கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.12.11

Page 1
бала осозшпашьпбт!
patibi - possibi 17, 20 DeCele -
 

Issigli மூள்கிறதா தமிழக - கேரள யுத்தம்.?
Tंगाल -23
25,00
IGLITIf yÍöÓl!

Page 2
Oodīgs,Nossosmsii)
£
활w호역 명&D-5g
 
 

uopossuledseMooneywdow \lnau) |$) sumxn||seu= 01866.SS-800’006 1827-8ɛO'9Þ00įvzZ-8ɛO(v.6):Xe+ '6-0086699(76) '6-99 lo vzŻ-880 (76) 'S-Off00f7ZZ
STU, ĦVÆGT 5 -:- till:39, sống, usins quaelins
-880 TBL
:
சுடர் ஒளி 11, டிசம்பர் -17 டிசம்பர் 2011

Page 3
20 G.
டிசம்பர் 3அதிகாலை, முல்லைத்தீவு மாவட்ட பழைய கிரா மங்களின் கதைகளை நோக்கிய தீவிரத் தேடலை முடுக்கிவிட்டிருந்தேன். என் மேசை முழுவதும் ஆடைதிறந்திருந்த புத்த கங்கள் வெறுப்பை காறித் துப்பின. நான் தேடிக் கொண்டிருக்கும் முல்லைத்தீவின் இறுதிக் கிராம மான ஒதியமலையைப் பற்றி எந்தப் புராதன செய் திகளும் இருக்கவில்லை ஒதிய மலைக் கிராமத் தில் ஒரு பழைய மலையும், கி.மு 3ஆம் அல்லது 2ஆம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ் பிராமி எமுத்துக்களும், அழிபாடடைந்த கட்டட எச் சங்களும் இருப்பதாக 1889 ஆம் ஆண்டில் பாக்கர் என்ற ஆய்வாளர் பதிவு செய்திருக்கின்றார். இந்தக் கண்டுபிடிப்பை மட்டும் தான் அதி காலை மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரைக் குமான என் அபூர்வத் தேடல் கண்டுபிடித் திருந் தது. அறையை வெறுத்து என் உடல் ஊனத்தை வெளிக்குத் தள்ளினேன். விறாந்தை மேசையில் குவிந்து கிடந்த பத்திரிகைகளின் சடசடப்பு விடுப்பிறியும் உணர்வுத் தூண்டலை என்னுள் ஏற்படுத்தியது. தலைப்புச் செய்திகளை மட்டும் மேயும் பழக்கத்தினால் விரைவான வாசிப்பு ஒரி டத்தில் தடைப்பட்டது, ஒதிய மலைப் படுகொலை நினைவு தினம் நேற்று உணர்வு பூர் வமாக அனுஸ்டிப்பு அட இதையும் மறந்து (3) поотбол.
என் பழைய கிரமங்களைப் பற்றிய தேடல் என்னிலிருந்து கழன்று கொண்டது.
G
ஜெகன் போன்றவர்கள் அநீதிகளுக்கெதிராகப் சமராடி ளின் விடுதலைத் தீ பிரகாசித்தமையை பெரும்பான்மை அனைத்து உறுப்புக்களையும் கோரமாக கொலைசெய்ய தங்கத்துரை உள்ளிட்டவர்களை கொடுரமாகச் சிறைகளு சிதைந்த குழுக்கள் அலையவிடப்பட்டிருந்தன. அவர்கள் உச்சக் கட்டப் பணிகள் தீவிரமாகின. ஆயிரக்கணக்கான பசியும் அடங்கியது. சர்வதேச சட்டம் எதையும் விட்டுவி அது கொஞ்சக் காலம் தான். வெகு விரைவில் திறந்த டுெ கிராமங்களிலே உ
காப்புச் சு GENUTITLD கி
ബ அன்றைய தினம் காலை 6.30 மணியளவிலே எமது கிராமத்திற்குள் புகுந்த இலங்கை இராணுவத்தினர் எமது கிராமத்தை நான்கு 山ößngu (6mäg,supg âgmu ušā6fa、 cmpuーl-cmucmmub "あcm ●"-upm。 அவர்களது மேலங்கியைக் கழற்றி அதனைக்கொண்டு அவர் களது கைகளைப் பின்பக்கமாகக் கட்டி ஒதியமலைக் குளக்கட்டருகே கொண்டு வந்தனர். அந்த நேரத்திலே அவ்விதியற் சென்ற செல்வரா என்பவரது உழவு இயந்திரத்தை மறித்து அதிலிருந்தவர் களையும் பிடித்து கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டத்திற்குக் கொண்டு சென்றார்கள் சிறிது நேரத்தின் பின் அலறல் குத்தமும் அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டுச்சத்தமும் கேட்டது. அத்துடன் பிடித்தவர்களில் வயோதி ளாகப் பார்த்துகணபதிப்பிள்ளை பொன்னம்பலம் சின்னையா, கனகைய SLLLL L TTYYS uS S S u S S Y S SS SS SS rTS SSS SMMS S SSTS உறவினர் ஒருவரின் உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட் இராணுவம் வந்ததை அறிந்து கட்டுக்குச் சென்றிருந்த நான் பின்னர் அபிவிருத்திச் சங்க கட்டடத்தினுள் ஒடிச்சென்று பார்த்தபோது மூன்று நான்கு -、卯、 @@uš gu Gu叫u *LGu Geupu uGG
செய்திருப்பதைக் கண்டேன் நான் பார்த்த பொழுது குற்றுயிருடன்
சிலரும் தன்னர் தன்னர் எனக் கேட்டுக் கொண்டு இருந்த ფრენეm:03-6ნr Mენმონეruff რასი, 1784-en|ficა &måნ (პიცეს, ერთად (362.Jpmes, GNUEiენტრის" சீராக கட்டடத்தின் இரு மருங்கும் அடுக்கிவிட்டு அங்கிருந்து கால்நை
ബ| g:: (i) nഖiബട്ട് ഞങ്ക മ
ബട്ടുണട്ട് 6:ണ Gൺ, ഫ്രൺ ബണ്
Gリcm cm 。 リエmpリエ (リエ エ
அபிவிருத்திச் சங்கத்திற்கு முன்பாக பெரிய மரங்கள் போட் ーリエGupó○cmーリエ ܥ¬.
ஒதியமலை - கந்தசாமி
கொ
ஏற்றி காட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1984 இலும் அதற்கு முன்னும்
ஒதியமலைப் படுகொலை
புதியதொரு கொலை நினைவுத் தேடலை தாடங்கி வைத்தது.
தமிழ் பிராந்தியத்தின் முடிவுக்கிராமங்களான காழும்பு தமிழ் முதலாளியின் 500 ஏக்கர் ஹென் ாம் மாவிட்டபுரம் தமிழ் முதலாளியின் 500 ஏக்கர் டாலர் பாம், தம்பு றொபினினுடைய 1000 ஏக்கர் லோன் தியேட்டர் அல்வாய் தமிழ் முதலாளியின் 1000 க்கர் சரஸ்வதி பாம், நீதி ராஜாவின் யானை பிடி கொம்பனி ாம் தனித் தமிழ் உரிமையாளர்களுக்குரிய தனிக்கல்லு, பட் க்குடியிருப்பு, ஒதிய மலை போன்றன 1980களில் மிகத் தீவிரமா ச் சிங்களமயப் பட்டுக் கொண்டிருந்தது. அனைத்தும் தமிழர்க ரின் கிராமங்களாக இருந்த போதிலும் அப்போது இந்நிலங்கள் பாரும்பான்மையினருக்குத் தேவையாகவிருந்தது. வெலியோயா, காவலி அபிவிருத்தி, குடியேற்றத்திட்டங்கள் திட்டமிடப்பட்ட கையில் அரங்கிற்குள் பிரவேசித்திருந்தன. இந்தக் கிராமத்துத் மிழ்க்குடிகள் உறக்கத்திலிருக்கும் சந்தர்ப்பங்களில் சிங்கள மக்கள் ருட்டுக் குடியேற்றங்களை விரைவுபடுத்தினர் தொன்மைக் குடி ல் வந்த குணம் இந்த அடிபணிதலுக்கு இடம் கொடுக்கவில்லை. மல் க்கு நின்றது. இடியன்களும், சொட்கன்களும் பதிலுக்கு எப்போதும் தயா ாயிருந்தன. சிங்களவர்களும் விடுவதாக இல்லை. எப்படியாவது துரத்தி பிடவேண்டும். இரவிரவாக வந்து தமிழ் ஆண்களைப் பிடித்துச் சென்றனர். ட்டோடு சேர்த்துக் கொழுத்தினர் கடைகளை வீடுகளை, வயல் நிலங் ளை மந்தைகளைச் சூறையாடினர் திடீர் திடீரென காடுகளுக்குள் இருந்து ரும் பச்சை உடையணிந்த மனிதர்கள் அக்கிராமத்தவர்களை வெட்டிசாய்த் னர் ஒரே வீட்டில் சாவுக்கு மேல் சாவு விழுந்து நொருங்கிய போதிலும் தலை வளியே காட்டினால் மரணம் என்ற நிலை தொடர்ந்த போதிலும் அந்த ராமத்தவர்கள் நிலம் பெயர மறுத்தனர். அவர்களுக்கு வயல்களையும் காடுக ளையும் மாடுகளையும் தவிர வேறு என்ன தெரியும் வாழ்வோ? சாவோ? துவானாலும் இந்த மண்ணோடு தான் என்றிருந்து விட்டனர்.
6899 JUNT
ரங்களிள் வாழும் உரிமையை கொலைகளால் கிழித்த காலைகளை அதிகமாக க்குள்ளாக்கிய சம்பவங்களை தொடர்ச்சியாக கட்டவிழ்த்த காலம் இந்த அறி து. அதில் பலர் போராடுதலுக்காய் பிறந்தவர்கள் குட்டிமணி, தங்கத்ததுரை, சிறைகளை அனுபவிக்கத் தொடங்கினர் சிறைக்கூடங்களுக்குள்ளும் இவர்க மனம் பொறுத்துக் கொள்ளவில்லை. விடுதலையை அனுபவிக்க போராடிய ஒரு குழுவைத் தயார்செய்தது. கோரக் குழுவும் தயார் அந்தக் குழு குட்டிமணி, க்குள்ளேயே வெறியாடியது. சிறைக்கு வெளியேயும் தமிழ்ப் பலிக்காக முகம் எப்போதும் கொலைவெறியினால் மூடப்பட்டிருந்தனர். 1983 இல் அவர்களின் தமிழ் உயிர்கள் இந்தக் குழுவின் பசியடங்க தேவைப்பட்டனர். 83 யூலையில் பிடாததால் இந்தக் குழுக்களுக்கும் வழக்குகள், விசாரணைகள் அவசியமாயின. பளி சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். அந்தச் சிறைகள் மணலாற்றின் எல்லைக் ருவாகின. இடையில் ஒரு காடு. அந்தக் காடுதான் சிறையின் ஒரு பக்க பாது வர் அதைக் கடந்தால் ஏற்கனவே துரத்தப்படக் காத்திருக்கும் தமிழ்க் ங்களுக்குள் நுழையலாம் கொலைக் குழுவின் கூப்பிடு தூரத்தில் தமிழ்க் ரமாமங்கள். வேட்டையை ஆரம்பித்தனர். திறந்த வெளிச் சிறை வாழ்க்கையை அனுபவிப்பதாகக் காட் டப்பட்ட இந்தக் குழுவினர் சதா காலமும் மூடிய காடுகளுக்குள்ளேயே கொலைகளைத் தேடினர் மாடு சாய்க்கவும், வேட் டைக்காகவும் செல்லும் இந்த எல்லைக் கிராமத்தின் ஆண் மகன்களின் தலை கள் கொலைகளுக்காய் பயன்படுத்தப்பட்டன. மரங்களில் ஏறி மறைந்தி ருக்கும் சிறைவாசிகள் தமிழ் தலைகளைக் கண்டதும் லாவகமாகப் பாய்ந்து அவர்களின் தலை களை அறுத்தெடுத்து முண்டமாக்கி விடுவர். உடனேயே தமிழ் முண்டத் தின் ஆடைகளைக் களைந்து தாம் அணிந்து கொண்டு, தமது சிறை யாடைகளை முண்டங்களுக்கு அணிவித்து விட்டு சென்று விடுவர். பின்னர் அந்த தமிழ் முண்டங்கள் மிருகங்களுக்கு கறி யாகி விடும். இந்தக் கொலை முறை குறிப்பிட்ட எல்லைக்கிராமங்களில், திறந்த வெளிச் சிறைகள் அமைக்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச் சியாக நிகழ்தேறி வந்தது. சாவுகளின் எல்லை மீறலைக் கண்டு கொதிப் படைந்த தமிழ் சனங்கள் தமது மரபு வழிவந்த ஆயுதங்களு டன் காடுகளுக்குள் இறங்கினர் பலியெடுத்தவர்களை பழிதீர்த்து விட்டு மறுநாள் அதிகாலையே ஊர் திரும்பினர். இதற்கு பதிலடி கொடுக்க சிறைக்குழு ஆயுதம் தாங்கியவர்களோடு சேர்ந்து தயTUTனது.
1984-12-02 காலை 6மணியிருக்கும்.
ஒதியமலை கிராமம் சாதாரணமாய் விடிந்தது. இரண்டு நாட்களுக்குள் அங்கு நடைபெற்ற திருமண நிகழ்வின் வாசனை அந்தக் காலையிலும் வீசிக்கொண்டிருந்தது. அவ்வேலையில் கிராமத்துக் காடுகளுக்குள் இருந்து இயக்கப் பெடியன்களின் சாயலில் வெளிப்பட்ட மனிதர் கள், 'பெடியன்களைப் போலவே ஆண்கள் அனைவரை யும் பொது நோக்கு மண்டபத்துக்கு அழைத்துச் சென்ற னர் புது மாப்பிள்ளையும் போனான். மண்டபத்துக்குள் நுழைந்ததும் அவர்களின் கைகளும், கண்களும் கட்டப்பட் டன. வரிசையாக நிறுத்தி வைத்து உறுப்புக்களை கடித்துக் குதறினர் 28 பேரை அவ்விடத்திலேயே நெற்றியில் சுட்டுக் ண்டனர். மிகுதி நான்கு பேரை ட்ரக்டர்களில் க்குள் கொண்டு சென்று கொன்றனர்.

Page 4
பகல் பன்னிரண்டு பிரதான வீதியில் அன் மணிக்கு வந்து ஒரு ஐயா அண்ணர் கடை ச மணிக்கு மீண்டும் புறப் றுககும சாமானகள ஏற பட்டு ஊர்காவற்று கடைகளின் வாயிலில் அ றைத் துறைமுகத்தை திக்கும். அந்த வே6ை
ஒ, பொருட்கள் வண்டியில்
கப்பட்ட பின்னரே மாடு இது வழமையானது.
உண்மையும் நேர்மைய கப்படவில்லை. ஆனால்
சென்றடையும் வஸ்பிறே படகுப் பயணம் அது.
மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் அந்தப் படகுப் பயணிகளைத் துறை முகத்திற்குக் கொண்டு வந்தும் அங்கிருந்து வீடுகளுக்குக் கொண்டு போயும் சேர்ப் பவை மாட்டு வண்டிகள்தாம். இதற்கென அன்று சேவையில் இருந்தவைகளுள் வெள்ளையரின்
மாட்டு வண்டியும் சடையரின் மாட்டு வண்டி யும்தொடர்ந்த நினைவில் பதிந்த பயணங்கள் எமது மக்களால் மறக்கப்பட இயலாதவையாகும்.
‘லோஞ் துறைமுகத்தை வந்தடையும் முன்பதா கவே வண்டிகள் இரண்டும் அங்கே காத்திருக்கும் மாடுகள் இரண்டும் வண்டிகளிலேயே பிணைக் கப்பட்டிருக்கும் பல வேளைகளில் வண்டி யோட்டிகள் அவற்றில் இருக்க மாட்டார்கள். ஆனால் பிரயாணிகள் தாம் கொண்டு வந்த பொதி களை வண்டியில் ஏற்றி அதில் ஏறிக் கொண்டதும் வண்டிச் சாரதி இல்லாமலேயே மாடுகள் தமது பய ணத்தைத் தொடங்கி விடும். வழமையாக அவை சென்று வந்த பாதையூடாகவே அவை பயணிக் கும். வண்டிகள் பயணிக்கும்போது பயணிகள் தாம் இறங்கும் இடங்களில் இறங்கிக் கொள்வார் கள் பொதிகளுக்குரியோர் பொதிகளையும் எடுத்துக் கொண்டு தமது இடங்களுக்குச் சென்று விடுவார்கள். வண்டிக்கான கூலியோ வண்டிச் சொந்தக்காரரைச் சந்திக்கும்போது தவறாது அவரிடம் கொடுக்கப்படும். அந்த மாடுகள் தமது எசமானருக்கான கடமையில் அவர் இல்லாத
கடமையின் ஒழுங்கில் டுள்ளது. அந்தப் பயிற்சி ஏற்படாதவகையில் அ6ை
இன்று எங்கள் கிராம னங்களின் பயன்பாடு - எமது பயண வளர்ச்சியி யைக் குறிக்கின்றது. ப உண்டு இந்த பஸ் வண்டி களில் தடைப்பட்டுப் பே
நிலையிலும் தவறுவதில்லை.
பேராசிரிய6
எழுதவும் மேலு
என உணர்த்தி
அவர்கள் அவ
டல்களின்போது
தியை அளவிட்
யில் பேராசிரி
அவரது பாதத்
籲 கூறும் 'உடைந் காலாண்டுச் சஞ்சிகை :
 ைவ த த ரு திருOறைக்கலாoன் D 666flict
வாழ்வைப் பகி யில் தரப்பட்டு கதையும் எனு
ugar . "" ;
******** ஸ் 橡驚,磐 * விரித்துரைக்கிற
ஈழத்து எழு sosyon இணைந்து கொ eraro "e" en Membioumio வி ளைப் படைத் எழுதியுள்ள 'இ சிறுகதை வாச தூண்டுகிறது.
தேடி அலையும் அவனைத துர விமர்சனங்கவே சமூகத்தைப் ப னையோடு நட னுக்குப் படிக் சிmகதையின் மைதலி தேவராஜா :" பவிக்கும் துய Oரிய சேவியர் அடிகளாரை ஆசிரியராகக் கொண்டு ஈழத்து : இலக்கியச் சீர்பெருக வெளிவந்துள்ள 'கலைமுகம் 52வது வது இச்சிறு இதழ் கிடைக்கப்பெற்றது. கலை இலக்கிய சமூக சஞ்சிகை எனலாம். யான கலைமுகம் அதன் அழகிய அட்டையில் “அழியாத் நா.இராஜ தடம் பதித்த பேராசிரியர் கா.சிவத்தம்பி” “ஒளி நிழலில் ஒர் எம்.ரிஷான் ஆத்ம தரிசனம் விழித்திரைப் பயணிப்புகளில் ஆகிய ஆக்கங் தாட்சாயணி களின் உள்ளடக்கத்தை விளக்கும் வகையிலான வண்ணப் ச. டொ.விக்6ே படங்களுடன் குளிர் நாடொன்றின் காட்சியும் இடம்பிடித் மலரவன், யே துள்ளன. அவை மனதைக் கவருகின்றன. ஆகிய கவிஞர் களுடன் கூடி
பேராசிரியர் சிவத்தம்பியின் நாடக ஆளுமை எனும் ட்டுரையை குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் GTyଣ୍ଡି இடம் பெற்று யுள்ளார். எழுதவேண்டியது என் கடமையும் உரிமையும் திரைப்பட எனத் தொடங்கி விமர்சகர்களுக்கு பேராசிரியர் கூறிய அர்த் ; , தமுள்ள அறிவுரையாக அப்படிச் செய் இப்படிச் செய் என்று ணிப்புகளில் சொல்லாதே அப்படியான ஒரு நாடகத்தை நீ எழுது என்ற தபின் எழுதி
வாக்கை முடிவுரைக்கு முன்னாகக் குறிப்பிட்டுள்ளார். அது தமிழ்மொழி
கட்டுரையின் முழுமைச் சிறப்புக்கும் சான்றாக அமைகிறது. எனும் தேபால்
 
 
 
 
 
 

w ருந்த பொன்னர் கட்ை, தைக் கடை எல்லாவற்’ ப்பட்டிருந்தால் அந்தக் சில நிமிட நேரம் தாம யில் அவர்களுடைய இருப்பின் அவை இறக் கள் அங்கிருந்து நகரும்.
ம் அவற்றுக்குப் போதிக் செய்யப்பட வேண்டிய
பயிற்சி வழங்கப்பட் பின் பெருமைக்குத் தீங்கு
தொழிற்படுகின்றன. த்தில் மோட்டார் வாக அதிகரித்துள்ளது. அவை ல் கிராமத்தின் உயர்ச்சி ஸ் வண்டிப் பயணமும் டப் பயணம் பல வேளை
ாகின்றது.
அந்த வாகனங்களோ மனித வலுவின்றி அவர்க ளின் வழிகாட்டலின்றிச் செயற்படுவன அல்ல. மனிதனே அதன் வழிகாட்டி. ஆனால் அதற்கென அவனுக்கு வழங்கப்படும் பயிற்சிகளும் வழிகாட் டல்களும் இந்தப் பயணங்களில் ஏனோ ஒழுங்கின் றிப் ??: அந்த ஒழுங்கீனங்களுக் கான காரணத்தை வேறொருவர் மீதில் சுமத்திவிட் டுத் தான் தப்பித்துக் கொள்வதிலேயே ஒவ்வொரு வரும் முந்திக் கொள்கிறார்கள். இதனால் மக்களின் பயணங்கள் இடை நடுவில் அறுந்து பயணிகள்
發
AN3.SS
அந்தரிக்கின்றனர்.
எசமானன் இல்லாமலே தனது பயணத்தை ஒழுங்காகப் பயணித்து நிறைவாக்கும் ஐந்தறிவு ஜீவன்களான மாடுகளின் அர்த்தமுள்ள செயற்
பாட்டை அவதானித்தும் ஆறறிவு படைத்தோர்
தம்மையும் அவ்வாறே ஒழுங்கமைக்கலாமல்லவா? எனினும் நீங்கள் இப்பொழுது அந்தகைய மாடு களை இங்கு காண முடியவில்லையே என அங்க லாய்ப்பது தெரிகிறது. மனமுண்டானால் இட முண்டுதானேட் மக்களின் பயணங்களைக் கவனத்
தில் கொள்ளுங்கள். நெறந்தீவு LoG3al6a
ரைப் பற்றிப் பேசவும் ம் பல பக்கங்கள் உள்ளன யுள்ள கவிஞர் சோ. ப ருடனான கலந்துரையா பெற்ற அறிவின் கன டுப் புகழ இயலா நிலை யர் உவந்த மலரையே தில் வைக்கிறேன் எனக் தனன், உடைகிறேன் எந் ம் கட்டுரை மனநிறை ன்றது. அத்து டன் னஸ்வரன் அவர்கள், நினைவுகூர்ந்தும் அவரது ர்ந்தும் செல்லும் வகை ள்ள 'கனவும் நனவாம் ம் பத்தியிலும் அழியாத் அமரர் அவரென்பதை ார்.
த்தாளர்கள் வரிசையில் "ண்டு இன்று நல்ல கதைக துவரும் தேவமுகுந்தன் வன்' எனும் ஒரேயொரு ர்களை ஈர்த்து வாசிக்கத் பட்டதாரியாகி வேலை ) ஒர் இளைஞனைச் சுற்றி தும் வருத்தும் உறுத்தும் ாடு அவனை விழுங்கும் ார்க்கிறான். அவன் வேத மாடும் வாழ்வை வாசக கத் தந்திருக்கும் பாங்கு வெற்றியாகும். இன்று
டதாரிகள் பலரும் அனு
rங்களை இலக்கிய வடி போது அவர் பற்றிச் சிந் ற்படவும் ஒரு சிலரையா
நதை தூண்டி நிற்கும்
மனோகரன், குறTபன், டிரிப், வே.ஐ.வரதராஜன், அனார், கலையார்வன், ஸ், வேல்நந்தன், சத்திய கி, தனஞ்சயன், ஒனவை ளின் பல்நிலைப் பார்வை கவிதைகள் இவ்விதழில்
rᎧrᎢᎶᏡᎢ.
த்திலும் மேலானது குறும்
iறும் விழித்திரைப் பய எனும் கட்டுரையைத்
புள்ளார். சித்தாந்தனின்
பெயர்ப்புடன் லிஸா *айоніі
வரப்பெற்றோம் 6) Tág,085 lb
ஃபஹீமா ஜஹான் தமிழில் தந்துள்ள 'லெஸ்ர. ரின் நிதானய(புதையல்) சிங்கள திரைப்படத்தைப் பின் காலனித்துவப் பிரதியொன்றாக வாசிக்க முடி யுமா? என்ற கட்டுரையும், தமிழில் சோ.பத்மநா தன் எழுதிய எதிர்பார்ப்பு எனும் ஆங்கில மூலச் சிறு கதையின் மொழி பெயர்ப்பும் இதழில் வாசகரின் கவனத்தை ஈர்க்கின்றன.
பிரபல்ய சிங்கள நடிகரும் பல விருதுகளைப் பெற்று நடிப்புலகில் பிரகாசித்தவருமான ஜோ. அப யவிக்கிரம அவர்களின் நடிப்புத் திறமைக்கும் வாழ் க்கைச் சிறப்புக்கும் வகை சொல்லும் கட்டுரையாக அ. யேசுராசா அவர்களின் ஆக்கத்தைப் பார்க்க லாம். இலங்கை மலையக சமூக வரலாற்றில் இடம் பெறும் தகுதி மிக்கவரென்ற நோக்கில் திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் அவர்கள் வாழ்ந்த காலத்துச் சீரழகையும் கலை இலக்கியத்திலும் தொழிற்சங்க அரசியலிலும் அவரது சேவைகளை யும் லெனின் மதிவானம் அவர்களின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஒளிநிழலில் ஒர் ஆத்ம தரிசனம் எனும் கோ. கைலாசநாதன் கட்டுரையில் ஒவியர் றெம்பிராண்ட் வடித்த ஒவியங்கள் பற்றி விளக் கியுள்ளார். ஒவியரின் வாழ்க்கை, கல்வி என்பவற் றுடன் அவரது நிலைத்த வர்ணஒவியங்கள் கறுப்பு வெள்ளையில் அச்சிடப்பட்டிருப்பினும் வார்த்தை
சுவைத்தேன் பக்கத்தில் பா.அகிலனின் ‘கவிதை வெளியும் மொழியும் பற்றி, அதன் ஆழம் அகலம் நோக்கி அலசப்பட்டுள்ளது. பின்அட்டையில் திரு மறைக்கலாமன்ற நாடகங்கள் இரண்டினது அழ கிய காட்சிகள் வர்ணத்தில் இடம் பெற்றுள்ளன.
நீ மரிய சேவியர் அடிகளார் அவர்கள் கலைக்கு ஆற்றி வரும் தொண்டுகளோடு இலக்கிய ஆர்வ லர்களுக்கும் அவர்தம் இலக்கியச் செழுமைக்கும் உதவும் வகையில் வெளிவந்துள்ள 'கலைமுகம் 52வது இதழ் முழு மையாக வாசிக்கத் தூண்டும் சஞ்சிகைச் சிறப்புடையதாகும்.
படைப்பாளிகள் தங்கள் பிரசுரங்கள், வெளியீடு கள் தொடர்பான அறிமுகம் சுடர் ஒளி வார மல ரில் வெளிவருவதை விரும்பினால்,
அவற்றின் இரு பிரதிகளை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி
226 O alLň 96 6IgLO6oň
36, கஸ்தூரியார் வீதி undúumeCOb.
சுடர் ஒளி/11, ழசம்பர் - 17, டிசம்பர் 2011

Page 5
55
ஒரு காலத்தில் அமெரிக்க சோவியத் பனிப் போர் உச்சக்கட்டத் தில் இருந்தது. அமெரிக்காவும், சோவியத் யூனியனும் ஒரு புறம் போட்டி போட்டுக் கொண்டு நவீன ஆயுதங்களை உருவாக்கிக்கொண் டிருந்த போதிலும் மறுபுறம் விண்வெளி ஆய்வுகளும், சாதனைக
ளும் மாறிமாறி நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தன. இந்த இரு நாடுக
ளும் நேரடியாக மோதிக்கொள்ளாத போதிலும் உலகில் நடக்கும் சகல விடுதலைப் போராட்டங்களிலும் இவற்றின் கரங்கள் படர்ந்திருந்தன.
ஒரு தரப்பு அரசின் பக்கம் நின்று அரசுக்கு சகலவித உதவிகளையும் இன்
செய்தால் மறுதரப்பு போராட்ட அமைப்புகளுக்கு சகல உதவிகளை யும் வழங்குவது ஒரு கட்டாய நடைமுறை போன்று பேணப் பட்டு வந்தது. ܠ
தென் வியட்னாம் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா சகல வித மான உதவிகளையும் வழங்கியது மட்டுமின்றி நேரடியாகவே தனது படைகளை இறக்கி வியட்நாம் விடுதலைப் போராட்டத்தினை நசுக்க முயன்ற வேளையில் சோவியத் யூனியன் வியட்நாம் போராளி களுக்கு பொருளாதார ஆயுத உதவிகளை வழங்கியது. இவ்வாறே ஆப் கானிஸ்தானில் நஜிபுல்லா ஆட்சிக்கு ஆதரவாக சோவியத் யூனியன் படைகளை இறக்கிப் போரிட்ட போது அமெரிக்கா முஜிபுல்லா, தலிபான் ஆகிய அமைப்புகளுக்கு ஏராளமான உதவிகளை வழங்கி அவர்களின் வெற்றிக்குப் பெரும் பங்களித்தது. இவை மட்டு மின்றி கொரியாப் போரிலும் அமெரிக்கப் பட்ைகள் தென் கொரியர் பக் கமும் அன்றைய சோவியத் தின் நட்பு நாடான சீனாவின் படைகள் வடகொரியா பக்க மும் நின்று போராடின. மேலும் ஆபிரிக்க நாடுகளில் இடம் பெற்ற பல விடுதலைப் போராட்டங்களில் இரு நாடு களின் கரங்களும் எதிரெதி ராகப் பங்களித்தன. ஆனால் சோவியத் யூனியன் பல துண் டுகளாகச் சிதறிச் சிதை வடைந்த பின்பு அமெரிக்க - ரஷ்யப் பணிப் போர் ஒரு முடி வுக்கு வந்தது.
அப்பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டாலும் அமெரிக் காவின் உலக மேலாதிக்கத் திற்கு அச்சுறுத்தலாக ஈராக் ஈரான், லிபியா போன்ற நாடு களின் தேசிய எழுச்சியும், அல் கொய்தா, தலிபான் போன்ற போராட்ட அமைப்புகளின் வளர்ச்சியும் முன்னணிக்கு வந்தன.
எனவே அமெரிக்கா உட் பட மேற்குலகின் பரம வைரி களாக முஸ்லிம் தேசியவாதிகளும், முஸ்லிம் அடிப்படைவாதிக ளும் மாற்றம் பெற்றனர். எனவே அமெரிக்கா பனிப்போர் என்ற கட் டத்திலிருந்து வெளியே வந்து நேரடிப் போரில் இறங்கியேதனது உலக மேலாதிக்க நிலையை நிலை நிறுத்த வேண்டி ஏற்பட்டு விட்டது.
பனிப்போர் காலத்தில் சோவியத் சார்பு நிலைப் பாட்டை எடுத்த இந்தியா ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு ஒரு சவாலா கவே விளங்கி வந்தது. அக்காலத்தில் அமெரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வகையில் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது.
ஆனால் சோவியத் யூனியனின் உடைவு, இந்திரா காந்தியின் இறப்பு என்பனவற்றின் பின்பு இந்தியாவின் பொருளாதார அடிப் படையில் ஏற்பட்ட மாற்றங்கள் அமெரிக்காவை நோக்கி அதைத் திருப்பின. இன்று ஆசிய ஆபிரிக்கப் பிராந்தியத்தில் சீனப் பொரு ளாதார அரசியல் விரிவாக்கத்திற்கு எதிராகப் போட்டியிடும் அமெ ரிக்காவின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இந்தியா உருவாகி வருகி றது. எனவே பனிப்போரின் மையம் இன்று ஆசிய ஆபிரிக்கப் பிராந் தியத்தில் இந்திய சீனப் போட்டியாக நிலை கொண்டுள்ளது. இன்று இந்தப் பனிப்போர்க்களங்களின் ஒரு முக்கிய களமாக இலங்கை விளங்கி வருகிறது.
இலங்கைத் தீவின் அமைவிடம் காரணமாகவும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கடல்வழிப் போக்குவரத்தின் மையமாக விளங்குத லும் அரசியல், இராணுவ, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாக விளங்குவதாலும், இரண்டாம் உலகப் போரின் போது இலங்கை தென்னாசியப் பிராந்தியத்தில் பிரிட்டனின் பிர தான கடற்படை மையங்களாகக் கொழும்பும், திரு கோண மலை யும் விளங்கியமையும் அவை ஜப்பானிய விமானங்களால் தாக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
1977ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஒரு மேற்குலக சார்பு நிலைப் பாட்டையே எடுத்தது. அப்போது சோவியத் சார்பு நிலைப் பாட் டில் இருந்த இந்தியாவுக்கு அது சினத்தை மூட்டியது. எனவே 1983ல் இலங்கையில் இடம் பெற்ற கொடூர இன அழிப்புக் கலவ ரத்தை அடுத்து தமிழ் இளைஞர்கள் பெருமளவில் ஆயுத அமைப் புகளை நாடினர். இதை நன்றாகப்பயன் படுத்திக் கொண்ட இந் தியா விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பயிற்சிகளை வழங்கி, ஆயுத பொருளாதார உதவிகளை வழங்கி பலமான சக்திகளாக வளர்த் தெடுத்தது. இலங்கை இராணுவத்திற்கு பிரதான தாக்குதல்களைத் தொடுத்து அவ்வமைப்புகள் நெருக்கடி கொடுத்தன.
இலங்கை அரசு அமெரிக்காவுக்கு திருமலையில் உள்ள எண் ணெய்க்குதங்களை 30 வருடக் குத்தகைக்குக் கொடுத்தமை இலங் JELğ Garfi / 11, ışvibuğ -17, partbuğ 2011
கீழாகியது ஆரம்பித் இடம்டெ
GibsTii டையே ே உளவுத்த பேச்சுகை போதிலு தப் போர சீனாவின் பார்த்தது யாகவே
எனே கள், மனி வருகின்ற இலங்கை ஆனா ஒரு தோ நிலையங் மட்டத்தி
பலமாகச் காரணம இந்த தமிழ் ம துகிறது.
மூலம் இ Liff6rffs6 orfsoldg இப்பிரச் புரிந்து ே
 
 
 
 

- 5
றைமுகங்களில் அமெரிக்கக் கப்பல்கள் தரித்துச் செல்ல அனுமதி வழங்கியமை இந்தியாவை மேலும் மெருகூட்டின ஒப்பறேசன் லிபறேசன் நடவடிக்கையை தமிழ் மக்களைப் பாதுகாப்பது என்ற பேரில் இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப் திய அமைதிப்படை இங்கு இறக்கப்பட்டது. - வது தமிழ் மக்களைக் காப்பாற்றுவது என்ற பேரில் இந்தியா இலங்கை அரசைத் டிக்குள் கொண்டு வந்தது. அந்த விஷயத்தில் வெற்றி பெற்றதும் விடுதலைப் புலி மிக்கும் பணியை தானே பொறுப்பேற்றுக் கொண்டது.
இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வரும் போதும் 5 அரசை தன்னை மீறிச் செல்லாமல் இருக்க இனப்பிரச்சினையையே ஆயுத ாவித்து வருகிறது. அமெரிக்காவும் இயன்றவரை இலங்கைத் தமிழர் பிரச்ச இந்தியாவின் ஊடாகவே கையாண்டு வருகிறது. இலங்கை சீனாவின் பக்கம் விடாமல் பார்க்கும் வலு இந்தியாவுக்கு உண்டு என நம்பப்படுகிறது. கையில் சிங்கள மக்களைப் பொறுத்தவரை இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு நாடு த்தோட்டமேநிலவி வருகிறது. இது மகாவம்சம் முதல் இன்றுவரை அம்மக்களி டப் பட்டு வருகிறது. ஆனால் இலங்கையில் 1956ல் ஏற்பட்ட தேசிய எழுச்சி ற்கு எதிராக மேற்கு நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளும், அந்நாட்களில் ங்கைக்கு வழங்கிய உறுதியான ஆதரவும் சீனாவை ஒரு நம்பிக்கைக் குரிய நட்பு வசிங்கள மக்களின் மனங்களில் உருவாக்கிவிட்டன. 1977ம் ஆண்டு 1988, 1989 ளில் இடம் பெற்ற ஜே.வி. பி.யின் கிளர்ச்சிகளை அடக்க இந்தியப் படைகள்
oli IIaii Bunić, த்தமிழர்கள்
ா சந்திரசேகர ஆசாத்
நேரடியாகக் களமிறக்கப்பட்ட மையும் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் இந்திய அமைதிப் படை இங்கு வந்திறங்கியமை யும் சிங்கள மக்களுக்கு இந்தியா தொடர் பான அச்சத்தையும், வெறுப்பையும் மேலும் வலுப்படுத்தின.
இந்திரா காந்தி காலத்தில் தமிழ் மக்க ளின் விடுதலைப் போராட்டத்தினைப் பலப் படுத்துவதன் மூலம் இலங்கையை நெருக் கடிக்குள் தள்ளி இந்தியாவின் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் இலங்கை இந்திய ஒப்பந் தம் கைச்சாத்தான பின்பு நிலைமை தலை நு.விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதில் இந்தியா முனைப்புடன் செயற்பட தது. அவ்வகையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே ற்ற போரில் இந்தியா முழுவீச்சுடன் இலங்கைக்கு ஆதரவு வழங்கியது. வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமி பச்சுகள் இடம்பெற்ற பொழுது விடுதலைப்புலிகளின் கப்பல்கள் தொடர்பான கவல்களை இலங்கைக்கு வழங்கி அவற்றை அழிக்க உதவியதன் மூலம் இந்தியா ளக் குழப்ப எடுத்த முயற்சிகளை நாம் மறந்து விடமுடியாது. எப்படியிருந்த ம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரை இந்தியாதனது சொந் ாகவே நடத்தியது. விடுதலைப் புலிகளை அழிப்பதன்மூலம் இலங்கை தொடர்ந்து பக்கம் சாய்வதைத் தடுத்து தனது கட்டிற்குள் வைத்திருக்க முடியும் என எதிர் ஆனால் போர்முடிந்த பின்பும் இலங்கை தனது கீனச்சார்புத் தன்மையில் உறுதி ன்றது.
மேற்குலகம் இறுதி நாட்களில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங் உரிமைமீறல்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து ன. ஆனால் இந்தியாவோ அவற்றிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதன் மூலம் யைத் தனது ஆதரவு சக்தியாக வைத்திருக்க முயல்கிறது. ஸ்சீனாவோஇலங்கையின் உள்கட்சி விவகாரங்களில் தலையிடாதிருப்பது போன்ற றப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு துறைமுகங்கள், பெருந்தெருக்கள், மின்சார கள் என இலங்கையில் தனது காலை ஆழமாகப் பதித்து வருகிறது. சர்வதேச ல் இலங்கைக்கு பிரச்சினைகள் எழும்போது மட்டும் மிக அமைதியான முறை கையைக்காப்பாற்றி வருகிறது. ாவோ இலங்கை இனப்பிரச்சினையில் தமிழர்களுக்குச் சார்பாக நடப்பது ரு மாயையை ஏற்படுத்திக் கொண்டு இப் பிரச்சினையில் இலங்கை ஆட்சியாளர் நப்பத்திற் கேற்ப செயற்படுவதன் மூலம் இலங்கை சீனா பக்கம் சாய்வதைத் பல்கின்றது. சீபா உடன் படிக்கை போன்றவற்றாலும் வடபகுதிப் புகையிரதப் மைப்பு:காங்கேசன்துறைதுறைமுக அபிவிருத்தி, வடகடலில் எண்ணெய் அகழ்வு ற்றின்மூலமும் இலங்கையில் தனது நிலையை பலப்படுத்த முனைகிறது. இந்தியாவைச் சுற்றியுள்ள மியன்மார், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடு ாவின் செல்வாக்கு அதிகமாகவே உள்ளது. இலங்கையிலும் அப்படியான ஒரு ன சாத்தியம் உண்டு. பாகிஸ்தான் தவிர்ந்த ஏனைய நாடுகளில் இந்தியாதானும் கால்பதிக்க முயன்று வருகிறது. எனினும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் கஇந்தியசீன பனிப் போரின்மையமாகஇலங்கையே விளங்கிவருகிறது. பனிப்போரில் தனக்கும் சாதகமான நிலையைத் தோற்றுவிக்க இலங்கைத் களின் உரிமைப் போராட்டத்தையே பகடைக்காயாக இந்தியா பயன்படுத் மற்குலகின் போர்க்குற்ற நெருக்கடிகளிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதன் ங்கையுடனான உறவை நெருக்கமாக்க முடியும் என இந்தியக் கொள்கை வகுப் நம்புகின்றனர். எனவே இந்தியா தனது நலன்களின் அடிப்படையில் தமிழர் 1ளப் பலி கொடுத்து தமிழர் மீது ஒரு போலித்தீர்வைத் திணிக்கலாம் அல்லது னையை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கலாம். இந்த அடிப்படையை நன்றாகப் ாண்டு தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது காய்களை அவசியமாகும்.

Page 6
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசாங்கம் மேலும் காலங்கடத்தும் தந்திரோபாயத்தைத் தொடர் வதாகவே தெரிகின்றது. தளர்வடைந்திருந்த கலந்து ரையாடல்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வெளி நாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ள சுழ்நிலையில் சற்று கூறு
கூட்டமைப்பினர் இணைந்துகொள்வது:
அடைந்துள்ளது.
இதுவரை காலமும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின ருக்கும் அரசாங்கத்திற்குமிடையே நடைபெற்றுள்ள பலசுற்றுக் கலந்துரையாடல்களின் போதும் பல விட யங்கள் பேசப்பட்டன. கூட்டமைப்பு ஒரு தீர்வுத் திட்ட யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத் துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து எந்த வொரு முடிவினையும் தெரிவிக்காத அரசாங்கம் தெரி வுக்குழுவில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்வது குறித்து இப்போது அவசரம் காட்டுகிறது. தங்களுடன் இதுவரை காலமும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தீர்வு ஒன்றை முன்வைக்காமல் இப்போது தெரிவுக்குழுவில் அங்கம் பெற உறுப்பினர்களைத் தருமாறு அரசாங்கம் கோரு வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், தீர்வு ஒன்றை முன்வைத்தாலேயே தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனவும் கூட்டமைப்பு உறுதியாகத் தெரிவித்துள்ளது. கூட்டமைப்பு எடுத் துள்ள இந்த முடிவு சரியானது என்றே கூறலாம்.
இதே வேளை, சில தினங்களுக்கு முன்பு இடம் பெற்ற இருதரப்பிற்குமிடையிலான 16ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுதல் மற்றும், பொலிஸ், காணி அதிகா ரங்கள் வழங்கப்படுதல் ஆகிய கூட்டமைப்பினரின் யோசனைகளை அரசாங்கம் அடியோடு மறுதலித்துள் ளது. இவை மூன்றும் இனப்பிரச்சினைத் தீரவில் அடிப் படையான அம்சங்களாகும். அத்துடன் இவை புதிதா
3
அரசறிவியலின் படி அரசிற் கும் (State)அரசாங்கத்திற்கும் (Government) இடையிலே நிறைய வேறுபாடுகள் உண்டு. இன்றைய நடைமுறை உலகில் இவை இரண் டிற்குமான வேறுபாடுகள் சாதா ரண மக்களால் பெரும்பாலும் உணரப்பபாமலே உள்ளன. ஆனால் நவீன கால அரசியல் செயற்பாடு களின்போது நீதித்துறை, சட்டத் துறை அரசியல் சாராத நிர்வாகத் துறை, போன்றதுறைகள் மீது மேற் கொள்ளப்படும் தலையீடுகள் கார ணமாக அரசு-அரசாங்கம் என்ப வற்றிடையிலான வேறுபாடுகள்அரு கிவருவதை பல்வேறு சந்தர்ப்பங்க ளில் அரசறிவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். எல்லாத்துறைகளி லும் அரசியல்வாதிகளின் தலையீடு கள் அதிகரித்துச் செல்கின்றன.
இதில் கல்வித்துறையை பொறுத் தவரையில் அரசினதும் தனியார் துறையினரதும் செல்வாக்கு மிதமிஞ்சிய வகையில் கால் பதித்து வரு கின்றது. ஒரு நாட்டு அரசாங்கத்தின் முக்கிய பிரிவுக ளாக விளங்கும் சட்டத்துறை, நீதித்துறை, நிர்வா கத்துறை என்பவற்றில் ஏற்படும் அறிவுமயமான வளர்ச்சியே அந்த நாட்டின் ஒளிமயமான எதிர்காலத் திற்கு வலுச்சேர்க்கின்றது. இந்த மூன்றுதுறைகளிற்கு மான அதிகாரிகளை அல்லது நிபுணர்களை வழங் கும் பிரதான சக்தியாக கல்வித்துறை விளங்குகின் றது. இந்தக் கல்வித் துறையால் உருவாக்கப்படும் தலைவர்களே நாளைய அரசாங்கத்தையும் அரசினை யும் நிர்வகிக்க வேண்டிய பொறுப்பிலிருப்பதால் எல்லா நாடுகளும் தமது நாட்டின் கல்வித்துறையை அபிவிருத்தி செய்யப் பெருமளவு நிதிகள் மூலமாக முதலீடுகளை மேற்கொள்ளுகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையிலும் இலங்கை யின் கல்வித்துறையை மேம்படுத்த கடந்த காலத் தில் ஆட்சியில் இருந்த தரப்புகள் பல்வேறு பாராட் டப்படக்கூடிய செயற்பாடுகளை மேற்கொண்டன. குறிப்பாக 1945 ஆம் ஆண்டு அப்போதைய இலங் கையின் கல்வி அமைச்சராக இருந்த சி. டபிள்யூ டபிள்யூ கன்னங்கரா அவர்களால் இலவசக் கல்வி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
இதன்மூலம் இலங்கையின் கல்வித்துறை மேலும் மேலும் மெருகூட்டப்பட்டு புதிய திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. வறுமைக் கோட்டுக்கு உட் பட்ட பிள்ளைகளும் ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி என்பவற்றை பெறக்கூடிய சூழல் உருவாக்கப் பட்டது. பல்கலைக்கழகக்கல்வியையும் இலவச மாக பெறுவதற்குரிய ஏதுநிலை உருவானது.
இதன்பின் ‘மகாபொல’ போன்ற புலமைப்பரி சில் திட்டங்கள் ஆட்சிக்கு வந்த அரசுகளால் மேற் கொள்ளப்பட்டன.
ஆனால், இன்றோ தனியார் பல்கலைக்கழக உரு - வாக்கங்கள் மூலமாகவும் , பல்கலைக்கழகங்களில்
கறுப்பானது போல் காணப்பட்டது. தெரி:
சர்ச்சையினால் மீண்டும் சிக்கல் நிலையை அது
வேண்டிய தளங்
கப் பேசப்படும் விடயங்க
பந்தங்கள், பேச்சுவார்த்தை
முன்வைக்கப்பட்டவையே. போர் முடிவடைந்த 1 தமிழ்தேசியக்கூட்டமைப்பி பேச்சுவார்த்தைகளின் போ மாகப் பார்க்கப்பட்டு மறுக் யில், தொடர்ந்து நடைெ எவ்வாறு முன்னேற்றப்பான பது இன்று தமிழ் மக்களிட 1 DI GULD.
அரசாங்கம் அழைத்துள் கம் வகிக்கும் அரசியல் ச பலர் கடும்போக்காளர்கள இதில் தமிழர் தரப்பினால் ரண விடயங்களுக்குக் கூட
நிகழும் அரசியல்தலையீடு கையின் இலவசக்கல்விஅ யுள்ளது.
இலங்கையின் அறிவு இடம் பெறும் வாதப் பி தால் அது
இலங்கையின் தனிய உருவாக்கம் பற்றியதாக இன்றைய காலப்பகு யாக உருவெடுத்துள்ள ப வேலை இல்லாப்பிரச்சின் கலைக் கழக உருவாக்கப் விக்கப்படுகின்றது.
குறிப்பாக தனியார்ட வாக்கத்தின் மூலம் ெ சேர்ந்த இளைஞர் யுவ! கழகங்களில் பெருமளவு பட்டங்களை பெறும் ஏது ஏற்படும். இதனால் த6 ளின் பட்டங்கள் கூவிக் நிலை ஏற்படும். இதனா தால் விலைபேசப்படும் என்ற அச்சம் வறுமைக்ே வர்களிடம் தவிர்க்க முய நிலையில் கல்வியில் ஏற் தல் இலங்கையின்இலவ வலுவற்றதாக்கும் சூழ் எழும். இதே வேளை இ ஏற்பட்டுள்ள அரசியல் கல்வியை வலுவற்றதா வாக்கியுள்ளது. அந்தவ கங்களுக்கு கருத்துத்தெ கல்வி அமைச்சர்ள்ஸ்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

pasFibuğ, 2011
OsceoG.
O44-5
sudaroli.com
செயற்பட இரண்டு கள்
நம் அல்ல. பல்வேறு ஒப்
5ளின் போதும் ஏற்கனவே
lன்னான காலகட்டத்தில் ாருடன் நடைபெற்றுவரும் து அது ஒரு புதிய விடய கப்பட்டுள்ளது. இந்நிலை பறப்போகும் பேச்சுக்கள் தயில் செல்லக்கூடும் என் ம் தோன்றியுள்ள சந்தேக.
GT தெரிவுக்குழுவில் அங் ட்சிகளின் உறுப்பினர்கள் ாகக் காணப்படுகின்றனர்.
முன்மொழியப்படும் சாதா
அவர்கள் எதிர்ப்புத் தெரி
விக்கலாம். இந்நிலையில் இனப்பிரச்சினைத் தீரவுக் காக அமைக்கப்பட்ட தெரிவுக்குழு ஒரு விவாத மேடையாகவும் மாறக்கூடும். எனவே இப்போது கூட்டமைப்பினர் எடுத்திருக்கும் முடிவானது சரியா னதாகும்.
இன்று இரண்டு முக்கிய விடயங்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முகம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒன்று-தீர்வு விடயத்தில் உள்ளேயும் வெளியேயும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நகர்வுகள் மற்றது-தமிழ் மக்களின் அன் றாடப் பிரச்சினைகளுக்காக களத்திலிறங்க வேண்டி யது. தற்போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் முக் கியமான பிரச்சினைகளில் ஒன்று மீள்குடியேற்றமா கும். போர் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு இரண் டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு இன்னும் பூரணப் படுத்தப்படவில்லை. முன்னர் கண்ணிவெடிகள் அகற் றப்படுகின்றமையை அரசாங்கம் காரணம் காட்டி வந்தது. இப்போது படைத்தளங்களாக சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்ற அபாயம் தோன்றியுள்ளமை யைக் காணமுடிகின்றது. அண்மையில் மாதக்ல் மேற்குப் பகுதியில் தங்கள் குடியிருப்புக்களில் மீள் குடியமர கடற்படையினர் தடைவிதித்தமைக்கு எதி ராக மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இனி வரும் காலங்களில் இவ்வாறான ஜனநாயக ரீதி யிலான போராட்டங்கள் தமிழ் பிரதேசங்களில் மக் களால் முன்னெடுக்கப்படலாம். அவற்றிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண் டும். பாதிக்கப்பட்ட அம்மக்களோடு அவர்களும் களத்திலிறங்க வேண்டும். கூட்டமைப்பின் ஒரு பகுதி யினர் தீர்வு குறித்த விடயங்களில் உறுதியாகவும், தீவிரமாகவும் செயற்படும் நிலையில், ஏனையோர் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடப் பிரச்சினைக ளில் முகம் கொடுப்பதற்காக களமிறங்க வேண்டியது அவசியமாகும்.
6Dficio
கள் காரணமாகவும் இலங் பூட்டங்காணத் தொடங்கி
யலாளர் மட்டங்களில் திவாதங்களை செவிமடுத்
ார் பல்கலைக்கழங்களின் வ அமைந்துள்ளன.
நியில் பாரிய பிரச்சினை டத்த இளைஞர்களுக்கான னயினையும் தனியார் பல் அதிகமாக்கும் என தெரி
ஸ்கலைக்கழகங்களின் உரு ல்வந்த குடும்பங்களைச் கள் தனியார் பல்கலைக் நிதியினை செலவு செய்து நிலை உருவாகும் சூழ்நில்ை யார் பல்கலைக்கழகங்க டிவி விற்பனையாகும் சூழ் கல்வித்துறையும் பணத் ாத்தியக் கூறுகள் ஏற்படும் ாட்டுக்கு உட்பட்ட மாண பாமல் எழுந்துள்ளது. இந் டும் தனியார் மயப்படுத் க்கல்வித்துறையை மேலும்
லை தவிர்க்கமுடியாமல்
று பல்கலைக்கழகங்களில் தலையீடுகளும் இலவசக் கி விடும் நிலையை உரு கயில் அண்மையில் ஊட
வித்த இலங்கையின் உயர்
திஸாநாயக்க பல்கலைக்
கழகங்களில் ஏற்படும் மாணவர்களின் மோதல் களை தடுக்க அங்கு பொலிஸ் சாவடி அமைக்கப் படும் என்ற வகையில் கருத்துத்தெரிவித்திருந்தார். பல்கலைகழகங்களில் பொலிஸ் சாவடி என்பது அறிவுமட்டத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதா என் பது கேள்விக்குரியதே!
எதிர்வரும் காலங்களில் பாடசாலை மாணவர் களிடையில் சிறு மோதலோ அல்லது குழப்ப நிலையோ ஏற்பட்டால் இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பொலிஸ் சாவடி அமைக்கப்படுமோ என்ற கேள்வி மாணவர்கள் மத் தியில் தவிர்க்கமுடியாமல் எழுந்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் அரசியல் தலையீடு பல் கலைக்கழகங்களில் மேலும் கூர்ப்படையலாம். இதே வேளையில் அண்மையில் அறிக்கை யொன்றை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக ஆசிரி யர் சம்மேளனம் கடந்த சில வருடங்களாக பல்க லைக்கழகங்களில் சுய நிர்வாகத்தை நிலை நிறுத்தி பாதுகாக்க வழி செய்யுமாறு எமது சம்மேளனம் அர சினை கேட்டிருந்தது. பல்கலைக்கழகங்கள் மீதான சட்டவிரோத மற்றும் நியாயமற்ற தலையீடுகளுக்கு அரசு இடம் அளிக்கக்கூடாது எனவும் பல்கலைக் கழகங்களின் சுய நிர்வாகம் பாதுகாக்க படவேண் டும் எனவும் எமது சம்மேளனம் அரசினைக் கேட்டு வருகின்றது. ஆனால் தனியார் பல்கலைக்கழகங் களை நிறுவுதல் மற்றும் பல்கலைக்கழக விதிமுறைக ளில் இடைக்கால திருத்தங்களைச் செய்தல் போன் றச் செயற்பாடுகள் செனட் சபையின் அனுமதியின் றிச் செயற்படுத்தப்படுதல் போன்ற செயற்பாடுகள் கல் வியியலாளர்களையும் மாணவர்களையும் விரக்தியடையச் செய்துள்ளது. எனவே தற்காலிக மாக கடந்த யூலை மாதம் 21ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எமது தொழிற்சங்க நடவடிக் கையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆலோ சித்து வருகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்து.
இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்பல் கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது எனக்கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங் கம் அடையாள வேலைநிறுத்தங்களை மேற்கொண் டிருந்தது. எனவே இலங்கையின் கல்வித்துறையை அபிவிருத்தி செய்யும் பாரிய பொறுப்பிலுள்ள அரசு கடந்த காலங்களைப்போல் இலவசக் கல்வியை வலு வூட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அது மாத்திரமல்லாமல் எந்தவித தலையீடு மற்ற சுயாதீனமான பல்கலைக்கழகச் செயற்பாடுகளை அரசு ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். இருக்கவே முடியாதவன் பறக்க ஆசைப் பட்ட கதையாக தனியார் பல்கலைக்கழகங்களை அமைப் பதாக கூறும் அரசு நாட்டில் உள்ள அரச பல்கலைக் கழகங்களின் அபிவிருத்திக்கு வலுச்சேர்ப்பதோடு, பாடசாலைகள் கல்லூரிகளின் அபிவிருத்திச் செயற் பாடுகளுக்கான நடவடிக்கைகளில் எல்லா துறைக ளையும் விடக்கூடிய கவனம் எடுத்து நடைமுறைப் படுத்த முன்வரவேண்டும். இந்த பொறுப்புகளிலி ருந்து அரசு தவறுமாக இருந்தால் இலங்கையின்
இலவசக்கல்வி வலுவிழக்கும் சாத்தியக் கூறுகள் ஏற்
படுவது தவிர்க்க முடியாதாகிவிடும். *
சுடர் ஒளி | 11, paJFibus — 17, டிசம்பர். 2011

Page 7
நமது சொந்தமாகும்
Оlaѣп ழும்பு பிரதேசத்தில் அநேகமான பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளும் சிறுவயதிலான சிறுவர்களும் வேலை செய்கின்றனர். பத்திரிகை விளம்பரங்களில் கூட அதிகமாக மலையக இளைஞர்களுக்கு முதலிடம் தரப்படும் என தடித்த எழுத்துகளால் விளம்பரப்படுத்தப்
படுகின்றது. மலையகத்தவர்கள் என்றால் அவர்களுக்கு மலிவான ஒரு
விடயமாக மாறிவிட்டது. பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாண வர்களேயே ஹோட்டல்களிலும், பலசரக்கு கடைகளிலும் பலவாறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். குறைந்த சம்பளம், கடுமையான வேலை யின் நடுவிலும் இவர்கள் தமது உழைப்பினை வழங்கி வருகின்றனர். இதனை விட்டு விலகினாலும் வேறு நல்ல தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நிலையும் இவர்களுக்கு அமைவதில்லை.
ஏன் இவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகி இவ்வாறு உழைக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடைதேடினால்அவை குடும்பப்
பிரச்சினைகளாகவும் சமூகம் சார்ந்தபிரச்சினைகளாகவும் காணப்படுகின்றன. இதில் மாணவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றது. எவ்வாறான பிரச்சினைகளையும் பெற்றோரால் தீர்த்து விட முடியும். ஆனால் சில பெற்றோர்களின் அசமந்தப் போக்கி னால் இவ்வாறான பிழைகள் நேர்கின்றன. ஆயினும் பெருமளவிலான பெற்றோர்கள் தாங்கள் பிள்ளைகள் கல்விகற்று முன்னேற அயராது உழைக்கின்றனர்.
இப்போதைய இளைஞர்கள் பெற்றோரின் எண்ணங்களுக்கு மதிப் பளிப்பதில்லை. தமது வழியே சரியான வழி என எண்ணுகின்றனர். சகாக்
களில் ஒருவர் கல்வியை இடையில் நிறுத்தி வேலைக்குச் சென்றால் தாமும் அவர்களைப் போலவே வேலைக்கு செல்ல வேண்டும், இள | மையை இனிதாக கழிக்க வேண்டும் எனத்தூண்டப் படுகின்ற னர். இவர்கள் தமது எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப்பார்ப்ப
தில்லை. அவர்களது எதிர்காலத்தைப் பற்றி கூறுவதற்கு ஒரு நல்ல சமுதாயம் அருகிலிருந்தால் இவ்வாறான வழித்தவறல்கள் இடம் பெறு
வதற்கு வாய்ப்பில்லை இவர்களது ஆழமற்ற சிந்தனை முடிவுகளால்
பல்வேறான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவர்கள் மதுப் பாவனை, புகைத்தல், போதைவஸ்து போன்ற தீயபழக்கவழக்கங்க
ளுக்கும் அடிமையாகின்றனர். இவர்களது எதிர்காலமே கேள்விக்
குறியாகும் அபாய நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறான வழிகோணல்களை தவிர்ப்பதற்கு ஒரேயொரு வழி கல்வி மட்டுமேயாகும். மலையக சமுதாயம் கல்வி பெற்று முன்னேறிய ஒரு
சமுதாயமாக மாறவேண்டும். எமது சமுதாயத்திலுள்ள படித்த
மாணவர்களும் உறுதுணையாக இருக்கவேண்டும். கல்வியால் மட்டுமே இவ்வுலகில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். கல்வியே எம்சொத்து என்ற எண்ணம் ஒவ்வொரு மாணவனின் உள்ளக் கிணற்றிலும் ஊற்றெ டுக்க வேண்டும்.
oneoore u55ffeodatureITf g6Or6d 6uITeór6Op6OTALuIT பணியன் தோடிடம் o6io6565unt
3 ܘܝܕ܃
சுடர் ஒளி111, ழசம்பர் -17, டிசம்பர் 2011
 
 

· ვეს
பொழுது போக்குவதற்கு OLLDOĞbGo!
டுவரெலியாவின் பசுமையில் பங்கு கொள்ளும் இளைஞர் சமூகத்தினர் தமது முக சேவைகளையும் பல வழிகளில் செய்து வருகின்றனர். இவ்வாறாக வரெலியாவில் பிரபல பாடசாலை ஒன்றின் 2006 ஆம் ஆண்டு உயர்தர ாணவர்கள் ஒன்றிணைத்து சமூகசேவை நோக்கின் அடிப்படையில் 'கதிர்கள்’ ன்றதோர் சமூக சேவை அமைப்பை உருவாக்கியுள்ளனர். இவ்வமைப்பின் லமாக ஒரு சில வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு ல வேலைத்திட்டங்களும் முன் வைக்கப்படவுள்ளன. கல்வித்துறையில் பங்களிப்பு செய்வது மட்டுமன்றி சமூக சேவையிலும் டுபடுவது இதன் பிரதான நோக்கமாகும். இதுபற்றி அவ்வமைப்பின் லைவரிடம் வினவிய போது வெறுமனே நண்பர்கள் ஒன்றிணைந்து கிழ்ச்சியாகக் கொண்டாடிச் செல்வதை விட நண்பர்கள் ஒன்றிணைந்தால் புது யற்சிகளை மேற்கொள்ளலாம். எனவே நண்பர்களால் எதுவும் முடியும் ன்பதை நிரூபிப் பதற்காக சமூக சேவையின் அடிப்படையில் 'கதிர்கள்’ என்ற |மைப்பு தோற்றம் பெற்றதாகக் கூறுகின்றார்.
மேலும் இந்த அமைப்பின் ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு விதமான முக சேவைகளை முன்வைக்க இருக்கின்றனர். “எம்மை இந்தளவிற்கு வளர்த்து ட்ட சமூகத்திற்கு நாம் எதை எவ்வாறு எப்படி செய்வது என்று சிந்தித்து திர்கள் மூலம் அது மேற்கொள்ளப்படுகின்றது. இது போன்ற சமூக நோக்கு ன் இன்றைய இளைய சமூதாயம் இருப்பதையொட்டி மிகவும் மகிழ்ச்சிய டயும் அதேவேளை 'கதிர்கள் போன்ற அமைப்பு அனைத்து பாடசாலைகளி 1ம் ஏற்படுத்தப்பட்டு சேவை செய்யவேண்டும் எனக்கூறி கதிர்களை ாழ்த்துகின்றோம்.
ாவைப் பத்திரிகையாளர் .ெ நீதர்விகா (அறிவுத்தேன்)
a 6getsun.
D GGN bufu EVERSENDAவியாபார குழுமத்துடன் இனைந்த
கிளைக்கு வெற்றிடம் 10 || ரோன தோற்றமுடைய 1940கிடையில் 醬 ஓர் அரிய கதாப
கை உதவியாளர்கள (ஆண்)
சழ்பளம் QrğööÖ'+ OT ஒப்பந்தக்காலம் 02 வருடம் உணவு,தங்குமிடம், மருத்துவம், போக்குவரத்து இலவசம். நாளொன்றுக்கு 08மணித்தியால வேலை மற்றும் மேலதிகநேர ஒப்பந்த நிறைவில் திரும்பி வர விமான டிக்கட் இலவசம்.
1 ஏனையவை கட்டார் தொழில் சட்டத்திற்கேற்ப
உங்கள் விண்ணப்பங்கள்
AoTLINS இப்போது O727124415/072312 4499 ஏற்றுக்கொள்ளப்படும் . ജീiouÆ
இகிரவெளிநாEடு
இ இல: 634 1/1 - 1/2, மருதானை வீதி, மருதானை, கொழும்பு-10. (ஆனந்தாக்கல்லூரிக்கு முன்னால்) 雪瑩 ருத ருத ழுமபு-10. (ஆனநதாககலலூரிககு மு
தொலைபேசி :009415544333 தொலை நகல் :009415544337 icense No. 2541 E-mail : infoGikraik.com

Page 8
இருட்டில் மினுமினுக்கும் அந்தக் கண்க ளைக் குறிவைத்து பிஸ்ரல் துப்பாக்கியை இயக்க ஆயத்தமானான் சுதா, படுத்தவாக்கில் இடது கையில் ரோச்லைற்றை ஒன் பண்ணிய சம நேரத் தில் துப்பாக்கியால் சுடுவதுதான் அவனது தீர்
மானமாக இருந்தது. ஆயினும் ரோச் லைற்றை
ஒன் பண்ணி அவ் உருவத்தின் மீது ஒளியைப் பாய்ச்சிய மறு நொடி அவனது கண்களையே அவ னால் நம்பமுடியாதிருந்தது. உருவத்தை நோக்கி
சுடுவதற்கு எத்தனித்த வலது கை துப்பாக்கியை
இயக்காமல் மெளனம் காத்தது.
"எங்கே அந்த உருவம்?” இருட்டில் பளபளத்த அந்தக் கண்களுக்குச்
சொந்தமான அந்த உருவம் எங்கே? நாலா புற
மும் ஒளியை விசிறினான். எங்குமே அது தென் படவேயில்லை. சரி வெளிச்சத்துக்குப் பயந்து அது மறைந்து விட்டதென நினைத்த அவன் ரோச்சை அணைத்து இருட்டில் துளாவினான். இப்ச். அது தென்படவேயில்லை. அப்பொழுது "இம். ஐயோ. சுதா.’ என முனகல் கேட் கவும், சுதா மெதுவாக தனது மறைவிடத்திலி ருந்து எழுந்து மிக அவதானமாக ரோச்லைற்றின் வெளிச்சத்தில் நடக்க ஆரம்பித்தான்.
இருகண்கள் எங்கிருந்து பளபளத்ததோ அந்த
இடத்தில் நிலத்தின் மீது ரோச் வெளிச்சத்தை
செலுத்தி ஆராய்ந்தான். நிச்சயமாக ஏதோ ஒன்று
அந்த இடத்தில் நின்றதற்கான தடயம் இருந்தது.
அதற்கு ஏதுவாகப் புற்கள் நசிபட்டிருந்தன. அது
அப்பால் சென்றதற்கான எந்தத் தடயமும் தென்
படவில்லை. இப்படியெனின் அந்த உருவம் பறந்
திருக்க வேண்டும் . இல்லையெனில் மரங்களின் மேல் பதுங்கியிருக்க வேண்டும். உடனடியாக
ரோச்சைதலைக்குமேல் உயர்த்தி பெரிய மரங்க ளின் உச்சிகளில் அதன் ஒளியைப் படரவிட் டான். ஆனாலும் அந்த உருவம் தெரியவே யில்லை. தனது தேடலைக்கைவிட்டு நிகிதாவின்
குரல் வந்த இடத்தை நோக்கி மெதுவாக மெது வாக நடக்கலானான்.
அருகில் வந்துவிட்டான். இப்பொ
கும் நிகியின் குரல் அருகில் ே
து முன
யது. ஆனால் புல் தை ளிற்குப் பின்னாலோ அ ஆனால் அவளது ஈனக் “அம்மா.சுதா. க என்று வந்து கொண் இதென்னமர்மம் ? குழம்பிப்போனான் தலையை உசுப்பித் த6 கியவனாக மெதுவாக பித்தான்.
“நிகி எங்க இருக்கிற "நான் உணக்கு எதி
“என்ன நிகிஎனக்கு;
“சுதா முன்னாடி உ
ஒரு இருபதடி தூரம் வா ஒரு பெரிய பள்ள நான் வீழ்ந்து கிடக்கிே நிகிதா கூறியது பே ஒரு இருபதடிதூரம் வ டது. அதற்குள் நிகிஉ தாள். } ...;
சுதாவைக்கண்டது வும் வந்து விட்டது பே
“என்ன நிகி என்னில "உன்னை விட்டிட் “சுதா இந்தக்காட் எல்லாம் நடக்குது”
சுதா அவளை மே காமல் தனது கிற்டை எடுத்து ஒரு நுனியை ட
னைந்தடி பள்ளத்துக் கயிற்றையும் பின்ன
பிடித்துகரை சேர்ந்த தனது கிற்பையைத்
எடுத்து நிகிதாவின்ை
சல் காயங்களை கிளின்
 
 
 
 
 
 
 
 
 

தான்வந்திருக்கறாய் சுதா’
“பின்ன எப்படி நிகி.’ இப்படியான இடத் திற்கு இது ரொம்பவே அவசியம்.
“அது சரி நிகி இங்க என்னென்ன மர்மங்கள் இருக்கு?’
“முதலில் நான் இந்தப் பள்ளத்தில விழுந் ததே யாரோ கண்ணுக்குத் தெரியாத ஒரு உரு வம் என் கால்களுக்குத் தடம் போட்டு விழுத் தியதால்தான்’
அ.குரியன்
ரயிலோ, அடர்ந்த மரங்க அவள் இல்லவே இல்லை. குரல் மட்டும் ாப்பாற்றுடா.” டிருந்தது. எங்கே நிகிதா..?
சுதா சடுதியாக தனது னது குழப்பத்தைப் போக் நிகிதாவை கூப்பிட ஆரம்
ாய்? பதில் சொல்லு.? ரிலதான் இருக்கிறேன்’ த் தெரியேல்லையே!” உள்ள பற்றையை விலக்கி நடந்துவா அவதானமாக ம் இருக்கு அதற்குள்தான் pGör” ான்று பற்றையை விலக்கி ரபள்ளம் ஒன்று தென்பட் ரசல் காயங்களுடன் கிடந்
ம் நிகிதாவிற்கு உயிர் மீள ான்று உணர்ந்தாள். என்னைக் காணாது போய் திட்டன்’ 0 நம்பிக்கை இல்லையா?” டு நான் எங்க போவன்?” டில ஏதேதோ மர்மங்கள்
லும் பயப்பட அனுமதிக் யிலிருந்து கயிறொன்றை 1ள்ளத்திற்குள், நிகிதா விட மும் மறு நுனியை மேலே நின்ற ஒரு மரத் தில் சுற்றிக்கட்டி விட் டுக் கேட்டான். * “என்ன நிகி, என்ன மர்மங்கள் இங்கு நடக் குது..?
"நான் மேலே வந்து சொல்லுறன் சுதா. முத லில் இந்தப் பள்ளத்திலி ருேந்து வெளிய தூக்கி
விடு”
“நிகி இந்தக்கயிற்றை கெட்டியாகப் பிடித்து
சுக்கோ’
சுதா தரையில் படுத் திருந்து தனது இரு கைக ளையும் அந்தப் பதி தள் நீட்டினான். ஒருவாறு அவனது கைகளையும் ாள். நிகிதா உடனடியாகத் திறந்து மருத்துப்பையை க கால்களில் ஏற்பட்ட உர பண்ணினான்.
கையுமா ஆயத்தமாகத்
என்றான்”
மேலே வா. இந்த என். னுடைய கையைப் பிடிச்
சுதா சிரித்து. ” இல்ல நிகி நீ ஒடி வந்த
போது வேர் ஏதாவது கால்களைப் பதம் பார்த் திருக்கும்.
* இல்ல சுதா, நான் சொல்கிறது உண்மை. நீ
கூட உருவமில்லாத பளிச்சிடும் கண்களைப் பார்த்திருப்பாயே..?
சுதா திடுக்கிட்டு நீயும் பார்த்தாயா நிகி..?
` ܙܝ،ܬ݁..ܝܘ ܀ - 6 fo)w0 ცWNრw) ·
cyGrào
நிபுணர்கள்2றுதி
வானவியல் குறித்து ஆய்வுநடத்த அமெ ரிக்காவின் நாசா விண்வெளி மையம் சக்தி வாய்ந்த அதிநவீன கெப்லர் டெலஸ் கோப்பை பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானி கள் சமீபத்தில் பூமி போன்று மற்றொரு கிர கம் வானத்தில் இருப்பதைக் கண்டு பிடித்தனர். அதற்கு கெப்லர் 22-பி என பெயரிட்டனர். அந்த கிரகம் பூமியில்
இருந்து 600 வெளிச்சஆண்டுகள் தொலை வில் 1 லட்சத்து 50 ஆயிரம் நட்சத்திரங்கள் மத்தியில் உள்ளது. பூமியை விட 2.4 மடங்கு பெரியது. இங்கு 22 டிகிரி செல் சியஸ் தட்ப வெப்பம் நிலவுகிறது. அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. அந்த கிரகத் தில் பெரும்பாலான பகுதிகள் எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை. அவை பாறைகளாகவோ, வாயு அல்லது திரவ நிலையிலோ இருக்கலாம் என கரு தப் படுகிறது. இந்த புதிய கெப்லர் 22-பி கிரகம் குறித்து சமீபத்தில் நடந்த வானவி யல் விஞ்ஞானிகள் மாநாட்டில் விவாதிக் கப்பட்டது. அப்போது, இந்தகிரகம் பூமியை போன்றதுதான் என உறுதிசெய்து அறிவிக்
கப்பட்டது. அங்கு உயிரினங்கள் வாழமுடி Zے۔ .என்றும் கருதப்படுகிறது ܐܐܠ
Ja:Lğ Qaf/11, pavlibur -17, şə-ibur 2011

Page 9
ஊர்முழுக்க கலவரங்கள் காலை எழுந்து பல் தே அரசாங்கக் கட்டடத் விட்டுத் தான் சாப்பிடுே கொண்டாற் போல, கி பட்டார்கள்.
இதனால், பாரிஸ் நகரம் கியிருந்தது. பத்து நிமிடம்
த்தைப் பரிசோதித் கிடையாது. சின்னக் கை ான், இப்படி ஒரு கேள்வி எல்லாமே ரத்தவெறி காண்ட நெப்போலியன், கொண்டிருந்தது. அரசா கிரமித்திருக்கிற ஆஸ்திரிய, காரிகள், ராணுவத்த6ை எப்படித் தாக்கலாம் என் கள் அமைச்சர்கள் என்று
கூட்டம் இழுத்து வந்து ே
3 இந்த நிலைமைதொட Hgil * கத்துக்கு மீண்டும் ஆப கவர்ந்தன. ஆட்சியாளர்கள் பதறிட்
இனிமேலும் ெ வது செய்து, இந்தக் கல
வைத்திருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்த வேண்டும் என்று முடிவு
அமைச்சர், அவருக்கு டோபோகிராஃபி (Topo கலவரத்தை அடக்குள் -graphy)என்ற பிரிவில் ஒரு முக்கியப் பொறுப்பை BarraS) என்பவரைத் தே ஒப்படைத்தார். மானமக்கள் கூட்டத்தை டோபோகிராஃபி என்பது நுணுக்கமான வரை சிக்கலான வேலை கொ படங்களைத் (Map) தயாரிக்கிற பிரிவு. அதற்கும் படாவிட்டால், அவர்க போர்க்களத்துக்கும் நேரடிச் சம்பந்தமே இல்லை. தின் முன் ராணுவ ெ தன்மீது நம்பிக்கை வைத்திருக்கும் புது அமைச்சர் உதிர்ந்து போய்விடும். ஆ பொறுப்பில் இருக்கிறார். அவராகத் தன்னைக் யாரிடம் ஒப் படைக்கல கூப்பிட்டு ஒரு நல்ல வேலையைத் யோசித்தார் பr
துெ ":" மக்களின் இந்த அதிருப்தியை, நி எம்என்றுமுகட் புரட்சி எதிர்ப்பாளர்களும் லூயி
னார் நெப்போ லியன்.
இப்படியாக, நீண்ட விடுமுறைக்குப் பிறகு, ஒரு வழியாக மீண்டும் வேலைக்குச் செல்லத்
ராஜாக்களின் ஆதரவாளர்களும் எண்ணெய் ஊற்றி வளர்த்தார்கள். ஊர் முழுக்கக் கலுைரங்கள் தூண்டி
தொடங்கினார் நெப் தும், ஏதேனும் ஓர் அரசாங்கக் இந்த வேலையை அவர் தான் சாப்பிருவோம் என்ற சபதம்
ஒரு தற்காலிக விஷயமா கவே எண்ணினார். அவ ܕ ܲܨܠ ருடைய மனமெல்லாம் Ο ராணுவத்தில் போர்க்களத் செயல்பட்டார்கள் ତTଟର୍ସ୍ தில் தான் இருந்தது. iణా சுக்க
இதனிடைய்ே, பாரிஸில் கல வரங்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. ரோபேஸ்பியர் போய் இன்னொருவர் வந்த பிற கும், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் முழு மையாகத்தீர்க்கப்பட்டிருக்கவில்லை.
இதனால், பெரும்பான்மைமக்கள் எரிச்சலை டைந்தார்க்ள. யார் யாரோ ஆட்சிக்கு வருகிறார் கள், யாரோ யாரையோ கொல்கிறார்கள், கவிழ்க் கிறார்கள், புது அரசாங்கம் அமைக்கிளார்கள், கடைசியில் சுற்றிச் சுற்றி, சிலரிடம்தான் பொறுப் புகள் இருக்கின்றன. நமக்கு விடிவு காலம் பிறக் இப்படி யோசித்த ே கிற வழியைக்காணோம். கலவரத்தை அடக்கும் மக்களின் இந்த அதிருப்தியை புரட்சி எதிர்ப் கொண்டார் நிலைமைை லூயி ராஜாக்களின் ஆதரவாளர் வருதற்காக, அவருக்கு மு
ய் ஊற்றி வளர்த்தார்கள். பட்டிருந்தது.
எடுத்துக்கொண்டாற்போ,ை கிளர்ச்சியாளர்கள்
காரர்களும் பரஸ்ட சாவதில், அவருக்கு ஒப்பு தடுத்து நிறுத்துவதற்கான ஆனால், அரசாங்க ! படி மேப் வரைந்து கெ லும், இந்தக் கலவரத்தை வேலை. இதை ஒழுங்க டுலான் போல் நல்ல பெய போரில் பணிபுரிகிற வாய் யார் கண்டது?
சுடர்ஒளி 11, டிசம்பர் -17, டிசம்பர் 2011
-ჯr:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தூண்டிவிடப்பட்டன. ய்த்ததும், ஏதேனும் ஓர் ன் மீது கல்லெறிந்து ாம் என் ம் எடுத்துக் ார்ச்சியாளர்கள் செயல்
பற்றியெரியத் தொடங் சேர்ந்தாற் போல் அமைதி
ாட்டாவில் தொடங்கி, பிடித்த கலவரமாகிக் ங்கப் பிரதிநிதிகள், அதி வர்கள், அரசியல்வாதி
யாரைப் பார்த்தாலும்
வட்டியது. ர்ந்தால் புரட்சி அரசாங் த்து வந்துவிடும் என்று போனார்கள். எதையா வரங்களை அடக்கியாக 5ட்டியது ராணுவம். தற்கு பால் பராஸ் (Paul ர்ந்தெடுத்தார்கள். கோப அடக்குவது எப்போதுமே ருசம் கவனமாகச் செயல் ளுடைய ஆக்ரோவுத் D GOGOTTL D L J L 1 LI L LD ITd95 கவே,இந்தப் பொறுப்பை ாம் என்று தீவிரமாக ால் பராஸ். அப்போது க்கு நெப்போலியனின் னைவு வந்தது. "தம்பி நெப்போலியா! நீ மேப் வரைந்ததெல் லாம் போதும், எல்லா வற்றையும் மூடி வைத்து விட்டுக் கொஞ்சம் எழுந்து வர சில பொடி யன்கள் வாலாட்டுகி றார்கள், அவர்களை அடக்கிச் சமாளிக்க வேண்டியது உன்னு டைய பொறுப்பு"
நெப்போலியனுக்கு ள்ளூர்க் கலவரங்கள் 1றாலே அலர்ஜி. பிரெஞ் ாரர்களும் பிரெஞ்சுக் ரம் மோதிக் கொண்டு தலும் இல்லை, அதைத் ஆர்வமும் இல்லை. நாற்காலியைத் தேய்த்த ாண்டிருப்பதைக்காட்டி அடக்குவது சவாலான ாகச் செய்துமுடித்தால், ர்கிடைக்கும், இத்தாலிப் ப்புக்கூட கிடைக்கலாம்,
நப்போலியன், பாரிஸ்
பொறுப்பை ஏற்றுக் பக் கட்டுக்குள் கொண்டு ழுச்சுதந்திரம் அளிக்கப்
. . . . ܗ݈ܝ - -
போதாதா? எப்படியாவது மீண்டும் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் நல்லெண்ணத்தைப் பெற்று விடவேண்டும் என்கிற வேகத்துடன் களத்தில் இறங்கினார் நெப்போலியன். கலவரச் சூழலை நிதானமாக அலசி ஆராயத் தொடங்கினார்.
பாரிஸ் நகர் முழுவதும் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட இந்தக் கலவரங்கள், பெரும் பான்மை மக்கள், அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படுவது போன்ற ஒரு பிரமையை உருவாக் கியிருந்தன. ஆனால் உண்மையில், சில குறிப் பிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் அரசுச் சொத்துகளின் மீதான தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அதேசமயம், இந்தக் கலாட்டாப் பிரியர்களின் எண்ணிக்கை, நெப்போலியனின்
படையைக் காட்டிலும் அதிகமாக இருந்தது.
ஆகவே, அவர்களை நேருக்குநேர் சந்திக்க வேண்டு மானால், வலுவான ஆயுதங்கள் தேவைப்படும்.
இந்த வேலைக்கு, துப்பாக்கியெல்லாம் போதாது, பீரங்கிகள் வேண்டும் என்றார் நெப்போலியன்.
பீரங்கிகளை வைத்துக்கொண்டு, கட்டடங் களைத் தகர்க்கலாம், கப்பல்களை உடைக்கலாம். ஆனால், கோபமாகப் பொங்கிவருகிற கலவரக் காரர்கள் மீது பீரங்கியால் சுட்டால் அந்த அளவு சேதம் இருக்குமா? அவர்கள் பயந்து பின்வாங்கு 6ìJfITĩJ66YTTT?
அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கவலைப் படாதீர்கள் என்ற நெப்போலியனின் குரலில் உறுதி தொனித்தது, எப்படியாவது சில பீரங்கி களைக் கொண்டுவாருங்கள் அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறேன். பாரிஸில் அப்போது பீரங்கிகள் இல்லை. வேறு எங்கிருந்தாவதுதான் வரவழைத்தாக வேண்டும்.
ஆனால், இப்படி வெளியிலிருந்து பீரங்கி இறக்குமதி செய்வதில், ஒரு சின்னப் பிரச்சனை இருக்கிறது. அத்தனை பெரிய பீரங்கிகளை, யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் சட்டைப் பைக்குள் ஒளித்துக் கொண்டுவர முடியாதே. கல வரக்காரர்கள் அதைப் பார்த்துவிட்டால், வேறு வினையே வேண்டாம் - ராணுவ வீரர்களை அத னுள் திணித்து வெடி வைத்துவிடுவார்கள். இதைச் சொன்னால், நெப்பொலியன் கேட் பாரா? பிடிவாதம்தான் அவரோடு கூடப் பிறந்த விஷயமாச்சே நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான், அதைச் சுட்டுத் தின்பதற்கு எனக்குச் சில பீரங்கிகள் வேண்டும் என்ற ஒற்றைக் காலில் நிற்கத் தொடங்கிவிட்டார்.
(தொடரும்.)

Page 10
"யாரடி கள்ளி நீநான் அடாத இவ்வி ருள் தன்னில் வந்து."வீதி விளக்குகள் கூட உறக்கம் கொண்டு விட்ட அந்தப் பிரதேசத்தில், எங்கும் படர்ந்து கிடந்த பேரிருளைக் கிழித்துக் கொண்டு வந்தது அந்தப் பாடல். "
ஏற்கனவே நெஞ்சுக்குள் குமைந்து கிடந்து, அதைப் படபடவென அடிக்க வைத்தது பயஉணர்வு. இருளைக் கிழித்து வந்த அந்தப் பாடலுடன் அது மேலும் பன் மடங்காக, திடீரென அவள் சைக்கிளை நிறுத் தினாள்.
பின் கரியரில் அமர்ந்திருந்த அவளின் தம்பி யோவானும் குதித்து இறங்கினான். சைக்கிள் ஓடி வந்தவள் அவளாக இருந்த போதும் ஏனோ அவ னுக்கு மூச்சு வாங்கிற்று.
"தம் பி. டேய். இது அப்பாவின்ரை குர லல்லோ?" அவளது குரலில் ஒரு மெல்லிய நடுக் கம் இருந்த போதிலும், அதை சிரமப்பட்டு வெளிக் காட்டாமல் கதைத்தாள். ܗ
யோவான் எதுவும் பேசவில்லை? அவன் நன் றாகப் பயந்துவிட்டான் போல் தோன்றியது. சில வினாடிகள் மெளனத்தின் பின் அவன் தயக்கத்து டன் சொன்னான் "இது அப்பாவின்ரை குரல் மாதி ரித்தான் கிடந்தது. ஆனால் அப்பா ஒரு நாளும் பாடுறேல்லையே?’அவளுக்கும் கூட அதே சந்தே கம் தான்! ஆனால் கேட்டுக்கொண்டிருக்கும் குரல் தந்தையுடையது போலவே அவளுக்குத் தோன்றி யது. எனினும் அவர் ஏன் இங்கு வரவேண்டும், ஏன் இந்தப் பாடலைப்பாட வேண்டும் என்பன போன்ற கேள்விகளும் அவளுள் எழாமல் இல்லை.
அவள் தனது பயத்தை மறைத்துக் கொண்டு "தம்பி போய்ப் பார்த்துக் கொண்டு வருவமடா" என்றாள். யோவான் தயங்கித் தயங்கி"எனக்குப் பயமாய்க் கிடக்குதக்கா’என்று சொல்லி விட்டு நிறுத்தினான். அவன் உமிழ் நீரை விழுங்கும் ஒலி அவளுக்கும் கேட்டது.
அவனின் பயம் இவளிடம் ஏற்கனவே இருந்த பயத்தை அதிகரித்த போதிலும் தகப்பனின் குர லைக் கேட்டும் அவரைப் பார்க்காமல் போக அவ ளின் மனம் ஒப்பவில்லை. அது மட்டுமின்றிதந்தை யாரைப் பார்த்து விட்டால் அவர் துணையிருக்கும் போது பயம் ஓடிவிடும் எனவும் அவள் நம்பினாள்.
"என்ன பயம்? கையிலை டோச் லைற் இருக் குதுதானே! வாபோவம்" என்றாள் பற்றிமா?
அவனும் அரைகுறை மனதுடன் சகோதரியின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். டோச் லைட்டை நிலத்தை நோக்கி அடித்துக் கொண்டேநடக்க வேண்டியிருந்தது. கருகிய கல்லுத் துண்டுகளும், உடைத்த ஒடுகளும் கால்களை உடைக் கக் காத்துக் கிடப்பவை போல் எங்கும் சிதறுண்டு கிடந்தன.
இப்போ பாட்டு நின்று விட்டது. ஒரு வினாடி நடையை நிறுத்திய அவள் ஏதோ முடிவு செய்தவ ளாக ஏற்கனவே பாட்டுக் கேட்ட திசையை நோக்கி நடந்தாள். யோவான் எதுவும் பேசவில்லை என் பதை விட அவனால் பயத்தால் எதுவுமேபேசமுடி யவில்லை. எனினும் தமக்கையுடன் கூட நடந்து கொண்டிருந்தான்.
முதல் நாள் இரவு தொலைதூரத்தில் கேட்ட கூச்சலும், திடீரென வீதியில் ஏற்பட்ட பரபரப்பும் தியாகர்ாஜனையும் அவரின் பிள்ளைகளையும் வீட் டிற்கு வெளியே வரவைத்து விட்டன. அவர்கள் முற் றத்தில் வந்து பார்த்த போது நகரின் மையப்பகுதி இருந்த திசையில் வானமண்டலத்தில் பெரிய வெளிச்சம் படர்ந்து கிடந்தது. ܗܝ
என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் வீதிக்கு வந்த தியாகராஜன்
தற்குத் நிலையம் எத்தனை ஆய்வா6 பெருமை. 96), Jr. தாங்கவே அருகில்வழி கேட்டாள் நிலையம் யிலை தீய6 குது தானே. கள்’’.
அந்த வார் மகளுக்கு சொ கும் படையின் வார்கள் என்ற வதை அவர்உ "பிள்ளையல் கவன மாய் இருங்கோ பார்த்துக் கொண்டு வாற இறங்கி நடக்கத் தொடங் பற்றிமாவும் யோவ அவரின் வருகைக்காக வீ கொண்டிருந்தனர். இரு யோவான் படியிலேயே
வீதியிலும் சந்தடி சிறி யவே பற்றிமாதம்பியான உள்ளே போய்ப்படுத்த பிடிவாதமாக மறுத்தது. தோன்றி மூளையைக் குழ
பொழுது புலர்ந்து அவளையறியாமலே மெ வாசலில் ஏதோ சத்தம் விழித்துக் கொண்டாள்.
எழுந்து அவள் வெளி விறாந்தைக் கதிரை
யில் தியாகராஜன் சோர்ந்து போய் s அமர்ந்திருந்தார். பற்றிமாவிடம் உள் ளூரஏதோ ஒரு விதம egy LJ LJ fT.. 6 TGöT60TLJ LIIT?
அவர் மெல்ல நிமிர் பார்த்தார். அவரின் கண் திடீரெனப் பல வருடங் விட்ட ஒரு தோற்றத்ை மில்லை” என்று ஒரு நீ விட்டு மீண்டும் தலைை அவள் மெல்லியதய எண்டால்..?" என இழு
திடீரென அவனின்
நிலையம் போச்சு. நூல் ணங்கள் போச்சு, தொன் டிகள் கூடிப் போச்சு”
பின் மெல்ல அவரின் தது. “இதையெல்லாப் தாவீது அடிகளின் உயிரு அவளால் எதையும் ( யவில்லை. மெல்ல நில அமர்ந்து அவரின் மடி கொண்டாள்.
வழமையாக அப்படி அவளின் தலையை அ இன்று ஏனோ அவரின்ன கிடந்தன.
"அம்மா நான் ஒரு எடுத்துப் போட்டு அடிக களுக்குப் போட்டு வரே எதிர்பாராமலே கட்டிலி டார். ஆனால் விழிக கூரையை வெறித்துப்ப அவளால் எதையுே வில்லை. ஆனால் அவ களும் வழமைக்கு மாற
 
 
 
 
 

b ஒடிச் சென்று கொண்டி ருவனை மறித்துக் கேட்ட
அவன் “எங்கடை நூல் யம் எரியுதாம்”என்று கூறி தி மீண்டும் ஓட ஆரம்பித்
|ந்த வார்த்தைகள் தியாக னின் நெஞ்சை பெரும் யாகத் தாக்கின. சாதாரண .எஸ்.சி வகுப்புடன்ஆசிரி ன அவர் ஒரு பட்டதாரி , பின் முதுமானிப் பட் பெற்று ஒரு பல்கலைக் விரிவுரையாளராக வளர்வ
தீனி போட்டது அந்தநூல்
தான். அது மட்டுமின்றி யோ அறிவாளிகளையும்,
ார்களையும் பிரசவித்த
அதற்கு உண்டு. ால் அந்தச் செய்தியைத் முடியவில்லை. பற்றிமா து"என்னவாமப்பா?"எனக் r. அவர் மெல்ல "நூல் எரியுதாம். மாநகரசபை ணைக்கிற யந்திரம் இருக் அணைச்சுப் போடுவாங்
த்தைகளை அவர் தனது ால்லிய போதும் தீயணைக் ார் தீயை அணைத்து விடு நம்பிக்கை அவருள் ஊறு -ணர்ந்து கொண்டார்.
வீட்டைப் பூட்டி விட்டு நான் போய் என்னண்டு ன்"என்று விட்டு வீதியில் கினார்தியாகராஜன். ானும் இரவு முழுவதும் ட்டு வாசலிலேயே குந்திக் ந்தவாறே தூங்கி வழிந்த படுத்து விட்டான். துெ சிறிதாகக் குறைவடை ரையும் எழுப்பிக் கொண்டு ாள்.அவளுக்கு தூக்கம்வர ஏதேதோ எண்ணங்கள் ழப்பிக் கொண்டிருந்தன. கொண்டிருந்த நேரத்தில் ல்லக்கண்ணயர்ந்த போது
கேட்கவே திடுக்கிட்டு
ரியே வந்து பார்த்த போது
உணர்ந்து கொண்டாள். நெஞ்சைக் குடைந்து கொண்டிருந்த பயத்தை வெளிக்காட்டாமல் அவள் காலை உணவு தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினாள்.
சற்று நேரத்தில் படுக்கையை விட்டு எழுந்த தியாகராஜன் கிணற்றடிக்குப் போய் முகத்தைக் கழுவி விட்டு வந்தார். பற்றிமா தயாராக வைத்தி ருந்த தேனீரை அவரிடம் நீட்டினாள்.
அதை வாங்கிக் குடித்தவாறே “அம்மா. நான் தாவீது அடிகளாரின்ரை மரணச் சடங்குக்குப் போட்டு வாறன்’என்றார் அவர் பற்றிமா "சாப் பிட்டுப் போங்கப்பா’ எனக் கேட்டாள். “இல்லை பிறகு வந்து சாப்பிடுறன்’என்று விட்டு அவசரமா கவே புறப்பட்டு விட்டார்தியாகராஜன்.
அப்படிக் காலையில் புறப்பட்டவர் மாலை ஏழு மணியாகியும் வீடு திரும்பவில்லை. அவர்க ளின் தாய் இறந்த பின்பு என்றுமே அவர் பொழுது படுவதற்கு முன்வீடு திரும்பாமல் இருந்ததில்லை. தாங்க முடியாத தவிப்புடன் காத்துக் காத்துப் பொறுக்க முடியாத நிலையில் அவள் தனது தந்தை பற்றிஅயல்வீடுகளில்விசாரித்தாள். எவருமேஅவரை எங்கும் கண்டதாகக் கூறவில்லை. இப்படியாக அவர்கள் தவித்துக் கொண்டிருந்த போது தான் அவரிடம் படித்த ரகு வந்து வெளிவாசலில் நின்று கூப்பிட்டான். பற்றிமா வெளியே எட்டிப்பார்த்த
போது அவள் "அக்கா சேர் நூல் நிலையத்துக்கு
முன்னால் நிற்கிறார். வரச் சொல்லிக் கேட்டன் நீ போ. எனக்கு வரத் தெரியும் என்று போட்டு நிற் கிறார்” என்றான்.
அவளால் எதையும் புரிந்துகொள்ள முடிய வில்லை. எனினும் அவள் அவனிடம் "வாறிரே போய் பார்த்துக் கொண்டு வருவம்"எனக் கேட் டாள். “ஒ. நில்லுங்கோ வீட்டை போய்ச் சொல் லிப் போட்டு வாறன்’ என்று விட்டுப் போனவன்
அரைமணிநேரமாகியும் வந்து சேரவில்லை.
பொறுமையிழந்த பற்றிமா யோவானையும் கூட்டிக் கொண்டு நூலகம் நோக்கிப்புறப்பட்டாள். இருட்டு அவர்களைப் பயமுறுத்திய போதிலும், தந்தையைப் பற்றிய தவிப்பு பெரிதும் வாட்டியது.
அவர்கள் தட்டுத்தடுமாறி நூலக முன்றலுக்கு வந்த போது "யாரது?" என்ற குரல் பூவரச மரத்தில் கீழ் எழுந்தது. அது அவர்களின் தந்தையின் குரல் தான் என்பதை அவர்கள் திட்டவட்டமாகப் புரிந்து கொண்டனர்.
"அப்பா அது நாங்கள்தான்! உங்களுடைய பிள் ளையள்"பற்றிமாவின் குரல் சற்றுப் பலமாகவே ஒலித்தது. அவர் மெல்ல அவர்களின் அருகில் வந் தார். பின் கனிவுடன், “ஏனம்மா இந்த நேரம் இஞ்சை வந்தனீங்கள்’எனக் கேட்டார்.
fடல்ை காத்தல்
ான பய்ம் தோன்றியது.
ந்து அவளின் முகத்தைப் கள் சிவந்திருந்தன. முகம் களால் முதிர்ச்சியடைந்து தக் காட்டியது. “ஒண்டு ண்ட பெரு மூச்சுடன் கூறி யக் குனிந்து கொண்டார். க்கத்துடன்"ஒன்றுமில்லை த்தாள். குரல் உயர்ந்தது. "ஒண்டு எல்லாமே போச்சு. நூல் ஸ்கள் போச்சு, அரிய ஆவ ாமைவாய்ந்த ஒலைச் சுவ
குரல் கீழிறங்கித்தளதளத் கேள்விப்பட்டவுடனே ம் போச்சு?"
பேசவோ செய்யவோ முடி த்தில் தந்தைக்கு அருகில் யில் தலையைச் சாய்ந்து
யான சமயங்களில் அவர் ன்பாக வருடி விடுவார். ககள் செயலற்றுப் போய்க்
கொஞ்ச நேரம் றெஸ்ற் ளாரின்னிற இறுதிக் கிரியை வணும்" என்றவர் பதிலை ல் போய் படுத்துக்கொண் ர் மூடவில்லை. அவை ார்த்துக் கொண்டிருந்தன. மபுரிந்து கொள்ள முடிய ரின் ஒவ்வொரு நடத்தை ாகவே இருப்பதை அவள்
*
யோவான் மெல்ல அனுங்கினான். “உங்களை இவ்வளவு நேரமும் காணவில்லை” “பிள்ளையஸ்
நான் இப்ப கடமையிலை இருக்கிறன். இப்ப வர
முடியாது! நீங்கள் போங்கோ..?”என்றார் அவர். அவரின் குரலில் ஒரு விதமான உறுதி தொனித்தது.
“என்னகடமையோ?” பற்றிமா குழப்பத்துடன் கேட்டாள். அவர் சொன்னார் “ஓம் மகள் இந்தப் புத்தகங்கள், ஆவணங்கள் எல்லாம் எரிக்கப்பட்டு அதுகளின்ர ஜீவன் போட்டுது. அவை செத்துப் போச்சுது. தாவீது அடிகள் ஆண்டவரிட்டை போய் வாதாடி இந்த உயிர்களை மீட்டு வரப் போட்டார். அப்ப திரும்ப இதெல்லாம் உயிர் பெறும். அது வரைக்கும் இந்தச் சுடலை மேட்டை பேயஞம், பிணம் தின்னி நாய்களும் அழிக்காமல் பாதுகாக்க வேணும்'
அவருக்கு மனநிலை பிசகி விட்டதாக பற்றிமா பயந்தாள்! “என்னப்பா இது சாத்தியமே..?” “மகள் சத்தியவானின்ர உயிரை சாவித்திரி வாதாடிப் பெற் றாள். தேவபிரானைச் சிலுவையினில் அறைஞ்சு கொண்டாங்கள். அவர் மூண்டாம் நாள் உயிர்த்தெழ வில்லையோ'இருவரும் திகைத்துப் போய் நின்ற
6.
அவர் தொடங்கினார் "நல்லவையை தற்காலிக மாக அழிக்கலாம் ஆனால் அவை மீண்டும் உயிர்த் தெழும்'
இருட்டுக்குள் அவரின் முகம் அவர்களுக்குத் தெரியாத போதும் இதில் தொனித்த நம்பிக்கை யும் உறுதியையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவர் இரு வரையும் இரு கரங்களாலும் அணைத்தவாறு அவர் சொன்னார் “இப்ப நீங்கள் வீட்ட்ைபோங்கோ. நான்விடிய வ்ாறன்’
அவர்களும் விடியும் என்ற நம்பிக்கையுடன்
வீடு நோக்கிப் புறப்பட்டனர். -
சுடர்ஒளிl11, டிசம்பர் -17, டிசம்பர் 2011

Page 11
முஸ்லிம்களின் அசுரா
பல நூற்றாண்டுகளின் முன்பு ஈராக்கின் கர்பாலா யுத்தத்தின் போது கொல்லப்பட்ட முகம்மது நபியின் பேரனான இமாம் ஹ"செய்னை நினைவு கூரும் முகமாக இஸ்லாமிய மாதம் முகஸ்ராமின் 10வது நாளாகிய 6.12.2011 அன்று புதுடெல்லியில் முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் தமது மார்புகளைத் தட்டிக் கொண்டு ரத்தம் வழிய ஊர்வலமாகச் செல்வதை இங்கு காண்கிறீர்கள். இம் மதச் சடங்கினை ‘அசுரா என்பர். ஷியா முஸ்லிம் ஆண்களும், பெண்களும் கறுப்புடைய ணிந்து மார்பிலே அடித்தபடி அழுதவண்ணம் ஊர்வலத்தில் கலந்து கொள்வர். அத்துடன்அன்றைய தினம் உபவாசமிருந்து ஹ"செய்ன் நினைவாக தானங்களும் வழங்கப்படும்.
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவிடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப்பயணம்
LLLLLL TLOLL LTTLTLLTL TTTTTTTTLLLLLTLLLLLTTTTTTCTTTS தொடர்புகளுக்குமூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 3625, rel, oo41 61 813 15s2
f
உங்கள் řáter s osa
, ÉPÉ78āTDom)GayV7 | r கைபேசியில்
{\്യ அகராதி இன்டுக ஞக்கு achowürtelfic pல கமிசன்
சுடர்ஒளி111, டிசம்பர் -17, டிசம்பர் 2011
www.tamikadaich
 
 
 

Hotel & Słಕ್ತಿ كسر في
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம் புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Ogilant.
www.progresso-lehrgang.ch
| Hotel & Gastro formation || Eichistrasse 20 | 6353 Weggis
Telefon a coal 392 77 33 Fax 41 (O)41 392 77 70 progressosiahoteligastro, ch || www, progreSSO-lehrgang Chr.
-鬣-瀛。羲亂.謚。羲江丁 sers.
攤 鵑
Sudar Oli "I
Surry uDEusoy Gymrů umrsflü தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களும் 4N- - ZS.
Sudaroli, Post fach 60,
iai
te
拂 4302 August, Switzer land,
Tel: OO41 6181 3 1552 قط.
Mail: info(a)tamilkadai.ch
: 可一一 r 爵丁酮

Page 12
10-S
விதித்திரமான
அண்மையில் சீனாவில் இருந்து வெளியாகிய காதல் தம்பதியின ரின் நம்பவே முடியாத வாழ்க்கை உலகின் கவனத்தை ஈர்த்துள் ளது. சீன ஆண்மகன் ஒருவர் வயதான ஒரு பெண்ணுடன் காதல் கொண்டு அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இருவரும் தனிமை யாக வாழ்க்கையை நடத்தியுள்ளனர்.
19 வயதான லியூ குவோ ஜாங் எனும் வாலிபன் 29 வயதான விதவைத் தாயான சூ சாவோஜின் என்பவரைக் காதலித்தார். விதவைத் தாயான சூ சாவோஜினுக்கு ஏற்கனவே பிள்ளைகள் உள்ளனர். இதனால் இவர்களின் உறவு முறையினையும், வயது வித்தியாசத்தையும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் எதிர்த் தார்கள். அவர்களைக் கேலி செய்து விமர்ச்சித்தனர்.
அந்தக் காலத்தில் ஒர் இளம் வாலிபன் வயதான ஒரு பெண் ணைக் காதலிப்பது ஒழுக்கக் கேடானதாகவும் ஏற்றுக் கொள்ளப் படாத ஒன்றாகவும் இருந்தது. எனவே அவர்களது சமூகத்தவரின் வம்புப் பேச்சுக்கள் அவமரியாதைகளைத் தவிர்க்கும் பொருட்டு இருவரும் இரகசியமாக எவருக்கும் தெரியாமல் ஒடிச் சென்று சொங்குயிங் மாநகரத்தின் தென்புறமாகவுள்ள ஜியாங் ஜின் கிரா மத்தில் ஒர் குகையில் வாழ்ந்தனர்.
ஆரம்பத்தில் குகையில் அவர்கள் வாழ்க்கை மிகவும் கடின மாய் அமைந்தது. அவர்களிடம் எதுவுமே இருக்கவில்லை. உணவு மின்சாரம் உட்பட எந்த வசதியுமே இருக்கவில்லை. மலைப்பகுதி யில் கிடைத்த புற்கள், வேர்கள் என்பவற்றை உணவாக உட்கொண் டனர். குகையில் வெளிச்சத்திற்கு லியூ ஒரு மண்ணெண்ணெய் விளக்கை உருவாக்கினார்.
சூ தன் மீது கொண்ட காதலின் நிமித்தம் லியூ கஷ்டப்படுவதை உணர்ந்து அடிக்கடி “நீங்கள் கவலைப்படுகிறீர்களா?’ எனக் கணவனைக் கேட்கும் போதெல்லாம் “எதற்கும் அஞ்சத் தேவையில்லை நாங்கள் துணிந்து செயற்பட்டால் சந்தோசமாக வாழலாம்” எனக் கூறுவாராம்.
அவர்கள் ஒரு மலைப்பகுதியின் பள்ளத்தாக்கில் உள்ள குகை யிலேயே வாழ்ந்தனர். அதன் காரணமாக தனது மனைவி குகைக்கு மலையின் அடிவாரத்திலிருந்து சுலபமாகச் சிரமமின்றி இறங்குவ தற்கு வசதியாக, அவர்கள் அங்கு வாழத் தொடங்கிய இரண் டாவது வருடத்திலிருந்து கையினால் பாறையில் படிகளைச் செதுக் கத் தொடங்கி, தொடர்ச்சியாக 50 வருடங்களாகச் செதுக்கி 6000 இற்கும் மேலான படிகளைச் செதுக்கினார்.
50 வருடங்கள் இவர்களது வாழ்க்கை கழிந்த நிலையில் கடந்த 2001ம் ஆண்டில் காடுகளை ஆராய்ச்சி செய்யும் ஒரு குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் இத்தம்பதியினரையும் அவர் கள் வாழும் குகையினையும் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
G
 

ஒரு நாளாவது தனித்து இருந்ததுமில்லை’ எனக் கூறின் மட்டுமன்றி அவர் தாயாரின் வசதிக்காக 6000 ற்கும் அதிக
வில்லை’ எனவும் தெரிவித்தார். 徽
தம்பதிகள் கடந்தவாரம் வரையில் சந்தோசமாகவும் கவும் வாழ்ந்தனர். 72 வயதான லியூ வழமைபோல்
கையை இறுகப் பற்றியிருந்த அவரது கையை விடுவிப் ݂ ݂ தும் சிரமப்பட வேண்டியிருந்தது.
நாக வாக்குறுதியளித்தீர்களே ஆனால் இன்று நீங்கள் முதலில் விட்டுச் சென்றுவிட்டீர்களே நான் எவ்விதம் நீ எனக் கண்ணீர் வழிந்தோடக் கணவரின் கறுப்புநிற சவப்ெ னைத் தொட்டவாறே கதறினாள் சூ
இவர்கள் வாழ்ந்த குகையையும் செதுக்கப் அழியவிடாது பேணிப்பாதுகாத்து அதனை ஒர் அ
சுடர் ஒளி111, டிசம்பர் -17, டிசம்பர் 2011

Page 13
GG5IGOTIGO (
6L6086001 இதயமே இல்லாத நீ இலகுவாய் இயம்பி விட்டா இன்றுடன் என்னை மறந்து விடு என்று இதயம் இருக்கும் நானோ! நகரும் ஒவ்வொரு வினாடி DJ6006)]jó) தொட்டு வருகிறேன்
வந்து வீழந்த P) 5DDTGJŮ GIUNTU GUTEGGň இணைத்தன ஒரு எல்லைச் சுவர்களை பல ஒன்று கூடலில் நின்று தவித்தது எட்டமுடியாச் சமாதானம் தொடர்ந்தன பேச்சுக்கள் அண்ைடை அயல்களில்
ஒரு துருவமாக்கிவிட்ட பதுக்கத்தில் ஒருந்து வெற்றிக்களிப்பு திண்டாரத் திரிந்த ஒருமுறை என்றதை - தீர்வுப் பொதிகளும் ஒல்லாமல் செய்வதயாய் கூறி
தப்பினோம் பிழைத்தோம் பல முறைகளாக்கிக் என்று எங்கோ போனது கொண்ட வாக்குறுதிகள் தன்னை வெளிக்காட்டாமல்
ஒவை அத்தனையும் ܚܕ எல்லை அருகிலும் மணிபிறந்த மாந்தருக்கா? (östguju Höth (Uptigu JPTD6 பெயர் கேட்டாலும் القومية
و"أقوم ஒழ ஒழிந்தோரேல்லாம் e 00ے ஏட்டிக்குப் போட்டியாய் لاواهو معیی வந்து உள்ளேறும் காட்சி
காய்ந்து போன கனவுகள் சிதறிப்போன இலட்சியங்கள் பிணக்காட்டு கட்டாந் தரையான எங்கள் பூர்வீகங்கள் விடியுமென எதிர்பார்த்த பொழுதுகள் மங்கிவிட்டன. இனியும் இனியும் விடிவுக்கான பிரசவங்கள் சாணக்கியமாக நகரும்
i si
சுடர் ஒளி 111, ழசம்பர் -17, டிசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாக்கு மூலம்:- ©i bLDIT6 yLadir 6urTeifi65&oou அழுதபடி நிற்கின்றேன். சும்மா நீ சரிக்காதே கோபத்தில் இருக்கின்றேன். "ஐயோ’ என்று நானழைக்க எங்கேயடி போய் ஒழிச்ச? சாவுக்குள் நான் கிடக்க கோயிலுக்குள் நீ கிடந்தாய் 6)IIriso, 6)IIrSib:-
நான்: நாலுயுறம் நெருப்பெரிய நானிருந்தேன் நடுவினரிலே ஓலமிட்டு நானழைக்க நீவந்து காக்கலையே LorriflulbuDT: காக்கத்தான் ஓடிவந்தேன் கால்வைக்க முடியவில்லை போக்கறுந்த பூமியப்பா திசையெல்லாம் தீயப்பா நாadr: தீக்குள்ளே நான் நிற்க திரும்பி நீ வந்தனையோ நீ தூக்கி வளர்த்த மகன்
நிலை தன்னை மறந்தனையோ?
பக்கதுர்கர்- இதை யாரிடம் முறையீட.?
um, Guaiboo66ô -
மீசாலை,
வானத்துக்கு எவ்வாறு {
முகில் சொந்த8மா? பூக்களுக்கு எவ்வாறு தேன் விசாந்தமோ? கண்ணுக்கு எவ்வாறு > இமை சொந்தமோ? பறவைக்கு எவ்வாறு இறகு சொந்த6மா?- அதுபோல் எனக்கு உன் நட்பு சொந்தம்
கொற்றையூர் ܬ வசநதமது
LDrriflulfblom: மறப்பாளா உண் ஆத்தா மகனே நீ கொதிக்காதே இறவாத வரமுனக்குத் தந்தேனே மறக்காதே
5Teਹੀ மறப்பேனா எண் ஆத்தா மறு ஜென்மம் தந்தவளே விறகாகிக் கரிந்திருப்பேன் எண் ஆத்தா இல்லையென்றால் uomrfulöLon: தீக்குள்ளே நீ நின்றாய் தீ நிழலும் தொடவில்லை. நீ என்னை அழைத்ததனால் சா நெருங்க விடவில்லை. Πδπαστε LDITrfluubuDT 2_6OraQoeOT 5 radit மணித்துளியும் பூசித்தேன் யாருமின்றிச் சாவதற்குள் உனை அடைய யோசித்தேன் Lomrfulblom: 6Ted LD5086OT soories.T(85 அதையெண்oைரி வருந்தாதே 9 adr 6Jribashes 6 ful.908.ust. துயர் சூழவிடமாட்டேன்!
தேனாள் சுரேஷ்,
5

Page 14
12
தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன், அடுத்து சிம்பு வைத்து வடசென்னை என்ற படத்தை இயக்குகிறார். இதற்கி டையில் சிம்புக்கு ஜோடியாக ஆண்ட் ரியா நடிக்கப் போவதாக தகவல்
கள் வெளியாகியுள்ளன.
சீனு வைட்லா இயக்கும் புதிய படத் தில் ஜூனியர் ο 1651, 1η : ομί (51η θ,5) றார். இதில் ஹீரோ யினாக, இலியானா விடம் கேட்கலாம் என்று இயக்குனர் கூறினார். கடுப் பான ஹரோ, தயவு செய்து இலியான வேண்டாம். வேறு யாரை வேண்டுமானாலும் ஹீரோயினாகப் போட்டுக்கொள்ளுங்கள்என்றாராம் அவர்களுக்குள் பிரச்னை ஏதும் இல்லை. இந்தப் படத்தில் கண்டிப் பாக இணைவார்கள் என்கிறது இலியானா தரப்பு.
சமீபகாலமாக நான் படங்களில் நடிக்க அதிக சம்பளம் கேட்பத வும் பல திரைக்கதைகளை ஒதுக் விடுவதாகவும் கூறுகிறார்கள். அ உண்மைதான். ஆனால் இதெல் லாமே சம்பளத்துக்காகத்தான் என்று கூற முடியாது என்னு டைய கால்வர்ட் வேண்டு மென்றால் நான் கேட் கும் சம்பளம் கொடு
க்கவேண்டும் என்று
கூறியுள்ளார்
நடிகை திவ்யா
எனக்கு மொழிபேதம் கிடை யாது. தமிழ், இந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் தொடர்ந்து நடிப்பேன். தமிழில் வேலாயுதம் படத்தில் நடித்து உள்ளேன். உருமியிலும் நடித்து இருக்கிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றால் சம்பளத்துக்கு முக்கி யத்துவம் கொடுக்காமல் நடிப்பேன் செய்யும் தொழிலை முழு ஈடுபாட்டுடன் பயபக்தியோடு செய்தால் வெற்றி பெறலாம் என்றார் ஜெனிலியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிாதல், லட் சியம் இரண்டி லும் மனசு சொல் கிற திசையில் செல்லும் ஒரு வன் கரை சேர்ந் தானா என்று சொல்லும் படம் மயக்கம் என்ன வைல்ட் லைஃப் போட்டோகிராஃபியில் சாதிக்க வேண்டும் என்பது தனுஷின் லட்சியம் நடுவில் நண்பனின் தோழி ரிச்சாவோடு காதல் டைவர்ட் கெமிஸ்ட்ரி பற்றிக்கொண்டு திருமணத்தில் முடி கிறது. பிரபல போட்டோ --
கிராஃபரான ரவிப்பிரகாஷ், தனுஷ எடுத்த புகைப் படத்தை தனது என்று சொல்லி, பெருமை மிகு
மங்காத்தா 100வது நாள் விருதை வெல்கிறார். அந்த விழாவை நடத்த வேண்டும் விரக்தியில் மன நலம பாதி என்ற கோரிக்கையுடன், நடி சீது தான்தோன்றித்தனமா கர் அஜித்தின் வீட்டுக்கு கத் திரிகிறார் தனுஷ் அவ படையெடுக்க ஆரம்பித்திருக் து குடும்ப வாழககையும கிறார்கள் ரசிகர்கள். தன்னை சாதனைக கனவு என
அரசியலுக்கு அழைத்த ஆகின்றன என்பது க்ளை ரசிகர்களை கடிந்து 10களி1 - - - கொண்ட அஜித், முதல பாதி – 214ы оттен ஒரு கட்டத்தில் செல்வராகவன் அலவா nj.
ரசிகர் FTT GODGDI - 9A GDI Uġbi/ b GOOTLIGOT மன்றங்களையே தனுஷ க்கு அறிமுகப்படுத்
கலைத்து தும்போதே ஆஹா. ஆரம்
Liaig L'I Tilly, LIT TGTI இப்போது மங் பரவச கருதுககள் பறக்கின்
காத்து 09 பாதிப் பைத்தியமாகத் வெற்றியால் திரியும் தனுஷ், நள்ளிரவில்
ரிச்சாவை எழுப்பி போஸ் தரச்சொல்வதும் கார்த்
ரசிகர்கள் தங் திக் ஜாக்கிரதை என போர்டு அடிப்பதுமாக ஒரு களது ஆவலை கிரியேட்டரின் கறுப்புப் பக்கங்களைக் காட்டிய வெளிப்படுத்த விதம். புதிது. ஆனால், அதைக் காட்டிய விதம் ஆரம்பித்திருக்கி ரொம்பவே நீ.ௗ.ம். படத்துக்குப் படம் மெரு omnia, Gir. கேறுகிறார் தனுஷ். ஏதோ தப்பா இருக்கே என ரிச்சா விஷயத்தில் குழம்பித் திரிவது, சார், உங்க அசிஸ் டென்டா சேர்த்துக்கங்க சார் என வாய்ப் புக்காகக் குறுகி நிற்பது, கெட்ட முட்ல இருக் கேன். பேசாத என விரக்தியில் வெடிப்பது என எல்லாத் திசைகளிலும் சிக்ஸர் அடிக்கிறார். அத்
سر۔
கமலஹாசன் ரசிகர்களுக்காக ஏற்கனவே மய்யம் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி னார். ஆனால் அது திடீரென நிறுத்தப்பட்
T டது. தற்போது அதை வெப்சைட்டாக 鬣G மாற்றியுள்ளார். ரசிகர்மன்ற நிகழ்ச்சி து கள், தனது படங்கள் பற்றிய விவரங்
கள், புகைப்படங்கள், இலக்கிய
கட்டுரைகள் போன்றவற்றை இந்த
இணைய தளத்தில் போட்டு வைக்க திட்டமிட்டுள்ளார்.
இதன் மூலம் ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாட வும் முடிவு செய்துள்ளார்.
is anarf. I 11
nas niñ — 17. maior S211

Page 15
மயக்கம் என்ன?
ஃபியில் சாதிக்க சியம். நடுவில் ாதல் டைவர்ட் மணத்தில் முடி
ால்வதும் கார்த் டிப்பதுமாக ஒரு 30)6)Te5 έhΠΙ 1η ΙΙΙ காட்டிய விதம் ஏப் படம் மெரு இருக்கே என வது, சார், உங்க FITTi GTGOT GDIFT u III மூட்ல இருக் வெடிப்பது என டிக்கிறார். அத்
தனை பெரிய கண்களா லேயே அனைத்தையும் பேசிவிடுகிறார் ரிச்சா, தனது ரத்தத்தைத்துடைத் தபடியே இயலாமையும் ஆவேசமுமாக சைகைக ளொல தனுவுை அதடடி அடக்குமிடத்தில். அட!
தனுஷின் நண்பனாக வரும் சுந்தர் பெர்ஃ பெக்ட் ஃபிட் நண்பனை மடியில் சாய்த்து பூவே பூச்சூடவா பாடுவதும் தனுஷ் - ரிச்சா காதல் விஷ யம் தெரிந்து சரக்கடித்துப் பொங்குவதும் கல்யா ணத்தில் ஈஈ என ஆசீர்வா தம் வழங்குவதுமாக ஈர்க்கி றார். ஜி. வி. பிரகாஷின் இசையும் ராம்ஜியின் கேம ராவும் தான் படத்தின் ரியல் ஹிரோக்கள். காதல். என் காதல். பிறை தேடும். நான் சொன்ன \ தும். ஒட ஒட. எனப் பாடல்களிலும் பின்னணி இசையிலும் ஜி.வி.பி அடுத்த கட்டத்தைத் தொட்டு விட்டார். ஒரு புகைப் படக் காரனின் வாழ்க்கை அத்தி யாயங்களை நிழலும் வண் ணங்களுமாகக் காட்சிப் படுத்தி இருக்கிறது ராம் ஜியின் கேமரா தனுஷ சம் ரிச்சாவும் மழை அடிக்கிற பஸ் ஸ்டாப்பில் கட்டிக் கொள்ளும் போது சுந்தர் கலிங் என மொபைல் அலறுவதும் நண்பர்களைச் சமாதானப்படுத்த சுந் தரின் அப்பா இருவருக்கும் கிளாஸில் சரக்கை ஊற்றி ஊற்றி நீட்டுவதுமாக ஆங்காங்கே அபாயக் கட்டம்தாண்டி எகிறுகிறது யூத் பல்ஸ்,
இந்த ஆள்மாறாட்டக் காதல் கோக்குமாக்கை விட மாட்டீங்கள செல்வா?
ஆங்காங்கே அசரடித்தாலும் வழக்கமான காதல் ட்ரீட்மென்ட்டும் செம நீளமான திணற வைக்கும் திரைக்கதையும் மயக்கம் என்ன செல்வா? எனக் கேட்கவைக்கின்றன!
C990)
tilrfluumi IEEGIT (BEF
பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர் பாலிவுட்டில் அகத்தி வரும் பிரியங்கா முதலில் சினிமாவிற்கு அறிமுகமானது தமிழில் தான். எண்டும் தமிழ் படத்தில் ஆசையாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சரியான கதை தமிழில் அமைந்தால் நான் மீண்டும் தமிழில் நடிப்பேன் என்று அவர் கூறினார்.
LTLLL TTT SS S S L00 S LLLLtLtttLT S0LLS S LLLLtttttttLLL LLLLLL
p్యగోలో ஜோழ
ஷ்க
சூப்பர் ஸ்டார் "Gaj, trajajao u IIIa தில் உருவாகும் மகள் சவுந்தர்யா டுத்து படத்தின் தகவல் வந்துள்: ஜோடியாக அணு கோலிவுட் பக்க
நியூமூ6 எனும் கும் தி கொஞ் களின்
'bn') { கவும் ந
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உருகும் கார்த்
தமிழ் ரசிகர்களை இழிவு படுத்தி பேசியதாக நடிகர் கார்த்தி மீது சர்ச்சை கிளம் பியுள்ளது. ஆனால் நான் அப்படி பேசவில்லை என்
றும், தமிழ் ரசிகர்கள் என் பெற்றோர் போன்றவர்கள் என்றும் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் கார்த்தி, ஹைதராபாத்தில் நடந்த விழாவில், ஆந்திராவில் எனது படங்களை பார்த்து வரவேற்பு கொடுப்பதற் காக தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்னேன். தெலுங்கில் பேசியதால் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சிலு சிலுன்னு ஒரு காதல் படத்தின் மூலம் மீண்டும் விமல், நாயகி ஒவியா இணைந்து நடிக்கின்றனர். விமல் உடன் படங்களில் நடிப்பது எனக்கு வேடி க்கையான அனுபவத்தை தந்துள் ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் நட்
பாகப் பேசி மகிழ்வதுண்டு என்று ஒவியா
கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் புதுபடம் ன் 3டி தொழில்நுட்பத்
இப் படத்தை அவரது
இயக்குகிறார். இதனைய ஹீரோயின் பற்றி புதுத் எது சூப்பர் ஸ்டாருக்கு ணுஷ்கா நடிக்கலாம் என கம் பேசப்பட்டு வருகிறது.
எங்கேயும் எப்போதும் படத்தில் ஜோடியாக 5t?リ ஜெய்க்கும் அஞ்சலிக்கும் Փ11:56Ն 616ծԼ0/ வதந்தி பரவியது. இல்லவே இல்லை என்று அஞ்சலி I Ը01:ԵՖITII. ஹீரோயின்களுக்குள் சண்டை மூட்டும் முயற்சியில் சிலர்
ஈடுபட்டுள்ளனர். விக்ரம் நடிக்கும் கரிகாலன் படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதில் முதலிடம் யாருக்கு என்கிறார்கள். முதல், இரண்ட ாவது என்று ஏன் பிரிக்கிறார்களோ
தெரியவில்லை. 3
ஹீரோயின்களுக்கு ம் சமமான ரோல்
என்றுதான் சொல்லி இருக்கிறார்கள்.
ன் ஸ்டுடியோஸ் சார்பில் சஞ்சய் கணேஷ் அமெரிக்க வாழ் இந்தியர் தயாரித்திருக் ரைப்படம் காந்தம் கொஞ்சம் வெயில் சம் மழை, காதலுக்கு மரணமில்லை படங் நாயகர் தேஜ் இப்படத்திற்கு கதை திரைக் வசனம் ள்முதி இருப்பதுடன், கதாநாயகரா டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Page 16
இடர்சு இதழின் தொடர்ச்சி
X ஜான் அவ் வாலிபர்களிடம் சிறு படகு கொடுக்கும்படி கெஞ்சிக் கேட்டான். வாலி பர்கள் மூவரும் கலந்து பேசினார்கள். மைக்கல்
திரும்பி வந்தான். 'நல்லது படகு கிடைக்கும் முதலில் மூவரும் லைவ் ஜக்கற் அணிந்து கொண்டு கடலில் குதியுங்கள், உங்கள் பின்னாலேயே படகு வந்து மிதக்கும்' என்றான். இப்பொழுதே ஏன் படகில் வைத்து அவர்களை இறக்கக் கூடாது என றொபேட் கேள்வி கேட்டுக் கொண்டான். பதிலும் அப்போதே அவனுக்குக் கிடைத்தது. படகு கொடுக்க விரும்பவில்லை. கடலில் குதித்த பிறகு தருவதாகக் கூறி ஏமாற்றுகிறார்கள்.
மூவரும் லைவ் ஜக்கட்டை அணி
அவர்களைப் பட கின்ஒரத்திற்கு நட த்திச் சென்றனர். படகின் வேகம் குறைந்தது. "குதியு ங்கள்’ என்ற கட்டளை பிறந்தது. மூவரும் ஒருவர் பின் ஒருவராகக் கடலில் குதித்தனர். அவர்கள் குதித்த இடத்திலிருந்து நீர் மட்டத்தி ற்கு மேலே வந்த சமயம் படகு ஒன்று மிதப் பதைக் கண்டனர். படகில், ஏறியதும் கடத்தல் காரர்கள் சுட்டுக் கொல்வார்களோ?
கடல் மட்டத்தை வைத்துப்பார்த்த போது கடத்தப்பட்ட படகு 'காமலி" செல்லும் தூரம் தெரிந்தது. அது நேர்ப்பாதையில் வெகு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. பின்னர்
திரும்பிச் செல்லத் தொடங்கிற்று.
கடலில் குதித்தவர்கள் மீண்டும் தண்ணி
ருக்கு மேலே வந்ததும் மிதந்துவந்த படகில்
மூவரும் ஏறிக் கொண்டனர்.
சென்றுவிட்டது. கடலில் குதித்த இடத்திலி ருந்து ஹனாலுலு 140 மைல்கள் இருக்கலாம். பிராங்கும் றொபேட்டும் வர்த்தகக் கப்பல் களில் மாலுமிகளாக இருந்தவர்கள். இருவரும் மெளனமாக காமலி போவதையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கடலில் குதித்த பகுதி அதுவரை பார்த்திராததாகவும் பசிபிக் கடல் பிராந்தியத்தில் அவர்கள் இதுவரை லும் பயணம் செய்யாத இடமாகவு
காணப்பட்டது. .........་ ሥ
38X.
ந்து கொண்டனர். :) தி E历 G
கட்டளையி
திடீரென்று திசையை மாற்றிக் கொண்டு
மாலை 6.30 மணி காமலி வெகுதூரம்
அமெரிக்கஆசிய நாடுக பெற்ற கப்பல் வாணிப தீவுவரை பரவியிருந்தது. த கப்பல்களும் கடல்பான செல்லும். மேலும் படகி வகைகள் கிடையாது.
செய்வதற்கு ஏற்றத ளிடம் இருந்ததெ தில் வானத்தில் நிலையை உணர்த் வெடிகள், கைத் ! ஏற்படுத்தும் மூன்று t 4லீற்றர் குடி தண்ணிர் வையே. உணவுப் பொரு மூவரும் களைத்துவிட் போட்டுக் கொண்டு பட யும் உதவிக்கு ஏதாவது வருமா என்று பார்க்க தீர்மானித்தார்கள். றெ விழித்திருந்து பார்க்க முடி இரவு அமைதியாக இ றவில்லை. றொபேட் கள் படகில் எழுந்து நின்று வ எண்ணத் தொடங்கினால் உயர்த்தி ஒரு நட்சத்திர; பெயரை உரக்கச் சொல் தடுமாறிற்று உயர்த்திய ை குத் தூக்கம் கண்ணை 1 றிற்று. அவன்தூக்கக் கல சரிந்து கடலில் விழுந்து அச்சத்தில் படகினுள் உட இரண்டு விளக்குகள் விடுவதை அவன் பார்த்த மயக்கத்தில் அப்படித் தே குழப்பமான நிலையிலும்
உரக்கக் கத்தினான். விழித்துக் கொண்டனர்.
விளக்கு உண்மையா காட்டும் விளக்கு அது, மைல் தொலைவில் இருக் கப்பலில் இருப்பவர்களு தெரிவிக்க வேண்டும்' எ இருள் சூழ்ந்த அந்த பாராசூட் வெடியைக் ( வீசினான். அது இருளை எங்கும் ஒளி வீசியது. ஆ வர்கள் அதைக் கவனித்த காணவில்லை. பின்பு சி வெடியைக் கொளுத்தி பதிலைக் காணோம். ச திசைமாறி அவர்களை விடலாம்.
அதனால் இரண்டா பாரசூட் வெடியைக் ( றொபேட். அது வான
మీణ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளுக்கிடையே நடை ம் வடக்கு ஹவாய்த் ஹனாலுலுவுக்கு வரும் தை வழியே வடக்கே ல் போதுமான உணவு நீண்ட நாள் பயணம் ாயும் இல்லை. அவர்க ல்லாம், அபாய காலத் செலுத்தி வெடித்து, தும் இரண்டு பாரசூட் தீவட்டி போன்ற ஒளி
ள் இல்லவே இல்லை.
டன. மூவரும முறை டகு போகும் திசையை கப்பல் அந்தப்பக்கம் கவும் விழித்திருக்கத் ாபேட்தான் முதலில் டவு செய்தான். ருந்தது. சந்திரன் தோன் ண்விழித்திருப்பதற்காக ானத்து விண்மீன்களை ன். அவன் ஒரு கையை த்தைக் காட்டி அதன் ன்னான். அவன் குரல் கை தாழ்ந்தது. அவனுக் மயக்குவதாகத் தோன் க்கத்தில் படகிலிருந்து துவிடுவேனோ என்ற டகார்ந்துவிட்டான். ir I îUTH ITJ I DIT 6? Gyf? ான். ஒரு வேளைதுக்க தான்றுகிறதோ? அவன் “வந்துவிட்டது" என்று
ததிக்கும்ப டப்பட்டது
பிராங்கும், ஜானும்
ானது. கப்பலின் வழி அது குறைந்தது ஆறு கலாம். "எப்படியாவது க்கு நாம் இருப்பதைத் ன்றான் றொபேட்
இரவில் அவன் ஒரு கொளுத்தி வானத்தில் க் கிழித்துக் கொண்டு னால் கப்பலில் இருந்த தற்கான அடையாளம் றிய தீவட்டி போன்ற வீசினான். அதற்கும் கப்பல் விரைவிலேயே க் காணாமல் சென்று
வதும், கடைசியுமான கொளுத்தி வீசினான்
ாத்தில் நின்று எரிந்து
குறைந்தது 1300 மைல்களாவது இருக்குமே” என்றான்.
லூலு கடல் எல்லைப் பாதுகாப்புப் படையின
தியது அதன் ஊழியர்களைக் கொலை செய்யத்
கடலில் வீழ்ந்தது. மீண்டும் இருள் கவ்விக் கொண்டது.
மெள்ள, மெள்ள சீராக அவர்களை
நோக்கிக் கப்பல் வரத் தொடங்கிற்று. அதைப் பார்த்ததும் படகிலிருந்த மூவரும் திடீரென்று உரத்த குரலில் அழலானார்கள். கப்பல் அவர் களை நெருங்கும் சமயம் தன் வேகத்தை அடி யோடு குறைத்துக்கொண்டது. கப்பலின் சேர்ச் லைட் வெளிச்சம் தோன்றியதும் மூவருக்கும் உயிர்வந்தது. தாகம், பசி, கடலில் பாதுகாப்பில் லாமல் நாள் முழுவதும் இருந் தது. எல்லாம் ஒருங்கு சேர்ந்து அவர்களை வாட்டிற்று. இரவு 9.45 மணிக்கு காமலி படகின் அந்த ஊழியர்கள் மூவரும் பத்திரமாக சரக்குக் கப்பல் 'பினாடியில் ஏறினர். கப்பல் வாழைப் பழங்களை யோக்ஹகாமாவுக்கு எற்றிச் சென்று கொண்டிருந்தது. கப்பலில் இருந்தவர்கள் அம் மூவரையும் கேள்விமேல் கேள்வி கேட்டனர்.
விவரங்களைச் சொன்ன பிறகு றொபேட், கப்பல் கப்டன் டிடோமினிக்கோவிடம் “உங்கள் கப்பல் போக வேண்டிய பாதையை விட்டு இந்தப்பக்கம் எப்படி வந்தது? இது யோக்கோகாமாவிற்குச் சுற்றுவழியில்லையா?
கப்டன் சிரித்தான் ‘ஈகுடாரை விட்டுப்புறப் பட்டதிலிருந்து கப்பல் இரண்டு முறை பழுதா கிவிட்டது. அருகாமையிலுள்ள துறைமுகத் திற்குச் சென்று பழுது பார்த்துக் கொண்டு யோகாகாமிற்குப் போக எண்ணினேன். அதற் காக கப்பலின் பாதையை மாற்றினேன்' என்றான்.
அதுமட்டுமல்லாது"நீங்கள் இவருக்குத்தான் நன்றி சொல்ல வேண் டும்” என்று வேடிக்கை யாகக் கப்பலின் பொறி பியலாளரைக் காட்டி
னான்.
பினாடி ஜேர்மன் நாட் டில் தயாரிக்கப்பட்ட
கப்பல், அதை வாங்கியவர்
இருள் சூழ்ந்த அந்த இரவில் @6N6öT 9Qb Lum TI5 le 66Nq யைக் கொளுத்தி வானத்தில் வீசினான். இருளைக் கழித் துக் கொண்டு எங்கும் ஒளி வீசியது. ஆனால் கப்பலில் இருந்தவர்கள் அதைக் கவனி öööfböIGOT &IGODLLuII6. Trò δπασσαήάοeOου 16ότL διδμι šaNesq (BlumesõrmD 6aNqaouuă கொளுத்தி வீசினான். அதற் கும் பதிலைக் கானோம். கப்பல் விரைவிலேயே திசை oாறி அவர்களைக் கா6OOா மல் சென்றுவிடலாம்.
இத்தாலி நாட்டவர். ஜேர்மனியர் தயாரித்த இதன் இயந்திரம் மிக நுட்பமானது. அதன் இயக்கத்தை மாலுமிகள் இன்னும் பூரணமாக அறிந்து கொள்ளவில்லை. பொறியியலாளர் புன்னகை செய்தார். “சில சமயங்களில் தீமைகளில் இருந்து நன்மையும் ஏற்படுகிறது இல்லையா?" என்று கேட்டார்.
கப்பல் கப்டன் றேடியோ மூலம் ஹனா
ருக்கு காமிலி கடத்தப்பட்டதைத் தெரிவித் தான். மறுநாள் விமானப்படையும் கடல் எல்லைப் படையும் கடலில் தேடிக் காமலி யைக் கண்டுபிடித்தன. ஆயுதத்தைக்காட்டி மிரட்டி வழிப்பறி செய்தது, கப்பளைக் கடத்
துணிந்தது போன்ற குற்றங்களுக்காக செர்ரி, மார்க் இருவருக்கும் பதினைந்தாண்டுகள் கடுந் தண்டனை வழங்கப்பட்டது. எனினும் மைக் கல் அப்புரூவராக மாறி அரசாங்கத்தின் தரப் பில் சாட்சியம் கூறியதனால் ஐந்து ஆண்டுகள் நன்னடத்தைப் பிணையில் விடப்பட்டான்.
κλώνολόκ
சுடர் ஒளி 11, டிசம்பர்.17 டிசம்பர். 2011

Page 17
தமிழுக்கு ஏன் அடிக்கடி லிவுவிடுறீங்க?
நாடோடிகள் முடித்த பிறகு கொஞ்சம் இடை வெளி விழுந்தது உண்மைதான். நாடோடிகள் மாதி ரியே கதை சொன்னால் எப்படி நடிக்கிறது? அதுதான் நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போதுதான் சீடன் வாய்ப்பு வந்தது. மலையாளத்தில் நந்தனம் என்ற பெயரில் வெளியாகி விருதுகள் குவித்தப் படம். அந்த கேரக்டருக்காகவே நடித்தேன்.
ஆனா இந்தப்படங்களில் கிடைக்காத பெயரை எங்கேயும் எப்போதும் தந்திடுச்சி இல்லையா?
அதுவொரு அருமையான படம். அந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. தமிழில் மட்டும் இரண்டு படங்களில் இணைந் துள்ளேன். ஒரு படத்தில் அங்காடித் தெரு மகேஷ் நடிக்கிறார். இன்னொரு படம் ப்ரியதர்ஷனின் அசிஸ்டெண்ட் அஜீத் மேனன் இயக்கும் படம்.
கன்னடத்திலேயும் நடிக்கிறீங்க போலிருக்கிறதே?
நல்ல கதையும் கேரக்டரும் இருந்தால் நான் மொழி, ஹிரோ பார்க்க மாட்டேன். கன்னடத்தில் நான் இணைந்திருக்கிறது நல்ல கதை. எனக்கு அருமை யான பாத்திரம். ஹிரோவும், இயக்குனரும் புதுமுகங் கள்தான்.
டுதய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ராஜபாட்டை வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார். தில், தூள், சாமி படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் முழு கமர்ஷியல் படம் இது. படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை தீக்ஷா செத் தமிழில் அறிமுகமாகிறார். டைரக்டர் கே.விஸ்வநாத் முக்கிய கதாபாத் திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சிறுத்தை
xஇ%இ%
சங்கர் ராஜா
சென்னை, லும், பாடல் படத்தின் 75 வும், விறுவிறு முழு கொமர்
சுடர் ஒளி11, டிசம்பர் - 17, டிசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 

. 14 S
சமீபத்தில் விஜய்யை சந்தித்தீர்களே. என்னபேசினீர்கள்?
O நான ஒரு விழாவில் சந்தித்தேன். விஜய் எனக்கு மிகவும் பிடிக்
கும். அவரைப் பார்த்ததும் உற்சாகமாகிறிச்சி என்னை அறிமு கப்படுத்திட்டு, நான் உங்க ரசிகை சார்னு சொன்னேன். ஆனா ஒரே வார்த்தையில் தேங்க்ஸ் என்று சொல்லி முடிச்சிட்டார். ஏமாற் றமா இருந்தது. இப்போது அவர்கூட ஒரு படம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. -
மோகன்லாலிடம் நீங்க திட்டு வாங்கியது கேரளாவில் பரபரப்பா பேசப்பட்டதே?
ஆமா. ஒரு படத்தில் மிகப்பெரிய பள்ளத்தில் தொங்கிக்கிட்டிருக்கிற என்னை மோகன் லால் காப்பாத்துறது போல் காட்சி. நானே தொங்குறேன் என்று சொன்னதுக்கு மோகன் லால் கடுமையாசத்தம் போட்டார். ஆனா லும் நான்தான் அடம் பிடிச்சு அந்த கடின
மான காட்சியில் நடித்துமலையாள விஜய சாந்தினு அவர்கிட்டயே பாராட்டு வாங் கினேன்.
எங்கேயும் எப்போதும் படத்தில் உங்களுடன் நடித்த அஞ்சலியுடன் மீண்டும் ஒருபேடத்தில் நடிக்கிறீர்களாமே?
ஆமா. அது மலையாளப் படம் திலீப் -- ஹீரோவாக நடிக்கிறார். இன்னும் படிப் பிடிப்பு தொடங்கலை. ・ 。
பெரிய கதாநாயகர்களுடன் நடிக்கமுடிய வில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
நான் முன்பு சொன்னது போல பெரிய ஹிரோ என்று எல்லாம் நான் பார்க்கிற தில்லை. கதையும், பாத்திரமும் நல்லா யிருக்கணும். நாடோடிகளில் பெரிய ஹிரோவா நடித்தார்? படம் நல்ல பெயரை வாங்கியதே. மோகன்லால் கூட இரண்டு படங்களில் தொடந்து நடித்தேன். அவர் பெரிய நடிகர்தானே.
உங்க ஹொபி?
பாட்டு கேட்கிறது. அதுவும் இளையராஜா
பாட்டுன்னா அப்படியே உருகிடுவேன் இசையில் அவர் தான் என் இஷ்டம். அவர் பாட்டு கேட்டுதான்தூங்கு றேன்.
繳
ருக்கு
ாட்லாரி தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் சையமைக் கிறார், மதி ஒளிப்பதிவுசெய்கிறார் பாண்டிச்சேரி, ஹைதரபாத் திருவண்ணாமலை உள்ளிட் காட்சிகள் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் படம் தவீத படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. மீதிபடப் பாகவும் நடந்து வருகிறது. நீண்ட இடைவெளி யல்படமாகராஜபா 5595
ఛ
டிப்பு வேகமாக

Page 18
6
பொதுவாக கேபிள்க: கப்பட்டிருக்கும். ஆனால் கிளை வடிவமைத்துள்ள இதற்காக கணணியை ப குறிப்பிட்டுள்ளார்கள். எ சைக்கிள்களை சந்தையில் வைக்கும் கண்டுபிடிப்பு பாவிக்க முடியும் எனவும்
i
w)
s
སྤྱི་
ஒன்று இரண்டல்ல மொத்தம் 15 குட்டிகளைப் போட்டிருக்கிறது இந்த மூன்று வய தான றொமி. இது ஒரு Irish Setter வகை நாய். சிறு சிறு இடை வெளி விட்டு தொடர்ச்சியாக 15 குட்டிகளை ஈன்றிருக்கிறது இந்த நாய். அதில் 10 பெண் நாய்க் குட்டிகளும், 5 ஆண் நாய்க் குட்டிகளும் இருந்தன. நான்கு வாரங்கள் கர்ப்பமாக இருந்த போது ஸ்கான் எடுத்துப் பார்த்ததில் எட்டு அல்லது ஒன்பது குட்டிகள் தான் இருப்பதாக நினைத்தோம். ஆனால் 15 குட்டிகள் போட்டது ஆச்சரியமாக இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். 15 குட்டிக ளுக்கும் ஊட்டுவதற்கு நாயிடம் பால் பற்றாக்குறை கார ணமாக புட்டிப்பாலும் வழங்கப்படுகின்றது.
韃獸
Lblöljőfalu 6filIDITSI bliDbbul ஜேர்மனியின் கம் Xభ ன் அமைந்துள்ள மினிச்
டர்லான்ட் விமான மிகச்சிறிய மாதிரி வி யமாகும். இதன் வெறும் 150 சதுர கும். இங்கு நாள் ஒ வகையான விமான தடவைகள் பறப்புக்கு தப்படுகின்றன. அத் விமான நிலையத்தின் மானம் 3.5 மில்லி காணப்படுகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யர்லெஸ் பிறேக் மூலமே மோட்டார் சைக்கள் மற்றும் சைக்கிள்களுக்கான பிறேக் வடிவமைக் தற்போது வயர்லஸ் மூலமாக பிறேக் பிடிக்க கூடியவாறு புத்தம் புதிய சைக் ர்களாம் யேர்மனியின் சார்லண்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள். ன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெற்றி கிடைத்துள்ளது என ாவே மிக விரைவில் இவ்வாறு வயர்லஸ் மூலமாக பிறேக் பிடிக்க கூடிய அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கின்றார்கள். இது ஒரு ஆச்சரியப்பட எனவும் விரைவில் அனைவரும் வயர்லஸ் பிறேக்குடன் கூடிய சைக்கிள் பல்கலைக்கழக பேராசிரியரான ஹோக்லர் என்பவர் தெரிவித்துள்ளார்.
lutebi)) Ꭻ 2lᎧᏰ-Ꮼ .
வீடு என்பது பாதுகாப்பாக Eதன் வாழ மனிதனால் உரு ாக்கப்பட்ட ஒரு அமைப்பா ம். ஆனால் இன்று அது வநாகரிகத்திற்கு ஏற்றால் பால் பல்வேறு வசதிகளுட ம், வித்தியாசமான கலைய மப்பிலும் அவரவர் பொரு ாதார வசதிக்கேற்ப அமைக் ப்பட்டுவருகின்றது. இங்குள்ள டங்களைப் பாருங்கள் இவை ம் எளிமையாகவும், அழகா வும் மரங்களின் மீது அமைக் ப்பட்டுள்ள வீடுகளை பிரதி லிக்கின்றன.
O O ஒeடகத்தின் விலை 37 கோடி
குவைத்தில் பிடோர் எனும் ஒட்டகம் 37 கோடிக்கு விற்கப்பட்டமை. அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததோடு கின்னஸ் சாதனையாகவும் இட்ம் பெற்றுள்ளது. இத்தகவலை குவைத்திலிருந்து வெளிவரும் அல்-ஷா ஹித் எனும் நாளிதழ் தெரிவித்துள்ளது. இவ்வளவு விலைக்கு விற்கப்படுவ தற்கான காரணத்தை ஒட்டகத்தின் உரிமையாளர் கூறும் போது அந்த ஒட் டகம் தனித்துவமானதும் எல்லையற்ற அழகும் உடையதாகும் என்று கூறி னார். மேலும் இவ்வொட்டகம்
முஸ்லிம்களின் இறைதூதுவரான முஹம்மதும் அவர் தோழர்களும் பயன்படுத்திய ஒட்டகங்களின் வம்சாவழியில் வந்தது என்றும் கூறினார். மேலும் இந்த ஒட்டகத் தின் தொகையாக மதிப்பில் 37 கோடியை பணமாகவே பெற்றுள் ளார். நவீன கார்கள் என்னஒரு சிறு சொகுசு ஜெட்டையே வாங்கக் கூடிய விலையில் ஒரு ஒட்டகம் விற்பனையானது ஆச்சரியமா
கவே கருதப்படுகிறது.
D
க் நகரில் ர் வொன் லையமே ான நிலை ரப்பளவு
ீற்றர்களால் ாறிற்கு 40 கள் 360 உட்படுத்
நாள் வரு
பனாகவும்
9 psubulů

Page 19
Iற்ளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கிராமங்கள் நகரமயமாக்கப்பட்டு வருகின்றன. கிராமங்கள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு
வருகின்றன என இலங்கையில் அரசியல்வாதி
களால் பேசப்பட்டு வருகின்ற நிலையில் இன்று வரை அடிப்படையான வசதிகள் கூட இல்லாத நிலையில் பல கிராமங்கள் உள்ளன. குறிப்பாக
தமிழ் பிரதேசங்களிலேயே இவ்வாறான கிராமங்
கள் பலவுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தி லுள்ள அவ்வாறான ஒரு கிராமம் பற்றியே நாம் இக் கட்டுரையில் பார்ப்போம்.
மட்டு மாவட்டத்தின் தெற்கே சுமார் 35 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள போரதீவுப்பற்று பிரிவுக்கு உட்பட்ட கிராமமே சுரவணையடியூற் றுக் கிராமம் ஆகும். இங்கு 161 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 598 பேர் செறிந்து வாழ்ந்து வருகின் றனர். இங்கு அம்மக்களின் பல்வேறுபட்ட அடிப்
படைப் பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்படாமலும்
கண்டுகொள்ளப்படாமலும் உள்ளதாக அக்கி ராமத்து மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
மழைகாலத்தில் மட்டுமே இங்கு தண்ணீர்
பஞ்சம் இல்லாமலிருக்கும். கோடைகாலத்தில் பெண்களின் இடுப்பில் ஒரு குடமும் தலையில் ஒரு குடமுமாக நீருக்காக அலையும் காட்சிகளைக் காணமுடியும். இந்த குடிநீர்ப்பிரச்சினையை
நிவர்த்தி செய்து தருமாறு பலரிடமும் கோரிக்கை
விடப்பட்டது. இந்நிலையில் அரசசார்பற்ற அமைப்பு ஒன்று நீர்வழங்குவதற்காக நீர்த்தாங்கி ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது. இது பற்றிக் கூறும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த யுவதி பிறேமா கூறுகையில் “எங்களுடைய கிராமத்தின் நடுவில் நீர்த்தாங்கி ஒன்று அமைத்துள்ளார்கள். ஆனால் அதிலிருந்து, 10 நாள்கள் 15 நாள்களுக்கு ஒரு முறைதான் நீர் கிடைக்கின்றது. எவ்வளவோ நிதியி னைச் செலவு செய்து இந்த நீர்த்தாங்கியை அமைத் தும் எமக்கு உரிய முறையில் பயன்படுத்த முடியா துள்ளது. இதற்குரிய காரணமும் என்ன என்றுகூட கண்டறியாமல் தவிக்கின்றோம்” என்றார்.
விவசாயம், மேட்டுநிலப்பயிர்ச்செய்கை, கூலி வேலை, கால்நடைவளர்ப்பு போன்ற தொழில் களை மேற்கொண்டு வரும் மக்களைக்கொண்ட இந்தக் கிராமத்தின் நிலைபற்றி கருத்துத் தெரிவித்த சு.முகுந்தன் “எமது கிராமத்தில் பூரணப்படுத்தப் படாத நிலையில் பூரீகற்பக விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. சீரான வீதிகள் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். வீதிகள் யாவும் பழுதடைந்து போய் பாவிக்க முடியாத நிலையில் உள்ளன. இவை களை சிலர் பார்வையிட்டுச் செல்கின்றார்கள் பலர் கண்டுகொள்லாமல் உள்ளார்கள. ஏனைய கிராமங் களைப் போல் எமது கிராமமும் மிளிரவேண்டும் என்றுதான் நினைக்கின்றோம். ஆனால் அது கைகூடுதில்லை மற்றவர்களைப் போல் எங்களை யும் அரசாங்கம் கவனத்தில் எடுத்தால் மிகவிரை வில் எங்கள் கிராமமும் வளர்ச்சி அடையும்” என்றார் ஒருவித சோக உணர்வுடன் கூறினார்.
சுரவணையடியூற்றுக் கிராமத்தில் படித்துவிட்டு தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் LIGJU gd 6YTGIT60TU.
ஜெயந்தா என்ற யுவதி இதுகுறித்துக் கூறுகை யில் “எங்களது கிராமத்தில் 99 வீதமான பெண் கள் தொழில் இல்லாமல் உள்ளார்கள். இதனைவிட கா.பொ.த.சாதாரணதரம், உயர்தரம் கற்றவர்க ளும் உள்ளார்கள். இவர்களுக்குரிய எந்தவித முன் னேற்றகரமான பயிற்சிகளோ தொழில் வாய்ப்புக் களோ அற்ற நிலையிலேயே அவர்கள் உள்ளனர். தையல், கைப்பணி வேலைகள், தொழிநுட்பப் பயிற்சிகள், இலத்திரனியல் பயிற்சிகள் போன்ற வற்றை மேற்கொண்டு எம்போன்ற இளைஞர் யுவதி களை வளர்த்துவிட்டால் நாங்கள் சுயதொழில்க ளில் ஈடுபடுவதோடு, எதிர்காலத்தில் எமது கிராமத் தின் வளர்ந்து வரும் தலைமுறைக்கு அவற்றைப் பயிற்றுவிக்கவும் கூடியதாக இருக்கும். எமது நிலை குறித்து பாராமுகமாக இருப்பது கவலையளிக்கின் றது” எனக் கூறினார். மழைகாலத்தில் வேளாண் மைச் செய்கையோடு சேர்ந்து மரவள்ளி, சோளம், பயற்றை போன்ற தானியப் பயிர்களையும் சில அரியவகை மரங்களையும் (செம்பவாக்கன், வருக் கன் ) கொண்டு அமைந்த கிராமமான சுரவணை யடியூற்றுக் கிராமத்தில் கால்நடைகளை வளர்க்கும் த.ஜீவானந்தராசா தனது பிரச்சினையை இவ்வாறு கூறினார்.
எனக்குச் சொந்தமாக 30 எருமை மாடுகளை வைத்துள்ளேன். எனது நிரந்தர தொழிலும் இது தான். அதன்முலம் 6 மாத காலத்திற்கு மாதாந்தம் சுமார் 5000 ரூபாய் படி வருமானம் கிண்டக்கும். ஏனைய காலங்களில் பால் கறப்பது குறைவாக இருக்கும். இதனைவிட மாடுகளுக்கு அவ்வப் போது நோய்கள் ஏற்படுகின்றன. அதற்கான
சுடர் ஒளி/11, ழசம்பர் -17, டிசம்பர் 2011
செலவுகளும் அதிகம். இ வசதியினைப் பெறுவத வாஞ்சிகுடி, மட்டக்கள் தூர இடங்களுக்கே செ ணையடியூற்றுக் கிராமத் பகுதியை மையப்படுத்தி இல்லாதது அப்பகுதி ம
குறையாகவுள்ளது. சு) யூற்றுக் கிராமத்தைச் சே வர்கள் தும்பங்கேணி, போரதீவு, பழுகாமம், ! குடி போன்ற தூர இட தமது கல்வித் தாகத்தை கொள்ள நாடுகின்றனர். இருந்து கல்விக்காக மாணவர்கள் வெளியி தான் நாடவேண்டியுள் னால் போக்குவரத்துக் ளையும், நேரவிரயத்தை கள் எதிர்நோக்கியுள்ளத காட்டுகின்றனர். இந்த தில் ஒர் ஆரம்பப் பா வது அமைத்து தமது தமதுரில் கற்பிக்க வே ளின் அளவுகடந்த அவா ஒளி பிறக்கும்-நந்நாளை காத்திருப்பதாக சுரவ மக்கள் கூறுகின்றனர்.
இது போன்று கா.டெ 17 வயதுடைய செரே மைக்கு எடுத்துக் காட்ட மத்தின் பல தேவைகள் இருப்பது ஒர் இளைஞ சகித்துக் கொள்ள முடிய போல் காட்சியளிக்கின் உள்ள வீதிகள். எமது மைதானம் இல்லை. மேலதிக வகுப்புக்களே
 

ItbalititatluLI) IIGDEDITUIJug,5)
இக் கிராம மக்கள் சுகாதார ாயின் பழுகாமம், களு ாப்பு, கல்முனை போன்ற ல்ல வேண்டியுள்ளது சுரவ தில் மாத்திரமல்ல அந்தப் கியே ஒர் சுகாதரநிலையம் க்கள் மத்தியில் ஒர் பாரிய ரவணையடி ர்ந்த மாண கோயில் 5ளுவாஞ்சி ங்களுக்கே த் தீர்த்துக் இவ்வூரில் செல்கின்ற உங்களைத் ளது. இத கஸ்ரங்க யும் அவர் ாக சுட்டிக் க் கிராமத்
–SFITG0)GUILIIT குழந்தைகளை ண்டும் என்பது அம்மக்க வாகவுள்ளது. அப்படி ஒர் அவர்கள் எதிர்பார்த்துக் ணையடியூற்றுக் கிராம
ா.த. சாதாரணதரம் கற்ற Dஸ் கூறுகையில் ஒற்று ாக விளங்கும் எமது கிரா பூர்த்தி செய்யப்படாமல் என்ற ரீதியில் என்னால் ாமலுள்ளது. வாய்க்கால் றது எமது கிராமத்தில் திறமைக்கு களமமைக்க குதி நேரவகுப்புக்களோ
இங்கு இல்லை. இதனை
JagodeOu á5UTIOffa56O6ITÚ
போல் எOது கிராoமும் 5ளிரவேண்றம் என்றுதான் Baopaoré5ar3DTib. SpeoTT6
9து கைகூருதில்லை.
of mooseo6T (3une எங்களையும் அரசாங்கம் soleogeo olden St. 5கவிரைவில் எங்கள் 5groupbeenété eleolub
மட்டக்களப்பிலிருந்து - சக்தி
விட நவீன கல்வி வசதிகள் எவையும் இல்லை எனறாா.
சுரவணையடியூற்று பூரீ கற்பக விநாயகர் ஆல யத் தலைவர் நா.தாமலிங்கம் எமது கிராமம் பழம் பெரும் தமிழ் கிராமமாகும் இங்குள்ள மக்கள் மிக வும் ஒற்றுமையுடன் வாழ்கின்றார்கள். ஆனால் அவர்கள் வளர்ச்சிப்பாதையில் செல்வது என்பது கல்லில் நார் உரிப்பது போன்று தான் உள்ளது. மிகவும் முக்கிய மாக எமது கிராமத்திற்கு வீட் டுத் திட்டம் அவசியமாக உள் ளது. ஏற்கனவே ‘நேர்ப் திட் டத்தினால் வீடுகள் வழங்கப் பட்டிருந்தாலும் அவை போதா மலுள்ளன. குண்டும் குழியுமா கக் காட்சி தரும் வீதிகள் உடன் செப்பனிடப்பட வேண்டும். ஒர் ஆரம்பப் பாடசாலை அமையப் பெற வேண்டும். கட்டப்பட்டு அரைகுறையாகக் காணப்படும் எமது குலதெய்வத்திற்குரிய ஆலயம் முற்றுப் பெறவேண்டும். தண்ணீர்த்தட்டுப்பாடு நீங்க வேண்டும். இதற்கு எமது ஊரில் உள்ள நீர்த் தாங்கியை உரிய முறை யில் பயன்படுத்த சம்மந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும். எமது கிராம இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் கருதி ஒர் சிறியதொரு தொழில் பேட்டையாவது அமைத்துத்தர வேண்டும். என்று வரிசைப்படுத்திக் கொண்டே சென்றார். "
சுரவணையடியூற்றுப் பிரச்சினைகளை அறிந்தி ராதவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இல்லை எனலாம். அரசாங்க அதிகாரிகளாயினும் அரசியல் பிரமுகர்களாயினும் இதுகுறித்து கவனத் திற் கொள்ளாமை மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது என சுரவணையடியூற்று கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Page 20
1
கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஒரு போதுமே தமிழகத்தை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் தமிழகத்துக்கு உச்ச கட்டத் தீங்கு இழைப்பவர்களாகவும் மலையாளர்களே உள்ளனர். இந்தியாவின் அதிகூடிய படிப்பறிவுள்ள மாநிலம் எங்கிற திமிர் வேறு மலையாளிகளிடம் உள்ள்து. இந்தப் பின்னணியில் முல்லை பெரியாறு அணைப்பிரச்சினை சமீப காலமாக விஸ்வரூப மெடுத்து வருகிறது. கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்துக்கும் தமிழகத்தின் தென்காசி, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கும் இடையில் 1895ல்-கட்டப்பட்ட இந்த அணை பழையதாகி வலுவற்றதாகிவிட்டதால் இதை உடைத்து புதிய அணை கட்ட வேண்டுமெனக் கேரளா முழங்கி வருகிறது. இவ்வாறு கட்டப்பட உத்தேசிக் கப்படும் அணை இப்போதுள்ள அணையை விடத்தாழ்ந்த மட்டத்தில் கட்டப்படும் எனத் தெரிகிறது. இவ்வாறு கட்டுவதால் அணையி லிருந்து தற்போது தமிழகத்துக்கு கிடைத்துவரும் நீரின் அளவு புதிய அணையிலிருந்து கிடைக்க மாட்டாது. தமிழக எதிர்ப்புக்கு இதுவே காரணம். மதராஸ் கொச்சின் சமஸ்தானங்களுக்கிடையே 1886ல் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி பெரியாறு
மீண்டும் மூ தமிழக -
கே
ஆட்சிக்கு ஆபத்து அ தேர்தலை வெல்லக் கா கட்டிக்கொண்டு கம்யூனிஸ்ட்டுகளின் எ இலேசில் விடுவதாக இல் முல்லைப் பெரியாறு எங் என்று கேட்கப்படலா அரசியல்வாதிகளின் திருகு உதாரணமாகும். (l அமைந்துள்ள திரவம் தெ தேர்தல் நடக்கவுள்ளது திருக்கூத்து. ஆனால் ஒன் டும். கேரள மாநிலம் இந் பறிவு வீதம் அதிகமான எனவே மக்களிடையே இனவாத, மொழிவாத உ தூண்ட கேரள மாநிலம் ( என்று சொல்ல முடியாது. 2006வரை கேரளாவி கங்கள், அணைகள் பட்ட யாறு இடம் பெற்றிரு முதல்முறையாக 2006ல் க இதனைப் பட்டியலில்
முல்லைபைரியாறு அ பிரச்சினை விஸ்வரூபம்
அணையிலிருந்து 999ஆண்டுகளுக்கு தமிழகம் நீர் வரத்துப்பெற உரிமையுடையது. எனினும் கேரளா கிளப்பிய சர்ச்சைகளால் 1979ல் நடந்த பேச்சு வார்த்தையில் அணைபற்றி தொழினுட்ப ரீதியாக ஆய்வு செய்து வலுவாக அணை உள்ளது என அறிக்கை தரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். உச்சநீதிமன்றம் 2006ல் இது தொடர்பான வழக்கில் அணை பாதுகாப்பானது என்ற தொழினுட்ப வல்லுனர் அறிக்கையை ஏற்று உயரத்தை 136 அடியிலிருந்து 142அடி வரை உயர்த்தலா மெனவும் அணையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இதன்படி அணை யை வலுப்படுத்தும் மூன்று வகை உபாயங்களை தமிழக தரப்பின் பொறியியல் வல்லுனர்கள் உருவாக்கினர்.
இப்படியிருக்க இருதரப்பும் இப்போது சர்ச் சையை கிளப்புவது ஏன்? என்ற கேள்வி எழலாம். கேரளாவில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. நூலிழைப் பெரும் பான்மை யில் அந்த ஆட்சி தொங்கிக் கொண்டிருப்பதும்
ஆசனங்கள்) அதில் காங்கிரஸ் அணி எம்.எல்.ஏ சிலமாதங்கள் முன்பு காலமானதும் குறிப்பிட்
ல் வெல்லாவிட்டால் காங்கி
(ஆளும் கூட்டணி 71, எதிர்க் கூட்டணி 68
இப்போது அணையை உ அதற்கு 40 கோடி ரூபா அறிவிக்கப் பட்டுள்ளது கும்பல் ஒன்று கடப்பா
அணையை உடைக்க வ
பொலிசார் தடுத்துள்ளன உடைப்போம் என்கிற காப்பில் கேரள பொலி சரியானது. மத்திய ரிகே அனுப்ப வேண்டும் எ6 தலைவர்கள் கேட் கின்ற இன்று நேற்றல்ல பல த பேசியிருக்கிறார் எனவே சங்கரன் கோவில் சட்ட காரணமாகவே வைகோ ( என்று கூறவும் முடியா
சட்டசபை தேர்தலில்
கணிக்கப்பட்ட வைகோ தனால் அ.தி.மு.க ஒருவ கைப்பற்றியது. இப்ே களமிறங்குவது உறுதியாகி გერში);}&: tilha 瑟
சுடர் ஒளி 11, டிசம்பர்-17, டிசம்பர். 2011
 
 

முள்கிறதா ரள யுத்தம்?
திகரிக்கும். எனவே ங் கிரஸ் அணி வாரிக்
களமிறங்கியுள்ளது. திரணிக் கூட்டணியும் லை. இந்த இழுபறியில் கே மாட்டிக் கொண்டது ம். அதுதான் இந்திய தாளங்களுக்கு அழகான ல்லை பெரியாறு ாகுதிக்குத்தான் இடைத் எனவேதான் இந்தத் ாறைக் கவனிக்க வேண் தியாவிலேயே படிப்
மாநிலமாகும். மலினமான ணர்வுகளைத் இடமளிக்கும்
ன் நீர்த்தேக் டயலில் பெரி க்கவில்லை. ாங்கிரஸ் அரசு ) சேர்த்தது.
டைக்கப்போவதாகவும் ஒதுக்கிவிட்டதாகவும் . இம்மாதம் 4ம் திகதி ரை சம்மட்டிகளுடன் பந்தபோது ஒருவாறாக ர். எனவே, கேரள அரசே போது அதற்கு பாது சாரே இருப்பது எப்படி வ் பொலிஸ் படையை ன வைகோ உள்ளிட்ட னர், குறிப்பாக வைகோ தடவைகள் இது பற்றிப் அடுத்ததாக நடக்கவுள்ள சபை இடைத்தேர்தல் இது குறித்துப் பேசுகிறார் து. மே மாதம் நடந்த ஜெயலலிதாவால் புறக் போட்டியிடாது விட்ட ாறு இந்தத் தொகுதியை பாது வைகோ கட்சி விட்டது தி.மு.க.வானது லலிதாவையும் மோத
விட்டு வேடிக்கை பார்க்க விரும்புவதாக கூறப் படுகிறது. கடந்த 10 வருடத்துக்கு மேலாக தமிழகத்தின் ஆளும் கட்சியே சகல இடைத் தேர்தல்களிலும் வெல்வது வழக்கமாகும். தி.மு.க ஆட்சியில் கடந்த சகல இடைத் தேர்தலிலும் தி.மு.க. வே வென்றது. அ.தி.மு.க ஆண்ட போது அ.தி.மு.க. வே வென்றது. விதிவிலக்காக இப் போது சங்கரன் கோவிலை வைகோ கட்சி வென்றால் அ.தி.மு.க.வுக்கு நிச்சயமாக அது ஒரு மானப்பிரச்சினையாகும்.
சமீபகாலமாக வைகோ தமிழ்நாட்டின் மக்கள் பிரச்சினைக்கு முகம் கொடுப்பதால் அவருக்கு முன்பில்லாத வரவேற்பு இப்போது கிடைத்து வருகிறது. உண்மையில் ராஜீவ் கொலை காரணமாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு வைகோ குரல் கொடுக்கும்போது தமிழகத்தில் பலர் எரிச்சலடைவது வழக்கமாக இருந்தது. எனவே சில காலம் தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு போராட்டம் நடத்தி அரசியல் ரீதியாக தன்னைப் பலமாக்கிக்கொண்டு அதன்பின் இலங்கைப் பிரச் சினையில் அவர் இறங்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஒருவேளை அதையே தான் வைகோ செய்கிறாரா என்றும் நினைக்கத் தோன்றுகிறது. தி.மு.க. ஊழல் கட்சி என்ற பெயருடன் திண்டாடு வதால் அவ்விடத்தை நிரப்ப வைகோ முயற்சிக்கக் கூடும்.
2006 வரை கேரளாவின் நீர் த் தேக் கங்கள் , 36060Dresoir LIrguebloo பெரியாறு இடம் பெற்றி ருக்கவில்லை. முதல் முறையாக 2006ல் காங் கிரஸ் அரசு இதனைப் பட்டியலில் சேர்த்தது. இப்
போது அணையை உடை க்கப் போவதாகவும் அத
ற்கு 40 கோடி ரூபா ஒதுக் கப்பட்டுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 21
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்
உங்களின் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். குடும்
பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சகோதரங்களால் பயனடை வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார் மகளுக்கு வேலைக் கிடைக்கும்.பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களை திணிக்க வேண்டாம். உறவினர்கள், விட்டதைப் பிடிக்கும் வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகச்ரிடம் 12 ஆம் பாதங்கள்
சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் உங்களின் பேச்சும் சுத்தமாக
இருக்கும். சேர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும், தாய்மாமா வகையில் அலைச் சல் இருக்கும். பங்குதாரர்களுடன் கவனமாக பழங்குங்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.தராதரம் அறிந்து செயல்படும் வாரமிது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதி |ளுத்ன்ஸ் கரிக்கும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். குழந்தை பாக் யம் கிடைக்கும். தாயாரின் உடல்நலம் சீராகும். எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் எதுவும் தங்காது. கன்னிப் பெண்களே! கல்யாண பேச்சு வார்த்தை கை கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். போராட்டங்களி
லிருந்து விடுபடுவதுடன் வெற்றிக்கு வழி வகுக்கும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்
இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். முன்கோபம் விலகும். கடனை ேேம் நினைத்து கலங்காதீர்கள். விரைவில் நல்லது பிறக்கும். கணவன்-மனைவிக் குள் கருத்து மோதல், பிரிவு வந்து செல்லும். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண் டாம். சமயோஜித புத்தி தேவைப்படும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம்1 ஆம்பாதம் | திட்டமிட்டவை கைகூடும். ராஜதந்திரமாகப் பேசுவீர்கள். தினந்தோறும்
எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.குடும்பத்தினர் உங்கள் ஆலோ சனையை ஏற்பார். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். டென்ஷன், படபடப்பு, விபத்து வந்துப் போகும். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. எதையும் சாதிக்க முயலும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 1.2 ம் பாதங்கள் மனித நேயமுள்ள நீங்கள், வாடி வருபவர்களுக்கு உதவுபவர்கள். குடும்பத் |தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும் மகளுக்கு நல்ல வரன் அமையும். தந்தையாரின் கோபம் தணியும்.ஒருவித பயம், படபடப்பு வந்து போகும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் வாரமிது.
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
| மொழிப்பற்று, இனப்பற்றுள்ள நீங்கள், ஒற்றுமை உணர்வு அதிகமுள்ளவர் கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உரு வாகும். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். பேச்சால் பிரச்சினை, பார்வைக் கோளாறு, சிறுசிறு விபத்து, காயங்கள் வந்து செல்லும். உணர்ச்சிவசப் படாமல் இருப்பது நல்லது. கன்னிப்பெண்களே! தடைபட்ட கல்யாணம் கூடி வரும், காதல் கைகூடும். தொடர் முயற்சியால் சாதிக்கும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எதிலும் கறாராக இருக்கும் நீங்கள், பிறர் தயவில் வாழ மாட்டீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகள் உங்களின் உண்மையான பாசத்தை உணருவார்கள். சோர்வு களைப்பு வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! புதியவர்களின் நட்பால் ஆதாயமடை வீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்
Y விவாதம் என வந்தால் வெளுத்து வாங்குவதில் வல்லவர்கள் நீங்கள்தான். .தொட்ட காரியங்கள் துலங்கும். அசாத்தியமான துணிச்சல் அதிகரிக்கும் .* ܢ ܐ ܝ ܢ ܝ ܝ ܝ மகனுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். அடுத்தடுத்து செலவுகளும், வீண் |டென்ஷனும் இருக்கும். சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும்.விஸ்வரூபமெடுக்கும்
வாரமிது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதங்கள்
இதொலைநோக்கு சிந்தனைக் கொண்ட நீங்கள், எதிலும் உண்மையை விரும் இதேபுேபவர்கள். கேட்ட இடத்தில் ஒரளவு பணம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். அத்தியாவசியச் செல வுகளே அதிகமாகும். அவ்வப்போது சோர்ந்து போவீர்கள். விமர்சனங்களை தாண்டி வெற்றி பெறும் வாரமிது.
இயற்கையை நேசிக்கும் நீங்கள், பாரம்பரிய வழக்கங்களை விட்டுக் இயே கொடுக்க மாட்டீர்கள். பணம் எதிர்பார்த்த வகையில் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகளை உற்சாகப்படுத்த கேட்டதை வாங்கித் தருவீர்கள். அவ் வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள்
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
இ) எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள்தான்.
3 குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். தந்தையாருடின் மனக்கசப்பு அவருக்கு மருத்துவச் செலவு கள் வந்து போகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வெற்றிப் பய ணம் தொடரும் வாரமிது.
JíLů 626nal 11, psFibiři -17, pJFLibů 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரற்றுக்கொள்ாбо!
சிந்திரவம்சத்தைச் சேர்ந்த மன்னன் ரந்திதேவன். பரமதயாளமூர்த்தி
யான இவனிடம், யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பான். இவனது தேசத்தில் யாகங்கள் நடந்த வண்ணம் இருக்கும். மக்கள் பஞ்சமின்றி வாழ தேவர்களைத் திருப்திப்படுத்தும் வகை யில் இந்த யாகங்கள் செய்யப்பட்டன. யாகம் செய்தே இவனது கஜானா காலியாகியும் விட்டது. நல்லவர்களைச் சோதித்து, அவர்களை மற்றவர் களுக்கு வழிகாட்டியாக்குவதற்காக ஆண்டவன் பல சோதனைகளை வைப்பான். ரந்தி தேவன் விஷ்ணு பக்தன். அவனுக்கு அந்த மகாவிஷ்ணு கொடுத்த சோதனையின் அளவு எல்லை மீறியது. யாகம் செய்வதே பஞ் சம் வரக்கூடாது என்ற கராணத்துக்காகத் தான். ஆனால், ரந்திதேவனின் நாட்டில் பெரும் பஞ்சத்தை உண்டாக்கினான். எங்கும் பசி பசி என்ற ஒலம் ரந்திதேவன் அரண்மனைத் தானியக் களஞ்சியத்தில் இருந்த அத் தனை பொருட்களையும் மக்களுக்கு வழங்கினான். அதுவும் காலியா னது. ராஜா ராணி, பிள்ளைகளுக்கு கூட அரண்மனையில் உணவில்லை. அவர்கள் பசியில் தவித்தனர். மக்களுக்கு எப்படியோ இந்த விஷயம் தெரிந்து விட்டது. - 3:3: 3:...
கொடுத்துவிட்டு மயக்க நிலையில் மகாவிஷ்ணுவிடம் பர இங்கே வந்த எல்லாருமே ஏதோ ஒரு துன்பத்துடன் எ னை அணுகி ::: னார்கள் அவர்களைப் போல இந்த உலகில் கோடானு கோடி மனிதர்
பதத்தை அருளினார். {
தங்கள் இல்லங்களில் இருந்த கொஞ்சஅரிசியைச் சேகரித்துகூழா காய்ச்சி ராஜா வீட்டுக்கு வந்து, தாங்களும், ராணியும், பிள்ளைகளும் சாப்பிட்டு எங்களைக் காக்க வேண்டும் உங்களால் பலனடைந்த நாங்கள் இந்த நன்றிக்கடனைக் கூட செய்யாவிட்டால், உங்கள் பிரஜை
களாக வாழ்ந்ததில் அர்த்தமே இல்லை," என்றனர். மக்கள் சொல்லை
மன்னன் தட்டவில்லை. வாங்கிக் கொண்டான். அவர்கள் சாப்பிட இருந்த வேளையில், ஒரு அந்தணர் அங்கே வந்தார். அவர் வேறு யாரு மல்ல, மகாவிஷ்ணுவேதான். ராஜா பசி தாங்கவில்லை. ஏதாவது கொடுங் களேன்," என்றார். ராஜா மட்டுமல்ல, அந்த குடும்பத்தினர் அனைவ ருமே தாங்கள் குடிக்க இருந்த கஞ்சியில் ஒரு பகுதியை அவருக்கு கொடுத்தனர். அவர் குடித்துவிட்டு கிளம்பிவிட்டார். மீதியை குடிக்க இருந்த வேளையில் இன்னொருவன் வந்தான்.
"ராஜா பசி தாங்கலையே." என்றான். அவனுக்கும் ஒரு பகுதி தரப் பட்டது. இப்படியே மூன்றாமவன் ஒருவனுக்கும் கொடுத்தார்கள். மிச் சத்தை ராணியும், பிள்ளைகளும் குடித்து விட்டார்கள். ராஜா மட்டும் தன் பங்கைக் குடிக்கவில்லை. ஒருவேளை வேறு யாராவது வந்தால் "இல்லை" என்று சொல்லி, பாவத்தைச் சேர்க்க வேண்டி வருமே மாலை வரை வராவிட்டால் குடிப்போம்," என எடுத்து வைத்திருந்த வேளை யில், ஒரு வேட்டைக்காரன் சில நாய்களுடன் வந்தான்.அவனை நாரா யணனாகவே பார்த்த ராஜா அவனுக்கும், நாய்களுக்குமாக கஞ்சியைக்
களும், பிற ஜீவராசிகளும் துன்பத்தால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களின் உள்ளம் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கும்? அவர்களது உள்ளங்களுக்குள் என்னை அனுப்பிவை. நான் எல்லா ஜீவ
ராசிகளின் துன்பத்தையும் எடுத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டத்தை வேண்டுமானாலும் அனுபவிக்கிறேன். அந்த துன்பத்திடம் சரண்டை கின்றேன்,” என்று உருக்கமாகப் பிரார்த்தித்தான். பின்னர் அங்கிருந்த ஒரு குவளையில் இருந்த தண்ணீரைக் குடித்தாவது உயிர்வாழலாம் என
குடிக்க இருந்த வேளையிலும், பரந்தாமன் தன் லீலையைக் காட்டி
அப்போதும், ஒருவன் வந்து தாகமாயிருக்கிறது என்று சொல்ல அவ னுக்கு அதை கொடுத்து விட்டான். அப்போது பரந்தாமனிடம் "கேசவா!
இவனுக்கு கொடுத்த இந்த தீர்த்தத்தை உனக்குக் கொடுத்ததாகக் கருது
கிறேன். நீயே இதைப் பருகியதாக நினைக்கிறேன். உன் தாகம் தீர்ந்தால் உலகத்தின் தாகமே தீர்ந்துவிடுமே," என்று வணங்கினான். இந்த தியா கத்தைப் பார்த்து, பரமாத்மாவே அவன் முன் தோன்றி, அவனுக்கு பரம

Page 22
18
"யாழ் மண் வீரமும்,
காதலும் கொண்டது
'தப்பு இசைக் கலைஞர் ஆடலர
"சாதி, மதம், மொழி கடந்து, சமூக மாற்றத்தை கொண்ற வரவேண்றம் அதற்கு நான் எறத்துக் கொண்ட ஆயுதம் பறை
யாழ்ப்பானத்தன் மீது நான் கொண்ட காதலின்பால் இந்த மண்ணுைக்கு வந்து இம்மண்ணின் மக்களைப் பார்க்க கிடைத்த தருனத்திற்காக சந்தோசமடைகிறேன்" என்றார் ஆடலரசு வேதுை.
சென்னையிலிருந்து 40 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் முறிச்சம் மேற கிராமத்தில் வெங்கடேசன்அன்னமாள் தம்பதியினரின் 5பிள்ளைகளில் மூத்தவர் வேலது கோபால்.
கூடீறக்குறம்ப வாழ்க்கை முறைமையில் வளர்ந்தவர் சடிடத்தரபிை படிடம் பெற்றவர். சென்னைப் பல்கலைக் கழகத்தின் இதழியல் முதுகலைமாணி மானவனாக 96iterri.
இவர் சமூக விருதலைக்காகவும், மாற்றத்திற்காகவும் உழைப்பவர். ஆதித்தமிழர் கலைக்கழுவில் சமூகப் 6urg LeoLtuagiras Sqbása Drs.
25வது வயதிலேயே ஆடலரசு என்றபெயர் பெற்றுள் எார். இவரது கலையார்வம், ஈறபாடு, செயற்திறன் என் ueo Unuiĝo koedoveobeoorugbeofileqDeoanăsasafidbeoboo.cu.lefiles) செயற்றிறன் அரங்க இயக்கத்தின் அழைப்பில் யாழ் மண்ணிற்கு வருகை தந்து 'பறை' எனும் கலைப் பயிற்
சியையும், நிகழ்ச்சியையும் யாழ்பல்கலைக்கழகம் கோப்
Lumiu éĐb&fiuň Lufigsběă asesorTerraroeso, umộůLuTeodoră abdibesfii யற் கல்லூரி ஆகியவற்றில் நடத்தியுள்ளார். அவரது கலை யார்வத்தைவெளிக்காடிறம் ஒருநேர்கானல் இது.
கேள்வி இந்தக் கலையில் எப்போது உங்களை இணைத்துக் கொண்டீர்கள்?
பதில் பன்னிரண்டு வயதிலேயே இக் கலை பற்றி அறிந்து கொண்டேன். எங்கள் கிராமத்தவர்கள். பறை அடிக்கும் இளைஞர்களைக் கூட்டி ஒரு மாநாடு நடத்தினார்கள். அதிலே கலந்து கொண்ட ஒரு பெரியவர் பறை அடிக்கும் போது ஆடியாடி அதனை அடிக்கும் முறையைச் செய்து காண்பித் தார். அந்த மாநாட்டில் நானும், என்னுடைய மாமாவும் உறவினரும் பங்கேற்றிருந்தோம்.
ஆடி அடிப் பறை அடிக்கும் அழகு எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது. நானும் அதனைப் பயின்று ஒத்திகை பார்த்தேன். மேடையில் அதனைச் செய்து காண்பித்தேன். இப்பொழுது இந்த யாழ்ப்பாண நிகழ்ச்சிகள் எனக்கு அதனை நினைவூட்டுகின்றன. - - - - -
சென்னையில் அண்ணா அரங்கிலே சிறப்பாக
எனது பறை ஆட்ட நிகழ்ச்சியை நடாத்தினேன்.
அது என்னால் மறக்கமுடியாத நாளாகும்.
கேள்வி இது உங்களது பரம்பரையான பாரம்பரிய (3563)6)u IT? , دس ... :
பதில் பறை அடிக்கிறது எங்கள் கலை இல்லை. ஆனால் பாரம்பரியமான கலை, தாத்தா ஒரு கூத்துக்கலைஞர் கூத்து வாத்தியார் நான் பிறந்து ஒரு வருடத்தில் இறந்திட்டார். வேணுகோபால் என்பது பெயர் அவர் வைத்ததுதான்.
என்னுடைய மாமா இந்தக் கலையில் ஈடுபாடு கொண்டவர். உடுக்கைப்பாட்டு பாடல்கள், பறை இசை என்பவற்றில் ஈடுபாடு உள்ளவர். அவர்தான் இந்தப் பறையை எனக்குத் காண்பித்தார்.
கேள்வி உலகில் உள்ள கலைகளுள் இந்தக் கலையைத் தேர்ந்தெடுத்து வளர்த்தமைக்கு என்ன காரணம்?
ா நேர்காணல்
பதில் படிப்பறிவில்லாத பா வனைப் பாதுகாத்துக் படுத்திக் கொள்ளவும் கல விலங்கை அடித்துத் தன. கொண்டான். அதன் இை மரத்தில் மேலேயோ ெ னான். அது காய்ந்ததன் யாக்கினான். காற்றடிக்கு கிளைகள் தோலின மீது உ தத்தில் பறவைகள் பறந் தான். சத்தத்திற்கு பறை ஆயுதமாகும்.
விலங்குகளை விரட்ட பக்கத்தில் இருவர்கள் ெ யில் ஒரு தாக்கம் ஏற்படு களும் ஏற்படுகின்றன.
ஒரு குச்சி கொண்டு யில் தட்டும் போது ஏற்ட குகளும் பயந்து ஒடுகின்ற குழுமமாக வாழ்ந்த பாடலை மேற்கொள்ள இன்று போல் ஈமெயில், இ பேப்பர், ரீவி எதுவுமே இ படுத்தி அடித்துச் சத்தெ விற்கு குறிப்பைக் செ தொடர்பு சாதனமாக இ முன்பு இருந்திருக்கிறது.
பறை ஒரு இழிவான 4 றனர். இழிவான இசைக் பார்க்கின்றனர். இசை தாய்ககருவியானது இந்த காட்டி மீண்டும் மீண்டும்
தமிழ் நாட்டில் பறை அவர்கள் பறை இசைப் வெட்டியான் என்றொ அவர்கள் பறையை அடிட
கோயிற் திருவிழா, ச சடங்கு என பறை இை
சிக்கு ஏற்ப வேறு படுகின்
சாதி வேறுபாடு இல்ல குகிறோம். பரதநாட்டி இசை என்பன குறிப்பிட் படுத்தப்படுகிறது. ஆன னது. பறையை என்னு
 

கலையின் மீது
j சு வேணு
ாஸ். வி. மேனகா
மரனாய் முதலில் இருந்த கொள்ளவும், மகிழ்ச்சிப் லகள் தேவைப்பட்டன. க்கு உணவாகப் பெற்றுக் றச்சியை உண்டு தோலை டியின் மேலேயோ வீசி பின்னர் தனக்கு ஆடை ம் வேளையில் மரங்களின் ரசும் போது கேட்கும் சத் தன அதுகண்டு சிந்தித் வகளைக் கலைக்க இது
- நெருப்புமூட்டி அதன் 5ருப்பு வைக்கயில் உடை கின்றது. அதனால் சத்தங்
தோலினால் ஆன உடை டும் சத்தத்தினால் விலங்
5.
மக்களுக்குத் தொடர் வழிகள் இருக்கவில்லை. இன்ரநெற் பேஸ்புக் நியூஸ் இல்லை. தோலைப் பயன் மழுப்பி இன்னொரு குழு 5ாடுத்தான். தொலைத் |ந்தப் பறை இசைக்கருவி
கலை என்றே எண்ணுகின் கருவியாகவே இதனைப் சக்கருவிகளுக்கெல்லாம் நப் பறை, இதனை சூடு
பயன்படுத்தலாம். பர் என்ற சமூகம் உள்ளது. பதில்லை. அச்சமூகத்தில் ரு பிரிவினர் உள்ளனர். பார்கள். ாவு வீடுகள், கலியாணம், சக்கும் முறைகள் நிகழ்ச் D60T. ாமல் இக்கலையைப் பழ பம், கிளாசிக், கர்நாடக ட குழுவினராலே செயற் ால் பறை பாரம்பரியமா டைய அப்பா இசைக்க
வில்லை நான் பயின்றிருக்கிறேன். சாதி அடக்கு முறையை ஒடுக்கவே நான் அதனைப் பயின்றேன். ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாது. ஏழை பணக் காரன் என்ற உயர்வு தாழ்வுகள் கூடாது. எல்லோ ரும் சமம், கலைகள் மக்களை ஒன்றிணைக்கின்றது. இக்கலையை எனக்குப் பின் வருவோர் வளர்த்துச் செல்ல வேண்டும். யாழ். பல்கலைக்கழகம் அதனை வளர்ப்பதற்கு ஊக்கம் தருவதாக உணரு கிறேன்.
கேள்வி
தமிழ் நாட்டில் இந்தக் கலையின் ஆதிக்கம் தற்போது என்ன நிலையில் உள்ளது.
பதில்
பன்றயை வாசிப்பவர்கள் பறைக் கலைஞர்கள் என்ற எண்ணம் உருவாகவில்லை. அது ஒரு சமூகத் திற்கு உரியது என்ற எண்ணத்தில் அதற்கான பண மும் கொடுக்கப்படுவதில்லை. இங்கே இரண்டு வகையான கலைஞர்கள் உள்ளனர். நிகழ்த்து கலை ஞர்கள், பாரம்பரிய கலைஞர்கள். அவர்களில் பாரம்பரியக் கலைஞர்களுக்கு நிறைய அடக்கு முறைகளும் பொருளாதாரச் சிக்கல்களும் உள்ள தால் அதில் ஈடுபடத் தயங்குகின்றனர். இந் நிலையை மாற்ற அறிஞர்கள் முற்போக்கு சிந்தனை யாளர்கள் முன்வரவேண்டும்.
கேள்வி
நீங்கள் யாழ்ப்பாணத்தில் வந்து இந்தக் கலை யினை நிகழ்த்துவதற்கான காரணம் என்ன?
பதில்
யாழ்ப்பாணம் ஒரு போர்களம் என்றே அறிந் திருந்தேன். நான் வரக் காரணமானவர்கள் செயற் றிறன் அரங்கச் செயற்பாட்டாளர்கள். பறை இசை மீது இங்குள்ளோர் விருப்பம் உள்ளார்கள். எனவும்
சுடர் ஒளி111, ழசம்பர் -17, டிசம்பர் 2011

Page 23
அதனை வளர்க்கும் ஆர்வமும் அவர்களிடம் உள் ளது எனவும் அறிந்திருந்தேன்.
யாழ் மண் வீரமும், "கலையின் மீது காதலும் கொண்டது என்பதை உணர்ந்துள்ளேன். அதனா லேயே இங்கு வந்தேன்.
கேள்வி
கலையில் யாழ்ப்பான பெண் பிள்ளைகளது ஆர்வம் எவ்வாறு இருக்கிறது?
பதில்
பெண்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும் நிலை மாறிவிட்டது. பறையை வாசிப்பதற்கு அவர்களா லும் முடியும் என்ற நிலையும், அவர்களுக்கு அனைத்துத் திறன்களையும் பெறும் ஆர்வமும் உள் ளது. யாழ்ப்பாணம் பெண்கள் திறமையான கலைஞர்கள். விடுதலையையும் வெற்றியையும் அவர்கள் விரும்புகிறார்கள். கடவுள் பக்தி மிக்கவர் கள். இன்றைக்கு விரதம் மாட்டுத்தோலில் தயாரிக் கப்பட்ட பறையைத் தொடமாட்டேன் நாளைக்கு வருகிறேன் என்றார்கள். மறுநாள் பறையை எடுத்து அடித்து அதனைக் கிழித்துப் போட்டார்கள். அதனால் தங்களுக்கு வேறு பறை தாருங்கள் என அவர்கள் கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. பறைஇசையின் வெற்றி அது.
கேள்வி
பறைக் கலையை வளர்ப்பதற்கு எந்தளவு தூரம் பாடுபட்டிருக்கிறீர்கள்?
பதில்
ஆதி தமிழர் இயக்கமும் அதன் செயலாளர் வினோத் அவர்களும் இக்கலையை வளர்க்க உதவி னார்கள். சமூகப் பண்பாட்டைக் கைக்கொண் டால் சமூக விடுதலையை வெற்றி கொள்ளமுடி யும். எனது மாமா அந்த இயக்கத்திலிருந்து கொண்டே என்னை அதனுடன் இணைத்துக் கொண்டார். நான் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். ஆயிரம் கலைஞர்களை உருவாக்கு வதே எனது நோக்கம். யாழ் பல்கலைக் கழக மாண வர்களும் அவர்களுக்குள் அடங்குவர் அது எனக் குப் பெருமை தருகிறது.
2004 இல் மும்பையில் நடந்த சமத்துவ மாநாட் டில் கலந்து கொண்டேன். ஒடுக்கப்பட்ட சமூகங்க ளிலெல்லாம் சமூக இசை உண்டு. தென்னாபிரிக்க
கறுப்பரிடத்திலும் பறை இசை இருக்கிறது. என்னு
டைய பறை இசையும் மாநாட்டில் இசைக்கப்பட் டது.
டெல்லியிலும் தெருக்களில் பறை இசைத்து நடந்தேன். தொலைக்காட்சிகளிலும் தோன்றி இசைத்தேன்.
கேள்வி இந்தியாவில் பெர்ட் ஆதிக்கம் கூடுதலாக வகையில் பறைக் கலைய எவ்வாறு உள்ளது?
நில் பறை இசையிலிருந்து கள் இசையில் எடு: இசைக்கருவி ஒருங்குபடு குறைத்தல் எல்லாமே ஒ மூலம் செய்யலாம். எை லஜி வளர்ந்ததுள்ளது கீே வாத்தியங்கள் எல்லாே கத்தை செலுத்துகின்றன ரைச் சேர்த்தால் நல்லா { கிற்ராரையும் பறையைய ஒரு புறோக்கிறாம் பண் கள்.
வெளிநாடுகளில் இந் வேற்பு இருக்கிறது. எ தொடர்கிறது.
பறை இசையை வள வளர்ச்சியைத் தடுக்காம பறை இசையின் துளிகள் நிறைய கலந்துள்ளது. பர ஒன்று "தத்தகிட தத்த இதை பறையடிச்சே 'த: கிட தரிகிடதோம்” என் அளவிற்கு இன்று வளர்ந்தி தற்போதைய இசைக் அரங்குக்குள்ளே தான் அடிச்சா ஐந்து கிலோ மீ கேட்கும்.
பாரம் பரியமாக வே கொண்டு செய்யப்படும் நல்லது.
கேள்வி தமிழ் நாட்டில் உங்க வேற்பும் யாழ் மண்ணில் பும் உங்களது பார்வையில்
பதில் தமிழ் நாட்டில் கலை யும் போது வரவேற்புள் எல்லாக் கிராமங்களுக்கு தெரியாது. ஒரு குறிப்பிட் டத்திலதான் இந்த மாதி லாம் நடக்கும்.
தீருமணப்பேச்சுவார்த்தைக்கு மறுப்புத் தெரிவித்த ஒரு இளம் பெண்மீதும் அவரது குடும்பத்தவர் மீதும் அசிட் வீசப் பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இது நடைபெற் றுள்ளது. நள்ளிரவு ஆப்கானிஸ்தானின் வடபுலத்தே உள்ள நகரமான குண்டுஸ் எனும் இடத்தில் வீட்டினை உடைத்து உட்புகுந்த துப்பாக்கி ஏந்திய முகமூடி மனிதர்கள் வீட்டினுள் ளோர் மீது அசிட்டினை வீசியமையால் 17வயதுடைய மும்தாஜ் எனும் அழகிய இளம் பெண் மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
மும்தாஜ் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குத லின்நிமித்தம் அவருடையதாயார் மற்றும்நான்கு சகோதரி களும் பலத்தஎரிகாயங்களுக்குள்ளாகினர்.
“நள்ளிரவில் பலவந்தமாக வீட்டினுள் புகுந்தவர்கள் என் னைத் தாக்கி ஓர் பெரிய பையில் கட்டிப் போட்டனர். பின்பு உட்புகுந்த அவர்கள் எனது மனைவி மற்றும் மகன்மாரை யும் தாக்கிவிட்டுச் செல்லும் போது மகள்மார் மீது அசிட்டை வீசிவிட்டுச் சென்றார்கள்" எனக் கூறினார் பாதிக்கப்பட்ட வர்களின் தந்தை.
முகமட்டின் மூத்தமகளான அழகி மும்தாஜைத் திரு மணம்புரிய இராணுவக் கட்டளையதிகாரி ஒருவர் விருப் பம் தெரிவித்திருந்தார். ஆனால் குடும்பத்தினர் அதனை நிராகரித்துவிட்டு மும்தாஜினை வேறொருவருக்கு நிச்சயம் செய்துவிட்டனர். எனவே இச் சம்பவத்தின் பின்னணியில் அந்த இராணுவ அதிகாரிய்ே இருக்கலாமெனச் சந்தேகிக் கப்படுகின்றது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருமுன்னர் தாக்குதலாளிகள் அங்கிருந்துதப்பியோடிவிட்டனர்.
ஆப்கான் உள்நாட்டமைச்சர் பிஸ்முல்லாமுகம்மதி இது குறித்து விசாரணையை ம்ேற்கொண்ட உடனடியாக இச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களைந்தியின் முன்நிறுத்து மாறுகாவற்துறையினருக்குவிசேடஉத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, ஆப்கானின் பிறிதொரு இடத்தில் மற்று மோர் சம்பவம்-உறவினர் ஒருவரால் பாலியல் துன்புறுத்த லுக்கள்ளாக்கப்பட்டது. தொடர்பில் சிறையிலடைக்கப்பட் டுள்ள பெண்ணை விடுவிக்கும்படி ஜனாதிபதி கமீட் கர்சாய் கட்டளையிட்டுள்ளார்.
(9babited 6Lu6öoTaib6
அப்பெண் கைதியின் 6L), தலை கோளி 5000ற்கும் மே6 பங்களுடன் சமாப்பிக்கப்பட்ட இக்கட்டளையை ஜனாதிபதிக கைனாஸ் உறவினர் ஒ கப்பட்டுத் தற்சமயம் சிறைய கழித்தும் விட்டார். அதுமட்டும கூடமொன்றில் இவரை வ மூலம் கிடைத்த குழந்தையிை அதுமட்டுமல்லாது, கை தாயின் தன்னைக் கெடுத்தல் வேண்டிய சிக்கலை எதிர் குறிப்பிடத்தக்கது. இவ்விடயம உரிமைகளின் நிலையைக் ளது.
அமெரிக்கப் படையினரின் தின் பின்னரும் கூட பெண் சட்டங்களை விதிக்கும் தலிய மும்நிலவுவதையே இதுகாட்டு கைனாஸ் விடயத்தில் ஒ6 தொடர்ந்து ஜனாதிபதி கர்சாய் கூட்டி ஆலோசனை நடத்தி அ6 வாரம் முடிவுசெய்தார்.
கூட்டத்தில் கலந்து கொன் அவளைக் கெடுத்தவனைே அல்லாவிடில் அவளை விடுவி தீவிரப் பழமைவாதிகளால் அ உண்டு"எனத்தெரிவித்தனர். கைனாசும் இதற்கு ஒப்புத
aliLügarh 111, přibli -17, paFbUů 2011
நிபந்தனையுடன் அதாவது அ

பிசைப் பாடல்களில் இருக்கிறது. அந்த
ன் போட்டித்தன்மை
நிறைய இசைத்துளி
தாளப்படுகின்றன.
த்தில் நெறிப்படுத்தல் ரே ஒரு இசைக்கருவி லக்றோனிக் ரெக்னோ பாட், கிற்ரார் இசை D பறை மீது ஆதிக் பறையோடு கிற்ரா இருக்கும் தயவு செய்து ம் சேர்த்து கிளப்சியா ணும்படி கேட்கிறார்
த பறை இசைக்கு வர ங்களது பணி அங்கு
ர்க்காவிடினும் அதன் ல் இருந்தால் நன்று. ா பரத நாட்டியத்தில் தநாட்டியத்தில் உள்ள கிட தரிகிட தோம்” ந்தகிட தத்தகிட தத்த று இசைக்கக் கூடிய ருெக்கிறது.
கருவிகளை அடிச்சா கேட்கும் பறையை ற்றருக்கு குறையாமல்
ம்பு, மாட்டுத் தோல் பறை தான் என்றும்
ளுக்கு கிடைக்கிற வர கிடைக்கும் வரவேற் ல் எவ்வாறு இருந்தது?
) நிகழ்ச்சிகளை செய் ளது. தமிழ் நாட்டின் ம் இந்தப் பறை இசை -ட கிராமத்து மாவட் திரி புறோக்கிராமெல்
ஆனால் இன்றைக்கு அங்குள்ள வரவேற்பைவிட இங்குள்ளவர்களின் வரவேற்பு அதிகமானது என்று தான் சொல்வேன்.
கலையின் வளர்ச்சி பாரம்பரிய தொடர்ச்சி தற் போது அது அறுபட்டுப்போய் உள்ளது.அறுபட்டுப் போன அந்தக் கலையை இணைப்பதன் தாக்கம் நிறையவே இருக்கின்றது.
தமிழர் பாரம்பரிய கலைகளை கட்டாயம் பயில வேண்டும். இதை நான் உணர்ந்துள்ளேன்.இங்கே பார்த்தேன் தமிழ் நாட்டிலும் மேலான வரவேற்பு யாழ்ப்பாணத்தில் உள்ளது.
கேள்வி
யாழ் மண்ணில் இருந்து திரும்பி உங்கள் ஊருக்கு செல்ல இருக்கின்ற நிலையில் இந்த யாழ் மண்ணுக்
.">2<--
கும், சமூகத்திற்கும் எதனை விட்டுச் செல்கின்றீர்கள்,
எதை சொல்லிச் செல்கிறீர்கள்?
பதில்
இந்தியாவிலிருந்து வந்து ஒரு கலையைக் சொல் லிக் கொடுத்தல் சாதாரணமானது என நினைத்தேன். ஆனால் ஏதாவது ஒன்றை இங்கே விட்டுச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். என்னிடம் விட்டுச் செல்வதற்கு எந்த உடமையும் இல்லை.
என்னிடம் இருப்பது உயிர் மட்டும் தான். உயிரை நான் விட்டால் மீண்டும் இங்குள்ள மாணவர்களைப் போன்று வேறுபலரையும் உருவாக்க முடியாது அத னால் என்னுடைய உடல்மொழியை இந்த மண் ணிற்கு விட்டுச் செல்கின்றேன்.
நிச்சயமாக இந்த மக்களைப் பற்றி அவர்களது ஆர் வத்தைப் பற்றி எப்போதும் எங்கும் பேசுவேன். இந் தக் கலையை இத்துடன் விட்டு விடாமல் வளர்க்க வேண்டும் என யாழ் சமூகத்திற்கு சொல்லிச் செல்கி றேன்.
கேள்வி
பொதுவாக இங்குள்ள மக்கள் உங்களது பார்வை யில் எவ்வாறு இருக்கின்றனர்?
பதில்
யாழ்ப்பாண மக்கள் ரொம்ப பாதுகாப்பாக இருக் கிறார்கள். இவர்களது உடை, உணவு, பழக்க வழக் கம், மொழி, சொல்லாடல் வித்தியாசமாக உள்ளதே தவிர தமிழர் எல்லாருக்குமே ஒரே பண்புதான். காதல், வீரம் இரண்டும் தான் தமிழருக்குச் சொந்த மான, உடம்பிலே பிறந்த உடமை. அதனை இங்கே யும் பார்த்தேன். உடைகளில் மேலைத்தேசம் கலந்தி ருந்தாலும் உள்ளத்தில் இருக்கும் உணர்வுகள் மாற வில்லை. தமிழன் நான் தமிழன் என்ற உணர்வு மறை ந்து போகின்ற கலைக்கு புத்துயிர் வழங்கப்பட்டுள்ள தருணம் இது. இதனை யாழ் சமூகம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்தானில் அதிகரித்துவரும்
நக்கெதிரான வன்முறைகள்
பர் கைனாஸ், இவரது விடு
)ான பெண்களின் கையொப் மனுவொன்றினையடுத்தே
மீட்கர்சாய்விடுத்துள்ளார்.
ருவரினாலேயே கற்பழிக் ல் இரண்டுவருடங்களைக் ன்றி காபூரில் உள்ள சிறைக் ல்லுறவுக்குட்படுத்தியவரின் னயும் வளர்த்துவருகின்றார். னாஸ், விடுதலையடைவ ரையே திருமணம் செய்ய கொள்ளவேண்டியுள்ளமை ானது ஆப்கானில் பெண்கள் கோடிட்டுக் காட்டுவதாகவுள்
கெடுத்தவரின் சகோதரி மணக்கவேண்டுமென்பதே அது வாகும். இதுவொன்றேதனது எதிர்கால வாழ்வில் அவரிடமி ருந்து தனக்குப் பாதிப்பு ஏதும் நடவாததை உறுதி செய்யும் என்பது கைனாசின் எண்ணமாகும்.
கடந்த ஒரு தசாப்தகாலமாக ஆப்கானிஸ்தானில் சர்வதேச உதவியாகப் பலகோடிக் கணக்கான டொலர்கள் கொட்டப்பட்ட போதிலும் பெண்களுக்கெதிரான வன்முறை கள் அங்கு குறைவதற்குப் பதிலாக அதிகரிப்பதையே காணமுடிகிறது.
ஆப்கான் சுயாதீன மனித உரிமைகள் ஆனைக்குழு 2010 ஆம் ஆண்டு முழுவதுமாகப் பதிவு செய்து வைத் துள்ள 27OO எண்ணிக்கையான பெண்களுக்கெதிரான வன்முறைகளுடன், 2011ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள 1026 எண் ணிக்கையான வன்முறைகளுள் இதனை உறுதிசெய்கின் றது.
அத்துடன் ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் ஒக்ரோபர் அறிக் கையின் புள்ளிவிபரங்களின்படி 87வீதமான பெண்கள் ஆப்கானில் உடல் ரீதியாக, உளரீதியாக அல்லது பாலியல் ரீதியாக வன்முறைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர் என்பது தெட்டத்தெளிவாகின்றது.
பத்துவருடகாலப் பிரசன்னத் களுக்கெதிரான இரக்கமற்ற ன்களின் ஆதிக்கம் இன்ன கின்றது.
த்த கண்டனக்குரல்களைத் நீதித்துறை அதிகாரிகளைக் ளை விடுவிப்பதற்குக் கடந்த
ட அதிகாரிகள் “கைனாஸ், மணம்புரிய வேண்டும் $கும் பட்சத்தில் ஆப்கானியத் வளுக்கு ஆபத்துகள் நிறைய
Dளித்துள்ளார். ஆனால் ஒரு |ளது சகோதரரை அவளைக்

Page 24
இதயத்தில்
நோய்க்கிருமிகளால் E நோய் வராமல் 'Antibi -laxis-ஆக கொடுத்து 錢 பெரிய அளவி: குழந்தைக்கு மூ -pnoea) gji) GîGuib (Ret
அநதக கு வேண்டு
culsio
விட்ட
கேள்வி: 9 மாதமாகும் எனது ତ୍ରି
ரண்
டாவது குழந்தைக்கு இத யத்தில் ஒட்டை (PDA) ஏற்பட்டுள்ளதாக மருத் து வர்கள் கூறுகிறார் கள். இதற்கு என்ன செய்ய வேண்டும்?
பதில்: PDA என்றால் “Persistent Ductus Arter - OSus’ என்பதன் சுருக்கமா கும். இது பிறவியிலேயே உண்டாகும் இதயம் (Cong - enital Disease) g1b_1|bg, ' 'I
ଘ00T|
பட்ட நோயாகும். இது பெரும் - OC பாலும் பெண் குழந்தைகளுக்கு அதி வரும். இயத்திலிருந்து கிளம்பு SY2 மேற்ே கின்ற இரண்டு முக்கிய இரத்தக் கேள்வி குழாய்கள் AOrta-இது இடது வென்டிரிக்கிள் றும் உட
அறையிலிருந்து இரத்தத்தை நுரையீரலுக்கு கொண்டு செல்லும். குழந்தை பிறப்பதற்கு ஏற்படுகிறது. இது எத முன்பு (Fetal Life) இந்த இரண்டு இரத்தக் பதில்: உடலில் அதிக குழாய்களையும் 'Ductus Arteriosus" என்ற சிறிய '??திலும் இரத்தக் குழாய் இணைத்திருக்கும் பிறந்தவுட் மற்றும் அக்குள்பகுதி னேயே சொந்தமாக, சுயமாகப் பிறந்த குழந்தை வதைஆங்கிலத்தில் தன் நுரையீரலைப் பயன்படுத்தி சுவாசிக்கத் அழைக்கிறார்கள். இது தொடங்கும் போது இந்த Ductus Arteriosus" "'. ಅಲ್ಲಿ லையா என்ற இரத்தக்குளமேறைந்துவிடும் அப்படி 'ஜ' சாதாரணமாக மறைந்து போகக்கூடிய இரத் ஏற்படு: (Ea."2. தக் குழாய் ஏதாவது காரணத்தால் மறையாது இல்லாம 0.0 سباقاله % போனால் நோய் ஏற்படுகிறது. களுககு இது ಗಾ। இந்த “Ductus Arteriosus'uĉ)gj சிறியதா இது : கவும் இருக்கலாம் சிலருக்கு மிகப்பெரிய அள றிய வேண்டும். (உ-ம்): விலும் இருக்கலாம். சிறிய அளவிலிருந்தால் ' வண்டும். (உ-ம்: பிரச்சனை இல்லை. தொந்தரவும் அதிகம் அளவு தைராய்டு drDLIL இருக்காது. அவர்கள் தொடர்ச்சியாக டாக்ட ழிவு நோա: (Diabetes ரின் ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து உடல வளரச்சிக்குத் தே கொள்ள வேண்டும். அவர்களுக்கு பல் வேறு டரி நீர் சுரத்தல் (1
சிறுநீரகக் கல் நோயாளிகள்எண்ணிக்கை அதிகரிப்பு :
உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் எற்பட்டுள்ள மாற்றங்கள் மனிதகுலத்துக்கு பல்வேறுநோய்களை பரிசாகத்தந்துகொண்டு இருக்கின்றன. U
மனநிலை பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்துவருகிறது. முன்பு 40 வயதுக்கு மேல் ஏற்பட்ட நீரிழிவு நோய் இப்போது குழந்தைப் பருவத்திலேயே வந்து விடுகிறது. மனஅழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டேவருகிறது.
சிறுநீரகக்கல்பாதிப்பு பொதுவாகக் கோடைக்காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகின் றது. சிறுநீரகக் கல் என்பது கல்சியம் மற்றும் யூரிக் அமிலத்தின் கூட்டுக் கலவை ஆகும். அறிகுறி இருக்காது. இந்தக் கல் கிட்னியில் அதாவது சிறுநீரக பையில் இருக் கும் வரை அது தோன்றி இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் தெரியாது. சிறுநீரகப் Α. பாதையில் அது பயணிக்கும் பொழுதுதான் குழாயில்
அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலிஉண்டாகிறது.
சிலரால் அந்த வலியைத்தாங்க முடியாது. அப்போது தான் சிறுநீரகத்தில்கல் உருவாகிஇருப்பது தெரியவரும்.
சிறுநீரகக் கல்லை அகற்ற இரண்டு விதமான l சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிலருக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு மருந்து மாத்திரை
மூலம் குணப்படுத்திவிடலாம்.
ಅನ್ನು
x:xx \
获
நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கை முறைகள், நகரத் ! தில் அதிகரித்துள்ள வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சிபோன்றவைதான் இதற்குக் காரணம்.
குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் நாள் முழுவ தும் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு அவர் * கள் உணராமலேயே ஆண்டு முழுவதும் சிறுநீர
கத்தில் கல் இருந்து வரும். குளிரூட்டப்பட்ட அறையில் இருப்தால் இவர்களுக்கு தாகம் எடுப்பதில்லை. இத னால் உடலுக்கு தேவையான தண்ணீரை இவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. இத னால் உடலில் உப்புச்சத்து அதிகரிக்கிறது. இது சிறுநீரககல் உருவாக வாய்ப்பாகி வரு கிறது.
நோயாளிகளில் அதிகமானோர் 25 முதல் 45வயதினர் ஆவார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள். இளம் வயதி னர் அதிகஉப்புச்சத்து கொண்ட உணவுவகைகளை விரும்பிச்சாப்பிடுகின்றனர்.
3. துரித உணவுகளில் உப்பு, காரம் அதிகமாகக் காணப்படும். பால் சாப்பிட்டால் சிறு
நீரகத்தில் கல் உருவாகும் என்றுநம்புகின்றனர். இதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. உண்மையில் பால் அதிகம் குடித்து வந்தால் கல் உருவாவதைத் தவிர்க்க முடியும். என சில மருத்துவர்கள்கூறுகின்றனர்.
சுடர்ஒளிl11, டிசம்பர் -17, ழச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2Le GDLG1áña)
docarditis’ என்னும் tic’ in(Ibib Gog, Prophy வர வேண்டும்.
"Shunt இருந்தால் சு விடக்கஷ்டம் (Dys டும். வளர்ச்சி குன்றி rded Growth). 911'il IL“Ductus Arteriosus” pாயைத் தடை செய்ய b. (Percutaneous Oc/ Division) 3)âxGUIT ால் அறுவை சிகிச்சை ய வேண்டி வரும். டும் இதய நோய் நிபு ரிடம் காண்பித்துEchardiography Gaguigi கேற்ப சிகிச்சையை காள்ளுகள். பி: உள்ளங்கை மற் பில் அதிக வியர்வை
னால்? மான அளவு வியர்வை குறிப்பாக உள்ளங்கை பில் வியர்வை உண்டா Hyperhidrosis GTGörg) பெரும்பாலும் அதிக லும் மனப்பிரச்சினை
ார்ச்சிவசப்படுவதாலும்
இவ்வித காரணங்கள் முதல் 1 % சதவிகித மக் "ய்ப்பு உண்டு. க்கு நாளமில்லாத சுரப் ய் உள்ளதா என கண்ட (Hyperhidrosis) 99J, பி நீர் உண்டாகுதல், நீரி Mclitus) அதிக அளவு தவைப்படும் பிட்டியூட் Iyperpituitarism) &
Effigy நோயைப் GUTTåg துளசி இலைகள்- ឃុំព្យូ
}ய்யலாம்?
(Acromegaly) Diploith Carcinoid. Syndro - me, Phaeochromocytoma GöLuITGöIp GöybITui`uJ56ʻir நீண்டநாள் ஏதாவது நோயினால் உடல் பாதிக் Ji'il It'G) 9Cl5.55IIIth (Chronic Infection) நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளினாலும்,
(Autoimmune. Neuropathy), 2 L G5di grhaj,
அமிலம் அதிகம் உண்டாகுவதால் ஏற்படும் "GOut' நோயினாலும் இது ஏற்படாலாம். எனவே இந்த நோய்கள் ஏதாவது உள்ளதா? என மருத் துவ பரிசோதனைகளின் மூலம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
மருத்துவ ரீதியாக.
வியர்வை உண்டாகுமிடத்தில் போட்டுக் கொள்ளும் அலுமினிய குளோரைட்டு ஹெக் Gmirgognol" GJ (Aluminium Chloride hex -ahydrate) இதனை பூசிக்கொள்ளலாம்.
இதே போன்ற பல்வேறு "Steroid மருந்து
களும் உள்ளன. கல்சியத்தின் செயல்பாட்டை
தடை செய்யும் 'Ditiazcm’ என்ற மருந்தும் பல்வேறு விதமாக Acetylcholine'னை தடை G)éFui`i u/Lb ʻ Anticholinergicʼ LD(Ubiiig5/J5(@ib5 ib பயன்படுத்தப்படுகின்றன. 30சதவிகித பேருக்கு மருத்துவ சிகிச்சை பலனை அளிக்காத கார ணத்தால்வாய்வழியாக குழாயை விட்டு அறுவை 6F6FijiGODF (Endoscopic Transthoracic Sympat -hcctomy) செய்ய வேண்டி வரும்.
V
துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று நீரிழிவு நோயைக் குணப் டுத்துவதாக இந்தியா ஆந்திர மாநில குண்டுர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலை ாணவர்கள் குழு ஆய்வுசெய்து கண்டுபிடித்துள்ளனர். (
துளசி இலையில் உள்ள "ஆசிமம் சாங்டம்’ என்ற சத்து நீரிழிவு நோயைக் குணப்படுத்த வல்லது என்பதை ஆய்வுபூர்வமாக நிரூபித்துள் V 60TJ.
நீரிழிவுநோயால் இந்தியாவில் சுமார் 4 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். நீரிழிவு நோய் அதன் உச்சத்தில் இருதயம், கண்கள், கிட்னி, நரம்புகள் மற்றும் பாதம் ஆகியவற்றில் மோச A மான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. V விக்னன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த
இந்த ஆய்வுக்குழுவினர் துளசி இலையின் சில ஆபூர்வ சக்திகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வில் எலிகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வுக்குழு முதலில் ஸ்ட்ரெப்டோ சோசின் ன்ற இரசாயனத்தைப் பயன்படுத்தி எலிகளுக்கு குளுக்கோசின் அளவை அதிகரித்துள்ள ார். பிறகு துளசி இலையில் இவர்கள் கண்டுபிடித்த இந்த முக்கியமான மருந்தைநாளொன் புக்கு ஒருமுறை3Oநாட்களுக்குக் கொடுத்துவந்தனர்.
இந்த ஆய்வின் முடிவில் குளுக்கோசின் அளவு குறைக்கப்பட்டிருந்ததோடு முக்கிய உடலுறுப்புக்களான கிட்னிகள், மற்றும் லிவர் ஆகியவை இந்தத் துளசிமருந்தால் பாதுகாக்(
ப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
டாக்டர்.ஜி. முரளிகிருஷ்ணன் தலைமையிலான(
துளசி இலையின் மருத்துவக் குணங்கள் பற்றி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே ண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியப் புராணங்களில் பத்ம புராணம் துளசியின்
லன்கள்பற்றிநிறையபேசியுள்ளது.
ஆயுர்வேத சிகிச்சையில் துளசி பல்வேறு நோய்களுக்கு ரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. துளசியில் உள்ள பூஜினால் என்ற எண்ணெய்ச் சத்து அழற்சியிலிருந்து ாதுகாக்கிறது. மூச்சுக் குழல் தொடர்பான நோய்க நக்கு துளசி இலையின் பலன்கள் ஏற்கனவே ரூபிக்கப்பட்ட ஒன்று அதில் உள்ள “அர்சாலிக் மிலம் ஒவ்வாமை நோயைத் தீர்க்கப் பயன்படு றது. அலர்ஜி, மற்றும் ஆஸ்மா, உடல் நோய்த் டுப்புச் சக்திகளில் துளசி இலைகள் முக்கியப் ாங்காற்றுவதும் ஏற்கனவே அறியப்பட்டவைதான்.

Page 25
- J一
பெண்களி
காத்திருந்து கூட்டிச் செல்லும் & நினைக்கிறீர்?
பதில்: பருந்துகளிடமிருந்து குழு தி. உமா,
இருபாலை. கேள்வி: இன்றைய ஆண்களில் பெரும் பாலானோர் பெண்களிடம் சரணாகதி ஆகிவிடுகிறார்களே, இது பற்றி என்ன நினைக்கிறீர்? ளேன் வெற்றி பெறுவேனா எ பதில்: எத்தனையோ ஆண்டுகளாகத் கூறமுடியுமா? தவமிருந்து விசுவாமித்திரர் தேடிய வலிமை ஒரேயொரு பதில்: அவசரப்பட்டு முன் நொடியில் மேனகையிடம் பறி போனது பழங்கதை. முயன்றால் வழுக்கிவிழ (
ம.வேலாயுதம், பரந்தன். கேள்வி: காதல் மாளிகை முதற்படியில் கால் வைத்
அன்றிலிருந்து இன்று வரைநிலைமை இதுதான். கூடும். மெதுமெதுவாக முன்ே
பாரும். வே.இயல்வாணன், மட்டக்களப்பு. த.இந்திராணி, கேள்வி: காதல் தோற்றால் அதனால் பாதிப்புக்குள்ளாவது மன்னார். ஆண்களா? பெண்களா? கேள்வி: பழையவற்றை மற பதில்: சேலை முள்ளில் சிக்கிக் கொண்டாலும், முள் களேன்பித்தரே? சேலையில் சிக்கிக்கொண்டாலும் பதில்: பழைய குப்பைக்கு
கொட்டி வந்தால், பழைய குட் உக்கிப்போய்விடும்.
பாதிப்பு சேலைக்குத்தான். ரா.கணபதி,
ந.வே.நமசிவாயம், கல்முனை. கேள்வி: சசோதர பாசம் எ நிலைக்குமா பித்தரே? -
டிக்கோயா.
கேள்வி: வயதுக்கு வந்த தம் பெண்பிள்ளைகளை டியூசன் வகுப்புக்களுக்கு அனுப்பிவிட்டு வகுப்பு முடிந்ததும் வாசலில்
SLLLL LLSLSLL LSSLL LSSLL LSSLSLSSLSLSSL L LSL LSL LSLSL LSL LSLSLSL LSL LSLSL LSL LSL LSL LSL LSL LSL LSLSL LSL LSL LSL LSL LSL LSL LL LSLLLSLSLS
மேலிருந்து கீழ்
சொற்சிலம்பம் போட்டி இல:499 ஆஉண்ணாதிருப்பது O2 ஜாதகத்தைக கண -܂
1. 2 3 4. 5 6 கூறுபவர
ОЗ.6). Пр
04. கூறு O5. Lig.60TLD O6. LDIT5560J 08. விண்மீன் 10. கூடாதது அல்ல
13. தீயில் எரிப்பது
4. 14. நிகழ்காலநாள்
18 9 20 16. அழித்தல்
17. சிரசில் எழுதப்பட்ட 21 22 23 18. தீவிரமானநிலை6 உலோகத்தை மெ .20 ܐܝܼ. 24 25 - உருவாக்கினால் வ 21. ஆதிமனிதன் வாழ் 22. புரவி
12 13 14
அனுப்புபவர் பெயர்..ெ இடமிருந்து வலம
01. கலந்துரையாடல் O4. ஒத்தாசை யொப்பம் O7. 66055 கொழுத்தி 60ö5'olUTULLD:.......................................................... 6LJJD(Uppu-LD.
O8.பொன், வெள்ளிபே பார்ப்பது இதில் SSS SSS SSS SSS S SS SS SS SS SSSSS S SSS SSS SSS S SSS SSS SSS 09. வழக்கில் மனுதாரர்
1O. LD55 11. ஒன்றை மாட்டவைச் 12. சாய்தல் 14. வீடு
விலாசம்.
၈iefiစံ၏၅oစံပစံစ္ဇာ{tjစံ
களை அனுப்பிவை 15. பலதும் சேர்ந்திருப்ப ຂຶgg. 25. b. 65 anos 18.பாரமான
ளிைன் பெயர்கள் 19. கட்டுப்பாடில்லாமல் சுடர்ஒளியில் பிரசுரமாகும்:நாலட்டையில் ஒ: 21. தாய், தகப்பன்,பிள்
600 UUSS36.
23. குரங்கு 24. கணவனை இழந் 25. தங்குமிடம்.
போட்டி இல, 495
சுடர் ஒளி111, டிசம்பர் -17, டிசம்பர் 2011
 
 
 
 
 

Lம் சரணாகதியாகும் ஆண்கள்
ன்சைக்காக்கும் கோழிகள். பிறந்ததும் மீதி குறையும். ஆனால் இந்த விடயத்தில் விதி
விலக்குமுண்டு.
/ ப.ரதி, ჯ!· ་་་་་་་་་་་་་་་་་་་་་་་ 1167 1. பூநகரி. துள S. கேள்வி: பெற்றோர் மகளுக்குச்
சீதனமாகக் கொடுத்தநகைகளை
அவளது கணவன் தட்டிப்பறித்து விற்றுச் செலவு செய்வது al Buurtu JLDIT 15155(3J?
பதில்: நீர் இந்த விடயத்தில் அனுபவப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. என்னதான் இருந்தாலும் தனது மனைவி யின் சீர்வரிசையில் கணவன் கைவரிசைநியாயமல்ல. ஞா.அஞ்சலோ, யாழ்ப்பாணம், கேள்வி. எதற்கெடுத்தாலும் சீறிச் சினக்கும் கணவனோடு பெண்களால் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்த இயலுமா மேல் புதிய குப்பைகளைக் பித்தரே? பை நாளடைவில் தானாக பதில்: எனன செய்வது கழுதைகசூ வாழக
கைபபட்டால உதைகசூ &6556ptLDIT?
ந்துவிட ஒரு வழி சொல்லுங்
ப்போதும்
சொற்சிலம்பம் போட்டி இல.496 ரித்துப் பலன் விடைகள்
மேலிருந்து கீழ் 01. விவேகம், 02 வாட்டு, 03.தடிப்பு, 04.அழகன், 05. முகம், 06.தும்பிக்கை, 10.புத்திரி, 13.தண், 14.பத்தினி, 16.நடிப்பு, 17.கமுகு, 18.திரை, 19.குளம், 21.85 dB s
இடமிருந்து வலம் 01. விவாதம், 04.அமுது, 07, வேட்டி, 08.கழகம், 09.கடுப்பு, 11.கம்பி, 12.புத்தன், 15.திண், 16.நகை, 17.கத்திரி, 19.குடி, 20.முதிரை, 21.களப்பு, 22.குனி,
கரும்பு.24 لتزي
OLD)
}ல்லிய படையாக
lob6) g5! ந்தது இங்கே
(1) பாமினி சிறிவிஜயா,
இல.275/3,ரூத்திரா மாவத்தை,
கொழும்பு-06 (2) க.கமலேஸ்வரன், நறுமண புகை வாசனை இல.791 கட்சன் வீதி, வட்டக்கச்சி.
(3) சு.அரவிந்த், ானறவறறை உரைததுப இல.176/10, ஜெம்பட்டா தெரு,
கொழும்பு -13 (4) கே.ஏ.என்.இன்னம், 5க பின்னுவது இல.14,புளியடி குறுக்கு வீதி,
ஏறாவூர் -06 (5)எச்.எல். யூ.ஏ.லெவ்வை.
இல.486/A,கம்பியாவத்தை, கெலிஒயா. 56O)6Ouej6öT (6)விஸ்வகுமார் விஷ்ணுஜன், ளைகள் சேர்ந்த தொகுதி சிவகுருவீதி,கேணியடி,
கொக்குவில் மேற்கு. தநிலைமை (7)திருமதிதவளாம்பிகை நாகேந்திரன்,
i இல.11-3/1, நெல்சன் இடம், இல் பரிசு பெற்றோர் வெள்ளவத்தை,கொழும்பு -06 Дтптағп, (8) ஜே.லொயிட்சன், குமாரசாமி கோயில், இல.20, ஹேன் முல்லை,
Fros. கொச்சிக்கடை. தேவம் கமலநாதன், (9)தி.கந்தையா,
ལག་ཁམས་ றோட், இல.11-5/1, சென்லோறன்ஸ் வீதி,
வெள்ளவத்தை, கொழும்பு-06 (10)சி,நிசாந்தன்,
தரம் 6B,யாழ். இந்துக் கல்லூரி.
ட்ஸ் வசந்தகுமார், /2.சிவன்கோவில் வீதி, க்கல்,வவுனியா.

Page 26
Uடத்திற்கு Uெ0ருத்தeைெ ஒற்ேை, பூதி அஒஇUருத்துங்2ள்
3. பறவையை படும் கேட σΤΕΙ (33, ο οί 4. சுவரிலுள் களை A மு 6) Irfa) g-Ll கவும்.
g) GTGT607, 3D GTGTGOT?
இரண்டு பூனைகள் GOT ஒற்றுமையாக இருந்தன. என்ன உணவு கிடைத் GaGvi VAD தாலும் பங்கிட்டுச் சாப் 27टंट्ट्या பிட்டன. ஒரு நாள் GT இரண்டும் ஒரே சமயத் LTTT -T_= தில் ஒரு அப்பத்தைக் 경 கண்டன. அது நெய் அப் _- ̄- பம் அப்பத்தின் வாசனை சுயநலமாய் செயல்பட வைத்தது. அப்பத்தை முதன் 7 முதல் பார்த்தது நான் தான்! அதனால் அப்பம் எனக் குத்தான் போனால் போகிறதென்று உனக்கும் ஒரு விள்ளல் தருகிறேன்' என்று இரண்டுமே வாதிட்டன.
முடிவில் சரி நாமே பேசிக்கொண்டிருந்தால் சரி வராது. யாராவது மத்தியஸ்தரிடம் போவோம்!" என்று'முடிவு செய்து புறப்பட்டன. வழியில் ஒரு (U്ഞ55, 5ഞTI_001.
エN下、エ二
Au }, 《__________
១_GoorG)GUT LIf அதன் மீது
அதனிடம் போய், குரங்காரே! எங்களுக்கு ஒரு அப் பம் கிடைத்திருக்கிறது. அதைச் சமமாய் பங்கிட்டு உதவ வேண்டும்' என கேட்டுக்கொண்டன.
குரங்கு ஏமாற்றும் குணம் கொண்டது. உள்ளுக்குள் மகிழ்ச்சியோடு வெளியில் சலிப்போடு ஒப்புக் கொண் டது. எங்கிருந்தோ ஒரு தராசைக் கொண்டுவந்தது. அப் பத்தை வேண்டுமேன்றே ஒரு பாதி பெரியதா கவும், மறுபாதி சிறியதாகவும் இருக்கும்படி பிரித்தது. அடாடா இது பெரியதாகிவிட்டதே' என்று பெரிய துண்டு அப்பத்தைக் கூடுதலாகக் கடித்தது. இப்போது சின்னத்துண்டு பெரியதாகி விட்டது. இப்போது அதைக் கடித்தது.
பூனைகளுக்கு குரங்கின் நோக்கம் புரிந்துவிட்டது. அதைச் சொன்னால் கடித்துக் குதறிவிடுமே "அண்ணே இனிமேல் நாங்கள் சண்டை போடமாட்டோம் மீதி யிருக்கும் இரு துண்டு அப்பத்தையும் எங்களிடம் ஆளுக்கொன்றாகத் தந்துவிடுங்கள்' என்று கெஞ்சின.
குரங்கு கோபமாக "ஒஹோ நான் மடையனென்று ...................C7%Cح எண்ணிவிட்டீர்களோ? இதற்குள் எத்தனை பழங்க சந்தோஷத்தில் ளைப் பதம் பார்த்திருப்பேன்! வேலையற்றாதீர்ப்பு நிலை:
சொல்ல வந்தேன்? இத்தனை நேரம் உங்கள் வழக்கை விசாரித்ததற்கான கூலியாக இதைப் பெரியமனதுடன்
ஏற்கிறேன்!” என்றபடி மீதியிருந்த அப்பத்துண்டுகளை வாயில் போட்டுக்கெ பூனைகள் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சென்றன. என்ன முடியும்? போனால்போகிறதென்று விட்டுக்கொடுத்திருந்தால் நாமே அட ருசித்திருக்கலாமே என வருந்தின. இப்போது உணர்ந்து என்ன பயன்? வி கொடுத்து வாழ்வதே வெற்றிக்கோட்டையின் அடித்தளம்!
 
 
 
 
 
 
 
 

தாக்க பயன் L IT GLIGUL''
615/?
T எழுத்துக் தல் Z வரை க இணைக்
பெட் நான்கு புவை எங்கே
"குட்டி மானே...
'? சால்கிறேனோ அதே } புலியை மாதிரி நடந்துகொள்
விரட்டிடலாம்
ர்த்த சந்தே
LIITILIË
,ܓ, 1 7
ாவிக் குதித்ததில் 4) GU 9 GIGI.
勢、列@
b)
நான் என்ன
ற்றதை நான் பார்த்து
இகாள்கிறேன்,
யோசனை நல்லதாகத்தான்
இன்றைக்கு ?" \தப்ப முடியாது.
ഗ്ഗ് എ . சிறு
)
56vGUIT S.
இருக்கே புதர் மேல மான் ஒன்று படுத்து தூங்குதே. நல்ல வேட்டைதான்!
ス鑑
/ பறவைதான். ஆனால் அதற்குரிய
புலியினால் ஏற்படும் ஆபத்து
விலகியது. காட்டில் உள்ள அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியோடு ஆட்டம் GLITL l_Gð
KD
பலத்தைக் கொண்டு எப்படி ஆபத்திலிருந்து நம்மையெல்லாம் Nருப்பாற்றியது என்று பார்த்தீர்க)
அல்லவா.
அே
முற்றும்
ண்டது. q9ndhidfild LQ9|gnq sídh
ICйц09шајэqјап сөgnфсо9шп [0іц09шај19фап
த்தை 9|19യ9 199fig99ഥാ9ഥ@് "ട Q9, n. 19C09ggsial 'c
டுக் |(BL1919 a G-in q9gngco9um 109gurte a IRL1919 G q9, n.19C09ggsian ". 1991ciego "(1)
H
- - - as ava laid in shift -17. Daribs 2011

Page 27
நாம் இருக்கும் நாட்டிலேயே பல சுவாரஸ்யமான, விசித் திரமான இடங்களை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. சில இடங்கள் இன்று வரைக்கும் யாராலும் அறியப்படாமலும் காணப்படுகின்றன. அதேபோல்தான் உல கில் சில இதுவரை கண்டறியப்பட்டிரா ததும், தற்போது கண் டறியப் பட்டதுமான கண்கவர் இரகசியத் தீவுகள் உள்ளன. அவற் றுள் சில உங்களுக்காக
சுடர் ஒளி 11, டிசம்பர் -17, டிசம்பர் 2011
LV
 
 

மோனாலிசா போன்ற உயிரோட்டமான ஒவியங்களைப் பார்த்துள் ளோம். இங்கே உயிருள்ள ஒவியத்தைப் பார்க்கி றோம். அமெரிக்காவின் வோசிங்டனைச் சேர்ந்த ஒவியக் கலைஞரான 24 வயதாகும் அலெக்ஸா மேடி எனும் பெண் உயிருள்ளவர்களை ஒவியமாக்குகிறார்.
Ligiganadiana 5 Ebrill 2006
със сол е в села: сата 52651aer GUI (C_85m
Sc:373 (Gestijl in Gjennom
Upsio)") SIGSEGISTIDES Aloil augs ŪĪGI
து E. LUEUTC Elieli.
இரத்தத்தில்
O773464 342 mélyég-Jellel: 0773438
| , ,
تریقے
25 ܪܵܒܵܠ CC 305 || 32 33 SOU LUGED noe and Marked by EMAK PHARMA (PV-T) ΠΑΟ.
இல 28 அன்டர்சன் விதி கலுபோவில தெஹிவளை o് 0000S000S YS00S00S SLS SLSLS S S SLSLSLMSMSLSLSLSLS S SLS

Page 28
Komplette Polstergruppe Textil-Leder Wei SS Stoff grau
இப்பத்திரிகை கொழும்பு-06 வெள்ளவத்தை வரக்கும்பாபிளேஸ், 15ஆம் இலக்கத்தில் உள்
 

வீட்டிலும், பொது இடங்களிலும் பூ மரங்களை நாட்டி அழகு பார்ப்பதற்கு நாம் செயற்கையாக அழகிய சாடிகளை உருவாக்கி பயன்படுத்துவோம். ஆனால் இங்கே பாருங்கள் குன்றுகளினால் ஆனா இய்ற்கை பூச்சாடிகள் எவ்வளவு வனப்பாக இருக்கின்றது. இப்பூச்சாடிகளிலுள்ள மரங்களுக்கு தண்ணிர் ஊற்றவோ, பசளை இடவோ தேவையில்லை போலும்.
X
Ia. Ar 17eg ers (Maree
நிவ்ஸிடி யாழ்ப்பாணம சீமாட்டி டெக்ஸ்டயில் - யாழ்ப்பாணம் நிவ் பெசன் பார்க் கன்னாகம் ஸ்டைல் பாக் - யாழ்ப்பாணம் ரன்ஜனாஸ் பெசன் பார்க் சுன்னாகம் டொபாஸ் - யாழ்ப்பாணம் பெமிலி செயிஸ் - மன்னர் செல்ல முத்துஸ் - நெல்லியடி லிங்கம் ஸில்க் ஹவுஸ் - யாழ்ப்பாணம்
lկ&bel
HINWWL
Tel. O44931 20 40 info@m Oebel-ferrari. Ch
SONNTAG
OFFEN! mOebel-ferrari. Ch Öffnungszeiten Montag-Freitag 9. OO-2O.OO 10:00 - 17:00 Samstag
9. OO-18.00
Direkt n - B e in V e in ut i a H in VV i I. 0,0%/6 Fနီးfiးerung
லாண்மார்க் என்டர்பிறைஸ் ஸ்தாபனத்தினால் 2011 டிசம்பர் 1ஆம் திகதி வெளியிடப்பட்டது.