கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.12.02

Page 1
இலங்ை
இதழ் - 235 % 02 டிசம்பர் 2011 வெள்ளிக்கிழமை முஹர்ரம் 1
ரணிலின் தலை பதவிக்கு ஆப்
ரனிலை பதவி இறக்குவதற் கான முயற்சியை அவரது எதிர்ப் ܡܢ ܡܘܨܘ` ̄19 21 ܬܐܠܘ 9 ܙܢ̈ܝ ܫiܡܗ9m ܐ
னர். ஆனால், கரு ஜயசூரிய வையா அல்லது சஜித் பிரேமதாச வையா நியமிப்பது என்பதில் இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் களுக்கு நெருக்கமான வட்டார மொன்று தெரிவித்துள்ளது.
கட்சி மாநாட்டில் போட்ழவே
கடந்தமுறை இறுதி நேரத் தில் ஏற்படுத்தப்பட்ட உடன் பாட்டுக்கு அமைய, சஜித் பிரேம தாஸ் ரணிலுக்கு எதிராகப் போட் டியிடாமல் தவிர்ந்து கொண்டார். ஆனால், இம்முறை அந்த நிலை
ஏற்பட வாய்ப்பில்லை. போட்டி
நிச்சயம் என்று அது உறுதிப்படுத் தியுள்ளது. கட்சியின் செயற் குழுவிலுள்ள வெற்றிடங்கள்
ஜனாதிபதியை சட்டத்தரணியாகத் தெரியும், ஆனால் தனிப்பட்ட நண்பரல்ல
நீதிபதி தீபாலி விஜேசுந்தர
வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு மூன்று வருட சிறைத்தண்டனையை தீபாலி விஜே சுந்தர வழங்கினார். இதனையடுத்து அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி யாகின. இது குறித்து தகவல் தந்துள்ள போலி, தமக் கும் தமது மகளுக்கும் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக
குறிப்பிட்டுள்ளார் (பக்.19)
டிசம்பரில் நடைபெறவுள்ள கட்சி மரநாட் புதிய தலைவரைத் தெரிவுசெய்யவுள்ளது பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போவ விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியிலு எதிர்ப்பாளர்கள் அவருக்குப் போட்டியாக வேட்பாளரை நியமிக்கவுள்ளன
நிரப்பப்படவே ரணிலுக்கு எதிர ബ ബ13: என்றும் ரணில்
தெற்கு 65) 66535 LI LIL நெடுஞ்சாலை குறிப்பிடத்தக் நீளம் 128 கி. வொன்று இவ்வி தனியாக உ
Cla
நாட்டின் கடன்சுமை அதிகரித்துள்ளது
விமல் வீரவன்ச அங்கலாய்ப்பு
நாட்டின் கடன்சுமை வெகுவாக அதிகரித்துள்ளது என விமல் வன்ச தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்தக் கடன்சுமை 5000 பில்லி ரூபாவை அண்மித்துள்ளது. 70களில் மொத்தக் கடன்சுமை 22 பில்லி ரூபாவாகக் காணப்பட்டது.
அண்மையில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செல திட்ட யோசனையில் கடன்சுமையை குறைப்பதற்கு ஏதேனும் திட் கள் முன்வைக்கப்பட்டனவா? இதுதொடர்பில் எதி
ர்க்கட்சிகளும் கவ செலுத்தவில்லை.
| , AAOSS
LSLSGLLSL LLLLS LS LSSS SS SS S S S S S S S SS S LL S LSLLSLLLLLL
Lmen Br
Bross and Stainless Steel Podocks
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க முஸ்லிம்களின் தனித்துவக் குரல்
புத்தகங்கள் இல்லாத வீடு பன்னல்கள் இல்லாத அறையைப் போன்றது
14 కె.
15, Smith Lane, Meeraniya Street, Colombo-12, Tel: O773467487
Today a Κοκάρη, Tomorrow aίεκλο
433 - 6606) 3O.OO
2012сbub сbcdїцдfђвѣтскл
தொடர்புகளுக்கு. O772227569
கலனர்டர்கள் இப்போது விற்பனையில்.
இம்முறை இஸ்லாமிய உலகின் பல்கலைக்கழகங்கள் என்ற தொனிப்பொருளில் வெளிவந்துள்ளது.
மூன்று கட்டமாக இடம்பெறும் எகிப்திய பாராளுமன்றத் தேர்தலின் முதல் நாள் வாக்களிப்பின்போது இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல்
கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தலைவர் முஹம்மத்
முர்ஸி, பொதுச் செயலாளர் ஸஅத் அல் கதாதீனி ஆகியோர் வாக்களிப்பு
-டி,ெ ஐ.தே.க. நிலையமொன்றில் கடமையிலுள்ள இராணுவத்தினருடன் கைகுலுக்கும்
. தலைவா காட்சி. இக்கட்சி அதிக ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாக ரணில்
லுள்ள ரணில் மொரோக்கோ இஹ்வானிய
இன்னொரு அணியான நீதிக்கும்
而, அபிவிருத்திக்குமான கட்சி,
பாராளுமன்றத் தேர்தலில் 107
ண்டும். அத்தோடு ஆசனங்களைப் பெற்று தனிப் பெரும்
கட்சியாக வெற்றியிட்டியுள்ளது. அதன் தலைவர் அப்துல் இலாஹ் பின் கிரான் ஊடகங்களுக்கு மகிழ்ச்சியுடன் கருத்து வெளியிடுகிறார்.
ான குற்றப் பத்தி ப்பட வேண்டும் Cus.19)
நாடு இப்போது முன்னேற்றப் பாதையில் பயணம் செய்கிறது. 1977க்குப் பின்னர் நாடு அழிவுப் பாதையில் சென்றது. 77இன் பின்னரான பாதை புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கையால் ஒருபக்கமும், பிரிவினைவாத பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் ஆதிக்கம் செய்யப்பட்டதாக அமைந்து காணப்பட்டது என ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையின்போது தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதியால் திறந்து ட்டுள்ளது. இது இலங்கையில் அமைக்கப்படவுள்ள
வலையமைப்பின் முதலாவது நெடுஞ்சாலை என்பது கது. நான்கு வழிகள் கொண்ட இந்நெடுஞ்சாலையின் 8 ஆகும். 500 பேர் கொண்ட விசேட பொலிஸ் பிரிவு திேயில் போக்குவரத்து ஒழுங்கை மேற்கொள்வதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. இது 24 மணித்தியாலமும் யற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
PMMOHAMEDAL & CO. No. 187, Prince Street, Colombo 11. Tel: O112430499, O112446573 Fax:OLL2439477
Safety
&
Security
Importers and Manufacture Tel 07734857OO, O11243356 Fax: 01.232136
Dealers Sandwide
Narades

Page 2
தொடர்புகளுக்கு -
இபஞ்லை
02 டிசம்பர் 2011 - வெள்ளிக்கிழமை
"கேர்ணல் கடாபி ஒரு நியாயமான மதிப்பீடு என்ற கட்டுரை யும் லிபியா பற்றிய ஸ்னூஸி பிசைகிரி அவர்களின் நேர்காண லும் பயனள்ளதாக இருந்தது. இவ்வாறான பிரயோசனமிக்க வாசிப்புக்களை தொகுத்துத் தருவதில் நம் நாட்டு ஊடகங்களின் பங்களிப்பு மிகக்குறைவாகும். ஆனால் இவ்விடயத்தில் மீள் பார்வையின் பணி பாராட்டத்தக்கதாகும். ※
ఫళ్లభ பாத்திமா பர்ஸானா - கம்பளை "பெற்றோரின் வகைமாதிரிகளும் பிள்ளையின் கல்வியும்" என்ற கட்டுரை நிறுவப்படாத மேலோட்டமான கருத்துக்களை தவறாகச் சொல்ல முற்பட்டுள்ளது. அக்கறைப்பற்று கல்வி வலயத்திலே 1992ஆம் ஆண்டு வரை பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களில் 87 வீதமான மாணவர்கள் தாயும் தந்தையும் அரச உத்தியோகம் செய்பவர்களின் பிள்ளைகளாகும். குறித்த கட்டுரை இதற்கு முரணாக உள்ளது.
ஏ. எல். நெளயீர் இறக்காமம் “ஒரு தாய் சொன்ன கதை" ஒவ்வொரு தாயும் சொல்ல வேண்டிய கதை இலக்கை வகுத்துக் கொள்ளல் எனும் ஆக்கம் தெளிவைத் தந்தது. வரும் இதழில் முஹர்ரம் பற்றிய கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.
பயாஸா - கஹட்டோவிட
நமது இளைஞர்களின் பெறுமானம் எனும் தலைப்பில் வந்த கட்டுரை மூலம் இன்றைய நிலமை விளக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்களுக்கான ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். ஆஷிக் - பானகமுவ
மீள்பார்வை இஸ்லாமிய உலகு சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல் களை வழங்கி வருகிறது. இஸ்லாமிய உலகு சம்பந்தமான முஸ்லி மல்லாதவர்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும்
வாசகர்களுக்கு அறியத்தந்தால் பயனுள்ளதாயிருக்கும். இந்த
தகவல்களை மீள்பார்வையில் எதிர்பார்க்கிறேன்.
ஷாதிர் அக்குறணை
மீள்பார்வை பத்திரிகை முஸ்லம் சமூகத்திற்கு மிகவும் பயனள்ளது. 'ஒரு தாய் சொன்ன கதை மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது. மீள்பார்வையின் சேவை நீண்ட காலம் தொடர வாழ்த்துக்க 键 எப். எப். ஹஸிபா - நாம்புளுை
எனது எழுத்தறிவுக்கு வலுவூட்டிக் கொண்டிருக்கும் மீள்பார் வைக்கு நன்றிகள். சென்ற இதழில் உமரியம் என்பதோடு உண் மைப் பொறுமையாளனா? என்ற தலைப்பில் சொல்லப் பட்டவை மிகவும் பாராட்டத்தக்கது. பணிகள் தொடரட்டும்.
N 6 ៦ខែ ឆ្នាសោះ
jfr ffilioni நிதியுதவி கோரல்
இல39, கனுன்வல, பிபிலை எனும் முகவரியைச் சேர்ந்த மெளலவி எம்.எஸ்.அப்துர் றவூப் என்பவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப் பட்டுள்ளார். இவரைப் பரிசோதித்த வைத்தியர் ஏ.எல்.எம். நஸிர், இவருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளார்.
இந்த சத்திரசிகிச்சையை மேற்கொள்ள சுமார் 10 இலட்சம் ரூபா (1 மில்லியன்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறுநீரக நோய் ஏற்பட முன்னர் பள்ளியில் இமாமாக கடமை யாற்றிய இவர் தற்போது அப்பணியையும் மேற்கொள்ள முடியாது எவ்வித வருமானமுமின்றி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரால் இந்த சத்திர சிகிச்சைக்கான நிதியைப் பெறுவதென்பதும் முடியாத காரியம்.
எனவே, இச்சிகிச்சையை மேற்கொள்வதற்காக தனவந்தர்களிட மிருந்தும் பரோபகாரிகளிடமிருந்தும் உதவியை எதிர்பார்க்கிறார். இவருக்கு உதவ விரும்புவோர் கீழ்வரும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு வேண்டப்படுகின்றனர.
எம்.எஸ். அப்துர் றவூப் - 07:16, 390297
ACC. NO - 072020123917
HNB - Sea Street Branch, Colombo - 12.
"இன்றைய நோக்கும் போக் கட்டுரை 11.11.20 வெளியீட்டில் 6ெ தொடர்பாக எனது யும் இங்கு தருகி
ஐவேளை தொ சிறுவர்கள் இை யோர் நவநாகரி சேட் அணிந்து போதெல்லாம் ஒ னாகி விட்டது. யாரும் கவனிப்ட பிடுவதில்லை. ( தும் இல்லை, அ வதுமில்லை. அந்
பின்பக்கம் முழு யுங்கள். அழக நுணுக்கமுள்ள
கள், பொருத்தம (ஆங்கில எழுத் யவை) கண்ணை சிகள், பெரிய வடி
கள், இலக்கங்கள் விளம்பரங்கள் ே ரமித்துக் கொ6 காண முடிகிறது அணிந்து தொழு இளைஞர்களைட் சுழிப்போர் இல்
மேற்படி ' அணிந்து தொ( பயனளிக்குமா எ குறியாகும். இத விளைவுகளை கொள்வதில்லை. வம்பு என்று ஒது நிறையவே உள் பார்த்து தம் ! வெறுப்பை உமி
இப்படியான அணிந்து பள்ளிய களால் என்ன ெ படுகின்றன என் சிந்தித்துப் பார்ே வரிசையில் தொ 6Tub 3iuLDT5 FF மறுக்க முடியாது நினைவு கூர்ந்து ெ யில் இப்படியா செயல்கள் புகுந் என்னவாகும் ?
தொழுகையா
# အန္တီးf့် ၈uitဇံ(g ipsoid SMS: O772227569
E வேலை வாய்ப்பு : விற்பனைப் பிரதிநிதி
குழந்தைகள் முதல் ஆண் பெண் ஆடைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விற்பனைத் துறைக்கு
8 தங்குமிட வசதி உண்டு
9 சம்பளம் திறமைக்கு ஏற்ப வழங்கப்படும்
9 அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுறிமை 予
Mob:- Te:
O71.6868588 081-495.0074
Branch Akurana Central Province
 
 
 
 
 
 
 

நிர்வாகிகள் அல்லாஹ்வுக்காக இதைச் செய்வார்களா?
இளைஞர்களின் கும்' பற்றி ஒரு 11 மீள்பார்வை வளிவந்தது. அது து கருத்துக்களை
ன்றேன்.
ழுகையின்போது 1ளஞர்கள் ஆகி க புதுவகை "டீ தொழுவது இப் ரு வித "ஃபெஷ இதைப் பற்றி பதில்லை, குறிப் பெரிதுபடுத்துவ அலட்டிக் கொள் த டீ சேட்"களின்
திபலன் கிடைக்காமல் போகலாம் அல்லவா? இவற்றுக்கெல்லாம் காரணமானவர்கள் அல்லாஹ் வின் தண்டனையிலிருந்து தப்ப முடியுமா ? வெள்ளிக்கிழமை நாட்களில் அல்லது லீவு நாட் களில் இப்படியா டீசேட்கள் அணிந்து தொழுகையில் ஈடுபடு வது ஃபெஷனாகி விட்டது. சிலர் அப்படித் தொழுவதைப் பெரு மையாகவும் நினைக்கின்றனர்.
ஒருவர் அணிந்து வந்த டீசேட்" பின்பக்கத்தை அவதானித்தபோது என் இரத்தமே தொதித்து. அவ்வ ளவு பயங்கரமான மார்க்க முர ணான காட்சி அது. முதுகு முழு
பதை தெளிவாகச் சொல்லுங்கள்
க் களத்தில் எழுதப்படுவன வாசகர்களின் ா. மீள்பார்வையின் உத்தியோகபூர்வ கருத்தாக க்க வேண்டும் என்ற அவசியமில்லை (ஆர்)
வதும் அவதானி
ழகான கலை வேலைப்பாடு >ற்ற வசனங்கள் துக்கள் அடங்கி ாக் கவரும் காட் டிவிலான உருவங் ர், கம்பனிகளின் போன்றன ஆக்கி ண்டிருப்பதைக் து. இவைகளை ழகைக்கு வரும் ப் பார்த்து முகம் லாமில்லை.
டீ சேட்’களை ழத தொழுகை ான்பது கேள்விக் னால் ஏற்படும் யாரும் கண்டு நமக்கேன் வீண் 1ங்கிப்போவோர் rளனர். இதைப் மனதுக்குள்ளே ழ்பவருமுண்டு.
'டீ சேட்கள் பில் தொழுபவர் விபரீதங்கள் ஏற் பதை நாம் சிறிது பாமானால், பின் ழுவோரின் கவ ர்க்கப்படுவதை . அல்லாஹ்வை தொழும் வேளை ன ஷைத்தானிய தால் தொழுகை
ல் ஏற்படும் பிர
தும் யேசுநாதரின் விசாலமான படம் அவர் பெரியதொரு சிலுவை யொன்றை ஏந்தியவாறு கோவிலை நோக்கி மலைமேல் ஏறிச் செல்கி றார். இந்தக் காட்சி அந்த நபரின் "டீ சேட்டின் முதுகுப் பக்கம் முழுதும் ஆக்கிரமித்திருந்தது.
இவ்விடயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் கவனம் செலுத்த
வேண்டும். மேலைநாட்டு மோகத் தின் காரணமாக நமது இளைஞர் நவநாகரிகம் என்ற பெயரில் இப் படி நடந்து, தானும் கெட்டு பிற ரையும் கெடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இங்கு பள்ளிவாசல் நிர்வாகி களுக்கு முக்கிய பொறுப்பிருக் கிறது. நமது பள்ளிகளில் கைத் தொலைபேசி ஒலியை கட்டுப் படுத்தத் தூணுக்குத் தூண் விளம் பரம் ஒட்டியிருப்பர். ஆனால் ஆபாச உடைகளுக்கு தடையான
விளம்பரம் இருப்பதில்லை. 'உருவப் படங்கள், காட்சிகள், கம்பெனி விளம்பரங்கள்,
3ܓܰ
வாக்கியங்கள்
கருத்துக்
இலக்கங்கள், முதுகுப் புறத்தே தாங்கியவாறான "டீ சேட்கள் அணிந்து பள்ளியில் நுழையாதீர்கள்’ என்று விளம் பரங்களை ஒட்டினால் என்ன? பள்ளி நிர்வாகிகள் அல்லாஹ் வுக்காக இதைச் செய்வார்களா?
கலாபூஷணம் எம்.எச்.எம். யூஸுப்
வெலிகம
முஸ்லிம் இளைஞர்களின் நோக்கும் போக்கும்:
மீள்பார்வையின் கருத்துக்களம் பகுதியில் 'இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் நோக்கும் போக் கும்’ எனும் ஆக்கம் வெளியாகி இருந்தது. அதில் வரவேற்கத்தக்க நல்ல பல விடயங்கள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.
எமது இளைஞர்கள் அந்நிய சமூகத்தினர் போன்று நடந்து கொள்கின்றனர். அவ்வாறே அண் மைக் காலமாக எமது முஸ்லிம் சகோதரிகளின் ஒழுங்கற்ற நடத் தைகளையும் சில துண்டுப்பிர சுரங்கள் மூலம் அறிகின்றோம்.
ஒன்றை எழுதுவதற்கு முன் அல்லது கருத்துத் தெரிவிப்பதற்கு முன் ஒழுக்கம் என்பது என்ன? அதன் வரைவிலக்கணம் என்ன என்பதை அறிந்தே எமது கருத் துக்களைத் தெரிவிக்க வேண்டும். தொப்பி அணிந்து தொழுவது போன்ற விடயங்களை இப்போது
யாரும் பெரிதாக அலட்டிக்
ஒர் எதிர்வினை
கொள்வதில்லை. ஏனெனில் ஒழுக்கச் சீர்கேட்டுக்கும் அதற்கு மிடையில் எந்த சம்பந்தமு மில்லை.
நான் மீள்பார்வை வாசகர்க ளில் ஒருவன். மீள்பார்வையின் ஆக்கங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவரும் நிலை யில் தனது பத்திரிகையில் எதைப் பிரசுரிக்க வேண்டும், எதைப் பிரசுரிக்கக் கூடாது எனத் தரம றிந்து பிரசுரிப்பது பொறுப்புள்ள பத்திரிகையின் கடமையாகும்.
குறிந்த சகோதரர் சமூகத்தில் நடக்கும் ஒழுங்கீனங்களை சுட் டிக் காண்பிக்கலாம். ஆனால், அவர் தெர்ப்பி பற்றிய கருத்தைத் தெரிவிப்பதற்குத்தான் இதை எழுதினாரோ என என்னத் தோன்றுகிறது.
Dr. றபீக் ஸலால்தீன் பேருவளை

Page 3
25 வருடங்களில் மு
சிராஜ் மஷ்ஹOர்
சிறிலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் உருவாக்கப்பட்டு 25 வருடங் கள் நிறைவடையும் இத்தருணத் தில், எத்தனையோ விடயங்கள் மனதுள் எழுகின்றன. 1980களின் பிற்கூறில் முஸ்லிம்களுக்கென தனிக்கட்சி ஒன்று என்பது மிக வும் இன்றியமையாத் தேவை யாக உணரப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் ஆளுக்கொரு கட்சி, ஊருக்கொரு கட்சி என்று முஸ்லிம்களது தனித்துவ அரசி யல் பாதை திசை திரும்பியி ருக்கிறது.
மறைந்த மு.கா. தலைவர் அஷ்ரபுடைய காலத்து கட்சியை யும் இன்றைய கட்சியையும் ஒப் பிட்டு நோக்கும்போது சொல்ல வேண்டிய எத்தனையோ விடயங் கள் உள்ளன. சந்தேகத்திற்கு இட மில்லாமல் அஷ்ரப் முஸ்லிம்க ளது அரசியல் அரங்கில் அசைக்க
முடியாத ஓர் ஆளுமையாக இருந் தார். அவருடைய தலைமைத்துவ ஆற்றல்கள் முஸ்லிம்களது அரசி யல் வரலாற்றின் அழியாத பக்கங்
களாக உள்ளன. முஸ்லிம் அரசி
அனஸ் முஹம்மத் (நளீமி)
அல்லாஹ"தஆலாதனது பிரதி நிதியாக மனிதனைப் படைத் தான். அந்த மனிதனுக்கு நேர்வழி காட்டுவதற்காக காலத்திற்குக் காலம் நபிமார்களை அனுப்பி வைத்தான். அந்த நபிமார்களின் தொடரில் கடைசியாக வந்தவர் கள்தான் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்.
அவர்களுக்கு இறக்கப்பட்ட வழிகாட்டிதான் அல்குர்ஆன். இந்த அல்குர்ஆனை முழுமை யாக் நடைமுறைப்படுத்திக் காட் டியவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள். இந்த வகையில் அல் குர்ஆனை சரியாக விளங்குவதற் கும் அதனை வாழ்க்கையில்
நடைமுறைப்படுத்துவதற்கும்,
இறுதி நபியவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது கட்டாய மாகின்றது.
உலக்ம் அழியும் வரைக்கும் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவை அனைத்துக்கும் வழிகாட் டக் கூடிய ஒரேயொரு வாழ்க்கை யாக இறுதி நபியின் வாழ்க்கை யே காணப்படுகின்றது. எல்லாக் காலத்திற்கும். இவர்களது வாழ்க் கையே வழிகாட்டியாக காணப் படும். அந்த வகையில் வாழ்க்கை வரலாற்றை படிப்பது சம்பந்த மான சில விடயங்களை கீழே நோக்குவோம்.
"லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸ9லுல்லாஹ்" என்ற ஈமானின் முதல் அம்சம், அல்லாஹ்வுக்கு அடுத்ததாக முஹம்மதுர் றஸ9லுல்லாஹ் என்று இருப்பதனால், எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களு டைய வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது ஈமானோடு தொடர்பு படுகின்ற ஒரு அம்சமாக மாறு கின்றது.
'உலகத்தார்கள் அனைவருக் கும் ரஹ்மத்தாகவே நபியே, உங்
சாதித்தவையும்
பற்றிய ஒ
யலை நிலைநிறுத்தும் வரலாற் றுப் பாத்திரம் அவருக்கு வழங் கப்பட்டது. அதில், பல நல்ல விளைவுகள் உள்ளது போலவே எதிர்மறையான அம்சங்களும் உள்ளன.
முஸ்லிம் அ முடியாத ஒன்று நிறுத்துவதில் ( பாகம் மிகவும் சொல்லத்தக்க வழியிலிருந்து (
ளிரதுர் றள
ஒரு புதிய தொ
களை நாம் அனுப்பி இருக்கின்
றோம்' (ஸ9றதுல் அன்பியா: 107).
இந்த வசனம் நபி (ஸல்) அவர் கள் முஸ்லிம்களுக்கு மட்டுமல் லாமல் உலகத்தில் உள்ள அனை வருக்கும் நபி என்பதையும், அவர்கள் ஒரு சர்வதேச தூதுவர் என்பதையும் விளக்குகின்றது.
ஸ9றதுத் தவ்பாவின் 24ஆம்
வசனம் மனிதனுடைய அன்றாட நேசத்திற்குரிய மனைவி மக்கள், பெற்றோர், சகோதர சகோதரி கள், வீடுகள், பொருளாதாரம் போன்ற அனைத்து விடயங்களை யும் கூறி, அவற்றைவிட அல் லாஹ்வும் அவனது தூதரும், ஜிஹாதும் விருப்பத்திற்குரிய தாகக் காணப்பட வேண்டும் என்று கூறுகின்றது.
நபி (ஸல்) அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் முஃ மின்கள், அவர்களுடைய உயிர் களையும்விட மேலானவர்கள். அவர்களுடைய மனைவிமார்கள் முஃமின்களுடைய தாய்மார்கள் என ஸ9றதுல் அஹ்ஸாபில் அல்லாஹ"தஆலா கூறுகிறான்.
இந்த வசனம் னுமொரு உச்ச கூறுகிறது. அதா
அவர்கள், உய மேலானவர்களா முஃ மின்களின் உள்ளார் என்ற மறைமுகமாக கின்றது. ஏனென மனைவிமார்கள் தாய்மார்களாக ம
இதேபோன் க்கு அவருடைய குழந்தைகளைவ அனைவரையும் பத்திற்குரியவரா கும் அவர் ஈமான் இருக்க மாட்டா அவர்களும் கூறி
இவை அை ளுக்கு சொல்லி யம்; நேசம் என் ஏதும் இல்லாம ஒரு விடயமல்ல வதற்கு, அவரே உறவு இருப்பதே பழகும் சந்தர்ப்ட வேண்டும்.
இது சாதா தந்தை, சகோத குடும்ப உறை ஆனால், இந்த (ஸல்) அவர்கள் பதற்காக நெரு வாய்ப்பு, ஸஹ பின்னர் வந்தவர் க்கவில்லை. بیت முறை ஒன்றை இ தாக மாற்றி இருக் நபியவர்களது .
 
 
 
 

DG)
ரசியல் தவிர்க்க என்பதை நிலை மு.கா.வின் வகி b குறிப்பிட்டுச் து. வன்முறை முஸ்லிம் இளை,
கி.
ஞர்களை திசைதிருப்பி, பாராளு மன்ற அரசியல் பாதையை நோக் கித் திசைப்படுத்தியதில் மு.கா. வுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. நாட்டின் பிரதான சமூகங் களைச் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதங்களால் உருக்குலைந்த போது, முஸ்லிம் சமூகம் மிகப் பெரும் அழிவிலிருந்து தப்பியது சந்தேகத்திற்கு இடமில்லாமல் மிகவும் ஆரோக்கியமானதே.
தேசிய இனப்பிரச்சினை இரு பரிமாணம் கொண்டதல்ல. அது சிங்கள-தமிழ்-முஸ்லிம் எனும் முப்பரிமாணம் கொண்டது என நிறுவுவதில் மு.கா.வுக்கு பெரும் பங்கு இருந்தது. அதேபோன்று பேரம் பேசும் அரசியல் என்ற ஆயுதத்தை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி அது ஆரம்ப நாட் களில் அதிகம் சாதித்தது. இவ்வா றான சாதனைகள் பலவற்றை விரிவாகப் பட்டியலிடலாம்.
Uலில் (ஸல்)
ாடர் கட்டுரைக்கான
நேசத்தின் இன் க் கட்டத்தைக் வது நபி (ஸல்) பிரையும் விட க இருப்பதோடு தந்தையாகவும் அந்தஸ்தையும்
சுட்டிக்காட்டு னில், அவர்களது ஷரீஅத் ரீதியாக ாறிவிட்டார்கள்.
றுதான் ஒருவரு தந்தையைவிட, பிட, மனிதர்கள் விட நான் விருப் க ஆகாதவரைக் ா கொண்டவராக ர் என நபி (ஸல்) னார்கள். '
னைத்தும் எங்க த்தருகின்ற விட பது அடிப்படை ல் உருவாகின்ற 2. நேசம் ஏற்படு ாடு நெருங் கிய நாடு, நெருங் கிப்
பமும் கிடை க்க
ரணமாக தாய் ர சகோதரிகள், வக் கூறலாம்.
இடத்தில் நபி மீது நேசம் வைப் 5ங்கிப் பழகும்
ாபாக்களுக்குப்
களுக்குக் கிடை ஆனால், உறவு இஸ்லாம் ஷரீஅத் க்கிறது. அதுதான் மனைவிமார்கள்
ஏற்பட்டு வந்தது.
தாய்மார்கள் என்ற அந்தஸ்தை யும், நபி (ஸல்) அவர்கள் தந்தை யின் அந்தஸ்தையும் பெறுகிறார் கள் என்பதுதான் இங்கு அக்கறை கொள்ள வேண்டிய விடயம்.
இந்த இடத்தில், நபியவர்கள் மீது அன்பு ஏற்படுவதற்கு, இயல் பாக பழகுகின்ற வாய்ப்பு எங்க ளுக்கு கிடைக்கவில்லைதான். ஆனால், அதனைப் பெற்றுக் கொள்வதற்கான மிக முக்கிய அடிப்படைதான் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை சரியாகப் படிப்பதும் ஆழமாக விளங்கு வதுமாகும். இதற்கான ஒரு முயற்சியே இந்த வரலாற்றுத் தொடராகும்.
பெருமானார்(ஸல்) அவர்களு டைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கின்றபோது, திடீரென அவர்களது வாழ்க்கையிலிருந்து தான் ஆரம்பிப்பது என்று அமை யாது. ஏனெனில், அல்லாஹ" தஆலா ஆதம் (அலை) அவர்க ளைப் படைத்து, மனிதனை இந்த பூமியில் பரப்பினான். அதன் பின்
னர் படிபடியாக உலகம் முழு
வதும் மனிதர்களுக்கு தொடர்பு சர்வதேச தொடர்புள்ள ஒரு சமூகத்தை உருவாக்கி, அதன் பின்புதான் சர்வதேச நபியும் இறுதி நபியு மான முஹம்மத் (ஸல்) அவர் களை அல்லாஹ"தஆலா அனு ப்பி வைக்கின்றான்.
எனவே, நபி (ஸல்) அவர்களு டைய வாழ்க்கையை படிப்ப தற்கு முன்னர், நபியவர்களை அனுப்பி வைப்பதற்காக, அல் லாஹ"தஆலா இந்த உலகத்தை
ம் காங்கிரஸ்: -
பின்நாட்களில் அதுவே அதன் பல வீனமாக மாறியது தனிக்கதை,
மு.கா.வினது இன்றைய நிலைக்கான விதைகள் பல அதன் ஆரம்ப காலங்களிலேயே ஊன் றப்பட்டுவிட்டது என்ற கசப் பான உண்மையையும் நாம் மறு க்க முடியாது. குறிப்பாக அஷ்ர புக்குப் பின்னர் யார் என்ற கேள் விக்கான பதில் இல்லாமையும், இரண்டாம் நிலை தலைமைத் துவ உருவாக்கம் பற்றிய ஆர்வக் குறைவும் மிக முக்கியமான வர லாற்றுத் தவறுகளாகும். உரு வாக்க காலத்தில் இவ்விடயம் சீரியஸாக பார்க்கப்படாததன் விளைவுகள், பின்நாட்களில் பல வடிவங்களில் வெளிப்பட்டன.
மு.கா. வரலாற்றில், உரிமை அரசியலா அல்லது அபிவிருத்தி அரசியலா -எதற்கு முன்னுரிமை கொடுப்பது? என்ற நீண்ட வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தேறியது. ஆரம்பத்தில் உரிமை அரசியல் குறித்து மு.கா. அதீத ஆர்வம் க்ாட்டியது. பிந்திய காலங்களில் அபிவிருத்தி அரசியலில் மூழ்கி அதன் அடிப்படை அடையாளமே தொய்வடையத் தொடங்கிற்று.
(பக்.19)
எவ்வாறு தயார் செய்தான் என் பதை ஆராய வேண்டும். இது
நபியவர்களது வாழ்க்கையைப் படிப்பதன் முதல் அம்சமாகும்.
இவற்றோடு தொடர்புபடுத்திய
வகையிலேயே, முஹம்மத் (ஸல்)
அவர்களுடைய வாழ்க்கையை
ஆழமாகப் படிக்க வேண்டும்.
அந்த வகையில், முதல் கட் டத்தைப் படிக்கின்றபோது முதல் நபி ஆதம் (அலை) அவர்கள் தொடக்கம் இறுதி நபி வரைக் கும் வந்த நபிமார்களின் வரலாற் றைப் படிப்பது நோக்கமல்ல. அது தனியொரு தலைப்பாகும்.
மாற்றமாக, ஆதம் (அலை) அவர்களையும் அவர்களது குடும் பத்தையும் மனித இனம் உலகம் முழுவதும் பரவியதையும் கற்க வேண்டும். பின்னர் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத் தின் மூலம் சர்வதேச நகரம் ஒன் றும், சர்வதேச சமூகம் ஒன்றும் கட்டியெழுப்பப்பட்ட விதத்தை அறிய வேண்டும். அப்ரஹாவின் படையெடுப்பும் நபியவர்களின் பிறப்பும் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாக இதன் முதல் பகுதி அமையும்
இரண்டாவது பகுதியில் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் ஆழ மாகவும் ஒவ்வொரு கட்டமாக நோக்குவோம். ஏனெனில், இது தான் எங்களுக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் இடையில் அன்பையும் பாசத்தையும் ஏற் படுத்தப் போகின்ற ஒன்றாகும்.
உலக வரலாற்றில் மிகவும் பாரிய பாதிப்பைச் செலுத்திய
ஒரு ஆளுமையைப் பற்றி படி
த்து, விளங்கி, நேசித்து அந்த வாழ்க்கையை நடைமுறைப் படுத்தக் கூடிய தயார் நிலையை அல்லாஹ"தஆலா எங்களுக்கு வழங்க வேண்டும் என்ற பாரிய நோக்கமே இந்தத் தலைப்பின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

Page 4
Meelparvai Media Centre (MMC)
2A, Hill Castle Place, Bandaranayake Mawatha,Colombo 12. Tell Fax: 0112336272
E-mail meelparvatogmail.com, Web. W. meelparval.net
களுக்கு சுசோயனகு
இஸ்லாமியப் புத்தாண்டு புதிய நம்பிக்கைகளோடு முன்செல்
லும் என்பதற்கான சுபசோபனங்கள் வந்த வண்ணம் இருக் கின்றன. அறபு-இஸ்லாமிய உலகில் அறபு வசந்தம் ஏற்படுத்திய ஆரோக்கியமான விளைவுகள் இந்த நம்பிக்கையை மேலும்
பலப்படுத்துகின்றன.
நீண்டகாலமாக கொடூரமான இராணுவ சர்வாதிகார அடக்கு
●
ாசிக்கத் தொடங்கியுள்ளனர்.
வும்.அதிக வெற்றியைப் பெற்றது.
தேபோன்று மொரோக்கோவில் 83.3 நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி, பாராளுமன்றத் தேர்தலில்
எதிர்பார்ப்பை விடவும் அதிக ஆசனங்களை வென்றெடுத்
துள்ளது.
நா மன்ற - வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல் து ரத்திற்கும் நீதிக்குமான கட்சி எதிர்பார்த்
ங்களைப் பெ
இந்தத் தொடரான மாற்றங்கள் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் களுக்கு நம்பிக்கையூட்டும் செய்திகளாக உள்ளன. எங்கு நீதி
விழ்த்து வி
மத்திய கிழக்கில் எந்த ஜனநாயகத்திற்கு மேற்குலகும் மதச்சார் பற்ற சக்திகளும் இவ்வளவு காலமும் அஞ்சிக் கெ
டங்கியுள்ளது. தாம் மட்டும் ஜனநாயகத்தினது நல்ல அம்சங்களை அனுபவித்து விட்டு, காலா காலமும் அறபு:
முஸ்லிம் நாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கவேண்டும்
கன்னங்களில்
அறபு-இஸ்லாமிய உலகின்
முறைக்கு உள்ளாகி வந்த அம்மக்கள், இன்று சுதந்திரக் காற்றை
அறபுப் புரட்சி தூனிஸியாவி தொடங்கியது போல, அந் நாட்டில்தான் முதலில் தேர்தலும் நடைபெற்றது. அரசியல 轰 ப்பு சபைக்கான தேர்தலில் அந்நஹ்ழா கட்சி எதிர்பார்த்ததை
இஸ்லாமியவாதிகளின்
சுதந்திரம் சிறையிடப்பட்டதோ, எங்கு
விடப்பட்டதோ அங்கு எதிர்
முஸ்லிம் அ
எங்கே போனா
சமூகம் முகம்கெ பிரச்சினைகள் ெ களது நிலைப்பா ழரது பிரச்சிை பதை இலக்காக சாங்கத்திற்கும் கூட்டமைப்புக் பேச்சுவார்த்தைக வரும் நிலையி வட்டாரங்களில் கேள்விக்ளே இ6
எனினும், மு வாதிகள் அவர்க கத்திலிருந்து இ ல்லை போலே பிரச்சினைகளை வெளிப்படுத்தா களை அவர்கள் னர் போலவே உ
முஸ்லிம் அ ஒருவருக்குப் பின் தனியாகவும் கூ சாங்கத்தோடு இ டனர். "பலவீனப யுடன் இருந்து த்தை விரயமா னில்லை. அர
இணைந்து சமூ
செய்வதே சிற கூறிக்கொண்டு அரசாங்கத்தோடு
வைத்துக்கொண்
இப்போது அ கத்தில்தான் உள் சமூகப் பிரச்சினை டுப்பார்கள் என்று கள் எண்ணினர். கள் சமூகத்திற்கு பதிலாக தாம் ட பெறுகின்றனர். ளுமன்ற உறுப்பு காகவும் சுய இ வும் சமூகத்ை விட்டனர் என்ற மட்டத்தில் வள இனியும் அவர் பிரதிநிதித்துவப்
தில்லை என்ற க
வருகிறது.
நஷ்டமடை ளது சொத்துக்க கும் சர்ச்சைக்கு பாராளுமன்றத்தி பட்டபோது அ அமைதி காத்தன களான ஜாதிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கம்-தமிழ்க் கூட்டமைப்பு பேச்சுக்கள்
Dalib
அரசியல்வாதிகள்
எங்கு போனார்கள்?
ரசியல்வாதிகள் ர்கள்? முஸ்லிம் ாடுக்கும் எரியும் தாடர்பான அவர் rடு என்ன? தமி னகளைத் தீர்ப் க் கொண்டு, அர தமிழ்த் தேசியக் கும் இடையே 1ள் இடம்பெற்று பில், முஸ்லிம்
எழுப்பப்படும்
)e.
ஸ்லிம் அரசியல் ளது நீண்ட தூக் }ன்னும் எழவி வ தெரிகிறது. உரிய முறையில் ாமல் முஸ்லிம்
கைவிட்டுள்ள ள்ளது.
ரசியல்வாதிகள் அடுத்தவர் என, ட்டாகவும் அர ணைந்து கொண் 2ான எதிர்க்கட்சி கொண்டு நேர க்குவதில் பய ாசாங்கத்தோடு கத்திற்கு உதவி ந்தது' என்று நான் இவர்கள் 65ITLil- (Deal) டனர்.
வர்கள் அரசாங் ளனர். அவர்கள் எகளை முன்னெ வதான் முஸ்லிம் ஆனால், அவர்
உதவுவதற்குப் மட்டுமே பயன் முஸ்லிம் பாரா பினர்கள் பதவிக் லாபங்களுக்காக தக் கைவிட்டு எண்ணம் சமூக ர்ந்து வருகிறது. கள் சமூகத்தை
படுத்தப் போவ நத்தும் வளர்ந்து
த நிறுவனங்க
ளைக் கையேற் ரிய சட்டமூலம் ல் நிறைவேற்றப் அவர்கள் (Մ) (Ա) ர். அரச பங்காளி ஹெல உறுமய,
முஸ்லிம் விவகாரங்களை எழுப்புவதன் மூலம் ஜனாதிபதியின் எதிர்ப்பை சம்பாதித்து, அதனால் தமது பதவிகளையும்
சுகபோகங்களையும் இழந்து விடக் கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர் என்ற எண்ணம்தான் சமூகத்தில் காணப்படுகிறது.
லதீப் பாரூக்
தேசிய சுதந்திர முன்னணி ஆகியவை வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்டன. அப்போது கூட இவர்கள் வாய்பேசாது மெளனிகளாக இருந்தனர்.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடை யில், தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. எனினும், முஸ்லிம் சமூகத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதுபோல் இம்முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்கின்றனர்.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சமாதானப் பேச்சானதுஎல்லா பல்லின, பலமத, பல்கலாச்சார இலங்கையர்களது நலன்களை யும் எதிர்காலத்தையும் பாதிக்கும் விடயமாகும். அனைத்து சமூகங்க ளும் ஒன்றுபட்டு இணைந்து வாழ வேண்டும் என்பது தவிர்க்க முடியாத யதார்த்தம். தம்மிடையே பொது அம்சங்களைப் பகிர்ந்து கொள்வதும் அவசியம். ஆதலால் இந்தப் பேச்சுக்கள் தமிழரோடு மட்டும் சுருக்கப்பட்டு விடக் கூடாது. அனைத்து இலங்கையரும் சமத்துவமாக நடத்தப்படுவர் என்ற உத்தரவாதம், எல்லா சிறுபான்மை சமூகங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்தமை, நாட்டுக்கு ஓர் அரிய வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது. முழுமையான திட்ட மொன்றின் மூலம் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இறுதி வாய்ப்பாகக் கூட அது இருக்கலாம்.
ஆனால், நாட்டில் இரண்டு சமூகங்கள் மட்டுமே உள்ளது என்ற மனப்பதிவையே தற்போது நடைபெறும் சமாதானப் பேச்சு தருகிறது. அரசாங்கத்தால் சிங்களவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழரது அபிலாஷைகளும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன என்பதுதான் வெளிப் பார்வை.
ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசியல் அமைப்பு நாட்டின் ஜனநாய கத்தை 'வண் மேன் ஷோ" ஆக மாற்றியுள்ளது. சர்வவல்லமை படைத்த ஜனாதிபதி சட்டத்துக்கு மேலால் இருந்து கொண்டு, யாருக் கும் வகைசொல்லாத ஒரு நிலை காணப்படுகிறது. ஆதலால், முஸ்லிம்களது பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண, இம்முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் பேசியிருந்திருக்க வேண்டும்.
இவ்வாறான சூழலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஜனாதிபதியைச் சந்திப்பதைத் தடுக்கும் விடயம் என்ன என்பது, புரிந்துகொள்வதற்கு கடினமான ஒன்றாகவே உள்ளது. தமிழ்க் கூட்டமைப்பு இதனைச் செய்கிறதுதானே. நிச்சயமாக ஜனாதிபதி இவர்களை விரட்டிவிடப் போவதில்லை. அவர்களது ஆதங்கங்களையும் அவர் கேட்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு பிரச்சினை தீர்க்கப்படலாம் அல்லது தீர்க்கப்படாமலும் விடலாம். ஆனால், அந்த விடயம் தொடர்பான அறிவாவது அவருக்கு இருக்க வேண்டும்.
எனினும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கவலைக் குரிய வகையில் தோல்வி கண்டிருக்கின்றனர். முஸ்லிம் விவகாரங் களை எழுப்புவதன் மூலம் ஜனாதிபதியின் எதிர்ப்பை சம்பாதித்து, அதனால் தமது பதவிகளையும் சுகபோகங்களையும் இழந்து விடக் கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர் என்ற எண்ணம்தான் சமூகத்தில் காணப்படுகிறது. ஆகவே, அவர்கள் தமது பதவி, பட்டங்களை இழக்க விரும்பவில்லை.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, முஸ்லிம்கள் ஏனைய இன, சமயக் குழுக்களுடன் அமைதியான முறையில் உறவுகொள் கின்ற சமூகத்தினர் என சரியாகவே சுட்டிக்காட்டியிருந்தார். அத்தோடு அவர்கள் அக்கலாச்சாரங்களை தமது சொந்தக் கலாச்சாரத்துடன் சுமுகமாக இடைத் தொடர்புடையதாய் மாற்றுகின்றனர் எனவும் குறிப்பிட்டிருந்தார். "அவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கோ அல்லது அழிவுக்கோ தம்மை ஒன்றுதிரட்டியிருக்கவில்லை."
அதற்குப் பகரமாக, வரலாற்றின் நெருக்கடியான காலங்களில், நாட்டைக் காப்பாற்றுவதற்கு முஸ்லிம்கள் பெரும் (பக்.19)

Page 5
* புத்தக நிலையத்துடனான அனுபவங்களை முதலில் அறிந்துகொள்ள விரும்புகின்றோம்.
இங்கு ஜமாஅதே இஸ்லாமி தொடங்குவதற்கு முன்னரே புத்தக நிலையம் தொடங்கப் பட்டு விட்டது. அதாவது 1949, 50களில் ஜமாஅத்தை ஆரம்பிப்பதற்கான அத்திவாரப் பணிகளை மேற்கொண்டோம். அங்கத்தவர்களைத் திரட்டுவதற்காக சுமார் 4 வருடங்கள் அல்குர்ஆன் வகுப்புகளை நடத்தினோம். இந்த முயற்சியின் போதே புத்தகம் விற்பனை செய்யவும் ஆரம்பித்தோம். 1954இல் உத்தியோகபூர்வமாக ஜமாஅதே இஸ்லாமியை அங்குரார்ப் பணம் செய்தபோது இலங்கை ஜமாஅதே இஸ்லாமி புத்தக நிலையமும் தொடங்கப் பட்டது. கிட்டத்தட்ட 1987 வரைக்கும் அப்பெயர்தான் இருந்தது. அதன் பிறகுதான் Islamic Book House 676igy மாற்றம் பெற்றது.
ஆரம்ப காலத்தில் ஒருசில தர்ஜமா பிரதிகளையும் சென்னையிலிருந்து வந்த ஜமாஅத்தின் ஒரு சில புத்தகங்களையும் வைத்துத்தான் புத்தக நிலையம் ஆரம்பிக்கப் பட்டது. 1987இற்குப் பிறகு ஏனைய கருத்துக்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற முடிவில் அங்கீகரிக்க முடியுமான புத்தகங்களையும் வைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் இன்று நாட்டில் பிரபல்யமான ஒரு புத்தக நிலையமாக மாறியிருக்கின்றது. எமது நோக்கம் வியாபாரம் என்பதை விட முஸ்லிம் சமூகத்திற்கும் ஏனையவர் களுக்கும் அறிவைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் முதன்மை நோக்கமாகும்.
* சமூகத்தில் வாசிப்பு அதிகரித்திருப்பதாகக் காண்கின்றீர்களா?
இந்தக் கால எல்லைக்குள் எனது அனுபவத்தின் அடியாகச் சொல்வதாயின், வாசிப்பு ரொம்பத் துரிதமாக வளர்ந்திருக்கின்றது என்றுதான் சொல்வேன். அதிலும் சந்தோசத்திற்குரிய விடயம் என்னவென்றால், எல்லோரும் ஆதாரபூர்வமாக வாசிக்கவே விரும்புகின்றார்கள். மூடநம்பிக்கைகளை மக்கள் இப்போது வாசிப்பதில்லை.
மற்றது, பெரிய மட்டத்தில் ஆங்கிலம் வாசிக்கும் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களும் ஆதாரபூர்வமான புத்தகங்களையே எப்போதும் கேட்கிறார்கள். இவை மனத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் விடயங்களாகும்.
* ஜமாஅத்துடனான இணைவு பற்றிக் குறிப்பிட முடியுமா?
நான் தர்ஹா நகரில் இருக்கும்போது துன்துவையைச் சேர்ந்த அப்துல் காதர் மாஸ்டர் என்பவருக்கு மெளலானா மெளதுரதி (றஹ்) அவர்கள் ஜமாஅத்தை ஆரம்பித்தபோது அவருடன் கடிதத் தொடர்பு இருந்திருக்கின்றது. மேலும் இமாம் ஹஸனுல் பன்னாவின் சகோதரத்துவ அமைப்புடனும்
மக்கள் ඡෙ5.
வாசிக்கவே
இந்த நாட்டிலே நாங்கள் சுமார் 1000 வருடங்கள்
செய்யித் முஹம்மத்
辫
வாழ்கிறோம் ஆனால்,
பக்கத்தில் இருக்கு
சிங்கள சகோதரர்
எதுவும் சொல்லவில்லை அதற்குரிய குற்றம் முஸ்லிம் சமூகத்ை
சாரும். அல்லது
உலமாக்களைச் சா அல்லாஹ் யாரைக் பிடிப்பான் என்று ெ
தொடர்பு வைத்திருந்திருக்கி றார். சர்வதேச அளவில் நடைபெறும் இப்புதிய முயற்சிகள் குறித்து ஷ"ஐப் ஆசிரியர் மூலமாக நான் அறிந்துகொண்டேன். அப்துல் காதர் மாஸ்டர் அவர்கள் ஸுஜூதிலேதான் மரணித்தார் என்பதனை இங்கு நினைவுபடுத்த வேண்டும்.
நவீன சீர்திருத்த இயக்கங்கள் குறித்த அறிமுகம் எனக்குள் அதன் பிறகுதான் ஏற்பட்டது. பின்னர் 1950களில் நான் கொழும்பில் இருக்கும்போது ஜெய்லானி ஹஸ்ரத் அவர்கள் சம்மாங்கோட்டைப் பள்ளியில் ஒரு உரை நிகழ்த்துவதாக அறிந்து அங்கு சென்றேன். அவருடன் அறிமுகமாகிக் கொண்டேன்.
இன்னுமொரு தடவை இலங்கை வந்தபோது, மெசென்ஜர் வீதி காதிரிய்யா தகிய்யாவில் தொழச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில்
ம் தமிழ்,
※發**
©
Πώ
அவரைச் சந்தித்ே நன்றாக ஞாபகத் வைத்திருந்து கை இஸ்லாமிய மறு பணியாற்ற இல இடம் எனவும், ! அவர் இங்கு இரு போவதாகவும் ெ அதன் பிறகு எளி முறையில் இஸ்ே பணிகள் ஆம்பப அங்குதான் ஜமா எனது ஆரம்பம் ,
நீங்கள் மெள மெளதுதி அவர் தது பற்றியும், இ எழுச்சிக்கு அவ பற்றியும் குறிப்பு
1934 அளவில் மெளலானா மெ அவர்களைச் சந் பாகிஸ்தான் செ ஜமாஅத்தின் செ பார்க்க வேண்டு ஆர்வத்தில் மூன் அளவில் அங்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்யித் முஹம்மத் இப்னு முஹம்மத் யூஸுப் ஆலிம் அவர்கள் ஹெம்மாதகமை மடுல்போவையைச் சேர்ந்தவர். வாடியதன்னை
முஸ்லிம் வித்தியாலயத்தில் (தற்போதைய அல் அஸ்ஹர் மத்திய
கல்லூரி) ஆரம்பக் கல்வியைப் பெற்றார். தர்ஹா நகர் முஅய்யிதுல்
இஸ்லாமிலும், அல் ஹம்ரா பாடசாலையிலும் கல்வி கற்றார். பின்னர்
ஆங்கிலம் கற்பதற்காக மாத்தளை ஸாஹிராக் கல்லூரிக்குச் சென்றார்.
செய்யித் முஹம்மத் அவர்கள் அதற்குமேல் படிக்கவில்லை.
ஆனால், அவரது தீவிர வாசிப்பினால் சகல கல்ைகள் குறித்தும்
ஆழ்ந்த அறிவைப் பெற்றுக்கொண்டார். 1957-1959 வரை இவர்
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீராகக் கடமையாற்றினார்
என்பது குறிப்பிடத்தக்கது.
தஃவாவுடன் இறுக்கமான பிணைப்பைக் கொண்டிருக்கும் இவர்,
தற்போது Islamic Book Houseஇன் பொறுப்பாளராகப் பணியாற்றி
வருகிறார். மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துவரும் செய்யித்
முஹம்மத் அவர்களுடன் மீள்பார்வை மேற்கொண்ட நேர்காணலை
வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
சந்திப்பு சிராஜ் மஷ்ஹ9ர், இன்ஸாப் ஸலாஹஸ்தீன்
தர்பூர்வமானதை விரும்புகிறார்கள்
- முன்னாள் அமீர் - இலங்கை ஜமாஅதே இஸ்லாமி
தேன். என்னை தில்
தத்தார். மலர்ச்சிக்குப் ங்கை சிறந்த இனிமேல் நக்கப் lerJT6örgoTTii.
மையான ஸ்ாமியப்
ாயின. அத்துடனான துவங்கியது.
T6
களைச் சந்தித்
ஸ்லாமிய
து பங்களிப்பு
Ու- (փlգպտո?
நான்
ளதுரதி
நிக்க
ண்றேன்.
யற்பாடுகளைப்
ம் என்ற
று மாதம்
தங்கினேன்.
எல்லா நடவடிக்கைகளையும்
நன்கு அவதானித்துப் புரிந்து கொண்டேன்.
மெளலானா அவர்களைச் சந்தித்தது என் வாழ்வில் ஒரு பாக்கியம்தான். ஜமாஅத்தின் தலைமைக் காரியாலயமும் மெளலானாவின் வீடும் ஒன்றாகத்தான் இருந்தது. அந்த வீட்டின் பின் பகுதியில் மெளலானா தங்கியிருந்தார். வீட்டின் முற்றவெளியில் சில வேளை அஸர் தொழுகை நடைபெறும். பெரும்பாலான நேரங்களில் நீண்ட தூரம் மஸ்ஜிதுக்கு நடந்து செல்வார்கள்.
முற்றவெளியில் அஸர் தொழுகை முடிந்ததும் எல்லோ ரும் அங்கு அமர்வார்கள். பல இடங்களிலும் இருந்து வந்தவர்கள் கேள்விகள் கேட்பார்கள். அதில் ஒரு சிறிய பகுதிதான் "மாலை அமர்வுகளிலே’ எனத் தமிழில் நூலாக வந்திருக்கிறது. நானும்
அந்த அமர்வுகளில் கலந்து கொண்டி ருக்கிறேன். மெளலானாவுடன் அமர்ந்திருந்தது, கலந்துரை யாடியது என எலலா நினைவுகளும் மனதுக்குள் இனிமையாக இருக்கின்றன.
மெளலானா அவர்கள் நவீன இஸ்லாமிய எழுச்சிக்கு அவரது சிந்தனைகளால் பெரிதும் பங்களித்திருக்கிறார். அவரைப் பற்றி நான் எதுவும் பெரிதாய்ச் சொல்லத் தேவையில்லை. ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் அவரை இந்த நூற்றாண்டின் முஜத்தித் என்கிறார். மேலும் மெளலானா அவர்களின் நூல்களும், பேச்சுக்களும் நவீன இஸ்லாமிய எழுச்சிக்கு அளப்பரிய பங்களிப்புகளை ஆற்றியிருக்கின்றன. * முஸ்லிம் சமூகத்திற்கு நீங் கள் சொல்ல நினைப்பவை.
இந்த நாட்டிலே நாங்கள் சுமார் 1000 வருடங்கள் வாழ்கிறோம். ஆனால், பக்கத்தில் இருக்கும் தமிழ், சிங்கள சகோதரர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி நாம் எதுவும் சொல்லவில்லை. அதற்குரிய குற்றம் முழு முஸ்லிம் சமூகத்தையும் சாரும். அல்லது உலமாக்களைச் சாரும். அல்லாஹ் யாரைக் குற்றம் பிடிப்பான் என்று தெரியாது.
மேலும், இயக்கங்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள உறவுகளை சீர்படுத்திக்கொள்ள வேண்டும். அழகிய இஸ்லாத்தின் தூதை பிறருக்கு எத்தி வைக்க வேண்டும்.
அதேவேளை, சமூகத்திற்குள் சீர்திருத்தம் செய்ய வேண்டும். இஸ்லாத்தை பிறருக்கு எத்தி வைக்க வேண்டும். இவற்றைச் செய்வதற்கு முஸ்லிம் சமூகம் ஐக்கியப்பட வேண்டும். ஒரு பொது இணைப்பில் அனை வரும் செயற்பட வேண்டும்.

Page 6
భiణిత్తిళ్లు 0 sairassfalta' Cassissir a&iķaku *sågs æäæ¥æ. Asocio žygift *ütj. Ł-3. 4 %్య భ##&&
భtజీaస్లోడు Q
rests age
இந்த
மாற்றுக் கருத்து
உம்மு பத்ஹி யெகன்
'உயிர்த்துடிப்புடன் கூடிய இஸ்லாமியப் பெண் ஆளுமை குறித்து.' என்ற சகோதரர் சிராஜ் மஷ்ஹ9ரின் கட்டுரை ஆழமான பல கருத்துக்களை தன்னுள் அடக்கியிருந்தது. கர்மானிடம் நாம் படிப்பதற்கு நிறையப் பாடங்கள் உள்ளன. அவரது உயிர்த்துடிப்புடன் கூடிய சமூக அரசியல் செயற்பாடுகள் நமது கீழைத்தேயப் பெண்களு க்கு சிறந்த முன்மாதிரியாக உள் ளது. இத்தகைய இஸ்லாமியப் பெண் ஆளுமைகளை உருவாக்க வேண்டிய பலத்த தேவை நம்
'தவக்குல்
முன்னேயும் உளளது' என்ற கட்டுரையாசிரியரின் முடிவுரை
வசனங்கள் என்னை எழுதத்
துண்டியது.
சகோதரி தவக்குல் கர்மான் போன்ற பெண் ஆளுமைகளை வேண்டி நிற்பது நியாயமே. அதற்கு எமது சமூகக் கட்டமைப் பில் எத்தனை புல்லுருவிகள், தடைக்கற்கள் உள்ளன. ஆளுமை உருவாக்கத்தை தடுக்கும் அல் லது வரையறை செய்யும் வட்டத் துள் பின்வருவோர் பலவகையில் தாக்கம் செலுத்துகின்றனர். 1. பெற்றோர்
2. பாடசாலை
3. மத்ரஸாக்கள், அறபுக்
கல்லூரிகள் சமூக அமைப்புக்கள்
கணவன்
குறிப்பிட்ட பெண்
இன்றைய முஸ்லிம் சமூகத்தி லுள்ள பெற்றோர் பெண்ணைப் பெற்றோம், வளர்த்தோம், கட் டிக் கொடுத்தோம், கடமை முடி ந்துவிட்டது என்று பெருமூச்சு விடுபவர்களாகவே இருக்கின்ற னர். இதன் காரணமாக உருவாக வேண்டிய எத்தனையோ பெண்
ஆளுமைகள் இடையில் உடை த்து விடப்படுகின்றன.
பெற்றோரின் இத்தகைய சிந் தனை இளவயதுத் திருமணங் களைத் தூண்டி விவாகரத்து, விதவை என்ற பல பரிதாபத்திற் குரிய பாத்திரங்களை உருவாக்கு கின்றன. இளவயதுத் திருமணங் களினால் விதவைகளின் எண் ணிக்கை புத்தளம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இதனால் தாப
ரிப்புப் பணம் பெறுவோரின்
எண்ணிக்கையும் அதிகமாகியுள் ளது (23.10.11 தினக்குரல்). இந்த அவதானத்தை ஓர் அந்நிய மதப் பெண் அல்லது எழுத்தாளர் கூறுமளவுக்கு இப்பிரச்சினை முற்றியுள்ளது.
அடுத்து, பாடசாலைகள் -குறிப்
பாக முஸ்லிம் பாடசாலைகள்,
எத்தனையோ பெண் ஆளுமை களை முளையிலே கிள்ளி விடுவ தை அவதானிக்கலாம். கலவன் பாடசாலைகளில் ஆண் பிள்ளை களுக்கு முன்னுரிமை கொடுப் போம், அடங்கிப்போக வேண் டும் என்று விவாத மேடைகள், மன்றங்கள் என்பவற்றில் மாண விகள் தூரமாக்கப்படுவர்.
விளையாட்டுப் போட்டிகளின் போது கலாசாரத்தைப் பேணி நடத்தத் தெரியாத அல்லது நடத்த எத்தனிக்காத அதிபர், ஆசிரியர் களால் எத்தனையோ பெண் ஆளுமைகள் மாணவப் பருவத் திலேயே விலங்கிடப்படுகின்றன. பெண்கள் பாடசாலைகள் என் றால் அங்கே கட்டுப்பாடுகள் அதி கமாகி ஆளுமைகள் அர்த்தமற்ற வையாக ஆக்கப்படுகின்றன.
அறபு மத்ரஸாக்கள் குறுகிய மனப்பான்மையுடனே செயற் படுவதை அவதானிக்க முடிகின்
றது. குர்ஆனைப் க்கிறார்கள். அது கது. என்றாலும் போதே அபாயா டும், பருவ வய6 கள் என்றால் மு. டும் என்று இர6 களை விதித்துவி துக்கு வருதல் 2.
இந்நிலை LT யில் இயல்ப்ாக வத்தை இழக்கச் ஒரு மாதிரியாய் பரீட்சை எழுது பிறகு உள்ள உழைப்புடன் என்பவற்றைக் க சாதாரண தரத்தி லும் ஏ எடுத்த டோடு இருந்து ருந்து சமூக ஆ
வாவது எப்படிச்
அறபுக் கல்லு பாலும் அறபு அ விடுகின்றன. பல ளுக்கும் அனுப்பு அறிஞர் அவை ந்து நின்று இர யேனும் பேச கற்றுக் கொடுப் மை உருவாக்க ஒரு தனியிடம் பதை இவர்கே கின்றனர் அல்ல கின்றனர்.
இன்றைய 6 ஏட்டிக்குப் பே னையோ சமூக உருவாக்கம் பெற் யெல்லாம் இயா மியப் பெயரில்த கொடுப்பதும் தான்.
எனினும், அ ஆளுமைகளுக்
 
 

gag:Gaj taását ல் கலந்து
麟魏籍
is tissassist jtekasissississit, és 3.-i sarkii wiwit && vix suitákéke critik*feat KháðšKSF bốüksers ašiš.,
4rü. 8 Akaya) csa/e és«y kateiss aglovasú,
Jer suatual per SAAJ alGS ஆசனங்களைக் கொண்ட 

Page 7
பள்விகள் பல்வேறு பெயர்களில் நடத்தப்பட்டு வருகின்றன. மொன்ட (5fî, Pre-School, Pre-Grade, Reception Level என அவை அழைக்கப்படு
கின்றன. பெரும்பாலும் பாடசாலை களில் வழங்கப்படும் முறைசார் கல்விக்கு பிள்ளைகளைத் தயார் செய்வதே இவற்றின் பொது நோக்க மாகக் கொள்ளப்படுகின்றது.
ஆயினும், இவற்றின் உள்ளகக் கட்டமைப்பு, பெளதிக அமைப்பு, தளபாடங்கள், இணைப்பாட விதான செயற் பாடுகள் அனைத்திலும் பெரும் வேறுபாடுகள் நிலவு கின்றன. கட்டணம், விடுமுறை, சீருடை என்பவற்றிலும் ஒருமைத் தன்மையைக் (Uniformity) காண முடியாது. நடத்துகின்றவர்களின் விருப்பு, வெறுப்புக்கேற்ப அவற்றின் தொழிற்பாடுகள் தீர்மானிக்கப்படுகின்றன.
ஒரு குழந்தையின் அறிகைத் தொழிற்பாடு அது பிறந்ததிலிருந்தே தொடங்குகின்றது. வயது செல்லச் செல்ல சுற்றுச் சூழலில் உள்ள பொருட்களைப் பற்றி யும் நிறம், வடிவம், சத்தம், பருமன் போன்ற இயல் புகள் குறித்தும் அறிந்துகொள்ள முயற்சிக்கின்றது. எனினும், குழந்தையின் பரிச்சய உலகம் அதன் வீடாக மட்டும் இருக்க முடியாது. வீட்டுக்கு வெளி யேயுள்ள ஏனைய மனிதர்களுடனும் அது தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. அப்போதுதான் அதன் ஆளுமைப் பண்புகள் இயல்பானதாகவும் ஆரோக் கியமானதாகவும் வளர்ச்சியடைகின்றது.
இப்பின்னணியில் ஒரு குழந்தை வெளியுலக மனிதர்களுடன் எந்த வயதில் தொடர்புகொள்ள வேண்டும் என்பதில் கல்வி உளவியலாளர் களிடையே கருத்து மாறுபாடுகள் உள்ளன. மூன்று வயது அதற்கு உகந்தது என்பதே பெரும்பாலா னோரின் அபிப்பிராயம். மூன்று வயதை எட்டியுள்ள ஒரு பிள்ளை குறைந்தது ஒருநாளைக்கு ஒரு மணிநேரமாயி னும் தனது சமவயதுப் பிள்ளைகளுடன் சேர்ந்திருக்க வேண்டும். இது எல்லாப் பிள்ளைகளினதும் உளவியல்
அது சாத்தியமுமில்லை. இ பரிந்துரைக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், முன்ப அனுப்பும் பெற்றோர் குழ இருப்பதற்கு இடம் தர வேை குழந்தைகளை அறிவு மே6 முயற்சிக்கின்றனர். முன்பள் யை ஒப்படைக்கும்போதே
தேவைகளில் ஒன்றாகும்.
அதேபோன்று, சேர்ந்து பழகும் ஏனைய பிள்ளை களின் நடத்தைகள், ஆர்வங்கள், மனவெழுச்சிகள் மூலம் பிள்ளைக்குப் பல்வேறு தூண்டல்கள் கிடைக்கின் றன. பெருமளவிலான நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. சமூகப் பீதி (Social Phobia), தயக்கம், வேண்டாத வெட்கம் போன்ற எதிரிடையான மனவெழுச்சிகளையும் குறைக்கின்றது. வெற்றி, தோல்வியை நிதானமாகக் கையாளும் மனப் பயிற்சியைத் தருகின்றது.
யில் சித்தியடையும் வை பெற்றோர் கட்டளையிடத் ே மேல் புத்தகம் வாங்கிக் ( நச்சரிக்க வேண்டியதுமில்ை
மேற்போந்த குறிக்கோள்களை அடையவும் சகபாடி களுடன் இணைந்திருத்தல் எனும் மனவெழுச்சித் தேவையைப் பூர்த்தி செய்யவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் ஏற்பாடு அவசியம். வினைத்திறனுள்ள ஒரு முன் பள்ளியே இதற்குப் பொருத்தமான தெரிவாகும். ஏனெ னில், பெற்றோர் இவற்றை முறையாகவும் தொடராக் வும் நிறைவேற்றும் நிலையில் இருக்க மாட்டார்கள். இன்றைய மிகவும் சோலியான வாழ்க்கை அமைப்பில்
f
மெக்டொனாட்ஸ் வேக உணவுகள் Fast Foods ஆகுமானவையா என்ற ஐயமும் சந்தேகமும் இன்னும் தொடரவே செய்கின்றன. இது குறித்து மக்கள் இன்னும் கேள்வியெழுப்பி வருகின்றனர். சந்தேகம் கொள்கின்றோரின் பக்கம் உள்ள நியாயங்களும் இலகுவில் புறமொதுக்க முடியாதவை.
ODöOLIGOTITÖÖLGło öITöOööOO
இக்கருத்தை அறிந்து வைத்திருப்போர் இலங்கையில் அது
ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் எவ்வாறு ஹலாலாகும் என்று ஐயம்
கொண்ட ஹலால் உணவு வழிகாட்டி GBagoal tigpigaaanib (Halal Food Guidence Service) "GNo66Ni trøstnsivt sv உணவுகள் அத்தியவசியமான உணவு வகைகள் (Essential Foods) அல்ல. பெரும்பாலும் அவை வேக உணவுகளே. அவற்றைத் தவிர்ந்திருப்பது கஷ்டமானதல்ல. சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்ந்திருப்பது மார்க்கத்திற்குப் பாதுகாப்பு. எனவே, மெக்டொனால்ட்ஸ் உணவுகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதே நல்லது என மேற்கூறிய ஐக்கிய இராச்சியத்தின் நிறுவனம்
ஆலோசனை வழங்குகின்றது.
கொள்வதில் நியாயம் இருக்கின்றது. மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் கன்ேடிய இணையத்தளம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டி இணைய அறிக்கையொன்றில், தமது சர்வதேச தரத்திலான உணவு உற்பத் திக்கு சுத்தமான தாவர எண்ணெய்யும் சுத்தமான மிருக எண்ணெய்யும் பயன்படுத்தப்படுவதாகத்
தெரிவித்திருந்தது.
அயல் நாடான இந்தியாவில் 50
கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சைவு உணவுகளை உண்ணும் வழக்கமுள்ள வர்கள். அங்கு விநியோகிக்கப்படும்
மெக்டொனால்ட்ஸ் உணவு வகைகள்
தாவர எண்ணெய் தயாரிப்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்று சில
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

బ్లాక్హాక్ట్రెచ్తో
ஜூ
புறுத்தலும் குழந்தைகளின் அறிகைத் திறன்களை மழுங்கடிக்கவே வழி கோலும். பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி மீதான இந்த ஆர்வ மேலீடு கல்வியில் மட்டுமன்றி, பெற்றோர்,
añU ர்களும்
பையே கொண்டு வரும்.
யுனிசெப் சமீபகாலங்களில் வலி யுறுத்திவரும் தொடக்க நிலை குழந்தைப் LJUTITLDṁu'il quid 6îGUbëĝSuquid (Early child care and development) எனும் எண்ணக்கரு இப்போ க்கை வன்மையாக எதிர்க்கின்றது. பிள்ளை உரிய முதிர்ச்சியை அடையும்வரை அதற்கு முறைசார் கல்வியை வழங்கக் கூடாது என்
பதே இதன் மறு அர்த்தமாகும்.
முன்பள்ளிக்கு சில மாதங்கள் தமது பிள்ளைகளை அனுப்பியவுடனேயே அவர்கள் பலவற்றை எழுத வேண்டும், வாசிக்க வேண்டும், வரைய வேண் டும், எண் கணிதத்தை அறிய வேண் டும், ஒய்வின்றிப் படிக்க வேண்டும் என்றெல்லாம் பெற்றோர் எதிர்பார்க் கின்றனர். கட்டணங்களை முறையா கப் பெறும் முனைப்பிலுள்ள முன் பள்ளி ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு நிறைய அறிவுப் பயிற்சி வழங்குகின் றனர். குழந்தை அல்லது பிள்ளைப் பருவத்தில் உள்ளவர்களின் மூளைகளை கசக்கிப் பிழியக் கூடாது என்பதை இவர் கள் மறந்து விடுகின்றனர்.
நெவில் மையஸ் எனும் ஆய்வாளர் இந்
நிலை பிள்ளைகளிடையே தகவல் அழுத் தத்தை (Info-stress) ஏற்படுத்துவதாக கவலை வெளியிடு கின்றார். தேவைக்கதிமான தகவல்களை பிள்ளைகளிடம்
}தற்காகவே முன்பள்ளிகள்
s
ள்ளிகளுக்குப் பிள்ளைகளை திணிக்கும்போது கலைப்பும் வெறுப்பும் உடல்நலப் பாதிப்புமே ஏற்படுவதாக அவர் எச்சரிக்கின்றார். எனவே, முன்பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர் இவ்வுண் மைகளை கருத்திற்கொள்ள வேண்டும்.
ந்தைகளை குழந்தைகளாக ண்டும். முன்பள்ளிகளிலேயே தைகளாக்க சில பெற்றோர் ளி ஆசிரியர்களிடம் பிள்ளை புலமைப் பரிசில் பரீட்சை கயில் கற்பியுங்கள் என்று தவையில்லை. புத்தகத்துக்கு கொடுத்து படி படி என்று
வேண்டும் என்பது இன்றைய இளம் தாய்மார்களின் மற்றொரு கேள்வியாக உள்ளது. முன்பள்ளியின் நோக் கங்களை அவர்கள் தெளிவாக விளங்கிக் கொண்டார். களாயின் ஊடக மொழி என்பது சிக்கலான விடயமே
69.
அல்ல. ஏனெனில், சிந்திக்கும் திறனையும் அறிகைச் செயற்பாட்டையும் உச்சளவு வளர்ப்பதல்ல முன்பள்ளி
களின் அடிப்படை இலட்சியம்.
எவ்வாறாயினும், முறைசார் கல்வியை எந்த மொழி
லாத வேறு மொழியொன்றை முன்பள்ளிக்கான ஊடக மொழியாகத் தெரிவது நல்லது. ஏனெனில், குழந்தைக்கு அந்தக் குறிப்பிட்ட மொழியில் குறைந்தபட்சப் பரிச்ச யத்துடன் முறைசார் கல்விக்குச் செல்லும் வாய்ப்பு ஏற் படுகின்றது. அது முறைசார் கல்வியின் ஊடக மொழிக்கு எவ்விதத்திலும் இடையூறாக இருக்காது.
0 GOToj GIGIDöööti 155101D,
ஆண்டுகளுக்கு முன்னர் நிபந்தனையிடப்பட்டது.
அந்நிறுவனத்தின் உணவுத் தயா ரிப்புகளை அன்றாடம் (Daily) மேற் பார்வை செய்வதற்கான வாய்ப்பும் இல்லாதபட்சத்தில் அதன் தராதரத்தை உறுதிசெய்வது சாத்தியமற்றதே.
ஒரு வர்த்தக நிறுவனம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையிலேயே எப்போதும் குறியாக இருக்கும். இது மிகச் சாதாரண ஒர் உண்மை. எனவே, இலங்கையிலுள்ள முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களைக் கவருவதே
அதை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனம், மீண்டும் திருட்டுத் தனமாக மிருக எண்ணெய்யைப்
இந்த வகையான திணிப்பும் வற்
ஆசிரியர் மீதும் குழந்தைக்கு வெறுப்
முன்பள்ளிக்கு எந்த ஊடக மொழியைத் தெரிவுசெய்ய
யில் வழங்க உத்தேசிக்கின்றோமோ அந்த மொழி அல்
பயன்படுத்தியமை தெரியவந்தபோது பெரும் சர்ச்சை எழுந்தது. இவ்விவகாரம் நீதிமன்றம் வரை சென்றபோது மெக்டொனால் நிறுவனம் மன்னிப்புக் கோரியது.
50 கோடி மக்களையே S. அந்நிறுவனத்திற்கு ஏமாற்ற முடியுமென்றால், இலங்கையில் சிறுபான்மையாக வாழும் ܢ
முஸ்லிம்களிலும் மெக்டொனால்ட்ஸ்
ஆணவு வகைகளை நுகரும் மிகக்
குறைந்த முஸ்லிம்களுக்காக ஷரீஆவின் வரையறைகளை அந்நிறுவனம் பேணும்
என்பதற்கு என்ன உத்தரவாதம்.
அதன் தலையாய குறிக்கோளாக இருக்கும்போது மிகக் குறைந்தபட்ச முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்காக
அது தனது உறுதிமொழிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றும் என்று கூறுவதற்கில்லை.
ஐக்கிய இராச்சியத்தின் நிறுவனம் கூறுவது போன்று இவ்வாறான உணவு வகைகளைத் தவிர்ந்திருப்பதே ஆரோக்கியமானது மட்டுமன்றி,
மார்க்கத்திற்கும் பாதுகாப்பாகும்.
இதுவே, ஸுன்னா எமக்குப் போதிக்கும் பாடமாகும். இது குறித்து நாம் சிந்திப்போமாக

Page 8
| )
s
இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியரசு பல முனைகளில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் கட் சிக்கு இத்தனை சிக்கல்கள் இருந் தாலும், அவர்களின் ஒரே ஒரு அரசியல் எதிரியான பா.ஜ.க.வை நினைத்துத்தான் தூக்கத்தை தொலைக்கின்றனர்.
காரணம், கொள்கை வேறுபா டெல்லாம் ஒன்றுமில்லை. காங் கிரஸ் கட்சி இன்று சந்திக்கும் மேற் சொன்ன விடயங்களில் தலையாய எதிர்க்கட்சியான பா.ஜ.க.விற்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இன்னுஞ் சொல்லப் போனால் ஒரே சித்தாந்தத்தின் இரு பணியா ளர்கள்தான் காங்கிரஸ் சம், பா.ஜ.க.
6)|LD.
பா.ஜ.க. தனது ஃபாஸிச மக்கள் விரோத, ஏகாதிபத்திய உலகமய மாக்கலின் ஆதரவு நிகழ்ச்சி நிரலை பகலில் முன்னெடுத்துச் செல்கின்
றது. அதையே இரவென்ற கரிய
திரைக்குப் பின்னிருந்து காங்கிரஸ் கட்சி நைச்சியமாக செய்து முடிக் கின்றது. காங்கிரஸின் கவலை யெல்லாம் மக்கள் விரோத ஏகாதி பத்திய அடியாள் சேவையில் எப் படியாவது பா.ஜ.க.வை முந்திவிட வேண்டும் என்பதே. பா.ஜ.க.வை முந்தும் இந்த செயற்திட்டத்தின் மூலமாக காங்கிரஸ் அரசு மலை யென குவிந்துள்ள தனது தோல்வி
களை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்
கின்றது.
விளிம்பு நிலை மக்களுக் கெதிரான காங்கிரஸ் அரசின்
தீர்மானங்களும்,செயல்பாடுகளும்
இந்திய மேல்தட்டு வர்க்கம், தமது இனிய கனவை கலைக்கும் தொல்லைமிக்க கொடுங்கனவா கவே இந்தியக் குடிமகனின் அன் றாட வாழ்விற்கான அடிப்படை தேவைகளை காணுகிறது.
வாழையடி வாழையாக பிற ந்து, தவழ்ந்து ஓடி விளையாடி களித்து வளர்ந்த பூமியை விட்டு பிடுங்கி எறியப்படுகின்றனர். இந்த அநீதிக்கெதிராக சாத்வீக போராட் டங்களை அம்மக்கள் முன்னெ டுத்து அப்போராட்டங்கள் இல க்கை எட்டாமல் களைத்துப் போகு மிடத்து அம்மக்களின் உணர்வில் கையறு நிலையுடன் கூடிய மூச்ச டைக்கும் வெற்றிடம் உண்டாகின்
Ո251.
மார்க்ஸிய லெனினிய அதி தீவிர குழுக்கள் அவ்வெற்றிடத்தை சூறாவளியின் வேகத்தில் நிரப்ப முயல்கின்றனர். அந்த உரசலில் அப்பாவி குடிமக்களோடு சேர்ந்து அரச படையினருக்கும் பெருத்த சேதம் விளைகின்றது.
இந்திய மத்திய அரசின் உள் துறையமைச்சர் ப.சிதம்பரம் குடி மக்களின் இந்த வாழ்வாதார கோரிக்கைகளையும், போராட் டங்களையும், உணர்வுகளையும் தேசப் பாதுகாப்பிற்கு எதிரானது என்ற ஒற்றை வரி சூத்திரத்திற்குள் அடக்க முயல்கிறார். மாவோயிச பிரச்சின்ையை தீர்க்க ஒரே வழி காவல்துறைக்கு மென்மேலும் படைக்கலன்களை அள்ளி வழங்கு வதுதான் என்கிறார். இப்பிரச்சி னையை சிவப்பு அபாயம் என இந்திய தலைமையமைச்சர் மன் மோகன் சிங் மென்மையான குரலில் திருவாய் மலர்கிறார்.
இதையே ஹிந்துத்துவ ஃபாஸிச குரு கோல்வல்கர் இடதுசாரிகள் இந்திய தேசிய வாழ்விற்கு எதிர்ா னவர்கள் என அன்றே கர்வம் பொங்க முன்மொழிந்துள்ளார். இவ்வாறாக காங்கிரஸின் கருக்குழு
பா.ஜ.க. தனது ஃபாஸிச ம
உலகமயமாக்கலின் ஆதர
முன்னெடுத்து செல்கின்ற திரைக்குப் பின்னிருந்து செய்து
(CORE GROUP) 6 Jagg|TiffiGun, L-g திற்கேற்ப தனது மனச்சாட்சியை
எவ்வித உறுத்தலுமின்றி தகவ
மைத்துக் கொண்டிருக்கின்றது.
ஆதார் என்ற ஆள் மோப்ப அட்டை
தனது சொந்த குடிமக்களை அறுத்துப் பலியிட்டாவது பழம் பெரும் தேசத்தை காப்பாற்றத் துடிக்கும் வலதுசாரி பாய்ச்சல்கார
ரான உள்துறையமைச்சர் சிதம்பரம்
இன்னும் பல கருப்பு சட்டங்களை யும் திட்டங்களையும் கொண்டு வருகின்றார்.
எடுத்துக்காட்டாக ஆதார் என்ற குடிமக்கள் தேசிய அடையாள அட்டை பதிவேடு திட்டத்தைக் குறிப்பிடலாம். ஒரு குடிமகனு டைய இறப்பு நீங்கலாக எல்லா விவரங்களையும் கொண்டிருக்கும் இந்த தேசிய அடையாள அட்டை பதிவேட்டில் உள்ள விவரக் குவியல்களை தேசிய தகவல் தொகுப்பு வலைப்பின்னல் என்ற கட்டமைப்பின் கீழ் விலாவாரி யாக பகுத்து சேமிப்பர்.
இவற்றில் உள்ள தரவுகள் குடி
வரவு, குடியகல்வுத் துறை, அய
லக, உள்நாட்டு உளவுத் துறையி னர், மத்திய புலனாய்வுக்கழகம் உள்ளிட்ட 20 துறைகளுக்கிடையே யும், தேவை ஏற்படின் இன்னும் பல துறையினரிடையேயும் பகி ர்ந்து கொள்ளப்படும். A
இந்த பல நோக்கு தேசிய அடையாள அட்டை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படும் என மறதியாக அரசு பேசிக்கொண்டா லும், அதன் உண்மையான நோக் கம் குடிமகனின் அனைத்து நட வடிக்கைகளையும் நவீன முறை யில் உளவறிவதேயாகும்.
இன்னும் சொல்லப்போனால் இது முந்தைய பா.ஜ.க அரசின் கனவுத் திட்டமாகும். பங்களா தேஷிலிருந்து பிழைப்புத் தேடி இந்தியாவிற்குள் வரும் மிகவும் வறிய நிலையில் உள்ள முஸ்லிம் உழைப்பாளி அகதிகளை அன்னிய ஊடுருவல்காரர்கள் என முத்திரை குத்திய பா.ஜ.க ஃபாஸிசம் அவர் களை கண்டுபிடித்து நாடு கட்த்த வேண்டும் எனவும் விரும்பியது. இதற்கு இசைவாக தேசிய குடி மக்கள் பேரேடு ஒன்றை உருவாக்க வேண்டும் என கூவத்தொடங்கி னார்கள். அதற்குள் அவர்களின் பதவி ஆயுள் தீர்ந்து போனது.
இன்றைய காங்கிரஸ் அரசோ இந்த ஆதார் அடையாள அட்டை யை கொண்டுவருவதற்கான தலை யாய தேவையாக பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களையும், கஷ்மீ ரில் பாகிஸ்தானி ஊடுருவல்காரர் களையுமே காரணமாக காட்டுவ
தோடு இன்னும் ஒருபடி மேலே
போய் குடிமக் பிடிக்கத்தான் இ பதை வெட்கம் கின்றனர். ஆத யாள அட்டை இறப்பைத் தவி ரங்களும் உள்ள
இணையத்தள
இணையத்த சட்டம் என்ற சட் பொது இணைய யும் அதனை க பயன்படுத்தும் கண்காணித்து கட் கின்றது இந்திய இந்த சட்டத் வதற்கு தீவிரவ மிரட்டல் மின்ன இணையதளம் மோசடி மின்ன வற்றை தடுத்தல்
காரணம என அ ஆனால் அரசி ஏதும் மேற்கண் திடவில்லை.
இன்னும் ெ ஓரிடத்தில் குை முன்பும், வெடித் கோரும் மின்னஞ வில்லை. மற் தீமைகளும் கு கொண்டே இரு
உண்மையில் லாம் குடிமக்க பேணும் உரிை விடுதிக்காரர்க குறைந்த கட்டணி தள வசதியை ப யையும், பயனு களையும் பெறு வாய்ப்பு போன் தான்.
மத சிறுபான்
காட்டப்படு
பா.ஜ. க.வி விரோத வலதுச டியே இதுவரை களை பெற்று அதற்கு கைமா களில் இடஒது காட்டி வருகின்
இதற்கு முன் ராஜிந்தர் சச்சார் ஆணையம் அ
 
 
 

|bgbasting b:
ரி பாதையினூடே
க்கள் விரோத, ஏகாதிபத்திய ரவு நிகழ்ச்சி நிரலை பகலில்
களை மோப்பம்
இந்த திட்டம் என் ன்றி ஒப்புக்கொள் ார் தேசிய அடை யில் குடிமகனின் 灰 அனைத்து விவ
ତପଃt.
கெடுபிடி சட்டம்
ள ஒழுங்குமுறைச் டத்தின் வாயிலாக த்தள விடுதிகளை ட்டண முறையில் குடிமகனையும் ட்டுப்படுத்த முனை
மத்திய் அரசு.
தை கொண்டுவரு ாதிகள் விடுக்கும் ாஞ்சல்கள், -ջեւմո* பார்த்தல், பண ாஞ்சல்கள் ஆகிய போன்றவற்றைக் அரசு கூறுகின்றது. ன் கெடுபிடிகள் ாட வற்றை தடுத்
சால்லப்போனால் ண்டு வெடிக்கும் த பின்பும் உரிமை நசல்களுக்கு குறை ற இணையத்தள றைவற நடந்து க்கின்றன.
அரசு நாடுவதெல்
ளின் அந்தரங்கம்
ம, இணையத்தள ளின் பிழைப்பு, னத்தில் இணையத் யன்படுத்தி கல்வி ள்ள பல தகவல் ம் எளிய மக்களின் றவற்றை பறிப்பது
ாமையினரிடம் ம் இரு முகம்
ன் சிறுபான்மை ாரி போக்கை காட் முஸ்லிம் வாக்கு வரும் காங்கிரஸ் றாக அரசு துறை க்கீட்டை ஆசை றது. '
நிகழ்வாக நீதிபதி தலைமையில் ஒரு மைக்கப்பட்டது.
தையே இரவென்ற கரிய ரஸ் கட்சி நைச்சியமாக
அவ்வாணையம் தலித்துகளை விட கீழான பரிதாபகர வாழ்நிலை யில் இந்திய முஸ்லிம்களின் வாழ் வதாக ஒளிவுமறைவின்றி வெளிச் சம் போட்டுக்காட்டியதோடு மட்டு மில்லாமல் அரசு எடுக்க வேண்டிய பரிகாரங்களையும், தீர்வுகளையும் பரிந்துரைத்தது. அவற்றில் இட ஒதுக்கீடும் அடங்கும்.
அதை நடைமுறைப்படுத்தக் கோரினால், சிறுபான்மையினருக் கான மத்திய அமைச்சர் ஸல்மான் குர்ஷித் என்பவர்; சச்சார் ஆணைய பரிந்துரை ஒன்றும் குர்ஆன் வசன மில்லை அப்படியே கடைப்பிடிக்க என திருவாய் மலர்ந்தருளினார்.
அத்துடன் நில்லாது இங்கே முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு என்பது சாத்தியமே இல்லை என மிகத் தெம்பாக கூறினார் இதே அமைச்சர், சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களோ அல்ல து இடைத் தேர்தல்களோ வரும் போது முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வரும் என பசப்புவார்.
மாலேகாவ், நான்டேட், இந்
தியா, பாகிஸ்தான் புகையிரதம் உள்ளிட்ட பல இடயங்களில்
குண்டு வெடிப்புகள் நடந்து நூற்
றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல் லப்பட்டனர்; பலர் படுகாயமடை ந்தனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இக்குண்டு களை வைத்தது முஸ்லிம்கள்தான் எனக் கூறி ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை சித்திரவதை செய்து சிறையிலடைத்தது காவல்
துறை.
ஆனால் குண்டு வெடிப்பை திட்டமிட்டு நடத்தியது ஆர்.எஸ். எஸ் தான் என்பது பயங்கரவாத எதிர்ப்பு படையின் தலைவரும், நேர்மையான மன சாட்சியுள்ள காவல் அலுவலருமான ஹேமந்த் கர்கரே அவர்களால் கண்டுபிடிக் கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்
டது.
மாநில அரசினுடைய காவல் துறையின் செயல்பாடுகளில் ஹிந் துத்துவ போக்கும் சாய்மானமும் இருப்பதால் இவ்வழக்கின் விசா
ரணை நீதமாக பாரபட்சமின்றி
நடக்க வேண்டுமெனில் மத்திய புலனாய்வுக்கழகத்திற்கு ஒப்ப
டைக்க வேண்டும் என கோரிக்கை
எழுந்தது. அதன்படியே இவ்வழக்
குகள் அதன்வசம் ஒப்படைக்கப்
பட்டன.
குண்டு வைத்த உண்மைக் குற் றவாளிகள் ஹிந்துத்துவ ஃபாஸிஸ் டுகள்தான் என்பது தெளிவான பிறகு எங்களுக்கு பிணை வழங்கி இவ்வழக்கிலிருந்தும் விடுதலை செய்ய வேண்டும் என இவ்வழக் கில் சிறைப்பிடிக்கப்பட்ட நிரப ராதி முஸ்லிம்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தபோது அதை மத்திய புலனாய்வுக்கழகம் வன் மையாக எதிர்த்தது.
இதன் விளைவாக அவர்கள் செய்யாத குற்றத்திற்காக இன்னும்
சிறையில் வாடி வதங்கி வருகின்ற
னர். இந்த முஸ்லிம் இளைஞர் களை காங்கிரஸ் கூட்டணி ஆளும் மஹா ராஷ்டிர மாநில அரசே முத லில் சிறைப் பிடித்தது. அவர்களை பிணையில் விட மறுப்பதும் காங் கிரஸ் மத்திய அரசின் கட்டுப்பாட் டிலுள்ள மத்திய புலனாய்வுக் கழகம் என்பதை நினைவிலிருத்த வேண்டும்.
இதுவல்லாமல் சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய காங்கி ரஸ் மத்திய அரசு அளித்துவரும் கல்வி உதவித்தொகையும், ஆந்திர மா நிலத்தில் அங்கு ஆளும் காங் கிரஸ் அரசு கொண்டுவந்த முஸ் லிம்களுக்கான இட ஒதுக்கீடும் கடலில் கரைத்த பெருங்காயத் திற்கு சமம்தான். அத்துடன் அது வெறும் கண்துடைப்பு நடவடிக் கைகளே.
நிறைவாக.
இவ்வாறாக, இருக்கின்ற ஆட் சியை தக்கவைக்கவும், பல முனை களில் கண்டுவரும் தோல்விகளை மறைக்கவும் முயலும் காங்கிரஸ் ஒரு பக்கம், மறுபுறம் தனது ஃபா ஸிச நிகழ்ச்சி நிரலை முழு வீரி யத்துடன் முன்னெடுத்துச் செல்வ தற்காக இழந்த ஆட்சியை கைப் பற்ற முயலும் பா.ஜ.க மறுபக்க முமாக இருவருமே தங்களது உத்தியாகவும், ஆயுதமாகவும் பயன்படுத்துவது ஃபாஸிச வழி முறைகளைத்தான் என்பது இத் தேசத்தின் மீது படர்ந்து வரும் காவி இருளையே சுட்டுகின்றது.
இதற்கான மாற்று அரசியல் சக்தியாக இடதுசாரிகள்தான் கண் களில் படுகின்றனர். ஏனெனில், பல்லின, மத, ம்ொழி, பண்பாடு களுடைய மக்கள் வாழும் ஒரு தேசத்தில் சிறுபான்மையினர் தங் களது தனித்துவ அடையாள அரசி யலை மட்டும் நடத்தி தங்களுக் கான உரிமைகளை நிலைநாட்ட வும், இன வெறுப்பு அரசியலுக்கு அணை போடவும் இயலாது.
தங்களின் தனித்துவத்தை தக்க வைத்துக்கொண்டே பெரும்பா ன்மை மக்களையும் ஒன்றிணைத் துச் செல்லும் ஒரு வேலைத்திட் டம் தேவைப்படுகின்றது. அவ் வேலைத்திட்டம் துளிர்த்து தழை த்து வேர்பிடிக்கும் வரை இடது சாரிகளுடன் ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டுவதே தீர்வாக இருக் கும். அவர்களுடன் ஐக்கியம் கட்டு வதற்கு சில நெகிழ்வான, தளர் வான போக்குகளையுடைய முடிவு களை நாம் எடுக்க வேண்டி வரும்.

Page 9
Ulbjlik K:Xచ:
மொரோக்கோவில் நடை பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான g)6ivGROTL6)luusi 35L "SF (Party of Justice and Development) அதிக ஆச னங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி 395 ஆச னங்களைக் கொண்ட மொரோக்கோ பாராளுமன்றத்தில் 107 ஆசனங் களைப் கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் பாராளுமன்றத்
தை வழிநடத்தும் ஆற்றலை அக் கட்சி பெற்றுள்ளது. 2007 தேர்த
லில் அதிக ஆசனங்களைப் பெற்ற
தேசிய இஸ்திக்கலால் கட்சி 60 ஆசனங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொரோக்கோவின் மன்னர் ஆறாம் முஹம்மத் அறபுப் புரட் சியைத் தொடர்ந்து நாட்டில் மேற்கொண்டுவரும் அரசியல் சீர்திருத்தத்திற்கான முன்னோடி
முயற்சியே இத்தேர்தல் எனக்
கருதப்படுகின்றது. மன்னர் ஆறாம் முஹம்மத் முன்வைத்த
புதிய அரசியலமைபின் பிரகா ரம் இத்தேர்தல் நடைபெற்றது. தூனிஸியா, லிபியா ஆகிய அயல் நாடுகளில் ஏற்பட்ட அறபுப் புரட் சிகளை அடுத்து மொரோக் கோவி
லும் உள்ளுர் புரட்சி வெடிப்பதற் கான வாய்ப்பிருந்தது. இத்தகைய சூழலிலேயே புதிய அரசியல மைப்பை மன்னர் ஆறாம் முஹம் மத் முன்வைத்தார்.
தற்போது ளைப் பெற்றுள் விருத்திக்குமா? சாங்கம் ஒன்றை கான பேச்சுவா பட்டுள்ளது. "இ மிகத் தெளிவா னும், இணை எமக்கு கூட்ட
என நீதிக்கும்
சிரியாவுக்கெதிரானபொருளாதாரத்
தடைக்குஅறப்லீக்அங்கீகாரம்
சிரியா மீதான பொருளாதாரத் தடைக்கு அறபு லீக் அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிரியாப தொடர்ந்தும் தனது மக்கள் மீது மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளை யும் இராணுவத் தாக்குதல்களையும் நிறுத்தி, வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கிலேயே இப்புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அறப் லீக் செயலாளர் குறிப்பிட்டார். கெய்ரோவில் கூடிய அறப் லீக் அங்கத்துவ நாடுகள் சிரியாவின் மத்திய வங்கியோடு எவ்வித தொடர்பையும் வைத்துக் கொள் வதில்லை எனவும் சிரியாவின் எந்தவித மான திட்டங்களுக்கும் நிதியுதவி அளிப் பதில்லை எனவும் முடிவு செய்துள்ளன.
"22 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட அறப் லீக்கில் 19 நாடுகள், சிரியா தன் பொருளாதாரத் தடைக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக” கட்டாரின் பிரதமர் ஷெய்க் ஹமாத் பின் ஜாஸிம் அத்தானி தெரிவித்தார்". மத்திய வங்கியுடனான சிரியாவின் பணப்பரிமாற்றம் மற்றும் நிதித்தொடர்பாடல்கள் அனைத்தும் நிறுத் தப்பட்டுள்ளதாகவும் ஜாஸிம் மேலும் தெரிவித்தார்.
சிரியாவில் எமது சகோதரர்கள் ஒப்பந் தத்தில் கையொப்பம் இட்டு, கொலை களை நிறுத்தி, கைதிகளை விடுதலை செய்வார்கள் எனவும் விதிகளில் நிறுத்தப் பட்டுள்ள இராணுவத்தை விலக்கிக் கொள்வார்கள் எனவும் தான் எதிர்பார்ப்
பதாக கட்டார் பிரதமர் அங்கு கூறினார்.
"நாம் சிரியா மீதான வெளிநாட்டுத் தலையீடுகளைத் தவிர்ப்பதற்கே முயற்சிக் கின்றோம்" என்வும் அவர் குறிப்பிட் டார். புதிய பொருளாதாரத் தடை மூலம் சிரியாவுக்கும் ஏனைய அறபு நாடுகளுக் கும் இடையிலான சிரியாவின் பலதரப்பு வர்த்தக உறவுகள் அனைத்தும் நிறுத்தப் பட்டுள்ளன.
வீதியில் நிறுத்தப்பட்டுள்ள யுத்த தாங்கிகளையும் அரச இராணுவ வீரர்களை யும் விலக்கிக் கொள்வதோடு மனித உரி மைக் கண்காணிப்பாளர்களை அனுமதிக்கு மாறும் அறப் லீக் மீண்டும் வலியுறுத்தி யுள்ளது. சிரிய அரசாங்கம் இந்நிபந்தனை களை நிறைவேற்றினால் அதன் மீதான பொருளாதாரத் தடையை மறுபரிசீலனை செய்ய முடியும் எனவும் அறப் லீக் செய லாளர் நாபில் அல்அறபி தெரிவித்துள்ளார்.
 
 
 
 

lääätämästaat
7,10,850 சதுர கிலோ மீற்றர்
பரப்பு - மக்கள் - 33.8 மில்லியன்
தலைநகர் - ரபாத் (சனத்தொகை 1.6 மில்லியன்) அரசாங்கம் -அரசியலமைப்புக் குட்பட்ட மன்னராட்சி நாட்டின் தலைவர் - மன்னர் 6 ஆம் முஹம்மத்
எல்லைகள் - மொரிடானியா, அல்ஜீரியா, மேற்கு ஸஹாரா ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
அதிக ஆசனங்க ாள நீதிக்கும் அபி ன கட்சி கூட்டர ) உருவாக்குவதற் ர்த்தைகளில் ஈடு து நாம் அடைந்த ன வெற்றி. எனி ந்து பணியாற்ற விகள் அவசியம் அபிவிருத்திக்கு
மான கட்சியின் பொதுச் செயலா ளர் அப்துல் இலாஹ் பின் கிரைன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்திக்லால் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான அப்பாஸ் பாஸ் வெற்றிபெற்ற கட்சியோடு கூட்
டுச்சேர விருப்பம் தெரிவித்துள்
ளார். "நீதிக்கும் அபிவிருத்திக்கு மான கட்சி பெற்ற வெற்றி ஜன
நாயகத்திற்கு கிடைத்த வெற்றி
என அப்பாஸ் மேலும் கூறியுள்
ளார்.
நடைபெற்ற தேர்தலில் 13.5 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தருதி பெற்றிருந்தனர். அவர்க ளில் 37 வீதமானோரே வாக்களித் திருந்தனர். 2002இல் இது 51.6 வீதமாகக் காணப்பட்டமை குறிப் பிடத்தக்கது.
இடைக்கால அரசாங்கத்திற்கு
தலைமை தாங்கத் தயார்
தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு தலை மை தாங்க தான் தயார் என முஹம்மத் அல் பராதி கூறியுள்ளார். சர்வதேச அணு சக்தி முகவர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பராதி எகிப்தில் நடைபெற வுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள நிலையில் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்க தனது விருப்பத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.
சென்ற திங்கட்கிழமை (29.11.2011)
பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சற்று முன்னரே பராதி இவ்வாறு தெரிவித்தார்.
உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர பல
இடைக்கால இராணுவ ஆட்சியை
முஹம்மத் அல் பாதி தெரிவிப்பு
প্ত
மில்லியன் மக்கள் கலந்து கொண்டும் பேரணியை நடத்துவதற்கு சில அரசியல் செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத் துள்ள நிலையில், எகிப்தில் முதற்கட்டத் தேர்தல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எகிப்து-இஸ்ரேல் எல்லைப்புறமாக இஸ்ரேலுக்குச் செல்லும் எரிவாயுக் குழாய்கள் மீண்டும் தாக்கியழிக்கப்பட் டுள்ளதாக எகிப்திய பொலிஸார் தெரிவிக் கின்றனர். எகிப்திய அல் அரிஷ் நகருக்கு மேற்குப் புறமாகச் செல்லும் எரிவாயுக் குழாய்களே தாக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்குச்செல்லும் எரிவாயுக்குழாய்கள்மீதுதாக்குதல்
இவ்வருடம் இஸ்ரேலுக்குச் செல்லும்
எரிவாயுக் குழாய்கள் மீது மேற்கொள்ளப்
பட்ட எட்டாவது தாக்குதல் இது என்று அறியப்பட்டுள்ளது. இறுதியாக நவம்பர் 25இல் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப் பிடத்தக்கது.
இஸ்ரேலுடனான எகிப்தின் எரிவாயு ஒப்பந்தம் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி முபாரக்கினால் மேற்கொள்ளப்பட்டது. அவர் பதவி விலகி இரு நாட்களின் பின் முதற் தாக் குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் இந்த எரி வாயுவுக்கு முறையாகக் கட்டணம் செலுத்து வதில்லை என்பதுடன், மிகக் குறைந்த விலைக்கே எரிவாயுவைக் கொள்வனவு செய்தும் வருகின்றது. இதனால் எகிப்தியர் களிடையே பெரும் அதிருப்தி அலைகள் ஏற்பட்டுள்ளன.

Page 10
லிபியாவின் அனைத்துப் பிராந்தியங்களையும் பிரதிநிதித் துவம் செய்யும் வகையிலும் பகை முரண்பாடுகள் தலைதூக்கி யிருந்த அனைத்து சமூகக் குழு மங்களையும் இணைக்கும் வகை யிலும் புதிய அமைச்சரவை அறி விக்கப்பட்டுள்ளது.
லிபியாவின் இடைக்கால பிர
தமர் அப்துர் ரஹீம் அல் கையிப்,
"முழு லிபியாவும் புதிய அமைச் சரவையில் பிரதிநிதித்துவம் செய்
யப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவம்
செய்யப்படாத பகுதி உள்ளதென்று கூறுவது கடினமானது" எனத் தெரிவித்துள்ளார். லிபிய அமைச் சரவை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பின்போதே புதிய பிரதமர் அப்துர் ரஹீம் அல் கையிப் இதனைத் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டின் நடுப்பகுதி யில் தேர்தல் நடைபெறும் வரை
3.
இப்புதிய அமைச்சரவையே நாட் டின் விவகாரங்களைக் கையாள வேண்டும். 42 ஆண்டு கால கடா பியின்ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் இப்புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 மாதங்களாக லிபியா வின் பல்வேறு சமூகக் குழுக்க
ளிடையே நில பாடுகள், பசை மறப்பதற்கும், யாளத்தை உரு இப்புதிய அன சிக்கும் என்று துள்ளார்.
24 உறுப்பின் டுள்ள புதிய அ
தூனிஸியாவில் இடைக்க அரசாங்கம் ஆரம்பம்
நடைபெற்று முடிந்த அரசிய லமைப்புப் பேரவைக்கான தேர் தலில் வெற்றி பெற்ற பிரதான கட்சிகளுக்கிடையிலான உடன் படிக்கையை அடுத்து அந்நஹ்ழா கட்சியின் ஹம்ாதி ஜிபாலி பிரத மராகவும் அத்தகத்துல் கட்சித் தலைவர் முஸ்தபா பின் ஜஃபர் ஜனாதிபதியாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
நடைபெற்ற தேர்தலில் அந் நஹ்ழா கட்சியே ஆகக் கூடிய ஆசனங்களைக் கைப்பற்றியிருந் தமை குறிப்பிடத்தக்கது. பாராளு மன்றத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் நடைபெறும்வரை
அறிவிக்கப்பட்டுள்ள புதிய அர
சாங்கமே அதிகாரத்தில் இருக் கும் என்று தெரிவிக்கப்படுகின் றது. மத்திய இடதுசாரி முற் போக்கு ஜனநாயகக் கட்சியைச்
சேர்ந்த ஒருவர் பதியாக நியமிச்
பிரதமரின் அ புகள் குறித்து ெ னிக்கும் வரை நியமிக்கப்பட என்று தெரிவிக தலைநகர் தூ பர்தோ மாளி:ை மற்றும் பிரதம நிகழ்வு நடைெ கலந்துகொண்ட யின் தலைவர், வுக்கு நன்றி கூ லாற்றுப் புகழ்! இப்புரட்சிக்கு : வருக்கும் நன்றி என்றார்.
பின் அலி ட பட்டு 10 மாதா அரசியலமைப்ட தலினூடாக உ( இடைக்கால அ அறிவிக்கப்பட்( பிடத்தக்கது.
வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின்
திட்டத்தை ஏற்க ஸாலிஹ் இண
துள்ளார்.
வளைகுடா ஒத்துழைப்பு சபை வைத்த தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொ ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலி ளார். இது தொடர்பான உடன்பாடு 2 ஹ"க்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இ6 பட்டுள்ளதாக யெமனுக்கான ஐ.நா. :
தற்போது இதற்கான நடைமுை மேற்கொண்டு வருவதாகவும் அவர் ஆயினும், ஜனாதிபதி உடனடியாக பத் டும் என்று போராடி வரும் மக்களின்
ஒயவில்லை. துணை ஜனாதிபதி அப்துர் ரப் மன்ஸ9ரிடம் அதிகாரத்தை கைமாற்றும் அறபு நாடுகள் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் குற்றம்சாட்டியு
பல மாதங்களுக்கு முன்னர் வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில் ஒப்பமிடுவதற்கு ள தெரிவித்து வந்தார். தற்போது அத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவர் தெரிவித்து பெரும்பாலான யெமனியர்கள் ஐயத்தோடு பார்க்கின்றனர்.
 
 
 
 
 

க்கால அரசாங்கம் யை அறிவித்துள்ளது
விய சமூக முரண்
கள் என்பவற்றை ஒரு தேசிய அடை நவாக்குவதற்கும் மச்சரவை முயற் பிரதமர் தெரிவித்
ார்களைக் கொண் மைச்சரவையில்
GD
曹
துணை ஜனாதி கப்பட்டுள்ளார்.
ரசியல் பொறுப் தளிவாகத் தீர்மா அமைச்சர்கள்
மாட்டார்கள் க்கப்படுகின்றது. னிஸில் உள்ள கயில் ஜனாதிபதி ரை நியமிக்கும் பெற்றது. அதில் - நஹ்ழா கட்சி 'நான் அல்லாஹ் றுகின்றேன். வர மிக்க இந்நாளில் உழைத்த அனை கூறுகின்றேன்’
தவி கவிழ்க்கப் ங்களின் பின்னர் 'ப் பேரவை தேர் நவாக்கப்பட்டு, ரசாங்கமொன்று டுள்ளமை குறிப்
நாடுகள் முன் ள்வதாக யெமன் ஹ் தெரிவித்துள் }னாதிபதி ஸாலி டையில் எட்டப் தூதுவர் தெரிவித்
ஏற்பாடுகளை
குறிப்பிட்டார். விவிலக வேண் ஆர்ப்பாட்டங்கள் திட்டத்திலேயே ாளனர்.
ாலிஹ் மறுப்புத் ள்ள சம்மதத்தை
சிவில் சமூக அமைச்சு மற்றும் காணாமல் போனார், காயமடைந் தோர், உயிரிழந்தோருக்கான அமைச்சும் உள்ளடங்குகின்றன.
நாட்டின் பாதுகாப்பு, ஸ்திரப் பாடு, இயல்பு வாழ்வை கொண்டு வருதல், பாடசாலைக் கல்வி யைத் தொடருதல், வழங்கப் படாத ஊதியத்தை வழங்குதல்
வையின் நோக்கம் என்று தெரி விக்கப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக மூடப் பட்டிருந்த பாடசாலைகள் இயங் குவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அரச ஊழியர்களுக்கான கொடுப் பனவுகள் அவசரமாக வழங்கப் படவுள்ளதாகவும் இடைக்கால அமைச்சரவை தெரிவித்துள்ளது.
என்பனவே புதிய அமைச்சர
analUI6) 6)aiD0Illib 6úiúilIaí006III விசாரிக்கப்படுவார்
O O O O சோமாலியா மீண்டும் நெருக்கழயில்
சோமாலியாவில் தொட்ர்ச்சியாக பெய்த மழை காரணமாக வரட்சி நிலை குறைந்துள்ளதோடு, மனிதாபிமான உதவியும் அதிகரித்துள் ளன. இதனால் இறப்போர் வீதம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ள
தோடு, இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியுள்ளது. ஆயினும், சோமாலியாவின் தெற்குப் புறத்தை நோக்கி முன்னேறி வரும்
கென்யப் படையினரால் சோமாலியாவுக்கு மற்றுமொரு அழிவு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்படுகின்றது.
சோமாலியாவில் இயங்கிவரும் அஷ்ஷபாப் போராளிகளை அழிப்பதாகக் கூறி கென்யப் படையினர் முன்னேறி வருகின்றனர். இதேவேளை, எதியோப்பியாவும் தனது இராணுவத்தை சோமாலி யாவை நோக்கி நகர்த்துவதற்கு முயற்சித்து வருகின்றது. சோமாலியா ஏற்கனவே எதியோப்பியாவின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Page 11
ఛాskary
செலுத்த வேண்டியவர்கள் யார் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
இன்று தொடர்பூடகங்கள் மனிதனது சிந்தனையை, நம்பிக் கையை, உளப்பாங்கை கட்டியெ ழுப்புவதில் முன்னிலை வகிக் கின்றன. சமூகங்களை உருவாக்கு வதற்கான அடிப்படைகளை ஊடகங்களே இடுகின்றன. எனி னும், கவலைக்குரிய விடயம், முஸ்லிம்கள் -அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்கள்- பள்ளிவாயல் கட்டுவதையும் ஸதகா செய்வ தையுமே தமது வக்ப் சொத்தின் மூலம் நிறைவேற்ற முடியுமான அம்ல்கள் என்று நினைக்கின்ற னர். மனிதர்களைக் கட்டியெழுப் பும் அல்லது சமூகங்களைக் கட்டியெழுப்பும் ஊடகத் துறை யில் கவனம் செலுத்துவதை தேவையற்றது என்று எண்ணு கின்றனர்.
ஊடகத்துறையின் முக்கியத்து வத்தையும் அதன் தாக்கத்தையும்
இது ஒ se:
ரு கிராமமாக மாற்றுவதில் ಡಾ:ಜಿಣಾ: றிவரும்பங்குழு சமகாலத்தில் ஊடகங்கள் என்பது வெறும்
சாதனம் மட்டுமன்றி, தேசிய, சர்வதேச சமூகங் அரசியல், பொருளாதார மற்றும் கலாசாரம் தெ வெகுசன கருத்தை உருவாக்குவதில் பெரும்பு வகிக்கின்றன. தகவல் ஊடகங்கள் முதலாளிய ஒரு கருத்தாதிக்கக் கருவியாக தொழிற்படும் அ
இஸ்லாமிய உலகுக்கு இன்னும் அது ஓர் அறை
ஊடக உளவியல் மூன்றாம் மண்டல நாடுக ற்படுத்தி வரும் தாக்கம் மிகவும் பாரியதாகும். ஜாம்பவான்களிடமுள்ள ஊடகங்கள் ஒவ்வொரு
உலகத்தைப் புரட்டிப் போடும் ஆற்றல் கொண் தகவல் யுகம் என்று இந்நூற்றாண்டு வர்ணிக்கட்
பெரும் சவாலாகும்.
அதில் இடம்பெறும் தகவல் பயங்கரவாதத்தை
லுள்ள ஒரேவழி சர்வதேச ரீதியான பல ந்தைக் கட்டியெழுப்புவதே இது குறித்து
யூஸுப் அல் கள்ளாவி வழங்கிய நேர்காணலின்
கீழே தரப்படுகின்றன.
தமிழில்:றவூப் ஸெய்ன்
நோக்கும்போது இத்துறையைக்
கட்டியெழுப்பி, அதனை வளர்ச் சியடையச் செய்வதில் சட்ட நிபுணர்கள், கலைத்துறை சார்ந் தோர், பயிற்றுவிப்பாளர்கள், சிந்தனையாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் என எல்லாத் தரப்புமே இவ்விடயத்தில் பங் கெடுக்க வேண்டியுள்ளது. ஏனெ னில், இது எமது அன்றாடப் பிரச்சினையாகும்.
நாளாந்தம் ஊடகத்தோடு நாம் உறவாடுகின்றோம். அவை நமது அறிவை மட்டுமன்றி, கலா ரச னையை கண்ணோட்டங்களை, உலகப் பார்வைகளை வடிவ மைக்கின்றன. சிறுவர்கள், பெண் கள், ஆண்கள், இளைஞர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என சமூகத்தின் எல்லா மட்டங்களோ டும் உறவாடும் ஆற்றல் ஊடகங் களுக்கு மாத்திரமே உண்டு. இதி லிருந்து அதன் முக்கியத்துவத் தைப் புரிந்துகொள்ளலாம்.
அறபு முஸ்லிம் நாடுகளில் இயங்கும் தேசிய ஊடகங்கள் இன்னும் குருட்டுப் பின்பற்றல் என்ற கட்டத்தைத் தாண்டாமல் இருப்பது கவலை தருகின்றது. அறபு-முஸ்லிம் தனித்துவமோ சுயசிந்தனையோ, புத்தாக்க முயற்சிகளோ இன்றி அவை ஒரே வகையான சட்டகங்களுக்குள் சுழன்றுகொண்டிருக்கின்றன.
* இஸ்லாமிய ஊடகத் துறைக் கும் மார்க்க ஊடகத் துறைக்கும் இடையே வேறுபாடு இருப்ப தாக சிலர் கருதுகின்றனரே.
இஸ்லாமிய ஊடகத் துறை என்பது இஸ்லாமிய சிந்தனைப் போக்கையும், இஸ்லாமிய கண் ணோட்டத்தையும் கொண்டது. மனிதன், பிரபஞ்சம், வாழ்க்கை அனைத்தையும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நோக்குவதே இஸ்லாமிய ஊடகம். அதே வேளை, இஸ்லாமிய ஷரீஆ வரை யறைகளை பேணும் எந்த ஊட கமும் இஸ்லாமிய ஊடகமாகவே கொள்ளப்படும். இஸ்லாமிய
வரையறைகள் என்பதன் மூலம் சட்ட அறிஞர்கள் வகுத்துள்ள வாஜிப், முஸ்தஹப், முபாஹ், மக்றுாஹ், ஹராம் எனும் அடிப்ப டைகளையே நாம் கருதுகிறோம்.
நேரடியான மார்க்க ஊடகம் எனும்போது ஜும்ஆ தின குத் பாக்கள், பள்ளிவாயல் பயான் கள், மார்க்க வகுப்புகள், ஷரீஆ கலந்துரையாடல்கள் போன்ற நேரடியான மார்க்க நிகழ்ச்சி களைக் கொண்டதாக அது இருக் கும். மார்க்க ஊடகத்தை விட இஸ்லாமிய ஊடகம் மிகவும் விரிவானது. ஏனெனில், இஸ்லா மிய ஊடகத்துறை மார்க்க நிகழ் ச்சிகளையும் உள்ளடக்கியிருக்
கும். அதேவேளை, செய்திகள்,
பகுப்பாய்வுகள், கருத்துப் பரி
மாற்றம், கலை நிகழ்ச்சிகளையு கும்.
* இவ்வரைவில னுடே தற்போது கள் குறித்து என் விரும்புகின்றீர்க
மார்க்க ஊட குறுகிய எல்லை. கின்றது. அது வினைத்திறனே பாரம்பரிய எல் கிப் போயுள்ள ஜும்ஆ தின குத் நல்லதோர் உதா களை முன்வை உள்ளடக்கத்திலு னடைவு ஏற்பட் தின் தேவைக்குட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாகவும் கேட்கின்றவர்களின் உள்ளங்களை ஈர்க்காததாகவும் அவை மாறியுள்ளன.
சமகாலத்திற்கும், எப்போதும் பேணப்பட வேண்டிய அடிப் படைகளுக்கும் இடையிலான சமநிலையை அவை பேணத் தவறிவிட்டன. இஸ்லாம் சமகா லத்திற்கும், அடிப்படைகளுக்கும் இடையில் நிலைத்திருக்கக் கூடி யது. பெரும்பாலான குத்பாக்கள் அடிப்படைகளில் நிலைத்திருக் கின்றனவே ஒழிய, சமகாலத்தை கருத்திற் கொள்ளவில்லை. சில போது அடிப்படைகளே அங்கு பேண்ப்படவில்லை.
சில கதீப்மார்கள் பலவீனமான மூலாதாரங்களைக் கொண்டு புனைந்துரைக்கப்பட்ட போலி ஹதீஸ்களையும் மூட நம்பிக்கை களையும் வெறும் கதைகளையும் மிம்பர்களில் கட்டவிழ்க்கின்ற னர். இவர்கள் பெரும்பாலும்
சமகாலத்திற்கு வெளியே வாழ் கின்றனர்.
டும். ஆனால், இன்னும் நாம்
வானொலி, தொலைக்காட்சி, அவற்றின் கலை-இலக்கிய நிகழ் ச்சிகள் குறித்து ஹராம் என்ற பாணியிலேயே பத்வா வழங்கி வருகின்றோம்.
சட்டத்துறையில் கடும்போக் கை பின்பற்றுகின்றவர்கள் ஊட கத்தை இஸ்லாத்தின் எதிரியாகப் பார்க்கின்றனர். மக்களது வாழ்க் கையில் அனைத்து விவகாரங் களையும் ஹராம் என்று தீர்ப் பளித்து விட்டால், மக்களின் எதிர்வினைகள் மிக மோசமாக அமைந்துவிடும் என்பதை எச் சரிக்கையோடு பார்க்க வேண் டும். பெண்கள் தொழில் பார்க்க லாமா? கற்பதற்கு வெளியேறிச் செல்லலாமா போன்ற அபத்த மான கேள்விகளே பிக்ஹ் துறை யில் மேலோங்கி நிற்கின்றன.
நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். காலத்தின் பெயரால் எடுத்த எடுப்பிலேயே அனைத் தையும் ஆகும் என அனுமதி
Gö 60 půLIGODLa5aDGIT
மானிக்கின்றன
O O O ப்ே அல் கர்ளாவி
நாம் வாழும் காலம் அல்லாத வேறொரு யுகத்திலேயே அவர் கள் இருக்கின்றனர். ஆக, எதிர் பார்க்கப்பட்ட தரத்திற்கு மிம்பர் ஊடகமே வரவில்லை. "நாம் அனைத்து நபிமார்களையும் தங் களது தூதைத் தெளிவுபடுத்து வதற்காக அவர்களது சமூகத்தின் மொழியைப் பேசுபவர்களாகவே அனுப்பினோம்."
(ஸ9றா இப்றாஹீம்: 04)
இவ்வசனத்தில் தெளிவுபடுத் தல் என்பது சாதாரண அல்லது மேலோட்டமான தெளிவுபடுத் தல் என்பதை விட ஆழமான கருத்தினைக் கொண்டது. 'லிசான்’ என்ற சொல் 'மொழி என்பதை விட கருத்தாளம் மிக்கது. அதா வது குறிப்பிட்ட சமூகத்திற்கு விளங்குகின்ற பாஷையில் பேசு வதால் பொதுமக்களுக்கு ஒரு மொழியிலும் ஏனையவர்களுக்கு இன்னொரு மொழியிலும் தஃவா முன்வைக்கப்பட வேண்டும். இங்கு மொழி வேறுபாடுகள் மட்டுமன்றி, பிரதேச ரீதியாக வேறுபடும் மக்களின் அறிவுத் தரம், விளங்கும் ஆற்றல், துணைக் கலாசாரம், வழக்காறுகள் என்
இலக்கியம் சார்
பனவும் கருத்திற் கொள்ளப்பட
யளிப்பதற்கும் தீமைகளைத் தடுத்தல் என்ற பெயரில் அனைத் தையுமே ஹராம் எனத் தடுப்ப தற்கும் இடையில் ஒரு நேர்மை யான சமநிலையைப் பேண வேண்டும். இமாம் ஸுப்யான் அத்தெளரி அவர்கள் சொன்னது போன்று மார்க்கத்தைப் பேணுத லோடு பின்பற்றுபவர்களுக்கு சலுகை வழங்கப்பட வேண்டும். கடும் போக்கைப் பொறுத்தவரை அதனை எல்லா மனிதர்களும் சுயமாகப் பின்பற்ற வேண்டும்.
இன்று இஸ்ரேல் செய்மதி களைத் தயார்செய்து, அறபு நிலங் களை சாண் சாணாக அளந்து கொண்டிருக்கிறது. நாங்களோ கமராவினால் போட்டோ எடுக்க முடியுமா என்ற வீண் சர்ச்சையில் மூழ்கியிருக்கிறோம். எனவே, நாம் கொள்கை ரீதியில் கடக்க வேண்டிய பல கட்டங்கள் உள் ளன. அதில் கடும்போக்கோ கவ னயீனமோ ஏற்பட்டு விடக்
&Jon. Ll-fig5/.
கிளையம்சங்கள் தொடர்பாக வந்துள்ள சட்ட வசனங்களுக்கும் ஷரீஆவின் ஒட்டுமொத்த நோக் கத்திற்கும் இடையில் பேணப் பட வேண்டிய சமநிலையையே கவனத்திற் கொள்ள வேண்டும். நாம் இன்று பல மில்லியன் முஸ் லிம்களுடன் தொடர்புகொள்கி றோம். அவர்கள் வேறு சமூகங் களுடன் இரண்டறக் கலந்து வாழ் கிறார்கள். அவர்களது வாழ்வியல் இலகுபடுத்தலை வேண்டி நிற் கின்றது. பிக்ஹை இலகுபடுத்திக் கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளது.
றஸ9ல் (ஸல்) அவர்கள், "நீங் கள் இலகுபடுத்துங்கள், கஷ்டப் படுத்தி விடாதீர்கள். நன்மாராயம் கூறுங்கள், மக்களை விரட்டி விடா தீர்கள்’ எனக் கூறியுள்ளார்கள்.
ஊடகம் பற்றி தீர்ப்பு வழங் கும்போதும், ஊடகத்தை கட்டி யெழுப்ப முயற்சிக்கின்றபோதும் இக்கருத்துக்களை நாம் கவனத் திற் கொள்வது அவசியம்.
ம் கொண்டிருக் வேண்டும்.
* சட்டத்திற்கும் (பிக்ஹ்) ஊட க்கணத்தி கத்திற்கும் (இஃலாம்) இடை ள்ள ஊடகங் யிலான உறவு எப்படியுள்ளது?
ལོ་༧ சட்டத்திற்கும் ஊடகத்திற்கும் இடையிலான தொடர்பு இன் கமே இன்னும் னும் வெறும் பத்வா சார்ந்ததா குள்ளேயே நிற் கவே உள்ளது. அதாவது இத் விளைநிறனோ துறைசார்ந்து வழங்கப்படும் ா அற்று, ஒரு மார்க்கத் தீர்ப்புகள் பெரும் லைக்குள் சுருங் பாலும் ஹராம் என்பதாகவே து. இன்றைய அமைகின்றன. உண்மையில் பாக்கள் இதற்கு இஸ்லாம் என்பது ஒரு விசுவாசக் 1ணம். குத்பாக் கோட்பாடு, ஒரு சட்ட ஒழுங்கு, பதிலும் அதன் ஒரு ஒழுக்கக் கோவை. இவை ம் பெரும் பின் யெல்லாம் இணைந்தே இஸ்லா டுள்ளது. காலத் மிய ஊடகத்துறைக்கான செல் பொருத்தமற்ற நெறியை வடிவமைக்க வேண்

Page 12
ూజూ క్స్టిస్టో ঠু
கருத்தடை மாத்திரை
பாவிப்பதன் சட்டத்தீர்ப்பு
ஷெய்க் பின் பாஸ்
கருத்தடை மாத்திரைகளை ஒரு வருடத்திற்கு அல்லது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பாவிப்பது ஹராமானதா? அல்லது மக்றுாஹா? அல்லது ஆகுமானதா?
பெண்ணுக்கு ஏற்படுகின்ற நோய் போன்ற காரணங்களால், தேவை ஏற்பட்டால் மாத்திரம் கருத்தடை மாத்திரை பாவிப்பது பிரச்சினையில்லை.
உதாரணமாக பெண் பாலூட் டும் தாயாக இருக்கிறாள். அவள் கருவுற்றால் பாலருந்தும் குழந் தைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நிலை.
கருத்தடை மாத்திரை பாவிப் பதற்கு ஷரீஆ ரீதியான நியாயம் இருக்க வேண்டும். நாம் மேலே குறிப்பிட்ட காரணம் அல்லது
கர்ப்பம் தரிப்பது தீங்கிழைக்கும் என நம்பகமான வைத்தியர்கள் அறிக்கை தருதல். இந்நிலைமை களில் கருத்தடை மாத்திரை
பாவிப்பது பிரச்சினையில்லை.
ஆனால், ஆடம்பரத்துக்காக அல்லது செலவழிக்க வேண்டு மென்ற பயத்துக்காக கருத்தடை மாத்திரை பாவிப்பது ஆகுமான தல்ல.
(மீள்பார்வை பத்வா பகுதிக்கு வந்த கேள்வி: கடந்த 07 வருட மாக கருத்தடை மாத்திரை பாவிக் கிறேன். இதன் பத்வா யாது?)
சில ஹதீஸ்க நிலை வழங்கு பின்பற்
நின்ற நிலை பருகவும் முடியு
வட்டி வங்கிகளுக்காக, கட்டிடங்களை வாடகைக்கு வி
ஷெய்க் அஹ்மத் இப்னு ஹம்த்
வட்டி ஒழுங்குகளோடு தொடர் பான வங்கிகளுக்கு கட்டிடங் களை வாடகைக்கு விடுவது ஆகுமானதல்ல. ஏனெனில், அவ்வாறு செய்வது ஹராத்திற்
கும் அத்துமீறலுக்கும் தூண்டுதல் வழங்குவதாக அமைந்துவிடும். இதற்கு பின்வரும் வசனத்தை அவதானிப்பது பொருத்தமான தாகும்; “இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்
கொருவர் உதவி ளுங்கள். பாவத் லிலும் நீங்கள்
வர் உதவி செய்து டாம்." (அல்மா
இப்னு மஸாஹிரா
மனிதன் மனிதனை வணங்கும் நிலையிலிருந்து இறைவனின் பக்கம் வழிகாட்டிய மார்க்கம்
இஸ்லாமாகும். மனிதர்களின்
திருப்தி அவசியம் தானே என மனிதன் மார்க்கத்தில் இல்லாத விடயங்களை எல்லாம் செய்யத் துணிந்து விட்டான்.
குறிப்பாக திருமண விடயத்தில் மார்க்கம் என்ற பெயரிலுள்ள குப்பைகள் மலிந்துள்ளன. மார்க் கத்தில் பிடிவாதமாக வாழ விரும் பும் மனிதர்களும் இதற்கு விதிவி
லக்கல்ல. திருமணத்தில் மண
மகன், மணமகள், வலி (பெண் ணின் பொறுப்புதாரி), மஹர் என்பவையே அடிப்படையான வையாகும். அங்கு பிட்டுப்பெட்டி கட்டுதல், பழங்கள், பலகாரப் பெட்டிகள், மருதோண்டி போடு தல், தாலி கட்டுதல், இன்னும் பலவகையான உணவுகள் என்பன இஸ்லாம் விரும்பாத வீண்விர யங்களாகும்.
மார்க்கத்தை பிடிவாதமாக பின்பற்ற நினைப்பவர்களை சமூக ஒற்றுமையை சீர்குலைப்ப வர்கள் என நாம் ஒரங்கட்டி விடு கிறோம். இறை திருப்தியே ஏக இலக்கு என நாம் வாழத்தலைப் பட வேண்டும்.
எமது வாழ்வின் இலக்கே இறைவனின் திருப்தியாகும். நபி (ஸல்) அவர்களின் பின் வரும் வார்த்தையைப் பாருங்கள்.
“பெற்றோரின் திருப்தியிலேயே இறை திருப்தி இருக்கிறது’ நாம் பெற்றோரைத் திருப்திப் படுத்தி னால் இறைவனின் திருப்திை அடையப் பெறலாம்.
ஆனால், இறைவனுக்கு LDחtומ செய்யும் விடயத்தில் பெற்றோ ருக்கு கட்டுப்பட முடியாது. என வேதான் ஸஹாபாக்களின் பெற் றோர் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டுவிடுமாறு கூறிய வேளை யிலும் விட்டுவிடாமல் உறுதி யாக இருந்தனர். இங்கும் இறை திருப்தியே நாடப்பட்டது.
சில அலுவலகங்களைப் பார்க் கின்றபோது சிரிப்புத்தான் வருகி றது. அங்கு வேலைபார்க்கும் சிலர் மனித திருப்தியையே எதிர் பார்க்கின்றனர். இறை திருப்தியை கிஞ்சிற்றும் எதிர்பார்ப்பதில்லை. மனிதன் மனிதனுக்கு பயப்படும்
அளவுக்கு கூட, இறைவனுக்கு
பயப்படுவது கிடையாது.
சிலர் மனிதனை நம்பி ஒரு வேலையில் இறங்குகின்றனர். ஆனால், அம்மனிதன் இடை நடுவில் கைவிட்டு விடுகின்றான். அம்மனிதன் எவ்வித உதவியு மின்றி தவியாய் தவிக்கின்றான்.
இவர்களை நினைக்கும்போது “அவர்கள் மனிதனுக்கே பயப் படுகின்றார்கள். அவர்கள் அல் லாஹ்வுக்கு பயப்படுவது கிடை யாது’ என்ற இறைவசனம்தான்
இறை திருப்த
*
நினைவுக்கு வரு
“இறை திரு படு மனிதா' துள்ள புதுவரு சொல்ல வேண் இவ்வுலகில் வா இறைதிருப்தியா டும். இறைவன் தவன். அவனு: னிய வேண்டும் உயர் இலக்காக
டும்.
 
 
 
 

ஹதீஸ்கள் ஸ்ஹீஹ்ான்வையா கும். அதேபோன்று, நின்ற நிலை யில் உண்ணல் பருகலைத் தடுக் கின்ற ஹதீஸ்களும் ஸஹிஹான வையாகும். நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் நீரருந்தியதாக வந்துள்ளது. இந்த விடயம் நெகிழ் வுத் தன்மை கொண்டதாகவுள்ளது.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நின்ற நிலையில் உண் ணவோ, பருகவோ வேண்டாம்
என தடுத்திருப்பதன் காரணம் வெறுக்கத்தக்க நிலையைக் காட்டு
స్టో?్య్య్య"?- :-
அவ்வாறு செய்வதில் பிரச்சிை யில்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையிலும், இருந்த நிலையிலும் நீரருந்தி னார்கள் என உறுதியான அறிவிப் புகளில் காணலாம். ஆனாலும், இருந்த நிலையில் உண்ணல், பருகுவதே மிகச் சிறந்ததாகும்.
“நபி (ஸல்) அவர்கள் ஸம் ஸம் நீரை நின்ற நிலையில் அருந்
தினார்கள்’ என உறுதியான
அறிவிப்பு வந்துள்ளது.
ற நிலையில் உண்ணல், ருகலின் சட்டத்தீர்ப்பு
லையில் உண்ணல், பருகலைத்தடுக்கின்ற
5ள் காணப்படுகின்றன. அதுபோலவே நின்ற யில் உண்ணல், பருகலுக்கு அனுமதி கின்ற ஹதீஸ்களும் காணப்படுகின்றன. ]றுவதற்கு மிகப்பொருத்தமானது எது?
பில் உண்ணவும் ம் என வந்துள்ள
ஷெய்க் பின் பாஸ்
வதற்காகும். ஒருவருக்கு நின்ற
நிலையில் உண்ணவோ, பருகவோ வேண்டிய நிலை ஏற்பட்டால்
அலி (றழி) அவர்கள் அறிவிக் கின்ற ஒரு ஹதீஸிலும் நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையிலும், இருந்த நிலையிலும் நீரருந்தி னார்கள் என வந்துள்ளது. இதிலே விசாலத்தன்மை காணப்படுகிறது. இருந்த நிலையில் உண்ணல், பருகுவதே மிகச் சிறந்தததும், பாராட்டத்தக்கதும் ஆகும். நின்ற நிலையில் உண்ணுதலும், பருகு வதும் பிரச்சினையில்லை.
அல்கலிலி
செய்து கொள் திலும், அத்துமீற ஒருவருக்கொரு கொள்ள வேண் யிதா: 02)
தங்க நகைக்கு செய்கூலி பெறுதல்
பொற்கொல்லன் தங்க நகை யை செய்து கொடுத்ததற்கான கூலியைப் பெற்றுக்கொள்கிறான். அது தங்க நகையை விற்று, அதற் குரிய பெறுமதியோடு செய்கூலி யையும் பெற்றுக் கொள்வதாக அமைகிறது அல்லது புதிய தங்க
நகைக்குப் பகரமாக பழைய தங்க
நகையைப் பரிமாறி, செய்கூலி யையும் பொற்கொல்லன் பெற்றுக் கொள்வதாக அமைகிறது. இது ஆகுமானதா?
தங்க நகைக்குரிய பெறுமதி
பத்வாவுக்கும் ஆய்வுக்குமான லஜ்னா
யையும் செய்கூலியையும் பொற் கொல்லன் பெற்றுக் கொள்வது ஆகுமானதாகும். பழைய தங்க நகைக்குப் பகரமாக புதிய தங்க நகையைப் பரிமாறிக் கொண்டு செய்கூலியையும் பெற்றுக் கொள் வது ஆகுமானதல்ல. ஏனெனில் பின்வரும் ஹதீஸ் இவ்வாறு எச்சரிக்கிறது
“புதிய தங்கத்திற்குப் பகரமாக நீங்கள் பழைய தங்கத்தை விற்க வேண்டாம்.’ (புஹாரி, முஸ்லிம்)
நியை எதிர்பார்ப்போம்
நகிறது.
ப்திக்காக செயற் என்றே மலர்ந் தடம் எமக்குச்
ண்டும். மனிதன்
ழ்வதன் இலக்கே க இருக்க வேண் எம்ம்ைப் படைத் க்கு நாம் அடிப 2. அவனே எமது
இருக்க வேண்
இவ்வேளையில் ஒரு சம்ப வம் ஞாபகத்திற்கு வருகிறது. “பைஅதுர் ரிழ்வான்’ இதனைப் பற்றி ஸ9றதுல் பத்ஹ் பின்வரு மாறு குறிப்பிடுகிறது:
“முஃமின்கள் அந்த மரத்தடி யில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது நிச்சயமாக அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண் டான்' (48 - 18)
நபி (ஸல்) அவர்கள் மதீனா
விலிருந்து மக்காவுக்கு உம்ரா செய்வதற்கு சென்ற வேளையில் குறைஷிக்காபிர்கள் அதற்கு தடை விதித்தனர். அவ்வேளையில் சம ரசப்பேச்சு வார்த்தை செய்வதற்கு உஸ்மான் (றழி) குறைஷியரிடம் அனுப்பப்பட்டார். அவ்வேளை யில் “உஸ்மான் (றழி) கொல்லப் பட்டு விட்டார்” என்ற செய்தி பரவியது. இந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்க ளோடு சேர்ந்து செய்து கொண்ட ஒரு உடன்படிக்கையே“பைஅதுர் ரிழ்வான்’ ஆகும்.
அதிலே உஸ்மான் (றழி) அவர்கள் கொல்லப்பட்டதற்காக குறைஷிக்காபிர்களோடு இறுதி வரை போராடுவோம் என்ற உடன்பாடு பெறப்பட்டது. இத னையே அல்லாஹ் பொருந்திக் கொண்டதாகக் கூறுகிறான்.
ஒரு ஸஹாபியின் உயிருக்காக விடுக்கப்பட்ட இந்தப் பிரகட னத்தை அல்லாஹ"தஆலா பொ ருந்திக் கொண்டதாகக் கூறுகி றான்.
ஸஹாபாக்களின் வாழ்வும், ஒவ்வொரு எட்டும் இறை பொ ருத்தத்தை தேடிப் புறப்பட்டது. இறை பொருத்தத்தை அடைவ தற்கான வழிகளை நாம் தேடு வோம். அதற்காக மும்முரமாக முயற்சிப்போம்
இன்ஷா அல்லாஹ்.

Page 13
றிப்கான் ஆதம்
"வானங்கள், பூமி படைக்கப் பட்ட நாளிலிருந்தே அல்லாஹ் வின் ஏட்டில் பதிவு செய்யப்பட்ட மாதங்களின் எண்ணிக்கை பன் னிரண்டாகும். அவற்றில் நான்கு
மாதங்கள் கண்ணியத்திற்குரியவை
யாகும்”. (அத்தவ்பா 36)
இந்த நான்கு மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும். நாம் இப்போது ஹிஜ்ரி 1433 என்ற இஸ்லாமியப் புத்தாண்டை அடைந்திருக்கிறோம். இற்றைக்கு 1433 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஹிஜ்ரத் நிகழ்வி லிருந்தே இஸ்லாமிய வருடக் கணிப்பீடு ஆரம்பிக்கிறது.
இம்மாதத்தில் ஒருவருக் கொருவர் அநியாயம் இழைத்துக் கொள்வதும், இரத்தம் சிந்த வைப் பதும், போராடுவதும் தடைசெய் யப்பட்டுள்ளதாலும், இம்மாதம் கண்ணியப்படுத்தப்பட்டுள்ளதாலும், தடைசெய்யப்பட்ட அல்லது கண்ணியப்படுத்தப்பட்ட மாதம் என பெயர் பெறுகிறது. எனவே இம்மாதம் இஸ்லாத்தில் மிக அந்தஸ்துக்குரிய மாதம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
காலங்களும் இடங்களும் ஒன்று, உலக நலனை அல்லது மறுமை நலனைகருத்திற் கொண்டு சிறப்புப் பெறுகின்றன. உதாரண மாக ரமழான், நோன்பால் பரகத் செய்யப்பட்ட மாதமாகக் காணப் படுகின்றது. மக்கா அல்லாஹ்வின் ஆலயமான கஃபா அமையப்
முஹர்ரம் : சிற
பெற்றுள்ளதால் சிறப்புப் பெறு கின்றது. இதேபோன்றுதான் ஆஷ9றா எனும் நோன்பை அடிப் படையாகக் கொண்டு முஹர்ரம் மாதம் சிறப்புப் பெற்றுள்ளது என அல்-இஸ் இப்னு அப்துஸ் ஸலாம் தனது கவா இதுல் அஹ்காம் (1-38) எனும் நூலில் குறிப்பிடுகின்றார்.
பொதுவாக ரமழானில் நோற் கப்படும் நோன்புகளுக்கு அடுத்து முஹர்ரம் மாதத்தில் நோற்கப் படுகின்ற நோன்புகள் சிறப்புக் குரியவையாகும் 'ரமழானில் நோற்கப்படும் நோன்புகளுக்கு அடுத்து, முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்புகள் சிறப்
புக்குரியவை’ என நபி (ஸல்)
அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்
றார்கள். (முஸ்லிம் - 1982)
குறிப்பாக, முஹர்ரம் 10 ஆம்
நாள் நோற்கப் நோன்புக்கு ஒரு கிறது. நபி (வ மதீனாவை வந் யூதர்கள் முஹர் நோன்பு நோற்ற ணுற்ற நபி (ஸல் கான காரணத்ை கள். அதற்கு அ இஸ்ரவேலர்கை அவர்களுடைய பாதுகாத்த சிற இதுவாகும். இதி அவர்களும் நே கள்? அதற்கு நபி ( 'மூஸா (அலை) ருந்தால் உங்க6ை நோன்பு" நோற் தகுதியானவன்” நாளில் நோன் ஏனையோருக்( இட்டார்கள். (பு
எனக் கு
இஸ்லாம்இப்பூமியில் வேரூன்றி கிளைபரப்பி நிலைத்து நிற்பதற்கு துணை புரிந்த நிகழ்வாக ஹிஜ்ரத் காணப்படுகின்றது. இது இஸ்லாத் தின் வெற்றிக்கு பெரும் துரும்பா கவும், தஃவா வரலாற்றின் திருப்பு முனையாகவும் அமைந்திருந்தது. இந்நிகழ்வை வைத்தே இஸ்லா மிய வருடக் கணிப்பீடு இடம் பெற்றது. இந்த நிகழ்வில் எமக்கு பல பாடங்களும் படிப்பினைக ளும் காணப்படுகின்றன. அவற் றை விளங்கிக்கொள்ள முயற்சி செய்வதோடு நடைமுறைப்படுத்த முடியுமான பகுதிகளை நடை முறைக்கு கொண்டுவருவோம். இந்நிகழ்வில் கிடைக்கப்பெறும் படிப்பினைகளும் நடைமுறைக ளும் பின்வருமாறு அமைகின்றன.
01. அல்லாஹ்வின்தூதர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட எழுதப்படாத ஒரு விதியாகவே ஹிஜ்ரத் காணப் படுகிறது. எனினும், நபி (ஸல்) அவர்களுடைய ஹிஜ்ரத் தனது தஃவாவை பலப்படுத்தக்கூடிய பொருத்தமான இடத்தை தேர்வு செய்வதாகவும் தனது கொள்கை யைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது. எனவே, இஸ்லாத்தின் கொள் கையைப் பலப்படுத்தவும் பாது காக்கவும் பொருத்தமான இடத் தை தெரிவுசெய்து அங்கு ஹிஜ் ரத் செய்ய முடியும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
02. சத்தியத்துக்கும் அசத்தியத் துக்கும் எப்போதும் போட்டியும் போராட்டமும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அசத்தியம் சத்தியத்தை விரட்டி யடிக்கும். எனினும் இறுதி வெற்றி சத்தியத்துக்கே என்பது அல்லாஹ் வின் வாக்குறுதியாகும். இதனை இந்நிகழ்வு உண்மைப்படுத்தியது. "அல்லாஹ்வே எமது இறைவன்
Emilė. Jis : LIII
என்று கூறியதற்காகவே எவ்வித நியாயமுமின்றி அவர்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளி யேற்றப்பட்டனர்" (அல்-ஹஜ் - 40) “நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது ஒளி யைப் பூரணப்படுத்துவான்’ (அத்தவ்பா - 32)
03. எதிரிகள் இஸ்லாமிய தஃ வாவுக்கு எப்போதும் தடையாக வே இருப்பர். "நபியே உம் மைச் சிறைப்படுத்தவோ அல்லது கொலை செய்யவோ அல்லது நாடுகடத்தவோ நிராகரிப்பாளர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். சூழ்ச்சி செய்பவர்களில் அல்லாஹ்வே மிகச் சிறந்தவன்’ (அன்பால் 30) இந்த வசனம் எதிரிகள் தஃவாவை எதிர்ப்பதற்காக தம்மால் முடியு மான அளவு சூழ்ச்சிகளை மேற் கொள்வர் எனக் குறிப்பிடுகிறது. எனவே, எப்போதும் ஒரு தாஈ விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.
04. ஹிஜ்ரத்தில் இடம்பெற்ற அற்புதங்களை ஈமான் கொள்வ தும், அல்லாஹ் எப்போதும் தனது
தஃவாவுக்கு உத உறுதி கொள்வது நபி (ஸல்) அெ விழிப்புடன் இரு அவர்களைக் கட தெளர் குகையின்
மூடியமை, உம் பெண்ணின் ஆ! தமை, சுராகாவுன் கால்கள் மண்ை டமை போன்ற சான்றுகளாகும்
05. நம்பிக் காபிரிடம் உதவி கொள்ள முடியுட ரத் நிகழ்வு சுட் நபி (ஸல்) அவர் பின் உரைகத் என் யூத வழிகாட்டி காட்டுவதற்காக னார்கள். எனினு அவர்களும் அ அவர்களும் அ தவக்குல் வைத் வழிகாட்டியின் அறிவும், நம்பி
டதால்தான் கூலி
 
 
 
 
 

ப்புக்களால் பயன்பெறல்
படும் ஆஷ"றா
வரலாறு இருக் Uல்) அவர்கள் தடைந்தபோது, ரம் 10ஆம் நாள் றிருப்பதை கண்
) அவர்கள் அதற்
தை வினவினார் அவர்கள், 'பனூ ளை அல்லாஹ் எதிரியிடமிருந்து ப்புக்குரிய நாள் ல் மூஸா (அலை) ான்பு நோற்றார் தறிப்பிட்டனர். ஸல்) அவர்கள் நோன்பு நோற்றி ளவிட இந்நாளில் }ப்தற்கு நானே என்று கூறி அந் பு நோற்குமாறு கும் கட்டளை காரி 1865)
"ஆஷ9றா தினத்தில் நோற் கப்படும் நோன்பால் கடந்த ஒரு வருடத்திற்குரிய பாவங்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என ஆதரவு வைக்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப் பிட்டார்கள். (முஸ்லிம் - 1976)
அல்லாஹ்வின் விரோதிகளான யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக் கும் மாற்றமாக நடக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப் பாடாகும். எனவே யூதர்கள் முஹர்ரம் 10ஆம் நாள் நோன்பு நோற்பதால் அவர்களுக்கு மாற் றமாக முஹர்ரம் 9ஆம் நாளான தாஸ9ஆ தினத்தில் நோன்பு நோற்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். "எதிர் வரும் ஆண்டில் முஹர்ரம் 9ஆம் நாளிலும் நோன்பு நோற்போம் என நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள். எனினும் அது வருவ தற்கு முன்னரே நபி (ஸல்) அவர்கள் இறையடி சேர்ந்து விட்டார்கள்' என இப்னு அப் பாஸ் (றழி) அவர்கள் அறிவிக் கிறார்கள். (முஸ்லிம் - 1916)
முஹர்ரம் 9ஆம் நாள் நோன்பு
நோற்க வேண்டும் என்பதற்
கான நியாயங்கள்:
இதற்கான நியாயங்களை இமாம் நவவி (றஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 1. யூதர்கள் 10ஆம் நாளில் மாத்திரம் நோன்பு நோற்பதால்
அவர்களுக்கு மாறுசெய்து, 9ஆம் நாளும் நோன்பு நோற்றல்.
2. வெள்ளிக்கிழமை மாத்திரம் நோன்பு நோற்காமல் வியாழக் கிழமையோ அல்லது சனிக்கிழ மையோ சேர்த்து இரண்டு நோன் புகளாக நோற்பதுபோல முஹர் ரம் 9ஆம், 10ஆம் நாட்களில் நோன்பு நோற்றல்.
3. 10ஆம் நாள் பிறைக் கணிப் பீட்டில் குறைபாடு ஏற்பட்டாலும் அதனை நிவர்த்தி செய்ய 9ஆம் நாள் நோன்பு நோற்பதே ஏற்ற மானதாகும்.
எனினும், வேதம் கொடுக்கப் பட்டோர் போன்று இருப்பதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய் துள்ளார்கள். இதற்காகவே 9 ஆம் நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள் என இப்னு தைமியா (றஹ்) குறிப்பிடு கிறார். (அல்பதாவா அல்குப்ரா)
எனவே, இம்மாதத்தில் ஒருவருக் கொருவர் சொல்லாலோ செயலா லோ அநியாயம் இழைப்பதை தவிர்ந்து கொள்வோம். முஹர் ரம் 10ஆம் நாள் நோன்பு நோற்று கடந்த ஒரு வருடத்திற்கான பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள் வோம். 9ஆம் நாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறுசெய்து அல்லாஹ்வின் அன்புக்குரியவர் களாக மாறுவோம்.
Pப்பினைகளிலிருந்து டமுறைகள்
வி செய்வான் என ம் அவசியமாகும். பர்கள் காபிர்கள் நக்கும் நிலையில் டந்து சென்றமை, வாயிலை சிலந்தி (ԼՔ மஃபத் என்ற ட்டில் பால் கறந் டைய குதிரையின் னில் புதையுண் வை இதற்கான
கைக்குரிய ஒரு வியைப் பெற்றுக் ம் என்பதை ஹிஜ் டிக் காட்டுகிறது. கள் அப்துல்லாஹ் ற தேர்ச்சி பெற்ற யை தனக்கு வழி கூலிக்கமர்த்தி றும், நபி (ஸல்) பூபக்ர் (றழி) ல்லாஹ்வின்மீது து பின்னர் அவ் மீதான பூரண ந்கையும் கொண் க்கு அமர்த்தினர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அழைப்புப் பணியாளர்கள் கவன மாக செயற்பட வேண்டும். இல் லாதபோது அதுவே தமக்கு வினை யாக மாறிவிடும் என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
06. அமானிதங்களை நிறை வேற்றல் - நபி (ஸல்) அவர்கள் அவருடைய சமூகத்தில் உண் மையாளர் எனவும் நம்பிக்கை யாளர் எனவும் பிரபல்யமாயிருந் தார். இதனால் அவருடைய சமூ கம் தமது பொருட்களை அவரி டம் பாதுகாப்புக்காக ஒப்படைத் திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்ல நேரிட்டபோது அவற்றை உரியவர்களிடம் ஒப்ப டைத்துவிடுமாறு அலி (றழி) அவர்களை நியமித்து விட்டுச் சென்றார்கள். எனவே அமானிதம் பேணுவது ஒரு தாஈயின் அடிப் படைப் பண்பாகும்.
07. தெளர் குகையிலிருந்து வெளியேறி தொடர்ந்து பிரயா ணத்தை மேற்கொள்வதற்காக அபூபக்ர் (றழி) அவர்கள் தனது அடிமையான ஆமிர் பின் புஹைரா மூலமாக இரண்டு ஒட்டகங்களை வருவிக்கச் செய்தார்கள். அதில் ஒன்றை நபி (ஸல்) அவர்களுக்கு பிரயாணிக்க கொடுத்தபோது, நபி (ஸல்) அவர்கள் அதற்கான பெறுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையில் ஏற்றுக் கொண்டார்கள். இது அழைப்புப் பணியாளர்களின் கைகள் கொடுக்கும் கையாக எப் போதும் உயர்ந்தே இருக்க வேண்
08. மக்களின் சொத்துகளை விட்டும் பேணுதலாகவும், கற் பொழுக்கத்துடனும் நடந்து கொள் ளல். குதிரையின் கால்கள் மண் ணில் புதையுண்டதும் நபி (ஸல்) அவர்களின் உண்மையை விளங் கிக் கொண்ட சுராகா தனது அம் பாரியை நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்புக்கு வைத்துக் கொள் ளுங்கள் என்று வழங்கியபோது அதனை நபி (ஸல்) அவர்கள் மறுத்தமை இதற்கான சான்றாகும்.
09. அழைப்புப் பணியை மேற்கொள்கின்ற முன்னோடிகள் தமது படைவீரர்களை எதற்கும் செயற்படுவதற்கு தயாரான தனி நபர்களாக உருவாக்க வேண்டியது அவசியமாகும். அலி (றழி) அவர் கள் நபி (ஸல்) அவர்களின் படுக் கையில் உறங்கியமை, அபூபக்ர் (றழி) அவர்கள் ஹிஜ்ரத்திற்காக முற்கூட்டியே தயாரானமை போன் றவை இதற்கான சான்றுகளாகும்.
10. கடுமையான இருள் சூழ்ந்த, இக்கட்டான நிலமைகளில் தஃ வாவை தொடர்ந்து மேற்கொண் டமை. நபி (ஸல்) அவர்கள் ஹிஜ் ரத் செல்கின்ற வழியிலேயே சிலருக்கு இஸ்லாத்தை எத்தி வைத்தார்கள். இந்த வகையில் புரைதா அல் அஸ்லமி என்பவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
11. சூழ்நிலைகளை முற்கூட் டியே அறிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் செய்திகளை அறிந்து கொள்வதற்கு அப்துர்
ரஹ்மான் பின் அபீபக்ர் (றழி)
பக் - 19
டும் என்பதைக் காட்டுகிறது.

Page 14
எம்.எச்.எம். நாளிர்
தென்னிந்திய அறபு மத்ரஸாக் களில் வேலூர் பாக்கியதுஸ் ஸாலி ஹாத் பழமையானது, பிரபலமா னது. தனித்துவமான ஆலிம்களை உருவாக்கிய பெருமை அதற்கு உண்டு. அத்தகையவர்களுள் ஒரு வரே உமர் ஹஸ்ரத் என கண்ணி யமாக அழைக்கப்பட்ட மெள லான மெளலவி அப்துல் காதிர் முஹம்மத் உமர் (றஹ்) ஆவார். 1895இல் தென்னிந்தியாவில் பாலக்காடு எனும் இடத்தில் பிறந்த அவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, உர்து, ஆங்கிலம், சமஸ் கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார். சன்மார்க்கக் கல்விக்காக அறபு மொழியைக் கற்றுத் தேர்ந்தார். புதுக்குடி நூர் முஹம்மதிய்யாவில் சன்மார்க்கக் கல்வி பெற்ற அவர், உமர் கல்வி G65) LI பாக்கியாதுஸ் ஸாலிஹாத் தில் கற்றார். சில ஆண்டுகள் அதே கல்லூரியில் போதனா சிரியராக பணியாற்றினார். 1938 இல் இலங்கை வந்த அவர், கபூரிய்யா அறபுக் கல்லூரியில் போதனாசிரியராக அமர்த்தப் பட்டார்.
1939இல் கபூரிய்யாவின் அதி பராக பணியேற்றபோதுதான் அவரது உள்ளத்தில் மறைந்திருந்த உமரியம் வெளிப்பட ஆரம்பித்தது. அவர் கற்றுக் கொண்ட இந்திய மத்ரஸாக்கள், கற்பித்த மத்ரஸாக் கள் அனைத்தும் தர்ஸே நிழாமி பாடத்திட்டத்தைத் தழுவியே பாடங்களை நடத்தி வந்தன. இலங்கை மத்ரஸாக்களும் அதே வழியைத்தான் தொடர்ந்தன. அதன் குறைபாடுள் பற்றி எவரும் அலட்டிக் கொள்ளவில்லை, வித்தியாசமாக சிந்திக்கவுமில்லை. இருப்பதை வைத்து ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.
உமாரிய
毅
இது உமர் ஹஸ்ரத் அவர்க ளுக்கு பொருத்தமாகத் தெரிய வில்லை. சமூக மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் அதற்கான வித்து மத்ரஸாக்களில் ஊன்றப்பட வேண்டும் என்பது அவரது கருத் தாக இருந்தது. கபூரிய்யா ஆரம் பிக்கப்பட்டு பல தசாப்தங்கள் கடந்திருந்தன. எனினும் மரபு ரீதியான மத்ரஸாவாகவே அது இருந்து வந்தது. எனவே அதன் கட்டமைப்பு, கலைத்திட்டம், கற்றல் - கற்பித்தல் முதலான விடயங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர் விரும்பி னார். படிப்படியாக செயற்பாடு களை வழிநடத்தினார்.
மரபு ரீதியான மத்ரஸாக்களில், கீழே அமர்ந்து கட்டையான நீண்ட வாங்குகளின்மேல் நூல் களை வைத்துக் கொண்டே மாண வர்கள் பயின்றுவந்தனர். சோன
கத் தமிழோடு அறபு மொழி நூல் .جبر کی
சமூகப் பார்வை
க்ளை விளங்கினார். நூல்நிலை யம் எனக்குறிப்பிடத்தக்க அமைப்பு எதுவும் காணப்படவில்லை. பாட நூல்கள் மாத்திரம் அலுமாரிகளை அடக்கி இருந்தன. வெள்ளைச் சாரமும், வெள்ளைச் சேட்டும்
உமர் ஹஸ்ரத் பற்றிய வ
எம்மைப் பீடித்திருக்கும் சகல பிணிகளும் மருந்து மத்ரஸ்ாக்களிலிருந்துதா: அங்குதான் அம்மருந்துகள் தயா இடம் இல்லை. ஆலிம் ஷாக்கள் கையில்தான்
தரப்பட வேண்டும். வேறு வைத்தியர்கள் மத்ரஸாக்களின் பாடத்திட்டம் திருத்தியமை பொது அறிவும், சமுதாய இயலும் (Sociology (popuyth (Missionary Work) அங்கு பயிற் படுமானால் நாட்டுக்கு நல்லொளி பரப்பு சூரியன்களை எமது மத்ரஸாக்களில் உருவ
சாத்தியமான்தே"
66 ဦဒ္ဒိ€88, ie;
சீருடையாக இரு யில் கபூரிய்யா தளபாடங்களை அலுமாரி) கெ அறபு மொழி மொழிகளையு வசதிகள் செய்ய மொழியில் மட் ஆங்கிலம் முத6 அமைந்த நூல்: டக்கிய நூலகம் திரிகை வாசிப்ட பம் வழங்கப்ப லும் மாற்றங்க ஏனைய மத்ரஸா
ஒரு மாணவன் சாட்டி அன்றா வசதி செய்யப்ப மாணவர்களுக்க கப்பட்டது. எ பொழிவாற்றவு பயிற்றுவிக்கப்ட
உமர் ஹஸ்
சிந்தனை இத்ே வில்லை. பகிரங் களுக்கூடாக அ முன் சமர்ப்பிக்க சமர்ப்பித்த மு
Dr. அலவி முஹம்மத் தாஹா
எதிர்ப்பால் கவர்ச்சியின் விளை வுகளில் ஒன்றுதான் காதல். காதல் என்பதை பலரும் பலவிதமாக நோக்குகின்றனர். சில ஆசிரியர்கள் பிள்ளைகளிடம் காதலித்துத்தான் திருமணமுடிக்க வேண்டும் என் கின்ற கருத்தை விதைக்கின் றனர். இது எவ்வளவு தூரம் பார தூரமானது என்பதனை உணராமல் இப்படி நடந்து கொள்கின்றனர்.
அண்மையில் ஒரு பாடசா லைக்கு நிகழ்ச்சி ஒன்றை நடத் துவதற்குச் சொன்றிருந்தேன். அங்கே ஆச்சரியம் தரக்கூடிய பல் வேறு விடயங்களைக் காண்டேன். அதில் ஒன்றுதான் 9ஆம் தரத்தி லிருந்து 11ஆம் தரம் வரையான 100 பிள்ளைகளில் 32 பிள்ளைகள் காதலிக்கிறார்கள். அதேநேரம் இந்தக் காதலால் நாங்கள் கல்வி யில் கவனம் செலுத்த முடிாமல் இருக்கின்றது என்பதனை அவர் கள் ஏற்றுக் கொண்டார்கள்.
சுவாரஷ்யான, ஆனால் மிகக் கவலையான ஒரு விடயத்தை இவ்விடத்தில் நான் கூறியாக வேண்டும். ஒரு நிகழ்ச்சியில் உங்களது ஆசைகளை எழுதித் தாருங்கள் எனக் கேட்டுக் கொண் டேன். அனைத்துப் பிள்ளைகளும் எழுதித் தந்தார்கள். ஒரு மாணவன் எழுதியிருந்த விடயங்கள் என்னை வெகுவாக சிந்திக்கவைத்தது.
இளமைட்
சேர் நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்.
அவளையே திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறேன்.
அவளுடன் நான் நாடு பூராக வும் சுற்றித் திரிய வேண்டும்.
அவளை சந்தோசமாக வைத் திருக்க வேண்டும்.
அவள் கிடைக்காவிட்டால் நான் என்ன செய்வேனோ தெரி
unigil.
அவள்இல்லாமல் நான்வாழவே
(ԼpւգԱմո35].
நான் எழுதியிருப்பவை அனைத்
g5I LD . 9 l608760)LD.
இதனைப் பார்த்ததும் காதலர்
கள் அனைவரும் இப்படித்தானே எழுதுவார்கள் இது சாதாரணமா னதுதனே என நீங்கள் கூறலாம். மேற்படி விடயத்தை எழுதிய மாணவன் 8ஆம் தரத்தில் படிப் பவன் அவனது முகத்தில் மீசை கூட இன்னும் அரும்ப ஆரம்பித் திருக்கவில்லை. அதிர்ச்சியான விடயம் என்ன தெரியுமா? இது ஒரு பக்கக் காதல்.
ஆசிரியர்களுக்கும் பெற்றோர் களுக்கும் மேலே எழுதிய சிறுவன் பருவக் கோளாறின் காரணமாக எழுதவில்லை. மாற்றமாக அவன் பருவமடைய முன்னரே இப்படி யான சிந்தனைகள் அவனை
ஆட்கொண்டிரு மீடியாக்களின் விளைவு. எனே பிள்ளைகள் வி னமாக இருப்பு பிரச்சினைகளை தோற்றுவிக்கும்
எனவே மான செய்யும் எந்த சுய உணர்வுட பின்விளைவுகை செயற்படுங்கள்
காதல் இஸ் யில் எந்தச் சந் ஒரு ஹராம். இ வர்கள் அறிந்த லும் பெரும்பா அறியாத ஒரு வி றது. அதுதான் உளவியல் நே
பது ?
இப்போது உ காதல் பற்றி சற் மனிதனது உட னின் என்கின்ற இரசாயனப் பத் றது. இது நரம் தகவல்களைக் உதவுகின்றது. அது மனிதன் ச பதற்கும் எங்கள கட்டுப்பட்டில் கும், அமைதிய
 
 
 
 
 
 
 
 
 
 
 

நந்தன. இந்நிலை வகுப்பறைகள்
(மேசை, கதிரை, ாண்டமைந்தன. யோடு ஏனைய ம் கற்பதற்கான ப்பட்டன. அறபு -டுமன்றி தமிழ், லான மொழியில் களையும் உள்ள உருவானது. பத் பதற்கான சந்தர்ப் ட்டது. சீருடையி 1ள் ஏற்பட்டன. க்களில் வீட்டுக்கு ரை பொறுப்புச் உணவுக்கான ட, கபூரிய்யாவில் ான உணவு வழங் ழுதவும், சொற் ம், குத்பா ஒதவும் பட்டது.
ரத் அவர்களின் , வித்தியாசமான தாடு நின்றுவிட க சொற்பொழிவு வை சமூகத்தின் கப்பட்டன. அவர்
> சில காலங்கடந்து நிறைவேறின. மற்றும் சில நிறைவேறாமலேயே நிற்கின்றன. அவற்றுள் முக்கிய மான சில விடயங்களை மாத் திரம் எடுத்துக் காட்டுகின்றோம்.
"எம்மைப் பீடித்திருக்கும் சகல பிணிகளுக்கும் உரிய மருந்து மத்ரஸாக்களிலிருந்துதான் வெளி வரவேண்டும். அங்குதான் அம்ம ருந்துகள் தயாரித்தாக வேண்டும். வேறு இடம் இல்லை. ஆலிம் ஷாக்கள் கையில்தான் மருந்து கள் தரப்பட வேண்டும். வேறு வைத்தியர்கள் இல்லை. மத்ர ஸாக்களின் பாடத்திட்டம் திருத்தி அமைக்கப்பட்டு பொது அறிவும்,
சீர்திருத்த முறையும் (Missionary Work) அங்கு பயிற்றுவிக்கப்படு மானால் நாட்டுக்கு நல்லொளி பரப்பும் ஞான சூரியன்களை எமது மத்ரஸாக்களில் உருவாக் குவது சாத்தியமானதே ' என மீலாத் பிரசங்க மொன்றில் குறிப்பிட்டார்.
இந்திய துணைக்கண்டத்தில் ஒரு தலைசிறந்த அறபுக் கல் லூரியாக அமைவதற்கு திட்ட மிட்டு, அரியதொரு பாடத்திட் டத்தை வகுத்து, அதற்குத் தக்க போதனாசிரியர்களையும் தெரிவு செய்தார். விடுதி மாணவர்களுக் கென ஒழுக்கக் கோவை ஒன்றை வகுத்தார். அறபுக் கல்வியின் முக்கியத்துவம் பாதிக்கப்படாத வகையில் ஆங்கிலம், தமிழ், கணிதம் போன்ற பாடங்களையும் இணைத்தார்.
அவர் அறபு இலக்கண இலக் கியத் துறைகளிலும், தமிழ் இலக்
கண இலக்கிய துறையிலும் திற
மை பெற்றிருந்தமையால் இரு மொழிகளிலும் கவிபாடும் திற மையைப் பெற்றிருந்தார். அறபு அணியிலக்கணங்களைக் கற்பிக் கும்போது தமிழ் அணியிலக்
*(ypğTU (3)u 6ylb (Sociology)
"கண்த்தையும் ஒப்புநோக்கி கற்
பிப்பார் என அவரது மாணவர் கள் பெருமையாகக் கூறுவார்கள்.
சமூதாயத்தின் அவல நிலைக்கு சன்மார்க்க அறிஞர்களே முதல் பொறுப்பாளர்கள் என்பது அவரது கருத்தாக இருந்தது. ஆலிம்கள் அன்பியாக்களின் வாரிசுகள், அவர்கள் போய்விட்டபின்னர் அந்தப் பணியைச் செய்ய வேண்டி யவர்கள் வாரிசுகள்தானே ஹதீஸ் களைச் சொல்கிறோம். ஆகிர் ஸமான், பித்னா, பஸாத், மனிதர் கள் கெட்டுப்போனார்கள் அல் லாஹ் அவர்களை திருத்த வேண் டும் என்று சொல்லித் தட்டிக் கழிக்கிறோம்.
நீங்கள் உங்கள் வேலையை முறைப்படி செய்யவில்லை. இது விஞ்ஞான யுகம். உள நூற் காலம் அனுபவத்தை அல்லாது வெற்று உரைகளை நம்பாத காலம். காலப் போக்கை அறிந்து, காலத்திற்கு ஏற்ற ஆயுதங்களைக் கொண்டு அல்லாஹ்வின் தீனை நிலைநாட்ட வேண்டும். அணு குண்டு யுகத்தில் அம்பும் வில் லும் வைத்துப் போராடுகிறீர்கள். இயன்ற மட்டும் முயன்று முழுச் சக்தியையும் பயன்படுத்துங்கள். (8-60) என்ற ஆயத்தை மனதிற் கொண்டு செயலாற்றுங்கள்.
விஞ்ஞானத்திலும், உள நூலி லும், தத்துவ ஞானத்திலும் தேர்ச்சி அடைந்து, அகில உலக சமயங் களைக் கற்றறிந்து, அப்பால் ஆத்ம ஞானத்தைக் கைக்கொண்டு அனுபவமூலமாக உண்மையைக் கண்டறிந்து மக்களுக்கு சமய விளக்கம் கொடுங்கள். இமாம் ராஸி, இமாம் கஸ்ஸாலி போன்ற அறிஞர்கள் இப்படித்தான் நடந்து கொண்டார்கள். ஷாஹ் வலியுல் லாஹ் கூட இப்படித்தான் நடந்து கொண்டார்கள். இத்தகையவர் களை நாம் உருவாக்கக் கூடாதா?
}ன்மொழிவுகள்
பருவம்: காதல்
நக்கின்றன. இது தாக்கத்தின் ஒரு வ, தொடர்ந்தும் உயத்தில் கவனயீ பது மிகப்பாரிய ா எதிர்காலத்தில்
னவர்களே! நீங்கள்
வேலையையும் ன் செய்யுங்கள். )ள சற்று சிந்தித்து
லாத்தின் பார்வை ‘தேகமுமில்லாத இது அனேகமான விடயம். என்றா ன்மையானவர்கள் விடயம் இருக்கின் காதல் பற்றிய ாக்கு என்ன என்
உளவியல் ரீதியில் று நோக்குவோம். ம்பில் செரடோ
ஒரு வகையான நார்த்தம் இருக்கி புகளுக்கிடையில் கடத்துவதற்கு அதுமட்டுமல்ல ந்தோசமாக இருப் து உணர்ச்சிகளை வைத்திருப்பதற் ான தூக்கத்திற்கும்
மனஅழுத்தத்தைக் ( D e p r e s s i o no) குறைப்பதற்கும் இது உ த வு கி ன் றது . செரடோனின் நரம் பிணைப்புகள் ஊடாக கடத்தப் படுவது தடைப்படும் போது (OCD) obsessive compulsive Disorder 6T6ir கின்ற நோய் ஏற்படுவ தாக அண்மைய ஆய் வுகள் கூறுகின்றன. OCD என்பது இது ஒரு வகையான உளவி யல் நோய். வஸ்வாஸ்
கூறப்படுகின்ற நில மைதான் இது.
உடம்பில் செரடோனின் அளவு குறைந் தால் பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபாடு அதிகரிக் கும் அல்லது காதல் வயப்படுவார் கள் என ஆய்வுகள் கூறுகின்றன. OCD இற்கும் காதலுக்கும் இடை யிலான தொடர்பு சம்பந்தமாகப் பல்வேறு ஆய்வுகள் நடைபெற் றுள்ளன. இதனை முதலில் Dona tella Marazziti gej Jlibi 5oġigu 60)6) uġi தார் இவ்வாய்வுகளின் கடைசி முடிவு என்ன தெரியுமா? காதல் என்பது OCD உடன் தொடர்பான நோய். மாற்றமாக காதல் தெய்வீக மானது அல்ல.
குறிப்பாக OCD நோய் உள்ள வர்கள் அதிகமான சிந்தனைக ளுக்கு ஆளாவார்கள் சில விடயங் களைத் திரும்பத் திரும்ப சிந்தி பார்கள் அல்லது செய்வார்கள். மனஅழுத்தத்திற்கு உற்படுவார்கள். இதனை நாம் காதலர்களிடமும் காணலாம். தனது கதலனைப் பற்றி அல்லதுகாதலியைப் பற்றியே எந்நேரமும் சிந்திக்கக் கூடியவர் களாக இவர்கள் இருப்பார்கள். அதுமட்டுமல்ல. திரும்பத்திரும்ப SMS பண்ணுவது, திரும்பத்திரும்ப தொலைபேசியில் உரையாடுவது,
(பக். 19)

Page 15
மகனிடமிருந்து
ஒரு பணக்கரத்தந்தை தனது மகனுக்கு ஏழ்ைமயில் வாழ்கின்ற மக்களின் நிலையை கற்றுக் கொடுக்க வேண்டும் என விரும் பினார். எனவே, தனது மகனை அழைத்துக் கொண்டு ஏழை மக் கள் வாழ்கின்ற ஒரு பிரதேசத் திற்கு சுற்றுலா ஒன்றை மேற் கொண்டார்.
அவர் சுற்றுலாவை முடித்து விட்டு திரும்பிவரும்போது தனது மகனிடம், சுற்றுலா எவ்வாறு
இருந்தது என்று கேட்டார். அதற்கு மகன், மிகச்சிறப்பாக இருந்தது
என்று பதிலளித்தான் தொடர்ந்து
தந்தை, ஏழை மக்கள் எவ்வாறு
தந்தை கற்ற பாடம்
%
இருக்கின்றன எங்களிடம் ஒரு தடாகம் தோட்டத்திற்கு மத்தியில் இருக்கின்றது. ஆனால், அவர்க ளுக்கு முடிவில்லாத ஒரு பெரிய குளம் இருக்கின்றது. எங்களிடம் இறக்குமதி செய்யப்பட்ட விளக் குகள் இருக்கின்றன. அவர்களிடம் இரவில் நட்சத்திரங்கள் இருக்
நாங்கள் ஒரு சிறிய நிலப்பகு தியில் வாழ்கிறோம். அவர்களுக்கு நிறைய நிலங்கள் இருக்கின்றன.
భ 3. ళ్ల வாழ்கின்றார்கள் என்பதை நீ
பார்த்தாயா? என்று கேட்ட
தந்தை, சரி அவ்வாற சுற்றுலாவிலிருந்து எதனைக் கற் றுக் கொண்டாய் என்பதை எனக் குச் சொல் எனக் கேட்டார்.
கன் பதிலளித்தான். േ ளிடம் ஒருநாய்த எஇருக்கின்றது.
அவர்களிடம் நான்கு நாய்கள்
စေ့rizဓါခ် ရွှံ့နှံ့2;
எங்களது சொத்துக்களைப் பாது காக்க எங்களது வளவை சுற்றி மதி ဓါ’’ இருக்கின்றன.ஆனால் ಇಂ#@@VEggggggggggg கள் சூழ இருக்கிறார்கள்
தந்தை வாயடைத்துப் போனார்.
சாதாரணமா யமைப்புகளிலிரு யாசமாய் ஒரு த6 வேண்டும் எனு யோ நிறுவனத் அதற்காக அந்த யமான நிர்வாகி களுடன் ஒரு வி தியது. அங்கு அ வேறு விடயங்க என்பவருடைய சிந்தனைதான் டு கக் காரணம்.
மொபைலில்
அனுப்புவதுபோ
மிகச்சிறந்த விளங்கிவவர் அ தன் தொழிலில் ஆ ஆனாலும் அவ படி என்று யாரு லை. அவர் வாழ் அந்தக் கேள்விக் தது. அந்த வெ அவருடைய கல் னெழுத்தில் பொ தன்னைவிட ே வேலைக்கு 6ை யாய் நடத்தத் :ெ
இங்கே உறங்கு
வன்தட்டு டிரைவர் மென்பொரு
(BD
விண்டோஸ் 98 முதல் 7 வரை உள்ள அனைத்து ஒபரேட்டிங் சிஸ்டத்தின் வன்தட்டு டிரைவர் மென்பொருளை எளிதாக பெக் அப் செய்து வைக்கலாம். கணினி வாங்கி ஓராண்டு ஆகிவிட்டதும், கணினி வாங்கும்போது உடன் 65/TG)åg, Motherboard CD 6Ti8) ருக்கிறது என்றே தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் Driver மென் பொருளை பெக்அப் செய்து வைப்பதற்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது.
த்து வைக்கலாம்
http://www.softpedia.com/get/System/Back-Up-and-Recovery/Semper
Driver-Backup.shtml 676öıp g)ğ561ğ திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக்கொண்டு நம் கணினியில் எளிதாக நிறுவ லாம். இந்த மென்பொருளை gudi.5, 6 JCOjib (Audio, Video, Lan,
கத்தரிக்கோல் உருவான கதை
கத்தரிக்கோல் கி.மு. 1500இல் எகிப்து நாட்டில் உருவாக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில்
கத்தரிக்கோல் உயர்ந்த, அபூர்வப் பொருளாகக் கருதப்பட்டது. விலை உயர்ந்து காணப்பட்ட கத்தரிக்கோல் சாதாரண மக்கள் பயன்படுத்து
வதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. 1761இல் இந்நிலைமாறி, பலரும் கத்தரிக்கோலை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
ரொபேர்ட் ஹின்சிளிப் (Robert Hinchlife) என்பவர் முதன் முதலில் தொழிற்சாலை அமைத்து கத்தரிக்கோலை தயாரிக்க ஆரம்பித்தார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் துருப்பிடிக்காத இரும்பினால் நீண்ட காலத்திற்குப் பயன்படக்கூடிய மழுங்காத, கூறிய முனை கொண்ட கத்தரிக்கோல் தயாரிக்கப்பட்டன.
Modem) ᎧᏧᎶᏑᎠᏯᎭ5ᏪᏏᎧ
வகையான டிை செய்ய வேண் Gait G5d 5 (Back தாகதரவிறக்கலா யுடன் வரும், M இல்லையென்ற இலவச மென்ெ றக்கி டிரைவர் ( வைத்துக் கொள்
c
וב
翡
(5 S.
 
 
 
 
 
 
 
 

ன சமூக வலை நந்து விலகி வித்தி ாத்தை உருவாக்க ம் சிந்தனை ஒடி த்திற்கு வந்தது. நிறுவனம் முக்கி கள், வல்லுனர் வாதத்தை நிகழ்த் ஜலசப்பட்ட பல் ளில் ஜேக் டேர்சி
வித்தியாசமான விெட்டர் உருவா
) எஸ்.எம்.எஸ். ால இணையத்தில்
குறுஞ்செய்திகளால் ஒரு இணைய தளம் உருவாக்கினால் என்ன? என்பதுதான் அந்த மில்லியன் டாலர் சிந்தனை விதை.
அதன் வளர்ச்சி பெற்ற வடி
வம்தான் இன்று 100 மில்லிய னுக்கும் அதி கமான பயன்பாட் டாளர்களால் கொண்டாடப்படும் டுவிட்டர் முதலில் ஐந்து இலக்க்
வார்த்தையான twttr என்று
அழைக்கப்பட்டு பின்னர் அது டுவிட்டரானது.
2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி முதல் டுவிட் (குறுஞ் செய்தி) அனுப்பி சோதனை செய் யப்பட்டது.
அதே ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி இது பொதுப் பயன் பாட்டுக்கு வந்தது. வினாடி ஒன் றுக்கு 750 குறுஞ்செய்திகள் இதில் அனுப்பப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 65 மில்லியன் குறுஞ்செய்திகள்!
டுவிட்டர் நிறுவனம் ஆண் டுக்கு 150 மில்லியன் டொலர் களை சம்பாதிக்கின்றது.
தொழிலதிபராக ன்ட்ரூ கார்னகி. அவர் நிபுணரல்ல.
ர் வென்றது எப்
க்கும் தெரியவில் ந்து முடித்தபிறகு கு விடைகிடைத் ற்றி ரகசியத்தை லறை மீது பொன் றித்திருந்தார்கள். மலானவர்கள்ை வத்து மரியாதை தரிந்த மாமனிதர் கிறார்.
560GT
x
ரில் நமக்கு எந்த ரைவர் பெக்அப் டுமோ அதை -Up-Drivers) 676ň ம். உங்கள் கணினி otherboard CD ால் இனி இந்த பொருளை தரவி பெக்அப் செய்து ாளலாம்.
ஏன் வானம் நீல
நிறமாக இருக்கிறது?
ஏன் வானம் நீல நிறமாக
இருக்கிறது? சூரியனில் இருந்தோ
அல்லது மின்குமிழில் இருந்தோ
வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வான வில்லில் அவதானிக்கலாம். வாயு மண்டலத்தில் கூடுதலான சதவி கிதம் (78 % நைதரசன், 21 % ஒட்சிசன்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு. அவற்றினூடே ஒளி பூ யை வந்தடைகிறது.
ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த
அலைநீளம் உடையது. கூடிய
அலைநீளம் உடைய ஒளி அலை கள் வந்தடைகின்றன. குறுகிய அலை நீளம் உடைய நீல நிற ஒளிவாயுத்துணிக்கைகளால் உறிஞ் சப்படுகிறது. உறிஞ்சிய துணிக் கைகள் அதை கதிர்க்கின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.
ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்
தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம்
போன்றவை ஒளியைச் சிதறடிக்
கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும்போது மிக அதிகத் துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்
படுகிறது. (சிவப்பு மிகக்குறை
வாக சிதறுகிறது.)
நாம் பார்க்கும்போது அவ் வெளி அலைகள் கண்ணை வந்த டைகின்றன. அதனாலேயே பக லில் வானம் நீல நிறமாக இருப் பது போல தோன்றுகிறது. வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக் கைகள், மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளியால் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை. பெளதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந் தால் அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.
நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் சிக்கிக்கொள்கிறது.
வானம் நீல நிறமாக இருப்ப தால் அதை பிரதிபலிக்கும் கட லும் நீல நிறமாகவே இருக்கிறது. காலை மாலை சூரிய உதயம் அஸ்தமனத்தின் போது மட்டும் அந்தப் பகுதி சிவப்பாக தெரியக் காரணம், சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போது மட்டும் குறை வதுதானாம்!
உலகின் மிக ஆபத்தான பற வையாக நெருப்புக்கோழி கணிக் கப்பட்டுள்ளதுடன், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் 2007ஆம் ஆண்டுப் பதிப்பிலும் உலகின் மிக ஆபத்தான பறவை யாக இடம் பிடித்துள்ளது. விசேட மாக தான் காயப்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்தாலோ பலமாக எதிரில் உள்ளவர்களை தாக்கும். ஒரு அதிசயப் படைப்பாகும். இதன் தாக்குதலானது எலும்புகள் முறியுமளவிற்கு பலமானதாகவும் இருக்கும்.
இந்த நெருப்புக் கோழிகள் பெரும்பாலும் அவுஸ்திரேலியா மற்றும் நியூகினியாவின் மழைக் காடுகளில் வாழ்கின்றன. மிருகக் காட்சிசாலைகளில் வைத்து பரா மரிக்க மிகக் கடினமான ஒரு உயிரி னமாக இவை உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Page 16
வெற்ற
ரிகரமாக பரீட்சைக்கு
கொடுப்பது எப்பழ? பொதுவாக இது பரீட்சைக் காலமாக இருக்கின்றது. குறிப்பாக க.பொ.த தரத்தில் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி பரீட்சைக்கு முகம் கொடுக்கவுள்ளனர். எனவே அவர்களுக்குப் பிரயோசன வகையில் நாம் தொடர்ந்தும் பரீட்சைக்கு வழிகாட்டும் அம்சங்களை பி
வருகின்றோம். அதில் ஒரு பகுதியே இது.
சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் சிறந்த முறையில் சித்திய வாழ்த்துகின்றோம். அதற்காகப் பிரார்த்திக்கின்றோம். (பொறுப்பாசி
01. உங்களுடைய பாடங்களை பரீட்சை நடைபெறும் தினத்திற்கு முன்னர் மீட்டிக் கொள்ள வேண் டும் மாற்றமாக, பரீட்சை நடக் கும் தினத்தில் அல்ல.
02. எவ்வாறு கற்கலாம் என்பது தொடர்பான புத்தகங்கள், கட்டு ரைகளை வாசிக்கலாம் அது உங்கள் கற்றல் முறையை இலகு படுத்தும்.
03. பரீட்சை நடக்கும் தினத் தில் படிக்க வேண்டாம். நன்றாகத் தூங்கி எழும்பி குளித்து ஏற்கனவே தயாரித்துள்ள சிறிய குறிப்புகளை அவதானியுங்கள்.
04. நல்லதொரு காலை உண வை உட்கொள்ளுங்கள்.
05. உங்களிடம் தேவையான பேனை, பென்சில், அனுமதி அட்டை, அடையாள அட்டை போன்றன இருக்கின்றனவா என்பதை வீட்டைவிட்டு வெளி யேறும் முன்னர் கவனித்துக் கொள்ளுங்கள்.
06. பரீட்சை ஆரம்பமாவ தற்கு முன்னர் ஒரு கிளாஸ் தண் ணிர் அல்லது ஒரு சொக்க லட் சாப்பிடுங்கள்.
07. பரீட்சை முடிவடைந்த தன் பின்னர் அதுபற்றி கலந்து
ரையாட வேண்டாம். ஏனெ னில் சிலவேளை அது உங்களது ஏனைய பாடங்களைப் பாதித்து விடும்.
08. படிக்கும்போது சோர்வு ஏற்பட்டால் சிறிது விளையாட லாம் அல்லது பூ மரங்களுக்கு நீரூற்றலாம் அல்லது செல்லப் பிராணியுடன் விளையாடலாம். 09. உங்களுக்கு டென்ஷன் ஏற்பட்டால் இறைவனிடம் பிரார் த்தனை செய்யுங்கள். உங்கள் பெற்றோரிடமும் உங்களுக்காக
பிரார்த்திக்குமா 10. உடனடி தவிர்த்துக் கொ6 கள் அல்லது பழ வற்றை உணவாக ll. 2) ries6Tg ணையை ஒழுங்கு ளுங்கள். அதில் ட பிடுவதற்கு, வி என நேரத்தை { ளுங்கள்.
தொகுப்பு-பாஸி
പ്രക്ഷ, രൂ
1. தந்தை இறந்த போது அசோகன் இருந்த இடம் எது? தட்சசீலம் 2. அசோகன் அரசியல் வாழ்வை ஆரம்பித்த இடம் எது? அவந்தி தேசம்
3. சப்தசிந்து என்று ஆரியர் குறிப்பிடப்பட்டவற்றுள் இன்று மறைந்துவிட்டதாகக் கருதப்படும் இரு நதிகள் எவை? சரஸ்வதி, துரஸ்ட்வனி 4. ஜெகன் மாதா அழைக்கப்பட்ட மலை எது? இமயமலை
5. சுவர்ணம் என்ற பெயரில் தங்க நாணயம் வெளி யிட்ட குப்த அரசன் யார்? ஸ்கந்த குப்தன் 6. குப்தரது இருமொழி நாணயங்களுக்கு வழிகாட்டிய வர் யார்? கிரேக்கர் 7. வீர காவியங்கள் எனப்படுவது எவை? இராமாயணம், மகாபாரதம் 8. மிகப்பெரிய தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப் பட்ட சிந்து வெளி நகரம் எது? ஹரப்பா 9. சிந்து வெளியில் எழுத்துக்கள் எப்பெயர் பெறும்? ஓவிய எழுத்துக்கள் ஸ்டெடைட் | 10. இந்திக்கா நூல் எம்மொழியில் எழுதப்பட்டது? 1 கிரேக்கமொழி
11. ஆரிய நாகரிகத்தை வெளிப்படுத்தும் சமீபத்திய அகழ்வு? பொகஸ்கோயி அகழ்வுகள்
12. கலிங்கத்தை முதலில் சுதந்திர அரசனாக்கியவன்? மகா மேகவாகனன்
க.பொ.த. சாதாரண சுருக்கமான வினாக்
13. மொகஞ்சதாரோவும் வ துள்ள இடங்கள் எவை? ெ மாவட்டம் (சிந்து மாநிலம் மாவட்டம் (பஞ்சாப் ம்ாதி 14. அறிவியலுக்கு என்ம்ை படம் நூல்? நியாய தமிக 15. g)sögumeÓeir Qsmuna படும் நூல்? ரிக் வேதம்
16. வரலாற்றை ஒழுங்கை யாரிடமிருந்து பெற்றன? 17 பிற்பட்ட வேதன்ை படுத்திய பெயர்கள்? afi ஜன், ஏகராஜன், ஷ்ராஜன் 18. இந்தியாவின் முதல் மா சத்திரகுப்த மெளரியன்
 
 
 
 
 
 

முகம் க.பொ.த.சாதாரண தரம்
- இஸ்லாம் - ميسية
(மீள்பார்வை இதழ் 233 இல் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.)
சாதாரண
பிலிருந்து 1. தொடர்பாடல் என்பது ஒரு கருத்தை அல்லது விடயத்தை பகிர்ந்
மளிக்கும் துகொள்ளும் முறைமையாகும்.
ரசுரித்து 2. ஒரு தகவலை எத்திவைப்பதற்காக, ஒரு விடயத்தை தெரிந்து கொள்வதற்காக, ஒரு சமூகமாக வாழ்வதற்காக, உணர்வுகளை,
事 கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வதற்காக.
ஆவதற்கு 3. கடிதங்கள், உரையாடல்கள், உபதேசங்கள், சைகைகள்.
UT
4. அகபா மலையடிவாரம், ஸபா மலைக்குன்று, ஒட்டகையின் முதுகு, தாருல் அர்க்கம், உக்காழ், துல்மஜாஸ், மஜன்னா போன்ற சந்தைகள், மஸ்ஜிதுகள், மிம்பர்கள், மிஃதனா மைதானம். 5. ஜஃபர் இப்னு அபீதாலிப் (றழி) - அபீஸினியா முஸ்அப் பின் உமைர் (றழி) - மதீனா (யத்ரிப்) முஆத் பின் ஜபல் (றழி) - யெமன் 6. சொற்களை நிறுத்தி, நிறுத்திப் பேசுதல், முக்கிய விடயங்களை மூன்று முறை சொல்லுதல், கேட்பதற்கான ஆர்வத்தை தூண்டி விளக்கமளித்தல், முடியுமான தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்தல். 7. அபிஸினியா - அம்ரு இப்னு உமையா (றழி) ரோம் - திஹ்யதுல் கல்பி (றழி) பாரசீகம் - அப்துல்லாஹ் இப்னு ஹ"ஸைமா (றழி) எகிப்து - ஹாதிப் இப்னு அபீ பல்தஆ (றழி) 8. தீவானுல் பரீத் 9. ஸைத் பின் ஸாபித் (றழி) மன்னர்களுக்கு கடிதம் எழுதல், அப்துல்லாஹ் இப்னு அர்க்கம் (றழி) கடன் கொடுக்கல் வாங் று கூறுங்கள். கல்களைப் பதிவுசெய்தல்
உணவுகளை 10. ஆதாரபூர்வமானவை, நம்பகத்தன்மை, நடுநிலை தவறாமை, iளுங்கள். பழங் பொதுநலன் பேணல், பண்பாடு பேணல்,
ஒச்சாறு போன்ற 11.அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள்
க் கொள்ளுங்கள்.
நேர அட்டவ
12. பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள், இணையம் தொலைக்காட்சி, வானொலி.
தபடுத்திக் கொள் படிப்பதற்கு, சாப் 13. நன்மை ளையாடுவதற்கு தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றமை, செய்திகளை அறிந்து ஒதுக்கிக் ,ெ கொள்கின்றமை, பல்வேறுபட்ட புதிய அம்சங் களைத் தெரிந்து
கொள்கின்றமை. தீமை
மிரா மைந்தன் கலாசாரத்திற்கு முரணான அம்சங்களை பார்க்க வேண்டி,
ஏற்படுகின்றமை, ஒழுக்க சீர்கேடு, ஆபாசம், நம்பகமற்ற செய்திகள்,
கவல்கள்.
33
ன தரம் - வரலாறு க்களும் விடைகளும்
19. சத்திரகுப்த மெளரியன் உயிர் நீத்த இடம்? சரவன பொன்கொலா (தக்கணம்) 20. மெளரியர் கலையை வெளிப்படுத்தும் நகரம் எனப் படுவது? சாஞ்சி 21. 2ஆம் சந்திரகுப்தனால் தோற்கடிக்கப்பட்ட சாக அரசன்? உருத்திர சின்னா 22. பெளத்த முக்காவலர் எனப் புகழப்படும் இந்திய அரசர்கள்? அசோகன், கனிஸ்கன், ஹர்சன்
23. தந்தை கொல் மரபு எனப்படும் வம்சம்?
சீசுநாச வம்சம்
மிகவும் தற்போது அமைந் தஞ்சதாரோ - லார்க்கனா půu - LorsöT685TLof
25. குவாங் சுவாங்கை சீனா எல்லைக்கு கொண்டு ് வியல் என்று புகழப் சென்று விட்ட சிற்றரசன்? உதித்தன் இரும்புத்தூண்
24. தேனும் பாலும் பாய்ந்தோடும் நாடு என்று இந்தியா வைப் புகழ்ந்தவர்? மார்கோ போலோ
முனிவர்) LL-L-ULLD
- . 26. கோட்டை காலம் பிரசித்தி பெற்ற கல்வி ம எனறு புகழப நிலையம்? பத்மாதேவி பிரிவெனா ܗܘܝ ܡ .
ம் முறையை இந்தியர் ம்மிடமிருந்து மகா போதி சங்கம் - அநகாரிக தாமபால  ைகுறிப்பிடப் பயன் பெளத்த இளைஞர் சங்கம் - D.P. ஜயதிலக்க சாம்ராஜன், சுவரா HTP விஞ்ஞார்த்த சங்கம் - ஒல்கொட் Vywegsör மது ஒழிப்பு இயக்கம் - F.R. சேனாநாயக்க முஸ்லிம் கல்விச் சங்கம் - சித்திலெப்பை
27. பின்வரும் சங்கங்களை நிறுவியோர் யாவர்?
மன்னன் எனப்பட்ட்வன்?
(நன்றி - கெதர் பேஜ்)

Page 17
நாற்பதுக்கும் அதிகமான கட் சிகள், இயக்கங்கள், அமைப்புக ளை உள்ளடக்கிய அரசியல் கூட்டமைப்பை உருவாக்குவதி லும் தலைமை வழங்குவதிலும் நீங்கள் பங்களித்திருக்கிறீர்கள். இக்கூட்டமைப்புக்கான தூண்டற் காரணிகள், அதன் இலக்குகள் என்ன?
உண்மையில் அங்கு அரசியல் சக்திகளுக்கிடையே ஒரு ஒருங்கி ணைப்பு இருக்கிறது. அதுவே “எகிப்திய ஜனநாய கூட்டமைப்பு” என்றழைக்கப்படுகிறது. இது உருவாக்கப்பட்டதுமுதல் ஒரு அரசியல் கூட்டமைப்பாக விளங் குகிறது. தேர்தலுக்கான கூட்ட மைப்பாக மாத்திரம் அது இயங் கவில்லை. கூட்டமைப்பு மூன்று கருப்பொருள்களில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.
அவற்றில் ஒன்று, அரசியல் ஒழுங்கு, அதன் இயல்புத் தன்மை, எதிர்வரும் காலப் பிரிவில் நாட் டின் கட்டமைப்பு, யாப்பை உரு வாக்கும் அரசியல் கொள்கைகள், எகிப்து கட்டியெழுப்பப்பட வேண்டிய சட்ட அடிப்படைகள் அவற்றுடன் பொருளாதாரம், பாதுகாப்பு, சிவில் நிருவாக ஒழுங்கு, வெளிநாட்டுத் தொடர் புகள் போன்வற்றுக்கான பொதுக் கொள்கைகள் என்பவற்றுடன் தொடர்புடையவை. இவை கூட்ட மைப்பில் பங்கு கொண்ட அனைத் துக்கட்சிகளும் உடன்பட்ட அம்சங் களாகும். -
இரண்டாவது, சட்டம் தொடர் பானது. கூட்டமைப்பு மிகத் தொளி வான நிலைப்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் உருவாக் கிக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது, தேர்தல் ஒருங்கி ணைப்பு தொடர்பானது. இதனை நாம் ஆரம்பித்துள்ளோம். நாம் ஒரே பட்டியலில் இறங்குவதன் மூலம் முழுமையான கூட்டமைப் பை அடையவே எதிர்பார்த்திருந் தோம். அது நடக்கவில்லை. என் றாலும் தேர்தல் செயற்பாட்டைத் தூய்மைப்படுத்துவதன் அவசியம், தேர்தலின் பாதுகாப்பினை பெரு மளவில் உறுதிப்படுத்தல், அரசாங் கத்தை சமாதானமாக கைமாற்று தல் என்பவற்றில் நாம் ஒருங்கி ணைந்து செயற்படவேண்டியுள்ளது.
கூட்டமைப்பில்இருந்துவஃப்த் கட்சி விலகிக் கொண்டமைக்கு என்ன காரணம்?
வஃப்த் கட்சி தனது வேட்பாளர் களைக் கொண்டுவந்தபோது ஜனவரிப் புரட்சிக்கு முன்பிருந்த அரசியல் கட்சிகள் எல்லாவற்றி லும் நடந்ததுபோல தன்னில் மாற்றம் கொண்டுவர முயற்சித் தது. அதற்கு பலமான மக்கள் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. எனவே மக்கள் தரப்பில் இருந்து பெரும் எண்ணிக்கையானோர் வேட்பாளர்களாவதற்கான வாயி லைத் திறந்து கொடுத்தது. இந்தப் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஏதாவது ஒரு வகையில் ஹிஸ்புல் வதனியை சார்ந்திருந்தனர். பின் னர் அது பிரச்சினையைத் தோற் றுவித்தது. இப்பிரச்சினைதான் இக்கூட்டமைப்பிலிருந்து வெளி யேறும்படி வஃப்த் தலைமைத்து வத்திற்கு அழுத்தங்கொடுத்தது.
குறிப்பாக இவர்களில் அதிகமா னோர் வஃப்த்தின் உயர் சபை உறுப்பினர்களின் சிபாரிசுகளின் வழியாக வந்தவர்கள். இங்கிருந்து அவர்கள் தேர்தல் ஒருங்கிணைப்
ကြီးရေfiဂျီး வி முழயும் என்பது
பிலிருந்து வெளியேறினர் கூட்ட மைப்பில் இருந்து அல்ல.
தற்போதைய விடயங்கள் கூட்டமைப்பைத் தொடரச் செய் யும் நிலையில் இருப்பதாக நம்பு கிறீர்களா? அல்லது அதற்கு மாற் றமாக நடக்குமா?
கூட்டமைப்பைத் தொடர்வ தற்கு முழு முயற்சிகளையும் செல வழிக்க உறுதிபூண்டிருக்கிறோம். எங்களது பார்வையில் அது மிக முக்கியமானது. இக்காலப் பிரி வில் அது தேசிய நலன் சார்ந்த ஒரு விடயம். எமக்கு முன் இரு முக்கியமான விடயங்கள் இருக் கின்றன. அவ்விரண்டும் மற்றொன் றுடன் முரண்ானவை. ஒன்று, பாராளுமன்றத்தினுள்ளே இருக் கும் அனைத்துக் கட்சிகள், சக்தி கள், அரசியல் குழுக்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது. இதன்மூலம் வரும் பாராளுமன் றம் வித்தியாசமான சிந்தனைப் பாங்கும் கட்சிசார்பும் கொண்ட வர்களை உள்ளடக்கிய சபையாக இருக்கும்.
இரண்டாவது விடயம், பாராளு மன்றம் ஒருங்கிணைக்கப்படாத ஒன்றாக வரலாம். அப்படி வந்தால் ஒரு கருத்தை உருவாக்குவது சிரமமாக இருக்கும். தேவையான நேரத்தில் தேவையான முடிவெடுப் பது கஷ்டங்களை தோற்றுவிக் கும். நாம் பெரும் சவால்களை எதிர்கொள்கிறோம். பாதுகாப்பு, அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், வேலையில்லாப் பிரச்சினை, கலாசாரம், சமூக நீதி என்று பல்வேறு துறைகளில் பெரும் பிரச்சினைகள் உள்ளன.
சவால்களை எதிர்கொள்ள வேண்டுமானால் பலமான அர சாங்கம் அமையவேண்டும். அப் போதே இப்பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்கலாம். தம்மி டையே ஒத்துழைத்துக் கொள்ளும் பெரும்பான்மையைப் பெறாது பலமானதொரு அரசாங்கம் அமையவே முடியாது. இவ்விரு பெரும் சிக்கல்களை வெல்ல வேண்டும். அப்படியானால் கூட் டமைப்பைத்தவிர வேறு வழி யில்லை. ܗ
தற்போது எகிப்தில் நடக்கும் குழப்பங்களை எப்படிப் பார்க்கி றிர்கள்? -
இது இயல்பானதொரு விடயம். இது அரசியல் சக்திகளின் பிரச்சி னைகளே தவிர வேறொன்றும் இல்லை. இவற்றை மதிப்பிட்டு இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது. காலத்தை
இழுத்தடிக்கா விரைவாக நடத் டும். நாட்டின் கள் வீணாய்ப் டே
ணுவ சபை சாண யங்களைக் ை அவர்கள் நினை: கின்றனர். 'யாட் எனும் கோஷத் கொண்டு ஆரம் சியல் தளத்தில் ( பிரயோகித்துவரு களும், கூட்டை யல் கட்சிகளும்,
குறித்த நியாயம பாடுகளும் எ இடைக்கால செய்வதற்கான
தேர்தலைவிட
கட்டியெழுப்பு கருவி ஏதும் இ
இஹ்வான்க இஸ்லாமியவாதி தேர்தலில் ஆ வது குறித்து சி கள் அச்சம் கெ இது குறித்து என்
ஆதிக்கம் யோகத்தினா எதனை. சுதந் ஒன்றினூடாக யைப் பெறுபல தினால் வெற்றி முடியுமா? இ அரசியல் தர்க் சுயநலம், பல மனப்பாங்கா.
சிலர் உங் சிறந்த முறை தயாராகிக் கொல்
காரணம் சொ
சிறந்த முை தற்கு அவர்கை
 
 
 

s இஹ்வான்களின் சுதந்திரத்திற்கு
వ్లో
ம் நீதிக்குமான கட்சி கடந்த
ஜூன் மாதத்தில் தனது சட்ட அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது. நடைபெறுகின்ற 498 ஆசனங்களுக்கான பாரா ளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. தற்போது ஏற்படுத் தப்பட்டுள்ள கூட்டமைப்பின் நோக்கங்கள் என்ன? வஃப்த் கட்சி ஏன் அதிலிருந்து விலகியது? இஹ்வான்களுக்கும் இராணுவ சபைக்கும் இடையிலான தொடர்பு என்ன? போன்ற பல கேள்விகள் குறித்து சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தலைவர்களில் ஒருவரும் அதன் சட்ட ஆலோசகருமான கலாநிதி அபூ பரகா அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலின் சில
பகுதிகளை மீள்பார்வை வாசகர்களுக்காக தருகிறோம்.
தமிழில் - ஏ.டபிள்யூ.எம். பாஸிர்
ருப்புகளை ஆக்கிரமிக்க |வெறும் கற்பனாவாதமே!
மல் தேர்தலை தி முடிக்க வேண் ஆயுளில் 7 மாதங் பாய்விட்டன. இரா க்கியத்துடன் விட கயாளும் என்று த்துக் கொண்டிருக் ப்பே முதலாவது’ ந்தில் இணைந்து பம் முதலே அர பெரும் அழுத்தம் நம் சிதறிய குழுக் மப்புகளும், அரசி யாப்பு:சீர்திருத்தம் ற்ற கருத்து முரண் வ்வழியிலாவது அரசை நீடிக்கச் ஒரு முயற்சியே. ஜனநாயகத்தைக்
ம் மிகச் சிறந்த ருக்கிறதா?
ளும் பொதுவாக களும் எதிர்வரும் திக்கம் செலுத்து ல அரசியல் சக்தி 1ண்டிருக்கின்றன. ான கூறுகிறீர்கள்? என்ற சொற்பிர ம் நாடவருவது நிரமான தேர்தல் பெரும்பான்மை ார்களை ஆதிக்கத் பற்றதாக சொல்ல து ஒரு சரியான கமா? அல்லது பீனம், தோல்வி
sளைப் போன்று பில் தேர்தலுக்கு ளவில்லை என்று }கின்றனரே?
மயில் தயாராகுவ ள யார் தடுத்தது.
இஹ்வான்கள் முபாரக்கின் ஆட் சியின் கீழ் அவர்களைவிட மிகச் சிறந்த நிலையில் இருந்தனரா? இஹ்வான்கள் அடக்கப்பட்டு, தடைசெய்யப்பட்டு, உளவு பார்க்
கப்பட்டு, கைது செய்யப்பட்டு,
சிறைப் பிடிக்கப்பட்டிருந்தபோது இந்தக் கட்சிகள் எல்லாவற்றுக் குமே நிலையங்களும், பத்திரி கைகளும் உத்தியோகபூர்வ ஊட கங்களும் இருந்தனவே.!
அப்படியானால் சுதந்திரத் திற்கும் நீதிக்குமான கட்சி ஏன் இராணுவ சபையின் இடைக்கால பிரிவிற்கான ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டது?
நாம் ஜனநாயக வடிவத்தைக் கொண்டுவந்து இராணுவ சபை
யின் இடைக்காலப் பகுதியை சுருக்கி படையினரை அவர்களது
முகாம்களுக்குள் மீளச் செய்யும் எல்லா கால அட்டவணைகளுக் கும் சார்பானவர்கள். இது தேசத் தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஒரு புனிதமான பணியாகும். இடைக்காலப் பிரிவை சுருக்கி அதன் ஆயுளை ஒரு வருடமாகக் குறைக்கும் இராணுவ சபையின் ஒப்பந்தத்திலே கட்சியின் தலை வர் டொக்டர் முர்ஸி கைச்சாத் திட்டார். அதிகாரத்தைத் தேர்ந் தெடுக்கும் சிவில் அரசாங்கத் திற்கு நகர்த்துவதை விரைவு படுத்தும் எமது கோரிக்கையை அவர் எத்திவைத்துவிட்டார்.
சுதந்திரமான இயக்கத்திற்கும் பங்குபற்றலுக்கும் இடமளிக்கும் முகமாக இஹ்வான்களுக்கும் இராணுவ சபைக்கும் இடையே அறிவிக்கப்படாத ஒரு உடன் படிக்கை இருப்பதாக சிலர் பேசிக் கொள்கின்றனர். இது தொடர்பில் என்ன கூறுகிறீர்கள்?
இது முபாரக்கின் தர்க்கம் மட்டுமல்ல, அவரது அதிகார வர்க்கத்தினரின் சிந்தனைப்பாங்கு.
வெறும் கற்பனையே, அவற் றும கற ற
றில் எவ்வித உண்மையும் கிடை யாது. அது எவ்விதத் தாக்கத்தை யும் ஏற்படுத்தப் போவதில்லை. இஹ்வான்களும், சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியும் சட்டத்தி லிருந்தே தமது சட்ட அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைனிய அவர்கள் அரசியல்களத்தில் மேற் கொள்கிறார்கள். ஏனெனில் அவர் கள் மகத்தான புரட்சிக்கு பங்க ளித்த பிரதான சக்திகளில் ஒரு சக்தி. இப்புரட்சி வெற்றி பெறச் செய்வதில் பெரும் தியாகங்க ளைச் செய்தவர்கள். கட்சியும் சட்டத்திலிருந்தே தமது உரிமை யைப் பெற்றிருக்கிறது. வேறு யாரிடமிருந்துமல்ல. யாருடனும் உடன்படிக்கையைச்செய்து கொள் ளும் தேவையில் நாம் இல்லை.
பல ஜும்ஆ தினங்களில் நடந்த மில்லியன் ஆர்ப்பாட்டங்க
ளில் இஹ்வான்கள் கலந்து
கொள்ளாமல் புறக்கணித்தமைக் கான விளக்கம் என்ன? சிலர் அதனைவைத்து இஹ்வான்க
ளுக்கும் இராணுவத்திற்கும்
இடையே உடன்படிக்கை ஒன்று இருப்பதாக வியாக்கியானம்
கொடுக்கின்றனர்.
இது சரியானதல்ல. இஹ்வான் கள் நிறுவனமயப்பட்ட ஒரு
ஜமாஅத் சூழ்நிலைகளை, நிலைப்
பாடுகளை முழுமையாகப் படித்து, நிர்ணயித்து, அக்காலப் பகுதிக் குரிய மிகப் பொருத்தமான தீர் மானத்தை சரியான கோணத்தில்
எடுப்பவர்கள். அதன்மூலம் எல் லாவற்றுக்கும் முன்பாக நாட்டின் நலனையே அவர்கள் கருத்திற் கொள்கிறார்கள்.
எகிப்தின் ஆட்சியை உயர் இராணுவ சபை ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் உங்களுக்கு இருக் கிறதா?
காலச் சக்கரம் ஒருபோதும் பின்னோக்கி நகர்வதில்லை. இவ் வகையிலான சிந்தனைப் பாங்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மக்கள் விருப்பத்திற்கு முன்னால் ஒருவருக்கு (இராணுவ சபையோ, வேறு எவருமோ) நிற்க முடியும் என்ற கொள்கை போய்விட்டது. எகிப்திய மக்களது விருப்பத்தை
தன்னால் ஆக்கிரமிக்க முடியும்
என்று நினைப்பவர் ஒரு கற்ப னைவாதியாகவே இருப்பார்.
బ్లాక్హాశి ని

Page 18
இனிக்கும் கனிகளும் நறுமண மலர்களும் சொரிந்த எங்கள் நந்தவனத்துக்குள் அவர்கள் நழைந்தனர். பிரபஞ்சம் முழுவதும் பேய்கள் நிறைந்ததுபோல்!
கனிகளை மட்டும் கையாடிய பேய்கள் கிளைகளை உடைத்து இலைகளை உதிர்த்து எங்கள் சந்தோஷ விருட்சத்தை வேரோடு பிடுங்கி வீசின!
கொதிக்கும் குருதி கொப்பளித்துப் பாய்கிறது எலும்புக் குருத்தினுள்ளும். கொடூரப் பேய்களின் வெறியாட்ட நினைவுகள்
விழித்திடும் போதினில்!
கறுப்பு ஜூலைக்காய் கண்ணி சொரிந்த எம் கண்களில் குத்திவிட்டு கறைபடிந்த வரலாற்றுக்கு முகவுரை எழுதினார்கள் கறுப்பு ஒக்டோபரில்!
வெறுங்கையோடனுப்பி எம்மை வெறுப்போடுதிர்த்த வார்த்தை இதயத் தழும்புகளில்
இன்னும் வலிக்கிறது.
"தெருத் தெருவாய் அலையுங்கள் தொலைக்காட்சியில் பார்க்கிறோம்"
உள்ளத்தில் ஒளிர்ந்து உயிரோடு கலந்து இதயம் ஒலித்திடும் இனிய கலிமாவின் முன் இதயமற்றவனே நீ அபகரித்த பொருளெல்லாம் எமக்குத் தரசு இது ஒன்றும் புதிதல்ல எங்களுக்கு.
ஹிஜ்ரத். கேள்விப்பட்டிருக்கிறாயா? கல்போடிணைந்த கலிமாவுக்காக மக்கத்து மண்ணை எங்கள் மாநபி துறந்த வரலாறு
உதடுகள் உச்சரித்த உயர் கலிமாவுக்காகவன்றி முஸ்லிமாய் இம்மண்ணில் பிறந்ததற்காகவன்றி வேறெதற்கு என்னை விரட்டினாய் நீயும்?
தேடிய பொன் ஒடியுழைத்த சொத்து வாழ்ந்த வீடு வாழ வைத்த கடை
பன்னிரண்டு நாற் வேரோடி விருட் உறவுப் பெருவிரு இரு மணித்துளி துகளாகிப் பறந்த துவேசப் பெரு ெ
செல்வமெல்லாம் செல்கையில் நீர்
சொல்லம்பாய் இ செவிகளில் ஒலிச் "சுல்தான்களெல்ல பக்கீராய் செல்கிறீ
சுல்தானை பக்கீர பக்கீரை சுல்தான மாற்றுகின்ற வல் எல்லோரின் தலை எழுத்தாணி பதிக் அல்லாஹ்வேயன்
என்னை வெட்டி சுட்டுப் பொசுக்கு வேரோடு பிடுங்கி வீழும் உடலின்
ஒவ்வோர் அணுவ ஓடும் குருதியின்
ஒவ்வொரு துளி. உச்சரிக்கும் கலிம
(கடந்த இதழின் தொடர்ச்சி.)
அவர்களிலே மூன்று அல்லது நான்கு பேர் எங்கள் மொட்டை மாடித்தளத்தில் குதித்து இறங்கி னார்கள். இறங்கியதுதான் தாம தம், கண்மூடித் திறப்பதற்குள் துப்பாக்கிகள் மற்றும் நவீன தொ ைல நோக்கி களு டன் சட்டென தரையில் படுத்துக் கொள்வதைக் கண்டேன்.
ஏனையவர்கள் எங்கள் பக்கத் திலிருந்த மாடிக்குடியிருப்பின் சந்துபொந்துகள் எங்கும் தொப் தொப்பென துப்பாக்கிகள் சகிதம் இறங்கித் தரையிலே படுத்துக் கொண்டார்கள். மேலே பறந்த ஹெலிகொப்டர் சுழற்றிய காற்றி னால் கிளம்பிய புழுதிப்படலம் கண்களைக் குருடாக்கியது.
சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதை நான் புரிந்து கொள்வ தற்கிடையில் 'டவுண் போய்..!! டவுண்!" என்று கத்தியபடியே என்னை நோக்கிக் கூச்சலிட்டபடி ஒரு சிப்பாய் ஓடிவந்தான். எனது கால்களைத் தனது ஒரு காலால் தட்டிவிட்டு தோள்பட்டையில் பிடித்து இலாவகமாய் வீழ்த்தி தரையோடு குப்புறப்படுக்க வைத்த கையோடு அவனும் துப்பாக்கி யோடு வீழ்ந்து படுத்தான்.
சத்தம் கேட்டு நித்திரை கலைந்து மேலே ஒடி வந்த எனது தந்தை மற்றும் தாய் குடும்பத் தினரையும் மொத்தமாக பிடித்து, 'கோ கோ பெக் கெட் இன் ஸைட். கோ!! என்று உள்ளே தள்ளிவிட்டு மொட்டை மாடிக் கதவை அடைத்தான் மற்றொரு சிப்பாய். உள்ளேயிருந்து எனது தாயும் தம்பிகளும் பயத்திலே அழுவது கேட்டது. ஹெலிகொப்
ഗുമ്മൂര
f
للمہ
'ഗ്രീ C.
-முதிர் முஹம்மது ராபி -
/2
s
டரிலிருந்து இறங்கிய சிப்பாய்கள் பலர் எங்கள் மொட்டை மாடி யின் சுற்றுச் சுவரில் மறைந்த 6նո0/ எதிர்ப்புறமுள்ள இக்ரமின் குடியிருப்பை சூழ்ந்து குறிவைத்து படுத்திருந்தார்கள்.
ஹெலிகொப்டர்களிலிருந்து கடைசியாக இறங்கிய சிப்பாய் களின் கைகளிலே உறுதியான பட்டிகளால் பிணைத்திருந்த இரண்டு பெரிய அல்சேஷன் மோப்ப நாய்கள் பயங்கரமாக உற்றுப் பார்த்தவாறு இறங்கிச் சென்றன. அவற்றின் கோரைப் பற்கள் உலோகம் போல பள பளத்தன. யார் இவர்களெல்லாம் ஏன் இப்படியெல்லாம் நடக்கின் றது? எதற்காக இக்ரமின் வீட் டைச் சுற்றி இவ்வளவும் நடக் கின்றது? எதுவுமே விளங்கவில்
லை எனக்கு.
திடீரென வானத்திலிருந்து
தீப்பிழம்பு ஒன் வந்து வெடித்து டாக்கியது. அ6 துப்பாக்கி வே ஒரே புகைத்திர் என்ன நடக்கிற வில்லை எனக்கு
"ஓ! சுடாதீங் முயல் குட்டி வேணாம். மு இருக்கு!’ என் 'வாட் ? கீப் ெ என்று அதட்டின் படுத்திருந்த சி நீச்சல் கண்ணாடி கண்களிலே அணி வினோதமாக இ
அவனது ஒரு வலது தோள் பிடித்து எழுந்தி தரையிலே அழு
 
 
 
 

றாண்டாய் த்த ட்சமது சிடையே
நருப்பில்!
அபகரித்து செப்பியது ன்னும் கிறது
Dasib
勤*
nodb 2யிலும் கின்ற
நீயல்ல.
95)509-bőYböáb(16.) U.33bö
கேwத்தில் எழுதி கவிதை
அது சந்தோஷம் போர்த்திய பொழுது கடற்கரையை நோக்கியான பயணிப்பு.
ஆணும் ஆணுமாய் பெண்ணும் பெண்ணுமாய் ஆணும் பெண்ணுமாய் அவர்களும் இவர்களுமாய் இன்னும் இன்னுமாய். கடல் நுரைபோல பொங்கிய சனநெரிசலுக்குள்
கூசுதலில்லாமல் தீக்குச்சியுரசல்போல
இனம் புரியாதபடி அவர்கள் எறும்பின் நெருக்கத்தோடு நகர்கையில் அந்தப் பெருநாள் நாளில்
தூதரின் வார்த்தை நசுங்கியே போயிற்று.
அடிவயிற்றில் பிசையும் வலியோடு
கவலைக்குள் சிக்கி நொறுங்கியே போனேன்.
மார்க்கம் அவமானப்பட்டுப்போனதாக
சொல்லிய நண்பனின் கனல் கக்கிய பார்வையில் எனக்கும் தெளிவாயிற்று
இப்படியான பெருநாள் தேவைதானா
நம் சமுகத்துக்கென்று.
வெறுத்திற்றுப் போனது மனசு,
கடற்கரையை மட்டுமல்ல
அன்றைய பெருநாளையும்தான்.
ருக்க மற்றக் கை இ ய ந் தி ர த் துப் பாக்கி யின் விசையிலே தயா ராயிருந்தது.
"சுடாதீங்க ! என்ப. அர்னப் ! இருக்கி றான். ! என்று இக்ரமின் வீட் டைக் காட்டிக் கத்தினேன்.
ஹெலிகொப் விசிறி ஒலியிலே நான் கத்தியது னைப் பிடித்தி ருந்த அந்தச் சிப் பா ய் க் கு கேட்கவில்லை.
அங்க
டரின்
என்
று சீறிக்கொண்டு க் காதைச் செவி தத் தொடர்ந்து ட்டுகள். எங்கும் ள்: சிறிது நேரம் து என்றே புரிய
5.
க அங்க.என்ட இருக்கு . சுட பல்குட்டி அங்க று கத்தினேன். காயட் போய்!" ான் என்னருகே ப்பாய். அவன் போல எதையோ ரிந்து பார்க்கவே நந்தான்.
கை" என்னை பட்டையைப் ருக்க விடாமல் த்திக் கொண்டி
' ഖ It L' ? ' காதிலே அவன் அணிந்திருந்த இயர் போனை சிறிது அகற்றி விட்டு, யூ வோன்ட்டு கோ தாட் ஹவுஸ்?" என்றான் ஆங்கிலத் தில் நோ. மை ரபிட், அர்னப் என்றேன்.
'வாட். யுவர் பாதர்?’ என் றான் புரியாமல், நான் கைகளால் முயல் குட்டிபோல சைகை காட்ட,
ஓ! டோண்ட் வொறி!" என்று சிரித்தான்.
இதற்கிடையில் எதிர்வீட்டி
லிருந்து துப்பாக்கியால் திருப்பித் தாக்கினார்கள். அதனையடுத்து மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகொப்டர்களில் ஒன்று தீப் பற்றியவாறு வெடித்து விழுவ தையும் கண்டேன். உடனே என் னோடிருந்தவன் உட்பட சிப் பாய்கள் அனைவரும் உசாராகி,
எனது அழுகையையும் புறக் கணித்து விட்டு இக்ரமின் மாடிக் குடியிருப்பை நோக்கித் துப்பாக் கியால் சல்லடையிட்டு ஓய்ந் தார்கள்.
சிறிது நேரத்தில் பெருமழை யடித்து ஓய்ந்ததுபோல வெடிச் சத்தம் ஒய்ந்தது. சிப்பாய்கள் எல்லோரும் எங்களை விட்டு விட்டு இக்ரமின் மாடிக்குடியி ருப்புக்குள் இறங்கி ஒடிச் சென் றார்கள். மாடிச்சுவரின் மேலாகப் பார்த்தபோது அந்த வீட்டின் கண்ணாடிகள் நொருங்கிக் கிடப் பதைக் கண்டேன்.
இருட்டிலே சரியாக எதுவுமே தெரியவில்லை. டோர்ச் வெளிச் சத்தைப் பாய்ச்சியபடி பலர் நட மாடுவது தெரிந்தது. சில நிமி டங்களிலே நாங்கள் கால்பந் தாடும் மேட்டில் நின்றிருந்த ஹெலிகொப்டர்களில் அவசர அவசரமாக எதையெல்லாமோ ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
எல்லாமே தெளிவில்லாம்ல் தெரிந்தது. இராட்சத விசிறிகள் புழுதி கிளப்பியபடி வானிலே எழுந்து திரும்பிய கத்ஷகளற்ற ஹெலிகொப்டர்களில் ஒன்றிலே அமர்ந்திருந்த சிப்பாய்கள் கீழி ருந்த எங்களைப் பார்த்து கை களையுயர்த்தி வெற்றி முழக்க மிட்டபடி சென்றார்கள். அவர் களின் முழங்கால்களுக்கிடையே நாக்கைத் தொங்கவிட்டபடி நின்றிருந்தது ஒரு மோப்ப நாய்.
அந்த நாயின் வாயிலே தொங் கிக் கொண்டிருந்தது சிவப்பு நிறம் தோய்ந்த ஒரு வெண் பஞ்சுக் குவியல்!

Page 19
25 வருடங்களில். (03ஆம் பக்கத் தொடர்)
இவ்விரண்டுக்கும் இடையில் இணங்கிப் போகும் சமநிலைப் போக்கைக் கடைப்பிடிப்பதில் மு.கா.வின் தேசியத் தலைமையி லும் உள்ளூர் மட்டத் தலைமை யிலும் பாரிய இடைவெளிகள்
காணப்பட்டன.
தனிநபர்களை விடவும் கொள் கைக்கு முக்கியத்துவம் கொடுக்
டத்தில் பலவீனப்பட்டுக் கொண் டே சென்றது. இன்று அதன் நேரடி விளைவுகள் களத்தில் புலப்படு கின்றன. மக்களை கொள்கையின் பால் ஆழமாக வார்த்தெடுக்கும் முயற்சிகளுக்கு கட்சி கொடுத்த முன்னுரிமை மிகவும் குறைவா னது. அன்றாட அரசியல் நகர்வு களுக்குள் அமிழ்ந்து போக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் அது அகப்பட்டுக் கொண்டது.
எனினும், இலங்கை முஸ் லிம் சமூகத்தை - குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்
களை- அரசியல் மயப்படுத்திய
கும் அரசியல் பண்பு காலவோட் தில் மு.கா.வுக்கு வரலாற்றுப் பங்
ஹிஜ்ரத். (13ஆம் பக்கத் தொடர்)
அவர்களை ஒற்றராக நியமித்துக் கொண்டமையும், கட்டுச் சாதங் களை பெற்றுக் கொள்வதற்காக அஸ்மா (றழி) அவர்களை நியமித் தமையும் ஒரு தாஈ எப்போதும் நுணுக்கமாகச் செயற்பட வேண் டும் என்பதையும், முற்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பதை யும் சுட்டிக் காட்டுகிறது. அத்தோடு சவால்மிக்க சூழ்நிலைகளில் பெண்களாலும் தஃவாவுக்கு பங்களிப்புச் செய்ய முடியும் என் பதை அஸ்மா (றழி) அவர்களின் நிகழ்வு உறுதிப்படுத்துகின்றது.
12. எதிர்ப்பையும் வெறுப்பையும் சவால்களையும் முறியடிக்க கொள்கைக்கும் மார்க்கத்திற்கும் பெரிய முக்கியத்துவமும், பங்கும் உண்டு என்பதையும் இலக்கை அடைந்து கொள்ள படிமுறை அமைப்பில் கட்டம் கட்டமாக செயற்திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதையும் ஹிஜ்ரத் நிகழ்வு உண்மைப் படுத்துகிறது.
மொத்தமாக, ஹிஜ்ரத் தஃவாவுக்கான மிகப் பெரிய அர்ப்பண் மாகும். எப்பொழுதும் தஃவா அர்ப்பணத்தை வேண்டி நிற்கும்.
இவ்வாறான பல படிப்பினைகளையும், பாடங்களையும் கொண்ட ஹிஜ்ரத் நிகழ்வு வரலாற்றை மாற்றியமைத்த முக்கிய திருப்பு முனையாக அமைந்துள்ளது. இந்நிகழ்வு நடைபெற்று முடிவுற்ற ஹிஜ்ரி 1433ஐ நினைவு கூருவோம். அல்லாஹ்வைப் புகழ்ந்து அதன் மூலமாக படிப்பினை பெற்று நடைமுறைப் படுத்துவோம். శుఖ్య పుష్క శకణిజ్య భజే
3.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
ஜனாதிபதியை. (01ஆம் பக்கத் தொடர்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சட்டத்தரணி என்ற வகையில் அவரை எனக்குத் தெரியும். அதனைத் தவிர அவர் எமது குடும்ப
நண்பர் என்று கூறப்படுவது உண்மையல்ல.
வெள்ளைக்கொடி தீர்ப்பின்போது சரத் பொன்சேகாவை விடு வித்த மூன்றாவது நீதிபதியான வராவெவவின் கணினி, சேதப்படுத் தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து கருத்துரைத்த நீதிபதி தீபாலி விஜேசுந்தர, வழமையாக தமது கணினிகள் முடங்கிப்போகும் நிலை இருந்ததாக குறிப்பிட்டார். 3
இதேவேளை, இந்த வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதி வராவெவ 14 நாட்கள் விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணிலின். (01ஆம் பக்கத் தொடர்)
எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர். கடந்த வாரம் அனுர பஸ்தியனின் வீட்டில் கூடிய முன்னாள் ஐ.தே.க. எம்பிக்கள் குழுவொன்று, கரு ஜயசூரியவை தலைவராக நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. இக்கூட்டத்தில் கருவும் சஜித்தும் பிரசன்னமாகியிருந் ததாகக் கூறப்படுகின்றது.
நாட்டின் பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே.க.வில் நீண்ட காலமாக நிலவி வரும் உட்பூசல்களுக்கும் தலைமைத்துவம் தொடர்பான இழு பறிக்கும், இந்த மாநாடு உரிய தீர்வைத் தருமா என்ற கேள்விகளை அவதானிகள் எழுப்பியுள்ளனர். ஐ.தே.க. பொறுப்பற்ற எதிர்க் கட்சி யாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப் படுகிறது. ܚܝ
線
ஒரு வருட சந்தா
ஒரு வருடம் ரூபா 200000 .
களிப்பு இருக்கிற யல் கட்சிகளுக்கு வளிக்கும் நிலை வித்து, சிந்தித்து
பணபை உருவா ஆற்றிய பணி கு அதீத இன ( சிலவேளை ஆ லின, பல்கலாச்ச மாகப் பகுத்தா பாதையில் செல் வேகத்தை இன் னுள் காண்பது
உள்ளது. கால ம அரசியல் யதார்: ந்துகொள்வதில் பலவீனமான உள்ளது.
புதிய அரசி வரைவதற்கான ெ பத்தில் மு.கா.வி. தொடங்கப்பட்ட ந்த அரசியல் மு அது படிப்படியா போலவே தெரி!
வரலாறு ெ வைத்திருப்பதில் டும் உண்மை. மு ள்ள வரலாற்று ெ யாக நிரப்பாவி லீடுகளால் அது
முஸ்லிம்
பங்களித்திருக்கி மாக, 1948 சுதந்தி சாரத்தை அவர்க ஆதரித்தார்கள். க்கு சில பாதிப்பு தன. பண்டாரநா ச்சிகரமான கூற். களது பங்களிப் தையும் அதிகள இதை தற்போை யினர் அறியா கூடும்.
இதன் விளை கள் நாட்டைப் களது கோரிக்ை யாக எதிர்த்தா ஒருமைப்பாடு பாட்டில் உறுதி! ஆனால், அவர்க டவசமான தே மோதலுக்குள் கொண்டார்கள். மரணம், நிம்மதி திழப்பு, வாழ்வ இடப்பெயர்வு நிகழ்ந்தன. ஆ6
கான அவாக ள
மீள்பார்வை தனிப் பிரதி இந்தியா 雛 ஆறு மாத கந்தா தனிப் பிரதி ரூபா 7500 தனி
ஒரு
ர்கள், காசுக்கட்டளை பெறுவோர்:Meeparva
MMC, 2A, Hill Castle Place, Bandaranay
 
 
 
 
 
 
 
 

து. தேசிய அரசி த் கண்மூடி ஆதர )யிலிருந்து விடு | வாக்களிக்கும் க்குவதில் மு.கா. றிப்பிடத்தக்கது.
மைய அரசியல்’ பத்தானது. பல்
ார சூழலை ஆழ ாராய்ந்து புதிய ல்வதற்கான உத் ாறைய கட்சியி அபூர்வமாகவே
ாற்றங்கள், புதிய
த்தங்களைப் புரி மு.கா. மிகவும் நிலையிலேயே
யல் பாதையை வரலாற்றுத் திருப் ன் இடம் எங்கே? - காலத்தில் இரு )க்கியத்துவத்தை ாக இழந்துள்ளது கிறது.
வற்றிடங்களை லை என்பது மட் p.கா. இப்போது வெற்றிடத்தை சரி டின், புதிய பதி
நிரப்பப்படும்.
02 டிசம்பர் 2011 - வெள்ளிக்கிழமை ful
இளமைப் பருவம். (01ஆம் பக்கத் தொடர்)
திரும்பத் திரும்ப அவனு(ளு)டைய பெயரை எழுதுவது, கையிலே காதலனுடைய அல்லது காதலியுடைய பெயரைப் பச்சை குத்திக் கொண்டு அந்தப் பெயருடன் உரையாடுவது, காதலனுடைய அல்லது காதலியுடைய புகைப்படத்தை வைத்துக் கொண்டு தனிமையில் உறையாடுவது. இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
உடம்பில் செரடோனின் அளவு குறைவடையும்போது அல்லது நரம்பிணைப்புகளூடாகக் கடத்தப்படுவது தடைப்படும்போது மூளை சரியான விடயங்களை பிழையாக வலியுறுத்தும், பிழையான சில விடயங்களை சரியெனக் காட்டும். எப்போதும் ஒருவகையான கவலை அவர்களைப் பீடித்துக் கொள்ளும். அமெரிக்காவில் உள்ள காதலர்களில் 40% ஆனவர்கள் Depressionஇற்கு உற்படுவதாக Helen
Fisher குறிப்பிடுகின்றார்.
எனவே, காதலர்களிலும் இந்த வெளிப்பாட்டைக் காணலாம். எனவே இவ்வளவு காலமும் ஊடகங்கள் புனிதமானது, தெய்வீக மானது எனப் போற்றிப் புகழ்ந்து எமது இளைஞர்களை வழிபிறழச் செய்த காதலுடைய உண்மை நிலை இதுதான். எனவே இந்நோயி லிருந்து விடுபட வேண்டியதும் அதற்கான சரியான சிகிச்சையை மேற்
கொள்வதும் அவசரமாகச் செய்யப்பட வேண்டிய விடயங்கள்.
ஒலுவில் அல் ஹிறா பவுண்டே ஷன் தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டும் தேசிய சிறுவர் மற் றும் முதியோர் தினங்களை முன் னிட்டும் மாபெரும் இரத்த தான
நிகழ்வொன்றை அக்கரைப்பற்று
ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து ஒக்டோபர் | (})}{\mib ') && (0.18:20, 1);
ஒலுவில் அல் ஹிறா பவுண்டேஷன்
லைமைக் காரியாலயத்
அரசியல்வாதிகள்000 (01ஆம் பக்கத் தொடர்)
றார்கள். உதாரண ரத்திற்கான பிரச் ள் முழுமையாக அதில் அவர்களு புகள் கூட இருந் யக்கவின் உணர் றுகள் முஸ்லிம் பையும் தியாகத் வில் பேசியது.
தய தலைமுறை மல் இருக்கக்
ாவாக முஸ்லிம் பிரிக்கும் புலி கையை கடுமை ர்கள். நாட்டின் என்ற நிலைப் பாக இருந்தனர். ள் இந்த துரதிஷ் வையற்ற இன அகப்பட்டுக் இந்த யுத்தத்தால் யின்மை, சொத் ாதார இழப்பு, போன்றவையே னால், நாட்டுக் து பங்களிப்பு
பிரதி
வருடம்
|Publishers arerojub, gLincổ
ঠু8 &:
பற்றி குறைந்தளவே பேசப்படுகி றது அல்லது அறவே பேசப்படு வதில்லை.
நாட்டின் ஆயுதப் படையினர் ஆரம்ப காலங்களில் இப்போ தைய அளவுக்கு ஆயுத ரீதியான பலங்களைக் கொண்டிருக்க வில்லை. அந்தக் காலங்களில் வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம் கள் பிரிவினைவாதக் கோரிக் கைக்கு ஆதரவளித்திருந்தால், நாட்டின் வரலாறு இன்று வித்தி யாசமாக அமைந்திருக்கும்.
இன்றும்கூட முஸ்லிம் சமூகத் தின் 70 வீதமானோர் வறுமைக் கோட்டிற்கு கீழேயே வாழ்கின்ற னர். பொதுவாக முஸ்லிம்களது பொருளாதாரம் குறித்த தவறான கருத்தே நிலவுகிறது. சுனாமி கார ணமாக முஸ்லிம் சமூகத்தின் ஒரு வீதமானோர் அழிந்து விட்டனர். கொடையாளி நாடுகளிடமிருந்து கிடைத்த சுனாமி உதவியை முஸ் லிம்களுக்கு வழங்குவதில் பார பட்சம் காட்டப்பட்டது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச் சிய கதையாக அமைந்தது. சுனா மிக்குப் பின்னரான கட்டமைப்பு உடன்பாட்டில் முஸ்லிம்களது விடயமும் பேசப்பட்டது. ஆனால், இறுதியில் அதுவும் இயற்கை மரணம் அடைந்து விட்டது.
சமூகத்தைப் பற்றி கவலைப் படுவதற்கு முஸ்லிம் பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு எத்த னையோ விடயங்கள் உள்ளன. கொழும்பிலுள்ள முஸ்லிம்களது சேரிப் புறங்களுக்கு ஒரு சாதாரண
நிலையம்:Grandpass எனவும் குறிப்பிட்டு ake Mawatha, Colombo 12. 3:&
விஜயத்தை மேற்கொண்டால் கூட கடுமையான வறுமை, எழுத்தறிவின்மை, வேலைவாய் ப்பின்மை, அதனோடு தொடர்பு பட்ட சமூகப் பிரச்சினைகள் பற்றி விரிவாக அறிந்துகொள்ள முடியும். அவர்கள் வாழ்க்கையை ஒட்டுவதற்கே பெரிதும் சிரமப் படுகின்றனர். நாட்டிலுள்ள ஒவ் வொரு முஸ்லிம் கிராமத்தினது நிலையும் இதுபோன்றுதான் உள்ளது.
இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்னர் புலிகளால் வடக்கு முஸ் லிம்கள் ஈவிரக்கமின்றி விரட்டி யடிக்கப்பட்டனர். அவர்கள் இன் னமும் மீளக் குடியமர்த்தப்பட வில்லை. போர் முடிந்த பின்ன ரும் கூட அது நடைபெறவில்லை. வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம் கள் தங்களது வாழ்க்கையைப் பாதிக்கும் எண்ணற்ற விடயங் களுள் அகப்பட்டுள்ளனர்.
இங்குள்ள மற்றும் வெளிநாடு களிலுள்ள சமாதான செயற்பாட் டாளர்கள், தமிழர்களது பிரச்சி னைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி முஸ்லிம்களை வசதியாக மறந்து விடுகின்றனர். அவர்களது பரிதாபகரமான நிலையை அலட் சியப்படுத்துவது தெளிவான நீதி மறுப்பாகும். முஸ்லிம்கள் இந் நாட்டிலுள்ள மூன்றாவது பெரிய சமூகம். அவர்களை எப்படிப் புறக்கணிக்க முடியும் ? இந்த சூழலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருப்பது சமூகத்தை அவமானப் படுத்துகிறது.

Page 20
மறை
பொதுமக்களு ஈடுபட்டிருப்பே
CIUC (U. 6wgడి திரs.ே
'கும் யாபா'வை கண்டுகளிக்கும் வாய்ப்பு நமக்கும் கிட்டுமா?
இந்தப் படத்தின் நடிகரும் இயக்குனருமான காஸிம் இஸ்தான்பூலி கும் யாபா என்ற ஒரங்க நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பலஸ்தீன மக்களது போராட் டம், அல்-அக்ஸாவை விடுவித்தல், புலம்பெயர்ந்து வாழும் பலஸ்தீன மக்களது உரிமைகள் என்பவற்றை ஆதரித்து அவர் ஐரோப்பாவுக்கு (மெட்ரிட் மற்றும் பாரிஸ்) மேற்கொண்டுள்ள விஜயத்தின்போதே இந்நாடகத்தை அரங்கேற்றுகிறார்.
|UHAMA MARKETING SERVICE (PVT) LTD.
qqqS S S S S S S S S SSJS S S கொழும்பில் அமைந்துள்ள குளியலறை (Sanitaryware) உபகரணங்கள் மொத்தமாக வினியோகம் செய்யும் கம்பனி ஒன்றிற்கு Sales Representative LDOD 356001353. Tilo (Audit Firm) அனுபவமுள்ள Accountant தேவை. 25-35 வயதெல்லைக்குட்பட்ட குறைந்தது 3 வருட அனுபவமுள்ளவர்கள் தங்களது சுய விபரங்களுடன் (CV) விண்ணப்பிக்கலாம். Ithamaஇsltnet.lk
For High Quality Water Tap Brands
ARVUS GLORY SNEEYAAI IŠ
base, w
TAe hispanatäph see opäťy provide the sation
No: 14, Schofield Place, Kollupitiya, Colombo-03, Sri Lanka.
Te: O11-2589567I8,011-4340666, O777 259927
www.winsys networks.net infoGwinsys networks.ne
s ܠ`11 ¬ܕ .
64-82 IGNAD
is CCNA DION D2, vi. Rs.1 2,000/= శ్లో ఆ=
A = 5 6-2-O2 ROLLE *· ! - - CCNP 64-813.SWTCH Rs.1 5,000
642-S32TSHOOT {PERMODULE . --
कs CCIP 642-69IIBGPAIPLS) 150,000 .¬¬
42-902 ROUTE 642-642 (QuS) Rs.
Microsoft Certifications י, שלכד על כן" MCP APA |CSA |0|TS 70-680.70-62 MCITP tradio IVMvare
Sery
" "-|| Server Administrator VMware vSpheres) 50
Special Diploma lm
Network Administration Linux leads * η αρρεν (). ΤΝΜ
T T
Diploma in Hardware Engineering With Networking
PHP to RHCE MySQL
MVFİFAYDA VS SPECIAL ●伊伊ER # Special Diploma In Advanced Networking (ANW)
AZIL 3-- # Cisco Certified Network Associate (CCNA) *-、 2500 O # Microsoft Certified Technology Specialist (MCTS)
70-680 MCTS: Windows 7 Configuring ća, flerized EMSTAGENAME SSECOND
στη β2 raze introduction to Computerized Accounting introduction to ERP & BPO s
counting M.Y.O.B. Premier Accounting Sage Accpac ERP / SAPERP
Sage Line 50 / Peachtree hy Sage
ம - கணணிமJiu Shybiull QuickBooks Premier கணக்கீட்டுக் கற்கைநெறி Duration 48 hrs Tally ERP paration 12hrs
TMTMMTT L0 TTTT ML ST LLLLLL LLLLLLL MMTTT LLL TTTTT TTTTTTT M LLLLLL TMLT MLMS TTTT TTTTTT MT 00LTTT TTTTTTS LLL LTTT TTTT TTT T TTTTS S0LL0 MTT TTMTTTT TTMM TMTTTTMT LLL LLTLLL TTTT TTMTTT TT TTTTM LMLLLLLL L LLLLLLL MTMTLT TTT TTTTTSTTTMSL TLT தொடரும்
பயிற்சி மட்டும் அல்லது அதனை இயல் வாழ்க்கையில் உபயோகிக்கும் முறையான இடங்களை சரியான முறையில் மாணவர்களுக்கு தெளிவு படுத்தும் ஒரே இடம் தலைநகர்
TMSTST TMM L MTMT LLL SLL LCCL LLLLLSS LLL S0LS Mt LLLMTSS LLLL SLLMLL LLLL LLLLLL LGLLLLLLLSS Galle & Jaffna Negயம் என எடுத்து சென்ற ஒரே பயிற்சி நிலையம்
ஆரம்பம் முதல் இன்று வரை இலங்கை அணங்கந்தால் நம்பத்தகுந்த நிறுவனம் என்பதால் அரச ஊழியர்களை பயிற்றுவிப்பதற்காக WSYSநிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
E-vin Networks pulauan Twin-WIN"
அனுபவம் வாய்ந்தNetworkமற்றும்Secயity பயிற்சிகளை உங்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை உள்ளடக்கிய இலங்கையின் ஒரே நயை சிறந்த நிறுவனம்
Batticaloa WinSYS
Mandy 0, ... No: 524, Peradeniya Road, Kandy,
08:2203785-6/0777-047708/0777-807630
- Τ - το τε , II, No: 10, New kamunai Road, No: 33, Masjid Road, Puttalam Batticaloa.
Tel-032-22674771 O777-1277-Tel 065-22287890777.83287
Published by Meelparvai Media Centre, 2A, Hill Castle Place, Bandarana)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கும் இஸ்லாமியப் பணியில் AA ாருக்குமான வழிகாட்டி நூல் 50/- MM
"#{ã UffUf: பலஸ்தீனுக்கு ஆதரவான கலை முயற்சி
பலஸ்தீன மக்கள் 1948இலிருந்து இன்று வரை எதிர்நோக்கிவரும் துயரங்க ளைப் பற்றி கும் யாபா பேசுகிறது. பலஸ்தீன எழுத்தாளர் ஸல்மான் நாதூரின் பிரதியை மையமாகக் கொண்டு இவ் ஒரங்க நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இஸ்தான்பூலி இந்நாடகத்தை காஸா ஆக்கிரமிப்பின்போது முதலில் அரங்கேற்றினார். பின்னர் பெய்ரூத்திற்கு அதனை எடுத்துச் சென்றார். பெய்ரூத் வீதிகளிலும் பொது இடங்களிலும், அங்குள்ள அமெரிக்கத் தூதுவராலயத்திற்கு முன்னாலும், பலஸ்தீன அகதி முகாம்களிலும் அவர் இதனை நிகழ்த்திக் காட்டினார். அத்தோடு லெபனானிலும் சிரியாவிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இந்த கலை முயற்சி அரங்கேறியுள்ளது.
'கும் யாபா" ஸ்பெய்னிலும் களம் கண்டுள்ளது. கலை முயற்சிகள், நாடகங்களூடாக மேற்குலகிற்கு பஸ்தீன விவகாரத்தை சரியாக முன்வைக்க முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை ஸ்தான்பூலிக்கு உள்ளது. பலஸ்தீனப் பிரச்சினையை உலகெங்கும் கொண்டு செல்வதற்கான கலாச்சார ஊடாட்டத்திற்கு, இவரது கலை முயற்சி ஒரு முக்கிய திறவுகோலாக உள்ளது.
சமீபத்தில் பிரிட்டனுக்கு விஜயம் செய்திருந்த துருக்கி ஜனாதிபதி அப்துல்லாஹ் குல்லும் அவரது பாரியாரும் எலிசபெத் மகாராணிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்குகிறார்கள். ஆரம்பத்தில் துருக்கியை ஒதுக்க நினைத்த ஐரோப்பிய நாடுகள், பொருளாதார நெருக்கடியால், அதனை 'அன்பாக பார்க்கத் தொடங்கியிருக்கின்றன.
بر
வரவு-செலவுத் திட்ட வாசிப்பின்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி. நாட்டின் அதிஉயர் சபை தரம் தாழ்ந்து செல்கிறதா? எம்.பி.க்களே அடிபிடிப்படுவதால் யாருக்கு வெட்கம்?
கொழும்பு-யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையை
உருவாக்க ஜனாதிபதி மஹிந்த விருப்பம்
நாட்டின் முதலாவது நெடுஞ்சாலையான தெற்கு நெடுஞ்சாலையை திறந்து வைத்ததன் பின்னர், அடுத்தகட்டமாக கொழும்பு - யாழ்ப்பாணம் நெடுஞ்சாலைக்கான வேலைகளைத் தொடங்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நெடுஞ்சாலைக்கான வேலைகளை நான் செய்யவுள் ளேன். இதனால் 3 மணித்தியாலங்களுள் யாழ்ப்பாணம் செல்ல முடியும் என ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் 400 கி.மீ. தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி இதனைச் செய்ய ஆர்வமாக உள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் பந்துல ஜயசேகரவும் கூறியுள்ளார்.
yaka Mawatha, Colombo 12. Printed at A.J. Prints, Station Road, Dehiwala.