கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.12.01

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NATIONA
 
 
 

Us
െബ് 07 - 07, 2077

Page 2
கடவுள் உருவம் இல்லாதவர். மக்கள் தமக்குப் பழக்கமான இயேசுவின் சீடர்களுக்கு இை ருவத்தில் அவரை வணங்கி வழிபாடு செய்கிறார்கள். கடவுளை தெளிவான எச்சரிக்கையைத் அவரவர் மனதிற்கு உகந்த முறையில் படைத்துக் கொள்கிறோம். உள்ளங்கள் மந்தம் சீடைவ: குழந்தையாக இருந்தால், கடவுளையும் ஒரு குழந்தையாக ಆಳ್ವಾ। இயேசு |- பாவித்துக் கொள்ளும், பசு, கடவுளை வணங்க விரும்பினால் தனது 6)ရှီဂ၏နီபூடம இ 3. ကြီးမြှုံ့ வடிவத்தில் தான் வணங்க முற்படுமீ. நாம் வீட்டில் பூசைசெய்யும் இறையாட்சியில் o: போது, மத்சள் பொடியில் சிறிது புனிதநீரைக் கலந்து பிடித்து இய்ேசு தெளிவுபடுத்துகிறார். வைத்துவிட்டு பிள்ளையார் என்று கூறுகிறோம். பிடித்து பொருள். அது உடலையும்,உள் வைத்த மத்சளில், "அஸ்மின் பிம்பே மகா கணபதிம் ஆவா- மந்தப்படுத்துகிறது. களியாட் கயாமி' என்று அவரை உருவாக்கி வழிபடத் தொடங்குகிறோம். பொழுதுபோக்கு, உல்லாசம். ப எந்சளில் பிள்ளையாரைப் படைத்தபின் அதனை மத்சளாக நாம் முதலியவற்றைக் குறிக்கிறது. னைப்பதில்லை. அதன் பின் அம்மஞ்சளை சமையலுக்கோ, பகுதியை எழுத்துக்கொள்கின் மற்றதற்கோ நாம் பயன்படுத்துவதில்லை. நம்மைப் பிரிக்கின்றனவோ, - - - - - - - - - - - - மகிழ்ச்சிச் செயற்பாடுகளும்கூ இதனைத் தான் பிடித்தால் பிள்ளையார் என்று நாம் வழக்கில் உலக வாழ்க்கைக்குரிய கவ6 சொல்வதுண்டு. நம் மனதிற்குப் பிடித்த எந்த உருவத்தில் பதவி ဓါးကြီးမျိုဆို UG கடவுளை வழிபாடு செய்ய விரும்புகிறோமோ, அந்த வடிவத்தில் அனைத்தும் சேரும் ଛି60)ରଧ ତୀ இறைவனை வழிபாடு செய்வதையே இஷட தெய்வவழிபாடு களையும் எடுத்துக்கொள்கின் என்கிறோம். அந்த உருவம் நாம் கொடுத்தது தான் என்றாலும், நம்மைப் பிரிக்கின்றனவோ, அ நாம் உருவம் கொடுத்தபின் அவ்வடிவம் மதிப்பு பெற்றுவிடுகிறது. மந்தப்படுத்தும் பட்டியலில் நம் மனம் அந்த வடிவத்தில் ஒன்றிவிடத் தொடங்குகிறது. வெறும் கொஞ்சம் ஆய்வு செய்து, குடிெ வடிவமாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை. கடவுளாகப் பாவித்து நம் அகவாழ்வை மந்தப்படுத்தி வழிபாடு செய்து மகிழ்கிறோம். என்றால், இவை மூன்றிலிருந்து
அபிப்பிராயம் முரசுக்கு வணக்கம். தினமுரசு வெளிவந்த காலம் தொட்டே வாசிப்பது வழக்கம், பல தரமான ஆக்கங்கள் வெளிவருகிறது. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் இப்போது உண்ணில் மாற்றங்கள் வேண்டுமென்பது எனது அபிப்பிராயம். 2012 இலிருந்து புதுவித மாற்றத்தை எதிர்பார்க்கின்றேன். Ap
ப.மதன், மன்னார்.
LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSL
தி தோன்றும் கவிதைகை ః్యక్త 3. அதிகமில்லாமல், தப்ாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை gas.giciulurgs'
கவிதைப் போட்டி இல.
த.பெ. இல. 187,
இல. 373, பிரதான வ
காப்பாற்றுவாயாக பத்துமாதம் வயிற்றில் சுமந்து - பெற்றதும் 6C வலிகளை மறந்து Feo உம்மை வளர்க்க 6TGS தன் நெஞ்சை මIC1 மெத்தையாக்கி ΘΠ: படுக்க வைத்து வளர்க்கும் - உன் Эlвоїворвотвориш கண் கலங்காமல் asTeo 6LD656Ortb காப்பாற்றுவாயாக?
உனக்கு கோடி வணக்கங்கள். நீ வ சுமந்து வரும் அரசியல் கட்டுரைகள் னத்தும் தூள் கிளப்புகின்றன. காதில் பூ கந்தசாமி, அதி ரடி அய்யாத்துரை ஆகிய பகுதிகள் என்னை மிகவம் கவர்ந்தவை. கடந்த சில வாரங்களாக ஐயாத்துரை பகுதியைக் காணவில்லை. அது சிறிது வருத்தமாக உள்ளது. அதையும் விரை வில் சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் சினிமா பகுதியில் படங்களின் பெயரையும் போட்டால் ன்னும் நன்றாக இருக்கும் கவிதைப் போட்டி பகுதியில் தொடர்ந்து வெளிவரும் ராணிமகள்
- யாகோ ஆகியோரின் கவி
சிறப்பாக உள்ளன. இருப்பினும்
ராணிமகள்-றுெசிந்தா, \ ச்ங்கத்தார்வயல், ※
Ghy 89ftibromreshed 65 தூங்கிவிட்டாே பிஞ்சு நெஞ்சுக் நெஞ்சு பஞ்சு ெ சுகம்தான்.
ஜேகயல்விழி I Glour 8 《།།
கவிதைகள் இன்னும் சிறப்பாகவும் அழகாகவும் இருக்கும் இன்னும் ॐक्षं 6) ITF35JEBGT555 LILL60135TCB கூடிய பல கட்டுரைகளை எதிர்பார்த்து நிற்கின்றேன்.
சுப்பிரமணியம்-ஜெயரூபன். பருத்தித்துறை. ផ្លែ
&ހ
O C8ಜ್ಜಿ8{} C§8ಣ್ಣಿ( } மீன்களை நிர்6 岳6T山öö山D லே விற்க ※ நெடுந்தீவு மத்திய மீன்களின் விலையை நி சந்தைப்பகுதியில் மீன்பிடிச் சங்கங்களும், ெ உள்ள மீன் சந்தையில் கூறப்படுகின்றது. மீன் விை பொதுமக்களுக்கும் குத்தகைக்காரர்கள் தலை குத்தகைக்காரர் பிரதேச உத்தியோகத்தர்க களுக்கும் அடிக்கடி கூறப்பட்டுவிட்டது. எனினும் சச்சரவுகள் ஏற்பட்டு கணக்கில் எடுத்துக்கொள் வருகின்றது. இதற்குக் காரணம் குத்தகைக்காரர்கள் மீன்க மீன்விலை நிர்ணயத்தில் உள்ள வேண்டியவர்களுக்குக் கெ iளறுபடிகளே. ஏனையவர்கள் பாதிக்கப்ப
 

ர்றைய நற்செய்தி வாசகம்
தருகிறது. அவர்களது தற்கான மூன்று காரணி கிறார். 1.குடிவெறி 2. க வாழ்க்கைக்குரிய லும் ஈடுபடுபவர்கள் *2
முடியாது என்பதை குடிவெறி என்பது நிச்சயமான மந்தப் 1ளத்தையும் மட்டுமல்ல ஆன்மாவையும் டம் என்பதோ தேவைக்கதிகமான யணம், தொலைக்காட்சி, விளையாட்டு. எப்போது இவை நம் வாழ்வின் பெரும் றனவோ, அல்லது இறைவனிடமிருந்து
அப்போது பொழுதுபோக்குகளும், ட களியாட்டமாக மாறிவிடுகின்றன. லைகளில் சொந்தமாக வீடு கட்டுவது, ணம் சேர்ப்பது, குரும்பக் கவலைகள் ப்போது வாழ்வின் அனைத்துப் பகுதிறனவோ, அல்லது இறைவனிடமிருந்து ப்போது உலகக் கவலைகளும் நம்மை சேர்ந்துவிடுகின்றன. நம் வாழ்வைக் வறி, களியாட்டம், உலகக் கவலைகள் யுள்ளனவா என்று கண்டறிவோம். ஆம் தும் விடுபட்டு, இறைப்பாதம் சேர்வோம்.
புறம் பேசுவதால் பெரும் பெரும் சண்டைகளும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. இன்மையிலும், மறுமையிலும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நாம் ஏற்கெனவே அறிந்துள்ளோம். புறம் பேசும் பழக்கமுள்ளவர்கள் இன்று நிறையப்பேர் "பெருகிவிட்டனர். சிலருக்கு இது சிறந்த பொழுது போக்காகவும் மாறிவிட்டது. புறம் பேசுவதை விட்டுத் தவிர்த்துக்கொள்வது, மிகச்சுலபமானதே! அத்தியாவசியம் ஏற்பட்டாலன்றி எவரைப் பற்றியும், எவருடனும் பேசக் கூடாது. பிறர் பேசுவதைக் கேட்கவும் கூடாது. அவை நல்ல
விடயங்களாயினும் சரியே கெட்ட விடயங்களாயினும் சரியே! அப்படிப் பேசினாலும், நம்மைப்பற்றியே பேசிக் கொண்டு, நமது காரியங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். நமது வேலைகளைப் பார்ப்ப தற்கே நமக்கு நான்கு பேர் தேவைப்படும் போது, பிறரைப் பற்றி நாம் புறம் பேசுவானேன்? பாவத்தின் தூண்டு கோளில் மற்றொரு வகை, தன்னை உயர்த்திப் பிறரைத் தாழ்த்துவது, அநீதி இழைப்பதற்கும் புறம் பேசுவதற்கும் மூலகாரணமாயிருப்பதற்கு இந்தக் குணமே தூண்டுகிற தெனலாம். மேலும் மேலும் பல பாவங்களுக்குக் கூட இது காரணமாகிறது. பகைமை, பொறாமை, கொடுமை கூட இந்தக் குணத்தால்தான் ஆரம்பமாகிறது.
முஹம்மது ஹஸனி, கல்முனை - 07
கவிதைப்போட்டி இல886
பாராட்டுக்குரியது
Ip 660.989
O சுமை தாங்கி பஞ்சனைப் பட்டு மெத்தை பார்த்ததில்லை துஞ்சிதற்கு நல்ல தொட்டிலும் கண்டதில்லை
கொஞ்சிக் குலாவிட பந்த
ள வார்த்தைகளின் எண்ணிக்கை Θ 66O)6OOTL ... ::::::::. O
பதிவு செய்து அனுப்பி வையுங்கள் ಅಲ್ಲ அரவணைப்பு L பாச சொந்தங்களுமில்லை சித் திகதி 1212.2011 உலகில் பிஞ்சு மனப் பாரத்தை ¶ಳ್ಗೆ வாரமலர, s ཡུམ་ལྷའི་《༡འི་ பஞ்சைத் தாயவள் வீதி, யாழ்ப்பாணம். டைதத குறையாத நெஞ்சில் சுமக்கிறாள்.
செல்வமடா. Y சு.ஜெயரூபன், O பருத்தித்துறை, பாதிப்பங்கு ருத்தித்துறை
நூறுகோடி சாகாத வரம்
க்கொகையில் தcதாை இற்றை உலகின் த்துக்காட்டே!
, நாளைய விடியலுக்காக
рөшптары Өвdreовотшөuөfr சிந்திய கண்ணிர் கமதில் சாய்ந்திருக்கப் துளிகள் நாளைய தவிப்பிற்கு தில்லை; ஆயினும் ஜீவனை ஐயமுடையதாக N தில் வாழும் காலமது நூறு
ரவனைதத அநத pதுமா இல்லாமல é9iadrLuims(86o 6raidir
( N 4YNYNY’NYNYANYINYINYNYNYANYANYANYANYANYANYANYANYANYANYANYAN ப்லாந்து முற்றமும் மழலைப் பேச்சின் S நிப்பங்காம் எழுநூறில் தவிப்பைக் காண்பீர். Š மடல்கள் மற்றும்
级 N கவிதாயினி, ఆర్థి ಙ್. S ತ್ರಿ: உடபட ழுப்பாணம். ணணயா, தாடாபுகளுககும 0000000000000000000000000000000000000000000000000000000000000000000S000 யின் O னமுரசு வாரமலா
தாயன சுகம த.பெ.இல:- 1772 9. o. o. "தொட்டிலில். கொழும்பு, தகம தூங்க வைக்கும் த.பெ.இல- 167,
குழந்தையை A யாழ்ப்பாணம். லசுகம்தான் மார்பின்மேல as, தொலைபேசி 021222181 5. Síðnorrassed அரவனைத்து a 8 தொலை நகல்
0212221811 :)Fax( ? ہےبر 9% மத்தை 5T6 or TGSurtis. ܬܲܒ̇ܨܵܘ 2؟
ங்க வைப்பது : 5 ஈ-மெயில்: தூ 数 a (E-mail):- thinamurasuGlive.com தாயானவளுககு ஒ தனிச்சுகம். 35 さ
*ஜ
%38&
மீன்களும் பெரிய மீன்களும் கலந்து அதிக விலைக் விற்கப்படுகின்றது. அத்தோடு விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
நல்லின மீன்களை வாங்க முடியாது, சிறிய ல நிர்ணயத்தில் சந்தைக் மீன்களை அதிக விலைக்கு வாங்கவேண்டிய நிலை யிட முடியாது என்று உள்ளதாகக் கவலைப்படுகிறார்கள். ளால் தெளிவாகக் குறித்த விடயத்தில் பிரதேச சபை தலையிட்டு b சட்டவரம்புகளைக் உரிய முறையில் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு ளாத சந்தைக் திர்வொன்றைப் பெற்று குறித்த சச்சரவுக்கு ளை எடுத்து தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என தினமுரசின் ாடுப்பதாகவும், இதனால் உங்கள் பக்கம் ஊடாகக் கேட்டுக்கொள்கின்றேன். நிகிறார்கள். சிறிய ಟ್ಲಿ BgSBSDSDSBSBSBSDSDDSDSSzSSzSZSBS என்.அன்ரனி ஜோசப், விநடுந்தீவு.
னிமுர் செம்பர் 07-07, 207 )
ர்ணயிக்க வேண்டியது பாதுமக்களுமே என்று

Page 3
த.தே.கூட்டமைப்பி
வரும் அதேசமயம் இந்த மாற்றத்தை த.தே.கூட்டமைப்பினர் விரும்பவில்லை என மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தமிழ் மக்கள் அடைந்து வருவதாகவும் அவர் வரும் முன்னேற்றம் குறிப்பிட்டார். கூட்டமைப்பின் அரசியல் கால(மம் இருப்பை தகர்த்துவிடும் இந்தியாவின் ທີ່ສra) என்பதால் தமது சென்ற கூட்டமைப்பினர் முன்னேற்றம் பற்றிய தற்போது இலங்கையின்
விழிப்புணர்வை தமிழ் ரிவினைவாதத்துக்கு மக்கள் பெற்றுவிடக்கூடாது துணைபோகும் அதில் கூட்டமைப்பினர் அமெரிக்காவிடம் அவதானமாக இருந்து விலைபோயுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் 24 GBL for 92UsinsnypDILJI
சீரற்ற காலநிலை மதிப்பீட்டு நடவடிக்கைகள்
காரணமாக 24 பேர் முன்னெடுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதுடன், வருவதாக அனர்த்த
19 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்
பணிப்பாளர் பிரதீப்
கொடிப்பிலி குறிப்பிட்டார்,
காணாமல் போனவர்களை
முகாமைத்துவ நிலையம்
தேடும் நடவடிக்கைகள் கை 66 ਲ
தொடர்ந்தும் முன்னெடுக்கப் பிரதீப் கொடிப்பிலி
பட்டுவருவதாக அவர் குறிப்பிடுகின்றார். ః
కపీ ர்ந்தவர்களுக்காக
இடம்பெயர்ந்தவர்க முகாம்கள் அமை
டுள்ளதுடன் அவற்றில் ஆயிரத்து 705 பேர்:
காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
சுமார் 800 வீடுகள்
முற்றாகவும் 7ஆயிரத் #Â' சேதமடைந்துள்ளதுடன் அவை தொடர்பான
இலங்கையை விரும்பும் பெல்ஜியம் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீட்டு
நடவடிக்கைகளை மேற் தமிழ்த்தோட்ட
| பெல்ஜியம் ற தொழிலாளர்கள் அதிகமாக
முதலீட்டாளர்கள் பெரிதும் பணிபுரியும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெருந்தோட்டங்களின்
றுவனங்கள்,
நாட்டில் தற்போது சுமூகமான
|பெல்ஜியம் முதலீட்டாளர்கள்
பல்வேறு துறைகளில் ವ್ಹಿಶ್ಚಿ: நடவடிக் கைகளை மற்கொண்டு வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங் களுக்கு இடையில் இணக்கப் பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர் களை கவரும் விதத்தில்
தொழிலாளர்கள் மீதும் அருகில் வசிக்கும் கிராமத்தவர்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. தோட்டத்தொழிலாளர்களும் அருகில் வசிக்கும் கிராமவாசிகளும் பெருந்தோட்டங்களின் காணிகளில் அத்துமீறி ஆக்கிரமித்து வருவதாக
இலங்கை அரசாங்கம் தோட்ட றுவனங்கள தொடர்ந்தும் பல்வேறு தெரிவித்துள்ளன. முயற்சிகளை மேற்கொண்டு இது தொடர்பில் வருகின்றது. ஏனெனில் பெருந்தோட்டத்துறை
தலீட்டாளர் அமைச்சர் மஹிந்த
சமரசிங்கவிடம், தோட்ட நிறுவனங்கள் நேற்று முறையிட்டுள்ளன. இதே வேளை அரசாங்கம்
நாடாளுமன்றில்
களின் அதிகரிப்பானது |நாட்டின் உற்பத்
மட்டத்தை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு oż என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு
அரசாங்கம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி
செயற்திட்டங்களால் மக்கள் பயனடைந்து
இதே சமயம் தமது நாட்டில்
PLQU தானமாக வழ
விருப்பம் போகம்பறை சி தண்டனைக் ை 500க்கு மேற்ப கண்களை தா விருப்பம் தெ இதனைவிட ட தமது கண்கை மன்றி தமது வைத்திய பீட பொறுப்பளிக்க தெரிவித்திருக்
தவேளை தமது உடலுறு தானமாக வழ ஊக்குவிக்கும் சிறைச்சாலை திஸ்ஸ ஜயசி 50க்கும் மேற்ட தமது கண்கை உடலையும் த வழங்க முன்வி சிறைச்சாலை
தெரிவித்தன.
பெருந்தோட்ட தனி பகிர்ந்தளிப்பதில் மு
IIII diII6
நிறைவேற்றியு சுவீகரிப்பு சட் பெருந்தோட்ட ஆயிரம் ஏக்க சுவீகரிக்கப்பட இதன்போது கள் ஏனையே வழங்கப்படும் தமக்கும் அதி பங்குவேண்டு தொழிலாளர்க வலியுறுத்தி ெ வ்வாறான தாழ்நிலை தே உற்பத்தி இட மாத்தறை தெ ல் இடம்பெ தனியாருக்கு களை பகிர்ந்த எடுக்கப்படும் அந்த தொழில் எதிர்த்துள்ளன அடுத்து ஏற்ப கலை பொலி தீர்த்து வைத்து தெரிவிக்கப்பட்
செம்பர் 07 - 07 207 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னர் விரும்பவில்லை
భళ్ల நெருக்கடிகளால் வீழ்ச்சி பிரிவினை வாதத்தை )565 o வருகின்றது. இந்த ஊக்குவிக்கும்
நிலையில் :: செயற்பாடுகளுக்கு நாம் தமிழர்களிடம் பணம் இடமளிக்கப்போவதில்லை பெற்றுக் கொண்டு என அவர் மேலும் கூட்டமைப்பினர் தெரிவித்தார்.
ః -----------
மீள்குழயேற்றதுக்கு 1000 பா ஒதுக்கீடு
கோம்பாவில் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் பஸ்நாயக்க இடம்பெயர்ந்தவர்களுக்கு தெரிவித்தார். 羲 97 வீதமானவர்கள் மீள் கடந்த வாரம் 66 குடும்பங் குடியேற்றப்பட்டுள்ளனர். கள் கோம்பாவில் பிரதேச்த் மீதமுள்ள மக்களுக்கான தில் எதிர்வரும் வாரம்
மீள்குடியேற்ற நடவடிக்கை 72 குடும்பங்கள் மீள்குடி அமெரிக்கா களை மேற்கொள்ளவென யேற்றப்படவுள்ளன.
ஏற்பட்டுள்ள 1000 மில்லியன் ரூபாவை இவ்வாறு மீள்குடியேற்றப்
foL6006.T ஒதுக்கீடு செய்ய படும் ஒவ்வொரு
AA அமைச்சரவை அங்கீகாரம் குடும்பங்களுக்கும் 44 பேச் ங்க கைதிகள் வழங்கியுள்ளது. காணித் திருகோணமலை தெரிவிப்பு இந்நிதியைக் கொண்டு மாவட்ட சம்பூர் பகுதியிலும் றையில் ஆயுள் பற் டிக்கை மக்களை மீள்குடியேற்ற கைதிகளில் ri நடவடிக்கைகள் முன்னெடுக் ட்டோர் தமது கப்பட்டுகின்ற ாகவும் --- னம் செய்ய அமைச்சன தி தெரிவித்தார் ரிவித்துள்ளார். খৃঃপুঁখ্রিঃj‡ষ্ট ※* ຫຼືໂດ(ທີ່ பல கைதிகள் )ள மாத்திர உடலையும் §ಳ್ತಿಲ್ಲಿ 3. ჯ த்திற்கு இன்னும் 2025 இவர்கள் தீர்மானிக்கும் எனவும் அவர் கவும் விருப்பம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலும் தெரிவித்தார். கின்றனர்.  ః ‘ါးအဲ့ဒ္ဓိ ଦୃଷ୍ଟି சிறைக்கைதிகள் s A A GN A A aĥi :"|Júló filoOUá56ló (pbGDn, Ólin) ங்குவதை
வகையில் இலங்கையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அத்தியட்சகர் ரயில் போக்குவரத்து தொடர்பான தகவல்களை தமிழ் வக உள்ளிட்ட சிங்களம் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அறிவிக்க பட்டோர் வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ளயும சில ரயில் நிலையங்களில் ரயில் போக்குவரத்துக்கள் குறித்து ானமாக மும்மொழிகளிலும் அறிவிப்பு செய்யப்படுவதில்லை என தது?"த" முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென அரச மொழிக் ?--T??? கொள்கை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அறிவிப்பாளர்களை பயிற்சிக்கும்
செயற்திட்டமொன்று இன்றும் நாளையும் கொழும்பு பல்கலைக் tieb006IT கழகத்தில் இடம்பெறவுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக இணைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் றுகல கீழ் ரயில் நிலைய அறிவிப்பாளர்கள் 50 பேர் பயிற்று
விக்கப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
ள்ள காணி . به این سےه ܀ ܐ ܝ ܠ ܐ a YA
60 LJ
ಸ್ಪ್ರೆ! 60öLIGiGLIGioiai 2LGóló
காணியும் ܀ 8 ܠܐ ܢ ܀ 毅赢 cha வுள்ளது. 錢
அந்த காணி Y ဒ္ဓိဒ္ဓိ ః & ாருக்கு சவூதியில் மேலும் ஒரு உடலில் ஆணிகளை முன்னர் இலங்கைப்பெண், அறையப்பட்டதாக
ல் ஆணிகள் அறையப்பட்ட பாதிப்புக்கு உள்ளான > என்று நிலையில் வைத்தியசாலை ப்ெண் குறிப்பிட்டுள்ளார்
ஸ் யில் அனுமதிக்கப்பட்டுள் பாலசுப்பிரமணியன்
ருகின்றனர். ளார். இந்தப்பெண் கடந்த சசிகலா என்ற 22 ரு பிர்ச்சினை சனிக்கிழமையன்று : வயதான இந்தப்பெண்,
ல்
யிலை வைத்தியசாலை ஒன் Šቻ ன் தம்மான் DT60T மத்திய வைத்தியசாலையில் னியாய பகுதி கடும் அனுமதிக்கப்பட்டுள்ளார். ற்றுள்ளது. இவர் கடந்த ஒகஸ்ட் மாதம் காணி. s பணிப்பெண்ணாக சவூதி ளிக்கக் வைத்தியர்கள் அவரின் r. முயற்சியை 蒲、 #};ჭ:38:33
T6TT956T
I. இதனை
Լ- (Մ20Ւ
Uார் பின்னர்
|ள்ளதாகவும்
டுள்ளது.
J LIaMJ
DJ J

Page 4
“ ang arguan ర: இலங்கையின் அரசியல்
s  ை2 பிணக்குக்கு தீர்வு
த.பெ. இல:1772, கொழும் காண்பதற்கு இறுதியாக த.பெ. இல:167 யாழ்ப்பானம் 2 பந்து வீசப்பட்டிருக்கும் இடம்
021222 1811 பாராளுமன்றத் தெரிவாகும்.
? கடந்த வாரம் அரசினால் 2 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்
கப்பட்ட பிரேரணையின் பிர காரம் இந்த பாராளுமன்றப்
தெரிவுக்குழுவில் அரசின் சார்பில் பதினேழு பேரும், எதிர்க்கட்சிகளின் சார்பில் பதினான்கு பேரும் உறுப்பினர் களாக இருப்பார்கள்.
அவர்கள் உள்நாட்டுக்குப் 2 பொருத்தமான அனைத்து இலங்கையர்களும் ஏற்கக் 2 கூடிய தீவொன்றை பரிந்துரைப்
பார்கள். அதையே தீர்வாக ஜனாதிபதி தலைமையிலான அரசு
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
நிம்மதியை யாழ்ப்பான மக்கள் மீ இழக்க நேரிடுமோ என்று அஞ்சுகின் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆபத்துக்குள் தள்ளிவிடும் தீய செயற்பாடே தண்ணீர் தாங்கிமீது தீப்பந்தம் கொழுத்திய சம்பவமாகும்.
படையினரையும் அரசையும் % நடைமுறைப்படுத்தும் என்று தூண்டிவிடும் நோக்கம் யாருக்காவது ; இதுவரை கூறப்பட்டுள்ளது. இருக்குமாக இருந்தால் அவர்கள் প্ত ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதே வலிமையோடு தனியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு களத்தில் குதிக்கவேண்டும். அவ்வாறில்லாமல் மாணவர்களுக்குள் மறைந்து কৃষ্ণু
கொண்டு புல்லரித்து புளகாங்கிதம் அடைவதில் அர்த்தமில்லை. அது தமது பிள்ளைகளையே பாதிக்கும் என பெற்றோர் கவலை தெரிவிக்கினறனர்.
ஏற்றப்பட்டது ஈகைச்சுடரா? -- தீப்பந்தமா? என்ற 彎
公
விவாதங்களுக்கப்பால் அவ்வாறான சம்பவங்கள் விரும்பத்தகாத பின்
グ
விளைவுகளை தோற்றுவிக்கும். ஆயுத வன்முறை தலைவிரித்து ஆடியபோது யார் வீட்டில் எப்போது மரணம் நிகழும். எங்கே வைத்து யார் . சுடப்படுவார்கள் என்ற பீதியுடனேயே வாழ்வு சிதைக்கப்பட்டிருந்ததை எவரும்
公
அவ்வளவு விரைவில் மறந்திருக்க སྤྱོད་པས་ அரசு அரசியல் வாய்ப்பில்லை. 3 பிரச்சினைக்கு தீர்வு
அந்த கொடிய வாழ்விலிருந்து காண்பதற்காக எடுக்கப்படும் பாரிய இழப்புக்களுக்கு மத்தியில் மூன்றாவது சந்தர்ப்பம் பெறப்பட்டிருக்கும் இந்த அமைதியை இதுவாகும். முதலாவது
காக்கக் கொள்வது அனை - ''' 2 சந்தர்ப்பம் அமைச்சர் திஸ்ஸ
னதும் பொறுப்பாகும். அந்த உணர்வு நத இருந்தால்தான் இழந்த வாழ்வை விதாரன தலைமையில் மீட்கவும், இழப்புக்களிலிருந்து மீண்டு அமைக்கப்பட்ட அனைத்துக் வரவும் முடியும். அதைச் சிந்திக்காமல் 2 கட்சிப் பேச்சுவார்த்தைகளாகும். நிலைமையை குழப்பிவிட்டு நிம்மதியைக் அந்த முயற்சிகள் சுமார் கெடுக்கும் தீயசக்திகள் மக்கள் 2 நூற்றுக்கு மேற்பட்ட விரோதிகளே தவிர வேறு யாருமல்லர். கட்டங்களை நடத்தியதோடு :.2பேச்சுவார்த்தைகளின் இறுதி முந்ததோடு அதி ld() "பெmபோக சில நல்ல வர்களாக இளையவர்களை இழந்துள் 2 றுபேற நலல ளோம் என்பது புரிந்து கொள்ளப்பட் (பரிந்துரைகளோடு அறிக்கை வேண்டும். இப்போது இளையோரை தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி மாணவர்களையும் தூண்டிவிட்டுப் ப 4 யிடம் கையளிக்கப்பட்டது. திரைமறைவில் சிலர் முயற்சிப்பதுபோல் 2 இந்த முயற்சிக்கு தெரிகின்றது. எதிர்க்கட்சிகள் போதுமான இத்தகைய தீயசக்திகளுக்கு 2 ஒத்துழைப்பை வழங்க மாணவரகளும இளைய தலை வில்லை. குழப்பியடிக்கும் முறையும் எந்த வகையிலும் இடம் முயற்சிகளில் ஈடுபட்டன.
கொடுக்கக்கூடாது. ধ্ৰু
கிழக்கு மாகாணத்தில் புலிகளின் ހަތާ ஜனாதிபதியிடம்
பெயரால் அநாமதேயத் துண்டுப் % கையளிக்கப்பட்ட
பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது அறிக்கையைப் பற்றி இதுவரை
இயல்பு வாழ்வுக்குள் மெல்லத் திரும்பிக் எந்தவொரு மூச்சையும் கொண்டிருக்கும் அந்த மக்களின் காணவில்லை. அதன் பிறகு வாழ்வை “ဖွံ့ဖြိုးနှီကျား செயற்பாடாகும். (2010 ஆம் ஆண்டு மே மாதம் eLeOeO0LLLGseLesekL L OTTMLLLLLLLL S SLseeTLLtTTTL OOO S S செயற்பாடுகள் தொடர எவரும் 貓鯊* யுத்தத்திற்குப் இடமளித்துவிடக்கூடாது. ళ్ల னனர நடநது முடிநத இவ்வாறான செயற்பாடுகளால் கடந்த%இன முரண்பாட்டிற்கான காலத்தில் எவ்வாறான பாதிப்புக்களுக்கு காரணங்களையும் அதற்கு முகம் கொடுக்க நேர்ந்தது என்பதை 2 கண்டடையவேண்டிய எண்ணிப்பார்க்க வேண்டும். பரிகாரங்களையும் பரிந்துரை புலம்பெயர் நாடுகளில் % செய்வதற்கு ஜனாதிபதி இருப்பவர்கள் என்னவேண்டுமானாலும் மகிந்த ராஜபக்ஷவினால் செய்து கொள்ளலாம். அவர்கள் - - - - - இங்கே துன்பங்களோடு வாழ்ந்து நியமிக்கப்பட்டதுதான் கறறுக கொண்டிருக்கும் மக்கள் குறித்து எப் 2கொண்ட பாடங்களும், போதும் கவலைப்பட்டதில்லை. அவ்வாறு நல்லிணக்கத்துக்குமான கவலைப்படுபவர்களாக இருந்திருந் 2 ஆணைக்குழுவாகும். இந்த இத்தனை அழிவுகளும் இங்கே ஆணைக்குழுவிடம் சுமார் 1000
பேர் நேரடியாகவும், அதேயளவான எண்ணிக்கையானோர்
நடந்திருக்காது. 韃
அவர்கள் செல்வந்தமான வாழ்வும் பாதுகாப்பான எதிர்காலத்தோடும் }
இவர்களில் பெரும்பான்மை யானவர்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களாவர்.
பிரிவினராகக் கருதப்படும் % பெரும்பான்மைச் சிங்கள
மக்கள் தமது சாட்சியங்களை 2எதிர்பார்த்த அளவுக்குப்
வாழ்வை சிதைத்துக்
है। ஏமாற்றத்துக்குரியதாகும். வேன 2 ஒருவேளை பெரும்பான்மை
மக்களின் சார்பில் 2 எடுக்கப்படவேண்டிய
தீர்மானத்தை அரசாங்கமே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

娜
ஸ்தர்கள் நல்லி ஆணைக்குழு லயில் சாட்சிய ல்லை என்பது குழுவுக்கு
யை நவம்பர் 20ஆம் பூனைக்குழு ஜனாதி கையளித்துள்ளது. பாது அந்த அறிக்கை தியின் பார்வைக்காக றபோதும் பின்னர்
இம்மாதம் 2012ஆ கான வரவு செலவுத் வாதத்துக்குப் பாராளுமன்றத்துக்கு கப்படுமென அரசு துள்ளது. |ணக்க ஆணைக்குழு துவரை ஆராய்ந்
என்னென்ன
பாட்டுக்கான தீர்வை ஆறு மாத காலப்பகுதிக்குள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனின் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எவ்வகையான முடிவு ஜனாதிபதியால் எடுக்கப்படப்போகின்றது? பாராளுமன்றத் தெரிவுக்குழு தான் அரசியல் பிரச்சினைக்கு தீர்வை கண்டுபிடிக்கும் என்றால் ஆணைக்குழுவின் அறிக்கை அரசியல் முரண்பாட்டுக்கு தீர்வை எட்ட உதவாதா? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு பொருத்தமான விடையை அரசே கூறவேண்டும்.
அனைத்துக்கட்சிகள் சுமார் மூன்று வருடங்களை எடுத்துக் கொண்டன. ஆணைக்குழு இரண்டு வருடங்களை எடுத்துக் கொண்டது. இப்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு வுக்கு ஆறுமாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிலவேளை இந்த ஆறு மாதகால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த நிலையில் அடுத்த வருடம் ஆறாம் மாதத்துக்கு முன்னர் வட மாகாண சபைக்கான தேர்தலும் நடத்தப்படலாமென்ற செய்திகளும் வெளிவரத்
th]
ரண்பாட்டை அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதி) வும் கையாண்டவர்கள் எனப்படும் அரசியல் லைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் நல்லி க்க ஆனைக்குழு முன்னிலையில் சாட்சிய ரிக்கவில்லை என்பது ஆனைக்குழுவுக்கு திகாரத்திலிருப்போர் கொடுத்த முக்கியத்து த்தைக் காட்டுவதாக பகுப்பாய்வாளர்கள் lன்றனர். எனினும் ஆனைக்குழுவின் இறுதி கை, சுமார் நானூறு பக்கங்களைக் கொண்ட கையை நவம்பர் 20 ஆம் திகதி ஆனைக்குழு
ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.
என்ன வகையான களை பரிந்துை ளது என்பது திர்பார்ப்புக்களும், ங்களும் சூடு: எ நிலையிலேயே பாராளுமன்றத் ான அரசின் யும் முன்வைக் அதில் எதிர்க்கட் ங்களிப்பையும், கிளை அரசு ே
لم தொடங்கியுள்ளது. ஒரு வேளை பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஆறு மாத கால அவகாசம் முடிவடையும்போது, மேலே குறிப்பிட்டதுபோல் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்கான சூழலும் உருவாகிவிடும் என்றும் நம்பலாம்.
இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் இன்னொரு நகர்வாகவே அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் டிசெம்பர் மாதம் நடை பெறுமென கூறப்பட்டிருக்கும்
நான்கு சுற்றுப்பேச்சு வார்த்தை assifso முக்கிய மாக மத்திய அரசுக்கும்
அரசுக்குமான அதிகாரங்கள், காணி மற்றும் இதிர அதிகாரங்கள், தொடர்பாகவே பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறெனின் கூட்ட மைப்பு அரசியல் தீர்வு தொடர்பில் தமக்குள்ளே என்னதான் கனவு கண்டு கொண்டிருந்தாலும் LDT5T6001 560Lju, T601 தீர்வொன்றை ஏற்றுக் (o 35Ff6f6btb bt. Tujib ஏற்பட்டுள்ளது. தமது பிடிவாதத்திலிருந்து கூட்டமைப்பு பின்னோக்கி நகர்வதே மாகாண மற்றும் மத்திய அரசுகளுக்கான அதிகாரங்கள் தொடர்பில் அரசுடன் பேசுவதற்கு இணங்கி இருப்பதாகும். கூட்டமைப்பு இத்தனை இழுபாடுகள், உலகம் - - - - - - சுற்றுப்பயணங்கள், தடாலடி அறிக்கைகள் என -- பரபரப்புக்காட்டி விட்டு இப்போது மாகாண சபையூடான தீர்வுக்கு திரும்பியுள்ளது என அப்படிப்பார்த்தால்
முடிவுதான் நடைமுறைச் சாத்தியமானது என்று கூறிய ஈ.பி.டி.பி அதற்கான முன்னகர்வை முன்னரே ஆரம்பித்துவிட்டது எனலாம். .
எனவே கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் அரசி யல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 35600TLL ஏமாற்றங்களும், அநாவசியமான கால தாமதங்களும், இழுத்தடிப்புக்
தொடர்பிலும் *à61665661
ஏற்படுத்துகின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் புரிந்து கொள்வதோடு நின்றுவிடாமல் இந்த முயற்சி வெளிப்படையாகவும், முன்மாதிரியானதாகவும் அதன் இலக்கை அடையச் செய்வது காலத்தினதும் நாட்டினதும் கட்டாயமாகும்.
கொடிய பயங்கர வாதத்தை இலங்கை மண்ணிலிருந்து இல்லாமல் செய்த ஜனாதிபதி இன்னும் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினைக்கும் கெளரவமான தீர்வை முன்வைக்கவேண்டும். இதுதான் தமிழ் மக்களின்
ராஜபக்ஷவைத் த ஒருவராலும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அந்த
டிசெம்பர் 07
07, 207

Page 5
கார்த்திகை மாதத்தில் தமிழ் மக்கள் தீவிரமாக கண் காணிக்கப்படுகின்றார்கள். இலங்கைப் படையினர் வழமையை விடவும் ஆபத்தொன்றை எதிர்பார்த்து நிற்பவர்கள்போல் வடக்கு கிழக்கின் வீதிகளெங்கும் நிறுத்தப்படுகின்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம். 2009.05.19 ஆம் திகதியோடு கூண்டோடு இலங்கை மண்ணிலிருந்து அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்ட புலிப்பயங்கரவாதம் மீண்டும் துளிர்த்துவிடுமோ என்ற அச்சம்தான்.
இந்த நிலை யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடமாகி விட்டபோதும் காணப்படுவது இலங்கை மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கூறிய அரசாங்கமே பிரபாகரனின் பிறந்தநாளையும், புலிகள் கொண்டாடும் மாவீரர் நாளையும் உள்ளடக்கிய கார்த்திகை மாதத்தின் இறுதிவாரத்தை ஆபத்தான மன நிலையோடு எதிர்கொள்கின்றது.
தமிழ் மக்கள் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விளக்கு ஏற்றிக் கொண்டாடும் சமய கலாச்சார விழுமியங்களைக்கூட அனுஷ்டிக்க முடியாதபடி கட்டுப்பாடுகளும், தடைகளும்
விதிக்கப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் கடந்த இரண்டுவருடமாக பல்வேறு தரப்பினரால் தெளிவு படுத்தப்பட்டபோதும் கெடுபிடி தளர்ந்தபாடில்லை.
இந்த வாரத்தில் தமிழர்கள் குப்பைகளுக்குக்கூட தீ மூட்டக்கூடாது என்ற நிலைமைதான் வடக்கு கிழக்கில் நிலவுகின்றது என்கின்றனர் பொதுமக்கள். இவ்வருடம் யாழ்ப்பணத்தில் சென்ற வருடத்தைப்போலவே இருந்தது என்பதைவிடவும் சற்று மாறுபட்ட சூழல் உருவாகியிருந்தது.
இம்முறை கார்த்திகை வாரத்தில் யாழ். பல்கலைகழகச் சூழல் பதற்றத்துக்குரிய பகுதியாக காணப்பட்டது. மாணவர்கள் மாவீரர் நினைவு நிகழ்ச்சிகளை அனுஷ்டிக்க ஆயத்தமாகியதால் நிலைமை மோசமடைந்தது. நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்குமளவுக்கு நிலைமை மோசமடைந்தது.
மீண்டுமொரு ஆயுத வன்முறை இந்த மண்ணில் ஏற்படக்கூடாது.
அதை இலங்கை மக்களும் அரசும் அனுமதிக்கப்போவதில்லை என்ற உண்மை எல்லோருக்கும் வெள்ளிடைமலை, ஆனாலும் யாழ். பல்கலைக்கழக சூழலை மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்துக்கான ஊற்றாகக்
ட்டி தமிழ் மக்களை சிந்திக்க விடாமல் புலி அச்சத்தில்
வத்திருப்பதன் ஊடாகப் புலத்தில் மும் தமிழர்களிடம் பணம் :
ழ் மக்களிடம் தேசிய ஒற்றுமை
டிசெம்பர் 07-07, 207
Эстоев5шшоптбол EUm 9:Gadgp.gamGaJGðastGmb
தமிழீழக் கோஷங்களும் வாழ்கின்ற தமிழர்களின் авGполигопол бөрена UGò eGeGE, பாதுகாப்புக்கும் ஒரு eUTëjt 266.JTGJ. omnes Giggs GSGvášGradas elologijesíTGT Umgogue geoLé ளையும் அநாவசிய agregalescogrtugue ஏற்படுத்தும், தமிழ் மக்களைப் GUTOE366605 Genlist உசுபேற்றல்களுக்கு எடுபட்டுப் போகாத உறுதியை எடுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனும் பெயரால் அவர்களின் வாக்குகளை சூறையாடுவதும் இன்னும் புலித்தேசியம் பேசும் தமிழ் துரோகிகளின் விருப்பமாக இருக்கின்றது.
ஏனெனில் இந்த மாவீரர் நிகழ்வை புலம்பெயர் நாடு களிலுள்ள புலி ஆதரவுச் சக்திகள் அல்லது இங்கே போராட்டத்தின் பெயரால் நடந்த அழிவுகளுக்கு பணம் கொடுத்து உதவியவர்கள் சிலரே ஒழுங்கமைக்காத நிகழ்ச்சிநிரலில் ஒவ்வொருவரும் தமது நேரத்துக்கு ஏற்றவகையில் கொண்டாடியதை அவதானிக்க முடிந்தது. இவற்றில் நாடுகடந்த தமிழீழ அரசுக்காரராக கூறிக்கொள்வோர் பார்வையாளராகவே இருந்துள்ளனர்.
இதற்கு மேலும் ஒருபடி சென்று இணையங்கள் ஊடாக புலி அறிக்கை விட்டு திருப்தி கண்ட எழுத்துலக மாமனிதர்களும் இருக்கின்றார்கள். அவர்களில் 2OO8ஆம் ஆண்டு பிரபாகரன்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாசித்த கார்த்திகை உரையை கொஞ்சம் நிகழ்கால சம்பவங்க ளையும் சேர்த்து சாம்பார் உரை யாகத் தயாரித்து புல்லரிப்பில் பூரிப்படைந்த பிரகிருதிகளும் இருக்கின்றார்கள், !
ஆனாலும் புலம்பெயர் நாடு களில் தீபங்கள் ஏற்றுவதாலும், இணையங்களில் உரை எழுதுவதாலும் மீண்டும் புலி மாயையை ஏற்படுத்த முடியாது. இதற்கு உதாரணம் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உருத்திரகுமாரின் நகைச்சுவை நாடகமாகும். ஆகவே சிறிய பொறியாக இருந்தாலும் அது தாயக மண்ணிலிருந்து தெறிக்க வேண்டும் என்று இவர்கள் தீட்டிய திட்டம்தான் இம்முறை யாழ். பல்கலைக்கழக வளாகச் சூழலில் நிலவிய பதற்றத்துக்குக் கார - 600TLDITg5Lib. -
தமிழ் மக்களின் வாழ்வை சீரழித்த அதே சூழலை மீண்டும் கொண்டுவர முடிந்தால் கொண்டு வாருங்கள். அதற்கு நேரடியாக
முகம்காட்டி நிற்கும் நிலையில் தாம் இல்லையென்பது தமிழ் தேசியத்துக்கு வலிமை சேர்ப்போர் என்போரின் நிலையாகும். இவர்கள் முன்னரும் தமிழ் இளம் தலை முறையை பலிகொடுத்தவர்கள். இப்போதும் அதையே விரும்பு கின்றவர்கள். இந்தச் சந்தேகம் தோன்றுவதற்கு காரணம் தொட்டதற்கெல்லாம் பதறுவதுபோல் பாசாங்கு செய்யும் கூட்டமைப்பினர் எவரும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வுகள் மற்றும் யாழ். பல்கலைக்கழக சூழலில் நிலவிய அசாதாரண சம்பவங்கள் தொடர்பில் மூச்சும் காட்டவில்லை என்பதுதான். ஏதோ தமக்கு ஒன்றுமே தெரியாதது போல் இருந்துவிட்டனர். சம்பவங்கள் நடந்தால் அந்த இடத்துக்குச் சென்று அதை செய்தியாக்கி தமது ಜ.ಹಲ್ಕ್ನ! செய்தியாக்கி
மிழ் தேசியம் பேசுவோர்
இரகசியமானதல்ல. மாணவர்கள் தாக்கப்பட்டு விபரீதம் நடந்தால் அதை இன்றைய அரசியலுக்கு பயன்படுத்தலாம். அப்படி இல்லாவிட்டால் மாணவர்களை முன்னுக்குத் தள்ளிக் கொண்டு நீண்டகால அரசியல் நடத்தலாம் என்பதுதான்.
எனவே மாணவர்கள் இவ்வாறானவர்களின் சதிகளுக்குள் சிக்கிவிட்ாமல் இருக்கவேண்டும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை எண்ணி நிரந்தரத் துன்பத்தில் இருக்கின்றனர்.
நவம்பர் 27ஆம் திகதி காலி அதிவேகப்பாதையைத் திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த காலத்தில் நவம்பர் 27 ஆம் திகதி என்றால் இலங்கை மக்களிடம் ஒரு அச்சமிருந்தது. இன்றோ அந்த அச்சம் அகற்றப்பட்டு நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என்பதையிட்டு மகிழ்ச்சி கொள்வதாகத் தெரிவித்தார்.
இந்த மகிழ்ச்சி எல்லோரும் அனுபவிப்பதற்குரிய கழல் உருவாக்கப்பட வேண்டும். கார்த்திகை விளக்கீட்டுக்கும், மாவீரர் தீபமேற்றலுக்குமான வித்தியாசம் உணரப்படவும், தெளிவுபடுத்தப்படவும் வேண்டும். யாரும் தீபங்களை ஏற்றுவதால் மீண்டும் புலிகளை உயிர்ப்பித்துவிட முடியாது. இந்த நம்பிக்கையினத்தை இணைய ஊடகங்கள் தெளிவு படுத்தி விட்டன. முதலில் தமிழீழ
விடுதலைப் புலிகள் என்று ஒரு மாவீரர் உரை வெளியிடப்பட்டது. பின்னர் சில மணி நேரத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலை மைச் செயலகம் என்ற பெயரில் ஒரு உரை வெளியிடப்பட்டிருந்தது.
இந்த இரண்டுமே அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் என்பது தெளிவானது. ஆக இவ்வாறான முயற்சிகள் துயரங்களோடு வாழும் தமிழ் மக்களின் எஞ்சிய நிம்மதியையும் கெடுத்து விடுகின்ற நோக்கம் கொண்டவையாகும். அநாம தேயமான போர் அறைகூவல்களும் தமிழீழக் கோஷங்களும் வாழ்கின்ற தமிழர்களின் கெளரவமான அரசியல் தீர்வுக்கும், பாதுகாப்புக்கும் ஒருபோதும் உதவாது. மாறாக அந்த இலக்கை அடைவதற்கான பாதையில் தடைகளையும் அநாவசிய தொந்தரவுகளையுமே ஏற்படுத்தும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை தொடர்ந்தும் உசுப்பேற்றல்களுக்கு எடுபட்டுப் போகாத உறுதியை எடுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையாயின் உலகின் இருட்டறைகளுக்குள் பதுங்கிக் கொண்டு அவனவன் தமிழீழக் கோஷம் போட்டுக் கொண்டிருக்க அதன் பக்கவிளைவுகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய துரதிர்ஷ்டமான நிலைமையே தொடரும்.

Page 6
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கி ஹாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
அனுப்பவேண்டிய முகவரி: த.வி.ப.இல . 167, யாழ்ப்பானம்
ון "מ,
தாயின் ஒவ்வொரு மாற்றமும்” கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும்:மன்தாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளே? அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும்.
இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும். ஒரு குழந்தை முழுமை யாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வர வேண்டும்.
* கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக்
கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல் 6Ꮩ☽g5Ꭻ.
* குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. யன்னல் ஒரம் அதிக
தாய்மையின் அனுபவங்க
நேரம் நிற்கக் கூடாது.
* மழையிலே? மழைச் சாரலிலே? நனையக் கூடாது. கருவில் இருக்கும் குழந்தையை அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் * கருவுற்ற பெண்கள் சி வெந்நீர் வைத்து இளம்சூடான நீரில் குளித்து உடலை வாந்தி காரணமாக உணவை ! யும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக் * எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது யான சத்துக்கள் கிடைக்காமல் நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே *அதிக காரம், புளிப்பு நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. களை தவிர்க்க வேண்டும். எ6 *அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. கும் உணவுகளை உண்ண லே
/
பொட்டுக்கடலை மா = 1/4 படி தேங்காய் 1 துருவியது சர்க்கரைப்பாகு தயாரிக்க:
க்கரை - 1 கிலோ
வேர்கொம்பு - ஒரு துண்டு
ஏலக்காய் - 4 கச்சான் தேவையானளவு
சர்க்கரையை கொஞ்சம் தண் ணிர் சேர்த்து வேர்க்கொம்பை தட்டி, ஏலக்காயை பிய்த்து
பாட்டு பாகு போல காய்ச்சி வடிகட்டி வைக்கவும் தேங்காய் துருவியதை நெய்யில் வறுத்து
வைக்கவும். பின் அரிசிமா, வீட்டிற்குள்ளே அடங்கிக்
s பாட்டுக்கடலைமா, தேங்காய், கிடந்த பெண் சமுதாயம், ச்சான் என்பவற்றை கலந்து வெளி உலகிற்கு அடி எடுத்து
கொஞ்சம் சீனிப்பாகை ஊற்றி வைக்கும் போது ஏற்பட்ட
உருண்டையாக பிடிக்கவும். பல்வேறு இன்னல் களை பட்டு வருகிறது
எதிர்கொண்டு சவால்களில் மறுப்பதற்கில்லை வெற்றி கொண்டு வருகின்றார்கள் முகமாகவும், நேர பெண்கள். இன்றைய தினம் பெண் சமுதாயம் பெண்ணின் சுவாசக் காற்று ளவும் பல கொடு இல் லாத இடமே இல்லை அனுபவித்து வந் என்று சொல்லும் அளவிற்கு பெண்களால் பெ பெண்களின் கை ஓங்கி கொடுமைகள்தான உள்ளது. மனதிற்குள் ஒரு ஆண்களுக்கு எதிராகவும், மாமியார் கெ பெண்களுக்காக போடப்பட்டு துவங்கி, பெண்க வந்த மூடநம்பிக்கை முடிச்சு புரளி பேசும் பெ களுக்கு எதிராகவும் போராடி வரை பெண்களு பெற்ற சுதந்திரம் தற்போது பிரச்சினைகள் ப
*:::::::::::::::: གཟ 3. பெண்களாலேயே நசுக்கப் பெண்களின் பாங் பரிசுப் போட்டி இல :- 296 @বতািট গুচে ভৰ্চ্চন955
கேள்வி முதுகுவலி ஏற்படும் பெண்கள் முக்கியமாகத் தவிர்க்கவேண்டியது எது?
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி வைக்கவும்.அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல :296 தினமுரசு வாரமலர், த.பெ.இல : 1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி-12.11.2011 சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப் பரிசுப் போட்டி இல: 294 இற்கான விடை:-பசளைக்கீரைலயை அரிந்துவேகவைத்துசாதத்துடன்தினமும்கொடு பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி. எஸ்.ராஜரத்னம், எஸ்.எல்.எம்.வத்தை, றம்புக்கணை,
O6 gaoil
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்சாதனப் பெட்டி ட்ஜ்)யில் வைத்த ர்பானங்கள், ர்ந்த நீர் மற்றும் ர்ந்த உணவுப் ருட்களைத் க்க வேண்டும். னால் சளிப் காமல் துக்கெள்ளலாம். புற்ற 1ணுககு
பிடித்தால் அது
பப் பாதிக்கும். லபேர் குமட்டல் தவிர்ப்பார்கள். க்குத் தேவை
போகும். உள்ள உணவுளிதில் ஜீரணமாவண்டும்.
Grof Garfi?
என்பது
... LD60)13 டியாகவும்
இன்ற }60ᎠᏓᏝᏰᏏ6ᏡᎧᎧiᎢ தாலும், ண்கள் படும்
அதிகம் என்று நெருடல். ாடுமையில் ளைப் பற்றி ண்கள் க்கு ஏற்படும் லவற்றில் குதான் அதி
நெடு நேரம் நின்றபடி பணி செய்ய வேண்டி இருந்தால், கால்களை மாற்றி மாற்றி தரையில் ஊன்றி பணி செய்தால், அதிக வலி ஏற்படாது. குதிக்கால் காலணி அணி வதை முற்றிலும் தவிர்க்கவும், உங்கள் கால்களுக்கு ஏற்ற வகையிலும், நடக்கும் போது உடல் எடை, கால் முழுவதும் சீராக பரவும் வகையிலும் செருப்பு அணிய
--- ப்பையை ஒரே
தோளில் தொடர்ந்து மாட்டிக் கொள்ளாமல், அடிக்கடி
மாற்றிக் கொள்ள வேண்டும்.
இரு கைகளையும் பயன்படுத்தி, பாத்திரங்கள் |தூக்குவது, பெருக்குவது,
ஏற்படாது.
குறையும்
கம் என்பது மறுக்க முடியாத உண்மையாகவே உள்ளது. ஒரு குடும்பத்தில் பெண் இறந்துவிட்டால் உடனடியாக ஆணுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்து சிதறிய குடும்பத்தை ஒன்றாக்கும் பெண் சமுதாயம், அதே குடும்பத்தில் ஆண் இறந்துவிட்டால் உடனடி
யாக அந்தப் பெண்ணைக் கைம்பெண் ஆக்கி அழகு பார்க்கிறது. பெற்ற பிள்ளைகளை படிக்க வைப்பதும், வளர்த்து ஆளாக்குவதும் ஒரு பெண்ணின் தலையில் சுமத்தப்படுகிறது.
கட்டிய கணவனை தாயிடம் இருந்து பிரித்துக் கொண்டு செல்வதும் பெண்தான், தனது மகனை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வரும் மருமகளை வரதட்சணைக் கொடுமை செய்வதும் பெண் தான்.
திருமணமான ஆண் என்று தெரிந்தும் மோக வலை விரித்து
அவசியம். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பிறகும் உடற்பயிற்சி செய்தால், முதுகுக்கு அதிக பிரச்சினை
நாம் கடினமான வேலைகளைச் செய்யும் போது தசைப்பிடிப்பு, மூட்டுவலி, முதுகுவலி ஏற்படுகிறது.
மூட்டு நழுவுவதாலும் முதுகு வலி ஏற்படலாம். இதற்கு எளி-ை மயான பயிற்சியின் மூலம் தீர்வு காணலாம். முதுகுப்புறம் தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு, குதிக்கால்களை மடக்கி, நாற்காலி மேல் வைத்துக்கொள்ள வேண்டும்.
குதிகால்களுக்கு தலையணை வைத்துக்கொள்ளலாம். இப்படி ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு செய்து வரவும். நீண்ட நேரம் இவ்வாறு செய்யாமல் சிறிது நேரம் நடந்துவிட்டு பயிற்சி செய்யவும். மேலும் சூட்டு ஒத்தடம் 20-30 நிமிஷங்களுக்குக் கொடுத்தாலும் வலி
வலி குறைய உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பது அவசியம் உட்காரும் போதும் நிற்கும் போதும் தூங்கும் போதும் சரியான நிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். குனிந்து எந்த
唱 மையுள்ள பொருளையும் தூக்க வேண்டாம் மாறாக முழங்காலை ஊன்றி, பிறகு தூக்க வேண்டும்.
தன் மல்லாந்து படுத்துக் கொண்டு மடக்கி, நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரவும் ஐந்து விநாடிகள் அப்படியே இருக்கவும். பின் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். பின்பு வலது காலை மடக்கி இது போல் செய்யவும். இப்படியே மாறி மாறி 10 முற்ை செய்தால், முதுகு வலி குறையும். புத்துணர்வு
லேசாக இடது காலை
لم இன்னொரு பெண்ணிற்கு துரோகம் செய்வதும் பெண் இனம்தான். தனது கணவருடன் ஏற்படும் சண்டையில், கணவரது குடும்பத்தையே காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்து குற்றவாளிகளாக நிறுத்துவதும் பெண் இனம்தான்.
பெண் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று கொடுத்த சலுகைகளை தவறான வழி களில் பயன்படுத்திக் கொள்ளா மல், நமது முன்னேற்றத்திற்கு நாம் மட்டும் காரணமல்ல, நமக் குப் பின்னால் இருந்த ஆண் சமுதாயமும் காரணம் என்பதை நினைவில் கொள்ளவேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை யாகும்.
நாம் படித்துவிட்டோம் என்பதற்காக நமது குடும்பத் தையே, வேலைக்குச் சொல்கி றோம் என்பதற்காக கணவ னையே தூக்கி எறியக் கூடாது. வாழ்வின் அடிப்படையே நமது குடும்பம்தான் என்பதை மறக் கவும் கூடாது. சில பெண்கள் செய்யும் தவறினால் மொத்த பெண் சமுதாயமும் அல்லவா பழியை சுமக்கிறது.
செம்பர் 07-07, 207

Page 7
O O O
தமிழ்நாட்டின் தற்போதைய எரியும் பிரச்சினைகளான அணு உலை மற்றும் அணைக்கட்டு விவகாரம் ஆகியவற்றில் அணைக்கட்டு விவகா ரம் அணை உடைந்து வெள்ளமாய் தமிழகத்து அரசியல் வீதிகளையும் தாண்டிப் பெருக்கெடுத்து ஓடுகிறது. கேரளாவில் அங்குள்ள தனிப்பட்ட தயாரிப்பாளர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட டாம்-999' என்கின்ற ஆங்கில திரைப் படமும் அதற்கான தமிழக அரசின் தடையும் இந்தியாவின் ஒட்டுமொத்த
திரைப்படத் தயாரிப்பு கருத்துச் சுதந்திரத்தையே கேலிக்குள் : வரலாற்றில் இப்படி ஒரு ளாக்கியுள்ளது. சம்பவம் நடந்திருப்பது
அரசியல், சுய ஆதாயத்துக்காக கட்டும் வலுவற்ற அணை ஒன்று உடைவதால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக
ஆளுங்கட்சி. எதிர்க்கட்சி என எல்லோருமே
கொண்டு தயாரிக்கப்பட்ட "டாம்- 999' திரைப்படத்துறையிலிருந்து என்கின்ற இந்தப்படத்தை இயக்கி வந்த மாநிலத்தில், திரை இருப்பவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த படத் தயாரிப்பில் உள்ள சோஹன் ராய் என்பவர். கடற்படை வலியை உணர்ந்திருக்கும்
மாலுமியாக இருந்து பின் திரைப்பட இயக்குநராக மாறிய இவர் கடந்த 1975ஆம் ஆண்டு சீனாவில் உள்ள பான்கியோ
மாநிலத்தில், திரைப்படத்தைப் untientideoGBu Gulls
என்கின்ற டாம் உடைந்ததால் இரண்டரை Bd5 5GSGODLADL TraoT (pugaoD6 இலட்சம் பேர் உயிரிழந்ததை மையமாக எடுத்திருப்பது வருந்தத்தக்கது வைத்து இப்படத்தை இயக்கியுள்ளதாகத் என்கின்றார். கலாசாரத்துக்கு
அபாயம் தமிழக கேரள எல்லையில் O O O உள்ள சர்ச்சைக்குரிய முல்லைப் பெரி అలీలీ ೬ರಗೆಇಹಲಾಹ। யாறு அணையிலும் இருப்பதாகவும் பெரி கொச்சைப்படுத்துவதாகவோ யாறு அணை உடையும் பட்சத்தில், இருந்தால், படத்தைத் இதில் சிக்கி இறக்கப்போவது கேரள gaol 6s elaoda DIT66 மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், தான் என்கிற அபாயத்தை இயக்குநர் அரசியல் காரனங்களுக்காக சோஹன் இத்திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக் GüU19üUL (p1961 கப்படுகிறது. இந்தப் படத்துக்கு கிட்டத் எடுக்கப்பட்டுள்ளது. இப்படியான தட்ட ஒட்டுமொத்த தமிழக அரசியல் முன்னுதாரனங்கள் கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவித்து பெரும் தொடர்ந்தால் மாறுபட்ட
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் aparasaoe addomaš இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில்
திரையிடுவதற்கு, தமிழக அரசு தடை ರಿಹಗರಾಗಿ- படத்தயாரிப்புகளுக்கு விதித்துள்ளது. டாம்-999' திரைப்படம், LD (DGOGILDILLISG மக்களிடையே பீதியை ஏற்படுத்தி, தமிழக மற்றும் கேரள மக்களிடையே இணக்கப்பாட்டைக் குலைத்து, சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால், அதை தமிழகத்தில் திரையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமி ழக அரசு தனது அறிவிப்பில் நியாயப்படுத்துகிறது. தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையில் நிலவும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்தப்படத்தில், அணை உடைந்து ஏராளமான மக்கள் அடித்துச்
βαναοδω Φόφαση
செல்லப்படுவதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், பழைய அணையை உடைத்து, புதிய அணை MARİNE 812 கட்ட முயலும் கேரள அரசின் திட்டமிட்ட நடவடிக்கைதான் இது என்றும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அந்தத் திரைப்படம், தமிழகத்துக்கு எதிரான காட்சிகளைக் கொண்டிருப்பதால், அதை திரை யிடக்கூடாது எனப் பல அமைப்புகள் கோரிக்கை வைத்திருப்பதால், தமிழ்நாடு முழுவதும் அந்தத் திரைப்படத்தை திரையிடுவதில்லை என முடிவு செய்தி ருப்பதாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்து விட்டது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் தொடர்ந்து தெரிவித்து வருவதால் இரு மாநில மக்களுக்கும் இடையே ஒரு பகை உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தமிழகத்து அரசியல் வாதிகள் தெரிவித்துவரும் நிலையில், இப்போது டாம்-999' என்ற பெயரில் இதனை ஒரு திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டிருப்பதை கேரளத்து அரசியலின் ஒரு சூழ்ச்சியாகவே பார்க்கிறார்கள் தமிழக அரசியல்வாதிகள்.
ஆனால் டாம்- 999' ஐ தடை செய்திருப்பது சரிதானா..? இது இரு மாநிலங்களுக்கிடையே மோதலுக்கு வழி உறுதியாக உள்ளது என்பதை உச்ச வகுககும எனபது -ಣ್ಣ8¤ತ್ಥ॥ நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இது கேரளத்து சூழ்ச்சியா - - - - - ? தமிழக நியமிக்கப்பட்ட இந்திய மத்திய நீர்வள அரசியல் கட்சிகளின் சுயநலமா..? அமைச்சகத்தின் நிபுணர் குழு
ஆராய்ந்து அறிக்கை அளித்தது. அதன் சமாதயா. எனறு பல பரமாணங்களல டாம்-999 விவாதப் பொருளாகி அடிப்படையில் முல்லைப் பெரியாறு
4262-0107 07-07, 2077 திை
கேரளத்திலிருந்து வரும் தண்ணிரை தேக்கிவைத்திருந்து தமிழகத்திற்கும் வழங்கும் முல்லைப் பெரியாறு அணை
 
 
 
 
 
 

நீர்ப்பாசன சட்டத்தில் திருத்தம் செய்து, நீதிமன்றத் தீர்ப்பையே அவமதித்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தமி ழக அரசு தாக்கல் செய்த மேல் முறை யீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அணையின் பலத்தை முழுமையாக சோதித்து அறிக்கை அளிக்குமாறு மீண்டும் உத்தரவிட்டதையடுத்து நீதி பதி ஆனந்த் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட நிபுணர் குழு முல்லைப் பெரியாறு அணையை சமீபத்தில் சோதனையிட்டது. அப்போது அணை பலவீனமாக உள்ளது என்பதற்கு பொறியியல் ரீதியாகவோ அன்றி தொழில்நுட்ப ரீதியாகவோ ஒரு ஆதாரத்தையும் கேரள அரசால் அளிக்க முடியவில்லை. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நடந்த விசாரணையில் அணையல்ல பிரச்சினை, அதில் தேக்கப்படும் நீர்தான் பிரச்சினை என்று கூறி வழக்கின் அடிப்படையையே மாற்றி தனது உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளது கேரள அரசு. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்துவிட்ட கேரள அரசு, திரைப்படங்கள் மூலம் பிரச்சாரம் செய்து பெரியாறு அணையை உடைக்கும் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறது என்று கொந்தளிக்கின்றன தமிழக அரசியல்
C-A ER கட்சிகள். இத்திரைப்படத்தின் இயக்குநர் MOCOS AND சோகன் JTu, இது தொடர்பில் M DMM OF தெரிவிக்கையில் திரைப்படத் தயாரிப்பு ENMOOTTICON வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம்
நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது எனவும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எல்லோருமே திரைப்படத்துறையிலிருந்து வந்த மாநிலத்தில், திரைப்படத் தயாரிப்பில் உள்ள வலியை உணர்ந் திருக்கும் மாநிலத்தில், திரைப்படத்தைப் பார்க்காமலேயே இப்படி ஒரு கடுமையான முடிவை எடுத்திருப்பது வருந்தத்தக்கது என்கின்றார். கலாசாரத்துக்கு எதிராகவோ அல்லது ஒரு சமூகத்தின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாகவோ இருந்தால், படத்தைத் தடை செய்வதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், அரசி யல் காரணங்களுக்காக இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்படியான முன்னுதாரணங்கள் தொடர்ந்தால் மாறு பட்ட பிரச்சினைகளை மையமாகக் கொண்ட படத்தயாரிப்புகளுக்கு யாரும் முன்வரமாட்டார்கள் எனவும் தெரிவித்தார். அந்தப் படம் தமிழகத்துக்கு எதிரானது என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கருதுகின்றன. மற்ற மாநிலங்களில் இப்படம் திரையிடப்படுகின்றன. எனவே விரைவில் அந்தப் படத்துக்கும் TV PRESENTS முல்லைப் ே சிேனைக்கும்
தொடர்பில்லை என்பதைத் தமிழகத்து மக்கள் தெரிந்துகொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் கூறுகினார் இயக்குநர் சோகன் ராய்.
திரைப்படக் கலைகள் மற்றும் அறி வியல் கல்விக்கழகத்தின் நூலகத்தில் டாம்-999' படத்தின் திரைக்கதை சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த நூல கத்தில் வைக்கப்பட்டுள்ள முதலாவது இந்தியத் திரைப் படம் இது என்றும் திரையிடுவதற்கு முன்பே நூலகத்தில்
■。 சேர்க்கப்பட்ட படம் இது என்றும்
கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் பாத்திரங்கள் நவரசங்களை வெளிப்படுத்து வதாக இருக்கின்றன. இந்தியப் பாரம்பரிய ஆயுர் வேத மருத்துவ முறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. 2டி யிலிருந்து 3டி ஆக மாற்றிக் கொள்ளும் நவீன தொழில் நுட்பம் இதில் கையாளப் பட்டிருக்கிறது எனவும் இப்படம் தொடர் பாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸிடில் உள்ள பிஸ்டிவி a GBL (36 jä5 (BŠTV Net Work-UAE) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் டைட்டானிக் போல கடந்த
wa was realizave
136 அடியில் இருந்து 142 அடியாக கால சம்பவத்தை நினைவுபடுத்துவதோடு முதல் கட்டமாக உயர்த்தலாம் என்றும், நின்றிருந்தால் பரவாயில்லை. எச்சரிக்கை அதன் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக செய்கிறேன் பேர் வழி என்று கற்பனை
உயர்த்தி முழு நீர்த்தேக்க அளவான யைக் கட்டவிழ்த்து விட்டதுதான் சிக்கல் 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள், கலைக்குக்
என்றும் 2005ஆம் ஆண்டிலேயே இந்திய கற்பனை அவசியம் தான், ஆனால் அது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அறிவூட்டுவதாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறை ஆத்திரமூட்டுவதாக இருக்கக் கூடாது.
வேற்ற மறுத்துவரும் கேரள அரசு, தனது (22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
O7

Page 8
ட்சிக்கு Fo:
உருவாக்க வேண்டும் என் நோக்கில் த"ஹற்ரீர் சதுக்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். மக்களின் அந்தப் போராட்டத்திற்கு வெற்றியும் கிடைக் -
பராக் பதவி விலகியதைத் தாடர்ந்து முபாரக்கிற்கு எதிரான போராட்டத்திற்கு மறைமுகமான உதவிகளை வழங்கிய இராணு திடம் மக்கள் ஆட்சி அதிகாரத்தை குறுகிய காலத்திற்கு ஒப்படைந்திருந் தனர். ஆயுதப் படைகளின் உயர் மன்றம் என்று அழைக்கப்பட்ட குறித்த இராணுவ அமைப்பு குறுகிய காலத் திற்குள் எகிப்தில் ஜனநாயகம் நிலை நாட்ப்பட்டு மக்கள் பிரதிநிதிகளிடம் நாட்டின் நிர்வு அறிவித்திருந்தது அதாவது முதல நாடாளுமனறத தேர்தல் நடத்தப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து அரசியல் யாப்பை வரைவதற்கான குழு ஒன்று oż என்றும்
JITg5I. s940)l6))llé#555LJL. JLtq(I55g5ğ5J. # ಇಂಗ್ಡಿ! அதிகாரத்தைப் பொறுப்பேற்றுக் 8stଶr 鹃 ம் எகிட்
மட்டக்களப்பு, அம்பாறை
5ளில் மாத்திர டின் பல பகுதி in கடும் மழை மற்றும் மோசமான காற்று. வானிலை காரணமாக பெருமளவிலான பாதிப்புக்களும் உயிரிழ
ர்வாகம் அளிக்கப்படும் என
of Lisbon Dolf Lighi
பை நிறைவேற்றுவது ஓர் போக்கையே காண்பித்தது.
முபாரக்கின் ஆட்சிக் காலத்தில் அவரின் விசுவாசிகளாக ಟ್ವಿಟ್ಟೈ : முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டனர். அதைவிட இராணுவத்தின் இடைக்கால நிர்வாகத்
4
தலைவராக இருந்த முஹமட் 3: தந்தாபி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ဒ္ဓိန္ဓိဋ္ဌိဒ္ဓိန္
களை மேற்கொண்டார். இவ்வாறான
நடவடிக்கைகள் இராணுவத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை தோற்றுவிக்க ஆரம்பித்தது முபராக்கின் சர்வாதிகாரத்திலிருந்து
மீட்டு
கடந்த
L0L0LLTTL L CLC G0L LCG L TLTLLLLLTGm
துடன், இம்மாவட்டத்தில் 65 ஆயிரம் ஏக்க நெற்செய்கை வெள்ளத்தில் மூழ்கியுள்ள கமால அபிவிருத்தி திணைக்கள உதவி
நீரினை வழிந்தோடச் செய்யும் {ಜ್ಜೈ...
களை எதிர்கொண்டுள்ளனர்
இந்த நிலையி
சாய பெரும்போக த்தியோகத்தர்கள் ஈடுபட்டு
தாக மட்டக்களப்பு வட்ட கமநல அபிவிரு
德
6.
ககுவரததுச )ே பல்வேறு கஷ்டங்
எதிர்நோக்கி வந்
அடுத்
ಜ}
 

ப்ேபாட்டக்
து இராணுவத்தினர் வன்முறைகளைப் பிரயோகித்தனர். இ தஏப்ரலில் நடந்தது.
gil மக்கள் மத்தியில் இராணுவத் திற்கு எதிராக ஏற்பட்டிருந்த அவநம்
க்கை ணர்வலைகள் ஆர்ப்பாட்டங் களகத் தொட்iந்தன கடந்த ஜூலை மாதம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், প্ল இராணுவம் மீதான கசப்புணர்வை:
Dങ്ങg காரணமாக மட்டு மாவட்டத்திலுள்ள
தில் பெய்த வெள்ளத்தால்
வெள்ளத்தில்
ழ்கியிருந்தது.
முற்படுகையில் வன்முறை ஆரம்ப மாகியது. இராணுவ இடைக்கால அரசினால் அவசரகாலச்சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை மேலும் மோசமானது அவசர காலச்சட்டத்தை அமுலாக்கியதைத் தொடர்ந்து தாமும் முபாராக்கிற்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிப்பதாக மக்கள் கருதினர். எகிப்திய நிலவர களை உலகளவில் செய்த உள்ளூ ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டு மோசமாக விசா பட்டனர். இவ்வாறு நாளுக்கு நா அதிகரித்துச் சென்ற இராணுவ அடக்குமுறை எகிப்திய மக்களை கொதித்தெழ வைத்தது முபராக்கிட மிருந்து ஆட்சியை இராணுவத்திடம் ஒப்படைத்த மக்களுக்கு கிடைத்த பரிசாக அவசர காலச்சட்டமும் ஒடுக்குமுறைகளும் அமைந்தது இந்நிலையில் இராணுவ ஆட்சித் தலைவர் முஹமட் தந்தாபி பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கி யொடுக்கவதன் மூலம் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த தந்தாபி அவர்களுடன் சமரசப் பேச்சுகளை தொடர முனைந்தார்.
(
ய பயன்படுத் :: தகல் வீதியூடனான போக்கு வரத்திற்கு கடற்படையினர் யந்திர படகுச்சேவைகை Lததனர ဒ္ဓိ ၊
தவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள
பாதுகாப்பதற்காக ஜே நாட்டு உதவியுடன் நீர்
இயந்திர படகு செலுத்தும்
வெல்லாவெளி, கொக்கட்டிச்சோ
காப்பாற்றுவதற்கா ۔۔۔۔
மயினால்
கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தி
lijų
யாலத்தில் மட்டக்களப் மாவட்டத்தில் 66.3 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. என மட்டக்களப்பு வா அவதான நிலைய அறிவித்திருந்தது கடந்த 7 நாட்களில் 305.8 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வருடாந்த சராசரி மழை வீழ்ச்சி 1,600 மில்லி மீற்றராக உள்ள நிலையில்
羲
கடந்த வாரம் வரை
மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக அவதான நிலையம் தெரிவித்தது. இதே நேரம், மண்டூர்
நிலையில் வைக்கப்பட பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பெய்த ধ্ৰু அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பெரும்போக நெற்செய்கை :: பாதிக்கப்பட்டுள்ள துடன், இம்மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் நெற்செய்கை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மாவட்ட
யாளர் டாக்டர் ஆர்ருவீங்கன் oತ್ಲಿಳ್ಗಿ
டலைப்பருவ ଖୁଁ கள் ಜ#? முழ்கி இருந்தால் அவைகள் அழிந்து நாசமாகிவிடும்

Page 9
மர்மக் கப்பல் ஒன்று இந்தியக் கடல் எல்லைக்கு அருகே
ங்கூரமிட்டு நிற்பதை மிகக் கவனமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன உளவுத்துறைகள். கடந்த ஒரு மாத காலமாக இந்தக் கப்பல் இங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சிறுசிறு படகுகள் கப்பலருகே போவதும் வருவதுமாக உள்ளன. இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதே மர்மமாக உள்ளது.
கேரளாவின் கரையோரமாக, இந்திய கடல் எல்லைக்கு வெளியே கப்பல் நிற்பதால், நமது கடற்படையால் கப்பலை சோதனை யிட முடியாது. ஏன் நிற்கின்றது என்று கேள்வி எழுப்பவும் முடியாது கொள்ளையர்கள் கப்பல் என்று அதிரடியாகச் சோதனை யிடவும் முடியாதபடி, கப்பல் ஈரான் அரசுக்கு சொந்தமானது.
கப்பலின் பெயர் எம்.வி.அசா.
கேரளாவின் கரையில் இருந்து
கடாபியின் மகன் சிக்கிக் கொண்டது எப்படி என்ற தகவல் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியவருகிறது. லிபியாவின் தென்மேற்கு பாலைவனப் பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில் கடாபி யின் மகன் செய்.ப் அல்-இஸ்லாம் எல்-கடாபி கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மேலதிக விபரங்கள் ஏதும் உடனடியாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
கைது செய்யப்பட்டவரை பார்வையிட யாரும் அனுமதிக்கப்படவில்லை. எப்படிச் சிக்கிக் கொண்டார் என்ற தகவலையும் லிபிய இடைக்கால அரசு வெளியிடவில்லை.
தற்போது கசிந்துள்ள கதையின்படி அல்-இஸ்லாம் எல்-கடாபி, பிரிட்டிஷ் உளவுத்துறை MI6இன் பெயர் குறிப்பிடப்படாத ஒபரேஷன் ஒன்றின் மூலமே சிக்கியதாக தெரியவருகின்றது. ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில், 25
டிசம்பர் 07-07, 207 s
சிக்கியது
இந்தியக் கடல் எல்லை முடியும் இடத்திலிருந்து சற்று அப்பால் இந்தக் கப்பல் வந்து நின்றதில் இருந்து இன்றுவரை, இந்திய கடற்படை அதிகாரிகளுடன் எவ்வித தொடர்பையும் ஏற்படுத்த கப்பல் முயலவில்லை. கப்பல் பழுது காரணமாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்தால், அருகிலுள்ள நாடான இந்தியாவை தொடர்பு கொண்டு உதவி கோரியிருக்கும்.
கப்பலுக்கு வந்து செல்லும் படகுகள்கூட சர்வதேச கடல் பகுதியில் நடமாடுவதால், இந்தியக் கடற்படை ரோந்துப் படகுகளால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியக் கடல் எல்லை கரை யில் இருந்து கடலுக்குள் 12 கடல் 60LD6b56it (nautical miles) 6160J உள்ளது. இதற்குள் வரும் எந்தக் கப்பலும் இந்திய அனுமதியுடன் வந்தேயாக வேண்டும். அல்லது, எந்தக் கப்பலையும் சோதனையிட சர்வதேச கடல் சட்டத்தின்படி
கடாபியின் மகன்
மில்லியன் பவுன்ட்ஸ் மதிப்புள்ள உளவு பார்த்தல் கருவி ஒன்றே கடாபியின் மகனின் மறைவிடத்தைக் காட்டிக் கொடுத்துள்ளது.
அல்-இஸ்லாம் எல்-கடாபி அகப்படுவதற்கு முன் சுமார் ஒரு மாத காலமாக பாலைவன மறைவிடம் ஒன்றிலேயே பதுங்கி இருந்திருக்கிறார். ELINT உளவு பார்க்கும் கருவி ஒன்றின் உதவியுடன், அவரை எப்போது மடக்கலாம் என்று காத்திருந்திருக்கிறது பிரிட்டிஷ் உளவுத்துறை. ஆனால், அவரது நடமாட்டம் பற்றிய எந்தத் தகவலும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த உளவு பார்த்தல் விளையாட்டின் பிரேக்-பொயின்ட் எப்போது வந்தது என்றால், பாலைவனத்தில் இருந்து அல்-இஸ்லாம் எல்-கடாபி தனது சட்டலைட் போன் மூலமாக இரு போன்-கோல்களை அடுத்தடுத்து செய்திருக்கிறார். “நான் பாதுகாப்பாக இருக்கிறேன்” என்ற ஒற்றை வாக்கியத்தைக் கூறியதுடன் போன் இணைப்பை துண்டித்தும் இருக்கிறார்.
குறுகிய நேரத்தில் செய்யப்பட்ட
 
 
 
 
 
 
 

இந்தியாவுக்கு பூரண உரிமை உள்ளது.
12 கடல் மைல்களுக்கு அப்பால் மேலும் 200 கடல் மைல்கள் வரை இந்தியாவின் பிரத்தியேக பொருளாg5 TT 35L6buggi (Exclusive Economic Zone - EEZ) என்று அழைக்கப்படும். இந்தக் கடல் பகுதியும் இந்தி யாவுக்கு சொந்தமானதுதான். EEZஇன் அர்த்தம் என்னவென்றால், இதற்குள் உள்ள கடல் வளங்கள் அனைத்தும் இந்தியாவுக்கே சொந்தம். ஆனால், இந்தப் பகுதிக்குள் நடமாடும் வர்த்தகக் கப்பல்களை இந்தியா ஏதும் செய்ய முடியாது என்பதே சர்வதேச கடல் சட்டம்.
லாயிட்ஸ் ஷிப்பிங் வெசல்ஸ் ரிக்கார்டில் இருந்து எம்.வி.அசா என்ற பெயருடைய கப்பல், ISlamic Republic of Iran Shipping Lines (IRISL) 616ổi[0 FUIT6ởI -9Uơi நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவருகி றது. அதற்குமேல் எந்த விபரமும்
போன் கோல் என்பதால், அதை ட்ரேஸ் பண்ண முடியாது என அவர் நினைத்திருக்கலாம். ஆனால், M6இன் உளவு பார்க்கும் கருவி அதை துல்லியமாக ட்ரேஸ் பண்ணிவிட்டது. அதிலிருந்து அவரது இருப்பிடத்தை N தெரிந்துகொண்ட M16, அவரது இருப்பிடம்
பற்றி லிபிய உளவுத்துறைக்கு தகவல் கொடுக்கவே, கடாபியின் மக னின் பாலைவன மறைவிடத்தை சுற்றி வளைத்துவிட்டர்கள்.
பெயர் குறிப்பிட விரும்பாத பிரிட்டிஷ் உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர், ”அவர் (கடாபியின் மகன்) செய்தது முட்டாள்தனமான காரரியம். பாலைவனத்தில் வைத்து
தனது சட்டலைட் போனை அவர் உபயோகித்திருக்கக் கூடாது' என்றார்.
“ஒரு மாத காலமாக போனையே அவர் தொடவில்லை. அவர் எப்போதாவது தவறு செய்வார் என்பதற்காக நாங்கள் பொறுமை யாகக் காத்திருந்தோம். இது ஒரு சிறிய மனோதத்துவம்தான். ஒருவர் மறைவிடம் ஒன்றுக்குள் சென்றவுடன் மிகவும் அவதானமாக இருப்பார். ஆனால் நாள டைவில் அவர் இயல்பாக இருக்கத் தொடங்குவார். அந்தக் கட்டத்தில்தான். தான் பாதுகாப்பாக
க்கிmேன் என்பை
UDavis
DU EU
ாள்தனத்தால்"
டையாது. கடந்த மே மாதத்தில் சீன நியூஸ் ஏஜென்சி ஸின்குவா ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது ஈரானுக்கு சொந்தமான அசா என்ற கப்பல், ஏமன் கடற்படையால் அவர்களது கடல் பகுதியில் இருந்து துரத்தப்பட்டது என்பதே அந்தச் செய்தி
"ஏமனின் லாஹஜ் துறை முகத்துக்கு அருகே இந்தக் கப்பல் வந்தபோது, ஏமன் அதிகாரிகள் கப்பல் பற்றிய விபரங்களை விசாரித்திருந்தனர். ஆனால் கப்பல் கப்டன் எந்த விபரத்தையும் கொடுக்கவில்லை. அதையடுத்து சந்தேகம் கொண்ட ஏமன் கடற்பை தமது பீரங்கிப் படகுகளை இந்தக் கப்பலை நோக்கிச் செலுத்தி, அசா கப்பலை அங்கிருந்து வெளியே துரத்தின” என்பதே அந்தச் செய்தி
அதே கப்பல் இப்போது, இந்தியக் கடற்படையால் துரத்த முடியாதபடி, கடல் எல்லைக்கு வெளியே நங்கூரமிட்டு நிற்கிறது. இவர்கள் என்ன செய்கிறார்கள்
என்ற மர்மம் நீடிக்கிறது.
தனக்கு நெருக்கமானவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்படும். சிலரால் அந்த ஆசையை அடக்கிக் கொள்ள முடியும். சிலரால் முடியாது. கடாபியின் மகனால் ஆசையை அடக்க முடியவில்லை. குறுகிய நேர தொலை பேசி அழைப்பதுதான் என்று தன்னை சமாதானம் செய்துகொண்டு போனை எடுத்துவிட்டார். −
எமக்கு (MI6) அவரிடம் என்ன உபகரணங்கள் இருக்கின்றன என்பதும் தெரியும், அவர் உபயோகிக்கும் சகல போன் நம்பர்களும் தெரியும். அவர் யாருக்கு போன் பண்ணுவார் என்பதும் தெரியும். அவரது போனை ஒன் பண்ணி டயல் பண்ணி முடிந்த 5 விநாடிகளி லேயே அவரது இருப்பிடத்தை ட்ரேஸ் பண்ணிவிடும் தொழில்நுட்பம் எம்மிடம் இருப்பது அவருக்கு தெரியாது என்று நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரி.
ஒருவகையில் சொல்லப் போனால், கடாபியின் மகனைப் பிடித்தது லிபிய போராளிப் படைகளும் அல்ல. பிரிட்டிஷ் உளவுத்துறையும் அல்ல. தொழில்
நுட்பம்தான்.
ܐܚ-ܢ

Page 10
முட்டாளின் இதயம் அவன் வாயில் இருக்கிறது. அறிவாளியின் வாயோ அவன் இதயத்தில் உள்ளது. - பிராங்கிளின்
O O வாரம் ஒரு திருக்குறள் அறிவுடமை எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்,
s வரப்போவதை முன்னே அறிந்து
காத்துக்கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர்
நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
"அது ஒன்று விஷயமில்லை. வதைப் போல் இந்த காட்டை ஊரில் ஒரு காடு அதில் நிறைய புல்வெளி இருக் நாம் வசிப்பதற்கு என்று பார்த்து 6
அதை அனுப்பில்
மாடு அங்கே ெ அங்குள்ள கொ எல்லாம் சேர்ந்து சாப்பிட்டு விடும்.
TSTTSTSSS TSSS LLLSqLSLkTSSSTSSSS SS SSLLLSS S SSSS SSTSSS
சிதம்பரபுரம் என்ற சிற்று ரில் அழகான ஒரு நந்தவனம் இருந்தது. அதில் ஆடும், மாடும் இணை பிரியாத நண்பர்களாக சுற்றித் திரிந்தன. பச்சைப் பசேலென்ற புல்வெளியில் மேய்ந்ததால், அவை இரண்டும் "கொழுகொழு" வென்று வளர்ந்திருந்தன.
ஒருநாள் அவை இரண்டும் மேய்ந்து கொண்டிருந்ததை நரி பார்த்துவிட்டது. "அடடா, இந்த ஆடு, 'கொழு கொழு வென்று இருக்கிறதே? இதை அப்படியே சாப்பிட்டால், எப்படி இருக்கும்? என்று நினைத்துப் பார்த்து நாக்கால் சப்புக் கொட்டியது. நம் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணியது. அதற்காக ஒரு திட்டம் தீட்டியது. அதன் படி இருவர் நட்பையும் பிரித்தால், நாம் ஆட்டை வேட்டையாடி விடலாம் என்று நினைத்தது. ஒருநாம், ஆடு மட்டும் தனியாக புல் மேய்ந்து கொண்டிருந்தது. மாடு சற்று தள்ளி நின்று புல் மேய்ந்து கொண்டிருந்தது. இதுதான் சரி யான தருணம் என்று நினைத்த நரி, தனிமையில் இருந்த ஆட்டிடம் மெதுவாக சென்று ஒரு மறைவிடத்தில் நின்று கொண்டு தந்திரமாக பேசியது.
நண்பா, இந்த காட்டில் ; ഗങ്ങp குறைந்து கொண்டே
வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் மழை பெய்வதே நின்று விடும். அதனால், உங்களுக்குத் தேவையான அளவு புல்லும் கிடைக்காது. உன்னை விட மாடு, அதிகமாக புல் மேய்ந்து
உனக்கு
உனக்கு
கிடக்க வேண்டியதுதான்." என்றது. பேராசை ஐயையோ.அப்படின்னா, ஆடும், "சரி நண் நான் என்ன செய்யிறது? ஆடு சொல்லி விட்டு,
கவலையுடன் கேட்டது.
"கவலைப்படாதே நண்பா,
கும். நீ மாட்டை துரத்தி விடு. அப்படி துரத்திவிட்டால், இந்த காட்டில் உள்ள புல் முழுவதும்
t
குறள்:429
مجمحی
காட்டில் ஜாலிய
எண் ணத்தை ெ உயிர் நண்பரான பேச்சை நம்பி, ப
ஒரு ஆலோசனை சொல்கிறேன். கவனமாக கேள்." உளள ச
66 & 'ఉ':'__N__'* * 9 *. ܀ - ܀ 3 ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ .. .. .. .܀܀ சன்றுவிட்டது.
சீக்கிரம் சொல்லுங்கள்.” அப்போது அ "நான் சொல்வது படி செய்தால் வந்தது நரி, சுற்
நிறைய புல் கிடைக் பார்த்தது. ஆடு
யாக இருப்பதை கொண்டது. உட மீது பாய்ந்து அ
உனக்கு சொந்தமாகி விடும். நீ ಶೌಲ್ದ್ உணர் சுகபோகமாக வாழலாம்.” எப்போதுமே நாம்
"நான் மாட்டை எப்படி ஏற்ப தான் ஆை துரத்துவது? என்று கேட்டது, பேராசைப்பட்டால் ஆடு. நஷ்டத்தை உண
தின்று விடும். நீ பட்டினி
后 இசைச்சுரம் என்பது
கேட்பதற்கு இனிய ஒலியாகும். 8 சில சுருதிகள் ஒன்றாக இணை
யும் போது அந்த இசை கேட்ப D தற்கு இனிமையாக இருக்கிறது.
Urüur Gyöf
ஆனால், வேறு சில சுருதிகள் அவ்வாறு இணைந்து லிக்கும்போது, கரடுமுரடான இசையை உண்டாக்குகிறது.
ன்றுக்கொன்று எளிய விகித நீளம் உள்ளவையாக அமைக்கப்பட்ட
ந்திகள், ஒரே சமயத்தில் உடன்
நிகழ்வாக இயற்றப்படும்போது உண்டாகும் சுரங்கம் இன்னிசையா கின்றன. இசைக்கருவியில் ஒரு தந்தி, மற்றொன்றை விட இரண்டு மடங்கு நீளம் கொண்டதாக இருந்தால், அவை உண்டாக்கும் இசை மிகவும் ரம்மியமாக இருக்கும். அந்த தந்திகளின் நீளங்களின் விகிதங்கள் 2 முதல் 5 அலகு வரை
எதுவாக இருந்தாலும் இதேபோன்று இன்னிசை உருவாகும்.
இசைத்துறை வாசகப்படி, 2க்கு
என்ற விகிதம் எட்டாம் சுரத்தையும், 3க்கு 2 என்ற விகிதம் ஐந்தாம் சுரத்தையும், 4க்கு 3 என்ற விகிதம் நான்காம் சுரத்தையும் இயற்றுகின்றன. இந்த சுரங்களால் உண்டாகும் இசையே இன்னிசை என்கின்றனர், இசை வல்லுநர்கள்.
O
( . O O தங்க சுத்திகரிப்பு ( தென்ஆபிரிக்காவில் உள்ள ஜோகன் நகருக்கு அருகில் தான் உலகிலேே தங்க சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ள "தி ராண்ட் ரிபைனரி. இந்த தொழிற்சா6 எல்லா இயந்திரங்களையும், உலைகளைய ஒருமுறை சுத்தம் செய்வார்கள். தரைை சுத்தம் செய்வார்களாம். கடுகளவு தங்: போகாமல் தொழிற்சாலை முழுவதும் பாது அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், எந்த6 பிடிகளும் இங்கு இல்லை. மெட்டல் ! கண்காணிக்கும். தினமும் இங்கு 32 கோடி ரூ தங்கப்பாளங்கள் வருகின்றன. தங்க என்னதான் இருக்கிறது என்று தெரியவில் பொறுத்தவரை இதுவும் ஒரு உலோகம் என்கிறார்களாம் இங்குள்ள தொழிலாளர்கள்
/ வெள்ளை நிற பறவைக்குச் சொந்தமான நிழல் கீழ்க்கண்ட நான்கு படங்களில் ஒன்றில் உள்ளது. எந்த நிழல் வெள்ளைநிற பறவைக்கு பொருத்தமானது?
1.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DITLLņLub (Q3FFT6d. விட பக்கத்து } உள்ளதாம்.
360) is குதாம். அது ந ஏற்ற இடமா வாருங்கள் என்று விடு. அப்புறம், சன்றுவிடும். டிய விலங்குகள்
தலைநகர்: லிப்ரவில்லி i. 3::::::::::::::::::. ---- பரப்பளவு: 2 இலட்சத்து 67 ஆயிரத்து 745 சதுர கிலோமீற்றர் மக்கள் தொகை: 14 இலட்சத்து 75 ஆயிரம் மொழி: பிரெஞ்சு, காபோனிஸ் நாணயம்: சி.எப்.ஏ.பிராங்க், மதம்: கிறிஸ்தவம், இஸ்லாம் எழுத்தறிவு 63.5 சதவீதம்
அதை அடித்து 3းoraft i:: மேற்கு ಙ್ நாடு. ಥಿನ್ಹಿಹೆನು ""இந்த |கினி வளைகுடாவும், வடமேற்கில் ஈக்வடோரியல் கினியும் ாக இருக்கலாம் : வடக்கில் கமரூனும, கிழக்கு மற்றும் தெற்கில் கொங்கோ
2 குடியரசும அமைநதுளளன.
விளைபொருட்கள்: கொக்கோ, கோப்பி, அரிசி, வேர்க்கடலை, கரும்பு கனிமவளம்: மாங்கனீசு, பெற்றோலியம், யுரேனியம், தங்கம், இரும்பு தொழில்கள்: உணவு பதப்படுத்துதல், மரத் தொழில், \துணிநெய்தல். لم
யில்வே மருத்துவமனை
உலகின் முதலாவது நடமாடும் ரெயில்வே மருத்துவமனை - மும்பையில் இருந்து புறப்பட்டது. 'ஜீவன் ரேகா என்ற பெயரில் இது மூன்று ரெயில் பெட்டிகளில் அமைக்கப்பட்டும்ளது : நாட்டில் உள்ள இலட்சக்கணக் ། கான மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை செய்வதற்காக இந்த மருத்துவமனை நவீன மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்பட்டன. இதில் ஏ.சி. சத்திரசிகிச்சை தியேட்டர் போன்ற வசதிகளும் உண்டு மும்பையில் இருந்து இந்த நடமாடும் மருத்துவமனையின் ஓட்டத்தை தொடங்கி
வைத்தவர், போலியோவால் பாதிக்கப்பட்ட சங்கீதா என்ற 11
வயது சிறுமி ši: 32: :::::::::-
────────།༽ மிகப்பெரிய வைரக்கல் ۶) உலகிலேயே மிகப்பெரிய வைரக்கல்
| 10.2.1908இல் கண்டெடுக்கப்பட்டது. ৪ঃ**ঃ ** இதைக் கண்டறிந்தவர்கள், ஆம்ஸ்டர் டாம் நிபுணர்கள் இவர்கள் இந்த வைரக்
LDITL-L9-Lub g5651
ಆಬ್ಜೆ' | கல்லை பல வைரங்களாகப் பிரித்தனர். ' Dாடும் பக்கத்து | கல்லினன்' என்ற பெயர் உள்ள இந்த வைரத்தின் எடை 3 ஆயிரத்து 106 கரட்
இதைத் தென் ஆபிரிக்க அரசு வாங்கி, இங்கிலாந்து மன்னரான ஏழாம் எட்
த்) வேர்ட்டுக்கு அன்பளிப்பாக கொடுத்தது.
ங்கு நைசாக
றும் முற்றும் 9 'ಸ್ತ್ರ್ಯ 酸、兹_劾夔毅
GF னேன்ே" தெரியுமா சேதி
தைக் கொன்று உலகிலேயே நீண்ட நாட்கள் பெண்கள் வாழும் நாடு,
ஜப்பான். இங்கு பெண்களின் சராசரி வயது 82. ஆனால்,
5TL913(5
ಕಿಞ್ಞ இங்குள்ள ஆண்களின் ஆயுட்காலம் குறைவுதான். சப்பட வேண்டும் உலகிலேயே நீண்ட நாட்கள்ஆண்கள் வாழும் நாடு, }, அது பெரும் ஐஸ்லாந்து, இங்குள்ள ஆண்களின் சராசரி வயது 76.
༄༽
جی !\ے جیسے ஆலை : ானஸ்பர்க் என்ற s ய மிகப்பெரிய து. இதன்பெயர் 3 லையில் உள்ள பும் நிமிடத்திற்கு 5 யயும் அடிக்கடி 를 கம் கூட வீண் OVE காப்பு வசதிகள் es விதமான கெடு- 。羧 டெக்டர்கம்கான் Gy 9. ரகமத நபாய் மதிப்புள்ள 剧 த்தில் அபபடி போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை லை. எங்களைப கட்டாயம் தறிப்பிட வேண்டும்.
அவவளவுதான மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம்
ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 12.12.2012 வர்னம் தீட்டும் போட்டி இல.918 தினமுரசு வாரமலர்
த.வப.இல:1772, கொழும்பு, த.பெ.இல:167, யாழ்ப்பாணம்.
I.
பொநத்தமான ழல் எது?
வர்ணம் தீட்டும் போட்டி இல: 916 பரிசுக்குரியவர்:ந.மதுரங்கா, ஆலங்குழாய் வீதி,
சண்டிலிப்பாய்.
ம.பிரமிளா, நெல்லியடி, யாழ்ப்பாணம் 02. கு.கிருபாகரன், மகாரம்பைக்குளம், வவுனியா 03. ப.சிவதர்சனா, கடற்கரைவீதி, நீர்கொழும்பு, 04. தஷஹிலா, புத்தளம் 05. செலூட்சியா, கொழும்பு06, 07. எஸ்.கஜானி, தபால்கந்தோர் வீதி, மன்னார். 08. ஏ.சைலஜா, தருமபுரம், கிளிநொச்சி. 9. JULI DEGLI U obžali ار بر
செம்பர் 07-07, 207

Page 11
- magg ഗ്ര
தாய்மை என்பது பெண்ணுக்கு அளிக்கப்பட்ட வரம் பெண்களுக்கு பெருமை Nயை தருகின்ற கருப்பை யில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் பெண்களை மிரட்டி வருகின்றன.
கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கிருமித்தொற்று போன்ற காரணங்களால் கருப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பு கள் அதிகரித்துள்ளது.
ஆரம்ப அறிகுறி களை கண்டு பிடித்து சிகிச்சை செய்தால் கருப்பை புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்கின்றனர் மகப்பேறு Nமருத்துவர்கள். வாழககை
முறை மாற்றம், சுறறுச சூழல LIDITH, LJUTLDL: J60DU 35 காரணங்களால் கருப்பை, கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்படலாம். பத்து ஆண்டுகளுக்கு
ன்பு வரை
நின்ற பின்னர்
புற்றுநோய்க்கான வாய்ப்பு கள் அதிகம் இருந்தது.
தற்போது 30 வயதிலேயே பலர் பாதிப்புக்கு ஆளாவ Nதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் பெண்கள் திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் முதலே கருப்பை
பகு | குறிகள் உள்ளதா
என்பதை ஆண்டு தோறும் சாதனை மூலம் உறுதிப்
கருப்பையில் புற்றுநோய் ஏற்பட எச்.பி.வி. வைரசும் காரணம் என கண்டறியப் பட்டுள்ளது. கேன்சர் உருவாக 80 சதவீதம் N வரை எச்.பி.விவைரஸ்
க்கிய காரணமாகிறது.
இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசியும் கண்டறியப் பட்டுள்ளது. பெண்கள் திருமணம்.மு
S. 6)
ତ0)
Š
டிந்து 5 ஆண்டுகளில் ந்ேது இந்த
தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட இடைவெளி யில் பேப்ஸ்மியர் டெஸ்ட் மூலம் கருப்பை வாயில் புற்றுநோய்க்கான அறிகுறி தென்படுகிறதா என சோதிக்க வேண்டும். துருப்பை புற்றுநோய் , இருக்கும் பட்சத்தில் சில அறிகுறிகள் தென்படலாம். உறவின் போதே அல்லது அதற்குப் பின்னரோ இரத்தம் வெளிப்படுதல், வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கலாம். வெள்ளைப் படுதலுடன் சிறிது இரத்தம் கலந்து வரலாம். இரண்டு மாத விடாய்க்கு இடையில் அடிக்கடி இரத்தம் வெளிப்படுதல் போன்ற
பண்களுக்கு மாதவிடாய்
ಛಿ: புற்றுநோய்க்கான
படுத்திக் கொள்ள வேண்டும்
556T [9گہ இருந்தால் கருப்பைப் புற்றுநோய்க்கான பரிசோ தனை செய்ய வேண்டியது அவசியம்.
பயாப்சி மற்றும் பேப்ஸ் மியர் சோதனைகள் மூலம் புற்றுநோய் கண்டறியப்படு கிறது. புற்றுநோய் ஆரம்பிக்கும் சமயத்தில் கண்டறிந்தால் கருப்பையை அகற்றுவதன் மூலம் முழுமையாக குணப்படுத்த
முடியும்.
நோய் பரவிய பின்னர் தாமதமாக கண்டறியப்படும்
போது ரேடிழே ಇಜ್ಡ
LOT ரபி ಇಂತ್ಲೆ. அளிக்கப்படும். வந்தபின் * தவிர்ப்பதை
வி
முன்னர் கண்டறிந்து தடுப்பதே சிறந்தது.
பெண் குழந்தைகள் சிறு வயதில் இருந்தே ஜியா பூப்பெய்திய
ன்னர் சத்தான உணவு 5606. 2. LCoSITGT6T வேண்டும். அதே போல் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் மாதவிலக் மருத்துவரிடம் காண்பித்து உடனே சரி செய்து கொள்ள வேண்டும். திருமணத்துக்கு பின்னர் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.
பால்வினை நோய்கள் தாக்காமல் காத்துக் கொள்ள வேண்டும் புற்றுநோய் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். சத்தான உணவு மற்றும் பதற்றமில்லாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடை அதிகரிக்கா
மல் கட்டுக்குள் வைத்திருக்க
வேண்டியது அவசியம். உடல் நலத்துக்கு கேடு
ளைவிக்கும் உணவுகளை
தவிர்த்து, உடற்பயிற்சி
லம் எடையை பேண வண்டும். 30 வயதுக்கு பின்னர் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை பெண்கள் தங்களது உடல் நலம் சார்ந்த பரிசோதனை
3FUJ6)60) 35 GOD (LO60) stol &?': அதேபோல் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக
995 FITUTb35 LD 6) RFಣ್ಣಿ H? கொள்ள வேண்டியதும் அவசியம்.
கோளாறுகளை
LHTLIT LD6 வழிப்பறிகளி ஈடுபடமாட்டா கிராமங்களை 1கொள்ளையி பணக்காரர் பெரும் பண்ணையார் கோழியை அ போல தூக்கி போய்விடுவா
அவர்களை வைத்து பண பெறுவான்.
பாபாவின் மல்லாவுக்கும் பிடித்திருந்தது
கடத்திப்ப்ண
S
நடவடிக்கை 6 கொள்ளைகை பாதுகாப்பான மல்லா நினை
பூலானுக்குட் பற்றி விளக்க சொன்னான் ப
பூரீராம், லால்
பாதுகாத்துக் கொள்ள.:
பூலான் கவை இருந்தாள்.
பாபாவுடன பூரீராமின் ஆதி ஏற்படாமல் ே இருக்கிறது எ நினைத்தாள்.
அப்படி பூல ஒரு காரணமு பாபாவுக்கு 2ಿ திமிர் பிடித்த பண்ணையார் கண்ணில் காட என்று மல்லா சேதி பூலானு: இருந்தது.
பூரிராம், லாலி இருவருமே உ திமிர் பிடித்த வகுப்பைச் ே "பாபாவுடன் 66) தான à: சேர்ந்திருப்பது நல்லதுதானே' பூலான் கூறிய எல்லோரும் ஆ அன்றிரவே சந்திக்கப் புற மல்லாவுடன் 1 மேலும் இருவ
பூலானின் பழக்கமும் ச்ெ கோஷ்டியினரு மல்லாவுக்கும் பிடித்திருந்தது நல்ல சகுனி கெட்ட சகுனம் கண்டு பிடித்து பூலான்தான். : தாய் மூலாவி கற்றுக்கொண் பாபாவைச பூலான் சொன் நல்ல சகுனத்தி
φάσόμή οι - ο η 20η
முடிசெம்பர் 07 - 07, 207 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கு- க Gancionánú v0 Vagó
கையின்று தன்தம் வெள் 93qò 90 8V - 9ì9v மீள்ன்ெறு த்ெதனைருேக்குத் தெரியும்? பூ ஒன்று புயலான கீதை ஏற்கனவே முல் முட்டப் GVVAA, GIMPálásí JelöéAgá104 felől
கூட்டத் தலைவர் என்று நம்பமாட்டார்கள். தோளில் புரளும் அளவுக்கு நீண்ட முடியுடன், நீளமான அங்கியுடன் அவரைப் பார்ப்பவர்கள் துறவி என்றும் நினைக்கலாம். இடைப்பட்டியில் தொங்கிய அந்த கைத்துப்பாக்கி பாபாவின் தோற்றத்தோடு
ஒட்டாமல் தனியாகத்
6) நண்பா! வா!” என்று மல்லாவைத் தன் இரு கைகளாலும் வாரியணைத்துக் கட்டிக்கொண்டார் பாபா.
பாபாவின் கரங்களுக்குள் சிறு பையன் போலத் தெரிந்தான் மல்லா. பூலானுக்குச் சிரிப்பாக இருந்தது. உதடுவரை வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாலும் அது சின்னப் புன்னகையாக மலர்ந்திருந்தது.
அதே நொடியில் பூலான் மீது பட்ட பாபாவின் விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன.
அடுத்து நடந்தவையும்
ம் பெறும்
J60)60Tulu ளவிட து என்று த்தான்.
LI JIFT FT60D6), li li மாகச்
மல்லா,
ITU Tib
DILIG
ர்கள் என்பதால்
லயோடு
சேருவதால் க்கம் பாக வழி ன்று பூலான்
ான் நினைக்க ம் இருந்தது. யர்சாதித் பர்களையும், களையும் டக் கூடாது
மூலம் அறிந்த
$குத் தெம்பாக
ா ராம் உயர்சாதித் பண்ணையார் ஈர்ந்தவர்கள். சேருவது தனித்தனியாக
என்று
தை ஆதரித்தனர். JTL JT6ðD6, jf பட்ட
பூலானும் ரும் சென்றனர். மற்றொரு ITGT60)6H35
ககும
ாம் எது?
எது? என்று ச் சொல்வது iனது ம் பூலான் து அது. சந்திக்கவும் ଚ0] ல்ெதான் நல்ல சகுன
முட்டப்படுகின்றன. フー
நேரம் வருவதற்காகவே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.
தன் சொல்லுக்காக அவர்கள் கட்டுப்பட்டு இருப்பதும், தன் சகுனம் பார்க்கும் திறமையில் அனைவரும் நம்பிக்கை வைத்திருப்பதும் பூலானுக்குப் பிடிபடாத பெருமையாக இருந்தது. பாபா இருக்கும் இடத்துக்குச் செல்வதற்கு இரண்டு நாட்கள் வேண்டியிருந்தன.
மல்லாவைக் கண்டதும் பாபா தன் இரு கைக.ை ளயும் விரித்தபடி அவனை நோக்கி வந்தார்.
பாபா உயர்ந்த
திடகாத்திரமான தேகத்துடன்,
நீண்ட கைகளுடன், யாரை யும் ஊடுருவிப் பார்க்கும் கூரிய விழிகளுடன் நடந்துவந்த காட்சியே பூலானுக்கு மலைப்பாக இருந்தது.
பார்ப்பார்கள் யாரும் அவரை கொள்ளைக்
பாபா வீசிய கேள்வியும் பூலானின் நம்பிக்கைகளைப் பொடியாக்குவது போல அமைந்தன.
பாபா மஸ்தக் பூலானைக் கண்டதும் பார்த்த
பார்வையில வியப்புத்தான்
ரம்பியிருந்தது. அதே சமயம் பாபாவின் உதடுகள் சற்றே இகழ்ச்சியாகவும் மடிந்து விரிந்தன.
"யார் இந்தப் பெண்? என்று மல்லாவிடம் பாபா கேட்ட கேள்வி கூட வேண்டா வெறுப்பான தொனியிலேயே ஒலித்தது. "இவள்தான் பூலான் தேவி” என்றான் மல்லா, அதைச் சொல்லும் போது மல்லாவின் குரலில் இருந்த பெருமிதத்தைக் கவனித்த பாபா, "உன் காதலியா?” என்றான்.
"என் மனைவி" என்றவன் தொடர்ந்து "எங்கள் கோஷ்டியிலும் ஒருத்தி" என்ற போது பாபா தன் கண்களை மறுபடியும் ஆச்சரியத்தில் அகல
விரித்தான்.
"என்ன மல்லா இது? பெண்களைப் போல் நம் குழுவில் சேர்க்கலாமா? ஏன் இந்த விஷப் பரீட்சை? உன்னை எனக்குச் சமமான வீரன் என்று நினைத்திருந்தேன். கேவலம்
ஒரு பெண்பிள்ளையை நம்பிக்கொண்டிருக்கிறாயே நீ! ஆடி -
பாபா எவ்வித ஒளிவும் மறைவும் இல்லாமல் உரத்த ஒளிவும் மறைவும் இல்லாமல் உரத்த குரலில்தான் சொன்னான். அவன் அப்படிச் சொன்ன
போது அவனது ஆட்களில்
தன்னைக் கேலியாகப் பார்ப்பதையும் பூலான் கவனிக்கவே செய்தாள்.
பூலானுக்கு அவமானமாக இருந்தது. ஏன் இங்கே வந்தோம் என்றிருந்தது.
பாபாவைக் கண்டதும்
அவனிடம் ஏற்பட்ட மரியாதையையும் பூலான் கவனிக்கவே செய்தாள்.
(திருப்பங்கள் தொட்டும்.)

Page 12
படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் நடிகை சமந்தா, சமந்தா பிரபு என்று இவரது பெயரில் போலியாக டுவிட்டர் தொடங்கி சில விஷமிகள் அவரை பற்றி அவதூறான கிசுகிசுக்களையும், தவறான தகவல்களையும் எழுதி வருகின்றனர். இதனால் சமந்தா அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி நடிகை சமந்தா கூறியதாவது, சமந்தா பிரபு என்ற பெயரில் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வந்தேன். 8 மாதம் முன்பு அந்த கணக்கை முடித்துக் கொண்டேன். ஆனால் அதே பெயரை யாரோ விஷமிகள் சிலர் தவறாக பயன்படுத்துவது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். தெலுங்கில் ராம் சரண் ஜோடியாக நான் ஒரு படத்தில் நடிப்பதாகவும் அதுதொடர்பாக சில தகவல்களை நானே தெரிவித்திருப்பது போலவும் டுவிட்டரில் எழுதி இ இருக்கின்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டேன். அந்த படத்தில்
இது மட்டுமின்றி நான் கூறுவது
போல அவதூறான A தகவல்களையும், கிசுகிசுக்களையும் எழுதுகின்றனர். Ot இது தொடர்ந்தால் பொலிசில் புகார் 9d) செய்வேன் என்று பாலை படத்தி கூறியுள்ளார். எழுதியுள்ள
LITഞ6് II-9; எனக்கு மிகவும் யாது வாழ்ந்தோ பாலை குழுவினர் "பாலை படம் த தெரியாது இ விரும்புகிே
எனக்
 

த நிமிடத்தில் பாடலுக்கு இசையமைத் யக்குனரான ஜஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படத் மட்டுமே வொய் திஸ் கொலை ெ முக இசையமைப்பாளர் இசையமைக்கிறார். பாடுவார்களா? ஏன் இளசுகள் வெ சயமைத்த "வொய் திஸ் கொலை வெறி டி காதல் வெறி டா? என்று பாடமாட்டாங்கள் ாடல் இணையத்தள ரசிகர்கள் மத்தியில் அமோக இயக்குனர் ஐஸ்வர்யா வரைக்கும் ப பெற்று வெற்றிப் பாடலாக ஒலித்து வருகிறது. : இளம் இசைய பிரக்தியில் வேதனை ததும்ப ஆண்கள் அனிருத் இதுகுறித்து கூறுகையில்
காதல் - | uolaტ (
வெது
A. DLIL GI555íÏಸ್ತ್ರ್ಯ
கேட்கிறார்கள் ಇಂಗ್ಡಿ i t figra. 56DIO 62.5DOS.
எனக்கு உற்சாகம் அளித்துள்ள
ன் இயக்குநர் செந்தமிழன் ஊடகங்களுக்கு நக்கமான கடிதம் சுருக்கம் இதுவாகும்.
தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்கள் தீவிரவாதியாக நெருக்கமானது, "பிழைப்போமா அழிவோமா தெரி
ம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்" என்றார். விஸ்வரூபம் படத்தில் ஆப்கா உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே கமல்ஹாஸன். இந்தப் படத்தின் மிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா படமாகின்றன. தமிழ் மற்றும் வ
ப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய மொழிகளில் தயாராகிவரும் இ pրլb", முஜாஹிதீன் தீவிரவாதியாக ந கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை இப்படத்தில் அமெரிக்க வாழ்
கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. மொடல் அழகி இஷா ஷெர்வ ள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது. நடிக்கிறார்கள் இப்படத்தின் க கத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட இயக்கும் கமல் படத்தை தயா திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான ஏற்றுள்ளார். னங்கள் நிறைய உள்ளன. அவற்றை நான் அடுக்க ம்பவும் இல்லை இப்போது அதற்கான அவகாசமும்
6.
மிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும்
துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர
என்ன வழி? டைத்த அரங்குகளில் பாலை வெளியாகிறது. கு அரங்கு கொடுத்த அரங்க மையாளர்கள், மேலாளர்கள், யோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் து மனமுருகிய நன்றிகள் கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் று எனக்குப் புரியவில்லை. ஆனால், களை நம்புகிறேன். நாங்கள் பந்தயத்தில் சு கேட்கவில்லை. நிற்க ஒரு அடி மண் கட்கிறோம்
பலதும் கலந்த உறவு காதல்
நடிகை வித்யாபாலனும், ஹிந்தி பட தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரும்
காதலிப்பதாக பேசப்படுகிறது.
நடிகை வித்யா பாலன் "தி டர்ட்டி பிக்சர்" பட விளம்பர நிகழ்ச்சிக்காக ஐதராபாத் வந்திருந்தார். அப்போது "காதலன் சித்தார்த் ராயுடன் விரைவில் திருமணமா? என்று அவரிடம்
கேட்கப்பட்டதும், தன் சந்தோஷத்தை
வெளிக்காட்டிக் கொள்ளாமல், என் திருமணத்துக்கு நானே அவசரப்படவில்லை. நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள்? விரைவில் எங்கள் திருமணம் நடந்தால்
மகிழ்ச்சியே. ஆனால், இப்போது நடிப்பதில் மட்டுமே நான் முழுக் கவனம் செலுத்தி வருகிறேன்.
எனக்கும் சித்தார்த்துக்கும் இடையே நல்ல உறவு
இருப்பதாகவும், அந்த உறவு
இனிப்பு காரம், உப்பு
எல்லாம் கலந்த கலவையாக உள்ளது என்றும் கூறினார்.
LLLO -
| ციტუტი/07 — 07 207

Page 13
திஸ் கொலை வெறி டி பாடலை ஏன் இளசுகள் வொய் திஸ் கொலை று பாடமாட்டாங்களா? என் ஸ்வர்யா வரைக்கும் சிலர் கேள்வி ாம். இளம் இசையமைப்பாளர் றித்து கூறுகையில்,
இந்தப்படத்தின் ELLIB(560TD ஐஸ்வர்யா மேடம், என்னி ந்
உடனே ஐந்தே
நிமிடத்தில்
இந்தப்பாட்டுக்கு தி
மெட்டு போட்டு
முடிச்சிட்டேன். :
ಅಥ್ರ ಆರಾ) “GjLë
ஆங்கிலம் கேட்டு
தெரிந்த தமிழ் ஜர்தா
ഞങബ്രങ്ങ,
காதல் தோல்வி o್ನ
ԼD6Ա6ՆիEEFF;
வெதும்பி பாடுகிற பாட்டை
யகன் தனுஷ் சொந்தக்குரலில் பாடியுள்ளார். ட பெண்கள் இந்தப்பாட்டை மிகவும் விரும்பிக்
இந்தப் பாட்டு யார் மனதையும் காயப் ாதல் தோல்வியில் காதலன் பாடுகிற பாட்டு ன் இந்தப்பாட்டு வெற்றிப் பாடலாக ஒலிப்பது சாகம் அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
அப்பாவி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குள் அச்சத்தை உண்டாக்கும் அரிவாள்
வாதியாக நடிக்கிறார் கமல்
b படத்தில் ஆப்கான் தீவிரவாதியாக நடிக்கிறார் நடிகர்
இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் ஜோர்டான்நாட்டில் தமிழ் மற்றும் ஹிந்தி என ஒரே நேரத்தில் இரண்டு தயாராகிவரும் இப்படத்தில் ஆப்கானில் இயங்கிவரும் தீவிரவாதியாக நடிக்கிறாராம் கமல் ஹாசன்
அமெரிக்க வாழ் இந்தியரான பூஜாகுமார், இந்திய கி இஷா ஷெர்வானி ஆகியோர் கதாநாயகிகளாக i இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி மல் படத்தை தயாரிக்கும் கூடுதல் பொறுப்பையும்
அரக்கர்களை பற்றிய கதை தான் வித்தகன் இது பார்த்திபனின் 50 படமாகும். ரெளத்திரன் ஒரு பொலிஸ் ஆபீசர் மட்டுமல்ல, கிரிமின. கூட புத்திசாலித்தனமாய் எதிரிகளை துவம்சம் செய்ய கூடியவன். அவனுக்கு பயம் என்பது பாசம் என்பதும்
ÉGÖDEL UITGI.
San. வருகிறார் பார்த்திபன் படம் முழுக்க எள்ளல்கள், நக்கல்கள், நை கள் கொட்டிக்கிடக்கு ரசிக் சில இடங்களில் மட்டும் ஒலி திரைக்கதாசிரியர், வசனகர்த்
ரியர், இயக்குநர் என மட்டத்திலும் பட்டையை ருக்கும் பார்த்திபன், பட ல்லன் மனச்சிதைவு ஆளாகி, தனது ஆட்கள் தள்ளுவது மிகை அடி வேண்டிய சித்தரிப்பு
ர்ணா சேலை, சுடி: விம்மிங் தெரியாது ஸ்பெல்லிங் மட்டும் தெ காட்சியில் வசனம் பேச Ց5ԼԳIEI 6T60ԼՈ) 6ւIITՄ560): மட்டும்தான் @ யில் ஆங்காங்கே சில
மைச்சரை கைது செ பருச்சாளி ஒன்று பம் காட்டுவது, பூர்ணா சே இருக்கும் பூக்கள் நிஜட் குறிப்பாக இடைவேளை காட்டும் கேப்பு - ஆப்பு ளை உதாரணமாக கு
ÉlöGiGIÓ
அழிவதில்லை, உட்பட ப நடித்தவர் சார்மி இந்தியில் *மூலம் அறிமுகமானார். இதை ருந்தாபாத் என்ற படத்தில் ந /ஆனால் அந்த படத்தில் சார்பு செய்யக்கூடாது என்று விவேக்
இதையடுத்து அவரை இயக்கு
பொலிவூட்டில் பரபரப்பாக பே இதுகுறித்து சார்மி கூறியதா6 விவேக் ஓபராய் சொன்னதாக நடக்கவில்லை. வதந்தி பரப்பு அறிந்து இருவரும் சிரித்தோ ஷூட்டிங் பெரும்பகுதி முடிந் டா இரண்டு ஹீரோயின்களில் நானு > கிசுகிசுக்கள் வருவதில் எனக் இல்லை. கிசுகிசு எழுதுகிறார் என்றாலே என்னை பெரிய நடி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் எ6 அர்த்தம். அதுவரை சந்தோஷம் என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாலிக்கு கெளரவம்
சிம்பு, ரிச்சா நடித்து வெளி நெல்லிக்கா போல் இனிப்பா.
வரும் படம் ஒஸ்தி மல்லிகா மை டார்லிங் கூப்பிடறா." இப்படத்தை தரணி இயக்கி என்று எல்.ஆர்.ஈஸ்வரி போதையூட்டும் இருக்கிறார். குரலில் பாடியுள்ளார். இந்த பாடல்தான் இப்படம் இந்தியில் வரவேற்பை தற்போது அதிகளவு ரிங்டோன் பாடலாக பெற்ற தபாங் படத்தின் டவுண்லோடு செய்யப்படுள்ளது.
ரீமேக்காகும், படத்துக்கு தமன் மிகக் குறைந்த காலத்தில், மூன்று இசையமைத்துள்ளர் படத்தில் இலட்சத்துக்கும் மேலாக ரிங்டோன் மல்லிகா ஷெராவத்துடன், டவுண்லோடு செய்திருப்பதால், சோனி சிம்பு ஆட்டம் போட்ட நிறுவனம் டவுண்லோடில் மட்டுமே குத்தாட்ட பாடல்தான் இலாபத்தை குவித்திருக்கிறதாம் படத்தில் பெரிதாக தனால், வாலியை பேசப்படும் என்று கெளரவிக்க சொனி படக்குழு வட்டாரத்தில் நிறுவனம் முடிவுசெய்து, சால்லி வருகிறார்கள் விலையுயர்ந்த உலோ
டைத்துள்ள கமான பிளாட்டினத்தால் வேற்பைப் பார்த்து செய்யப்பட்ட சிடியை ன்டுபோயுள்ளாராம். தயாரித்து வழங்கி கே என்னைப் பத்தி கெளரவப்படுத்த ப்பாரு. இருக்கின்றனராம் பீடா போட்டது க்கும். வை நீ கடிச்சா (
யாண்டி 56)|Tib. பர் jiġ5 IT, LIFTL - 6DIT
alabaon d; don't fulf த்தின் முடிவில் ளையே போட்டுத் யோடு தவிர்த்திருக்க
தாரில் பூரண அழகு.
னால் அதற்கு UILLILD 67607 கிறார். : தக்கும் ஸ்பெல்லிங் பால திரைக்கதை திரைக்கவிதைகள்
JULI ವಾಲ್ಡ¶ತಿ முவது போல லை டிசைனில் பூக்களாக மலர்வது, ா போடும்போது
மேட்டர் போன்றவை றிப்பிடலாம்.
EGIONiOO.
ல்வேறு தமிழ் படங்களில் புத்தா ஹோகா படம் யடுத்து ரூல்லா டிக்க அழைப்பு வந்தது. மியை ஒப்பந்தம் ஓபராய் சொன்னதாகவும் நநர் நீக்கியதாகவும் சப்பட்டது. பது, என்னை நீக்க ஒரு சம்பவமே பியதை ம். படத்தின் துவிட்டது. றும் ஒருத்தி கு வருததம
56
60SLT85 ன்றுதான் றார்.
A
T@Tā

Page 14
G
நேற்றைய சிநேகிதங்கள்
ஒடுக்கப்பட்டுப் போனவனுக்குள் இன்று நானும் இறுக்கப்பட்டு போயிருந்தேன் நாம் நேசித்தவைகள் மற்றும் சுவாசித்தவைகளெல்லாம் எம்மை நேற்றைய பொழுதுகளில் சுட்டெரிக்கச் செய்துவிட்டன துயர் பின்னலினூடாக காயங்களின் தடயங்களைச் சுரண்டிச் சுரண்டியே வழி கொடுக்கும் போதுகளில் எம் விழி துடைக்க எவருமின்றி உள்ளமதில் ஆணிகள் ஏராளமாய் அறையப்பட்டுவிட்டன. நா வன்மைகள் இன்று நாணமிழந்து போய் ஆதரவுக்கான விண்ணப்பங்களை நிராகரித்தலுக்கான
இருப்பிடங்களில் புதைந்துவிட்டன ஒளிமயமான எதிர்கா காதின் மென் சவ்வுகளைத் ஒளிமயமான எத துப்பாக்கி முனைகள் பிராண்டிப் உயர் பிராண்டி இற்றைகளில் வாழகை நொண்டியாக்கிவிட்டன. உடனடியாகக் குறைக் இரு கை கொண்டு கண்ணிர் துடைக்கையில் ● * மலர்விழிகளும் வாடிப் போய்விட்டன. பழி தீர்க் * பகைமைகளை மற இதை எம்மால் நேற்றைய குழி தோண்டு காற்றுக்களின் சுவாசங்களினூடாக கொள்கைகளைக் களை ஒளகிக்க முடிகிறது பிசுபிசுக்கும் வார்த்தைகளை வாய்க்குள் புதைத்துவிட தெளிவான கி எம்மால் முடியாது - போகையில் சிறந் இன்றைய நகர்வின் அழுக்குகள் வளர்த் துடைத்து நாளைய நகர்வில் தேசியப் துளையிட்டு வளர வழி செய்தல் செய்வோம். அரசியல் தீர்வு கா
கிண்னியா நஸார் இஃஜாஸ் வழிவழியாக 8 uDmou
இனவாத அரசியல் &
இடைவெளிகள் தமிழர்ஃ
பூக்களின் நிறங்களைப் போலிருந்தன தகுந்த தீ உண் ஒவ்வொரு புன்னகையும் HalfuDuLD! அதிகார பை மலரிதழ்கள் போன்ற மென்பார்வைகளால் அடிக்கல்லை நாட் உன் விழிகள் எனை வருடிச் சென்றபோது எனது ep எழுதுகோல் பிரசவித்ததெல்லாம்
உந்தன் எழில்மிகுந்த இனிய தரிசனங்களையே.
நிலமதிராவுன் பாதநடைகளின் பின்னால்
ஏன் நான் இழுபடுகிறேனெண்பது எனக்கே புரியவில்லையே எள்ளளவும்.
ஒதங்க ஒரு இடம் கேட்டதற்காகவா? காதல் அகதியான என்ன ஆயுள் கைதியாக உன் ஞாபகச் சிறைக்குள் ஆசிறைப்பிடித்திருக்கின்றாய்
வார்த்தைகளை அளந்து பேசும் உந்தன் பிஞ்சு நாவுக்கு
நான் பிரியமாய் செலுத்திய வந்தனங்கள். இன்றும் இருப்பாயுள்ளன எந்தண் இதயப் பதிவேட்டில்!
ஒரவிழிப் பார்வையோடு. உந்தன் வசீகரமுகத்தில் செங்கதிரோனின் சிவப்பு நிறமாய்த் தெறித்தது உனக்கேயுரிய நானத்தின் எதிரொலிப்பெண்பது O C * எனக்கு மட்டும் தெரிந்த இரகசியமண்றோ! G61 GTgíGIGID656DTD
ஆனந்த பைரவிராகத்துடன்; அரங்குகளில் புன்னகை சிந்தி வருமுன் பாடலுக்காய். ஒவ்வொரு முறையும் நான் உண்முன் தவமிருந்தது
என் இதயமொங்கும்
மட்டுமென்பது த ஒரு போதும் செய்த தவறல்ல. உன் சுவாசக்கர சாக்கடைச் சமுதாயத்தில் 2 Lafi (6 சாதி, சமய பேதங்களின் முன்பு C கனவுகளினுள் பொத்திப் பிடித்தபடி. 66 Yahun ஏற்றத்தாழ்வுகளின் நடுவில் சிரிபதுன் எமக்குள் உன் நினை அதிகரித்துப் போனவைகள் இடைவெளிகள் மட்டுமே. நிலைத்தி
நெஞ்சுக் கூட்டுக்குள் எனை விட்டு நீ இன்றுண் நிச்சயம் எனக்கு நினைவுகள் உறக்கம் கொள்கின்றன நிம்மதியாக, என்றென்றும் இதை 虚ー என் எங்கோ தேசங்கடந்த வாழ்வாய். ೧Ú QQ6 2) இண்னொருவனின் உரிமையில் 'திருமதி யாய்! ሇፇ61Sላ ቆUቃ6ዝሠ2.
அலெக்ஸிறந்தடிமன் Máblálé9.k. GbVv1:
Z
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாலம் மலர! நிர்காலத்திற்கு ந்து செல்லும் கச் செலவை க்க வேண்டும்!
கும் அதிகாரப் க்க வேண்டும் ம் இனவெறிக் ாய வேண்டும்!
சிந்தனையைச் த தீர்வுக்காக ந்துக்கொண்டு பிரச்சினைக்கு ண வேண்டும்!
இந்த நாட்டில் மாறி வருகின்ற அதிகாரத்தால் லாது போகும் பிரச்சினைக்கு ர்வு ஒன்றுக்கு ான வழிகான )யம் அவசியம் ட்ட வேண்டும்!
சேனையூரன், துார்-கிழக்கு.
( கண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் N
பெண்கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் எண்ணுவது புரிகிறது. இதை ஆராய்ச்சியாளர்கள் சொல்லித்தான் நாங்கள். தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று தானே சொல்கிறீர்கள். ی
கண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தே வருகின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது, எமக்குப் பிடித்த ஒரு பொருளை வாங்கித் தரவில்லை என்றால், கூப்பாடு போட்டு அழுது, தரையில் விழுந்து கத்திக் குழறித் தான் எமக்குப் பிடித்தமான பொருளைக் கேட்டு
வாங்குவோம். -
二一丁〉 da)éWW
7Wgada?
நமக்குரிய தேவைகள் நிறைவேற்றப்படாத போது சிறு வயதில் அழுகையினை ஆயுதமாக்கியிருக்கிறோம். ஆனால் பெண்களின் அழுகை கொஞ்சம் வித்தியாசமானது.
பாடசாலை படிக்கும் போது சக நண்பர்களின் கேலி, கிண்டல் பேச்சுக்கள் மூலமாக ஒருவன் அழுகின்ற போது, ஏன் பொட்டைப் புள்ள மாதிரி அழுதுகொண்டிருக்கிறாய் என்று கேலி பண்ணிச் சகநண்பர்கள் கிண்டல் செய்வதுண்டு.
சில பெண்கள் அழுகை மூலம் தமக்குரிய காரியங்களைச் சாதகமாக நிறைவேற்றவும் அழுகை யினை ஆயுதமாகப் பிரயோகிக்கிறார்கள் முதலில் கணவனைக் கொஞ்சிக் குலாவி "பக்கத்து வீட்டுப் பரிமளம் |புதுசா வந்த ஹன்சிகா சாரி வாங்கிக் கட்டியிருக்கா"
அதே மாதிரிப் புடவை ஒன்று எனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா என்று கேட்டுப் பார்ப்பார்கள்.
இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களுக்குச் சரி சமனாக வேலை செய்யப் பழகி னாலும், கணவனிடம் அடிபட்டு, அழுகை மூலம் சாதித்து வாங்குவதில் வல்லவர்கள் பெண்கள்.
இங்கே கணவன் அன்பிற்கு கட்டுப்படுகின்றாரா? அல்லது கண்ணீரை ஆயுதமாக்கிப் பெண் வார்த்தைக ளைக் கொட்டுகின்ற போது, கண்ணிருக்குக் கட்டுப் படுகின்றாரா? என்பது புரியாத விஷயமாக இருக்கின்றது.
இத்தகைய கண்ணிரை நீலிக் கண்ணீர் என்றும் கூறுவார்கள் அலுவலகங்களிலும் சரி, பாடசாலைகளிலும் |afi சக நண்பர்கள் யாருடனாவது சண்டை என்றால்
தம்மால் முடிந்த வர்ை வாய் வீரத்தினைப் பெண்கள்
லை நாட்டப் பார்ப்பார்கள்
இல்லையேல் இறுதி அஸ்திரமான கண்ணிரை ஆயுதமாக்கி ஒரு சில வார்த்தைகள் சொன்னாலே போதும் எதிர்த் தரப்பினர் கப் சிப் ஆகிவிடுவார்கள் பெண்களின் அழுகையானது ஆண்களை ரசிக்க வைக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
பெண்களின் கண்ணிர் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்.
பெண்களின் கண்ணீர் மூலம் ஆண்மையினையும் ஆண்களின் பாலியல் உணர்ச்சிகளையும் அடக்கச் செய்யலாமாம்.
பெண்களின் கண்ணீர் அவர்களைப் பாதுகாக்கிறது. பெண்களின் கண்ணீரானது ஆண்களைத் தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது என்று கூறுகிறார்கள்
பெண்கள் கண்ணிரின் மூலம் தம் பக்க கருத்துக்களை நியாயமாக்குவார்கள்
al தற்பர்-07-07, 207

Page 15
as Lisa GT 96uiprési
இலவச மென்பொருள்
புகைப்படங்களை நாம் அல்பமாக உருவாக்க போட்டோ ஹோப்பில் எண்ணற்ற PSD டிசைன் கோப்புகள் உள்ளன. ஆனால் நமது விருப்பதற்கேற்ப திருமணம், பிறந்தநாள், கலண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம் என விருப்பத்திற்கேற்ப அல்பம் தயாரிக்கலாம். 15 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும். பின் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook> Greeting CardD Calendor 6T6jugal) 6igil 2 Islds(655(5 Gig 606 GuJIT அதனை தேர்வு செய்துகொள்ளளலாம்.
Scrapbook 36) 8 Lug,606), L356TIT3, Holiday > Birthday> Family> baby> Kids> Wedding என இருக்கும். இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம் தேர்வுசெய்யப்பட்ட விண்டோவில் நமக்கு அதிகளவு டிசைன்கள் இருக்கும். உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு டிசைனை தேர்வு செய்து அதனை டவுண்லோடு செய்துகொள்ளலாம் டிசைனை தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.
ଢେଁଚାଁ
8:3ጸ❖ፉ {
புகைப்படங்களை Autoil முறையிலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசைன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் டிசைன்களை அதிகப்படியாக சேர்த்துக் கொள்ளலாம். தரவுச்சுட்டி: http://www.4shared.com/fie/ O6rv9piX/scrapbook-studio full99.html w
கணினியின் வேகம் என்று கூறும் போது அதில் வன்பொருள்)
மென்பொருள் இரண்டுமே சரியாக இருக்க வேண்டும். அப்போது தான் கணினி மிக வேகமாக செயல்படும். 512 MB Ram 6169/Lib Guirgil Windows XP (folluta, 3 usi(5tb. அதற்கு கூடிய OS பாவித்தால் கணினியின் வேகம் பாதிக்கப்படும் மற்றும் கணினியை ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தப்படுத்த வேண்டும்.
அதாவது கணினியை நாம் பாவிக்கும் போது நமது வன்தட்டில் உள்ள ஒவ்வொரு தகவலும் இடம்மாறி குளம்பி காணப்படும். எனவே இதனை சரி செய்வதற்கென Windows Xp உடன் Disk Defregment> Disk Check Vd Utility 356st 6)IC5él6ölgp60.
இதனை பயன்படுத்தி துப்பரவு செய்தால் கணினி சற்று வேகமாக @u JÉJCg5 Lib. @g560D60T LJUJ6öīLu@jög5 Start ==> All Programs ==> Accessories ==> System Tools ==> Disk Defregment 6T607 85fT600ILüL16lö அதனை Click செய்து வேண்டிய Driveஐ சுத்தப்படுத்தலாம்.
Lopboltb Disk Check Glguru (5555 Drive gg Right Click Gaullgil Properties என்பதை Click செய்து பின் அதில் மேல் காணப்படும் Tab இல் Tools என்பதில் பார்த்தால் Error Checking என காணப்படுவதில்
కళ ৪ৰ্প
மேற்கொள்ளலாம். அதன் கீழ் Disk Defregment உம் காணப்படும். அவ்வாறு செய்தும் கணினி'வேகம் போதாது என்றால் உங்கள் Registry இல் பல குப்பைகள் 5/T600ILLIL-6)TLD.
அதன் காரணமாக உங்கள் கணினியின் வேகம் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. அதாவது நீங்கள் ஒரு மென்பொருளை கணினியில் நிறுவி பின்னர் அதனை நீக்கும் போது அவ் மென்பொருள் முழுவதும் நீங்குவது இல்லை. அது சில Registry File களை விட்டுச் செல்லும் அதனை முழுவதும் நீக்க பல மென்பொருள்கள் வருகின்றன. அதில் பிரபல்யமானது Uniblue RegistryBOoster 2011 எனப்படும் மென்பொருள் ஆகும். அதனை பயன்படுத்தினால் சற்று வேகம் அதிகரிக்கும்.
கணினியின் வன்பொருளை அதிகரிப்பதன் மூலமும் வேகத்தை அதிகரிக்க இயலும், ஆயினும் கணினியின் வேகமானது Ram இல் மாத்திரமே தங்கியுள்ளது என பலர் நினைப்பர்.
ஆனால் கணினியின் வேகமானது அனைத்து வன்பொருளிலும் தங்கியுள்ளது. sigs Tolgi Ram, 36it 9,676, Mother Board 367 data Transfer Speed(FSB-Front Side Bus)> Loop, b Processor (36it (5615 b Lofbplub Processor (36it Cash Memory. இவை அனைத்திலும் கணினியின் வேகம் தங்கியிருப்பதால் வெறுமனே Ram இன் அளவை மாத்திரம் அதிகரிப்பதால் கணினியின் வேகம் அதிகரிக்காது.
எனினும் அனைத்து வன்பொருட்களையும் மாற்ற அதிக செலவாகும் என்பதால் அனைத்தையும் மாற்றாமல் Ram ஐ மாத்திரம் மாற்றி சற்று அதிகரிக்கச் செய்யலாம்
டிசம்பர் 07-07, 207 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதைகள் நிறையக் கேட்கிறீர்கள். ஒரு பொய். பல உயிர்களைப் பலிவாங்கியது என்றும், ஒரு பொய் ஒரு மனிதனை வாழ விடாமல் ஆக்கிற்று என்றும் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
அப்படி இருந்தும் கூடப் பொண் சொல்லுகிறவன் இல்லாமற் போனானா என்றால், அதுதான் இல்லை.
இந்தப் பொய் சொல்லுகின்ற வனைத் திருத்துவதற்காகத்தான், மதம் பல உபந்நியாசங்களைச் செய்தது. பல உபந்நியாசகர்கள் அதற்காகவே முயன்றார்கள் இன்றைக்கு மதவாதி யாக இருக்கிறவன் பொய் சொல்லப் பயப்படுகிறான். 'பொய் சொன்னால் நாக்கு வெந்து போகும். பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது. பொய் சொன்னால் புற்று வைக்கும் என்றெல்லாம் பயந்து,
பொய் சொல்லாமல் இருப்பதற்கு மத அடிப்படையிலேதான் அவன் கற்றுக்கொள்கிறான்.
அதனால்தான் தனி மனித ஒழுக்கத்தை மதம் காப்பாற்றுகிறது என்று நான் அடிக்கடி சொல்லுவது
ப்படுத்துவதும் மதம்தான்
'பொய் செ லாதே, நேர்மை
வாங்கிய கடனைத்
நான் பொ இன்னொருவன் அதிலே
மேடையிலே பேசுகின்ற நாத்திகன், பகுத்தறிவு என்ற பேராலே சொல்கின்ற பொய், எவ்வளவு குடும்பங்களைப் பாழடித்திருக்கிறது என்பதனை நான் அனுபவத்திலே அறிந்திருக்கிறேன்.
ஆங்கிலத்திலே ஒரு பழமொ சொல்லுவார்கள். “உண்மை வாசற்படி யைத் தாண்டுவதற்குள் பொய் ஊரைச் சுற்றி வந்துவிடும்” என்று.
எவ்வளவுதான் பொய், ஊரையும் உலகத்தையும் சுற்றி வந்தாலும், கடைசி யில் ஒரு நாள் அது பொய் என்பது தெரிந்துவிடும்.
இறுதியிலே பொய் உண்மை’ என்றே சாதிக்கப்பட்டு வெற்றி பெற்ற தாக நீங்கள் வரலாறே கேட்டிருக்க முடியாது.
காலம்தான் வித்தியாசம். சில
பொய்கள் ஆறு மணி நேரத்திலேயே
வெளியாகிவிடும். சில ஆறு நாள். சில ஆறு வாரம். சில ஆறு மாதம் சில ஆறு வரு சம். ஆனால் ஆயுள் காலத் திற்குள்ளாக, நாம் செர்ன்ன பொய் நம்மையே வந்து திருப் பித் தாக்கும் என்பதனை வர லாறு காட்டுகிறத. வேதம் காட்டுகிறது. புராணம் காட்டுகிறது. இதிகாசம் காட்டுகிறது.
வட மொழியில், "சத்யமேவ ஜெயதே'
என்கிறார்கள். அந்த "சத்யமேவ ஜெயதே என்பதை, "உண்மையே வெல்லும் என்று தமிழிலே மொழிபெயர்த்திருக்கிறார்கள். அப்படித் தமிழில் மொழிபெயர்த்தது தவறு.
மனம், வாக்கு, காயம் இம் மூன்றாலேயும் நேர்மையாக நடப்பதற்குப் பெயர்தான் சத்தியம்
என்பதாகும். அந்த சத்தியம், இந்த மூன்றும் சேர்ந்து நீதி தவறாமல்
நடப்பதாகும் ws
புராண இதிகாசக் கதை களிலே கூட, மனோ வாக்குக் காயங்களாலே அவன் நியுயமாக நடந்தான்' என்று தான் வரும்
வெறும் 'ಕ್ಷ್
மட்டும் நாணயமாக இருந்த
8:

Page 16
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான சூதாட்டப் புகார் விடயங்கள் சூடு பிடித்தி ருக்கும் இவ்வேளையில் இந்தி யாவில் இருந்து புதிதாக ஒரு டயம் பரபரப்பாகப் பேசப் டுகிறது. ஆனால் அந்த விடய பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடைபெற்றதென்கிறார். அன்றைய அ ல் விளையா, டிய வீரர் விநோத் காம்ளி அதாவது 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளின் அரை இறு திப் போட்டியில் இலங்கை
ம் இந்தியாவும் மோதின. 3. அப்பொழுது அணித்தலைவராக இருந்தவர் மொகமட் அசாரு தீன். இந்த ஆட்டத்தில் ஏன் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தவில்லை. இந்தத் தவறே இலங்கையிடம் இந்தியா தோல்வியடையக் காரணம். எனவே இதில் 羲 ஏதோ சூது இருக்கிறதா என்ற ...--
சந்தேகமாக இருக்கிறது என்கிறார் விநோத்காம்ளி இந்தக் குற்றச்சாட்டுப் பற்றி இந்திய கிரிக்கெட் சபை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகி றது ஏதும் சூதுவாது இருந்திருந்தால் அப்பொழுதே கூறியிருக்கலாமே பதினைந்து வருடங்களுக்குப் பின் என்ன ஞானோதயம் வந்ததென்று கேட்கிறார்கள். சரத்பவர் உட்பட பல்வேறு தரப்பினர்.
ஆனால் இந்த விடயத்தில் பாகிஸ்தான் கிரிக் கெட் சார்ந்தவர்கள் சிறிது அக்கறையாகவே இருக் கிறார்கள் போலத் தெரிகிறது. தமது நாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டபோது உலகின் முதன்மை விடயமாக அது பேசப்பட்டது. ஆனால் இப்பொழுது அந்த விடயம் ஏன் அமுக்கி வாசிக்கப்படுகிறது என்ற ஆதங்கமாகவும் இருக் ** ři 称 னிச் - ரஷீட்லத்தீப் சார்தத குறைந்துவிடும். விசாரிக்க மறுப்பது ஏற்க முடியா மல் இருக்கிறது என்கிறார். மேலும் முன்பே கூறி யிருந்தால், அந்தக் காலகட்டத்தில் சாதாரணமாக மூடி மறைக்கப்பட்டிருக்கும். இப்போது அப்படியல்ல. குற்றம் புரிந்தவர்கள் சிறை செல்லும் அளவிற்கு வந்துவிட்ட நிலையில் காம்பளி நம்பிக்கையுடன் வாய்திறந்திருக்கக் கூடும் என்கிறார். இதேவேளை மொய்ன் கானும் ICC, BCCI இரண்டும் இந்த விடயத்தை விசாரிக்கத்தான் வேண்டும் என் :::::: வீரர் பாகிஸ்தா ஒரு நியதியா விசாரிக்க முடியாது என்று கூறு வது ஒரவஞ்சனை என்று பொருமி இருக்கிறார். இன்னெருவர் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இன்னும் பல விடயங்கள் வெளிவரும் என்று சம்பந்தப்பட்டவர்கள் அழுகிறார்கள் என்றொரு கொழுக்கிபோட்டு இழுக்கிறார். இப்படியாக எந்த கிரிக்கெட் விளையாடும் நாட்டையும் விட பாகிஸ்தான்
சைக்கிள் ஒட்ட வீரர் அ6 ஸ்பானியாவைச் சேர்ந்தவர் நடைபெறுகின்ற டுர் டீ பிரா ஒட்டப்போட்டிகளில் முதலிட் மீதும் இப்போது எல்லாத் து கருதப்படும் தடைசெய்யப்ப பாவனைக் குற்றச்சாட்டு மு இதனை நிரூபிப்பதன் மூல ஆம் ஆண்டின் டூர் டீ பிரா முதன்மை வீரன் விருதினை இவரிடம் இருந்து பறிக்கும் முயற்சியும் நடை பெறுகிறது இவரது தயாகமான ஸ்பானி பின் ஸ்பானிய சைக்கிலோ
சம்மேளனம் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து இவரை நீக்கி, குற்ற என்று தெளிவுபடுத்திவிட்டது அதாவது இவர் திட்டமிட்டு தடைசெய்யப்பட்ட எதனைய பாவிக்கவில்லை என்பதையு இவர் அருந்திய மாமிச உ6 தான் தடைசெய்யப்பட்டிருந்: மருந்து காணப்பட்டதாகவும்,
இதனைத் தான் அறிந்திருக்
நியாயம் இல்லை என்றும் இவர் எடுத்துக் காட்டிய காரணங்களை ஸ்பானிய சைக்கிள் ஒட்டச் சம்மேளனம் ஏற்றுக் கொண்டு விட்டது. ஆனால் சர்வதேச சைக்கிள் ஒட்டச் சம்மேளனமும் (UCI), LDAibgD/LD உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனமும் (WADA)இவரை விடுவதாக இல்லை.
இந்த நி-ை 翻 லஃேேடார் தன் மீ குற்றச்சாட்டுக்களையும், அத விருதைத் தட்டிப் பறிக்க மு விளையாட்டுக்கள் தொடர்பா
LSL S LSLS S SLSS SLSL S SLLLLSS SSS S S S
2012 இல் அதாவது இலண்டனில் நடைபெறவுள் போட்டிகளில் நான்கு தங்க வென்று, தடகள விளையா கின் "சகாப்கம்” என்ற பெt
த விரும்புகிறேன் என்கிறார் ஐ உசேன் போல்ட் இது ஒன் இலகுவானது அல்ல. ஆன விளையாட்டு உலகில் இப் ಕ್ಲಿ' பதக்கங்களை ஒலி போட்டிகளில் வென்றவர்கள் இருவர் இருக்கிறார்கள். அவர்கள் ஜெஸி ஒவன்ஸ், : கார்ல் லூயிஸ்
இவர்களுடன் தன் பெயை யும் இணைக்கவே விரும்புகிறார் உசேன் போல்ட் 2008 ஒலிம்பிக் போட்டிகளில்
ன்று ಆಫ್ರಿ! தங்கப பதக் கங்கள் வென்ற lo
இவர் 100 மீற்றர் குறுந் gbJTJ QL l, 200
மீற்றர் ஒட்
th மற்றும் 4x100
GO JJ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்பேட்டோ கொன்ரடோர் தன் பக்க நியாயங்களைக் கூறி வழக்காட முடிவு
மூன்று முறை பிரான்சில் செய்துள்ளார். CAS என்ற சுருக்கப் பெயரைக் கொண்ட ான்ஸ் சைக்கிள் இந்த நீதிமன்றம் விசாரணைகளை
ம் பெற்றவர். ஆனால் இவர் அந்தரங்கமான முறையில் மேற்கொண்டு துறைகளிலும் இருப்பதாகக் வருவதாகவும், உடனடியாகவன்றி, இவ்விடயத்தின் டட ஊககமருநதுப தீர்ப்பினை வழங்கச் சில காலம் செல்லக் கூடும் ன்வைக்கப்பட்டுள்ளது.
b 20 10 ன்ஸ் "սկւb
hl. ரியாவ
LėF
என்றும் கூறியுள்ளது.
பொதுவாக உள்நாட்டில் ஒரு தீர்ப்பு வழங்கப் பட்டால் சர்வதேச அமைப்புகளும் அதனைச் சார்பாக அணுகும் முறை இருந்தாலும் இவரின் விடயத்தில் சர்வதேச சைக்கிளோட்டச் சம்மேளனம், மற்றும் ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனமும் இவர் மீதான வழக்கைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கே முன்னுரிமை காட்டுவதை அவதானிக்க முடிகிறது. இந்த வழக்கின் தீர்வானது கொன்ரடோரின் வேண்டுகோளின்படி ஆகஸ்ட் வரை பின்போடப் பட்டிருந்தது. அதன் பின்னர் கொன்ரடோரின் வழக்கறி ஞர் 3000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை நீதி மன்றத்தின் முன் சமர்ப்பிக்கவே, இது தொடர்பான ஆய்வுக்கு WADA இன்னும் கால அவகாசம் கேட்டிருந்தது. எனவே கொன்ரடோர் விடயத்தில் இன்றும் காலம் இழுபட்டுக்கொண்டே போகும் போலத்தெரிகிறது. ஆனால் இதில் முக்கியமான விடயம் ஒன்று என்னவெனில் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எவை என்பதை அந்த இரண்டு அமைப்புக்களும் யாருக்குமே இதுவரை வெளிப்படுத்துவதில்லை. அவை நீதிபதிகள் மட்டுமே அறிந்த விடயங்களாக உள்ளன. இறுதித் தீர்ப்பு வெளிவரும் போதுதான் கொன்ரடோரின் எதிர்காலம் என்னவென்பது தெரியவரும்.
து இவர்கள் சுமத்தும் ன்பின் 2010 டூர் டீ பிரான்ஸ் னைவதை யும் எதிர்த்து 'ன சர்வ தேச நீதிமன்றத்தில்
அடுத்த வருடம் அஞ்சலோட்டம். இதனை நான்காக்குவது என்றால் 4X400 மீற்றர்
ள ஒலிம்பிக் அஞ்சலோட்டப் போட்டியையும் தெரிவு செய்யவேண்டும். மேற்படி ப் பதக்கங்கள் நாலு நிகழ்வுகளிலும் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே கனவு [ " Ꮳ Ꭷ 6Ꭰ- என்கிறார். இந்த ஆசையை கூடுதலாக ஊக்கப்படுத்துபவர் பரைப் பெற தனது சகவீரரான ஜேர்மெய்ன் கொன்சாலேஸ் என்று கூறும் ஐமெய்க்காவின் போல்ட், முன்னைய இருவரும் செய்த சாதனையை உன்னாலும் றும் செய்ய முடியும் என்று கூறுகிறார் என்கிறார்.
ால் தடகள ஆனால் முன்னாள் வீரர் மைக்கல் ஜோன்சன் கருத்துக் படியாக நான்கு கூறுகையில் குறுந்துார ஓட்டங்களில் போல் சாதிப்பார் என்பது LDL 535 உண்மையே. ஆனால் 400 மீற்றர் தூரம் கொண்ட அஞ்சலோட்ட
நிகழ்வில் இவர் தங்கம் வெல்வார் என்று நம்புவது கடினம்
ன்றும் கூறியுள்ளார். ஆனால் போல்ட் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். முன்னதாக 2016 பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுடன் தடகள விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறியிருந்தவர். தற்போது 2017 இல் இலண்டனில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளேன்
என்று கூறியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் தற்போது முதன்மைகொடுக்கும் சகல போட்டிகளிலும் ஈடுபடுவது
சாத்தியமா என்று தெரியவில்லை என்பவர் தனது உடல் தகுதி நிலையைப் பொறுத்ததே அது என்று கூறுபவர், முதன்மையான ஒரு தெரிவாக இருக்குமென்றால் அது 200 மீற்றர் ஒட்டப் பந்தயமாகவே இருக்கும் என்று கூறியுள்ளார்.
உலகின் முதல் நிலை தடகள வீரராக இருக்கும் 25 வயது நிரம்பிய போல்ட் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கங்கள் வெல்வார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மிகவும் அரிதான நான்கு தங்கம் வென்று சாதனை படைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அதேவேளை 2017 இல் லண்டன் தடகளப் போட்டிகளில் போது முப்பது வயதைக் கடந்திருக்கும் இவர் வெற்றிகள் பெறுவாரா என்பதும் ஒரு கேள்வி.
ஏனெனில் இளம்தலைமுறையொன்று இவருக்குச் சவாலாக
வளர்ந்துகொண்டிருக்கிறது என்ற வீ உண்டு.
I
டிசெம்பர் 07-07, 207

Page 17
ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு ஒரு எல்லையே இல்லை என்பதை மட்டக்களப்பிலுள்ள ஏறாவூர் சதாம் ஹ?ஸைன் கிராமத்திற்கு நடந்த கதி சிந்திக்கக் கூடியவர்களையெல்லாம் அச்சமூட்டி எச்சரித்துவிட்டிருக்கின்றது.
1982 ஆம் ஆண்டுக் காலப் பகுதியை சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் அது மட்டக்களப்பு ஏறாவூர்ப் பகுதியின் ஒரு ஒதுக்குப்புறக் கிராம மக்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். காரணம், ஒழுகிக் கரை யும் ஒலைக் கொட்டில்களுக்குள் சுருண்டிருந்த, இல்லாத இயலாத ஏழை எளியவர்களுக்கு சகல வசதி வாய்ப்புக்களுடனும் கூடிய ஆறு மண்டபங்களைக் கொண்ட கல் வீடொன்று கிடைப்பதென்பது கற்பனையில் கூட எண்ணிப் பார்த்திருக்க முடியாத விடயம். அத்துடன் சகல உட்கட்டமைப்பு வசதிகளுடனும் கூடிய அழகிய கிராமமாக அந்தக் கிராமம் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
1978 ஆம் ஆண்டு கிழக்கைத் தாக்கிய சூறாவளி காரணமாக ஏறாவூர்ப் பகுதியின் கடற்கரையோரத்தை அண்டியிருந்த கிராம மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு தமது சிறு குடிசைகளைக் கூட இழந்திருந்தார்கள். அவ்வாறு இயற்கை இடரினால் பாதிக்கப்பட்டு வறுமையில் உழன்றுகொண்டிருந்த மக்களுக்கு அப்போது நினையாப் பிரகாரமாகக் கை கொடுத்திருந்தவர் ஈராக்கின் அப்போதைய ஜனாதிபதி சதாம் ஹஉஸைன் அவர்கள் என்பதை அன்று அவரின் உதவி மூலம் அழகிய வீடுகளைப் பெற்ற சதாம் ஹ?ஸைன் கிராம மக்கள் நன்றிப்பெருக்கான கண்ணிருடன் இன்றும் நினைவு கூருகின்றனர்.
மஸ்ஜித் அல் பக்தாத், எனப்படும் ஏறாவூருக்கே ஒரேயொரு பெரிய அதே வேளை அழகிய பள்ளிவாசல், மற்றும் சதாம் ஹஉஸைன் கிராமம், மைதானம் என்பனவற்றுடன் உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட அனைத்தும் 1978ஆம் ஆண்டின் சூறாவளி அகதிளுக்கான புனர் வாழ்வுத் திட்டத்தில் சதாம் ஹ?ஸைன் மாதிரிக் கிராமம் மட்டக்களப்பு இரண்
சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை
பலலிதா, அப்படியான வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்கப் அனுமதிக்க மாட்டோம் கூறியுள்ளார்
ஆகி இந்திய அளவில்
ဒ္ဓိ ဒီ့ மாநில அரசுகளில் உத்தரப்பிரதசமும் இதே முடிவை அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் மாயாவதியும், இந்த விஷயத்தில் மத்திய அரசை
அமைப்புகள் மற்
வர்த்தகர்களின் ஆதரவை இ
மட்டக்களப்பு சதாம் ஹே
blifibilbLDLfia
ஏகாதிபத்தி
டாவது பாராளுமன்ற உறுப்பினர் டாக் டர் எம். அஹமத் பரீட் அவர்களின் பெருமுயற்சியால் இலங்கையிலுள்ள ஈராக் தூதுவர் மேன்மை தங்கிய மம்துஹற் அப்துல் ஹமீத் அவர்கள் மூலம் பெறப்பட்ட ஈராக் குடியரசின் அன்பளிப்பைக் கொண்டு அப்போதைய போக்குவரத்து இஸ்லாமிய கலாசார அமைச்சராக இருந்த கெளரவ அல்ஹாஜ் எம்.எச் முஹம்மத் அவர்களால் 1982 ஜூலை 25 ஆம் திகதி ஞாயிறன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்தக் கிராமத்தின் அழகிய தோற்றத்தினையும், அழகிய முறையில் கட்டப்பட்டிருந்த வீடுகளையும், சதுரம் சதுரமாக அமைக்கப்பட்டிருந்த வீதிகளை யும், விளையாட்டு மைதானத்தையும், பெரிய பள்ளிவாசலையும் பார்ப்பதற்காக உள்ளூர் மக்களும் வெளியூர் மக்களும் அடிக்கடி விஜயம் செய்யும் ஒரு இடமாக ஏறாவூர் - சதாம் ஹ?ஸைன் கிராமம் ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. ஒழுகிக் கரைந்த ஒலைக்குடிசைகளில் வாழ்ந்த மக்களுக்கு மர்ஹம் (அமரர்) சதாம் ஹஉஸைன் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நூறு வீடுகளும், வீதிகளும், மற்றும் இன்னபிற உட்கட்டமைப்பு வசதிகளும் ஒரு சொர்க்காபுரி என்றே கருதப்பட்டு வந்தது. -
இந்தக் கிராமத்தை மக்களிடம் கையளித்ததோடு மட்டும் ஜனாதி பதி சதாம் ஹஉஸைன் தனது உத வியை நிறுத்திக் கொண்டிருக்க வில்லை. 1990ஆம் ஆண்டு வரை ஈராக் அரசாங்கத்தின் உதவிகள் சதாம் ஹலைன் கிராமப் பள்ளிவாசல் மற்றும் மத்ரசா என்பனவற்றுக்கான நிர்வாகச் செலவுகளையும் ஈராக் அரசாங்கமே
பெற்றுத் தரும் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளில் பலவும் இதனை எதிர்க்கின்றன. சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு தொடர்பான மத்திய அர சின் கொள்கை என்ன? இது மத்திய அரசால் தற்போது இரு வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு விதமான பொருட்களை ஒரே இடத்தில் விற்பனை செய்யும் சூப்பர்
攤 ※: :ধ্ৰুপ্তঃ மார்க்கெட்டுகளில் 51 சதவீதம் வரை
வெளிநாட்டு g5 franco ĉees9uuuii5 நி - POWERFULL WORLD WIDE SERVICE றுவனங்கள
"கான் கண்ைைத மிணைக்க கண்மை நடக்கிறது உரிமையா ளரக நன்ைைதயே நினைப்போம் கன் நடக்கும்" துர்க்கையின் சக்தியால் எப்பேர்பெற்ற தடைப்பட்ட திருமணங்களும் எண் Tெ5 இருக் சாந்திக்குப்பின் கை கூடுகிறது. குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. கல்வியில் சித் - பிெற்று விடுகிறார்கள், கணவன்."ைெனவி பிணக்கு அதி விரைவில் தீர்ந்து கலாம். 'ஆசுகபோக வாழ்வு பெறுகிறார்கள். காதலன்,காதலி வசியமாக இங்கிருந்தே உறு
செய்வதால் உடன் பல6ன் தெரிகிறது. தாம்பத்திய வாழ்வில் குறையுள்ளவர்கள் அததுடன, 3. அதிவிஷேட ஒளசத மூலிகையால் அற்புத குணம் பெறுகிறார்கள் இன்னும் ரேவி LDIT60T டந்தது. நடப்பது, நடக்கவிருப்பது அனைத்தும் அருள் ஞான சித்தத்தால் ஜாதகங்கள் கணித்து ஒ த கொடுக்கப்படும். பொருட்களை
வெளிநாட்டவர்களுக்கு அதிவிஷேட 24 மணித்தியால தொலை பேசி சேவையுண்டு.
* இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை, மை வெளிச்சம் பார்க்கப்படும். முழுமையாக மாத்திரம்
காண்ட அடிப்படையில் உங்கள் ஜாதகத்தைக் கணித்துக்கொள்ளலாம். ன்ே வாடிக்கையாளர்கள் நலன் கருதி எண்ணி. 1 ஜாதகக்குறிப்புக்கள் எழுதிக் கெtளtraஒருக்கும், urந்திரீக விற் 6060
பரிகாரம் செய்து கொள்பவர்களுக்கும் அவர் அவர்களுக்கு தக்க அதிஸ்ட கற்களைத் தேர்ந்தெடுத்து Gର
Gem Cooparation உறுதிக் கடிதததுடன் இலவசமாக அதிர்ண்டக் கல் வழங்கப்படும். 3FUL JULLD
சில்லறை go lygad, asmorgo Buyoyafafluh, PK, erra JP guvY வரததகங்களை துர்க்கா தேவி அருள் சக்தி இல்லம் 100 சதவீத MALAYALA MANTHRIGA UCHCHADAPEEDAM - 23, மேபீல்ட் ரோட் கொழும்பு - 13. உரிமையாளர் 6.asn.csu: O12342463, O112342464. O11247O615 356TIT55
நுவெரலியா கிளை முறி துர்க்கா தேவி இல்லம் 2- 2 de de em o2o வெளிநாட்டு
(டிசம்பர் 07-07 207 தின
 
 
 
 
 
 
 

ஸைன் கிராமம் வரை
bibil 5Isinili W bidlysful
பொறுப்பேற்று உதவி வந்திருந்தது.
எனினும், 1990ஆம் ஆண்டு அமெ ரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புக் கூட்டுப் படைகள் ஈராக் மீது தொடுத்த போர் காரணமாக ஈராக்கிடமிருந்து ஏறாவூர் சதாம் ஹ?ஸைன் கிராமத் திற்குக் கிடைத்து வந்த உதவிகள் தடைப்பட்டுப்போயின.
அதன் பின்னர் இந்தப் பள்ளி வாசலுக்கும் மத்ரசாவிற்கும் நிர்வாகச் செலவுகளுக்காக ஈராக் அரசிடமிருந்து கிடைத்து வந்த நிதி இல்லாமல் போய்விட்டது. நிதி இல்லாமல் போனது ஒரு புறமிருக்க திக்கற்ற நிலை யில் வறுமையிலிருந்த தங்களுக்கு ஒரு சொர்க்காபுரியைப் போன்றதொரு கிராமத்தை அமைத்துத் தந்த ஈராக்கின் ஜனாதிபதியையே அமெரிக்கா தலை மையிலான ஆக்கிரமிப்புப் படைகள் கொன்றொழித்து விட்டிருந்தார்கள் என்பது ஏறாவூர் சதாம் ஹஜூஸைன் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
சதாம் ஹ?ஸைன் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளால் பிடிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபொழுது ஏறாவூர் சதாம் ஹலைன் கிராமத்திலுள்ள மக்கள்
(ஏ.எச்.ஏ. ஸைன்)
ஓவெனக் கதறி அழுதிருந்தார்கள். தங் களது சொந்த உறவை இழந்தது போல அவர்கள் துயரத்தால் துவண்டு போய் இருந்தார்கள்.
இன்னமும் அவர்கள் அந்தத் துயரத்திலிருந்து மீளாதிருக்கும் நிலை யில் ஏறாவூர் சதாம் ஹ?ஸைன் கிராம மக்களுக்கு மற்றுமொரு பேரிடி விழுந்திருக்கின்றது. %
அமெரிக்காவினால் தொடங்கப்பட்ட
நிறுவனங்கள் ஆரம்பிக்கலாம். - கொள்கையளவில் திறந்த
பொருளாதாரத்தின் முதல் படிக்கட்டு இதுதான். அநேக வெளிநாடுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விஷயம்தான். ஆனால், இந்தியாவில் பல தரப்பு எதிர்ப்புகளுக்கு உள்ளாகின்றது. காரணம், இந்தியாவின் வர்த்தக முறைகளுக்கு எதிரான முறை இது.
இதனால் பாதிப்பு ஏற்படுமா? உடனடியாக, குறுகிய காலத்துக்கு சில்லறை வியாபாரத்தில் நிச்சயம் ஏற்படும். ஆனால், காலப்போக்கில் ஆரோக்கியமான பொருளாதாரமாக மாறும் உள்ளுர் வர்த்தகம் முலம் ஏற்படும் பணப் புழக்கத்தில் வீழ்ச்சி ஏற்படும். ஆனால், வெளிநாடுகளில் இருந்து உள்வரும் மேலதிக பணம் அதை சமன் செய்யும். இதனால், பணப் பழக்கத்தில் மாற்றத்தைக் காணமுடியாது.
இது எங்கே அடிக்கும் என்றால், இதன் பலாபலன்களை உடனடியாக அனுபவிக்க முடியாது. நீண்ட காலம் தேவைப்படும்.
பேராயுதங்களுக்கெதிரான ஏகாதிபத்திய, ஆக்கிரமிப்பு அழித்தொழிப்புப் போர்
என்பது இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் சதாம் ஹஜூஸைன் கிராமம் வரை தனது கொடுரக் கரங்களை விரித்து நிற்கிறது என்பதை யாரும் கற்பனை செய்துகூடப் பார்த் திருக்கவில்லை.
உள்ளுர் அரசியல் வாதியொருவரின் அழைப்பின் பேரில் சமீபத்தில் ஏறாவூர் சதாம் ஹ?ஸைன் கிராமத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க ஆதரவிலான தற்போதைய ஈராக் அரசாங்கத்தின் தூதுவர்களிடம் உதவி கேட்கப்பட்டபொழுது அங்கிருந்த
சதாம் ஹஉஸைன்’ எனும் நாமத்தைக் கொண்ட நினைவுப் படிகங்களைக் கண்ணுற்ற அவர்கள் உடனடியாக அவற்றையெல்லாம் அகற்றுமாறும் அவ்வாறு அகற்றினால்தான் தங்களது தற்போதைய அரசினால் உதவியளிக்கப்படும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.
இதன் பிரகாரம் அங்கிருக்கின்ற 'சதாம் ஹஉஸைன்’ எனும் பெயர் தாங்கிய சகல அடையாளங்களும் அழிக்கப்படவிருக்கின்றன. இதன் காரணமாக 'சதாம் ஹஉஸைன் கிராமம் என்ற பெயர் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக 'ஈராக் கிராமம்’ என்று மாற்றப்பட்டுள்ளதாக உள்ளூர் அரசியல்வாதியொருவருக்கு ஆதரவான ஒரு குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இது விடயமாக சதாம் ஹஉஸைன் கிராம மக்களிடமோ மக்கள் அமைப்புக்கள் எவற்றிடமிருந்தோ கருத்துக்கள் பெறப்படவில்லை. தற்போது ஸ்திரமில்லாமல் நிலை தடுமாறிக் கொண்டிருக்கின்ற அமெரிக்கா தலைமையிலான பொம்மை ஈராக் அரசின் உதவி கிடைக்கும் என்ற நப்பாசையில் ஒரு சரித்திர வரலாற்றையே அழிப்பதற்கு ஒரு சிலர் முனைந்திருப்பது சதாம் ஹ?ஸைன் கிராம மக்களின் உணர்வலைகளைக் கிளப்பிவிட்டிருக்கின்றது.
(தொடர்ச்சி அடுத்த வாரம் )
ஞாபகம் இருக்கிறதா ாதைய மன்ே
JUDUT8

Page 18
  

Page 19
துயரமாக்குவதும் பெரும்பாலும் சின்ன சின்ன விஷயங்களே. சின்னச் சின்ன மலர்களின் கைகோர்த்தல் எப்படி ஒரு மாலையாய் உருவாகிறதோ, அப்படித்தான் வாழ்வின் இனிமைகளும் உருவாகின்றன மனிதனுக்கே உரிய அடிப்படைப் பண்புகளைக் கொஞ்சம் தூசு தட்டித் துடைத்து வைத்தாலே போதும், ! பளபளப்பாய் அழகாய் உருமாறிவிடும்.
அத்தகைய குணங்களில் ஒன்றுதான் உறவுகளுக்கு இடையே நிகழ வேண்டிய விட்டுக் கொடுத்தல் என்பது ஓர் வகையில் சகிப்புத் தன்மையின் குழந்தையே,
விட்டுக்கொடுத்தல் முன்னேற்றத்தின் முகவரி மண் விட்டுக்கொடுக்காமல் இருந்தால், விதை உதயத்தைக் காண்பதில்லை. முட்டை விட்டுக் கொடுக்காமல் இருந்தால், ஒரு உயிர் உதயமாவதில்லை. மேகம் விட்டுக் கொடுக்காமல் இருந்தால், பூமியின் முகத்தில் மழையின் முத்தங்கள் இல்லை.
எதையும் இறுகப் பற்றிக்கொள்வதில் அல்ல, விட்டுக்கொடுப்பதிலேயே இருக்கிறது வாழ்க்கையின் இரகசியம்.
விட்டுக் கொடுப்பது என்பது நமது ஈகோவை விட்டுக் கொடுப்பதிலிருந்து துவங்குகிறது. விட்டுக் கொடுக்காத மனநிலைக்கும் "நான் பெரியவன்” எனும் கர்வம் ஒளிந்திருக்கிறது. "என் மகிழ்ச்சியே முக்கியம்” எனும் சுயநலம் அதற்கும் விழித்திருக்கிறது. "நான் தோற்றுவிடக் கூடாது' எனும் பிடிவாதம் அதற்கும் படுத்திருக்கிறது. 雛。 அமெரிக்காவின் பல பள்ளிக்கூடங் களில் ஒரு பழக்கத்தைக் குழந்தை களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள் அதாவது, இரண்டு குழந்தைகள் விளையாடுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தை வெற்றி பெறும் ஒரு குழந்தை தோல்வியடையும். வெற்றியடைந்த குழந்தை நான்தான் ஜெயிச்சேன் என்றோ, தோல்வியடைந்த குழந்தை நான் தோற்றுவிட்டேன்" என் சொல்லக் கூடாது. இருவரும் கைகளைக்
குலுக்கிக் கொண்டு 'விளையாட்டு நல்லா இருந்தது' என்றுதான் சொல்ல வேண்டும். சின்ன வயதிலேயே வெற்றியின் மமதை யோ, தோல்வியின் அவமானமோ மனதில் ஆக்கிரமிக்காமல் இருக்க அவர்கள் சொல்லும் வழி இது.
இத்தகைய பாடங்கள், அடுத்தவருடைய உணர்வுகளை மதிக்கக் குழந்தைகளைப் பக்குவப்படுத்தும். விட்டுக்கொடுத்தலின் அடிப்படை அடுத்தவர்களுடைய உணர்வுகளை மதிப்பதே விட்டுக்கொடுத்தல் என்பது தோல்வி என்பதே பொதுவான கருத்து.
உண்மையில் விட்டுக்கொடுத்தல் என்பது தோல்வியல்ல. விட்டுக்கொடுத்தல் என்பதே வெற்றி.
"வாழ்வின் உயர்ந்த மகிழ்ச்சி அடுத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில் தான் இருக்கிறது' என்பார்கள். விட்டுக் கொடுத்தல் அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்குகிறது.
விட்டுக்கொடுத்தலின் மிக முக்கியப் பண்பே அதை ஆனந்தமாய்ச் செய்ய வேண்டும் என்பதுதான். சிலர் பிறருடைய பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காகவே விட்டுக் கொடுப்பதுண்டு. உண்மையான விட்டுக் கொடுத்தல் அடுத்தவர்களுடைய பாராட்டையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்க்காது.
ஒரு சின்ன விட்டுக் கொடுத்தல், ஒரு நாளையோ, ஒரு வருடத்தையோ, ஒரு
வாசக நெஞ்சங்களே! உங்கள்
அடங்கிய ஒப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
சிந்தனைக்குத் தீரிை போடும் வினாக்கள்
குறுக்கெழுத்துப் போட்டி இல.45 இற்கான
அனுப்பி 250 ரூபா பரிசு பெறும்
01. மபிரபாலினி, தென்னங்கும்புர, கண்டி 02 ப.முருகேசப்பிள்ளை, அராலி மத்தி வட்டு 03. KLநிதர்சன், மார்ட்டீன் வீதி, யாழ்ப்பாண 04. கமுகிலன், நீர்கொழும்பு 05 பபரணிதரன், கொழும்பு06
06 ஆர்சைந்தவி, மூதூர், திருகோணமலை 07. எம்.எவ்மஸ்னவி புத்தளம் - 08. ம.கீர்த்தனா, வள்ளுவர்புரம், கிளிநொச்சி 09. கே.றோஜர் மடு, மன்னார்.
10. நருத்திரன், வட்டக்கச்சி, கிளிநொச்சி
இடமிருந்து வலம்
01.சட்டத்தரணிகளின் களம் என்று,
சொல்லலாம்.
1.இதை அழிப்பதால் மழை குறையும்.
(திரும்பியுள்ளது)
প্ত
இப்படி அழைப்பர். (குழம்பியுள்ளது
03.நினைவின்மை
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 12.12.2011 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப
வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-447 தினமுரசு வாரமலர்,
தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக.
பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
த.வ. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம்
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த
| 05.இறைச்சி கொ | இவ்வாறு கூறுவர்.
06.பணி வகைகளி (குழம்பியுள்ளது)
16.ஊர்ந்து செல்லு ஒன்று. (குழம்பியுள் 19.இரவில் பறக்குப் (குழம்பியுள்ளது)
| 26.மழை காலத்தி | (திரும்பியுள்ளது)
4záý o 7-07, 207 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்க்கையையோ அழகாய் எழுதிவிட (Մ)ւգեւկլb.
பெரும்பாலான மண முறிவுக ளையோ, நட்பு முறிவுகளையோ எடுத்துப்பாருங்கள். கோபமாய் வீசும் வார்த்தைகள். பிடிவாதமாய் பிடித்துத் தொங்கும் ஈகோ. விட்டுக்கொடுக்க மறுக்கும் மனநிலை. இவையே காரணமாய் இருக்கும்.
விட்டுக்கொடுத்தல் இரண்டு தரப்பிலிருந்தும் வரும். "நாம் ஒரு படி கீழே இறங்கிப் போனால், எதிராளி இரண்டு படி கீழே இறங்கி வருவான்'
வேண்டும். அடுத்தவர் சரியானவற்றைச் செய்வார் எனும் சிந்தனையை அதுதா கற்றுத் தரும் தனக்கு பலவீனம் உண் என்பதை உணரும்போதுதான், பிறருடைய பலவீனங்களை ஒத்துக்கொள்வதும் எளிதா கும். ,
பல சண்டைகள் தேவையற்ற காரணங்களுக்காக நடிப்பவையே கருத்து வேறுபாடு நிகழும் போது, இந்த விஷயம் சண்டையிடுவதற்குத் தகுதியுடையதா - என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். சண்டைக்கான விஷயத்தைத் தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர, சண்டையிடும் நபரை வைத்து அந்த விவாதத்தை எடை போடக் கூடாது.
நமது பேச்சில் கவனம் செலுத்தி,
னாலே பாதிப் பிரச்சினைகள் ஓடிப்
போய் விடும் பலரும், அடுத்தவர்களைக் காயப்படுத்தவேண்டும் எனும் ஒரே 艇 நோக்கத்தில் 'சுருக் சுருக்' என பேசுவார்கள். அப்படிப்பட்டவர்கள் விட்டுக்கொடுத்தலைக் கற்றுக்கொஞ்வது
பிரபஞ்சத் தேவையாகும். பரபரவென பேசிக் கொண்டே இருக்காமல் ஒரு முப்பது விநா டிகளேனும் அமைதி காப்பது விட்டுக் ー கொடுத்தலுக்கான முதற்படியாய் அமையும் சாலையில் வாகனம் செலுத்தும் போது யாராவது உங்களை முந்திச் சென்றால் மனதில் சுருக்கென கோபம் வருகிறதா? அடுத்த சிக்னலுக்கும் அவனை
ॐक्षं
முந்திச் செல்லும் ஆவேசம் எழுகிறதா? கொஞ்சம் ஆற அமர, இதனால் என்ன பயன் விளையப்போகிறது என்பதை யோசித்துப் பாருங்கள் ஒன்றுமே இல்லை. முந்திச்செல்பவர் முந்திச் செல்லட்டும்
என விட்டுக்கொடுத்தால், பல்வேறு விபத்துகளை நாம் தவிர்க்கவும் முடியும் விட்டுக்கொடுத்தலை பலவீனத்தின் அ ை டயாளமாகவே பலரும் பார்க்கிறார்க உண்மையில் அது ஆன்ம பலத்தின் அ ை டயாளம் மன உறுதியற்றவர்களால் விட்டுக் கொடுக்க முடியாது. பலவீனருடைய மனம் அடுத்தவர்களின் விமர்சனங்களுக்காகக் கவலைப்படும், அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ? தன்னை இளக்காரமாய் நினைத்துவிடுவார்களோ என்றெல்லாம் சஞ்சலப்படும். மன உறுதி படைத்தவர்களுக்கு இத்தகைய கவலை கள் இருப்பதில்லை. எனவே அவர்களு விட்டுக்கொடுத்தல் சாத்தியமாகிறது.
விட்டுக்கொடுத்தல் நமது மன
என்று சொல்வன்தக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நாம் ஒரு படி கீழே இறங்க மறுத்து ஒரு படி மேலே ஏறினால், எதிராளி இரண்டு படி மேலே ஏறுகிறான். கடைசியில் ஒரு சின்ன விஷயம், இறங்கிவர முடியாத ஈகோவின் உச்சத்தில் நம்மைக் கொண்டு போய் நிறுத்தி விடுகிறது. எனவே விட்டுக்கொடுத்தலுக்கான முதல் சுவடை எடுத்து வைக்க தயங்கவே தயங்காதீர்கள்.
பெரும்பாலான சண்டைகளின் முதல் புள்ளி மிகவும் சின்னதாகவே இருக்கும். ஒரு சின்ன நெருப்பு ஒரு வைக்கோல் காட்டையே பொசுக்குவது போல, சண்டை பற்றிப் படர்ந்து விடுகிறது. துளியாக இருக்கையில் நெருப்பை அணைப்பது எளிது. விட்டுக்கொடுத்தல் அந்த வித்தையைக் கற்றுக் கொடுக்கிறது.
"நான் செய்வதெல்லாம் சரி” எனும் மனநிலையை விட்டு வெளியே வருவது
u விட்டுக்கொடுத்தலுக்கு
முக்கியமான அம்சம். நாம் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல எனும் சிந்தனை நமக்கு இருக்க
கிரெடிட் கார்ட்டுக்கு பதில் செல்போன்
பணத்தைச் சுமந்து திரியும் கஷ்டத்தைப் போக்க உருவான தே கிரெடிட் கார்ட்டு அடுத்து, கிரெடிட் கார்ட்டுக்கும் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. --- 鹅
கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்டுக்குப் பதிலாக செல்போனாலேயே வருங்காலங்களில் பணம் செலுத்தலாம். அதுவும் செல்போனை பொக்கெட்டை விட்டு எடுக்காமலே,
மின்னணு முறையில் பணம் செலுத்த உதவும் புதிய நிறு "ை வனமான ஸ்கொயர் இதை உருவாக்கியுள்ளது. இவர்கள்
உருவாக்கியுள்ள செல்போன் அப்ளிக்கேஷனான கார்ட் கேஸ்
லம் ஒருவர் பயன்படுத்தும் சேவை அல்லது வாங்கும் பொருட்களுக்கு தானாகவே பணம் செலுத்தப்பட்டுவிடும்.
நீங்கள் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு உங்கள் ர மட்டும் சொல்லிவிட்டு நடையைக் கட்டலாம். அது ஒர்
பேமண்ட் அனுபவமாக இருக்கும்” என்கிறார், ஸ்கொயர் இயக்குநர் மேகன் கின் . ܬ ݂ ܼ ܼ ܼ 鞘 செல்போனில் இந்த வசதியைக் கொண்ட வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட கடையை 100 மீற்றர் தூரத்துக்கும் நெருங்கும்போதே அது தானாகத் திறந்து தயாராயிருக்கும் கடையை நெருங்கும் பதிவு பெற்ற வாடிக்கையாளரின் வருகை, அவர்களின் பெயர், படத்துடன் கடைக்காரருக்கு உரிய கணினி அல்லது செல்போன் திரையில் ஒளிரும் 鹅
ர் வாடிக்கையாளருக்கு உரிய சேவை
மன பாரத்தை அகற்றி நம்மை இலகுவாக்குகிறது. மன்னிப்பும், விட்டுக்
க்கோட்டை
),
(குழம்பியுள்ளது)
தும் பட்டடை மரத்தை
தழம்பியுள்ளது).
ஒன்று.
உயிரினங்களில்
ாது)
பறவைகளில் ஒன்று.
இதைக் கட்டுவார்கள்.
al
DUU

Page 20
பாட்டி கொஞ்சம் தயக்கத்துக்குப் பிறகு அதைக் கையில் எடுத்தாள். ட்டென்று குழந்தை சுவிட்ச் போட் து போல் அடங்கிவிட்டது.
"முதல்ல குழந்தையை எடுத்துக் கிறதுக்கே ஒரு முறை இருக்கு. இப்படித்தான் ஏந்தினாப்போல வைச்சுக்கணம். அதனுடைய எல்லா 2: r அவயங்களும் புதுசு தலை உச்சில
அகல்யா நதிராவுடன் ப்ரோ
6ᏡᎢ6ᏡᎠMé9Ꮟ 5550 L I6 TTLLO6)
TILLQ சென்றாள். நதிரா அகல்யாவுக்கும் தூங்க முடியாம குழந்தை அழற குழந்தைக்குமான தேவை சத்தம் கேட்டுது உன் குழந்தையா?” யானவற்றையும் செய்து
ஆமாம் மாமி.” • / ́0 ሰ}}) கொடுத்துவிட்டு மறுநாள் நீயே குழந்தை போல இருக்கே? காலையில் வருவதாகக்
கழுத்தைப் பார்த்து தாலி இல்லை 阁妻 €ষ্টণ্ডুপ্ত) 擎 என்பதைக் குறித்து வைத்திருந்தாள். கூறிச் சென்றாள். குழந்தை
* s
"வீட்டுக்காரருக்கு அழத் தொடங்கியது. அதன் வேண்டப்பட்டவளா?” அழுகைக்குரல் தெருக்கோடி "ஆமாம். 99. C 籍 濠 "உன் வீட்டுக்காரர் எங்கே?” ဎား။ கட்டுக்கொண்டிருந்தது "செத்துப்போயிட்டார்.” ககம பக்கத்தில் *排接拳 அவள் முகத்தில் பரிவு தெரிந்தது. உள்ளவர்களின் தூககததை "அதான் கழுத்தில் தாலியைக் கெடுத்தது. இதனால் அவர்கள் காணோம். உனக்கு என்ன வயசு?” சினமடைந்தனர். விடிகாலையில்
வந்து. இருபத்தியிரண்டு. பக்கத்து பிளாட்ஸ் பாட்டி
"பார்த்தா சொல்ல முடியலை, எத்தனை நாள் குழந்தை அது? உங்கப்பா அம்மாவெல்லாம் எங்க. உள்ள இருக்காங்களா?”
“இல்லை!”
"தனியாவா இருக்கே?”
“ப்ரண்ட் வருவா!'
"குழந்தையைப் பாத்துக்கிறதுக்கு யாரும் இல்லையா?” -
பாரு. இன்னும் சரியா மூடக் கூட இல்லை. உன் மாதிரி தூக்கினா வலிக்கும்”
குழந்தையை அந்தப் பாட்டி கையில் வைத்துக்கொண்டு இருக்கும் அழகே தனியாக இருந்தது. அவள் கண்களையே ஆர்வத்துடன் பார்த்
“இல்லை.”
“என்ன தைரியம்மா உனக்கு." துக்கொண்டு ஒரு சததமும வராமல
"தைரியம் இல்லை மாமி 96) 6T கொடுத்த ւ 169 LւtԳ (Մ(Ա) கட்டாயம்.” வதையும் குடித்துவிட்டு கையைக்
இதற்குள் குழந்தை அழ காலை உதைத்துக்கொண்டு விளையாட ஆரம்பித்தது. அதற்குப் பாலைக் ஆரம்பித்தது. அதைத் தரையில் கரைத்துக் கொண்டு வருவதற்குள் விட்டாள். அலறித் தள்ளியது. எப்ப பார்த்தாலும் தூக்காதே.
வானத்தில் உள்ள ஆவன அவளை
ட்சத்திரங்களின் ஒளி நோக்கி அவளுக்கு அத்
இதெல்லாம் காத்திருந்தது. யும் அந்த நிசப்த உனககுத வருகே நின்று இரவினிலே நிலவா. தேவையில்லாத கணவன் யா னது பூமியைக் குளிரச் விடயம். நீ உன் கொண்டிருக்கி
வேலையைப் பாரு” என்பதைக் கா அந்தவேளையில் எனக் கூறிவிட்டான். ஜிப்ரினா சோகத்தோடு அவனுடைய இச் ள். 囊*基讓農 செய்கை புதிதாய்
இருந்தது என்றுமே ஜிப்ரினா அவனு டைய குழந்தைகள் | மீதும் கொள் |ளைப் பிரிய
மாய் இருப்பவன் இன்று ஏன் இப்படி A நடந்துகொள்ள
செய்து கொண்டிருந்தது.
galsTigil. 916) 16IIgs) வாழ்வை எண்ணி காலம் கண்ணிர் வடித்ததே தவிர அவளோ செந்நீர் வடித்துக் கொண்டிருந்தாள்.
மிகப் பொல்லாததுதான்
(35 googroño,5:55, 2 ostalariak 33.3:3. 15GuműT SETGI
தேரடுதான் தற்போது
க் கொண்ட தன்
556.007660)60T தராதரமற்ற - நோக்கி வாழ்வின் பின்ன ன் சாப்பிடக் 畿 ဒိဒ္ဓိ கூப்பிட்டாள்.
";
னால் அவனோ, "இல்லை நான் வெளியில் சாப்பிட்டன். நீ சாப்பிடு நான் தூங்கப்போறன்” எனக் கூறியபடி தன் அறைக்குச்
சென்றுவிட்டான். 6)
முதற் தடவை சாப்பிட உட்கார்ந்த
பால் ஜிப்ரினா ஜிப்ரினாவால் சாப்பிட s டியவில்லை. சிந்தனைகள் (3Vs
மலோங்கிவிட்டது. - - - கணவனின் போக்குகள் கேட்டுக்கொண் அனைத்தும் சந்தேகத்தைக் தன் கணவனி கொடுத்தன. இப்படியே உரையிலிருந்து சிந்தித்தவள் சிறி தளவு ஏதோதப்பான உண்டுவிட்டு அதே யில் செல்வை
படுக்கையறையை நோக்கி ಜೇಟ್ಲಿ கெ நடந்தாள்.ஆம்! அங்கே ப்ரினா உ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பழக்கம் வந்திட்டால் பிடிவாதம் பிடிக்கும்.”
பாட்டி சிரித்தாள். "பொண்ணாத்துக்கு ஒரு வாரத்துக்கு வந்திருக்கிறேன். உனக்கு ஏதாவது பிரச்சினையெண்டாச் சொல்லு, நான் நாலு பிள்ளை பெத்தவ எனக்குப் பதினாலு பேரன் பேத்தி”
அதற்குள் நதி செருப்பைக் கழற்றிக்கொண்டு ஏராளமான பொருட்களுடன் வந்தாள். அகல்யா வுடைய உடுப்பு, புத்தகங்கள் எல்லாம் மூட்டையாகக் கட்டிக்கொண்டு வந்தி ருந்தாள். பெரிய டிபன் பொக்சில் சாப்பாடு கொண்டு வந்திருந்தாள். பால் பையை பிரிஜ்ஜில் வைத்தாள்.
“ரொம்ப சரி அகலி. ராத்திரி லேட்டாயிருச்சு காலைல பஸ் கிடைக்கிறதுக்குள்ள உசிரு போய் வந்தது எப்பிடி இருக்குது பாப்பா? பாட்டி யாரு?"
"முன்னுக்கிருக்கிற பிளட்ஸ் பாட்டி நல்லா பாத்துக்கிறாங்க." “பாட்டி ரொம்ப தாங்ஸ். எங்களுக்குக் குழந்தை வளர்க்கிறதுன்னா என்னன்னே தெரி யாது!" என்றாள் நதிரா,
முதல்ல ஒரு ஆயாவை
வைச்சுக்கோ.”
"சொல்லியிருக்கிறேன். சாயங்காலம் ஒரு பெண்ணை அனுப்புறேன் என்றுசொல்லியிருக்கா எங்க வீட்டு வேலைக்காரி!”
"நீ யாரு அக்காவா?” "இல்லை. "ப்ரெண்டு.” "இவ அம்மா அப்பா வரலையா?”
"வரலை மாமி” "F60760LuJIT?” "அகல்யா, மேடம் சொன்னாங்க. நாளைக்கு சோஸியோ லஜிக் எக்ஸாம் இருக்காம் கட்டாயம் எழுதிரச் சொன்னாங்க. இந்தா புக்ஸ். மார்க் பண்ணி வைச்சிருக்கிறதை மட்டும் படிச்சாப் போதுமாம்!”
"இந்தக் குட்டிப் பிசாசை
வைச்சுக்கிட்டா?” ܪ
"ஆளை அனுப்புறேனே வரட்டுமா”
"எங்கே போறே.?” என்றாள் அகல்யா பதற்றத்துடன்,
“கல்லூரியில எங்களுக்கு இன்றைக்கு இங்கிலிஸ் பேப்பர். இந்தா உன் பரீட்சை டைம் டேபிள். வேற ஏதாவது வேணுமா பாட்டியைப் புடிச்சுக்க. உதவி பண்ணவா. ராத்திரி சத்தம் போட்டது அந்த வீட்டு மாமாதான்.”
"நான் வரேனம்மா, உம்பேரு அகல்யாவா?”
"ஆமா!"
"அகல்யான்னு பேர் வெச்சாவே துன்பம்தான். கந்தசஷ்டி ஏதாவது தெரி uuDIT?”
"தமிழ்ப்பாட்டு தெரியும் மாமி!” "பாடு. மனசில பாரம் குறை யும்!”
பாட்டி போனதும் குளிக்கலாம் என்று வெந்நீர் போட்டுக் கொண்டாள். குழந்தையைக் கட்டிலில் கிடத்தி, பக்கத்தில் தலையணை வைத்தாள். அது தேவதைத் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தது.
குளிக்க ஆரம்பித்தவுடன் அழ ஆரம்பித்தது அவசரமாகக் குளித்து துண்டைச் சுற்றிக்கொண்டு வந்து அதை எடுத்து வைத்துப் பால் கொடுத்துப் பார்த்தாள். மறுத்து முகத்தைத் திருப்பியது.
"என்னடி உனக்கு!” அதட்டினாள்.
அழுகை அதிகமாயிற்று வந்த கோபத்தில் ஒரு முறை உலுக்கினாள். இப்போது அது உச்சக்கட்டத்தில் அழுதது. சின்னச்சின்ன ஏற்ற இறக்கங்களில் உயிர் போதுவது போல் அழுதது என்ன செய்வது என்று தெர.
என்று
பியாமல் அதை எடுத்து வைத்துக்கொண்டு
நடந்தாள். அழுகை நின்றது. இவள்
நின்றாள் அது அழுதது நடந்துகொண்டே
இருக்க வேண்டும் என்று பிடிவாதம்
இன்பம் தொடரும்
திர்ச்சி நுழையவும் சஜாத் யாரோ ஹோலிங்
கத- போனைக் கீழே வைக்கவும் பெல்லை அழுத்தினர்.
தன் சரியாகவிருந்தது. தன் கணவர் தான்
டன் பேசிக் “யாருங்க போன்ல." வந்திருக்கிறார் என
றான் என ஜிப்ரினா கேட்கவே நினைத்துக் கதவைத்திறந்த
து தாழ்த்திக் L "யாரென்று தெர. ஜிப்ரினாவுக்கு அதிர்ச்சிதான் - லியலை. ரோங் நம்பர்" ஏற்பட்டிருந்தது. -
Usa
(3(16mo O O
டிருந்தாள். தன் கணவன் இன்னும்
ಅಣ್ಣ: பக்க வீடு வந்து சேரவில்லை.
அவன் நேரம் செல்லவே அவளும் பாதை தூங்கிவிட்டாள். பொழுது த மட்டும் கள் கஷ்டப்பட்டு விடிந்தன. ாண்டாள். காலை வேளையில்
ள்ளே "ட்ரீங். ட்ரீங்."
U LIDGADñi
DJ E
காத்துக்கொண்டி
அங்கே நின்றுகொண்டி ருந்தது தன் கணவன் சஜாத் அல்ல. மாறாக ஒரு இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் நின்று கொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் தன் பேச்சைத் தொடர்ந்தார்.
"இது மிஸ்டர் சஜாத்தோட வீடுதானே" "ஆமா” என்றாள் ஜிப்ரினா,
உங்கள் கணவரை கஞ்சா கேஸில கைது பண்ணியிருக்கிறோம். அதனால வீட்டை சோதனை பண்ணனும்," என்றார் இன்ஸ்பெக்டர்.
சோதனைகளும் மேற் கொள்ளப்பட்டது. வீட்டில் எதுவுமே கிட்டவில்லை. பொலிசாரும் சென்றுவிட்ட
தன் வாழ்வில் நேர்ந்த சோகங்களைக் கண்களில் வடியும் கண்ணிரைப் போல் துடைத்து விட்டவள் சற்று சிந்தித்தாள். சமூ கத்தில் கீழ்த்தரமான வேலைகளைச் செய்து சமூகத்தைச் சீரழிக்கும் இப்படியானவர்களோடு வாழ்க்கை
つ
முதற்தடவையாக நீதி வாசலில் கால் ப த்தா
விவாகரத்து ே
டிசெம்பர் 07-07, 207

Page 21
நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம்
டக்கப்பட்டது. இங்கிருக்கு ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப்பட வேண்டியது 1 என்பதில் சந்தேகமில்லை. அதற்காக
அது வேண்டும், இது வேண்டும் யாரிடமும் கேட்காதே வேண்டுதல் ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை e பிச்சைக்காரர்களாக்குகிறது. நாம
பிச்சைக்காரர்க
ஜனாதிபதி மகிந்த
ராஜப்க்ஷ, இலங்கைக்கான
ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசியின் சந்திப்புப் பற்றிய சிந்தியாவின்
அபிப்பிராயம் என்ன?
ம.குலசிங்கம், திருகோணமலை. A இலங்கைக்கு உதவும் நாடுகளில் ஜப்பான் முதன்மையானது அந்தவகையில் சர்வதேச ந்ெருக்கடிகளைச் சந்தித்தி
இலங்கை அரசின் தற
பாதைய நிலைமையும்
அதைச் சமாளிக்க 3: இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ॐ தொடர்பிலும் அறிந்து வைத்திருக்க வேண்டிய தேவை ஜப்பானுக்கு உள்ளது. அந்தவகையில்
வருை ಜೈಣ್ಣೀ தொடர்புபட்டதாகவே இருந்தது
ஆகவே ஜப்பானுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஜனாதி
பதியின் செய்திகள்
கலந்துரையாடப்பட்டிருக்கும்.
இன்னொரு வகையில்
சர்வதேச நெருக்கடிகளுக்கு
மத்தியில் யசூசி அகாஷியின் வருகை இலங்கைக்கு சாதகமாகும்.
2 சிந்தியா அநுராதபுரம்
சிறைச்சாலையில் தமிழ் கைதிகளுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களின் பின்னணி என்ன?
Ö0// 07-07, 207
அனைவரும் இராஜகுமாரர்கள்.
A இயற்கையின் அனர்த்தத்தில் இவை எதிர்பார்க்கப்படக் கூடியதே.
முன்னெச்சரிக்கையோ விழிப்போடும் மக்கள் இருப்பது நல்லது
ஐ சிந்தியா அரசியலைப் பொறுத்தவரை விடை காண முடியாத கேள்விகள்
புத்தளம். A எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல தமது எ s
உழைப்பும் மக்க 3. என்று கதையளப்போரைக்
னறு
9.5IT6) glutD எனபதை :? னபதை
க.கேதீஸ்வரி, §ಣ್ಣ D66 A அவசியத்தை உணரப்படாதவரை
தனும் ஏனையவையும மாண்டுவிடுகின்றன
ဒ္ဓိါးဒ္ဓိ
ః அவனைப் ட
ধ্রু
அவனும் அ; மோகம் தது பார்க்கிறான். உதடுகள் பி ః கணம்தான்
அவதானித்து குதிரை வே:
அந்த ஒரு சு பேரின்ப நிக மனதில் ஆளி சித்திரவதை மகிழ்வுடன்
சிரித்துப் பே
SY 212
ஆறியடங்கியி தோழி ஆச்சர் இருக்கும் நிை பார்த்தால் என பறிகொடுத்து என்று எண்ணி அருகில் வந்த யாவது கண் பறிகொடுத்து கேட்டாள் ஏே இளைஞர்கள் திரிவது அவ யும் அதனால் கேட்டாள்
காலையி அவளைப் ப
LITj606).J60)u Ju
களுக்காகச் ே விடாமல் முய கொண்டிருப்ப எதிர்கால சாத களாக நாம் !
X சிந்தியா ஆட்சியிலிருந்
 
 
 

மிகுந்த அழகி ள் திரும்பத் ர்க்க வேண்டும் னத்தைத் வர்ச்சி அவளில் }ருந்தது. காந்தம் ந்திழுக்கும் ழகிய மிருதுவான னங்கள் எடுப்பான டவர்களின் தொடுக்கும் சுண்டியிழுக்கும் வற்றைக் கண்ட பலர் அவள் கொண்டு லுமிடமெல்லாம் ள் அவள் ந்சையுடன் ாளா என்று ர் பலர். அவள் றெடுத்துப் 6), 95T606) வள் ன் அருகில் காயில் குச் செல்வாள் ரிசிப்பதற்காகப் நர்கள் ஆசார
கோயில்களுக்கு
ாலை அவள் பூக் நந்தவனத்திற்குச் பாணடிய ைெரயில் வருகி
நிமிர்ந்து ார்க்கிறாள் திசயித்தவனாய் DLU 96J60D6TLU கண்கள் அகல ரிகின்றன. ஒரு அதை அவள் விட்டாள் கமாகச் சென்று டது. ஆனால் 5ணத்தில் நடந்த ழ்வு அவளது ாப்பதிந்து
செய்கிறது. ஆரவாரமாகச் சும் அவள்
S
ருப்பதைக் கண்ட யப்படுகிறாள் லயைப் தயோ விட்டாளோ னாள் தோழி மர்ந்து "யாரை
மனதைப் பிட்டாயா" என்று னனில் பல அவளைச் சுற்றித் ரூக்குத் தெரி
தான் அப்படிக்
புன்சிரிப்பைப் பற்றியும் கூறி "என் அருமைத் தோழியே அவரி டம் சென்று, அவர் என்னை விரும்புகிறாரா என்று யாரும் அறி யாதபடி அறிந்து வா" என்கிறாள்
தோழி சென்றுவிட்டாள் ஆனால் அவளது மனம் பரபரக்கிறது. அவர் என்னை விரும்புகிறார் போலத் தெரிகி றது. இதை எப்படி அறிவது குறத்தியிடம் குறி கேட்கலாமா..? குறிகேட்டால் விடயம் பரவிவிடும் பின் அவர் விரும்பாவிட்டால் என்ன செய்வது." அவளது மனம் தவித்தது. அதனால் அவள் தானே குறிபார்க்க விரும்பினாள் குறிபார்க்க விரும்பும் பெண் மணலைத் தனக்கு முன்னால் ஒழுங்காகப் பரப்புவார்கள் பின் கண்களை மூடிக்கொண்டு வலது கை ஆட்காட்டி விரலால்
று வளையங்கள் எழுதிவட்டமாகக் கொண்டு போவார்கள் இப்படி எழுதிச் செல்லும் போது கடைசி வட்டம் முதல் வட்டத்தோடு பொருந்தினால் காரி யம் வெற்றியாகும் இதை கூடல் இழைத்தல் என்பார்கள்
அப்படிச்
செய்ய அவ ளுக்குப்
LIU I DTB5
இருந்தது. அதனால் அவள் தனக்கு முன்னால் மண-ை லப் பரப்பிவிட்டு கண்களை மூடியவாறு ஆள்காட்டி விரலை மண்ணின் மேல் பிடித்தவாறு இழுக்கிறாள். தற்செயலாக முதல் எழுதிய வட்டத்துடன் இறுதியாக எழுதும் வட்டம் பொருந்தாது போனால் என்ன செய்வது என்ற பயம் சிறியதாக ஆரம்பித்துத் திகிலைக் கொடுத்தது. அதனால் பேசாது இருக்கிறாள் தோழி அறிந்து வருவாள் என்று மனதிற்குச் சமாதானம் கூறிய போதும் மனம் அதைக் கேட்க
ஒலக்கியநயே
கே.வி குணசேகரம்
மனம் அவசரப்படாதே தோழி
வந்துவிடுவாள் என்றது எதுவும்
செய்யத் தோன்றாது திக்பிரமை
பிடித்தவள் போல வலது கை
ஆள்காட்டி விரலை
நீட்டியவாறு
கண்களை
ĆUDIGU ILIQ
இருந்தாள்
966.
$@
முத்தொள்ளாயிரம் என்ற நூலில் உள்ளது. அதை எழுதியவர் யாரென்று தெரியாது விட்டாலும் ஒரு பெண்ணின் மனநிலையை இயல்பாகவும் சுவையாகவும் கூறுவதைப் பாராட்டியே தீரவேண்டும் அச்சுவையான காதல் பாடல் இது
ধ্ৰুপ্প i. K)
المحے
‘கூடல் பொரு மானைக், கூடலார் கோமானைக், கூடப் பொறு வேனேல்த் கூ (டு) என்று, கூடல் இழைப்பாள் போல்க்காட்டி,
இழையா (து) இருக்கும்,
) ● 息 够 ●
ਲனடியன மறுத்து வட்டம் கீறிப்பார் என்று දෘෂ් பிழைப்பாக்(கு) ம், அவனது அவசரப்படுத்தியது. ஆனால் உள்
சார்ந்து அ.தி.மு.கவினால் ற்சித்துக் நன்மையடைகிறதா? வர்களையும் எஸ்.கிருசாந்த், னையாளர் கண்டி. றலாம். A g(up.5.6jib,
அ.தி.மு.க.வும் தமிழக தி.மு.க.வின் ஆட்சிக்கதிரைக்கு ந தமிழகம் புதியவர்களோ புரட்சிகர
சிந்தனையாளர்களோ
G6)
2560 (UU.
அல்லர். நிலைமை அப்படியிருக்க, வழமையை விட வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
X சிந்தியா! எதிர் மறையான எண்ணங் கள் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?
ம.பிரியா,
மன்னார்.

Page 22
(08 ஆம் புக்கத் தொடர்ச்சி.
G O O. O
ஆர்ப்பாட்டங்களின்போது இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் பொதுமக்கள் உயிரிழிந்த மைக்கு பொதுமன்னிப்புக் கோரினார். ஆனால் இதனைக் கணக்கிலெடுக்காத ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத் தேர்தல்முறை கேடுகள் நடக்கக் கூடுமென்பதால் தேர்தலைப் பின்போடுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக் கின்றனர்.
இராணுவ சபையை
இல்லாதொழிக்கும் முகமாக இராணுவ சடை தேர்தல்கள் மும்மூரமாக கடந்த விடுக்கப்படும் திங்கட்கிழமை அதிகாலை தீர்மானத்தையு முதல் ஆரம்பமாகியுள்ளது. என்றும் ஆர்ப் முபாரக்கின் ஆட்சி அறிவித்துள்ளன முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட எகிப்திய ம பின் நடைபெறும் முதலாவது கின் ஆட்சியை தேர்தல் இது. 2012 மார்ச் தமக்கு நல்ல மாதம் வரை இத்தேர்தல் வரும் என்பதை நீடிக்கப்படவுள்ளது. அதாவது திருந்தனர். இரு 508 உறுப்பினர்களைக் முபாரக் ஆட்சி கொண்ட மக்கள் சபைக்கான பட்டத்திலிருந்து தேர்தல் ஜனவரி மாதம் வரை காரத்தை முபா இடம்பெறவுள்ளது. ஆக, களே ஆட்சி அ தங்களால் அங்கீகரிக்கப்பட்ட இருப்பது பெரு தலைமைத்துவம் ஒன்று வழிகோலியது. அதிகாரத்தை கையளிக்க முடிவுகளைப் ெ
(08 ஆம் பக்கத் தொடர்ச்சி. )
Joo •
O
யுத்தத்திற்குப்
அத்துடன், இன சமத்துவத் தினை பேணும் நோக்கில் சகோதர மொழியை சேர்ந்த வைத்தியர்களும், தாதியர்களும் நியமனம் செய்யப்பட்டு தமிழ் பிரதேசங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களது சேவை தொடர்ச்சியானதாகவும், நிரந்தரமானதாகவும் நடை பெறக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சுகாதாரத்தினை அதிகரிக்கும் வகையில் குடும்ப சுகாதார தாதியர்களுக்கு நிய மனம் வழங்கப்பட்டு அனைத்து பிரதேசங்களிலும் உள்ள கிராமசேவகள் பிரிவு ரீதியாக நியமிக்கப்பட்டு கிராமங்களில் வாழும் பாமரமக்களை நல்வழிப்படுத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் போஷாக்கு அற்ற குழந்தைகளை இனம் கண்டு அவர்களுக்குரிய உணவினையும், பெற்றுக் கொடுப்பவர்களாக இவர்களது சுகாதார அபிவிருத்திப் பணிகள் காணப்படுகின்றது.
இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் கிராம ரீதியாக
07 ඉ5) பக்கத் தொடர்ச்சி. LsTb 999...
வேண்டுமே பாதுள்ள -Po LDITsh
மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் ஏற்படுத்திக் கெ கீழ் திவி நெகும வீட்டுத் இதனால் எதி தோட்டம் அறிமுகப்படுத்தப் தொழில்நுட்ப ெ பட்டுள்ளதுடன் சுகாதாரமும், வளர்ச்சியடைவ போசாக்கு நிறைந்ததும், செலவு தொடர்பான பிர குறைந்ததும், வருமானத்தினை ஓரளவு நிவர்த்தி ஏற்படுத்தக் கூடியதுமான வகை என எதிர்பார்க்க யில் ஒவ்வொருவர் வீட்டிலும் மட்டக்களப்பில் இப் பயிர்ச்செய்கை மேற் பிரதேசம் கல்வி கொள்ளப்படுகின்றது. பின்னடைவான
கிழக்கு மண்ணில் அதிகளவு இருந்து வந்தது கற்ற சமூகத்தினரை வன்முறைகளின உருவாக்க வேண்டுமென்றி பாதிப்படைந்த இ குறிக்கோளில் மாணவர்களின் காணப்பட்டது. L நலன் கருதி புதிய பாட- திட்டத்தின் கீழ் சாலைகளை அமைத்தும், கல்வி நடவடிக்6 புனர்நிர்மாணம் செய்தும் களவிலான முக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் கொடுக்கப்பட்டு ஆரம்ப காலங்களில் யூனியனுடாக 30 பாடசாலைகளுக்குத் தேவை செலவில் அனை
யான இலவச பாடபோதனை நூல்களும், சீருடைகளும் வழங்கப்பட்டு வந்தன. தற்போது
அடங்கிய பாடச வாகரை மகா வி அமைத்து கொடு
கணினி, தமிழ் சிங்களப் பாட- அதிமேதகு ஜன சாலைகளில் சகோதர மஹிந்த ராஜபக் மொழிப் பாடங்கள் கற்பிக்கப்பட திறந்து வைக்கட் வேண்டும் என்னும் திட்டமும் வாகரைப் பிரதே அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு கட்டாய கற்பித்தலாக மக்களுக்கும் சி அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் கல்விச் சமூகத்த
இவற்றினை மாணவர்கள் கற்பதற்குரிய வழிமுறைகளும்
கூடிய எதிர்கால இப்பாடசாலை த
LLLLLLLLS LSS SLSS SLSS SLSS SLSS SLSL LLLLS LLLLLLLLS LLLSL LLLLS LSLS
தடை விதித்தாலும் படம் நவம்பர் 25 இல் ஏனைய இந்திய மாநிலங்களில்
மக்களை தெளிவுப்படுத்துவதாக இருக்கவேண்டும்-குழப்பி அச்சத்தையும், பீதிண்யயும் கிளறிவிடுவதாக இருக்கக் கூடாது. இந்த இரண்டாவது காரியத்தைத் தான் டாம் 999' செய்திருக்கிறது என்றும் த்ெரிவிக்கப்படுகிறது. டாம் 999' தலைப்பே விசமத்தனமானது. முல்லைப்பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமை இருப்பதைக் காட்டுவதற்காகத்தான், இந்தத் தலைப்பை வைத்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை உடைந்து நொறுங்குவது போலவும், பிரளய மாய் வெள்ளம் பாய்வது போலவும் இலட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாகப் பலியாகி மடிவது போலவும் படத்தின் உச்சகட்டக் காட்சியை அமைத்து உள்ளனர்” என்று கொந்தளிக்கிறார் உணர்வாளர் வைகோ,
இப்படியான கொதிநிலையில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட இந்த ஆங்கிலப் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது.? ஒரு அணை உடையும் போது நடக்கும் காட்சிகளின் கதை தான் படம், ஏற்கெனவே நாவலாக வும் வெளிவந்துள்ள இப்படத்தை இயக்கிய இயக்குநர் 'சோபன் ராய்' கேரளத்தை சேர்ந்தவரானாலும் இதில் தமிழக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள் என்பதும் இது ஒரு ஆவணப்படம் அல்ல என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. ஒருவேளை படத்தை தயாரித்து இயக்கியவர்கள் முழுக்க முழுக்க மேல்நாட்டவர்களாக இருந்திருந்தால் படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டித் திரைவிமர்சனம் கூட தமிழகத்தில் எழுதப்பட்டிருக்கலாம். இயக்கியவர் ஒரு மலையாளி என்பதுதான் சிக்கலுக்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதாகவே கருதவேண்டியுள்ளது. இணையத்தில் படத்திற்கான முன்னோட்டக் காட்சிகள் வெளிவந்த போதே இதற்கான வரவேற்பும் அதிகரித்திருந்தது. தமிழக அரசு
வெளிவந்துவிட்டது. கூடிய சீக்கிரமே இணையத்திலும் வந்துவிடும். இப்படத்தில் என்ன தான் இருக்கிறது என்பதை அறிவதற்காகவே படத்தை எதிர்த்தவர்கள் உட்பட அனைத்து தமிழர்களும் பார்க்கப் போகிறார்கள் என்பதுதான் உண்மை. இப்படத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால் எத்தனை தமிழர்களுக்கு இப்படத்தின் பெயராவது தெரிந்திருக்கும் என்பது ஆச்சரியமே. ஆனால் இப்போது நிலைமையே வேறு.
முல்லைப் பெரியாறு அணை விவ காரத்தில் கேரள அரசு சுயநல நோக்கத்தோடு இதுவரை இருந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இப்போது வரை அது தங்களது தனிப்பட்ட விருப்பத்தை, மற்றும் உள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பல வழிகளில் முயல்கிறது என்பதும் கண்கூடு. அது ஒருக்காலும் நீதிமன் றத்தின் தீர்ப்புகளை மதித்ததும் இல்லை அருகில் உள்ள தமிழகத்தின் நலன் கருதி சிந்தித்ததும் இல்லை. அதே வேளை தமிழக அரசு எப்படி கூடங்குளம்
அணுமின் நிலைய பிரச்சினையில்
மக்களின் பாதுகாப்பிற்காக கவலை கொள்கிறதோ அதேபோல் இவ் வணை யில் ஏதும் பிரச்சினை வந்து உடைப்பு ஏற்பட்டால் இதைச்சுற்றி இருக்கும் 5மாவட்டங்களை சேர்ந்த 30 இலட்சம் மக்களின் நிலைமையில் கேரள அரசும் கவலை கொள்கிறது என்பதனையும் ஏற்கவேண்டும். கூடங்குள விடயத்தில் மத்திய அரசு சொல்வதை போல விபத்து ஏற்பட்டால் அதைத்தடுக்கும் கருவிகள் உள்ளன என்பதை போல அணைக்கு விபத்து ஏற்பட்டால் அதைத்தடுக்க முன்னேற்பாடுகள் எதுவும் கிடையாது. இந்தத் திரைப் படம் கேரள அரச நலன்சார் உள்நோக்கத்தோடு எடுக்கப் பட்டிருந்தாலோ அல்லது கேரள அரசு ஆசியோடு எடுக்கப்பட்டிருந்தாலோ கூட, ஒரு கருத்து வெளிப்பாட்டை தடை செய்வது என்பது நியாயமற்றது என்பதே நியதி. இது ஒரு திரைப்படம் மட்டுமே
(22 s.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யால் (18 ஆம் பக்கத் தொடர்ச்சி.
ந்த ஒரு :പ്രേi ! கிழக்கு மக்களின்.
D 6J1385LDTL Les TLD ாட்டக்காரர்கள் இவ்வாண்டு முதன்முறையாக 1 இலட்சத்து 70 ஆயிரம்
可 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை * 。 பண்ணப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். ககள முபாரக அத்துடன் விநியோகிக்கப்பட்டு வந்த மானிய உர விநி
#၈ရ၏###alp யோகம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் யே எதிர்தே தெரிவித்துள்ளார். LS SS SSS - த "ே இந்த வாரத்தில் ஓரளவுக்கு ஓய்ந்த மழை மீண்டும் கவிழ்க்கப் ஆர்ம்பிக்குமானால் மேலும் பாதிப்புக்கள் ஏற்பட
அந்த அதி வாய்ப்புகள் இருக்கின்றன. நீண்டகாலமாக பாவனைக்குப் ரக்கின் விசுவாசி. பயன்படுத்தப்படாமல் குளங்களில் இப்போது திகாரத்தில் மழைகாலத்தில் நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. ம் சிக்கலுக்கு கொள்ளளவுக்கும் மேலதிகமாக நீர் வரும் இத்தேர்தல் போது அவை திறந்து விடப்படுகின்றமையினாலும், பாறுத்து தென் பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் பெய்யும் BLD60)Lub. மழையினால் ஆறுகளில் வரும் நீரும் மட்டக்களப்பு
mm மாவட்டத்திற்குள் வருவதனாலும் 燃
ாடுக்கப்பட்டுள்ளன. ஏற்பட்டு வருகிற - காலத்தில் நவீன சயற்பாடுகள் துடன், மொழி ச்சினைகளும்
செய்யப்படலாம் ப்படுகின்றது. ன் வாகரைப்
நடவடிக்கையில் பிரதேசமாக டன் ஆயுத ால் கொடுரமாக இடமாகவும் மஹிந்த சிந்தனை இப்பிரதேசத்திற்கு கைக்கு அதி கியத்துவம் ஐரோப்பியன் )0 இலட்சம் ரூபா ாத்து வசதிகளும் T606) LT85 பித்தியாலயம் நிக்கப்பட்டு ாதிபதி ச அவர்களால் பட்டது. சத்திலுள்ள ம், இப்பிரதேச றந்ததோர் நினை உருவாக்க
digiT60TLDT35 நிகழ்கின்றது.
T என்பது மட்டுமல்ல கருத்துச் சுதந்திரம் பற்றி வாய்கிளியக் கத்துபவர்கள் நாங்கள். கருத்துச் சுதந்திரம் மதிக்கப் படவேண்டும் என்று குரல் எழுப்பும் யாரும் இந்தப் படத்தை தடை செய்வதற்கான நியாயமான காரணத்தை முன்வைக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இது வெறும் பயத்தை, பீதியைக் கிளப்புகிற முயற்சி என்று சொன்னாலும் கூட - அதற்காக ஒரு படத்தைத் தடை செய்ய முடியுமா..? முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பில் ஏதாவது செய்ய வேண்டும் எனவே தடை கோருகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். தமிழக முதல்வரும் துன்பங்கிற்கு தடை அறிவிக்கிறார் அவ்வளவுதான்.
இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதியிருக்கிற பல பாட புத்தகங்கள் இன்னமும் தடை செய்யப் படாமல் இருக்கிறது. அடிமைத்தன எண்ணங்களை விதைக்கிற படங்கள், முயற்சிகள், நபர்கள், கொஞ்சம் கொஞ்சமாய் மக்களின் எண்ணத்திற்குள் தங்கள் ஜாதிய வெறியை நிலை நிறுத்தும் மற்றும் நியாயப்படுத்தும் படங்கள், புத்தகங்கள் - நாளிதழ்கள் - வலைத்தளங்கள் என தடை செய்யப்பட வேண்டியன எவ்வளவோ உள்ளன. அவற்றை எல்லாம் கண்டும் காணாமல் அல்லது மறைமுகமாக ஆதரவும் தெரிவித்துக் கொண்டிருக்கிற தமிழக உணர்வாளர்கள்தான் இப்படத்தின் தடைக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்.
கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு என்பதற்காக எதை வேண்டுமானாலும், யாரைப் பற்றி வேண்டுமானாலும் எதையும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத்தான் திரைப்படத் தணிக்கைக் குழு இருக்கிறது. இந்தியக் கலாசாரத்துக்கு எதிராகவோ, தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் விதத்திலோ, ஆபாசமாக, கொச்சை வார்த்தைகளுடன், அரசி யல் பேதங்களுடன், கருத்து மோதலை ஏற்படுத்தக்கூடியவகையிலோ, கதா
சாதாரண காலத்தில்
இப்போது ஏற்பட்ட
மக்களின்
எனவே அனைத்து தயார்நிலையுடனும்
பயன்படுத்
ehir III.svfi
(UDIU U
= = = = ــ = ــ الـ
வள்ளம் அதிகளவில் ,
தேவைக்கு அதிகமாக குளங்களில் நீர் சேகரிக்கப்பட்டமையே இந்த வருடத்தில் இப்பொழுதே கடும் வெள்ளம் ஏற்பட்டமைக்குக் காரணமா. கச் சொல்லப்படுகிறது. விவசாயி ஒருவர் கடந்த சில வாரத்துக்கு முன் பெய்த மழை நேரத்தில்
உன்னிச்சைக்குளம் 7 அடி உயர்த்தப்பட்டுள்ளமையும்,
பெய்யும் மழை நேரத்தில் நீர் தேக்கப்படுவதும் மட்டக்களப்பு மாவட்ட பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனத் 6ಣೆ
பெரும் வித்திருந்தார்.
வள்ளத்தின் போது அவரே
ஞாபகததுககு வநதது.
* இயல்பு நிலை பாதிப்புறும் அளவுக்கு இந்த நவம்பரிலேயே வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. வருடத்தின் ஆரம்ப மழையிலேயே பெரும் ஏற்பட்டிருக்கின்றமையினால் எதிர்வரும் மாதங்களில் பெய்யப் போகும் மழைக்கு அனைவரும் தயா ராக வேண்டிய நிலை தோன்றியிருப்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமானது விவசாயம், உள்ளிட்ட அனைத்து விடயங்களிலுமே சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றது.
வள்ளம்
யல்புநிலை,
ரப்பினரும் முன்னேற்பாடுகளுடனும், ருக்க வேண்டிய எச்சரிக்கையாக
கடந்த வாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை அனைவரும்
屬 கொள்ள வேண்டும். கடந்த வருடத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஆயிரக்கணக்கான மக்கள்ை இடம்பெயரச் செய்ததுடன், விவசாயச் செய்கைகள் அனைத்தையும், அழித்து அனைத்திலும் பிரச்சினையையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
LSS SSS S SSSSSSSSSSS SLSSSSSSLSSSSS SLS SSLLSSS SSL பாத்திரம் அல்லது வசனங்கள் இருந்தால் அவற்றைத் தணிக்கை செய்யத்தான் இந்தக் குழு அமைக்கப்படுகிறது. யாரும் எதையும் சொல்ல முடியும் என்றால், அதற்கு இந்தத் தணிக்கைத் துறை தேவையே இல்லை. எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி திரைப்படத்தில் ஒரு பாடல் வரி, முகம் அது சந்திர பிம்பமோ, மலர்ந்த சரோஜமோ என்றிருந்தது. இந்தப் பாடலைப் பாடும்போது, முகமது சந்திர பிம்பமோ என்று ஒலித்தது. இந்த வரி இஸ்லாமியர்களைச் சங்கடப்படுத்துமோ என்று தணிக்கைத் துறை கருதிய போது, அந்தப் பாடல் வரியை 'வதனமே சந்திர பிம்பமோ என்று மாற்றினார்கள். இதுபோல தணிக்கைக்குழுவின் பல உதாரணங்களைக் காட்ட முடியும். 'குற்றப்பத்திரிகை”, “காற்றுக்கென்ன வேலி அண்மையில் இலங்கைத்தமிழ் அகதிகளை இலங்கைத்தமிழ் அகதிகளை மையமாக்கொண்டு தயாரிக்கப்பட்ட செங்கடல்' போன்ற படங்கள் தணிக்கைக் குழுவில் பட்ட பாட்டை தமிழ் சினிமா உலகம் அறியும்.
ஓர் அணை உடைவதுபோல காட்டுவதால் அருகில் இருக்கும் இரண்டு மாநில உறவுகள் பாதிக்கப்படுமே என்ற உறுத்தல் இல்லாமல்தான் படத்தை வெளியிட அனுமதி அளித்தார்களா தணிக்கைக்குழுவினர்.? அணைகளுக்கு அருகில் வாழும் மக்கள் மன. தில் இப்படம் பீதியை ஏற்படுத்தும் 2 என்றுகூடவா தோன்றவில்லை.? அப்படி என்றால் இரு மாநிலங்களுக் கிடையேயான மோதலை மத்திய அரசின் தணிக்கை துறையே செய்திருக்கிறது என்பதுதானா உண்மை.!
படைப்புகளுக்கு கடிவாளம் போட்டு கருத்து சுதந்திரத்துக்கு கல்லறை கட்டுவதால் மட்டும் தமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு "1" கண்டுவிடமுடியும் என ஒரு அரசாட்சியோ அல்லது ஒரு அமைப்போ எண்ணிச் செயல்படுமேயானால் அந்த ஆட்சிக்கோ, அமைப்புக்கோ அந்த மக்களே கல்லறைகட்டுவார்கள். இதுதான் வரலாறு.
டிசம்பர் 07-07, 207

Page 23
இந்தவர் உங்கள் Uலன்
01.12.2011 தொடக்கம் 07.12.2011 வரை)
இந்த வாரம் சுமாரான வாரமாகவே இருக்கும் காதல் விசயங்களில் எதிர்பார்த்த செய்திகள் வந்துசேரும், Gij6rib Gorfft 'Lif ம் திடீர் தன வரவுகள் ஏற்படலாம். அநாதைச் உதவுவதில் மன நிறைவடைவீர்கள் வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் - மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள மனக் கசப்புகள் தீர்ந்து ஒன்று சேர வாய்ப்பு உள்ளது விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான நற்பலன்களைச் செய்யும் நண்பர்களால் ஆதாயங்களை அடைவீர்கள் யாத்திரையில் மிகவும் கவனமுடன் இருக்கவும் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் தாய் வழிச் சொந்தபந்தங்களின் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள்.
ノ
Ο 3. Ο
C
O
C
Ο
Ο
சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக
தாயின் உடல் நலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் குறையும், உறவினர்களின் வீட்டுச்
நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள் வழக்கு விசயங்களில் எதிர்பார்த்த சாதகமான தீர்ப்புகள்கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம் வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை
வாய்ப்புகள் கிடைக்கும் புதிய கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போகுமாகையால் புதியகடன்கள் வாங்குவதை தவிர்க்கவும் கூட்டுத் தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான புதிய முயற்சிகளைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் நல்லதாகும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும்
ஹாரமாகும். محبر
குடும்பத்தில் பல காலமாக ஏற்பட்டு
வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று
குறையக் கூடிய காலமாகும். ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதற்காக புதிய கடன்களை வாங்குவீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு வீண் மனக் குழப்பங்கள் அடைய வேண்டாம் காதல் விசயங்களில் மிக எச்சரிக்கையுடன் இருக்கவும். அரசியல்வாதிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறைவேறும் காலமாகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான வங்கிக் கடன்கள் கை வந்து சேரும். உடல் நிலையில் காது மற்றும் முதுகு சம்பந்தமான வலி போன்ற உபாதைகள் uisg, Gusta,Gustib. طر
மிதுனம்
வெளிநாடுகள் சென்று வருதல் போன்ற
முயற்சிகளில் வேற்றுமதத்தவரால் எதிர்
பாத்த ஆதாயம் உண்டாகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதை சற்று தள்ளிப் போடுவது நல்லது அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இது வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். உடம்பில் நரம்பு மற்றும் எலும்புகள் போன்ற உபாதைகள் வந்து போகலாம். கணவன்- மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும் பெண் சம்பந்தமான காதல் விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும் பிறருக்காக சொத்துக் கள் மற்றும் பண விசயங்களுக்குச் ஜாமீன் போடுவதைத்
:N صص كلام G :
தவிர்ப்பது நல்லது பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இை
புதிய தொழில் களை ஆரம்பம்
செய்யப் போட்டு இருந்த திட்டங்கள்
நிறை வேறக் கூடிய காலமாகும். மற்றவர்களுக்காக உதவி செய்வதாக எண்ணி சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச் சிறிது முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது தந்தை-மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள் விட்டுப்போன பழைய உறவுகள் மீண்டும் துலங்க வாய்ப்பு உள்ளது. உடம்பில் இரத்த சம்பந்தமான உபாதைகள் வந்து போக வாய்ப்புகள் உள்ள காலமாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். /
சிங்கம் D)
நண்பர்களால் காரணமற்ற பொருட் செலவுகள் வந்து சேரலாம். உடம்பில் 2 வாயு வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடை பெற வாய்ப்பு உள்ளது காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும் தெய்வத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்து நற்பெயர் எடுப்பீர்கள். சமுதாயத்தில் பழுது பட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் கணவன் - மனைவி இடையே இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்று கால தாமதமாகவே தீரும் உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர்பாராத
பொருட் செவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஒரு சில
ஆதாயங்கள் அடைவீர்கள்
L (கன்னி ৪ r உடல் நிலையில் வாய், வயிறு முதுகு
வலி போன்ற சில உபாதைகள் வந்து போகலாம். புதிய ஆடை அணிகலன் வாங்குவதைத் தள்ளிப் போடவும் பிள்ளைகளால் எதிர்பார்க்காத சில தொல்லைகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். ஒரு சிலருக்குச் சொத்துக் களை விற்பதன் மூலம் பணம் வந்து சேரும் மற்றவர் களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். குல தெய்வ ஆலய வழிபாடு ವಿಠ್ಠ| வருவதுநல்லது தொலைதூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லதாகும்.திருட்டுப் போன பொருட்கள்
Ex
திரும்பவிடுவந்துசேரும் வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும் புதிய வீடு மாற்றங்களைச் செய்ய முயற்சிப்பீர்கள் பொதுவாக இ ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்
1.co.
O N
மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்று வருதல் நல்லது.
பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள் தொழிற்சாலைகள் மற்றும் இருப்பிடங்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளில சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும் பிரயாசையின் பேரில் இடங்களை மாற்றி அமைப்பீர்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர் களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பணம் மற்றும் பொருட் செலவுகள் ஏற்படும் குடும்பத்தில் காரணமற்ற மன குழப்பங்களும் சச்சரவுகளும் வந்து போக இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லதாகும். உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகும். நெடுநாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும் )
(2.
குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகை நடத்துவதற்காக புதிய கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத்தொழில்களைச் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப் போடவும். கணவன்- :"உறவுகளில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ம
றைவுகளை அடைவீர்கள் பிள்ளைகளால் பொருள் வரவுகளும் மனநிம்மதியும் மற்றும் அவர்களுக்கு பரிசு பாராட்டுக்களைப் பெறுவீர்கள் வழக்கு விசயங்களில் எதிர்பார்த்து இருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் காலமாகும். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காக புதிய கடன் வாங்குவீர்கள் பொதுவாக இது ஒரு நற் பலன்களை தரும் வாரமாகும்.
SAC upsub D பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கை -- வந்து சேரும் காலமாகும். விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான விளைச்சல் மூலம் நற்பலன் அடைவார்கள் கணவன் மனைவியின் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள்திந்து மனநிம்மதி அடைவீர்கள் பொதுத் தொண்டு நிறுவனத்தினர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது காணாமற் போன பொருட்கள் திரும்ப கைவந்துசேரும் வெளிநாடு சென்று வருவதற்கான்முiர் க்காக மற்றவர்களை நம்பி பணம் பொருட்கள்ை கொடுத்து ஏமாற்றம் அடைய
அண்டை அயல் வீட்டுக்காரரகளுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல்
நல்லதாகும் தந்தை மகன் உறவுகளில் சிற்சில காரணமில்லாத பிரச்சினைகள் வந்து போகலாம் பூர்வீகச் சொத்து விசயங்களில் மற்றவர்களின் உதவியால் கைவந்து சேரும் குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாக பேசி பழகுவதால் வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் மாணவர்கள் கல்வியில் பரிசுகள் மற்று பாராட்டுக்களை பெறுவார்கள். நீண்ட காலமாகப் பிரச்சனைகள் உண்டாகிப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் திரும்ப ஒன்று சேர வாய்ப்பு உள்ள காலமாகும் பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன்
ஆரும் வாரமாகும்.
Yet குடும்பத்தில் திருமண விசயமாக காரணமில்லாத சிற் சில மனக் கசப்புகள் வந்து போகும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காக புதிய கடன்களை வாங்குவீர்கள். நாட்பட்ட தீராத வியாதிகள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவீர்கள் குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கலாம் வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். இரும்பு இயந்திரம், இரசாயனம், பழைய பேப்பர் மற்றும் பிளாஷ்டிக் போன்ற பொருட்களின் வியாபாரிகள், எண்ணெய் வியாபாரிகள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள் பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்
சம்பர் 07 - 07 207 Gao
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் சொல்வதெல்லாம் வvnயப் பொய்யைத் தவிர் வேறொன்றுமில்லை
- காதில் பூ கந்தசாமி -
褒慈
3
நான்: என்ன வாத்தி கொஞ்ச நாளாக ஆளை இந்தப்பக்கமே காணக்கிடைக்கயில்லை. என்ன விசயம் எங்க போனனீங்கள்? வாத்தி: அது சரி முன்னமெண்டால் ஆளைக் காணயில்லையெண்டால் பொலிஸில முறைப்பாடு செய்யவேணும். இப்ப அந்தமாதிரி இல்லையெண்டதால சும்மா இருந்திட்டியள்போல. நான் எங்கபோறது. வன்னிக்குள்ள பெறாமகள் வீடு கட்டினவள் அதுதான் போய் கொஞ்சம் உதவியாக நிண்டனான். ರಾಜ್ಗೆ அப்புடியெண்டால் உங்களோடை கதைப்பதற்கு நிறைய விசயங்கள் இருக்கும். நான் உண்மையா உங்களை நினைச்சதுக்குக் காரணம் நாட்டு நடப்புப் பற்றி பேசத்தான். வாத்தி: சரி பரவாயில்லை சொல்லுங்கோ. வன்னியைப்பற்றிச் சொல்லுறதெண்டால் இண்டைக்கு நாள் போதாது. இஞ்ச கந்தசாமி
உந்தப் பேப்பர்களுக்கு நான் ஏதும் கட்டுரைகள்
எழுதிக் கொடுத்தால் அதை பிரசுரிப்பாங்களோ எண்டதை ஒருக்கா விசாரிச்சுச் சொல்லுவிரோ? சரி அது கிடக்கட்டும், நீர் கேக்க வந்ததைச் சொல்லுமன். நான்: இஞ்ச வாத்தி அவனவன் கையில பேனா கிடைச்சுது எழுத பேப்பர் கிடைச்சுது வளத்தில வந்த மாதிரியெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறாங்கள். ஊடக தர்மம், சமூக அக்கறை எண்டதெல்லாம் கிலோ என்ன விலை எண்டு கேக்கிற கேஸ் எல்லாம் பத்திரிகைக்கு எழுதத் தொடங்கியிருக்கினம். உந்தத் தலையிடி போதாதெண்டே நீங்களும் எழுத ஆசைப்படுகிறியள். நல்லா யோசிச்சுச் சொல்லுங்கோ. நான் கேக்க வந்தது என்னவெண்டால், உந்தச் சனி மாற்றம் அரச தலைவருக்கு அவ்வளவாகச்
அதற்கு பரிகாரமாக அமைச்சரவையில மாற்றங்களைச் செய்யப்போவதாகவும் ஒரு செய்தி வந்தது அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்கள். வாத்தி: அவர் நேரகாலங்களில கொஞ்சம் நம்பிக்கை உடையவர்தான். அதுக்காக அமைச்சரவை மாற்றம் தேவையா எண்டதை திங் பண்ணித்தான் செய்வார். அதுவும் முழுமையான மாற்றம் தேவை யாக இருக்குமெண்டு நான் நம்பவில்லை. தேவைக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்யலாம். அதுவும் தற்போதையதிலிருந்து பெரிதாக வித்தியாசப்படாது. உதில பகிடி என்ன தெரியுமோ, அமைச்சரவை மாற்றம் செய்தால்
“உழைப்பாளிகளுக் உதவ எத்தனையோ అi: களை அறிந்தவர் ஆண்டவன். | ஆகவே மகனே தைரியத்தை இழக்காதே சோம்பேறியாக நிற்காதே’
அவர் சோம்பேறியும் அல்ல சும்மாவும் நிற்கவில்லை. ஆனால்
வலை கொடு என்று போய்க் | கேட்பதற்கு அந்த ஊரில் வேறு 1 யாருமே இல்லையே உழைக்கத் | தயாராக இருக்கிறான். ஆனால்
உழைப்பை ஏற்றுக்கொள்ள 1 யாருமில்லையே!
சோர்ந்த மனதாக, எங்கே போவ என்று புரியாத நிலையில் ரயில்வே Tಳ್ತ: போனான். வனுக்குப்பிடித்த இடம் ప్రస్ట్రీ :ತಿà7ಷೆ!
வணக்கமுங்கோ! எங்கடா ஆளைக் கொஞ்ச நாளாக் காணயில்லையெண்டு &
நினைச்சனுங்கோ. நான் நினைச்சது வாத்திக்கும் முக்கு வேர்த்துக் போட்டுது போலை போனவாரம் வாத்தி வீட்டுக்கே வந்திட்டாருங்கோ.
UITGnb 6GDLLILioppassibueJeu.
பரவாயில்லை. வரவு செலவுத்திட்டத்தை வாசித்துக் கொண்டிருக்கேக்க எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அடுத்த ஆண்டு தேர்தல் ஏதும் வருமோ எண்டு கேக்கவும் அதுக்கு சிரித்துக் கொண்டே ஜனாதிபதி சொன்னார் அப்புடி ஒரு ஐடியாவும் இல்லை. தேவையேற்பட்டால் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு ஒரு தேர்தலைச் சந்திக்கலாம். அப்படிப் போனால் எதிர்க்கட்சியிலுள்ள சிலபேர் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாக வாய்ப்பில்லாமல் போகும் எண்டாராம். கேள்வி கேட்ட எம்.பி ஐயோ சாமி ஆளைவிட்டால்போதும் எண்டமாதிரி இருந்திட்டாராம். தப்பித் தவறி அந்தப்பேச்சு சீரியசாகியிருந்தால் அடுத்த ஆண்டு ஒரு பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்திருந்தால் ஆளும்கட்சி, எதிர்க் கட்சி எண்டதை விடுங்கோ நம்முடைய கூட்டமைப்பில எத்தனைபேர் பொலிரிக்ஸி ல இருந்து தூக்கி எறியப்பட்டிருப்பினம். ஜனாதிபதியிடம் தேர்தல் வருமா எண்டு கேட்டவரை எங்கட கூட்டமைப்புக்காரர் ஒரு பார்வை பாத்திச்சின்ம் பாருங்கோ அது எப்புடி இருந்திச்சுது தெரியுமோ "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி எண்டுவினமே அப்புடி இருந்துச்சுதுங்கோ. நான்: நீங்கள் பாராளுமன்றக் கதை சொல்லவும் தான் எனக்கொரு ஞாபகம் வருகுது. அதென்ன அமைச்சர் கருணா பதிலளிக்க கேள்வி கேட்டவரைத் தேடினால் சரவணபவன் எம்.பி யைக் காணயில்லையாமே? வாத்திஓேமோம். அவர் ஏதோ வடக்கில மக்களின்ர மீள்குடியேற்றம் தொடர்பாக கேள்வி கேட்டவராம். அதுக்கு மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் என்றவகையில் கருணா பதிலளிக்க முற்பட்டவராம். பார்த்தால் ஐயன் தேசியவாதி சரா ஆசனத்தில இல்லையாம். அந்த நேரம் வெளியாலை போயிட்டாராம். அவர் இல்லாட்டில் அவர் சார்பில யாராவது கூட்டமைப்பு எம்.பி ஒருவர் கேள்வி கேளுங்கோ எண்டு சபாநாயகர் பல தடவை சொன்னபோதும் அந்த நேரம் சபையில இருந்த சுரேஷ் உட்பட்ட மூன்று கூட்டமைப்பு எம்.பி.மார் வேற ஏதோ பிராக்கில கேக்காத மாதிரி இருந்திச்சினமாம். பிறகு பதிலை சபாநாயகரிடம் ஒப்படைப்பதாக அமைச்சர் சொன்னாராம். உப்பிடி பல சுவாரஷ்யங்களை வரவு செலவுத்திட்டம் முடியும்வரை பார்க்கலாம்.
சரி வாத்தியார் உங்களோடை கதைச்சால் pடிவுக்கு வாறது கஷ்டம். அடுத்தவாரமும்
5605ШLID.
3) உலகிற்கு ஒளியூட்டியவர்
மாஸ்டரின் பையனுக்கும், ரயில் வண்டி களைப் பார்த் மகிழ்வதில் ஆனந்தம் அந்த ஆனந்தத்தில் தண்டவாளத்திற்கு இடையே ஓடினான் சின்னப் பையன் ஒரு வண்டி அந்த லைனில் வேகமாக வந்துகொண்டி | %;"?". Jü့ தேடிக் கிடைக் காமல சோர்ந்து போய் வர் பெரிய பைய்ன் இதைப் : ஒரே விநாடிதான். குபிரென்று ரயில் பாதையில் குதித்தான் தணடவாளத்தில், வரும் அபாயம் தெரியாமல் நின்றுகொண்டிருந்த சின்னப் பையனை அள்ளி அணைத்துக்கொண்டு, அப்படியே கீழே உருண்டு தண்டவாளத்துக்கு அப்பால் போனான் அதே கணத்தில் ரயில் வண்டியும் அவரகளைக் கடந்து போயிற்று

Page 24
Regd, as a
மனிதர்கள் என்றாலே | ளுக்கு விருப்பு வெறு ஆசைகள் போன்ற கு களினால் சூடப்பட்டவ என்றும் பொருள் சொ மனிதர்களில் ஒவ்ெ வரும் வெவ்வேறான | 956/176) - 6)LFr6)JLD 5) 160DL. களாக இருப்பார்கள் பொதுவாகவே மனிதர் பொறுத்தவரையில் ம வர்கள் கவரும் வகை தாங்கள் இருக்க வே6 ஏனையவர்களின் கவன |驚蠶
யில் வாழ ಇಂ கவனததைச செலுதது DODI ந்ேதியஸ்தர் ប្រព្យ : பதவிவகிக்கும் மு.வாமதேவன் யாழ்ப்பாணம் வாய்ப்புகளுக்கு ஏற்ற நீதி நிர்வாக மாவித்திற்கான சமாதா அவ்வாறுதான் இங்கு நீதவானாக யாழ்.மாவட்ட நீதிபதி முன்னி தங்களுட்ைய மீசைகள் லையில் குத்தியப்பிரமாணம் எடுப்பதை வித்தியாசமான உருவ பத்தில் காண்கிறிகள் களின் LTഞഖഞL !, அது ஓரளவுக்கு வெற் இந்த 5 வருடங்களுக்கு மேலாக ஊடக தெரிகின்றது அவர்கள் வியாகக் கடமையாற்றி இலங்கைத் இவர்களின் மீசை அை தமிழ் வெடகத்துறையின் வளர்ச்சிக்கு கிடையாதாம் குறிப்பா ஆரோக்கிய பணிகளை ஆர்வமுடன் ஆற்றி மோகம் கொண்டு நெ வருகின்ற திரு.வாமதேவன் அவர்கள் மீசைக்காரத் தாத்தா
பராமரிப்பது பார்ப்பதற் LLLL LLLLLLLLSLLLLSLLSSLLS இ ப்பது போன்று 6) சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு அயராது 蠶 அதற்கு ைெழத்து வருபவர் என்பது ஜாஸ்தி அவசியம் பர குறிப்பிடத்தக்கது. | 56) ISOTLDITS IÉGDGEGOL L | Ջ. , Հ - :S அடைந்தமைக்காக இ6
பொதுவாக அமெரிக்க ஜனாதிபதி என்றால் நாம் எல்லோரும் ஒரு வித்தியாசமான கற்பனைகளையே கொண்டிருக்கின்றோம். அவர்களுடைய வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று கற்பனை பண்ணிக் கொள்வோம். அவர்களைப் பற்றி நாம் கற்பனை செய்து வைத்திருக்கின்ற மாயைகள் தவறு என்பதை இங்கு காணப்படுகின்ற படங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கின்றன.
LS
بیبیسی
பூலோகத்தின் சொர்க்கமா என்று வியக்குமளவிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் 一。 காணப்படுகின்ற பூங்காவில் கிளிக் செய்யப்பட்ட جمه سمسممة. س காண்கிறீர்கள்.
சுமார் 2426 ஜாடிகளில் வைத்து விதம்விதமான மலர்கள் பராமரிக்கப்படுகின்றன. அதைவிட நிலத்தில் உண்டாக்கப்பட்டு அழகுற கத்தரிக்கப்பட பூஞ்செடிகள் ஏராளம். பரந்த பிரதேசத்தில் வண்னவண்ண நிறங்களில் மிளிர்ந்து கொண்டிருக்கின்ற இந்தப் பூங்கா உண்மையிலேயே ஒரு சொர்க்கலோகம்தான். உலக சாதனைகளைப் பதிவு பண்ணும் கின்னஸ் புத்தகம் இந்தப் பூங்காவிற்கு 2 தடவைகள் தனது புத்தகத்தில் பதிவுசெய்துவைத்திருக்கின்றமை சிறப்பம்சமாகும்.
 
 
 

ewspaper at the G.P.O.O.D/129/NEWS/2011)
அவர்க ப்புக்கள், OTLDGE
6 D606DITLD.
ΣΠΟΠ) pfl:LULIÉ1
6.
ಹಾಗಾ? 600LL
Gö ன்டும்,
ம்பும் வகை
வார்கள் அதற்காக வேறு வகையில் தம் வசதி வகையில் தீர்மானித்துக் கொள்வார்கள்
படத்தில் காணப்படுபவர்கள் ள நீளமாக வளர்த்து அதை ங்களை அமைத்து மற்றையவர் ம்வசப்படுத்த முயற்சிக்கிறார்கள் றியளித்திருக்கின்றது போல் - G36. GODGADLI JITGö ಛೀ.: போது மப்புக்களை கண்டு ரசிக்காதவர்களே க இளம் பெண்கள் தங்கள் மீசை மீது
ங்கிவருவதாக பெருமை கொள்கிறார் இந்த இந்தளவு நீளமாக மீசையை வளர்த்து கும், இலகுவாக ளர்த்துப் பராமரிப்பது இலகுவான ಕ್ಲಿಕ್ಟಿ தாத்தாக்களுக்கு பொறுமை வாயில்லை. கட்டுப்பாட்டுடன் s · რაჭა - ராமரித்து தங்கள் இலட்சியத்தை மீசைக்கர 50 L வர்களைப் பாராட்டலாம் 影 க்கு GLI FY60DD 凯
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஒளிவு 婴 இ நேரங்களில் எவ்வாறு இருக்கின்றார். அமெரிக்காவின் ஜனாதிபதி என்பதற்கப்பால் ஒரு குடும்பத் தலைவனாக எவ்வாறு தன்னுடைய குடும்பத்துடன் கொஞ்சிக் குலாவுகின்றார் போன்ற சமாச்சாரங்கள் குறித்த இப்படத்தின் மூலம் உணரக் கூடியதாக இருக்கின்றது.
பொதுவாக சாதனையாளர்கள் சாதாரணமானவர்களாகவே
ெ
D
இருப்பார்கள் என்று நம்மவர்கள் கூறுவதுண்டு. இப்படத்தில் காணப்படுகின்ற அமெரிக்க ஜனாதிபதி சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் குறித்த வாக்கை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. We Can Change என்ற தாரக மந்திரத்துடன் தேர்தல் களத்தில் குதித்திருந்த ஒபாமா அமெரிக்க மக்களின் மனங்களில் இருந்த இனப்பாகுபாடுகளை எல்லாம் வெற்றி கொண்டு பதவிக்கு வந்தவர். எனினும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாது சாதாரண மனிதராய் காட்சியளிப்பது பார்ப்பவர்களை சிந்திக்க வைக்கின்றது.