கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 2011.12

Page 1
SSN: 2012 - 6
G5II
oJimi Hill Fol சமூக - இந்
 

இறைவி
விெருத்தைந்து இவையிலிஅை

Page 2
paFLibň - 2011
H LDᎶᏍfr- 48
o இதழ்- 10 :
Ο
ஆசிரியர்
லெஸ்லி ஜெயகாந்தன்
இணை ஆசிரியர்
மலர்வேந்தன்
துணை ஆசிரியர்கள்
மெற்றில்டா இராஜேந்திரம்
பெஸ்லியோ வாஸ் சந்திரசேகரன் சசீதரன் பைந்தமிழ்க்குமரன் டேவிட் ஆலோசகர்கள்
A.G.இராஜேந்திரம் A.S. யோகராஜா
கணினி வடிவமைப்பு
சுபாஜெனி சங்கர்
வெளியீடு
# தொடர்பு நிலையம்,
ரு / மட். மறை மாவட்டம்
O
லையம் அ.பெ.எண் - 44
மட்டக்களப்பு.
LD
பதிப்பகம்
வணசிங்கா அச்சகம்
மட்டக்களப்பு
BATTCALOA.
TEL: O 65 - 2226486 E.mail: scotribattiOgmail.com
Z
 

அன்புடன் உங்களோடு ஆழியொன்றிற்கு ஆறுகளின் . O2 ஆயரின் வளர்ச்சிப் பாதையிலே . O3
கிறிஸ்து பிறப்பு விழா C செய்திகள் . 06. வாழ்த்துப் பூக்கள் . O7 மார்கழி பேசும் புதிய கதை ஒன்று . 08 இலக்கிய மஞ்சரி இன்றைய உலகில் திருச்சபை . 11 Θεόδ. ............................................ 13
அவரைப்பற்றி என்ன சொல்வது v . . . . . . . . . . 16 மருத்துவம் . 17 தொண்டனின் சில நிமிடங்கள் . 18 அன்பின் அரசி அன்னை தெரேசா . 20 தூய வின்சன்ட் டி பவுல் சபையின் . 21 காலடித் தடங்கள் . 22 சூடர் விடும் சூரியனே . 24 இலக்கிய வீதி . 25 ஏதேனின் திருமணம் . 26 மாணவர் பக்கம் . 28 இறைவனின் அன்பு . 29 வாழ்க்கை . 30. விவிலியம் கற்போம் . 31 அறிவை வளர்ப்போம் .
உங்கள் கவனத்திற்கு.
தொண்டன் பிரதி ஒன்றின் விலை இம்மாதம் முதல்
30/= வாகும். தற்காலத்தில் சஞ்சிகைகளின் விலை h களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைந்த
அதிகரிப்பு என்பதை வாசகர்கள் கண்டுகொள்ள லாம். தொண்டன் தொடர்ந்தும் சிறப்பாக வெளிவர உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.
േ : 30/= 9,(, ).jp1 : 450/=
(தபாற்செலவு உட்பட)

Page 3
மாதம் வந்தால் கத்தோலிக்கர்களாகிய நாம் ஒ6 காத்திருப்பவர்க க்கின்றோம். அதுதான் நம் ஆன
§ 6026 ශීඝ්ෆශීfද්ශීය නීර්‍ය්ශීය ද්ණ් ప్లేస్తోత్తీశ్రీశ్రీ
ல் குழந்தைகள் பிறக்கின்றன, வாழ்கின்றன, மடி தான் பார்க்கவேண்டும். இன்று யுத்தம் முடிவடைந்து விட்டுச் சென்ற வடுக்களை எம்மால் மறந்துவிட முடி நிம்மதியிழந்து, வாழ்க்கையை இழந்து வீடுகளையிழந்து, கூறலாம்.
இவர்கள் மத்தியில் ஆண்டவர் இயேசுவின் பிற கேட்டுப்பார்ப்போம். "இருளில் நடந்து வந்த மக்கள் ஆனால் இன்று எமது நாட்டிலே எம்முடைய உறவுக போர்வையினால், நில அபகரிப்புகளினால், சொந்த இட மரண அவலங்கள் இன்றும் எம்மத்தியில் எதிரொலித்து சிக்குண்டுதான் கிடக்கின்றனர். “கதியற்றவனுக்குத் ெ மனிதனும் கடவுளும் வேறல்ல மனிதனை ஒதுக்கி விட் S சுவாமி விவேகானந்தர் சொல்கிறார். எனவே முகவரியிழந்து குரல் கொடுப்போம். அவர்களின் விடிவுக்காக சாதி, மத வாழ உழைப்போம். முள்வேலி முகாம்களில் இன்று பசி பட அவர்கள் நலன் காக்க உழைப்போம்.
சுயநலத்தலைவர்கள் இருக்கும்வரை நாட்டில் எமது ஆன்மீக வாழ்வும் அரசியலாகி விடக்கூடாது. 1 நாம் அனைவரும் மனவுறுதியுடன் போராடி அவர்கள் உ தியாகத்தால் புடமிடப்பட்ட முழுமை" ”عصمیم۔صمحمختبر కొల్ప్స్ தலைவர்” அதுபோல் சுவாமி வ ধ্ৰুপ্ত நலத்துக்காகத் தொண்டாற்று இஇ அநாதைகள், கைவிடப்பட @ు இயேசுவின் பிறப்பு அை } பிறப்பு எம் உள்ளத்திற் ぐ。 ஊட்டுவதாக அது
\ மறைமாவட்ட 欲 ஆண்டகை 2) மகிழ்வுடன் பணியாற்றி , ജ്ഞg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

සී.හී *** சம்பர் 2011ஜ் ஆஆஆஆஆஆஆஆஆ. வொருவரும் ஏதோ ஒன்றை ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் ன்டவர் இயேசுவின் பிறப்புப் பெருவிழா திருவருகைக்கான விழிப்பாயிருந்து ஆண்டவரின் வருகைக்காக எம்மைத்
ாழுவத்தில் பிறந்த முகவரியில்லாத ஒரு குழந்தையின் ளிப்படுத்திய நாள் இன்றும் இத்தகைய முகவரி இழந்த S கின்றன. வாழ்க்கையே ஒரு போர்க்களம். அதை வாழ்ந்து விட்டது என்று மார்பு தட்டுவோர் பலர். ஆனால் யுத்தம் ாது அதற்கு எடுத்துக்காட்டாக போரின் கொடூரத்தால் முகவரியற்ற நிலையில் நிற்கும் மக்களின் கூக்குரல்களைக்
|பு எவ்வாறு அமையப் போகின்றது என்று எம்மை நாமே பேரொளியைக் கண்டனர்” என்று எசா9:2 கூறுகிறது. ர் பலர் இருளிலிலேதான் இருக்கின்றார்கள் அதிகாரப் த்திலேயே வாழ முடியாமல் புறந்தள்ளப்பட்ட மக்களின் க் கொண்டேதான் இருக்கின்றன. இருளின் ஆட்சியில் தாண்டு செய்வதுதான் கடவுளுக்குச் செய்யும் வழிபாடு. டு கடவுளை மட்டும் காட்டினால் அது மதமல்ல' என்று முகாரிகளாக அலைகின்ற எம் உறவுகளின் உரிமைக்காக S வேலிகளைத் தகர்த்து அவர்களும் முகவரியுள்ளவர்களாக ட்டினியால் வாடும் ஒவ்வொருவருக்காகவும் மன்றாடுவோம்.
சுரண்டல்கள் அதிகமாகத்தான் இருக்கும். அதேபோல் மக்களுக்காக சேவை செய்யத் தேர்ந்து கொள்ளப்பட்ட ரிமைக்காகக் குரல் கொடுப்போம். சேகுவேரா சொல்கிறார்: யான அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஒருவரே சிறந்த புலானந்தர் சொல்கிறார்: “தன்னலம் மறுத்து பொது ம் மனிதர்கள்தான் உண்மையான துறவிகள்’ எனவே டோர், ஏழைகள் போன்றோரின் உள்ளத்தில் பாலகன் மதியைக் கொண்டு வரட்டும். ஆண்டவர் இயேசுவின் கு மனமகிழ்ச்சியையும் எம்வாழ்விற்கு நம்பிக்கையையும் இருளில் இருப்போருக்கு ஒளியாக அமையட்டும். ன் நினைவுகளை நெஞ்சில் சுமக்கும் இம்மாதத்தில் தமது பத்தைந்தாவது ஆண்டு நிறைவையும் குருத்துவப் பொன்விழாவையும் ஒருசேரக் கொண்டாடும் நமது ஆயர் பேரருள் தந்தை யோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை S தெரிவிப்பதோடு, ஆயரவர்கள் நீடு வாழ்ந்து பெரும் - திருக்குழந்தையின் அருள்வேண்டுவோம்.
வருக்கும் நத்தார், புத்தாண்டு வாழ்த்துகள்
றைவாக்கு
டவுளுக்கு மாட்சி உரித்தாகுக வருக்கு உகந்தோர்க்கு தி உண்டாகுக'

Page 4
தயத் துடிப்பொன்றே இலக்கியமாகிய விந்தை
எமது நம்பிக்கையைக்
கைத்தலத்தில் வைத்துக் காப்பாற்றுகிற காலம் வழங்கிய கற்பூர வி
 

ృష్టిక్స్లక్ష్మీజీషిజీషి, ఖతాbu 2011ళ్లీ
O ே பூத்துக்கவி
உங்கள் துறவறம் சூடுதனியாதவொரு சூரியப்பழம்
முக்கால் நூற்றாண்டுச் சீவியத்தில் உங்கள் அரை நூற்றாண்டுத் துறவு நிலவுக்குக் கீழுலவும் எல்லா மனிதருக்கும் கிட்டாத பேறு
新
மழைக் குருவியின் மெளனத் தவம் போல் ஆழங்கொண்ட ளக்கு உங்களது
9.J60OTU GITL96560)ö அடைமழை மேகத்தின் கற்ப மூலமும் ஆழப் பெருங்கடலின் அமில ஆர்ப்பும், பாசப் பெரு வெளியில் உருவாகும் இறுக்கத்தின் மெளனமும், நட்சத்திரப் பெண்களின் நயனக்கருவும், மூன்றல்ல
மூவாயிரம் ஆணிகளில் அறைந்து கொண்டு தன்னையே உருவகப்படுத்திய துணிவும் நீங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டவரென்பதற்கு முழுமையான சாட்சியங்கள்
ஆயர்குலப் பெண்ணொருத்தி
பூவரசு இலையில் செய்திசைத்த புல்லாங்குழலின் எளிமை நீங்கள்
உங்கள் குருத்துவம் உலை நெருப்பல்ல ஊதியணைப்பதற்கு
அது ஊழித்தி
அடைமழையில் நனையாது நிலைத்து நிற்கும் ஞான நெருப்பே !
துரிய
ஆவிக்குள் மலர்ந்த பைந்தமிழ்ப் பாயிரமாய் இன்னும் நூறாண்டு நிலைக்க வாழ்த்துகள் !

Page 5
இடைநிலைக் கல்
புனித
গুচি aimé
உதவிப் பங்குத்தந்
簽
 

త్రొకె కెళ్ళామై శ్రీప్రే ಟೆಹ್ರಿ டிசம்பர் 2011盒
:09 296 - ਲue
ஊர்காவற்றுறை
| 20.12.1936 - Laof35 Drfumeň
ஆலயம்-ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி- ஊர்காவற்றுறை புனித பத்திரிசியார் கல்லூரி -
ಫ್ಟ್ವ: unbúLImæCrið
ή 墨 2O3 Օlg|Չ5O
24.08.1955 - தேசிய குருத்துவக் 5àêtf1-5cfg
மறைபரப்புக் கல்லூரி -
உரோம்
5 : 5.08.1961 - co-agrib,
20Ꮝ12Ꮝl96Ꭵ- ᏩᎧ .ᎶprmièᎩ
Bois - Shefflebrief தை - ஊர்காவற்றுறை
ಸಾಹ - முல்லைத்தீவு துக்குடியிருப்பு டாம் வாய்க்கால்-கிளிநொச்சி ாவாந்துறை adrடிவிரிச்சான், உதவி -மடுக்கோயில் சட்டிக்குளம், உதவி-மடுக்கோயில் ாய்க்காலி கிளிநொச்சி
-விசுவாசப் பரப்புதல் சபை வி-இருமுறை ) சாலைகளின் 6urg (pasTapourrors
ப பிரதிநிதி
வருடகாலப்பகுதி-இரு முறை) 938
I gif 57.05.1983 (2) EffIb)
கருதினால் றோசி
O7.06.1983

Page 6
鑫@ac窗錢.綫.綫
தி: ஒரு தடவை கிறிஸ்து பிறப்பு விழா6ை பிரதேச வேறுபாடுகளைக் கடந்து எல்லா நாட்டினரு விழாவைக் கொண்டாடுகின்றனர். இதனை அன்பின் விழா என்றும், மகிழ்ச்சியின் விழா என்றும் பல்வேறு அடிநாதம் இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தை அன்பு காட்டியுள்ளேன். எனவே பேரண்பால் உண்ை புனித யோவான் தனது அனுபவத்தின் பின்னணி கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பின வெளிப்பட்டது”( 1யோவான். 4:9). இதனையே ந ஈர்க்கும் வகையில் வைரமான வரிகளில் இ 'அன்பெண்ற மழையிலே அகி
கிறிஸ்துவின் பிறப்பு வகுத்தவர் வரலாற்றில் முடியாத மறையுண்மை. வெளிப்படுத்தப்பட்ட நிகழ் ஏனெனில் மாறாதவர்
*வார்த்தை மனித மாட்சியை நா
 
 
 
 
 
 

షిజీష్మిళ్నీష్మిత్క్క్క qతాbu 2011 శ్లో
வக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இ மாழி நம் தங்களுக்கேயுரிய கலாசாரத்தில் கிறிஸ்து பிறப் 懿 ன் விழா என்றும், அமைதியின் விழா என்றும், ஒளியின் விதமாக அழைக்கின்றனர். ஆயினும் இவ்விழாவின் களில் தொனிக்கின்றது: “உனக்கு நான் முடிவில்லா னை ஈர்த்துள்ளேன்” (எரே. 31:3). இச்செய்தியையே யில் கூறுகிறார்: “நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் ார். இதனால் கடவுள் நம் மீது வைத்த அன்பு ம்காலத்து கவிஞர் வைரமுத்து எம் உள்ளத்தை ரத்தினச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறுகிறார்: லங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே' ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு. வாழுமுன் வரலாறு நுழைந்த, மறுக்கவோ, மறைக்கவோ, மறக்கவோ கடவுளின் உண்மையான முழுமையான இயல்பு வுதான் கிறிஸ்துவின் பிறப்பு என்றால் மிகையாகாது. மாறினார். அணுக முடியாதவர் அணுகி வந்தார். ர் ஆனார்: நம்மிடையே குடி கொண்டார்.அவரது Eläisasi 565ö (SLTLö”C Guita IT. 1:14) வுள் என்ற சொல் இரு சொற்களால் ஆனது. கடந்து உள்ளிருப்பவர். ஆம், அவர் அனைத்தையும் அனைவ கடந்து நிற்பவர். தொலைவில் இருப்பவர், அதே ளயில் எம் உள்ளத்துள் உறைபவர். அதன் பொருட்டு மை நெருங்கி வருபவர். எவ்வளவுதான் அவர் எம்மைக் பந்து நின்றாலும், எம்மை நெருங்கி வர எம்மோடு நருங்கி வாழ, எமக்கு வாழ்வு தர, எம்மோடு நிலை உறவை ஏற்படுத்த விரும்பினார். அதுவே அவர் பெயராக மாறியது. 'இம்மானுவேல்"-"கடவுள்
மீட்பு வரலாறு கற்பிப்பது என்ன என்பதை ய்வு செய்தால் இந்த மாபெரும் மறையுண்மை

Page 7
உருவமற்ற கடவுளுக்கு உருவம் கொடுத்து அர்த்தமற்ற வழிபாட்டுச் சடங்குகளினால் அவரை வசியம் பண்ண முயற்சிக்கும் போதெல்லாம் கடவுள் தூரத்தில் நிற்கிறார். கடவுளின் சாயலாகப் படைக் கப்பட்ட மனிதன் அதனை மழுங்கடிக்கின்ற போதெல்லாம் கடவுள் தூரத்தில் நிற்கிறார். படைத்த வனைப் பற்றிப் பிடிக்காமல் படைக்கப்பட்டவற்றின் மேல் பற்று வைக்கும் போதெல்லாம் கடவுள் தூரத்தில் நிற்கிறார். கடவுளை மனிதன் தன் தாளத்துக்கேற்ற வாறு ஆட வேண்டும் என அடம் பிடிக்கும் போதெல்லாம் கடவுள் கடந்து நிற்கின்றார்.
இதற்கு மாறாக “பெற்ற தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை மறவேன்” என உறுதியளிக்கையில் கடவுள் மனிதனை நெருங்கி வருகிறார். “இதோ உலகம் முடியும் வரை நான் உன்னோடு இருக்கிறேன்” எனக் கூறுகையில் கடவுள் எம்மை நெருங்கி வருகிறார். "உனது ஆற்றலாலும் அல்ல. வலிமை யாலும் அல்ல ஆனால் எனது ஆவியாலே ஆகும்” எனக்கூறுகையில் கடவுள் எம்மை நெருங்கி வருகிறார். “இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்”( லூக்கா 19:10) என இயேசு உறுதிப்படுத்துகின்றார்.
கடவுள் மனிதனைத் தேடி வந்ததை, அதன் பொருட்டு மனித அவதாரம் எடுத்ததை கிறிஸ்மஸ் உணர்த்துகின்றது. அவரது பிறப்பு உலகளாவிய ரீதியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. அவரது பிறப்பால் மனித குலம் முழுவதும் மகிழ்ந்தது (லூக்கா 4:18) “எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" (லூக்கா 2:10) என வானதுாதர் கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தியை அறிவித்தார்.
- ஒரு குடும்பத்தில் குழந்தை ஒன்று பிறந்தால் அது பெற்றோர், உற்றார், உறவினருக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. ஆனால் இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பானது உலகம் முழுவதும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற விழாவாக அமைந்து
 
 

டிசம்பர் 2011
Iー 74
பதால் மந்தைக்குழலும் விளங்கியது உலகப்பெருமை
தடுவதால் ஒன்றுமில்லை எளியமனம் e
என்றும்வரும் சிறப்பு oاقم
翠塞
விட்டது. வரண்டு போயிருந்த நிலம் மழைக்குப் பின் பசுமை அடைவதைப் போன்று மனித மனங்கள் மகிழ்ச்சி அடைகின்றன. ஆழ்கடலில் பயணம் செய்பவன் படகு கவிழ்ந்து நீரில் தத்தளிக்கும் போது பற்றிப் பிடிக்க மரக்கலம் கிடைக்கையில் மகிழ்வ தைப் போன்று பொய்மை என்ற இருட்கடலில் மனிதன் தத்தளிக்கையில் ஒளியாகிய இயேசுவின் பிறப்பு அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.
அவரது பிறப்பினால் அவ நம்பிக்கை என்ற இருள் மறைந்து நம்பிக்கை ஒளி பிறந்து, பொய்மை என்ற இருள் மறைந்தது; மெய்மையாகிய ஒளி பிறந்தது; சாவாகிய இருள் மறைந்தது; வாழ்வாகிய ஒளி பிறந்தது.
靈 எந்திரன்கள் மனித உணர்ச்சி உடையன வாகவும் மனிதர்கள் எல்லாம் வெறும் இயந்திரங்க ளாகவும் மாறிவரும் காலகட்டத்தில் நாம் கொன் டாடும் கிறிஸ்து பிறப்பு விழா அர்த்தமுடையதாக மாற வேண்டுமானால் நம்மைச் சுற்றியுள்ள பல விதமான இருளையும் அகற்றி ஒளியேற்ற வந்த ஒளியாகிய கிறிஸ்துவின் மேல் நம்பிக்கைய்ை ஆழப்படுத்துவோம். அவரே இம்மானுவேல் எம்மோடு என்றென்றும் வாழ மனிதவுரு எடுத்து வந்த மாபரன். அவரது உடனிருப்பு தரும் மகிழ்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்தம் பிறப்பு தரும் மகிழ்ச்சியை உள்ளத்திலும், இல்லத்திலும் உலகம் முழுவதும் கொண்டாடுவோம். இம் மகிழ்ச்சியிலே பங்கு பற்ற முடியாமல் தனிமையிலும், அகதி முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும், மருத்துவ மனைகளிலும் துயருறும் மக்களின் கண்ணிரைத் துடைக்க செல்வமிக்கவராய் இருந்தும் எமக்காக ஏழையாயப் பிறந்த இறைமகனுக்கு நாம் கொடுக்கும் காணிக்கையானது ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, சிறுசிறு தியாகங்கள் செய்து, பிறரை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கத்துடன் பகிர்ந்தளிப்பதாக அமையட்டும். 를
அவர் பிறப்பு விழா எமக்குத் தரும் அன்பை, அமைதியை மகிழ்ச்சியை ஆழமாக அனுபவித்து சான்று பகர்வோம். ஆ

Page 8
#&ශිෂqණ්ෂුද්‍රාණී සී.සී.සී. භීෂණීයේදී,
“இளைய தலைமுறையினருக்கு நற்செ கண்டுபிடிக்குமாறு- திரு
நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஐரோப்பிய குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இப் பை எடுத்து வரும் புதிய முயற்சிகளையும் பாராட்டியு அல்பேனியத் தலைநகர் திரானாவில் இடம் பெற்ற 8 நாள் நிறையமர்வுக் கூட்டத்துக்கு அனுப்பியுள்ள திருத்தந்தை. அருட்பணிகள் மற்றும் கிறிஸ்தவ ஒன் ஆயர்கள் மத்தியில் கடந்த 40 ஆண்டுகளாகக் கா6 என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார் திரு திருத்தந்தையின் பெயரில் வத்திக்கான் செt பெர்த்தோனே, ஐரோப்பிய ஆயர் பேரவையின் த6 எர்டோவுக்கு இச்செய்தியை அனுப்பியுள்ளார். மே இந்த ஐரோப்பிய ஆயர் பேரவையில் ருத்தேனியன் 6 திருச்சபையையும் தற்சமயம் புதிதாக உறுப்பி இக்கூட்டத்தில் கலந்து கொண்டது.
இந்தப் புதிய வரவுடன் சி.சி.இ.இ அவை, 33 ஆயர் அவைகளின் கூட்மைப்பாக மாறியது. ருத்ே யன் பைஸன்டைன் ரீதித் திருச்சபை, 1646ம் ஆண்டில் கத்தோலிக்க திருச்சபையில் இணைந்தது. e e e
g
Li6OLUT65 96. என்பதால், பேறுகா எடுக்கப்பட வேண்டு கொண்டார்.
தாய்மைப் பேறு அடை படாததால், கருவுற்ற காலம்
சுமார் மூன்று இலட்சத்து இறக்கின்றனர் என்றும்
ஜெனீவாவில் உ6 நிரந்தரப் பார்வையாளர "பேறுகால இறப்புகளும் ஐ.நா. கூட்டத்தில் இவ
گحمي
حمي
2828 షిడమై42 ක්‍රිෆික්‍රීතිතික්‍රික්‍රික්‍රික්‍රික්‍රික්‍රිෆික්‍රික්‍රිෆික්‍රිතිරුණු
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

క్కేశ్నశీష్మిత్తీష్మిత్తీష్మిత్తీష్మిత్తీష్మి తాbu 2011 శ్లో
ய்தி அறிவிக்க புதிய வழிகளைக் த்தந்தை அழைப்பு’
ஆயர்கள் கண்டுள்ள புதிய வழிகளையும், னியை செய்வதில் அவர்கள் துணிவுடன் ள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஐரோப்பிய ஆயர் பேரவையின் நான்கு செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் iறிப்பு நடவடிக்கைகளில் ஐரோப்பிய ணப்படும் ஒத்துழைப்பு தொடரும் த்தந்தை. பலர் கர்தினால் தர்ச்சீசியோ) லைவர் கர்தினால் பீட்டர் லும் சி.சி.இ.இ என்ற பைஸண்டைன் ரீதித் னராகச் சேர்ந்து
“கருத்தாங்கிய பெண்களுக்குப் போதிய கவனம் செலுத்தப்பட - வத்திக்கான் அதிகாரி அழைப்பு’
ரு சமூகத்தின் பலத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிப் மையும் குடும்பத்திற்குத் தாயின் வாழ்வு மிக முக்கியம் லத்தில் நிகழும் இறப்புகளைத் தவிர்க்க நடவடிக்கை Bமென பேராயர் சில்வானோ தொமாசி கேட்டுக்
ந்துள்ள பெண்களுக்குப் போதிய கவனம் வழங்கப் மற்றும் குழந்தையின் பிறப்பின் போது உலகில் ஐம்பதாயிரம் பெண்கள் ஆண்டுதோறும் பேராயர் தொமாசி கூறினார். iள ஐ.நா. நிறுவனத்தில் வத்திக்கானின் சார்பில் ாகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, மனித உரிமைகளும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ப்வாறு கூறினார்.

Page 9
§දේශීයේදී
豪
9/னிட சமுதாயத்தில் சமூக இயங்குதளத்தை நெறிப்படுத்தவும் உன்னதத்தை நோக்கிச் செலுத்த வும் அறநெறி வாழ்க்கை அடிப்படையாகின்றது. அத்தகைய அறவாழ்வை வழங்குவதில் சமயம் முதலிடம் பெறுகின்றது. பிறப்பில் மனிதன் ஒழுக்கத் தோடு மலர்பவனல்ல. மழலையானதன் பின்னே ஒழுக்க வாழ்வை பயில்கின்றான். அதற்கான களம் சமயமாகவே அமைகின்றது.
நம் தேசத்தின் வரலாற்றுப்பாதையில் கே சமயத்தின் வரவும், அது பரவியதும்,
ਰੁ5 நிலைக்கு அப்பாற்
இன, மத,
பட்ட கத்தோலிக்க ஆன்மீகத் தலைமைத்துவத்தை செவ்வனே மேற்கொண்டதுடன் சமூகப்பணியும் செய்திட்ட ஒரு ஞான விளக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ&&ல்ஜ்ஜ்ஜ் டிசம்பர் 2011ஜ்
பைந்தமிழ்க்குமரன்
போர் மேகங்கள் சூழ்ந்து மரண தேவனின் கொடுங்கரங்களுள் மானிடம் நசுங்கும் தருணங்க வில், உரிமைகள் பறிக்கப்பட்டு உயிர் நாடி துடித்துக் கிடந்த இக்கட்டான காலகட்டங்களில் ஓங்கி ஒலித்த ஓர் உரிமைக்குரல். நெரிஞ்சி முள்தடங்களை வரிந்து கொண்டு மக்களது சோகங்களையும், சுமைகளை யும், கண்னிகளையும் கையேந்தியவராகக் கலக்க மின்றிப் பயணித்த சேவையின் செம்மல், மாபரன் மீட்பர் யேசுவின் கொல்கொதா பாதை வழியே விசுவாச வாழ்க்கை வாழ்ந்து வழிகாட்டிய பெருந் கை. அவரது குருத்துவப் பொன்விழாவும் ழுபத்தைந்து ஜனன விழாவும் நம்

Page 10
ஆயர் யோசப் கிங் சிலி
சுவாம்பிள்ளை ஆண்டகை
றின்
அவர்களிடம் மின்னலிட்ட p16ી- நியதி S. பண்புகளாகும். :நின்றி. 66)" மறைக்கோட்டங்கள், தே669 آآآآآ ၍၏)
பங்குத் தளங்களில் பரிசுத்த மான பணிகள் செய்தே நற்செய்
திப்பணியாற்றிய பெருமான் இரு (ોઈ ab6قالهDو 蠶 விழாக்களையும் இணைந்து ظالانوالی آئینی( இெ இறும் பூது கொள்ளும் எமதன்பு டுசல்გაffäნ 35 ஆயரவர் கள் மென் மையும் أ616وماري விடாமுயற்சியும் கொண்டவர். 6لالح s தினி
e - e aup呼翠*
அன்னார் தூய ஆவியின் வழிகாட்ட 9ظال9ے لی லில் தொடர்ந்து பல்லாண்டுகள் தே உடல், உளநலத்துடன் சேவை புரிய 鳕 દ્ર.િ வாழ்த்துவோம். ஆயருக்கு வாழ்த்துப் டுபதி 60)ს. பூக்களைச் சொரிந்திடுவோம். )وكلاه Dć 表 @_鲤
ක්‍රී
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 11
தீர்மானிக்கின்றார் * உலகில், நடப்பவை எ / நிறைவேற்ற, அவரை இ இ/ அவரிடம் கேட்க வேண்டு / தருணத்தில், துன்பம் நம்பை சந்தோசமாக இருக்கையில், !
$
f / நடக்கையில் கடவுளிடம் மிக மிக 8 ရွှံ) நமது தவறுகளுக்காக அவர் எம்
క్యో / அந்தத் தவறுகளே நடக்காதது போல
கொண்டு நம் தவறுகளினின்று விடுபட்டு வந்து பிறந்த அவரை நாம் ஏற்றுக்கொள்வத பெற்றுக் கொள்ள முன்வருவோம்.
kLEES LEcYS S EkEB B YBDBJ S S LkBL YLBk S ODkBO S OkBO S LskL S LOkD 貂
 
 
 
 
 
 
 

அவர் நாட்டை அடிமை கொண்டி ருந்ததோ, அவரைச் சிலுவையில் கொன்ற
flaტ தோ அதே உரோமையை தன் பக்கம் வளைத்துக் பின் கொள்ளவே செய்தார். அவரை
அவலம் , / அவமானத்துக்குள்ளாக்கிய ress. சிலுவை மரத்தை அவர் மீட்பின் அடையாளமாக உலகெங்கும் பரவச் செய்தார். அவர் நூல்கள் எழுதியதில்லை ஆனால் அவர் பற்றி நூல்கள் இல்லாத / நாடுகளேயில்லை. அவர் வாழ்ந்த நாட்டில் / அவர் கால் தடங்கள் அழிந்து போனாலும் / இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்னும் அவர் மக்கள் மனதில் தடம் பதித்துக் கொண்டேயி ருக்கின்றார்.
அதுதான் கிறிஸ்துவின் பிறப்பும் சிறப்பும். அன்று மல்ல எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்றும் b அதுதான் மாற்றமுடியாத சரித்திரம், வானுலகில் 5 இருந்து சாதிக்காததை மண்ணுலகில் மனிதனாகப் bந்து சாதித்தார் அவர், சாதனைகள் மனிதர்களுக்கு வுளுக்கும் உரியது. நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? நாம் தீட்டினாலும் அவை செயலாவதை அவரே என்று சொல்வார்கள். அவனின்றி அணுவும் அசையாத துவும் நன்மைக்கே என்பதை ஏற்றுக்கொண்டு நல்லதை இந்நாட்களில் நாடிச் செல்ல நாம் முன்வர வேண்டும். ம்,ஆபத்து வேளையில், அங்கலாய்ப்புடன் இருக்கின்ற D வாட்டுகையில் நிறையவே கடவுளிடம் வேண்டும் நாம் பிரச்சனையின்றி வாழ்கையில், எல்லாம் நல்லபடியாக க் குறைவாகவே கேட்கிறோம் இல்லையா? மை நேசிப்பதில்லை, மாறாக நமது தவறுதலினூடாக அவர் நம்மை அன்பு செய்கிறார் என்பதை நாம் புரிந்து வாழ, நம் பொருட்டு நம் மத்தியில் நம்மைப் போலவே ன் மூலமாக அவர் அருள் வரங்களை வாழ்வில் நிறைய
多
罗醛 萎芝鲑,芝 堂鲑,茎茎。茎僖垩。茎值连。茎猩连。茎 鲑翠 ※ &ණු * ce
GL00BL S SSSYz S SSzEB S SzEKS SS LY SS LBLL SKBBD S S SKDBD SKBBLK S LLK S LBJ S S LDDkDLD
。

Page 12
ஓஷோ அவர்கள் வாழ்வு பற்றி பின்வரு மாறு குறிப்பிடுகின்றார். “சாத்தியமேயில்லாத இஒன்று வாழ்வு. அது அப்படி இருக்கக்கூடாது, ஆனால் அது அப்படித்தான். நாம் இருப்பதும், மரங்கள் இருப்பதும், பறவைகள் இருப்பதும் ஓர் ற்புதமே. அது உண்மையிலே ஓர் அற்புதம் ான். ஏனெனில் முழுப்பேரண்டமும் இறந்து கிடக்கின்றது. கோடானகோடி நட்சத்திரங்களும், கோடானகோடி சூரியக் குடும்பங்களும் இறந்து போய்விட்டன. இந்தப்பூமியில் மட்டுந்தான் ஒப்பிட்டுப்பார்க்கையில் தூசி அளவேயுள்ள ஒன்றுமேயில்லை என்று சொல்லும் அளவிலான ທີ່ຫຼ கிரகமான இதனுள்தான் வாழ்க்கை நிகழ் கின்றது. இந்த அகண்ட பிரபஞ்சத்தினுள்ளேயே மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த இடம் இது.
பறவைகள் பாடுகின்றன, மரங்கள் வளர்கின்றன மலர்கின்றன, மக்கள் வசிக் கின்றனர், அன்பு காட்டுகின்றனர், பாடுகின்றனர், ஆடுகின்றனர். நம்பமுடியாத ஒன்று நிகழ்ந் துள்ளது.
ஓஷோவிடம் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது ‘வாழ்க்கை வெறும் துயரம் அல்லவா? அதற்கு அவர் சொன்ன பதில். அது உன்னைப் பொறுத்தது. வாழ்க்கை ன்பது வெற்றுத் திரைச்சீலை. நீ அதில் என்ன வரைகின்றாயோ அதுவாக அது மாறுகின்றது. நீதுயரத்தை வரையலாம், பேரானந்தத்தையும் வரையலாம். இந்தச் சுதந்திரம்தான் உன்னு இடைய பெருமை. நீ இந்தச் சுதந்திரத்தை முழு வாழ்வும் நரகமாகும் வண்ணம் உபயோகிக்க லாம். அது முழுவதும் உன்னைப் பொறுத்தது. மனிதனுக்கு அனைத்துச் சுதந்திரமும் உள் ளது. அதனால்தான் இங்கு இத்தனை வேதனை. ஏனெனில் மக்கள் எல்லோரும் முட்டாள்களாக இருக்கின்றனர். ر திரைச்சீலையில் எதை வரைவதென்றே -(ദു
鑿
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடப்பட்டுள்ளது. இது மனிதனின் பெருமை. கடவுள் உனக்குக் கொடுத்திருக்கும் மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று இது. சுதந்திரமாக இருக்கும் பரிசு வேறு எந்த மிருகத்துக்கும் கொடுக்கப்பட வில்லை. ஒரு நாய் நாயாகத் தான் இருக்கும். றோஜா ஒரு றோஜாவாக மட்டுமே இருக்கும். மிருகங்கள் நான்கு கால்களால் தான் நடக்கும். மனிதனைத் தவிர எல்லாம் திட்டமிட்ட செயல மைப்போடுள்ளது. நீ திட்டமிட்ட செயலமைப்போடி லில்லை. நீ எந்த வரைபடத்தையும் சுமந்து
கொண்டிருக்கவில்லை. உன்னை நீயே உருவாக்" கிக் கொள்ள வேண்டும்; தன்னை உருவாக்கிக்" கொள்பவனாக நீ மாற வேண்டும். அதனால் எல்லாமே உன்னைப் பொறுத்தது. நீ ஒரு புத்தராக, ஒரு பகுதீனாக மாறலாம் அல்லது
ஓர் அடால்ப் ஹிட்லராக மாறலாம். நீ கொலை யாளியாகவோ அல்லது தியானிப்பவனாகவோ மாறலாம். உணர்வின் அழகான மலர்தலாக மா
உன்னை நீ அனுமதிக்கலாம்.அல்லது இயந்திர மனிதனாக மாறலாம். ஆனால் நினைவில் கொள் நீதான் பொறுப்பு- நீ மட்டுந்தான், வேறு யாரும் அல்ல. ஒரு நம்பிக்கைவாதி தினமும் ஜன்னல் அருகில் சென்று "காலை வணக்கம் கடவுளே’ என்று கூறுவான்; ஓர் அவநம்பிக்கைவாதி ஜன்னல் அருகே சென்று “கடவுளே விடிந்து விட்டதா?” என்று கூறுவான். எல்லாம் உன்னைப் பொறுத்தது.
-இந்தப்
உங்களைப் புடம் பார் கி கப் பயனர் LJLL'G6Lö...
Cum L (6Li

Page 13
ශිෂ්ඨ රෑපණි ශීග්‍යශීඝ්‍රණීතංජිද්‍යාණීතංකීර්‍ය්ය්දී
(பேரருட்தந்தை čDUKTIGÜĞUDěUT&& && natörü 5b60dTL6an
பிர ச00ங்களுட கிறிஸ்குலத்தின் 8
வி, திருச்சபையை
துரித கெதியில் ༈ -- A NA IKI/ *//“ பயணித்துக் கொண்டிருக்கும் மனுக்குலம் மெய் ஞானத்தில் மந்த கெதியில் பயணிப்பது வெள்ளிடை மலை. எவ்வளவுதான் தொடர்புக் கருவிகள் மனிதரை அருகருகே கொண்டுவந்தாலும் இன்னும் மனிதன் இன, மொழி, மத, நிற, பிரதேச, வாழ்க்கை நிலை போன்ற வேறுபாடுகளில் இருந்து மீள முடியா மல் தவிக்கின்றான். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்களுக்கெல்லாம் பிறப்பிடம் ஒன்றெனவும், இறுதிக்கதியும் ஒன்றெனவும் வலியுறுத்தும் சகல மதங்களும் மதம் பிடித்து அலையும் நிலை விசித்திரமாக உள்ளது. இன்று மனிதர் யூதம், இந்து, பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் என சமயங்களின் அடிப்படையில் பிரிந்திருந்தாலும் பிற சமயங்கள் பற்றிய திருச்சபையின் போதனைகளை 2ம் வத்திக் கான் சங்கம் மிக ஆழமாக, தெளிவாக, இரத்தினச் சுருக்கமாக கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருச் சபைக்குள்ள உறவு என்ற அத்தியாயத்தில் தந் துள்ளது. (காண்.வத். கி ச. பக்.377-392)
2ம் வத். சங்கத்துக்கு முன்னர் பிற சமயங்க ளைப் பற்றி கிறிஸ்தவம் கொண்டிருந்த மன நிலையை நாம் முதலில் அறிந்து கொள்வது அவசிய மாகும். திருச்சபையில் மட்டுமே இறைவன் குடி கொண்டுள்ளார், பிற சமயங்களில் அவர் வாழ்வ தில்லை. ஏனெனில் அவை சாத்தானுக்குரிய செயல் களில் ஈடுபட்டுள்ளன. திருச்சபையில் உள்ளவர்கள் டவர்கள், வெளியே வாழ்பவர் ܚܝܝ ளில் வாழ்பவர், எனவே
 
 
 
 
 
 
 

டிசம்பர் 2011ஜ்
Y -
அ எங்ஙனம் 0 கலிறிஸ் த வ ❖......mሯ ̊﷽ ཚཕྱིའི་
சமயத்துக்கும், ஏனைய சமயங்களுக்குமிடையே உறவு இல்லை, தொடர்பும் இல்லை. அன்புப்பாலம் இல்லை மாறாக பிளவுகள் நாளுக்கு நாள் விரிசலாகி வளர்ந்தன. கிறிஸ்தவமல்லாத ஏனைய சமயங்களி லுள்ள நல்ல அம்சங்களையும், நேர்த்தி மிக்க மதிப் பீடுகளையும் வெறுத்துப் புறந்தள்ளி ஒதுக்கும் நிலை இருந்து வந்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற் கான ஆதங்கத்தை 2ம் வத்திசங்கம் பின்வருமாறு வெளிப்படுத்தியது: “நம் காலத்தில் மக்களினம் நாளுக்கு நாள் அதிகமாக ஒன்றுபட்டு வருகிறது; பல்வேறு மக்களிடையே உள்ள பிணைப்புகளும் மிகுதியாகி வருகின்றன. இந்நிலையில் திருச்சபை கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு தனக்குள்ள உறவைப்பற்றி அதிக கவனத்துடன் ஆராய்ந்து வருகிறது. தனி மனிதனிடையே மட்டுமின்றி, எல்லா மக்கள் குழுவினரிடையேயும் ஒற்றுமையையும் அன்பையும் வளர்ப்பது திருச்சபையின்
பொறுப்பு” (கி.ச.1)
“இச்சமயங்களிலே காணக்கிடக் கின்ற உண்மையானதும், தூயது மான எதையும் கத்தோலிக்க திருச்சபை வெறுத்து ஒதுக்க வில்லை. தன்னுடைய கொள் கைகளிலிருந்தும் போதனை களிலிருந்தும் மாறுபடினும் இவற்றை கத்தோலிக்க

Page 14
# agreateఉrజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీష్కి
திருச்சபை உண்மையாகவே மதித்துப் போற்று கின்றது.” (கி.ச.12) என அதனது நிலைப்பாட்டை வலியுறுத்தியது.
கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அறிவுறுத்துகின்றது: “கிறிஸ்தவர்கள் தம் நம்பிக்கைக்கும் வாழ்விற்கும் சான்றுபகருங் கால் கிறிஸ்தவமல்லாச் சமயங்களைப் பின்பற்றுபவர் களோடு முன்மாதிரியுடனும், அன்புடனும் உரையா டல் நிகழ்த்த வேண்டும். அவர்களோடு ஒத்து ழைக்க வேண்டும். அவர்களிடத்தில் காணப்படு கின்ற அருள் நெறி மற்றும் அறநெறி சார்ந்த நலன் களையும் சமூக- பண்பாட்டு விழுமியங்களையும் ஏற்றுக் கொண்டு அவற்றைப் பேணி வளர்ச்சியுறச் செய்ய வேண்டும்” (கி.ச.2)
திருச்சபை சமய உரையாடலை வலியுறுத் துவதன் காரணம் இறை அனுபவத்தையும் நம்பிக்கையையும் ஒவ்வொருவருடனும் பகிர்ந்து கொள்வதன் மூலம் இறையடியார்கள் தமக்குள் ஒன்றுபடுவதோடு அனைவரும் இறைவனை நோக்கித் திரும்ப வழிவகுக்கின்றது. ஆழ்ந்த மனித
அன்ரனின் அலுவலகத்தில் நத்தார் ஒன்று ச் கலந்துகொண்டிருந்தார்கள். ஆண்கள் சற்று சோமப சிறுசிறு விளையாட்டுகள் மூலம் ஒன்றுகூடல்களைக கணக்காளர் சிவராசாவிடம் இரண்டு கேள்விகளைத்த வயதிருக்கும் ஆனால், இளமையான தோற்றமுள்ளவி
வினா ஒன்று: 'உங்கள் இளமையின் இரகசியம் என்ன?”
பதில்: “என் மனைவி தான் அவதான் எனக்கு டை அடித்து விடுபவர்’ (சபை சிரிப்பால் அதிர்ந்தது.)
வினா இரண்டு: “உங்கள் மரணத்தருவாயில் யாரை நினைப்
issip’ பதில்: “எனது சக அதிகாரிகள் குமரகுருபரனையும்,
கருபாகரனையும் தான்'
“ஏன் அப்படி’ X
“அவர்கள் இருவரும் தான் நான் எடுத்த லோன்க ளுக்கு பிணை பாளிகள்”
 
 
 
 
 
 
 
 
 

షిజీషిజీషిజీషిజీషిజీషిజీషి, ఖతాbul 2011ళ్లీ நேயத்தின் அடிப்படையிலும், புத்தி பூர்வமான தெளிவின் அடிப்படையிலும் ஒவ்வொரு மதத்தின ரும் மற்ற மதத்தினரை அணுகவும், ஆராயவும், அவர்களோடு உரையாடல் நிகழ்த்தவும் இது வழி சமைக்கின்றது.
வத்திக்கான் சங்கத்துக்குப் பின் பல்வேறு துறைகளில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதெனினும் சமய உரையாடலில் போதிய ஈடுபாடு ஏற்பட்டதாகத் தெரிய வில்லை. ஆயினும் நம் நாட்டில் ஆங்காங்கே முன் னெடுக்கப்படும் ‘சமாதனத்துக்கான, ஒப்புரவுக்கான பல்சமய நிகழ்வுகளில் திருச்சபை ஆர்வத்துடன் பங்கெடுப்பது அதன் நல்லெண்ணத்தைப் பிரதிபலிக் கும் செயலாகும். ஒவ்வொரு மதத்தினரின் முக்கிய விழாக்களுக்கும் திருத்தந்தை அனுப்பி வைக்கும் வாழ்த்துச் செய்திகளும், ஒவ்வோர் ஆண்டும் இத்தாலி அசிசி நகளில் இடம் பெறும் சமயத் தலைவர் களுக்கிடையேயான மாநாடும், திருச்சபை பிற சமயங்கள் மட்டில் கொண்டுள்ள அக்கறையையும் அதன் நற்செய்தி அறிவிப்புப் பணியில் கொண்டுள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. யா
பி இடம்பெற்றது. எல்லோரும் குடும்பங்களுடன் ான உற்சாகத்துடன் இருந்தார்கள். பல்வேறுவிதமான ட்டி இருந்தது. இப்போது கேள்விநேரம்: அலுவலகக் நான் அன்ரன் கேட்டார். சிவராசாவுக்கு ஐம்பத்தொரு
I
(அன்ரன் வயிற்றைப் பொத்தியபடி சிரிப்பில்
உருண்டார்.)
வினா மூன்று “இவ்வருடம் கடவுள் உங்களுக்கு
அருளியவை எவை?’
பதில்: “ஒரு புதிய மோட்டார் சைக்கிள்,
புதிய வீடொன்று, நிறைய அடவுத்துண்டுகள்.”
(மீண்டும் எல்லோரும் சிரித்தனர்)

Page 15
Lரீலன் கொட்டிலின் (UAP பாடத் தொடங்கினார்.
“தேவா. உந்தன் பலியாக எ எந்தன் பணி வாழ்வை ஏற்றிடு பாடப் பாட அவர் கண்களில் நீர் மனமுருக மனமுருக இசைந்: இதமாகவும் இருந்தது.
அந்தத் தனிமை அவர் மனதை அந்த எண்பத்தாறு வயதிலும் பாசத்திற்காக வாழும் வாழ்க் புளகாங்கிதம் அடையும் அவர் ம குச் செலுத்தும் நன்றி உணர்வு சென்ற வாரம் தான் அவரின் "அப்புச்சி. இந்த நத்தார் பூ போகப் போகிறோம். பிள்ளை றார்கள். கனகாலமாப் போச்சு. பாத்துக்க வேணும்.”
“மகள் நானும்.” அடக்கிக் கொண்டார்.
அவரின் ஆவலை வெளியிட வெளியிட முடியாது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண் முழந்தாளிட்டு
ன்னைத் தந்தேன் வாய்.”
வழிந்தோடியது. து பாடினார். சற்று
வருடவும் செய்தது. D. . . 960 IL 6.65s 65 கையை எண்ணி னதில் இறைவனுக் நிறைந்திருந்தது.
மகள் கூறினாள் சைக்கு ஊருக்கு கள் ஆசைப்படுகி . நீங்கதான் வீட்ட
முடியவில்லை.
டிசம்பர் 2011ஜ் மகளும் அவரின் ஏக்கத்தை உணர்ந்திருந்தாலும் அவளா லும் முடியவில்லை.
அதிக தூரம் அவரால் பிரயாணம் செய்ய முடியாது. அடிக்கடி சிறுநீர் போக வேண் டும். போகாவிட்டால் அதுவே பிரச்சினையாகி தளர்ந்து விடுவார். அனேகமாக இப் போதெல்லாம் வீட்டை விட்டு
மகள் கூறிய நாளிலிருந்து அவர் தனது இளமை அனுபவங் களை சற்று ஓய்ந்திருந்து
கத் தவறவில்லை. 를
எனினும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. செய்யத் தெரியவில்லை. ெ நடுச்சாமப்பூசைக்காக பகலுணவின் பின்னரே புறப்

Page 16
స్త్రీ పత్రాTGreఉrజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీ “நானே நல்ல ஆயன்’ அந்த ஆலயம். இருதய அருள்பாலிக்கும் வீடு. அந்த வாய்க்கால். மலைக வயல்கள். தென்னந்தோட்டம். வாழைத்தோட்ட மாமரங்கள். பலா மரங்கள்.
நினைக்க நினைக்க அவர் மனதுள் தெ6 தாலாட்டுப் பாடியது. நாவில் சுவை ஊறியது.
இளமையாய் இருந்த காலம். அந்த சைக் ஏறினால் விமானத்தில் போவது போன்ற எண் அவருக்கு. மூதூர் மூன்று மைல் என்றாலும் மூன்று ருக்குள் இருப்பது போன்று தான் நினைப்பார்.
அவரின் கடின உழைப்பும் உழைட்ை மேலுள்ள விசுவாசமும். தனக்குக் கீழ் வேலை செய் களைத் தட்டிக்கொடுத்து அதே நேரம் கண்டிப்புடன் வே வாங்கும் லாவகம். இன்றும் சுற்றவுள்ள கிராமங்கள். பெயரை உச்சரிக்கத் தவறுவதில்லை.
அந்த ஊரின் காவல் தெய்வம் இருதயநாத இரவில் வெள்ளைக் குதிரையில் ஊரை வலம் வருவ நேரில் கண்டதாக அவரின் மாமனார் சட்டம் கூறுவதை கிராமமே ஏற்றுக்கொள்ளும்.
வாய்க்காலில் ததும்பி ஓடும் நீரில் குதித்து மூ சிறுவர்கள். பெண்கள். குமர்கள்.
எத்தனை சந்தோசம். எத்தனை மகிழ்ச்ச் ஒரு தடவை அந்த ஓடும் நீரில் மூழ்கி எழுந் பகலின் வேலை செய்த களைப்பு. அயர்வு பறந்தே விடும். இந்த வாய்க்காலில் குளிப்பதற்கே லொறிச் கள் வரிசையாக வந்துவிடுவார்கள்.
இனமுரண்பாடுகள் முகிழ்த்து. தீவிரவ வெடித்து. தொண்ணுறுகளில் மூதூர் பிரதேசமே ரி குலைந்து போனபோது அத்தனை கிராம மக்களும் ஆலயத்தில் தான் தஞ்சமடைந்திருந்தனர். மாதக்க கில். வருடக்கணக்கில்.
அன்று. நினைக்கவே ஈரற்குலை நடு பயங்கரமான நாள். “கிளியரிங் நடக்கப் போகிறத ரவுண்டப்பிற்கு ஊரைச்சுற்றி வந்துவிட்டார்களா அத்தனை மக்களின் முகத்திலும் மரணக்கை பயப்பீதி. என்ன நடக்குமோ ஏது நடக்குமோ. உயிர் விழுமோ என்ற கலவரம் அனைவரிடமும் இருந்த
சுங்கானை வாயில் கெளவியபடி இராசையா ஒரு தடவை தான். ஒரே ஒரு தடவை தான் கட்ட யிட்டார்.
“அனைவரும் ஆலயத்திற்குள் செல்லுங் தங்கள் தங்கள் தெய்வங்களை வேண்டிக்கொள் கள்." அந்தக் கோயிலுக்குள் இருபத்திநாலாயிரம் ே மூன்று மனித்தியாலங்கள் குவிந்து இருந்ததை இ
ක්‍රිත්‍රීතිතික්‍රිත්‍රීතිතික්‍රික්‍රික්‍රික්‍රික්‍රික්‍රික්‍රීතිතිරුණු

கும்
*சரத் பொன்சேகா சிறையில்
u*@ un@pmញាយ៉ា?
“Gradirao umro Go"
*போனால் போகட்டும் போடா,இந்தப்
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்
நினைத்தாலும் நம்பமுடியவில்லை. ஆரம்பத் தில் முருகா. காளியாச்சி. இயேசுவே. என்று பல வேண்டுதல்கள் ஒலித்தாலும் இறுதியில் மெளனமாகி. மனம் குலைந்து. ஓய்ந்து போயினர்.
பாதர் கோயில் வாசலில் நின்றி ருந்தார். வாயில் சுங்கானுடன் கைகளைப் பின்னால் கட்டியபடி. ஆலய வாசல் பச்சை சீருடை களால் நிறைந்திருந்தது. பாதர் ஆங்கிலத்தில் சொன்னதை இவர் விளங்கிக் கொண்டார். அந்த நிசப்தத்தில் பாதறின் குரல் துல்லியமாக ஒலித்தது.
“உங்கள் துப்பாக்கிச் சன்னங்களை விட எம்மக்களின் செபம் வலிமையானது'
அந்தச் சொல் சீருடைப் பெரியவரை சற்று நிலைகுலைய வைத்ததோ என்னவோ “பாதர் ஒயாவ மங் பிளிகன்னவா. பயவெண்ட தெயக் நஹ. கட்டிய எளியட்ட

Page 17
  

Page 18
ஆனந்தா ஏ.ஜி. இராஜேந்திரம்
ருவேன் என்று சொல்லி வைத்தார், வந்தார் ருகை முற்றிலும் வித்தியாசமானது. மனித நீ அது. சாதாரணமான பிறப்பாக இருக்கவில்லை, ஏ மாடுறைக்குடில் அது. அந்த ஊரையே சேராத ம அறிமுகமில்லா நிலை. அந்தக் குழந்தை பிறந்த பே பயப்பட்டாள், ஆவல் கொண்டிருந்தாள், குழந்தை அக்குழந்தை யாரென்பதை அறிந்திருந்தவள், அதை புரிந்து கொண்டிருந்த காரணத்தால் திடமனதுடன் வானக தூதர்கள் பாடினார்கள், சேதிகள் 5ெ
அதைக் கேட்டு நிம்மதியாய்த்
போது அதற்கு எக்காள அந்த ஒலிதான் அந்தக் அசாதரணம் இல்லைய முத்தத்தைத் தவிர டெ ஆட்டுக்குட்டியும், மாட்டு பிறந்ததுமே அதற் உருவாகிவிட்டனர். இந்த
குழந்தைகள்
கட்டத்திலும் குலத்தைே கொண்டதுத அவர் கொல் பட்டதோ முனைந்து வேறெங்கு ர 9-65. அனுபவிக்க போஷிப்பும் அவர் வளர களே அக்கு அவரது ெ முடியவில்ை உச்சம், அ / வள்ளத்துக் பரதேசி அவ கொடுத்தார். க ஆனால் அவர் பின் அவருக்கு இருந்த தில் இருந்தனர். அவர் கல்லு எண்ணி அஞ்சியதுண்டு. உ கொண்டோரை அவர் தேற்றி வாழப் வாழப்பண்ணினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ఫిజీషిజీషిజీషిజీషిజీషిజీషి, ఖతాbu 2011ళ్లీ Tes Oతాగసాa.g
மீட்பேன் என்று உறுதி தந்தார், மீட்டார் அவர் யமங்களுக்கே அப்பாற்பட்டது. அபூர்வமான நிகழ்வு னன்றால் இது அசாதரண சூழலில் இடம்பெற்றது. யும், சூசையும் அவர்கள். எல்லாம் அவர்களுக்கு ாது உதவுவார் யாருமில்லை. அந்தக் கன்னித்தாய் யின் முகம் காண ஏங்கியிருந்தாள், ஏனென்றால் ஆளாக்கி எடுக்கும் பொறுப்பு தன்னுடையது என்பதை அவள் இருந்தாள். ான்னார்கள், வாழ்த்தி நின்றார்கள், யேசு பாலகன் தூங்கியிருக்க முடியாது. அந்தக் குழந்தை பிறந்த ம் ஊதி வரவேற்றது மாடுகளும் ஆடுகளுந்தான். குழந்தை முதலில் கேட்ட சத்தமான இசை. இது ா? அந்தக் குழந்தை தாயிடம் இருந்து பெற்ற முதல் பற்றுக் கொண்ட அன்பளிப்பு இடையர்கள் தந்த க் கன்றுகளுந்தான், ஆடம்பரமில்லை அங்கு. |கு எதிரிகள் முளைத்துவிட்டனர், நண்பர்கள் 5 மண்ணில் அந்த ஒரு குழந்தையின் பொருட்டு பல பலியெடுக்கப்பட்ட வரலாறு வேறு எந்தக் கால 5 இடம்பெற்றதில்லை. தான் படைத்த மனித ப தன் மீட்பின் வருகைக்கான தளமாக அவர் நான் சிறப்பு தன் படைப்பான மரத்தில்தான் அறைந்து லப்பட்டார். கடவுள் தனது மீட்பு யாருக்குத் தேவைப் அதை அவனுக்குள் இருந்தே பெற்றுக்கொடுக்க தன்னையே தன் படைப்புக்கு அடிமையாக்குவது நடக்க முடியும்.? 穹一,, தி நிலையைப் பிறந்து ஒரு சில நாட்களுக்குள்ே
வேண்டியிருந்த அவருக்கு தாயின் அரவணைப்பும் நான் பாலை நிலத்தில் உயிர்காப்பாக அமைந்தது. வளர அவரே ஒரு புதிராகிப் போனார். பெரும் அரசர் ழந்தையைக் கண்டு மிரண்டார்கள். வைத்தியர்களால் வறுங்கை மருத்துவத்தின் முன்னால் நிற்க ல, செத்தவர்கள் உயிர் மீண்டது அவரது ஆற்றலின் வர் விதைத்ததுமில்லை, அறுத்ததுமில்லை, மீன் குச் சொந்தக்காரனும் இல்லை. பணம், பொருள் அற்ற ர். ஆனால் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு ந்தி தூக்கியதுமில்லை, துப்பாக்கி ஏந்தியதுமில்லை னால் மக்கள் அணிதிரளவே செய்தனர். அலுவலகம் லை இருந்தாலும் அவருக்காக வேலை செய்ய சீடர்கள் ரி சென்றவரில்லை ஆனாலும் கற்றவர்கள் அவரை உளவியல் கல்வி கற்காமலே உள்ளத்தில் நோய் |ண்ணினார். வாழ்வற்றவர்களைத் தன் வார்த்தைகளாலே
e தொடர் 9ம் பக்.

Page 19
# 69Tereఉrజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజ్కీ நாளமில்ாைச் சுரப்பிகளும் பயன்பாடுகளும்
உதைமஸ் சுரப்பி)
இது தைரொயிட் சுரப்பிக்குக் கீழே மார்பில் உள்ளது. இது மனநிலையைப் பாதிக்கக்கூடிய ஒரு ே யோக நூல்கள் குறிப்பிடும் அனாகதச் சக்கரத்தின் கட்டு இச்சுரப்பி உள்ளது.
இது குழந்தைகளுக்கு, வளரும் பருவத்தில் பிள்ளைகளுக்கு முக்கியமான வேலையைச் செய் அவர்களை எல்லா வியாதிகளிலிருந்தும் பாதுகாக்கிறது எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி நோய்வாய்ப்படாமல் ச ஏறக்குறைய 11 வயது முதல் 15 வயது வரை இச் வளர்ச்சி பெற்றுத் தனது வேலைகளைச் செய்த ட் நாளுக்குநாள் சுருங்கிக்கொண்டே வரும். குழ பருவமடைவதற்கு முன்பே பால் சுரப்பிகள் முதிர்ச்சி பு கட்டுப்படுத்துகிறது.
தைமஸ் சுரப்பி சரிவர இயங்காவிட்டால், குழந்தை நோய்வாய்ப்படுதல், சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பி இருத் நடவடிக்கைகள் போன்றவை காணப்படும்.
அக்யுபிரஷர் மருத்துவ முறையில் கையில் பாதங்களில் நடுவிரலுக்குக் கீழேயுள்ள தைமஸ் புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து விலக்குவதன் மூ சுரப்பியைச் சீராக இயங்கவைக்கலாம்.
விபரீதகரணி, சர்வாங்காசனம், மத்ஸ் ஆசனம் சக்கராசனம் போன்ற யோகாசனங்களும் நாடிசு
பிராணாயாமப் பயிற்சிகளும் இச்சுரப்பியைச் சீராக இயா
*இளிைமேல் பரீட்சை நடாத்துவதற்கும்,
நேர்முகப் பரீட்சை நடாத்துவதற்கும்
செலவிடும் பனம், அரசாங்கத்துக்கு மிச்சமாகி விடும்"
*ஏன் அப்பிடிச் சொல்றீங்க?
* நியமனத்துக்குரிய பெயர்களை மத்திய அமைச்சர்களும்,
மாகாண அமைச்சர்களும் கொடுத்து விடுகிறார்களே”
 
 
 
 
 
 
 
 
 
 

ள் நடுப்பகுதியில் ரப்பியாகும். ப்பாட்டில்
உள்ள
கிறது.
து. நோய் 5ாப்பாற்றுகிறது. சுரப்பி முழுமையான வின் காலப்போக்கில் ந்தைப் பருவத்தில் அடைவதை தைமஸ்
கள் அடிக்கடி தல்,மந்தமான
மற்றும் கால் சுரப்பிக்கான லம் தைமஸ்
b, ஹலாசனம், த்தி போன்ற ங்கச் செய்யும்.
}్య

Page 20
திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கலாநிதி யோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் இம்மாதத்தில் இரு பெரும் விழாக்களைக் காண்கின்றார். ஒன்று, எழுபத்தைந்தாவது ஆண்டு பிறந்த தினம் (டிசம்பர் 09) மற்றது, குருத்துவ வாழ்வின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு தினம் (டிசம்பர் 20). மறைமாவட்ட மக்கள் தமது ஆயரை மகிழ்வோடு பாராட்டி வாழ்த்தும் இவ்வேளை நாமும் தொண்டன் வாசர்க ளுக்காக ஆயர் அவர்களைச் சந்தித்து உரையாடினோம். இதனை வித்தியா சமாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நாமே வினாக்களை விடுக்காது பலரிடமிருந்தும் கேட்டுப் பெற்றுக் கொண்ட வினாக்களூடாக உரையாட ஆரம்பித்தோம்.
குருத்துவ வாழ்வு அர்ப்பன மும் புனிதமும் நிறைந்த பணிமட்டு மன்று உள்ளும் புறமும் சவால்கள் நிறைந்த பணியுமாகும். இது பற்றி ஆயர் அவர்களிடம் வினவியபோது ܐ  ̄ தமது அனுபவங்களைப் பகிர்ந்து
கொண்டார்.
தாம் குருவான ஆரம்ப காலங்களில் துர இடங்களிலும் கஷ்டப்
பிரதேசங்களிலும் பணியாற்றியதையும் அதன் காரணமாக நல்ல அனுபவங்களைப் பெற்றுக் கொண்டதையும் கூறிய அவர், பங்குப் பணிகள் மட்டுமல்லாது பாடசாலைகள், நிர்வாகம், யாழ். மறைமாவட்ட ஆயரின் செயலாளர், பாப்பரசரின் மறைபரப்புச் சபையின் ஆசிய பிரதிநிதி, அதன் தேசிய இயக்குனர் என பல பொறுப்புகளை வகித்த தையும் நினைவுகூர்ந்ததோடு இவை எல்லாம் இனிமையான சுமைகள் எனக் கூறினார்.
- ಹcಾoch சுகமாவது அவரவர்களுடைய மனப்பக்குவத்தைப் பொறுத்தது. அனைத்தையும்
 
 
 

uజీషిజీషిజీషిజీషిజీషిజీషి, ఖతాbul 2011ల్లీ இறைவன் கையில் விட்டுவிட்டு தம் கடமைகளைப் பொறுப்போடு செய்வோர்க்கு எல்லாம் நினைத்துக் கொண்டேன்.
அன்றும் சரி இன்றும் சரி சம் வரலாறு என்பது அரசியலோடு தொடர்பு கொண்டதாகவே இருக்கின்றது. அரசியல் எதில் இல்லை? கத்தோலிக்கத் திருச்சபை அரசியல் பற்றிக் கொண்டுள்ள வரையறைகள், இலங்கை தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகள் தொடர்பாக திருச்சபை எடுத்துள்ள நடவடிக்கைகள், இவற்றில் நமது ஆயரின் பங்களிப்புப் பற்றி வினவினோம்.
獸 கத்தோலிக்க திருச்சபை கட்சி அரசியல் சார்ந்த வழியில் செயற்பட முடியாது. ஆனால் நீதி, நேர்மை, சமத்துவம், அமைதி போன்ற மனித விழுமியங்கள் சார்பாகக் குரல் கொடுக்க நாம் கடமைப் பட்டுள்ளோம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக நாம் என்றும் ஆதரவு தந்து வந்துள்ளோம். அதன் காரணமாக கடந்த காலங்களில் பல குருக்களை நாம் இழந்திருக்கி றோம். இலங்கை ஆயர் பேரவையும் இலங்கை மக்களின் சமாதான வாழ்வுக்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுத்தே வந்துள்ளது. ஆக, இலங்கை கத்தோலிக்க திருச்சபை- சிறப்பாக நமது மறைமாட்ட திருச்சபை தன்னால் இயலுமான பணிகளை ஆற்றியுள்ளது.
இவ்வாறு அரசியல், அது தொடர் பான திருச்சபையின் செயற்பாடுகள் பற்றிக் கூறிய ஆயர் அவர்களிடம் அண்மைக் காலங்களில் பொது நிலையினரில் சிலர் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து விலகி அடிப்படைவாதச் சபைகளில் இணைவது பற்றி வினவினோம். இது பற்றி ஆயர் அவர்கள் கூறும் போது, 。 --
திருச்சபை இறுக்கமான கட்டுப்பாடு மிக்கது என்றும் இதனால் சிலர் அதிருப்தி அடைந்து வேறு சபைகளில் இணைந்து கொள்வதாகவும் குறிப்பிட் டார். மேலும் அவர் பங்குத்தந்தையர்கள் குடும்பத் தரிசிப்புகள் செய்வதன் மூலம் இதனைக் குறைக்க முடியுமென்றும் பொது நிலையினர் மறைக்கல்வி, சாட்சியவாழ்வு மற்றும் அன்பிய வாழ்க்கை மூலம் இதனைப் பெரிதும் மட்டுப்படுத்த முடியும் என்றும்

Page 21
鑫 6976లత ఫ్ర్మీడ్ల్మీడ్ల్కీస్తీష్మిగ్లీష్మీర్ష్మీర్ష్మీడ్లీ
s
இளையோரின் 鲨 ஒருங்கிணைந்த வளர்ச்சியில் 独 கவனம் செலுத்த
திருத்தந்தை அழைப்பு- - 滨 மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் S.
நல்ல முறையில் வழங்குவதற்கு பெற்றோர், ஆசிரியர்கள், ஆயர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை வேண்டுவதாக திருத்தந்தை 16 ம் பெனடிக்ட் கூறினார். போலந்து நாட்டில் கல்வி வாரம் டபிடிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு? கூறிய திருத்தந்தை இளையோரின் ?
ங்களிலும் உணர்வுகளிலும் நல்ல% வழங்கும் பொறுப்பை இவ்வாரம்ஜ் வருக்கும் உணர்த்தட்டும் என்று?
வாழ்த்தினார்.2
s
குறிக்கோளாகக் கொண்டிருக்கும்
நமது மறைமாவட்டம் பல்லின, மத சமூகங் கள் வாழும் பிரதேசமாகவுள்ளது. நாம் பல மதத்த வர்களுடனும் இணைந்து வாழவேண்டியுள்ளது. இது தொடர்பாக ஒரு மதத்தலைவர் என்ற வகையில் தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளைக் கூற
முடியுமா என்று கேட்டோம் .ܠܛ
இது பற்றி சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோ பேருரையில் அழகாகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். ஆறுகள் எல்லாம் கடலில் சங்கமமாகின்றன. அதே போல் மதங்கள் எல்லா ல் சங்க கின்றன என்பதே அவ்வுரையின் சாரம் நாம் இரண்டு வகையான சமய அமைப்புகளுடன் ஒன்றித்து வாழ வேண்டியுள்ளது. ஒன்று இந்து இஸ்லாமிய பெளத்த மதங்கள். இதற்காக சர்வமத ஒன்றியம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி இயங்குகின்றோம். இதனூ
என்று நீங்கள் எப்போதாவது ஆதங்கப்பட்டதுண்டா? என்று கேட்டோம் 蒙毅
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ఓక్లిష్టిక్స్టిక్స్టి.జీ.జీ.జీ. ఖతాbul 2011ళ్లీ 獸 எனது இறைபணியில் எல்லாமே மனநிறை வைத் தந்துள்ளன. அதேவேளை திருகோணமலை -மட்டக்களப்பு மறைமாட்டம் இரண்டு மறை மாவட்டங்களாக அமைக்கப்படாமல் இருப்பதுதான் ஆதங்கமாகவுள்ளது.
ஆயர் அவர்களின் ஆதங்கத்துக்கு காரணமாக வுள்ள 'கிழக்கு மாகாணத்தில் இரண்டு மறை மாவட்டங்கள்’ என்னும் விடயம் நீண்ட காலமாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. நீண்ட கடற்கரைப் பிரதேசமாகவுள்ள இம் மறைமாவட்டத்தை நிர்வகிப் பதில் உள்ள சிக்கல்கள் உணரப்பட்டுள்ளன. இது தொடர்பான நியாயப்பாடுகளை வத்திக்கான் ஏற்றுக் கொண்டுள்ளதோடு நிர்வாகச் செயற்பாடுகளில் உள்ள சிக்கல் காரணமாகவே தாமதம் ஏற்பட்டுள்ளது என ஆயரின் பேச்சிலிருந்து உணர்ந்து கொண்டோம். அதேவேளை அண்மைக்காலமாக நமது மறை மாவட்டத்தில் குருக்கள் திருநிலைப்படுத்தப்படுவ திலுள்ள தேக்க நிலை பற்றி வினவினோம்.
2014ம் ஆண்டு தொடக்கம் குருக்கள் தொடர்ச்சியாக திருநிலைப்படுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்ட ஆயர் குருமட மாணவர் கள் சிலர் இடைவிலகியதும்,பெற்றோர்கள் பிள்ளை களை அர்ப்பன வாழ்வுக்குச் சமர்ப்பிக்காமையும் இதற்கான காரணங்கள் என்று கூறினார். அத்துடன் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிறிய டத்தை நடத்தி வருகிறோம் என்பதையும் சொல்லிவைத்தார்.
இறுதியாக, ஆயர் அவர்களே உங்கள்
தொண்டன் இன்னும் மெருகூட்டப்பட்டு b, அரசியல், இலக்கியம் தொடர்பான மக்கள் க் கூடிய சஞ்சிகையாக மிளிர வேண்டும். வாசகர்கள் தொண்டனை வாங்கி வாசிப்பதுடன் பலருக்கும் அதனை அறிமுகஞ்செய்ய வேண்டும். க்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக் 繳喜。鰲簽 ம். அனைவருக் பிரார்த்திப்பதுடன்,
த்தாண்டு, பொங் துக்கொள்கின்றே

Page 22
ಸ್ಟ್ರೀಣರ್ೇಷಿಸಿ §ණ්ඨිකෝණී තෛෂී ජීර්‍ය්දී
蠶
சோதி மயமான தூய நல் ஆவியே நான் என்னால் விக்கினங்கள் ஏதும் பிழை வராமல் 奥 பாதி மதி வளர்ந்து பார்க்கும் முழுநிலவாக மேதினிலே ஒளி வீச பாடுகின்றேன் அம்மானை
என்னால் அறிந்த மட்டில் இவ்வுலகம் போற்றுகின்ற அன்னை தெரேசாவின் அளவற்ற சேவைதனை அறியாதோர் யாருமில்லை அப்படி இருக்கையிலே அடியேன் ஆக்குகின்றேன் ஆறமர கேட்டிடுவீர் ஆதரவற்றேர்க்கு அவதரித்தாரோ இவர் ஆரத் தழுவியே ஏழை பணி செய்து நின்றார் ஆல் போல் பரவி எங்கும் அரிய பணி ஆற்றியதால் 5.
* பால் போல் நிலவானர் பாடுகின்றேன் அம்மானை
8.அன்னையின் பிறப்பதனை அறிகின்றபோதினிலே அல்பீனியா நகரமான பிரிஸ்டினாவை எனுமூராம்
நம்மூரைப் போலவே நிறைவான கலவரத்தால்
鷺 நாடு விட்டு நாடு சென்று யுக்கேஸ்லாவியா சேர்ந்தனரே
அரசியல் போராட்டம், அதைத் தொடர்ந்து கலவரமும்
 
 
 
 
 
 
 
 
 
 

ష్మీణీష్మిణీష్మిణీష్మిణీష్మిణీష్మిణి, ఖతాbu 2011స్ట్రీ
鑫 喜
*
அன்றும் தாரளமாய் அணிவகுத்தே T92. ஸ்காப்ஜே எனுமூரில் குடும்பத்
தந்தையர் நிக்கோலஸ் பொஞ்சாஸ்க்யூ தாயாரவர் திரானியில் பெர்னாய் தமையனர் லாசர் அவன் தமக்கை ஆஜ் என்பாள் தனித்துவமானதொரு தலை சிறந்த குடும்பமிதே 、 சிந்தனையில் ஆண்டவரை தின மெண்ணிச் செபிப்பர்கள் : வந்தனையே வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்பதனால்
எந்தச் செயல் ஆனாலும் இறைவனுக்கே அப்பணித்தே அந்தக் குடும்பமதும் வாழ்ந்ததே அம்மானை. EYS:
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பத்தாவது ஆண்டுதனில் 3 ஆகஸ்ட் இருபத்தாறு அன்று பிறந்தவர்தான்
ஆக்னஸ் பொஞ்சாஸ்க்யூ என்று பெயர் தரித்தவரை கோன்ஸா என செல்லமதாய்க் கூப்பிட்டர் அம்மானை : கோன்ஸா என்று சொன்னால் என்னவெனக் கூறுகின்றேன் மலராத அழகிய மொட்டு என்றே கருத்தாகும் மனுக்குலத்தின் துயர் துடைக்க பிறந்த கோன்ஸாதான் இந் நாளில் நாமறியும் தெரேசா (அ)ன்னை அம்மானை.
தொடரும் .
美
560)gles (355T L66
அ. இருதயநாதன்
LLLLLLSS SL LLLLLSi ASY LLLSS S SL LSS S LSS0J SS L S S LSL S S JL SiSYSY qL STS

Page 23
ജില്ക്ക
 


Page 24
# 69Tఉreఉrజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీ
محص۔۔۔
ஆசிர்வாகுப்பரினிவாழ்க்கைவரலாறு
துறவியான சிறுவன்
என்பைட் கிராமத்தை விட்டு வெளியேறிய பெ ஒற்றையடிப் பாதையினூடாக காட்டுக்குள் சென்றார் கண்ணில் தென்பட்டவை யெல்லாம் மரங்களு உயிரினங்களும் தென்படவில்லை. இடையிடையே சென்றன.
‘வெகு விரைவில் இக்காட்டு விலங்குகளும், ! துறவிகள் அனைவருக்கும் நிகழ்வது இதுவே. ஆ இடம் தேவை. இங்கே ஏதும் குகை இருக்குமோ தெ தொடர்ந்து நடந்து சென்றார். பெனடிக்ட் கிட்டத்தட்ட அப்போது தூரத்தே ஒரு மனிதரைக் கண்டார். சாம்ப உடுத்திருந்த அவர் தனது தலையை மூடியிருந்தார். நரை முடிகளினாலான நீளமான தாடி மூடியிருந்த நிறைந்த கூடையை சுமந்தவாறு பெனடிக்டை நோக் நெருங்கிய அம்முதியவர் 'தம்பி இந்த நடுக்காட்டில் செய்துகொண்டிருக்கிறாய்?’ என வினவினார்.
“எனது பெயர் பெனடிக்ட். நான் உரோை வருகிறேன். நான் ஒரு துறவியாக வேண்டும்” என குரலில் பதிலளித்தார் பெனடிக்ட்.
"ஓ அப்படியானால் ஒரு ஆச்சிரமத்தைத் தே ருக்கிறாய் போலும்?” என சந்தேகக் கேள்வியைத் முதியவரிடம் “இல்லை, இல்லை நான் ஒரு குகை தேடிக்கொண்டிருக்கிறேன். வனவாசம் செய்கி துறவியாக நான் ஆக வேண்டும்” என்று பதில் கூறினார்
இவ்வாறான ஒரு பதிலை அம் முதியவர் அச்சிறுவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவர் பெனடிக்ட்டின் முகத்தை ஆச்சரியத்துடன் நோக்கினார்.
“இச்சிறுவன் நிச்சயமாக வசதி யான வாழ்க்கை வாழக்கூடிய பணக் / காரக் குடும்பத்தைச் சோந்தவனாக இருக்க வேண்டும். ஆனால் மற்றவர் களைப் பார்க்கிலும் இவன் முகத் தில் புதுவிதமான பிரகாசமும், கண்களில் கடவுள் மீது உண் மையான அர்ப்பணிப்பும் தெரிகின் றது. உண்மையில் இச்சிறுவ னின் அழைப்பு இறை தூண்ட லாகவும், கடவுளின் திட்டமு மாகவே இருக்கவேணும்'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

జీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీషి, ఖతాbul 2011ళ్లీ
காலடித் \
தடங்கள்
/22/4 0ெ7
签 »
னடிக்ட்
அவர் Χαλ.: 签 ம், புதர்களும் மட்டுமே. வேறு எந்த காகங்கள் மட்டும் கரைந்தவாறு பறந்து
பறவைகளுமே எனது நண்பர்களாவர். னால் நான் தங்கியிருப்பதற்கு ஓர் யாது.” என்று நினைத்தவாறு மூன்று மைல்கள் நடந்திருப்பார். ல் நிறமுடைய நீளமான உடை அவரது கனிவான முகத்தை து. கையில் மூலிகைகள் கி வந்தார். பெனடிக்டை தன்னந்தனியே என்ன
மய நகரத்திலிருந்து iறு அமைதியான
நடிக்கொண்டி தொடுத்த
560)uig ன்ற

Page 25
# 697డreఉrజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీ என யோசித்துக் கொண்டிருந்தார். அம் முதியவரின் உள்ளத்திலெழுந்த குழப்பத்தை நன்கு உணர்ந்து கொண்ட பெனடிக்ட் “இறைவன் நேரம், காலம், வயது பார்த்து அன்பு காட்டுவ தில்லை. அவ்வாறிருக்க அவரை அன்பு செய்வதற்கு மட்டும் ஏன் வயதெல்லை வேண்டும். உங்களுடைய குழப்பம் இதுதானே?’ என்றார்.
“ஆமாம், நீயோ மிகச் சிறுவ னாய் / இருக்கிறாய். இந்தக் காட்டில் எப்படி தனியாய் இருக்கப் போகிறாய்? என்றார் முதியவர்.
பெனடிக்ட் புன்முறுவல் பூத்தார். இந்த வார்த்தைகள் ஏற்கனவே அவருக்குப் பழக்கப்பட் டவை. பெனடிக்ட்டின் புன்னகை யின் பொருளை அறிந்து கொண்ட முதியவர் தனி தலைகளை அசைத்து ஆமோதித்தவாறு 'நானும் ஒரு துறவியே! எனது பெயர் ரோமானுஸ், நான் இந்தக் காட்டி 0 நாம் எந்தளவு லுள்ள வனவாசிகளுக்கான ஆச்சி இறைவனிட ரமம் ஒன்றில் தங்கியுள்ளேன். நெருங்கிச் ெ இந்தப் பகுதியை நான் நன்கு எத்தளிைக்கின் அறிவேன். உன்னை ஒரு அதனிலும் பா குகைக்கு அழைத்துச் செல்கின் இறைவனிட றேன். அத்தோடு உனக்கு என்னு பிரிப்பதற்குத் : டையதைப் போன்று உடையொன் எத்தளிைப்பான றும் தருகிறேன். நீ இந்த இடத் அதற்கு ஒருபே துக்குப் புதிது என்றபடியால் கொடுக்கக்கூட தினமும் நான் உணவு கொண்டு வருகிறேன். நீ அந்த குகையிலே தங்கிக் கொள்” என்று கூறி பெனடிக்ட்டை குகையுள்ள இடத்துக்குக் கூட்டிச்சென்றார்.
அது ஓர் ஒடுங்கிய பாதை மலையடிவாரத் தினூடாகச் சென்றது. அருவியின் மென்மையான ஓசையும், பறவைகளின் ரீங்காரமும் மட்டுமே அங்கு (eis' 601.
பெனடிக்ட்டின் மனம் மகிழ்ச்சியால் நிறைந் தது. “தான் எதிர்பார்த்திருந்த இடம் இதுவே" எனப் பெருமூச்சின் மூலம் இறைவனுக்கு நன்றிசெலுத்தினர். பெனடிக்ட் வெகு விரைவில் காட்டு வாழ்க் கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டார். ரோமானுசும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி னார். நாட்கள் கடந்தன, பெனடிக்ட் உடலாலும் உள்ளத்தாலும் வலுவடைந்தார். தான் பாடசாலை
 
 
 
 
 
 

டிசம்பர் 2011ஜ் பயில முடியாத பல விடயங்கை பயின்றார். ܢ ܗ
“இறைவா. எனக்குத் தேவைய்
அன்பு செய்யவும் உதவியருளும். எனக்குச் செபிப் பதற்குக் கற்றுத்தாரும்’
நாட்கள் மாதமாகி, மாதங்கள் வருடங்களாகி, மூன்று வருடங்கள் உருண்டோடின. தனிமையிலும் செபத்திலும், இயற்கையுடன் தன் வாழ் நாட்களை மிக மகிழச்சியுடன் கழித்தார்.
வெளி உலகத்திடமிருந்து மறைந்து வாழ நினைத்த பெனடிக்ற்றுக்காக புதியதொரு திட்டத்தை வைத்தி ருந்தார் இறைவன். பெனடிக்ட் வசித்து வந்த மலையடிவாரம் “சுபியாக்கோ’ எனும் பகுதியைச் சேர்ந்தது. அம்மலைத் தொடர்
கட்டில்
B களில் வாழந்து வந்த விவசாயிகள், த்தில் இடையர்கள், பெனடிக்டை பல நாட் |665 களாக அவதானித்து வந்தனர். (8DTG8Lor, ஆரம்பத்தில் அவர்களிடம் பெனடிக் ார்க்க நம்மை டின் பால் அச்சம் காணப்பட்ட மிருந்து தெனினும் அவரின் நடவடிக்கை Fாத்தான் கள், வாழ்க்கை முறை என்பன ர், நாம் அவர்களின் அச்சத்தை நீக்கி, ாதும் இடம் அவர்பால் ஈர்த்தது.
- Tile "நீங்கள் ஏன் இந்தக் குகையில்
இப்படி வாழ்கின்றீர்கள்? நீங்கள் எந்தக் கடவுளை இவ்வளவு விசுவாசத்தோடும், செப தபங்களோடும் வழிபடுகின்றீர்கள்? உங்களுடைய நோக்கத்தைப் பற்றிக் கூற முடியுமா?”
பெனடிக்ட்டின் குகைக்குக் கூடிவந்த சில இடையர்கள் இவ்வாறான கேள்விகளை எழுப்பினர். பெனடிக்ட் அவர்கள் அறியாமையையும், அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தையும் கண்டு அவர்கள் மேல் பரிதாபம் கொண்டார். மக்கள் கூட்டத்தை விட்டு விலகி செபத்தில் மட்டுமே தன் நேரத்தைச் செலவழிக்க விரும்பிய அவர் அவர்களுக்கு வாழு கின்ற எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிப் போதிக் கத் தொடங்கினார்.புனிதர்களின் வாழ்க்கை வரலாறு களைக் கூறினார், வாழ்வு மரணம் பற்றி விளக்கினார். மனிதனுடைய வாழ்க்கையின் குறிக்கோள் இறை

Page 26
స్త్రీ పత్రాreeఉrజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీ சித்தத்தை நிறைவேற்றுவதாகவே இருக்க வேண்டு மெனக் கூறினார்.
சூரியன், சந்திரன், மிருகங்கள், மரங் களைத் தெய்வங்களாக வழிபட்டு வந்த அம்மக்க ளுக்கு பெனடிக்டின் கடவுள் புதுவிதமாகவும், அன்பு நிறைந்தவராகவும் காணப்பட்டார்.
அவர்களும் மேலும் மேலும் அறிந்து கொள்வதற்கு ஆர்வம் கெண்டனர்.
"ஆனால் நீங்கள் எப்போதும் செபித்துக் கெண்டிருந்தால் உணவுக்கு என்ன செய்வீர்கள்?’ என்றான் ஒரு சிறிய இடையன். அப்பொழுது பெனடிக்ட் தனது வழிகாட்டியான துறவிரோமானு சைப் பற்றியும், அவரது உதவிகள் பற்றியும் விளக்கினார்.
"துறவி ரோமானுஸ் தினமும் எனக்கு உணவு கொண்டு வருவார்.அவர் முதியவரானதால் மலையிலிருந்து அடிவாரத்துக்கு இறங்கி வருவது கடினம். அதனால் ஒரு கூடையில் உணவை வைத்து கயிற்றினால் கட்டி கீழிறக்கி விடுவார். பின் மேலே பொருத்தப்பட்டுள்ள மனியை அடிப்பார். மணியோசையைக் கேட்டதும் நான் சென்று உணவைப் பெற்றுக் கொள்வேன். ஆனால் ஒரு முறை சாத்தான் தன் வேலையைக் காட்டி விட்டான். கட்டப்பட்டிருந்த மனியை அறுத்தெறிந்து விட்டான். நாம் எந்தளவிற்கு இறைவனிடத்தில் நெருங்கிச் செல்ல எத்தனிக்கின்றோமோ, அதனிலும் பார்க்க நம்மை இறைவனிடமிருந்து பிரிப்பதற்குச் சாத்தான் எத்தனிப்பான். நாம் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது. அன்று எனக்குப் பசியும் அதிகம் அதனால் நான் செபஞ் செய்யாமல் தூங்கிவிடுவேன் என நினைத்துவிட்டான் அவன். ஆனால் வழமைக்கு மாறாக நான் அன்று அதிக நேரம் செபித்தேன்.
பெனடிக்ட் பற்றிய செய்தி மெதுவாக சுற்றுப் புறக் கிராமங் களுக்கும் பரவத் தொடங்கியது. அக்கிராமங்களிலிருந்து பல மக்கள் பெனடிக்டின் போதனையைக் கேட்பதற்காக மலையடிவாரத்தில் கூடினர்.
தொடரும் .
 
 
 
 
 

கோட்டமுனை UITGADUDGUUGUDU
காழ விழுத்து வரவேற்கறாம்
ாய் வந்திறங்கி
63
器
獸 ཙོ་ 酶 接 劉 き § බ්‍රි. 麗。 S 密 ܠܣܪ S g
蘇స్త్రే
கைாற்றவனே தடை விரித்தோம்
குவலயத்தில் ஆயராகி
குருக்கருக்கே குருவுமானிக் குமரனவன் யேசுநாதர் கைாண்ட கோலம் தொட்டு

Page 27
அண்மையில் காலஞ்சென்ற எழுத்தாளரும்,
திக்குவயல் தர்மகுலசிங்கம் அவர்களின் DGAD
கொள்கின்றது. தனி ஒரு மனிதராக தனித்து
சிந்திக்கவும் வைத்தவர் திக்குவயலார் தமி
பெருஞ்சோகம் அன்னாருக்கு எமது கவிதான்
திக்குவயல் தர்மகுலசிங்கம் ஒரு தனித்துவ மனிதர்
夔
திக்குவயல் தர்மகுல சிங்கம் ஒரு தனித்துவமான சிந்தனையாளன் சிளிக்கவும், சிந்திக்கவும் அவர் எழுத்துகள் பயன்பட்டன ஒரு தனினிெத நிறுவனமாக .26 அவர் செயற்பட்டார் . . 초 சுவைத்திரஸ் சஞ்சிகையின் ஒவ்வொரு பக்கத்தையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

හීණීඝ්‍රණීඝ්‍රණීඝ්‍රණීඝ්‍රණීතංගීg t1ඊ-ubLI).
சுவைத்திரளி சஞ்சிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான வுக்கு தொண்டன் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் வமான முறையில் சஞ்சிகை ஒன்றை வெளியிட்டு சிரிக்கவும், ழை நேசிக்கும் அனைவருக்கும் அவரது மறைவு பேரிழப்பு
(് リ。 $....................جھیے
இத்தனை வருடங்க ܬܡ சுவைத்திரள் நின்று போகாமல் 출 வெளிக்கொணர்ந்ததே ஒரு சாதனை / ஒவ்வோர் இதழும் జాత ܦ .
பிரமாதமாக வெளிவந்தது -- ஈழத்தின் பிரபலங்கள் பலரும் / அதில் எழுதினர்.அதில் 囊 செங்கையாழியான் б6obuр பிதாமகர்
பல பாத்திரங்கள் வாயிலா
சமகால அவலங்களை
துணிச்சலான அரசியல் கருத்துகளை அவர் எவளியிட்டார்
பல தொடர் அம்சங்கள்,
塞 சுவைத்திரளில் வெளிவந்தன
அவை ஒவ்வொன்றும் எம்மைச்" சிந்திக்கத் தூண்டின அந்தச் சுவைத்திரள்) இனி வெளிவராது என்
அதை 6τίδιοπgύ தாங்க முடியாது அவராலும் தாங்த upgurgs ಸF
O
O
மிகப்ஸ்பரிய சோகம்
A

Page 28

磷__* __) , , ,4! ! , !念 * *****鱷道 și pouco so1909 soţi o uso Tug &的용득했rm해 흑해, *wu高\$199 ugl sg\ĝusț¢smīgo 念 町*@số, girioloogi韃*solie-soo}ஏார9இ│ │ │! *3*eg可《gTTümorgo吧)\*劍ugé| ||} ****e(*) ***Ĥ
**| TT 이 1999,99913 g|GDuTT정%9員ugsựio,ofiņš,1991 gífugo&looooo ;
*****ng**
公益u***磷*mesuppreto활용적용, !!!!!gogulonsg)*
感99验验4\g,Tio sisurilo sfilosoofeios, sigolo3 (golo*
··\ , ) (), "|-·so ) ( )
3 глпgл9)sefe-igsog) poole soosp@p\listoljáig), 9)||193)遗*GDTig*
!·|-· *saeg运9坛baigos),哈9ug*邺gge─日
ğ| . || .\__, si *9"|&T5%** 獄管。hön@*QQ**
*"『戀*
********// ±.| T형 |-s) }
**
-* ** h| ||!*\ ! "sos,| |/ “\! ( ),,,,,,,,,,,,, *Tuomá*/**m。
* \,\,
竇nag@C%ng》**鼬䲁éne euee@Ge•
§ su§eň∂√∞∞∞∞ œusreso, glinsogooogooriloog hilogogos), quaeson-sinjooɗiiɗo, 翻-)§),| ( " (" ") o "| ()* } - * " ||s',| ()|-
| || || | ||

Page 29
19ழுeழாஜஞ் 199யேோ9ர99 girmis? [109 stā, Indo901099 199013) 1ĝoĝğrī£9 TQ1@@quososio Q& sg)& @@@TIȚù sugqollqolo qo@ȚIII sloop@p Qoơilloạog 1991.gs1019 1ļog?sourqi@@ @@@@(99,99$ (qım
opustos@& QoĝĝFiqi@@ Įrero
·ısı Ro@g9 Noĝiĝ 1)Tostã, qiimisotoo ©1990&sotsi sıkloosolo ɖoɖoƠi@ȚIJI 9呎逾ng199994—1999499 ĶĒģiųşPrı çoğĝrī£19 1909go ĤIĤITIĶĒĢ1990’ı “TĒĢ9)||qolo grī for, 1909@HITIŴLITIÐ 199őrīgo spoo 199919 opus Roq)& Qoĝĝrı -¿ qi@@ @o@g9sQ!ogg
భీష్మిత్తీష్మిత్తీష్మిగ్లీష్మిగ్లీష్మిగ్లీష్మిగ్రీష్మిణీ
ශිෂ්ඨ රෑපණිr
sp?IIII suooooooĪĢĒĢ19 sēriņ@Ğ
£1099009Ģ ĢIIIIIII||199ƠI@& !ogo ĶĹĹĻĻ9-ā gŅĢ Ģoĝĝ199||G|gigiae fn−1(991@regg) glio99 GTQ) sẽ Totoori:1999 Los Qolspao, glugi g|Lao Qomoroccos} ¿o@doqoftā, sĩış919 sog)?@ @ @ @ @ogbo-Togogo Ļogos||1999Ơi@@ @LIGIØ0413) “ųoop sąlio99Ơi@@ @o@ a91 TT3) isto:Tlus Ļortolo ‘loopgooooo!!!??) ?199Ųốo o ļog? sol 1999 GigNos Qols go lug? ŌŌŌŌŌŌŌŌŌ09.gs soo ooo @@ “¡ogos||1999Ơi@@ 109Uogos@@rı 1999ĝo “golosofissósí qu009ơs@@ soUso ilgių99ự sẽ u Top op TƯso Į999,99919 LR23)3PICITIŴG, ‘Lī£3)∞ LỢIlogos/Loĝlo ?@@9ĝ1999J1@@
5 B 6• ...,*3 :3 :----•----__ -- 鹽。氫 娜剑珊瑚g鹰。每四 @ 劑船心圆圈跳温醯 啤酒總血娜娜娜娜娜娜細* 腳編輛副鱷歸鄭é姆編。 历了腳圈飄飄腳螺屬擊而珊 *珊珊珊娜娜娜 *9-·---- 弧細娜娜 创一份** 航。娜娜 必吸。調電5珊娜娜學 历魏剧跳碉圈雕颇跳出圈吧 断8隨鄭珊即靈劍圈-叫 (以珊娜娜鋼珊娜黜 ∞Q鵬陶é9@@随 šo概(姆剑,础圈圈黏源源 尽Q劉野、山@斑能團跡斑éā |-●『정의
படுகின்றது.
 
 
 
 
 
 
 
 

శ్లేషిజీషిజీషిజీషిజీషిజీషిజీషి, ఖతాbul 2011ళ్లీ 隱疆墨售羅璽墨鬍鬍體事體
콩 를 크 음 갖. ·දු වු ශ්‍රී 羅崔麗龜疆麗醫廳體遷靈籌 - 議 羅賢體計警署輕營蠶 丽 H S 蠶計劃韃 鱼 龔盡墨囊覽靈體。計 蠶醬 髒體g贊壽遷麗蟹鹽疆醬獸 リ響』。 용 중 봉 몸 봉 봉 품
- e. - - G 疆墨醬靈墨曾蠶鬣 堡皇”湾工· * କି ...!!! କିରି 蠶。冀器幫靈麗蟹鰭墨重。 屬°選議事墨 @辭墨 。 鬍* 徽 腎。鹽幫髒墨 용 - 봉
巽臀康鳍墨蓋翡器 德嘎嶺墨爭器 靈體體*體 ଦଗ୍ଧ 蠶墨平蠶體發墨露。儘曾默影 *要a 麗靈體墨, 墨露需讓魯麗 ༔ 5. ། 薩 墨率選.經覽 選醬亂 e 장 *Գ - Sլ bb 9 韃鬣墨劃 リ重露隠輩。 3 9E 5 6བློ་ བ་ཕྱི་
இன்றைய உலகில் சமய உரிமைகள் மறுக்கப்படுவதால் கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுவது கவலை தருவதாக உள்ளது என்று ஐரோப்பிய ஆயர் பேரவையின் தலைவராகிய புடாபெஸ்ட் பேராயர் கர்தினால் பீட்டர் எர்டோ தெரிவித்தார்.
அல்பேனியாவின் திரானாவில் நடை பெற்ற ஐரோப்பிய ஆயர் பேரவையின் நிறைவுக் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் எர்டோ, ஜனநாயக அரசுகளும் ஐரோப்பிய சமுதாய அவையும், சமய உரிமைகளை மதிக்காத நாடு களை இவற்றை வழங்குமாறு வலியுறுத்த வேண்டு மெனக் கோரினார்.
தங்களின் சமய நம்பிக்கைக்காக உலகில் பல்வேறு பகுதிகளில் துன்புறும் கிறிஸ் தவர்களைத் தான் நினைவு கூருவதாகக் கூறிய கர்தினால் எர்டோ, ஐரோப்பிய திருச்சபை இவர்க ளுக்குத் தனது அன்பாதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார். ஊடகங்கள் பாடப் புத்த கங்கள் மற்றும் பொது மக்களின் எண்ணங்களில் கிறிஸ்தவத்துக்கு எதிரான போக்கினை சிலர் திட்டமிட்டுப் பரப்புவதாகவும் இவை அனைத்திலும் கிறிஸ்தவ நம்பிக்கையும் திருச்சபையும் நியாயமற்று நடத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

Page 30
* @Tecఉత్తీషిజీష్మిణిషిణిషిణిషిణిషిణిషిణి
ŠM 4ž
險 تخلیفٹینٹیخی 懿
மேற்கு ஐரோப்பிய நாடுகளில்
கிறிஸ்தவம் பரவியமை
இயேசு தம் சீடர்களுக்கூறிய “நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள், இதோ உலகம் முடியும் வரை நான் உங்களோடு இருக்கிறேன்' (மத் 28.19-20) எனும் இயேசுவின் வார்த்தையானது அன்று தொடக்கம் இன்று வரை திருச்சபையில் பரவிக்கொண்டே சென்றது. பன்னிரு அப்போஸ்தல ரைத் தொடர்ந்து முதலாம் நூற்றாண்டின் முடிவிலும், இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அப்போஸ்தலிக்க பிதாக்களை அனுப்பினார். இவர்க ளில் அதிகம் பேர் சீடர்களாகவும் அவர்களின் வாரிசுகளாகவும் விளங்கினர். இவற்றினை நாம் “டிடாக்கே” ஹேமர்ஸ் ஆயர் புனித சாந்தப்பரின்
கடிதங்கள் போன்றவற்றில் காண முடிகிறது.
மேலும் திருச்சபை வரலாற்றில் 2ம் ம்ே நூற்றாண்டுகள் கலாபனைகளை, துன்பங்களை எதிர் கொண்ட காலம். இக்காலப்பகுதியிலேயே இறைவன் அறிவும், பேச்சாற்றலும் கொண்ட எழுத் தாளர்களைத் திருச்சபைக்கு அளித்தார். இவர்கள் பல்வேறு வழிகளிலும் திருச்சபைக்குப் பெரும் பங்காற்றினார்கள். இதனைத் தொடர்ந்து அரசரும், ஆளுநரும் அல்ல மாறாக உரோமையர்களே கிறிஸ்தவர்கள் மேல் கொண்டிருந்த வெறுப்புணர்வு களால் கிளர்ந்தெழுந்து அவர்களைக் கொணர்ந்து ஆளுநர் முன் நிறுத்தினார்கள். இருப்பினும் ஆளுநர்கள் இவர்கள் கோரிக்கைகளை ஆதரிக்க வில்லை. ஆகவே ஆளுநர்களையும், பேரரசர்களை யும் திருச்சபை மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் பொறுமையுடையவர்களாய் மாற்றும் நோக்குடன் கிறிஸ்தவ வேத சுயாதீனத்தை அவர்கள் முன் எடுததுக் கூறினார்கள். கிறிஸ்தவர்களின் வாழ்க்கை
 
 
 
 
 
 
 

కిష్మిణిషిణిష్టిజీషిజీషిజీష్మిణి, ఖతాbul 2011ళ్లీ முறை சரியென்பதையும் அவர்கள் மீது சாட்டிய குற்றங்கள் பொய்யானவை என்பதை யூாயம் காட்டி விளக்கினார்கள். X
மேலும் உரோமைய அஞ் கல்விமான்கள் கிறிஸ்தவர்களுக்கெதிரி விசுவாசிக்கும் வேத சத்தியங்கு துண்டுப்பிரசாரங்களையும், சில நூல்களையும் எழுதி வெளியிட்டனர். அவர்களுக்தெதிராய்ப் பொய்ப் *பிரசாரங்களையும் செய்தனர். இவர்களுள் முக்கிய மானவர்கள் செல்சன், சமோசற்ற, லூசியன் போன் றோரைக் குறிப்பிடலாம். இவர்களுக்குத் தக்க பதிலளிக்க கிறிஸ்தவ எழுத்தாளர்கள் எழுதினர். விசுவாச சத்தியங்களை, பரம்பரைப் படிப்பினைக ளைக் கிறிஸ்தவர்கள் சார்பாக காப்புரைகளாக எழுதி வெளியிட்டனர். இவர்கள் விசுவாசங்களை நியாயம் கூறி ஆதரித்து பாதுகாத்தபடியால் 'சத்தியத்தின் பாதுகாவலர்கள்’ என அழைக்கப் பட்டனர். இவ்வட்டத்தினுள் அந்தோனியன், குவாட்றாற்றுளல், அரிஸ்ரீட்டஸ், யுஸ்தின்,ரட்சியன், இரனியூஸ் , அலெக சாந்திரிய சாந்தப்பர் , தெர்த்துல்லியன், ஒரிஜன் போன்றோர் அடங்குவர். கொன்ஸ்டன்டைன் காலத்திலேயே திருச்சபை முகம் கொடுத்த பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. அன்றிலிருந்தே திருச்சபையில் ஒரு புதிய யுகம் ஆரம்பமானது. இது திருச்சபையின் சுதந்திர யுகமாய்க் கருதப்பட்டது. காலாபனைக் காலத்திலேயே திருச்பைக்கு வெளியே இருந்து பல்வேறுபட்டவர்களால் பிரச்சனைகள் வந்தன. ஆனால் 4ம், 5ம் நூற்றாண்டுகளில் திருச்சபைக் குள்ளிருந்தே மிகக் கொடிய வேதனை தரும் விடயங்கள் இடம் பெற்றன. இதனால் திருச்சபை மிக துன் பத்துக்குள்ளானது. இருப்பினும் இக்கட்டத்திலும் திருச்சபை சோர்ந்து போகவில்லை. காலத்துக்குக் காலம் எழுத்தாளர்கள் தோன்றி பேதகர்களை மனம் திருப்பி திருச்சபையை உறுதிப் படுத்தினார்கள். இவர்கள் "வேதபாரகர்கள்’ என அழைக்கப்பட்டனர். இவர்களுள் புனிதர்களான அத்தனாசியுஸ், எரோம், அகுஸ்தீன், அலெக்சாந்திரியா சிறில், பசில், நாசியென் நிவா கிறகோரியார், கிறிசொஸ்தம் அருளப்பர், அமிர்தநாதர் போன்றோர் கள் அடங்குவர். இவ்வாறு அப்போஸ்தலிக்க பிதாக்கள் சத்தியத்தின் பாதுகாவலர்கள், திருச்சபை யின் தந்தையர்கள், மறைபரப்பாளர்கள் மூலம் கிறிஸ்தவமானது மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பரவியதைக் காண முடிகிறது. கு

Page 31
అంతసీపీసీపీసీసీసీడీ இன்றைக்குப் பிறந்து 를
இன்றைக்கே இறக்கின்ற ஈசல் போல6
என்றுமே மாறா அன்பு கொண்ட இ இறைவனின் அன்பே அன்பு
இனிமை தருவது அதுவே. ஆதியில் தொடங்கிய ஆண்டவன் அன்பு அனைத்தையும் கடந்து வந்தது. சகலத்தையும் வென்று தந்தது. சகலரையும் ஆசீர்வதித்தது. ஆதாமின் பாவமும் அவன் மனைவியின் பாவமும் அன்பு இறைவனை நோகச் செய்தது. கவலைப் படுத்தியது. S60p6 (3601st அன்பினால் கண்டித்தார்,
பாசத்தால் தண்டித்தார் அவர்களை
ாழும்பு
 

జీ.జీ.జీ.జీ.జీషిజీషిజీషి, ఖతాbul 2011#
லாது
அழகிய தோட்டத்தினின்று அப்புறப்படுத்த எண்ணினாலும் வாக்குறுதியால் வாழவைத்தார். அவர்களை மீளச் செய்தார். இ
உலக பாவம் கழுவ உத்தமர் ஒருவரை அனுப்புவேன் \ அவரே என் மகனென எடுத்துக் கூறினார். கால காலமாய்க் காப்பாற்றிய வாக்குறுதியை அன்புடனே நினைவும் கூர்ந்தார். என் வாக்கோ கனவல்ல, என்பதைக் காண்பித்தார். இறைவாக்கினர் வாயிலாக வாக்கை நினைவுறுத்தி, 3. நீதித் தலைவர்கள் வழியாய் அதை நிலைநாட்டி, அரசர்கள் ஊடாய் 풀 அதனைத் தரம் உயர்த்தி வலுப்படுத்தினார். கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் நாள் வரவே நிரந்தரமாய் உதவினார். ஒரே மகனையும் உலகிற்காய் உவந்தளித்த உண்மை இறைவனின்

Page 32
జీపత్రాణాలతద్దోషిజీష్క్విషిణిస్క్రిష్టిసి
விபத்துக்கும்
கையடக்கத் தெலைபேசியின் கதறலுக்கு இடையிலான இடைவெளியில் ருத்ரா உடைந்து போனான்.
நாசிகளை ஒதுக்கிவிட்டு புல்லாங்குழல்களுக்காய் புதுப்பயணம் செய்யும் பித்தனவன் பழமைகளின் முதுகிலேறி புதியனவுக்காய் புகுந்துசெல்லும் விலாங்
அனிச்சையாக அன்று வந்தான் நரியைப் பரியாக்கினார் நாயனார் நம்மவனோ கழுதையெல்லாம் குதிரைகளாக்கினான் எத்துணை சாதனை சாதாரண கழுதையல்ல கோவேறு கழுதைகள்.
மீண்டு வந்த புதுநாளில் மூட்டெலும்பு முறிந்து போனதாய் முனங்கினான் கசியிழையமும் காணாமல் போனதாய் கனன் கலங்கினான் துள்ளிக் குதித்தனர் சகபாடிகள் ரெண்டரை மரைக்கால் பாற்கஞ்சி பொங்கிப் படைத்தேன் போதாதா பூரித்து நின்றான் ஒருவன் நன்றி கூறிப்பற்றவைக்க நானும் தந்தேன் கற்பூரம்
 
 

క్లిషిక్స్ల, ఖతాbul 2011
சத்தமிட்டான் மற்றவன் வலக்கையில்தானே வினை வந்திறங்க வேண்டும் இடக்கைக்கு மாறிய காரணமென்ன ஆய்வுகள் செய்தான் அடுத்தவன்.
திரையில் கலையும் டிஜிட்டல் உருக்கள் போல் ஒப்பனைக்காய் சிரித்து உள்ளத்துள் அழுது
ம் உருக்குலைந்து வாழும் அவர்களுக்காய் அனுதாபித்தான்.
நாடகமேடை நடிகர் கூட்டமாய் எத்தனை முகங்கள் உயர்ந்த வீடு அவனுக்குள்ளே தனிமை தொல்லைக்காட்சியில்
பகு. உந்திச் சுழி காட்டிய தொடையழகு நாயகி கண்ணடிக்கின்றாள் உயர்த்தினான் புருவம் மறைந்து போனாள் வாழ்க்கையைப் போல,

Page 33
# 697డreడrజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీ
சிறுவர்களுக்கு
மட்டும்
முடிவுத்திகதி 30- 12 - 2011
66 family
966. Tagg'LL (பொருத்தமான சொற்களைத் தெ
அரபா பாலை நிலத்தில் இஸ்ரயேலர் அ6ை
LSL S S S SLSL Y S 0L S L S S S LS SS SL SS SLSLS SLS SSS 0S S L L L SS SL SS S SSS S LSL S LSL S SL S SSL SSL SS SL SL S S S S S S S S S S S SL S SSL S S என்ற அந்த இடம் ஒ பயணத்தொலையிலிருந்து எஸ்போனில் வாழ்ந்த எ( அசித்தரோத்தில் வாழ்ந்த . மோவாபு நாட்டில், பின்வரும் இச்சட்டங்களை மே ஒரேபில் நமக்கு உரைத்தது; “இந்த மலைப் பகுதியி எமோரியரின் மலைப்பகுதி நோக்கிப் பயணமாகுங்க பள்ளத்தாக்கிலும், நெகேபிலும், கடற்கரையோரங்க கானானிய நாட்டுக்கும், லெபனோனுக்கும், யூப்பிரத்த உங்கள் முன் வைத்துள்ளேன். ஆண்டவர் உங்கள் S S S S S S S L L L LSL L LSL S LS SL S LSL LSL S L SL LS L L L S LSL S SL S L S SL S S LSL LSL LSL LLL LLL SL L L S S மரபினருக்கும் கொடுப்பதாக அப்பொழுது நான் "ஆண்டவர் உங்களைப் பலுகச் உள்ளீர்கள். இன்னும் ஆயிரம் மடங்கு பெருகச்
SSSSLS SSSS0S SSSS SS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSSSSSS SSSSSSSSSSSSSSSSS , வழக்கு இவற்றை எ தலைவர்களை உங்கள் அனுமதியுடன் ஏற்படுத்த பர்னேயாவுக்கு வந்து சேர்ந்தோம். அங்கு நான் “ஆ போய் அதை . கொள்ளு ஆட்களை அனுப்புவோம். அவர்கள் ஆராய்ந்து, அ பற்றிய செய்தியுடன் வருவார்கள் என்றீர்கள். அப்பெ அவர்கள் சென்று உளவு பார்த்து, கனிகள் சிலவற்றைக் என்றனர். நீங்களோ முன்னேறிச் செல்ல மறுத்தீர்க வானளாவிய மதில் கொண்ட மாபெரு நகர்கள், ஏனே வந்து கூறி எம்மைக் கலங்கடித்தனரே” என்றீர்கள். ந
LSL S S S S S S S S SS SS SSL SSL S S S S S S S S S S S S S S S LSL LSL LS LSSS LSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSS S S என்றேன். பின்னரும் நீங்க “எப்புன்னேயின் மகனான காலேபு, யோசுவா ஆகியே என்று கூறி என்மீது சினமுற்று "நீயும் போக மாட்டா நிலத்துக்குச் செல்லுங்கள்” என்றார். நீங்களோ மீறிப் ஆண்டவரிடம் வந்து அழ அவரோ உங்கள் . நீங்கள் வெகுநாட்கள் காதேசில் தங்க நேர்ந்தது” 6
adstad GGr: துன்பம், குரலை, நல்லநாடு, உ
நீங்கள், பாசானின், யாக்கோபு
(வினாப்படிவத்திலேயே விடைகள் எழுதியனுப்பப்பட வேண்டும், பிறிதா
ධූතික්‍රිකූතික්‍රික්‍රිෆික්‍රිෆිතික්‍රික්‍රික්‍රික්‍රික්‍රික්‍රිරුණු

N OG LITTLD -104 二ーク b 1:1-12, 19-45 5ரிந்து இடைவெளிகளை நிரப்புக)
எவருக்கும் மோசே உரைத்தவை இவையே ரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொருநாள் மோரியரின் அரசன் கீகோனையும், எதிரேயி அருகே அரசன் ஒகையும் முறியடித்த பின் யோர்தானுக்கப்பால் சே எடுத்துரைத்தார். அவர் கூறியது; "ஆண்டவர் ல் நீங்கள் நெடுநாள் தங்கி விட்டீர்கள் புறப்படுங்கள். 5ள். சமவெளியிலும் . 9. ளிலும் வாழும் எல்லா மக்களிடமும் செல்லுங்கள். நீசு பேராறு வரை செல்லுங்கள். இதோ! அந்நாட்டை ர் மூதாதையராகிய, ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், க் கூறியபடி அந்நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள். செய்துள்ளார் விண்மீன்களைப் போல் பெருந்திரளாய் செய்வாராக, ஆசி வழங்குவாராக உங்கள் பளு, ன்னால் தனியாளாகத் தாங்க முடியுமா? எனக் கூறி நினேன். பின் ஆண்டவர் கட்டளைப்படி காதேசு ஆண்டவர் தந்துள்ள நாட்டைப் பாருங்கள். நீங்கள் நங்கள் என்றேன். அப்பொழுது நீங்கள் நமக்கு முன் புதனுள் செல்லும் வழி, செல்ல வேண்டிய நகர்கள் 1ழுது உங்களிலிருந்து பன்னிருவரைத் தெரிந்தேன். கொண்டுவந்து கொடுத்து . ள்; நம்மை விட வலிமை, உயரம் கொண்ட மக்கள், ாக்கின் புதல்வர்களைக் கண்டதாக எம் சகோதரர் ான் “கலங்க வேண்டாம். ஆண்டவர் உங்களுக்காக ள் ஏற்கவில்லை. அதனால் ஆண்டவர் கடுஞ்சினமுற்று ார் தவிர வாக்களித்த நாட்டை எவரும் காணமாட்டார் புறப்பட்டு பாலை போரிடச் சென்றீர்கள். முறியடிக்கப்பட்டீர்கள். மீண்டும் S SS SS S S S S S S SLL S LLLL L L LS S S S S S S S S S SL S SL S SL . கேட்கவில்லை. இதனால்தான் ன்றார்.
கும், குன்றுகளின்
அனுப்பப்படும் விடைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது)

Page 34
# 6త్రాreeఉrజీషిజీషిజీషిజీషిజీషిజీషిజీషిణి
ཡོད། S །《། S༽《། S །《།། 》 ། S ༄། S〉། S ༄། பரிசுப் போட்டி レアイびイ乙イZレアレエイ2イア
7
- அறிவை 66mTñTLIG TIL D-1
-ܓܠ
(பொருத்தமான சொற்களின் கீழ் அ
1. பூமியன் மேற்பரப்பில் அதிகமுள்ள உே
(சிலிக்கான், இரும்பு, காரீயம்)
2. 'மனிதவுடலின் சராசரி வெப்ப நிலை இ
(98.2, 98.4, 95.4)
3. “டேவிஸ் கப்" எந்த விளையாட்டுக்குக்
(கிறிக்கட், பேட்மின்டன், டென்னிஎ
4. என்னை நன்றாய் இறைவன் படைத்தன தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே (திருமூலர், தனிநாயகம் அடிகள்,
5. "இறைவன் கழல் பணிந்தார்" என்பதிலு (உவமை ஆகு பெயர், தானியாகு ே
5. அழுதாலும் பிள்ளை..?
(அங்கர் தான் கொடுக்கவேண்டும், அர அவள்தானே பெற வேணும்)
G)LuuLuff
 

షిజీషిజీషిజీషిజీషిజీషిజీషి, ఖతాbu 2011*
கொடுக்கப்படுகிறது Ꮡ)
ான்
இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர்
இராமலிங்க அடிகள்)
|ள்ள கழல் என்பது
பெயர், பொருளாகு பெயர்)
வணைத்துத் தூக்கவேண்டும்,
அனுப்பவேண்டிய முகவரி: கற்போம் / அறிவை வளர்ப்போம்- 104
தொண்டன் அ, பெ, எண் - 44 மட்டக்களப்பு,

Page 35
`விவிலியம் கற்போ
இஸ்ரயேல், ஏற்றதாக, நகர்கை விழத்தள்ளினால், காப்பாற்ற,
அறிவை வளர்ப்பே
1. விரிவடையும் 2. 45லிற்றர் 4. உதயதாரகை 5. கெட்ட கு 6. எதிர்மறைவினைமுற்று
பரிசுகள் அனுசரணை; அருள்
இரு பிரிவுகளுக்கும் சரியான வின்
> ஜெ.அருண்குமார்
13/6 தண்ணீாக் கிணற்றடி வீதி
பாலமீன்மடு, மட்டக்களப்பு.
ஒரு பிரிவுக்கு மட்டும் சரியான விடை
> றெமோனா சாள்ளல்
இல,405, ஹம்பராவ
பண்டாரவளை
பாராட்டு ( > அ.றே.சி இல.93/ திருகோ சிறுவர் சிறுமியருக்கான வர்ண > முதலாம் பரிசு - 400/= > இரண்டா ஐவன்ராஜ் மரினோ யூக்கிறிஸ்ரன் R.டினோ 11/3, 7ம் குறுக்கு, I 25, U60 கல்லடி டச்பார், சத்துருக் மட்டக்களப்பு. LDLõd
போட்டியில் பங்குகொண்ட அனை
 
 

亚 N. (N
�) KZ Q
R
୯ଷ୍ଟିଟ୍ୟୁ 照
(سال سراساس اW) ty. DN7
ruid - DE Hallaun_atsr
@କୃତ୍ତ{{@5ର୍ଶit
ள, கானான், கொலை, மனிதன்,
நீதிநியமம், ஈட்டுத்தொகை.
Tuib – TIO2 6ofilo CJL666fr
3. பிரதாப முதலியார் சரித்திரம் டியே கெடும்
தந்தை அன்ரனி குரூஸ் CRS
டை எழுதி 300/= பரிசு பெறுபவர்:
> ஆர்.விக்டர்
மே /பா.திருமதி.ஆர். மைக்கல் 1176, பாலையூற்று, திருகோணமலை.
களை எழுதி 200/= பரிசு பெறுவோர்
> கிறிஸ்ரி வேர்ஜினியா
தேவாலய வீதி நாவற்குடா, மட்டக்களப்பு
பெறுபவர்;
ListSao
நீதிமன்ற வீதி
550 d606)
ம் திட்டும் போட்டி 53 முடிவுகள்
ம் பரிசு - 300/= ) 3ம் பரிசு -200/=
ராகல் ஸ்ரெனியூட் ரிச்சையடி, வெண்டகோபன் கொண்டான், இல. 05, 1ம் குறுக்கு ளப்பு. 6n Up T6) jt),
மட்டக்களப்பு.
வருக்கும் எமது நன்றி. (ஆ - ர்)

Page 36
令
爱
நாள:
DIGIÐ 5. 25 Då
நாள்:
HIIHOTDHD G. 45 kHGod
ggទ្ធគ្នា 7. OO pgឆ្នា
நாள்:
ÉEF EČEGA 7. OG DÉSEắ
நாள:
ឆ្នា 5, 25 អ្នក្ត
BHeFDS S. 30. ÞEIKål
நிகழ்ச்சித் தொகுப்பு :
3. வேந்தன்
கிறிஸ்து பிறப்பின் திருவி வழிபாடு : அருள்த மன்னார் மறைமாவட்
கிறிஸ்து பிறப்பின் திருவி உரையாடல் : அருள் நாடகம் : அ.சபாய்
சிறப்புச் செய்தி அதிவ
முதல் வேத சாட்சி விழா - சிறப்பு நிகழ்ச்சி :பான செய்தி : ஆனந்தா ஏ
மாசில்லாக் குழந்தைகள் த நாடகம்: அருள்தந் செய்தி : பெஸ்லியோ
திருக்குடும்பத் திருவிழா - உரைச்சித்திரம் : ே செய்தி : அருள்தந்ை
நன்றி நாள் - புதிய உலE உரைச்சித்திரம் : ஸ்ற செய்தி : அருள்தந்ை
நாள்: ஜனவரி - 01 புத்தாண்டு விழா
புத்தாண்டுச் நாடகம் : :ே
} 'ዛ
劃
 
 
 
 

Tឆ្នា
E ஜூ
ழிப்பு - புதிய உலகம். ந்தை தமிழ் நேசன் ட சமூகத் தொடர்பு நிை
ழிப்பு - புதிய உலகம். ர்தந்தை பிறைனர் செலர்
ଛାଞr# ண ஆயர் யோசய்கிங்சிலிசுவ
- គ្រឿយ ឱ_ឯក
லயூற்றுக் கலைஞர்கள் . ஜி. இராஜேந்திரம்
திருவிழா - புதிய உலகம்
தை ஏ.தேவதாசன்
ភាសាថៃ
• ម្សរិយ ឱ_ឯភេមំ
ga.{ề1_ofìẻ.
}35 FX“sóluGr
ாண்லி பிராபாகரன் த ஜூலியன்
{ - ល្ហើយ ឱ_នគេ
செய்தி : அருள்தந்தை லெஸ்லிெ தவ.அலோசியளில்
தொடர்பு:
கத் bly, I iւ b)) ola i அ.பெ. 310 - 41.
ட் 1 க்கப்பு.