கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.12.04

Page 1
€. EGo |- = Go Gae. Go |-
 

- December 10, 2011 置、 25,00
REGISTERED ASA NEWSPAPER IN SRILANKA

Page 2
உலகின் முதலாவது são G (Sand Hotel)
ற்கரையில் இங்கிலாந்திலுள்ள வேமசிதி Ֆt p" இது శిష్ట விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
यात mang Anggung 六ー
cunoan Guang av Lauritannau allaiefigiasai hiau
ummmmmmmm . YANG حص{\\لال
LLS S SSLL TSTSTS L L S LSL SSLLMM SLLLLLLS ההו
JULIA TOETULUI
Go GD G 01: . Ο ΟΤην ΕΕΕ E.A.
எதிர் 0ார்
CC66O
॥ . മീ. 、 · AGaum ܨܝܼtsܬܐܬܛ318 ܦܪ+4S15ܬܼ ܕܦܐ
| alignpont sensa
ജൂ9990
ᏬᎩ LCCC L S TMMTT MMu S K 00 K LSLS
OUALSM OTTO ALS
॥ GPRS/EDGE நீடித்த பற்றி
en gepaar allen േ22,490
in
Sana NA essee. 鷺麟。 ჰუ S | s = Nეწყვ — ( ) უწ. ნიკოლა. o
T | TTT LTTEEE LLLLLLLLS 0L000 L L0 LLLLLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொகுசு பஸ்கள் பார்த்ததுண்டா?
நாங்கள் உள்ளூரில் பலவகையான பஸ்களை பார்த்திருப்போம், சில பஸ்களில் பயணம் செய்யவே விருப்பமில்லாமல் இருக்கும் கார ணம் அவற்றின் நிலமை தான். ஆனால் இங்கே பாருங்கள் கீழே காணப்படும் சொகுசு பஸ்களை பார்தாலே பயணம் செய்ய வேண்
டும் போல் தோன்றுகின்றத
சுடர் ஒளி 104, டிசம்பர் -10, டிசம்பர் 2011

Page 3
WhythiskolaVery KOlavery di... Why this Kolavery kola Very di..., ஒட்டு மொத்த தமிழ் இளசுகளின் மன அப்படி என்னதான் சுகம் இருக்கிறது இப்படிச்சுவைக்கின்றார்கள்? பாடல் ே பேர் இப்பாடலை இணையத்தளங்களில் வெளியியே சொல்ல கேவலமாய் இ நிரூபிக்க ஒன்றைச் சொல்லியே ஆக ே பாடலை அணைத்தபடி தான் இரு பிய்த்துக் கேட்டேன். தொடர்ச்சியாக இரண்டு மணிநேர பாடலில் பெரும்பாலான மனங்களுக்குப் பிடிக்கும் சோக வில்லை. பாட்டு தொடக்கத்திலிருந்து முடியும் வரைக்கு பாதிப் பேருக்கு பாடகர் என்ன பாடுகின்றார் என்றே புரிய பாடல் முழுவதையும் அப்பியிருக்கின்றது. தட்டுத் தடுமாறி 'Only english வார்த்தைகளால் கட்டுப்படுத்தி விடுகின்றார்
ஏன் இந்த அலைவரிசையற்ற இசை இளககளைப் பிடித்தது? இதற்கு மிகச் тлѣпталыштал ஒரு பதிலையே ՕԺT6նօvaսուն,
எப்போதும் யதார்த்த இசைக்கும் பாடலுக்கும் இருக் கின்ற வைரத்தை இந்தப் பாடல் திரைக்கு கொண்டு வந் திருக்கின்றபடியால் இளசுகளைக் கவர்ந்து விட்டது. இதற்கு முதலும் இப்படியான பாடல்கள் வந்திருக்கின் றன. சக்கை போடு போட்டிருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்வதானால் இந்தத் தலைமுறைப் பாடகர் சிம்புவின் επί ουσιογή அப்படியான அலங்கோலரசனையின் உச்சத்தை தொட்டவைகள் பெண்களை வைத்து எவ்வளவு கேவ முடியுமோ அவ்வளவு கேவலமாக பாடி அசத்திய விரல் வி களைக் கடந்து விட்டது வைதிஸ் கொலவெறிடி.
சகல விதமான ஊடகங்களின் கொடைகளாலும் கிடக்கும் இன்றைய இளசுகளின் ரசனைத் துடிப்பை தணு பார்த்துப் பாடல் எழுதியதுதான் Li o Grã T - வயதோடு கலந்த உணர்வு இசையாக பாடல் ரசனை இதையெல்லாம் விட இன்னொன்றும் இந்த ரசனையின் மறைந்து கிடக்கின்றது. இந்தக் காலத்துப் பையன்களுக் ணுங்களுக்கும் ஒழுங்கவிழ்ப்புக்களும் ஒழுக்க அவிழ்ப்புக்களு ரொம்ப பிடித்த விடயங்கள் தானே வெளித் தெருவுக்கு போ உள்ளாடைகளை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் என்றே நினைக்கின்றனர். அதுவே நாகரிகமும், நாகரிகத் தேவைய கின்றது. எனவே இந்த இரண்டு அவிழ்ப்புக்குள் ஏதாவது ஒ அவிழ்த்துப் போட்டதால் ஹிட் கொடுத்திருக்கின்றது.
முன்டெ பின் அதன் தோல்விக கொல ெ வெளிபாதி ருந்ததைத
இந்த | jäყჟევიჩ
6մ3:216 சிக ‘3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பகளும் முணுக்கும் இசை வைதிஸ் கொல வெறிடி
இந்த ஒழுங்ககவிழ்க்கப்பட்ட இசையில்? ஏன் இதை வளியாகி நான்கு தினங்களில் மட்டும் பதினெட்டு லட்சம் கேட்டிருக்கிறார்கள். ருந்தாலும் இந்த எழுத்துச் சிதறலின் உண்மைத்தனத்தை வண்டும். கடந்த ஒரு வாரமாக எனது காதுகளும் இந்தப் தன. தொடக்கத்திலிருந்து முடியும் வரைக்கும் பிய்த்துப் ம் திருப்பித் திருப்பிக் கேட்டும் அலுக்கவில்லை. இந்தப் ம் இருக்கவில்லை. இசைக் கோர்வையில் நேர்த்தியிருக்க ம் இசையின் அல்ங்கோலத்தையே அவிழ்த்து விட்டது. வில்லை. தங்கிலிஸ் (தமிழ் நாட்டு தமிழும் ஆங்கிலமும்) இடையிடையே வரும் தமிழ் சொற்களைக் கூட பாடகர்
ஆனாலும் பாட்டு செமஹிட்
1-uת 6016 (62שע (h68ח6uש) 62 . வைத்துக் கொண்டே அவ ரின் முழுப்பெறுமானத்தை
யும் அளவிட்டுக் கொள்ள 6Նուն. pro/ino81 679 մg noՆ இருப்பை அப்படியான மணி தர்கள் இணைந்து உருவாக்கப் | Зипеји. சமூகத்தை முன்கூட் - டியே தெரிந்து கொள்ளலாம்
பாடல் ஏற்கனவே குறிப் Խուբոժ Լյու - îi zi போல இசையின் அலங்கோலம் தான்.
ரனின் பாடல் அலங்கோலம் வெற்றிபெற்றிருக்கின்றது. எனவே ܓܠ
அலங்கோலமான ரசிப்பு உலகம் தான் இன்று 6ւյց-ւնւյլ (6)Յ:
பரந்து கிடக்கின்றது. நம் மத்தியிலும் மிகத்
}/60- பிடித்துப் தீவிரமாக பரவி வருகின்றது. எனவே எதிர்காலம் "" */ இந்த ரசனைகளின் தாக்கத்தினால் கருவாகி உதயமாக குரிதாகியது. இருக்கின்றது. காட்டுத்தனமான 35 (οι) Π θΕ Π. Π. பின்னணியில் விழுமியங்களும் ஒழுக்கங்களும் ஒழுங்கவிழ்க்கப் * பொன் படவேண்டியது அவசியம். ஆனால் இப்போது நம் ரும் என்றாலே மத்தியில் ஏற்பட்டு வரும் ஒழுங்கவிழ்ப்பு அவ்வகை வதென்றாலே
யானதல்ல. அந்தக் கட்டுப்பட்டித்தனங்கள் அப்படியே இருக்க உடைகளை
In 56ւյւն (9053; պԼԻ (9)ւնւսւգլաnoծ ՄԺ ன்றை பாடல்
LG) இளசுகள்
னைகளையும் ஒழுங்க விழ்ப்பாகக் கருதிக் கொள்கின்றோம். உண்மையில் அது ஒரு வகையிலான ஒழுக்க அவிழ்ப்பே அது நாக ரிகம் என்ற வெற்றுச் சொல்லின் நாகரிகமற்ற
அர்த்தம் மட்டுமே இது சில வேளைகளில் நன்மை
| 683 UT
தரும் பல வேளைகளில் தீமைத்தீயை அள்ளி வீசும்
ல்லாம் பாடல்கள் முதலில் வானொலிகளில் தான் அறிமுகம் ஆகும். னை கேட்கும் ரசிகர்களின் தொகையை வைத்தே பாடலின் வெற்றி தீர்மானிக்கப்படும். ஆனால் இப்போது அப்படியல்ல வை திஸ் பறிடி அறிமுகமே பேஸ்புக் மற்றும் கூகுள் தளங்களில் தான் பாடல் நான்கு மணி நேரத்திற்குள் பல்லாயிரக் கணக்கானவர்கள் கேட்டி ளங்கள் கணித்திருந்தன.
அட்டகாச ரசனை விற்பனைக்கு சமூக வலைத்தள சந்தைகளின் ப்பு தான் முக்கிய காரணம். அத்தோடு பாடல் உருவாகிய பின்னணியும் ான வெற்றியை முன் கூட்டியே அளித்திருந்தது. தமிழ் சினிமாவின் மான சூப்பர் ஸ்டாரின் குடும்பத்துக்குள்ளால் வரும் முதல் திரைப்படம் இதனை ரஜனியின் மகள் ஐஸ்வர்யா இயக்க மருமகன் தனுஸ் நடிக்கின் மார் இசையமைத்திருக்கிறார் அனிருத். இவரும் சூப்பர் ஸ்டார் குடும்பத்தவர்தான் லதா ரஜனியின் சகோதரரின் மகன் முதல் முதலாய் இசையமைத்திருக்கின்றார் முதல் பாடலே ஹிட் இதற்கு அவரின் தனிப்பட்ட திறமைகளும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. தமிழ் சினிமாவில் பலமான ஆதரவு இருந்தும் தோற்றுப் போன கதநாயகர்கள் பலர் இருக்கின்றனர் முதல் பாடலிலேயே வந்த வேகத்தில் ஹரிஸ் ஜெயராஜையும் ஏ.ஆர் ரஹ்மானையும் உடைத்திருக்
கிறார் அனிருத். ஒரு குடும்ப
பின்னணியில் வெற்றிப் பெறப் போகும் திரைப்படம் பற்றிய செலவற்ற விளம்பரம் 'வை திஸ் ݂ ݂ கொல வெறி டி பாடல் படம் அந்த குடும்பத்துக்கு கோடிகளை
அள்ளிக் குவிக்கப் போகிறது.

Page 4
୫ it ஊரின் ஆலமரத் தடியில் புனிதரான ஒர் ஆசான் தனது சீடர் களுடன் அமர்ந்திருந் தார். அவரது வரு கையை அறிந்த அவ் foodTonial வூர் மக்கள் அவரை * வந்து வணங்கி அவரி ட: பெற்றுச் சென்ற (3ðI fT. அந்த ஊரிலே தற்பெருமை கொண்ட பணக்கா ரன் ஒருவன் இருந்தான். அவனோ அந்தப் புகழ் பெற்ற ஆசானின் ஆசியைப் பெற விரும்பவில்லை. . ஆனால் அவ்வூர் மக்கள் எல்லோருமே அவரைப் பணிந்து வணங்குதலைக் கண்டு அவனும் ஆசா னைப் போய்ப் பார்க்க விரும்பினான்.
தற்பெருமையும் பணமும் அவனிடத்தில் இருந் தமையால் ஆசானைப் பணிந்து ஆசி பெறும் எண் ணமின்றித் தன்னுடனே ஒரு நாற்காலியையும் எடுத்துச் சென்றான். மரத்தடியிலே தரையில் அமர் ந்திருந்த ஆசானுக்கு எதிரிலே அந்த நாற்காலி யைப் போட்டு அதிலே உட்கார்ந்தான்.
அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஆசான் அமைதியாகப் பதிலளித்துக் கொண்டிருந் " தார். இதை அவதானித்த ஆசானின் சீடர்களுக்குக் கோபமும் மனக்கொதிப்புமாக இருந்தது. படிப் பறிவில்லாதவன் தனது பணத்தின் பெருமையால் ஆசானை மதிக்கவில்லை. என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். பணக்காரன் சென்ற பின் னர் ஆசானைச் சூழ்ந்து நின்ற சீடர்களில் ஒருவன் “ஐயா நீங்கள் தரையிலே அமர்ந்திருக்க அந்தக் கல்வி அறிவே இல்லாத மூடன் உங்களை மதிக்கா மல் உங்களுக்கு எதிரில் நாற்காலியில் அமர்ந்தி ருந்து பேசியது எங்களுக்குப்பிடிக்கவில்லையே’ என்றான். அவனது கருத்தை ஏனைய சீடர்களும் ஆமோதித்தனர்.
ஆனால் ஆசானோ “ஒருவன் அமர்ந்திருக்கும் இடத்தில் உயர்வு தாழ்வு இல்லை எனக்கு எந்த அவமானமும் அதனால் ஏற்படவில்லை” என்றார் சீடர்களுக்கு அவரது பதில் கொஞ்சமும் திருப்தி யைத் தரவில்லை. அதனை அவதானித்த ஆசான் அவர்களை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த
காட்டுக்குச் சென்றார். அமர்ந்திருந்து பல்லி காட்டி "அதோ பாரு தின் உச்சியில் இருக்கிற கிறோம். அது எங்கே இ தானே” என்று சொல்ல கதையை நினைவுறுத் றையும் இன்றும் நாம் க
2 LiOI நடத்தை 9 JuñGo
அண்மை யில் ஒ நாள் எனது உறவினருட LJ FT LFT 60) G) u Gör (p) அதிபருமான அரியரத் சந்தித்தபோது
“எனது மாணவன் பிரதம விருந்தினராகக் ச
அவனது வரவு எனக் தது. ஆனால் அவனுக்கு என்னை அவமதிப்பதா அல்லது அறியாமைய டதை நான் அவதானித் வாறு இத்தகைய பண் வினா எழும்பியவாறு அ
"எவ்வாறு நீங்கள் .
னென்று கூறமுடியும். ஒ கும் மாணவர்கள் அை
கலைஞரைப் போ கவிஞர் சிற்பி சிவசர
கலைகளில் சிறந்தோர் தமது திறன்களால் வாழ் ந்து மக்கள் மனங்களில் நிலைக்கும் போதெழும் குதூகலம் அற்புதமானது. ஆடல் பாடல் ஆதியாம் கலைகளினால் தம்மை மக்களின் மனத்திருத்தி என்றும் வாழ்பவர்கள் இன்றும் பலருள்ளனர். அவர்தம் கலைத்துவ வெளிப்பாட்டால் பலரையும் கவி பாடத்தூண்டுகின்றனர். அத்தகைய சக்தி படைத்தோர் வரிசையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி தமிழுலகம் போற்ற வாழ்ந்தார். அவரின் இசை கேட்டு இன்புற்றுக் கவிபாடிக்களிக்கும் மூத்த கவிஞர் ஒருவரை இங்கே காணுகின்றோம். சாரீரம் பாவமொடு சங்கீத ஞானலயம் சீராய் இசைந்தெழுந்த தேனோசை - பாரினிலெம் எஸ் சுப்பு லட்சுமியாம் ஏழிசை வல்லபியாள் விஸ்வரூ பத்தின்நல் வித்து சங்கீத ஞானத்தில் மேலானவர் சாரீரம், பாவம், லயம் எனச் சீராக இசைத்துப் பாடும் திறன்மிக்கவர் தேன் போன்றினிக்கும் இசை அவருடையது ஏழி சையிலும் விஸ்வரூபம் கொண்டிசைக்கும் வல் லமை மிக்கவள் எம்.எஸ் சுப்புலட்சுமி என்கிறார் கவிஞர்.
சதாசிவம் எனுமிசைப் பிரியன் புருஷராய்ச் சார்ந்ததும் உந்தன் பேறே கதாவலர் கல்கிரா. கிருஷ்ணமூர்த்தி யுன்திறம் கணித்ததும் உந்தன் பேறே பிதாநிகர் காந்திராஜாஜிநேருக்கிசை பெய்ததும் உந்தன் பேறே உதாரணக் கலைஞராய் உச்சியில் என்றும் நீ ஒளிர்ந்ததோ எங்கள் பேறே சதாசிவம் கணவராய்க் கிடைத்ததும் கல்கி ரா. கிருஷணமூர்த்தி, காந்தி, ராஜாஜி, நேரு
போன்றோர் உம்மைச் சி கவும் மதிக்கவும் தக்கத மையினூடே புகழ் கின வாழ்ந்த எமக்கும் நீர் ப யைக் கேட்கக் கிடைத்த கும்.
காற்றிலே வந்தவுன் கீழ் களித்தவர் கோடிகோடி மாறிலாத் தங்கமாம் ம மாந்தினோர் கோடி சே ஏற்றெழில் பெற்ற எம் திருந்தவர் கோடிகோடி கூற்றுவன் உன்னுயிர் ே குமுறினோர் மேலுங் ே
உமது இன்னிசை கே இனிய கீதம் கேட்டுக் க பேர்கள் உள்ளனர் அவ உமது மறைவுச் செய்தி கின்றனர்.
பல அறப் பண்களுக்கு பாடிடும் பாங்கு கண்ே விலைமதிப் பேயிலா ெ வென்றவுன் மேதை க உலகினர் சபையிலே உ உவகையின் உச்சி கண் நிலமிசை யென்றுமே நிலைபெறும் உண்மை
அறப்பணிகளுக்காக தையை ஈய்த்து உதவினி கேட்டு இன்புற்ற மக்
 
 
 
 

அங்கே மரத்தின் மேல்
ளித்த குரங்கொன்றைக் பகள் அந்தக் குரங்கு மரத் து. நாமோ தரையிலே நிற் ருந்தாலும் குரங்கு குரங்கு ப் புன்னகைத்தார். இந்தக் தும் நிகழ்வுகள் பலவற் ணுகின்றோம்.
தினம் என்னைச்
ஒருவன் ஒரு நிகழ்விலே கலந்து கொண்டிருந்தான். க்குப் பெருமையாக இருந் த அருகிலே அமர்ந்திருந்த க எண்ணிக் கொண்டோ ாலோ அவன் செயற்பட் தேன். அவனிடத்தில் எவ் புகள் தோன்றின?’ என்று வர் அங்கலாய்த்தார்.
அவனை உங்கள் மாணவ ஒரு பாடசாலையில் படிக்
னவருமே அப்பாடசாலை
யின் சிறப்புகளுக்கு அடை யாளமாகத் தம்மை வெளிப் படுத்துவதில்லை. இவனோ உங்கள் பள்ளியில் உங்களிடம் படித்தவன் என்று நீங்கள் கூறினாலும் இவன் படித்த வனல்லன்” என்று அவருக்குப் பதிலளித்த நான் எனது நினைவில் அழியாதிருந்த அந்தக் குரங்
கின் கதையை அவருக்குக் கூறினேன். அதைக்
கேட்டதும் அரியரத்தினம் சற்றே ஆறுதலடைந்த வராக என்னைப் பார்த்தார்.
பதவிகளாலும் பட்டங்களாலும் நாம் உயர்ந்து விட்டோம். எனக் கற்பனை செய்து கொண்டே எம்மிடமிருந்து தொலைக்க விரும்பாத கீழ்த்தர மான நடத்தைகளால் எம்மை நாமே தாழ்த்திக் கொள்ளும் நிலையை நாம் உணராதிருக்கின் றோம். கற்றதன் மூலம் பெற்றுக்கொண்ட மனித மாண்புகளை இழந்தவர்களாக வாழ்ந்தால், அது வாழ்க்கை இல்லை என்பதை வளரும் இன்றைய இளைய சமூதாயம் உணர்வதே உயர்ந்ததாகும்.
ப நெறந்தீவு மகேஷ்
c
ற்றும்
cைதிலி தேவராஜா
றந்த கலைஞராய்க் கணிக் ாய் இசையினால் உயர்ந்த டத்தது. உமது காலத்தில் ாடி மகிழ்ந்த உமது இசை மை எமது பெரும் பேறா
மே கேட்டுளம்
எசிலூ றும்மிசை
пир.
எஸ்இசைக் கென்றுகாத்
காய்ததைக் கேட்டபின் காடி
ட்கத் காத்திருந்து உமது ரித்தவர் கோடானு கோடி ர்கள் எல்லொரும் இன்று கேட்டு மனம் குமுறி அழு
தவுதற் காகநீ
டாம்
த்தையால் ரசிகரை ண்டோம் ன்னிசை பருகிநாம் டோம் ன்ெபெயர் புகழெலாம் காண்போம்.
விலைமதிப்பில்லாத வித் கள். உங்களின் இசையைக் கள் என்றும் உங்களைப்
○
போற்றுகின்றனர். நீங்களோ மா மேதை இந்த உலகம் உள்ளவரை உங்கள் நாமம் அழியாது என்கிறார் கவிஞர். எம்.எஸ் சுப்புலட்சுமியின் இசை கேட்டு இன்புற்றுப் பாடுகிறார் கவிஞர் சிற்பி சிவசரவணபவன் அவர்கள்.
சிறுகதை, கவிதை, என்பவற்றால் இலக்கிய உல கில் உயர்ந்த எழுத்தாளராகப் போற்றப்படுபவர் , வல்லதொரு கலைஞர் ஆசிரியராய் அதிபராய்த் திகழ்ந்தவர். எழுத்தும் வாழ்வும் இணைந்த பண்பி
னர். யாழ்ப்பாணம் கந்தரோடையை வசிப்பிட
மாகக் கொண்ட இலக்கியவாதி. கலைச்செல்வி கலை இலக்கியப் பத்திரிகையின் புகழ் பெற்ற ஆசிரியர்,
அவரது எண்ணிறந்த இலக்கியச் சிறப்புக ளுடன் எதிர்கால மொழி வல்லார்க்கும் வழிகாட் டும் பணியைத் தொடருகின்ற புகழ் நிலைக்க வாழ்த்துகிறோம். படைப்பாளிகள் தங்கள் பிரசுரங்கள், வெளியீடு கள் தொடர்பான அறிமுகம் சுடர் ஒளி வார மல ரில் வெளிவருவதை விரும்பினால், அவற்றின் இரு பிரதிகளை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி
வையுங்கள்.
ali Sel GIlocol 38. கஸ்தூரியார் வீதி ungÚuncorð.
சுடர் ஒளி 104, டிசம்பர்.10 டிசம்பர். 2011

Page 5
இருள் சூழ்ந்த அந்தக் காட்டின் நடுவே தன்னந் தனியனாய் நிறு பரிதவித்தான் சுதா,
மரத்தின் அடி பின் தலையில் பலமாய் விழுந்திருந்தது. பிடரியில் கை வைத்துத் தட விப் பார்த்தான் நல்ல வேளையாக இரத்தக் காயம் ஏற்படவில்லை. ஆனால் சுள் சுள் என்று தலையில் நோ இருந்தது. இது அவனுக்குப் பெரிதாகப் படவில்லை. நிகிதா. ஒ. என்ன நடந்திருக்கும். கையிலிருந்த ரோச் வேறு எங்கேயே விழுந்துவிட்டது. அவன் நடந்த சம்பவத்தை மீண்டுமொருமுறை அசை போட் | lான். நிகிதா ஸ்லோப்பண்ணி அங்கே பார் என்று கை காட்டிய திசையில் இவனும் பார்த்திருந்தான் ஆனால் அந்த மிருகம். அதி dJUI I I DI IKU இருந்தது அதனால் தான் அவன் இன்
னும் விரைவாக அவளையும் இழுத்துக் கொண்டு ஒட வேண்டியிருந்தது. அவளும்
பின்னாடி தான் ஓடி வந்து கொண்டிருந்தான். ஆயினும் சொற்ப வினாடிகளில் தான் அவள் காணாமல் போயிருந்தாள். அப்படியெனின் அவள் இங்கே எங்கேயாவது அருகில்தான் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அந்த முனகல் சத்தம் கேட்கத் தொடங்கியது. இம். J9II DI DI. 6 Ju I.
சுதா காது கொடுத்து உன்னிப்பாக கேட் டான் அது நிகிதாவேதான். ஆனால் அவள் எங் கிருக்கிறாள்? அருகிலா? தூரத்திலா? இருட் டில் சரியாகக் கணிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் ரோச் மட்டும் இருந்தால். ஒ. முட் டாள். முட்டாள். கைவிட்டுத் தனது ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் துளாவினான். அப்பிள் போன் கிடைத் தது. எடுத்து ஒன் பண் னினான். ரோச் லைற்
அவனது
தோற்றுப் போனது க ைசியாக வந்த ரச் மெI ல் போன். அந்த வெளிச்சத்தில் கீழே பார்க்க அவனது ரோச் அருகிலேயே கிடந்தது. ரோ ச்சைக் கையில் எடுத்து போனை மீண் டும் போட்டான். வீணாக போன் சார்ஜை இறக்கக் dhin I . I IUBI
பொக்கற்றுக்குள்
என மனதுள் நி னைத்தவனாக அடித்து நிகிதாவைத் தேடிப் போனான். கூர்ந்து முனகல் வந்த இடத்தை நோக்கி அவதானமாக அடி எடுத்து வைத்தான். ஒடும் போது அவள் மரத்தடியில் அடிபட்டுத் தான் விழுந்து போனாளா? அல்லது எவர் கையிலாவது அகப்பட்டு. தலையை உதறி
ரோச்சை
னான். ச்சாச்சா அப்படி நடக்காது. என்ன வளை எவராவது பிடித்திருக்க முடியாது.
அப்படிப்பிடித்திருப்பார்களேயானால் தூரக் கொண்டு போயிருப்பார்கள். இவ்வாறு அருகாமையில் முனகல் சத்தம் கேட்க நியாய மில்லை. சிலவேளை. என்னையும் பிடிக்க எத்தனிக்கும் சதிதான் இந்த முனகலோ. இவ்வாறு பல கோணத்தில் யோசித்த வாறு மெதுவாக நகர்ந்தான். எது எப்படியிருந்தா லும் நிகிதாவை மீட்பது அவசியம் அவளுக் காக எந்தவோர் ஆபத்தையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். சில நேரத்தில் நிகிதாவைப்
சுடர் ஒளி/04, டிசம்பர் -10, டிசம்பர் 2011
îiq gjigJ5616ởT I DI I u IITJT. கையில் புது வகையா அவன் தனது ஜீன்ஸ் பார்த்து ஆ. என்ன போராடுவோம். முடி முடியவில்லையென்ற தன்னைத் திடப்படு: செடிகள் விலக்கி வீ. ல். என்ற ஆந்தை ரும் படியாக ஓங்கி போகப் போக ஒ போனது. ஒரு கணம் சுதா ஆடித்தான் போ6 நிதானித்து கூர்ந்து சே -9/LDLD/I... -2, .. -9|| அதிகமாகக் கேட்கத் யெனின் அருகில் வந் போல் அருகாமையி சரக்க ஆரம்பித்தன.
வுடன் தனது ரோச் ஒ
சத்தம் வந்த திசையை பளபளத்த இரு இருந்த திக்கை நே பார்த்தன. சில நொ யைத் தொடர்ந்து நோக்கி நகர ஆரம் பித்தது. சுதா
தரையோடு தரையா சிறிதாக அவனை ே அதிகப்படுத்தியது. அ தன்னைத் தாக்கத் த படுத்த வாக்கில் இ
பக்கவாட்டில் உருண்
மரத்திற்குப் பின்னால் இரு கண்களையும் பொழுது நின்று அ6 யது. சுதாவின் இதய களுக்குக் கேட்கும் கொண்டிருந்தது. முறை. தனது பொ இடது கையில் எடு னான். துப்பாக்கியை பண்ணி அதைக் கு ஒன் பண்ணினான். ட சென்று தெரிய. அ காட்டி விரல் பிஸ்ரை
 
 
 
 
 
 
 

அ.சூரியன்
w
ாக இருந்தால். அவனது னதுப்பாக்கி இருந்தால். பொக்கற்றைத் தடவிப் ட்டயும் பிஸ்ரல் இருக்கு ந்தவரை முயற்சிப்போம் றால் வீர மரணம். சுதா த்திக்கொண்டு மரங்கள், நடந்தான். திடீரென்று நயின் அலறல் காடே அதி ஒலித்தது அது தூரத்தில் லி தேய்ந்து கொண்டு அந்த அலறல் சத்தத்திற்கு னான். சிறிது நேரம் நின்று 5ட்டான். ر
ந்த முனகல் சத்தம் வரவர தொடங்கியது. அப்படி து விட்டேன். இருந்தாற் ல் இலை குழைகள் சர
அந்த ஒலியைக் கேட்ட ளியை அணைத்து விட்டு
அவதானித்தான். கண்கள் மட்டும் இவன் II di6) G35III III G36)U DIUsi டிப்பொழுதான பார்வை
அவனை
அந்த இடத்திலேயே கப் படுத்தான். அது சிறிது நாக்கிய தனது அசைவை அவனுக்குப் புரிந்தது அது யாராகிவிட் டது. அவன் ாண்டு தடவைகள் தனது ாடு தன்னை ஒரு பெரிய 0 பதுக்கிக்கொண்டு அந்த ஆராய்ந்தான். அது இப் 1னைத் தேடத்தொடங்கி த்துடிப்பு அவனது காது அளவுக்கு தடதடத்துக் இப்பொழுது அவனது க்கற்றிலிருந்து ரோச்சை ந்து பக்கவாட்டில் நீட்டி சத்தம் எழாமல் லோட் றிவைத்தவாறு ரோச்சை ஆறுவினாடி உருவம் பளிச்
தே நேரத்தில் வலது ஆள்|
ல இயக்க எத்தனிக்க.
(ஆபத்து வரும்)
- 5
ബ്രല്ല
മൃഗ്ഗരീഗ്ലൂ ترینثرZ محیر ترک برتری ഗ്ര/
அல்பட்ரோஸ் பறவைகள் மிகத் திறனு டன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன் படுத்தி அதிக அலுப்பின்றி வெகுதொலைவு பறக்க வல்லவை. இவை நீரில் வாழும் கண வாய் முதலியவற்றை உணவாக உட்கொள்
ளுகின்றன. அல்பட்ரோஸ் பறவைகள்
கடலிடையே உள்ள சிறு தீவுகளில் பெருங் கூட்டமாக வாழ்கின்றன. பறவைகள் இணை யாக வாழ்நாள் முழுவம் ஒன்றாகவே (இணைபிரியாமல்) வாழ்கின்றன. இனப் பெருக்கக் காலங்களில் ஒரு முறைக்கு ஒரு முட்டைதான் இடுகின்றன. அல்பட்ரோஸ் தென்முனைப் பெருங்கடலிலும் வடபசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற்பற வையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும் பெரிய அலகும் மிகப் பெரிய இறக்கை விரிப்பளவும்
கொண்டவை. சதை இணைப்புள்ள கால்
அடிகள் கொண்டவை. ... . . . ... ::::::::::
இப்பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களிலேயே மிகப்பெரிய பற வையினங்களில் ஒன்றாகும். இவ்வினத்தின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் Diomed cidae என்பதாகும். இவ்வினத்தில் 21 வகை யான உள்ளினங்கள் உள்ளன. ஆனால் அவற்றுள் 19 இனங்கள் மிக அருகிய உயிரி னப் பட்டியலில் உள்ளன. பெரும் வெண் அல்பட்ரோஸ் என்னும் பறவையின் இறக்கை விரிப்பளவு இன்றுள்ள பறவைகள் யாவற்றினும் மிக நீளமானது. இவை கடல் பறவைகள். பூமியின் தெற்குப்பகுதியில் உள்ள கடல் பகுதிகளில்தான் ஆல் பட்ே ராஸ்கள் வசிக்கின்றன. முட்டையைவிட்டு வெளிவந்து பறக்கத்தொடங்கி விட்டால் பிறகு இந்தக் கடற்பறவைகள் கரையில் இறங்குவதில்லை. கீழே இறங்காமல் ஏறத் தஈழ ஐந்து வருடங்கள் தொடர்ந்து பறப் பதற்கு இவற்றால்முடியும். பறப்பதற்கிடை
யில்தான் இவை உண்கின்றன, உறங்குகின்
றன. இந்தப் பறவைகள் பெரிய இறக்கைக ளைக் கொண்டிருக்கின்றன. ஒரு பகுதி இறக்கை, ஏறத்தாழ மூன்று மீற்றர் நீள முடையதாயிருக்கும். இந்த இறக்கைகளை இருபுறமும் விரித்தால், மணிக் கணக்கா கவோ அல்லது நாட்கணக்காகவோ இவற்றால் ஆகாயத்தில் அப்படியே பறக்க முடியும். கடலில் உள்ள மீன்களும், சிறிய பிராணிகளும் தான் இவற்றின் உணவு. நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 640 கிலோ மீட்டர் தூரம் இவை பறப்பதுண்டு. மிக விரை வாகப் பறக்கும் திறமை உள்ள ஸ்விப்ட் எனும் கடற் பறவையும் பறக்கும் போ
தான் உறங்கும்.

Page 6
என்பது விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் ஆகும். தமிழர் பிரதேசங்களில் மிகமுக்கியமான ஒரு நாளாக
ளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளில் பெருந் தொகையான மக்கள் கலந்துகொள்வர். சாவடைந்த போராளிகளின் உறவினர்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களும் அந்நிகழ்வில் கலந்து கொள்வதுண்டு.
தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்கள மக்களும் இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டதுண்டு. சில சிங்களத் தாய்மார் இக்கல்லறைகளைப் பார்த்து கண்கலங்கிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு போர்முடி விற்கு வந்ததன் பின்னர் இந்நிலைமைகள் மற்ற மடைந்து, தமிழ்ப் பிரதேசங்களில் நவம்பர் 27 ஒர் அச் கறுத்தல் மிகுந்த நாளாக மாற்றமடைந்துள்ளது.
2009 மே மாதம் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப் பட்ட நாளிலிருந்து அடுத்து வந்த முன்று நவம்பர் 27 களும் இறுக்கமான, தற்றமான நிலைமைகளை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன. குறித்த நாட்களில் தமிழ் பிரதேசங்களின் நகரங்கள் கிராமங் கள் தோறும் படைத்தரப்பின் பிரசன்னம் அதிகரிக்கப் படும். மக்கள் மீதான அவதானிப்புகளும். கண்காணிப் புகளும் அதிகரிக்கப்படும். அவர்களின் ஆலயதரிசனங் கள் கூ அவதானிக்கப்படும். இரவில் தெரியும்
G. ார் முடிவிற்கு வருவதற்கு முன்னான காலங்க” ளில் ஒவ்வொரு வருடத்தினதும் நவம்பர் 27ஆம் திகதி
இது க ைபிடிக்கப்பட்டு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டு சாவடைந்த போராளிகளை நினைவுகூர்ந்து அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட கல்லறைக:
அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடை யில் சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்ற காலங்களில்
S5, 6\guilbagö koeb 6angibi-44, 6 at uádio one E-mail: editori
பிடுங்கி
வெளிச்சங்கள் கூட துல்லி குறித்த இந்த நாள் மட்( என்பதே படையினரின் கடி
மாறியுள்ளது.
கடந்த நவம்பர் 27இன் கள் வன்னியிலும் யாழ்ப்ப ஏற்படுத்தியது. ஆலய புை கக்கூட படையினர் சில ட விளக்கேற்றுவதற்கும் த தடைகளும் அச்சுறுத்தல் கான மனநிலையை சில மையும் குறிப்பிடத்தக்கது
சகவாழ்வு, சமாதான
மனங்களின் ஆழத்திலிரு
துணமடுல் 6
யுத்தம் முடிவடைந்து விட்டது, பயங்கரவாதம் பிடுங்கியெறியப்பட்டு விட் து என அறிவிக்கப்பட்ட போதிலும் போரின் விளைவுகளால் ஏற்பட்ட பிரச்சி னைகள் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாகவே நீள்கின்றன. அந்தவகையில் காணாமல் போனோர் பற் றிய பிரச்சினைகளும் இன்னும் தீர்க்கப்படாமலேயே உளளன.
போர் முடிவடைந்து மூன்று வருடங்களாகப் ே ாகின்ற நிலையிலும் காணாமல் போனோரின் உற வினர்கள் தமது உறவுகளின் புகைப்படங்களை தாங்கிய வறு அவர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர். ஒவ் வெiருநாளு ம் எதிர்பார்ப்புடனேயே இவர்களின் பொழு துகள் கழிகின்றன. கண்ணீர்வடியும் முகங்களுடன் காத் திருக்கும் இவர்களின் எதிர்பார்ப்புகாலங்களை விழுங்கிய படி நீள்கிறது.
போரில் தம் பிள்ளைகளை இனந்தெரியாதவர்களி 1 ம் பறிகொடுத்துவிட்ட இவர்களின் துன்பியல் எது
வித பதிலுமின்றி நீள்கிறது. திருமணமாகி மணமாலை
வடுவதற்கி ையில் போரில்தன்கணவனை தொலைத்த பல பெண்கள் கணவன்மாரின் புகைப்படங்களுடனும் பல பெண்கள் தங்கள் பிள்ளைகளுடனும் தமது வாழ் நாளைக் கழித்து வருகின்றனர். தமிழ் பிரதேசத்திற்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு மனித உரிமை அமைப்புக ளின் தலைவர்களிடமும் தம் ஆதங்கங்களை கொட்டித் தீர்த்து நீர்வற்றிய கண்களுடன் நிற்கின்றனர்.
இலங்கைத்தீவில் யுத்தம் ஏற்பட்ட நாள் தொடங்கி இன்றுவரை பலர் பல்வேறு விதங்களில் பல்வேறு சந்
தர்ப்பங்களில் காணாமல் போயினர், இந்திய அமைதிப்
படையினர்காலத்திலும், அதற்கு பின் குடாநாட்டில் இடம்பெற்ற லிபரேஸன் ஒப்பிரேசன் படை நட வடிக்கையின் போதும், அதன் பின்னரும் பலர் கடத் தப்பட்டனர், பலர் கைது செய்யப்பட்டனர், பலர் காணாமலாக்கப்பட்டனர். குறிப்பாக வடமராட்சிப் பகுதியெங்கும் 1987ஆம் ஆண்டு பாரிய இடப்பெ யர்வை ஏற்படுத்திய படைநடவடிக்கையின்போது பலர் காணாமல் போயினர். இதன்பின் தலைநகரின் மூலை முடுக்குகள் எங்கும் சந்தேகம் என்ற பெயரில் கைது செய்யப்பட்டோரில் பலரின் விபரம் இன்னும் வெளி வராத மர்மங்களாகவே உள்ளன.
தமிழ் பிரதேசங்களில் இடம் பெற்ற சுற்றிவளைப் புகளின்போது கைது செய்யப்பட்டோரின் கதியும் இவ் வாறே உள்ளது. இதன்பின் இந்தப் பிரச்சினை அதிகம் விஸ்வரூபம் எடுத்தகாலப்பகுதியாக 1995ஆம்ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதி அமைகின்றது. இந்த காலப்பகுதிக்குள் குடாநாட்டின் வீதிகள் எங்கும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டு பாதுகாப்பு என்ற பெயரில் புதிது புதிதாக இராணுவமுகாம்கள் முளைத்த காலம். ஊரடங்குச் சட்டம், சோதனைக் கெடுபிடிகள் என எல்லாம் உச்சம் பெற்ற காலம்.
இந்தக்காலப் பகுதியில் பல காணாமல் போகும் சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக வீதிகளில் செல்
லும் இளைஞர் யுவதிகள் பெயரில் கடத்தப்பட்ட6 சிலர் இராணுவமுகாம்க அரண்களுக்குள் புதைக்க புதைகுழிகளுக்குள் இருந்து J51 11 IL LI GOTTI. I 1 GUIT GODU முகவரி தெரியாத இடங்க உதாரணமாக வெற்றிே 30.09.1996 அன்று காண அன்றைய நாள் தனது சி டிற்கு தனது வீடான உரும் மானிப்பாய் நோக்கிப்புற பின் 13.10.1996 ஆம் திக அழுகிய நிலையில் சடலம Jst II, II. LIIII.
இதேபோன்று சுண்டுக் 69IIIf I IITL4FIr606) 4 DIr6007 ஷாந்தி காணாமல் போய் றுவுக்குள்ளாக்கப்பட்டு ச கப்பட்டார்.
இவ்வாறு பல உதாரண பிடலாம். கிராமம்கிராம கப்பட்டு அதிகாலை வே யாள அட்டையுடன் ெ கொண்டு செல்லப்பட் நிறுத்தப்பட்டவரின் நிை வெளிவராமலேயே உள்ள இவர்கள்திரும்பிவருவார்கள் வருகின்றனர்.
இதன்பின் 2006 ஆம் ஆ பகுதியில் வெள்ளைவான் ரில் வீடுகளின் கதவுகள்த மாக வாகனங்களில் ஏற்ற லப்பட்டனர். இனந்தெரிய திரம் அளிக்கப்பட்ட இக் யாதவர்களின் வேட்டை காணாமல் போனோரின் வில்லை. இவர்களின் உறவ புகைப்படங்களுடனும், க கழித்து வருகின்றனர்.
செஞ்சிலுவைச்சங்கம்
என ஏறி இறங்கும் இவர்
தொடர்கின்றது. இந்த ெ அண்மையில் யாழில் இட றிய கூட்டமொன்றில் ஒ ளையை கண்டுபிடித்துத்த செய்து கொள்வேன்' என டும், உருக்கமாகவும் தெரி பெற்ற நல்லிணக்க ஆை
al
 
 
 
 
 

)pasibuğ, 20 மோராச்சிமாவத்தை Bungai Ois738005
- 7")ZZ --3 losudaroli.com
யறிதல்
யமாக அவதானிக்கப்படும்.
மிென்றி கார்த்திகை மாதம்
னிகாணிப்புக்குரிய மாதமாக
முன்னும் பின்னுமான நாட் ாணத்திலும் பல சிக்கல்களை ஜகளில் மணியோசை ஒலிக் குதிகளில் தடைவிதித்தனர். டைவிதிக்கப்பட்டது. இத் களும் இவற்றை மீறுவதற் இடங்களில் ஏற்படுத்திருந்த
ம், நல்லிணக்கம் என்பவை
ந்து தோன்றாமல் வெறும்
நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அவர்கள் எவ்
யிரக்கணக்கான இளைஞர்கள் சாவடைந்துள்ளனர். அவர்கள் அவர்களது உற்றார் உறவினர்களால்
தடைவிதிப்பதும், அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதும்
யிலும் சாதகமாக அமையது.
வார்த்தைகளின் வெளிப்பாடாக மாறியுள்ளமையி னையே இன்றுள்ள நிலைமைகள் வெளிப்படுத்துகின் றன.
உேலகம் முழுவதும் இறந்தவர்களை நினைவுகூரும்
வறு இறந்தார்கள் என்ாது பிரச்சினை அல்ல. இறுதி நாட்களில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்ற தமிழ் மக்கள் கூட சாவடைந்த தங்கள் பிள்ளைகள் மீது வெறுப்படைந்தவர்களாக இல்லை.
இலங்கையில் ஆயுதமேந்திப் போராடிய அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் மட்டுமல்லாமல் தென்னிலங்கையில் புரட்சி செய்த சிங்கள இளைஞர்கள் உட்ப பல்லா
மறக்கப்பட்டவர்களல்ல. அவர்கள் நினைவு கூரப் பட்டே வருகின்றனர். சாதாரண மனிதர்களின் சாவி லும் பார்க்க அவர்களின் சாவு வித்தியாசமானதும், அர்ப்பணிப்பின்பற்பட்டதும் என்பது குறிப்பிடத் தக்கது.
சாவடைந்தவர்கள் நினைவுகூரப்படுவதற்குத்
நல்லுறவு- நல்லிணக்கம் என்பனவற்றிற்கு எவ்வகை
அடையாளங்களை அழிக்கலாம், நிகழ்வுகளைத் தடுக்கலாம். நினைவுகளைத் தடுக்கவோ அவற்றை மனங்களிலிருந்து பிடுங்கியெறியவோ யாராலும் முடியாது.
சோதனை என்ற
னர். இவர்களில் ளின் பாதுகாப்பு பட்டனர். பலர் jl Ju Gul DIIJ. IÉll. செய்யப்பட்டு களில் உள்ளனர். வலாயுதம் ரஜனி a DGU GGI III G36ðIIII i றியதாயின் வீட் பிராயில் இருந்து II II III i. 3)6) Iti தி வீடொன்றில் ாக கண்டுபிடிக்
குளி மகளிர் கல் வி செல்வி கிரு பாலியல் வல்லு உலமாக புதைக்
1ங்களைக் குறிப் ாக சுற்றிவளைக் ளையில் அடை து இடத்திற்கு டு தலையாட்டி முன் U என்ன என்பது இன்னும் து. இவர்களின் உறவுகளும் என்ற ஏக்கத்துடன்வாழ்ந்து
பூண்டிற்கு பிற்பட்ட காலப் ஆயுததாரிகள் என்ற பெய ட்டப்பட்டு வலுக்கட்டாய பட்டு பலர் கொண்டுசெல் தவர்களுக்கு மட்டும் சுதந் ாலப்பகுதியில் இனந்தெரி ளில் சிக்கி கடத்தப்பட்டு தி என்னவென்பது தெரிய கள் இன்னும் அதே பழைய ண்ணிருடனும் வாழ்நாளைக்
மனித உரிமைகள் அமைப்பு ளின் அலைச்சல் இன்னும் ரக்தியின் வெளிப்பாடாய் ம்பெற்ற மனித உரிமை பற் மாதத்திற்குள் தனது பிள் விட்டால் நான்தற்கொலை ரு தாய் உணர்ச்சி வசப்பட் த்ெதார். அன்மையில் இடம். ாக்குழுவின் அமர்வுகளின்
6MDrflöio போது பல காணாமல்போனோரின் உறவுகள் கண்ணிi மல்கசாட்சியங்களை அளித்திருந்தனர்.
இவர்களின் சாட்சியங்கள், இந்தக் கதறல்கள் அனைத்தும் புறக்குடத்தில் நீர்வார்த்ததாகவே அமை கின்றது. மனித உரிமை அமைப்புகள் காணபமல் போனவர்கள்குறித்தபதிவுகளை பேணும்பணியே தமது பணியாகக் கருதி அதை மேற்கொண்டு செய்து வருகின் றன. இந்தப்பதிவுகள்.வெறும் காகிதங்களாக கோப்புக ளில் மட்டுமே உள்ளன. காணாமல் போனவர்களுக்கு எதுவித நன்மையையும் பெற்றுத்தரவில்லை. எனவே பதிவுகளை மட்டும் பேணுவதை விடுத்து இப் பிரச்சி னையில் பாதிக்கப்பட்டோருக்குரிய தீர்வுகளை மனித உரிமை கண்காணிப்பக அமைப்புக்கள் வழங்க வேண்டும்.
இதேவேளை, இறுதியுத்தத்தின் போது காணாமல்
போனோர்பற்றிய அக்கறையை இலங்கை அரசு எடுக்க
வேண்டும். இறுதியுத்தத்தில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் உள்ள இளைஞர் யுவதிகளின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும். இலங்
கையில் இருப்பதாகக் கூறப்படும் இரகசிய தடுப்பு
முகாம்கள் பற்றிய தகவல்களையும் அரசு வெளியிட வேண்டும். இப்பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்படா தவரை இலங்கையை ஆசியாவின் அதிசயமாக மாற்ற
(pigtailgil. A
சுடர் ஒளி 104, டிசம்பர்-10, டிசம்பர். 2011

Page 7
தென்னிலங்கையில் குறிப்பாக அம்பாந்தோட் ைதிஸ்ஸமாரகம பிரதேசங்களில் கபரகொய்யா என் றொரு ஊர்வன உண்டு. அதைக் கொன்று கட்டித் தொங்க விட் பால் அது அழுகி அதிலிருந்து ஒரு வித மான திரவம் சுரக்கும். அதை ஒரு மண்பத்திரத்தில் ஏந்திச் சேகரித்து நோய்க்கு ஒரு எண்ணெய் உரு வாக்குவதுண்டாம். அதை ஒருவ ரின் உணவிலோ, பாலிலோ கலந்து உண்ணக் கொடுத்தால் அவர் சிறிது சிறிதாக உடல் மெலிந்து இறுதியில் இறந்து விடுவாராம். அவர் ஏன் மெலிந்து போகிறார் என்பதையோ, ஏன் இறந்தார் என்பதையே வைத் தியர்களால் கூ கண்டு பிடிக்க (риф и IIIgыттh.
அண்மையில் ஜனாதிபதி அவர் களால் சமர்ப்பிக்கப்பட் வரவு செலவுத் திட்டம் வடபகுதி மக்களுக்கு இனிமையான பாலில் கலந்து வழங்கப் பட் கவரக்கொய்யா விஷமாக இருக் குமோ என்ற கேள்வியைத்தான் எழும் பியுள்ளது.
இலங்கையை ஆசியாவின் ஆச்சரிய மாக மாற்றுவதே மஹறிந்த சிந்தனையின் தூரநோக்கு என்று கூறப்படுகிறது. அந்த நோக்கத்தை நிறைவு செய்யும் வகையி லேயே வரவு செலவுத் திட்டமும் சமர்ப் பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த ஆச்சரியத்தில் வ1 க்கும் கூட கைவிடப்படவில்லை என்ற ஒரு தோற் றப்பாடு உருவாக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
குறிப் 1ாக, துரையப்பா விளையாட் டு அரங்கை சர்வதேச மட்டத்திற்கு தரமுயர்த்தவும், கிளிநொச்சி யில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கவும் 500மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள் ளது. மேலும் ஏற்கனவே விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட் இரணைமடு விமான ஒடுபாதை 300 மில்லியன் செலவில் விமான நிலையமாக மாற் றப் I வுள்ளது. இதை விட வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் வாழ்வை மேம்படுத்த சமுர்த்தி உதவித்திட்டம் வடக்கிற்கும் விரிவு படுத்தப்பட வுள்ளது. மேலும் வடபகுதிக்குப் புகையிரதப் பாதை அமைப்பதற்கு 37 பில்லியனும், மீள் குடியேற்றத் திற்கு 0.04 பில்லியனும், புனர்வாழ்வுக்கு 4.3 பில்லி யனும் ஒதுக்கப் பட்டுள்ளன.
இந்த ஒதுக்கீடுகளைப் பார்த்திடும்போது இலங்கை அரசு வடபகுதி மக்களில் மேல் அதிக அக் கறை காட்டுவதாகவும், அப்பகுதி மக்களின் நல னுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது போலவும் ஒரு தோற்றப்பாடு தெரியக்கூடும்.
ஆனால் ஆழமாக நோக்கப்படும் போது இவற் றின் பின்னால் மறைந்திருக்கக் கூடிய பெரும் ஆபத் தைப் புரிந்து கொள்ள முடியும். அப்படிப் புரிந்து கொள்வதற்கு முதலில் பாதுகாப்புச் செலவினமாக 230 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதையும், இவ்வொ துக்கீடு தொடர்பாகப் பாதுகாப்புச் செயலர் கருத்து வெளியிடும் போது தற்போதுள்ள தற்காலிகப் படை முகாம்களை நிரந்தரமாக்க இந்த நிதியில் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள மையையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.
வலிகாமம் வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 21 வருடங்களுக்கு முன்பு பல ஆயி ரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். நீதி மன்ற நடவடிக்கைகள் உட்பட பல முயற்சிகள் எடுக்கப்பட்டபின்பு அண்மையில் ஒரு சிறு பகுதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். எனினும் பலாலி விமான நிலையத்தை அண்டிய இடைக்காடு, வள லாய், மயிலிட்டி, ஆகிய பிரதேசங்களின் ஒரு பகுதி மீள் குடியேற்றத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி மறுக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் குடியிருப்புகளும் வளமான விளைநிலங்க ளும் உண்டு. எனவே இம் முகாம் நிரந்தரமாக்கப் படும் போது அந்த நிலங்கள் எமது மக்களிடமிருந்து நிரந்தரமாகவே பறிக்கப்படும். இவ்வாறு மாதகல் மேற்கில் உள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகள் தமக்கு வழங்கப்பட வேண்டுமென கடற்படையி னர் பிரதேசச் செயலருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நிரந்தரக் கடற்படை முகாமுக்காக அந்த நிலமும் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உண்டு. இவ்வாறே மிருசுவில், கிளாலி ஆகிய இடங்க ளில் அமைக்கப்பட்டிருக்கும் பிரதான முகாம்க
ளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. மிருசுவிலில் இருந்து பளை வரையிலான நீண்ட பகுதியும், இயக்கச்சியில் ஒரு பகுதியும் இராணுவ முகாம்களாலும் காவல ரண்களாலும் நிறைக்கப்பட்டுள்ளன. இவையனைத்
தும் மக்கள் பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்த பகுதிகளாகும். 份※ 4X
திருமுறிகண்டிப் பகுதியில் இராணு
சுடர் ஒளி 104, டிசம்பர் -10, டிசம்பர் 2011
ணுவக் குடியி ருப்புகள் அமைக்கப்படுவதற்காக அப்பகுதியில்
மக்கள் மீளக் குடியேற்ற அ
இறுதிப் போர் இட காலில் மக்கள் மீளக் கு மாட்டார்கள் எனத் தெ கோம்பாவில் பகுதியில் கு றனர். முள்ளிவாய்க்கால், ஆகிய பகுதிகள் மீன்வளர்
பாடுகள் கொண்ட பி டைமுகாம் நிரந்தரமாக் ளின் குடியிருப்புகள் ப வாழ்வதாரத்தையும் இ படும்.
கொக்குளாய் கொக் கேணி, தனிக்கல்லு, கெல் ஒதியமலை என்பன ஏற்க நிரப்பப்பட்டுள்ளன. இ6 டத்திலுள்ள சில பகுதிக பிரதேச செயலர் பிரிவு குள்ள படைமுகாம்கள் நி தமிழ் மக்களின் மீள் குடி வாகவே மாறிவிடும்.
இதை விட வடக்கில் ந பட்ட இராணுவத்தினர் ( பிரதேசங்களிலும் படை டுள்ளன. இவை ஆயிரத் மக்களின் வீடுகளிலேயே மாக்கப்படும் போது இக்க தும் பறிபோகும் நிலை ஏ செலவுத்திட்டத்தில் பாது ஒதுக்கப்பட்ட நிதியின் ஒ குடியிருப்புகள், விளைநி பனவற்றை அபகரிக்கே ளது. அது மட்டுமின்றி : ணுவ வலைப்பின்னலுக்க வைக்கும் ஒரு இராணுவ ! தரமாக்கப்படும். இப்பே ஆலய வழிபாடுகள் முதல் கள் வரை சகல நாளாந்த நட வத்தினர் மேற்கொண்டு தரமாக்கப்படும் நிலையே மக்களின் இயல்பு வாழ்வு விடும். இது தமிழ் மக்க டம் வழங்கும் முக்கிய ஒன்றாகும்.
விளையாட்டு மைத தரத்திற்கு உயர்த்துவதை முடியாது. அது வரவேற் என்பதில் இரண்டு கருத்து
இன்று முன்னுரிமை!ெ
தேவைகள் எது என்பதில்
மீள் குடியேறும் மக் இன்னும் கூடாரங்களிலு ளிலுமே வாழ்கின்றன மழைக்குக் கூட தாக்குப் இடங்களுக்கு இடம் ெ ளது. இவர்களின் குடியி கள் செய்யப்படவில்லை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனுமதிக்கப்படவில்லை. ம் பெற்ற முள்ளிவாய்க் டியேற அனுமதிக்கப்பட ரிவிக்கப்பட்டு அவர்கள் குடியேற்றப்பட்டு வருகின் பொக்கணை, மாத்தளன் ம் கொண்ட கரை வலைப் ரதேசமாகும். அங்குள்ள கப்படும் போது அம்மக்க றிக்கப்படுவதுடன் தமது pக்கும் அபாய நிலை ஏற்
குத்தொடுவாய், நெடுங் ன்ற் பாம், டொலர் பாம், னவே படைமுகாம்களால் வை அனுராதபுர மாவட் ளுடன் இணைத்து தனிப் பாக்கப்பட்டுள்ளது. இங் ரந்தரமாக்கப்படும் போது யேற்றம் சாத்தியமற்ற கன
ாற்பதினாயிரத்திற்கு மேற் தவிக்கப்பட்டு ஒவ்வொரு முகாம்கள் அமைக்கப்பட் திற்கு மேற்பட்ட தமிழ் உள்ளன. இவை நிரந்தர ாணிகள், வீடுகள் அனைத் ற்படும். எனவே இவ்வரவு காப்புச் செலவினத்திற்கு ரு பகுதி தமிழ் மக்களின் Uங்கள், மீன்பாடுகள் என் வ பயன்படுத்தப்படவுள் தமிழ் மக்களை ஒரு இரா ள் நிரந்தரமாகவே முடக்கி ர்வாதிகார நிலையும் நிரந் து சிவில் நிர்வாகத்திலும், பாடசாலை நடவடிக்கை வடிக்கைகளிலும் இராணு வரும் தலையீடுகள் நிரந் உருவாகும். அதாவது தமிழ் என்பது எட்டாக்கனியாகி ருக்கு வரவு செலவுத்திட் ான வரப்பிரசாதங்களில்
ானங்களைச் சர்வதேசத் எவருமே ஆட்சேபிக்க 5 வேண்டிய ஒரு அம்சம் க்கு இடமில்லை. ஆனால் ாடுக்கப்பட வேண்டிய ான் கேள்வி எழுகின்றது.
ளில் பெரும்பாலானோர்
தற்காலிக கொட்டகைக இப்போது பெய்யும் பிடிக்க முடியாது பொது யரும் நிலை ஏற்பட்டுள் ருப்புகளுக்கான ஏற்பாடு
இந்தியாவினால் வாக்
ா சந்திரசேகர ஆசாத்
களிக்கப்பட்ட 50,000 வீட்டுத்திட் த்திலும் கூட இராணுவத் தலை யீடு காரணமாக இன்னும் ஒரு வீடு கூட மக்களுக்கு கையளிக்கப்பட வில்லை. பெரும்பாலான பாடசா லைகள் இன்னும் இடிந்த கட்டி டங்களிலும், மர நிழல்களிலுமே இயங்கி வருகின்றன. உள்ளூர் வீதி கள் எதுவும் G1 பாக்குவரத்துக்கு ஏற்ற முறையில் சீர் செய்யப்பட வில்லை. மக்கள் தமது வாழ்வா தாரத்தை மீண்டும் கட்டியெழுப் புவதற்கான தொழில் வாய்ப்பு களுக்கான ஏற்பாடுகள் முறை யாகச் செய்யப்பட வில்லை. அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் கூடச் சில தலையீடு கள் காரணமாகக் கிடைக்க வேண்டிய மக்களுக்குக் கிடைக்க வில்லை. வைத்திய வசதிகள் கூட சீரான முறைக்கு கொண்டு வரப்படவில்லை.
இப்படியான அடிப்படைத் தேவைகள் எதுவும் சீரான முறையில் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப் படையில் மேற்கொள்ளது சர்வதேசத் தரத்திலான விளையாட்டு மைதானம் பெரும் செலவில் அமைக் கப்படுவது ஒரு அப்பட்டமான ஏமாற்று என்று சொல் வதில் என்ன தவறு இருக்கமுடிம். தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க மகன் கும்பகோணத்தில் கோதானம் செய்த கதைதான்'இது.
புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் என்பவற்றுக்கு ஒரு சிறு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உண் மைதான். இந்நிதியில் பெரும் பகுதி மீள்குடியேற் றம் என்ற பெயரில் வடக்குக் கிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சிங்களவர்களுக்கே செலவு செய்யப்படும் என்பது அனுபவ பூர்வமான உண்மை. இன்னொரு பகுதி திறப்புவிழாக்கள், அடிக் கல் நாட்டு விழாக்கள் என்பனவற்றுக்கு ஒதுக்கப் பட தமிழ் மக்களுக்கு சில கண்துடைப்புச் சலுகை கள் வழங்கப்படலாம்.
இரணைமடுவில் விமான நிலையம், பெருத்தெ ருக்கள், புகையிரதப்பாதை அமைத்தல் என்பனவற் றுக்கும் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏ-9 வீதி அதிவேகப்பாதையாக மாற்றப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரணைமடு விமான நிலையம் அரச இராணுவ சுற்றுலாப்பயணிகளின் பாவனை என்பனவற்றுக்கே பயன்படும் என்பது சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இன்று ஏ-9 பாதை பொதுமக்களின் பாவனைக்கு மிகவும் பய னுள்ளது என்பது உண்மை. ஆனால் இது அதிவேக நெடுஞ்சாலையாக மாற்றப்படும் போது வசதி படைத்தவர்கள், படையினர், சுற்றுலாப் பயணிக ளுக்கு பெரிதும் பயன்படும் என்பதுடன் பொதுமக் களின் பாவனையும் மட்டுப்படுத்தப்படும். புகையி ரதப் பாதை பொதுமக்களுக்கும் பயன்படும் அதே வேளையில் இராணுவத் தேவைகளுக்கே கூடியளவு பயன்படும். எப்படியிருப்பினும் இந்த மூன்று விஷ யங்களிலும் பொதுமக்கள் நலனை விட அரசு சார்ந்த, வர்த்தகம் சார்ந்த இராணுவம் சார்ந்த நோக்கங் களே அதிகம் உள்ளன.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் நலன் கருதி வடக்கிக்கும் சமுர்த்தி விரிவிற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போது சமுர்த்தி உத்தியோ கத்தர்களாக இரு மொழி தெரிந்தவர்களே நியமிக் கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் தமிழ் தெரிந்த சிங்களப் பணியாளர்கள் வடக்கில் நியமிக்கப்படுவர் என்பது தான். இது அர சின் சிங்கள மயமாக்கல் கொள்கையை நடைமுறைப் படுத்தும் ஒரு நரித்தந்திர நடவடிக்கையாகும். ஏற் கனவே வடக்கில் ஆளுனர், அரச அதிபர், மருத்து வர்கள் எனப் பலதுறைகளில் சிங்களவர்கள் நியமிக் கப்பட்டதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
அடிப்படையில் வரப்பிரசாதங்கள் என்ற பேரில் வடக்கின் தமிழ் மக்களைக் கருவறுக்கும் விஷயங்கள் இவ்வரவு செலவுத் திட்டம் மூலம் அரங்கேற்றப்படு கிறது. இது பாலில் கலந்த கபரகொய்யா நஞ்சாகக் சிறிது சிறிதாக வேலை செய்யும் என்பதைப் புரிந்து கொண்டு நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசிய LDIT(95LD.

Page 8
கலாசாரங்களைக் கொண்டதாகவும் கல்வியாற்றலில் உலகம் வியத்தக்க வகையில் மிளிர்ந்து எம் தமிழினம் இன்று சகல தாற்பரியங்களையும், விழு மியங்களையும் இழந்த நிலையில் பிறந்த மண்ணிலும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் சிதறுண்டு உறவுக ளைப் பிரிந்து களையிழந்து சோபை யிழந்து எதிர்காலம் குறித்துக் கேள்விக் குறிகளுடன் அல்லாடிக் கொண்டிருக் கின்றது.
இலங்கை ஒர் ஜனநாயக நாடு எனப் பெயரளவில் கூறப்படுகிறதே தவிர, இங்கு வாழும் மக்கள் எவரும் முழுமை யான சுதந்திரத்தினையும், அவரவர்க் குரிய உரிமைகளையும் பூரணமாக அனுபவிக்கின்றார்களா? என்பது கேள் விக் குறியாகவும், அதே சமயம்
y
རྒྱུ་
மக்களாவது கொல்லப்பட்டனர்
பத்திரிகைச் செய்திகள் வாயில இணையத்தளங்களின் ஊடாகவும்
யவந்துள்ளது. −
ஆனால் இதனை மறுத்து 6
அரசின் பாதுகாப்பு அமைச்சின்
லாளர் இரண்டொரு தினங்களின் னர் கொழும்பில் நடைபெற்ற வொன்றில் இறந்தவர்களின் ணிக்கை தவறாக இருக்கும் எனவுட் பொழுது மடிந்தோரின் தொகை கணிப்பிட அரச ஊழியர்கள் மூ பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு கின்றதெனவும் கூறியுள்ளார்.
கடந்த மாதம் தமிழ்ச்செய்தித் ஒன்றில் யாழ்மாவட்ட அரசாங்க ரான திருமதி.இமெல்டா சுகுமார் பகுதியில் மட்டும் 27000 பேர் வைகளாக்கப்பட்டுள்ளனர், ம
ஆசியாவின் அதிசயம் ஆவதற்கு.
கேலிக்குரியதாகவும் உள்ளது!
அந்நாட்களில் இருந்தே தமிழ் மக்க ளின் மீது அடக்குமுறைகள் நடத்தப் பட்டு, உரிமைகளும் மறுக்கப்பட்ட மையினால் இளஞ் சமூகம் போராட் டங்களில் இறங்கி அது வன்முறைகளாக விரிவாக்கம் பெற்று மோசமான உள் நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்து இறுதி யில் நாட்டினில் முக்கியமாக வடக்கு கிழக்கில் பாரிய உயிரழிவுகளையும், சொத்தழிவுகளையும் ஏற்படுத்தி மீத மாக இருக்கும் தமிழ்ச்சமூகத்தினை ஏதிலிகளாகவும், வலுவிழந்தோர்களாக டவும், மனோநிலை பாதிப்படைந்தவர் களாகவும் மாற்றியமைத்ததுடன் எதிர் காலம் பற்றிய சிந்தனைக்கே எள்ளள வும் சிந்திக்கமுடியாத நிலைக்குப் பாதாளக்குழியில் தள்ளிவிட்டுள்ளது.
பன்னாட்டு மனிதநேய அமைப் புகளின் கணிப்பீட்டின்படி 2009இல் மனிதநேய நடவடிக்கை எனும் பெய ரில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் இறுதி யில் ஆகக்குறைந்தது எண்பதினாயிரம்
பயஸ்ரீன்
பல்லாயிரக் கணக்கான சிறுவ
அனாதைகளாக்கப்பட்டுள்ளனர் வும் தெரிவித்திருந்தார். இதனு நாம் கொல்லப்பட்டோரின் தெ யினை ஒரளவு ஊகிக்க முடியும்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு டது. பிரபாகரன் முதற்கொண்டு தளபதிகள் யாவரும் மாண்டுவிட்ட சிறீலங்காவின் எந்தப் பகுதியிலும், மின்றி நடமாடலாம் என எம் திபதி அவர்கள் நாட்டிற்குப் ப8 மாக அறிவித்தார்.
“நடந்தவை யாவும் துரதிஸ் னதே, எனினும் என்னால் சகல வட கிழக்கு மக்களினதும் உயிர்களைத் ஏனைய சகலத்தையும் அதாவது, ! துக்கள், வாழ்வாதாரம் என்பவ மீளப்பெற்று அனைவரையும் வளி வாழ வழி சமைப்பது எனது பு சிந்தனையின் தார்மீகக் கட்டை பொறுப்பும் ஆகும்” என அகில மும் வியப்புடனும், கேள்விக்கு னும் பார்க்கும் வண்ணம் பறை gTITI,
 
 

% ᎢᎶᏡᎢᎥᎢ ாவும்,
அறி
ார்கள்
' 6 Ꭲ6ᏡᎢ
TIL T35
5fᎢᎶᏡᏯᏠ5
மூத்த
6TFT,
அச்ச ஜனா கிரங்க
PLL Dff டக்கு - தவிர சொத் ற்றை TLpstug மகிந்த மயும், 2d 635 றியுட சாற்றி
போர் முடிவடைந்து 212 வருடங்களுக்கு மேலாகிவிட்டது இன்ன மும் மீளக்குடியமர்வு முடிவடைந்தபாடாயில்லை. அதுமட்டுமா? சில இடங்களில் மீளக்குடியமர்விற்காகக் கொண்டு செல்லப்ப்ட பல குடும் பங்கள் அவர்களின் காணிகளை படையினரின் தேவைகளுக்காகச் சுவீகரிக்கப்பட்டமையால் அவர்களில் சிலர் இன்னமும் நடுத்தெரு நாராயணிகளாகவும் சிலர் நண்பர்கள் அல்லது உறவினர்களுடனும் தங்கி அல்லலுறுகின்றனர். மேலும் சிலகுடும்பங்கள் அரசினால் நிறுவப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் அவர்களின் ஊர்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கப்பால் ஒரு பக்கத்தில் தடுப்பு முகாம்களில் புனர்வாழ் வளிக்கப்பட்டுவரும் கணவன்மார்கள் என்று தம்முடன் வந்திணைவர் எனத் தம்பிள்ளைகளுடன் ஏங்கித்தவிக்கும் மனைவிமார்கள் மறுபக்கத் தில் தடுப்பில் உள்ள தம் பிள்ளைகள் விரைவில் விடுதலையடைந்து தம்மிடம், வந்து சேர்ந்து தங்களைப் பராமரிப்பார்களெனும் நம்பிக்கையில் வறுமையிலும் நோயிலும் அவதியுறும் பெற்றோர்களின் துன்பங்கள் என எங்குமே சோகத்தின் சாயல்,
இவ்வாறாகப் பல சொல்லொணாத்துன்பங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழினத்திற்கு விடிவு என்று? எப்போது? எங்ங்ணம்? விடை புதிராகவேயுள்ளது பிஞ்சு மழலைகள், சிறுவர், சிறுமியர், ஆண் கள், பெண்கள், முதியோர் எனப் பேதம்பாராது அப்பாவி மக்கள் துடி துடித்துப் பலியாகும் வேளையிலும் சற்றேனும், அது குறித்துக் கவ லைப்படாது அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இயன்றளவில் ஒத்தாசைகளை வழங்கியும், அதேசமயத்தில் மேலை நாடுகளை இலங் கைப் பிரச்சினையில் தலையிடாவண்ணமும் பார்த்துக் கொண்ட இந் தியா புலிகளை அழித்தொழித்ததன் பின்னராவது அனைத்து வழியி லும் பாதிக்கப்பட்டுக் குற்றியிரான நிலையில் தவிக்கும் ஈழத் தமிழர் கள் குறித்து எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் எடுக்காது தன்னாதிக்கத்தை இலங்கையில் நிலை நிறுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளது. வடக்கில் தனது தூதரகக் கிளை, வங்கிக்கிளை திறந்து வைப்பதிலும் வர்த்தக முதலீடுகளைச் செய்வதிலுமே முக்கிய கவனம் செலுத்துகின்றது.
இது ஒருபுறமிருக்க ஐ.நா. தொடக்கம் பல மேற்கத்தைய நாடுகள் மனிதநேய அமைப்புகள் ஈழத்தமிழர்களின் நிலைகுறித்து அடிக்கடி குரல் எழுப்பகின்றன. பின்னர் அந்நாடுகளின் இராஜதந்திரிகளும் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர் பின்னர் அவை யாவும் மெளன மாகிவிடுகின்றன. அல்லது மெளனிக்க வைக்கப்படுகின்றனவோ புரிய வில்லை.
இன்று மிகவும் பிரதானமான இன்றியமையாத தேவையாகவுள்ளது வெறும் மேடைப் பேச்சுக்களும், போலி வாக்குறுதிகளுமல்ல, விரைவு டன் கூடிய யதாத்தமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளேயாகும். மீளக்குடியமர்ந்தோரை அவரவர் சொந்த இடங்களில் மீள வசிப்பதற்கு ஏற்ப காணியற்றோருக்குக் காணிகளை வழங்குதல், சேதமுற்ற வீடுகளைப் புனரமைக்க நிதி வசதியினை வழங்குதல், வீடற்றோருக்கு தற்சமயம் தற்காலிக வீடுகளை வழங்கிப் பின்னர் நிரந்தர வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடுகளை வழங்குதல். அவரவர்க்கு இழப்புகளுக்கு ஏற்ற நஸ்டஈடுகளை உரிய காலத்தில் வழங்குதல். அத்துடன் அவர்க ளது ஜீவனோபாயத்திற்கான நிதிவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல் என்பவையேயாகும்.
இவற்றினூடாக அவர்களது இன்னல்களைத் தீர்க்கமுடியும்.
அத்தோடு நின்றுவிடாது தடுப்பில் புனர்வாழ்வு முகாம்களில் உள்ளோரையும் விரைவில் சமூகத்துடன் இணைத்து அரசியல் கைதிக ளாக எதுவித விசாரணைகளுமின்றியும் நீதிமன்றில் வழக்கேதும் தாக் கல் செய்யப்படாமலும் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட் டிருக்கும் சகலரையும் உரிய நீதியான நடவடிக்கைகளிலுரடாக விடுதலை செய்வதும் இன்றியமையாத தேவையாகும்.
இதனைவிடுத்து, வடக்குக் கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை அதிகரித்து மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதின் மூலம் பிரச்சினைகள் ஏதும் தீராது அதுமட்டுமல்லாது எல்லோராலும் எதிர் பார்க்கப்படும் மீள் நல்லிணக்கமும் எட்டாத கனியாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.
எனினும், மேதகு ஜனாதிபதி, அவர்களின் மகிந்த சிந்தனை யின் எண்ணக்கருவான சகல இனங்களும் ஒருங்கிணைந்து நல்லுறவுடன் வாழும், பொருளாதார அபிவிருத்தியும் சமாதானம் நிலவும் நாடாக இலங்கை திகழ வேண்டுமெனில் நீக்ரோ இனத்தவரின் அடிமைத் தளையை நீக்கி உலக வரலாற்றில் அழியாப் புகழ் பெற்ற அமெரிக்க அந்நாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைப் போல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் போற்றப்படுவார்.
அதுமட்டுமல்லாது, இந்து சமுத்திரத்தின் முத்தெனச் சொல்லப் படும் இலங்கை விரைவில் ஆசியாவின் அதிசயமிக்க நாடாக விளங்கு
மென்பதிலும் எதுவித சந்தேகமுமில்லை.
ஆனால் இது சாத்தியமா என்பதுதான் கேள்வி.
சுடர்ஒளி 104, டிசம்பர்- 10, டிசம்பர் 2011

Page 9
1793-ம் ஆண்டில் தொடங்கி, ஆயிரக்கணக் கான பிரான்ஸ் மக்கள் கில்லட்டினுக்குப் பலியா னார்கள். மேக்ஸ்மில்லியன் ரோபெஸ் பியர் (Maxi -millian Robespierre) 665 161i, 9 G IIrGogul புரட்சி அரசாங்கத்தில் முக்கியமான பொறுப்பு வகித்தார். இவருடைய சகோதரரான அகஸ்டின் (Augustin) ரோபெஸ்பியருக்கு பிரெஞ்சு ராணு வத்தில் நல்ல செல்வாக்கு இருந்தது.
இந்த அகஸ்டின்தான், நெப்போலியனின் ஆரம் பக்கால வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந் தார். இரும்பு மனிதன் என்று நெப்போலியனை வர்ணித்து மகிழ்ந்த அவர், ராணுவத்தில்
நெப்போலியனுக்கு முக்கியப் பொறுப்புக்கள் தரப்
படவேண்டும் என்று தாராளமாகச் சிபாரிசு செய் தார்.
அதற்காக, அகஸ்டினின் தய வில்தான் நெப்போலியன் வளர்ந்தார் என்று சொல்லி விட முடியாது. ஆனாலும், ரோபெஸ் - பியர் சகோதரர்களின் ஆதரவாளர் கள் பட்டியலில், நெப்போலிய னுக்கு முக்கியமான இடம் இருந் giga/ O GODTGðDI D.
இந்த நெருக்கத்தால், 1794-ம் ஆண்டு ஒரு மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார் நெப்போலியன்.
அதுவரை, புரட்சி அரசாங்கத்தின் முக்கியப்
பிரமுகராக அதிகாரம் செய்து கொண்டிருந்த மக்களாட்சிக்கு எதிராகச்
மேக்ஸ்மில்லியன், செயல்படுகிறவர்கள் மீது அடக்குமுறையை ஏவி னார். அவருடைய கட்டளையின்பேரில் ஏராள
மான தலைவர்கள், பொதுமக்கள் கில்லட்டினில்
கொல்லப்பட்டார்கள். x*இ பிரான்ஸின் இறையாண்மையைப் பாதுகாக்க
எப்படியாவது இந்தச் சிறையிலிருந்து தப்பித்துவிடுங்கள், மற்றதைவியல்லாம்
பிறகு பேசிக்கொள்ளலாம் என்று வநப்போலியனின் சிறை நண்பர்கள் வற்புறுத்தினார்கள். நண்பர்களின் இந்த யோசனையை வநப்போலியன் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை, என்மீது குற்றம்தான் சுமத்தப்பருேக்கிறது, இன் னும் நிரூபிக்கப்படவில்லை. இப்போது நான் சிறையிலிருந்து தப்பித்து ஒழு னால், அந்தக் குற்றத்தை நானே ஒப்புக் கொண்டதுபோலாகிவிடும் என்றார்.
வண்டுமானால், இந்தமாதிரி தீவிர நடவடிக்கை ல்லாம் அவசியம் என்றார் மேக்ஸ்மில்லியன். ருடைய ஆதரவாளர்கள், இதற்கெல்லாம் ரிதாகத் தலையாட்டினார்கள்.
இந்தக் காலகட்டத்தில் மேக்ஸ்
ராபெஸ்பியர் கைது செய்யப் 1. விசாரணை ஏதும் நடைபெறவில்லை. ல்லட்டின் அவரது கழுத்தையும் துண்டாக்கி து அவருடைய சகோதரர் அகஸ்டினுக்கும்
8888Ꮥ8XXXX 3
|ட்சியாளர்கள் அதோடு நிறுத்த ரோபெஸ்பியர் சகோதரர்களோ
என்று
ெ 1ற்று முன்னேறியவர் பபும் தேடிப்பிடித்து கில்
இங்கேதான், நெப்ே
அகஸ்டின் ரோபெ தளபதி என்பதைத்தவிர வில்லை. என்றாலும், இ னும் பிரச்சினை வரு நெப்போலியன் மீது ஒ சிறையில் தள்ளிவிட்டது
நெப்போலியன் பத மையை விசாரணைக் கு முடியும் என்கிற நம்பிக்
யார் செய்த புண்ண கில்லட்டின் மேடைக்கு அவரைச் சிறையிலேயே யில் அவருக்கு மரண த யாருக்கும் எந்தச் சந்தே
மற்றதையெல்லாம் பி நெப்போலிய6 வற்புறுத்தினார்கள்.
நண்பர்களின் இந்த ே யன் ஏற்றுக் கொள்
நெப்போலியன்மீது எ என்று அறிவித்து, அவ6
டார்கள்.
கொஞ்சம் நிம்மதிப் யிலிருந்து வெளியே வந்த அவரை விடுதலை ெ புரட்சி அரசாங்கத்து நெப்போலியன்மீது சந்ே நிஜமாகவே இந்த ஆள் லது துரோகியா என்று உ அவரை ஒதுக்கிவைக்கத் இதனால் நெப்போலிச வேலை திரும்பக் கிடை யத்துவம் இல்லாத ஒரு ர மாற்றிவிட்டார்கள். டுள் களையே தைரியமாகச் ரில் உப்புமா வேலைக னப்படுத்தினார்கள்.
எரிச்சலடைந்த நெட் யில்லை என்று லிவுன பாரிஸ் வந்து விட்டார் இன்னொரு பொறுப்பு வேலைக்குத் திரும்புவதி
விட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள், ஆதரவாளர்கள் என்ற எல்லோரை லட்டினுக்கு அனுப்பினார்கள்.
ாலியன் சிக்கிக்கொண்டார். ஸ்பியரின் அபிமானத்துக்குரிய படைத் , நெப்போலியன் எந்தக் குற்றமும் செய்ய இவரை விட்டுவைத்தால் பின்னால் ஏதே மோ என்று யோசித்த எதிர்கோஸ்டி, ரு பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி,
1. - - ற்றமடையவில்லை. தன்னுடைய நேர் நழுவினருக்கு நிச்சயமாக நிரூபித்து விட கை அவருக்கு இருந்தது. ரியமோ, நெப்போலியன் உடனடியாக ந அனுப்பப்படவில்லை. பத்து நாள்கள் வைத்திருந்தார்கள். ஆனாலும், கடைசி தண்டனைதான் விதிக்கப்படும் என்பதில் கமும் இருக்கவில்லை.
சின்ன வயதிலிருந்தே, ஒய்வெடுத்துப் பழகா தவர் நெப்போலியன். ராணுவத்தின் சுறு கறுப்பான நடவடிக்கை களைத் தன்னோடு பிணைத் துக் கொண்டுவிட்ட அவ ருக்கு, பாரிஸில் சும்மா உட் கார்ந்திருப்பது பிடிக்கவில்லை. ஆகவே, அவ்வப்போது தனது ராணுவத் தன்லமை யகத்தைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய மனத்தில் இருக்கும் திட்டங்களையெல்லாம் விவரித்தார் நெப்போலியன். எனக்கு பிஸ்கோத்து வேலைகளைக் கொடுக்காதீர்கள், நான் உருப்படி
றகு பேசிக்கொள்ளலாம் Eன் சிறை நண்பர்கள்
யோசனையை நெப்போலி விரும்பவில்லை, என்மீது ட்டிருக்கிறது, இன்னும்
ப்போது நான் சிறையிலி ożறத்தை T: யாக வேறு பல யோசனைகள் வைத்திருக்கிறேன் லாகிவிடும் எ 7 என்று அவர்களுக்குப் புரியவைக்க முயன்றார்.
ஆனால், அப்போது ராணுவப் பொறுப்பில் இருந் றுதியாக நம்பிக்கொண்டி தவர்கள் பலர், நெப்போலியனை அலட்சியப்படுத் 5றையில் இருந்தபடி தன் தினார்கள் அவருடைய யோசனைகளை மதித்துக் ளூக்கு ஒரு கடிதம் எழுதி கேட்டுச் செயல்படுத்தினால், நெப்ே ସ୍ନିଗ୍ଧା ஏற்றும் இல்ல்ை பிரான்ஸ் தங்களைவிப் பெரிய மனி ப்யவேண்டும் என்கிற ஒரு வாரோ என்கிற Luo ei
என்மேல் சுமத்தப்பட்டி இருந்தது. இப்போது நெப்போ ாத்தை நான் பொறுத்துக் " வளரவிட்டால் நாளைக
அவா ராணுவததைத த கையில் போட்டுக் கொண் தங்களை கில்லட்டினுக்கு அனுப்பிவிடுவாரோ எ கிற திசையில்தான் பலரு டைய சிந்தனை ஒடியது. அதற்குப் பதிலாக, அவ பெருமூச்சு என்று சிறை ருக்கு லிவு கொடுத்து
அனுப்பி விடுவது உசி சய்துவிட்டார்களே தவிர, '0 முடிவெடுத்
க்குச் சாதகமான தீர்ப்பு
ந்தக் கடிதத்தை, மேலிடம் து எனத் தெரியவில்லை. சிறை வாசத்துக்குப்பிறகு, ந்தக் குற்றமும் இல்லை ரை விடுதலை செய்துவிட்
க்கும் ராணுவத்துக்கும் தார்கள். தேகம் தீர்ந்திருக்கவில்லை. நெப் G LJ ாலி யனு ம 6lл, отглғыртбот6ылтүт, э6і) **************** * Чதங்கள் எழுதி கொண்
றுதியாகத் தெரியும்வரை, தீர்மானித்திருந்தார்கள்.
னுக்கு அவருடைய பழைய க்காதபோது, அதிக முக்கி ாணுவப் பிரிவுக்கு அவரை )ானில் பிரிட்டன் படை சமாளித்தவருக்கு உள்ளு ளைக் கொடுத்து அவமா
டிருந்தார். பல அதி காரிகளை நேரில் சென்று பார்த்தார். ஆனால், சொல்லிவைத் தாற்போல் எல்லோரும், உங்க ளுக்கு உடம்பு சரியில்லை நெப்போலியன், நன் றாக ரெஸ்ட் எடுங்கள், ராணுவ விவகாரங்களை யெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றுதான் சொன்னார்கள். ஒருகட்டத்தில், நெப்போலியனுக்குப் பைத்தியமே போலியன், உடம்பு சரி பிடித்து விடும்போலாகிவிட்டது. எத்தனை நாள் ழுதிக் கொடுத்துவிட்டு, களுக்குததான சமமா உட்கார்ந்துகொண்டு நாட கமும் நாட்டியமும் பார்த்துக் கொண்டு, பார்ட்டி
முக்கியத்துவம் வாய்ந்த SS ASLLSLLSL o முககயதது פןgש களில் கலந்துகொண்டு வீண் அரட்டையில் காலம்
தனக்குத் தரப்படும்வரை, ல்லை என்று தீர்மானித்து கழி பது? w گے۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ O YY
இந்தச் சூழ்நிலையில்தான், பிரான்ஸின் ராணுவ அமைச்சர் மாற்றப்பட்டார். இதைப்பற்றிக் கேள் விப்பட்ட நெப்போலியன், புதிய நம்பிக்கை யோடு அவரைச் சந்தித்தார். அங்கே நெப்போலிய னுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
3: தொடரும்.
భ
IỉbLIử -10, Ipơ-IỉbLIử 2011
சுடர் ஒளி/04, ழச

Page 10
10 ---
LIT சாலைச்-சீருடையில் மாணவர்கள் வெள்ளைப் புறாக்கள் போல் அணிவகுத்து சென்று கொண்டிருந்ததை கணேஸ் கண் வெட்டது பார்த்துக் கொண்டேயிருந்தான். எங்கிருந்தாலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் அவனை விட்டு அகன்றதில்லை. நகரம் காலை வேளையில் ரம்மியமாக இருந்தது. “டேய் கணேஸ் மேசையைக் கவனி’ மண்டை யில் ஒரு குட்டு ஆ. என மனதுக்குள் அடக் கிக் கொண் கணேஸ் தலையை தடவியபடி நிமிர்ந்து பார்த்தான்.
* பள்ளிச் சீருடையில் பா சிறுவர்களை எண்ணிப் சரிவராது இண்டைக்கு எண்டு கணபதி அ பின்னேரம் போவம் தாறன் எண்டவர். மன டான்.
ஐஞ்சு வருஷமா 2 கண் ஒப்பிறேசனுக்குக்
கொண்டே கனேஸ் ருழைந்து வாளியை
அது அவனது முதலாளி சரிஐயா என கூறிக் கொண்டவனாக மேசைக்குச் சென்றான்.
‘அண்ணா என்ன சாப்பிடுவம்” இடியப்பம் தா! டேய் தம்பி எனக்கு சோடா, எனக்கு f மட்டும் என மேசையில் அமர்ந்திருந்த பலர் குரல் கொடுக்க தேவையானதை மேசையில் வைத்துவிட்டு கடையின் முன்னே நின்று தன் பார்வையை ஒ விட்டான் கணேஸ்.
அவன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. பார்வையில்லாத தன் தந்தை, மனநோயாளி யான தயார், மிதிவெடியில் காலை இழந்த அன்புத்தங்கை இந்த மூன்று
ஜீவன்களும் இவனை நம்பித்தான்
கொண்டிருக்கின்றார்கள்.
மாதம் மூவாயிரம்
கணேசின் வயதும் பன்னிரண்டு. படிக்க வேண்
ய வயதில் குடும்பப் பாரம் அவன் தலையில் t - குடு . . . וע |வனதல “இனி அந்தக் கடைக்
வீரன்
LDஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை
கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப்பார்
வையும் நிமிர்த்திய நெஞ்சும் வீரநடையும் கிருஷ் 1ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு
அவனை அணுகி ‘வீரனே எங்கு வந்தாய்?’ என்று கேட்டார். “நான் போரில் பங்கேற்க வந்தேன்’ என் றான். அவன். “உனக்கு என்னப்பாதகுதியிருக்கிறது’ என்றார் கிருஷ்ணர் அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால்
கெளரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன்
நான்’என்றான்.
“எப்படி உன்னை நம்புவது?’ என்
வாழ்ந்து
எந்த மூலைக்கு?
“ஐயா. தண்ணி அ
எனக் கூறி குழாய்க் கி
கிழிந்த பீசேட், காற்ச மட்டும் ஓர் ஒளி. ம6 தண்ணீர்ை நிரப்பிக் கை "ஐயா நாளைக்கு அ நானும் அவரோட ே பளக் காசைத் தாங்ே என்ர கடையின்ர வரு விளங்கு
<罗16M
.୬.(କ) f 66 எல்
6 e.g. 'YN
- d 600T சென்றான்.
கணேசின் கண்களி படாத தம்பி நான் தோளைத் தட்டிக் கூறி
LLLLL LLLLLL LLLL LL LLL LLLLS SL LLL LLL LLLLLLLLS LS LLLLLL LL LLLLL LLLL SLLLS LLL LL LLLLLLLLS LLL LL LLL LLLLLLLLSLLLLL LSLLLLL LSL LLLLSS SS
தலைகொருத்த
(96.60 LurrỮgö மரத்ை இலை elfo கூறினான். விளையாடி முடிவு செய்த கிருஷ்ணர் றார். அவர் கடவுளல்லவ மரத்தின் ஐந்து இலைகள் கீழேமறைத்துக்கொண் வீரன் நாண் ஏற்றி சொன்னது போலவே களும் ஒரே அம்பின் தா அதோடில்லாமல் அம்புதி கிருஷ்ணரின்காலைத்து வீரன் கிருஷ்ணரைத் னான். கிருஷ்னரும் அ னார். “சரி யாருக்காக ( சம்’ என்று கேட்டார். வீ லாகநான் எப்போது தோ போரிடுவேன்’ என்றான் ser ள்ள கட்சி ஜெய
ர்க்கட்சிக்குப்
 
 
 
 
 
 
 
 
 
 
 

டசாலைக்குச் செல்லும் யில நில்லு, சரி.சரி. வீட் போ மதியமாகுது பார்த்துக்கொண்டான். சமைக்க வேணும்” கணபதி கூறினார். கண் 5 சர்த் கரைச்சுத் தாறன் னிரைத் து ைத்து விட்டு நன்றி கலந்த பார் ண்ணன் சொன்னவர். வையை செலுத்தி விடை பெற்றான் கணேஸ். அவரும் கொஞ்சக் காசு கவலைப்படாத காசு காணாட்டி நான் தில் எண்ணிக் கொண் துறன் புன்னகையோடு கூறினார் அவர் வீட்
டுக்குள் நுழைந்த கணேசுக்கு அதிர்ச்சி காத் ழைச்ச காசு அப்பாட திருந்தது. தயார் தடக்குப்பட்டு விழுந்து காணும். மனதில் கூறிக் கிடந்து கணேசின் பெயரைக் கூறிப் புலம்பிய
மீண்டும் கடைக்குள் வண்ணம் இருந்தாள்.
எடுத்துக் கொண்டு “அம்மா ஏனம்மா எழும்பிப் போனீங்கள்
ாங்கி சாய்ந்தால்.
ள்ளப் போட்டு வாறன்’ தங்கச்சி பள்ளிக்கூடத்தால வந்த உடன என் ணற்றுக்கு விரைந்தான். னவுந் தேவை எண்டால் கேட்டிருக்கலாம் ட்டை அவன் விழியில் தானே சரி எழும்புங்கே’ எனக் கூறி அவ 3தில் உறுதி. வேகமாக ளைத் தூக்கிவிட்ட கணேஸ் அவனது தந்தையி டைக்குள் வைத்து விட்டு டம் “அப்பா நல்ல சந்தோஷமான செய்தி ப் பாவின்ர ஒப்பிரேசன் உனக்குக் கண் ஒப் பிரேஷன். நளைக்குத் தான் பாகவேணும் என்ர சம் திகதி தந்தவர் டொக்டர் மறந்து போனியே கா’ என்றான். “டேய் காசு ரெடி என்ர அப்பாக் குட்டிக்கு” சந்தோ ருமானம் பற்றி உனக்கு ஷத்தில் துள்ளி மகிழ்ந்தான். தந்தையினது கும் ஐஞ்சு வருஷமா நிக் விழிகளில் கண்ணிர் பனித்தது. c9]éféFIDu 1ub ாய், கணேஸ் இந்தா கணேசின் தங்கை தர்சினி புத்தகப் 6ծ սր ன் ல ஒரு பத்தாயிரம் சி9 கணேசின் கழுத்தைக் கட்டிக் கொண் 5க்கு இவ்வளவுதான்’ ாள. த்தை சுழித்தபடி முத தங்கச்சி அபறுககு கண தெரிய G. ாகுது ளிகாசைநீட்டினார். நாளைகசூ ஒ பிரேஷன் dU}G`00II தியண்ணன் கணேசிற்கு தலை சுற்றி கொஞ்சக் காசு தநதவர. முதலாளி பத்தாயிரம் ஐம்பதாயிரம் ரூபா தநதவர கணபதி அண்ணனிட் - குடுத்து ணும் எண்டு டொக்டர் வைத்திருக்கிறன். நீ அம்மாவோட நிக்க ான்னது கணேசின் மன வேணும்” பெரியவன் போல கூறிமுடித்தான்.
ஆழமாகப் பதிந்தது. காலை விடியலில் கண் விழித்த கணேஸ் ணஸ் படிக்காதவன் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு னால் உலக அனுபவத் தந்தையோடு வீதியில் நடந்த போது, இடி
அவன் பெரிய மனி யென அந்தச் சம்பவம் நடந்தது. . வேலை செய்து சம்பளத் வேகமாக வந்த மினிபஸ் அவர்களை மோதி க் கொண்டு சந்தைக்குப் யது. இரத்த வெள்ளத்தில் கணேசின் உயிரற்ற ாய்ச் மு:மான் வாங்கி உ1 ல் சிதைந்து கிடந்தது. அருகிலுள்ள சுவர், மத்து தாயாருக்குத் தங் ஒன்றில் வாசகம் ஒன்று தெரிந்தது ‘கல்வியே க்குக் கொடுத்து, மீண்டும் நம் இரு கண்கள் அனைவர்க்கும் கல்வி என்ற று வேலைக்குப் போய் வாசகமே அது. அம்! புலன்ஸ் கணேசின் இறந்த தம் ஐயாயிரம் ஆறா உடலையும் காயப்பட்டதந்தையையும் சுமந்த ம் வரை உழைக்கும் 11பி- pili 1. jl. விரைவாக வந்து கொண்டி ன் படைத்தவன். இத்த ருந்த தொடருந்தின் எஞ்சின் கழன்று போன க்கும் காரணம் கணபதி போது பெட்டிகள் தனித்துக் கலைந்து, கழன்று iண்ணாதான். அவர்தான் ஒன்றுடன் ஒன்று மோதிச் சிதைந்தது போன்ற னது ஆலோசகர். இவ கோலம். இறந்த அந்த ஜீவனுக்காக என் ன் வைப்புச் சேர்ப் |க்கள் ஆத்மா அழுத்தது என்பது மட்டும் உண்மை. லாம் கணபதியின் பாடம். என்னைக் கடந்து வவுனியா நகர வாகனங் ாத்தை வாங்கிக் கொண்டு கள் விலத்திச் செல்கிறது. கணேசின் நினைவு தி அண்ணையிடம் கள் 6ான் இதயத்து அறையில் பதிந்தது பசுமை யாய் விரிந்தது. ஏக்கம் சுமந்த படி உழைத்த கணேஸ் நிச்சயம் மீண்டும் பிறந்து வருவான். வெள்ளைப் புறாவொன்று பறப்பது போல பாடசாலை செல்வான் எதிர்கால சிற்பியாக வருவான் என்ற நினைவுடன் நடக்கின்றேன். றேசன் காட்டோடு நிவாரணத்திற்காக,
ல் கண்ணிர். "கவலைப் உனக்கு இருக்கிறன்’ னார் கணபதி அண்ணா. கு போகாத என்ர கடை
அவரை மேலும் கீழும் ஜெயிக்க ஆரம்பிக்கும் இது முடியவே முடியாதே துவிட்டு தூரத்தில் உள்ள போருக்கு ஒரு முழுவு ஏற படாமல போய்விடுமே தக் காட்டி, அதில் இருக்கும் எனறு கிருஷ்ணர் யோசித்தார். கள் அனைத்தையும் ஒரே வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ல் வீழ்த்திக் காட்டுவதாகக் ஆக வேண்டியிருக்கிறது”என்று அவனிடம் சொன் ப்பார்த்து விடுவது என்று னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை “சரி செய்பார்க்கலாம்” என் வணங்கினான். “இந்தப் போரின் முடிவைப் பாதிக் ா? அவனுக்குத் தெரியாமல் கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை Dள முதலில் தன் காலடியின் எனக்கு வேண்டும்’ என்றார் கிருஷ்ணர், “யார் -Ti. அவன் சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகி
அம்பை எய்தான். அவன் றேன்’ என்றான்வீரன். மரத்தில் அனைத்து இலை
dB 66 f க்குதலில் விழுந்து விட்டன. ருஷ்ணர் “வீரனே போரின் முடிவுக்காக
உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலா
ೞಣ ஐந்து முறை கப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த தெரிந்து கொண்டு வனrங்கி ஆள்’ என்று அவன் தலையைக் கேட்டு விட்டார்.
அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன்தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும் என்று வரம் கேட்டான். வரத்தை . இவன் போரிட்டால் இவன் அருளிவிட்டு தலையை வாங்கிக் கொண்டார் விக்க ஆரம்பிக்கும். உடனே, கிருஷ்னர். - போய்விடுவான். பிறகு அ : : " . . . میتوانند
வனது திறமையைப் பாராட்டி போராடப் போவதாக உத்தே ான், “என் திறமைக்குச் சவா ற்கும் கட்சிக்கு ஆதரவாகவே

Page 11
இது இத்தாலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட
ரோபோ ஆகும். அண்மையில் லண்டனில் நடைபெற்ற விஞ்ஞான கண்காட்ஒ ஒன்றில் இது காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நவீன ரோபோவை வடிவமைத்து உருவாக்கிய கெபோர்ரையர் பல்கலைக்கழக
மாணவனையும் அருகில் காணலாம். இந்த ரொபோ உணர்திறன்
உடையதாகும்.
உலகின் முதலாவது பல்மொழி தமிழ் அகராதி, தமிழ்,ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து, மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். LLLLLLlLLLLL LLLLtttLLtTTS HCLYSCTT LGTTTLCLTLkTS smlLlLlTTTTlrLLLtttLTTT
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு O77 266 56 25, چے155 813 61 reI. O041
3.
www.tamikadaich 鬱 -- 嫌歉 9) 6T ն{{f(" - "Ա:
H75 Gilca/sy/ -R கைபேசியில் Fa
EIE ! * *
事 德 @峰奪彰* 羲繁壽-籌 霧韋 மேழி அகராதி
ஜென்டுகளுக்கு Machowörterhiel j9oss
சுடர் ஒளி/04, டிசம்பர் -10, முசம்பர் 2011
 
 
 
 
 

Hotel & Gastro
ఫి كسر . fron 1ዕh # ಒada . . . . . . . . . . . . •
pr
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம் புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு
Safu 6ivTO.
www.progresso-lehrgang.ch
Hotel & Gastro formation || Eichistrasse 20 || 6353 Weggis Telefon 41 (O)41 392.77 33 I Fax +41 (0.41 392 7770 progresso@hotelgastro, ch || www.progresso-lehrgang.ch
.謚。 ää-ää-ää. =可口可口可口 事哥日 భ SZ S S SASZ S AA i SAA iiS AAAAASSLA AAA AAAA S uuuuu SS uiAuSZZZ
NOU Clau1 VU1 = a sung upsu soy e GUImů umsíláů
தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் indi இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். 4
பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் மற்றும் அனனத்து விளம்பரங்களும்
Sudaroli, Post fach 60, 4302 August, Switzer land, Tel: O041 618 13 1552
Mail: info(a)tamilkadai.ch Rh-i- *→一*→一*一*→一*=

Page 12
19s!!-------. உலகின் பிரசித்தப இடங்கள் சில
பொனகல்லோட்கோட்டைபிரான்ஸ்
 
 

ஆஅ
二一段
O O சுடர் ஒளி/04ழசம்பர் -10, டிசம்பர் 201

Page 13
செவ்வாழைக்கால்கள் செவ்வந்தி வாசம் செம்மாதுழைக் கன்னம்
செம்பவள அதரம் செந்தமிழ்ப் பேச்சு 6ισώτυαδύψε, βιοωή செங்ாைந்தள் விரல்கள் சிறுமுல்லைப் பற்கள் சிற்றுடுக்கை இடை ចៅអើយ ប្រយោL சித்திரப் பூந்தேர் இத்தனைக்கும் ஒரு எழில் மங்கை ஆர் இவள் பெயரோ தமிழழகி 6% وی ”س“ کی(
ன்ெ முன்னால் 2டன்லிரசன்னங்கள் ஆலிரே 1- أساساafaكى ت ووقع 60m الرقرات والملك IUItaliafoluj, தருகின்றது
? .zဂဲရံ၊ தொடுகைகளெல்லாே ாேசிாேத الوغى60m تستأهم كثيرا ஞ்ன்ர்ச்சியைத் தருகின்றது இருந்தாலுே
ஏற்றுக் கொள்வீதில்டுெே 5a)). Cuv 滋
丘
தீரா வலி
LööIT DU GATŘlőfö 535 (DLDIT &iOGO புதுவாழ்த்துச் சொல்ல இங்கு LDIITUDIT GÖRENIGD URMI Rjlj jЈ UITLUQ TEÑODGO GRILQIRITTĪŠéflă GSTQUpöö Eig BiroT 850060 இத்தனையும் இழந்த of DTDTL, if
ÜLJL). TÕUTG GSTõl TörtGIT6 QDLAULCSD Ösö ís|saks Elsas) &shöfls LDU55 stop"Gij DOOD (SD 5pülü JuföOT __fಂಕಿ ಕಿಯಾಗಿ
r
ഉ_ങtങ്ങ
లిuరు 95606 தகர்க்க கனதிகள் ចាកាត្រាច உணர்வு ចorទ័យ விடிவும் மூனைப் હpgáઈીU விலங்கி நியதிகள் ឆ្នាព குறுகிப்
6TÚàLt வேரூன் ஒன்றிப் ஒவ்வான ចröö៤ தங்லிப் ே UqfuUng5 இனிமை ឃ្លាខំU வலம் வ
ரலிேனைப்புகளுக்குள் ووm راواول) % అడuya சிறை ܗܘhn5]ܗ அஓவிக்கிறது. .... قارچه با 6AUnita ஒே 2 مه علتهاti واژه حاویا تازي-امaقوقا7هycrام6
.அன்றவு قارو ஸ்போதிருக்கட்டுே མཁག་ உனக்டுள்ளேே னெக்டுள்ளேuே مخت
„SS S "كين
ண்மையு ZDS5jtöUOSŤ
pagóir'Gibb தி القلو نللہ612,otpgیہ "اللاها60 كلورو سيتي
út 6aTp6f6"
oup35615 உரி ا0ا آ6 - بالاDآ آ
me i 2A zavra i n1 z nie ih uri lf an Inahrir. 2s11
 
 
 
 
 
 
 
 

O sal Tšisé
ᏮᏓ0 ஆணர்த்தங்களால் ஷக் கனவுகள்
படுகின்றன. *T
6ίτGπύυυ υ. 5ள் 06n 9_ດແດງແຕ໋ງທີ່ບໍ່ 6UT. ppសាប៉ា ចំ១៩៧៦ Tuco (B .ப்படுகின்றது.
நீண்டு போனதால் ளுைம் போனது -ចំ ចាយកំចាញយំ பில் ólů 6USGorgý 6Utor IUDየኽ6ifléb ரும் சுமைகளும் SUSTGOTHS வாழ்வில் õ6ir U{gDU_ኳ‰ይD
ருகின்றன.
—5.p(8e86ocug៣
σεCστα 6διLμπιί
காதல் எனும் புது உலகை
உன்னாலே கண்டேனே
காத்திருக்கும் காலமெல்லாம் ク。
ஒரு சுகம் உன் நினைவுதானே
வானில் நாம் சிறகடித்துப் பறக்க வேடன் எம்மில் குறிவைத்தான் சிறகுடைந்த பறவையானாலும் எம் காதலோ உடையவில்லை. உன்னைப் பிரிந்து ஒன்றரை வருடங்கள் ஆனாலும் உன் நினைவுகளோ பல உள்ளதடா.
உனக்னெ நான்பிறக்க
எனக்கென நீ பிறந்தாய் எம் இருவரையும் சேர்த்துவைக் 'ஆண்டவன்.இருக்கின்றான்.
శ్లో
*

Page 14
விஜய் புதிதாக நடிக்கவிருக்கும் படத் திற்கு துப்பாக்கி என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக் குகிறார். கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில் இந்தப் படம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகின்றது. விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜேட் இதுவே முதல் முறை என்பது குறிப்படத்தக்கது.
கணவனை மனைவி பிரிந்தால் எப்படி கஷ்டப்படுவார் என்று பூரீ ராமராஜ்யம் படத் தில் சீதையாக நடித்த போதுதான் உணர்ந்ததா கவும் இந்தப் படத்தின் அனுபவம் தன்னை மனதளவில் பெரிய மாற்றத்துக்குள்ளாக்கி யிருப்பதாகவும் நடிகை நயன்தாரா கூறியுள் GITs Tj.
QQ LIL QLD மற்ற நடிகர்கள் செய்யத்துணியாத வேடங்களையும் வெளுத்துக்கட்டக்கூடிய
நடிகர் சீயான் விக்ரம். சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ராஜபாட்டை, மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில் நடிக்கும் தாண்டவம் ஆகிய இரண்டு படங்களுமே முழு கமர்சியல் படங்
கள்தான். அதாவது
சாமி, தில் போன்ற முந்தைய ஆக்ஷன்
இந்த படங்கள் உருவாகின்றன.
LITTLổo GT56ODGOJ
3 படத்தில் தனுஷ் எழுதி பாடியிருக்கும்
கொலை வெறி டி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ள்ளது. 4 நாட்களில் 10 லட்சம் பேர் வரை இந்தப்பாடலை கேட்டு இருக்கிறார்
-95ଜIT.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேட்டை மன்னன்' பாடல் காட்சிகளில்துக்க டிரஸ் அணிந்து குத்தாட்டம் போட டபுள் ஒ சொல்லியிருக்கிறார் ஹன்சிகா இதனால் அ கேட்டதை விட கூடுதல் சம்பளம் வாங் கொடுத்து படம் முடியும் வரை எந்த ட திலும் நடிக்க கூடாது என்று கட்ட யிட்டாராம். இதனால் புலம்புகிறா நடிகை ஹன்சிகா.
ត្រូ ទ្រង់ ប្រៀបផ្សំគ្រូ ..., 18
ធ្វថ្ងៃ ព្រោយ ខ្ស 1 ി സ്കെ |്ക് 1ി പ്രബന്. മൃതു ់ល ត្រា ឆ្នាថា ខ្សត្រា១១ ബ് ബ്രൂട്ടു) 1 ഓ ബത്രകക്രഖക്ക് க்கும் இவ்வாறு ஆர் பன்னீர்செல்வம்
瘾
மானவி வேடம் கஷ்டம்
இதுவரை நடித்த டங்களில் அதிகம் 西山岳函 கல்லூரி lefTGODTGíî வேடம் தான். தமிழில் தற்போது நடித்துக கொண்டிருக்கும் காந்தர்வன படத்தி லும் அதே வேடம்தான். STAGUTೇ கல்லூரி மாணவியாக நடிபபது எளிது ଟtg:10] நினைக்கிறார்கள். அது தவறு. அந்த வேடத்தில் நடிப்பது ಆ¬-LPT னது என்கிறார் நடிகை ஹனிரோஸ்.
oydrtiეტ60)U) மறுதி கீரத்தன
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கீர்த்தனா இப்போது தோளுக்கு மேல் வளர்ந்த தோழியாக நிற்கின்றார். மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக கீர்த்தனாவை மணிரத்னம் தொடர்புகொண்ட போது அங்கிள் எனக்கு நடிப்பதில் விருப்பம் இல்லை. என்னை உங்க அசிஸ்டென்டா சேர்த்துக்கிறீங்களா? என்றாராம். உடனடியாகவே அசிஸ்டென்டா சேர்த்துக்கொண்டாராம் இயக்குநர் மணிரத்னம்

Page 15
ി ിu%ിഴ്ച ை முன்பா
ി% %) பின் பாதியி தமிழில் கனிமொழி படத்தில் புதுமைப்பி ஜெய் ஜோடியாக நடித்தவர் பன் வித்திய இந்தி நடிகர் சஷான் பதம்ஸி விறுப்புமா
ரொம்ப ஸ்லிம் ஆகியிருக்கிறீர் கும் படம்
களே. எப்படி? என்று கேட் எனும் வித்
ாட்சிகளில்துக்கடா போட டபுள் ஒகே சிகா இதனால் அவர் ஒல் சம்பளம் வாங்கிக் டயும் வரை எந்த படத் கிறார்கள் தினமும் கிக் பொக் படம் பார் து என்று கட்டளை R ஸிங் கற்கிறேன். இது சம்பத்ராம் எால் புலம்புகிறார் உடலை பிட்டாக வைத்தி யாய் பார்த் 5. ருக்கவும் உதவுகிறது. இவ் வேலையை 'S வாறு கூறினார் சஷான். வி டுவிட வேறு ஊர் குடும்பத் ே குடிபெயர மாகிறார் வி மிலிந்த் சே அவரைப் ட வாங்க, தன் மற்றும், கு( திற்கே தொ சொல்லி ஐ பார்த்திபன் நேர்மையா செயல்பட்( கிறார். இவ டதை மட்டு உயர் அதிக பார்த்திபன் ருக்கு குடும் எனும் தகவ கிடைக்கிற மாக வைத்து உத்தியோக கிறார் அந்த அப்புறமெ6 தந்தையும் ( விட்டுப் பே வர்களையும் கெட காரண யும் பார்த்தி
நம்பர் 66 ど安s@7 பஸ் என்ற படத்தை இயக்கிய நிஷாது இயக்குகிறார் கேரளாவிலுள்
'துரை வரும்
Lിfძ6926919; დიფ03/6 リ@)み。
IT தி கதையின் றார் என்பது "யகனாக பசுபதி விஸ்வரூப L நடிக்கிறார். பே
வேறு துருவி கத்தை காக் սյոց լDIT6ծT G பார்த்திபன் மாதிரி பஞ் களின் செவி நீங்க துப்பு எவனோது என்பது உள் டேஞ்சர் ஆ. Gi?G)L b L. LuLJG
சங்ககால கதை /760060
கண்ணையு சங்ககால தமிழர்களின் வாழ்க்கை இந்தப் படம் : " காலத்தில் நடப்பது போல் கதையம்சம் கொன் பாரததி凯GØT டது இப்படம் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த சரா போல் ழர்களின் வாழ்க்கையை சொல்லும் படம் பாலி து ஒரு வலிமையான குழு தங்கள் நிலத்தை பறித் பாதி தாதா ஆக கொள்ளும்போது எளிய குழு அதை எப்படி பாதி தாதா
Gштиттц, மீட்கிறது என்பது கதை, றம் ஆங்க
சுவாரஸ்பர்டிர் ாதலைச் சொல்லியிருக்கிறோம். T? வது மைன * ܐܶ ܶ ö * 9յանք நடித்துள்ளனர். வன்முறை காட்சிகள் பூானா, பா அதிகம் இருப்பதாக கூறி தணிக்கை (фсц), "з7" аттаšтр) கொலை ஒ தழ் வழங்கி உள்ளது. தும்கூட அ
饪命ä而
நடிகை பிந்து மாதவி மறைந்த நடி சில்க் ஸ்மிதாவை போன்று அப்படி
டத்தில் இருக்கிறார் என்று கழுகு படவிழா திருந்த நடிகர் விஜய்யின் அம்மா கூறியுள்ள கு மேல் இப்படி பிரபலங்கள் பலர் மாறி Tj. மாறி தன்னை புகழ்ந்ததில் டத்தில் அதிகமாகவே நெகிழ்ந்து 1ணிரத்னம் போனார் நடிகை பிந்து
ங்கிள் மாதவி தமிழில் சில்க் இல்லை. ஸ்மிதாவின் வாழ்க்கையை
நடிக்க வாய்ப்பு கிடைத்
Lh தால் நிச்சயம் நான் நடிப்
–fT பேன் என்று கூறினார்
குநர் நடிகை பிந்து மாதவி
ởi Lử Q6lfì | 04, Ipở tỉbLIử -10. ID3FIỉbị tử 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

တြ)၊uါ၏) (3LUIT@Ýဓဂုံ), ல் தாதா. என Đg,657 LITri#9 fläuff ாசமும், விறு 3 5 யோசித்திருக் நான் வித்தகன் L. த-கன் திரைப் திபனின் அப்பா -ആ(1ട്ടിട്ടു്-ജൂീജ ஆசை ஆசை ikining து வந்த போலீஸ் "வைகை
ബ அம்போ என
38 ܀؟ܨ
தி வேறு வேலை
3 TGOT
தாடு
காரண C
ിട്ടൈt தொடங்குவது நம்ப TLDGör. O முடியாத சுத்த ஹம் ழி O பக் மற்றபடி, பூர்ணாவின் புடவையில் வரையப் 19JLJLJIT பட்டிருக்கும் பூக்கள் கூட கிராபிக்ஸில் மெய்யான பூக் ம்ெபத் களாய் மலர மலர வெளிநாட்டு லொகேஷன்களில்
யாமல் அநாதை என்று டூயட் பாடிய படி பார்த்திபனை காதலிப்பதெல்லாம் பி.எஸ். ஆபிஸராகும் சூப்பர் ஒ. கே. கடைசிவரை பார்த்திபன் தனக்கேன்
உத்தியோகத்தில் வில்லன் ஆனார்.? என்பது தெரியாமலே, பார்த்திபனால் கவும், புதுமையாகவும் கொல்லப்படும் இண்டர்நேஷனல் வில்லன் மிலிந்த் டு நல்ல பெயர் எடுக் சோமன், பார்த்திபனின் அப்பாவாக, பொறுப்பான
ரது நற்பெயரால், கெட் போலீஸ்காரராக ப்ளாஷ்பேக்கில் வரும் சம்பத்ராம், ேெம சம்பாதித்து வரும் மினிஸ்டர் மோகன் நடராஜன், அவரது கெட்ட மகனாக Trfluffic Gកាggho) கொஞ்ச நேரம் வந்து செத்து போகும் வின்சென்ட் அசோ
அநாதை அல்ல, அவ கன், பார்த்திபனுக்கே பின்பாதியில் டானாக வந்து ப பின்னணி உண்டு பார்த்திபனாலேயே டப்பென்று சுடப் படும் ரவிசங்கர், ல் ஆதாரபூர்வமாக ஒருபாடலில் மைக்கும் கையுமாகத் தோன்றி மறையும் து. அதையே காரண ராக்கி பார்த்திபன்(பார்த்திபனின் ஆண் வாரிசு.) உள்
பார்த்திபனை போலீஸ் விட்ட எல்லோரும் கச்சிதம்!
த்தில் இருந்து தூக்கு ஜோஷ்வா பூரீதரின் இசையில், ரா.பார்த்திபனே
அதிகாரி அப்புறம்? 6 பாடல்களையும் எழுதி இருக்கிறார். இக்குதே கண்கள் ன்ன..? தானும், தன் விக்குதே. பாடல் மட்டுமே அடிக்கடி காதில் ஒலிக் |ိ၊ UIT@ရီဂေါ၊၊) (ဒိ%).J@.၈%U%?) (၂) ၂ குதே. எனப்பாராட்டும்படி இருக்கிறது. அண்டணியின் ாக காரணமாக இருந்த படத்தொகுப்பும், எம்.எஸ். பிரபு-ராம்நாத் ஷெட்டியின் ம், சமூகத்தில் ஒழுக்கம் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பொயிண்ட்டுகளுடன் னமாக இருப்பவர்களை ரா.பார்த்திபனின் கதை திரைக்கதை, வசனம், பாடல் பன் எப்படி அழிக்கி கள் இயக்கத்தில் வித்தகன், வசனத்திலும், இயக்கத்திலும்
வித்தகன் படத்தின் பளிச்சிட்டிருக்கிறது! ஆக மொத்தத்தில் வித்தகன், மீதிக்கதை! கெட்டவர்களுக்கு எமகாதகன் ரசிகர்களுக்கு.? ாலீஸ் - தாதா என இரு பங்களில் நின்று, சமூ கும் வித்தகனாக வித்தி வேடங்கள் ஏற்றிருக்கும்
மற்ற ஹீரோக்கள் ச் டயலாக் பேசி ரசிகர் களை பஞ்சராக்காமல், துலக்கிட்டீங்க. இங்க ப்பிட்டு போயிருக்கான். ாளிட்ட எதிராளிகளை க்கி, டின்ஜர் போட்டு Uாக்குகளில் ஒரு சேர ம், கருத்தையும் கவரு ட இடைவெளிக்குப்பின் படம் பார்த்த திருப்தி தும் என்றாலும், முன் ஸ் பார்த்திபனின் கம் மெடியும் ஒ. கே. பின் பார்த்திபனின் தோற் ங்கே சாதாவாக தெரி ஸ்! அழகு பதுமையாக ர்த்திபன் செய்யும் ன்றை கண் எதிரே பார்த் வரை காதலிக்க
,

Page 16
30மீற்றர் நீளமுடைய பந்தயப்படகு 'காமலி ஹனாலூலூத் தீவின் அலிவாய்த்துறைமுகத்தில் படகுகளுக்கான பகுதியில் நின்றிருந்தது. சமீபத் தில் பசிபிக் கடலில் நடந்துமுடிந்த படகுப் 1 போட்டிப் பந்தயத்தில் கலந்து கொண்டு விட்டுக் கலிபோர்னியாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்
இரவு 11 மணி காமலிப் படகின் ஊழியர்கள் மூன்று பேர் படகின் மேல்தளத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். கப்பலின் கீழ்ப் பாகத்திலுள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த 47வயதான பிராங்க் என்பவன் திடீரென்று கண் விழித்தான். படகின் மேல்தளத்தில் காலடிச் சப்தம் கேட்டது. இந்தத் துறைமுகத்தில் யார் வந்து படகில் ஏறுகிறார்கள்? என்று சிந்தித்தான். 豹 மேல்தளத்தை அங்கிருந்தவாறு பார்க்கும் அளவுக்கு அவனிருந்த அறையில் ஒர் ஒட்டை இருந்தது. அதில் கண்ணை வைத்துப் பார்த்தான் பிராங்க். கால்கள் இங்கும் அங்கும் செல்வது தெரிந்தது. அவன் எழுந்து மேல்தளத்திற்கு வந்தான்.
மூன்று வாலிபர்கள் கையில் துப்பாக்கி க ளு ட ன் நின்றிருந் த ரா க ள . அ வர் க ள் ம IT li பி ல் துப் பாக்கி
ரவைகள் அடுக்கப்பட்ட வார்ப்பட்டைகளை அணிந்திருந்தார்கள்.
மூவரில் இருவரின் இடக்கைகளில் கத்திகள் காணபபடடன.
காமலி படகின் கப்டன் 49 வயதான றொபேட், 52 வயதான ஜான், பிராங்க் ஆகிய மூவரும் வாலிபர்களின் துப்பாக்கி முனையில் நிராயுதபாணிகளாகச்சிறை பிடிக்கப்பட்டனர்; கப்பல் ஊழியர் மூவரையும் கீழ்த்தள அறைக்கு அழைத்துச் சென்றனர். குப்புறப்படுக்கச் சொல் லிக் கைகளைப் பின்புறமாகச் சேர்த்து விலங்கு பூட்டினர். முழங்கைக்கு மேல் கயிற்றால் கட்டி விலங்குடன் சேர்த்துப் பிணைத்தனர்.
கப்டன் றொபேட் முதலில் வாலிபர்களின் அச்செயலை ஒரு கொள்ளையாக இருக்கும் என்று நினைத்தான். ஒரளவு பணம்தான் அவர்களுக்குத் தேவையாக இருக்கும், அதை எடுத்துச் சென்றாலும் கவலை இல்லை என்றும் நினைத்தான். அவர்களை அறையில் விட்டுச் சென்ற வாலிபர்கள் சிறிது நேரத்திலேயே மூன்று மூட்டைகளையும் கப்பற் பாதையின் வரைபடத் தையும் எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார்கள். கப்டன் றொபேட்டைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தார்கள். அவனைக் கப்பலின் இயந்திர அறைக்கு நடத்திச் சென்றார்கள். கப்பலை எப்படிச் செலுத்துவது என்று விவரமாகச் சொல்லச் சொன்னார்கள். பிறகு அவனைக் கீழ் அறைக்கு அழைத்துவந்து கயிற்றினால் கட்டி
னார்கள். மூவரின் வாயிலும் பஞ்சு வைத்து
அடைத்தார்கள். வாயின் ரரை வைத்து ஒட்ட 6ை மூட்டைகளைப் போல் பக்கத்தில் போட்டார்கள் 'ஏதாவது கூச்சல் பே கொன்றுவிடுவோம்' அவர்கள் உண்மையிலே செய்தும் விடுவார்கள் டே வாலிபரில் ஒருவன் இ புகுந்தான். காமலிதுறை புறப்பட்டுக் கடலில் செ கியது. துறை முகத்தில் மோதினால் படகு அவ் குத் தயாராக இருந்ததால் விட்டுப் புறப்படுவதை ய கள். சந்தேகிக்கவும் மாட் அப்படகின் சொந்தக்க கரைத் தீவில் உள்ள தன் றான். அவன்துறைமுகத் காணாவிட்டால் உடனே ளிடம் தெரிவிக்கலாம் இன்னும் இரண்டு நாட் எனக் கப்டன் றொபேட்
மூன்று வாலிபர்களு இருக்கலாம். ஒல்லியா ஷேவ் செய்திருந்தனர். பயணத்திற்கு உகந்ததா ருந்தனர். அவர்கள் மூவ
பாதுக ப் படையில் செர்ரி, மார்க், இருவரு படையைச் சேர்ந்தவர்கள்
மூவரும் பேசிக் கொ6 வெகு நாளைய நண்பர் என்பது தெரிந்தது. அத் டன் அவர்கள் அரச கத்தின் போக்குப் பிடிக்க வர்களாகவும்! தென்பசிட கடற்கரைப் பிரதேசத்தி எங்காவது போக விரும்ப றார்கள் என்பதும் புரிந்த
செர்ரியை எந்நேரமு 'புறக்கையால் அறைபவ என்று வர்ணித்தான் மார் அவன் கத்தியை ஒரு ை யில் வைத்துக் கொண் அதன் கைப்பிடிப்பாச தால் மற்றக்கையில் குத்தி கொண்டிருந்தான். அவ தம்மிடம் சிக்கிக் கை களாகவுள்ள மூவரிடத் லும் "உங்கள் கட்டுகை அவிழ்த்து விடுகிறோ இப்போது நீங்கள் கூச்ச ருக்கும் கேட்காது' என்
விலங்கையும், கயிற். தார்கள். கைகளை முன் விலங்கைப் பூட்டினா
 
 
 
 
 
 

x மேலே ஒட்டு பிளாஸ் த்தார்கள். மூவரையும் தூக்கிக்கொண்டு முன் ஒருவன் கீச்சுக் குரலில் "ட்டீர்களோ சுட்டுக் என்று எச்சரித்தான். யே சொல்லிய விதம் ாலவே காணப்பட்டது.
யந்திர அறைக்குள் முகத்திலிருந்து 2– பலத் தொடங் எதன் மீதாவது 1ளவுதான். பயணத்திற் காமலி துறைமுகத்தை ாரும் தடுக்க மாட்டார் டார்கள். ாரன் கிலாரி தென்கடற் வீட்டில் தங்கியிருக்கி கிற்கு வந்து காமலியைக் விவரத்தை அதிகாரிக ஆனால் அவன் வர களாவது பிடிக்கலாம் TGo Goofian G. க்கும் வயது இருபது ன அவர்கள் சுத்தமாக எளிமையாகவும் கடற் கவும் உடை அணிந்தி ரையும் காமலி ஊழியர் 5ளுக்குத் தெரியாது. செர்ரி, மார்க், மைக்கல் என்பன அம்மூவரின் பெயர்கள் அம்மூவரில் மைக்கல்தான் தலைவன். மைக்கல் அமெரிக்கா வில் கடல் எல்லைப்
ம் வியட்நாமின் கடற்
I. ண் டதிலிருந்து அவர்கள்
5ᎧYᎢ
வில்லை. .ം: கடத்தல்காரர்கள்
ം - 2 மனதில் என்ன o ..., pર્ક قالهلاقي இருக்கிறது என்பது
) ം தெரியவில்லை. வாலி
தென் மேற்குத் திரை
46 வயதான ஐான் குத் துச்சண்டை விரன். பல குத்துச்சண்டைகளில், வெற்றிபெற்று இருக்கி
தனிமைப்படுத்தினர். அவனைத் தனி அறையில் வைத்துக் கதவை மூடினார்கள். மற்ற இருவ ரையும் ஒர் அறையில் போட்டுச் சாத்தினார்கள்.
படகு கடத்தப்படுகிறது! அதைத் தடுக்க இயலாத நிலையில் பிராங்க் அறையினுள் படுத்துக் கிடக்கிறான். இதை நம்பவே முடிய
பர்கள் காமலி ஊழியர்கள் மூவரை யும் எந்த நேரத்திலும் கை கழுவி விடும் நிலையி லிருந்தார்கள். அவர்களின் உடைகள், அடை யாள அட்டைகள் ஆகியவற்றைத் தனியாக எடுத்து வைத்து விட்டனர். 45 இலட்ச ரூபாய் மதிப்புள்ள நவீனப் பந்தயப் படகைக் கடத்திச் செல்பவர்கள் தாங்கள் போகும் இடத்திற்கான தடயங்களை விட்டுச் செல்லமாட்டார்கள். சாட்சியத்திற்கு ஒன்றும் இருக்காது.
அவர்களுக்கு இப்போது படகைச் செலுத்த உதவி தேவைப்படுகிறது. அவர்களுக்கு ஒரளவு படகைச் செலுத்தத் தெரிந்திருக்கிறது. இப்ப டியே படகு சென்றால் 800 மைல் தூரம் சென்றதும் எரிபொருள்கள் தீர்ந்து விடும். அதற்குமேல் போகத் தம் உதவி அவர்களுக்குத் தேவை என்று றொபேட் எண்ணினான்.
முன் எப்பொழுதுமே பார்த்திராத தீவில் அவர்களை இறக்கிவிடலாம். 46வயதான ஜான் குத்துச் சண்டை வீரன். பல குத்துச் சண்டை களில், வெற்றிபெற்று இருக்கிறான் எப்படியாவது கடத்தல்காரர்களிடமிருந்து கைத்துப்பாக்கியைப் பறித்துவிட வேண்டும் எனத் தீர்மானித்தான்.
காற்று மெல்ல வீசிக்கொண்டிருக்கிறது. கடல் அமைதியாக இருந்தது கடத்தல்காரர்கள் படகைச் செலுத்திச் சென்ற முறையிலிருந்து அது
8&
தமிழில் ஜெகன்
ఖయిళ - 黎 யை நோக்கிப் போவது தெரிந்தது. இப்பொழுது 120 மைல் தொலைவில் ஹனாலுலு 230 டிகிரியில் இருக்கிறது என்று
எண்ணினான்.
பகல் 3மணிக்கு பிராங்க் தன் கால்கட்டுகளை அவிழ்த்து விட்டால் உட்காரலாம், மேல் 1 தளத்தில் சிறிது நேரம் உலாவ லாம் என்று கடத்தல்காரர் களிடம் கூறினான், மாலை 5.30 மணிக்கு றொபேட்டின் கால் கட்டுகளை அவிழ்த்து மேல் தளத்திற்கு அழைத்துச் சென்
江 o O p | றார்கள். தனித்தனியே உலாவ க், (DT60T 6TLILIIguJT6löl öLö5 விடுகிறார்கள் என்று பிராங்க்
o o O நினைத்தான்.
B) குல்காரர்களிடமிருந்து அப்படி நடக்கவில்லை த் கைத் துப் பாக்கி யை ப் மறுகணம் பிராங்க் ஜான் க் O o இருவரின் கால் கட்டுகளை ன் பறித்து விட வேடும் யும் அவிழ்த்து மேல் தளத் O. :O O. o o |துக்கு அழைத்துச் சென்று 5 | | 616ᏍIg5 தீர்மானித்தான் மூவரின் கை விலங்குகளை யும் விலக்கினார்கள். மூவரையும் D. س கடலில் குதிக்கக் கட்டளை
ல் போட்டாலும் ஒருவ Гт6йт.
லுக்கட்டையும் அவிழ்த் னுக்குக் கொண்டு வந்து கள். றொபேட்டைத்
யிட்டார்கள். மனிதர்களை முழுவதுமாக விழுங்கும் பயங்கர சுறாக்கள் அக்கடல் பகுதியில் இருந்தன.
(மிகுதி அடுத்தஇதழில்.)
ởi Lử gọ6ifì | 04, Ip9FIỉbLIử. 10 Ipở LibLIử. 2011

Page 17
நிஜ/சினிமா பெயர் த்
பிறந்தது : G பழப்பு முழத்தது முதல்படம்  ெ முதல் படம் வெளியழர் கருட்டிா பே மறக்கமுடியாத நபர் : ட
II
வச் அதிகமுறை பார்த்த படம் :
லில்
@ෂුණත ፴፰ Gdgodão
அடிக்கடி பயன்படுத்தும் ெ பிடித்த உணவு அம்ப தவிர்க்கவிரும்புவது :
பட்டம் பெற்ற பே வீட்டுக்கு லவ் லெட்
சந்திக்க விரும்பும் நபர்
போக விரும்பிய வேலை படித்துவிட்டு d5if நினைத்தேன். - பிழத்த கலர்/உடை பிங்ச் எதைப்பார்த்தால் பொறாை கள, குறிப்பாஸ்ரேயா கே. பயப்படும் ஒரே விஷயம் :
d வெளிப்படையாக பேசி, மற்ற அனுபவம் : மிஸ் சென்னை இன்டர்வியூபூவில் யூகி ே வரமாட்டேன் என்று
அடிக்கடி ஞாபகத்துக் t్య ܥܬ எல்.கே.ஜி.யில் இரு
நழப்U) என் முழு நேர
அதிரடி மெட்டு, மென் மெலடி ஹிட்டுகளுக்குப் பெயர் பெற்ற விஜய் ஆண்டணியின் அடுத்த அவதாரம். கதாநாய கன்! படத்தின் பெயர்
y
நான்' 'கொஞ்சம் பேசலாமா சார்?
என்று எஸ்.எம்.எஸ். தட்டினால், 'எப்போ பேசலாம் நண்பா. ಅಯ್ಡು தொடர்ந நான என
என்று உடனே சினேகம் பேசுகிறார்.
ஒரு கதை இ
என்னதிடீர்னுஹறிரோ ஆகிட்டீங்க? நடிப்பு என் மு இசையமைப்பாளர்ங்கற இந்த இடத்துக்கு வர்றதுக்காக மும் அதுதான் நிறைய உழைச்சிருக்கேன், நிறைய இழந்திருக்கேன், லாபம், யலை. நான்' நஷடம எலலாமும பாாதது வநததுதான என பயணமும. இந்த இடத்தை மதிக்கிறேன், ஆராதிக்கிறேன்.இப்போ இப்பஇருக்கிற ஹீரோங்கறதும் அப்படி ஒரு முயற்சிதான். ஒளிப்பதிவாள நலல இை « YY «» 4 ...: '......: வேற எதை நி ராவும், இயக்குநராவும் திரும்பிப் பார்க்க வைச்சஜிவா சாரின் ” அசிஸ்டெண்ட் ஜீவா சங்கர்தான் டைரக்ட் பண்றார்.
இந்த கதையை அவர் என்கிட்ட சொன்னப்போ இந்த கதை எல்லோருக்கும் கிடைக்காது. எந்தக் காரணத்தைக் கொண்டும் மிஸ் பண்ணக் கூடாதுனு மனசு சொல்லுச்சு, மியூசிக், மியூசிக்னு ஓடிட்டிருக்க எனக்கும் ஒரு ரிலாக்ஸ் தேவைப்பட்டது. இப்போ முதல்கட்டப் படப்பிடிப்பு முடிஞ்சு அடுத்த கட்டத்துக்கு போயிருக்கு படம். மியூசிக் கும் நானே போட்டுருக்கேன். திருப்தியா இருக்குன்னு எல் லோரும் சொல்லிருக்காங்க. நான் நல்ல உழைப்பாளியா என்று படம் பார்த்துட்டு நீங்கதான் சொல்லணும்.
படத்தைப் பத்தி இவ்வளவு சிலாகிச்சுப் பேசுறீங்க, அப்படி என்ன இருக்கும் இந்தக் கதையில்?
வாழ்க்கைதான். வாழ்க்கையில் எல்லாமும் இருந்தா ஒருத்தன் வேற என்ன பெரிசா தேடிடப் போறான்? யாருக் கும் எந்தக் கெடுதலும் செய்யாம அமைதியா வாழ ஆரம் பிச்சுடுவான். எதுவுமே கிடைக்காதபோதுதான் எல்லோருக் கும் பிரச்சினை ஆரம்பிக்குது. ஏதாவது அடையணுமே என் கிற ஆசையில, பதற்றத்தில எல்லாத் தப்புகளையும் செய்ய ஆரம்பிப்பான். அப்படி, வாழ்க்கைக்குள்ள சிக்கி கெட்டவ னாகிற ஒருவன்தான் நான்' என்னை ஒரு மியூசிக் டைரக் டரா நினைச்சு படத்துக்கு வராதீங்க. படத்தில நான் அந்தக் கேரக்டராவேதான் தெரிவேன். பஞ்ச் டயலாக் பேச மாட் டேன். ஒபனிங் ஸாங்னு ஆட மாட்டேன். என் பயணத்துக் கான அடுத்த எரிபொருள் இது. ヘ."、" 、-“”。ー 、 "
சுடர் ஒளி 104, ழசம்பர் - 10, ழசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

14 S
Ifloәјіт Jij I IIIligj Givj, Gil (bIII dh906 6 ான்னால் சன்னை மறக்கவே முடியாது. கிட்டத்தட்ட பி.பி.எம்., எத்திராஜ் கல்லூரி என்னோட வீடு மாதிரி உணர்வேன்.
எந்த விஷயத்தில் அதிக ஆசை சாக்லெட்
ங் - விக்ரமுடன் சாமி படத்தின் GUITib 1 1 q digib ாது நியூசிலாந்து சென்றது. வீட்டில் அதிகம் சேர்த்து வைத்திருப்பது : டயானா(இன்றும் அவரின் பேக், பொம்மைகள், பரிசுப்பொருட்கள், உங்களை பைல் பண்ணி சிருக்கேன்) ஆங்கில படங்கள், ஸ்ட்டே இருக்கு
நிறைய கார்ட்ஸ் வச்சுருக்கேன். நன்றி சொல்ல விரும்புவது எந்த சினிமா பின்னணியும் இல்லாம, என்னை சினிமா வில் நடிக்க அனுமதித்த 91 III, 9 bI DII. சுட்டு போட்டாலும் வரவே வராதுனு நினைக்கிற விஷயம் : தையல் வேலை, ஸ்கூலில் கிராப்ட் ப்ரியட் இருக்கும்,
அப்போ தையல் கத்துக் கொடுப்பாங்க, சுத்தமா வராம நிறைய முறை மிஸ்கிட்ட பயங்கரமா திட்டு வாங்கியிருக்கேன். உணர்ச்சிவசப்பட்டால் அழுதிடுவேன். 8-9 வருஷம் நான் வளர்த்த நாய் இறந்து
பார்த்தை ஒ காட் பல மாதங்கள் ஆகியும், அதிலிருந்து 吃 ா சமைக்கும் ப்ரியாணி வெளியில வர முடியல.
ஸ்வீட்ஸ்
கிடைச்ச பாப்புலாரிட்டியை வைத்து ாம் : நான் மிஸ் சென்னை
உருப்படியா செய்ய நினைப்பது : இப்ே II" II îlu lijs தும், கேன்ஸர் இன்ஸ்டியூட், அனாதை هك . د - - - - - Ir அ1ணு יו யது. ܔ-ܐ̈ இல்லங்கள் போயிட்டுதான் இருக்கேன்.
ஒபாமாவை சந்திக்க விரும்பு எதிர்காலத்தில் இன்னும் நிறைய உதவி கிறேன். ، ، ، ، ، كء - ممت صه ،
செய்ய இருக்கேன். s. , உங்க ப்ளஸ் என் நம்பிக்கை உங்க மைனஸ் சின்னபுள்ளத் தனமான அசட்டுப் பிடிவாதம் பிடிப்பது. ரொம்ப அலர்ஜி : எதுமே இல்லை பிடிவாதம் முன்னாடி எல்ல
து, யாரோ ஒரு நபர் என்
ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ., பெனியில் வேலைக்கு சேர
is, giĝašīGň)- q Ftii. ம வரும் அழகா பாடுறவங் ாஷலை பார்த்தால், 6துக்கும் பயம் இல்லாத தைரிய
மாகிட்ட எதுக்கு எடுத்தாலும் பி
ாலி நான். பிடிப்பேன். ஆனா, இப்ப அந்த Diré ரவர்களிடம் மாட்டிக்கொண்ட எதுவும் இல்லை. கொஞ்சம் மெச்சூர்டா ன பட்டம் பெற்றபோது, ஒரு இருக்கேன். புதுவிடம், சினிமாவிற்கு மறக்க முடியாத நாள், வருஷம் மிஸ் | பேசி மாட்டிக் கொண்டது. GJGirgogot - 1999, JIII (5) i II i b ரிலீஸ் - மே கு வர்ற விஷயம் : 2003, தெலுங்கில் வருஷம் படம் ரிலீஸ் ܚ
. : - - ت سے த் தொழில் கிடையாது - ஜூஜல் ஆண்டகி
துஹரீரோவாஎதிர்பார்க்கலாமா? க்காகவே அமைஞ்ச கதை. அதனால நடிக்க ஆரம்பிச்சேன். ஆனா, என்கிட்ட ருக்கு கேட்குறீங்களா சார்னு தினமும் யாராவது போன் பண்ணிடுறாங்க. முழு நேரத் தொழில் கிடையாது. ஸாரிப்பா.ணு சமாளிச்சிட்டிருக்கேன். நிஜ ா. எனக்கு மியூசிக்தான் எல்லாமே. நடிப்பு தொடருமான்னு எனக்கே தெரி மாதிரி நல்ல கதை கிடைச்சு எனக்கு பிடிச்சுருந்தா, பார்க்கலாம்.
இசையமைப்பாளர்கள்ல உங்கஇடம் எது? சயை தந்துக்கிட்டே இருக்கணும். அதுதான் என்னோட கவலையெல்லாம். னைச்சும் கவலைப்படலை இந்த இடம் நமக்கு கிடைக்கலைன்னு கன்னத்தில் கை வெச்சிட்டு உட்காரவெல்லாம் நேரம் இல்லை. சதா டியூன், பாட்டுன்னு என் நாட் கள் போயிட்டிருக்கு என்னைப் பத்தி எனக்கு தான் தெரியும் என் இசையின் வீச்சும் எனக்கு நல்லாத் தெரியும். "-
இசையில் நிச்சயம் எனக்கு இன்னும் ஒரு உயர்ந்த இடம் கிடைக்கும்னு உழைச்சிக் கிட்டு இருக்கேன். அதுக்கான பாதையையும், பயணத்தையும் நித்தமும் வகுத்துக்கிட்டே வர்றேன். 'வேலாயுதம் பாட்டெல்லாம் கேட் டுப் பாருங்க. உங்களுக்கே தெரியும்.
மற்ற இசையமைப்பாளர்களின் இசையைக் கவனிக்கிறீர்களா?
நான் எப்போதும் ரசிக்கும் ஒரே இசைய மைப்பாளர் இளையராஜா. அது தனித்துவ மான இசை அந்த இசையுடன் யாருடைய இசையையும் ஒப்பிட முடியாது. இசையில் எல்லாமும் அவர்தான். சமீபத்தில் ஜி.வி. பிர காஷின் பூக்கள் பூக்கும் தருணம். பிடித்தது. யாருடைய பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக சில இசையை நான் கேட்கிறதே இல்லை. ܥ --

Page 18
14 S
உலகில் பல்வேறு நகரங்களில் வண்ணமிகு அழகிய கிறிஸ்துமஸ் மரங் கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2.4 மீட்டர் உயரத்தினால் ஆன தங்க கிறிஸ்து மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. ஜின்ஷா தனாகா என்பவருக்கு சொந்தமான நகைக்கடை யில் 15 தங்க நகை நிபுணர் கள் 4 1/2 மாதங்கள்
இரவு - பகலாக சேர்ந்து வடிவமைத்துள்ளனர். சுமார் 12 கிலோ தங்கத்தினால் வடிவமைக்கப்
பட் இந்த மரத்தின் மதிப்பு ரூ.10 கோடி./
(இந்திய ரூபாய்) ஆகும். .
wa
Ag ag
கைதிகளை கன்காணிக்கும் ரோே
ைெகதிகளைக் கண்காணிக்க விஞ்ஞானிகள் உதவியுடன் ரோபோ ஒன்றை கொரியாவின் பொஹாங் சிறை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. அதிநவீன ே கள், சென்சார்கள் மற்றும் 4 சக்கரங்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. ை ளின் வழக்கமான நடவடிக்கைகள் சாப்ட்வேர் உதவியுடன் இதில் பதிவு ெ பட்டுள்ளது. அதை மீறி, எந்த செயலிலாவது கைதிகள் ஈடுபட்டால் ரோே உடனே அலாரம் அடிக்கும். இதன் மூலம் கைதிகள் தப்பிப்பது, தற்கொை முயற்சி, கலாட்டா ஆகியவை குறையும் என்கின்றனர் அதிகாரிகள்.
ஜேர்மனியிலுள்ள Heuersdorf என்ற இடத்தில் 13ஆம் நூற்றாண்டில் Emmous தேவாலயம் ஒன்று இருந்தது. இந்த தேவாலயம் அமைந்துள்ள இடத்தில் பழுப்பு நிலக்கரி காணப் பட்டதால் தேவாலயத்தின் இருப்பிடத்தை மாற்றுமாறு கூறி னர். தேவாலயத்தை அங்கிருந்து மாற்றி, நகரும் தேவாலய மாக மாற்றி மின்சாரம், தொலைபேசி, வாகனப் போக்கு வரத்து போன்றவற்றிற்கு 3 மில்லியன் யூரோ செல வாகியுள்ளது. இந்த தேவாலயம் 12 கிலோமீற்றர் (7.5 மைல்) நகர்வதற்கு 6 நாட்கள் தேவை
யானது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கரைக் கட்டிகளால்
2 (562) régouel
لتا 7ھ |
மில்லியன் கணக்கான சிறிய சர்க்கரைக் கட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த ஒவியம். இதைத் தயாரிப்பதற்கு 221,184 சிறிய சர்க்கரைக் கட்டிகள் தேவைப் பட்டது. ஆரம்பத்தில் இதனைக் காணும் பொழுது நாயின் சொந்தக்காரரால் அதனை குளிக்க வைப்பப்படுவது போல் தோன்றும். நன்கு உற்று நோக்கும் போது தான் தெரியும் இந்த ஒவியம். சிறிய புள்ளிகளால் ஒவியங்களைத் தயாரிக் கும் நுட்பத்தினைப் பயன்படுத்தி இந்த ஒவியர் இப்படத் தினை உருவாக்கியுள்ளார். -
3.
கமராக் கைதிக சய்யப்
9560S6)
O ÓUUUUU
es s
ஹோடேல்கள் உணவில் உப்பிருக்கலாம். ஹோட்டலே உப்பாக இருந்தால்..? Boliviaவில் இவ்வாறான ஹோட் டட்ல்கள் அமைந்துள்ளன. இவற்றின் சுவர்கள், கூரைகள், மேஜை, கதிரை கள் அனைத்தும் உப்புக்கட்டிகளால் உருவாக்கப்பட்டவை. 1993 காலப் Lugguflav, Hotel de Sal Playa எனும் ஒரு ஹாட்டல் முதன்முறை யாக கட்டப்பட்டது. அங்கு குவியத் தொடங்கிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை பார்த்து விட்டு, இப் போது இந்த வளாகம் முழு வதும் இப் படியான ஹோட்டல்கள் முளைத்து விட்டன. அங்கு தங்கும் வசதி கூட காணப்படுகிறதாம் காணாமல் போன நிலப்பரப்புக்களாக இருந்த இந்த பிர தேசத்துக்கு உயிர்கொடுத் துள்ளது உப்பு. ஆனால் வியப்பு என்னவெ னில், தென் அமெரிக்க நாடான பொலி வியாவை சுற்றி அனைத்து எல்லைக ளும் நிலத்தால் சூழப்பட்டுள்ளன.
சுடர்ஒளி 104, ழசம்பர் -10, டிசம்பர் 2011

Page 19
பஸ்டிப்போ
மட்டக்களப்பிலிருந்து - சக்
இ ன்றைய நவீன உலகில் எல்லாமே வேகமான கதி யில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏற்றாற் போல் மக்களின் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் தேவைகளை நிறைவேற் றும் உந்து சத்திகளாகவேனும் பணிபுரிய வேண்டும். அவ்வாறெனில்தான் நமது பிரதேசமும் நாடும் முன்னேற்றம் அடையும். இது அனைவராலும் எதிர் பார்க்கப்படுகின்ற ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒன் றாகும்.
இன்று மட்டக்களப்பு மாவட்டம் படிப்படியான அபிவிருத்தியை நோக்கி நகர்ந்து வருகின்றது. இருந்த போதிலும் இன்று வரை இம் மாவட்ட மக்களின் பல குறைபாடுகள் கண்டு கொள்ளாதபடி இருக் கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அன்று யுத்த சூழலுக்குள் சிக்கியிருந்த பிரதேசமே படுவான்கரை ஆகும். அவற்றுள் போரதீவுப்பற்று பிரதேசம், பட்டிப்பளைப் பிரதேசம், வவுனதிவுப் பிரதேசம், என்பன பிரதான பங்கு வகிக்கின்றன. இப்பரந்து பட்ட் பிரதேசங்களில் உள்ள மக்கள் இன்றுவரை மட்டக்களப்பு, காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, கல் முனை, போன்ற நகர்ப்புறங்களை நோக்கியே நமது தேவைகளுக்காக நாடிச்செல்கின்றனர். இலங்கைப் போக்குவரத்து சபை மற்றும், தனியார் பேரூந்துக ளிலும் பயணிக்கின்றனர். இம்மக்களை ஏற்றுவதற் காக மேற்படி நகர்ப்புரங்களிலிருந்தே பஸ்பண்டிகள் வந்து செல்லுகின்றன. இவையனைத்தையும் கருத் தில் கொண்டு படுவான்கரையை மையப்படுத் இலங்கைப் போக்குவரத்துச் சபை டிப்போ திறக்க வேண்டும் என படுவான்கரை வாழ் மக்கள் ஏகோ பித்த கோரிக்கையை அப்போதிருந்த அரசியல்வா திகளிடமும் அதிகாரிகளிடமும் விடுத்திருந்தனர். அந்த வேண்டுகோளுக்கிணங்க கடந்த 2004 2005 காலப்பகுதியில் பட்டிப்பளை, வவுணதீவு, வெல்லா வெளி ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி பட்டிப் பளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மணல்பிட்டி எனும் இடத்தில் ஒர் பஸ்டிப்போ
திறப்பதற்கு அப்போது கடமையில் இருந்த கிழக்கு
மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராமநாதன் அங்கீகாரம் வழங்கினார்.
அதன்பின் இலங்கை போக்குவரத்து சபை மணல்பிட்டி டிப்போவுக்கு என 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு சுற்று வேலிகளும் போடப்பட்டன.
பின்னர் அப்போது மட்டக்களப்பு மாவட்ட பாரா
ளுமன்ற உறுப்பினராக இருந்த ஞா. கிருஸ்ணப் பிள்ளை (வெள்ளிமலை) அவர்களின் நிதி ஒதுக்கிட் டினால் அந்த டிப்போவிற்கான நிர்வாக கட்டிடம்
ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் இந்த டிப்போ இதுவரை திறக்கப்படவில்லை. இதுவுரை அங்கு
அமைக்கப்பட்ட நிர்வாகக் கட்டிடத்தினையும் அ னைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலி
சுடர்ஒளி04,டிசம்பர் -10,பு
*3' არ წ.) யும் பற்றைகள், புற்கள் நிறைந்த நிலப்பரப்பையுமே
காணக் கூடியதாகவுள்ள இது இவ்வாறிருருக் பஸ்டிப்போ தேவை என ஜீவிகளும் கல்விமான்க லில் ஆளும்கட்சி சோ.கணேசமூர்த்தியிட சமூர்த்தி அவர்கள் உ தரப்பினருடன் தொ நிவர்த்தி செய்வதாக உறு ஆனால் மணல்பிட்
முன் தற்காலிகமாக .ெ
சந்தையருகில் பேருந் அருகில் உள்ள கமநல பகுதியில் டிப்போவிற் வதற்கும் உடன் ஏற்ப அவர் கூறினார்.
ஆனால் இன்றுவை டிப்போவோ தற்காலி பெறவில்லை என அட் கின்றனர். இது தேர்தல் றும் வித்தையா? என்ற மக்கள் கேட்கின்றனர்.
மட்டக்களப்பு நகர் சில வேளைகளில் மட் நோக்கி பஸ்வண்டிகள் பார்த்து காத்திருந்துதா பிடிக்க வேண்டும். இப் பட்ட கஸ் ரங் களி
இருந்து விடுபடுவதற்.
கவே தினமும் போக் வரத்து சேவையை ஈடு படுத்த இப்பகுதிக்கு ஒ
தனியான பஸ்டிப்பே
தேவை என்பது உணர பட்டது. அதற்கான ஆரம்ப கட்ட நிகழ்6 களை மேற்கொண்டாடு அது சாண் ஏற முழ! சறுக்குவது போல உ6 GYIg5).
படுவான்கரைப் பி தேச மக்கள் பெரும்ப லானோர் விவசாயிகள் அவர்கள் தங்கள் போ
குவரத்திற்கு பஸ்ஸைே
நம்பியிருக்கின்றனர் ஆதனை உரிய முை யில் ஏற்படுத்திக்கொ k க வே ண் டிய
 
 
 
 
 
 

குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல முறை பேசியுள்ளார்கள். ஆனால் இன்றுவரை எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கடந்த கால யுத்தத்தம் காரணமாகப் பாதிக் கப்பட்ட மக்கள் அதன் வடுக்களில் இருந்து மீள வில்லை. அவர்கள் மெல்ல மெல்ல அதிலிருந்து விடுபட வேண்டுமானால் அவர்களின் அபிவிருத் திக்கான அத்திவாரத்தினை இட்டுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஆளும் கட்சியின் உறுப்பினராகவுள்ள முன்னாள் பிரதி அமைச் சருமான ஒருவரின் கருத்தை கிழக்கு மாகாண போக்குவரத்துச்சபைத்தலைவர் நிறைவேற்றா தது ஏன் என்று இப்பகுதி மக்கள் கேள்வி எழுப் புகின்றனர்.
எலிக்கு வேதனை பூனைக்கு விளையாட்டு என்பது போலவேதான் இருக்கின்றது மட்டு படுவாங்கரை மக்களின் போக்குவரத்து நிலமை யும் தனியான பஸ்டிப்போ அமைக்கும் விடய மும், படுவாங்கரை மக்கள் கடந்த காலங்களில் யுத்தம், வரட்சி, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களாலும், போரினாலும் பலவேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வந்த மக்கள் தற்போது அவற்றிலிருந்து மீண்டு வந்து கொண்டி ருக்கின்றனர். போக்குவரத்து என்பது மிகவும் பிரதானமான ஒன்றாகும். இதனை உரியவர்கள் ஒமுங்கு செய்து தரவேண்டும். அதற்காக வேண்டி எமது பகுதிக்குரிய பஸ்டிப்போவை மணல்பிட்டியில் திறப்பதற்கு நாம் பல பிராயத் தனம் மேற்கொண்டோம் ஆனால் இன்றுவரை அது எம் மக்கள் மக்களுக்கு எட்டாக் கனியா கவே உள்ளது என்கிறார் இப்பகுதியிலுள்ள சமூக ஆர்வலர் ஒருவர். இப்பிரதேச மக்கள் போக்கு தி வரத்தில் படும் இன்னல்கள் பற்றி நன்கு அறிந்த அமைச் சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் களும் கிழக்கு மாகாணசபையும் இன்னும் மெளனமாக இருப் பதையிட்டு கவலையடைய து. வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். க்க இப்பிரதேசத்திற்கு ஒர் மணல்பிட்டியில் பஸ்டிப்போ அமைய எபதை வலியுறுத்தி சில புத்தி வேண்டியதன் அவசியத்தை தமிழ் தேசியக் ளும கடநத பொதுத் தேர்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. சார்பில் போட்டியிட்ட அரியேந்திரனிடம் குறிப்பிட்டபோது எமது படுவான்கரைப்பிரதேசம் கடந்த காலங்களில் to . ந்தத்தில் ம்கியி . அப்போது எம L — ULI கொண்டு இதனை ಸ್ನೈ 'ಸ್ತ್ :ತಿ':ே வதியளித்தார். வரத்துக்கு இன்னலுற்றனர். தற்போதும் பல டியில் டிப்போ திறப்பதற்கு கஸ்ரங்களை எதிர் நோக்குகின்றனர். அதற்காக காக்கட்டிச்சோலை பொதுச் வேண்டி படுவாங்கரையின் மணல்பிட்டியில் ஒர் துகளை நிறுத்துவதற்கும், பஸ்டிப்போ அமைய வேண்டும் என எடுத்த கேந்திரநிலையத்தின் ஒரு முயற்சி தற்போது இடைநடுவே கைவிடப்பட்ட குரிய காரியாலயம் இயங்கு நிலையில் உள்ளது. எனவே, இந்த விடயத்தினை ாடுகள் செய்து தருவதாகக் மிகவிரைவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிட மும் அமைச்சிடமும் விளக்கி இடை நடுவில் ர படுவான்கரைக்கு நிரந்தர கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பஸ் க டிப்போவோ அமையப் டிப்போவை மிண்டும் இயங்கச்செய்ய நட பகுதி மக்கள் ஆதங்கப்படு வடிக்கை எடுப்போம் எனக் கூறினார்.
காலத்தில் மக்களை ஏமாற் எது எப்படியோ இனிமேலும் தாமதிக்காமல் கேள்வி எழுவதாக அப்பகுதி பஸ்டிப்போவைத் திறந்து இப்பகுதி மக்களின் - போக்குவரத்து குறித்து சம்பந்தப்பட்டவர்கள் ப்புரங்களில் இருந்து ஏதோ நடவடிக்கை எடுக்க வேண்டும். டும் தான் படுவான்கரையை . ா புறப்படுகின்றன. நேரம்
படிமப் |ல்

Page 20
16
LIT-IO-55
தமிழகத்தின் வ1 மாவட்டங்க ளில் பெரும்பான்மையினராக இருப் போர் வன்னிய சமூகத்தினராவர். இவர்களில் பலர் முற்காலத்தில் காங்கிரஸ் கட்சி அனுதாபிகளாக இருந்தனர். வாழப்படி ராமமூாத்தி,
திண்டிவனம் ராமமூர்த்தி இரா. அன்பரசு, எம். கிஷ்ணசாமி முதலிய மூத்தகாங்கிரஸ் தலைவர்கள் வன்னி
பர்களே. 1990களில் நடுப்பகுதியில்
தார். இது தவிர ஆரம்ப கால ஸ்தா பகத் தலைவர்களான தீரன், பு:தா.
இளங்கோவன் போன்றோரும் இந்த நோக்கத்துக்காக விரட்டியடிக்கப் பட்டனர். ஜி.கே.மணி, காடுவெட்டி குரு போன்ற அன்புமணிக்கு ஜால்ரா போடுபவர்கள் மட்டும். தப்பிப் பிழைக்க முடிந்தது. லோக்சபா தேர்தல் தவிர 2001, 2006 சட்டசபை
திருநெல்வேலியில் வைகோவுக்கு வெற்ற
ராஜீவ் மரணத்தை அடுத்து காங் கிரஸ் நொந்துநூலாகிப்போய் இருந்த காலத்தில் ராமதாசின் வன்னியர் கட்சியான பா.ம.கவில் வன்னியர்கள் பெருமளவில் இணைந்து கொண் I 6.5III.
முதல் முதலில் 1998 GBGU I Tji, ja 11 F தேர்தலில் பா. ம.க. வானது ஒரு திரா
விடக்கட்சியுடன் பாரிய தேர்தல்
கூட்டணியை அமைக்க முடிந்தது. I III. I p. }, , I p. 9). (p. 5, I î. G99. I î., அ.தி.மு.க ஆகிய கட்சிகள் அடங் கிய அந்த அணி அமோகமாக வென்று டில்லி அரியணையிலும் ஏறியது. தொடர்ந்து ஜெயலலிதா வாஜ் பாயுடன் முரண்டுபிடித்து அவரைக் கவிழ்த்தபோதும் பா.ம.க வும், ம.தி.மு.கவும் தொடர்ந்து பி. ஜே.பியுடன் ஒட்டிக்கொண்டு மத்திய அமைச்சர் பதவிகளை அனு பவித்தன.
தேர்தலுக்குத் தேர்தல் அணி தாவி எப்போதும் வெல்லும் அணியில் பா. ம. க இருக்கும் என்று சொல் லுமளவுக்கு 2004 ல் மீண்டும் ஒரு அரசியல் குட்டிக்கரணம் போட்டு காங்கிரசுடன் இணைந்த ராமதாஸ் தமது புத்திரனை சுகாதார அமைச்ச ராக்கினார். அப்போதே கட்சியில்
சலசலப்பு எழுந்திருந்தது. பா.ம.க வின் உருவாக்கத்தில் பாரிய பங்க
ளித்த பண்ருட்டி ராமச்சந்திரனை
அன்புமணிக்காகவே பலிகொடுத்
வெளியேற்றப்
கடலூரி ன்
தேர்தல்களிலும் பா. ம. க. வானது வெற்றி அணியிலேயே நீடித்தது. தமிழகத்தில் வன்னியர்களே பெரும் பான்மை சாதி. எனவே வன்னியர் முதல்வராகவேண்டும் என சாதித் தீயை இட்டு வளர்த்த ராமதாசுக்கு சோதனை 2009ல் தொடங்கியது. தேர்தல் அறிவிப்பு வரை மத்திய அமைச்சர்களாக இருந்த பா. ம.க. வினர் கடைசி நேரத் தில் அ.தி.மு.க அணிக்குத் தாவினர். கட்சி போட் டியிட்ட 7 தொகுதிகளிலும் தோற் றது. மீண்டும் அங்கும் பல்டியடித்து 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் அணிக்கு பா.ம.க திரும் பியது. வெறும் 3 இடங்களை மட்டும் பெற்று அதிலும் கட்சி செம அடி' வாங்கியது.
ஐந்தாவது தேர்தலில் தொடர்ந்து வென்ற பா.ம.கவினருக்கு அடுத்துத் தொடர்ந்து 2 தோல்விகள் ஒத்துவர வில்லை. முறுமுறுப்பு தொடங்கியது. காவேரி என்ற மு ன் ன ஸ் 6 ம் , 61 ல் , ஏ
i 1 I - L - IT iii . ||
தொடர்ந்து தலைப L கடந்த மாதம் னவரான
நல்ல காலம் சொந்த ஊர
ால ஏறப கும் இடைத் களமிறங்கு விட்டது. நட தேர்தலில் அ யப்பட்ட வை தலில் போட் மூலம் பணத் பவன்தானல்
(p) di 6.) u 1 3, .. (p. 5 பிரமு கரும் மு ன் ண | ள் எ ம் , எ ல் , ஏ
u / I D Ir 6öT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேல்முருகனும் தலைமையுடன் முரண்பட அதிருப்தியாளர் எண் ணிைக்கை அதிகரித்தது. இதற்கிடை யில் சமீபத்திய உள்ளாட்சித் தேர்த லில் பா.ம.க மண் கவ்விய து. அக்கட் சியை விட வெகுவாக பின்தங்கு வ த க க க ரு த 11 ப ட ட வைகோவின் கட்சி உள்ளா ட்சித் தேர்தலிலும் கணிச
மான வெற்றிக ளைப் பெற்றது. விரக்தியடைந்த கட்சியின் 2ம் நிலைத் தலைவர் கள் ராமதாசின்
ந | வ டி க்  ைக க ளை விமர்சிக்கத்
5)
னர். அவரோ சுடு சுடு வென்று பேசிவிடும் சூடான மனிதர். வே ல் மு ரு கன் ஒருவர் போனா லென்ன என்று இறுமாந்து இருந்த தன்விளைவு வேல் முருகனுடன் பல மூதத தலைவாக
ளும் வெளியேறும் நிலை ஏற்பட்டுள் ளது. போட்டி பா. ம.கவை ஜனவ ரியில் தொடங்குவோம் என வேல் முருகன் தரப்பினர் சவால் விட்டிருக் கின்றனர். இன்னும் 1 1 GDI i 1 III. 1 D. d.b. கதை முடிந்தது என்று கருதி
தலைப்படலாயி -
அ.தி.மு.கவில் இணைந்து கொண் டதும் நடந்திருக்கிறது. மொத்தத்தில் LIII. D. J. J. L. It Uth I, II 65ul II Spyl என்றே பலரும் கருதுகின்றனர்.
இது இவ்வாறிருக்க கொள்கை இன்றி கட்சி நடத்தத் தலைப்பட்ட
க இன்றி கட்சி நடத்தத் ராமராசுக்கு நேரெதிரா வகோவுக்கு அரசியலில் பிறந்துள்ளது. அவரது ான சங்கரன்கோவில் (Up.5, 61 lb.6T6b.g. 8516OLDIT ட்ட வெற்றிடத்துக்கு நடக் ந்தேர்தலில் ம.தி.மு.க ம் என்பது தெளிவாகி ந்து முடிந்த சட்டசபைத் 1.தி.மு.கவால் எடுத்தெறி கோ மானஸ்தராக தேர் டியிடாது ஒதுங்கியதன் ந்துக்காக அரசியல் செய்
ல என்பதை நிரூபித்தார்)
ராமராசுக்கு நேரெதிரானவரான வைகோவுக்கு அரசியலில் நல்ல காலம் பிறந்துள்ளது. அவரது சொந்த உளரான சங்கரன்கோவில் தொகுதி 91.5). (Uр. ёh, 611ђ. 61ä). 6Ј һIIGUI D/16ölgыIGi) 6 U gibt I I ' l - வெற்றி த்துக்கு நடக்கும்
இடைத்தேர்தலில் ம.தி.மு.க களமி றங்கும் என்பது தெளிவாகிவிட்டது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர் தலில் அ.தி.மு.கவால் எடுத்தெறியப்
- t III. வைகோ மானஸ்த ராக தேர்தலில் - G I I I I I” 19
யி ட | து ஒது ங் கி ய U GðI (JOGU I DI 1ணதுககாக அரசியல் செய்பவன்
தானல்ல என்பதை நிரூ ந்தார். ஊழல் சாக்கடையான தமிழக அரசிய லில் கொள்கையுள்ள கட்சிக் காரன் என்று சொல்ல முடிந்தது வைகோவை மட்டுமே. இத்தோடு ம.தி.மு.க ஒழித்தது என புளகாங்கிதமடைந்த கலைஞர் நரித்தனமாக ம.தி.மு.க வினரை தன் கட்சிக்கு இழுக்கமுயன் றார். உளழல்புரிந்த ராசா, கனிமொழி கைது, தயாநிதி மாறன் மீதும் வழக்கு மட்டுமன்றி முதல்வரான ஜெயலலி தாவையுமே நீதிமன்றங்கள் விட்டு வைக்கவில்லை. இதனால் புதிய எழுச்சி ஒன்று இந்தியா முழுவதும் பிரவாகித்து ஒடுவதும் தெளிவா கியுள்ளது. வடக்கே அன்னாஹச11 ரேயும் இது போதாதென்று உளழிய ருக்கு எதிராக யுத்தமே நிகழ்த்தி வரு கின்றார். இதன் எதிரொலியாகவும் ராசா, கனிமொழி விடயமாகவும் தமிழகத்திலும் உளழல் எதிர்ப்பு உணர்வு பெருகி ஓடத் தொடங் கியுள்ளது. இது வைகோ கட்சியின் வெற்றியாக பரிணமிக்கவும் கூடும். யார் கண்டது? வானளாவிய சன் டிவி சாம்ராஜ்யம் இன்று பொல பொல வென்று உதிர்ந்து சிதறுவதை காண் போம் என யாராவது நினைத்தி ருப்பார்களா? சன் டிவி தாத கலா நிதி மாறன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் நல்லகாலம் பொறக் குதுடா சாமி என்ற சினிமாவில் மட்டுமே பேசக்கூடிய வசனம் நிதர்ச னமாகத் தொடங்கியிருக்கிறது என Gu) I r 1 b. இதன் முதல் அறுவ1ை வைகோவுக்கு கிடைக்கலாம். இது காலமும் கட்டிக்காத்த "நேர்மை, நாணயத்தின் பலன் இதுவேயாகும். கருணாநிதி மலை, வைகோ மடு என்ற காலம் மலையேறி வை. கோ. மலை, கருணாநிதி மடு, என்ற நிலை எதிர்வரும் சங்கரன் கோவில் சட் சபைத் தொகுதித் தேர்தலில் எதிரொ லிக்கக்கூடும்.
ởi I_ủ gò GIỉì | 04, lpơ-LỉbLIử. 1O lpơ-tỉbLIử. 2011

Page 21
*ல%
爱鲨、 多一、一寸 O4.12.2011 - 10-12-2011
அச்சுவினி, பரணி,கார்த்திகை 1 ஆம் பாதம்
பணவரவு அதிகரிக்கும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்ட முடிவெடுப்பீர் கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பயணங்களால் பயனுண்டு பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதி இழப்பீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக் கும். வீண் விரையம், இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். தொடர் முயற்சி
|யல் சாதிக்கும் வாரமிது,
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகச்ரிடம் 1,2 ஆம் பாதங்கள் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். வீடு மாறுவது, கட்டுவது சாதகமாக அமையும், குடும்பத்தில் ஒரளவு நிம்மதி உண்டு. ஒருபுறம் பணம் வந்தா " லும் மறுபுறம் பற்றாக்குறையும் நீடிக்கும். புது வேலைக் கிடைக்கும். சொத் துப் பிரச்சினைகள் தீரும். ஆனால் பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும். நண்பர்கள் 11கை வந்துப் போகும். வேலைச்சுமை, தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்துச் செல்
லும், சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். போராடி வெற்றி பெறும் வாரமிது.
மிருகசீரிடம் 34 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் சி சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். திடீர் பணவரவு உண்டு. புதிதாக வீடு,
மனை வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புது கன்ம் வங்குவீர்கள். மனைவியின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளின் یہ - ::ہ: வருங்கலுத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் உறவினர் விஷயத்தில் அத்துமீறி தலையிரி வேண்டாம். யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். சமயோஜித புத்தியால் முன்னேறும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் இடம், பொருள், ஏவலறிந்து அதற்கேற்ப பேசி சாதிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். பழைய
-மனைவிக்குள் சந்தேகம், சச்சரவு வந்து நீங்கும். பழைய நண்பர்களுடன் பகை வந் துப் போகும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.உணர்ச்சிவசப்படாமல் அறிவு பூர்வமாக செயல்பட வேண்டிய வாரமிது.
為* மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்
பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி பிறக்கும். எதிர்பார்த்த பணம் வரும் ' குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் உண்டாகும். விசேஷங் களில் முதல் மரியாதைக் கிடைக்கும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது அலர்ஜி, பல், கண் வலி வந்து போகும். ஒருசில வெற்றிகளை சந்திக்கும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 1.2 ம் பாதங்கள் திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பிள்ளை கள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். தாய்வழியில் ஆதரவு பெருகும். அவ்வப்போது தொண்டை புகைச்சல் கழுத்து வலி வந்துப் போகும். சகோதரங்களால் நிம்மதியிழப்பு, எதிலும் ஆர்வமின்மை வந்து போகும். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிட்டும் வாரமிது.
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
எதையும் சாதிக்கும் மனோபலம் வரும். வராது என நினைத்திருந்த தொகை கைக்கு வரும், குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளை களால் பெருமையடைவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும், புதிய திட்டங்கள் நிறைவேறும். பழைய சொந்தங்கள் தேடி வரும். ஏழரைச் சனி தொடர் ஒதால் 6திலும் சிக்கனம் தேவை. பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம் புதிய பாதையில் பயணிக்கும் வாரமிது.
},
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை ہے۔
•ሩ”* பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் குடும்பத்தில் அமைதி நிலவும் ព្រោ} சகோதரிக்கு திருமணம் (Uog upp. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீ |ൈ. முன்கோபம், உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி வந்து போகும். பன வரவு உயரும். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள் சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பிஏமாறாதீர்கள். கடின உழைப்பால் முன்னேறு வாரமிது.
Y, மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்
உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அழகு, இளமைக் : கூடும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். தந்தையின் உ1 ல் நலம் பாதிக்கும். தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொட்டது துலங்கும்
வாரமிது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 12ஆம்மாதங்கள்
பிரபலங்களின் உதவியுடன் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.
XX இ குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சகோதரங்களும் சில நேரங்களில் மட்டம் தட்டுவார்கள். வண்டி அடிக்கடி பழுதாகும். கன்னிப் பெண் களே! பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்காதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள்
உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று செலவு செய் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். புது ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். குடு பத்தில் சண்டை, சச்சரவு வரக்கூடும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர் கள். கன்னிப் பெண்களே! பெற்றோரை அனுசரித்துப் போங்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். பகுத்தறிவால் பலனடையும் வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
" திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். டும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்
ளைகளால் இருந்து வந்த மனஉளைச்சல்கள் நீங்கும். குழந்தை பாக்கியம்
கிட்டும். தந்தையாருக்கு கொஞ்சம் அலைச்சல் இருக்கும்.தன்னடக்கத்தால்
சாதிக்கும் வாரமிது.
சுடர்ஒளி 104,டிசம்பர் 10ழசம்பர்2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

17
நம்பிக்கையை -
ஒரு வேடனுக்கு யானை வளர்ப்பதென்றால் கொள்ளை ஆசை. அவன்
பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் s பிடித்து, இரும்புச் சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டிவிடு வான். அவை பிளிறிப் பார்க்கும். தப்பிக்க முயற்சிக்கும். ஆனால், காலப் $ போக்கில் அவ்வாறு முயற்சிப்பதில் எந்த பலனும் இல்லையென நம்பிக்
கையை இழந்து விடும். .
மேலும், அவற்றுக்கு அவ்வப்போது சாப்பாடு வந்து விடும். அதை விரும்பி சாப்பிடும். குட்டிகள் சிறிது நாட்களில் சமாதானமாகி விடும். * வளர்ந்து பெரிதாகியும் விடும். இதன் பிறகு, வேடன் அவற்றை சங்கிலியில் 8 இருந்து விடுவித்து கயிற் றில் கட்டி விடுவான். யானைகளும் இனி தப் தீபித்து என்ன ஆகப் போகி ಉg 519 அங்கேயே நின்று விடும். s ஒருமுறை, தன் மகனு ? டன் வேட்டைக்கு வந்த $ ஒரு அரசன், "குட்டி யானைகளை சங்கிலியா
லும், பெரிய யானைகளைக் கயிற்றிலும் பிணைத்துள்ளாயே! பெரிய s யானைகள் கயிற்றை எளிதாக அறுத்து விடுமே" என்று வேடனிடம் கேட்
டான. -
& "மன்னா கயிற்றில் பிணைக்கப்பட்ட இந்த யானைகள், குட்டியாக இருந்த போது சங்கிலியில் தான் பிணைக்கப் பட்டிருந்தன. இப்போது அவற்றுக்கு இவ்விடம் பழகி விட்டதால், பெரிதான பிறகும், வேறிடத்துக்
is, போய் என்ன செய்யப் போகிறோம் என நம்பிக்கையை இழந்து
? விட்டன. எனவே, கயிற்றில் பிணைத்துள்ளேன்,"என்றான்.
இந்த யானைகளைப்போல் நம்பிக்கையை மட்டும் இழந்து விடவே
கூடாது. இலக்கை எட்ட ஆரம்பத்தில் என்ன முயற்சி எடுத்தோமோ, அதை
விட அதிக முயற்சி எடுக்க வேண்டும் என அரசன் மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல்நிலை மற்றும்தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வொன்றை நடத்தியுள்ளனர். தூக்கத்தில் இருந்து அதிகாலை யில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத் துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
தூக்கத்தில் இருந்து சராசரியாக காலை 5.58 மணிக்கு எழுந் திருக்கும் நபர்களையும், காலை 8.54 மணி வரை தூங்கிய பிறகு எழுந்திருப்பவர்களின் நடவடிக்கை, உடல் நிலை பற்றி அறியப் பட்டது. அதில் காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் நபர் ég56õ)6ኽT ̈ விடியற்காலை கண்விழித்து எழும நபாகள் உற்சாக; மாக காணப்படுவது தெரியவந்தது.
அத்துடன் அவர்களது உடல் எடை குறைந்து ஆரோக்கிய மாக இருந்தனர். தோல் சுருக்கமின்றி இளமையாக காணப்பட்டனர்: உடல்வாகும் அழகாக தோற்றமளித்தது. மேலும் வார இறுதியில் 2: :பிரிவினருமே சற்று அதிக நேரம் தூங்குகின்றனர். அவ்வாறு? s சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் காலை 7.45 மணி வரை தூங்குவதாக
ஆய்வில் தெரியவந்தது.

Page 22
凸 து வன்னிப் போர்அரங்கின் இறுதிக்கால கட்டம். தனி அரசுக்கோரிக்கையை கொள்கையாக வகுத்து ஆயுதமேந் திப் போராடிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள். அமைப்பை இலங்கை அரசு இந்தியாவின்தும் மேற்குலக நாடுகளினதும் உதவி மற்றும், ஆலோசனைகளுடனும் தோற்கடித்த 2009ம் ஆண்டின் ஏப்ரல், மே ஆகிய மாதங்க ளில், பெருந்தொகையான விடுதலைப்புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தார்கள். 2009.05.18 அன்று முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளை முற்றாகத் தோற்கடித்து வன்னிப்போர்.முற்றுப்பெற்றபின்னர் தம் மிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை பதினொராயிரத்து அறுநூறு (11600) என சிறிலங்கா அரசு அறிவித்தது. இதில் பெண்புலி உறுப் பினர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் புனர் வாழ்வு என்ற பெயரில் வவுனியாவில் பல்வேறு இடங்க ளில் தடுத்து வைக்கப்பட்டார்கள். தம்மிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் அனைவருக்கும் துறைசார் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் என அப்போது இலங்கை அரசு அறிவித்தது.
2010-ஜனவரி-26ல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்களின் வாக்குகளைப்
பெறும் பொருட்டும், அந்த மக்களுக்கு நல்லெண்ண சமிக் கையை வெளிப்படுத்தும் முகமாகவும் விடுதலைப்புலிகள்
என்ற அடிப்படையில் வவுனியாவில் அமைக்கப்பட்ட அனைத்து புனர்வாழ்வு முகாம்களிலும் தேந்தெடுக்கப்
போராளிகள் 2010-ஜனவரி 15ம் திகதி சமூகத்தோடு
இணைக்கப்பட்டார்கள்.
இதன் பின்னர் 2010 -ஏப்ரல் -08 ம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அங்கவீனமடைந்த ஆயி ரத்து ஐநூறு முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவார் களென ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் உறுதிமொழி வழங்கியிருந்தார். அவ்வாறே ஒவ்வொரு புனர்வாழ்வு முகாம்களிலிருந்தும் அங்கவீனப்பட்டவர் களின் விபரங்கள் திரட்டப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்காக வவுனியா நெளுக்குளம் தொழில் நுட்பக்கல்லூரிக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள். இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்களில் ஆயிரத்து முந்நூறு பேரளவிலேயே 2010-ஏப்ரல் -05ம் திகதியன்று சமூகத்துடன் இணைக்கப்பட்டார்களென ஊடகங்கள் தெரிவித்தன. மிகுதி இருநூறு பேரும் விடுதலைப்புலிகள் அமைப்பில் தீவிரமாகச் செயற்பட்டவர்கள் என்று முத் திரை குத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு அவர்க ளது விடுதலை இரத்துச் செய்யப்பட்டது.
இவ்வாறு ஏனைய முகாம்களிலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் தீவிரமாகச் செயற்பட்டார்கள் என்ற அடிப் படையில் குறிப்பிட்ட ஒரு தொகையினர் அடையாளப் படுத்தப்பட்டார்கள். இவ்வாறு அடையாளப்படுத்தப் பட்டவர்கள் அனைவரும் 2010, யூன் மாத இறுதிப் பகுதியில் ஒமந்தை மத்திய கல்லூரியில் ஒன்றுசேர்க் கப்பட்டார்கள். இவ்வாறு ஒன்று சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து இருநூறு ஆகும். இந்த ஆயிரத்து இருநூறு பேர் கொண்ட ஒமந்தை மத்திய கல்லூரி முகாமை சிறிலங்கா புலனாய்வுப்பிரிவின் பயங்கரவாதத் தடுப்புப்பிரவினர் கண்காணித்து வந்தனர். இக்காலப் பகுதியில் சரணடைந்த முன்னாள் போராளிகள் தொடர் பாக முன்னாள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரும் தற்போதய சிரேஷ்ட அமைச் சர்களில் ஒருவருமாகிய டி.யூ குணசேகா பி.பி.ஸி வானொ லிக்கு செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார். இச்செவ்வியிலே தமது பொறுப்பிலுள்ள முன்னாள் போராளிகள்
அனைவருக்கும் கப்பட்டு அவர் கப்பட்டுக்கொண் யதுடன் ஓமந்ை
டுள்ள ஆயிரத்து
தான் எந்தவித கரு அது தனது அ விடயம் எனவும் இதன்பின்னர் சில தடுப்பு முகாமிற்கு 2011-ஏப்ரல் மாத மத்திய கல்லூரி கல்விஅமைச்சிட
2010 ஒகஸ்ட் மாதமும் ஐம்பது அங்கவீனப்பட்ட வர்கள் என்ற அ தொகையினர் வி யிருந்தார்கள். 20 வாழ்வு மற்றும் சி அமைச்சின் சிரே சதீஸ்குமார் வசந்: கருத்தின்படி வலி புனர்வாழ்வு முக் தம்மிடம் எஞ்சி முன்னாள் போ முகாம்களில் 1 கொண்டிருக்கின்
ஒக்டோபர் ம இணைக்கப்படுவ ளது என்றும் மே நீதிமன்றங்களின் எழுநூறு முன்னா களால் தீர்ப்பவ காலம் நிறைவ.ை ஒன்றிணைக்கப்ப தெரிவித்தார்.
சதீஸ்குமார் ெ ஒக்டோபர்-03ம் ஆயிரத்து நாநூறு 95LL LLTT956, திகதியன்று நாநூபு கப்பட்டார்கள். பட்ட வழக்குகள் பேரைப்பொறுத் தடுப்பு முகாப
ஐஜ்ஜ்
šia
 
 
 
 
 
 
 

தொழிற்பயிற்சிகள் வழங் கள் சமூகத்துடன் இணைக் ாடிருக்கின்றார்கள் என்று கூறி தயில் தடுத்து வைக்கப்பட் இருநூறு பேர் தொடர்பாக தத்தும் கூறமுடியாது என்றும், திகாரத்திற்கு அப்பாற்பட்ட கூறிக் கைவிரித்துவிட்டார். p மாதங்களில் இவர்கள் பூசா நஇடமாற்றம் செய்யப்பட்டு ம் முகாமாக இருந்த ஒமந்தை கல்விச்செயற்பாடுகளுக்காகக் -ம் கையளிக்கப்பட்டது. மாதம் தொடக்கம் ஒவ்வொரு வயதிற்கு மேற்பட்டவர்கள், வர்கள், திருமணம் முடித்த அடிப்படையில் குறிப்பிட்ட
டுவிக்கப்பட்டுக் கொண்டே
11-செப்ரெம்பர் மாதம் புனர் றைச்சாலைகள் மறுசீரமைப்பு ஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் தம் வானொலிக்கு தெரிவித்த |னியாவில் தற்போது மூன்று காம்களே உள்ளன என்றும், புள்ள ஆயிரத்து எண்ணுாறு ராளிகளுமே இந்த மூன்று புனர்வாழ்வளிக்கப்பட்டுக் றார்கள் என்றும் இவர்களும்
முற்படுத்தப்பட்டு நீதிமன்றத்தினால் ஒரு வரு டம் அல்லது அதற்கு கூடிய காலப்பகுதியென அவர்களுக்கு புனர்வாழ்வுக்காலம் வரையறுக் கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் வெலிக்கந்தைப் பகுதியிலுள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒமந்தையிலிருந்து பூசாவிற்கு கொண்டு செல் லப்பட்ட ஆயிரத்து இருநூறு பேரிலும் ஒரு தொகுதியினர் நீதிமன்றத்திற்கு உட்படுத் தப்பட்டு வெலிக்கந்தைப்பகுதிக்கு புனர்வாழ் விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் அவரது கூற்றின்படி இவர்களில் எழு நூறுபேர் புனர்வாழ்வு பெற்றுக் கொண்டிருக் கிறார்கள் என்று எடுத்துக்கொண் டால் மிகுதி ஐநூறு பேரும் விசாரணைகள் துரிதப் படுத்தப்படாமலும் நீதிமன்றத்திற்கு முற் படுத்தப்படாமலும் தடுத்து வைக்கப்பட் டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. வன்னிப்போரின் இறுதிக்கட்டத்தில் படையி னரிடம் சரணடைந்தபோது தம்மிடம் சரண டைந்த அனைத்து விடுதலைப்புலி உறுப் பினர்களுக்கும் அரசு பொதுமன்னிப்பு வழங்கி யுள்ளது என்றும், ஆறு மாதகாலப் புனர்வாழ், வின் பின்னர் அனைவரும் அவர்களின் குடும்
பங்களுடன் ஒன்றிணைக்கப்படுவார்கள் என்
றும் கூறியே இவர்கள் புனர்வாழ்வு முகாம்க
ளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆறுமாதகாலம் பின்னர், ஒரு வருடமாக
ரியே வந்தும் ந்தியின் சிறைக்குள்.
ாதத்திற்குள் சமூகத்துடன் பதற்கு தீர்மானிக்கப்பட்டுள் லும் தமது பொறுப்பிலுள்ள வழக்குகளை எதிர்கொண்ட ள் போராளிகளும் நீதிமன்றங் ரிக்கப்பட்டு புனர்வாழ்வுக் டந்த பின்னரே சமூகத்துடன் டுவார்கள் என்றும் கருத்துத்
தரிவித்த கருத்தின்படி 2011திகதியும், 05 ம் திகதியுமாக பேர் சமூகத்துடன் இணைக் பின்னர் ஒக்டோபர்-25 ம் றுபேர் சமூகத்துடன் இணைக் மேலும் இவரால் குறிப்பிடப் ளை எதிர்கொண்ட எழுநூறு த வரையில், இவர்கள் பூசா பிலிருந்து நீதிமன்றத்திற்கு
கே.கே.எஸ்.நிசிக்கேசன்
நீடிக்கப்பட்டு, பின்னர் இரண்டு வருடத்தை யும் எட்டியது. இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் ஐ.நா.சபை மனித உரிமை ஆணைக்குழுவும் மேந்குலக நாடுகள் சிலதும் இலங்கை அரசிற்கு தொடராகக் கொடுத்து வந்த அழுத்தத்தின் நிமித்தமாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மாதந்தோறும் சமூகத்தோடு ஒன் றிணைக்கப்படும் முன்னாள் போராளிகளது தொகையினை அதிகரித்ததுடன் இச்செயற் திட்டத்தையும் துரிதப்படுத்தியது.
இச்செயற்பாடு துரிதமாகச் செயற்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலும் 2011யூலை மாதத்தின் இறுதிப்பகுதியில் வவுனியா வில் அமைந்திருந்த மூன்று புனர்வாழ்வு முகாம் களிலும் சமூக ஒன்றிணைப்புக்கென தேர்வு செய்யப்பட்டவர்கள் உட்பட ஐம்பது பேர் வரையில் விடுதலைப்புலிகள் அமைப்பின்

Page 23
தளபதி நிலையில் உள்ளவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு பூசா தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டி ருக்கின்றார்கள். தளபதி என்றால் என்ன? சாதாரண போராளி என்றால் என்ன? எல்லோரும் ஆயுதங்களின்றி நிராயுதபாணிகளாக உடுத்த உடை யுடன் சரணடைந்தவர்கள்தானே. இவர்களை இன்னமும் இலங்கை அரசு பாகுபடுத்திப் பார்ப்பது யதார்த்தத்திற்குப் பொருத்தமற்றது. இறுதி யாக பூசா தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்ட ஐம்பது பேரும்
உண்மையில் தளபதி நிலையில் உள்ளவர்கள் அல்ல. அவர்கள்
அனைவரும் சாதாரண போராளிகளே, எனவே இறுதிக்கட்டமாக பூசா தடுப்புமுகாமிலும் ஏனைய சிறைச்சாலைகளிலுமாக தடுத்து வைக்கப் பட்டுள்ள முன்னாள் போராளிகளை காலம் தாழ்த்தாது நீதிமன்றங்க ளுக்கு உட்படுத்தி அவர்களுக்கான குறுகிய கால புனர்வாழ்வளித்து சமூகத்துடன் ஒன்றிணைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசின் கடமையாகும்.
இவ்விடயங்கள் ஒரு புறமிருக்க 2011-ஒக்டோபர் மாத இறுதிவரை யிலும் பத்தாயிரத்து நாநூறு முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் சுயதொழில் ஊக்குவிப்புக்கான கடன் திட்டங்கள் (இரண்டரை லட்சம் ரூபா) மற்றும் அரச திணைக்களங்களில் வேலைவாய்ப்புகள் என்பன பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன என்று புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர மற்றும் சிறிலங்கா அரசின் உயர் அதிகாரிகள் போன்றோர் உள்நாட்டு வெளி நாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இது எந்த
அளவு உண்மைத்தன்மையைக் கொண்டுள்ளது என்பதைப்பார்ப்போமா யின், இலங்கை வங்கியினால் மேற்கொள்ளப்படுகின்ற கடன் திட்டமாக ஒருவர் ஆகக்கூடிய கடன் திட்டமான தலா நான்கு லட்சம் ரூபா கடன் பெற்றுக்கொள்வதற்குரிய படிவம் பூர்த்தி செய்யப்பட்டு கிராம அலு வலர், பிரதேச செயலர் ஆகியோர்களால் உறுதிப்படுத்தப்பட்டு பிரதேச செயலர் பணிமனைகள் ஊடாக இலங்கை வங்கிக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இலங்கை வங்கியிலிருந்து கடன் பெற்றுக்கொள்வதற்கான சிபார்சுக் கடிதம் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று பிரதேச
செயலகத்தினரால் கூறப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்த விதமான
சிபார்சுக்கடிதமும் எவரிடமிருந்தும் வந்து சேரவில்லை. தொடக்கத்தில் கடன் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் யாழ். குடா நாட்டிலும் வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலுமாக அடையாளத்திற்காக ஒரு குறுகிய தொகையினருக்கு இலங்கை வங்கியினால் கடன் வழங்கப் பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலும் வன்னியிலுமாக அடயாளத்திற்காக
களங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டடுள்ளது. ஒட்டு மொத்தத்தில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களே மேற்குறிப்பிட்ட இரண்டு உத விகளையும் பெற்றுள்ளனர். மிகுதி ஒன்பதினாயிரத்திற்கு மேற்பட் டோரது வாழ்க்கை நிலையும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலேயே உள்ளது.
புனர்வாழ்வு பெற்று சமூகத்தோடு ஒன்றிணைக்கப்படும் முன்னாள் போராளிகள் அனைவரும் IOM நிறுவனத்தினரால் பதிவிற்கு உட்படுத் தப்பட்டு அந்நிறுவனத்தால் அடையாள அட்டை வழங்கப்பட்டே சமூ கத்துடன் ஒன்றிணைக்கப்படுகிறார்கள். இவர்கள் சமூகத்துடன் ஒன்றி ணைக்கப் பட்ட பின்னர் IOM நிறுவனத்தினரால் கட்டம் கட்டமாக இவர்களின் சுயதொழில் முயற்சிக்கான தொழில் உபகரணங்கள் வழங் கப்படுகின்றன. தொடக்கத்தில் இதன் பெறுமதி எண்பத்தி ஐயாயிர மாகக் குறைக்கப்பட்டு பின்னர் அத்தொகை மேலும் குறைக்கப்பட்டு தற்போது அறுபத்தையாயிரம் ரூபா பெறுமதியான சுயதொழில் உபகர ணங்கள் வழங்குதலே நடைமுறையில் உள்ளது. இத்தோடு புனர்வாழ்வு பெற்று மீள்குடியேறியவர்களுக்கென உலக உணவுத்திட்ட நிவாரணத்தி லிருந்து மூன்று மாதங்களுக்கான நிவாரணப்பொருட்கள் வழங்கப் படுகின்றன. இதுவும் கட்டம் கட்டமாகவே இடம் பெறுகின்றன.
இந்நிலையில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ் வாதாரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் எவ்விதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை, அரச அதிகாரிகளும் இவர்க ளின் முகாமைத்துவத்திறன், கல்வித்திறன் ஆகியவற்றை இனங்கண்டு இவர்களுக்கான வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் பாராமுகமா கவே செயற்படுவதாகத் தெரிகின்றது. தற்போது மேற்கொள்ளப் படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களில் வேலைவாய்ப்புக்களுக்கு முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படலாம்.
எனவே இனிவரும் நாட்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரப்பிரச்சினைகளை இனங்கண்டு வெகு விரைவில் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாகவே அவர்களின் மனங்களை வெல்ல முடியும். இதனை இதயசுத்தியுடன் மேற்கொள்வதற்கு அரசாங்கமும் அரச அதிகாரிகளும் முன்வருவார் ᏯᏠ56YᎢfᏧ?
சுடர் ஒளி/04, டிசம்பர் -10, ழசம்பர் 2011
($.
த
த
 
 

SuSMhhh AhhhSYSASASASASASKS SqqSSASA S ܪܡܫܡܗܼܡ ܢܝܓܨ e ܐܢ ܐ ܐ ܢ ܗ ܐ ܘ ܢ ܝ ܝܝܝܝ SASSSKSSSSSSSSeSSeSSeJJSYeAeSeSeSeSeSJYSJShe eeS --....--9 .1 °"""--*******.--تميج
பூமியை அச்சுறுத்தும் slaiyalgifuscadir
ܥܡ
* *. *線
கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் "அஸ்டிரொய்ட்-பூமிக்கு நருக்கமாக வந்து பூமியை எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றது. அப்போது அது மியிலிருந்து சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. பூமிக்கும் தர கோள்களுக்கும் இடையிலான தூரம் கோடிக் கணக்கான கிலோ மீற்றர் ன்பதை வைத்துப் பார்த்தால் 4 லட்சம் கிலோ மீற்றர் என்பது அருகாமையில் ன்று சொல்லத்தக்கதே. -
இந்த விண்கல் 2004 டிசம்பரில் கண்டு பிடிக்கப்பட்ட போது இது இந்த நூற் ாண்டின் பிற்பகுதியில் பூமியின் மீது வந்து மோதலாம் என்று கருதப்பட்டது. பூனால் பின்னர் இதன் சுற்றுப்பாதையை விரிவாக ஆராய்ந்த போது அவ்வித பூபத்து ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டது. பறக்கும் பாறை என்று சொல் த்தக்க இந்த விண்கல்லின் நீளம் சுமார் 700 மீட்டர். எனினும் பூமிக்கு ஆபத்தை ண்டாக்கக் கூடிய வாய்ப்பு உள்ள விண்கல் என்ற பட்டியலில் இது சர்க்கப்பட்டுள்ளது.
நிபுணர்கள் தயாரித்து வைத்துள்ள இப்பட்டியலில் சுமார் 783 விண்கற்கள் டம் பெற்றுள்ளன. சிறியதும் பெரியதுமான இந்த விண்கற்கள் பூமியின் மீது மாத வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து ருகின்றனர். பெரிய விண்கல் ஒன்று பூமியின் மீது வந்து மோதுமேயானால் தன் விளைவாகப் பேரழிவு ஏற்பட்டு மனித இனமே அழிந்து போக வாய்ப் ள்ளது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியான பறக்கும் பாறை ன்று பூமியின் மீது வந்து மோதியிருக்கலாம் என்றும் அதன் விளைவாகவே மியில் அப்போது பேரெண்ணிக்கையில் இருந்த டைனோசார் விலங்குகள் ட்டத்தட்டபூண்டோடு அழிந்துபோனதாகவும் ஒரு கருத்து உள்ளது.
புதன், வியாழன், பூமி போன்று பல கோள்கள் தனித்தனிப் பாதையில் - னித்தனி வட்டங்களில் துரியனைச் சுற்றி வருகின்றன. செவ்வாய் கோளுக்கும் தை அடுத்த வட்டத்தில் உள்ள வியாழனுக்கும் நடுவே ஏதோ ஒரு கோள் ருந்திருக்க வேண்டும் என்றும் அது சுக்குநூறாக உடைந்து விட்டதாகவும் ஒரு ருத்து உள்ளது. -
போடே என்ற ஜெர்மன் விஞ்ஞானி துரியனுக்கும் பல்வேறு கோள்களுக்கும் ள்ள தூரத்தை வைத்து ஒரு குருட்டாம் போக்கு கணக்குப் போட்டு 1772 ஆம் பூண்டில் மேற்படிக் கருத்தைக் கூறினார். பிறகு வானவியல் நிபுணர்கள் தாலைநோக்கி மூலம் வானை சல்லடை போட்டுத் தேடியபோது பல குட்டிக் காள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் பல சிலநூறு கிலோமீட்டர் குறுக் ளவுகொண்டவை.
இவை தவிர போடே குறிப்பிட்டுக் கூறிய சுற்றுப் பாதையில் ஆட்டுமந்தை பால எண்ணற்ற குட்டிக் கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை னைத்துமே சூரியனைச் சுற்றிவருபவை. இவை ஆங்கிலத்தில் அஸ்டிராய்ட்ஸ் ன்று குறிப்பிடப்படுகின்றன. இந்த அஸ்டிராய்டுகளில் பல, தமது சுற்றுப் ாதையிலிருந்து விலகி பூமியின் சுற்றுப் பாதையைக் கடந்து துரியனைச் சுற்றிச் சல்கின்றன.
சில அஸ்டிராய்டுகள் பூமிக்கு அருகில் பூமியைக் கடந்து செல்கின்றன. சமீபத் ய கணக்குப்படி 3 லட்சத்துக்கும் அதிகமான அஸ்டிராய்டுகள் உள்ளன. இவை னைத்துக்கும் பெயர்கள் உண்டு. ஆரம்ப நாட்களில் இவற்றைக் கண்டுபிடித் வர்கள் விசித்திரமான பெயர்களை வைத்தனர்.இப்போது சர்வதேச வானவியல் மைப்பின் அங்கீகாரத்துடன் முதலில் எண்கள் அளிக்கப்படுகின்றன. பின்னர் பயர் வைக்கப்படுகிறது. தமிழகத்தில் காவலூர் என்னுமிடத்தில் உள்ள வான் பூராய்ச்சிக்கூடம் 1988 பெப்ரவரியில் கண்டு பிடித்த ஒரு அஸ்டிரொய்டுக்கு ரபல கணிதமேதை ராமானுஜத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
2000 நவம்பரில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு அஸ்டிராய்ட் பெயர் வருணன். ாதம் ஒன்றுக்கு சுமார் 5000 வீதம் புதிது புதிதாக அஸ்டிராய்டுகள் ண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் அஸ்டிராய்ட் ஒன்றினால் மிக்கு ஆபத்து ஏற்படும் போலத்தோன்றினால் பூமியை எவ்விதம்
ாப்பாற்றுவது என்பது பற்றிப் பல திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

Page 24
கேள்வி: மலச்சிக்கலால் அவதிப்படுகிறேன் அடிக்கடி எனிமா (Encma) கொடுக்க வேண்டி வருகிறது. இதனை சரிசெய்ய என்ன செய்ய
I பதில்: பொதுவாக உணவு உண்ட பின்பு அதனால்
உண்டாகும். கழிவுப் பொருட்களை மலமாக 2 நாட்களுக்குள் குடல் வெளியேற்றாது போகு மாயின் அதனை மலச்சிக்கல் என்று கூறுகிறோம். ஒருவருக்கு மலச்சிக்கல்வர எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. 1. பெருங்குடல் சம்பந்தப்பட்ட நோய்களால் i DGvaj6Najak6vo Görl II 6) tab (Colonic Constipation). 2. மலக்குடல் பிரச்சினையால் மலச்சிக்கல் உண்
Italy(Pelvic Rectal Constipation/Dyschezia). சிறு குடலில் உணவில் ஜீரணமான சத்துக்க ளெல்லாம் உறிஞ்சி எடுக்கப்பட்டு இரத்தத்தை அடைந்தவுடன் மீதி எஞ்சிய கழிவுப் பொருட்கள் பெருங்குடலை வந்தடையும். இது சிறிய குழம் பாக இருக்கும். பெருங்குடலை இந்தக் குழம்பு அடைந்தவுடன் அதிலுள்ள நீர் உறிஞ்சி எடுக்கப் பட்டுவிட சிறிது திடப் பொருளாக மாறிய மலம்
லும், சரிவர தினந்தோறும்
கi\\த்தில் சந்
g) yllihlÚ\|\b கட்டிகள் பல்வேறு வ செய்யப்பட்ட ஒப்ரேஷன் பேறு சமயத்தில் செய் களால் உண்டாகும் ! வற்றாலும் குடலுக்குள் கு (Hirschsoprungs’s Dise: இருப்பவர்கள், பழுதடை
(Inflammed Piles), (ՄՖ/:
கள் உள்ளவர்கள் (S
discascs)போன்ற பல மலச்சிக்கல் ஏற்பட வாய்
பெரும்பாலான
பிட்ட நேரத்திற்கு மல. பழக்கத்தை கொள் களுக்கே வருகிறது. மல வேண்டுமென்கிற உணர் றதோ இல்லையோ தின குறிப்பிட்ட நேரத்திற்கு மலம் கழிக்க முயற்சிசெ1 டும். சில நாட்களிலே பலன் கிடைக்கும். இவ
வெளியேறும் இவ்வாறு நிகழாமல் பல்வேறு
நீரைப் பருக வேண்டு பெருங்குடல் நோய்களினால் மலம் நீண்ட நேரம்
தூங்குவதற்கு முன்
பெருங்குடலிலேயே தங்கிவிடும் போது லுள்ள நீர் மேலும் உறிஞ்சி எடுக்கப் பட்டு விடுவதால் அதை மலக் குடல் நகர்த்துவது சிரமமாகிறது. இதனால் மலச்சிக்கல் உண்டாகிறது. பெருங்குடலில் உண்டாகும் பல் வேறு வகையான ரணங்கள் (அமீபா, ✓አማየ' `````ማሎ.. சீதபேதி) போன்றவை நிகழ்ந்த பிறகு .±¬ܝ ¬¬ மலச்சிக்கல் உண்டாகலாம். கிரான்ஸ் , 6)ʻ?? u IIrg5) (CrohnS IDiscasc) (jbl 6ü) JyijbI களில் ஏற்படும் நோய், (Diverti - Culitis), குடல்வால் நோய், (Appen - ༽
ཨོ་
dicitis) பித்தநீர்ப்பை நோய் அடி
வயிற்று பிற உறுப்புக்கள் பழுதடைதல் பெருங்குடலைத் த ைபடச்செய்யும். பல் வேறு நோய்கள். (உ-ம்: குடல்காச நோய்,
வாழைப்பழங்கை மலம் கழிக்கச்
காலைத் துெ மெதுவாகப் போன்று பய
9Ꮺ51 gᏏ6ᏡᏧᏧᏏ6
களில் அசைவு கும். சிலரு མ་ சோர்வாலும் கல் ஏற்படல
வேண்டும். வேறு குடல் மலச்சிக்கல் வி * நல்ல குடல் (Gastro Ent Surgeon) நல்ல
d 6f அறிகுறிகள்: தொண்டைக் கரகரப்பு, தலைவலி, உடல்வெப்பம் அதிகரித்தல், அல்லது காய்ச்சல், உடல்வலி, பசியின்மை, மூக்கடைப்பு, தும்மல், இருமல்.
மூச்சுக்கோளாறுகள். கைவைத்தியம்:
நோயின் காலத்தைக் குறைக்கிறது.
நோய்க்காரணம்: வைரஸ் எனும் நோய்க்கிருமி, மேலும் தூசி ஒவ்வாமை, திடீர் வெப்பநிலை மாற்றம், குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி, மனஅழுத்தம், மற்றும்
1. ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து மிதமான வெந்நீரில் சிறிது தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்த சளிப் பிரச்சினைதீரும். எலுமிச்சைப் பழம் விட்டமின்சிநிறைந் தது. இது நோய்க்காலத்தில் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சு சக்தியை குறைக்கிறது. மேலும்
2. பூண்டு சூப்; மூன்று அல்லது நான்கு பூண்டுப் பற்களை நறுக்கி ஒரு கப் தண்ணிர் சேர்த்து சூப் தயா
சளிக்கு பாட்டிை
ரிக்கலாம். சூப்பாகக் உடம்பிலுள்ள நச்சுப் வெளியேற்றுவதுடன் குணப்படுத்துகிறது. நா6
ax 6T 600T 6
3.பத்துகிராம் இஞ்சியை கப் தண்ணிருடன் கலந்து வடித்துவிட்டு வடித்த சாறி சேர்த்து சூடாகக் குடிக்க தயாரிக்க சில துண்டுகள் தண்ணில் வேகவைத்து லைத் தூளை சேர்க்கல ஒருநாளைக்கு இரு முன கொள்ள சளி இருமலு காய்ச்சல் குணமாகும்.
4. பத்து கிராம் வென் அரை லீட்டர் தண்ண வைத்து இறக்கிய ஆவியை மூச்சு உள்ளி டும். இதை நாளொன்று அல்லது இரண்டு முறை வறட்டு இருமலுக்கும் நல்லது.
5. பாகற்காயின் வேரை தேக்கரண்டி இந்த வி
dílů g36ílo4, paFLibUů -10, paFLibLIů 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

Süüth IIIIIi) viu\Süür lü\i
SDN jl jčĥlčĥ Wilh\IWiIWAalb\ĥlčbuiI!
(Physician) ஆலோசனை பெற்று நோய் காரணத்தை அறிந்து அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். வெறும் மலமிளக் கிகளும் எனிமாவும் நிரந்தரத் தீர்வா காது. கேள்வி: ஐந்து மாதக் கர்ப்பிணியாக உள்ளேன். வயிறு அதற்குரியதாக இல்லை. காரணம் என்ன?
கையான அடிவயிற்றில்
i, குறிப்பாக பிள்ளைப் பப்படும் ஒப்ரேஷன் \dhcsion (1pg, Gió)u 1 டல் புகுதல் நோய் ase), கர்ப்பமாய் ந்த ஆசனப் புண் து நரம்பு வியாதி ipinal cord காரணிகளால்
பப்பு இருந்தா
பதில்: கரு உண்டான பின்பு அது கர்ப்பப்பையில் வளரத் தொடங்கு கிறது. ஒவ்வொரு மாதமும் அது வளர்ச்சி அடைகின்ற அதே வேளை
(ပ္ရန္2%းဖွင့၊ அதனைச் சுற்றியுள்ள சவ்விலும் நீர் Pே (Aminiotic Fluid) அதிகரித்துவரும்.
ளாத வர் இதனை தண்ணீர் குடமென சொல்ல th கழிக்க l- கேள்விப்பட்டிருப்பீர்கள் . .
வு வருகி குழநதை வளர்ச்சி குன்றியிருந்தாலும் மும் SAGUb அதனை சுற்றியுள்ள நீர் குறைவாய இவர்கள் இருந்தாலும் சிலருக்கு கருவானது ப்ய வேண் கர்ப்பபையில் வளராமல கருபை யில் யே நல்ல இருந்து வருகின்ற ஏதாவது இடத்தில்
ர்கள் அதிக தங்கி வளர்ச்சியடைந்தாலும் (Ectடும். இரவில் opic Pregnancy) வயிறு அதற்குரிய ானால் ஓரிரு பழுத்த மாதத்திற்கு ஏற்ப பெரிதாக இருக்காது, சிறிதாக )ள உட்கொள்ளலாம். இருக்கும்.
செல்லும் முன் குனிந்து சிலருக்கு இரட்டைக் குழந்தையாக இருந்தாலும் ாடுதல் பிறகு முதுகை கருவைச் சுற்றியுள்ள நீர் அதிகமாக இருந்தாலும் பின் 1றம் வளைத்தல் (Hydramnios) கருப்பையில் உண்டாகும் கட்டி பிற்@႔စ္ဓု/% "? J. GIII6y1ub (Ovarian Cysts) @Juĵiö/57álu Šuj G3J51 IUjI'II 1 s అ! ಗ್ವp பகு தாலும் (AScitcs) கர்ப்பப்பையிலிருந்து திடீரென ಆಲ್ರ வழி (Peristalsis) ' உண்டாகும் இரத்தப் போக்கு இரத்தக் கட்டிகளை # (bများဇုန်း)”##### ஏற்படுத்துவதாலும் (Concealed Accidental ாம். அதை தவிர்த்துவிட Haemorrhage) மாதத்திற்கு ஏற்ப இல்லாமல் வயிறு மிகப் பெரியதாக இருக்கும் எனவே நல்ல حصہ بعد چ. سمے ’’. . " حمص تتم بحصہ- نی Ji bu Dihதப்பட்ட நோயால் பெண் மருந்துவரின் ஆலோசனையின்படி ஸ்கேன் பருகிறது என்றால் அதற்கு (Ultra Sonogram- Abdomen) G)Julio1363 epGub நோய் நிபுணரிடமும் தனா ல் இப்ப 9. ஏற்படுகிறது GIன்பதைத் தெரிந்து crologist/ Colorectal கொண்டு சிகிச்சையைத் தொடரலாம்.
பொது மருத்துவரிடமும்
赛 O Y த அல்லது துளசிசாறை சேர்த்து மாதம்
குடிப்பதால் நம் ஒரு ഗ്രഞ്ചു இரவில் சாப்பிட சளி பொருட்களை பூண்டு வராமல் இருக்கும்.
காய்ச்சலையும் ன்கு துளி பூண்டு 3) 600T u! L 6öT Q Ob த க் க ர ண் டி வங்காயச் சாறைச் சேர்த்துத் தண்ணில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தடிக்க சளி குணமாகும்.
6. அரைத் தேக்கரண்டி மஞ்சள் தூளை 30மி.லி. வெதுவெதுப்பான பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஜீ •'ኦ ஒன்று அல்லது இரண்டு முறை பருக சளியும் தொண்டை எரிச்சலும் சரியாகும். முதலில் மஞ்சளைதணலில் காட்டிபின் மிதமான தீயில் பாலை சிறிது சிறிதாகக் கலக்க வேண்டும். மூக்கொழுகினால் சூடான மஞ்சளில் இருந்து வெளிவரும் ஆவியை
சுவாசிக்க உடனடி நிவாரணம் கிடைக்
கும்.
சிறுதுண்டுகளாக வெட்டி ஒரு து வேகவைத்த பின் அதனை , தில் அரைக்கரண்டி சர்க்கரை
வேண்டும். இஞ்சித் தேனீர் ள் இஞ்சியை
7.5OLiS).8. Leffloodu 25OLiS),65. தண்ணிரில் கரைத்து சில நிமிடம் கொதிக்க வைத்து பிறகு ஒரு தேக்கரண்டி மிள
பிறகு தேயி s
ಇಣ குப் பொடியையும் ஒரு தேக்கரண்டி ற எடுத்துக் காய்ச்சிய வெண்ணெய்யையும் டன் கூடிய சேர்த்து இறக்கவும். ஆவிபறக்க இந்த ரசத்தினை ஒரு நாளைக்கு மூன்று முறை பருகவும். இதைக் ண்டிக்காயை குடித்தவுடன் கண்களிலும் மூக் frfeo (36.185 கிலும் நீர் வரும் இதனால் மூக்க பின்வரும் டைப்புசரியாகும். ழக்க வேண் றுக்கு ஒன்று இது மழைக்காலம், சிறுவர் முதல் செய்யலாம். இது தொடர்ந்த முதியோர்வரை சளித் தொல்லைகளால்
தொண்டை கரகரப்புக்கும் பீடிக்கப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். எனவே மேற்குறித்த கைவைத்திய முறைகளை வீட்டிலேயே நீங்கள் செய்து பார்க்கலாம். வீணாக வைத்தியசா
விழுதாக அரைக்கவும் ஒரு லைகளுக்கு அலையத்தேவையில்லை.
ழுதுடன் சம அளவு தேன்
ԱքՑl த 赛لم

Page 25
எம். அருணாசலம், பூண்டுலோயா. கேள்வி. எதற்கெடுத்தாலும் பிடி வாதம் பிடிக்கும் பெண்கள் குறித்து உங்கள் கருத்தென்ன பித்தரே! பதில்; உமது கேள்வியைப் பார்த்தால் வாழ்க்கையில் நீர் శిఖ நிறையவே அடிபட்டிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. எது எப்படியென்றாலும் பெண்களின் அதீத பிடிவாதம் குடும்பத்தை நாசப்படுத்தும் என்பது பெரியோர் வாக்கு.
ம. அன்னலட்சுமி,
6l85fflpêm LDLb. கேள்வி. பித்தரே உலகில் புத்திசாலிகள் அதிகமா? முட்டாள் கள் அதிகமா? பதில்: அது குறித்து நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனாலும் தம்மை அதிபுத்திசாலிகள் மேதாவிகள் என எண்ணிச் செயற்படும் தரப்பினர் நிச்சயம் முட்டாள்கள் பட்டியலில் இடம்பெற வேண்டியவர்களே.
தா.அங்கையற்செல்வி,
கிளிநொச்சி. கேள்வி: எனது நெருங்கிய சிநேகிதியொருத்தி இப்போதெல்
லாம் அடிக்கடி தானாகச் சிரித் துக் கொண்டிருக்கிறாள். இதற் குக் காரணம் என்னவாக இருக்கலாம் பித்தரே? பதில்: தெரியாதோ நோக்கு. தெரியாதோ? அவள்தானாகச் சிரிப்பா. தனியா நடப்பா. என்றொரு சினிமாப் பாடல் உள்ளதே. உண்மையில் உமது சிநேகிதிக்கு வந்திருப்பது காதல் நோய் தான்.
சொற்சிலம்பம் - போட்டி இல: 498
1. 2 3 4. 5
6 7
8 9 10
11 12
13 4.
16 17 18
19 20 21
22
அனுப்புபவர் பெயர். 6θουπσίb................................. .
அ.அகிலேஸ்வரன்,
கொழும்பு - O6.
கேள்வி: பெண் என்றால் ( இரங்கும் என்ற முன்னை மொழி இக்காலத்துக்கும் ெ துமா பித்தரே?
பதில்: இரங்காது; இறங்
மரத்ததைவிட்டு. இறங்கி
னேன் பிழைத்தேன் என்றுதி
பார்க்காமால் ஒடித்தப்பிவிடும்.
வே. ராகவன்,
பரந்தன்.
கேள்வி: 'கிணறு வெட்டப் பு
என்கிற
என்ன !
பதில்: 6
புரியவி
1 திருமண
சிலவே
LD. (36),
Dl85
கேள்வி
இவற்றின் அடிப்ப்டை என்ன பி
பதில்: உணர்ச்சிகளின் இணை றப்பு உணர்ச்சிகளின் இழப்
இறப்பு.
அ. அற்புதன்,
திருகோணமலை.
கேள்வி. நாம் இருவர்; நமக்கு
கோட்பாடு மாறிவருகிறதா?
மேலிருந்து கீழ் 01. ஒரு பிரபந்தம் 02. பெரும் பறை வகை 03. நேரத்துடன் தொடர்புை O4. தீங்கான நோக்கிலான ே 05. தமிழ்நாட்டில் பிரசித்தம 07. விருந்தினர் 09. தேவையற்று தாமதப்ப 10. இனிப்பானது 12. சிஷ்யருக்குப் பெரியவர் 13. 2 600T6 14. கதையில் நாயகின் எதிரி 15. எல்லைச் சுவர் 16. ஓர் அரிசிரகம்
18. அனைத்து
2O.உடனிருப்பவன்
Ghar Igibafoosh IIñn C3HIII7-q இல, 498
6na (ribáileoibutb 493 ÉUíreoltgödóir air 6.flapula,ó ap6ir அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் டிசம்பர் 25 ஆம் திகதிய YLTLTTTLeT rTBLBLGGTmGS LTLLTLL eGL LTT TLLLGL0 அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். -
Upg360groggys U tfassr55 e5Ur 250 9 db 6gy airul-sr6oggys UrføřITH 5U 50 Půb el põrgor6og Ufaraó e5UST 100 82ůò வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியி ருப்பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக் குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ். அலுவலகம், 361, கஸ்துரியார் விதி, u Typ T6JOAN.
இடமிருந்து வலம் 01. அடாவடித்தனம் 06. ஒரு பெண்பாற் பெயர் O7. சுட்டும் சொல், ஆறாவது 08. செம்பு உலோகம் 10. நாற்காலி 11. நாள் 12. இரத்தம் 13. முடிவு வரும் 15. மக்களுக்குச் சேவை செய்
செய்த மாதிரி 17. தானிய அளவீட்டு அலகு 19. திடீரென 21. ஒன்றுடன் மற்றொன்றை 22. பாதுகாப்புத் தருகின்றவ
3 III േ 495 (9.
பா. லசந்தன்
இல. 64/22, ெ கொழும்பு-13.
செல்வி. ச. லசலிங்கோ ஆ அலுவலகம்,மா
மிதாத் கலீ6 இல,456/4, ஹி
சுடர் ஒளி 104, டிசம்பர். -10, ழசம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதில்: நாம் இருவர் நமக்கு ஒருவர் போதுமே என்ற நிலைப்பாடு எற்பட்டு வருவதாகத் தோன்றுகிறது. போகிற الاصط
போக்கில்நாம் இருவர் நமக்கேன் ஒருவர் என்று சிந்திக்கும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ம.வேல்நம்பி, .LD6öT6OTTff ܦܝ தம் கிளம்பியது போல. கேள்வி. பிரச்சனையே இல்லாத ܓܠ ார்களே? அதற்கு அர்த்தம் வாழ்க்கை எவருக்காவது அமை வித்தரே? 6)ig5600TLIT? Tப்படி விளக்குவது என்று பதில் பெரும்பாலும் பிரச்சனையே ல்லை. எதற்கும் நீர் ஒரு இல்லாத வாழ்க்கை அமைவ னத்தைச் செய்து பாரும் தில்லை என்பது யதார்த்தம்; ஆனால் R ளை புரியும் சிலருக்கு வாழ்க்கையே பிரச்சனை லாயுதபிள்ளை, யாக ஆகிவிடுவது பரிதாபத்துக்கு உரிய களப்பு. தொனறு.
பிறப்பு, இறப்பு, த்ெதரே? ாவால் ஏற்படுவது பால் ஏற்படுவது
ப.ம. அன்புச் செல்வன், வத்தளை. கேள்வி: குரங்கு இனத்தின் பரிணாம வளர்ச்சியே மனிதன் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா பித்தரே? பதில்: மனிதர்களின் பற்பல சேஷ் டைகளைப் பார்த்தும் அதனை
5 இருவர் என்ற so libLDIT6b blbucuppuu 66b606)u IIT?
@haJFI TibdflauDuibuuib G3LunTop 66uD.493 விடைகள்
Luigil
- மேலிருந்து கீழ் செயற்பாடு
01.முதுகு, 02.கரும்பு, 03. துகில், 04.திரு, 06.விரைவு, ான ஒரு நகரம 09.மிகவும், 11.பகைவர், 13:தம், 15.கூனல், 16.அமுதம்,
18.சதகம், 21.கண், 22.பலம், 24.மத
இடமிருந்து வலம் 01. முகஸ்துதி, O5.சாவி, 07:துரு, 08.கிருமி, 10.கும்பல், 12. கதவு, 14. புகை, 15.கூவும், 17.வசனம், 20.முகர்தல், 22.பண், 23.தண், 24. மலடு, 25.சம்மதம்
பாராட்டுப் பெறுவோர்
(1) தாமோதரம் வடிவேல்,
இல.5, ஏறாவூர், செங்கலடி. (2) க.கமால்தீன்,
புன்னக்குடாவீதி, ஏறாவூர் -3. (3) K.F.சுபானி,
இல.14, புளியடி குறுக்கு வீதி,
ஏறாவூர்- 06. (4) T.கந்தையா,
மே/பா.கே.செல்வதுரை, இல.11-5/1 சென் லோறன்ஸ் வீதி, வெள்ளவத்தை. (5) ராதுஷாராகாந்தி, தால் இவருக்கு சேவை குருவிக் கொல்ல, மடுல்சீமை.
(6) LIT.BLTeg,
இல-03,செட்டியார் தெரு, கொழும்பு -11. ச் சேர் (7) பத்மா குணநாதன், öT நவாலி தெற்கு,
ஒருமை உருபு.
மானிப்பாய். (8) திருமதி. எஸ். ரெஜினோல்ட்,
இல.262,பதுளை வீதி,
பண்டாரவளை. (9) எஸ். ஜெயச்சந்திரராசா,
இராசேந்திரங்குளம்,
வவுனியா. (10) ஏ.ஜே.ரெக்ஸி,
இல-20,ஹேன்முல்லை,
ல் பரிசு பெற்றோர்
s காட்டாஞ்சேனை விதி,
و0
*ராமாவத்தை,திஹாரிய, கொச்சிக்கடை

Page 26
வாயாடிப் பறவைதான் `
நம்மையெல்லாம் காப்பாற்றப் போகிறதாக்கும்?
நம் எல்லோரையும் விட யானைதான் பலசாலி. அதுவே elഞങ്ങഖങ്ങgu|b காப்பாற்றும்
slipLL шпеоботшп?
இந்த யானையை
என்ன செய்கிறேன்
UTÜ
2 அபயோ... புலி என்னையே அடித்து கொன்றுவிடும் போலிருக்கே. முதலில் நான் எப்படியாவது
அதைக் கண்டு யானை பயந்த
ܠܐܚܘܝܚܬܐ
பார்த்தீங்களா? பெரிய
உருவமாக இருந்தாலும் யானையால் புலியை விரட்ட முடியலையே. அதனால் இந்த முறை மைனாவை `அனுப்புவோம்.
`
செம்மையை
இ) இரண்டு படத்திற்கும் இடையே உள்ள 'வ:
ஐந்து வித்தியாசங்களை வட்டமிட்டுக் இருக்கிறது.
காட்டுங்கள் உங்கள் பசி
கந்தன்.
~ള്ള ʻʻG)GiF5gi;Kg,L. R స్ట్రోలి இருக்கு
உங்கள் குடும்
- ー Յռ (ԼՔ3:35/7: 0  ை . ܕ ܠ ܐ gLbLC
இன ടത്ത Ut
ܵ 7 ー。 -இ | கொடுத்தோ - 0ܬ) இல்லைய
ー இ" கந்தன் த
A レー సా 29 ܡܟܝܠ ܠܝܬ R சிறு
| და
ܠ.
پہنچ
స్ట్ 1 ܠܐ ܢܣܛܝܵܢܹܐ
"ssage.gg2بیعیبی
. . : یی%3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலியை விரட்டப் போறதாக்கும் ஒரே LTTilda GÓl60 6OLD60Tr புலிக்கு இரையாகப்
போகுது.
தொரு
என்னால் உணர முடிகிறது. பரிசுக்காகத் தகுதி இல்லாதவரைப் புகழ்ந்து பாடு கு இழுக்கு என்று போகாமல் இருப்பதை நினைக்கும் போது பெருமையாக என் தந்தையார் வசதியாக இருந்தபோது புலவர்களுக்கு வாரிக் கொடுப்பார். போக்க என்னிடம் இருப்பது கூழ்தான் வாருங்கள் குடிக்கலாம்' என்றான்
தங்கள் வறுமையைப் போக்க ஜமீந்தாரைப் பாடி பரி
அதிகமாக இருக்கவே இருவரும் உழவன் ஒருவன்
ணையில் அமர்ந்தனர் உள்ளே இருந்த கந்தன் இரு
பரிசுப் பெறாமல் வீடு திரும்பலாம் என்று நீலவண்ண
ւզ6Ն6չոi OւIn 681 1pւգւպլի, Լվovolii நீலவண்ணனும்
சுப் பெறவந்து கொண்டிருந்தனர். வெயில் கொடுமை
குடிசையைக் கண்டு அங்கே சென்று வெளித்திண்
வரையும் கண்டு வெளியே வந்தான் அய்யா தாங் கள் யார்? தண்ணிர் வேண்டுமா?' என்று கேட்டான். இருவரும் வேண்டும்" என்றதும் கொண்டு வந்து கொடுத்து விசாரித்தான். இருவரும் ஜமீந்தாரைப் பாடி பரிசு பெற வந்ததைச் சொன்னார்கள். 'ஊர் நிலங்களையும் சொத்தையும் ஏமாற்றிப் பிழைக்கும் மோசக்காரனை புகழ்ந்து பாடுவதா? பொய் பேசுவ தில் வல்லவன். கஞ்ச பிரபு என்று கந்தன் எரிமலை யாக வெடித்தான்.
for GTទាំងពិពា្វយទេ? Tញ GLITrup @5LLmi、
"எங்கள் நூறுவேலி நிலத்தையும் அபகரித்து எங் களை வறுமையில் வாட விட்டவர் குபேரனாக இருந்த எங்களை கூலியாளாக மாற்றியவரே அவர்தான்' என்று விம்மினார் பொன்முடியார் ஜமீந்தாரைப் பாடி
მეგჩ| 175 (2)ყrmiვზrეგTrrii.
'நமக்கு ஜமீந்தார் எப்படிப்பட்டவர் என்பது தேவையற்றது. அவரைப் புகழ்ந்து பாடப் போகிறோம். பரிசுப் பெறப்போகிறோம் என்றார்.
நான் வரவில்லை. நீங்கள் போங்கள் உங்களைப் போல நாய் விற்ற காசு குரைக்காது என்று சமாதானம்
செய்து கொள்ள முடியாது' என்றார் பொன்முடியார்
நீலவண்ணன் ஜமீந்தாரைப் புகழ்ந்து பாட புறப்பட் Ls。
"புலவர் பெருமானே! வறுமையிலும் உங்கள்
b տoլրպմ பகிர்ந்தளிக்க சொன்னபோதே அது தேவாமிர்தமாகி விட்டது.
பத்தைக் கூழுக்குப் புகழ்ந்து பாடுகிறேன்" என்று கவிபாடினார் பொன்முடியார்
கப் பாடுவதா?”
*
மிக்கு படத்திலுள்ள லொலி பொப்களை பெரியது முதல் சிறியதுவரை
5ಟಿತ Cli65@ ೬-polici
கூழுக்காகப் பாடியதாகக் கூறுவார்கள் உண்டிக் கொடுத்தோர் உயிர்க்
தக் கூழைப் புலவர் மகிழ்வோடு குடித்தார்.
білгі60paыш08

Page 27
படத்தைப் பாரக்கும் போது யாரோ சிறுவனைச் சித்திர வதை செய்கிறார்கள் என்று நினைக்கின்றீர்களா, அப்படி யில்லை. சீனாவிலுள்ள ஒரு ஜிம்னாஸ்ரிக் பயிற்சி நிலை யத்தில் இச்சிறுவனுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது. ஜிம்னா ஸ்ரிக் பயிற்சி என்றால் எவ் வளவு கடினமானது என்பதை இப்படங்களைப் பார்க்கும் போது தெரிகிறதல்லவா?
சுடர் ஒளி 104, டிசம்பர் -10, டிசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 

23
கடலில் அத்வேகமாக 够J மீன்களை வேட்டையாடும்
စီအီး(၄frဓါး၊ ਉo
SITTEE EEUU
| | கனத்துக்கொள்ள ப்ரொ: ஓட்டோகோ மற்றும் ப்ரொ பெக்ட்
Soon st East
J. G. U augs LIī Rī ნების ქვესინი ET CUCULUI GUTT EGTIGTIGTET
○。
*cm 。
Geog
742782? | Ling-assignat: 0773,464.342 Billyä (Ul-Jielleft: 0773138 023
റ്റ് ANKAM is C-3
is 220/
' CONCIL ), , OG imported and Marketed by C. D. EMAR ARIMA VALDI
இல, 2 அன்டர்சன் விதி லபோவில தெஹிவளை G.I.S. 2300A is USS Encustone supportQemalpharmaco

Page 28