கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.12.18

Page 1
EGOITTING EITs
December 8
 

REGISTERED AS ANEWSPAPER IN SRI LANKA
O

Page 2
س
* ஜோர்ஜட் சாறிகள் 425/- இல் இருந்து * 4000/- பெறுமதியான சல்வார் வாங்கி
சல்வார் ஒன்று இலவசம் * 2500/- பெறுமதியான சிறுமியர் சல்வ
சிறுமியர் சல்வார் ஒன்று இலவசம் * 4000/- பெறுமதியான ஆடவர் தெரிவ
இலவசம் (குறித்த பிரான்ட்) * குறிப்பிட்ட வகை
ஸ்கேட்டுக்கள் 350/- மட்டுமே * சல்வார் ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம் (குறிப்பிட்ட வகை மட்டும்) sk foll Sluj Party Frocks (Satin) சரி பாதி விலைகளில் * கொட்டன் சாறிகள்,
வேர்க் சாறிகள், பட்டுசாறிகள் 40% விலைக் குறைப்பில் * அனைத்துவித சல்வார்கள் 40% விலை
குறைப்பில் * சிறுவர் சிறுமியர் தெரிவுகள் அனைத்து
40% விலைக் குறைப்பில் * பெண்களின் இந்திய Top ஒன்று
வாங்கினால் இன்னொரு வகை Top இ * படுக்கை விரிப்புக்கள், டவல்கள் 30% விலை (
2 палесi бар: Аб65 сағасырушісі өтетістан கணித்துக்கொள்ள ப்ரொடிஜி ஒட்டோகேட்
மற்றும் ப்ரொடிஜி Ins
Gosoasui, Gal 邸呜呜
Apico Il Laugs iunii al II
E55 DEUTUTÜELUUÜTT EGTIGTIGTIG UTÖ.
പ്പ്)
EuDanges gets San Gilbes GT5āejja EmpuyrRiassi: 0777 427 827 un-assignati:0773,464.342 pig-eat OTS 138023
E. जा5ी
Ay,
caren
ܢܓܘ Rs 2950/=
GLI ON ÜLT GÜ SUNT INGGO manama ? - EMAR PARMA(pvz., LTD.
இல 28 அன்டர்சன் விதி, கலுபோவில தெஹிவளை TTTTTTrr SS S 00000000000S0S YT TTMSS000S00S LSLS LSL SLMS SSLLLLLLSLLLLLSLS LL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னால் இன்னொரு வகை
ார் வாங்கினால் இன்னொரு வகை
புகள் வாங்கினால் ஒரு சேர்ட்
summaange aumentang BUGÜEDUCERETUSTETTIGTIGUO Galil
E. ERA NA .. SSS S SSSSSLLSLLLLLLTLLLLLLL LLLLLLLLM LLL LLLLTTTL TTTT
ggio EgiLIa GUITrib uga o 35 UAG. Goptimus SD LG OOTim UEblack LG OOTInUSPRO LGPAPAYA
2 CB60
இச்சலுகை எதிர்வரும் 02-0-202 வரை மத்திரமே
ALGPAPAYA
3OO TFTரெஸிஸ்டிவ் டச் ஸ்க்றின், * 3. O M P Q R Dym * 1.3 MP QassLogn s HSDPA 3.6Mbps
ബ്ലെ
சாதாரண விலை ':
ঢ়ে,38,990 Ծ52,
*丁
(5.34,990 || 0.6990
மாதாந்தம் @.1リ
ᏬᏊ roroRoடA டுவல் சிம் கைப்பேசி PHILIPS
12 F 13
EX115 DUAL SIM 2.
* 3.0 MP QMaisogn is || * ಸ್ವಣ್ರ
GPRS/EDGE L 2. நீடித்த பற்றரி
OU A S
சாதாரண விலை சாதாரண விலை গুচ13,990 | || • ෆ.22,490
o Ծ5.12.ԱԶ0 ●20.490
* மாதாந்தம்
(5.69. 소
%த்தனைகளுக்குத்பட்டது LLSLSLLTTSMTSS S SSS S LTTTTTLL LLL LLL LLLLL LLS LL LLLLL LLLLLLTT HSBCCO SURSS USOC Natige G);38 والاقة الجدد اللبنانية
LLyLLLLLLL LLLLLLLLuuLyyyyyyyyu LLL0LLLLL0 G L0LL eyyyyyyyy
சுடர் ஒளி 18, டிசம்பர் -24 டிசம்பர் 2011

Page 3
C
முதல் நாள் இரவு சத்தமின்றி உறங்கிற்று அந்தக் கிராமம். மறு நாளுக்கான திட்டங்கள் உறக்கத்துக்குச் சென்ற ஒவ்வொருவரிடமும் பல மாக இருந்தன.
நாளைக்கு நத்தார். ஒரு புனித நாளுக்கான காத்திருப்பு உறக்கத்துக்குச் சென்ற ஒவ்வொரு வரினதும் நாளைக்கான காத்திருப்புக்களை சுவையாக்கியது. ஏனெனில் அவர்கள் அதிக திரு விழாக்களை அனுஸ்டிப்பதில்லை. நவம்பர் மாதத்தில் மாவீரர் தினம். டிசம்பர் மாதத்தில் நத் தார். இவையிரண்டும் தான் அவர்கள் அறிந் திருந்த அனுஸ்டிப்புக்கள் மற்றைய காலங்கள் கடலோடு போராடுதலிலேயே முடிந்து விடும். எப்போதாவது நடக்கும் திருமணங்கள் அந்தப் பகுதியில் கொஞ்சக் குதூகலத்தை அள்ளித் தெளிக்கும்.
இதனால் தான் நாளைக்காக அவர்கள் காத்துக் கிடந்தனர். அதிகாலை ஒரு மணிக்கெல்லாம் ஆண்கள் கடலேறிவிட்டனர். அலையோடு போராடி வென்று பழ கியவர்களுக்கு என்னதான் கொண்டாட்டம் என்றா லும் அந்த நேரத்துத் தூக்கம் சுகத்தை அளிக்க வில்லை. பெரும்பாலான ஆண்கள் தம் வலைகளோடு படகேறி னர்.
'விடிய தொழிலால கொஞ்சம் வேளைக்கு வந்து சேர்ச்சுக்கு போவம்.
'நீ வேளைக்கு பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு சேர்ச்சுக்கு போ நான் கடலால வந்து வாறன்.
இந்த எண்ணத்தில் வங்கக் கடலின் வட மூலை யைப் பார்த்துப் படகுகளை ஏவினர் இந்த ஆண்கள் Ja I I I D.
கணவன்களையும் பிள்ளைகளையும் வழியனுப்பிய தாய்ப் பெண்கள் பிள்ளைகளின் அதிகாலைக் கத கதப்பபை அணைத்தபடி மிச்சமாயிருந்த தூக்க காலத்தைக் கழித்தனர். மிக நெருக்கமான வீட்டுத் தொகு தியைக் கொண்ட அந்தக் கிராமம் கலகலப்பாய் விடிந் தது. கிணற்றடிகள் நிரம்பி வழிந்தன. அரச உத்தியோ கம் பார்ப்பவர்களைத் தவிர மற்றைய நாட்களில் அதி கமானவர்கள் காலைக் குளியலை விரும்புவதில்லை. ஏனெனில் வழமையான காலைக்குளியல் நேரத்தில் அவர்களின் தொழில் அரங்கம் களைகட்டிக்கொண் டிருக்கும். அதனால் குளிக்க நேரம் ஒதுக்குவதில்லை. மதியமும் பின்னேரமும் தான் அனைத்து நாளாந்த கடமைகளினதும் நேரம் உறக்கம் கூட பகலில் தான். ஆண்களுக்கு இரவு முழுதும் தொழில்மயமானது. பெண்களுக்கு பயம் மயமானது. இந்தக் கடலில் உலா வும் நேவிக்காரர்கள் தான் அதிகமான இக்கிராமத்து ஆண்களைச் சாப்பிட்டிருக்கிறார்கள். எல்லா துயரங் களையும் தூக்கியெறிந்து இந்த நாளில் அவர்களின் கட வுளின் ஆசிரவாதத்தோடு சந்தோசங்களை கொண் டாடவே கிணற்றடிகளை வாளிச் சத்தங்களால் நிரப் பிக் கொண்டிருக்கின்றனர். கடற்கரைக்குச் சென்ற வர்கள் சிறு ஆச்சர்யத்தோடு வந்தனர்.
கடல் வற்றிக் கிடக்கு. கடலில் தண்ணிர் குறைந்திருந்தது. வழமையாய் அலை நனைக்கும் கரைக்கு அந்த நாளில் அலைவர வில்லை. அன்றைய நாள் அலை வழமையான கரையி லிருந்து ஒரு மீற்றர் தூரம் வரை குறைந்திருந்தது.
அடுத்ததாக முதல் நாள் வாங்கி வைத்த புதிய ஆடை களைப் போர்த்திக் கொண்டு சேர்ச்சுக்குப் போவது,
அப்போது அங்கு சமாதான புயல் பலமாக அடித் துக் கொண்டிருந்ததால் வெளிநாட்டுப் பணமும் அந் தப் பணத்தால் விளைந்த ஆடம்பரப் பொருட்களா லும் இந்த வருடக் கொண்டாட்டம் களைகட்டியி ருந்தது. அந்த காலப்பகுதியில் இளைய ஆண்களும் பெண்களும் இறுக்கமாகத் துணிகளைப் போர்த்திக் கொள்வதை மிகவும் விரும்பினர் 6.30க்கு தேவாலயப் பூசைகள் ஆரம்பித்தன. ஊரில் இருந்த பெரும்பாலான வர்கள் பூசைகளுக்குச் சென்றுவிட்டனர். கடலுக்குச் சென்ற ஆண்களும் இயலாதவர்களும் இன்னும் சிலரும் மட்டுமே வீடுகளில் இருந்தனர்.
சுடர் ஒளி /18, டிசம்பர்-24, ழசம்பர் 2011
sTGOGO 8. O
1 மீற்றர் தூரம் உயரத்திற்கு தன் தள்ளியது. பெரு வெடிச்சத்தம் கேட்
கடல் வருது. ஒலங்களால் உ ஊருக்குள் வருவ ளுக்குள்ளேயே இ σΤθυ Πό 303,9EGOGYr முயற்சித்தவர்கை பறித்தெடுத்தது. கொண்டனர். ெ பெண்களின் ஆன குறை உயிரே கட்டை ஏறிச் செ தப்புவதற்கான ெ கிராமத்தில் மட் செந்தளிர் என்ற தூக்கிலிடப்பட்டி
அதற்குப்பி
இந்தக் கிராம இந்த கடல் பறி கடலுக்கு வழிய கடலால் அடியே மிஞ்சியிருந்தனர்.
○s@Tó@)@YTósf@TG அந்தக் கிராமமே களாலும் பிணங்க
L_JITI_óssT@)Gl)ó5% விம்மியபடியே ( பக்கமே போக நினைத்தவர்கள்
ஆனாலும் இ தனித்திருக்க முடி இந்த மக்கள் மி துணையாய் வந்: குடும்பமாய் வாழ பாலியல் சார்ந்த சந்தோசம் களை கிராமத்தை வந்த அப்படித்தான். (оljuju II и II i 601 கிராமத்துக்குள் கொஞ்சம் கொரு கொண்டு வாழத்
C
 
 

69JIT
6.
வற்றிய கடல் பல மீற்றர்கள் மேலெழுந்தது. கிட்டத்தட்ட ஒரு பனையளவு அலையை உயரத்திய கடல் அந்தக் குதூகல கிராமம் நோக்கி மிகவேகமாகத் ம்பாலான சனங்கள் வீடுகளுக்குள் இருந்தனர். கடற்கரையில் பெரிய தொரு ட்பதையுணர்ந்தவர்கள் முற்றத்திற்கு ஒடிவந்தனர்.
கடல் வருது. ஊரையெழுப்பினர் பலர் கடல் எப்படி வரும்? இந்தக் காலத்தில் கடல் அலை து வழமையான ஒன்றுதானே தேவையான சந்தேகங்களால் பலர் தம் வீடுக ருந்து விட்டனர். கடல் வருகை பற்றி இதுவரையறிந்திராதவர்கள் இந்த அவசர ஊதாசீனம் செய்தனர். ஒட ஏத்தனித்தவர்களையும் வீட்டுக்கு வெளியே வர ளயும் கவ்விப் பிடித்தது அலை, கரிய நிறத்தில் வந்த அலை பலரின் மூச்சை இயலுமான ஆண்கள் அலைகளில் மிதந்து உயரமான மரங்களில் தொங்கிக் பண்களையும் சிறுவர்களையும் கடல் கொத்துக் கொத்தாகக் கொன்றது. டகளைக் கடல் உருவியெடுத்துக் கொண்டது. டு அலையொதுங்கிய பெண்களும் மானம் போய்விட்டதாகக் கருதி கடல் த்தனர். பெண்கள் அணிந்திருந்த இறுக்கமான வெளிநாட்டு ஆடைகள் ஒடித் ாய்ப்பை குறைவாக்கியதாக தப்பிவந்தவர்கள் அனுபவம் பேசினர் அந்தக் டும் கிட்டத்தட்ட 3000க்கு மேற்பட்டவர்கள் சடலமாகினர். அங்கிருந்த சிறுவர் இல்லத்திலிருந்த பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் அலைகளால் -(5f56ðIU.
றகு.
த்து மக்களுக்கு இப்படியான இழப்பின் அறிவித்தல்கள் புதிதில்லையாயினும் ப்பு தாங்கொணாத் துயரையளித்தது. அதிகாலை ஒரு மணிக்கு அன்போடு னுப்பி வைத்த மனைவியும் பிள்ளைகளும் வீடும் திரும்பி வந்து பார்க்கையில் பாடு பிடுங்கி வீசப்பட்டிருந்தன. அதிக குடும்பங்களில் ஆண்கள் மட்டுமே குடும்பப் பெண்களை கடல் அள்ளியிருந்தது. மனைவியிருந்தாள் கன வில்லை. எல்லா குடும்பங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மரணங்கள் கிடந்தன. கட்டட இடிபாடுகளாலும் பிளாஸ்ரிக் பொருட்களாலும் பெண்களின் துணி 1ளாலும் மூடிக் கிடந்தது.
தற்காலிக வீடுகளாயின. அழுகைளாலும் காயங்களாலும் அவை எப்போதும் இரவுகளை உமிழ்ந்தன. கடலோடு கொண்ட கோபத்தினால் இனிமேல் கடல் ாட்டோம் என சத்தியம் செய்தனர் மக்கள் கடலை இதுவரைக் கடவுளாய் முதல்தடவையாக இயமனாய்க் கண்டனர். ந்தக் கோபம் நீடித்திருக்கவில்லை. கடலை வெறுத்து அக்கிராமத்தவரால் யவில்லை. மரணத்தின் காயம் ஆற மறுபடியும் கடலிடம் சென்றனர் மக்கள். ண்டும் தம் எச்சத்திலிருந்து எழுந்தனர். அதற்கு அப்போதிருந்த மீட்பர்கள் னர் பேரலை உருவாக்கிய விதவைகளும் தபுதாரன்களும் இணைந்து புதிய த்தொடங்கினர். இதன் வழியில் பெரியளவிலான இன அழிவின் பின் ஏற்படும் கலாசார சீரழிவு தடுக்கப்பட்டது. சனங்கள் மீண்டும் கடலேறினர் மறுபடியும் கட்டத்தொடங்கிய காலத்தில் பெரும் நில அழிவுப் பிரளயம் அந்தக் கடற் டைந்தது. இவர்களுக்குப் புலம்பெயர இடமிருக்கவில்லை. மீட்பர்களுக்கும் அந்தக் கிராமத்தின் அயல்க்கிராமத்தில் இம்மக்களின் மீட்பர்கள் படுகொலை i. மீட்பர்களை இழந்த சனங்கள் அநாதையாக மறுபடியும் ஆட்களற்ற இந்த ழைந்தனர். அங்கு எதுவும் இருக்க வில்லை. இவர்களின் கடவுளான கடலும் சமாக பெரும்பான்மைச் சனங்களால் அறிக்கப்பட்டுவருவதை அனுபவித்து தொடங்கினர் அந்தக் கிராமத்துச்சனங்கள்.

Page 4
காலையிலேயே பாடசாலைக்குப் போகப் புறப்படுவேன். ஏனெனில் போகும் பாதையில் என் நண்பன் மாணிக்கவாசகரின் வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் அவனுடன் அரட்டை அடித்து விட்
டுப் புறப்படுவதில் ஒரு விருப்பம். அவனது
வளவை நிறைத்துத் தென்னைகள் இருந்தன. தேங் காய்களும் தென்னோலைகளும் அவனது வளவில் குவிந்து கிடக்கும். மாணிக்கத்தின் வீட்டுக்குக் காலையில் போனால் அவனும் அவனது சகோ தரர்களுடன் கிணற்றடியில் இருந்து கிடுகு பின் னிக் கொண்டிருப்பான் என்னைக் கண்டதும் அங் கிருந்து எழுந்து என்னிடம் வந்து வீட்டு விறாந் தையில் இருந்து விடுவான். சிறிது நேர அரட் டைக்குப் பின்னரே அவனும் பாடசாலைக்குப் புறப்படுவான். இருவருமாகச் சேர்ந்தே பாட சாலைக்குப் போவோம்.
இதனை அவதானித்த அவனது தந்தையார், ஒருநாள்"தம்பி உனக்குக் கிடுகு பின்னத் தெரியாதா? கிடுகு பின்னித் தந்தால் ஒரு கிடுகுக்கு இரண்டு சதம் தருவேன்' என்றார். நீ இங்கு நேரத்தோடு வந்து கிடுகு பின்னுபவர்களைக் குழப்பிக் கொண் டிருக்கிறாய் என்பதை அவரது வார்த்தைகள் எனக்கு உடனேயே புரிய வைத்தன. அந்த வார்த் தைகள் என்னைப் பலவழிகளில் கண்டிப்பதாகவும் உணர்ந்தேன் அதனால் நான் கிடுகு பின்னப் பழகிக் கொண்டேன்.
“எனக்குக் கிடுகு பின்னத் தெரியும்’ என்ற போது ஒவ்வொரு நாளும் காலையில் அங்கு வந்து கிடுகு பின் னிய பின்னரே பாடசா லைக்கு மாணிக்கமும் நானும் போவோம். பாடசாலை விட்டு மாலையிலே வந்த பின் னரும் பலவேளைகளில் கிடுகு பின்னுவோம். அவ்வாறு கிடுகுகளைப்
பின்னிப் பின்னியே இரண்டு சதமாக இரு ம திற்குள் முப்பதிரண்டு ரூ சேகரித்தேன். அன்றைய ஒர் இறாத்தல் பாணி பதின்நான்கு சதம் மட்டு
இந்த ஒய்வு நேரத் ( சேகரித்த பணம் எனக் வைத் தந்தது அந்தப் பு கொண்டு நான் வாங்கிய களும் ஆடை அணிகளு கவே தோன்றின.
பாடசாலையில் ஒ
என்னை, அன்றைய சார
ணியம் அவர்கள் என அதாவது வேலை அட் விளக்கி வேலை செய்து நாட்களில் கூறியிருந்தார் வேலை செய்விக்காமலே விடுவார்கள். ஆனால் ம யார் ஏதாவது வேலை ஒ வேலை அவருக்குப் பூரண நிறைவு செய்யப் ட்டிரு ரது காசு எமது பாகும்
பள்ளியில் த்துக் இத்தகைய மதழில் மு
மகாகவி தமிழுக்குத் தந்த குறும்பாக்கள் பற்றிப் படித்தவர அறிந்திருப்பர். குறும்பாவாகி நறும்பாவாய் பொருள் பொதிந்த அவற்றை பூம்பாவாய் ஒளிர்ந்தவை அவை.
அந்தவகைப் பாக்களோடு மக்களின் மனதைத் தொட்டு நிற்கும் குறும் பாக்கள் பலவும் வாழ்வின் இனிக்கும் துவர்க்கும் பக்கங்கள் பலவற்றையும் சுவைக்கும் நகை சேர்த்துத் தருகின்றபோது தமிழின் பெருமை புலனாகிறது. உள்ளத்தில் உவகை மேலெழுகிறது. இவை குறும்பாக்கள் வடிவான வாழ்வின் விம்பங்கள் என்பதுவும் தெளிவாகிறது கணபதியாரின் ஒரே மகன் தமக்கு விருப்பமில்லாத பெண்ணைக் காதலித்து நிற்கும் நிலையில் அவர்களின் காதலைக் குலைக்கும் வடிவை இங்கோர குறும்பாவாய்த் தருகின்றார் கவிஞர்.
காதலிலே மைந்தன் ஈடுபாடு கணபதியார்மனமோபெரும்பாடு ஆதலினால் அனுப்பி வைத்தார்ஆளை அவன்வந்தான் வெள்ளைக் காதலியும் பிள்ளையுமாய் நாடு.
குறும்பா6 கவிஞர் பா.சி
மகனை ஊரோடு விட்டுவைத்தால் அவன் မွိတ္ထိ၊ காதலிக்கும் அந்தப் பெண்ணோடு போய்ச் சேர்ந்து விடுவான் என்ற எண்ணத்தில் கணபதியார் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார். ஆனால் அவன் திரும்பி வந்த போது வெள்ளைக்காரக் காதலியுடன் மாத்திரமல்ல அவர்கள் பெற்றெடுத்த பிள்ளையுடனும் நாட்டுக்குத் திரும்பி யதைக் கண்டு கணபதியார் ஏமாற்றமுறும் காட்சியைக் குறும்பாவில் குமுறுகிறார் கவிஞர்.
கந்தவனம் காலமாகிவிட்டார் கைதடியர் கடமைகளைச் செய்தார் ஐந்து பிள்ளை கனடாவில் ஆறாமவன் அபுதாபி இந்தவகை பெருமையவர் கொண்டார்
 
 
 
 
 

இரண்டு ாத காலத் பாய்வரை நாள்களில் ன் விலை மே. தொழிலில் க்கு மகிழ் பணததைக பொருட் ம் பெறுமதி மிக்கவையா
ரு சாரணனாக இருந்த ண ஆசிரியர் சிவசுப்பிரம க்கு ‘ஜொப் காட் தந்து டை தந்து, அது பற்றி காசு சேகரிக்கும்படி அந் ர். சிலர் தமது வீடுகளில் லயே காசைக் கொடுத்து ாணிக்கவாசகரின் தந்தை }ன்றைக் கொடுத்து அந்த ன திருப்தி தரும் வகையில் தந்தால் மாத்திரமே அவ
D. கொண்டிருக்கும் போதே யற்சிகளின் மூலம் நாம் சம்பாதிப்பதற்கு அவர் கள் உதவியதை என் றுமே மறக்க இயலாது அன்று எமது செலவுக் காக நாம் பின்னிய கிடு குகளும் வெங்காயக் கூ  ைடகளும் பாய் பெட்டி என்பனவும் எமக்குக் கைத்தொழில் களின் மகிமை யை உணர்த்தின. அத்தோடு எமது தேவைகளுக்கும் அத்தகைய தொழிலாற் கிடைத்த கூலிகள் உத
கந்தவனம் இறந்து விட்டார் கைதடியில் உள்ள உற வினர்கள் தாம் கடமைகளைச் செய்தனர். அனால் அவரது மரண அறிவித்தலோ ஐந்து பிள்ளைகள் கனடாவில் என்றும் ஆறாமவன் அபுதாபியில்
வின.
இவற்றால் சிறுவயதிலேயே உழைப்பின் மகத்துவததை நாம் தெரிந்து கொண்டோம்.
எம்மவர் மத்தியில் எமது வளங்கள் பற்றிய அறிவும் ஆய்வும் இன்று அருகிப்போயுள்ளதாகத் தெரிகிறது இதனால் அது சார்ந்த தொழில்களைக் கற்றுக் கொள்பவர்களும் இல்லையென்றாகி விடு கின்றனர். அவ்வாறன்றி ஏதாவது தொழில் செய்வ தாகச் சொல்லிக் கொள்வோரும் குறுக்கு வழியில் பணம் சேகரிக்கும் ஏமாற்று வேலைகளையே செய் யத்துணிவதைக் காணுகிறோம்
அதேவேளை எமது வளங்கள் யாவுமே அழி வுறுகின்றன அவற்றின் பயனையும் சிறப்பையும் அறிய முயலாமலிருந்தே வாழ்க்கையை ஒட்டுகி றோம். ஏமாற்றும் தந்திரமும் புத்திசாலிகளா லேயே வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன என்ற ஒரு மாயைக்குள் நாம் மூழ்கிச் சில வேளைக ளில பெருமையும் அடைகிறோம். ஆனால் மகி மையுடைய தொழில்களை மறந்து கொலைகளை
யும் களவையும் கூட இன்று தொழிலாக்கிக் கொண்டு
வாழப் பலர் முயலுகிறார்கள். அது வாழ் வல்ல என்பதை எப்போது இவர்கள் உணர்வார்களோ தெரியவில்லை.
எவரையும் பாதிக்காத தீங்கற்ற தொழில்கள் எம்மத்தியில் நிறையவே உள்ளன. அயலவரை வாட்டும் அழிக்கும் வகையிலான உடலை வருத் தாத தொழில்கள் எங்கள் வளங்களை வளப்படுத் தாது. அவை எம்மை எமது அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதைக் கருத்திற் கொண்டு சற்றுச் சிந்திப்போம்.
ா நெடுந்தீவு மகேஷ்
வரப்பெற்றோம்
வாசித்தோம்
என்றும் பெருமை பேசுவதை அவர் குறும்பாவின் மூலம் எள்ளிநகையாடுவதைக் காணுகின்றோம்.
நாடு விட்டு நாடு சென்றால் தம்பி நல்லநிலை வருமென்று நம்பி
வீடு வாசல் ஈடு வைத்து
விசாவின்றி வெளிக்கிட்டான் கோடு ஏறி எண்ணுகிறான்கம்பி
ljL6JI blLT661
சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றால் பணம் பொருள் சேரக் கலாம் பெருமையும் கூடும் நல்ல நிலையும் வருமென்று நம்பித் தன்னிடமிருந்த வீடு வாசல் எல்லாவற்றையும் ஈடு வைத்துப் புறப்படுகின்றான் ஒருவன். அங்கு செல்வதற்கோ அவனிடத்தில் விசா எதுவும் இல்லை. அதனால் அவனைத் தடுத்துக் கைது செய்து கோட்டில் ஏற்றிவிட்டார்கள். அதனால் அவன் வருந்துகிறான் இப்பொழுதோ கம்பிகளை எண்ணியவாறு சிறை
யிலே வாடுகிறான். இன்றெழுந்துள்ள இயல்பான வாழ்வின் இன்னல்களைக் குறும்பாக்களாய் நகைச் சுவையுடன்நகை என்ற சிறுநூலாகத் தந்துள்ளார பா.சிவபாலன் கல்வித் திணைக்களத்தில் கணக் காளராகக் கடமையாற்றியவர் வானொலியிலும் மேடைகளிலும் இவரது நாடகங்கள் பல பரிசு களைப் பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேரந் தவர் அவரது இலக்கிய நாட்டம் தொடரவும்
மேலும் பல புதிய ஆக்கங்கள் பூக்கவும் வாழ்த்து கிறோம்.
ா மைதிலி தேவராஜா
சுடர் ஒளி/18, டிசம்பர் - 24, ழசம்பர் உ

Page 5
முன்னாள் இடதுசாரி இந்நாள் குத்துக்கரன்
தி தீவிர இடதுசாரிவாதம் தி தீவிர வலதுசாரி
நிலையையே எட்டும் என்பது மாமேதை லெனின் அவர்களின் வார்த்தைகளாகும். ரஷ்யாவில் கொடிய ஜார்மன்னனின் ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்களின் புரட்சியைத் தலைமை தாங்கி நடத்திய போது, அதிதீவிரவாதக் கொள்கைகளை முன்வைத்து "ட்றோஸ்கி குழப்பங்களை ஏற்படுத்திய போது லெனின் அவர்கள் முன்வைத்த கருத்து இது.
இலங்துையின் இடதுசாரிகளும் காலம் காலமாக லெனின் அவர்களின் இந்தத் தீர்க்க தரிசனத்தினை நடைமுறையில் நிரூபித்தே வருகின்றனர்.
அண்மையில் இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக அரசதரப்புக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இடம் பெற்று வரும் தொடர் பேச்சுவார்த்தைகளின் போது வடக்கு கிழக்கு இணைப்பு காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக ஒரு முரண்நிலை உருவாகியது.
அதனையடுத்து இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல அவர்கள் சில கருத்துகளை வெளியிட்டார். அவை அரசதரப்பின் கருத்துகள் அவை. இனி இரு தரப்பினர்களுக்குமிடையான பேச்சுகளின் முன்வைக்கப்பட்டு விவாதங்களுக்கு உட்படுத்தப்படும். அது இனி நடக்க வேண்டிய விஷயம். அது பேச்சுக்கள் தொடரப்பட வேண்டுமா அல்லது ܓ e. வேண்டுமா என்பதைக்கூடத் தீர்மானிக்கும் சந்திப்பாகவும் அமையலாம்.
ஆனால் தேசிய நல்லிணக்கத்துக்கான அமைச்சரும் இன்னும் தன்னை ஒரு இடதுசாரி என்று கூறிக் கொள்பவருமான திரு.வாசுதேவ நாணயக்கார அவர்கள் வெளியிட்ட சில கருத்துகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவையாகும். பேச்சு மேசையில் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயத்தை தான் தோன்றித்தனமான ஒரு முடிவாக இவர் வெளியிட்டிருப்பதுதான் ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
அதாவது வடக்குக்கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே முடிவு செய்யும் எனவும் அவர் திட்டவட்டமாகத் ܪܬܐ தெரிவித்திருந்தார். இப்படி அவர் ஒரு முடிவை அமைச்சர் என்ற முறையில் வெளியிடுவாராயின் அடுத்த சுற்றுப் பேச்சக்கான அவசியமே இல்லாமற் போய் விடுமல்லவா?
சகல விதமான ஒடுக்குமுறைகளிலுமிருந்து உலக மக்களை விடுவிப்போம் என்று கார்ல் மார்க்ஸ் அவர்களின் உன்னதமான அறைகூவலை ஏற்றுக் கொண்டே செஞ்சட்டையை அணிந்தவர்கள் இவர்கள் ஆனால் இன்று இவர்கள் ஒடுக்குமுறையாளர்களின் ஊது குழலாக மாறியிருப்பதுதான் ஒரு பெரும் குத்துக்கரணமாகும்.
.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அயர்லாந்து மக்கள் விடுதலைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் தேசிய
Left Party Leaders
மதவெறிகளை ஊட்டி தொழிலாளர்களைத் தம் பக்கம் திரட்ட முயன்றனர். அப்போது மார்க்சிசத் தந்தையான கார்ல் மார்க்ஸ் அவர்கள் பிரித்தானியத் தொழிலாளர்கள் ஜரிஷ் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனப் பிகிரங்கமாக அறைகூவல் விடுத்தார். பிரிட்டிஷ் தொழிலாளர்கள் அதை ஏற்ற பிரித்தானியத்துறைமுகங்களில் அயர்லாநது ஆயுதங்களையும், படையினரிற்கான விநியோகங்களையும் ஏற்க மறுத்து பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். அது ஜரிஷ் விடுதலைப் போரின் வெற்றிக்குப் பெரும் உறுதுணையாக விளங்கியது.
வாசுதேவ நாணயக்காரா, திஸ்ஸ விதாரண, டி. யு.குணசேகர போன்ற இன்னும் தங்களை இடது சாரிகளாகக் கூறிக்கொள்பவர்கள், உண்மையாகவே கார்ஸ் மார்க்ஸ் அவர்களின் கொள்கைகளை ஏற்பவர்கள் என்றால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாகச் சிங்கள மக்களை அணி திரட்டியிருக்க வேண்டும். ஆனால் இவர்களோ வெறும் அதிகாரமற்ற அமைச்சர் பதவிகளில் தொங்கிக் கொண்டுஇனவாதிகளின் முகவர்களாகச் செயற்பட்டு - வருகின்றனர்.
1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது டாக்டர் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, பீட்டர் கெனமன், பொன்.கந்தையா, எட்மண்ட் சமரக்கொடி, வாசுதேவ நாணயக்கார போன்றோர் ஆற்றிய உரைகள் என்றும் மறக்க முடியாதவை.
தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனச்சசமசமாஜக் கட்சியினரும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பிரதேச சுயாட்சி வழங்கப்பட வேண்டுமெனக் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வாதிட்டனர். "ஒரு மொழி என்றால் இரு நாடு, இரு மொழிகள் என்றால் ஒரே நாடு; என்று கொல்வின் ஆர்.டி. சில்வா அவர்கள் வைத்த வாதம் பிரசித்தமானது. அவர்கள் அன்று அத்துடன் நிற்கவில்லை. தமிழ்
சுடர் ஒளி |18 příbuj - 24 paFLibuğ2011
 
 
 
 

O 5(65D
O O σΤΠΕΙ8565LD - சந்திரசேகர ஆசாத்
மக்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற
கருத்தைச் சிங்கள மக்கள் மத்தியிலும்
துணிச்சலுடன் முன்வைத்தனர். குறிப்பாக கொழும்பு புதிய நகரமண்டபத்தில் டாக்டர். என்.எம்.பெரேரா தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என உரையாற்றிக் கொண்டிருந்த போது ஒரு இனவெறியன் அவரை நோக்கி வீசிய கைக்குண்டால் அவர் அருகினில் நின்ற ஒரு சிங்களத் துறைமுகத் தொழிலாளியின் கை
பறிபோனது.
O - নাdf 1956ub 69beö16 தனிச்
F'Luib பாராளுமன்றத GaasirašbIG வரப்பட்டபோது LITáilí என்.எம்.பெரேரா,
கொல்வின் ஆர்.டி.சில்வா
• ---- aurraj.3556.5
சமரக்கொடி, வாசுதேவ mramoručibčbu guirditëpit ஆற்றிய உரைகள் என்றும
ஆனால் 1964ல் சமசமாஜக் கட்சியினர், தொழிலாளி வர்க்க விடுதலை இன சமத்துவம் போன்ற கொள்கைகளையெல்லாம்தூக்கி எறிந்து விட்டு இடதுசாரி ஐக்கிய முன்னணியை உடைத்துக் கொண்டு வெளியேறி சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தனர். கலாநிதி என்.எம்.பெரேரா நிதி அமைச்சரானார் இவர்கள் இப்படி ஒரு குத்துக்கரணம் அடித்த வேளையில் வாசுதேவ நாணயக்கார, எட்மண்ட் சமரக்கொடி, பாலதம்பு ஆகியோர் இவர்களைத் துரோகிகள் எனக் குற்றம் சாட்டி பிரிந்து நவசமசமாகக் கட்சியை ஆரம்பித்தனர்.
லங்கா சமசமாகக் கட்சியினரும், இலங்கைக் கம்யூனிஸ் கட்சியினரும் பெயர்ப்பலகைகளை மட்டும் வைத்துக் கொண்டு சிறீலங்கா சுதந்திர கட்சியுடன் சங்கமமாகினர். அவர்களின் வாரிசுகளாக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் டியூகுணசேகராவும் அதிகாரம் எதுவுமற்ற சிரேஷ்ட அமைச்சர்களாக எஞ்சி நிற்கின்றனர்.
தமிழ் மக்களை இந்நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாக சட்டப்படி ஆதாரப்படுத்திய 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பை வரைந்த பெருமை கொல்வின் ஆர்.டி.சில்வாவுக்கே உண்டு. ஒரு காலத்தில் அவர் பேசிய இனங்களுக்கிடையேயான சமத்துவம் என்ற கொள்கையைக்
காலில் போட்டு மிதித்துவிட்டு ஒரு
பெரும் குத்துக்கரணம் அடித்த சம்பவம் அது.
அன்றைய நாட்களில் வாசுதேவ நாணயக்காராவின் தலைமையிலான நவசமாகக்கட்சியினர் அவர்களைத் துரோகிகள் எனவும், முதலாளித்துவத்தின் அடிவருடிகள் எனவும் வர்ணித்தனர்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் எவரையெல்லாம்துரோகிகள் என வர்ணித்தாரோ அவர்களின் பாதையில் இன்று தானும் இறங்கி தேசிய நல்லிணக்கத்துக்கான அமைச்சராக விளங்குகிறார்.
அவர் கற்றறிந்த இடதுசாரித் தத்துவங்களில் தேசிய நல்லிணக்கம் என்பது அடக்குமுறை மூலம் உருவாக்க முடியும் என இருந்திருக்க முடியாது. ஒவ்வொரு தேசிய இனங்களும் தங்கள் சொந்தத் தனித்துவங்களைப் பேணி சுதந்திரமாக வாழும் போதே உண்மையான நல்லிணக்கம் உருவாக முடியும் என்பதை மாக்சிஸம் தெளிவாகவே வலியுறுத்தியுள்ளது. அதை மாமேதை லெனின் சோவியத் யூனியனில் வெற்றிகரமாக அமுல்படுத்தி அந்நாட்டை ஒரு உயரிய நிலைக்கு இட்டுச் சென்றார். பல இனங்கள் வாழ்ந்த சோவியத் சமஷ்டிக் குடியரசில் பெரும்பான்மை இனமான ரஷ்ய இனத்தைச்சாராத ஜோர்ஜிய சிறுபான்மை இனத்தைத் சேர்ந்த யோசேப் ஸ்டாலின் அதிபராக விளங்கினார் என்பது மறக்கப்பட முடியாத ஒரு முக்கிய விஷயமாகும்.
வடக்கு கிழக்கு இணைப்பு பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என்பன புலிகளால் வலுக்கட்டாயமாக முன் வைக்கப்பட்டவை எனவும், தற்போது தமிழ் மக்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டதை இங்கு கவனத்தில் எடுக்காமல் விடமுடியாது.
புலிகள் அரசியல் அரங்குக்கு வருவதற்கு முன்பே 1948ம் ஆண்டிலேயே சமஷ்டிக் கொள்கை எஸ்டபிள்யூஆர்.டி.டண்பரநாயக்கவல் முன் வைக்கப்பட்டது. பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் காணி, பெ/லிஸ் அதிகாரம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. புலிகளின் தொடர்பு இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு ஏற்றுக் - ܦ கொள்ளப்பட்டது.
அது மட்டுமன்றி ஒரு காலத்தில் இடதுசாரிகள் இனப்பிரச்சினை தொடர்பாக முன் வைத்த சம அந்தஸ்த்து, சுயநிர்ணய
உரிமையுடன் கூடிய பிரதேச
சுயாட்சி என்பவற்றில் கூட இவை அடங்கியுள்ளது என்பதை ஏன் அமைச்சர் மறந்து விட்டார்.
எப்படியிருப்பினும், அமைச்சர் வாசுதேவநாணயக்கார அவர்களும் தம் முன்னோர்களைப் போன்றே கொள்கைக்குத்துக்கரணம் அடித்துள்ளார். இடதுசாரிகள் இந்நாட்டில் ஒதுக்கப்பட்டமைக்குக் காரணம் மக்கள் இவர்களை ஒதுக்கியதல்ல; இவர்களேதங்கள் கொள்கைகளை ஒதுக்கியதுதான்.

Page 6
6
நடைபெறவுள்ள வடமாகாணசபைக்கான தேர்த லைத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு புறக்கணிக்க வேண் டும் எனக் கோரி தமிழ்புத்திஜீவிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவினர் மனுவொன்றை கூட்டமைப்பின ரிடம் கையளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இம்மனுவில், ஏன் இத்தேர்தலை கூட்டமைப்பு புறக் கணிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களும் விரி வாக குறிப்பிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகப் பேராசியர் கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள், பொது அமைப்புக் களின் பிரதிநிதிகள் என 75 பேர் இதில் கையெழுத் திட்டுள்ளனர்.
வடமாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படுவதைக் கூட்டமைப்பு தடுக்க வேண்டும் எனவும், அதனை மீறி அரசு தேர்தலை நடத்துமாக இருந்தால் தமிழ்த்தேசியக கூட்டமைப்பு அதில் நேரடியாக பங்கேற்கக் கூடாது எனவும், தமிழ்த் தேசியவிரோத சக்திகள், அரசாங்கத் திற்கு சார்பான சக்திகள் மாகாண சபையைக் கைப்பற்று வதைத் தடுக்க வேறு மாற்று உபாயங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட் டுள்ளது.
இனப்பிரச்சினைத்தீர்வு தொடர்பாக நடைபெற்றுவந்த பேச்சுக்களில் எதுவிதமான நன்மைகளும் ஏற்படாத நிலையில் இடைவிலகிய கூட்டமைப்பு ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில், அரசாங்கத்துக்கெதிரான சர்வதேச அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில் மீளவும் பேச்சுக்களில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தமையானது அச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் அமைந்தது எனவும் அம்மனுவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் மகாணசபைத் தீர்வை தமிழர்கள் ஏற்றுக் கொள்வதா என்பது பற்றியும் அதில் கேள்வி எழுப்பப்பட்
al
கொழும்பு-14.
Laša Gff E-mail: editori
GöİöîDbUÜ yı
டுள்ளது. சிந்தனைக்குரியப8 அம்மனுவில் குறிப்பிடப்பட் &60TT6b, 6 LLDITST60t தேசியக்கூட்டமைப்பு புறக் நடக்கும் என்பது குறித்துகள் முக்கியமானது. நடந்துமுடி கான தேர்தலில் வடக்கின் சாங்கம் பல்வேறு வேலைத் ருந்தது. அபிவிருத்தி வேை அச்சுறுத்தும் வேலைத்திட்டா தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய பான்மை வாக்குகளை வ பிலுள்ள தனிமனிதர்களை அமைப்பை மக்கள் இன் அவர்களுக்கு மாற்றுத் தெரி
கூட்டமைப்பு தேர்தல் இருந்தால் அரசாங்கத்திற் நிர்வாகத்தைக் கைப்பற்றும்
பொல்லுகளைக் கொடு
பல்கலைக்கழகங்களில் பொலிஸ் சோதனைச்
சாவடி அமைக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர்
எஸ்.பி.திஸநாயக்க அறிவித்திருக்கிறார். மாணவர்க ளின் போராட்டங்கள் மோதல்கள் என்பவற்றை கட்டுப்படுத்தவே இது மேற்கொள்ளப்படுகின்றது Ꭷ ᎢᎧᏡᎢ அதனை நியாயப்படுத்தியும் உள்ளார். பல் கலைக்கழகங்களில் இன்று போராட்டங்கள் ஆர்ப் பாட்டங்கள் என்பவற்றோடு மாணவர் குழுக்களுக் கிடையிலான மோதல்கள் 'ராக்கிங்' கொடுரங்கள் என்பன, மெல்லமெல்ல பல்கலைக்கழகங்களை ஆக்கிரமித்துவருகிறன. பல்கலைக்கழக வரவேற்பு விருந்துகளின் போது சில சந்தர்ப்பங்களில் மதுப் போத்தல்களும் நடனமாடுகின்றன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பல்க லைக்கழக கண்ணாடிகளையும், உபகரணங்களை யும் தவிடு பொடியாக்கிய சம்பவங்கள் பல்கலைக் கழகங்களில் இடம்பெற்றன. இதனால் சில பல் கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்ட சம் பவங்களும் இடம்பெற்றன. கடந்தவருடம் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிகபீட மாண வர்குழுக்கள் மதுபோதையில் மோதிக் கொண்ட சம்பவம் இதனை ஆதாரப்படுத்துகின்றது.
நாட்டின் அறிவியல் வளர்ச்சியின் சுட்டியாக விளங்கும் பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கம் சீர்கெட்டு செல்கிறது என்பதை இத்தகைய மோதல் களும் குரூரம் நிறைந்த பகிடிவதைகளும் ஆதாரப் படுத்துகின்றன. நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பான மாணவ சமுதாயம் இருள்படர்ந்த திசையொன்றில் வழிமாறிப் பயணித் துக் கொண்டிருக்கிறது. இதனை ஒரு சாட்டாக வைத்து பல்கலைக் கழககங்களுக்குள் அரசியலை உட்புகுத்தும் சாத்தியக் கூறுகள் உள்ளன. கல்வி அரசியல் மற்றும் இராணுவ மயப்படுத்தப்படும்
வகையில் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் நிலையை
தோற்றுவிக்கும் வாய்ப்புக்களும் உள்ளன.
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பகிடி வதை என்ற பெயரில் நடக்கும் குரூரம் நிறைந்த மனித நாகரீகமற்ற செயல்கள் இன்றைய நிலையில் மாணவ சமூகம் மீது மக்கள் வைத்திருக்கும் நன் மரியாதையை புரட்டிப்போடும் அளவுக்கு பலம் பொருந்தியதாக உள்ளது. "ராக்கிங்' என்பது பல் கலைக் கழகங்களில் ஆரம்ப காலத்தில் ஒரு நாகரீக மான நடைமுறையாக இருந்தது என்பதை எவரும் மறுக்கமுடியாது. அதன் அன்றைய நோக்கம் அல்லது தார்ப்பரியம் வித்தியாசமானதாகும், பல்
நிறையவே
கலைக்கழகச் சூழலுக்குள் மாணவர்களை உள்
வாங்கி அந்த சூழலுக்குள் அவர்களைப் பழக்கப் படுத்தி ஆரோக்கியமான கற்றல் செயற்பாடுகளை மாணவர்கள் மேற்கொள்ள சிரேஸ்ட மாணவர்க ளால் அது மேற்கொள்ளப்பட்டது, பல்கலைக்கழ
கச் சூழலுக்குள் பிரவே வேறு இடங்களையே சேர்ந்தவர்களாக இருக் சூழலிலிருந்து பல்கலைச் போது ஏற்படும் மனப்ப பம் என்பவற்றை ஒழி களுடன் சகஜமாகவும்
நட்புடனும் பழகும் ஒரு
பல்கலைக்கழக மாணவ
ளப்பட்டது. ஆரோக்கிய நோக்கம் இதில் இருந்து. தினராலும் கல்வியலாள ஏற்றுக் கொள்ளப்பட்டது
இன்றைய மாணவ ச பட்டுவரும் பகிடிவதைக கலும் குரூரமும் நிறைந் புகுமுக மாணவர்கள் மீ கோபதாபங்களைத் தீர்த் களாகவும் இதனைப் பா தேவையற்ற மோதல்கள் தற்கு வாய்ப்புகள் உள்
தற்கொலை முயற்சிகளி
களில் பலரையும் தூண்டி ஒரு மாணவன் பனே மாக உட்கொண்டு மிக யாழ் போதனா வைத்திய பட்டார். இதற்கான கார் அறிந்த போது அதில் மாணவர்கள் சிலர் ப அனுமதி மறுக்கப்பட்டு லிருந்து இடைநிறுத்தப்ட களுடன் பல்கலைக்கழக வர்கள் பட்டம் பெறும் த படுவதால் அவர்களின் எ இவர்கள் பட்டங்களை கழக மாணவர் என்ற ெ றனர்.
நாட்டிலுள்ள களனிறு லைக்கழகங்களில் இந்நி வதாக தெரியவருகின்றது ஊடகம் ஒன்றுக்கு க னைப் பல்கலைக் கழகத் தமது பல்கலைக்கழகத் குற்றச்சாட்டின் பேரில் வ பட்டு 22 பேர் இதுவரை இருந்து இடைநிறுத்தி தெரிவித்திருந்தார்.
அண்மையில் இது குற உயர் கல்வி அமைச்சர் எ லுள்ள பல்கலைக்கழக ஈடுபட்ட பலர் கல்விச்
 

4 paFLibuů, 2011 மராச்சி மாவத்தை, 56 may of 15738605
「5/7944 ー 5 al(asudaroli.com
க்கணித்தால்.
வேறு கருத்துக்கள் விரிவாக }ள்ளன. -
சபைத் தேர்தலை தமிழ்த் கணித்தால் அடுத்து என்ன
னத்திற்கொள்ளவேண்டியது
ந்த உள்ளூராட்சி சபைகளுக் சபைகளைக் கைப்பற்ற அர திட்டங்களை மேற் கொண்டி லத்திட்டங்கள் மட்டுமல்லாது களும் அரங்கேறின. ஆனால க் கூட்டமைப்பிற்கே பெரும் ழங்கினார்கள். கூட்டமைப் விடவும் கூட்டமைப்பு என்கிற னமும் நம்புகின்றார்கள். வுகள் இல்லை.
நளைப் புறக்கணிக்குமாக கு சார்பானவர்களே ஆட்சி நிலை ஏற்படும். அதற்காக
க்காதீர்
சிக்கும் மாணவர்கள் பல் ா, பிரதேசங்களையோ கின்றனர். பாடசாலைச் கழகச் சூழலுக்குள் வரும் பம், அவநம் பிக்கை குழப் த்து ஏனைய மாணவர்
அரசாங்கம் எப்போது நினைத்தாலும் தேர்தல்களை
முகம் கொடுக்க
வடக்கிலுள்ள தமிழ் புத்திஜீவிகள், கல்வியாளர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர்கள் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ களத்திறக்கப்படுவார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளூராட்சித் தேர்தலின் போதும் இவ்வாறு நடைபெற்றுள்ளது.
அதைவிடவும் அரசாங்கத்திற்கு சாதகமான ஒரு சூழ்நிலையிலேயே தேர்தலும் நடைபெறும். வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாக தீர்வுத்திட்டம் என்ற பெயரில் ஏதோவொன்றை தமிழ் மக்களிடம் திணிப்ப தற்கு அரசு தயாராகி வருவது போலவும் தெரிகின்றது. அதற்கு கூட்டமைப்பினரை இணங்கச் செய்யும் முயற்சி களும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகின்றது.
இதனடிப்படையில், நிலைமைகள் சாதகமாகினால் உடனடியாக வடமாகாண சபைத்தேர்தலில் வடக்கு மக்களின் செல்வாக்கினைப் பெறமுடியும் எனவும் அரசாங்கம் நம்புவதாகத் தெரிகின்றது. இதே வேளை,
நட்த்தக்கூடிய நிலையிலேயே அதன் வலிமை உள்ளது. யாராலும் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. தற் போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின் அதனு டைய நடவடிக்கைகளை உற்றுக் கவனிப்பவர்களுக்கு இது நன்றாகப் புரியும். அத்துடன் போரை முடிவிற்கு கொண்டுவந்ததன் பின்னான காலகட்டத்தோடு சிங்கள மக்கள் மத்தியில் அரசின் பலம் மேலும் அதிகரித்துள் ளது. வடமாகாணசபைத்தேர்தல் நடத்தப்பட்டு அத்தேர்த லில் கூட்டமைப்பு பங்குபற்றாமல் புறக்கணிக்குமானால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் பலம் நிச்சயமாகச் சிதறடிக்கப்படும்.
இது குறித்து புத்திஜீவிகள் மேலும் சிந்திக்க வேண்டும். எனினும் தமிழ்மக்களின் பிரச்சினைகளில் புத்திஜீவிகள் களமிறங்குவது வரவேற்கத்தக்கதே
சகோதரத்துவத்து டனும் M
5 சூழலை உரு வாக்கவே
ர்களால் இது மேற்கொள்
மான சூழலை ஏற்படுத்தும் ஆகையினாலேயே சமூகத் "ர்களாலும் இது முன்னர் il.
முகத்தால் மேற்கொள்ளப்
ள் பெரும்பாலும் பழிவாங் துள்ளவைகளாக உள்ளன. து கொண்ட தனிப்பட்ட துக் கொள்ளும் சந்தர்ப்பங் ர்க்க முடிகிறது. இதனால் பிரச்சினைகள் ஏற்படுவ ளன. கொலைகளிலும், லும் இவை பலவேளை
விடுகின்றன.
டால்களை அளவுக்கதிக பும் ஆபத்தான நிலையில் சாலையில் அனுமதிக்கப் ணம் பகிடிவதையே என ஈடுபட்ட குற்றத்திற்காக ல்கலைக் கழகத்திற்குள் கல்வி செயற்பாடுகளி ட்டனர். பல்வேறு கனவு த்திற்குள் நுழையும் மாண ருணத்தில் இடைநிறுத்தப் திர்காலம் சூனியமாகிறது. இழப்பதுடன் பல்கலைக் களரவத்தையும் இழக்கின்
குணு, பேராதனைப் பல்க லை அதிகம் காணப்படு
ருத்துத்தெரிவித்த பேராத துணைவேந்தர் வீ. வீரசிங்க தில் பகிடிவதை என்ற சாரணை மேற் கொள்ளப் கல்விச் செயற்பாடுகளில் வைக்கப்பட்டிருப்பதாக
த்துக் கருத்துத் தெரிவித்த ஸ்.டி.திஸநாயக்க நாட்டி வ்களில் பகிடிவதையில்
செயற்பாடுகளில் இருந்து
இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்
திருந்தார்.
இவ்வாறு பல்கலைக்கழகங்களில் துளிர்விட்ட
இந்தப் பகிடிவதைகள் கூர்ப்படைந்து தற்போது
தேசியக் கல்வியற் கல்லூரிகளையும் பீடித்திருக் கிறது. கடந்த வருடம் பெப்ரவரிமாதம் யாழ் தேசி யக் கல்வியற் கல்லூரியில் பகிடிவதையில் ஈடுபட் டார்கள் என்ற குற்றச்சாட்டில் 6 சிரேஸ்ட ஆசிரிய மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இடம் பெறும் பகிடிவதைகள் குரூர வன்மம் நிறைந் ததாக உள்ளன என்பதைச் செய்திகள் ஆதாரப்படுத்து கின்றன. பகிடிவதையில் ஈடுபட்டுத் தவறிழைத்தவர் களாக அறியப்படுபவர்களுக்குத் தண்டனையாக அவர்களின் கல்வித் தகமை நீக்கப்படுவதுடன் சுமார் மூன்று வருடங்கள் பல்கலைக்கழகங்களுக் குள் நுழையத் தடையும் விதிக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கல்வி அபிவிருத்தியின் பெறுமதிமிக்க வர்களான, எதிர்காலத்தில் நாட்டின் நிர்வாகத்துறை யின் மதிப்பு மிகுந்த பதவிகளினை அலங்கரிக்கும் பொறுப்புக்குரியவர்களான பல்கலைக்கழக மாண வர்கள் இத்தகைய ஒழுங்கற்ற செயற் பாடுகளில் ஈடுபடாமல் பல்கலைக்கழகம் எனும் கல்விக் கோயிலின் மதிப்பை பாதுகாக்கவேண்டும். பெற் றோர்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் எதிர் பார்ப்பை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அதைவிடுத்து வழிதவறி பயணிப்பார்க ளாக இருந்தால் உயர்கல்வி உமைச்சர் கூறுவதைப் போல பொலிஸ்சாவடி அமைக்கப்பட்டு பல்கலைக் கழகங்கள் அரசியல் மயமாவதை எவராலும் தடுக்கமுடி
யாது. சமூக மதிப்பினையும் பல்கலைக்கழகங்கள்
இழக்க நேரும். இதனை சம்பந்தப்பட்ட மாண வர்கள் உணர்தல் அவசியமாகும்.
சுடர் ஒளி 118 டிசம்பர்-24 டிசம்பர் 2011

Page 7
@ ரு நாட்டின் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர் களைக் கொண்டுஅமைவதே ஜனநாயக ஆட்சி அல்லது அரசு. இதுவே ஜனநாயக அரசு என்பதன் வரைவிலக்கணமாகும்.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இந்நாள்வரை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய தேசியக் கட்சி இரண்டுமே தொடர்ந்து ஆட்சி நடத்திவருகின்றன.
சில சமயங்களில் தமது ஆட்சியைத் தக்க
வைப்பதற்காகச் சிறுபான்மையினத்தவரின் கட்சிகளைத் தம்முடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அதிகாரத்தைப் பேணி வந்தன.
ஆளும் கட்சியினாலும் சரி எதிர்க்கட்சியினாலும் சரி சிறுபான்மையினரான தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர், முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழர் பிரச்சினைகள் குறித்து முழுமையாக அக்கறையோ அன்றி சிரத்தையோ எடுத்ததில்லை. ஆளும் கட்சியை, எதிர்க்கட்சி சாடுவதிலும், எதிர்க்கட்சியினரை ஆளும் கட்சியினர் அவர்கள் முன்பு ஆட்சியில் இருந்தவேளையில் விட்ட தவறுகளைச்
சுட்டிக் காட்டுவதிலுமாக இரு தரப்பினரும்
காலத்தை போக்கினரே தவிர நாட்டு
மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களின்
நலன் குறித்து முழுமையான அக்கறையோ அன்றி ஆர்வமோ முழுமுயற்சியுடன் எடுக்கவில்லை.
இத்தன்மைகள் நாட்டில் பல
பிரச்சினைகளுக்கு வழிகோலியது. சகல இன
மக்களையும் சமமாகக் கருதி அவர்களின் அடிப்படை உரிமைகளைக் கருத்திற்கொண்டு பழைய, மூத்த பெரும்பான்மையினத் தலைவர்கள் தமது அரச செயற்திட்டங்களை வகுத்து நடைமுறைப் படுத்தியிருப்பின் நாட்டில் இவ்வாறான அசம்பாவிதங்களோ பேரழிவுகளோ நேர்ந்திராது.
கடந்த மூன்று தசாப்த காலங்களாக நடந்துமுடிந்த உள் நாட்டுப் பிணக்குகளின்
மூலம் ஆளும் தரப்பு நிச்சயமாக நல்லதொரு
பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு பற்றிக் கவலை கொள்ளும் அரசு நிச்சயமாக அதற்கான காரணிகள் என்ன? என்பது குறித்து ஆராய வேண்டும்! எமது உள் வீட்டுப்பிரச்சினையைத் தீர்த்துக்
கொண்டால் ஏன் அடுத்தவீட்டுக்காரன் வரப்
போகிறான்?
போர் முடிவடைந்துவிட்டது.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. நாடு
அபிவிருத்திப் பாதையில் முன்னேறுகின்றது. எங்கும் சமாதானம் சந்தோசமே என்பது எல்லாம் பேச்சளவில் தான். நாட்டில் பல பகுதிகளிலும் அதிலும் குறிப்பாக வடக்குக் கிழக்கில் எங்கும் அச்சம் கலந்த ஒர் அமைதியே மக்கள் மனதில் நிலவுகிறது. எங்கும் இராணுவப் பிரசன்னம். எதிலும் இராணுவத்தினரின் தலையீடு. கல்வி சார்ந்த விழா, தமிழர் கலாச்சார விழா, விளையாட்டுப் போட்டிகள், அரச திணைக்களக் கூட்டங்கள் என படைத்தரப்பினர் பங்குபற்றாத நிகழ்வு ஏதுமேயில்லை. அதுமட்டுமில்லை சில இடங்களில் படைத்தரப்பினரை அழைக்காவிட்டால் நிகழ்வு எதைனையும் நடத்தவே முடியாது. இதுவே இன்றைய யதார்த்தமான நிலைமை.
இலங்கை ஜனாதிபதி கடந்தவாரமும் இந்தோனேசியாவின் பிலித் தீவில் நடைபெற்ற மாநாட்டில் இலங்கையில் ஜனநாயகம் நன்றாகப் பேணப்படுகின்றது என்று உரையாற்றியிருக்கிறார்.
வெளிநாடுகள் தத்தமது தூதரங்களைக் கொழும்பில் சும்மா வெறுமனே
கடந்த வெளிற
5T6) 9
வைத்திருக்கவில்லை. அ அவதானிக்கின்றன. தேை அனைத்தையும் அனுப் பூனை கண்ணை மூடினா போகுமா?
போருக்குப் பின்னான மாற்றங்கள் என்னவென் தூதரகங்கள் தகவல்களை நாடுகளுக்கு அனுப்புகின் அண்மைக் காலத்தில் ெ | வெளிநாட்டு இராஜதந்தி
வடக்கின் மீது அதிகம் தி
| அவர்கள் என்ன சொல்கி | தெரியாது போனாலும் ( | நடக்கிறது என்பதை உ6
கண்காணிக்கிறார்கள் என
உறுதியாகத் தெரிகிறது.
1 கடந்த சில வாரங்கள
| வடபகுதிக்குவரும் வெளி இராஜதந்திரிகளின் பயன் காணப்படுகின்றது.
சிலவேளைகளில் தனி சமயங்களில் பலநாடுகள் 9ಕ್ಗ್ರ: பயணத்தை
தற்போதைய நிலைை கோணங்களிலும் ஆராய் அரச அதிபர், பொது அ பொதுமக்கள் எனப் பல மனிக உரிமைகள் ᎶᏡᎶu,
த தலையீடுகள் விடுவிக்கப் போாளிகள் நிலை எனட் விடயங்களையும் அறிந்து ஆர்வம் செலுத்துகிறார்க வடக்கில் தற்போது நீ நிலையை வெளிநாடுகள் விடயமாகக் கருதுகின்றன மூலம் உணரமுடிகிறது. பின்னர் தமிழ் மக்கள் எ நெருக்கடிகள் அல்லது ஏ மற்றங்கள் குறித்து மிகவு செலுத்தப்பட்டு வருவதா
இதற்கோர் எடுத்துக் அண்மையில் கனேடிய
L9| அமைச்சர் ஜோன் பயார் | நாடாளுமன்றில் போர்
அண்டுகள் வடைங்க ஆண்டுகள் முடி [b፵ இலங்கை அரசாங்கம் த அர்த்தபூர்வமான நல்லின | எதுவித உருப்படியான ந அல்லது முயற்சியினைே | மேற்கொள்ளவில்லை எ தெரிவித்துள்ளார். அத்தே அரசு சர்வாதிகாரப் போ வருகிறது எனவும் அவர்
சுடர் ஒளி 18 рағibші — 24 рағibшr 2011
 
 
 

ாலத் தவறுகளும்!
நாடுகளின் இன்றைய அவதானிப்புகளும்
ᎧᏡᎧᎥ வையான தகவல்கள் பிவைக்கின்றன. ால் உலகம் இருண்டு
நிலமைகள், பதை அவதானித்துத் ாச் சேகரித்து தங்கள் *றன. அதிலும், காழும்பிலுள்ள
ரிகளின் கவனம் திரும்பியுள்ளது. றார்கள் என்பது வடபகுதியில் என்ன ன்னிப்பாகக் ன்பது மட்டும்
ாகவே ரிநாட்டு ணங்கள் அதிகரித்துக்
த்தனியாகவும், சில ரின் இராஜதந்திரிகள் மேற்கொள்கின்றனர். மகள் குறித்துப் பல ந்து வருகின்றனர். மைப்புகள், ரையும் சந்தித்து
இராணுவத் பட்ட முன்னாள் ப் பல நு கொள்வதில் iள். லெவும் அரசியல்
முக்கியமானதொரு ன என்பதை இதன் போர் முடிவடைந்த திர்கொள்ளும் ஏற்பட்டுள்ள ம் அக்கறை ாகத் தெரிகின்றது. காட்டாக வெளிவிவகார ட் அந்நாட்டின் முடிந்து இரண்டரை த போதிலும் மிழ் மக்களுடன் ணக்கததை ஏற்படுத்த 5டவடிக்கையோ
I IIT னத் தாடு நின்றுவிடாது க்கிலேயே வளர்ந்து சாடியுள்ளார்.
ஜஸ்ாரின்
இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்குப்
பற்றிய இக்கருத்து மேற்குலக
நாடுகளிடத்தில் தொற்றத்
தொடங்கியுள்ளதை புறக்கணிக்க முடியாது
இது இலங்கை அரசுக்கு எதிர்காலத்தில் பல
சவால்களையும் நெருக்கடிகளையும்
| தோற்றுவிக்கும் அறிகுறிகளாகவே
| தெரிகிறது.
இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்களை
| மீளக்குடியேற்றி விட்டோம். பாதுகாப்பு
நெருக்கடிகள் முன்னரைவிடக்
| குறைந்துள்ளன. முதலீடுகள்
| அதிகரித்துள்ளன. இவற்றினைத் தான்
| அரசாங்கம் வெளிநாடுகளுக்குக் கணக்குப்
| போட்டுக் காட்டுகிறதே தவிர, போரின்
| பின்னர் நிச்சயமாக ஏற்பட்டிருக்க வேண்டிய
பிரதான மாற்றங்கள் எவை என்பதை
சற்றேனும் கவனத்திற் கொள்ளவில்லை.
அதாவது கடந்தகாலப் பேரழிவை
ஏற்படுத்திய போருக்கான காரணங்களைக்
களைதல் தான் அது. முதலாவதாக
கடந்தகால கசப்புணர்வுகளை மறப்பதற்கு
நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் அடுத்தது
போருக்கான அடிப்படைக் காரணிகளாக
அமைந்த தமிழ் மக்களின் உரிமைகள்
அதிகாரங்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு
நிரந்தரத் தீர்வு காணும் வகையில் அரசியல்
தீர்வு ஒன்றை எட்டுதல் ஆகியனவாகும். இது
L u liġibbil G) 9/UċUFT TIhllU5L D 6 TGO)J5 u II D
விடயத்தில் ங்கம் எதையும்
செய்யவில்லை. பேச்சுவார்த்தை எனும்
சாக்கில் காலத்தைக் கடத்தி வருகின்றது.
காலத்தை இழுத்தடிக்கும் அதன் போக்கில்
மாற்றமெதுவும் தென்படவில்லை.
அரசியல் தீர்வு விவகாரத்தில் இலங்கை
அரசின் போக்கு பெரும்பாலான
| வெளிநாடுகளுக்குச் சுத்தமாகவே
| பிடிக்கவில்லை. நிரந்தரமான அரசியல்
| தீர்வில் இருந்து அது விலகிச் செல்வதாகவும்
| தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து
| கொடுப்பதற்கு அது தயங்குவதாகவும்
| வெளிநாடுகள் கருதுகின்றன.
இத்தகைய பின்னணியில்தான் தற்போது
| வடபகுதியில் இராஜதந்திரிகளின்
பகுப்பாய்வு நடைபெறுகின்றது. இதுவே
சர்வதேச சமூகத்திலும் எடுத்துச்
செல்லப்படும். எதிர்வரும் காலத்தில் இலங்கை அரசு சந்திக்கப்போகும்
சவால்களுக்கு முன்னோடியாகவும் அமையக்கூடும்.
இதனால் சர்வதேச அரங்கில் இலங்கை
அரசு நெருக்கடிகளை சந்திக்கப்போவது தவிர்க்க முடியாததாகும்.
3E *

Page 8
தான் பார்த்த அதே உருவமில்லாத கண்களை
ஏதோ மர்மம் இருக்கிறது. நினைத்தவனாகி
என தனக்குள்
“என்ன சொன்னாய் நிகி. அந்தக் கண்களை நீயும் பார்த்தாயா?” என்று கேட்ட சுதா மெதுவாக அவளது காயங்களுக்கு மருந்து கட்டத் தொடங்கினான்.
உரசல் காயத்தில் மருந்து படவும் . “இல்லை.” பொறுத்தவன் - ஒருசோடிக்கண்களல்ல இரு சோடிக் கண்கள் இவ்வாறு அலைவதைப் பார்த்தேன் என்றான்.”
“என்ன நிகி? அப்படியென்றால் இரண்டு
சுதாவை உடனேயே கட்டிப் பிடித்துத் தனது பயத்தை வெளிக்காட்டியவன்.
“சுதா . அந்த உருவங்கள் யார்? அதை எப்படி சமாளிப்பது?”
“வேற்றுக் கிரகவாசிகள் தமது உருவத்தை மாற்றும் வல்லமை படைத்தவர்களென்று கதைகளில் படித்திருக்கிறேன். ஆனால் நிஜத்தில் . பார்ப்போம். கண்டுபிடிப்போம்.
இவ்வாறு சர்வ சாதாரணமாக சுதா
கூறினாலும் அவனது மனசுக்குள் குலப்பன் அடிக்கத் தொடங்கியது. எவ்வாறு அதைச் சமாளிக்கப் போகிறோம் என்ற வினா அவனது மூளையைக் கிலி கொள்ளவைத்தது.
“நிகி வெளியில தெரியிற காயங்களுக்கு கட்டுப் போட்டாச்சு. ரீசேட்டைக் கழட்டு உள்ளே எங்கேனும் காயமிருக்குதா என்று பார்க்கிறேன்.
அவளும் ரீசேட்டைக் கழட்டக் கைகளை கொண்டு சென்று அதைப் பாதியிலேயே விட்டு விட்டு "அடேய் . இந்தச் சாக்கிலேயாவது என்னைப் பார்த்து விடலாமென்று நினைக் கிறாய். ஆஹா. இது என்கிட்ட நடக்காது சுதா.”
“நிகி வெரி சீரியஸ். உள்ளுக்குள் எங்கேனும் இரத்தக் காயங்கள் இருக்கப் போகிறது. சரி நான் திரும்பி உனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நிற்கிறன் நீ ஒரு முறை உன்னை செக் பண்ணிவிடு.”
நிகிதாவும் பார்த்திருக்கிறாளென்றால். இதில்
என சத்தமிட்டு எரிச்சலைப்
உருவங்கள் இங்கிருக்கின்றன.’ என்று கூறிய
அவளும் சரியெ6
திரும்பி நின்றான். அ போனவள் திடீரென்
உன்னைய நம்பேலா
பின்னால போய் ப என்று எதிர்பார்க்காமல் வி
கூறி விட்
நின்ற ஒரு பாலை மர
மறைந்தான்.
"ஏய் . பார்த்து
சொல்ல . திடீரென திரும்பி ஓடி வந்து மூக
அவளை
விநே
“என்னாச்சு ஏன் நிகி ஒ
பயந்த தியவனாக மரத்திற்கு படியே.
அந்த கண்களு அப்பால் போய் வி
சுதாவி விறுவிறு வைத்தவ
Վ2է. பிடித்த
உடனே
L 1 Irrit 60) 62.1
6 IG
கரங்கள என்னாச் *urg ፴”
“என்
LD Lʻ டு
அப்படியிருக்கும் அடித்தார்கள்.”
“இல்ல நிகி அடித்த
“நான் உனக்கு
சுதா, அதெப்படி
உண்மை. இங்க எவ
நடமாடுவது உறுதி என்னையும் தாக்கி இ
அவன் அவ்வாறு க இறுகப் பற்றிப் பி கைகளில் உள்ள நடுக்
“பயப்படாதே பார்த்துவிடலம்.”
இவன் இவ்வாறு பக்கத்திலிருந்த பற்ை போன்று சட சடத் யாரோ நக்கலாக சிரி “அந்தா. சுதா. நிகி பதறினான்.
சுதா அவளைச தனது பிஸ்ரலை உருவி
அந்நேரம் ஒரு சுதாவை குறொஸ்பண் “ஏய்.” கத்தினால் எடுத்தாலும் அதை சொன்னான்.
 
 

சூரியன்
ன்று தலையாட்ட அவன் வள் ரீசேட்டைக் கழட்டப் று நிறுத்தி "இல்லடா. து. நான் அந்த மரத்திற்குப் ார்த்துவிட்டு வருகிறேன்.”
டு அவனது பதிலை று விறுவென்று அருகே
த்திற்குப் பின்னால் சென்று
ப் போ நிகி” என இவன் *று போனவேகத்திலேயே சு வாங்கினான். ாதமாகப் பார்த்தவன் டிவந்தாய்.” யை சுதாவில் செலுத் அப்பால் சுட்டிக் காட்டிய
த இரண்டு சோ டி க் ரும் அந்த மரத்திற்கு ) இருக்கின்றன. ஒடி வா பிடலாம். பும் அந்த மரத்தை நோக்கி என்று காலடி எடுத்து 1ன் சடுதியாக அம்மா. ன்று தனது முழங்காலைப் ந வாறு க த் தி ன 1 ன் . யே சுதாவை தனது ால் தாங்கிப் பிடித்தவன் சு சுதா 6 ான்றான். ரா காலில் அடித்தார்கள்
ன சுதா உன் கூட நான் ம் தா ன நிற் கி ற ன் . போது யார் உன்னை
து உண்மை’ அருகில் தான் நிண்டனான் ?” “நான் சொல்லுறது ரோ மர்ம உருவத்தோட
அந்த உருவம் ருக்கும்.” றியதும் சுதாவின் தோளை டித்தாள் நிகி. அவளது த்தை உணர்ந்தவன்
நிகி, இரண்டில ஒண்டு
தான்
பேசி முடிப்பதற்குள் ஒன்று யாரோ அசைத்தது து. கூடவே “க்களுக்.” பது போன்றிருந்தது. கேட்கிதா அந்தச் சிரிப்பு”
மாதானப்படுத்தியபடியே னான். சில்வர் உருவமொன்று ணிக் கடந்து மறைந்தது. சுதா. அவனுக்குள் கூதல் |ப்படியே அமுக்கி விட்டு
கொண்டிருந்தாள் நிகிதா.
“அடேய் பொட்டைப் பசங்களா? என்னுமடா பதுங்கிப் பூச்சாண்டி காட்டி றியல் “தில் இருந்தா நேரா வாங்கடா’ என சினிமா ஹீரோ விஜய் போன்று முழங்கிவிட்டு தனது பிஸ்ரலை எந்த உருவமும் தெரியாமலேயே ஒரு கையால் நீட்டிப்பிடித்தான்.
நிகிதாவோ. வெருண்ட பார்வையை. நாலா பக்கமும் செலுத்தினான்.
சுதாவின் நிலையோ தர்ம சங்கடமாக இருந்தது எதற்குக் குறிவைக்கிறதென்பது தெரியாமலேயே சுடுவதற்கு ஆயத்தமாக பிஸ்ரலை வைத்திருந்தான்.
திடீரென்று இவனது பிஸ்ரலை யாரோ பிடிங்கி எடுப்பது போன்று எடுத்து காற்றில் மித்ந்து எதிர்த் திசையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
சுதா விக்கித்து நிற்கவும் காற்றில் பறந்து ஸ்லோ மோசனில் நகரும் பிஸ்ர ல் துவக்கையே ஆவென்று வாய் பிளந்து போய் ஒரு வித மயக்க நிலையில் பார்த்துக்
米 米、
na niini ܪ
(ஆபத்து வரும்)
கிரகத்தில்
வாழமுடியும்
வெப்பம் மற்றும் அழுத்தத்தில் பூமி யைக் போலவே பெரும்பகுதியைக் கொண்ட செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியம் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக வானியல் ஆராய்ச்சி பிரிவு பேராசிரியர் சார்லி லைன்வீவர். இவரது த  ைலமை யி லான விஞ்ஞானிகள் குழு, செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வசிக்க முடியுமா என்பது பற்றி தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. , இதுபற்றி லைன்வீவர் கூறியதாவது: பூமியின் மொத்த அளவில் 1 சதவீதம் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியின் தட்பவெப்பம், அழுத்தம் ஆகியவற்றை போலவே செவ்வாய் கிரகத்தின் 3 சதவீத இடங்கள் உள்ளன. மீதி பகுதி முழுவதும் புதைந்த நிலை யில் காணப்படுகிறது. பூமியின் 1 சதவீத பகுதியில் உயிரினங்கள் ஆக் கிரமித்துள்ளதை போல, அதே வெப்பம், அழுத்தம் கொண்ட செவ் வாயின் 3 சதவீத பகுதியில் உயிர்கள் வசிப்பது சாத்தியம்.செவ்வாயின் துருவங்களில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பது ஏ ற் க ன வே க ண் டு பி டி க் கப்பட்டுள்ளது. அது பூமியில் உள்ள அளவுக்கு இருக்கு மா, அங்கு உயிரினங்கள் குடியேறினால் அவற் றுக்கு தேவையான அளவு இருக்குமா என்பது பற்றி தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது. இவ்வாறு லைன்வீவர் தெரிவித்தார். ಟ್ವಿಟ್ಲಿ
சுடர் ஒளி/18, டிசம்பர் -24, ழசம்பர் 2011

Page 9
முராட் (Murat) என்ற இளம் வீரர், 'நான் பீரங்கி களைக் கொண்டு வருகிறேன் என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஒரு சுபராத்திரி வேளையில், அவருடைய தலைமையில் ஒரு சிறு குழு உடனடி யாகப் புறப்பட்டது. ܓܡ
சில மணி நேரங்கள், பல வீரதீரச் சாகசங்களுக் குப்பிறகு எப்படியோ பீரங்கிகள், கனரகத்துப்பாக்கி களையெல்லாம் கடத்திக் கொண்டுவந்து விட்டார் முராட் அவற்றைப் பார்த்த பிறகுதான், நெப்போலி யன் முகத்தில் ஒரு நிம்மதிச் சிரிப்பு தெரிந்தது. அவருடைய திட்டத்தின் முதல் பகுதி, வெற்றிகர மாக நிறைவேறிவிட்டது.
:
நெப்போலியனின் எல்லோரும், 'அடுத்து என்ன? என்று அவர் முகத் தையே ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலை, கலவரக்காரர்களை எப்படித் தாக்க வேண்டும் என்று அவர்களிடம் நிதானமாக விவரிக்கத் தொடங்கினார் அவர் "கலவரக் கோஷ்டி நம்மைவிடப் பெரியதாக இருக்கலாம். ஆனால்,
வீரனு
அவர்களிடம் இல்லாத ஒரு விஷயம், நம்மிடம் இருக்கிறது" என்றார் நெப்போலியன். பீரங்கிகள், மற்ற ஆயுதங்களைச்சரியானபடி பயன்படுத்தினால், அவர்களுக்குப் பெருமளவு சேதத்தை உண்டாக்கி விடமுடியும் என்பதுதான் அவருடைய திட்டம்.
நம்மைவிடப் பெரியதாக இருக்கலாம். ஆனால், அவர்களிடம் இல்லாத ஒரு விஷயம், நம் மிடம் இருக்கிறது" என்றார் நெப்போலியன். பீரங் கிகள், மற்ற ஆயுதங்களைச் சரியானபடி பயன்படுத் தினால், அவர்களுக்குப் பெருமளவு சேதத்தை உண்
டாக்கி விடமுடியும் என்பதுதான் அவருடைய
திட்டம்.
டுலானில் ப்யன்படுத்திய அதே தந்திரோபாயம் தான். படைபலம் அதிகம் தேவையில்லை, புத்தி சாலித்தனம் இருந்தால் போதும்.
இந்தமுறை நெப்போலியனின் புத்திசாலித்த னம், பீரங்கிகளைக் கொண்டுவந்ததில் இல்லை. அந்தப் பீரங்கிகளுக்குள் அவர் போட்ட குண்டுக ளில் இருந்தது. 1-ܢ
பாரிஸ் கலவரத்தை அடக்குவதற்கு நெப்போ லியன் பயன்படுத்திய அந்தக் குண்டுகள், மிக விசேஷ மானவை - க்ரேப்ஷொட் (Grapeshot) என்று சொல் வார்கள்.
"க்ரேப் என்றால், திராட்சைப் பழம், "க்ரேப் ஷொட் வகைக் குண்டுகளைப் பார்க்கும்போது, ஒரு திராட்சைக் கொத்தில், ஏகப்பட்ட சிறு திராட் சைகள் நெருக்கமாக நிறைந்திருப்பதைப் போலத்
சுடர் ஒளி I 18, டிசம்பர் 24,டிசம்பர் 2011
:-ಣ್ಣೆs இரு ந்தவர்கள்
கிகுள்காதலுற்ற
சாதாரணமாக, பீ தப்படுகிற குண்டுகள், வையாக இருக்கும். எங்கேனும் போய் வி பலத்த சேதம் உண்ட கோட் η, தாக்குவதற்கு பீரங்கிகள் அதே பீரங்கிக6ை வித்தியாசமாகப் பயன் தார் நெப்போலியன். அ கல் குண்டுகளைப் ஷொட் குண்டுகளை
"க்ரேப்ஷொட் கு கள், உடைந்த கண்ண
பட்ட சமாச்சாரங்கள்
இத்தனையையும்
பீரங்கியில் போட்டு ( வில் போய் வெடித்து ஏகப்பட்ட கலவரக்க ஐயோ, அம்மா என்று
வார்கள்.
நெப்போலியனின்
வேலை செய்தது. 1795
தேதி, சுறுசுறுப்பாகக்
வந்தவர்களை, நெப்டே குண்டுகள் வரவேற்றன
வெறும் அரை ம6 காரர்களைச் சிதறி ஒ போலியனின் படை (Lp(p60. DuTö, -9|Ló6 வந்துவிட்டார்.
"க்ரேப்ஷொட் எ கண்டுபிடிப்பு அல்ல. உத்தியாக அறியப்பட்
பற்றித் தெரிந்துகொ6 நேரத்தில் பயன்படுத்தி சாமர்த்தியம்.
உயர்மட்டத்திலிருந் கெளரவமெல்லாம் ஒ Grapeshot' 6 TGöImpy gyGO தலுக்குப்பிறகுதான். ச மத்தியிலும் நெப்பே தொடங்கினார். வெளி தவர்களெல்லாம், அை பாராட்டினார்கள், மரி கள்.
இருபத்தாறு வயதில் ராணுவமான Army of பொறுப்பேற்றார். நல்ல என்று அவருடைய கு நிலைமையும் அந்தஸ்து பாரிஸ் கலவரம் ஒ விட்டது.
ஆனால், மக்களின் முழுமையாகத் தீர்க்கப் இது ஒரு தற்காலிக அ6 ருக்கும் நன்றாகத் தெரி புரட்சி அரசாங்கம் காப்புக்குப் பொறுப்ே அப்போதைய அமைதி
ம், காங்கம் எரி
 
 
 
 
 
 
 
 
 

ரங்கிகளுக்குள் பயன்படுத் பாறாங்கல் போல் கனமான ஆகவே, அந்தக் குண்டுகள் ழுந்தால், அந்தப் பகுதியில் டாகிவிடும். இதனால்தான், கிடங்குகள் போன்றவற்றைத் ளைப் பயன்படுத்துவார்கள்.
ள, இந்தமுறை கொஞ்சம்
ன்படுத்த முடிவு செய்திருந்
ஆகவே, வழக்கமான பாறாங் பயன்படுத்தாமல், "க்ரேப் த் தேர்ந்தெடுத்தார். ண்டுகளில் உலோகத்துகள் னாடி, கற்கள் என்று ஏகப் இருக்கும்.
குத்துமதிப்பாக உருட்டி, வெடித்தால், அது த்ொலை |ச் சிதறும். ஒரே நேரத்தில் ாரர்களுக்குக் காயம்படும்.
கத்திக்கொண்டு பின்வாங்கு
இந்தத் திட்டம், கச்சிதமாக ம் ஆண்டு அக்டோபர் 5-ம் கலாட்டா செய்யக் கிளம்பி பாலியனின் க்ரேப் ஷொட்
印。
ணரி நேரத்துக்குள், கலவரக் டச் செய்துவிட்டது நெப் ஒரே நாளில் கலவரத்தை , அமைதியைக் கொண்டு
ன்பது, நெப்போலியனின் அந்தக் காலத்தின் நவீன டிருந்த இந்த விஷயத்தைப்
ண்டு, அதனைச் சரியான யதுதான் நெப்போலியனின்
து வந்த பாராட்டு, புகழ், ருபக்கமிருக்க, Whif of ழக்கப்பட்ட இந்தத் தாக்கு ாதாரணப் பொது மக்கள் ாலியன் பிரபலமடையத் பிடங்களில் அவரைப் பார்த் டயாளம் கண்டு கொண்டு ரியாதையோடு நடத்தினார்
), பிரான்ஸின் மிகப் பெரிய The Interior' gastLigu IITs, ஸ் சம்பளம், வீடு, வசதிகள் குடும்பத்தின் பொருளாதார ம் உயரத்தொடங்கியது. ருவழியாக அடக்கப்பட்டு
பிரச்சினைகள் இன்னும் பட்டிருக்காத சூழ்நிலையில், மைதிதான் என்பது எல்லோ ந்திருந்தது. , பாரிஸ் நகரத்தின் பாது பற்றிருந்த நெப்போலியன், யும் சுமுகமான சூழ்நிலை
என்று உணர் இடுமானாலும் மீன்
N
எதிர்ப்புரட்சி சக்திகள் தலை தூக்கலாம் என்கிற அபாய எச்சரிக்கை அவரைத் துடிப்பு' டன் வைத்திருந்தது.
இதனால், நகரில் அமைதி நீடிப்பதைக் கருத் தில் கொண்டு, ஏகப்பட்ட பாதுகாப்பு முன்னேற் பாடுகளில் இறங்கினார் நெப்போலியன். அர சுக்கு எதிராக இனி ஒரு கலவரம் நடந்துவிடக்
கூடாது என்பதுதான் அவருடைய ஒரே நோக்
ghts).
உயர்மடிடத்திலிருந்து வந்த பாராடிடு, புகழ் கெளரவமெல்லாம் ஒருபக்கமிருக்க, Whif ofGrapeshot என்று அழைக்கப்படிடஇந்தத் தாக்குதலுக்குப்பிறகுதான், சாதாரணப் பொதுமக்கள் மத்தியிலும் நெப்போலியன் பிரபலமடையத் தொடங்கினார். வெளி யிடங்களில் அவரைப் பார்த்தவர்களெல் லாம்,அடையாளம்கண்டு கொண்டு பாராடி னார்கள்,மரியாதையோடு நடத்தினார்கள்.
உடனடியாக, எதிர்ப் புரட்சி அமைப்புகள், இயக்கங்களைக் கண்டறியும் பணி முடுக்கிவி டப்பட்டது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆட்சியாளர்களை எதிர்த்துக் கருத்துத் தெரிவித் தவர்கள், தெரிவிக்கிறவர்கள், தெரிவிக்கக் கூடிய வர்கள் என்று எல்லோரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்து உள்ளே தள்ளி னார்கள். தெருமுனையில் நண்பர்கள் நாலு பேர் கூடிப் பேசினால்கூட, 'என்னப்பா விஷ யம்?' என்று காவலர்கள் எட்டிப்
பார்த்து விசாரித்தார்கள்.
பொதுமக்கள் யாரும் ஆயுதங்கள் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை" என்று திட்டவட்ட மாக அறிவித்துவிட்டார் நெப்போலியன். இத னால், பாரிஸில் ஒரு வீடு மிச்சம் வைக்காமல் காவலர்கள் உள்ளே புகுந்து சோதனை செய் தார்கள், கத்தி, கபடாவில் தொடங்கி, அரிவாள் மணை, முள்கரண்டிவரை ஆயுதமாகப் பயன் படுத்தக்கூடிய எல்லாம் காவலர்களால் பறி முதல் செய்யப்பட்டன.
இப்படியாக, நெப்போலியனின் ஊழியர் கள் பாரிஸ் நகரம் முழுவதையும் ஒரு தீவிர வடிகட்டுதலுக்கு உட்படுத்திக்கொண்டிருந்த இந்தச் சூழலில் தான், அவருக்குள் காதல் மலர்ந்தது.
தொடரும் e s

Page 10
10
நட்சத்திரங்கள் மின்னி மின்னிப் பிரகாசித் துக் கொண்டிருந்தன. அவற்றிக்கு பந்தம் பிடித்து மின்மினிப் பூச்சிகள் கண்சிமிட்டிப் பறந்தன. எங்கும் ஒரே அமைதி. இருளும் ஒளி யும் ஒன்றையொன்று விழுங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த சமயம் கடற்கரையின், மணற் புட்டியில் எதையோ சிந்தித்தபடி உட்கார்ந்து இருந்தது ஒரு உருவம், ஆம் அவன் வேறுயாரு மில்லை, அவனே சுதன். அவன் தன்னிலும் மேலாக நேசித்த தன் தங்கையை எண்ணி, மன திற்குள் சங்கடப்பட்டுக் கொண்டு இருந்தான். அந்த வேளையில் கடந்தகாலம் சுதனின் மனதை எட்டிப் பார்த்துச் சிரித்தது.
மீன்பாடும் தேன்நாடாகிய மட்டக்களப் பிலுள்ள சம்மாந்துறையிலேதான் கந்தசாமியின்
குடும்பம் வசித்து வந்தது. அந்த வேளையிலே,
யாழ்ப்பாணத்தில் கலவரங்கள் இடம் பெற்ற போது, அக்குடும்பத்தில் எல்லோரும் மாண்டு
போயினர். அந்த நிலையில் சுதனும் ஷாலினியும்
மட்டுமே எஞ்சியிருந்தனர். பெற்றோர்
- .* w
இறக்கும் போது சுதனுக்கு T வயது பதினெட்டு. உயர்தரத்தில் படித்து, பரீட்சைக்குத் தோற்றிவிட்டு பெறு பேற்றிற்காக காத்திருந்தான். அவன் படித்த பாடசாலையிலே சந்தியா புதிதாக வந்து சேர்ந் தாள். அவள் மிகவும் கெட்டிக்காரி. எல்லோரு டனும் நன்றாகப் பழகுவாள். யாரையும் நினை வில் வைத்திருக்க மாட்டாள். ஆனால் சுதனை கண்டபோது, அவளுக்குள் இனம்புரியாத உணர்வு ஒன்று ஏற்பட்டது. சுதனிடம், தன் காதலைச் சொல்வதில் சிறிது சங்கடப்பட்டாள். காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை அல்லவா..? முதலில் சுதன் சந்தியாவிடம் நட்
பாகவே பழகினான். லாக மாறியது. இவ்வ வளர்ந்து கொண்டே பெறுபேறுகளும் வந்த கழக வாய்ப்பு ஐந்து ஆனால் சந்தியா பல் வாய்ப்புக்கிடைத்தது. ஆ பல்கலைக்கழகம் அல்ல கழகம் சுதனுக்கு சந்தி வது கவலைதான். ஆன கிறாள் என விட்டுக் கெ ஷாலினி பாடசான கொண்டு இருந்தாள். ச பகல் பாராது கஷ்ட அம்மா இல்லாத ஷால வாக இருந்தவன் சுத6 னால் தனது அண்ண வில்லா பாசம் கொன ஒருநாள் சுதனிடம்,
|
கேட்டாள். அதற்கு சுத விலகினாலும் என்னுயி விலகமாட்டேன்" என கள் சுதன் நோய் வா வித்தியாசம் தெரிந்தை டம் சென்று காரணத்ை தியர் பரிசோதித்து வி கூறினார். சுதன் அதி
மூல்லா அடித்த கழுதை
ஒரு முறை முல்லாவைப் பிடிக்காத ஒரு வன் முல்லா தம்மை அடித்துக் காயப் படுத்திவிட்டதாக நீதிமன்றத்தில் பொய் வழக்குத் தொடர்ந்தான். உடனே நீதிபதி முல்லாவை அழைத்து விசாரணை செய் தார்.முல்லாநீதிபதியை வணங்கிவிட்டு
"ஐயா! இந்த மனிதர் சொல்லும் நேரத் தில் சொல்லும் இடத்தில் நான் ஒரு கழு தையை அடித்தது உண்மைதான். ஆனால், அந்தக் கழுதை இவர்தான் என்று இப் போதுதான் தெரிகிறது. எனவே நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்" என்று முல்லா கூறினார். இந்த பதிலைக்கேட்ட இந்த மனிதனுக்கு மிகவும் அவமானமாகி உடனே அவன் "தான் முல்லா டது பொய் வழக்குத்தான்"என் பக் இதன் பின் மனிதனை எச்சரித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்னாளில் அது காத ாறு இவர்களது காதல் சென்றது. பரீட்சைப் ன. சுதனுக்கு பல்கலைக் புள்ளிகளால் தவறியது. கலைக்கழகம் செல்லும் னால்அது யாழ்ப்பாணப் -9ЈLD III600 I LIGuЈ60GuЈ பா தன்னை விட்டுப்பிரி ால், படிப்பிற்காகச் செல் ாடுத்தான். லயில், கல்வி கற்றுக் தன் அவளுக்காக இரவு Ll I I IL LI LI TGOST. 9l. I LI IT, னிக்கு, அப்பா, அம்மா ன்தான். அத ன் மீது அள ண்டிருந்தாள். "அண்ணா
து விடுவாயா." எனக் ன், "நான் யாரை விட்டு பிர்த் தங்கையை விட்டு க் கூறினான். சில நாட் ாய்ப்பட்டான், உடலில் தையடுத்து வைத்தியரி தைக் கேட்டான். வைத் ட்டு புற்றுநோய் எனக் ர்ச்சியுற்றான். உடனே,
சந்தியாவிற்குக் கடிதம் வரைந்தான்.
என்னுயிரினும் மேலான சந்தியாவிற்கு, எழு துவது. உன் நலத்தைப் பற்றி நான் கேட்கவில்லை சந்தியா, எனக்கு இங்கு ஒரு பெண்ணைப் பிடித்து விட்டது. அவளையே நான் திருமணம் செய்யப் போகிறேன். எனக்கு உன்னைவிட என் தங்கையே முக்கியம் அதற்காக தங்கையே உன்னிடம் நேரில் நாளை வருகிறாள். அவளை ஒதுக்கிவிடாதே. இத்துடன் மடலை முடிக்கின்றேன்.
இப்படிக்கு
சுதன.
இவ்வாறு பொய் கூறி எழுதி அனுப்பினான். பொழுதும் விடிந்தது. தங்கையை வழியனுப்பி விட்டு, தனியே உட்கார்ந்தான். தங்கையின் பிரிவு அவனை வாட்டியது. ஒரு நாளைக் கழிப்
ழப்புகள்
பதற்கே பெரும்பாடுப்ட்டான். மறுநாள், காலை விடிந்தது. சுதன் பத்திரிகையை வாசிக் கத் தவறுவதில்லை. அன்றும் அப்படித்தான். பத் திரிகையைக் கையில் எடுத்தவுடன் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பத்திரிகையின் தலைப் புச் செய்தியாக வடக்கு, கிழக்குப் பகுதியில் நேற்று ஆரம்பித்த சுனாமிப் பேரலைகள் இன் னும் ஒய்ந்து விடவில்லை. பல இலட்சக் கணக் கானோர். பலி. பலரைக் காணவில்லை என
குறிப்பிடப்பட்டிருந்தது.
சுதனுக்கு என்ன செய்வதென்றே தெரிய
வில்லை. அடுத்தடுத்த நாள் பலியானோரின்
பெயர்கள் பத்திரிகையில் வந்துகொண்டு இருந் தன. அதில் கந்தசாமி ஷாலினி எனக் காணப் பட்டது கதனுக்கு தலை சுற்றியது. உடல் நடுங்கி யது. சந்தியாவின் பெயரைத் தேடலானான் அவளு டைய பெயரைக் காணவில்லை. காணாமற்
போனோரில் சந்தியாவும் ஒருத்திதான் என
நினைக்கக் கொண் நினைத்து சிறுைைத
1 ΠGότ.
எனக்குப் புற்று
நோய் என்று முதலில் உங்களுக்குத் தெரி யுமா..? அப்படி நான் இறந்தால் உங்களுக்கு ஆறாத்துயர் அதனால் என்னைத் தனியே தவிக்க விட்டு நீங்கள் இருவரும் சென்றுவிட்டீர் கள். நீங்கள் யாரும் பாவி அல்ல. நானே பாவி, ஏனெனில், நீங்கள் இறந்து விட்டீர்கள் என்ற செய்தியைக் கேட்டபின்னும் நான் இறக்காமல் உள்ளேன். அதனால் நான் பெரும் பாவி என அலறினான். சுதன் எழுதிய கடிதம் சந்தியா கையில் சேராமல் அதுவும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது.
棒(
ಇಂಗಾಲto: பிறகு தனது உடலைஅடக்கம் செய்வதற்கான ஒரு சமாதியை முன்னதாகவே கட்டிவைத்துவிட வேண்டும் என்ற ஓர் எண்ணம்
முல்லாவிற்கு ஏற்பட்டது. அந்த ஊரில் சிறந்தவன் என்று கருதப்பட்ட ஒரு
. கொத்தனாரை அழைத்து தன் விருப்பத்தைக் கூறினார் f முல்லா. அப்போது முல்லா "கொத்தனாரே, சமாதி நல்ல முறையில் அமைய வேண்டும். அதற்கான கூலியை முன் னதாகவே கொடுத்துவிடுகிறேன்" என்று கூறினார். அதற்கு அந்தக் கொத்தனார், "முல்லா அவர்களே, எனக்குத் தாங் கள் முன்னதாகவே கூலி தரவேண்டாம். சமாதியின் அமைப்பைப் பார்த்துவிட்டு, சமாதி முழுமையடைந்து விட்ட பிறகுஎனக்கானகூலியைக்கொடுத்தால்போதும்"எனக் கூறிய கொத்தனார். உடனே சமாதி வேலையைத் துவங்கி, மிகக் குறுகிய காலத்திலேயே சமாதியை மிகவும் அழகா
கக் கட்டி முடித்துவிட்டார். தமக்காகக் கட்டப்பட்ட சமா
யின் அமைப்பு முல்லாவுக்கு மிகவும் திருப்தியாக இருந் தது. உடனே முல்லா கொத்தனாரை வெகுவாகப்பாராட்டி "மிக்க மகிழ்ச்சி சென்று வாருங்கள்" என்றார் முல்லா"ஐயா! எனக்கான கூலியைக் கொடுக்கவில்லையே" எனக் கொத் தனார் நினைவுபடுத்த, அதற்கு முல்லா, "சமாதி முழு மையடைந்த பிறகுதானே கூலியை வாங்கிக் கொள்வதா * கக்கூறினீர்கள்" என்றார். அதற்குக்கொத்தனார்,"சமாதியைத் தான்முடித்துவிட்டேனே"என்றுகூறஅதற்குமுல்லா,"சமாதி முழுமையடைவது என்றால் என்ன அர்த்தம்? நான் மரண மடைந்து என் உடலை இந்தச் சமாதியில் வைத்த பிறகு தானே, சமாதி முழுமையடைந்ததாக அர்த்தமாகும்" என்.
றார்.இப்பதிலைக்கேட்டகொத்தனாருக்குதலைசுற்றியது.
சுடர்ஒளி118, டிசம்பர்-24,டிசம்பர் 2011 :-

Page 11
லேனியம் ஆண்டாக மிளிருகின்ற இன்றைய
காலகட்டத்திலும் கூட தொலைக்காட்சி பார்த்தல், வானொலி கேட்டல், போன்றவற்றுக்கு அப்பால் முத்திரை சேகரித்தல் வீட்டுத் தோட்டம் மேற்கொள்ளல் சதுரங்கம் 'கரம்’ போன்றவற்றிலு பலர் தமது ஓய்வு நேரத்தை செலவிடுவதையும் காணக்கூடியதாகவுமுள்ளது. இவற்றையெல்லாம் விடஒருசாரார் பழைய நாணயங்களை (Coins) சேகரித்து தமது ஒய்வு நேரத்தை கழிக்கின்றனர். எமது அண்டை நாடான இந்தியாவிலுள்ள மருத்துவர் ஒருவர் விடுமுறை நாட்களில் அசாதாரண பொழுது போக்கொன்றைக் கடைப்பிடித்து வருகின்றார். ..
பாரத தேசத்தின் நகர மற்றும் கிராமமட்டத்திலுள்ள மூலைமுடுக்கெல்லாம் சென்று பழைய மோட்டார் கார்களை கொள்வனவு செய்து அவற்றை மெருகூட்டிய பின் காட்சிக்கு வைப்பதே அவரின் பிரதான பொழுது போக்காகும். ". . . . .
இந்த டாக்டர் அவ்வப்போது இவ்வகையான கார்களைக் கொள்வனவு செய்வதில் பெருமிதம் கொள்கின்றார். என்றும் கூறலாம். அவர் இறுதியாக சேகரித்த பழைய மோட்டார்களின் வர்த்தகப் பெயர் 'வண்சஸ்டர் எனப்படும் ரதமாகும்.
ட்ஸ்கைபுளூ நிறத்துடன் காட்சிதரும் இக்காரின் நீளம் ஐந்து மீற்றர் ஆகும். நவீன ஃபோர்ட் காரைப்போல் தென்படுகின்ற இவ்வண்டியைப்பார்க்கிறவர்கள் பரவசமடைகின்றனராம். இதன் உற்பத்தி தொடர்பான விபரங்கள் 'பொனட்டின் கீழ் உள்ள வெண்கலத்திலான 'பெட்ஜில்" பொறிக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் இக்கார் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தெட்டாம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள "பர்மிங்ஹாம் கார் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டதாம் என்பதனையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
வான்செஸ்ட் எட்டு மொடல் மிகவும் அபூர்வமானது எனலாம். அக்கால கட்டத்தில் ஒடும் நிலையிலிருந்த இந்த மொடல் உலகிலேயே பதினொன்று தான் இருந்ததாம். அதில் ஒன்று இந்தியாவில் உள்ளது. குறிப்பிட்ட காரை முன்னாள் உயர்நீதிமன்ற சட்டத்தரணியும் அரசியல் வாதியுமான மோதிலால் நேரு தனது தனிப்பட்ட பாவனைக்கென்று வைத்திருந்தாராம். இவர் இந்தியக் குடியரசின் முதல் பிரதம மந்திரியாக விளங்கிய ஜவகர்லால் நேருவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. மோதிலாலிடமிருந்து சென்னை மாநகரக் கவர்னர் ஜெனரலுக்கு உத்தியோகபூர்வ
சுடர் GQGrill 18 рағibшr – 24 ранbшr 2011
 
 
 
 
 
 

10 - S
ஆவணங்களுடன் மாற்றப்பட்டது. பின்னர் பதிவாளர் நாயகமாக கடமையாற்றியவர் இக்காரை கொள்வனவு செய்தார். இறுதியாக மேற்படிமருத்துவர் இக்காரை தனதாக்கிக் கொண்டார். கர்நாடக விண்டேஜ் கார் கிளப்பின் தலைவரான இவர்தம்வசம் பல அபூர்வ வண்டிகளைச் சேர்த்து வைத்திருந்தார். தனது கார் காட்சிக் கூடத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினைந்தாம் ஆண்டு உற்பத்தியான
ஃபோர்ட் டிமொடல், ஜெர்மனியில் தயாரித்த மேர்ஸிடெஸ் பென்ஸ் போன்றவற்றையும் காட்சிக்கு வைத்துள்ளார். இந்த வரிசையிலே மிகவும் தனித்துவமானது ‘வண்செஸ்டர்’ என்ற காராகும். அதை மெருகூட்டுவதற்கு சுமார் ஐந்து ஆண்டுகளாக டாக்டரும் அவரது சகாக்களும் கடுமையாக உழைத்த பின்னரே நல்ல நிலைக்கு கொண்டுவந்தனர். இந்த வண்டியைப் புதிப்பிக்கும்வேளை மருத்துவர் பெரும் கஷ்டத்திற்குள்ளானார் என்றும் கூறலாம். ஏனெனில் அந்த வண்டிக்குரிய உதிரிப்பாகங்களை பழைய இரும்புக்கடைகளிலெல்லாம்துருவி துருவி தேடிய பின்னரே அவரது கைக்கு கிடைதத்த்தாம். சுமர் எட்டு இலட்சம் ரூபா செலவு செய்து புதிதாக மெருகேற்றிய இவர் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு இக்கார் குறைந்தது ஐந்து கிலோமீற்றரிதான் பயணிக்கின்றது. அதற்காக கவலைப்படாமல் எந்நேரமும் களிப்புடனே உலா வருகின்றார். ஏனெனில் அவரது பொழுது புேக்கு திருப்திகரமாக நிறைவேற, செலவு அவருக்கு ஒரு பொருட்டல்ல. இவ் விசித்திரமான பொழுது போக்கை மருத்துவரிடமிருந்து மாற்றுவது இயலாத காரியமாகவே உள்ளது. -
ia.orgh;
Fifte"

Page 12

ஐந்து கல்பன் fréasággárų Surrés .titlí|Jiallall 9 Iúilí iliú fillfiú,
முன் atus pGBLADT அப்படும் ஒருவை e añ Gugovib Quimiúil ஏற்பட்டுள்ளது pi 5 நில்லியன்
Gab utop60. SGilb (ഖസ്ത്ര வந்தது நாத்கள் 16 9 pugiboo assigli.
Lusopoil மூன்று பங்கு பெரிதாக
5@
8-12 தொன் ெைகாண்டதான இந்த நமோத்களும் ானைபோன்றே சைவம். இலை છ6ાeગમાં £6ნID) anyb. 6567 فالتقالهولوا مسلسه Gigmudriassi
Gub.
86606); ஆதிகால 巴am函苗5á அதன் リpリ றுதல் engoudiaoli @蜴 الأg6السلاميم الجع الكساناكيلتقي இந்த நிை திரிய நாட்டில் மோத்தின் අග්‍රbu ඉණි.
ல் முற்றிலும் لnتعلقmالتالالاقة Bogoulé கிடைத்துள்ளது ෂික්‍ෂ த ரஷ் pjibplb glute classrofessit இதன் ඉංග්‍රvbතිණි. இருந் sisi.g.66 iഞ്ഞിങ്ങ് وكلاهتمثاوينهيه செலுத்தி நீண்டும் இந்த pgupig;
. நம்பிக்கை සීඝ්‍රල් 66 الملاعلاونةغانج
ற்சி எதிர்வரும் தி ஆரம்பிக்கப்படும் எனத் தெரிகிறது கிேவறிவறுதி puping 660t წaრთiGub கள் (ബി 666060.
சுடர்ஒளி118, ழசம்பர்-24, டிசம்
Lu 2011

Page 13
எங்கும் நீயே.
தி 92த்த ஏன் இத்குகதிர் ളുത്രകല്പര) - ബ്രീ പ്രത്യെ സ്ഫുല്പ്
പ്രസ്ത്ര ജൂബ്ബ് .چ؟
ഷ്ണശ്ശക്സി) ബ്ലൂ കൈത്ത്).
T. autsoyboo6.j60' SaveCD6)
சீதனம் வாங்கி நான் தருமனம் செய்தால் é9 bomTesfieör Lumrňaod6N6(86o தங்கOான புருசன்
(G s சீதனமே வேண்டாமென சீர்த்தமுகம் காடிடி
N IОвOGлобвOJ GORLIĆађ5тво
oாOயார் பார்வைக்கு நான்
\ தங்கமான புருசன்
'ከ
கடிக் கொண்ட மனைவிய்ை எ காலடியில் வைத்திருந்தால்
இத் தந்தையின் பார்வையிலே
தங்கமான புருசன்
86 TL Loeopaorosiueang big அடங்கியே வாழ்ந்தால் தான் é8ò66ffesör uTeOD66086o görklasomreaoT
S.
எண்Oைங்கள் வேறான உள்ளங்கள் அதலே
தங்கமான புருசனாய்,
فكانو -ووسق
% හීගෙරි ශිෂෙර් ඊග්‍රගණ්‍යෂ්ඨr
உறங்கிடா நினைவுகள் உறக்கமற்ற கண்கள் வேதனையை மட்டும் ஜீரணித்தபடி காலம் மிக வேகமாக.
மனச் சிதறல்களை தூசு தட்டும் போது ஒருமித்த வேதனை ஒன்றாகித் தாக்குது.
சொந்த நாட்டில் இன்னும் கூட அகதியாய். அடைக்கலம் தேடிய தமிழனுக்கு புதைகுழி வாசலே பரிசாக.
தமிழனாய் பிறந்திட்ட பாவமா? உரிமையை கேட்ட குற்றமா? விடை எப்போது .?
/
பிரியந்தன்
*x s
சுடர்ஒளி /18, நவம்பர் -24, ழசம்பர் 2011
மாறிடவில்ை பூக்களின் பா: புரிந்து போகி பூக்களில் ஒன் பிறந்திடவில் தென்றலின் ெ புலப்படுகின்ற
தென்றலின் அ இணைந்திட6 தூறலின் சிணு துல்லியமாகி தூறல்களாய் ! உதித்திடவில் மண்ணின் 6ெ மனதில் குடிே இயற்கையாய் பிறந்திடவில்: இயற்கையின் அவதரித்திரு
ஏமாற்று
அதிகாரப் பகிர்வு
அரசியல் தீர்வு
அதிகாரத்துவத்தி அணுகுமுறைகள்
காலத்துக்கு கால திட்டமிட்டு தேசியப் பிரச்சி நிலை குலைய 6 கோலம் போட் Ꭿ56ᏡᎠᎶu வண்ணம் அதிகாரப் பகிர் அடிக்கடி GLJ F அதகாரத்துவத் ஏமாற்றுப்பேச்
நேற்று இன்று பார்த்துப் LITU கேட்டுக் கேட் ஏமாந்து போ ஈழத்தமிழினம் ஏமாற்றும் தீர்
&
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாய்.
யாய்
ல ஆனால்
ஷைகள் தாவிப் தாவிப் ன்றன. பறக்க முயற்சித்தது { றாய் நான் குஞ்சு. 2. ' லை- ஆனால்
மொழிகள் தாய் குருவி
றன. தன் குஞ்சின் எத்தனம்
கண்டு உவகை கொண்டது.
அங்கமாய் நான் வில்லை ஆனால் தன் அலகுகளால்
குஞ்சின் அலகை
துங்கல்கள் ன்றன. கொஞ்சிக் குலாவியது நான் லை ஆனால் அதே நேரம் வட்கங்கள் குருவியின் கூடு யேறுகின்றன இருந்த மரமும் s
நான் பூத்திருந்தது. 5ᏡᎠᎶu) ஆனால்
மகளாய் மரம் நின்ற வீடும் க்கின்றேன். சந்தோசத்திற்காய்
* ...:3, ங்கக. ஸிந்தா.வி காத்திருந்தது all (35ITsuru 66 . ..JILJl JIT تنقسيس حساسية
அம்மாவின் வயிற்றில்
இருந்து தங்கச்சி எப்ப வருவா? பாலகனின் வினவல்
6 6Uš6y w w w w w w w 鼠
சில நாளில் f ஏதோதோ சத்தங்கள் N தீப்பிளம்புகள். ( S. படும் அந்த வளவு ன் விடையின்றி S
மெளனித்து போனது.
Uம் . . درست ہے۔ !
கரைச்சிக்குடியிருப்பான s 35)605 TG65) li l 器 வைக்கும் டு காட்டும் *N
) வு. ப்படும் தின் &r!
நாளையென
ஃ தான் நிலை இல்லாத வாழ்விலே ம் கண்ட நிலைக்கும் என்ற G! நினைவிலே கட்டினாய்
நிலை இல்லாத கட்டடத்தை .நிர்மூலமாக்கி விட்டது இயற்கை للملا601ه356 அச்சுதன் நிமலனின் கட்டளை இது إ63
நிவாரணம் கிடைக்கும்.?
(8grt&t's 6 60سالتاسعf06مقالاا

Page 14
ஹிரோ சசிகுமாரையும், செகண்ட் ஹீரோ நரேஷை யும் கும்மிருட்டில் கொட்டும் மழையில் கொலை வெறி யோடு மூர்க்கத்தனமாக ஒருத்தர் துரத்த அவரிடமிருந்து ஒருவழியாக தப்பிப் பிழைக்கும் இருவரும் சென்னையில், பொய்வேஷம் போட்டு பிழைப்பு நடத்தும் கிராமத்து நண்பன் கஞ்சாகருப்பு தங்கியிருக்கும் அறைக்கு அடைக் கலம் தேடி வருகின்றனர். அங்கு கருப்பு மட்டுமல்ல, அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் மற்றவர்களும், இவர் கள் இருவருக்கும் அடைக்கலம் தர மறுக்க, ஹவுஸ் ஒனர் பேராசிரியர் ஞானசம்பந்தம் மட்டும் தீர்ப்பு நான்தான் சொல்வேன் என்று இருவரது முகத்திலும் ஒளி தெரிவதாக அனு சொல்லி, கருப்புவின் அறையில் இவர்களைச் சேர்த்துக் கொள்ள சொல்வதுடன் சசிக்கு தன் மகளையும் கட்டித் நடிகை அனுவிக தரும் முடிவில் இறங்குகிறார். இது ஒருபுறம் இருக்க சிட் ஓடி வந்தாராம் ! டிக்கு வந்த இருவரும் ஞானவேல் அண்ணாச்சியின் பெட் சமீபத்தில் அனுவ ரோல் பங்கில் வேலை பார்த்துகொண்டே பகுதி நேர என்பதால்தான் ெ மாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் பல பேருக்கு கிறது' என்கிறார்ச வேலை வாங்கி தருகின்றனர்.
இதைப்பார்த்து இவர்களது வீட்டின் அருகில் சினிமா டான்ஸராக இருக்கும் ஹீரோயின் சுவாதிக்கு சசிக்குமார் மீதும், பெட்ரோல் பங்கில் உடன் வேலைபார்க்கும் நிவே
தாவிற்கு-நரேஷ் மீதும் காதல் கண்ணை முடிக்கொண்டி வருகிறது. இப்படி தாங்களும் வளர்ந்து சைடில் இருப்பவர் களையும் வாழ வைக்கும் சசிகுமார் நரேஷ் இருவர் மீதும் பைத்தியகார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிவந்த பைத் தியங்கள் எனும் குற்றச்சாட்டு இடை வேளைக்கு முன் இடியென வந்து விழுகிறது. அவர்களைத் தேடிவந்த கிரா மத்து ஆசாமிகளுடன் கிளம்பினார்களா? இல்லை, தாங் கள் பைத்தியம் இல்லை என்பதை நிரூபித்து, தாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்தார்களா? என்பது போராளி படத்தின் போராட்டமான மிதிக் கதை சிலோன் என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது இவளுக்கு சிலோன் பரோட்டா வேண்டுமாம் என்பது உள்ளிட்ட டச்சிங் டயலொக் பேசியபடி இளங்குமரனாக வரும் சசிகுமார் முன்பாதியில் ஃபிரேம் டு ஃபிரேம் தான் செம மூளைக் காரர் என்பதை நிரூபித்திருக்கிறார். பின்பாதியில் உறவுக ளால் பைத்தியம் ஆக்கப்பட்டதாலோ என்னவோ சற்றே சித்த பிரமை பிடித்தவர் போன்றே தெரிவது மைனஸ் ! சசிகுமாரின் முன்பாதி துருதுறுப்பும் சுறுசுறுப்பும் பின் பாதியில் இல்லாமல் இருப்பது படத்தையும் தாமத மாக்குதை இயக்குநர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்க 6ՆրrլD!
தமிழில் குறும்பு படத்திற்குப்பின் மீண்டும் இப்பொ ழுது தான் குறும்பு நரேஷ் வந்திருக்கிறார். சுயநிலை இழக்கும் இடங்களில் நடிப்பில் மனுஷன் வெளுத்து வாங்கியிருக்கிறார் சுவாதி, நிவேதா, வசுந்த்ரா மூவருமே முக்கிய பங்காற்றும் நாயகி என்றாலும், மூவரில் L 27 GÖTT ITT குளோபல் மீடியா தியில் ஆட்டுக்கார அலமேலு எனும் ரீதியில் ஈட்டி கம் : தயாரிக்கப்பட பும் கையுமாக வீராவேசமாக வரும் வசுந்த்ரா பிரமாதம் தால் படத்தில் சத் கஞ்சாகருப்பு, பரோட்டா சூரி, ஜெயபிரகாஷ், ஞானசம் நீதிதா ஆகியோர் பந்தம், ஞானவேல் நமோ நாராயணன் உள்ளிட்ட இலங்கை ராணுவ எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர். சுந்தர் காரம் செய்யப்பட் சி. பாபுவின் அதிரடி இசை, எஸ்.ஆர்.கதிரின் அழகிய படத்தை 1500 ( ) ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் இயக் டினோம் எல்லே குநர் பி.சமுத்திரகனி போராளி படத்தில் நிறையவே '.." போராடி இருப்பது தெரிகிறது. அதற்கான வெற்றி நிச் 5 TIL LA GVILD KONGIG
கிறது என்றார் இய சயம் என்றே தெரிகிறது. தங்கராஜ்
வரும் இந்தப் பட TGO, JÉSUIT GU , திரத்தில் நடித்து திருப்பதி பேனர்ள் தரர் தயாரித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடிகர் பிரசாந்த் அவரது அப்பா தி ஜன் இயக்கத்தில் யுள்ள மம்பட்டிய தில், முக்கிய கதா தில் நடித்துள்ளா படம் முழுக்க பி.
உடன நகைசசுை குணச்சித்திர வே வருகிறார். வடிே திரையில் பார்க்காமல் ஏங்கி தவித்த ரசிகர்க இந்தப் படம் பழைய சரவெடி வடிவேலுை யம் பிரதிபலிக்கும் என நம்பலாம்.
தமிழ்த்திரையுலகில் அதிர்ஷ் டத்தை நம்பாமல், தான் செய் கின்ற வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் ஆனால் படபடப்பு பரப
ரப்பு இரண்டையும் தவிர்க்
முயற்சிக்கிறேன் என்றும்
நடிகை பத்மப்பிரியா தெரிவித்துள்ளார்.
SpöI6för Ólöf (D|p6)
ாஆந்திராவிலிருந்து தமிழுக்கு ஏதோ பிரச்சினையால் தான் மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவரின் தூண்டுதலின்படிதான் டிகா வீட்டில் ரெய்டு நடந்ததாம். "அவர் ஆந்திராக்காரர் பாண்ணு தமிழ்நாட்டு எல்லையிலேயே தஞ்சம் புகுந்திருக்
3.
இயக்கு
3. болбоардpläса, it to 6
Gyfun Saôr I.D.
羹 60Cശ്ച நடிக்கும் G36AI * Go " I IL TÈ, துணை ந பொங்கலுக்கு வெளி செய் யாவது உறுதி செய்யப் ಆಹಾ। (G3L பட்டுள்ளது. இயக்குநர் Փաու-0 லிங்கு சாமி இயக்கி படத்தின்
XXX XXX: தால் 200 த்தில் ஆர்யா மாதவன், அமலா தோஷமா
டி ஆகியோர் முக்கிய கதாபாத்
வருகின்றனர். இப் படத்தை சார்பில் லிங்குசாமியின் சகோ கிறார்.
. 27
நிறுவனத்தின் சார்
பட உச்சிதனை முகர்ந் பராஜ் சங்கீதா, சீமான், நடித்துள்ளனர். இது
பட சிறுமியின் கதை ருக்கு போட்டுக் காட் ரும் கண்ணிர் விட்டு
பர் 16ஆம் திகதி தமிழ் நாட்டிலும் வெளிவரு க்குநர் புகழேந்தி

Page 15
ஸ்கும் வருகிறார் aastað sasi
வடிவேலு.
நடிகர் பிரசாந்த் நடிப்பில், அவரது அப்பா தியாகரா ஜன் இயக்கத்தில் உருவாகி புள்ள மம்பட்டியான் படத் தில், முக்கிய கதாபாத்திரத் தில் நடித்துள்ளார் வடிவேலு. படம் முழுக்க பிரசாந்த் உடன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் வருகிறார். வடிவேலுவை
தவித்த ரசிகர்களுக்கு,
துப்பாக்கி LILjá அகர்வால் 'இது கம
கேரக்டர் எப்படி வேடமும் அமைந்தி ஹிரோயினுக்கு முக்
இதிலும் அமை ஷ இட்டிங் நடைபுெ
வடி வடிவேலுவை நிச்ச JGJITI b. . ܠ ܐ
கெளது
· A | по GOOOD 5 a. «Ν. Α. σιρό ή ΙΙ .
б) әлі толып துள்ளேன் அவர் இ * −
நடிக்கிே
இயக்குனர் பாலாவின் அடுத்த படம் எரியும் தனல் நடிகர் முர ளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் 200 gb1ᏣᏡᎶᏡᏡᎢ 1Ꮟ ᎬᎸ-Ꮷ5ᎬᎢᏧ56ᏛᎧᎢ Ib1 Ꮔ Ꮷ5Ꮷ5 6Ꭷ1 11 15 தம் செய்துள்ளார் பாலா அத் தனை பேருக்கும் மொட்டை போட்டு நடிக்க வைத்துள்ளாராம் படத்தின் கதைக்கு தேவைப்படுவ தால் 200 துணை நடிகர்களும் சந் தோஷமாக ஒப்புக் கொண்டனர்.
* , ü Lm°
。 。 f、 ° リócm" 。 ாளவென் 蠶
°鼩°卯 °、 ܕ ܐ ܐ ܘܢ
のJリ
நடிகை நிகிதா இதுவரை பெயர் சூட்டப் படாத தமிழ் படத்தில் கார்த்தியுடன் நடிக் கிறார். "இந்தப்படத்தில் வரும் என் கதா பாத்திரம் பற்றி இப்போது எதுவும் பேச முடியாத நிலையில் உள்ளேன். என் சம்பந் தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்த பிறகே படத்தில் நடித்தது பற்றி பேசு வேன். மற்றும் தமிழில் எனக்கு பொருத்த மானபடவாய்ப்புகளைமட்டுமேஏற்று நடிக்க திட்டமிட்டுள்ளேன்' என்றார் நிகிதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாலின் ெ
தில் விஜயுடன் நடிக்கும் காஜல் ர்ஷியல் படம் எனது ஒரிஜினல்
இருக்குமோ அதேபோன்று
முருகதாஸ் | JL [Euჟ56ჩევს எயதுவம இருக்கும். அதுபோல் துள்ளது. மும்பையில் இதன் பற்று வருகிறது' என்று கூறினார்.
மேனன் விரும்பினாலும் விரும் ഴ அவரது படங்களில் என் பிர்க்க முடியாது என்று நடிகை
ரு அவர் இயக்கும் ஏக் DI ஹிந்திப் படத்திலும் நடித் தற்போது மூன்று மொழியில் கு என் இனிய பொன் வசந் தில் நித்யா என்ற வேடத்தில் றன் என்றார் சமந்தா
ாட்டில் நடக்கும் சமூக வலங்களுக்கு எதிரான மாத விபுணன் என்ற
ாகி வருகிறது. பந்த LJETJELD றந்து சமூக அவலங்க ருக்கு எதிராகப் G3L JTITUTr(5) கிறான் கதாநாயகன். அவ9 டைய முயற்சி வெற்றி பெற் தா இல்லையா? தைக் கருவாக வைத்து விபு ன்ை என்ற படம் தயாராகி றது. நடிகர் சஞ்சயுடன் கதி நாயகியாக வாசுகி இந்தப் படத்தில் அறிமுகம் ஆகிறார்.

Page 16
புகழ்பெற்ற அந்த பெளதீக விஞ்ஞானி யின் உடலைப் பல பெரிய மருத்துவர்கள் சோதித்துப் பார்த்தார்கள். தலையை அசைத் துத் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி னார்கள். சோதனை மேலே தொடரும்போது அவர்களுக்கு என்ன சொல்வதென்றே புரிய வில்லை. தெரியவும் இல்லை.
ரஷ்யாவின் மிகப்பெரிய, புகழ்பெற்ற அணுசக்தி விஞ்ஞானி லிவலாந்தாவின் உயி ரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமை யாகப் பாடுபட்டனர். 54 வயதான அவர் மொஸ்கோவிலுள்ள டிமிரியாகவ் மருத் துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
விஞ்ஞானி பயணம் செய்த கார் ஒரு பாரஊர்தியுடன் மோதிக்கொண்டது. கார் பலமாகச் சேதமடைந்தது. விஞ்ஞானியின் தலை இரண்டாக விரிந்தது. விலா எலும் புகள் ஒன்பது முறிந்தன. வலப்பக்கநூரையீரல் கிழிந்தது. இடுப்பு எலும்பும் பலமாகத் தாக் கப்பட்டு விரிசல் கண்டது, கால், கைகள் விறைத்துக் கொண்டன. இவை தவிர வேறு பலமான காயங்களும் ஏற்பட்டிருந்தன.
ரஷ்ய நாட்டின் மிக முக்கியமான விஞ்ஞா னியின் உயிர் தங்கள் கையில்தான் இருக் கின்றது என்பதை மருத்துவர்கள் கண்டுணர் ந்தனர்.
விஞ்ஞானியைக் காப்பாற்ற முடியாதபடி மருத்துவர்களுக்குப் பல இடையூறுகள் இருந்தன. இருப்பினும் ரஷ்ய அரசாங்கத் திற்கு, விஞ்ஞானி உயிர் பிழைத்து எழ வேண் டும். அவர் சேவை நாட்டிற்கு இன்றியமை யாத தேவை.
ரஷ்யாவிலுள்ள பெரிய மருத்துவர்கள் எல்லோரும் ஒரு மணி நேரத்திற்குள் மொஸ் கோ மருத்துவமனைக்கு வந்து விடுவார்கள்.
மருத்துவ, விஞ்ஞானப் பேராசிரியர்கள், அறுவைச்சிகிச்சை நிபுணர்கள், எனப் பலரும் விஞ்ஞானியின் கட்டிலைச் சுற்றிக் கூடித் தீவிர ஆலோசனை நடத்தினர். விஞ்ஞானியை
* மருத்துவ மனைக்கு எடுத்து வந்து அப்போது
ந்து மணித்தியாலங்களுக்கு மேலாகிறது.
அன்றிரவு பேராசிரியர் ஜோசப்யோர்ஜ
w 機 綴 مجموعہ -
8 際 & 錢。線憑
(ش\\ممبر స్త్రీతో
ரும் நரம்புச் சிகிச்சை நி யும், பைரோடுராவும் இ ஒரு சோதனை அறுவை
மண்டை ஒட்டிலிருந் எலும்பை எடுத்தார் மூளைப்பகுதியில்
யகரமா, 登° ,
மூவ( தச் சீழை ரு மருந்துதா என்ற அந்த மருந் மருத்துவர்கள் அவசரத்ே மேலை நாடுகளுக்குச் ச்ெ உலகெங்கிலுமுள்ள களும் தங்கள் சகாவின் தங்களுடைய செல்வாக் அதன் பயனாக லண்டன் ஆகிய இடங்களில் இருந் தில் வந்து சேர்ந்தன. விஞ் மரணத்துடன் போராடி நான்காவது நாள் அவரு
நின்றது.
ரஷ்ய மருத்துவர்கள் ஒப்புக் கொள்ளத் தயாரா மூலம் விஞ்ஞானிக்கு பட்டது. இதயத்துடிப்ை சக்தி வாய்ந்த தூண்டுதை விஞ்ஞானியின் இ வேலையை மீண்டும் ெ வர்கள் மகிழ்ச்சியடைந் அதிக நேரம் நீடிக்கவில்6 விஞ்ஞானியின் அடி போய்விட்டது. விஞ் மீண்டும் வேலை செய்ய இந்த முறை அவருச் மருந்தும், யூராபிலும் தனர். மீண்டும் அவரு அன்று ஏழாவது நாளர் இரண்டு நுரையீரல் செயலற்றதாக்கி விட்டது மூன்றாம் முறையா மடைந்தார். மருத்துவர்க்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ཐོ། སྡེ་ ༣ -
புணர்கள், கேர்ணஸ்கி ணைந்து விஞ்ஞானிக்கு ச் சிகிச்சை செய்தனர். து ஒரு சிறு துண்டு AV) G3 uL1 rr fi 9? fi . இ* மிகவும் அபா அளவு சீழ் சேர்ந் திருக்கிறது என்பதை ரும் உணர்ந்தனர். இந் ஒழிக்க உலகத்தில் ஒரே
ன் இருக்கிறது. யூராபில்
து கைவசம் இல்லை. தேவையைத் தெரிவித்து சய்தி அனுப்பினர்.
பெளதீக விஞ்ஞானி உயிரைக் காப்பாற்றத் கைப் பயன்படுத்தினர். ன், பாரிஸ், வாஷிங்ரன் து மருந்துகள் விமானத் 5ஞானி மூன்று நாட்கள் டக் கொண்டிருந்தார். 1டைய இதயத்துடிப்பு
.O பப்பட்டது فذه
ஒல் லியாகவும், வழுக்கைத் தலையு ட னு மி ரு ந் த பென்பீல்ட் விஞ்
*。 மண்டலக் குழாயைத் துண்டித்துச் செயற்கை வாயுவை நுரையீரல்களுக்குச் செலுத்தினர் స్లో இதயத்தைத்துடிக்கச் செய்யும் கருவி அப்போது தான் உலங்குவானூர்தி மூலம் வந்தது. அதையும் 魏
பொருத்தினர்.
ஒரு வினாடிக்குப் பிறகு விஞ்ஞானி மீண்டும்" நல்ல முறையில் மூச்சு விட்டார். மறு கணமே அவருக்கு நான்காவது முறையாக மூச்சு நின்றது. இச்சமயம் அவரது கிட்னி சரியாக வேலை செய்யவில்லை. அதன் இயக்கம் சீர்கெட்டு 1 விட்டது. அவசர அவசரமாகப் பல ஊசி மருந்துகள் ஏற்றப்பட்டன. கிட்னி தன் இயக்கத்தைத் தொடங்கிற்று. விஞ்ஞானி மீண்டும் உயிர் பெற்றார்.
அவருக்குச் சுய உணர்வு இல்லை. குழாய் மூலமே அவருக்கு திரவ உணவு செலுத்தப் பட்டது. பயங்கரமாக மூளை சேதமடைந்தது விஞ்ஞானி உயிர் பிழைத்தாலும் கூட அடி முட்டாளாகவோ, அல்லது நடைப்பிண மாகவோதான் வாழ வேண்டியிருக்கும்.
உலகில் மூளை மருத்துவத்தில் தலைசிறந்த நிபுணரான கனடா வைச் சேர்ந்த வில்டர் பென்பீல்டுக்கு அவ சர அழைப்பு அனுப்
ஞானி லிவலாந்தாவைப் பரிசோ தனை செய்தார். ரஷ்ய மருத்து வர்களைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். மூளையில் அறுவைச் சிகிச்சை செய்தாலும் பலன ளிக்குமா என்ற சந்தேகம் நில வியது. எனினும், மருத்துவர் பென்பீல்ட், விஞ்ஞானிக்கு அறு வைச் சிகிச்சை செய்ய வேண்டி யது கடமை. பலன் என்னவா கிறதோ பார்க்கலாமென்றார்.
ரஷ்ய மருத்துவர்களும் நிலை மையை நன்குணர்ந்தவர்களாக அறுவைச் சிகிச் சை செய்யச் சம்மதித்தனர்.
அறுவைச் சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் கூடிப் பேசினர். அவர்கள் நாற் காலிகளில் இருந்து எழும் சமயம் விஞ்ஞானியின் மனைவி அந்தக் கூடத்தினுள் வேகமாக வந்து 'அவர் கண்க ளைத் திறந்து என்னைப்பார்த்தார் என்னைப் பார்த்தார்' என்று பதற்றத்துடனும் மகிழ்ச் சியுட னும் சொன்னாள்.
இரண்டு மாதங்கள் சுய உணர் வில்லாமலிருந்த விஞ்ஞானிக்கு நினைவு திரும்பியது. உடற்கூறின் சிக்கலான இயக்கங்கள், அதன் கட்டுத் திட்டங்கள், அதற்குச் சிகிச்சை செய்ய வேண்டிய தன்மை ஆகியவற்றை உணர்ந் தார்.
மெள்ள அவருடைய மரத் துப் போன கை, கால்கள் உணர்
經
i.
w
தங்களது தோல்வியை ாக இல்லை. இதயத்தின் இரத்தம் செலுத்தப் ப மீண்டும் ஏற்படுத்த ல உபயோகித்தனர். தயம் ஒரு வாறு தன் தொடங்கிற்று. மருத்து தனர். அந்த மகிழ்ச்சி
ᏡᎠᎧuᏪ. வயிறு உணர்ச்சியற்றுப் ஞானியின் இதயம் மறுத்தது. கு மிகச்சக்திவாய்ந்த அதிகமாகவே கொடுத் டலில் உயிர் வந்தது. ாகப் பக்கவாத நோய் களையும் பீடித்துச்
1. க விஞ்ஞானி மரண கள் அவருடைய சுவாச
'ಫ್ಲಿಫ್ಟಿ
ச்சி பெற்றன. விபத்து நடந்து பதினொரு மாதங் களுக்குப் பிறகு விஞ்ஞானி சிகிச்சை பெற்று வரும் மருத்து வமனைக்கு, சுவீடன் நாட்டுத் தூதுவர் வந்தார். பெளதீக விஞ்ஞானத்தில் அவர் கண்ட உண்மைகளுக்காக நோபல் பரிசை அவரிடம் அளித்தார். *藝
நன்றி தெரிவிக்கும் வகையில் விஞ்ஞானி சுருக்கமாக 'ஐயா மன்னியுங்கள் என்னால் எழுந்து நிற்கவும் இயலாது” எனத் தூதுவரிடம் ) கூறினார். த
இச்சம்பவங்களின் பின்னர் 6வருடங்கள் பெளதீக விஞ்ஞானி - அணுசக்தி நிபுணர் லிவா உயிர்வாழ்ந்தார்.
சுடர் ஒளி 18, டிசம்பர். 24 டிசம்பர். 2011

Page 17
ஆம், இது தான் உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம் சுற்றுலாப் சுண்டி இழுக்கும் இந்த இடத்தில் அவர்களுக்குத் தேவையான எந்தவித பாதுக வசதிகளும் இல்லை. அந்த இடத்தைப் பார்த்தால் அம்மாடியோவ் என்ன ஒரு அ ஒருகணம் தலை விறைத்துப் போய் நிற்பீர்கள். அந்த இடம் அவ்வளவு பிரமிப்ப ஆபத்தை எதிர்நோக்கும் தன்மை உள்ள சுற்றுலாப் பயணிகளே இந்த ஆபத் இடத்தை நோக்கி போகலாம். தற்செயலாக கால் தவறி விழுந்தால் 1,982 அடி அதலபாதாளத்தில் விழ வேண்டும். நோர்வேயில் அமைந்துள்ள PupiRock எ அழைக்கப்படும் குறித்த பிரதேசம் வருடாந்தம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்ப கவருகின்றது. அபாயகரமான பாறையின் விளிம்பில் இருந்து புகைப்படம் எடுத் கொள்வதை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விரும்பு கிறார்கள்.
O - கிழக்கு சீனாவில்.
கிழக்கு சீனாவில் உள்ள Zhciang மாகாணத்தின் Taizhou என்ற இடத்தில் உள்ள residential tOWCr ஒன்று பிரமாண்ட கிரேனின் உதவியுடன் அழிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆச்சரியம் என்ன வென்றால் அதிகமான நிறையைக் கொண்ட கிறேன் மாடியின் உச்சியில் இருந்து வேலை செய்கிறது. s கடலை நோக்கி இருக்கும் இந்த அழகான ஆடம்பர குடியிருப்பு கடந்த ஜனவரி : மாதம் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடித்து சில மாதங்களின் பின்னர் தான் i கட்டிடம் ஒருபக்கம் சரிந்து இருக்கின்றமை கண்டு பிடிக்கப்பட்டது. குறித்த கட்டிடத்தை அழிக்க டைனமற்றை பயன்படுத்தாதது ஏன் எனத் தெரியவில்லை? கட்டிடத்தின் மேற்பகுதியில் கிறேனை நிறுத்தி அதன் உதவியுடன் ஊழியர் களால் அழிக்கப்பட்டு வருகின்றது.
நான் 16 ஆவது மாடியில் வீடு ஒன்றை வாங்கினேன். அங்கிருந்து பார்த்தால் கடல் அழகாகத் தெரியும். ஆனால் அங்கு துரதிஷ்டவசமாக வாழ என்னால் முடியவில்லை என்று Zhan என்பவர் சைனா டெயிலி என்ற பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். குறித்த இடத்தில் ஒரு சதுர அடி 500 ஸ்டேர்லிங் பவுண்களுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறெ னினும் பலமாடிக் கட்டிடத்துக்கு பாரம் மிக்க கிறேனை எப்படிக் கொண்டு போய் இருப்பார்கள் என்பதில் இன்னமும் வியப்பு ஆச்சரியமுமே மிஞ்சுகிறது. தொழில் துறையில் சீனாவின் அபார வளர்ச்சிக்கு இது ஒரு நிஜமான சாட்சி.
s
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். LLSllL LaLlLLLttTTTS CCL GLSCTT ttSTTCCTTS rrllLllllT TSlllLLLLL LtLmTLL
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 36 25, چ 155 813 61 reI. OO41
www.tamilkadai.ch
O. O. /宏芳2 He 9) 6T ífČIŪ(* "N.sg
-
. GF7E B737 YI ITA கைபேசியில் " :
மேழி அகராதி
零毒领囊 羲舞葛擎露零意
ஜென்டுகளுக்கு fache Wörterfic திலகமிசன்
சுடர் ஒளி18 டிசம்பர்-24ழசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Juscesse
"நீதி:
Higiełk Gasto. Liniast
kstellerieeise
ஹோட்டல் துறையில் (SLDsbC. படிப்பு இலவசம் புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு GFílu 16ðlitið.
www.progresso-lehrgang.ch
Hotel & Gastro formation || Eichistrasse 20 || 6353 Weggis Telefon 41 (O)41 392 77 33 Fax + 41 (0.41 392 77 70 progresso@hotelgastro ch || www.progresso-lehrgang. Ch
義
SSK SSSSSSASLD AA i AA J qA SAAAS Suu AA AAS uSuu Sq AA
a O : Sudar Oli
Eury DSuSEJI e2(Surrúurríu
=闇 தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் 二鬥 இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும்.
மற்றும் அனைத்து விளம்பரங்களும் 4N- ܠ ܐ
Sudaroli, Post fach 60, 4302 August, Switzer land, Tel: 0041 6 1813 1552

Page 18
கெ
EUP
கடந்த 1980-ம் ஆண் பயன்படுத்துபவர்களின் செல்போன்களில் அதிக புற்றுநோய் உள்ளிட்ட ே
பொக்கெட்டி.வி. ே
சுருட்டி எடுத்து செல்லும் வகையில் பாக்கெட் டி.வி. தயாரிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் அறிமுகம் ஆகிறது.
தற்போது அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட டி.வி.க்கள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக 3டி முப்பரிமான டி.வி.க்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
அவற்றை ஒரே இடத்தில் வைத்து தான் பார்க்க முடியும். ஆனால் சுருட்டி மடக்கி பாக்கெட்டில் எடுத்து செல்லும் És. அதிநவீன டி.வி.க்களை
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குழு தயாரி மனித ரோமத்தை விட 1 லட்சம் மடங்கு மெல்லிய சின்னஞ் சிறிய ஒளி உருவாக்கியுள்ளனர். அதற்கு குவாண்டம் டாட்ஸ் என பெயரிட்டுள்ளனர்
அதன் மூலம் மிக மெல்லிய டி.வி. திரைகளை உருவாக்க முடி பிளக்சியில் பிளாஸ்டின் சீட்டில் ஒட்டி அதை எங்கு வேண்டுமானாலும் (Աplգաւլֆ:
அவை அடுத்த ஆண்டு இறுதியில் கடைகளில் விற்பனைக்கு எலக்ட்ரானிக் கம்பெனிகளின் உதவியுடன் இவற்றை தயாரித்ததாக பல்கலைக்கழக விஞ்ஞானி மைக்கேல் டெல்டான் தெரிவித்துள்ளார்.
இயற்கையின் படைப்பில் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு சில வி அமைந்து விடுகின்றன. கியூபெக் நகரில் விசித்திரமான நாய் ஒன்று பிறந்து அதாவது இயற்கைக்கு மாறாக நாயின் உடல் முழுவதும் தேவையற்ற ே கொண்டுள்ளது (மரத் துகள்கள் வடிவில்). இதன் மூலம் குறித்த நாய் அே காட்சியளித்தது. இதனை அறிந்த கியூபெக் விலங்குகள் பாதுகாப்பு சங்கம்
- تا 2z%2%2 A22%22%27zzzz
w- * மூலம குண 'ഞ്ച உத்தரவிட் அதற்கான (pāsailuJLDIT6 வைத்தியர் முயற்சியின் தேவையற் தோல்கலை நீக்கப்பட்டு குணப்படுத் தற்போது மிகவும் அ ஆரோக்கிய இருப்பதாக தெரிவிக்கட்
 
 

Fல்போன் பயன்படுத்தினால் ளைப் புற்றுநோய் வராது
டுகளில் இருந்து செல்போன்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அளவில் பேசுபவர்களுக்கு மூளைப் நாய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக
ம். அவற்றை டுத்து செல்ல
ரும், ஆசிய dreason Li
டயங்கள்
ள்ளது. தாலினை
காரமாக
இந்த
த்திர சிச்சை எப்படுத்த
டது.
O
களின்
IT UusOTIT6)
T
நாயினை நதியுள்ளனர். து இந்த நாய்
ழகாகவும, ULDIT56 b
s பட்டுள்ளது.
s
சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டனர். அதில் செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் மூளை புற்று நோய் ஏற்படாது. அதற்கான
இதற்கிடையே சமீபத்தில் சாத்திய கூறுகள் இல்லை 61607 dipJUL இங்கிலாந்து, தெரிவித்துள்ளனர். .. ... .: :::::::''' அமெரிக்கா, இந்தத் தகவலை சமீபத்தில் சுவீடன் வெளியிட்டுள்ளனர். இதனால் நாடுகள்ைச் செல்போன் உபயோகிப்பாளர்கள் சற்று
நிம்மதி அடைந்துள்ளனர்.
இறைவனின் சில விசித்திரமான படைப்புக்களை பார்க்கும் போது நமது கண்களில் நீர் ததும்ப ஆரம்பிக்கிறது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 35 வயதான பெண்மணி தஹற் திசாலி எனும் பெண்ணின் முகம் உள்ளிட்ட அனைத்து பாகங்களிலும் ஏராளமான கழலை போன்ற குமிழிகள் காணப்படுகின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர் தனது கல்வியை தொடர முடியாமல் போனதற்கு வேதனைப்படுகிறார்.
மிகுந்த ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவரால் அதிக பணம் செலவு செய்து சிகிச்சையும் செய்து கொள்ள முடியவில்லை. தனது விகாரமான தோற்றத்தால் வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறார்.
இவரின் வேதனை தாங்க முடியாத பெற்றோர் பல முயற்சிகளுக்கு பின்பு வியட்நாமில் பரிசோதனை செய்தனர் வைத்தியர்கள். இந்த நோய் குறித்து தங்களால் சரியாக எதுவும்
கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், இது ஒரு மரபணு
குறைபாட்டினால் ஏற்பட்டிருக்க கூடும் எனவும் தெரிவித்தார்கள்.
எனினும் அறுவைச்சிகிச்சை செய்து அகற்றினாலும் இவை மீண்டும் வளர வாய்ப்புள்ளதாக குறிப்பிடுகின்றனர். இதற்கு முன்பு இவ்வகை நோயினால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து கழலைகள் நீக்கப்பட்ட இவருக்கு எதிர்பாராத
விதமாக மீண்டும் அதிகளவாக குமிழிகள் தோன்றியதாகவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.
ஜ்
சுடர் ஒளி 18 рағibшr – 24 рағibшr 2011

Page 19
| யாலயம் கல்லடியிலேே ம்பதெனிய சிலோன் போன்ற பழம் ! அப்போது கடமையில் பெயர்கள் இலங்கைக்கு அமையப் பெற்ற ஒய்வுபெற்றுச்சென்றாலு காலத்தில் இருந்தே இந்நாட்டில் பல்வேறுபட்ட ளைத்தான் தற்போதைய அமைப்புக்களும் திணைக்களங்களும் அமைச்சு வர்களும் விடுகின்றனர். ܐܥ̈ܪ களும் படிப்படியாக அமைக்கப்பட்டு வந் அ011ாறை மா-ெ
துள்ளமை யாவரும் அறிந்த விடயமே! இன்றைய களமும் மட்டக்களப்பு யுகத்தில் எத்தனையோ புதுமைகள் படைக்கப் திணைக்களமுமே கடன் பட்டாலும் நடைமுறைகளில் செயற்பாடுகளில் வந்தன. ஆனால் தற்போ பல குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. வேறாகப் பிரிக்கப்பட்டு இலங்கையில் முதன்முதல் தோன்றிய திணைக் பட்டு வருகின்றது.இ களம் நில அளவைத் திணைக்களம் தான். இது தேர்தல் தொகுதியில் அ
1800ம் ஆண்டு 08 மாதம் 20ம் திகதி ஆரம்பிக் கப்பட்டது. அரசினால் உருவாக் கப்பெற்ற திணைக்களங்களோ அமைச்சுகளோ செயற்.
குடி, வெல்லாவெளி, ! பிரதேச செயலாளர் பிரி அமைந்துள்ள பிரதேச
படும் காலத்தில் முதலில் தோற்றம் பெற்றது யத்திலேயே மக்கள் க நிலஅளவைத் திணைக்களம்தான். இத் திணைக் கின்றனர். இதனால் மக் களம் காணிக்குரிய எல்லையை நிர்ணயம் செய்து | டிய சேவைகள் உரிய அத்தாட்சிப் படுத்தி வழங்கிய பின்னரே ஏனைய தில்லை. தற்போதைய நீ செயற்பாடுகள் அனைத்தையும் முன்னெடுக்க பிரதேச செயலாளர் பி) முடியும் 210 வருடங்கள் கழிந்த தற்போதைய காரியாலயம் அமைய ே நிலையில் நில அளவைத் திணைக் களத்தின் | ருப்புத் தொகுதியைப் ெ மட்டக்களப்பு பட்டிருப்புத் தொகுதிக் குரிய பிரதேச செயலாளர் பிரி பிராந்திய காரியாலயம் பொருத்தமான இடத் ஒரு நில அ |ளவைக் கா தில் அமையாதிருப்பது குறித்து அந்தப் பகுதி | வில்லை மககள அதன மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். என்றால் வெகுதூரம்
மேற்படி திணைக்களத்தின் செயற்பாடுகளுக் பெறவேண்டியுள்ளது. ஒ காக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு காரி மாதத்தில் முடிக்க வே
யாலயங்கள் அமைந்துள்ளன. ஒன்று மட்டக் களப்பு மாவட்டத்தில் உள்ள நிலஅளவைக் காரி யாலயம் மற்றையது கல்லடியில் உள்ள பிரதேச
டக்கணக்காகப் பூர்த்தி ( அலைகின்றனர். மட் பெற்றுள்ள நிலஅளை
நிலஅளவைக் காரியாலயம் மூன்றாவது வந் மூலமும் வருடக்கணக்க தாறுமூலையில் உள்ள நிலஅளவைக் காரியால செய்ய இயலாமல் மக்கள் யம் நான்காவது வாகரையில் உள்ள நில அள அறியப்படுகின்றது. பட வைக் காரியாலயம். இவைதவிர பட்டிருப்பு மீள் குடியேற்றப்பட்ட தேர்தல். தொகுதியின் தேவையை நோக்கி இத் மக்களின் நிலங்கள் வய திணைக்களத்திற்குரிய காரியாலயம் இதுவரை முறையில் அளந்து மதி இப்பிரதேசத்தில் அமைக்கப்படவில்லை. கட்டாய சூழ்நிலை உள்
அந்தப் பிரதேச மக்கள் இதனால் கவலைய | ளுக்கு இப்பிரதேசத்திற் டைந்துள்ளனர். 1990ம் ஆண்டு களுவாஞ்சிகுடி வாக்கும் காரியாலயம் ( யில் ஒரு தற்காலிக நிலஅளவைக் காரியாலயம் | எது என்று தெரியாத நிை அமைக்கப்பட்டது. அதில் கடமை புரிந்த | றது. புதிதாக ஒரு கார் நிலஅளவை அத்தியட்சகர் வெளிமாவட்டத் வேண்டுமாயின் அதற்கு தைச் சேர்ந்தவர் ஆகையால் மட்டக்களப்பு | ஒரு எழுதுவினைஞர் மாவட்டத்திலேயே அப்போது தங்கியிருந்து அளவையாளர்கள் 15 கடமைக்கு அவர் செல்லவேண்டியிருந்தது. | இவை எல்லாவற்றைய பின்னர் இவரின் போக்குவரத்தினை இலகு தொகுதிக்குரிய காரியா செய்யும் முகமாக இக்காரியாலயம் 1991 ஆம் பறிகள் உள்ளதாகவே G ஆண்டு மட்டக்களப்பு கல்லடிக்கு மாற்றப்பட் மாவட்டத்தில் இத் தில் டது. அன்றிலிருந்து இன்றுவரை இக்காரி அளவை மேற்பார்வை
சுடர் ஒளி 1s pofbuj - 24 paFLibuj2011
 
 
 
 

யதான் இயங்குகின்றது. இருந்த அத்தியட்சகர் ம் அவர்விட்ட விடயங்க இத்திணைக்களத் தலை
அன்றைய காலகட்டத்தில்
நிலஅளவைத் திணைக் மாவட்ட நில அளவைத் மைகளை மேற்கொண்டு து அம்பாறை மாவட்டம் அது தனியாகச் செயற் ருப்பினும் பட்டிருப்புத் டங்கியுள்ள களுவாஞ்சி பட்டிப்பளை, ஆகிய 03 வுகளுக்குமாக கல்லடியில் நிலஅளவைக் காரியால டமைகளை மேற்கொள்
களுக்கு கிடைக்க வேண்
முறையில் சென்றடைவ லைப்பாட்டின் படி ஒரு வுக்கு ஒரு நிலஅளவைக் வண்டும். ஆனால் பட்டி பாறுத்தவரையில் மூன்று வுக்குள் சேர்ந்ததெனினும் ரியாலயமாவது அமைய
சேவையைப் பெறுவது அலைந்து திரிந்துதான் ரு வாரத்தில் அல்லது ஒரு ண்டிய வேலையை வரு
செய்ய முடியாமல் மக்கள்
டக்களப்பில் அமையப் வக் காரியாலயங்களின் ாக வேலைகளை நிறைவு அலைந்துதுன்புறுவதாக டிருப்பின் பெரும்பகுதி நிலப்பரப்பாகும் அங்கு ல்கள் என்பவற்றை உரிய ப்பீடு செய்யவேண்டிய rளது. எனினும் அம்மக்க குரிய தேவைகளை நிறை ாங்கு அமையப் பெற்றுள் லமையே காணப்படுகின் யாலயம் அமைக்கப்பட
ஒரு மேற்பார்வையாளர் குறைந்தது மூன்று நில உதவியாளர்கள் தேவை ம் கடந்து படடிருப்புத் லயம் அமைப்பதில் இழு தரிகிறது. மட்டக்களப்பு )ணக்களத்திற்கு மேலதிக யாளர்களும் உத்தியோ
15 செய்திக்கடீறரை
கஸ்தர்களும் மட்டக்களப்புக்கு சென்று கடமை புரிகின்றனர். இவற்றை எல்லாம் உற்றுநோக்கி ஏற்கனவே இயங்கி வந்த பிரதேச நிலஅளவைக் காரியாலயத்தை மீண்டும் பட்டிருப்புத் தொகுதி யில் அமைக்க வேண்டும் என்பதே இந்தப் பிராந்திய மக்களின் எதிர்பார்ப்பாகும்.
நிலத்தினை அளந்து உரிய படவரைபுகளோடு நிலங்களைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு வழங்குவதற்கோ அல்லது சட்டப்படி விற்ப
தற்கோ மட்டுநகரையே இம்மக்கள் நாடிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள் ளப்பட்டுள்ளனர். வெல்லாவெளி பட்டிப்பளை போன்ற இடங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அதிகளவானோர் இதுவரைக்கும் காணி உறுதிப்பத்திரமோ வேறு ஏதாவது உத்தரவாதம் அழிக்கப்பட்ட பத்திரங்களோ இல்லாமல் உள்ளனர். இவற்றுக்கு எல்லாம் காரணம் உரிய முறையில் நிலஅளவைத் திணைக் களத்தின் கீழ் அளவை செய்யப்பட்டு சான்று ரைக்கப்பட்ட பத்திரம் இருந்தால் மாத்திரம் காணி உறுதிப் பத்திரத்திற்காக விண்ணப்பிக்க முடியும். அதன் பின்னர்தான் ο Ιfu ι காணிக்கு அவர் உரிமை கோருபவர் ஆவார் என்பது தற்போது அரசிடம் இருக்கின்ற நடைமுறையாகும். பட்டிருப்புத் தொகுதியில் வாழ்கின்ற மக்கள் நிலஅளவைத் திணைக்களத்தின் உச்ச பயனை அடைவதில் பல கஸ்ரங்களை எதிர்நோக்குகின்ற னர் இவற்றுக் கெல்லாம் இந்தப் பிராந்தியத்தை மையப்படுத்தி ஏற்கனவே அமைந்திருந்ததுபோல் பிராந்திய நிலஅளவைக் காரியாலயத்தினை மீள இயங்கச் செய்யவேண்டும் இல்லாவிடின் மக்கள் மேலும் கஸ்ரமுறுவர் பட்டிருப்புத் தொகுதியில் சுமார் 80972 வரைurன வாக்காளர்களும் 325,000 வரையான மக்களும் காணப்படுகின்றனர். மக்க வில் அனேகமானோர் விவசாயம், மேட்டு நிலப் பயிர் செய்கை, தோட்டவகைகள் என தமது ஜீவனோபாயத்தினை மேற்கொள்கின்ற போதும் அவர்கள் தங்களுடைய காணிகளை வங்கியிலோ அல்லது வேறு இடங்களில் ஒப்படைத்தோ பணம் பெறு வதிலும் அவர்களுக்குரிய காணி உறுதிப்பத்திரம் இல்லாமையால் பல பிரச்சினை கள் எழுந்துள்ளன. அதற்கு அளவு, வரைபுட னான நிலஅள வைத்த திணைக்களத்தின் அத் தாட்சி தேவையாக வுள்ளது.
அவர்களின் பிரச்சினைக்கான அடிப்படைத் தீர்வு நிலஅளவைத் திணைக்களத்தில்தான் தங்கி யுள்ளது. இவ்விடயம் குறித்து இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கமோ அரசியல் வாதிகளோ இதுவரை காலமும் கண்திறக்காது இருப்பது ஏன்? கடந்த ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலிலும் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் போட்டி யிட்டு வெல்லுபவர்கள் இதுபற்றி கவனிக்காமல் இருப்பது ஏன்? தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரா 1ளுமன்ற உறுப்பினர்கள் கூட கவனிக்காமல் இருப்பது வேதனைக்குரியது இப்பிரச்சினையை Lair பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியது அரசியல்வாதிகளினதும் உரிய திணைக்கள அதி காரிகளினதும் பொறுப்பும் கடமையுமாகும்.
குறித்த இந்த விடயம் பற்றி மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரா ளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் இவ் வாறு கூறுகின்றார். தற்போது மட்டக்களப்பு மாவட்ட நில அளவைத் திணைக்களம் மேய்ச்சல் தரைகளுக்குரிய காணிகளை இனங்கண்டு வருகின்றது ஆனால் அதன் சேவைகள் மட்டு | நகரிலிருந்தே பட்டிருப்புத் தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதனை விஸ்தரித்து I பட்டிருப்புத் தொகுதியில் ஒரு பிராந்தியக் காரி யாலயம் அமைத்து அம்மக்களுக்குச் சேவை செய்யவேண்டும். இவற்றுக்கு உரிய அமைச்சு டனும் உரிய திணைக்கள உயர் அதிகாரிகளு டனும் தொடர்புகொண்டு பட்டிருப்புத் தொகுதி யில் பிராந்திய காரியாலயம் அமைத்துச் செயற் பட வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக் கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் காலக் கிரமத் 1 தில் இப்பகுதி மக்களின் இத்தேன்வயினைபூர்த்தி செய்து கொடுப்பதே உரியவர்களின் பொறுப் பாகும்.

Page 20
நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!
அதிகமானோர் விரும்பிப் பயன்படுத்தும் browser இதில் அனைத்துவிதமான வசதிகளும் உள்ளன இந்த நவீன வசதிகளைக் கொண்ட குறோமியில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்ன வென்பதை பார்ப்போம். அனைவரது வீட்டிலும் இணைய இணைப்பு இருப்பதில்லை அதற்காக நாம் பிரவுஸிங் செண்டெர் களைத் தேடிச் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள் கின்றோம். நீங்கள் செல்லும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அகவே நீங்கள்தான் உஷாராக இருக்கவேண்டும்.
அதுவும் பெண்கள் அதிக கவனம் தேவை உங்கள் மெயில் முகவரி மட்டுமல்ல பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் பதிவு செய்யும் வசதி இந்த குறோமியில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் மிகவும் கவனமாக சைன் அவுட் செய்துவிட்டு சென்றுவிடுவீர்கள் ஆனால் உங்கள் மெயில் முகவரியும் கடவுச் சொல்லும் பத்திரமாக செமிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களிட்கு தெரியாது. நீங்கள் முக்கிய மானவர்களுக்கு ஏதெனும் மெயில் அனுப்பியிருக் களாம் அல்லது உங்கள தகவல்களை சேமித்து வைத்திருக்களாம் இதை அவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன அதைவிட உங்கள் நண்பர்களிட்கோ அல்லது முக்கியமானவர்களிட்கோ தவறாக மெயில் அனுப் பலாம்.
அவர்கள் நீங்கள் அனுப்பியதாகவே நினைத்து உங்கள் அன்பை வெறுத்து விடுவார்கள். அதனை இனிமேல் உங்களுக்கு அந்தப்பிரச் சினை இல்லை நாம் சொல்வது போல் செய்தால் போதும். எங்கு சென்று குறோமி பயன்படுத்தினாலும் ஓபன் செய்தபின் அதன் Setting option என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத் தினை பாருங்கள். அதில் basic என்பதற்கு கீழ் இருக்கும் personal Setut என்பதை கிளிக் செய்து password என்பதை தெரிவுசெய்து neversave paSSWOrds என்பதில் டிக் செய்யுங்கள். கீழ் உள்ள படத்தினை பாருங்கள். அவ்வளவுதான் இனி உங்கள் வேலைகளை முடித்தபின் history sets Gastiug, clear all browsing data 6T6öTu60gs aflets செய்யுங்கள் உங்கள் டேடாக்களை பதுகாப்பது எப்பவும் உங்களிடமே உள்ளது.
{
BLITT - LT
Nos Salary-QR சிவில் இன்ஜினியர் Civil Engineers 03 4000 - 7000
கொன்டிடி சர்வயர் Quantity Surveyors 03 2500 - 4000 சயிட் சுபவைசர் Site Supervisors 04 1800-2500 எக்கவுன்டன் Accoutans 02 1500-2000 தச்சர்கள் Carpenter 05 1000 - 1300 ஜிப்சம தச்சர்கள் Gypsum Carpenters 10 1300 - 1500 கட்டட பெய்ன்டர் Building Painter 10 1200 - 1500 மேசன் டயில் பிளாடர் Mason Tile 10 1200 - 1300 செட்டளின் தச்சர் Shuttering Carpenters 10 1000 - 1200 கம்பி பொருத்துனர் Steel Fixer 10 1000 - 1200 மேசன் உதவியாளர் Mason Helper 10 700 - 900
பைபர் கிலாஸ் டெக்னிசியன் Fiber Glass 08 900 - 1500 பெற்றல் 6) T3b600s (OLD3b6fdb. Petrol Mechanic O2 1200 - 1500
Terms & Conditions:
*2 years Contract*8Hours Du leave per year.* Free returntic
Nos Salary-SR 02 Negotiable 02 Negotiable || 02 Negotiable || 02 Negotiable 02 Negotiable ||
SEIfuI
internal Auditor Store Keeper Senior Accountant Executive Secretary Recruitment Manager
Drivers Light Vehicle 02 1000 JCB Operator O2 1000 Excavator Operator O2 1000 Shovel Operator 02 1000
Lathe Mechinist start proved charger nast. O1 1800
The Job Net
Recuiting & Manpower Consultant Agent
S.L.B. F.E. Reg. Number: 1723
44573 T.B. Jayah Mawatha. Coono - 10. Te: 011267111 E-na
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நேரத்தில் பல்வேறு ultibrowser6õTLGöö.
భ
1ணயதளங்களை வலம் வருவதற்கு அனைவராலும் பயன்படுத்தப்படு வது கள் மட்டுமே ஆகும். இதற்கு மாற்றாக எதுவும் இல்லை. எனினும் இணைய ட்டு அப்ளிகேஷன்கள் ஒரு சில உண்டு. இவையும் உலவிகளின் வடிவிலேயே இருக்கும். இவை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் பெரிதாக விட்டாலும் ஒருசில வசதிகள் இதுபோன்ற அப்ளிகேஷன்களில் உண்டு. அந்த Iல் Multibrowser என்னும் மென்பொருள் வாயிலாக ஒரே நேரத்தில் மூன்று களில் பணியாற்ற முடியும். அவை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0, 8.0, 9.0, நரி உலவி மற்றும் கூகுள் குரோம் உலவி போன்றவை ஆகும். த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக் ாவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் இருக்கும் அட்ரஸ் இணையதள முகவரியினை உள்ளிடவும். பின் என்டர் கீயினை அழுத்தவும். து நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தினை காண முடியும். பின் நீங்கள் உலவி தேர்வு செய்து அதற்கிடையேயுள்ள மாற்றத் தினை காண முடியும். மேலும் மூன்று களிலும் நீங்கள் குறிப்பிட்ட வலைப் பக்கத்தினை ஒரே இடத்தில் காண முடியும்.
Ts sigu 20señó facebook 65 abogó
e book g lustruggsgle
5g) betratures sub selectors URGENT WARNING TO ALL FACEBook userslin ssit.usốestionGuð facebook epsidui Friends be careful... this is serious...
V deO all uilso POL Hackers are posting sexual videos and pictures on your walls
பரவிக்கொண்டு இருக்கிறது. You don't see them, but your friends do, then it seems as if you
posted it. If you see any such garbage posted under my name,
கொடுக்கப்பட்ட ulgigs please let me know because didn't post it! வாறு காணப்படும் பதிவுகளை . சய்து Open செய்யவேண்டாம். ፩ዖ4(8ñ Y¢é
பதிவுகள் gress களின் கணக்கில் இருந்து து போல இருக்கும், தயவுசெய்து
நம்பி ஏமார்ந்து விடாதீர்கள்.
that last assano check the sad post idore you can watch this 8
GDGDIGITULLägt 2) LLGUTI LILIIGUOTIi
Nos Salary-QR வாகண இலக்ரிசியன் Vehicle Electrician O1 1100 - 1300 dig L S6)dfafuj65 Electrician Building 03 1250 - 1500 ஜேனரெடர் இலக்ரிசியன் Electrician Generator 031200 - 1400
வாகன பேயின்டர் Vehicle Painter 02 1000 - 1200 GLD3565ii, automatic transmission 01 1300 - 1600 மெகனிக் ஹரோலிக் Hydroulic O2 1500 - 1800 வேல்டிங் டெக்னிசியன் Welders 05: 1000 - 1200 எலுமினியம் பொருத்துனர் Aluminum Fitters 05 1200 - 1500 AJC GL356 fugit AIC Technicians 05 1000 - 1300
சாரதிகள் கனரக மத்தியகிலக்கு லைசன் Drivers HIV 10 1500 - 1800 GLDTL) 35(3)LJ QU(3)Lj Motor Grader Operator 05 1800 - 2000 ஏக்சவேடர் ஒபரேடர் Excavator operator 05 1200 - 1500 JCB ஒபரேடர் JCB Operator 05 1100 - 1200
Charges: SLBFE Approved Charges Only. Currency Conversion: 1 QR= Rs. 30/.
ty. OT will be paid for additional works. *Free Food, Medical, Provided." One day off per week."21 days paid ket after completion of Contract. "Rest of the Conditions as per pertaining law of the destination country.
Nos Salary-SR
Heavy Driver སྒྱུ་ སྐྱེ་ 011100 Mason 01900 Shuttering Carpenter ཨོཾ༔ 01900 Mobile Crane Operator 031500 Pay Loader Operator 霍翼021100 Hydraulic Mechanic 5 : 03 1500 Aluminum Fabricator 5 : 05. 1100
Cladding Technician 05 1200 Project Coordinator sist prove chage R stasy. O1 2500
Terms & Conditions: 2 years Contract" 8 Hours Duty. OT will be paid for additional works. *Free Food, Medical, Provided. * one day off per week." 21 days paid leave per year. * Free return ticket after completion of Contract. "Rest of the conditions as per pertaining law of the destination Country. Currency Conversion: 1 SR= Rs. 30/..
g
cvGothejobnet.k. AL/ADVT/1723/13,16,1723,24,25,26,28,29/11
சுடர் ஒளி 18 டிசம்பர்-24ழசம்பர் 2011

Page 21
உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வி.ஐ.பி. தஸ்து படைத்தவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். மனதில் நிலவிய குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
கிருத்திகை 2-ஆம் பாதம் முதல்,ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம்
உற்றார்- உறவினர்களின் வருத்தத்தையும் சுமக்க ே பாசத்தையும் ரசிக்க நேரும். எல்லாருடைய விமர்சனங்களுக்கும் ஆ நேரிடும். மனைவி, மக்கள் ஆதரவும் நம்பிக்கைக்குரியவர் க. பக்க பலமும் உங்கள் முன்னேற்றப் பயணத்திற்கு உறுதுணை யாக அமையும்.
மிருகசீரிலும் 3-ஆம்பாதம் முதல்,திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம்
தங்கு தடையின்று குறுக்கீடு, தடைகளைத் தாண்டி உங்களின் காரியங்களை நிறைவேற்றுவீர்கள். கோதர சகாயத்தையும் நண்பர் கள் உதவிகளையும் தருவார். தொழில் வகையில் வெற்றியும் லாபமும் எதிர்பார்க்கலாம். தவிர்க்கமுடியாத செலவுகளையும் சந்திக்க வேண்டும்:
புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம்
உணவு, உடை, உறைவிடத்துக்கு குறையிருக்காது. காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். அண்டை அயல ாரின் ஆதரவு கிடைக்கும். புதிய நண்பர்களின் நட்பும் நல்லுறவும் உண்டாகும். எதிர்காலத் திட்டத்தில் ஒரு தெளிவான சூழ்நிலை யைக் காணலாம். மயக்கமும் தயக்கமும் இனி மாறிவிடும். உற்றார் உறவினர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
மகம், பூரம், உத்திரம்1-ஆம் பாதம்
உங்கள் செல்வாக்கு, புகழ், கீர்த்தி, கெளரவம் சிறப்பாக அமை யும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். எதிரிகளாலும் மனைவி வகையிலும் தனவர வுக்கு இடமுண்டு. பழைய கடன்களை அறவிடலாம். தொழில் வகையில் பிரச்சினைகளைச் சந்திக்கலாம். థీమ్లస్ வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.
உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை2-ஆம் பாதம்
தொழில் வளம் பெருகும். தொழில் சம்பந்தமான கடன் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த நூதன வழிமுறைகளைக் கடைப்பிடிப்பீர்கள். அதேபோல அரசு தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் மேலிடத்தாரின் பாராட்டைப் பெறும் அளவு பக்குவமாக நடந்துகொள்ளலாம். పని ?
சித்திரை 3-ஆம் பாதம் முதல், ᎹX சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய - தொழில், செயல், செல்வாக்குகள் சிறப்பாக இருக்கும். சுக்கிரன் தொடக்கத்தில் சுயசாரத்திலும் பிறகு சூரியன் சாரத்திலும் சஞ்சரிப்பு தால் ஏற்றத் தாழ்வுகளுக்கு இடமில்லாமல் சீரான முன்னேற்றமும் தெளிவான உயர்வும் அடையலாம். காரியத் தடை, மனசஞ்சலம், வைத்தியச் செலவு போன்ற சங்கடங்களைச் சந்திக்க நேர்ந்திருந் தாலும், மலைபோல வரும் துன்பங்கள் பனி போல விலகிவிடும்.
விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம்
உங்களுடைய செயல், காரியங்கள், கீர்த்தி, செல்வாக்கு, கெளரவத்திற்குக் குறைவில்லை. கணவன் மனைவிக்குள் நிலவிய வருத்தங்கள் விலகிப் போகும். பிள்ளைகளின் கோரிக்கைகளை யும் குடும்பத்தாரின் தேவைகளையும் பூர்த்திசெய்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்காதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மூலம், பூராடம், உத்திராடம்1-ஆம்பாதம்,
செய்யும் தொழிலில் திருப்தியும் எதிர்காலத்தைப் பொறுத்து நம்பிக்கை ஒளியும் பிறக்கும். எல்லா நலமும் வளமும் உண்டாகும்: புண்ணியகஸ்தலங்களுக்குப் போய் தரிசனம் செய்வீர்கள். பிரார் தனைகள் நிறைவேறும். கணவன் - மனைவி உறவில் நீறுபூ நெருப்பாகப் புகைந்துகொண்டிருந்த பிரச்சினைகளை நீர் அணைத்துவிடலாம்; ------------
உத்திராடம் 2-ஆம் பாதம் முதல்,திருவோணம், colofia:Lib2-eslibung5Lib ళ్లల్లో --
கடன்கள் உருவாகும். சகோதர வகையில் நல்ல காரியங்க காக கடன் வாங்குவீர்கள். வியாபார புதுக் கணக்கு, தொழில் ஆரம் பத்துக்கும் மேன்மையாகவும் அமையும். எனவே உங்களுை முயற்சிகள் எல்லாம் வெற்றிகரமாக நிறைவேறும்.
அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம்
இந்த வாரமே நல்லது தெரிய ஆரம்பிக்கும். இல்லாவி அடுத்த வாரம் தெரிய ஆரம்பிக்கும். மொத்தத்தில் சனிப் பெயர் உங்களுக்கு பெரிய திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் செய்யும் என்பது நிச்சயம். உங்கள் கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும். சிக்கல் சிரமங்களுக்கு விமோசனம் ஏற்படும்.
பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி,ரேவதி தொழில் மாற்றம், தொழில் லாபம், குடியிருப்பு மாற்றம் என்பது ஏற்படலாம். பிள்ளைகளுக்கு நல்லது நடக்கும்.நண்பர்களின் நட்பு பெருகும். மலைபோல வரும் துன்பங்கள் பனி போல விலகிவிடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது தெரியுமா? TDU gaya
நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக்கொண்டு, அதை மனதில் பத்திரப்படுத்திக் கொள்கிறோம். விவேகமுள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம்.
நிறையபேர், நட்பில், காதலில், அன்பில் வெற்றிபெற, அடுத்தவர் எதிர் பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். உண்மயில் நீங்கள் திருப்திபடுத்த வேண்டியது மற்றவரை அல்ல. உங்களைத்தான். இது சுயநலமல்ல. தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாது.
அப்படியெனில், அன்போ, நட்போ தொடர்ந்து நிலைத்திருப்பதன் ரகசியம் என்ன? -
அன்பு வற்றாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும் ஜேனட்லூர் என்பவருடயை Simple Loving என்ற புத்தகம் சில எளிமயான யோசனை களை முன் வைக்கிறது.
உங்கள் அன்பு நன்கு மலர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் மற்றவ ருக்கு உகந்த வகையில் நான் நல்லவனாக இருக்கவேண்டும். மிகுந்த ஆர் வம் காட்டவேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, உங்கள் மீதே மரியாதை கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையையும், செயல்களையும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக செய்யுங்கள்.
உண்மயான அன்பு பணத்தை வைத்து எடை போடக்கூடாது. அல்லது பொருளை பகிர்வதோடு நின்றுவிடக்கூடாது. -
உங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும்போது மற்றவர்கள் உங்களை மன்னித்துவிட்டால் மட்டும் போதாது. நீங்களும் உங்களை மன்னிக்க வேண் டும்.
மற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்க ளுக்கு இருக்கவேண்டும்.
நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும்.
ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது. உங்கள் வாழ் நாளில் நீங்கள் பார்க்கப்போகும் அத்தனை பேரிலும், உங்களை விட்டுப் பிரி யாத ஒரேயொருவர் நீங்கள் மட்டும்தான்.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக, உற்சாகமாக, அர்த்தமுள்ளதாக வாழத் தொடங்கினால் போதும். உங்களுக்கு அமையும் உறவுகளும், மகிழ்வும் உங்களை விட்டு எளிதில் விலகிப் போகாது.
உங்கள் மனப்பான்மையைப் பொறுத்துத்தான் உங்கள் உறவு நீடிக்குமா, அல்லது காற்றில் கரைந்த கற்பூரம் போலாகுமா எனச் சொல்ல முடியும்.
மனப்பான்மை என்றால் என்ன? உங்களைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி, உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் நாளடைவில் உங்கள் நம்பிக்கையாக மாறிவிடுகிறது. உங்களின் தீர்மானமான உணர்வுகள் நிரந்தர நிழலாய் மனதில் படிந்து விடுவதுதான் மனப்பான்மை
உங்கள் உறவுகளின் அத்திவாரமான மனப்பான்மை எவ்வாறு உருவா கிறது?
நேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள். இன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள். இன்றைய மனப்பான்மைகள் நாளைய குணங் கள் இன்றய குணங்கள் தாம் அவருடைய நாளைய விதி - . . . . .
எனவே ஆரோக்கியமான, வளர்ச்சியடையக்கூடிய மனநிலையை நாம் வளர்த்துக்கொண்டோம் என்றால் உறவுகள் இலேசில் புளித்துப் போகாது. ஐஸ்கிறீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது. -
ஆரோக்கியமான மனநிலைக்கு அடிப்படையே, நாம் நாமாக இருப்பது தான. .
அன்பு என்பது ஒருவர் ஒருவரைப் பார்த்துக்கொள்வதல்ல. மாறாக இரு வரும் சேர்ந்து ஒர்ே திசையில் பார்ப்பது. ஒருவர் அழகாக இருக்கிறார் என் பதற்காக நீங்கள் அவரை அன்பு செய்யக்கூடாது. நீங்கள் அன்பு செய்வதால் தான் அவர் அழகாக இருக்கிறார். ஷேக்ஸ்பியர் கேட்பது போல் கடவுள் உங்களுக்கென ஒரு முகத்தைக் கொடுத்திருக்கிறார்! நீங்கள் ஏன் வேறொரு முகத்தைத் தேடுகிறீர்கள்?
கோபென்ஹெகன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய வானளாவிய கட்டிடத்தின் உயரத்தை ஒரு பரோ மீட்டர் உதவியுடன் எப்படிக் கணக்கிடுவது? உடனே ஒரு மாணவன் எழுந்து சொன்னான். -
பரோமீட்டர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டு அதை மெல்ல இறக்க வும். கயிற்றின் நீளம் + பாரோமீட்டர் நீளம் - இவையிரண்டயும் சேர்த்தால் கட்டடத்தின் உயரம் தெரியும்.
அந்த மாணவன் பெயிலாக்கப்பட்டான். எனினும் தனித்தன்மை வாய்ந்த பதிலைக் கூறிய அந்த இளைஞன் சோர்ந்துவிடவில்ல. தர்மாகவே பிரச்சி னைகளுக்குத் தீர்வு கண்டு வந்த அவரின் பெயர்தான் நீல்ஸ்போர். இயற்பிய லுக்காக நோபல் பரிசு வாங்கிய ஒரே டெனிஷ் நாட்டவர்.
தனித்தன்மையுடன், இயல்பாக இருப்பதுதான் நாளடைவில் :ெரும் வெற்றிகளைப் பெற்றுத் தரும்.
ஒரு நாள் இரண்டு நண்பர்கள் கடலில் படகு ஒட்டி சென்றார்கள். பெரிய வர் ஜிம் படகை ஒட்ட, சிறியவர் ரே, ஒரு முனையில் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்துக்கொண்டு வந்தார்.
அன்றிரவு இருவரும் உணவருந்தும்போது ரே கேட்டார், ஜிம் காலையில் நாம் சென்ற கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாறைகள், கோரைப் புற்கள் இருந்தனவே? எப்படிக் ஒன்றில் கூட மோதாமல் ஒட்டினிர்கள்?
ஜிம் புன்னகைத்துக் கொண்டே சொன்னார், அங்குள்ள ஒவ்வொரு பாறையையும் நான் இடித்துப் பழகிவிட்டேன்! வாழ்க்கையில் நாம்படும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வதோடு, அத்தகைய வாழ்க்கை முறையிலிருந்து ஓடிவிடாமல், அதையே சிறப்பாக வாழ கற்றுக் கொள்பவர்தாம் சிறந்த மனிதர். நம்முடன் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை சுலபமாக அமையக் கூடும். நமக்கிருப்பது போன்ற துன்பங்கள் அவருக்கு வராமல் இருக்கக்கூடும். ஆனால் தொடர்ந்து போராடி வெற்றிபெறுங்கள். பிறகு உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியா சங்கள நீங்கள் உணர்வீர்கள்; கொஞ்ச காலத்தில் மற்றவர்களும் உணர் வார்கள்.
சுடர் ஒளி 18 рағibшй – 24 рағibшй 2О11

Page 22
GHTS OF T.
1 ܓ݁ܶܨ R
N5SR
AR
தமிழர் பிரதேசங்களுக்குள் காலூன்றி விடவேண்டும் என்பது பெரும்பான்மைக் கட்சிகளின் நெடுநாளைய கனவு. அவ்வப்போது அந்தக் கனவு பலிதமாவது போல சூழமைவுகள் தோன்றினாலும், கானல் நீர்போல அவை சட்டென கலைந்து போவதை அவர்கள் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. அனேக பெரும்பான்மைக் கட்சிகள் தமிழர்கள் விடயத்தில் இரட்டை வேடம் போடுவதால் அவற்றை நம்புவதற்கு தமிழர்கள் தயாராக இல்லை. வேண்டுமானால் அந்தக் கட்சிகளிடமிருந்து எவ்வளவு வறுக முடியுமோ” அந்தளவுக்கு கறந்துவிட்டு, பழையபடி பிராந்தியக் கட்சியொன்றுக்கே தம்முடைய புள்ளாடிகளை வழங்குவார்கள். ஒவ்வொரு முறையும் தாங்கள் வீசியெறிகின்ற எலும்புத்துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு வருகின்ற கூட்டத்தை வைத்துக்கொண்டு, குத்து மதிப்பாக நாலைந்து நாடாளுமன்ற ஆசனங்களையாவது தூக்கிவிடலாம் என பெரும்பான்மைக் கட்சிகள் குப்புறப்படுத்தபடி சுகமான கனவு காண்பார்கள். ஆனால் பிட்டுக்கு மண்சுமந்த சிவனுக்கு முதுகில் விழுந்தது போல அவர்களின் முதுகுகளில் தம் வாக்குகளை வேறு திசைக்கு வழங்கி சாட்டையடி கொடுப்பது இன்று வரை தமிழர்களின் பழக்கமாக இருக்கிறது.
அண்மைக் காலமாக தெற்கின் மூன்றாவது பிரதான கட்சியாக அடையாளம் காணப்படும் ஜே.வி.பி யாழ்ப்பாணத்துக்குள் தன் கட்சியை வளர்க்க முனைப்புக் காட்டிவருகின்றது. 2010 ஏப்பிரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி சார்பாக பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை வேட்பாளர்களாக - நிறுத்துவதற்கு அது பகீரதப் பிரயத்தனம் செய்திருந்தது. எனினும் அது கைகூடவில்லை. அப்படியிருந்தும் கூட தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல வேறு சிலரைதமது சின்னத்தில் போட்டியிட வைத்தது ஜே.வி.பி. அந்தக் காலப்பகுதியில் இருந்தே அதன் யாழ் மாவட்ட அமைப்பாளராக அறியப்பட்டவர் லலித் வீரராஜ், சரளமாக தமிழ் பேசும் ஆற்றல் கொண்டவர். தமிழ் - சிங்கள பெற்றோருக்கு பிறந்ததாகச் சொல்லிக் கொள்வார். தமது கட்சி சார்பான நடவடிக்கைளை தனித்து நின்று ஒருங்கிணைத்தார். அவர் அமைப்பாளர் என்பதை விடவும் ஜே.வி.பி.யின் ஆழம் பார்க்கும் கருவியாகவே தொழிற்பட்டார். யாழ்ப்பாணத்தில் எந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்தால் மக்களை தமது பின்னால் திரளச்செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் லலித் இறங்கியிருந்தார். ஊடகவியலாளர்களுடன் வலியச் சென்று தொடர்புகளை ஏற்படுத்தினார். தமது கட்சி சார்ந்த செய்திகளை சிறு அளவிலேனும் அடிக்கடி பிரசுரமாக அவர்களைத் தொடர்புகொண்டபடியே இருந்தார். அத்தோடு ஊடகவியலாளர்கள் மூலம் யாழ்ப்பாணத்தவர்களின் மனோநிலையை நாடிபிடித்தறியவும் முற்பட்டார். லலித் தன் ஆராய்ச்சியின் மூலம் யாழ்ப்பாணத்தவர்களின் பெரும் பகுதியினரை வசப்படுத்த கண்டறிந்த விடயங்கள் இரண்டு.
1. காணாமல் போனோர் பிரச்சினை 2. வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை இவற்றில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை அரசியல் மயப்படுத்த ஜே.வி.பிக்கு யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் அதன் பிறப்பிலிருந்து இன்றுவரை
ge.
Ayin
ANKA
8 డిడా 8 &&
登酸戮藏棒翼羲鳍领
வேலையற்ற பட்டதாரிக போராட்டங்களை நடத்தி
உண்டு. எனவே வேலைய பிரச்சினையை ஒரு பக்கத் பாணியில் கையாண்டுகெ | காணாமல் போனோர் பிர எடுக்க அது முடிவு செய்த | பல்லைக்கழக மாணவர்ஒ | தலைவர் உதுல் பிறேமரத் சைக்கிளில் ஏறி காணாமல் விபரங்களை தேடிச்தேடி விபரங்களைத் திரட்டிமு போராட்டம் ஒன்றை நட தீர்மானித்தது. இந்த முடிெ யாழ்ப்பாணத்தில் சிலமா; ஜே.வி.பியின் நாடாளுமன் இங்கு வந்து அவர்களின்த ஆர்ப்பாட்டப் பேரணி ஒ6 காணாமல் போனோரைக தரும்படியும் தடுப்பில் உள் கோரியும் அந்த ஆர்ப்பாட் எழுப்பியது. ஆர்ப்பாட்ட | நாள் இரவு இனம் தெரியா | நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஜே.வி.பி உறுப் கொடுத்தார்கள். ஹந்துன் பிளந்தது. கூடவே நின்ற ல இலக்கானார். ஊமைவிழி ஜெய்சங்கர் போல நெற்றி துணியைக் கட்டியபடி ஆ நெத்தி ஒரு ஹீரோவாக உ "எங்கேயோ இருந்துவ அடிவாங்கியிருக்கிறானே' கலந்து கொண்டவர்கள் அ நெத்திக்காக கவலைப்பட் கழிவிரக்கம் ஜே.வி.பி.மீத | மெதுவாகத் தோன்றச்செ u ாழ்மாவட்ட அமைப்பா உற்சாகமடைந்தார். சூட்ே அரசியல் பணியில் ஈடுபட அரசுக்கு எதிரான சுவரொ முனைந்த ஒருநாளில் அவ செய்யப்பட்டார். எனினும் பிணையில் விடுதலையான இன்னும் அதிதீவிரத்தோ வேலைகளை முடுக்கினார் யார் குற்றினாலும் அரி நினைப்போடு இருக்கும் ே பட்டதாரிகளை தன்னுை விளையாட்டில் பயன்படு மண்டபத்தில் ஜேவிபியி வேலையற்ற பட்டதாரிகள் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட படைத்தரப்பு முற்கூட்டிே | கொண்டதால் ஆர்ப்பாட் அறிவிக்கப்பட்ட தினத்தில் பகுதியெங்கும் சீருடையின் | கொண்டு வந்து கொட்ட காலத்தில் இருந்ததைப் டே கெடுபிடிகள், சோதனைக உறுமல் என்பவற்றால் அர் பதற்றம் பரவியிருந்தது. அ நேரத்தில் ஜே.வி.பி. தனது பட்டதாரிகள் மூலம் பதில் லலித் இன்னும் குறிவைக் அவர் மீதான தாக்குதல்மு
 
 

i தொடர்பாக பல்வேறு ய அனுபவம் ஜே.வி.பிக்கு ற்ற பட்டதாரிகளின் தில் தமது வழமையான ாண்டு, மறுபுறத்தில் ச்சினையையும் கையில் து. அகில இலங்கை ன்றியத்தின் முன்னாள் தின சகிதம் மோட்டார் ) போனோர் தொடர்பான ச் சேகரித்தார். இந்த டிந்ததும் வெகுஜனப் த்த ஜே.வி.பி. வின் விளைவாகவே தங்களுக்கு முன்னர் ாற உறுப்பினர்கள் சிலர் லைமையில் ன்று நடத்தப் பட்டது. ண்டுபிடித்துத் ாளவர்களை விடுவிக்கக் டடம் தன் குரலை உரக்க ம் நடைபெறுவதற்கு முதல் தவர்கள் ஜே.வி.பி ஹந்துன் நெத்தி பினர்களுக்கு இருட்டடி நெத்தியின் நெற்றி லித்தும் தாக்குதலுக்கு கள் படத்தில் வருகிற யில் இரத்தம் தோய்ந்த ர்ப்பாட்டத்தில் ஹந்துன் லா வந்தார். ந்து, எங்களுக்காக
என்று ஆர்ப்பாட்டத்தில் னைவரும் ஹந்துன் டார்கள். இந்தக் ான அனுதாப அலையை ப்தது. அந்த அமைப்பின் ளரான லலித் இதனால் படு டாடு சூட்டாக தீவிரமான த் தொடங்கினார். ட்டிளை சுவர்களில் ஒட்ட ர் பொலிசாரால் கைது
சில நாள்களின் பின்னர் லலித் அதன் பின்னர் தன் அரசியல்
சியானால் சரி என்ற வலையற்ற
டய சதுரங்க ந்த தீர்மானித்தார். நாவலர் ன் ஏற்பாட்டில் ரின் எதிர்ப்பு நடவடிக்கை -டது. எனினும் அதனை பமோப்பம் பிடித்துக் டம் நடைபெறுவதாக
நாவலர் மண்டபப் ர்வாகனங்களில் பட்டார்கள். யுத்த ான்று பாதுகாப்புக் 1, "பீல்ட்பைக்'குகளின் தப் பகுதியெங்கும் தையும் மீறி குறுகிய எதிர்ப்பு நடவடிக்கையை செய்தது. அதன் பின்னர் ப்பட்டார். பல முறை பற்சிகள் நடைபெற்றன.
ஆனாலும் ஒவ்வொரு முறையும் தப்பிப் பிழைத்த லலித் விடாக் கண்டனாக தொடர்ந்தும் தன் அரசியல் வேலையில் முனைப்புக் காட்டினார். என்றாலும் சில சில பாதுகாப்பு நடவடிக்கைகளையும் லலித் மேற்கொண்டார். ந 9 I со чо I и அடிக்கடி அவரது "சிம்கார்ட்” மாற்றப்பட்டது. வ்ைவொரு ( யம் பதிய இலக்கங்களில் இருந்தே ஒ ரு முறையும பு ጋ8]®ዞj லலித் பிறருடன் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தினார். கொஞ்சக் காலமாக லலித்தின் | நடமாட்டம் யாழ்ப்பாணத்தில் குறைந்திருந்தது | போன்ற மாயை ஏற்பட்டிருந்தது. | "நான் எங்கும் செல்லவில்லை. இதோ
வந்துவிட்டேன்" என்று சொல்வது போல மீளவும் காணாமல் போனோர் பிரச்சினையை கையில் தூக்கிக் கொண்டு லலித்தின் பிரசன்னம் நிகழ்ந்தது.
ந்தமுறை அவர் ஜே.வி.பியில் இருந்து நதமுை CAS (Ub|bტ அண்மையில் பிளவுபட்டு வெளியேறியிருந்த அதிருப்திக்குழுவின் யாழ்மாவட்ட அமைப்பாளராக மாறியிருந்தார். மக்கள் போராட்ட இயக்கம் என்ற பெயரைச் சூடிக் கொண்ட இந்த அமைப்பின் ஏற்பாட்டில் டிசம்பர் 10ஆம் திகதி மனித உரிமைகள் தினத்தன்று யாழ்நகரில் காணாமல் போனோர் தொடர்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடானது.
இதற்கு முன்னரும் ஜே.வி.பி. ஏற்பாடு செய்திருந்த காணாமல் போனோரை விடுவிக்கக் | கோரும் ஆர்ப்பாட்டத்துக்கு முதல்நாள் | நடத்தப்பட்ட தாக்குதலைப் போல இம்முறையும் ஒரு தாக்குதல் நடந்து முடிந்தது. ஆனால் சென்ற முறையை விட இப்போது எதிராளிகள் திறமையாகச் செயற்பட்டார்கள். எந்தவித சத்தமும் இன்றி, இரத்தமும் இன்றி ஒருவேட்டை நடந்து முடிந்தது ஆவரங்கால் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த லலித் வீரராஜ"ம் அவரது
Cエ கட்சியைச் சேர்ந்த குகன் என்பவரும் இரவோடு ரவாக கடத்தப்பட்டார்கள். அவர்கள் பயணித்
தத தத மோட்டார் சைக்கிளைக் கூட காணவில்லை.
அடுத்தநாள் யாழ்ப்பாணமே கண்ணில் கரைந்து
*一r一* ԼՔ நது போய் அர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்த போது நடந்து டிருநத போது | அதற்கு ஏற்பாடு செய்திருந்த லலித் அங்கே | இருக்கவில்லை. எங்கே இருக்கிறார் என்பதுவும் | எவருக்கும் தெரியவில்லை. காணாமல் | போனோருக்காக குரல் கொடுக்க முனைந்தவரே
கடைசியில் காணாமல் போய்விட்ட நிலை. இப்போது எல்லோரும் லலித்திற்காக குரல் கொடுக்கிறார்கள். போராட்டத்தைத் தொடங்கியவனை மீட்பத்ற்காக இன்னொரு போராட்டத்தை தொடங்க வேண்டிய
அபத்தநிலை.
ஒரு வகையில் லலித் காணாமல் போன விடயம் அவர் சார்ந்த கட்சிக்கு லாபகரமாக அமையக் கூடும். தமக்காக காணாமல் போனதமது பிள்ளைகளுக்காக குரல் கொடுத்தார்கள் என்ற ஒரே குற்றத்திற்காக இரத்தம் சிந்தி, கடைசியில் காணாமலே | போய்விடுகின்ற அமைப்பின் மீது தமிழர்களின்
கடைக்கண் பார்வை திரும்பக் கூடும். அது தமிழ்ப் | பிரதேசங்களில் காலூன்ற நினைக்கும்
பெரும்பான்மைக் கட்சிகளின் கனவை நனவாக்கும் | வாசலை திறந்து விடக்கூடும். என்ன செய்வது? எங்களது பிள்ளைகளை மீட்டுத்தரச் சொல்லி எங்களது கண்ணிரைநிறுத்தக் கோரி தென்னிலங்கையிலிருந்து வந்து பிற கட்சிக்காரர்கள் போராடுகையில் எம்மவர்கள் கூடிக்கும்மியடித்து பேரினவாதிகளுடன் கிரிக்கெட் விளையாடினால், மக்களும் தம் புதிய மீட்பர்களை தேடத்தானே வேண்டும்.
சுடர் ஒளி 18 டிசம்பர்-24ழசம்பர் 2011

Page 23
ழித் தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடிப்பது போல், காட்டை அழித்து பெரும் தோட்டங்களாக மாற்றிய மலையகத் தொழிலாளர்களை ஒதுக்கி வைத்துவிட்டு தம்மவர்களுக்கு அத்தோட்டக் காணிகளைப் பிரித்துக் கொடுக்கும் திட்டத்தை அரசாங்கம் - துரிதப்படுத்தியுள்ளது.
பெருந்தோட்டத் துறைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை நாடாளுமன்றத்தில் ஊர்ஜிதப்படுத்தி யுள்ளார்.
இதன் அடிப்படையில் பயிர் செய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும் 37 ஆயிரம் ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இக்காணிகள் தலா இரண்டு ஏக்கர் வீதம் சிறு தோட்டப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இக்காணிகளில் மீள் நடுகை மேற்கொள்பவர்களுக்கு மூன்று லட்சமூபாவும் புதிதாக நடுகை செய்பவர்களுக்கு ஒன்றரை லட்ச ரூபாவும் மானியமாக வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். அதற்கு அவர் கூறும் காரணம் இலங்கையில் மொத்த தேயிலை உற்பத்தியில் 70வீதமானவற்றை இந்த சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களே உற்பத்தி
செய்கின்றனர். எனவே அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதாகும்.
u IIITi இந்த சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள்?
இலங்கையில் மாறி மாறிவந்த சிங்கள அரசுகள் ஒவ்வொரு தேர்தல் முடிவுகளின் பின்னரும் தமது ஆதரவாளர்கள், போஸ்டர் ஒட்டியவர்கள், கொடிபிடித்தவர்கள், பனர் கட்டியவர்கள் என்று தெரிவு செய்து தோட்டக் காணிகளை அபகரித்து வழங்கியது.
பிரித்துக் கொடுக்கப்பட்ட அக்காணிகளுக்கு உடனடியாக உறுதிகளையும் தேயிலை, இறப்பர் பயிர்ச் செய்கைக்கு மானியங்களையும் வழங்கி ஊக்குவித்தது.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டநாயக்க நட்சா திட்டம் என்ற பெயரில் பல ஆயிரம் ஏக்கர் காணிகளை அபகரித்து, அத்தோட்டங்களை உருவாக்கிய தோட்டத் தொழிலாளர்களை நடுறோட்டிற்கு விரட்டி அடித்து, காணி அபகரிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டார்.
அன்று ஆரம்பித்த தோட்டக் காணி அபகரிப்பு இன்னும் தொடர்கிறது அன்று பெருந்தோட்டங்களாக இருந்தவை இன்று சிறு தோட்டங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தேயிலை இறப்பர்
அடுத்த இதழின் நா.யோகேந்திரநாதன் எழுதும்
மையமாகக்கொண்ட கதை இது.
ஆறுதாவன் ஆ/கின்றது
1950 -1960 காலகட்டத்தின் யாழ்ப்பாண வாழ்வியலை
சுடர் ஒளி18 டிசம்பர்-24 டிசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோட்டங்களைப் பொறுப்பேற்ற
21 தோட்டக் கம்பனிகளும் இலாபத்தை மட்டும்தான் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றனவேயன்றி தோட்டங்களை அபிவிருத்தி செய்யவோ மீள் நடுகை செய்யவோ உரம், கிருமிநாசினி இட்டுப் பராமரிக்கவோ தவறிவிட்டன. இதன் காரணமாகவே பெருந்தோட்டத்துறை தேயிை உற்பத்தி 30வீதமாக வீழ்த்தியடைந்தது.
இதன் காரணமாகவே 2011ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையின் போது தரிசாகக்கிடக்கும் தோட்டக் காணிகளில் ஆறு மாத காலத்திற்குள் மீள் நடுகை மேற் கொள்ளப்படாவிட்டால் அவை எவ்விதமான முன் அறிவித்தலுமின்றி அபகரிக்கப்படும் எனவும் காலக் கேடு விதித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
இவ்விடயத்தை அந்த நேரத்திலேயே "சுடர் ஒளி இதே பக்கத்தில் இக்காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கே பிரித்துக் கொடுக்க வேண்டும் எனவும் மலையகத் தலைமைகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியை வலியுறுத்தவேண்டும் என சுட்டிக் காட்டி இருந்தோம். அது செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது.
இம்முறை 2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 37 ஆயிரம் ஏக்கர் காணிகள் சிறு தேயிலை
தோட்டச் செய்கையாளர்களுக்கு
பிரித்து வழங்கப்படும் என ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது.
இவ்விடயம் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டபோது பிரதமர் டி.எம்.ஜயரட்ண ஆற்றிய உரை , கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. "தோட்டக்காணிகள் பகிர்ந்து அளிக்கப்படும் போது தோட்டத்
தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் தான் இந்த தோட்டங்களை உருவாக்கியவர்கள். அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் புறக்கணிக்கப்படக் கூடாது" என்று அவர் கூறினார். பிரதமர்.
1960களில் சிறிமாவோ அம்மையாரின் காலத்தில் மலையகத் தமிழர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தனர் என்று பழிவாங்கும் நோக்கிலேயே நட்சா த்திட்டம் உருவாக்கப்பட்டு, அதனை முன்னின்று செயல்படுத்தி தோட்டமக்களை றோட்டுக்குக் கொண்டு வந்ததில் முக்கியமானவர் இவர்தான்.
இந்த ஐம்பது வருட இடைவெளியில் ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம் ஆரம்பத்தில் விட்ட தவறுகளைத் திருத்தி தமிழ் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுக் கொண்டவர். அன்று அப்படி இருந்த பிரதமர் இன்று தமிழ் மக்களுக்காக அதுவும், மலையகத் தோட்டத்
தொழிலாளர்களுக்காக குரல்
கொடுக்கின்றார்.
ஆனாலும் பொறுப்பான அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகட்டும் பார்க்கலாம்" என்ற தொனியில் இவ்விடயம் பரிசீலனை செய்யப்படும் என்று பட்டும்படாமலும் பதில் அளித்தார்.
இந்தச்சந்தர்ப்பத்திலாவது மலையகத் தலைமைகள் தம் மக்களுக்காக சிறிதளவேனும் சிந்திக்க வேண்டும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல் எம்மால் உருவாக்கப்பட்ட தோட்டங்கள் எமது மக்களுக்கே பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்குடன் செயல்பட முன்வரவேண்டும்.
y 演 火

Page 24
20
உலக சுகாதார நிறுவனத் தின் கடந்த வருட ஆய்வின் படி உலகம் முழுவதிலும் 285 மில்லியன் பேர் கண் பார்வைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 246 மில்லியன் பேர் 'லோவி ஷன் என்று சொல்லக்கூடிய மிகக் குறைந்த பார்வை என் னும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கண்நலம் பற்றிய சில முக்கி
கொள்வோம். கண்புரை: கண்புரை என்பது வயோதிகம் காரணமாக நமது கண்ணில் உள்ள லென்ஸின் ஊடுருவும் தன்மை குறைவதேயாகும், கண்புரை விபத்துகளினாலும் நீரி ழிவு காரணமாகவும் மேலும் சில காரணங்களா லும் வரலாம். கண்புரை என்பது முற்றிலும் குணப் படுத்தக்கூடிய குறைபாடே.
மேலும் கண்புரையை ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சைமட்டுமே கண்புரைக்கான தீர்வு. மேலும் கண் மருத்துவத்துறையில் தற்போது பயன் படுத்தப்படும் முன்னேறிய மிகச் சிறந்த தொழில்நுட் பம் கண்புரையினால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு மிகச்சிறந்தவரப்பிரசாதமாக உள்ளது. கிளக்கோமா எனப்படும் கண்ணிர் அழுத்த Gebruit: கிளக்கோமா என்பது கண்ணின் பார்வை நரம் பைப் பாதித்து பார்வை இழப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்சினைகளின் தொகுப்பு. உலக அளவில் கண்பார்வை இழப்புக் கான காரணிகளில் கிளக்கோமா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நம் கண்ணின் முன் பகுதி யில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம் சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக் கும் போது ஏற்படும் பிரச்சினை இது. கண்ணின் உள் நீர் அழுத்தமானது பார்வை நரம்பினால் தாங் கக் கூடிய அளவை தாண்டும் போது கிளக்கோமா ஏற்படுகின்றது. ஆரம்பக்கட்ட நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால் குணம் பெறலாம். ஆனால் படிப்படியாகவே இதன் பாதிப்பு ஏற்படுதால் தங்களுக்கு இந்நோய் இருக் கிறது என்பதே தெரியாதவர்கள் தான் அதிகமாக
கண்களைப்
`'_]| AT
கிளக்கோமா பதிப்பு ஏற் தலைவலி, கண்வலி, சி பக்க வாட்டுப் பார்ை பார்வை இழப்பு போன் கிளக்கோமாவுக்கான பா: படி நிலையைப் பொ இருந்து அறுவை சிகிச் சைகள் விரிகின்றன. எ6 இணைந்து செயலாற்று பாதுகாக்க முடியும். நீரிழிவு விழித்திரை நே நீரிழிவின் தாக்கத்திற்கு டம் ஒரு முறை கண்ட யாக கண் பரிசோதை வதன் மூலம் நீரிழிவு வி னால் பார்வையை இழ முடியும். மேலும் பெற்ே லது பெற்றோர்களில் ருக்கு நீரிழிவு இருக்கு ளது சந்ததியினர் தமது முதல் வருடம் ஒரு முை நீரிழிவு பிரச்சினையிருக தொடர்ந்து கண்காணி மருத்துவர்கள் ஆலோசை முறையை அமைத்துக்ெ அதன் மூலம் நீரிழிவு வி உட்பட நீரிழிவு சார்ந்த னைகளைத் தவிர்க்க வா சுயமருத்துவம்: கண்களில் அடிபட்டாலே கிருமிகளால் கண்கள் சிவ
மருத்தவ குணம் மிக்க கண்ட
LDனிதன் உட்பட உலகின் அனைத்து உயிரினங்களும் வாழ இயற்கையால் படைக்கப்பட்டவை தான் செடிகள் கொடிகள் மரங்கள். இவை அனைத்தும் ஏதோ ஒரு வகை யில் மனிதனுக்குப் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றில் மனிதனுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத் தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவைதான் கற்ப மூலிகைகள். கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைப்பது. இதில் மூலிகைகள் பல உள்ளன. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் அதனதன் தன்மைப்படி தனித்தனி மருத்துவ குணங்கள் உண்டு. இதில் கண்டங்கத்தரி ஒரு கற்ப மூலிகை இதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம்.
கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது. இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண் டது. இதன் இலை, பூ, காய், பழம், விதை, வேர் அனைத் தும் மருத்துவப் பயன் கொண்டவை. கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
காச சுவாசங் கதித்தவுய மந்தமனல் வீசுசுரஞ் சன்னி விளைதோடம் - ஆசுறுங்கால் இத்தரையுனிற்கா எரிகாரஞ் சேர்க்கண்டங் 85.55ft 6iot LTLDITES(i) abstador
- அகத்தியர்குணவாகடம் பொருள்- கண்டங்கத்தரிக்கு காசம், சுவாசம், ஷயம், அக்கினி, மந்தம், சன்னி, வாதம், தோஷ நோய்கள்,தீச்சுரம், வாதநோய், ரத்தசுத்திபோன்ற வற்றைத் தடுக்கும் குணமுண்டு. சுவாசநோய்களுக்கு கண்டங்கத்தரீயின்மருத்துவப்wன்கள்:
இன்றைய புறச்சூழ்நிலை மாறுபாட்டால் உண் டான அசுத்தக் காற்றை சுவாசிக்கும் போது அவை உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணி நுரை யீரலை பாதிக்கிறது. மேலும் உடலுக்குத் தேவை யான பிராணவாயுவைத் தடைசெய்கிறது. இத னால் மூச்சுக்குழல் தொண்டைப் பகுதிகள் பாதிக் கப்படுகின்றன. சளிபிடித்துக்கொள்ளுதல் மூக்கில் நீர் வடிதல் அதிகளவு தும்மல் மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது.
சுவாசம் சம்பந்தப்பட்ட குணப்படுத்தும்தன்மை கண்
கண்டங்கத்தரியின் தன்ை கருத்து இதோ.
LDTgOu JG8.g5TŰ LD6dbIGODLğF கூறியதோர் தொண்டை தீராதநாசிபீடம் தலையில் நீர் கோர்த்த6 பித்தநீர் இவற்றைச் சீராக் தொண்டையில் நீர்க்கட்டு 6 கில்நீர்வடிதல் சளி உண்டாத திணறல் இருமல் ஈழை நிவாரணம் தரக்கூடியது க கூறுகிறார்.
இன்றைய சித்த ஆயுர் பெரிய அளவில் வியாபார மருந்துகள் தயாரிக்கும் மரு சித்த ஆயுர்வேத மருந்துக யோகிக்கின்றனர்.
பொதுவாக முட்கள் நி சம்பந்தப்பட்ட நோய்கை
 
 
 
 
 

நக்கிறார்கள். அதனால்தான் குத்துவர்கள் கிளக்கோமாவை க்கே தெரியாமல் நம் கண் க்குள் மறைந்திருந்து தாக் ம் கள்வன் என்கிறார்கள்.
வயதுக்கு மேற்பட்டவர் நக்கும் மரபுகாரணங்களால் )கெனவே கிளக்கோமா ாயினால் பாதிக்கப்பட்ட iளின் இரத்த சொந்தங்களும் ழிவுவியாதி உள்ளவர்களுக் ம் மற்றும் அதிக கிட்டப் ர்வை உள்ளவர்களுக்கும்
கடையில் ஏதாவது மருந்தினை வாங்கிப்போடு வது கண்களுக்கு ஆபத்து. குழந்தைகளும் கண்ணாடியும்: உங்கள் குழந்தை கண்ணாடி அணிய வேண்டிய நிலையிலிருந்தால் அவர்கள் கண்ணாடி அணிவதை ஊக்குவியுங்கள். ஐயோ நம் குழந்தை இந்த வயதி லேயே கண்ணாடி அணிய வேண்டியதாகிவிட்டதே என்று நீங்களே கவலைப்படாதீர்கள்.
குழந்தைகளுக்கும் காய்ச்சல் வரும், வயதானவர்
களுக்கும் காய்ச்சல் வரும் என்பதை மறந்துவிடா தீர்கள். கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக வருடம் ஒரு முறை கண் பரிசோதனை செய்து
ா கொள்ள வேண்டும்.
AT
- ா திறன் மாறியிருக்கலாம்.
I - GOTTLD. வந்த கண்கள், குமட்டல்,
வ பாதிப்பு, படிபடியான
ர கண் பிரச்சினைகள் மூலம் நிப்பை அறியலாம். நோயின் றுத்து சொட்டு மருந்தில் சை வரை இதற்கான சிகிச் எவே கண் மருத்துவருடன் வதன் மூலம் பார்வையை
ITuir: ள்ளானவர்கள் வரு டப்பாக முழுமை ன செய்துகொள் ழித்திரை நோயி >ப்பதைத் தடுக்க றார்களுக்கு அல் பாரேனும் ஒருவ மானால் அவர்க முப்பது வயது றயேனும் தமக்கு கிறதா என்பதை ரிக்க வேண்டும். * னப்படி வாழ்க்கை காள்ள வேண்டும். ழித்திரை நோய் உடல்நலப் பிரச்சி ய்ப்புள்ளது.
ாஅல்லது ஏதாவது தொற்றுக் பந்து போனாலோ மருந்துக்
தவறான கண்ணாடியை
அணிவதும் கண்களைப் பாதிக்கும்.
கண்களுக்கான முதல் உதவி ஏற்பாடுகள்: கண்களில் தூசி போன்ற ஏதேனும் விழுந்து விட் டால் அவற்றை எடுப்பதற்காக கண்களைக் கசக் காதீர்கள். கண்களை லேசாக திறந்து மூடினாலே கண்ணிர் பெருக்கெடுத்து அவற்றை தானே வெளி யேற்றிவிடும் உறுத்தல் அதிகமாக இருக்குமேயா னால் சுத்தமான தண்ணினால் கண்களை சுத்தம் செய்வதன் மூலம்தூசுக்களை அகற்றி விடலாம்.
கண்களில் ஏதேனுமம் இரசாயணப் பொருட்
கள் அல்லது அசிட் தெறித்துவிட்டால் கண்களை
சுத்தமான தண்ணீரினால் கண்களின் எரிச்சல் நிற் கும் வரை அலம்ப வேண்டும். பின் உடனடியாக கண் மருத்துவரைச் சந்தித்துஆலோசனை பெறுவதுநல்லது.
1U உங்கத்தரி அனைத்து நோய்களையும் ாடங்கத்தரிக்கு உண்டு.
ம பற்றி அகத்தியர் கூறும்
56060
L6dor
0 சூலை நீர் எனபடும் கபநீர் கி செயல்படுத்தி மாற்றவும் தாண்டை அடைப்புகள் மூக் ல் போன்றவற்றிற்கும் மூச்சுத் இழுப்பு இவற்றிற்கும் சிறந்த ீண்டங்கத்திரி என அகத்தியர்
வேத மருத்துவர்கள் முதல் நோக்கோடு சித்த ஆயுர்வேத நது செய்நிறுவனங்கள் வரை ரில் கண்டங்கத்தரியை உப
றைந்த மூலிகைகள் சுவாச ளக் குணப்படுத்தும் குண
முள்ளவை. அந்த வகையில் ஒத்த குணமுடைய மூலி கைகளான கண்டங்கத்தரி, இண்டு, இசங்கு, தூதுவளை சம அளவு எடுத்து அதனுடன் ஆடாதோடை சேர்த்து இடித்து நீரில் கொதிக்க வைத்து காலை, மாலை இரு வேளையும் அருந்தி வந்தால் மேற்கண்ட சுவாசம் சம்பந் தப்பட்ட நோய்கள் எளிதில் குணமாகும். மாற்றுமுரை:
கண்டங்கத்தரி இலை, இண்டு இலை, இசங்கு இலை, தூதுவளை இலை, ஆடாதோடை இலை, இவற்றை நிழ லில் காயவைத்து சம அளவு எடுத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் இருவேளை 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துசாப்பிட்டுவரலாம். கண்டங்கத்தரிகஷாயம்:
இண்டு, இசங்கு, கண்டங்கத்தரி, ஆடாதோடை, தூது வளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு,திப்பிலி இவற்றில் தலா 5 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து இரண்டாகப் பிரித்துகாலையில் 1பங்கை 2கப்நிரில் கொதிக்க வைத்து1 கப்பாக வற்றக் காய்ச்சி வடிகட்டி அருந்த வேண்டும். அவ் வாறே மற்றொரு பங்கை மாலையில் செய்து அருந்த வேண்டும். இது தீராத ஆஸ்துமா வலிப்பு நோய் போன்ற வற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.
கண்டங்கத்தரிகாது மூக்கு தொண்டை வயிற்றுப்பகுதி முதலிய இடங்களில் உள்ள தேவையற்ற சளியைப்
போக்குகிறது.
கண்டங்கத்தரிக்கு ரத்தத்தில் சளியையும் ரத்தக் குழாய்களில் உண்பாகும் கொழுப்பு அடைப்பு களையும் நீக்கும் தன்மை உண்டு. அதே போல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற் கும் சளியைநீக்கிசுவாசத்தை சீராக்கும்.
கண்டங்கத்தரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தலைவலி சரும பாதிப்பு இவைகளுக்கு மேல் பூச்சாகப் பூசினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
கண்டங்கத்தரி எல்லா பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதனை முறைப்படி பயன் படுத்தி நாமும்நோயின்றிவாழலாம்.
சுடர்ஒளி 18, டிசம்பர் - 24, டிசம்பர் 2011

Page 25
ரகர்மார் நடக்காத
கு. வேதாரணியம், கிளிநொச் கேள்வி: காதல், கல்வி, கல6
அ.தேவதாஸன், வவுனியா
கேள்வி: யாரை நம்பக் கூடாது பிக்கு?
f
பதில் மொட்டந்தலைக்கும் மு போடும் கேள்விதான். இருந்த
பதில் அழுகிற ஆணையும் ༼ ༽ அளவுக்கு அதிகமாய்ச்சிரிக்கிற گا؟ பெண்ணையும் நம்பக் கூடாது \ என்பது பெரியோர்களின்
1+1 = 1 இது காதல் 1+1 = 2 இது கல்வி 1+1 = 3 இது கலவி
அனுபவக் கண்டுபிடிப்பு வே. அன்பழகன், கரவெட்டி
- கேள்வி: தரகர்மார் இல்லாவி ப.பாமினி , முருங்கன் ஒப்பேறுவது குறைந்து விடும
கேள்வி நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்று ஏற்பட்ட பின்னர் நாம் திருமணம் செய்து கொள்வதுதான் பதில்:திருமணங்கள் எப்படிய
பொருத்தம் என்கிறாளே எனது காதலி. ஆனால் சீதனம்தான் குறைய
பதில் அப்படியானால் உமது கதை பிள்ளையார் ச. உதயகு கலியாணம் மாதிரித்தான் என்பது நிச்சயம். C3a56ires: 61
s s ரோஸிக்கு இரா. பரந்தாமன், கொக்குவில் போதெல்ல கேள்வி: தமிழ் வைத்தியம் மாட்டு வண்டிப் குரைக்கிறே பயணம் எனவும் , ஆங்கில வைத்தியம் விமானப் பயணம் எனவும் விமர்சிக்கப்படுகிறதே! இது பற்றி. பதில் இது பருவக்கோளாறின is அது வவ்வவ் என்றுதான்கு பதில் மாட்டு வண்டிப் பயணம் வேகம் குறைந்தாலும் சோலிப்படுவாய் என்பது அதற் விபத்துக் குறைவு விமானப் பயணம் வேகமானதுதான் விபத்து ஏற்பட்டால் ஆள் தப்பாது. த. அரியராசா, எழுதுமட்டுவா
கேள்வி: இந்தக் காலத்து இள T மேலிருந்து கீழ் சொற்சிலம்பம் போட்டி இல50 orநம்பியவருக்கு
2 3 4. 5 6 விளைவிக்கும் ஊறு
O2. நடிப்புக்காகப்போ 7 8 O3.வேதனம்
O4. உயிர்ப்பின் ஆரம் 9 O 05. கன்னத்தில் வழங்
O6. புரவி 11 12 08. சிறுவர்களின் விை
12, 8ങ്ങഖങ്ങr-LDങ്ങങ്ങ
13 14 15 13.தசை
14. எழுத்தில் உறுதிப்ட 16 17 18 15. சந்திரன்
16. வள்ளல் ஒருவன்
19 2O 13. ögpjūbu
21 22
இடமிருந்து வல
19. LDIILg6öT&TeoOILb 01. பகைப்பண்பு 04. பாக்குதரும் தரு 07. வெட்கம்மானத்தே O8. U65öLDJub கையொப்பம். O9.6írful
1O. Boob
11. பக்குவம் 13. LD606016
16. வழி
17. நிகழ்வு
19. என்று. 20. பூட்டான் தலைநகர் 21. இதுதின்னக்கூலிய 22.ஒருகாட்டு மிருகம்
அனுப்புபவர் பெயர்.
விலாசம்......................... . . . . . . . . . . . . . . . . ...۰۰۰۰۰
போட்டி இல. 497
e d.6hsgu கனகரா
ഖഖങ്ങിu
பீ.எஸ்ஏ
ஜிஆர் இல07
காத்தான்
எம். எம் 3ஆம் பரிசு இல -
பள்ளிய
சுடர் ஒளி Te. டிசம்பர் 24 டிசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A::..
|இல்லாவிடLால் திருமணம்
p
ref ń. விளக்குக?
ழங்கானுக்கும் முடிச்சுப் ாலும் பதில் சொல்கிறேன்
/an
کرتی و)
ட்டால் திருமணங்கள்V Ir?
ம் நடந்துதான் ஆகும். |b.
மார், மட்டக்களப்பு ங்கள் பக்கத்து வீட்டு படி என்னைக் காணும் ாம் லவ் வ்ை என்று தே.
öøT 6â6oo6oT. D. 6dior6ODLDuMsib ரைக்கிறது. வாலாட்டினால் )கான அர்த்தமாகும்.
eiा வட்டங்களின் போக்குக்
கெடுத்தாலும் குறைகாணும்
குறித்து என்ன சொல்கிறீர்
பதல்: என்னத்தைச் சொல்ல ? கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றல்லவா நடந்து கொள்கிறார்கள். ப. சண்முகம் , திருகோணமலை. கேள்வி: வளர்ந்த பிள்ளைகளுக் குத் தகப்பனான என் மீது எதற்
மனைவியின் போக்கால் விரக்தி ஏற்படுகிறது. என்ன செய்யலாம்?
பதில்: சரணாகதி தான் ஒரே வழி. இல்லையேல்
உம்பாடு அதோகதி
உ. சிவபாலன், கிளிநொச்சி கேள்வி பித்தரே குறிவைப்பது தப்பாகுமா?
பதில் கேள்வியால் மடக்கிவிட்டதாக நினைப்போ?
பொதுவாகப் பெண்களைக் குறிவைப்பது தப்போதப்பு.
நெற்றியில் விபூதிக்குறி கைகாலில் அகப்பைக் காம்பால்
} குறி இவையெல்லாம் புறநடை. t
வே. அகிலா , மன்னார் G3 a56ires : G3Upti u ġef6b u DTL 6ODLëi5 கட்டிவைத்தல்.
பதில் தொட்டிப்புல் திகட்டியதும் கட்டை அறுத்துக் கொண்டு பாய முயலுமே?
உதவி செய்தவருக்கு
டுவது
LILD
குவது
ளையாட்டுக் கருவி s
IGBöğõjub é6l6OOTLb
ாடுஅடுத்தஒரு உணர்வு
T?
இல் பரிசு பெற்றோர்
.எவ்.ஸப்னா
36 O, 6) urflu
2,
சொற்சிலம்பம் போட்டி இல.497க்கான விடைகள்
மேலிருந்து கீழ் O1. LJIT u uTreflib, O2. U85Lib, 03. தம்பதி O4. öLD, O5. 85 U85lib, 06. தின், O8. g5 Lb, 1O. 6)ld bid T60TL b, 12.5Tlb, 13. L55J60T, 14. Up6).jLib, 16.தம் 17. அசதி, 18. மரபு 19. நகர, 21. அது
இடமிருந்து வலம்
01:பாரதம், 04, சகதி, 07. யாகம், 08, குமரன், 09.சம்பவம், 1. திரு 12. தாம்பு 15. LDITg5 b, 17. &lpLD6OTib, 19.நதி, 20. சவரம் 21. அகர, 22 திம்பு, 23. விதுரன்.
()திருமதி. மூ.வேலாயுதம், யஜூண1/8மானிங்ரவுண்தொடர்மாடி, மங்களாவீதி, கொழும்பு-06.
(2)சு. சுமதி இல1975வது ஒழுங்கை, பண்டரிக்குளம், வவுனியா.
(3)திருமதி.ஷர்மிலாதுஷ்யந்தன், பூம்பொழில் திருநகர், கிளிநொச்சி.
(4) பா.நடராஜா, இல. 323/42அளுத்மாவத்தவீதி, இப்பாவத்த,கொழும்பு-15.
(5)திருமதி ஐதி ஆனந்த், கரைதுறைப்பற்று பிரதேசசபை,
முல்லைத்தீவு.
(6)எஸ்.எப்.நவீஹா, இல.15 அண்ணல்வீதி, மாஞ்சோலைச்சேனை, கிண்ணியா. 3.
(7)திருமதி.தவளாம்பிகைநாகேந்தின், இல.t/-3/நெல்சன் இடம், வெள்ளவத்தை, கொழும்பு-06.
(8)ம. தில்லைநாதர், சிறுப்பிட்டி,நீர்வேலி,
(9)எஸ்.ஜெயச்சந்திரராசா, இராசேந்திரன்குளம், வவுனியா.
(Oபொ.நமசிவாயம், கலாசாலைவீதி,திருநெல்வேலி.

Page 26
ஒரு காலத்தில் போபோ என்ற நத்தை ஒன்று வாழ்ந்து அது மிகவும் பெருமைக் குணம் கொண்டது
நான் தான் உங்கை
6'] = Guru 1691.60া!
நான் செய்யப் போறதை உங்களால் ) செய்யவே முடியாது
நான் ஒரு ஆற்றை முதலையைப் போல் கடக்கப் போறேன். அல்லது மலைமேலே ஏறப் போறேன்.
சிந்துபாத் என்பவன் ஒரு சிறந்த மாலுமி கடற் பயணம் செய்து எண் ணற்ற புதிய அனுபவங்களைக் கண்டு களிப்பவன். அவன் கடலில் ஏற்படும் அபாயங்களைத் தன் துணிகரச் செயல் களால் கடந்து வருவான். அவன் ஒரு முறை கடல் வழிப் பயணம் சென்ற போது, ஒரு திமிங்கலம் அவனது கப் பலைத் தலை கீழாகக் கவிழ்த்துவிட்டது. சிந்துபாத் அப்போது ஒரு சிறிய உடைந்த மரத்துண்டின் மீது ஏறி கரை சேர்ந்தான்.
சிந்துபாத் தான் ஒரு அற்புதமான இடத்தில் கரைசேர்ந்து இருப்பதைக் யான மென்மையான பெரிய கற்கள் அங்கு காணப்பட்டன. அவன் ஒரு கள் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய பறவை ஒரு கல்லின் மீது பார்த்தான்.
சிந்துபாத் அதிர்ச்சி அடைந்தான் தான் வந்து இறங்கிய இடம் ராட்சத இடம் வெள்ளைக்கற்கள் போல் தோன்றியவை உண்மையில் அந்தப் பற என்று அறிந்தான்.
சிந்துபாத்திற்கு உடனடியாக ஒரு யோசனை தோன்றியது. அவன் தன் துணியைப் பற்றி இழுத்து, பறவையின் கால்களுடன் சேர்த்துக் கட்டிக் கொண் சிந்துபாத்தை யும் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்தது. அது ஒரு பள்ளத் சிந்துபாத்தன்னை விடுவித்துக் கொண்டான்.
அது வைரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கு அங்கே உள்ளவர்கள் மாமிசத் இருந்து கீழே போட்டனர். கழுகுகள் பறந்து வந்து அந்தத் துண்டுகளை எடுத் பள்ளத்தாக்கின் மக்களைப் பற்றிய கதைகளை, அவன் ஏற்கனவே கேள்விப்பட மாமிசத் துண்டுகள் її глбосоопшф сошспrireошф фрgi g | SDJUP அதில் " ஒருபடி9ரும அருபோகு 8 " கழுகுகள அ
"|ՓԱ9 Ա9 թ –14-рQ) எடுத்து அந்த மனிதர்கள் 6 qTdfîn T (9; II, 716 - (9 UnbLLISPC) fPCQ9 TILLING "I (IGP கொண்டு, மாமிசத்
: 95 ICCPU9 6ĵG62 Iri.
 
 
 
 
 
 
 
 
 
 
 

படத்தை நன்றாகக் கவனித்து அதிலிருந்து கேட்கப்படும்
கேள்விகளுக்கு சரியான பதிலை அளியுங்கள்.
1. திராட்சைக் கொடியில் ஒரு தவறு உள்ளது. அது என்ன? 2. வாத்து போட்ட இரண்டு முட்டைகள் எங்குள்ளன? 3. பூந்தோட்டத்தில் ஒரு தவறு உள்ளது. அது என்ன? 4. இங்கே விருந்துக்கு அவுஸ்திரேலியாவிருந்து ஒரு விலங்கு
வந்துள்ளது. அது என்ன?
ஒரு கழுகு சிந்துபாத்திற்கு வெகு அரு கில் வந்ததும், அவன் அதன் கால்களைப் பற்றிக் கொண்டான் ஆச்சரியமடைந்த கழுகு வானில் உயரே பறந்தது. சிந்து பாத்தும் அந்தக் கழுகின் கால்களைப் பிடித்துக் கொண்டே போய், பள்ளத்தாக் கின் மத்தியில் மக்கள் நடுவே சென்று இறங்கினான். அந்த மக்கள் வானிலிருந்து அவன் கீழே விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சிந்துபாத் அவர்களுக்கு நடந்தவற்றை விவரித்தான். அவர்கள் அவனுக்கு ஒரு படகு அளித்து உதவினர். அவன் தனது துணிகரமான பயணத்தை வெற்றிகர மாகத்துவங்கினான்.
கண்டான். வெண்மை லை அருகில் சென்று வந்து இறங்கியதைப்
படத்தில் உள்ள புள்ளிகளை வரிசையாக இணைத்து உருவத்தை பூரணமாக்குங்கள்
ப் பறவைகள் வாழும் வையின் முட்டைகள்
மேல் அணிந்திருந்த டான். அந்தப் பறவை நாக்கில் இறங்கியதும், !
துண்டுகளை மேலே துச் சென்றன. இந்தப் ட்டிருந்தான். அவர்கள்
ளைக் கீழே போட்ட ங்கள் ஒட்டிக்கொள் பற்றைத் தங்களுடைய ச் செல்லும் அங்கு வைரங்களை எடுத்துக் தைக் கழுகுக்கு விட்டு
சுடர் ஒளி 18, ழசம்பர் -24, ழசம்பர் 2011 LTThe

Page 27
Մյիջ194//
- guest House ܓܠ
1ኝ÷ዩ፣ጫ | ::, : , : , " " ":
Spend your Holidays With homely hospitality in Jaffna. Located 1 KM from the Jaffna town. Double, Triple & Family rOOms available. A/C and NOn A/C With attached bathroOnS and TV. Meals provided On request.
No. 392/6, Navalar Road, Jaffna. 021-2225660, 021-5677608,071-53636.36
A. A2 4 // JAWA T S
(வட மாகாண விநியோகஸ்தர்) 255. GODITEGö 65, ungunaoorb.
சுடர் ஒளி 18, டிசம்பர் -24, டிசம்பர் 2011
 
 
 

X
UTH,
Guest House - lll
No. 12, Sivagurunathar Lane, Off Kasthuriyar Road, Jaffna.
TP, O21-2222330, O21 - 5677603, O71-53636.36
Spend your Holidays with homely hospitality in Jaffna. LOCateCd 2/2 KM frOnn the Jaffna town. Double, Triple & Family rooms available. A/C and Non A/C With attached bathroOnS and TV. Meals provided on request.
இதோ வெளிவந்து விட்டது புலமைப் IITife F6ï) IIIf T 650 JFdië Js TIGST இவ்வார வழிகாட்டி
2012ஆம்ஆண்டு(தரம்35)மாணவர்களுக்கான தி ஒருவாரகாஆைக்கங்களைத்தாங்கிவரும்கிறப்புவழிகாட்டு
நி3 பாடத்திட்டத்தைத் 12.
இதன் 12 19.12.2011-25-12-2011 (్యూeaటేGL 00SSSSLSSSSSSLSSSSSSSA SS SLSLLS S S 0 LLSH தரம்04 பகுதிாவினாக்களுக்கு
சகல பத்திரிகை முகவர்களிடமும், புத்தகசாலைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். தொடர்புகளுக்கு = 071 685 000 5 , 071 4273 035

Page 28
கிறிஸ்மஸ்சை முன்னிட்டு ... தலைநகர் புடாபெஸ்ட்டில் தினங்களுக்கு முன் நடைபெற்ற ஒட்டத்தில் கலந்துகொண்டெ முழுவதும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றது.
எனது சமையலறையின் இ EFEDIDIGIT STEiff|L
MADENTALY ` , !
S S S S S S S S S S S S S S S S S SS
LINGÖL GÖT SINGLIGGÖT H
55W204/55 K2O4.
4 கேஸ் அடுப்பு கலம் தீ மூட்டல் L
310-00x பில்ட் இன்
கண்ணாடி கதவுகள்
வெப்பக்கட்டுப்படுத்தி மைக்ரோவேவ் அவன்
E 4.1 . Ο ΓΓ) শ্যে.52,500
சலுகை விலை ரூ101200
4 கேஸ் அடுப்புகள் 345-442% விட்ரோசெரமிக் 4 மின்னடுப்புகள் ES60-401Xகுக்கர் ஹொப் குக்கர் ஹொப் ES60-044Xகுக்க গুড়:28,900 চে66.999– বেচ 257.59
சலுகை விலை ரூ.7496 சலுகை விலை
LTT S LLLTT S TL LLLLLS LL LLLLLLTTTTTTLTL TLLT LLLLTTLTLLLLLTT செலுத்தும் UJET
Az:077379593 அபான்ஸ் கண்ணாகம்-07788408 a ia amis சங்கானை- 0773763503 JVC-HAER 077663420 уRLiči LOGO Re:
Möbel zum schlafen, Essen un di Wohne
 
 
 
 
 
 
 
 
 
 

व। 更 நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. சில
ாறும் சா #L கிளாஸ் இங்கே காணலாம். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதி
५:
ர்களை
இனிய
EEDD -l
ஸ்டெயின்லெஸ் ஸ்டில் மாதிரி 62L கொள்ளளவு 2000 இலத்திரனியல் 510-62.1X- இன் கேஸ் அவன் பில்ட் இன் Set Վ5.99,000- ரூ79900–
சலுகை விலை ரூ.8000 சலுகை விலை ரூ 790
LynősüEuTözélessi
உங்கள் சமையலறையை புகைப்படிவுகள் புதை நாற்றமின்றி நேர்த்தியாக வைத்திருக்க உதவும்
ECH 61 44X / 91 144X
ECH 6 OSS , குக்கர் ஹூட் குககர ஹூட গেঢ়-36.900 ரூ9300 தொடக்கம்
4AD? INA rupp C နှီး{ပြီး မြို့..]] Wei SS g H NVNV L
Tel. O44931 2040 info@m Oebel-ferrari, Ch moebel-ferrari. Ch
Öffnungszeiten Montag-Freitag 9.00-20.00 Samstag 9.00-18.00
O O9/6 PRÄRierung