கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெளிவு 2011.12

Page 1
  

Page 2
Bgbiîb 2 9ܢܬ5ܘܝܘܟܼo11
சர்வதேசநிதிநெருக்கடியிலிருந்து
ர்வதேச பொருளாதார நெருக்கடி 巴F அதிகரித்து வரும் பின்னணியில்
அதனால் ஏற்படும் பாதிப்பை சமாளிப்பதை இலக்குவைத்து அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை அரசாங்கம் சமர்ப் பித் திருக்கும் அதேவேளை, அரசியல் உட்பட பல்வேறு 9് ഖ I സെ 5, ഞ ബ எ த ர கொள ள ஐக்கியப்படுமாறு வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ al அழைப்பு விடுத்திருக்கிறார். சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களை நாடு எதிர் நோக்கியிருப்பதாகவும் 26) B பொருளாதாரம் பின்னடைவைக் கண்டிருக்கின்ற போதிலும் கடந்த 6 வருடங்களில் இலங்கை கணிசமானளவு முன்னேற்றத்தை சகல துறைகளிலும் கண்டிருப்பதாகவும் இந்த முன்னேற்றத்தை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுள்ளார். இதேவேளை, இறக்குமதி செலவினத்தை குறைக்கவும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கவும் நாணயத்தின் பெறுமதியை வலுவானதாக வைத்திருக்கவேண்டிய தேவை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, உடனடியாக இலங்கை ரூபாவின் பெறுமதியை 3 சதவீதத்தால் மதிப்பிறக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறார். 8F6፬)l ! அமர்வின் ஆரம்ப நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதியமைச்சர் என்ற ரீதியில் 2012ஆம் ஆண்டு வரவு
செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். இந்த உரையின்போது அவர் தெரிவித்த
முன்மொழிவுகளில் முக்கியமானவைகள் வருமாறு, அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு சகல அரசாங்க ஊழியர்கள் மற்றும் படை வீரர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் 10சதவீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பதவிநிலையல்லாத தரத்தினருக்கு இந்த அதிகரிப்பு 2012 ஜனவரியிலிருந்து வழங்கப்படும். பதவிநிலை அலுவலகர் களுக் கான gF LIĞ LI 6T Lõ 2012 ஜனவரியிலிருந்து 5 சதவீதமும், மிகுதி 5 வீதம் 2012
ஜூலையிலிருந்தும் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். ஓய்வூதியம் அதிகரிப்பு 2004க்கு முன்னர் இளைப்பாறியவர்களுக்கு மேலதிகமாக மாதாந்தக் கொடுப்பனவு 1000 ரூபா வழங்கப்படும். 2004-2006 காலப்பகுதியில்
ஓய்வுபெற்றவர்களுக்கு 500 ரூபாவும் வழங்கப்படும். இக்கொடுப்பனவில் 2012 இல் ஜனவரியில் அரைவாசியும் மற்றைய அரைவாசி 2012 ஜூலை யிலிருந்து வழங்கப்படும். சமுர்த்தி குடும்பங்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு குறைவருமானம் பெறும் சிறிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் சமுர்த்திக் கொடுப்பனவான 210 ரூபா முதல் 615 ரூபா வரையான கொடுப்பனவை 750 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குறைந்த வருமானம் பெறும் பொதுவான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 900 ரூபா வினை 20 O (tb5 Lu fT 6)I [T &b6 அத கரரி ப் பதறி குமி முடிவுசெய்யப்பட்டுள்ளது. இலத்திரனியல் வீசா வசதிகள் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள இலத்திரனியல் 6of ̈&# IT (Up 60) (Bcip6u) LĎ இலங்கை யரில் 48 மணித்தியாலங்களுக்குக் குறைவான காலத்தினை செலவிடும் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து எவ்வித விசா கட்டணமும் அறவிடப்படமாட்டாது. பஸ், லொறி மீதான பெறுமதி சேர்வரி நீக்கம் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தில் உயர்தரத்தினை உறுதிப்படுத்தும்வகையில் புதிய பேருந்துகளின் இறக்குமதியினை மேற்கொள்வதற்கு வசதியாக அதற்கான இறக்குமதி மீதான பெறுமதிசேர் வரி நீக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பொருட்களை
ஏற்றியிறக்கும் போக்குவர
டிரக்குகள் மற்றும் லெ இறக்குமதி மீதான பெறுப தீர்வை யையும் நீக்கு டுள்ளது. இதேவேலை லொறிகளுக்காகப் பயன்ப இறக்குமதித் தீர்வைய குறைப்பதற்கும் அரசாங்கம் இலங்கை நாணய மதிப்பிற நாடு நாணயமாற்று வீதத் நிலையில் இருக்கின்ற அே போட்டியிடும் அயல் நாணயமாற்று வீதங்களை எனவே, உடனடியாக அ இலங்கை நாணயமாற்று வீ மதிப் பிறக்கம் செயட் தீர்மானித்துள்ளது.
சிறுவர் மகளிர் பாதுகாப்பு சிறுவர்கள் மற்றும் ெ நிறுவனங்களினால் நடத்த திட்டங்களை உறுதிப்படுத் அத்துடன் மாவட்ட செ கண்காணிப்பின் கீழ் ஆரம் தர்மப் பாடசாலைகள் என் 150 மில்லியனை ஒதுக்கீடு கப்பட்டுள்ளது. கலைஞர்கள், பத்திரிகையா வயது முதிர்ந்த கலைஞர் மற்றும் எழுத்தாளர்களுக்கு காலம் வழங்கிய பங்களிப் அவர்களது மரணச் ச ஈடுசெய்வதற்கு அவர்கள் உத வரி க  ைள ഖി தீர்மானிக்கப்பட்டுள்ளது. இ உருவாக்குவதற்கும் தீர்மா 50 மில்லியன் ரூபா அரசாங்கம் தீர்மானித்துள் விசேட நிதியத்தினது வர ய ல ரு நீ து வ தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2 பங்களிப்பினை வழங்கியுள் பத்திரிகையாளர்கள் மற்று மோட்டார் கார் ஒன்றினை வட்டியில்லாத கடன் திட்டெ படவுள்ளது. கால்நடை அபிவிருத்தி கால்நடை உற்பத்திக உபகரணங்கள் மீதான விலக்களிக்கப்படும். ஊக்குவிப்பதற்கு 3) J துறையினருக்கு வரிச்சலுை பால் பண்ணையாளர்கள் ம 3000 இற நடவடிக்கை எடுக்கப்படவுள் உள்நாட்டு விமான நிலையா பண்டாரநாயக்க சர்வதேச 6 ஹம்பாந்தோட்டை சர்வதேச மற்றும் இரத் மலானை வி விருத்தியுடன் கண்டி, நுவ
Lubids 8560)6T
 
 

நம்புவதை இலக்கு வைத்த Mei
த்தில் ஈடுபடும் லொறிகள், ாறி இயந்திரங்களுக்கான திசேர் வரியையும் சுங்கத் வதற்குத் தீர்மானிக்கப்பட் T Lൺ 5 ബ மற்றும் டுத்தப்படும் டயர்கள் மீதான வினை 50 வீதத்தால்
தீர்மானித்துள்ளது. க்கம் தினை ஸ்திர மான ஒரு த வேளை, இலங்கையுடன் நாடுகள் அவற்றினது மதிப்பிறக்கம் செய்துள்ளன. முலுக்கு வரும் வகையில் தத்தினை 3 சதவீதத்தினால் வதற்கு அரசாங் கம்
பண்களின் நன்மைக்காக ப் படும் கல்வி நிகழ்ச்சித் துதல் மற்றும் விரிவாக்கல் யலாளர்களின் நெருங்கிய பப் பாடசாலைகள் மற்றும் பவற்றுக்கு உதவுவதற்காக } செய்வதற்குத் தீர்மானிக்
ாளர்களுக்கு வலுவூட்டுதல் ரகள், பத்திரிகையாளர்கள் ந அவர்கள் காலத்துக்குக் பினை பாராட்டுவதன் மூலம் டங்குச் செலவீனங்களை ኸIቇ5! குடும்பங்களுக்கான ாரி வா க கு வ த ற கு த தற்காக நிதிய மொன்றை னிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒதுக்கீடு செய்வதற்கும் 'ளது. அதேநேரம், இந்த
வட்டியினை வருமான ல க களிப் ப த ற கு ம 5 வருடங்களுக்கு மேலாக 1ள சிரேஷ்ட கலைஞர்கள் பம் எழுத்தாளர் களுக்கு கொள்வனவு செய்வதற்கு மான்றும் அறிமுகப்படுத்தப்
தேவையான பெறுமதி சேர் வரி பால் உற்பத்தியினை 开 மற்றும் தனியார் கைகளும் வழங் கப்படும். த்தியில் விநியோகிப்பதற்கு }க்குமதி செய்வதற்கும்
ளது. 5ബ് விமானநிலைய விஸ்தரிப்பு, விமானநிலையம், பலாலி மானநிலையங்களின் அபி ரெலியா, மட் டக்களப்பு,
ளுக்குத்
திருகோணமலை, ஹிங்கு ராங்கொட, சீகிரியா, அநுராதபுரம், இரணைமடு போன்ற பர தே சங் களி ல உ ள நாட டு விமானநிலையங்கள் நிர்மாணிக்கப்படும், இதற்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
வீடமைப்பு வசதி நகர சேரிப் புறங்களில் வாழ்பவர்களின் வீடமைப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 50 ஆயிரம் வீடமைப்பு அலகுகளைக் கொண்ட பல்மாடித் தொடர் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான விசேட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பினை முடித்துக்கொண்டு நாடு திரும்புபவர்களுக்கும், மற்றும் தொழில்முயற்சி தொடர்பான முகாமைத்துவத் திறன் வசதிகளை வழங்குவது முக்கியமானதாகும். அத்தகைய முன்னெடுப்புக்களை ஊக்குவிக்கும் வகையில் வருமான வழிகள் அனைத்தினையும் 5 வருட கால ப் பகு த க கு வர வரி லக களி க க த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நடமாடும் மொழி ஆய்வு கூடங்களை அமைக்கவென 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு சமூக ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கில மொழிக்கு மேலதிகமாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் போதிக்கப்படவிருக்கின்றது. இதற்குத் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், சமூக சேவைகள் ஊடாக மொழி ஆற்றல்களை பிரபல்யப்படுத்துவதற்கும், புதிய தொலைத்  ெத ர ட ர' ப ா ட ல வ ச த க  ைள அறிமுகப்படுத்துவதற்குமென நடமாடும் மொழியாய்வுக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கென 100 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. முப்படை மற்றும் பொலிஸாரின் சமூகப் பாதுகாப்பு சமூகப்பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பொலிஸ் சேவையில் கடமையாற்றும் மூன்றாவது பிள்ளை கிடைக்கப்பெறுமாயின் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படும். கடந்த வருடம் இக்கொடுப்பனவு முப்படையினருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கும் படைவீரர்களின் பெற்றோருக்கு மாதாந்தம் 750 ரூபா படி கொடுப்பனவு வழங்கப்படும். சகல ஊனமுற்ற படைவீரர்களுக்கும் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கவென 14 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளது.
முதியோருக்கான நல திட்டம் எழுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்தக் கொடுப்பனவு 300 ரூபா விலிருந்து 1000 ரூபா வரை அதிகரிக்கப்படும். ஏனையவர்களுக்கு 100 ரூபாவிலிருந்து 500 ரூபா வரை அதிகரிக்கப்படும்.
அத்துடன், புராதன சமயஸ்தல பிரதேச மேம்பாடு,
குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு சட்டரீதியான உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல், சிறைச்சாலை மறுசீரமைப்பு, முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு, அரிசி ஏற்றுமதி வலயங்கள், குடிநீர் வசதி, பயன்படுத்தப்படாத நிலங்களை பிராந்தியப் பெருந்தோட்டக்
கம்பனிகளிடமிருந்து எடுத்து சிறிய விவசாயிகளுக்கு வழங்குதல், மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றவர்களுக்கான தொழில்பயிற்சி, இரண்டாம் நிலைப் Li fT L 59F IT 60) 6) 636 60) 6T தரமுயர்த்தல் போன்றவற்றுக்காகவும் பெரும் தொகையான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்தார்

Page 3
சைப்அல்இஸ்லாமைத்தெயந்துஉ
சைப் அல் இஸ்லாமை தொடர்ந்து லிபிய முன்னாள் தலைவ பிரிவுத் தலைவர் அப்துல்லா அல் சனுாசி இடைக்கால அ " லிபியாவின் தென் பகுதியில் உள்ள அல் குயிரா பிராந்
செய்யப்பட்டதாக இடைக்கால அரசு அறிவித்தது. இது வெளியிடப்படவில்லை. லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சை நகருக்கு அண்மையிலுள்ள இரகசிய இடத்தில் கைது செய் பிடிபட்டுள்ளார். இதன்படி கடாபி அரசின் முக்கிய பிரமுகர்க செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 62 வயதான அப்துல்6 மைத்துனராவார். இவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது கடாபிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியின்போது பொது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதேபோன்று பிரான்ஸ் விமானம் மீது தாக்குதல் 1999 ஆம் ஆண்டு பரிஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. 1996ஆம் இடம்பெற்ற 1000க்கு மேற்பட்ட படுகொலைகளுடன் தொடர்புகொண்ட ஒருவராக சணு படுகொலைகளுக்கு உத்தரவிட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில் பிடிபட்டுள்ள சயீப் அல்இஸ்லாம் மற்றும் சனுஸி ஆகியோர் உட்படுத்தப்படவுள்ளதாக லிபிய இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் அப்துல் ரஹீம்
Tẩy. Mjộfuộị!!!!!! (ti!
எகிப்தில் முபாரக் ஆட் குதித்துள்ளனர். கெய்ரே மக்களைக் கலைக்க பே பதட்டமான நிலை ஏற்பட் பல காலமாக எகிப்தை புரட்சியில் ஈடுபட்டனர். சு. ஆதரவு அளித்தது. இை கைப்பற்றியது. முறைப்பு நிர்வாகத்திலிருந்து அகலி இதையடுத்து தற்போது போராட்டத்தைத் தொடங் நடத்தி வருகின்றனர். க மாறியுள்ளது. போராட்டம் நடத்த திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து விலகிச்செ மறுத்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இதில் 20 பேருக்கு மேல் கெ காணப்படுகிறது. வன்முறை மூலம் தங்களை ஒடுக்க போலீஸாரும், ராணுவமும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் மக்களாட்சி மீண்டும் மலரும் கெய்ரோவில் பெரும் பதட்டநிலை காணப்படுகிறது. இதற்கிடையே, தஹிரிர் சதுக்கம் பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒ போடும் வீடியோ காட்சி ஒன்று டிவிட்டர் மூலம் பரவியுள்ளது. இதனாலும் பரபரப்பு அ கூட போராட்டம் வெடித்துள்ளது. அங்கும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் கியூனா, அசியூட் ஆகிய நகரங்களிலும் கூட போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ள தொடர்ந்து நடந்துவரும் கலவரத்தில் பலியானவர்களின் தொகை நாளுக்கு நாள் உ தாக்குதலுக்கு ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு கொள்கை தலைவர் காத்ரின் ஆஸ் இராணுவ ஆட்சியாளர்கள் அரசியல் சட்டத்தை தங்களுக்கு ஆதரவாக மக்களால் வகையில் திருத்தம் செய்ய உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே எகிப்தில் மீ வேண்டும். இராணுவ தளபதி பீல்ட் மார்சல் ஹ"ஸைன் தந்தாவி தனது பதவியை ரா பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், எகிப்தில் ஏற்கனவே திட்டமிட்டவாறு பொதுத் தேர்தல் நடந்துெ செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது. தேர்தல்கள் முடிந்நததும் அங்கு ஏற்படப்ே
B989A9ITèF 6ibLIT6Öl6Orfl6(ji
இன்னல்களையும் சர்ச்சைகளையும் புத்தகங்களை எழுதியுள்ளார். எனி ஸ்வெட்லான கடந்த 2010 ஆம் ஆ கூறும் போது "அவர் என் வாழ்க்கை என எங்கு நான் சென்றாலும் எனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவர் இங்கில
 
 
 
 

co-stby5 2011 தெளிவு ாவும்மீர்வுதலைவர்சனுன்பும்க்கினர்
ர் முஅம்மர் கடாபி அரசின் உளவுப் ரசினால் கைது செய்யப்பட்டுள்ளார். தியத்தில் வைத்து சனூசி கைது குறித்து மேலதிக எந்த தகவலும்
* సేప్ళి
ப் அல் இஸ்லாம் மேற்கு ஸின்டாள் யப்பட்டு ஒரு நாளுக்குள் சனுசியும் ளில் கடைசி நபராக சனுாசி கைது \லா பின் சனுசி முஅம்மர் கடாபியின் பிடியாணை பிறப்பித்துள்ளது. சனூசி
மக்கள் மீது தாக்குதல் நடத்திய ) நடத்திய குற்றத்திற்காக சனூசிக்கு ஆண்டு அபு சலீம் சிறைச்சாலையில் லுஸ்லி கருதப்படுகிறார். அவரே மேற்படி
நீதியான விசாரணையொன்றுக்கு அல்கெயிப் தெரிவித்தார்.
jung Jngjijg ing gifti Koigiloj ?
சியை அகற்றப் போராடிய மக்கள் தற்போது ராணுவத்திற்கு எதிராக புரட்சியில் ாவில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தஹிரிர் சுதந்திர சதுக்கத்தில் கூடிய ாலீஸார் நடத்திய துப்பாக்கிச் ஆட்டில் 20 பேர் கொல்லப்பட்டதால் எகிப்தில் மீண்டும் டுள்ளது.
ஆட்டிப் படைத்து வந்த ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி மக்கள் அங்கு தந்திர சதுக்கத்தில் குழுமி மக்கள் நடத்திய போராட்டத்துக்கு ராணுவமும் மறைமுக தயடுத்து முபாரக் பதவியை விட்டு அகன்றார். அதன் பின்னர் ராணுவம் ஆட்சியை டி தேர்தல் நடத்துவோம் என்று அது கூறிய நிலையிலும், இன்னும் அது ஆட்சி ஸ்ாமல் உள்ளது.
ராணுவம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று கோரிமக்கள் கியுள்ளனர். சுதந்திர சதுக்கத்தில் திரண்ட அவர்கள் அங்கிருந்தபடி போராட்டத்தை டந்த சில நாட்களாக நடந்து வரும் போராட்டம் தற்போது வன்முறைக் களமாக
Fல்லுமாறு போலீஸாரும், ராணுவத்தினரும் உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் அகல ால்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை ம் முயல்வதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். என்ன நடந்தாலும்
வரை போராடப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறியுள்ளதால்
ஒருவரின் உடலை, போலீஸ்காரர்கள் சிலர் இழுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் அதிகரித்துள்ளது. எகிப்து தவிர அலெக்சான்ட்ரியா, ஆயஸ் உள்ளிட்ட நகரங்களிலும்
. தாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யர்ந்து செல்கிறது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடத்தப்படும் )தான் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படும் அரசு கட்டுப்படுத்தாத வகையில் தன்னிச்சையாக செயல்படும் ண்டும் கலவரம் வெடித்துள்ளது. இராணுவ ஆட்சியாளர்கள் உடனே பதவி விலக ஜினாமா செய்து விட்டு சீவில் கவுன்சிலிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என
காண்டிருப்பதாகவும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பாகும் மாற்றங்கள் குறித்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
ஒரே மகள் மரணம்
முன்னாள் சோவியத் ரஷ்யாவின் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் ஸ்வெட்லானா ஸ்டாலினா தனது 85 ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவில் வசித்து வந்த ஸ்டாலினா விஸ்கோனில் உள்ள பராமரிப்பு நிலையத்தில் கடந்த டிஸம்பர் 22 ஆம் திகதி காலமானார். மரணமடையும் போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு பின்னர் பல சந்தித்த ஸ்வெட்லான ஸ்டாலினா மூன்று திருமணங்கள் முடித்துள்ளதோடு நான்கு னும் அவர் இறுதி காலத்தில் வறுமையில் வாடியதாகத் தெரியவருகிறது. سي பூண்டு அமெரிக்க சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜோசப் ஸ்டாலின் பற்றி கயை குழப்பிவிட்டார்” என கூறியுள்ளார். "சுவிட்சர்லாந்து, இந்திய, அவுஸ்திரேலியா து தந்தையின் அரசியல் கைதியாகவே நான் பார்க்கப்படுகிறேன்" என அவர் அந்த Uாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல நாடுகளிலும் வசித்துள்ளார்.

Page 4
TP: 0114942267, 01127 12845
Email: thelivus)090gmail.com
முஹர்ரத்தின் முக்கியத்துவம்
நாம் தற்போது முஸ்லிம்களின் முதல் மாதமாம் முஹர்ரம் மாதத்தில் இருக்கிறோம். ஜனநாயகத்தின் சிறப்பை, மக்களாட்சியின் மாண்பை காப்பதற்காக நபிகளாரின் பேரர் ஹஸ்ரத் ஹசைன் (ரலி) அவர்கள், கர்பலா களத்தில் தன் இன்னுயிரை ஈந்த நிகழ்வு இந்த முஹர்ரம் பத்தாம் நாளில் தான் அரங்கேறியது. நபிகளார் அவர்கள் காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்தே இம்மாதத்திற்கென தனிச் சிறப்பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரிவதில்லை, இம்மாதத்திற்கு பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து முஸா(அலை) அவர்களையும், அவர்களது மக்களையும் அல்லாஹற் ஈடேற்றம் பெற வைத்த சிறப்பு இருக்கிறது. இந்த முஹர்ரம் பத்தாம் நாளில் முஸா(அலை) அவர்களும் நோன்பு நோற்றார்கள். நபிகளார் வாக்கின்படி முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10ம் நாளில் நோன்பு நோற்பது சிறப்பானதாகும். மேலும் இந்நாளிலே நோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்குரிய சிறிய பாவங்களை போக்கிவிடும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த மாதத்தின், பத்தாம் நாளில் ஹஸரத் ஹ"சைன் (ரலி)
அவர்களின் தியாக வரலாற்றை மக்களுக்கு விளக்கிட அறிஞர்களைக் கொண்ட கூட்டங்களும், புத்தகங்கள் வெளியிடுவதுமான நிகழ்ச்சிகளை நடத்துவதைப் பலர்
வழக்கமாகக் கொண்டுள்ளனர். இம்மாதத்தில் பல்வேறு அற்புத நிகழ்வுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆஷரா (பத்தாம்) நாளில் தான், நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் நம்ருதின் எரிகுண்டத்திலிருந்து விடுதலை பெற்றார். இப்ராஹிம்(அலை) அவர்கள் பிறந்ததும், அவர்களுக்கு கலீல் எனும் பட்டம் அல்லாஹற்வினால் ஆட்டப்பட்டதும் இந்நாளில்தான் நிகழ்ந்தது. ஹஸ்ரத் அய்யூப்(அலை) அவர்கள் நோயிலிருந்து குணம் பெற்றதும் இந்த புனித நாளில் தான் முஸா(அலை) அவர்கள் மட்டுமல்லாது ஹாருன்(அலை) அவர்களின் இறைஞ்சுதலும் இந்நாளில்தான் ஏற்கப்பட்டது. இதே நாளில் தான் ஈஸா(அலை) அவர்கள் விண்ணகம் உயர்த்தப்பட்டார்கள். உலகின் முதல் மனிதர்கள் எனப்படுகிற ஆதம்(அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் படைக்கப்பட்டதும் இதே நாளில் தான், நூஹற்(அலை) அவர்கள் கப்பலிலிருந்து கரையிறங்கியுதும், யூனூஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும் இந்த நாளில்தான் நடந்தது. தாவூத்(அலை) அவர்களின் பாவ மன்னிப்பு அல்லாஹற்வால் ஏற்கப்பட்டதும், சுலைமான்(அலை) அவர்கள் அரசாங்கம் மீண்டதும் இந்நாளிலே தான். இந்நாளுக்கே உரிய இன்னும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. எனவே இந்நாளை நினைவு கூர்வதோடு, அவற்றினால் நாம் கற்ற பாடங்களை நமது அன்றாட வாழ்வில் கைக்கொள்வதன் மூலமே இம்மாதத்தை நாம் கண்ணியப்படுத்தலாம். அல்லாஹற்வின் கட்டளைகளை சிரமேற்கொண்டு நபிமார்களும் பெரியார்களும் எவ்வாறான தியாக வாழ்க்கையை மேற்கொண்டு இல்வுலகை உய்வித்து எமக்கெல்லாம் நல்வழியையும் நேர்வழியையும் காட்டியுள்ளார்கள் என்பதை இம்மாதம் எமக்குப் புகட்டியுள்ளது. அதாவது, இம்மாதத்தின் நிகழ்வுகள் அனைத்தும் முழு உலக சமுதாயத்தையுமே ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்தை நோக்கி திருப்பிவிட்டது என்பதை நாம் மறந்துவிடலாகாது.
இனி நு ഗ്ര ബ്, ബിഥ് உமி மாவுக கு எத ராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அடாவடித்தனங்களை எதிர்கொள்ள இந்த வரலாற்று சம்பவங்கள் போதுமானவையாகும். எனவே முஹர்ரம் என்ற புத்தாண்டும் இம்மாதத்தில் நடைபெற்ற நிகழ் வுகளும் வெறும் கொணி டாட் டங்களுடன் நிறைவடைந்துவிடுபவையல்ல என்பதை உணர்ந்து ஒற்றுமை,
ஒருமைப்பாடு, உறுதிப்பாடு என்பன கொண்டு எமக்கெதிரான தீய
சக்திகளை எதிர்கொள்ளத் தயாராவோம் என இப்புத்தாண்டில் திடசங்கற்பம் பூணுவோமாக! ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு என்பன எமது தற்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எதிர்ப்பு சக்திகளையும் வழுவடையச் செய்கின்றன. இவை அலட்சியப்படுத்தப்படும்போது முஸ்லிம் நாடுகளும் தனிப்பட்ட முறையில் முஸ்லிம் உம்மாஹற்வும் பலவீனமடைகின்றன என்பதையே வரலாற்று சம்பவங்கள் உணர்த்துகின்றன. எனவே இவற்றை மனதிற்கொண்டு நாம் செயற்படத் தொடங்குவோமாக!
7800D
இரத்தத்தாலு அக்டோபர் வெளியே பு வாழ்ந்த முt
6lpblöl li JLLவழங்கப்பட்ட உறுமிக் கெ "யாழ் நகரத் வேண்டும். 2 முஸ்லிம்கை விடுக்கப்படுக வழங்கப்படும் ஒஸ்மானியா LDIT&BT600T gögbé மதிப்பீட்டின்ட யாழ்ப்பாணம் LDIT6) "Lil356 முஸ்லிம் மக் திகதிக்கு வெளியேற்றி சாவகச்சேரிய 28ஆம் திகதி LDIT6) "Lilab6 தென்னிலங்ை முஸ்லிம் ம8 தமிழ்மக்களி பேச்சுவழக்க அப்பட்டமான வடக்கிலிருந் வேண்டும். 1 பகுதிகளில் முன்னராகவே அதிகாரத்ை தாக்குதல்கள் வடக்கிலும் மோதல்கள் காட்டுப் பகு கிழக்கில் டெ 1989ஆம் ஆ 2ஆம் திகதி அதிகாரமிகு ஜே.வி.பி.க்கு இந்த அறிவி பிரேமதாசா ர ஜனாதிபதி ! படையின் 6ெ
 
 
 
 

JiТВIHiШHiligiju ili H ம் கண்ணிராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு லிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் ஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் து. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் து. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் ாண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன. த்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து 1ளயும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் கிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் " இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல், க் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட க்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844, , முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து ரிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர ககளை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை னார்கள். முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள பில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் நி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல ரிலிருந்தும் விரட்டப்பட்டனர். கையில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களைப் போலன்றி வடக்கே வாழ்ந்த க்களின் பேச்சுமொழி தமிழ்தான். அதுவும் பிரதேசப் பேச்சுவழக்கிலேயே இருந்தது. ன் விடிவுக்காக ஆயுதமேந்துகிறோமென்று கூறிக்கொண்ட புலிகள், தமிழையே ாகக் கொண்ட முஸ்லிம் மக்களை ஆயுத முனையில் விரட்டினார்கள். இது
இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை. து முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்ட காலப் பகுதியை சரிவரப் புரிந்துகொள்ள 987ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் நிலை கொண்ட இந்தியப் படையினர் 1990ஆம் ஆண்டு மார்ச் முடிவுக்கு வ வெளியேறிச் சென்றுவிட்டனர். இந்தியப் படையை வெளியேற்றக் கோரியும் அரச தக் கைப்பற்றும் நோக்குடனும் தென்னிலங்கையில் ஜே.வி.பி.ஆயுதத் ளை கட்டவிழ்த்து விட்டிருந்த காலமது.
கிழக்கிலும் நிலை கொண்டிருந்த இந்தியப் படைக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இந்தியப் படை நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் திக்குள் விரட்டப்பட்டிருந்த புலிகள், இந்தியப் படை வெளியேறிய பின்னர் வடக்கு, ரும் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். ண்டு ஜனவரி மாதம் நாடெங்கும் இடம்பெற்ற வன்செயல்களுக்கு மத்தியில் ஜனவரி ரணசிங்க பிரேமதாச இலங்கை அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார். செயலாற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதுமே சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ம் புலிகள் இயக்கத்துக்கும் பிரேமதாசா அழைப்பு விடுத்தார். உத்தியோகபூர்வமக iப்பு 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி விடுக்கப்பட்டது. புலிகளுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதங்களை வழங்கினார். ரணசிங்க பிரேமதாசா, புலிகள், ஜே.வி.பி. ஆகிய முத்தரப்பினருக்குமே இந்தியப் வளியேற்றம் பொது இலக்காக இருந்தது. இந்தியப் படையின் இறுதி அணி 1990ஆம்

Page 5
ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறியது. இந்தியப் 60L வெளியேறிக் கிட்டத்தட்ட மூன்று மாதங்களின் பின்னர் இலங்கை இராணுவத்தின் மீது புலிகள் தாக்குதல்களை ஆரம்பித்தனர். சுமார் 14 மாதங்களாகப் பிரேமதாசா அரசாங்கத் தரப் பினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்றுவந்த சமாதானப் பேச்சுவார்த்தையும் இடைநடுவில் முறிந்தது. 1990ஆம் ஆண்டு ஜூன் பத்தாம் திகதி புலிகள் இரண்டாவது ஈழப்போரை ஆரம்பித்தபோது வடக்கு கிழக்கில் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 1980களின் நடுப் பகுதியில புலிகள் : இயக்கத்துடனும் ஏனைய தமிழ் விடுதலை : அமைப்புகளுடனும் இணைந்து சில முஸ்லிம் வாலிபர்களும் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். 1981ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஒரு தனியான தேசிய இனமென்ற கோரிக்கை இதன் பின்னர் வலுவடையத் தொடங்கியது. அத்துடன் புலிகளின் தனித் தமிழீழக் கோரிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் வலுவாக எதிர்த்தது. முஸ்லிம்களுக்கான சுயாட்சிப் பிரதேசக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. காலப் போக்கில் இலங்கை அரசின் ஊர்க்காவல் படைகளில் முஸ்லிம் இளைஞர்கள் உள்வாங்கப்பட்டனர். ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குப் பின்னால் முஸ்லிம்கள் அணிதிரளத் தொடங்கியதும் புலிகளுக்குப் பிரச்சினையாகியது. காலவோட்டத்தில் முஸ்லிம் மக்களைப் புலிகள் துரோகிகளாகப் பரர்க்கத் தொடங்கினர். வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹ{சைனியா பள்ளிவாசலுக்குள்ளும் g"Lb LDPT' பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள். இக் கொடுரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள், நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு - பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது. 1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில்
BLägg prinnössifiä Grafasi ilgisagajärgi BUG
வடக்கில் மீள்குடியேறிவரும் முஸ்லிம் மக்களின் காணிகளை அதிகார வர்க்கத்தி என்று வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அகில இலங்கை அமைச்சருமான ரிஸாத் பதியுதீன் குற்றம்சாட்டி உள்ளார். இந்த அநீதியை அதிகார வர்க்கத்தினர் திட்டமிட்டுச் செய்கின்றனரா அல்லது தெரியவில்லை. இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க அமைச்சர் பதவி தடை தயங்கமாட்டேன். மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடுவேன் என்றார் அன புல்மோட்டை அல்அறபா பாடசாலையில் குச்சவெளி பிரதேச சபை அகில இலங் இஸ்மாயில் பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெ வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு மேலும் அவர் அங்கு கூறிவை வருமாறு: வடக்கில் 1990ஆம் ஆண்டு இடம் மீள்குடியேறுவதற்காக அவர்கள் பரம்பரையாக வாழ்ந்த காணிகளைத் துப்புரவி பொலிஸார் தடை போட்டுள்ளனர். இதுகுறித்து மக்கள் முறையிடுகின்றனர். நாட்டின் பல பாகங்களில் வாழ்ந்த மக்கள் சமாதான சூழலையடுத்து, தமது மண்ணில் காணிகளில் வந்து குடியமர தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வாறு காணப்படுமெ நாம் அரசியல்வாதிகள் என்ற வகையில் பெரும் பொறுப்பைச் சுமந்து நிற்கின்ே என்பதற்காக அவர்களுக்குப் பயந்து வாழ முடியாது. எமது உரிமைகள் பறிக் அடாவடித்தனமானதாக இருக்கக்கூடாது. விட்டுக்கொடுப்பு, விடா முயற்சி, சகிப்புத்தன்மை என்பன எமது மத்தியில் ஏற்பட காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அ; ஜனாதிபதி இனவாதியல்லர். மக்கள் துக்கம் அறிந்த சிறந்த மனிதர் உணர்வுகளுக் சிந்தனையுடன் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். அதனைக் க நாடாளுமன்றத்திலும், சர்வதேசத்திலும் பேசுவதற்கான சூழல் ஏற்படுமெனில் அத தெரிவித்தார்
 

2o11 Bgbha %ܢܐܦܶotܝܘܟܼ
14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15 ஆ மி தரி க த அ மி பாறை , அவரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல ப டு கொ  ைல ச ச ம ப வங் க ள இடம்பெற்றிருக்கின்றன.
வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர். இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது. கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற இந்த மோதலில் படையினரிலும் புலிகளிலும் பார்க்க அப்பாவி மக்களின் உயிர்களே பெருமளவுக்குப் பலியெடுக்கப்பட்டன. புலிகள் முஸ்லிம் மக்களை மட்டுமல்ல, எல்லைக் கிராமங்களிலுள்ள சிங்களக் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவிச் சிங்கள மக்களை வகை தொகையின்றிக் கொன்றிருக்கிறார்கள். அதேபோன்று கொக்கட்டிச்சோலை, மைலந்தன்னை, வவுனியா உட்படப் பல்வேறு தமிழ்ப் பிரதேசங்களிலும் நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் நரவேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். யுத்தம் பெருமளவில் காவு கொண்டது அப்பாவிகளைத்தான். சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி இனவெறியர்கள் சிலரின் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட மக்கள் அதிகம். அவர்கள் அப்பாவி மக்களுக்குள் பாய்ச்சிய இனவாதம் இன்றுவரை அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேசங்களால் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. இன்றுவரை தீர்க்கப்படாத இனப்பிரச்சினையால் இலங்கை தேசம் கண்ணிரில் மிதக்கிறது. எஸ்.அருளானந்தம், முன்னாள் பிரதம ஆசிரியர்-தினகரன நன்றி: தமிழ்க்குரல்
tagó; Sigg spisngisi og sinočej sinung gjort
னர் சிலர் கபளிகரம் செய்கின்றனர். மக்கள் காங்கிரஸின் தலைவரும்,
தெரியாமல் செய்கின்றனரா? என்று -யாக இருந்தால் தூக்கி வீசவும் மச்சர். திருகோணமலை மாவட்ட கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசு து தெரிவித்தார். பெயர்ந்த மக்கள் தலைமன்னாரில் பு செய்ய முற்பட்டபோது அதற்கு
) இந்த மக்கள் குடியேறி வருகின்றனர். அப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த னில் அவர்கள் எங்கு செல்வார்கள்?
Iறாம். இந்தப் பதவியை அமைச்சர் அல்லது சபைத் தலைவர், அரசியல்வாதிகள் கப்படும்போது அதனைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் முற்பட வேண்டும். அது
வேண்டும். நாம் ஒன்றை அடைவதற்கு எடுக்கும் முயற்சிகளை ஏனையவர்களிடம் தனால் எமது சமூகம் பல நஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகின்றது. இந்த நாட்டின் $கு மதிப்பளிப்பவர். ஆனால், சில அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இனவாதச் ளைவதற்குப் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து னை இந்தச் சமூகத்துக்காக செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். இப்படி அவர்

Page 6
ଶ୍ରେଣୀଜ୍ଞ 2 2ܢܬܦܶܣܝܘܟܼo11 அடுத்த சதிவேலையைத் துவக்கியது அ
சிரிய அரசு எதிர்ப்பாளர்கள் நடத் தியுள்ள தாக்குதல்களில் ராணுவத் தைச் சேர்ந்: பட்டுள்ளதால் லிபியாவுக்கு அடுத்த படியாக சிரியாவில் தனது சதிவேை துவங்கிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஆதரவு பொம்மை அர பெற்றுள்ள அரபு லீக்கிலிருந்து சிரியாவைத் தற்கா லிக நீக்கம் செய்து வைத்த ஆயுதந்தாங்கிய சிரிய அரசு எதிர்ப்பாளர்கள் தங்கள் தாக்கு தல்களைத் துவக் தளங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ராணுவம் மற்றும் பா சேர்ந்த எட்டுபேர் இதில் கொல்லப் பட்டுள்ளனர். கடந்த எட்டு மாதங்களாக அந்நிய நாடுகளின் உதவியுடன் இந்தத் தீவிர வாதிகள் செ சிரிய ராணுவத்தின் தீவிர நடவடிக்கை யால் இந்தத் தீவிரவாதிகளின் சதிவே லைக ஆனால் அமெரிக்கத் தூண்டுதலின்பேரில் அரபு லீக் எடுத்துள்ள நடவடிக்கை தீவிரவி அளித் துள்ளது. தலைநகர் டமாஸ்கசுக்கு அருகில் உள்ள ஹரஸ்தா என்ற ஊரில் ச உளவுப்பிரிவு அலுவலகம் உள்ளது. அதன்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
டோமா, கபோன் மற்றும் சக்பா ஆகிய இடங்களில் அமைந்துள்ள ராணுவத்தளங் நடந்துள்ளது. தற்காலிக ராணுவக் கவுன்சில் ஒன்றை அமைத்துள்ளதாக அறிவித்திருக் கிறார்கள். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி அஸ்ஸாதுக்கு ஆத மீண்டும் ஆர்ப்பாட் டங்கள் நடந்துள்ளன. அதில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கே நாடுகளில் தூதரகங்கள் முன்பாக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் இந்தத் தாக்குதல்களைப் பயன் படுத்திக் கொ ჭ5ჭ5l போன்ற ஆட்சி மாற்றத்தை சிரி யாவிலும் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டு வெளியாகியுள்ளன. சிரியாவில் உள்ள அரசு எதிர்ப்பாளர்களுக்கு லெபனா னில் உ6 அரசியல்வாதிகள் மூலமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. குவைட் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்த அரச எதிர்ப்பாளர்கள் அரச எதிர்ப்பாளர்கள் குவைட் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் நடத்தின கணக்கானோர் நேற்று முன்தினம் குவைட் பாராளுமன்றத்திற்குள், பலவந்தமாக நுை கோரி கோஷமெழுப்பினர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு குவைட் தேசிய முன்னர் பிரதமர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் ! காயமடைந்தனர். குவைட்டின் ஆட்சி மாற்றம் கோரி எதிர்ப்பாளர்கள் கடந்த மூன்று மா மக்களுக்கு அரசு பல் வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் எ8 கார்த்திகை 18, 2011
ாங்கிண்மர்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க சென்றிருந்தார். அப்
நியூயார்க்கில் ஜான்எப்கென்னடி விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அப்துல்கல மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டனர். நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்காக அப்துல்கலாமிடம் முதலில் ஒரு தடவை சோதனை நடத்தினார்கள். விமான கதவுகள் மூடப்பட்டு புறப்படும் தயாரான நேரத்தில் பாதுகாப்பு வீரர்கள் 2 பேர் வந்து ஏர்-இந்தியா விமானத்தின் கதவை திறக்க உத்தரவிட்டனர். விமானத்துக்குள் சென்று அப்துல்கலாமின் ஷ°வை கழற்றச் செய்து சோதனையிட்டனர். ஏர்-இந்தியா வி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அமெரிக்கா பாதுகாப்புப் படையினர் அத்துமீறி நடந்து கொணி அப்துல்கலாம் இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தவில்லை. என்றாலும் அவருக்கு ஏற்பட்ட அவமதிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியானது. உடனடியாக அமெரிக்காவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விருத்தது. பாஜக உ எல்லா கட்சிக்காரர்களும் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நடந்த சம்பவத்துக்காக 8 கலாமிடம் அமெரிக்கா மண்ணிப்பு கேட்டுக் கொண்டது. இதற்கிடையே அப்துல் கலாமிடம் அநாகரீகமாக கொண்டவர்கள் யார் என்று அமெரிக்க மூத்த அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள் நியூயார்க் விமான நி பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர்தான் இதற்கு காரணம் என்று தெரிய வந்தது. அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது. (டிஎன்எஸ்)
 

மெரிக்கா?
ந எட்டு பேர் கொல்லப் ல யை அமெரிக்கா சுகள் அதிகமாக இடம் நிகழ்வைத் தொடர்ந்து, கியுள்ளனர். ராணுவத் துகாப்புப் படைகளைச்
யல்பட்டு வருகிறார்கள். ள் முறியடிக்கப்பட்டன. பாதிகளுக்கு உற்சாகம் சிரிய விமானப்படையின்
கள் மீதும் தாக்குதல் சிரிய எதிர்ப்பாளர்கள் ரவாக நாடு முழுவதும் 3ற்றுள்ள னர். பல்வேறு
ண்டு, லிபியாவில் செய் வருவதாகச் செய்திகள் iள அமெரிக்க ஆதரவு
ர். குவைட் நாட்டின் எதிர்க் கட்சி உறுப்பினர்கள், அரச எதிர்ப்பாளர்கள் என நூற்றுக் ழந்து பிரதமர் ஷெய்க் நாஸ்ஸர் அல் முஹம்மத் அல் சபாவை பதவி விலகுமாறு ப கீதத்தை இசைத்த ஆர்ப்பாட்டக்காரர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கு மீது பொலிஸார் தடியடி பிரயோகம் மேற்கொண்டதில் 5 ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களு க்கும் மேலாக ஆர்ப் பாட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் அங்கு பொது கிப்து, துனீஷியா போல் மக்கள் ஆர்ப்பாட்டம் ஆடுபிடிக்க வில்லை.
()
1971 i Urdigri sus Boisri, duringig Oliosus Bung Buaigi
1971 sa, LD ஆண டு இடம்பெற்ற பங்களாதேஷ் சுதந்திரப் போரின்போது பாகிஸ்தானிய துருப்புகள் பங்களாதேஷில் (3Dញ់ கொண்ட அட்டூழியங் களுக்காக முறைப்படி மன்னிப்பு கோரவேண்டும் பங்களாதேஷ் வலியுறுத் தியுள்ளது. பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் தீபு மோனியை பாகிஸ்தானின் புதிய உயர் ஸ்தானிகர் அவ்ரெய்சாப் மெஹற்தி சனுான் ஹஷ்மி டாக்காவில் சந்தித்த நிலையில் பங்களாதேஷின் கோரிக்கை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் பிரி.ஐ, செய்திச் சேவைக்கு கூறுகையில், "1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற்றும் அட்டூழியங்களுக்காக பாகிஸ்தான் முறைப்படி மன்னிப்பு கோருவது உட்பட இருநாடுகளுக்கும் இடையில் தீர்க்கப்படாதுள்ள விவகாரங்கள் தொடர்பில்
போது பங்களாதேஷின் நிலைப்பாட்டை பாகிஸ்தான் புரிந்துகொண்டு அங்கீகரிக்க TLŐLLb வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் கூறினார்’ எனத் தெரிவித்தார். வந்த இருநாடுகளுக்கும் இடையில் சொத்துக்களைப் பகிர்தல், நஷ்ட ஈடு வழங்கல் வதறகு தொடர்பான பிரச்சினைகளையம் தீர்க்க வேண்டும் பாகிஸ்தான் தூதுவரிடம் பிறகு பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கோரியுள்ளார். அதேவேளை ೧re பாகிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் l', மோனி தனது அனுதாபங்களை தெரிவித்தாக பங்களாதேஷ் வெளிவிவகார * அமைச்சு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு ஸ்ட இந்தியாவின் ஆதரவுடன் பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் சுதந்திரம் துல பெற்றது. பங்களாதேஷின் உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின்படி 1971 5-5g ஆம் ஆண்டு பாகிஸ்தான் படைகளினாலும் அவர்களின் பெங்காலி சகாக்களாலும் 30 லட்சம் பேர் கொல்லப்பட்டதுடன் 2 லட்சம் பெண்கள்
சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Page 7
பவற்ரைன் அம்பலமானதுஅல் ஜனநாயக உரிமைகள் கோரி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மீது பவற்ரைனின் சர்வாதிகார அரசு :ெ நடத்தியதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பவற்ரைன் தலைநகர் மனாமாவில் மக்கள் பெருந்தி அவர்களைக் கலைக்க பெரும் அளவில் அடக்குமுறை கையாளப்பட்டது. ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்: சேர்ந்தவர் இரும்புக் கம்பியால் தாக்குவது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. பெரும் அடக்குமுறை எதை என்று சொல்லிவந்த அரசு, தற்போது அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது உண்மைதான் என்று ஒ1 இந்தக்காட்சிகள் வெளியான அன்று காலையில் மன்னர் ஹமத் பின் இசாஅல் கலிபா, காவல்துறையினரின் & உண்மைதான் என்று குறிப்பிட்டார். இது குறித்து அரசு நியமித்திருந்த விசாரணைக்குழுவும், சிறையில் அ6 பிரயோகம் இருந்ததை அம்பலப்படுத்தியுள்ளது.அரசே இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி சுமார் 20 காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை துவங்கியுள்ளது. நவம்பர் 23ஆம் அறிக்கை வெளியாகப் போகிறது. பிப்ரவரி மாதத்திலிருந்து ஜனநாயகம் கோரி மக்கள் போராடினர். சவூதி அரேபி நாடுகளின் படைகள் பவற்ரைனுக்குள் புகுந்து, மக்கள் மீது தாக்குதல் நடத்தின. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அ பவற்ரைனுக்கு விற்பனைசெய்தது. போராட்டக்காரர்களின் கருத்துப்படி ஏராளமான வர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். ஆயிர அவர்களுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறை சாட்டுகிறார்கள்.
ஓர்டேகா மீண்டும் அபார
நிகரகுவாவின் தற்போதைய ஜனாதிபதியும், ஆளும் சான்டி னிஸ்டா தேசிய விடுதலை டேனியல் ஓர்டேகா மீண்டும் மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி ெ ஜனாதிபதி மற்றும் தேசிய சபைக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது பதிவா 85சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 62.65 சதவீத வாக்குகளைப் பெற் வெற்றி சந்தேகத்திற்கு இடமில்லா ததாக மாறிவிட்டது. அவர் வெற்றி பெற்று விட்டார் தலைவர் ராபர்டோ ரிவாஸ் கூறினார்.
அவருக்கு அடுத்தபடியாக, தாராளவாதக் கூட்டணியின் "பேபியோ காடியா 30.96 ச வாத அரசியல்அமைப்புக்கட்சியின் அர்னால்டோ அலிமான் 6.02 வ சதவீத வாக்குகை வேட்பாளர் என்ரிக் குயினோனஸ் 0.26 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.
தேசிய சபையிலும் பெரும்பான்மை
தேசிய சபைக்கான வாக்குகளி லும் 62.69 சதவீத வாக்குகள் ஆளும் சான்டினிஸ்ட படுத்தும் அளவிலான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று ஆளும் தென் அமெரிக்க நாடுகளோடு நல்ல உறவை நிகரகுவா உருவாக்கிக் கொண்டுள்ள உறவுகள் மூலம் பரஸ்பர பலன்களுக்கு ஆளும் சான்டினிஸ்டா தேசிய விடுதலை மு மூலம் பெரும்பான்மை மக்களின் நலன்களைக் கணக்கில் கொண்ட ஆட்சியாக ஓர் ே அளவு வாக்குகளும், தேசிய சபையில் அதிகமான இடங்களும் ஆளும் முன்னணிக்கு
நீழிே
யுனெஸ்கோ' எனப்படும் பெ ரு  ைம க கு ரபி ய அமைப்பு, T6) 6m5 தீனத்தை தனிநாடாக அங் க" க ரபி த து , உலகோரின் நன் மதிப்பை மேலும்
9 (Cb (p 600 TB பெற்றுக்கொண்டிருக்கி றது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பே யுனெஸ்கோ. 'எங்க ளைத் தனி நாடாக அங் ககரியுங்கள்
6T 60f பெருங்
கு ர லெ டு த து பாலஸ்தீனம் விடுத்த கோரிக்கையை, ஐ.நா. &ቻ 60) ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பதைத் தான் அளித்த அங்கீகாரத்தின் மூலம் பளிச்சென உணர்த்தியிருக்கிறது யுனெஸ்கோ. இதற்காக இவ்வமைப்பு அமெரிக்காவின் ஆத்திரத்திற்கும் ஆளாகியிருக்கிறது. யுனெஸ்கோவின் செயல்பாடுகளுக்கு 22 சதவீத நிதியை, அதாவது சுமார் 80 மில்லியன் டாலர் நிதியை வழங்கிவரும் அமெரிக்கா, பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்தால் இந்த நிதியைத் தராமல் யுனெஸ்கோவையே முடக்குவோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. ஆனால் அந்த மிரட்டலை நிராகரித்து, பாலஸ்தீனத்தை அங்கீகரித்து வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது யுனெஸ்கோ,
 

2o11 hyosh %ܢܐobܝܘܟܼ
காரூரமான வகையில் தாக்குதல்களை திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோது, த பெண் ஒருவரை காவல் துறையைச் தயும் மக்கள் மீது பிரயோகிக்கவில்லை ப்புக்கொள்கிறது. அடக்குமுறை நடவடிக்கைகள் இருந்தது டைக்கப்பட்டவர்கள் மீதும் வன்முறைப்
5 தேதியன்று முழுமையான விசாரணை யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மெரிக்காவும் ஏராளமான ஆயுதங்களை
க்கணக்கான மக்கள் காயமடைந்தனர். களில் சித்ரவதை செய்யப்பட்டனர். அவர்கள் காணாமல் போனார்கள் என்று போராட்டக் குழுவினர் குற்றம்
வெற்றி
முன்னணியின் வேட்பாளருமான பெற்றுள்ளார். நவம்பர்.6ம் திகதி ன வாக்குகளில் கிட்டத் தட்ட றிருந்த டேனியல் ஓர்டேகாவின் என்று தேர்தல் ஆணையத்தின்
தவீத வாக்குகளையும், தாராள ளயும், நிகரகுவா கூட்டணியின்
ா தேசிய விடுதலை முன்னணிக்கு கிடைத்துள்ளது. முக்கியமான மாற்றங்களை ஏற் கட்சி நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய மற்றும் ாது. கியூபா, வெனிசுலா, ஈக்குவடார், பொலிவியா ஆகிய நாடுகளோடு நெருக்கமான ன்னணியின் முயற்சிகள் இட்டுச் சென்றன. உள்நாட்டிலும் இடதுசாரிக் கொள்கைகள் டேகாவின் அரசு இருந்து வருகிறது. இதனால்தான் கடந்த முறையை விட அதிகமான க் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க பாலஸ்தீனம்
பாரீஸ் நகரில் அமைந்துள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் அக்டோபர் 31 திங்கட்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், அரங்கில் இருந்த 173 நாடுகளின் பிரதிநிதிகளில் 107 நாடுகள் பாலஸ்தீனம் ஒரு சுதந்திரதேசம் என்பதை அங்கீகரித்து வாக்களித்தனர். அமெரிக்காவும், இஸ்ரேலும் இவர்களின் கைப்பாவைகளும் என 14 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 52 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தனர். இத்தகைய அங்கீகாரத்தால் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் நேரடிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என்றும், அப்பிரதேசத்தில் மோதல் தீவிரமாகும் என்றும் அமெரிக்கா தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் அமைதிக்கு எதிரான அதன் கோரமுகம் மீண்டும் வெளிப்படுகிறது.
9) 6)5 வரலாற்றில் இறையாண்மைமிக்கதொரு தேசம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும், அதன் கைக்கூலி இஸ்ரேலாலும் முற்றுகையிடப்பட்டு, அனுதினமும் தாக்குதலுக்குள்ளாகிக் கொண்டேயிருக்கும் கொடுமையும், அந்நாடே படிப்படியாக கபஸ்ரீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் துயரமும் அரை நூற்றாண்டாகத் தொடர்கிறதென்றால் அது பாலஸ்தீனத்தில் மட்டும்தான்! உலக வரலாற்றிலேயே சுதந்திரமானதொரு நாடு, எம்மைச் சுதந்திர தேசமாக அங்கீகரியுங்கள் என்று ஐ.நா.சபையில் கோரிக்கை விடுக்க வேண்டிய அளவுக்கு (5 நாடே அகதியாக் கப்பட்டிருக்கிற துயர் மிகு கதையும் பாலஸ்தீனத்துடையதுதான்!. யுனெஸ்கோ துடைத்தெறிந்த இந்தக் களங்கத்தை ஐ.நா. சபையும் துடைத்தெறியட்டும். அதன்மூலம் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் சர்வதேச நிர்ப்பந்தம் அதிகரிக்கட்டும். தாக்குவதற்கான இலக்கல்ல் அது ஒரு தனி நாடு என்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு உலகம் கண்டனம் முழங்கட்டும்.
சுதந்திர பாலஸ்தீனம் மலரட்டும்!

Page 8
Sgofia! 2 2ܢܬ5ܙܘܝܘܟܼo11 jilјини јtylvanili da
நாட்டிலுள் மனித உடலில் மூன்றில் _"శాఖ, பெண்கள் இரண்டு பங்கு தண்ணீர் به هم نیز பிரயத்த6 உள்ளது. இந்த தண்ணிர் .6)8660( *- ------ ܕܢܚܫ ¬.ܗ ܐOu செல்களுக்கு ஒட்சிசனை தமக்கு ெ கடத் தும் ஆக ஸி .86 الأ) Dut கரணியாக செயலி ஏற்பாட்ட படுகிறது நுரையீரலுக்கு ^سے یہ ہ அதிகரித் சுத்தமான காற்றை ஆண்களு அனுப்ப உதவுகிறது. ஏற்பட்டுள் உடல் வெப்பநிலையை இலிருந்து சீராக தக்க வைக் கிறது. மஹிந்த மூட்டுக் களின் 6) (Աք 67gjuTijd வழுப்புத் தன்மையை :: வாக்களி பாதுகாக்கிறது. தலை * - ஓகஸ்ட்
முதல கால வரை வழங்கப் ஒவ வொரு செ ல தண்ணிரின் தேவையை உணர்ந்துள்ளன. மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைய குறைய மூளையின் செயல்பாடு குறையும். இதனையடுத்து தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும் எனவே தண்ணிரை நாம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். காலையில் கண் விழித்ததும் பல் துலக்கும் முன்பே 4குவளை தண்ணீர் அருந்த வேண்டும். பின்னர் பல் துலக்கி வாய் சுத்தம் செய்த பின்னர் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவுமே உட்கொள்ளக்கூடாது 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.
தண்ணீர் மருத்துவம் எந்த நோய்க்கும் எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற 鷺。 வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம். உயர் இரத்த அழுத்தம் 30 நாட்கள், வாய்வுக் கோளாறுகள் 10 W நாட்கள், சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி 30 நாட்கள், மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) 10 நாட்கள், புற்றுநோய் 180 உள்ள நாட்கள், காச நோய் 90 நாட்கள், ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் திட்டங்க வாரம் 3நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் வசிப்பே முறையினைப் பின்பற்ற வேண்டும். இந்த வழியில் பின்பற்றினால் இருக்கு அனைத்து நோய்களும் முற்றிலும் குணமாகும். அல்லது நோயானது முதலா6 மேலும் கடுமையாகாமல் கட்டுப்படும் என்று ஜப்பானிய மருத்துவர்கள்
செயற்ப கூறியுள்ளனர். சுகாதார பக்கவிளைவு கிடையாது LD6060TUU பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவ முறை இது. எனினும் நீர் மணிக்கு அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும், வழங்கட் ஆனாலும் இந்தமுறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் ஒவ்வொ பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் பிரதேச
அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். அறிவிக்
முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 குவளை நீரை எடுத்த என பெ எடுப்பிலேயே அருந்த முடியாதவர் கள் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆ கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 குவளை அளவு நீர் ஞாயிற்று
அருந்த பழகலாம். மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் பெயரி தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான அறிவித் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழலாம். தண்ணீர் குடித்தால் மட்டுமே பக்க விளைவு' வராது.
Désor fagot êuréa5 5buy. தி சன்வே ப்ளு லைட் எம்.பி.பி. என்னும் உயர்வேக அற்புத கணினி சீன யன்டாங் மாகாணத்தின் தலைநகரான ஜினன் நகரில் உள்ள தேசிய யுள்ளார்.இக்கணினியின் மின் னணு மற்றும் நுண்ணணு உள் கட்டமைப்பு மற்றும் பொறியியல் துறையி னரை திகைக்க வைத்துள் ளது. ஆனால் கடந்த வாரம் தான் ஒரு கூட்டத்தின் வாயிலாக இந்த அறிவிப்பினை வெளியிட்டது. இக்கணினி தொகு டிரில்லியன் = நூறாயிரம் கோடி) கணிதப் புதிர்களுக்கு விடையளிக்குமாம். உ திட்டங்களுக்கு தலைமை அறிவியல் வல்லுநராக கருதப் படும் அமெரிக்க பேராசிரிய என்று கூறினார். இதில் கூடுதலான சிறப் பம்சம் என்னவென்றால் முந் தைய சீனத்தின் உயர் வேக கல் செய லூக்கி (மைக்ரோ ப்ராசஸர்) இண்டெல் , ஏ.ஏம்.டி., நிவ்டியா போன்ற பன்னாட் பட்ட சிலிகான் சில்லுகள் மூலம் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது பொருத்தட் நுண்ணணு மத்திய செயலூக்கியின் சிலி கான் சில்லுகள் மக்கள் சீனத் திலேயே த கோலோச்சும் அமெரிக்காவிற்கு கிடைத்த மாபெ ரும் அடி என கருதலாம். டெக் சா6 வாலச் கூறுகையில், சீனத் தின் இக்கணினியின் அறிமு கப்படுத்தப்பட்டுள்ள நீர் குளி ஏகாதிபத்தியத்தின் எதிர் காலம் ஆட்டம் கண்டு கொண் டிருக்கும் இச்சமயத்தில், ே நிச்சயம் நாம் சபாஷ் போடலாம்.
பார்த்த6
 
 
 
 

லயற்றபட்டதாரிகளுள் 80வீதமானோர் பெண்கள்
ாள வேலையற்ற பட்டதாரிகளுள் 80வீதமானோர் இவர்கள் தமது வருமானத்திற்காக கடும் ாங்களை மேற்கொண்டு வருகின்றனர் என ற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தாழில் வழங்காவிட்டால் அது நாட்டில் ஒரு மேலதிக தொடர்ந்தும் நீடித்திருக்கும் என சங்கத்தின் 'ளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார். துச் செல்லும் வாழ்க்கைச் செலவு காரணமாக ம் பெண்களும் வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ளது. 2005ஆம் ஆண்டிலிருந்து வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 5,000 | 40,000 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார். சிந்தனையின் பிரகாரம் அரசு 2006 இல் 10,000 பேருக்கு தொழில் வழங்கும் என கப்பட்டது. 2007 வரவு செலவுத் திட்டத்தில் 8,000 பேருக்கு தொழில் வழங்குவதாக $கப்பட்டது. 2008 இல் இது 15,000 எனவும் 2009 இல் 14,500 எனவும் இவ்வருடம் மாதம் 30,000 எனவும் வாக்களிக்கப்பட்டது. ஆனால், அவை இதுவரை படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.
மக்கள் தொகை 700 கோடியை எட்டியது
概 உலக மக்கள் தொகை 31.10.2011இல் al 700 கோடியை தொட்டுவிட்டது. நள்ளிரவுடன் இந்த விசேட மக்கள் தொகை எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த முக்கிய விடயத்தை கொண்டாடும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜனத்தொகை நிதியத்தினால் 07 பில்லியன் பெறுமதியான திட்டங்கள் உலகம் முழுவதும் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 பில்லியன் மக்கள் வசிப்பு மற்றும் அதன் * மூலம் ஏற்படும் எதிர்கால சவால்கள், சந்தர்ப்பம், மற்றும் ஏதும் செய்வதற்கு திறமை, உலகின் எதிர்காலத்தை திட்டமிடுதல் ஆகிய செயற்பாடுகளின் கீழ் மேற்படி 5ள் அமையும், 07 பில்லியன் மக்களாக நாம் ஒருவருக்கொருவர் அக்கறையுடன் ாம் என்ற தொனிப் பொருளின் கீழ் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ம் பிரதான மகப்பேற்று மருத்துவ மனைகளில் குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் வது குழந்தைக்கு அல்லது குழந்தைகளுக்கு உதவி வழங்கும் திட்டம் டுத்தப்படும். இதற்கேற்ப, சுகாதார அமைச்சு, உலக மக்கள் நிதியம், மற்றும் குடும்ப செயலகம் ஆகியவை ஒன்றிணைந்து நாட்டின் பிரதான மகப்பேற்று மருத்துவ ான கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் 31ம் திகதி நள்ளிரவு 12 பின்னரான முதலாவது செக்கனில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுகள்
JULL60. ரு நிமிடத்துக்கும் 11குழந்தைகள் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள உத்தரப் த்தில், மால் கிராமத்தில் பிறந்த குழந்தை 700வது கோடி குழந்தை என கப்பட்டது. அஜய், வினிதா தம்பதியின ருக்கு பிறந்த அந்த குழந் தைக்கு நர்கீஸ் யரி டப்பட்டுள்ளது. இதனிடையே உலகின் 700வது கோடி குழந்தை தங்கள் நாட்டில் iளது என்றும் அக்குழந்தையை வரவேற்பதாகவும் பிலிப்பைன்ஸ"ம் அறிவித்துள்ளது. றுக்கிழமை நள்ளிரவுக்கு சற்றுமுன் பாகப் பிறந்த டேனிகா மே காமக்கோ என்று டப்பட்டுள்ள குழந்தை உலகின் 700வது கோடி குழந்தை என பிலிப்பைன்ஸ் துள்ளது. பிலிப்பைன்ஸில் அந்த குழந்தையை ஐநா உயர் அதிகாரிகள் நேரில் னர். அவர்கள் அந்த குழந்தைக்கு சிறிய கேக் ஒன்றைப் பரிசாக அளித்தனர்.
311/3 GTowarysali dróby
அறிவியலாளர் உருவாக்கி செப்டம்பர் 2011ல் கணினி அறிவியல் மையத்தில் நிறுவி அதன் வேகச்செயல்கள் அமெரிக்க கணினி சீன அரசின் தொழில் துறை, ஜினனில் நடந்த ப்பு ஒரு விநாடிக்கு 1000 டிரில்லியன் (ஒரு உலகின் மாபெரும் 500 கணினி வளர்ச்சித் ர் ஜாக் டோங்கர்ரா, இது ஒரு அதிசயம்தான்
Eனியான தியான்ஹிவின் நுண்ணணு மத்திய டு அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து பெறப் பட்டுள்ள 8700 யன்வாய் எஸ்.டபிள்யூ.1600 பாரிக்கப்பட்டவை யாகும். இது மின்னணு சிலி கான் சில்லுகள் தயாரிப்புத் துறையில் ல் நகரின் கன்வே கம்ப்யூட் டர் கார்ப்பரேசனின் தலைமை அறிவியல் நிபுணர் ஸ்டிவன் ரூட்டும் வடிவமைப்பு குறிப் பிடத்தகுந்த முன்னேற்றம் என்றார்.
சாச லிசமே இறுதியில் வெல்லும் என்று சொல்லாமல் சொல் லும் மக்கள் சீனத்திற்கு

Page 9
goslaaguaigis justis! எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய எழுத்தாளர் ஜெயகா திரைப்பட இயக்குநர் மிர்ணாள் சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ர6 பிறப்பித்த உத்தரவின் நகலை இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ஜெயகாந்தனிடம் சென்னையில் வழங்கினார். இந்த நட்புறவு விருது வழங்கும் வி நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரஷ்ய அதிபரின் தூதுக் குழுவின இந்தோ - ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தின் தலைவராக ஜெயகாந்தன் பணியோடு இந்திய - ரஷ்ய நாடுகளிடையே உறவை வளர்க்கும் பணியில் தொடர்ந் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட "உன்ன ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தை அவர் 2006 இல் தொடங்கினார்.
சீனாவில் நூறு வயது கடந்தவர்:
சீனாவில் நூறு வயது கடந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரம் என சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சீனாவில் ஒரு குழந்தை திட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதனால் பிறப்பு எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இருப்பினும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிபரங்கள் அவ்வப்போது தெரிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்
Brollaboratyajiaajia
குஜராத் மாநிலத்தில் சர்தார்புரா பகுதியில் முஸ்லிம்கள் 33பேர் உயிரோடு எர் லப்பட்ட வழக்கில் நீதிக்கு வெற்றி கிடைத்துள் ளது. 2002ஆம் ஆண்டு கோத்ரா சம்பவத்திற்கு பின்னர் அம் மாநிலத்தில் பாஜக அரசு துணையுடன் வன்முறை விடப்பட்டது. 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 அன்று இரவு மெஹாசானா மாவட் நகரில் சிறுபான்மையினர் வசித்து வந்த வீட்டை சுற்றி வளைத்த சுமார் 500க் இந்துத்துவா குண்டர்கள் அந்த வீட் டுக்கு தீவைத்தனர். அது குடிசை வீடு அல்ல. கட்டப்பட்ட பக்கா வீடு. அப் படிப்பட்ட வீடே தீயிற்கு இரையாக்கப்பட்ட வன்முறையாளர்கள் எந்த அளவிற்கு வெறியாட்டம் நடத்தியிருப்பார்கள் என் தேவையில்லை. கலவரத்திற்கு பயந்து அந்த வீட்டினுள் இருந்த 22 பெண்கள் உள்பட 33 பேர் உயிரு பட்டனர். இந்த சம்பவம் நடைபெற்று 9 ஆண்டு கள் கழித்து குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும் அதில் 5ல் ஒரு பங்கினர் மட்டுமே கைது செய்யப்பட்டன காலதாமதம் செய் தது. கடந்த 15 ஆண்டுகளாக அம்மாநிலத்தை பாஜக ஆண்டு வ முக்கியமான பதவிகளில் நியமிக்கப்பட் டுள்ளனர். இதனால் வழக்கு பதிவு செய்ய மிரட்டல் தொடர்வதோடு, பணிநீக்கம் செய்யப்பட்டு சிறை யில் அடைத்து பழிவாங்கலு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு இந்த வழக்கை விச குஜராத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வன்முறையாளர்கள் 31 பேருக்கு தண்டனை கிடைக்க, வழக்கை செயல்பாடுகளும் கார ணம் என்பதை மறுக்கமுடியாது. 31 பேருக்கு ஆயுள் தண்டன தலைவர் ஆர்.கே. ராகவன், நீதிமன்ற உத்தரவை முழுமையாக ஆய்வு செய்த பின் வரவேற்கத்தக்கது. இந்த வழக்கு மட்டுமல்ல கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு, போலி என்கவுன்ட்டரால் சோ பட் டுக்கு எதிராக குஜராத் அரசு தொடுத்துள்ள பொய் வழக்கு ஆகியவற்றிலும் நீ பேசப்படும் இந்தியாவில் வேற்று மையில் ஒற்றுமை என்று வாழும் மக்களை கூறு கிழித்தெறியப்படவேண்டும். காரணம், மதச்சார்பற்றவர் போல் உண்ணாவிரதம் மேற் வழக்குகளில் தீர்ப்புகள் வரும் போதுதான் நாட்டு மக்களுக்கு தெரிகிறது
உலகில் அதிக சொற்கள் கொன
உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஸ்போர்டு (ழுஒ கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர். 20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 17,476 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம், சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (750,000) இருக்கலாம். ஆனால் தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன. இந்த அகர முதலியில் மெr உழைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (வுயஅடை நவலஅழடழப!ை அண்மையில் முழுமையடைந்தது. பாவாணர் தொடங்கிய இத்திட்டம், பேராசிரியர்இரா.மதிவாணன் தலைமையில் இப்போதுமுழுமைபெற்றுள்ளது உலகில் வேறெந்த மொழிகளுக்காவது இத்தனை (ஏறத்தாழ 500,000) சொற்களின் சொற்பிறப்பியலோடு அகராதி

(ტი-აბსბ 2o11 hystol
јцају
(ஆர்டர் ஆஃப் ஃபிரன்ட் ஷிப்) ந்தன். இதற்கு முன்னதாக பிரபல ஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் நிகோலாய ஏ லிஸ்தபதோவ், ழா சென்னையில் பிரமாண்டமாக ார் விழாவில் பங்கேற்க உள்ளனர். உள்ளார். இவர் தனது எழுத்துப் ந்து ஈடுபட்டு வருவதால் அவருக்கு னப் போல ஒருவன்" (1965) திரைப்படம் ரஷ்ய அதிபர் விருதைப் பெற்றது. இந்தோ
களின் எண்ணிக்கை 49 ஆயிரம்
படி நூறு வயது கடந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 921 என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இதன் எண்ணிக்கை 5 ஆயிரத்து 228 பேர் அதிகமாகும். குவாங்சிஜுவாங் மாகாணத்தில் வசித்து வரும் 126 வயதுடைய பெண் மணிதான் மிக வயதானவராக கண்டறியப்பட்டுள்ளார். இதே மாகாணத்தை சேர்ந்த 213 தம்பதிகள் நூறு வயதை கடந்தவர்களாக உள்ளனர். சீனர்களின் சராசரி ஆயுள்காலம் 73.5 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
踝
ரித்துக் கொல் ரயில் எரிப்பு கட்டவிழ்த்து டம் சர்தார்புரா கும் மேற்பட்ட * செங்கற்களால் E" - தென்றால், ki
*zeyir: THEAYOEDİYA VERDİĞİ
缀 **இ
டன் கொல்லப்
தண்ட்னை பெற்றுள் ளனர். 500க்கும் மேற்பட்ட குண்டர்கள் இந்த வழக்கில் ார். குஜராத் கலவரம் தொடர்பாக அம்மாநில அரசு வழக்கு பதிவு செய்வதில் கூட பருவதால் காவல்துறையும் இந் துத்துவா மயமாக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஆட்கள் முன் வந்த நியாயமான காவல்துறை அதிகாரிகள் மிரட்டப்பட்டார்கள். இன்றளவும் லும் நடைபெறுகிறது. இதுதான் மோடி அரசின் உண்மையான முகமாகும்.
ாரித்தி ருக்காவிட்டால் இந்த அளவிற்குக் கூட நியாயம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ட்ட 73 பேரில் 31 பேர் மட்டுமே குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை
விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்ற அதி காரிகளின் நேர்மையான னை கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு வின் ானர் மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருப்பது
ரா புதீனும் அவரது மனைவியும் கொல்லப்பட்ட வழக்கு, காவல்துறை அதிகாரி சஞ்ஜிவ் தி கிடைக்க வேண் டும் என்று நாடே எதிர்பார்க்கிறது. பல மதங்கள், பல மொழிகள் போட முயலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ் ரங்தள் போன்றவற்றின் முகமூடி bகொண்டு நாட்டுமக்களை ஏமாற்ற முயலும் மோடியின் உண்மை முகம் இதுபோன்ற
ட மொழி
கழசன) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த ❖ኽ 打* ±北 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 市 tt || || || || ||
ல் 2000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் L: --- ாத்தம் 31 தொகுதிகள், 37 ஆண்டுகளாக உயட ஆணுஉைவழையெசல சழதநஉவ)
ܐ ܢܐ
திகள் இருப்பதாகத் தெரியவில்லை.

Page 10
ஜே 2 يعتهO11 () உயிர்த் 型
J 6.) IT எ னு ம அடி வா ன த த ல கர்பலாவின் ஆரியன்
மறைவதரி லி லை. கொடுங் கோலரின் கூட்டுச் சதியினால் உடலும் உளமும் அ  ைட ந த வே த ைன யு ம சோதனையும், வலியும் துயரும் சு த ந தர புரு ஷ ரி க ளி ன மனசாட்சியை விட்டும் நீங்காது நிலைத்து நிற்பவையாகும் . கர் பலாவில் உதிர LD 60)Lp பொழிந்தது; பரம்ரை பரம்பரையாக வீரத்தியாகியரும் புரட்சிச் செம்மல்களும் அதில் வேர்விட்டு செழித்துத் தளைத்தனர்.
அஞ்சாநெஞ்சம் கொண்ட அருமை ! ஹஸைனின் வீரக் குரலோசை
என்றுமே
"அல்-து.'பூ'ப்' பள்ளத்தாக்கில் எதிரொலித் து வரலாற்றுச் செவிகளில நினைவொலி எழுப்புகிறது!
கொடுங்கோலரைக் குலுக்கியெடுக்கும் ஆற்றல்மிகு ஆராவளி அது அகந்தை கொண்ட அரசர்களின் அரண்மனைகளையும் அரியாசனங்களையும் அதிரவைக்கும் எரிமலை அது! அது விடுதலை வேண்டி நிற்போரை வீறுகொண்டெழச் செய்யும் அற்புத அசரீரி. அது உலகமுள்ளவரை என்றென்றும் மானிட வர்க்கத்தின் வெவிகளில் சாஸ்வதமாக ஒலித்துக்
கொண்டேயிருக்கும். ஹஜூஸைன் என்பவர் யார்? இந்தப் புறநடையான தனித்துவத்துக்கும் ஆளுமைக்கும் பின்னணியாக
விளங்குவது என்ன? வரலாற்றுப்புகழ் மிக்க இம்மனிதர் வீர காவியங்களின் நாயகராகவும் பெருமைக்கும் மேன்மைக்கும் எடுத்துக்காட்டாகவும் விளங்குவதோடு முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரராகவும் அண்ணல் நபிகளாரின் அருமைப் புதல்வி பாத்திமா அஸ்ஸஹற்ராவினதும் அண்ணலாரின் மைத்துனரும் நம்பிக்கையாளர்களின் வீரத் தளபதியுமான அலி இப்னு அபி தாலிப் அவர்களினதும் அருந்தவப் புதல்வராகவும் விளங்குகின்றார்கள். வீரத் தியாகி இமாம் ஹஜூஸைன் அவர்கள் ஹிஜ்ரிக்குப்பின் 4ம் ஆண்டு ஸ்.பான் 5ம் நாள் மதீனா அல் முனவ்வராவில் அவதரித்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. நபி (ஸல்) அவர்களே அன்னாருக்கு “ஹஜூஸைன்” எனப் பெயரிட்டார்கள். அணி னார் அணி ன ல நபரி வழி வநீத அருங்குணங்களையும் துாய்மை, நீதி, நியாயம் சம்பந்தமான இஸ்லாமியக் கோடபாடுகளையும் உள்ளத்துள் கிரகித்துக்கொண்டார்கள். அண்ணல் நபிகளார் தமது அருமைப் பேரர்களை வாரியணைத்தவாறு தமது தோழர்களின் முன்னால் பின்வருமாறு கூறுவார்கள்: "ஓ!. இறைவா! இவர்களையும் இவர்களை நேசிப்பவர்களையும் நான் நேசிக்கிறேன்” இதன் மூலம் அண்ணலார் ஹஸன் - ஹ?ஸைன் மீதான தமது ஆழ்ந்த பாசத்தினையும் நேசத்தினையும் வெளிப்படுத்தினார்கள். “எனது
it
இவ்விரு பேரக் குழந்தைக் இனிய நறுஞ் செடிகளாகும் வழக்கமாகக் கொண்டி நபிகளார். "சொர்க்கத்தி ஒருவரைக் கண்டு மகிழ் ஹஸைனைக் கண்டுகொள் நவின்றுள்ளார்கள், இவ்வாறாக அண்ணல் நபிய அதித பாசமழை பொழிந் இருக்கும் காலத்திலேயே 6 உம்மாவிற்கு அறிமுகம் ெ அதாவது, அன்னாரது இறைதூதரினால் அடையா6 தசாப்தங்கள் சென்று கழிந் அந்தஸ்துநிலை தொடர்ப அவர்கள் மொழிந்தவைகள் மாறிய சிலர் மறந்தனர்; திருத்தூதரின் பேரப்பிள்ை கொலை செய்தனர். அத துரோகம் இழைத்தனர். வாலாறானது, அனஸ் பின் இரண்டு நிகழ்ச்சிகளிலிருந் காட்சியை நமக்கு நிை முதலாவது, அல்லாஹற்வி ஹாஸைனை ஆரத்தழுவி காட்சியாகும். இரண்டாவது ஆளுனர் இப்னு ஸியாத் அவர்களின் உயிர் தியாகத் வைக்கப்பட்டிருந்த ஹ"ளை தலையைதட தடவிய க அன்னார் "ஹ"ஸைன் பின் படுகொலையின் பின்னர் அ g5 60) 6) , இ ப' ஒனு கொண்டுசெல்லப்பட்டே கைப்பிரம்பினால் தலை நுழைத்து பற்களைச் சுட் தோற்றமுடையவராக இ
Mail 01@WIulii sîrîulaiCsCl
லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் மற்றும் உளவுப் பிரிவு தலைவர் அப்துல்லா அல் சனூசி மீதான விசாரணை லிபியாவிலேயே நடத்த முடியும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ஐ.சி.சி)
தலைவர்லுவிஸ் மொரேனோ ஒகம்போ குறிப்பிட்டுள்ளார்.
லிபிய இடைக்கால அரசினால் கைது செய்யப்பட்ட சைப் அல் இஸ்லாம் மற்றும் சனூசி மீதான நீதி விசாரனை பற்றி பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைவர் லிபியா சென்றுள்ளார். ஏற்கனவே சைப் அல் இஸ்லாம் மற்றும் சனூசி மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்துள்ள நிலையில் இவர்கள் மீதான விசாரனை ஐ. சி. சி.
 
 

()
世岳
5ளும் இவ்வுலகில் எனது " என அடிக்கடி கூறுவதை
ருந்தார்கள் அண்ணல் ல் உள்ள மக்களுள் ச்சியடைய விரும்புவோர் ாளட்டும்" என்றும் அன்னார்
பவர்கள் தம் பேரர்கள் மீது து சிறு பிராயத்தினராய் வீரத் தியாகியாக முஸ்லிம் சய்து வைக்கப்பட்டார்கள். அந்தஸ்து முன்கூட்டியே ாம் காட்டப்பட்டது. தன. ஹ"ஸைனின் உயரிய ாக இறைதூதர் (ஸல்) ளை கொடுங்கோலர்களாக அவர்கள் அல்லாஹற்வின் ளைகளைக் கொடுரமாகக் ன் மூலம் அன்னாருக்கே
மாலிக் ஒப்பிட்டுக் காட்டிய 3து பெறப்பட்ட உன்னத னவூட்டுகிறது. அவற்றுள் ன் தூதர் தனது பேரர் அதரத்தில் முத்தமிட்ட , கூ'பாவின் உமையாத் என்பான் இமாம் ஹாசைன் தை அடுத்து தட்டொன்றில் Uனுடைய துண்டிக்கப்பட்ட ாட்சியாகும். இது பற்றி அலி (ரலி) அவர்களின் அன்னாரின் துண்டிக்கப்பட்ட
6m) ʻ uu IT ğ5 ʻl L LDʻ Jff ፵j!, அவர் தனது யின் வாய்ப்பகுதிக்குள் டிக் காட்டி இவர் நல்ல ருந்திருக்கிறாரே என்று
இமாம்ஹிஸைன்
கூறினார். அப்போது நான்
பின்வருமாறு கூறினேன். நீங்கள் பிரம்பை நுழைத்த இந்த வாயில் பெருமானார் முத்தமிடுவதை நான் கண்டிருக்கிறேன்" எனறார்கள். " ഉ9 സെ ഇ ഥ ஹ"  ைஸ னு மி சொர்க்கத்து வாலிபர்களின் இரண்டு தளபதிகள்" என பெருமானார் (6)6)) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் என அபூக்கர் சித் திக் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு, ஹாஸைன் (ரலி) அவர் களி இறை துT த ரினி உள்ளத்தில் உயரிய இடம் பெற்று
புனித அருள் வாக் களினாலி வர்ணிக்கப்பட்டு, புனிதமிக்கதும் மேன்மை வாய்ந்ததுமான புனித
நபரிகளாரினி இஸ் லா மரிய இல்லத்தில் வளர்க்கப்பட்டார்கள். ஹாஸைன் (ரலி) அவர்கள் சீரிய பண்புகளையும் நற்குணங்களையும் தன்னகத்தே கொண்டிருந்நதினால் விசுவாசம், துறவு, வழிபாடு போன்றவற்றில் முன்னுதாரணமாகவும் இறைபக்தியின் அடையாளச் சின்னமாகவும் விளங்கினார்கள். இவர் " உ ம மா ஹ  ைவ ப பாது காப ப த ல உறுதியுடையவராகவும் வீரமுடையவராகவும் விளங்கியதுடன் மகோன்னதமான el 6560) LD பெற்றவர்களாகவும் இருந்தார்கள். இமாமின் உயிர்த் தியாகம், ஒரு சாதாரண வரலாற்றுச் சம்பவமாகக் கொள்ள முடியாது. அதன் மகத்துவம் நாம் அறிந்துள்ளவற்றைவிட விசாலமானது. அது ஆதம் (அலை) அவர்களை சைத்தான் ஸ"ஜூத் செய்ய மறுத்த சம்பவத்துடன் தொடங்கி, மூஸா (அலை) அவர்களுக்கு பிர்அவ்னுடனான முரண்பாடுகளுடன் தொடர்ந்து, இன்றுவரை நிலவிவரும் ஒரு சங்கிலித் தொடராகும். அதில், இமாம் ஹ"ஸைன் - யஸித் என்ற இரு கூட்டத்தாருக்கிடையேயான கர்பலா யுத்தம் ஒரு முக்கிய அத்தியாயமாகும். அன்று தொட்டு சத்தியத்தை நிலைநாட்டுவதற்காகவும், சத்தியத்தை சாகடித்து அசத்தியத்தை நிலை பெறச் செ ய வ தறி கா கவு மி இயங்களிய இரு குழுக்களிடையேயான முரண்பாடுகளின் உச்ச கட்டமே கர்பலா யுத்தம். அன்று கர்பலா யுத்தத்தைத் தவிர்த்து இமாம் ஹ"ஸைன் அவர்கள் யஸிதுக்கு பைஅத் செய்திருந்தால் சத்தியம் தோற்று அசத்தியமே இவ்வுலகில் நிலைபெற்றிருக்கும். அன்னாரின் உயிர்த்தியாகம் ஏற்படுத்திய விழிப்புணர்வு, முஸ்லிம்களின் மனசாட்சிகளில் தேங்கிக்கிடந்த குற்ற உணர்வையும் தோல்வி LD60TL'ILu(T6öT60)LD60)u JuqLb அகற்றி செப்பனிட்டது. எதிர்கால வரலாற்றைப் படைக்க அவரது சந்ததியினரை உண்மையின்பால் செலுத்தும் ஒரு உந்து சக்தியாகவும் அது உலகில் இன்றுவரை, வலம் வந்துகொண்டிருக்கின்றது.
விசரணைநடத்தஐக்க் இணக்கம்
தலைமையகமான வெகுவில் இடம் பெற வேண்டும் என எதிர்பார்ப்புக்கள் வலுத்துள்ளன. எனினும் இவர்கள் மீது லிபியாவிலேயே விசாரணை நடைபெறும் என இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது. இந் நிலையில் லிபியா சென்றுள்ள ஐ. சி. சி. தலைவர், சைப் அல் இஸ்லாம் மீது வெகுவில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. லிபியாவின் சட்ட ஒழுங்குகளுக்கமைய இங்கேயே விசாரணை நடத்த முடியும், ஆனால் இந்த
விசாரணையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பார்கள். இது குறித்து இடைக்கால அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

Page 11
உங்கள்குழந்தைகளுடன்நீங்கள்
யஆளுமைத் தன்மையுள்ள d குழந்தையால்தான் புதிய
மு ய ற சரி க ഞ ബ த தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகன் றது. சமுதாயத் தி ல எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில் பின் நல்லவர் ஆவதும் தியவர் ஆவதும் வளர்ப்பதில்தான்! உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும், தளரா தன்னம்பிக்கை கொள்ளவும் சில யோசனைகள் : முதலில், உங்கள் குழந்தையின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் குழந் தை விலை மதிப்பில்லாத, அன்பிற்குரிய உயிர் என்பதை நீங்கள் உணர்வதோடு அதை குழந்தையும் உணருமாறு நடந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் திறமை மற்றும் சாதனைகளைப் பற்றி, அது எத்துணை
பெற்றோர்
சிறிய செயலாக இருந்தாலும், உ ட னு க குட ன U T U T L Lọ கருத்துக்களைக் கூறுங்கள். “அது
சற்று கடினமான செயலாக இருந்தாலும் நீ நல்ல முறையில் முயற்சித்தாய்” என்று பாராட்டுவது குழந்தையின் முகத்தையும் மனதையும் ஒரு சேர மலர்த்தும்.
குழந்தைகளின் சின்னச் சின்ன தவறுகள் குற்றங்களல்ல. 99گیI6006(} புரிந்து வளர்வதற்கான படிப்பினைகள் என்பதை அவர்களுக்கு உணர வையுங்கள்.
குழந்தைகள் பேசும்போது மிகுந்த
உனி னிப் பாக கவனிக குமி மனோபாவதி தை வளர் தி துக் கொள்ளுங்கள். நீங்கள் கவனிப்பதற்கு 9 60 L UU IT 6T LD FT 5 உடனுக்குடன் கலந்துரையாடி குழந்தைகள் தொடர்ந்து பேச உற்சாகமளியுங்கள்.
உ ங் க ள கு ழ ந  ைத ய ன உணர்வுகளுக்கு மதிப் பளித்து, ஆ மே 1ா தரி த து அ வ ற  ைற வார் தி தைகளாக வெளி யரிட உதவுங்கள்.
விமர்சியுங்கள் - குழந்தைகளை அல்ல குழந்தையின் பழக்க
வழக்கங்களை! இதைச் செய்யும்போது fab கவனமாக கத்தி
ஒ gybl நடப் பதுபோல 6 d u | u வே ண டு ம . அ ள வ ற கு அதரி க ம | ன 6)ıʻ LD Jg' &F 60T Ld குழந்தையைக் காயப் படுத் தும் . ஆனால் ஒன்றில் உறுதியாக இருங்கள். உங்கள் விமர்சனம் குழந்தையரின்
up 35 dB
வழக்கம் Gauj6)
LD Lʼ (66 Lfö வேண்டுமே குழந்தையைப் அல்ல.
குழ நீ  ைதயரினி ஆர வ த த ற கு மரியாதை கொடுங்கள். உங்களுக்கு ஆர்வம்
கு  ைற வ |ா க இருந்தாலும் , தன் நண்பர்கள், பள்ளியின் அன்றைய நிகழ்வுகள் பற்றி குழந்தை
9 – 60öT60) DUFf60 கவனியுங்கள். முடிந்தால் இடையிடையே சில கருத்துகளையும் தெரிவியுங்கள்.
குழந்தை வெளியிடும் அதன் பயம் அல்லது பாதுகாப்பின்மையை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். குழந்தையின் பயம் அர்த்தமற்றதாக இருப்பினும் அதை அலட்சியப் படுத் தாதர்கள். உதாரணமாக, குழந்தைக்கு கணக்கு பாடம் சிரமமாக இருப்பதாகக் கூறினால், அதை
அல்லது பற்றியதாக இருக க தவிர, பற்றி
(3 T6 றவை விவரிக்கும்போது, அக் கறையுடன்
 
 
 
 
 

co-sby) 2011 hyst
ialıp Diyâölala Galaioi:
எளிதாகச் சமாளிக்க தாம் உதவுவதாகக் கூறி
ஆறுதல் படுத்துங்கள்.
கு ழ ந  ைத சு த ந த ர மா க  ெச ய ல ஊக்கமளியுங்கள். தனியாகப் புதுப்புது முயற்சிகள் செய்ய வாய்ப்பளியுங்கள். அதில் கிடைக்கும் வெற்றி குழந்தையின் தனி ன மீ பரிக் கையை அதிகரிக்கச் செய்யும். தோல்வி வேறு புதிய முயற்சிகளுக்கு வழி ஏற்படுத்தும்.
எப்பொழுதும் சிரித்து மகிழுங்கள்.
குழந்தைக்கு எதில் அதிக ஆர்வம்
குழந்தையுடன் சேர்ந்து
என்பதைக் கண்டறிந்து அதில் தொடர்ந்து கவனம் செலுத்த குழந்தையை உற்சாகப்படுத்துங்கள். அது நடனமாகவோ, ஓவியமாகவோ,
விளையாட்டாகவோ. எதுவாயினும் சரி! உங்களுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் கூட!
உங்களுக்கு ஒரு சிறிய தேர்வு. நீங்கள் பல முறை எச்சரித்தும், கேளாமல் உங்கள் குழந்தை ஒரு கையில் டம்ளர் வழிய பாலும், மற்றொரு கையில் உணவு தட்டும் கொண்டு வருகிறது. வழியில் கால் தவறி கீழே சிந்தி விடுகின்றது. உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்?
“நான் முன்பே உன்னிடம் பல முறை எச்சரித்திருக்கிறேன், உன்னால முடியாதுன்னு. பாரு. இப்போ என்ன ஆச் சுன் னு’ என் பது போல இருக்கிறதா? அப்படியென்றால் அதை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படிச் சொன்னால் குழந்தையின் உணர்வுகள், கீழே சிந்தியதை விட
- L
மோசமாக பாதிக்கப்படும்.
மாறாக, இப்படிச் சொல்லிப் பாருங்கள்!
“நீ நன்றாக முயற்சி செய்தாய். முடியவில  ைல. இரு நீ தாலும் பரவாயில்லை! அடுத்த முறை நீ ஒவ்வொன்றாக எடுத் து 6T.
தடுமாறாமல் எளிதாகக் கொண்டு வந்து விடலாம்.” வண்ணத்துப் பூச்சி போல பறக்கும் உங்கள் குழந்தை! எனவே, குழந்தையைத் திருத்துவதாக நினைத்து எதையும் நேரடியாகக் கூறக் கூ ட | து . கு ழ ந  ைத ய ன தன்னம்பிக்கையைக் குலைக்காத வண்ணம் எப்படிக் கூறவேண்டும் என தீர்மானித்து சொல்ல வேண்டும்.
குழந்தையின் காதுபட எவரிடமும் குழந்தையைப் பற்றி குறையாக சாப்பிட அடம் பிடிக்கிறாள், அழுகிறாள், என்று அடுக் கி விடாதீர்கள். ஏனெனில், பெற்றோருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்று குழந்தை எண்ண ஆரம்பித்துவிடும். இவ் வெண் ணம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
உங்களைப் பற்றி நீங்களே கூறும் சுயவிமர்சனமும் குழந்தையின் ஆளுமையை மாற்றக்கூடும். பொதுவாக
குழந்தைகள் பெரியவர்கள் போல. அதிலும், தன் மனம் கவர்ந்த பெரியவர்களைப் போல நடந்து கொள்ள விரும்புவர். நீங்கள் ஏதாவது ஒரு செய் தரிக கு அலி லது பிரச் சனை கி குக கொஞ சமி S9 g5 35 L i LI 19 ust 45 அலட் டி க
கொண் டால் . அவ்வளவுதான் ! குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா? வாழ்வின் சவால்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்று 6T600, 600f கவலைப் படும் . இது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால எண்ணங்களைச் சிதைக்கும்.
குழந்தையிடம் பேசுவதற்கு முன் நன்றாக யோசித் து சரியான சொற் களையே தேர்ந்தெடுங்கள்! குழந்தை ஏதேனும் குறும்பு செய்தால் அல்லது அனாவசிய கேள்வி கேட்டால் 'முட்டாள் மாதிரி செய்யாதே', நீ GJ T if L பரி டிவாதம் ' 6T66i (3) குழந்தைகளைக் கடிந்து கொள்வது இயல்பு. ஆனால் இவற்றை அதிகமாக அடிக்கடி கூறுவதால் நாம் அது மாதிரிதானோ' என்ற எண்ணம் குழந்தையிடம் ஏற்படலாம். எனவே எ தரி ர் மறைச் சொறி களைப் பயன்படுத்துவதைத் தவிர்த் து விடுங்கள். இவையெல்லாம் எளிதாக பின்பற்றக்
கூடியவை. ஒவ்வொரு பெற்றோரும் இதை உணர்ந்து பின் பற்ற ஆரம்பித்தால் எதிர் காலத்தில் ஆரோக்கியமான உலகைக் காண முடியும் அல்லவா?
உ ங் க ள து (3 LD 6) T 60T
க ரு த து க க  ைள யு மட் , கு ழ ந  ைத க ளு ட ன ர ன அனுபவங்களையும் பகிர் நீ து
கொள்ளலாமே.
நன்றி. -சித்ரா பாலு - நிலச்சாரல்.காம்

Page 12
Blgada (?-ი-აბსბ 2o11
ரானை எண்ணி இரண்டு வகையினர் பயப்படுவது போலுள்ளது. மேற்குலகமும்
அமெரிக்காவும் முதலாவது வகையினர். ஈரானை நேசிப்போர் அதன் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அக்கறை கொண்டுள்ளோர் இரண்டாம் வகையினர். மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்காவுக்கு பிடிக்காத நாடுகளில் எஞ்சியுள்ளது ஈரான் மாத்திரமே. இதற்கு முன்னர் ஈராக்கும் இந்தப் பட்டியலில் இருந்தது. 2003ஆம் ஆண்டு படையோடும் போர் முரசோடும் ஈராக்கிற்குள் நுழைந்த அமெரிக்கா தனக்குப் பிடிக்காத சதாம் ஹ"ஸைனை தூக்கி வீசும்வரை குண்டுகளைக்
கொட்டியும் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தும் துவம்சம் செய்தது. இந்தப் பெரும் போரில் கல்லறைகளுக்குப் போனோர் ஏராளம் ஊனமுற்று
கட்டில்களில் aśLL (3UTj எம்மாத்திரம் இவைகளைக் கணக்கிடவோ கருத்திலெடுக்கவோ இப்போது நேரமில்லை. 2007ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹ(ஸைன் தூக்கிலிடப்பட்ட பின்னர்தான் அமெரிக்காவின் கோபாவேஷம் குறைந்தது.
நாசகார ஆயுதங்களை வைத்துக் கொண்டு சதாம் ஹ(ஸைன் அயல் நாடுகளையும் இஸ்ரேலையும் அச்சுறுத்துகின்றார். மத்திய கிழக்கில் எஜமானாக அடாவடித்தனம் புரிகின்றார் என்ற காரணத்தைக் காட்டியே அன்று ஈராக் தாக்கப்பட்டது. சுமார் ஜம்பதாயிரம் ஈராக்கியப்  ெப ண க ள ப ா ல | ய ல சேஷ்டைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக லண்டனை மையமாகக் கொண்ட அமைப்பொன்று அறிக் கையொன் றையும் அணி மையில வெளியிட்டுள்ளமையும் ஈராக்கில் இதுவரை காலமும் புரட்டப்படாத பக்கங்களில் ஒன்று. இதுபோன்ற
இன்னும் எத்தனை பக்கங்கள் புரட்டப்படாமலுள்ளதோ
தெரியாது. இப்போது ஈரானைப் பற்றிப் பயப்படுவோரின் முதலாம் வகையினரைப் பார்ப்போம். பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், அமெரிக்கா, இஸ்ரேல் என்பவையே இவற்றில் பிரதானமானவை, யுரேனியத்தை செறிவூட்டி ஈரான் அணு ஆயு தம் செய்கின்றதாம் இவ்வாறு ஈரானிடம் 90{960تک[ ஆயுதமிருப்பது ஏனைய நாடுகளின் இருப்புக்கு ஆபத்தாம். எனவே இவ்வாறான யுரேனியம் செறிவூட்டல் அணு ஆயுதம் தயாரித்தல் போன்ற வேலைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டுமாம். இல்லாவிட்டால் அடுத்த அடியும், உதையும் ஈரானுக்கே என்கின்றன மேற்குலக நாடுகள். ஐ. நா. விடம் இது தொடர்பான இறுக்கமானதும் கடைசியானதுமான அறிக்கைகளை அமெரிக்கா கொண்டு போய் கொடுத்தும் விட்டது. பிரிட் டனும் பிரான் ஸaம் வழமைபோல தலையாட்டிவிட்டது. இதை எதனையும் ஈரான் கண்டுகொள்ளவில்லை. வழமையான பாணியில் பதில் சொல்லிவிட்டது. மின்சாரம் பெறுவதற்கான நோக்கிலேதான் யுரேனியம் செறிவூட்டப்படுகின்றது. மற்றப்படிக்கு அணுவும் இல்லை, ஆயுதமும் இல்லையென்கிறது ஈரான், அப படி யரு ந தாலு ம 9. 60) 6)] (36) (BI நாடுகளுக்கெதிராகப் பாவிக்கப்பட மாட்டாது. இஸ்ரேல் அணு ஆயதம் வைத்திருக்கின்ற போது எங்களிடமிருந்தால் என்ன என்று மறுகேள்வி கேட்கின்றது ஈரான். இது நெடிய கதையும் சுவாரஸ்யமானவொன்றும். சுப்பர் பெற் றோலை எண்பது வீதமளவில் செறிவூட்டி யுரேனியம், புளுாட்டோனியம் இன்னும் இதர கலவைகளைச் சேர்த்தே அணு ஆயுதம் செய்யப்படுகின்றது. இன்று நேற்று வந்த முரண்பாடுகளல்ல இவை, நீண்ட காலந்தொட்டு அடிக்கடி வந்து போகும் பூகம்பமே இப்பிரச்சி னை, நான்கு தடவைகள் ஈரானுக்கெதிராக தடைகள் கொண்டு வருமளவிற்கு மிகவும் பாரதூரமாகிப் போன சர்ச்சை,
2010ஆம் ஆண்டு கடை ஈரான் மீது ஐ.நா.வ முரண்பாடுகள் முடியவி கண்ணா நீயும் நானுமா எ6 கதை வசனம் கொண்ட தடை, இராணுவத்தடை, இ போக்குவரத்துத் தடை ஈரானுக்கெதிரான தடை ஈரானை வழிக்குக்கொன மேற்குலகம் தொடர்ந்தும் ஈரானின் வெளிநாட முடக்கப்பட்டுள்ளன. சர்வதேச கடற்பரப்பில் ெ வகையான கப்பல்களும் தேவையான நாடுகள் வைக்கவும் ஐ.நா. அங் நாடுகளுட னான கொடுக் ஈடுபடமுடியாது. எனினும் நாடுகள் மட்டுப்படுத்தப்பட கொடுக்கல் வாங்கல்களில் 850660)LDu T60T தடைகை தன்பாட்டில் போய்க் ெ செல்வதும் மேற்குலகை வியக்க வைத்திருக்கும். எ தொடரவிட்டால் விளைவு தலையை யும் நோக்கி வ குள்ள பிரச்சினை, ஈரானி விபத்துக்குள்ளாவதற்கான ஆய்வொன்றின்படி கண்டு உதிரிப்பாகங்களால் விம உள்ளுரில் செய்யப்பட்ட ஈரான் விமானங்கள் ெ தரமானதாக கெட்டியானத ஆய்வின் முடிவு. வெளிநா( இறக்குமதி செய்ய ஐ.நா அனுமதியில்லை. எ உதிரிப்பாகங்களால் வி ன்றன எனவே பொருளா பாதிக்கப்பட்டு வருகின்
 

sigi pool foradad
இதனால் தான் என்னவோ யுரேனியம் செறிவூட்டலை வெளிநாடுகள் கண்காணிக்க வேண்டுமென்ற நிபந்தனையை ஈரான் முன்னர் ஏற்றிருந்தது.
பிரான்ஸ் ரஷ்யாவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் அனுப்ப வேண்டும். அதனை பரீட்சித்து பின்னர் ஈரானுக்கு அனுப்பப்படும் என்பதே ஐ. நா. வின் நிபந்தனை. இதை மறுத்த ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தேவையேற்படின் மேற்கு நாடுகள் தனது நாட்டுக்குள் பார்வையிடலாமே என்றது. இதை ஐ.நா. ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறான இழுபறிகளும் ஏட்டிக்குப் போட்டியும் இன்றைக்கு
ஈரானை தர்மசங்கடத்தில் மாட்டிவிடுமோ என்ற பயம் ஈரானை நேசிப் போரிடமுள்ளது. என்னவென் றாலும் சியோனிஷஏகாதிபத்திய வாதிகளின் மிரட்டல்களுக்குப் பணிய மாட்டோம் என
ჯჭ&უჯჭ: స్టో * حج شد .
சியாக நான்காவது தடை T6) கொண்டுவரப்பட்டும்
ல்லை. நீயும் நானுமா ன்ற பாடலுக்கேற்றாற் போல விடயமிது. பொருளாதாரத் ராஜதந்திர ரீதியான தடை,
67607 L16) 61605usi) கள் அமுலாக்கப்பட்டும் ன்டு வரும் விடயத்தில் தோல்வியடைந்ததே கதை. டுச் செ ாத் துக் கள்
செல்லும் ஈரானின் எல்லா
தேவையான நேரத்தில் சோதனையிடவும் தடுத்து கீகாரமளித்துள்ளது. பிற கல் வாங்கல்களில் ஈரான்
சீனா, ரஷ்யா போன்ற ட்ட முறையில் ஈரானுடன் ஈடுபடுகின்றன. இவ்வளவு 5Tub தாண்டி ஈரான் காண்டிருப்பதும் வளர்ந்து
sயும் அமெரிக்காவையும்
ன்ன செய்ய நிலைமையை கள் தங்கள் தோழையும் ருமென்பதே அமெரிக்காவுக் ல் அடிக்கடி விமானங்கள்
காரணங்கள் அண்மைய
பிடிக்கப்பட்டது. தரமான ானம் செய்யப்படவில்லை. மூலப் பொருட்களிலிருந்தே சய்யப்படுகின்றன. இவை ாக இல்லை என்பதே அந்த நிகளிலிருந்து பொருட்களை ா, வின் தடைப் பிரகாரம் னவேதான் உள்ளுார் மானங்கள் செய்யப்படுகி தாரத் தடைகளால் ஈரான் றமையும் தெரிகின்றது.
yai 605i
இராணுவ கல்லூரியில் உரையாற்றிய ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமய்னி ஆளுரைத்துள்ளார். ரஷ்யாவும், சீனாவும் ஈரானுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகள் அவ்வளவு பொருத்தமானதல்ல பேச்சுவார்த்  ைதகளே இரணி டு தரப் பாருக குமி ஏற்றமானதென்கின்றன. ஈராக்கின் நிலைமைகள் அயல்நாடான ஈரானுக்கே சாதகமாய் அமைய வாய்ப்புள்ளதென்கின்றனர் அவதானிகள். இன்னும் சவூதி அரேபியாவையும் ஈரானையும் மூட்டிவிட அமெரிக்கா மேற் கொண்ட பிரயத்தனங்கள் பொய்யாகிவிட்டன. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் நயிப் ஈரானை
5600f Lu 60f என க கூறியுள் ளது டணி வோஷிங்டனிலுள்ள சவூதி தூதுவரை ஈரான் கொலைசெய்ய முயன்றமைக்கு எந்தவித
ஆதாரங்களும் இல்லை என்பதால் இக்குற்றச்சாட்டை நம்பமுடியாதென்று தெட்டத்தெளிவாக கூறிவிட்டார். இந்நிலை மைகள் அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குத்ல் முயற்சியை கடுமையாக பாதிக்கலாம். மத்திய கிழக்கில் அமெரிக்கத் தளங்கள் உள்ள நாடுகளில் சவூதியும் ஒன்று. ஏனைய நாடுகளான பஹற்ரைன், குவைத், கட்டார், ஓமான், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் என்பன சவூதி அரேபியாவையே பின்பற்றும். இவ்வாறான நிலைமைகள் எழுந்தால் அமெரிக்கா மேற்குலகம் என்பன கடுமையாகத் திண்டாட வேண்டி ஏற்படும். இன்னும் முழு மத்திய கிழக்கின் வீச்செல்லைகளையும் தாக்குமளவிற்கு திறனுடைய ஏவுகணைகள் ஈரானிடமுள்ளன. ஒருவாறு போர் மூண்டால் அமெரிக்காவை ஆதரிக்கின்ற அனைத்து அரபு நாடுகளையும் ஈரான் தாக்கவும் கூடும். இதனாலேயே மத்திய கிழக்கிற்கு வெளியே பாரிய இராணுவத் தளத்தை கடலில் அமைக்க அமெரிக்கா (8ur 3F 60.691 செயப்வதாகவும் 69 (5 கதை பேசப்படுகின்றது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அமெரிக்காவின் அணுகு முறைகளிலே தான் முரண்பாடுகள் வேரூன்றுகின்றன. எவவ்ளவுதான் விட்டுக் கொடுப்புடன் நடந்தாலும் நல்ல நோக்கத்தில் அமெரிக்கா எங்களைப் பார்ப்பதில்லையென ஈரான் ஜனாதிபதி அஹற்மெதி நெஜாத் தெரிவித்துள்ளார். இப்போது இரண்டு வகையானோர் உள்ளங்களில் விபரீதமான எண் னங்கள் இழையோடிக் கொண்டிருக்கும். அமெரிக்கா தோற்க வேண்டுமென்று சிலரும் ஈரான் தோற்க வேண்டுமென்று சிலரும் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பர். இவையிரண்டிலு மில்லாத மூன்றாம் வகையினரும் உலகில் இருக்கவே Gafuj6). அவர்கள் என்றைக்கும் போரையும் அழிவையும் விரும்பாதவர்களாவர். என்னமோ உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும், நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும்.
(ஏ.ஜி.எம். தெளபீக்)

Page 13
ஈரானையாரும்.iம் பக்கத் தொடர்ச்சி. எதிராக உதவ நாம் காத்திருக்கிறோம். ஹிஸ்புல்லாஹற் ஈரானிய மக்களுடனும் லெபனான், சிரியா, பலஸ்தீன் : மக்களுடனும எப்போதும் கைகோர்த்து நிற்கும் எனவும் அவர்கள் தாக்கினால் நாம் இஸ்ரேலை தாக்கத் தயங்கமாட்டோம் எனவும் அவர் கூறினார். 36t)(3) 65u hygbLDj 6jgin' UTJTi (Defense Minister Ehud Barak) அண்மையில் டெல் அவீவில் மேற்கத்தைய ஊடகவியளார்கள் முன்னிலையில் "நாம் ஈரானுடன் தாக்குதல் நடாத்தினால் அதில் 500இற்கும் குறைவான 6TLD gll வீரர்களே கொல்லப்படுவர்" 660 எள்ளிநகையாடியிருந்தார். அது பற்றி கருத்து வெளியிட்ட நஸ்ருல்லாஹற் "நாம் லெபனான் யுத்தத்தின் போது 1000 இற்கும் அதிகமான ஸியோனிஸ்டுகளைக் கொன்றொழித்தோம். இறைவனருளால் ப்போது அவர்களை முற்று முழுதாக நிர்மூலம் செய்யும் இ
வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் (ஐ.ஏ.இ.ஏ.,) அறிக்கை, வெளியானது. இதையடுத்து, மத்திய கிழக்கில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள், ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. அதேநேரம், ஐ.ஏ.இ.ஏ., அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், தனது அணுசக்தி உற்பத்தியை நிறுத்தப் போவதில்லை என உறுதியாகக் கூறியுள்ளது. அண்மைக் காலமாக, உலக நாடுகள் எதிர்பார்ததிருந்த, A. ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பு குறித்த ஐ.ஏ.இ.ஏ., அறிக்கை வெளியானது. மொத்தம் 22 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை, தொழில்நுட்ப மொழியில் வறண்ட நடையில் எழுதப்பட்டுள்ளது. "ஈரான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே அணுகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற்று, தற்போது அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதோடு, அணு ஆயுதங்கள் தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளையும் தயாரிப்பதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு விட்டது” என்பது தான் அந்த அறிக்கையின் g|Ty Tb3b. ஏற்கனவே கடந்த சில காலமாக மிரட்டல் மேல் மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளும் இதில் சேர்ந்துள்ளன. ஐரோப்பிய யூனியன், இந்த அறிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக இவை அனைத்தும் சேர்ந்து, ஈரான் மீது மேலும் கடினமான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளன. அதேநேரம், இந்த அறிக்கையின் தீவிரம் குறித்து கவலை தெரிவித்துள்ள ரஷ்யா, இதனால், ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில், இப்பிரச்னையின் மையமான இஸ்ரேல், ஈரான் மீதான தனது தாக்குதல் குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அண்மையில் ராணுவ அமைச்சர், ராணுவ நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என தெரிவித்தார். இஸ்ரேல் முன்னாள் ராணுவ அமைச்சர் ஷவுல் மொபாத், "ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் தூரத்திற்குள் ஐரோப்பா இருக்கிறது. ஈரான் ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தாது என்று யாராவது நினைத்தால் அது பெரும் தவறு” என்றார்.
யெமனில் தொடரும் J2ui முடிவுக்கு கொண்டுவரும் வளைகுடா ஒப்பந்தத்தில் கையெழுத்திட அந்நாட்டு ஜனாதிபதி அலி அப்துல்லா சலே சென்றடைந்தார். சவூதி தலைநகர் ரியாதை சென்றடைந்த ஜனாதிபதி சலே யெமனில் ஆட்சி ம ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார் என யெமன் அரச ஊடகமான சபா செய்தி விெ யெமன் ஜனாதிபதி சலே பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விலக உள்ளதாக அறிவித்திருந்தார். யெமன் அரசுக்கு எதிராக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மக்கள் ஆர்ப்பாட்டத்தி குறிப்பிடத்தக்கது. மேற்கு நாடுகளும் அரபு உலகமும் லிபியா, சிரியா போன்ற நாடுகள் விடயத்தில் கெ விட முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளையே பின்பற்றி வருகின்றன. அதாவது அப்துல்லா சலேயை காப்பாற்றயே தீருவது என்ற முடிவில் உள்ளன.
 
 

(ეი-აUბსბ 2o11 Sgofia!
: இஸ்ரேல் நடத்திய ஏவுகணைச் சோதனை வெற்றியளித்ததைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேலுக்கு இடையிலான முறுகல் நிலை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் சோதித்த ஏவுகணை மூலம் தங்களது அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என ஈரான் கருதுகிறது. எனவே, தாக்குதல் நடத்தினால் அதை சமாளிக்க ஈரான் இராணுவம் ஊஷார்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் அண்மையில் ஜெரிசோ என்ற ஏவுகணையைச் செலுத்தி சோதனை நடத்தியது. அது அணு ஆயுதங்களை சுமந்து சென்று நீண்ட தூரம் விண்ணில் பாய்ந்து தாக்கக்கூடியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்தது. இதன்மூலம் இஸ்ரேலின் பல்மச்சிம் தளத்தில் இருந்து இந்த ஏவுகணை மூலம் ஈரான் இலக்குகளை தாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எ"ஹட் பராக் ஆகியோர் அமைச்சரவை அனுமதி இன்றி ஈரானின் அணு ஆலைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் ஈரான் மீதான தாக்குதலுக்கு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அமைச்சரவை அனுமதியை கோரியதாக இஸ்ரேலில் இருந்து வெளியாகும். ஹாரெட்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளும் ஆதரவைத் தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதை சமாளிக்க ஈரான் இராணுவம் உஷார்படுத் தப்பட்டுள்ளது. அதற்கான தயார் நிலையில் உள்ளது. இது குறித்து ஈரான் இராணுவ தளபதி ஜெனரல் ஹஸன் பிரோஷாபடி கூறும் போது, இஸ்ரேலின் எந்த மிரட்டலையும் சந்திக்க தயாராக உள்ளோம். அதற்கான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன. அவர்கள் தாக்கினால் பதிலுக்கு நாங்களும் தாக்குவோம் என்றார். ஈமின்சார உற்பத்திக்காகவும், புற்றுநோய் சிகிச்சைக்காகவும் அணு ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளதாகவும், அங்கு யுரேனியத்தை சுத்தப்படுத்தி வருவதாகவும் ஈரான் கூறுகிறது. மருத்துவ ஆராய்ச்சிக்காக யுரேனியத்தை 3.5 சதவீதம் அளவுக்கே சுத்தப்படுத்துவதாக ஈரான் கூறினாலும் அதை 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே சுத்தப்படுத்தி வளப்படுத்தி வருவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறுகின்றன. அணு ஆயுதங்கள் தயாரிக்க யுரேனியத்தை மிக அதிகளவில் வளப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஈரான் மீது நாம் தாக்குதல் நடத்துவதை விட அமெரிக்கா தாக்குதல் நடத்துவதே சிறந்தது என பாதுகாப்பு வழிமுறைகளுக்கான இஸ்ரேலிய அமைச்சர் மோஷேயா லோன் கூறியுள்ளார். அதே போல உள்துறை அமைச்சரான எலி இஸ்ஹாய், இந்த தாக்குதல் திட்டம் தொடர்பான தனது முடிவை எடுக்கவில்லை என்று தெரிகிறது. ஈரானிடம் சுமார் 1லட்சம் ஏவுகணைகளும் ராக்கெட்களும் உள்ள நிலையில், இஸ்ரேலால் அவ்வளவு எளிதாக ஈரானை தாக்கிவிட முடியாது எனக்கூறப்படுகிறது
Luaninë uni
ஒத்துழைப்பு கவுன்ஸிலின் நேற்று சவூதி அரேபியா
ாற்றத்திற்கான வளைகுடா |ளியிட்டுள்ளது. ஏற்கனவே 90 நாட்களுக்குள் பதவி
நில் ஈடுபட்டு வருகின்றமை
ாண்டுள்ள கொள்கைகளை எப்பாடுபட்டாவது அலி

Page 14
14 km (-3:bøð 2on
கடந்த ஆண்டு வட ஆப்பிரிக்க நாடான டுனீசியாவில் தொடங்கி எகிப்து, லிபியா, பஹ்ரைன், சிரியா, ஏமன்
எனப் பரவிய அரேபிய வசந்த காலத்தைத் தொடர்ந்து
தனது நாட்டிலும் அப்படியொன்று உருவாகுமென்று அமெரிக்கா எதிர்பார்த்திருக்காது. ஒருவகையில் மக்கள்
தேர்தலை நிறுவனங்
அமெரிக்கத் கார்ப்பொரேட்
கொண்டுவந்துவிட்டது. ( அரசியல் சாசனத்தின் சுதந்திரத்தின்
அடிப்பை
போராட்டங்களும் புரட்சிகளும் கோடை மழையைப் போன்றவை, எப்போது வரும் என்று சொல்ல முடியாது. எந்தப் பொறி பெரும் காட்டுத் தீ உருவாகக் காரணமாக இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இதன் காரணமாகவே, பெரும் அமைப்புகளாலும் கட்சிகளாலும்
தெளிவான கோரிக கைகளின் அடிப்படையில் மிகக் கவனமாகத் திட்டமிட்டு நடத்தப்படும் L6)
போராட்டங்கள் பிசுபிசுத்துப் போவதும் மு  ைற யா ன த  ைல  ைம யு ம' கோரிக்கைகளும் மாற்றுத் திட்டமும் இன்றி உருவாகும் போராட்டங்கள் பெரும் காட்டுத் தீயாய் நாடு முழுவதும்
இப்போது அமெரிக்காவின் விஷயத்தில் நடப்பதைப் போல - சில சமயங்களில் கண்டம் விட்டுக் கண்டம் பரவுவதும் நடக்கிறது. வால் ஸ்ட்ரீட் நிரப்பும் ( Oc cupy Wall Street)
போராட்டத்தின்போது நியூயார்க் நகரில் ஒருவர் பிடித்திருந்த தட்டி கூறுவதைப் போல "புரட்சியின் கணத்தை ஒருவராலும்
யூகிக்க முடியாது." அரேபிய வசந்த காலமானது சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக மக்களாட்சி
வேண்டி நடந்த போராட்டங்கள் எனில் இப்போது அமெரிக்காவில் நடந்துவரும் வால் ஸ்ட்ரீட் நிரப்பும் போராட்டமானது நிதி மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம். தனிநபர் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும்
உதாரணம் காட்டத் தகுந்த நாடாக அமெரிக்கா இருந்தபோதிலும் ஆளும் வர் க கத தறி குச் சாதகமாக சுயதணிக் கைசெய்து கொள்ளும் ஊடகங்கள் அமெரிக்காவைப் போல் வேறெங்கும் இல்லை. அமெரிக்காவின் முக்கியமான ஊடக நிறுவனங்கள்
தாங்களே பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்களாக இருப்பதால் அவை வேறு மாதிரியாகச் செயல்பட வாய்ப்பில்லை. அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தேர்தல் banana republic என்று வர்ணிக்கப்படும் நாடுகளில் நடக்கும் தேர்தல் என்ற கேலிக்கூத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாதது. ஏறக்குறைய எந்த வித்தியாசமும் இல்லாத இரு கட்சிகளுக்கிடையில்,
வர்த்தக வர்க்கத்தின் நலன்களை LDL (6(3LD பொருட்படுத்தும் வேட்பாளர்கள் இருவருக்கிடையே நடக்கும் தேர்தல் அது. கடந்த தேர்தலில்
அமெரிக்காவின் பெரும் நிதி நிறுவனங்களின், அதாவது வால் ஸ்ட்ரீட்டின் முழுமையான ஆதரவு பாரக் ஒபாமாவிற்கு இருந்தது. அதன் காரணமாகவே வரலாற்றில் முன்னெப்போதும் இருந்திராத அளவிற்கு அவரால் தேர்தல் நிதி திரட்ட முடிந்தது. ஆக இன்றைய sGLDfdsts egg-striasib 6T6örugs "government of the big corporates, by the big corporates, for the big corporates" என்பதைத் தவிர வேறல்ல. ஏற்கனவே அமெரிக்கத் தேர்தல் முழுமையாகப் பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் நிதியின் பிடியில் இருக்க 2010ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம், கார்ப்பொரேட் நிறுவனங்கள் தேர்தலின்போது தாங்கள் விருமி புமி வேட் பாளரை ஆதரிக குமி விளம்பரங்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்று தீர்ப்பளித்ததன் மூலம்
நீதிபதிகள் கூறியது பெரும் போராட்டக்காரர்கள் அரசாங்கத்தையோ குறிை குறிவைத்திருப்பதற்குச் இருக்கின்றன. 1970களிலி ஆதிக்கம் வளரத் தொட அரசாங்கத்தையும் இரண்( (ஜனநாயகக் கட்சி, குடிய தங்கள் பிடியில் வைத்திரு எக்ஸ்சேஞ்ச், நாஸ்டாக் நிறுவனங்களின் தலைமை வால் ஸ்ட்ரீட் பகுதியில் பெரும் கார்ப்பொரேட் நி குறியீடாக வால் ஸ்ட்ரீ காரணமாகவே இந்த பேராசையால் பாதிக்கப்ப நிரப்பும் போராட்டத்தை நிறுவனங்களின் பேராசை விளங்கிக்கொள்வது இ
தேக்கத்திற்கான காரண உதவும். 1920களின் இறுதியில் பொருளாதாரப் பின்னை வங்கிகளின் (Մ960/Bեւ கட்டுப்பாடற்ற யூக
 

முற்றிலுமாகப் பெரும் வ்களின் கட்டுப்பாட்டிற்குள் இந்தத் தீர்ப்பு அமெரிக்க
முதல் திருத்தமான பேச்சு அளிக்கப்படுவதாக
Luigi)
அமெரிக்காவின் பொருளாதாரத்தை முற்றிலுமாகக் குலைத்திருந்தன. அந்தப் பின்னடைவிலிருந்து வெளியேற 1930களின் தொடக்கத்தில் பிராட்ங்க்ளின் டி ரூஸ்வெல்ட் ஆட்சிக் காலத்தில் பல பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நியூ டீல்
என ற  ைழ கி கப் படும் இநீ தச் சீர் திருத் தங்கள் வங் கசிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி ஒழுங் குபடுத் தயதுடன் , நிதி நிறுவனங்களின் யூக வர்த்தகத்தையும் கட்டுப்படுத்தியது. இவை பொருளாதார மேதை மேனார்ட் கீன்ஸ் உருவாக்கிய
கோட்பாடுகளின் அடிப்படையில் அ  ைம ந' த  ைவ . அ வ ர து கோட்பாடுகளைப் பின் வருமாறு எளிமைப்படுத்தலாம்: "ஒரு நாடு பொருளாதாரத் தேக்கத்திலிருந்து வெளி வர வே ணி டு மா னா ல பொருளாதாரத்தை முற்றிலுமாகச்
சந்தை வசம் விடுவதைக் கைவிட வேண்டும். அரசாங்கத்தின் தலையீடு பொருளாதாரத் தில் நேரடியாக இரு ப ப துட ன 6) J T 6T LD IT 60T வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டுப் பெருமளவு நிதியை
Gumluminion mob
அரசாங் கம் தொழிற் துறையில் முதலீடுசெய்ய வேண்டும். அரசாங்கம் சரி க கன நடவடிக கை க ைள மேற் கொள்வது பொருளாதாரத் தேக்கத்தை மேலும் மோசமாக்கும்." நியூ டீல் சீர்திருத்தங்கள் அமெரிக்கப் பொருளாதாரத் தைப் பெருமளவு மேம்படுத்தின. இந்தக் காலகட்டத்தில் பணக்காரர்கள், பெரும் பணக்காரர்கள் ஆகியோர் பலனடைந்ததுடன் நடுத்தர, தொழிலாளர் வர் க் கத் தினரும் பலனடைந்தனர். 9كيHاpfT6hال இரு வர்க்கத்தினருக்கும் உள்ள இடை வெளி மேலும் மேலும் அதிகரிப்பது தவிர்க் கப்பட்டது (இடைவெளி ஒழிக்கப்படவில்லை என்பதை மனத்தில் கொள்க).
ரொனால்ட் ரீகன் குடியரசுத் தலைவராக
முரண்நகைதான். அரசியல் வாதிகளையோ வக்காது வால் ஸ்ட்ரீட்டை
சரியான காரணங்கள் ருந்து நிதி மூலதனத்தின் ங்கி இன்று அது மொத்த டு அரசியல் கட்சிகளையும் ரசுக் கட்சி) முழுமையாகத் நக்கிறது. நியூயார்க் ஸ்டாக் உட்படப் பல பெரும் நிதி யகங்கள் நியூயார்க் நகரின் இருப்பதால் நிதி மூலதனம், றுவனங்கள் ஆகியவற்றின் 'ட் விளங்குகிறது. இதன்
நிதி நிறுவனங்களின் ட்ட மக்கள் வால் ஸ்ட்ரீட் த் தொடங்கினர். நிதி F எத்தகையது என்பதை இன்றையப் பொருளாதார னத்தைப் புரிந்துகொள்ள
அமெரிக்கா பெரும் டவைச் சந்தித்திருந்தது. பற்ற செயல்பாடுகளும் வர்த்தகமும் அன்றைய
இருந்தபோது வங்கிகள், நிதி நிறுவனங்களின் செயலி பாடுகள் மீதிருந்த கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறை விதிகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதால் உற்பத்தித் துறையில் செய்யப்படும் முதலீடுகள் குறைந்து 85 வர்த்தகம் செழித்தோங்கியது. இதன் மற்றொரு முக் கரிய விளைவு தொழிற் துறையில் வேலைவாய்ப்புகள் பெருமளவு குறைந்ததுடன் சராசரி அமெரிக்கரின் வருவாய் தேக்க நிலையை அடைந்தது. அமெரிக்க மக்களில் 0.01சதவிகிதம்கூட இல்லாத நிதித் துறையினர் பெருமளவு லாபமீட்ட முடிந்தது. சமூகத்தின் சிறு பான்மையினரான இவர்களுக்கும் நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்க மக்களுக்குமான இடைவெளி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. 2008ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கும் உலகளாவிய பொருளாதாரத் தேக்கத்திற்கான காரணம் இந்த நிதி நிறுவனங்களின் யூக வர்த்தகச் செயல்பாடுகளே. இந்தத் தேக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தான் , 2000ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட housing bubble என்னும் புலப்பாடு யூக வர்த்தகம் எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ள உதவும், தனக்கென்று ஒரு வீடு வாங்குவது என்பது சராசரி மனிதனின் வாழ்நாள் கனவு, இன்றைய நடுத்தர

Page 15
வர்க்கம் வீடு வாங்குவதற்குப் பெரிதும் நம்பியிருப்பது வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடனைத்தான். வங்கிகளிலிருந்து கடன்பெற்று வீடு வாங்கிப் பின்னர் மாதத் தவணைகளில் அசலையும் வட்டியையும் செலுத்துகிறார்கள். இவர்கள் செலுத்தும் வட்டிதான் வங்கியின் வருமானம், கடன் பெறுபவரும் வங்கியும் மட்டும் இதில் ஈடுபடும் வரை எந்தப் பிரச்சினையும் வருவதில்லை. வங்கியைத் தவிர்த்து நிதி நிறுவனங்கள், அவற்றுடன் தொடர்புடைய பல்வேறு வகையான முதலீட்டாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் எனப் பல தரப்பினர் இந்த வட்டியிலிருந்து லாபம் ஈட்ட முயலும்போதுதான் பிரச்சினை தொடங்குகிறது. இப்படிப் பல தரப்பினர் ஈடுபடும்போது இதில் யூக வர்த்தகம் புகுந்து விளையாடுகிறது. இதுதான் அமெரிக்காவின் housing bubble விவகாரத்தில் நடந்தது. ஒரு வங்கி வீடு வாங்கப் பல்லாயிரம் பேருக்குக் கடன் தருகிறது. இந்தக் கடன்களை நிதி நிறுவனங்கள் பங்குகளாக வாங்கி உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களுக்கு விற்கின்றன. இதற்காக இந்த நிதி நிறுவனங்கள் ஒரு தொகையை கமிஷனாக வங்கிகளுக்கு வழங்குகின்றன. நிதி நிறுவனங்களின் பங்குகளை வாங்குபவர்கள் அவற்றைப் பிறருக்கு விற்று லாபம் ஈட்டலாம். இந்த நிதி நிறுவனங்களும் இவர்களிடமிருந்து பங்குகளை வாங்கியவர்களும் வீட்டுக் கடன் வாங்கியவர்கள், மாதத் தவணைகளில் திருப்புகிறபோது கட்டும் வட்டியில் LusĖ (G5 பெறுவார்கள். வாங்கிய கடனை ஒருவர் ஒழுங்காகக் கட்டவில்லையெனில் வீடு ஏலத்திற்கு வரும். வீடு, ഖ്' ( மனைகளின் விலை எப்போதும் ஏறிக்கொண்டிருப்பதால் அவர் வாங்கிய கடனைவிட அது அதிக விலைக்குப் போகும் என்பதால் வங்கிக்கும் பிறருக்கும் எந்த நஷ்டமும் வராது. ஆகவே வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் பிற முதலீட்டாளர்களுக்கும் எந்த நஷ்டமும் வராது. மேலும் தங்களுக்கு நஷ்டம் வந்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த நிதி நிறுவனங்கள், வங்கியிடமிருந்து தாங்கள் வாங்கும் பங்குகளைக் காப்பீடு செய்து கொண்டன. இதில் நஷ்டம் வர வாய்ப்பே இல்லை என்று நம்பியதால் கிமிநி போன்ற அமெரிக்காவின் மாபெரும் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தப் பங்குகளைக் காப்பீடு செய்வதில் பெரும் ஆர்வம் காட்டின. மேலும், இந்தக் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு செய்த பங்குகளைப் பிறருக்கு விற்று லாபம் பார்த்தன. வீட்டுக் கடன் என்ற விஷயத்தில் எண்ணற்றவர் முதலீடு செய்யத் தொடங்கியதால் இதில் லாபம் அதிகம் இருப்பதைக் கண்ட வங்கிகள் மேலும் மேலும் வீட்டுக் கடன்களைக் கொடுக்கத் தொடங்கின. ஒரு கட்டத்தில் வாங்கிய கடனின் முதல் தவணையைக்கூடக் கட்ட ரு நாட்டின் மூலதன வளர்ச்சியானது ஆதாட்டச் செயல்பாடுகளின் துணைவிளைபொருளாகிறபோது அது மிக மோசமான செயல்பாடாகிறது" என்னும் மேனார்ட் கீன்ஸின் வரிகள்தாம் கடந்த மூன்றாண்டுகளில் மிக அதிகமாக மேற்கோள் காட்டப் பட்ட பொருளாதார
வரிகள்.முடியாதவர்களுக்கெல்லாம் வங்கிகள் கடன்
கொடுக்கத் தொடங்கின. இதற்கிடையில் 2000த்தின் மத்தியில் வீட்டுக் கடனுக்கான வட்டியும் அதிகரித்ததால் தவணையைக் கட்ட முடியாதவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்ந்தது. இதன் விளைவாக லட்சக்கணக்கான வீடுகள் ஒரே நேரத்தில் சந்தையில் விற்பனைக்கு வந்தன. இதனால் வீட்டு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டதுடன் வீடுகளை வாங்கவும் ஆளில்லை. இதனால் பல நிதி நிறுவனங்கள் திவாலாயின. உலகெங்கும் இவர்களிடம் பங்குகளை வாங்கி முதலீடு செய்திருந்தவர்களும் தங்கள் பணத்தை இழந்தனர். லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை போனது, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளை விற்றும் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வீதிக்கு வந்தனர்.
இதை யூக வர்த்தகம் என்று கூறக் காரணம் சந்தை நிலவரம் என்ன, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து இதில் ஈடுபடுகிற யாருக்கும் தெரியாது (இருந்தாலும் இவர்கள் தங்களை நிதி நிபுணர்கள் என்று அழைத்துக் கொள்ளும்
க்டன்
எண் ப ைத We (http://wearethe 99perc
முட்டாள்தனத்தை அமெரி
கென்னத் கால்பிரைத்
கால்பிரைத் முதலாளித்து இதில் முறையான : ஈடுபடுகிற ஒவ்வொருவரு அளவுக்கு லாபமடையப் என்னுமே ஒரு விஷய
லாபமடைய முயலும்போ உடைந்து நொறுங்குவது ஆனால் இதிலிருந்து மாறு கீன்ஸ் போன்ற முதல மேதைகள் (pg56) Té அழிவிலிருந்து காப்பாற்ற உருவாக்கினர். ஆனால்
ஊதிய சங்காகவே முடிந் இந்த நெருக்கடிகள் அ என்று இடதுசாரிப் பொருள் சரி என்பதையே கடந்த முதலாளித்துவ வரலாறு நீ ஆக வழக்கம் போல்
நடந்திருப்பதைப் போல் நிறுவனங்களைத் தி காப்பாற்றப் பல நூறு கே அரசாங்கம் வாரி வழங்கி காப்பாற்றப்பட்டன, فيك வந்து விட் ட லட் ச மு த ல" ட டா ள ரீ க ை அமெரிக்கர்களையோ
செய்யப்படவில்லை. அத பொதுவுடமை, ஏழைகளுக் வால் ஸ்ட்ரீட் நிதி நிறு அமெரிக்க மக்கள் எவ்வ A re
வலைதளத்திற்குச் சென்ற சமூக, பொருளாதாரப் பா: பற்றிய எந்த நிச்சயமும் அமெரிக்கர்கள் தவிக்கின் எதிர்பாராத மருத்துவச் ெ பல லட்சக்கணக்கான நடு தங்கள் சேமிப்பு گ கடனாளிகளாகி நடுத்தெ வலைதளம் நம் கண் மு5 படிப்பிற்காக வாங்கிய க முடியாமல், வேலையும் லட்சக்கணக்கான இளை கூறுகிறது. அமெரிக்கா எ ஒருவனின் மனத் திரையில் அமெரிக்க யதார்த்தத்திற் முடியாத இடைவெளி இரு நீங்கள் அறியலாம்.
மிகச் சமீப காலம்வரை
 

2o11 hys %ܢܐܦܶoܝܘܟܼ
க்கப் பொருளாதார அறிஞர் மிகவும் கிண்டலடிப்பார். வ பொருளாதார அறிஞர்). திட்டமிடலும் கிடையாது. நம் தங்களால் முடிந்த பார்ப்பார்கள். வீட்டுக் கடன் பத்தில் இத்தனை பேர் து ஒரு கட்டத்தில் அது து தவிர்க்க வியலாதது. பட்ட கருத்தைக் கொண்ட )ாளித்துவப் பொருளாதார ளித்துவத்தை அதன் றச் சில கோட்பாடுகளை அவை செவிடன் காதில் தது. முதலாளித்துவத்தின் தன் உள்ளார்ந்த இயல்பு ாதார நிபுணர்கள் கூறுவது நானூறு ஆண்டுக் கால நிரூபிக்கிறது.
ஏற்கனவே பலமுறை இந்தமுறையும் நிதி வால் நிலையிலிருந்து ாடி ட்ாலர்களை அமெரிக்க கியது. நிதி நிறுவனங்கள் ஆனால் நடுத்தெருவிற்கு க கணக் கான சரிநு ள யோ சா தா ர ன காப்பாற்ற எதுவும் ாவது பணக்காரர்களுக்குப் கு முதலாளித்துவம், வனங்களின் பேராசையால் Iளவு பாதிக்கப்பட்டுள்ளனர் th e 99 Per cent ent.tumblr.com). 616öD றால் அறிந்துகொள்ளலாம். துகாப்பு இன்றி, எதிர்காலம்
இன்றிக் கோடிக்கணக்கான
ாறனர். ஒவ்வோர் ஆண்டும் சலவினங்கள் காரணமாகப் த்தர வர்க்கக் குடும்பங்கள் அனைத்தையும் இழந்து ருவிற்கு வருவதை அந்த ன்கொண்டுவருகிறது. பட்டப் டனைத் திருப்பிச் செலுத்த
கிடைக்காமல் அலையும் ஞர்களின் கதையை அது ன்றவுடன் சராசரி இந்தியன் ) உருவாகும் பிம்பத்திற்கும் கும் இடையே இட்டு நிரப்ப ப்பதை அதில் நுழைந்தால்
இத்தகையதொரு மக்கள்
எழுச்சி உருவாகும் என்பதை அமெரிக்க ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அமெரிக்க இடதுசாரிகள்கூட எதிர்பார்க்கவில்லை. Lodb856i பெரும் மனக் கொந்தளிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது பல கருத்துக் கணிப்புகளில் தெரியவந்த போதிலும் வால் ஸ்ட்ரீட் நிரப்பும் போராட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த இயக்கத்திற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஏதுமில்லை, இதுவரை இவர்கள் தங்கள் கோரிக்கைகள் இவை என்று எவற்றையும் தெளிவாக வரையறுத்துக் கூறவில்லை,
இன்றைய அமைப்பிற்கு மாற்றாகத் தாங்கள் முன்வைப்பது எதை என்பதையும் இவர்கள் தெளிவுபடுத்தவில்லை. ஆகவே இவர்களை
குழப்பவாதிகள் என்றும் அராஜகவாதிகள் என்றும் நிதி மூலதனத்தின் ஆதரவாளர்கள் வர்ணிக்கின்றனர். இது குடிமை ஒத்துழையாமை இயக்கமா அரசியல் ஒத்துழையாமை இயக்கமா என்பது குறித்தும் விவாதங்கள் இருக்கின்றன. இந்த இயக்கத்தில் பங்குகொண்டிருக்கும் பெரும்பாலானவர்கள் இன்றைய அரசியல் அமைப்பின் மீது பெரும் அவநம்பிக்கை கொண்டிருப்பது தெரிகிறது. முதலாளித்துவத்தின் காவல் நாயாக இருந்த அமெரிக்க அரசாங்கம் இன்று நிதி மூலதனத்தின் ஏவல் நாயாகப் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறது. இது அமெரிக்க முதலாளித்துவப் பரிணாம வளர்ச்சியின் உச்சமா இன்னும் மீதமிருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் ப ல’ வே று வ த ம |ா ன அ ர சரி ய ல' நம்பிக்கைகளைக்கொண்டவர்கள், ஆனால் இன்றைய அமெரிக்க அரசியலின் மீது நம்பிக்கை இழந்தவர்கள். வால் ஸ்ட்ரீட்டிற்கு அருகே உள்ள Zuccot பூங்காவில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் நாள் கணக் கில் தங்கிப் போராட் டத்தை நடத்திக்கொண்டிருக்க அமெரிக்காவின் பிற நகரங்களிலும் இதே போன்று போராட்டங்கள் நடந்துவருகின்றன. மேலும், இன்று இந்த இயக்கம் அமெரிக்காவைத் தாண்டி ஐரோப்பாவின் நூற்றுக்கணக்கான நகரங்களுக்குப் பரவியிருக்கிறது. இந்த இயக்கத்தின் எதிர்காலம் என்னவாகும், என்ன வடிவத்தை இது எடுக்கக் கூடும் என்று யாராலும் இப்போது கூற முடியாது. இவர்களிடம் கறாரான மாற்றுத் திட்டம் ஏதுமில்லை என்பது உண்மை. ஆனால் இன்றைய அமெரிக்க அமைப்பை நிராகரித்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய LDébéb6ft இயக்கங்கள் கறாரான திட்டங்களை முன்கூட்டியே கையில் வைத்திருக்க (ԼplԳեւ III 5l. ஒபாமாவின் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்றும் தெரியவில்லை. எதுவுமே நடக்காததைப் போல், எந்த மாற்றமுமின்றி இன்றிருப்பது போலவே அமெரிக்க அரசாங்கம் செயல்பட முடியாது என்பது மட்டும் 9D 60öT60)LD.
அரேபிய வசந்தமும் சரி, இந்திய வசந்தமும் சரி அந்த மக்கள் எதிர்பார்க்கும் பலனைத் தருமா எனச் சொல்ல முடியாது. அரேபிய வசந்தம் வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் சிறந்த மக்களாட்சியைக் கொண்டுவருமா, அப்படி வராவிடின் மீண்டும் அந்த நாடுகளில் மக்கள் எழுச்சி ஏற்படுமா என்பதை இப்போதே கணிப்பது கடினம். இஸ்லாமும் மக்களாட்சி விழுமியங்களும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று முரணானவை என்ற மீண்டும் மீண்டும்
சொல்லப்பட்ட வாதம் தவறு என்பதை அரேபிய
வசந்தம் நிரூபித்திருக்கிறது. அமெரிக்கக் கனவு அதாவது ஒருவர் கடினமாக உழைக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் அவருக்கு வெற்றி நிச்சயம், அவருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதி - என்பது பொய் மாறாக அங்குள்ள பெரும்பாலான உழைக்கும் மக்களின் வாழ்வு உண்மையில் ஒரு கொடுங் கனவாகவே இருக்கிறது என்பதை வால் ஸ்ட்ரீட் போராட்டம் நிரூபித்திருக்கிறது.
க. திருநாவுக்கரசு
நன்றி: இணையம்

Page 16
Bogotiba tal-ibbuġ 2o11
jalaliiduna
பிரபல குத்துச்சண்டை வீரர் முக அலியை வெற்றிக்கொண்ட மு; வீரரான ஜோ பிரேசியர் தனது ஆவது வயதில் காலமாகியுள்ள ஈரல் புற்று நோயால் 59ے{ பாதிக்கப்பட்டிருந்தார். இருபத நூற்றாண்டின் மிகப் பிரபலம குத்துச் சண்டைப் போட்டி எ6 வர்ணிக்கப்படும் இந்தப் போட்டி சுற்றுகள் இடம்பெற்றன. மிக 5(660)լDաT 56)լլի, LJLÜLIT56 நியூயார்க்கின் மாடிசன் சதுக்கத்த நடைபெற்ற அந்தப் போட்டியில் ே பிரேசியர் முகமது அலியை வீழ் உலக ஹெவி வெயிட் குத்துச் சண் சாம்பியன் பட்டத்தை வென்றார். அந்தப் போட்டியை ஆச்சரியப்ப வகையில் உலகம் முழுவதும் மில்லியன் மக்கள் கண்டு களித்த 6hტ (8 up II ჭ ჟ5" |bil ஜோ 6T 60 அழைக்கப்பட்ட பிரேசியர் L ஆக்ரோஷமானவராகவும், கடுமைய போட்டியாளராகவும் அறியப்பட்டார். 1970முதல் 1973ஆம் ஆண்டுவ உலக ஹெவி வெயிட் குத்துச் சண்டை சாம்பியனாக திகழ்ந்த ஜோ பிரேசிய குத்துக்கள் ஆக்ரோஷத்துடன் கூடியதாக இருந்தது. மூன்றாண்டுகள் உலக அரங்க கோலோச்சிய பிரேசியரை வெற்றி கொண்டு அவரிடமிருந்து பட்டத்தை பெற்றார் ஜா (BLITT (&LD6ör. ஆனால், முகமது அலியுடன் அவர் போட்டியிட்ட மூன்று போட்டிகளுக்காகவே பிரேசி மிகவும் அறியப்பட்டவராக இருந்தார். "திரில்லர் இன் மணிலா" என்று அழைக்கப்ப கடைசி போட்டி உட்பட இரண்டில் அவர் தோல்வியடைந்தார். அவரை முகமது அ அடிக்கடி ஏளனம் செய்து வந்தது அவர்களிடையே ஒரு கசப்புணர்வை ஏற்படுத்திய அந்த கசப்புணர்வை மறந்து முகமது அலியை மன்னிக்க அவர் மிகவும் சிரமப்பட்ட ஒரு பேட்டியில் இந்த கசப்புணர்வு குறித்து அவர் கூறியும் இருந்தார். "முகமது அலி பயந்ததாலேயே என்னைப் பற்றி இப்படியான கருத்துக்களை அ கூறிவந்தார். அவரை எதிர்கொள்ள நான் தயாராக இருந்தேன் என்பது அவருக் தெரியும் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் அது தவறு என்பதை நான் நிரூபித் காட்டுவேன் என்பதும் அவருக்குத் தெரியும்" குத்துச் சண்டையின் பொற்காலத்தில் ஜோவுக்கு இடமுண்டு ஜோ பிரேசியர் மிகு மரியாதையுடனும், பாராட்டத்தகுந்த வகையிலும் நினைவில் கொள்ளப்படுவார் அவரது மரணம் குறித்து கேள்விப்பட்டவுடன் வெளியிட்ட செய்தியில் முகமது அ G5ffiតាថ្ងៃg5616Tj. மூன்றாண்டுகள் உலகச் சாம்பியனாக திகழ்ந்த ஜோ "பிரேசியர் 1976ஆம் ஆன குத்துச் சண்டைப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். தனது குத்துச் சண் வாழ்நாளில் முகமது அலிக்கு அடுத்த இடத்திலேயே அவர் இருந்தாலும், ஹெ வெயிட் குத்துச் சண்டைப் போட்டியின் பொற்காலத்தில் ஒரு பிரிக்க முடியாத அங்கம ஜோ பிரேசியர் இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ri 15000 gic To NBFIga)
மேற்கிந்திய தீவுகளுக்கு எதி டெல்லியில் நடைபெற்ற முதல் டெ போட்டியின் மூன்றாம் நாள் ஆ முடிவில் சச்சின் 33 ரன்களு ஆட்மிழந்தாலும் இதன் மூலம் இர போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் முதன் முதலாக 15000 ரன்க எடுத் து மற் றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். அத்துடன், இதே போட்டிய ரவிச்சந்திரன் அவழிவ்ன் தனது மு GILGmò l. போட்டியிலேயே விக் கெட் டுகளைச் சாயப் த LDL(6LD6ö6)ITLD6) இந்த டெஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்; விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாத LIGOL 5g,6ft 6TTT,
 
 

oasia istila
D5/ தல்
67 Tj. வர் | TLD
T60T
ன்று
15 5)լլb հլլի நில்
த்தி
SOL
(BLib 300
50T). B றிக
T6OT
6) J. ரின் |56ზ 剪g
luU டும் 365
D. TÜ.
வர்
குத் துக்
ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவு முன்னாள் தலைவர் தகவல்
1990ம் ஆண்டுகளில் எல்லா அணிகளும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டன என்று ஐசிசி, ஊழல் தடுப்பு பிரிவு முன்னாள் தலைவர் போல் காண்டன் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஊழல் தடுப்பு பிரிவின் முதல் தலைமை அதிகாரியாக செயல்பட்டபோல் காண்டன் அளித்த ஒருபேட்டியில் கூறியதாவது, 1990-ம் ஆண்டுகளில் சில கட்டங்களில் எல்லா அணிகளுமே கிரிக்கெட் சூதாட்டத்தில் (மேட்ச் பிக்சிங்) ஈடுபட்டன. 1990ம் ஆண்டு முடிவுகளில் டெஸ்ட் மற்றும் உலக கோப்பை போட்டிகளில் பல ஆட்டங்கள் தொடர்ச்சியா சூதாட்டம் நடந்து இருக்கிறது. 1999 - 2000ம் ஆண்டுகளில் இந்திய துணை கண்டங்கள் அணிகள் மட்டுமின்றி பல அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டன. சர்வதேச போட்டிகளில் சில சமயங்களில் எல்லா அணிகளில் இருந்தும் சில வீரர்கள் இது போன்ற தவறான செயலில் ஈடுபட்டனர். அந்த கால கட்டத்தில் விளையாடிய வீரர்கள் அனைவருக்கும் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியும். இருப்பினும் அதுபற்றி அவர்கள் வாய் திறக்காமல் மெளனம் காத்தனர். 2001ம் ஆண்டு தான் சூதாட்ட பிரச்சினை வெளியே கசிந்துமுடிவுக்கு வந்தது. இந்த சூதாட்ட கலாசாரம் இங்கிலாந்து கவுண்டி போட்டியில் இருந்துதான் ஆரம்பமானது பணத்துக்காக நடக்காவிட்டாலும், லீக் போட்டியில் அணிகள் முன்னேற்றம் கான்றுவதற்காக சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இது விரைவில் மற்ற போட்டிகளுக்கு பரவியது.
2DEB GALIMgBOUGAITU GlaDOTTILIITLIGE GLIMlupSEADGIT
நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்தது
2018ம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இலங்கையின் வறம்பாந்தோட்டை இழந்துள்ளது. மேற்கிந்திய தீவு - சென் கீட்ஸ் மெரியட்டில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரம் தகுதிபெற்றுள்ளது. பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை 2018ம் ஆண்டு நடத்த இலங்கையின் வறம்பாந்தோட்டை மற்றும் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் ஆகியன போட்டியிட்டன. 7 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொண்ட நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு 43 வாக்குகளும் இலங்கைக்கு 27 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 2018ம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை அவுஸ்திரேலியா பெற்றது.
ஒளிக்ரைனாதுகாய்ந்ததினசரிசெலவுருகோ
ஒலிம்பிக்மைதானங்களை பாதுகாப்பதற்கு மட்டும் தினந்தோறும் 4 கோடி ரூபா செலவுசெய்து வருகிறது இங்கிலாந்து லண்டனில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்காக மைதானங்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதுவரை கூடைப்பந்து, நீச்சல் உள்ளிட்ட 5 மைதானங்களின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இங்கு பயங்கரவாதத் தாக்குதலோ அல்லது வேறு அசம்பாவித சம்பவங்களோ நடைபெறவாய்ப்பு இருப்பதால் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தினந்தோறும் ரூ 4 கோடி செலவிடப்பட்டு வருகிறது என்று "தி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மைதானங்களின் பாதுகாப்பு செலவை கடந்த ஆண்டோரு ஒப்பிடும்போது இப்போதுமும்மடங்காக அதிகரித்துள்ளது
தெளிவு மாத இதழ் இளைய சமுதாயத்தினரின் குறிப்பாக மானவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் அவர்களது எழுத்தாற்றலுக்கு களம் அமைத்துக் கொருக்கும் உயர் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டதாகும் பொதுவாக அனைத்து வயதினரும் வாசித்துப் பயன்பெறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை இலக்கிய மாத இதழின் வளர்ச்சிக்கு உங்கள் ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் நாம் நடிநிற்கின்றோம். பின்வரும் இடங்களிலும் எமது பத்திரிகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் வேறு முகவர்கள் இதனை விற்பனை செய்ய விரும்பினால், தயவு செய்து தொடர்பு கொள்ளவும் கவர்ச்சியான கழிவுதரப்படும்
L L L L L L S S S S L S L S L SLLLLLLL
New Street. Weigana RZWies. 4 Galle Rd. Wewate P0)OlbalaSinganmi IBOOkShop) OOOOO (6 New City Stores Akirana Ira Eook Shop K. Comunication Akana. A. C. Super Mauri KCTI, Nawalkapitiya Nawsharades Man Street, Akkarapatru LLLLLL LLLLL S LLaaLLLL aa LLL S L L L L L L L L S LLLLLL LLLLLL
alia Otel & C. Roo Man See Kanna