட்ப அனுச ரணையையும் வழங்க முன் வந்தது. எனினும் இந்த இடம் அமைந்துள்ள அலுப்பொத்த வுக்கு சென்ற சிலர் எதிர்ப்பு இயக்கம் ஒன்றின் மூலம் அந்தத் திட்டத்தை ஒழித்த
60TT.
நகரின் கழிவுகளை அகற் றுவது இன்று பாரிய பிரச்சி னையாக உள்ளது. அத்திடிய இயற்கை காட் g്. பிரதேசத்தில் கழிவுகளை அகற்றுவது தொடர்பான விடயம் சுற்றாடல் நிபுணர்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. கொழும்பைச் சுற்றியுள்ள புறநகர் பகுதியான மஹரகம, கொலன்னாவ போன்ற பிரதேசங்களிலும் முறையற்ற விதத்தில் கழிவுகளை அகற்றுவ தால் பிரச்சினை எழுந்துள்ளது. மேற்கூறப் பட்ட அலுபொத்த கழிவகற்றும் திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தால் நீர்கொழும்பு
தொடக்கம் பாணந்துறை வரையுள்ள
அனைத்து நகரசபை மாநகரசபைக ளின் கழிவுகளை அகற்றக்கூடியதாக இருந்திருக்கும். இன்று இப்பிரதேசங்
டிசம்பர்-2011
 
 
 
 

களை உள்ளடக்கிய கம்பஹா கொழும்பு களுத்
துறை மாவட்டங்களே பாரிய டெங்கு மற்றும் வைரசு காய்ச்சலினால் அபாயத்தைச் சந்திக்
தற்போது இந்தக் கழிவுகள் அனைத்தும் புளுமென்டால், வெல்லம்பிட்டிய, வெலிசர ஆகிய இடங்களில் அகற்றப்படுகிறது.
ஈ, நுளம்பு என்பவற்றோடு எலி போன்றவற் றால் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மக் களை உள்ளாக்கும் தன்மை இந்தக் கழிவு அகற்றப்படும் இடங்களுக்கு உண்டு. பல வழி களிலும் ஒன்று சேரும் கழிவுகள் களனி கங் கையை வந்தடையும் நிலைமை உருவாகும்.
கின்றன.
விஷம் சேர்வதற்கான வாய்ப்பு
நாள்தோறும் நிக்கல் பெட்டரி கடிகாரம் போன்ற பல்வேறு பொருட்கள் இந்தக் கழிவு நிலத்தில் ஒன்று சேருகின்றது. காலப்போக்கில் இவை கரைந்து நீருடன்
இணைகிறது. அவ்வாறே பல்வேறு காபன்கள்இணைவதன் மூலம் டயோக் சின் போன்ற விஷம் மனித உடலில் சேர்வதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. இவ்வாறான அனைத்து சிக் கல்களையும் பார்க்கும் பொழுது சாதா ரண தாழ் மட்டத் தரைகள் இதன் பொருட்டு பொருத்தமானதல்ல என்ப தில் சந்தேகமே இல்லை.
உலகில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் கழிவுகள் புதைக்கப்படு கின்றது. இதன் பொருட்டு சனநெரிசல் இல்லாத மலைகளுக்கிடையிலான

Page 54
கணிமண் பிரதேசம் பொருத்தமாக அமையும் கொழும்பையும் அதனைச் சூழவுள்ள நகர்ப்பு றங்களிலும் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு மீப்பேயில் அலுபொத்த பிரதேசம் இதன் பொருட்டு தெரிவு செய்யப்பட்டது. இதன்
மூலம் சூழல் மாசடைதல் குறைவாக நிகழ்வதா
லேயே இந்த இடம் தெரிவு செய்யப்பட்டது.
சுகாதாரமான பூமி நிரப்பல்
இவ்வேளை கழிவுகளை அகற்றுதல் சம்பந் தமான பிரச்சினைகளை அலசும்போது சுகாதார மான முறையில் பொதுமக்களுக்கும் சுற்றாட லுக்கும் பாதிப்பில்லாத வகையில் எவ்வாறு கழிவுகளை அகற்றுவது என்றதொரு கேள்வி நம் மனதில் எழுவது இயற்கையே. எனவே சுகாதாரமான பூமி நிலப்பரப்பை அமைத்து அதில் கழிவுகளை அகற்றும் முறையைப் பற்றி பார்ப்போம். முதலில் மேல் மண் படையை அகற்றி களிமண் பூமியை மூடாமல் வைத்துக் கன பொலித்தீனால் நிலம் மூடப்படும். இந்த இடம் உதைபந்து விளையாட்டு மைதானம் அளவு இருத்தல் வேண்டும். லொறிகளில் கொண்டு வரப்படும் கழிவுகள் இங்கு அகற்றப் பட்டு ஒரு நாள் முடிவுற்றதும் மெல்லிய மண் தட்டால் மூட வேண்டும். அப்போது அதிலி
*彗韃*
 

ருந்து எவ்வித துர்நாற்றமும் எழுவதில்லை அவ்வாறே ஈ நுளம்பு என்பனவும் பரவுவ தில்லை. இவ்வாறு நிரப்பும் பணியினை மேற் கொள்ள சிறிய அளவிலான அலகுகள் அவசிய மாகும். இவ்வாறு செய்வதன் மூலம் சூழல் மாசடைவது தடுக்கப்படுகிறது.
5000 தொன் கழிவு
கொழும்பு நகரில் மட்டும் நாளொன்றிற்கு 1500 தொன் கழிவு சேருகின்றது. மேல் மாகா ணம் முழுவதும் நாளொன்றுக்கு 5000 தொன் கழிவு சேரும் என அனுமானிக்கலாம். சுகவாழ் விற்கான கழிவு அகற்றும் இடங்களின் அள வினை இதற்கேற்ப தெரிவு செய்யலாம். சில நாடுகளில் இவ்வாறு நிரப்பப்படும் இடங்க ளில் இருந்து வெளியாகும் ஜீவ வாயுவைச் சேர்த்து அதன் மூலம் பயன்பெறும் பொருட்டு மின் அணு ஆலைகள் கூட அமைக்கப்பட்டுள் ளன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடு வதற்கு எமது நாட்டின் கழிவுகள் பொருத்தமா னதாக இல்லை. எமது நாட்டின் கழிவுகளில் 85% காபன் அடங்கிய பொருட்களாக இருப்ப துடன் அதில் நீர் அதிகமாக அடங்கியுள்ளதே அதற்கான காரணமாகும்.
- இரஞ்சித் ஜெயகர்
டிசம்பர்-2011 -、

Page 55
குறுக்கெழுத்து
இடமிருந்து வலம் 1. உலகத்தைக் குறிக்கும். 2. நம் நாட்டு அத்தியாவசிய பானம் ஒன்று. 4. காலம் இது போன்றது என்பார்கள். 5. நிகழ்வு என்றும் சொல்லலாம். 7. பால் தருவதால் இது தாய் போன்றது. 8. நீதி, நியாயத்தைக் குறிக்கும். 10. இது சிறுத்தாலும் காரம் குறையாது என்பர். 12. பீதியில் குழம்பிவிட்டதோ? 13. அழுகையினூடே வெளிப்படுவது. 15. கூட்டத்தைக் குறிக்கும்.
( வெற்றி அடைந்தோர் )
வெல்லும் அதிர்ஷ்டசாலி
எம்.பி.மொய்தீன், பெரிய நீலாவணை.
வெல்லும் அதிர்ஷ்டசாலி
எஸ்.சிவகுமார், மடுல்சீமை,
வெல்லும் அதிர்ஷ்டசாலி
எஸ்.நவரத்தனம், பலாங்கொடை
A Ji Gáőfőtaggá
01. றிம்சாத், கிண்ணியா. 02. கனஹா கந்தசாமி, புசல்லாவ. 03. எம்.லக்ஷ்மணன், இராஜவெல்ல. 04. மொஹமட், தர்கா டவுண். 05. சிம்லா பானு, வத்தளை. 06. நிலாமுகி, வவுனியா. 07. பிரியா மனோகரன், மட்டக்களப்பு. 08. யோகதாசன், அம்பாறை. 09. இன்ஷிரா, புத்தளம். 10. எம்.யோகமலர், மஸ்கெலியா,
டிசம்பர்-2011
 

GT GG). 44
மேலிருந்து கீழ் பெண்களின் நாற்குன்னங்களில் ஒன்று. ဒွိစ္ထိ " န္တိမ္ပိ மருத்துவ குணமும் உடையது. ருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்பர். (தலை 影 விளையாட்டுப் பொருட்களில் ஒன்று. பட்டினி போக்க செய்கை ဖြိုးနှီး'ဖြိုးများ
ULİGR. ဤမျိုးရှိ வகைகளில் ஒன்று. அன்பைக் குறிக்கும். காதல் கொள்வதைக் குறிக்கும். 10.துண் என்றும் சொல்லலாம். 11.மழை நாட்களில் அவசியமானது. 130d6 புருவத்தை இதற்கு ஒப்பிடுவர்
356.6FT. 14. தேருவது
முடிவுத் திகதி 18.12.2011
: விடைகளை எழுதியவர்களில்
அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி தபால் அட்டையில் அனுப்பவும்)
குறுக்கெழுத்துப்போட்டி இல
சுகவாழ்வு, Virakesari Branch Office, 12-1/1, St.Sebastian Mawatha, Wattala.

Page 56
| Effilologicj
கர்ப்பிணிப் பெண்கள் உணவு விடயத்தில் வேண்டும். புரதச் சத்துள்ள 260T6). காபோவைதரேற்று உணவுகளையே கர்ப்பி6 உண்பது நல்லது. உதாரணமாக புரதச் சத்து கர்ப்ப காலத்தில் ஒரு பெண் அதிகம் உண்ட குழந்தைக்கு உயர் இரத்த நோய் ஏற்படுவதா கூறுகின்றனர்.
வளர் சிதைவினை மாற்றத்தின் போது இருக்கும் குழந்தையிடம் இது பாதிப்பை
கர்ப்பிணிகள் காபோவைதரேற் உணவுக்கு கொடுக்கலாம் என்கிறார் இங்கிலாந்தி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி அலில் அவர்கள்.
குறுக்கெழுத்து போட்டியில்
56)||
Health Guide
ஆரோக்கிய சஞ்சிகை 65TL
அத்துடன் இன்கிழக்கு 0 ஆக்கங்கள் ) செய்திகள் 0 படங்கள்
முதலானவற்றை எமக்கு எழுதியணு
No: 12 - 1/1, St. Sebastiyan Mawatha, W Fax:- O1-5375944. E-mail : si
e
鷺
 
 
 

B5IITBLITTELUNGhilge JÓ
மிகுந்த அக்கறை கொள்ள
| வகைகளை விட ணரிப் பெண்கள் அதிகம்
மிக்க உணவு வகைகளை டால் ஆறு வருடங்கள் கழித்து ாக பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்
ம் தாயின் வயிற்றில் ஏற்படுத்தும். எனவே நல்ல வரவேற்பைக் நின் செளதாப்டன் ஸ்டைர் டபிள்யூ வீல்ட்
ஜெயா
அனைவரும் கலந்து கொண்டு
ീബര്ള18ര്.
~~z
ாழ்வு சஞ்சிகை (
O O  ݂ܠܹ TIT60 2 DeSOI
ப் பொருத்தமான உங்கள்
0 துணுக்குகள் C நகைச்சுவைகள்
ப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி
Vattala. TP : O11 -5375945. O11-5516531.
agavalvuG2 express newspapers.lk
Ig-a-LibLit-2011

Page 57
سمیہ
プ
தேவையான பொருட்கள் :
ஒட்ஸ் — 250 éŝTITLò தக்காளி - 50 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் கரட் - 100 éŝTITLò இஞ்சி - சிறிதளவு பூண்டு - 2 துண்டுகள் பச்சை பட்டாணி — 5O &ŝJITLb கொத்தமல்லிதழை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க :
கடுகு
பெருங்காயம் சிறிதளவு
வெந்தயம்
செய்முறை :
முதலில் எண்ணெய் சேர்க்காமல் ஒட்ஸை
 
 
 
 
 

நன்கு வறுத்துத் தனியே வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு மற்றும் வெந்தயத்தைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
இவை பொரிந்த உடன் சிரிது சிறிதாக நறுக் கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் பெருங்காயத்தைப் சேர்த்து கிளறவும்.
பிறகு பொடிப் பொடியாக நறுக்கிய வெங்கா யம், பச்சை பட்டாணி கரட்டைப் போட்டு அத் துடன் உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம், கரட், பச்சை பட்டாணி நன்கு வதங்கியதும் அத்துடன் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கிய உடன் அத் துடன் % கோப்பை தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் ஒட்ஸையும் போட்டு நன்கு வேகும் வரை கிளறவும். இறுதியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவி இறக்கி பரிமாறவும்.

Page 58
C Dr. எம்.கே.முருகானந்தன் D
பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் சமூக ரீதியில்கூட அவர்களுக்கு மதிப்பும் மரியாதை யும் அங்கீகாரமும் இந்து மக்களால் கொடுக்கப் படுவதில்லை.
கிறிஸ்தவப் பாதிரியார்களுக்கும் பெளத்த பிக்குமார்களுக்கும் அந்தந்த மதத்தினரால் அளிக்கப் படும் கெளரவம் இந்து மத் தினரால் தமது மதகுருமா ருக்குக் கொடுக்கப்படுவ தில்லை. உதாரணமாக
ஒரு பாதிரியாரோ அன் ர றிப் பிக்குவோ பஸ் ஒன் றில் ஏறினால் அவர் கள் மரியாதையுடன்
அமர இடங்கொடுப் பதற்கு அந்தந்த மதத்தினர் மாத்திரமன்றி ஏனைய மதத்தவர்கள் கூடப் பின் நிற்ப தில்லை.
ஆனால் இந்துமத ஐயரோ அன்றிப் பூசகரோ பஸ்சில் ஏறினால் இந்துக்கள் கூட அவரை மதித்து அமர இடங்கொடுப்பதில்லை என்பது நாம் தினந்தோறும் காணும் வெட்கத்துடன் ஒப் புக்கொள்ள வேண்டிய விஷயம்.
ஆயினும், பரம்பரை பரம்பரையாகத் தாங்கள் பெறும் கேள்விவழி சமய அறிவில் திருப்தி அடைந்து கொண்டு அதில் போதிய மேலதிக அறிவையும் பயிற்சியையும் ஸ்தாபன ரீதியான சமய நெறிப் பயிற்சிக் கூடங்கள் மூலம் பெற முடியாமலும் பெற முயற்சிக்காமலும் இருக்கி றார்கள். இதனால் அவர்களது சமய அறிவு மாத் திரமன்றி பொது அறிவுகூட ஒரு குறுகிய வட்
6.
 
 

டத்துக்குள் அடங்கிவிடு வது, இவர்களது இன் றைய பரிதாப நிலை மைக்கு ஒரு காரண
LfonT è55
a MÚSI
இருக்கலாம் என்று தோன்றியது.
"டொக்டர் எனக்கு இண்டைக்கு நாய் கடிச்சுப் போட்டுது. அதான் உங்களட்டை காட்டிப் போட்டுப் போகலாம் எண்டு வந்தன்'
தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்த எனது எண் னக் குதிரையை ஐயரின் பேச்சு கடிவாளமாக நிதானத்திற்குக் கொண்டு வந்தது.
"நாய் கடிச்சதோ? எப்ப கடிச்சது? எங்கத் தைய நாய்? நல்ல நாயோ, விசர் நாயோ? அவ ரின் பதிலை எதிர்பார்க்காமல் கேள்விகளை 壟 டிக் கொண்டு போனேன்.
“நல்ல நாய்தான் கோயிலுக்குப் பக்கத்து வீட்டு நாய். தெரியாமல் வாலை மிதிச்சுப் போட்டன். அது கடிச்சுப் போட்டுது'
“நல்ல நாய் எண்டு நிச்சயம் தெரிந்தால் ஏற் புத்தடை ஊசி போட்டு மருந்து கட்டிவிட்டால் போதும். விசர் நாய்க்கடி தடுப்பூசி தேவைப் LLIrgs' -
டிசம்பர்-2011

Page 59
11
'பத்தியம் என்ன டொக்டர்? 'பத்தியம் எண்டு ஒண்டும் உங்களுக்கு இல்லை. உங்களைக் கவனிக்கிறதைவிட உங் களைக் கடிச்ச அந்த நாயைத்தான் கவனமாகப் பராமரிக்க வேணும்'
“என்ன டொக்டர் பகிடியோ?” என்று கேட் டுக்கொண்டு அசட்டுச் சிரிப்புடன் என்னைப் பார்த்தார்.
“பகிடியில்லை! நாய்க்குச் சிலவேளை விசர் நோயிருந்தாலும் வெளியால தெரியாமல் உள்ள டங்கிக் கிடக்கும். விசர் நோய் ஆரம்பமெண் டால் பத்து நாளைக்குள்ள நோய் வந்து அது செத்துப் போகும். செத்துப் போச்செண்டால் பிறகு உங்களுக்கு விசர் நாய்க்கடித் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். அதுதான் அந்தப் பத்து நாள் வரைக்கும் அதை அடிச்சுக் கொல்லா மல் கட்டிப்போட்டுக் கவனமாகப் பார்க்க வேணும்’
"நாய் துலைஞ்சு போச்செண்டால்.” ‘துலைஞ்சு போச்செண்டாலும் ஊசி போடத் தான் வேணும். ஏனெண்டால் அது ஒரு சமயம் விசர் நாயெண்டால் கடிபட்ட ஆளுக்கு பிறகு
டிசம்பர்-2011
 

அந்த நோய் கட்டாயம் வரத்தான் செய்யும். மனு சருக்கு அந்த நோய் வந்திடுத்தெண்டால் அவரை ஒரு வழியாலையும் காப்பாற்ற ஏலாது. அநியாயமாகச் சாக வேணும்.”
'.அதுதான் நாயைச் சாக்கொல்லாமல் ஒட விடாமல் கவனமாகக் கட்டி வைச்சுப் பத்து நாளைக்குப் பாக்க வேணும் எண்டு சொன்ன 60া6ঠা”
"அப்ப. நீங்கள் இப்ப மருந்தைக் கட்டி ஏற் புத் தடை ஊசியைப் போட்டு விடுங்கோ. வீட் டுக்காரரட்டை நாயைக் கவனமாகப் பார்க்கச் சொல்லுறன். நாய்க்கு ஏதேன் வித்தியாசம் எண் டால் உடனே உங்களட்டை வாறன். நீங்கள் அப்ப பாத்துத் தேவையெண்டால் விசர் நாய்த் தடுப்பூசியையும் போடுங்கோ’
அவருடைய மறுமொழியில் இருந்து பிரச்சி னையின் தாக்கத்தை அவர் விளங்கிக் கொண் டது தெரிந்தது.
"விசர் நாய்த் தடுப்பூசி என்றது ஒரு ஊசி இல்லை. பதினேழு ஊசி. இப்ப அதைப் பற்றி என்ன? தேவைப்பட்டால் பிறகு சொல்லுறன்’ என்று கூறிய நான் தொடர்ந்து.
"எங்கை காயத்தைக் காட்டுங்கோ, மருந்தைக்
ss ܕܪ ܝܪܕ *

Page 60
கட்டிப்போட்டு, ஏற்புத்தடை ஊசியை இப் போதைக்குப் போட்டுவிடுவம்’ என்றேன்.
காயத்தைக் காட்டினார். மிகச் சிறிய மேற்படை
யான காயம். சரியாகத் துப்பரவு செய்துவிட்டால் போதும். மருந்து கட்டத் தேவையில்லை எனத் தோன்றியது.
'சின்னக் காயம்தானே! மருந்து கட்டத் தேவையில்லை. ஏற்புத்தடை ஊசியைப் போட் டால் போதும்”
'இல்லை டொக்டர், மருந்தையும் கட்டி விடுங்கோ'
'வலு சின்னக் காயம்தான். நல்லாக கிளின்
ZANIANZANI
'இந்த டொக்டர் ரொம்ப
கைராசிக்காரராமே, அவரைக் கண்டது நோய் கூட அலறி அடிச்சி ஒடுமாமே!
"நோயாளிகள் ஒடுறதைத் தான் அவ அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிற
 
 
 
 
 

பண்ணி விடுறம். தன்பாட்டிலை காய்ஞ்சு போகும். மருந்து கட்டத் தேவையில்லை" என விளக்கிக் கூறினேன்.
“இல்லை டொக்டர், கட்டாயம் கட்டி விடுங்கோ?
ஏன் இப்படி வற்புறுத்தினார் என யோசித் தேன்.
“மருந்து கட்டாவிட்டால் சின்னக் காயம் தானே எண்டு சொல்லிக் கொமிட்டிக்காரர் லீவு தரமாட்டினம். அடிக்கடி கோயில் பூசைக்காக குளிக்கிறது எனக்குக் கஷ்டமாக இருக்கும்.
மருந்தைக் கட்டிவிட்டால் பெரிய காயம் எண்டு நினைச்சு ரண்டு, மூண்டு நாள் லிவு தரு வினம். தற்காலிகமாக வேறை ஆரையெண்டா லும் இப்போதைக்கு கோயில் பூசைக்குப் போடு 660Tib.
நானும் அந்த இரண்டு, மூன்று நாளும் ஆறி, அமர்ந்து இருக்கலாம்” என்றார்.
போகிற போக்கைப் பார்த்தால் விரைவில் கோயில் ஐயர்மாருக்கு மெடிக்கல் சேர்டிபிக்கட் கொடுத்தால்தான் லீவு எடுக்கலாம் என்ற நிலைமை வரும் போல் தெரிகிறது என எண் னிைக் கொண்டேன்.
அவரின் சிறிய காயத்திற்கு பெரிய மருந்துக் கட்டுப் போட்டு அனுப்பி வைத்தேன்.
பின்குறிப்பு : இப்பொழுது நாய்க்கடிக்கான சிகிச்சை முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்
டிசம்பர்-2011

Page 61
  

Page 62
இதனைப் பூரணமாக குணப்படுத்துவதற்கு தற்பொழுது சிறந்த மருந்து வகைகள் எதுவும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. என் றாலும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு நோயாகவே இந்நோய் இருக்கின்றது.
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான
காரணம்? -- up blusolyurts ஏற்படுவது. * குருதியில் சீனியின் மட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குரிய உறுப்பிலே ஏதாவது குறைபாடு அல்லது நோய் நிலமை ஏற்படல். * பருமன் அடைதல். * அதிகமாக உணவு உண்ணலும், சீனி, மாப்பொருள் போன்ற உணவு வகை அதிகமாக சாப்பிடுதல். * மதுபானம் பாவனை அல்லது நீண்ட காலம் பாவிக்கும் சில மருந்து வகைகள் * தேகப்பயிற்சி செய்வது குறைவு. * மன அழுத்தம் அல்லது மன அழுத்தத்தோடு சம்பந்தப்பட்ட வேறு பிரச்சினைகள். * வேறுநோய் நிலமையின் பின் சிக்கல்கள் உள்ளவர்கள்.
நீரிழிவு நோயை எவ்வாறு அறிந்து
கொள்ளலாம்?
(அடிப்படை நோய் அறிகுறிகள்) அடிக்கடி ஏற்படும் தண்ணித்தாகம் உடம்பில் பெரிய பெரிய நோய் நிலமை ஏற்படல்.
அதிகமாக வியர்த்தல். இரவில் சிறுநீர் கழிக்கும் நிலமை அதிகரித்தல் அல்லது பல தடவை சிறுநீர் கழிக்கும் நிலமை ஏற்படல் அல்லது அப்பகுதியில் சொறிச்சல் ஏற்படல்.
உடம்பின் நிறை திடீரெனக் குறைதல்.
ബ
霹-鬣
 

அடிக்கடி ஏற்படும் தலைசுற்று அல்லது
LDUL55LD.
* காயம் ஏற்படும்போது சுகமடைவதற்கு தாமதமாகுதல் அல்லது காயங்கள் சீழ் கட்டுதல். நீரிழிவு நோய்க்கு ஏன் கட்டாயமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனின் பொருத்தமான கட்டுப்பாடு இல்லையென்றால் குருதியில் சீனியின் அளவின் மாற்றத்தினால் உடம்பில் பல்வேறு உறுப்புக்களுக்கும் தொகுதிகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பதினாலாகும். இதுபற்றி குறிப்பிடுவ தென்றால்,
விஷேடமாக;- )ே கண்பார்வை குறைதல். )ே சிறு நீர் பகுதிகளின் செயற்பாடு குன்றுதல். )ே இருதயம் அல்லது இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுதல். )ே காலில் விறைப்பு ஏற்படுதலும், காயங்கள் ஏற்படுதலும். டு காயங்கள் சுகமடையாமையும், 'புண் வைத்தலினால் உடம்பின் பகுதிகள் வெட்டி அகற்ற வேண்டிய நிலமை ஏற்படுதல். )ே குருதியிலுள்ள சீனி அதிகரித்தல் அல்லது குறைதல் காரணமாக சுய உணர்வு இல்லாமல் போதல். )ே மூளையின் சில பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதனால் பக்கவாதம் போன்ற நிலமை உருவாகுதல்.
19-ibut-2011

Page 63
இதற்காக சிகிச்சைக்கு முன் செய்ய வேண்டிய சில பரிசோதனைகள் பற்றி தெரிந்திருத்தலும் அவசியமாகும்.
அவைகளாவன :- -
FBS = FASTING BLOOD SUGARசாப்பிடாமல் இருந்து (வெறும் வயிற்றில்) குருதியில் சீனி பரிசோதனை செய்தல் :-
இரவு சாப்பாட்டின் பின்னர் 8 - 10 மணித்தியாலங்களுக்கு இடையில் சாப்பிடாமல் இருந்து (வெறும் வயிற்றில்) செய்யப்படும் குரு தியைப் பரிசோதனை செய்து அப் பொழுதுள்ள சீனியின் அளவை இரசாயனப் பரிசோதனைக் குற்படுத்துதல். சாதாரணமாக இருக்க வேண்டிய அளவு :- 3.6 - 6.4 mmo1/1 (அல்லது) / 4446.66 mol | | 80/120mg/100ml
PPBS = (POST PRANDIAL BLOOD SUGAR)- -
சாப்பிட்ட பின் குருதியில் சீனி
பரிசோதனை செய்தல்:- நோயாளி சாப்பிட்டு 2 மணித்தியாலங் களுக்குப் பின் செய்யப்படும் குருதி மாதிரி பரிசோதனை
சாதாரணமாக இருக்க வேண்டிய அளவு :- is 3.3-7.4 mmol/1 (9,606, g5) / 4.44 - 8.88 mol/l 8O160 mg/10Oml
RBS = RANDOM BLOOD SUGAR - ஒரு நாளில் தான் விரும்பிய நேரத்தில் செய்து கொள்ள முடியுமான (குருதியில் சீனி) பரிசோதனை :- ܕ ܪ ܐ இதற்காக விஷேடஏற்பாடு எதுவும் தேவை இல்லை. சாதாரணமாக இருக்க வேண்டிய -9|6IT6Հվ :
、 。 t டிசம்பர்-2011" G
s
 
 

3.3 - 7.4 mmo1/1 (அல்லது) / 444 - 388 mol/l
GTT = (GLUCOSES TOLERANCE TEST)
குளுகோஸ் (TOLERANCE) சகிப்புத் தன்மையான பரிசோதனை. இது 2 முறைகளாக செய்யப்படுகின்றன.
> வாயினால் சீனி கொடுத்தல். > நரம்புக்கு ஊசி மூலம் குளுகோஸ் கொடுத்தல்.
3 - 4 நாட்களுக்கு சாதாரண உணவை உட்கொள்வதுடன் பரிசோதனைக்கு முன் தினம் இரவிலிருந்து 8 - 10 மணித்தியாலங்கள் சாப்பி டாமல் இருந்து காலையில் குருதி எடுக்கப் படும்.
பின்னர் குலுக்கோஸ் 375mg-100g அளவை 250mg நீரில் கரைத்து குடிப்பதற்கு கொடுக்கப் படும். பின்னர் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை 2-3 மணித்தியாலங்களுக்கு (ஒன்று) 1 எனும் அடிப்படையில் குருதி மாதிரி பெற்று இரசாயன பகுப்பாய்வு நிலையத்திற்கு அனுப்பி அப் பொழுதுள்ள சீனியின் அளவை கணக்கிடப் படும். இது நீரிழிவை அறிந்து கொள்வதற்கான பொருத்தமான பரிசோதனை யாகும்.
ஊசிமூலம் நரம்புக்கு குலுக்கோஸ் கொடுக்க முன்னரும் கொடுத்த பின்னரும் எல்லா மாதிரி பரிசோதனைகளுக்கும் இவை உட்படுத்தப் படும்.
O UFR – (URIN FULL REPORT) – URIN SUGAR
சிறுநீர், சீனி பரிசோதனை இப்பரிசோதனை மூலமும் சிறுநீரில் உள்ள சீனியின் அளவு கணக்கிட்டுகொள்ள முடியும். எவ்வாராயினும் சிறு நீர், சீனி பரிசோதனையின் அடிப்படையில் (நீரிழிவின் நிலமை) குருதியில் சீனியின் அளவுபற்றி உறுதியாக கூறமுடியாது. உ-ம்:- சிறுநீர் சீனி நீல நிறத்தைக் காட்டினாலும் குருதியின் சீனியின் அளவு கூடுதலான பெறு மதியைக் காட்டலாம். இதனால் சரியான பரிசோ 56060T FBS (FASTING BLOOD SUGAR ) ஆகும். எனவே நீரிழிவு நோயைக் கட்டுப்பாட் டிற்குள் வைத்துக்கொள்வது எவ்வாறு என்பதை யும் அறிந்திருத்தல் அவசியமாகும்.
ー** エ (தொடரும்)
ஆை

Page 64
மேது அன்றாட வாழ்வுக்குத் தேவையான சக்தியைப் பெறுதலும், சுகத்துடன் வாழத் தேவையான வழி அமைத்தலுமே அன்றாடம் நாம் உணவு உட்கொள்வதன் நோக்கமாகும். எனினும் நாம் உட்கொள்ளும் உணவு எமது உடலுக்கு எவ்வளவு தூரம் பொருந்தும், எமது வயதுக்கு எவ்வளவு தூரம் ஏற்றதாகும், எமது உடலிலுள்ள நோய்களுக்கு எவ்வாறான விளைவை ஏற்படுத்தும் என்பதனையும் நாம் கட்டாயம் மனதில் கொள்ள வேண் டும். அவ்வாறு சிந்திக்காவிடின் சக்தியைப் பெறுவதற்கு ஆரோக்கியத்துடன் இருப்ப தற்கு நாம் உண்ணும் உணவாலேயே நாம் நோய்வாய்ப்படலாம்.
எனவே உடல் நலத்திற்கு ஏற்ற உண வில் உள்ளடக்கப்பட வேண்டிய உணவு என்ன என்பதை நாம் முதலில் அடை யாளம் காண வேண்டும். உங்கள் உயரம், வயது என்பனவற்றிற்கு அமைய உட லின் நிறையையும் தக்க வைத்துக் கொள்ளக் கூடிய பொருத்த LDT6OT 9 LGOMOT6O6) go LL LIGG5IT6T6) தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் நீரிழிவு, கொலஸ்ரோல் போன்ற நோய்கள் ஏற்படாதவாறு உணவினைத் தெரிவு
ܒ ܒ ܬܐܬܐ ܀ 11 ܐܬܐ ܝܬܐ- ܐܠ ܨ .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்தல் வேண்டும்.
முதலில் நீங்கள் உணவுக்கென தெரிவு செய்யும் பல்வேறு காய்கறிகள் பற்றி உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் அல் லது புத்தகங்களின் மூலம் அறிந்து கொள்ளுங்கள். உணவின் போஷா
க்கு, அவற்றின் தன்மை என்பன பற்றி அறிதல் வேண்டும். நார்ப் பொரு ளான உணவை எமது உணவில் சேர்த்துக் கொள்வது பயனுடையதாகும்.
அவ்வாறே பல்வேறு விதமான உண வினை நீங்கள் உண்பது நல்லது. பலவித காய் கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது விரும்பத்தக்கது. உணவில் மீன் வகைகளைச் சேர்த்துக் கொள்வதும் பொருத்தமானது. இறைச்சி வகைகளை உணவில் சேர்த்துக்
டிசம்பர்-2011

Page 65
  

Page 66
அதிகமான கொலஸ்ட்ரோல் இரத்த அழுத்தம் காரணமாக மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் அல்லது பாரிச வாதம் ஏற்பட்டு ஒரு பக்கக் கையும் காலும் செயலிழந்து போவது இப்போது பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் இன்றைய மருத்து வம் இதனைத் தடுக்கவும் வராமல் பாதுகாக்க வும் வழி சொல்லுகின்றது.
அறிகுறிகள்
/உடம்பின் ஒரு பாகம் செயலிழக்கப்படு வது போன்ற உணர்வு
/பேசுவதற்கு நாக்கும் உதடுகளும் ஒத்து ழைக்காமல் குழறுதல்
டிசம்பர்-2011
 
 
 

திடீரென கண் பார்வை பாதிக்கப்படுகின்
pഞഥ
//தலைச்சுற்று உடலின் சமநிலை பாதிக் கப்பட்டு தடுமாற்றமடைதல்
/உணவை விழுங்க முடியாமல் போதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் இந்நோய் ஏற்பட்டுள்ளதென சந்தேகிக்கலாம் என தேசிய பாரிசவாத தடுப்பு சங்கத்தினர் தெரிவிக்கின்ற 6তা,
காரணிகள்
அதிகமான இரத்த அழுத்தம் ஏற்படுதல், நீரிழிவு நோய் காணப்படுதல், இரத்தத்தில் கொலஸ்ட்ரோல் அதிகரித்திருத்தல், வேறு விதமான இதய நோய்கள் காணப்படுகின் றமை என்பன பாரிச வாதத்தை நோக்கி இட் டுச் செல்கின்றன.
வருமுன் பாதுகாப்பு பொதுவாகவே ஒரு ஆரோக்கியமான உண வுப் பழக்க வழக்கத்தை கடைப்பிடித்தல் மிக முக்கியமானதாகும். அதனைத் தவிர புகை பிடிப்பவராயின் அதனை நிறுத்திக் கொள்ளு தல் கட்டாயத் தேவையாகும். உடம்பை சுறு சுறுப்பாகவும் உடற்பயிற்சிகள் செய்தும் துடிப் புடன் இருக்கப் பார்த்துக் கொள்ளுதல் என்பன இந்நோய் வராமல் பாதுகாக்கும் சில நடவடிக் கைகள் என மேற்படி சங்கத்தினர் தெரிவித் துள்ளனர்.
-எஸ் ஷர்மினி

Page 67
graffigfan).
316
(3. சப்தம் நர்சிங் கந்தக முக்த
கூந்த கூந்த தலை
மருந்து
தினமும் 3 வேலை 1 வில்லை வீதம்,
தலை முடியின் வேர்களிற்க்கு 9 பொடுகைக் கட்டுப் படுத்தி கூர் 9 கூந்தலை அடர்த்தியாகவும் க
மேலதிக விபரங்களுக்கு 0
நாடுபூராவும் அனைத்து பார்மசி ஹார்கோட்ஸ் தனியார் நிறுவனம்
 
 
 

யான கூந்தலுக்கு
மாதத்தில்
முற்றாக தடுக்கின்றது.
லிகைகளினால் ஆனது.
1ங்கன்னி 2100 mg WWWyایڈیٹ
*ᎧᏈᎠᏘ 500 mg ് ക്രങ്ങIb, 300 mg துரம். 100 mg ரதம் பூ 60 mg ரூட்லோக சூர்ணம் 40 mg சூர்ணம். 40 mg சூர்ணம் 25 mg சுக்தி சூர்ணம். 25 mg
ல் உதிர்தல்,
ல் வளர்ச்சி குறைதல்,
முடி உடைதல்,
குத் தொல்லை. துகள் பாவிப்பதனால் தலை முடி உதிர்தல்.
போன்றவற்றுக்கு உகந்தது.
போஷாக்களிக்கின்றது. ந்தல் உதிர்தலை தடுக்கின்றது. ருமையாகவும் வளரச்செய்கிறது.
773833449, O773833450
களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
14 புகையிரத வீதி தெஹிவளை.

Page 68
일 Q5 ,
! 3 }
66)
நைன
கெயார் த்தியசாலை
தாய்
55/1
சே
ہمیت
நாரஹேண்பி
ததை,
கிரி
it is
b ! 05.
脚 岳 Qğ
ஸ் (சிலோன்) ல ம் ஆண்டு டில்
jį į fi
பே
ళ 2011 ప్తి
த்தி
ஸ்பிரஸ் நியூ ம் இலக்க
粤6Tö
ந்த இதழ்
185ஆ
இ
 
 
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை
பேணுவதிலும் கருக்கட்டலுக்கான
சாத்தியக் கூறுகளையும் (Sub Fertility)
அகக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பதிறன்களினுடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
e
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
RéL GLL'__nyrr sið கொழும்பு-14, கிராண்ட்பாஸ் வீதி, சம்பர் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.