கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.12.08

Page 1
8:00óg ebÓG
, ,
·
(~~~~) •
·
·
|......... *******
脚 ∞ |-
“口 ∞ LE ! ∞ s! ∞ s! :
> � Z cơ : ∞ ~ ∞ ---- ∞ 斑 bƆ ∞ ∞
THNAMURASU
 

NANGKA

Page 2
மார்கழி மாதம் திருவெம்பாவைக்கு முந்திய பத்து நாட்கள் 1பெண்களால் கைக்கொள்ளப்படும் விரதம் இது. பாவை நோன்பு வடிகார்த் யாயனி விரதம்; என்று அழைக்கப்படும் சிவ விரதமாகவும், வைணவ விரதமாகவும் இது போற்றப்படும். ணிவாசகர் திருவண்ணாமலையில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து ஒருவரையொருவர் துயிலெழுப்பி
ஆடல்" என்றும் கூறுகின்றது.
நீர்த்துறையில் நீராடி கண்ணனைப்போல உருவம் செய்து
ண்ணனே கணவனாக வரவேண்டுமென்று வேண்டி,
நெய், பால் உண்ணாது, மையிட்டெழுதாது, மலரிட்டு
முடியாது தீயசொற்களைக் கூறாது ஐயமும் பிச்சையுமிட்டு
என்று திருப்பாவை கிருஷ்ண பாகவதத்திற்கு இயையக் கூறுகின்றது. திருவெம்பாவையில் கன்னிப் பெண்கள் சிவனடியார்களே தமக்குக் கணவராக வரவேண்டுமென்றும் நாருமலிய மழைபெய்ய வேண்டும் என்றும் விரும்புவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
ਅ- . : அபிப்பிராயம் ஹாய் முரசே! வணக்கம் ஆயிரம். நீ ஒரு நிறை வானவனாக வலம் வந்தாலும் சில குறைகள் లిజ్ఞాran கானப்படுகின்றது. தற்கால அரசி
சூழ்நிலைகளை உணர்த்தும் கட்டுரைகளை நாம் வாசித்தாலும் எமது அயல்நாடான இந்தியா தொடர்பான அரசியல் நிலைமைகள் சம்பந்தப்பட்ட கட்டுரைகளுக்கு நீமுக்கியத்துவம் கொடுப்பது மிகவும் நன்று.
மறிஷான், கண்டி.
ன்றோம். 醬
Ο
نگارا!) لام)
வாயார வாழ்த்துகிறேன்
தினமுரசே உனக்கு என் அன்பு கலந்த வணக்கம். தரணியில் நாம் நலமோடு வாழ வழி செய்து வாசகர்சாலை தந்து, தேன் கிண்ணம் தந்து, லேடீஸ் ஸ்பெசல் தந்து எங்கள் குறை களைக்கூற உங்கள் ப்க்கம் தந்து, ஆன்மீகப் பக்தி யுடன் கவிதைப்போட்டியும் தந்து வாரம் ஒரு அதிர்கடசாலிக்கு ஆயிரம் ரூபா பரி சும் தந்து அத்துடன் நாம் அறியாத பல தகவல்களுடன் எம் திறமைகளை மற்ற வர்கள் அறிவதற்கு இவ்வார சிறுக தையும் தந்து, சின்னஞ்சிறார்களுக்கு
ழ்க என வாயார வாழ்த்துகின்றேன்.
ராணிமகள் றெகிந்தா, சங்கத்தார்வயல்.
ங்கள் பக்கம்
தலைநகர் கொழும்பில் சனநெருக்கடி மிக்க
இடங்களில் பம்பலப்பிட்டி மஜஸ்ரிக் சிற்றிப் பகுதியும் ஒன்றாகும்.
குறித்த இடத்தில் காணப்படுகின்ற மஞ்சள்கடவையால் தினம்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் பிரதான வீதியைக் கடந்து செல்கின்றனர். ی
கூட்டமாகச் சென்று பொய்கையில் நீராடி இறைவன் புகழ்பாடி ழிபடுவதை திருவெம்பாவைப் பாடல்களில் குறிப்பிடுகின்றார். இதனைச் சங்க நூல்கள் "தைந்நீராடல், என்றும் “அம்பா
வைணவப் பெண்களும் ஒருவரை ஒருவர் துயிலெழுப்பி|
இவ்விரதத்தை மார்கழி முப்பது நாட்களும் மேற்கொண்டனர்
சாதாரணமாக நாம் காலை வேளை குறிப்பிட் வேண்டுமென்றால், அலாரப்
இதற்காகவே ஒலி எழுப்பும் வைக்கிறோம். மணிச்சத்தத் நாம் படுக்கையில் இருந்து நம்முடைய காரியங்களுக்கு
அதைப்போலவே உயிர பண்ணிக் கொண்டிருக்கிற6 எழுந்திருப்பார்கள். அதுதான் |ப்ோல் நீண்ட ஒரு வாத்தியம்) யைக் குறித்து முழங்குகிற கொள்ளுகிறவர்கள் அந்தச் எழுந்திருப்பார்கள்.
திருவள்ளுவர், 'உறங்கு |விழிப்பது போலும் பிறப்பு,”
விழிக்கும்போது, பழைய சர்ர புதிய சர்ரம் ஒன்று ந மகிமையின் சர்ரம், "எக்காளம் அழிவில்லாதவர்களாய் எழுந்
/一エーエーエー எண்ணத்தில் தோன்றும் கவிதைகை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை
கவிதைப் போட்டி இல.
த.பெ. இல. 167,
இல. 373, பிரதான வி
O
பரிதாபம் காட்டுப் பாதையைக் கடக்கவேண்டிய களிறு ஆபத்து மிக்க ரயில் பாதையைக் கடக்க முயல்வது பரிதாபம் நாட்டு நன்மையை நாடவேண்டிய கட்சியானைகள் காட்டுமிராண்டித்தனம் காட்டுவதோ பரிதாபத்திலும் பரிதாபம், அ.சந்தியாகோ, BGOUT4.
பிரச்சினை என்ன
தற்கொலை செய்யத் தூண்டும் அளவிற்கு உனது பிரச்சினை - என்ன நீயும் எம்மைப்போல் முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்துவிட்டீரா? சுதன்தமிழ்த்தேன், Frugby brijaluonse
ॐ
நிலக்கீழ் சுரங்க
அதுவும் காலை மாலை ே உத்தியோகத்தர்களின் நடம இருப்பதாலும் பம்பலப்பிட்டிப் செல்கின்ற பயணிகள் முண்டி ஓடுவதாலும் குறித்த பகுதி 8 நிரம்பிவழிவதைக் காணக்கூடி இவ்வீதியால் வாகனப்போக்கு கமாக இருப்பதினால் மஞ்சடு பயன்படுத்தும் பாதசாரிகளின் காலிவீதியில் ஏற்படுகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீண் பேச்சும் விபரீதமும்!
பேசுவதற்கும் இறைவனைத் துதிப்பதற்குமே நாவுN படைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீண் பேச்சு பேசுவது |
குற்றம். எதையும் சிந்தித்துப் பேசுங்கள். பேசியபின்
சிந்திப்பதில் பயனில்லை. சிந்திப்பதற்கு முன் %)எதையும் பேசாதீர்கள். உங்கள் நாவிலிருந்து வெளிவரப்போகும் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நிறுத்திப்பாருங்கள். ※ உங்களுக்கோ, மற்றவர்களுக்கோ தீங்கு செய்யாத வார்த்தைகளைத் தாராளமாகக் கூறுங்கள். தவறில்லை. உங்கள் பேச்சினால் உங்களுக்கோ, மற்றவர்களுக்கோ பாதகம் ஏற்படும்படி நடந்துகொள்ளாதீர்கள். தேவை யில்லாது உங்கள் நுனி நாவையும் அசைக்காதீர்கள். தேவை ஏற்பட்டால் தேவையின் அளவுக்குப் பேசுங்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மறு-ை மயில் விசாரணையுண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். | வீண் பேச்சுக்குப் பதிலாக நல்ல பேச்சைப் பேசுங்கள். விசாரணைக்குப் பதில் உங்களுக்கு மறுமையில் நற்கூலி
dit a=fjsJub
நூங்கும்போது, அதி- நேரத்தில் எழும்ப
தேவைப்படுகிறது. கடிகாரத்தை வாங்கி இ7ரி தைக் கேட்டதும், ഷ്ട്രീ
வேகமாய் எழும்பி, ஆயத்தமாகி விடுகிறோம். ற்ற நிலையில் பூமியில் நித்திரை பர்கள் ஒரு சத்தத்தைக் கேட்டு பிரதான தூதனுடைய எக்காள (குழல்
சத்தம். கிறிஸ்துவினுடைய வருகை | சத்தம். பூமியின் துகள்களிலே துயில் சத்தத்தைக் கேட்டு மகிழ்ச்சியுடன்
நவது போலும் சாக்காடு, உறங்கி என்று குறிப்பிடுகிறார். நாம் உறங்கி| கிடைக்கும். ந்துடன் எழுந்திருக்கப் போவதில்லை. வீண் பேச்சுக்காக நேரத்தை வீணாக்காதீர்கள். அந்த மக்கு வழங்கப்பட்டிருக்கும். அது | நேரத்தைச் சிந்தனையில் செலவிருங்கள். சிலவேளை தொனிக்கும், அப்பொ @@h மரித்தோர் இந்தச் முடியாத இறை ஞானத்தை திருப்பார்கள்,” என்கிறது பைபிள். ஈரததுக "ழ்வதேவ்ஹஸனி, கல்முனை - 07
- HSH
ELITIp Gold.94O
பாராட்டுக்குரியது
முடியும்
தொடராய் தொடர்ந்த
துயர்களையே
O O O கடந்திட்டமாம் தொடரூந்தென்ன?
O O ள வார்த்தைகளின் எண்ணிக்கை шөuов-птөбl தும்பிக்கையா
பதிவு செய்து அனுப்பி வையுங்கள் |நீயுமா இப்படி · A · . சித் திகதி 1912.2011 நம்பவே முடியவில்லை நம்பிக்கையோடு 940 தினமுரசு வாரமலர், நீ ஒரு பலசாலியாக தாண்டு
யாழ்ப்பாணம். இருந்தும் O வீதி, யாழ்ப்பாணம். தற்கொலை முயற்சியா? தண்டவாளத்தை!
O அல்லது தாண்டிச்
GheFGûGoGunt? ஒதுங்கி விடு கே.எஸ் சிவஞானராஜா, ஆறறிவு படைத்த மனிதனுக்கு ஆயிரம் கவலைகள் - அதனால் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொள்கிறான் ஐயறிவு படைத்த உனக்கென்ன கவலை ஒதுங்கிவிடு பாதையைவிட்டு.
ஏ.ஜே.பாத்திமா பஸ்னா,
கொட்டிகாவத்தை, محي
வேறு வழு இல்லை S SS SS SS ஏய் :D மடலகள மறறும நாங்கள் வாழும் வீடாக § ತಿಕ್ರಿಞ್ಞ: சகல மாற்றிக்கொண்டு சென்றால் N தொடர்புகளுக்கும் நாங்கள் எங்கு வாழ்வது தினமுரசு வாரமலா 2 தற்கொலை செய்வதைத் தவிர కి 1772 O G8 வமியில் காழும்பு,
6 ICD) യ്തൊ ஏ.எல்.அப்துல் ஜலீல், ெ O - O தாராபுரம், g5. Col J, 96l):- நம்பிக்கை யாழ்ப்பாணம். தும்பிக்கையானே - நீ தொலைபேசி :-0212221811 போகும் பாதை - உனக்கு தொலை நகல் நம்பிக்கையானதால் - (Fax): 021222 1811
ஈ-மெயில்:
(E-mail):- thinamurasu (alive.com
நினைத்ததை நடத்தி முடிக்கும் - அந்த
சக்தியை -உன்
முகம்போல காட்சிதரும் ფ}\დ9گڈی کالونی‘‘‘
ஆனைமுகக் கடவுள் தந்ததா? ல்: హో"
- VDو
அசளகரியங்களுக்கு முகங்கொடுத்தவருகின்றனர். இவ்விடத்தில் பிரதான பாதையின் வீதிக்குக் குறுக்காக நிலக்கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு (போதுமான இடவசதி காணப்படுகின்றது) பாதசாரிகளின் பாவனைக்கு வழியேற்படுத்தப்படுமாயின் வேலைக்குச் செல்லும் அவசரத்திலும்
பாதை தேவை
நரங்களில் ------ ாட்டம் அதிகமாக
புகையிரத நிலையத்திற்குச் வேலைச்சோர்வாலும் முண்டியடித்துக்கொண்டு படித்துக்கொண்டு இவ்வீதியைக் கடக்க முயற்சிக்கும் பாதசாரிகளும் Fனநெருசலால் வாகனப் பயணிகளுக்கும் ஒரு ஆறுதலாக அமையும். யதாக இருக்கிறது. இதனை உரிய அதிகாரிகள் கவனத்திற்கொண்டு
குவரத்துக்களும் அதி
Tiseos) ால் வாகன நெருசல்களும் இதனால் மக்கள் மிகுந்த
நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்டம் முழுமை யாக வெற்றியளிக்க வ
TLD6
ነጨቻUU 08-74, 207 D

Page 3
சிந்தனை ரீதியி
மதங்களையும் இனங்களையும் கலாச்சாரங்களையும் சேர்ப்பதல்ல. மதங்கள் மற்றும் கலாசாரத்திற்கு எவ்வித பாதிப்பும் இதனால் வரப் போவதில்லை.
இன்று தற்போது மாணவர்கள் மத்தியில் ஒழுக்க விழுமியங்கள் படிப்படியாக மறைந்து வருகின்றது. இதன் காரணமாகவே பாடசாலை களில் விரும்பத்தகாத செயல்கள் இடம்பெறுகின்றன.
எனவே பாடசாலை ஆசிரியர்க
கண்டி மகளிர் உயர் கல்லூ யில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் பிரதமர் உரையாற்றுகையில் நாம் அனைவரும் இலங்கையர் என்ற கோட்பாட்டின் கருத்து சிந்தனை ரீதியான ஒன்றிணைப்பே தவிர
மக்களை ஒன்றில்
後 雛 நாம் அனைவரும் இலங்கையர் ( படையில் உள்நாட்டுப் பிரஜைகள் அன ஒன்றிணைப்பதே ஜனாதிபதியின் அடு என்று கண்டியில் இடம்பெற்ற பாடச வர்களுக்கு இலவசப் பாடநூலை வழா வைபவத்தில் பிரதம அதிதியாகக் க யாற்றிய பிரதமர் டி.எம்.ஜெயரட்ண ெ
புண்டு. அதாவது ஒழுக்கசீலர்களா என்று தெரிவித்தி தினம் 37 மில்லிய ளாவிய ரீதியில் L ளுக்கு வழங்கப் ரீதியில் இவ்வாறு தொகையான புத வசமாக வழங்கு என்பது குறிப்பிட
பொலிஸ் மா அதிபரிடம் பாதாள தலைவர் முறைப்பாடு
கொழும்பு
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் களில் ஒருவராகக் கருதப்படும் பொட்ட நெளபர் காவல்துறைமா அதிபருக்கு முறைப்பாடு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மேல் நீதிமன்ற நீதவான் சரத் அம்பேபிட்டிய படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக பொட்ட நெளபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது கண்டி போகம்பரை சிறைச்சாலையில் பொட்ட நெளபர் தமது தண்டனையை அனுபவித்து வரு கின்றார்.
இந்த நிலையில் அவர் பொலிஸ் மா
sályrTLâu Gilgingisið upLusóflurTGITTEGGIT
erubé9ŘjJTJůLIGOOTibl மாவட்ட தொழில் முயற்சியாளர்கள் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் 2011-01-08 அன்று கண்டியில் நடைபெற்றபோது கிராமிய தொழில் முயற்சியாளர்கள் ஒன்றியம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கலந்து ரையாடி தீர்வு காண்பதற்காக பிரதேசரீதியாக தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கிடையில் கலந்துரையாடல்களை ஏற்படுத்துதல், அத னுாடாக முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு பிரதேச செயலாளரின் விடயப்பரப்பிற்கு ஏற்றவாறு தீர்வுகளைக் காணுதல் போன்றவை இவ் ஒன்றியங்களை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கமாகும்
உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவ சாய சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அங்குரார்ப்பணக் கூட்டம் கடந்த 2011-11-29ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு
ாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிராமிய தொழில் முயற்சியாளர்கள் ஒன்றியத்தின் பிரதேச வர்த்தக சம்மேள த்தின் செயலாளரும் அநுராதபுர வர்த்தக கைத்தொழில் விவசாய
ாயக்க அவர்கள் இவ் ஒன்றியத்தின் செயற்பாட்டு நுட்பம், ஒன்றியத்தின் ங்கத்தவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர் ஒன்றியங்களை எவ்வாறு ரம்பிப்பது போன்ற பல விடயங்கள் அடங்கிய விளக்கத்தை அளித்த தாடு, ஏற்கெனவே சில மாவட்டங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ன்றியங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து 9顎
驚諤 ஹஸைன்)
49615(1047 0ó- 74, 207
ம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அத்தியட்சகருமான திரு.பி.வி.திஸ|
அதிபருக்கு எழுதியுள்ள முறைப்பாடு கடிதத் தில், தமது பெயரைப் பயன்படுத்தி சில குழுக்கள் கப்பம் கோரல்களில் ஈடுபட்டு வரு வதாக, குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்ட வகை யில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கப்பம் கோரல் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வருமாறும், இவ்வாறானவர்களை கைது செய்யு மாறும் பொட்ட நெளபர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துமாறு காவல் மா அதிபர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு
கொழும்பு
தமிழ்மொழி மைக்கு வெட்க ஊடகத்துறை அ ரம்புக்வெல தெரின்
சிவானந்தா தமி வருடாந்த பரிசளிட் கொண்டு உரைய கெஹலிய ரம்பு தும் உரையாற் மற்றும் சிங்களம் மொழிகளையும் ! முடியுமாயின் எம பெரும்பாலானை எனக்கு தமிழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பனை செய்துவந்த மூன்று சந்தேக கள் கைது செய்யப்பட்டுள் ளனர்.
லி தங்க கட்டிகளை விற்பனை
| @@ುಡ್ಗಿಚ್ಛನ್ತಿ ೮ur6ರ್ಯಾನ್ಲಿ பெற்றுக் கொண்ட
ಟ್ರ್ದ್ಲ; க்கமைய இவர்கள் கைது செய்யப் தாக பொலிஸார் குறிப்பிட்டனர். லமாக இந்த மோசடி நடவ. கையில் அவர்கள் ஈடுபட்டு வந்! மை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து லும் பல போலி தங்க கட்டிகளை லிஸார் கைப்பற்றி யுள்ளனர்.
窦 - ஜுரிக்கு வருகிறது
9 on Lebonuloo of
:சிவராம் கொலை வழக்கு
ாலை மாண
கும் தேசிய சிரேஷ்ட ஊடகவியலாளரான தாமரடனம சிவராம் கொலை வழககு O விசாரணைகளை, சிங்கள ஜூரியின் முன்னிலையில் நடத்தப்பட உள்ளதாக : தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. என்று திவயின பத்திரிகை செய்தி 5) ததார, வெளியிட்டுள்ளது. களக்கப் T ஊடகவியலாளர் சிவராமைக் கடத்திச் சென்று படுகொலை செய்த ஆகது வர்களை தாக குறறம சுமத்தப்பட்டு ஆறுமுகம ஸகநதராஜா எனப்படும் பீட்டர் ' என்பவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், 6 மாறறுவதாகும சிங்கள மொழி பேசும் ஜூரி சபை முன்னிலையில் விசாரணைகள் 5ந்திர அ9901 நடத்தப்பட வேண்டுமென சந்தேக நபரான பீட்டர் கோரியுள்ளார். ன் புத்தகங்கள் நாட இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான் பத்மன் சூரசேன, ாணவ, மாணவிக | சிங்கள ஜூரி ஒன்றின் முன்னிலையில் எதிர்வரும் விசாரணைகளை பட்டன. சர்வதேச நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். 2005ஆம் ஆண்டு ஊடகவியலாளர் இந்தளவு பெருந் தர்மரட்னம் சிவாரம் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். நதகங்களை ఏమి இந்த சம்பவத்துடன் பீட்டர் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக ம் நாடு இலங்கை தெரிவித்து சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் அவருக்கு எதிராக த்தக்கது. வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவசபையை பொதுத்துறைநிறுவனமாக மாற்றும் அரசின்தீர்மானத்திற்கு எதிர்ப்பு
རིགས་
சுயமாக இயங்கும் இலங்கை மருத்துவ உத்தேசித்துள்ளதாக இலங்கை அரசாங்க
சபையை பொதுத்துறை நிறுவனமாக அரசாங் மருததுவ சம்மேளனம் சுடடிககாடடியுளளது. கம் மாற்றவுள்ளது. எனினும், இந் யர் இந்த நிலையில் இந்த நடவடிக்கை
றற நத முயற - -
சிக்கு இலங்கை அரசாங்க மருத்துவர் சம்மேள "து இலங்கையின் சுகாதாரததுறையை
னம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. செயலிழக்கச் செய்யும் ஓர் நடவடிக்கை
மருத்துவ சபையை பொதுத்துறை என்று சம்மேளனம் எச்சரித்துள்ளது. எவ்வாறா
| நிறுவனமாக மாற்றி அதற்கு சர்ச்சைக்குரிய யிலும், மருத்துவத்துறையினரின் 960 إ{
க-நியமிக்கும் வே மதியில்லாமல் இவ்வாறான நடவடிக்கை
ஒரு வரை 纽 - (51D (Xb லத எவையும் எடுக்கப்படக்கூடாது என்றும் அந்த
திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
யகத்தின் கல்வி அபிவிருத்தியில் ன்கட்சம் தங்கியிருக்கிறது
戮
முடியுமாயின் இந்நாட்டுக் குடிமக்களது. பெருமைமிக்கவர்களில் ஒருவி னாக
Quj (3U5 (UplQuJT
ப்படுகிறேன் என '? : S நான் திகழ்வேன்.
- கடந்த முப்பது வருடமாக நாம் p விதி இருள் சூழ்ந்த காலகட்டத்தில் இருந்
: . بی سی O - தோம். தற்போது ஒளிமயமான கால - விழாவில் கலநது கட்டத்தினை ஆரம்பித்திரு க்கின்றோம். ாற்றிய அமைச்சர் இந்த நாடு சுபீட்சம் அடைய வேண்டு
...": மாயின் அனைத் துத் தரப்பினரும் சமாந்தரமாக முன்னேற வேண்டும். அப் ஆகிய இரண்டு நதர (UD 13 (6
படியாயின் பெருந்தோட்டப் பகுதி மக் ' கள் கல்வியறிவில் முன்னேற்றம் அடை lJ வதன் மூலமே சுபீட்சமான நாடாக எமது
வ தீர்ந்துவிடும். மொழியில் பேச மாற்ற முடியும் என்றும் தெரி
ததாா.
முடிவுக்கு வருகிறது = கணி ଉifGally அகற்றும் பணிகள்
வெடிகள் அகற்றுவதற்கு இன்னும் இதனிடையே முன்னர் புலிகள் தங்கியிருந்த காட்டு லாமீற்றர் பரப்பளவு மாத்திரமே பகுதியில் தற்போது கண்ணி வெடியகற்றும்
தாபிமான தேசிய நிலக்கண்ணி இம்பெற்று வருகின்றன பாதுகாப்பு படைதரப்பினருக்கு நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்த சொந்தம்ான 33 வாகனங்களும் வேறுதரப்பினருக்கு பளுவான பகுதிகளில் நிலக்கண்ணி ஞக்கான பயன்படுத்தப்படுகின்றதாகவு பீட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் : }ః
羲
GOITI U IDGAbij
I UDIU CU

Page 4
தினமுரசு வாரமலர்
தொ :-021222 1811 -6aupunais (E-mail):= thinamurasu (@livesc
கொள்ளாமல் கூட்டமைப்பு எடுத்த முடிவுதான் சரியான முடிவு என்று
குப்பன், சுப்பன் எல்லோரும் கரு
இலங் பில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வீடுகளை இழந்து இன்னல்பட்டு நிற்கின்ற மக்களுக்கு 50000 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இந்திய அரசு இணங்கியிருந்தது.
: 2 இதற்கமைய முதற்கட்டமாக
1000 வீடுகள் அமைக்கும் பணி கள் நடைபெற்றுவருகின்றன. அவை வெகுவிரையில் பயனாளிகளுக்கு வழங்குவதற் கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த வருடம் இந்தியா விற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டி ருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இந்தியாவின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி அலசி ஆராய்ந்திருந்தனர். அந்த
ந்தர்ப்பத்தில் இலங்கைக் குழுவில் அங்கம் வகித்திருந்த 5)60)LD8F8FIT L356T6)
ut 公 தேவானந்தாவிற்கும் இந்தியக்
புலிகளுக்கும் இதுதான் நடந்தது.
புலிகளின் ஆயுதப்போராட்டம்தான் சரியென்றும், அடிமேல் அடி அடித்தால் தான் அம்மியும் நகரும் என்றும் உசுப்பேற்றிய எவரும் புலிகளோடு சேர்ந்து ஆயுதங்கள் தூக்கி அடிமே அடி அடிக்க களம் இறங்கவில்லை. இறுதியில் உசுப்பேற்றி தம்மை பப்பா மரத்தில் ஏற்றியிருக்கின்றார்கள் என்பதைப் புலிகள் புரிந்துகொண்ட
போது அவர்களுக்கு கால அவகாசம்
பேச திறந்து விட திராணியில்லாத வெட்டிப்பேர்வழிகள் பாராட்டுப்பத்திரம் வாசிக்கத் தொடங்கியுள்ளார்கள்
இறுதியில் பரபரப்புத் தானா போனதும் தாே த் திற
வடிவேலுவைப் போ6 வேண்டியதுதான். கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் அரசும் சர்வதேசமும் எப்படிப் பார்க்கும் என்று ஆராயும்போது, அது தமிழ் மக்களிடம் எடுபடுமளவுக்கு அரசியல் ரீதியாக எடுபடுவதில்லை. ஏனென்றா
இன்னும் நாற்பது வருடங்க பின்னோக்கியதாகவே உள்ளது. றனர் ஆய்வாளர்கள். > |
இது அரசியலில் இலாப நட்டக்கணக் குப் பார்க்கும் நேரமல்ல. யார் பாராட்டி னாலும், யார் விமர்சனம் செய்தாலும் தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் தளத்தில் கூட்டமைப்புக்கு இருக்கும் பொறுப்பையும், கடமையையும் கூட்ட மைப்பு ஒருபோதும் தட்டிக்களித்து விட (plurgis 皺
அரசியல் பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு இன்னொரு வடிவம் இனி மேல் இந்த நாட்டில் ஏற்படுத்தப் போவதில்லை. தற்போதைய பாராளுமன் றத் தெரிவுக்குழுவே இறுதி ஏற்பாடா கும். இதனூடாக அரசாங்கமும் ஒரு முடிவுக்கு வரவேண்டிய புறச்சூழல் தோற்றம் பெற்றுள்ளது. ஆகவே அதை சரியாகவும் கவனமாகவும் அணுகுவது
நியாயத்தைப் பெறுவதும் அவசியமாகும்.
அதைவிடுத்து பாராளுமன்ற அங்க வமில்லாததால் தாழும் பங்குகெ
முடியாத இத்தநணத்தைத் திட்டிக்
கழிப்பதும், கூட்டமைப்புக்கு மேலும் அரசியல் இலாபங்கள் கிடைத்து
அ
கூட்டமைப்புக்கு சார்புக்கும் மாற்றீடா அணுகுமுறையாளர்களை
என்றென்றும் ஆண்
குழுவின் சார்பில் பங்கு
2பற்றிய இந்திய அமைச்சர்
சிதம்பரத்துக்கும் இடையில்
- سال آسا
**
நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் முடிவாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50000 வீடுகளை கட்டித் தருவதாக இந்திய அரசினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த வாக்குறுதி வழங்கப்பட்டு மாதங்கள் கடந்த நிலை யிலும் அதுபற்றிய மேலதிக நடவடிக்கைகள் எவையும் குறிப்பிடத்தக்க வகையில்
நடைபெற்றிருக்கவில்லை. 2 இதற்கிடையே வன்னியில்
மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் பொருத்தமான வீடுகள் இன்றி 2010ஆம் ஆண்டின் ருவப்பெயர்ச்சி மழையின் கொடுரத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. (தற்போதும் பருவ மழைக்கு முகங்கொடுக்க முடியாமல் வன்னி மக்கள் அவஸ்தைப்படுகின்றார்கள்) அவ்வாறான சூழலில் இந்திய அரசினால் உறுதியளிக்கப்பட்ட 50000 வீட்டுத்திட்டம் நடைமுறைக்கு வராததையிட்டு பல்வேறு விமர்சனங்கள் உருவாகியிருந்தது.
இதுதொடர்பாக பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் அரசியல் மட்டத்தில் உருவாகியிருந்தது. இது சம்பந்தப்பட்ட சிலரினால்
 

தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன்படி சுயஊக்குவிப்பு
அடிப்படையில் பயனாளிகளை மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுவர். இதற்கான நிதி இந்திய உயர்ஸ்தானிக ராலயத்தினால் கட்டட வேலை யின் முன்னேற்றத்திற்கு அமைய நேரடியாக வழங்கப் படும்.
இவ்வாறு செய்வதன் மூலம் பயனாளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்பை ஏற்படுத்துவது குறித்த இந்திய அரசின் திட்டமாகும். வீடமைப்பின் பெரும்பகுதி இந்தத் திட்டத்தின்
அமுல்படுமிடத்து யுத்த காலத்தில் வீடுகளை இழந்த பெரும்பாலான மக்கள் தமக்கான -- நிரந்தக் குடியிருப்புக்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இது பாதிக்கப்பட்ட மக்களின் அடுத்தகட்ட நகர்விற்கு உந்துதலாகவும், ஆறுதலா கவும் கூட இருக்கலாம்.
ஆனால் குறித்த திட்டம் முழுமையாக நிறைவடையும் வரை அதனை அரசியல் இலாபங்களுக்காக பயன் படுத்தாது இருப்பதனை அனைத்துத் தரப்பு அரசியல் பிரதிநிதிகளும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
லையில் 2010ஆம் நவம்பர் மாதத்தில்
அடிப்படையில் இது இவ்வளவு காலமும் *ဒ္ဓိဋ္ဌိ်န္က မ္ရးႏွ2ဧချ်ါး၌ န္ဒ္ဒိ၊ அமுல்செய்யப்பட்டாலும் இழுத்தடிக்கப்பட்டமைக்கு ள் தாங்களாகவே வீடுகளை சில அரசியல்சக்திகளின்
கட்டிமுடிக்க இயலாத பலவீனமான குடும்பங்கள், அங்கவீனர்கள், முதியோர்கள் போன்றோரின் வீடுகள் கட்டட முகவர்கள் மூலமாக கட்டிக் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வீடமைப்புத் திட்டத்தினால் இலங்கை
தவறான வழிநடத்தல்களும், கபடித்தனமான திசை திருப்பல்களும் காரணமாக இருந்தது என்ற குற்றச்சாட்டுக்களும் இருக்கிறது. பயனாளிகளுக்கு நேரடியாகவே உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக நிதியுதவி வழங்கப்
டும் என்ற தீர்மானம்
டைபெற்று
பயனாளிகளின் கிடைக்க றது. இந்த முதற் காக 12பில்லியன்
அப்போது வெளியாகிய C குற்றச்சாட்டுக்களின் நம்பகத் தர் தன்மைக்கு வலுச்சேர்ப்பது போன்று தெரிகிறது என்று
அரசாங்கத்தின் ஆலோச : னைகளும் ஒத்துழைப்புகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு
ன்னெடுக்கப்படவுள்ளது. .::::: , , , , , ' '. :? பயனாளிகள் சில அரசியல் விமர்சகர்கள் தெரிவுசெய்யப்படுவது கருதுகின்றனர்.
வெளிப்படையானதும் விதி ஆக தற்போது கிடைக்கப்
முறைகளுக்கு அமைவானதும் பாரபட்சமற்ற முறையில் இருக்கும் எனவும் கூறப்
பெற்றுள்ள இந்திய அரசின்
வீட்டுத்திட்டம் பூரணமடைவ
தற்கு தடையாக எவருடைய
சுயநலன்களும், குறுகிய ۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔ ۔
பட்டுள்ளது. இத்திட் நோக்கங்களும் இல்லை டத்தை தடங்கலின்றி என்பதை உறுதிப்படுத்துவது செய்து முடிப்பதற்கான அவசியமானதாகும். அதே
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் வேளை பயனாளிகள் தெரிவு கைச்சாத்திடப்படவுள்ள செய்வதிலும் உறுதியான தாகவும் தெரியவருகிறது. விதிமுறைகள் இறுதி
இத்திட்டமானது வரை கடைப்பிடிக்கப்படுவது யுத்தத்தினால் வீடுகளை அவசியமாகும். இல்லையேல் இழந்து தரப்பாள்களிலும், மேலும் தடங்கல்கள் மரநிழல்களிலும் தமது ஏற்பட்டு பாதிக்கப்பட்ட வாழ்வை நகர்த்திக் கொண்டி மக்கள் தங்களுக்கான ருக்கின்ற மக்களுக்கு நிரந்தர வீடுகளை பெரும் கொடுப்பனவாகவே பெற்றுக் கொள்வது பார்க்கப்படுகின்றது. குறித்த தொடர்ந்தும் தேவையற்ற திட்டமானது முழுமையாக
அலைச்சல்களையும், " கால தாமதங்களையும் * சந்திக்க
வண்டியேற்படும். இது த எம்தேசத்தின்

Page 5
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் பயிற்சிப் பாசறை கள் கடந்தவாரம் முதல் நடத்தப்பட்டு வருகின்றன. கிழக்கை தலைமையாகக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் விடு தலைப்புலிகள் அரசியல் கட்சி, தனது அரசியல் முன்னெடுப்புக்களை மக்கள் மயப்படுத்துகின்ற செயற்பாட்டின் முதல் கட்டமாக இந்தப்பாசறைகள் நடத்தப்பட்டு வருவதாக கட்சி அறிவித்திருக்கிறது.
அந்தவகையில், மட்டக்களப்பு தொகுதியினை அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை கட்சியின் தேசிய அமைப்பாளர் எ.சி கிருஸ்ணானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. இப்பாசறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள். ஆசிரியர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக
மாணவர்கள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள். அதிபர்கள், உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.
சுமார் 90வருடங்களுக்குப் பின்னர் கிழக்கை தலைமையாகக் கொண்டியங்கக் கூடிய ஓர் கட்சியினைத் தோற்றுவித்து அத னுடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல மக்கள் நலன்சார் விடயங்களை இக்கட்சி கிழக்கிலே ஆற்றிவருகின்றது. அந்தவகையிலே அரசியல் விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் சகல பாகங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தனது அரசியல் பயிற்சிப் பாசறைகளை நடாத்தி வருகின்றது எனக் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேச துரை சந்திரகாந்தன் கருத்துத் தெரிவித்துள்ளார். -
மட்டக்களப்பு கல்குடா தொகுதி யில் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் தா.உதயஜீவதாஸ் தலைமையில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
இங்கு கருத்து வெளியிட்ட ஆஸாத் மெளலானா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தனது அரசியல் முன்நகர்வுகளை மக்களுக்கு ஊடாக மேற்கொண்டு வருகின்றது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இச் செயலமர்வுகள் அமைந்திருக்கின்றது எனத் தெரிவித்தார். அதேநேரம் கடந்த காலங்களில் கிழக்குத் தலைமைகள் ஏமாற்றப்படுத்தப்பட்டதன் தாக்கங்கள் அதன் உண்மைத் தன்மைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார். அத்தோடு தற்போது கிழக்கு மக்கள் அனுபவித்து வருகின்ற மாகாண சபை முறைமை மற்றும் 13ஆவது அரசியல் திருத்தச் சட்டம் என்பன தொடர்பாகக் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் விளக்கங்களை வழங்கினார்.
கிழக்கில் முக்கியத்துவம்மிக்க கட்சியாக தமிழ்மக்கள் மத்தியில்
செயற்பட்டு வருவதாக
جیو 74,2077–063 aniڑg4)
፴ጨቻÙuff 08-74, 207
தெரிவிக்கப்படும் ஒரு அரசியல் கட்சியின் செயற்பாடுகள், நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள், திட்டமிடல்கள் குறித்த
பல சந்தேகங்கள் இவ்வாறான
பயிற்சிப் பட்டறைகளால் இல்லாமல்
செய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்பதே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரின் நோக்கமாக இருக்கிறது.
கடந்த காலத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து தனி அரசியல் கட்சியாக அறிவித்து, அதன் தலைமைகளிடையே பல பிரச்சினைகள் உருவாகி அதன் பின்னர் பல உயிர்ப்பலிகளைக் கொடுத்து தலைமைப் போட்டியால் முன்னாள் தலைவரான ரகுவை இழந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இயங்கி வருகிறது.
ஒரு கட்சியோ அமைப்போ உருவாக்கப்படும் போது அதன் நோக்கங்களைப் போன்று செயற்பாடுகளும் சுத்தமாக இருக்க
வேண்டும். அதனால் ஏற்படுகின்ற பிரதி பலன்கள் அவ்வாறுதான் இருக்கும். வடக்கு, கிழக்கில் பிரிவினைவாத யுத்தத்தினை புலிகள் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் மக்களிடம் உருவாக்கப்பட்ட மனஉணர்வுகளை மிகச்சாதாரணமாக வெளியில் தூக்கிப் போட்டுவிடும் அளவுக்கு அரசியல் நடத்த வேண்டிய தேவை இப்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கை பிழவுபோடுகின்ற மாநிலமல்லாத மாகாணப் பிரிவினையை ஒருபோதும் தமிழ் மக்கள் விரும்ப மாட்டார்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சொல்வது போன்று மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி நிலைமையை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்றுக் கொள்கிறதா என்பது முதலாவது கேள்வியாக இந்த இடத்தில் இருக்கிறது.
தமிழ் மக்களின் தனித்துவமான வாழ்க்கை சுதந்திரம் அபிவிருத்தி ஒற்றுமை என்பவற்றினை எதிர்பார்க்கும் ஒரு கட்சியாக தம்மை வளர்த்துக் கொள்ள எப்போது தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தயாராகிறதோ அப்போது அந்தக்கட்சியை ஒரு வளர்ச்சிபெற்ற கட்சியாகக் கொள்ள முடியும். இந்தக்கட்டுரையைப் பார்க்கும் போது தமிழ் மக்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுதலைப்புலிகள் கட்சிக்கு
ராதமாக எழுதப்படுவதாகவே உணரப்பலாம். ஆனால் ஒரு சில விடயங்கள் சொல்லப்படாத வரையில், உள்ள களைகள் எடுக்கப்படாத வரையில் எதனையும் சீர்ப்படுத்த
隧藉
முடியாது என்பது விளக்கங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை வரையப்படுகிறது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
கிழக்கு மாகாணத்துக்கென ஒரு பலமான தமிழ் அரசியல் கட்சி தேவை என்பதில் எந்த மாறுபாடான கருத்தும் இல்லை. அதற்குப் புத்தி ஜீவிகளும் ஒத்துழைப்பார்கள் ஆனால் பெரும்பான்மையாக தமிழ் மக்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் திருப்திப்படுத்தப்படாதவரையில் அது சாத்தியப்படமாட்டாது என்பதே g2. 600760)Lf).
எமது நாட்டில் கடந்த கால அச்ச சூழ்நிலை நீக்கப்பட்டு அபிவிருத்தியும் சமாதானமும் சமாந்தரமாய் வீ றுநடைபோடுகிறது, எமது மக்களின் உரிமைக்காகவும் அபிவிருத்திக்காகவும் கரம் கோர்த்து சகோதரத்துவம் சகவாழ்வுடன் நிலையான அபி விருத்தியையும் சமாதானத்தையும் அனுபவிக்க அரசியல்போராட்டங்களை நடத்தி எமது இன்னல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தனின் நோக்கமாகும்.
அரசுடன் இணைந்து இயங்கும் கட்சி என்றவகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சார்ந்து தமிழ்மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மேலும் மேலும் வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் நடத்தை
D6
(UDU fe'i
கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை
மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும். அதேபோன்று கட்சியில் உள்ள குழப்பங்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் ஒரு நீண்டகால அடிப்படையில் செயற்படும் கட்சியானது செயற்பாட்டுக் குறைபாடுகளால் துவண்டுவிடாத நிலை கொண்டுவரப்படவேண்டும்.
ஒரு கட்சியைப் பொறுத்தவரையில், அதற்கு தலைமைக்காரியாலயம், இருப்பது போன்று கிளைகளும், பிரதேசக் குழுக்களும், அரசியல் வேலைப்பாடுகளுக்கான ஒழுங்கு படுத்தல்களும், நிரந்தர வருமான,
சலவுகளுக்கான வழிகளும் எனப் பல விடயங்கள் இருந்தாக வேண்டும். அப்போதுதான் ஒரு கட்சியை சிறந்த முறையில் கொண்டு செல்ல முடியும். தொடர்ச்சியான செயற்பாடுகள் மூல மாகவே நோக்கத்தை அடைந்துகொள்ள முடியும். எப்போதாவது ஒன்றைச் செய்துவிட்டு அல்லது திட்டமிட்டு விட்டு பேசாதிருக்கும் செயற்பாடாக எதனை யும் தொடர முடியாது என்பது தமிழ்
மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் விளங்கிக்கொள்ள வேண்டும்.
2008ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எதிர்கொண்ட தேர்தல்களின் போது அந்தக் கட்சிக்குக் கிடைத்த பெரும்பான்மை வெற்றிகளைப் போல் அல்லாது, அதன்பின்னர் நடை பெற்ற தேர்தல்களில் கிடைக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மை. அதற்கு என்ன காரணம் என ஆராய வேண்டிய கட்டாயம் இக்கட்சிக்கு உள்ளது.
அதற்குரிய காரணங்களைக்
எதிர்வரும் தேர்தல்களுக்கு முன்னர் நடத்தி வைத்தாக வேண்டும். ஒரு கட்சியின் செயற்பாடு, எப்போது நிமிர்ந்து நின்றுகொண்டு இறுமாப்புப் பேசும் மல்யுத்தக்காரன் போல் இல்லாமல் பிள்ளைக்குக் குனிந்து பழம் கொடுக்கும் தந்தைபோல் இருக்க வேணடும் இல்லையானால் கடந்த காலங்களில் நடைபெற்றது போன்ற வீழ்ச்சியை எதிர்வரும் மாநகர சபைகள், பிரதேச சபைகள், மாகாண சபை தேர்தல்களிலும் சந்திக்க நேரும்
அவற்றின் தீர்வுகளை இப்போது நடைபெற்று வருகின்ற பயிற்சிப்பட்டறைகளில் இருந்து கண்டுபிடித்து நடைமுறைப்படுத்த வேண்டியது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்
இப்போதைய கடமையாகும்.
m m

Page 6
6.
தா தெ கு! து த6 9( இ (6ਥ
வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய முகவரி:
பார்த்து வாங்கும் ஒரு மாம்பழத்தை சுவையாக אר இருக்கும் என்று நினைத்து சாப்பிட ஆரம்பிக்கிறோம். ஆனால் அது ஒருபுறத்தில் அழுகிப்போயிருந்ததைக் கண்டால் உடனே தூக்கி தூரவீசிவிடுகிறோம். அதுபோலத்தான் இப்போது திருமண வாழ்க்கையும் ஆகிக்கொண்டிருக்கிறது. அதனால் விவாகரத்துக்கள்
கின்றன. திருமணம் என்பது இருவர் ஒன்று சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல. இரண்டு குடும்பங்கள் ஒன்று சர்ந்து இயங்கி, புதுமணத் தம்பதி யினருக்கு பலத்தை கொடுத்து புதுத்தெம்பை
அளிக்கிறது. சமூக கட்டமைப்புகளும் அதற்கு துணைபுரிகிறது. | ஒரு திருமணத்தில் குடும்பங்கள் எந்த 1 அளவிற்கு மகிழ்ச்சி
அடைகிறதோ, அதை I விட அதிகமாக ஒரு விவாகரத்தில் குடும்பங்கள் துன்பத்தை சந்திக்கின்றன.
ஒரு காலத்தில் விவாகரத்து என்பது சமூகத்தினரால் கூர்ந்து கவனிக்கக்கூடிய பெரிய சம்பவமாக இருந்தது. பெண்கள் இப்போது நிறைய படித்து, வேலையில் சேர்ந்து கைநிறையச் சம்பாதித்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருகிறார்கள். அவர்களில் சிலர் தங்கள் எதிர்காலத்தை பணம், பதவி, அந்தஸ்தாக மட்டுமே பார்க்கிறார்கள். சாப்பிடுவதும், தூங்குவதும், விதவிதமாக ஆடைகள் அணிவதும், ஆடிப்பாடி கொண்டாடுவதையும்தான் வாழ்க்கை என்று அவர்கள் கருதுகிறார்கள். அதனால் அவர்கள் திருமணத்தின் முக்கியத்தையும், திருமண வாழ்க்கையை காப்பாற்ற பலவிதங்களில் முயற்சிக்க வேண்டும் என்பதை அவர்கள் அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள். அதன் பின்விளைவுகளைப் பற்றி அவர்கள் சிந்திப்பது குறைவு. திருமணம் என்பது ஒருவரை ஒருவர் அடக்கியாள கொடுக்கும் உரிமை அல்ல. தவறுகளை எடுத்துச் சொல்ல இருவருக்குமே உரிமை இருக்கிறது. ஆனால் அடுத்தவர்கள் முன்னால் வைத்து பகிரங்கமாக தன் இணையை குறை சொல்ல இருவருக்குமே உரிமை இல்லை. அப்படிச் செய்தால் அது அவமானமாகி விடுகிறது. திருமணம் கணவன்- மனைவி இருவரின் எதிர்காலத்தை வளமாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. நிகழ்காலத்தில் சின்னச்சின்ன வேறுபாடுகளை நீக்கினால் மட்டுமே இருவரும் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும், வளமான எதிர்காலத்தை பற்றிய சிந்தனையோடு செயற்பட்டால், நிகழ்காலத்தில் உள்ள சின்னச்சின்ன பிரச்சினைகளை எளிதாக களைந்துவிடலாம். ஆண், பெண் இருவருக்கும் குடும் பத்தை நிர்வகிப்பதில் பொறுப்பு இருக்கிறது. ஆனால் இன்றைய சூழலில், நாள் முழுவதும் உழைத்து விட்டு வீடு திரும்பும் நேரம் இரண்டு பேருக்குமே அந்த கூட்டுப்பொறுப்பை நிறைவேற்ற பொறுமை இல்லை. தேவையற்ற பதற்றம், கோபம், வெறுப்பு போன்றவை களால் இருக்கும் பொறுமையையும் இழந்து, மல்லுக்கட்ட தயாராகிவிடுகிறார்கள். அதுவே பிரச்சினைகளுக்கும், பிரிவுகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.
È
பரிசுப் போட்டி இல :- 297 கேள்வி கணவன், மனைவிக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படக்
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கி
த.பெ. இல: 167, யாழ்ப்பானம்.
56
56 (ola கே
நிறுத்துகிறது.
தொடக்கம் முதலே இட்
விரும்பும் குழந்தைகள் 16, 17 வயது வரையில் இதை தொடர விரும்பும்போதுதான் பிரச்சினையாகிறது. இப்படிப்பட்ட வளர்ந்த பிள்ளைகள் எல்லா விஷயத்திலும் அம்மா பிள்ளையாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.
சில குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கி விடுவார்கள். ஆனால்
அப்படி தூங்கிய ஐந்து
நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக்
کالاك لكلأ
கொண்டி
u JITJ3b bi தாயிடம் பால் குடித்துக் ெ நம்பும் அந்த நம்பிக்கைதா6 செய்கிறது. இது அவர்களை வளையத்திற்குள் நிம்மதிய வைக்கிறது. இதுவே அவர்க் அறிவு விருத்திக்கும் ஏதுவ
சின்னக் குழந்தைகளை இடையே படு انتظالاول
வேரா எனப்படும் ே மாய்ச்சரைஸரை ே தேய்த்து, வெறுமே குளிக்கலாம். சோட் போன்றவற்றையும் குளிக்கலாம்.
வறண்ட சரும போன்றவற்றைத் த அதிக தண்ணிர் கு சரும வகையினருக தோல் நோய்க வேண்டுமானால், ம பார்த்துக் கொள்வ: முறை நல்லெண்ெ வேண்டும். பனிக் க LDT, Juug5g5 Lb LDT ( அது சருமத்தில் இ எண்ணெய்ப் பசை6
வாரற் ஒரு அதிர்
காரணங்கள் எவை?
UJ, 000
ULIMI
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி வைக்கவும்.அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
:297
தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பா அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:19.11.
2011
பரிசுப் போட்டி இல: 298 இற்கான விடை: டாக்டர் லாராவைன்ஸி
சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்ய
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி. ராஜன் சுப்ரமணியம்,765/5, சோமசுந்தரம்வீதி, மனிதன்டாவல, மாத்தன
o O தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிறந்த நிமிடம் முதலே யின் வாசனையையும் ாடுதலையும் விரும்புகிறது மந்தை. அம்மாவுடனே ங்க விரும்புகிறது. அம்மா
அருகில் இல்லை என்பதை ந சின்ன அசைவில் நந்துகூட அது கண்டு ாண்டு விடுகிறது. அடுத்த னம் அது அழுது தன் ண்டுபிடிப்பை உறுதிசெய்து ாள்கிறது. அம்மாவின் குரலை ட்டபிறகே அழுகையை
படி அம்மாவுடன் தூங்க
த்
ஒருப்பார்கள். இது அனிச்சை டந்தாலும், உண்மையில் காண்டிருப்பதாக அவர்கள் ன் இப்படி விரலை சப்பச் ா தாயின் பாதுகாப்பு ாக இருப்பதை உணர களின் மனவளர்ச்சிக்கும் ாகிறது.
பெற்றோர் தங்கள் க்க வைப்பது "" 1.j6ᏙᏇ
பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ அல்லது உறவுகளின் அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடுசெய்யப்பட்டுவிட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
நாலு ஐந்துவயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.
7-8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும்
آ6 لنکال
பற்றோருடன் ஒரே அறையில்தான் தூங்குவேன் என்று அடம்பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோ ரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.
சில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள்.
அவர்களை இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி அவ்வளவுதான் என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்ல லாம். குறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்துச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர புராணக்கதைகளை செரல்லலாம். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டுப்பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடும்.
வறும
مجموعة
யுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளிப்பதும் நல்ல பல னைத் தரும். ஆலு சாற்றுக் கற்றாழை சேர்த்த சாப்புபோல உடல் முழுவதும் ன தண்ணீர் ஊற்றிக் பைத் தவிர்த்து, பால், தயிர் உடல் முழுவதும் தேய்த்துக்
க்காரர்கள், பப்பாளி, அப்பிள் வறாமல் சாப்பிட வேண்டும். டிக்க வேண்டும். இது எல்லா கும் பொருந்தும். ள் வராமல் இருக்க லச்சிக்கல் இல்லாமல்
அவசியம். வாரம் ஒரு ணய் தேய்த்துக் குளிக்க ாலத்தில் உடலுக்கு கடலை தய்த்துக் குளிக்கக்கூடாது. ருக்கும் கொஞ்சநஞ்ச )யயும் உறிஞ்சிவிடும்.
பாலாடை அல் 6)gb) LJT6)T60)L
பேரீச்சம்பழம் மஃபின்
தேவையான 6 - 1/45 | பொருட்கள் உருக்கிய பட்டர் - 1/4 கப்
பால் - கப் பொடியாக நறுக்கிய
முட்டை - 1 - பேரிச்சம்பழம் - 1/2 கப்
மைதா மாவு -2 கப் பட்டை பவுடர் - 1/4
till 1ിgങ്ങക தேக்கரண்டி 孪 : பவுடர 1/2 பாதாம் பவுடர் 1தேக்கரண் SLSO ܪ t s:
செய்முறை
ஒரு பவுலில் முட்டை, பால் கலந்து நன்கு கலக்கவும்: |s சீனியை சேர்த்து கரையும் வரை நன்கு கலக்கவும். மற்றொரு பவுலில் மைதா, உப்பு, பட்டை பவுடர், பாதாம் பவுடர், பேக்கிங் பவுடர் கலக்கவும் மைதா கலவையை சிறிது சிறிதாக முட்டை, பால் கலவையில் கட்டியில்லாமல் கலக்கவும். |-
அதனுடன் நறுக்கிய பேரிச்சம்பழம், பட்டர் சேர்க்க வும் அவனை 400 டிகிரியில் முற்தடு செய்து கலவையை ம.பின் கப்பில் முக்கால் பாகம் வரை ஊற்றி 20 நிமிடம் பேக் செய்யவும். அவனிலிருந்து வெளியே எடுத்து 10 நிமிடம் கழித்து எடுத்தால் ஒட்டாமல் வரும். குழந்தைகளுக்கு பிடித்த பேரிச்சம்பழம் ம.பின் தயார்.
soul :
கையொப்பம்
O DA)
U.
S SSSSSSS SSS SSSSSSSSSSSSSSSSS L
4சம்பர் 08-74, 207

Page 7
ங்கத்தில் ஒவ்வொரு
ாளும் ஒவ்வொரு கட்டம் பாய்ந்து கொண்டிருக்கின்றது. தற்குப்பின்னால் |தம்மை சுய |விமர்சனத்துக்கு
"முதற்கோணல் முற்றும்
என்பதுபோல்
ழுக்குமரத்தில் றுவதும் மீண்டும் மீண்டும் தோற் /றோம். அல்லது மீண்டும் மீண்டும் மாற்றப்பட்டோம்
கொண்டிருப்பதுதான் தமிழ் தேசியத் துக்கான போராட்டம் என்று போதித்துக்
காண்டிருக்கின்றது.
அரசியலில் தாங்கள் நிரந்தரமாக
தமிழ் மக்களின்
ாழ்வும், வாழ்விட Dம் நிரந்தர அமைதியாகவும்
/இருக்கவேண்டு மென்பதற்காக
ன்பவற்றை
ட்டமைப்பு தமிழ் Dக்களுக்கு
கிரங்கமாகச் சால்லத் 7 தயங்கு கின்றது. அல்லது மறைக்கின்றது.
ற்றுப்பேச்சுக்களை டத்தியுள்ளனர்.
கட்டத்தில் இப்பேச்சு வார்த்தைகள் குறித்து சம்மந்தர் ஏழு தடவைகளும், ' மாவை சேனாதிராஜா ஐந்து தடவைகளும்,
ரேஷபிரேமச்சந்திரன் தினொரு தடவை இகளும்,சுமந்திரன் மூன்று தடவை களும் கருத்துச் சொல்லியிரு க்கின்றனர்.
இத்தனை தடவைகளிலும் மூன்று
தடவைகளில் மட்டுமே அரசுடனான பேச்சுக்களில் சிலவற்றுக்கு இரு தரப்பும் இணக்கம் கண்டன மற்றும் சிலவிடயங்கள் குறித்து சாதகமாக பேசப்பட்டன என்று அதுவும் தளம்பலாக கருத்துச் சொல்லப்பட்டது. இரண்டு தடவைகள் பேச்சுவார்த்தையிலிருந்து கூட்டமைப்பு விலகிக் கொள்வதாக கருத்துச் சொல்லப்பட்டது.
இதுதவிர உத்தியோகபூர்வ பேச்சுக்களுக்கு அப்பால் கூட்டமைப் பைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பி னர்கள் அதாவது சம்மந்தர் உள்ளடங் களானவர்கள் ஒருவர் அல்லது இருவராக தனிச் சந்திப்புக்களாக தமது சொந்த விடயங்களுக்காக ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை பதினேழு தடவைகள் சந்தித்துள்ளனர்.
அதில் மதுபான விற்பனைசாலைக்கான அனுமதி, பிள்ளைகளின் உயர்கல்விக் காக வெளிநாட்டுப்பயணம், மிக நெருக்க மானவர்களின் தொழில்ரீதியான சிபாரிசுகள், பாதுகாப்பு வலயங்களுக் குள்ளிருக்கும் தமது சொத்துக்களை விடுவிப்பது, மற்றும் புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள புலம் பெயர் நாடு களிலிருக்கும் நெருக்கமானவர்களின் உறவினர்கள் ஒரு சிலரின் விரைந்த விடுதலைக்காக இந்தச் சந்திப்புக்கள் நடைபெற்றன.
இவை தமிழ் மக்களின் அரசியல் விவகாரத்தோடு தொடர்புபடாதவை என்பதால் தனித்தனியாக விரிவாக இங்கே பகிர்ந்து கொள்ளவேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு இருக்காது. ஆனால் இந்த இருவகையான போக்குகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது.
இறுதியாக நவம்பர் 16ஆம் திகதி அரசுக்கும் கூட்டமைப்புக்கும் உத்தியோகபூர்மாக நடைபெற்ற
öLI
சரியான பாதையில் தமிழ் மக் இருந்தால், பிரச்சினைகளைப் பே வாய்ப்புக்களை தவறவிடாமல் பா அனுபவங்களுக்கூடாக இலகுவா நடைமுறை யதார்த்தத்தோடு ஒட் ஒண்டழயாகப்போட்டு குழப்பிக் ெ பேசுவோம் பகிரங்கமாக பாராளு தந்திரோபாயமாகத் தெரியலாம். சர்வதேச சமூகத்துக்கும் பொறுப் இருக்கும்.
2FO/W 08 - 74, 2077
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேச்சுக்களின்போது டிசெம்பர் மாதத்தில் இருதரப்பும் முறையே 1ஆம், 4ஆம், 14ஆம், 15ஆம் திகதிகளில் விரிவான பேச்சுக்களை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. அதில் முக்கியமாக மத்திய, மாகாண அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே பல்வேறு தேவை களின் நிமித்தம் அரசியல் தீர்வொன்றை காண்பதற்காக அரசு பாராளுமன்றத் தெரிவுக்குழுவையும் முன் மொழிந்தது. இதில் முக்கியமாக கூட்டமைப்பும் பங்கு கொள்ளவேண்டுமெனவும் அரசு கூறியிருந்தது. ஆனாலும் அரசு கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளையும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவையும் தொடர்புபடுத்திக் குழப்பிக் கொள்ள வேண்டி அவசியமில்லை என்பது இருதரப்பும் ஏற்கெனவே தெளிந்து கொண்ட விடயமாகும்.
இவ்வாறான சூழலிலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கு கொள்ளாது என்று கூட்டமைப்பும், கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கு கொள்ளாவிட்டால் அரசு கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்வதில் அர்த்தமிருக்காது என்று அரசு சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸஉம் கூறியுள்ளனர். இந்தக்கூற்றை தமிழ் மக்களுக்கு செய்தி சொல்லும் ஊடகங்கள் கூட்டமைப்பு அரசு பேச்சு குளோஸ் என்று பரபரப்புச் செய்தியாக்கி வியாபாரம் செய்ய முயற்சித்தன.
ஆனால் இந்த பின்னடைவு நிலைமையின் விளைவு தமிழ் மக்களை எங்கே தள்ளிவிடும், அது ஏற்படுத்தப்போகும் இடைவெளி என்ன என்பதையெல்லாம் இவர்கள் அலசி மக்களுக்கு ஆலோசனை சொல்ல முற்படவில்லை. பின்னாளில் பத்தி எழுத்தாளர்கள் தமது பாணியில் மக்களுக்கு விளக்கம் சொல்வார்கள் என்று விட்டு விடப்பட்டுள்ளது. தமிழ் தேசியத்துக்காக நீண்டகாலமாக செய்யப்பட்டு வருகின்ற பாரிய பங்களிப்பு இதுதான். வாழ்க தமிழ் தேசிய உணர்ச்சி!
சரியான பாதையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை நகர்த்திச் செல்லவேண்டுமாக இருந்தால், பிரச்சினைகளைப்பேசுவதற்கும், தெளிவுபடுத்துவதற்கும் கிடைக்கப்பெறு கின்ற வாய்ப்புக்களை தவறவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். கடந்த காலத்தில் கிடைத்த பல நல்ல சந்தர்ப்பங்களைத் தமிழர் தரப்புப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியுள்ளது. இதை முதலில் நாம் சுயவிமர்சன அடிப்படையில் ஏற்றுக் கொள்ளவேண்டும். அவற்றில் இப்போதும்
திருத்திக் கொள்ளக்கூடியதான தவறு களை திருத்திக் கொள்ளவேண்டும். முக்கியமாக இந்த நாட்டில் வாழும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் அச்சங்களைக் களைந்து அரசியல் கோரிக்கையில் உள்ள நியாயத்தை தெளிவு படுத்துவது தலையாய கடமையாகும். அதேபோல் அவர்களுக் கிடையேயுள்ள முற்போக்கு மற்றும் புத்திஜீவிகள், தொழிலாளர் வர்க்கத்தினர்
ஆகியோரிடம் வெளிப்படையாக
விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
பேச்சுவார்த்தைகளில் இதுவரை கிடைத்த அனுபவங்களுக்கூடாக இலகுவான பிரச்சினைகள், கடினமான பிரச்சினைகள் எவை என்பதை நடை முறை யதார்த்தத்தோடு ஒட்டியதாக
வகை செய்து கொள்ளவேண்டும்.
எல்லாவற்றையும் ஒண்டடியாகப்போட்டு குழப்பிக் கொள்வது அடிப்படைத் தவறாகும். முடியுமானவரை பேச்சுக்களை மக்களுக்கு வெளிப்படையாக நடத்த வேண்டும். இவை கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் காணப்படுகின்ற தவறு களாகும்.
அரசுடனான பேச்சுக்களை தொடர் கின்ற அதேவேளை பாராளுமன்றத் தெரிவுக்குழுவையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பல்வேறுகட்சிகள் தமது கருத்துக்களை முன்வைக்கும் வாய்ப்பு உள்ளது. அது கருத்தியலில் உறுதியாக இருக்கக்கூடியவர்களுக்கு பிரச்சினையாக இருக்காது. மூடிய கதவுக்குள் அரசுடன் பேசுவோம் பகிரங்கமாக பாராளுமன்றக்குழுவில் பேசமாட்டோம் என்று கூறுவது கூட்டமைப்புக்கு தந்திரோபாயமாகத் தெரியலாம். ஆனால் நாட்டு மக்களுக்கும் ஏனைய எதிர்க்கட்சிகளுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் பொறுப்புச் சொல்லும் சூழலை எதிர்கொள்ளும் அரசுக்கு பிரச்சினையாகவே இருக்கும்.
கூட்டமைப்புச் சொல்வதுபோல் பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமாக அரசு சர்வதேச சமூகத்தின் அழுத்தங் களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முற்படுகின்றது என்றால் அது அரசுக்குரிய தேவைகளில் ஒன்றாக இருக்கலாம். அரசுக்கு தேவை
இருப்பதுபோல் கூட்டமைப்புக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஏன் எதிர்கட்சிகளுக்கும் கூட தாம் கையில் எடுத்துக் கொள்ளும் பிரச்சினைகளில் தமக்கான நலன் சார்ந்த நோக்கம் இருப்பது வழமையாகும் அது ஒன்றும் இரகசியமல்ல, ஆனாலும் அதை
LGOLOÜlj!
களின் அரசியல் பிரச்சினையை நகர்த்திச் செல்லவேண்டுமாக சுவதற்கும், தெளிவுபடுத்துவதற்கும் கிடைக்கப்பெறுகின்ற ார்த்துக் கொள்வது அவசியமாகும். இதுவரை கிடைத்த ான பிரச்சினைகள், கழனமான பிரச்சினைகள் எவை என்பதை டியதாக வகைசெய்து கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் காள்வது அழப்படைத் தவறாகும். மூழய கதவுக்குள் அரசுடன் மன்றக்குழுவில் பேசமாட்டோம் என்று கூறுவது கூட்டமைப்புக்கு ஆனால் நாட்டு மக்களுக்கும் ஏனைய எதிர்க்கட்சிகளுக்கும், புச் சொல்லும் கழலை எதிர்கொள்ளும் அரசுக்கு பிரச்சினையாகவே
།༽
JIDGAD
DU U
யும் எவ்வளவுக்கு நேர்மையாகவும் தந்திரோபாயமாகவும் அணுகி அதிகபட்ச பலனைப் பெற்றுக்கெர்ள்ள முடிகிறதோ அதுதான் வெற்றியாக அமைகின்றது.
இந்த உண்மையையே கடந்த கால அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆகவே கூட்டமைப்பு பேச்சு முறிந்தது என்று கூறிவிட்டு பின்கதவால் சென்று தேநீர் அருந்திவிட்டு திடீரென்று ஞானம் வந்தவர்கள்போல் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கின்றோம் என்று கூறுவது வழமையாகி விடக்கூடாது. அது தம்மையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றுவதாகவே தொடரும். எனவே அரசுடனான பேச்சுவார்த்தைகளையும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவையும் இரண்டு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
O7

Page 8
சென்ற வாரத் தொடர்.
நாம் சென்ற வாரம் குறிப்பிட்டி ருந்தது போல ஏறாவூர் சதாம் ஹ?ஸைன் கிராம மக்களின் உணர்வலைகள் தெருவுக்கு வந்து கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற ஜும்மாத் தொழுகையைத் தொடர்ந்து அது பெரிய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக வெடித்தது.
“இது எங்கள் கிராமம் சதாம் ஹ"ஸைன் என்ற பெயரை மாற்றாதே! என்ற கோஷங்களைத் தாங்கியவாறு கிராமமே அணிதிரண்டு விட்டது. இந்த விடயத்தைச் செய்தவர்கள் கேவலப்பட்டுப்போவார்கள், நமக்காக நன்மை செய்தவர் களைக் கேவலப்படுத்துபவர்கள்தான் இழிவடைந்து போவார்கள். இதனைச் செய்பவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்கின்றார்கள். பணத்துக்காக எதனையும் செய்யத் துணிந்த இவர்களது மனநிலையை மக்கள் கண்டு கொள்வார்கள். இது நன்றி கெட்ட அநியாயமான ஒரு செயல். இவர்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் இறைவனும்
இவர்களுக்கு இரங்கமாட்டான். அபிவிருத்தி என்ற பெயரில் தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் இதனை இவர்கள் செய்கின்றார்கள். 'சீயாக்கள் அவர்கள்தான் அமெரிக்கர்களால் தூண்டிவிடப்பட்டிருக்கிறார்கள். வாழ்வதற்கு ஒலைக்கொட்டில்கள்கூட இல்லாத நிலையில் மக்கள் துன்பப் பட்டிருந்த வேளையில் கல் வீட்டையே சனங்கள் கண்டிருக்காது வறுமை யுடன் மக்கள் போராடிக்கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் உலகத்தில் ஒரு சொர்க்கம் கிடைத்த மாதிரி இந்த வீட்டுத்திட்டம் கிடைத்திருந்தது. அப்படியான ஒரு தர்மத்தை, நன்மையைச் செய்த அந்த மனிதருக்கு நன்றி மறக்காமல் நாங்கள் கத்தமுல் குர் ஆன் ஓதிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் நன்றி கெட்டவர்கள் இப்படி அவரது பெயரைக்கூட மாற்ற சதி செய்துவிட்டார்களே என்ற கவலை எங்களை வாட்டுகிறது.”
சில விளம்பரங்கள் ஏற்படுத்திய பரபரப்பும் எதிர்ப்பும், பல சந்தர்ப்பங் களில் அரசாங்கத்தையே பணிய வைத்திருக்கின்றது. விளம்பரங்களை நீக்கிக் கொள்ளவும் வைத்திருக்கின்றது. இஸ்ரேலிய அரசு, தமது நாட்டில் இருந்து வெளிநாடுகளில் போய் குடி யேறிய குடும்பங்களுக்காக தயாரித்து வெளியிட்ட விளம்பரங்களும் அவ்வாறானதே.
அப்படி என்னதான் உள்ளது அந்த விளம்பரங்களில்?
"ஒரு வீடியோ விளம்பரம், இரு யூத வயதான தம்பதிகளைக் காட்டுகின்றது. அமெரிக்காவில் வசிக்கும் அவர்களது பேத்தி, யூதர்களின் மதத் திருநாளான ஹனுகா (Hanukkah) யூதர்களின் கிறிஸ்மஸ் அல்லவா?’ என்று கேட்பதைக் கண்டு திகைக்கிறார்கள் அந்த வயதான தம்பதி அடுத்த விளம்பரத்தில், இஸ்ரேலிய இளம்பெண் ஒருவரில் அமெரிக்க போய்:பிரென்ட், "இஸ்ரேலிய நினைவு தினத்தில் எனது பெண் நண்பி எதற்காக சோக மாக உள்ளார் என்று புரியவில்லை' என்கிறார்.
மூன்றாவது விளம்பரத்தில்,
க்காவில் பிறந்த யூத குழந்தை
டிசம்பர் 08-74, 207
மட்டக்களப்பு சதாம் ஹ
bilaflblibLDLffi ஏகாதிபத்தி
சதாம் ஹூஸைன் என்ற பெயர் உலக நாள் முடிவு வரைக்கும் இந்தக் கிராமத்திற்கு இருக்க வேண்டும் என்பதுதான் எமது உளப்பூர்வமான ஆசை மக்களை ஊமைகளாக வைத்துக்கொண்டு தாங்கள் நினைத்ததை சாதிக்கலாம் என்றே ஒரு சில அறிவிலி அரசியல்வாதிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார் சதாம் ஹ?ஸைன் கிராமத்தில் அமைந்துள்ள பைஸானுல் மதீனா அரபிக் கல்லூரியின் பணிப்பாளரான மெளலவி
இப்றாஹிம் அப்துல் றஹீம் அவர்கள்
சிலர் மக்களிடம் எதுவும் கேட்காமல் மக்களது விருப்பமில்லாமல் மாற்ற முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் பெயர் மாற்றினால்தான் உதவி பெற்றுத் தருவோம் என்பது அரசியல்வாதிகளின் வெறும் பொய். அப்படிப் பெயர் மாற்றித்தான் நாங்கள் உதவி செய்வோம் என்று அவர்களும் இந்த அரசியல்வாதிகளும் சொல்வார்களாக இருந்தால் இவர்களைப்போல நன்றி கெட்ட சமூகத் துரோகிகள் வேறு யாரும் இருக்க முடியாது. அதேநேரம், இவர்களது உதவியைப் புறந்தள்ளி விட்டு நாங்கள் எங்களது சொந்த முயற்சியில் இந்தக் கிராமத்தை அபிவிருத்தி செய்வோம்.” என்கிறார் கிராமவாசியான தொழிலாளி ஹனிபா மின்சார்
"அந்நேரம் மண்வீடு ஒலைக்குடிசை, கிணறுகளில்லை, பூவல் (நிலத்தில் மடுத்
ஒன்று, தூங்கிக் கொண்டிருக்கும்
தந்ை 'டாடி, டாடி" என்று எழுப்புகிறது. தந்தை கண் விழித்தவுடன், ஹேப்ரூ மொழிக்கு மாறி,
"அப்பா. அப்பா" என்கிறது.
இஸ்ரேலிய அரசால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்த விளம்பரங்கள், அமெரிக்காவில் குடியேறி அங்கு வசித்துவரும் யூதக் குடும்பங்களை கொதிக்க வைத்திருக்கின்றன. அமெரிக்காவில் இயங்கும் யூத லாபி அமைப்புகள், "இந்த விளம்பரங்களால் நாம் இங்கு (அமெரிக்காவில்) கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. தயவுசெய்து உடனடியாக இந்த விளம்பரங்களை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ைேஸன் கிராமம் வரை
கேள்விப்பட்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தேன். இதனை எந்தக் காரணம்
கொண்டும் நாங்கள் ஏற்றுக்
A AA
கொள்ளப்போவதில்லை. ஏனென்றால், பெயர்
மாற்றத்துக்கு இந்தக் கிராம
மக்களின் கருத்துக்கள் எதுவும்
A AA
புறப்பட்டிருக்கவில்லை 伍 இந்த முடிவு ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று முஸ்லிம்களின்
தோண்டி நீர் அள்ளி எடுக்கும் முறை) இதுவாகத்தான் எங்கள் சீவியம் இருந்தது. 1978 ஆம் ஆண்டுச் சூறாவளி இப்படியிருந்த எமது வறுமைப்பட்ட வாழ்க்கை நிலைமையைக்கூட அழித்துவிட்டது பின்னர் மரங்களின் கீழ் வெயிலிலும் மழையிலும் நாம் அத்தலைந்தோம். அந்த வேளையில் சதாம் ஹ?ஸைன் அவர்கள் மூலமாக நூறு வீடுகள் எல்லா வசதிகளோடும் எங்களுக்குக் கிடைத்தது. அரபிக்
(ஏ.எச்.ஏ. ஹைேஸன்) கலாசாலை, பள்ளிவாசல், விளையாட்டு மைதானம் எல்லாம் எங்களுக்குக் கிடைத்தன.
அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகளால் அழிக்கப்பட்ட தங்களது சொந்த நாட்டையே அவர்களால் கட்டியெழுப்ப முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் இங்குவந்து எமது கிராமத்தை அபிவிருத்தி செய்து தரப்போகின்றார்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத பகற்கனவு இது மக்களை ஏமாற்ற அமெரிக்கர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சி இதனால் ஊருக்கு எந்தவிதமான நன்மையும் கிட்டப் போவதில்லை. இன்னமும் குண்டுவெடிப்புக்களால் ஈராக்கில் நாளாந்தம் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதத்தை ஏற்படுத்தித் தந்த ஒரு பெருந்தகையாளருக்கு இவர்கள் துரோகம் செய்கின்றார்கள் என்கிறார் முன்னாள் சதாம் ஹ?ஸைன் கிராம பள்ளிவாசல் தலைவரும் தற்போதைய பைஸானுல் மதீனா அரபிக் கல்லூரியின் உபதலைவருமான ஏபி முஹைதீன்
96) T356T.
"நான் இந்தக் கிராமவாசி எனது கிராமத்தின் பெயர் மாற்றப்பட்டதாக வெளியான செய்தி
நிறுத்துங்கள்’ என்று இஸ்ரேலிய அரசுக்கு எஸ்.ஓ.எஸ் மெசேஜ்களை அனுப்பும்வரை இஸ்ரேலிய அரசு, இதன் தீவிரத்தை புரிந்து கொள்ளவில்லை. ့် . . . ,,
அமெரிக்காவில் இயங்கும் யூத லாபி அமைப்புகள் இஸ்ரேலுக்கு மிகவும் முக்கியமானவை. அமெரிக்கா ஒரு அளவுக்குமேல் பலஸ்தீனத்தின் பக்கம் சாய்ந்துவிடாமல் இருக்க இந்த அமைப்புகள்தான் வாஷிங்டனில் லாபி செய்கின்றன. அமெரிக்காவின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நிதியை வாரிக்கொடுக்கும் இந்த லாபி அமைப்புகளுக்கு பணம் வருவதே, அமெரிக்காவில் வசிக்கும்
JLIDavfi JDJ Er
வரலாற்றை அழிக்கும் இந்த திட்டமிட்ட சதித்திட்டத்திற்கு சுயநல அரசியல் வாதிகள் துணைபோயிருப்பது சமூகத்துரோகமாகும். அன்று தொடக்கம் இன்றுவரை இந்தக் கிராம மக்களால் நேசிக்கப்பட்டு வந்த சதாம் ஹஉஸைன் கிராமம் எனும் பெயரை ஒரு சிலர் தமது சுயநலத்திற்காக இரவோடி ரவாகப் பெயர் மாற்றம் செய்ய எடுக்கும் முயற்சியை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.” என்று உறுதிபடக்கூறுகிறார் ஏறாவூர் இளைஞர் சம்மேளன அமைப்பாளரும் விளையாட்டுக்கழகத் தலைவரும் முன்னாள் சதாம் ஹஉஸைன் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவ ராகவு மிருந்த பட்டதாரியான கபீர் முஹம்மது மைஸர்.
"இந்தக் கிராமம் அன்பளிப்புச் செய்யப்பட்டதென்பது இஸ்லாத்தின் பார்வையிலே ஸதக்கத்துல் ஜாரியா எனப்படுகின்ற மரணித்த பின்னரும் நன்மை தேடித் தருகின்ற நிலை யான தர்மமாகும். உண்மையாக கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் பெயர் மாற்ற முயற்சி எடுப்பவர்களுக்கு இருக்குமாக இருந்தால் அவர்கள் புதிய ஈராக் அரசினால் ஒரு கிராமத்தை உருவாக்கட்டும். யாரோ கட்டிக் கொடுத்த கிராமத்திற்குப் ப்ெயர் மாற்றம் செய்ய வண்டிய வேலை இவர்களுக்கில்லை. இந்தப் பெயர் மாற்றுவதை ஒரு போதும் நாம் சகிக்கமாட்டோம்” என்று ஆக்ரோஷமாகக் கூறுகிறார் சதாம் ஹஉஸைன் கிராம வாசியும் பைஸானுல் மதீனா அரபிக்கலாசாலை ஆசிரிய ருமான ஹஜ்ஜி முஹம்மது முஹம்மது றிஸ்விமெளலவி அவர்கள்.
ஈராக்கை அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகள் கைப்பற்றிய பொழுது அவர்கள் மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டுச் செய்தது அங்கிருந்த வரலாற்று தொல்பொருள் நூதனசாலையை அழித்ததுதான். மெசப்பொத்தேமியா என்பது பழைய ஈராக் தேசத்தின் பெயராகும். அங்கிருந்துதான் மனித நாகரிகம் தோன்றியது என்பது வரலாறு இந்த நாகரிகத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் பக்தாத்திலுள்ள நூதன சாலையில்தான் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பெறுமதி மதிப்பிடமுடியாத அரும்பெரும் பொக்கிஷங்களைச் கூட்டுப் படைகள் சூறையாடினார்கள் ஏனைய வற்றை தடயமே இல்லாமல் அழித் தொழித்தார்கள் என்பது வரலாறாகி நிற்கிறது.
(முற்றும்)
யூதக் குடும்பங்களிடம் இருந்துதான்.
அப்படியான லாபி அமைப்புகள் பதறியபடி 'விளம்பரத்தை நிறுத்துங்கள்” என்று அலறிய பின்னரும், விளம்பரங்களை இஸ்ரேலிய அரசு தொடர முடியுமா?
அனைத்து விளம்பரங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.
இஸ்ரேலியப் பிரதமரின் பேச்சாளர் மார்க் ரெகெவ், "நாம் அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர் யூதக் குடும்பங்கன்ள மதிக்கிறோம். அவர்களை அவமானப் படுத்தும் நோக்கம் ஏதும் எமக்கு கிடையாது. இந்த விளம்பரங்கள் தம்மை கிண்டல் செய்வதுபோல உள்ளன என்று அங்குள்ள யூதக் குடும்பங்கள் கருதுவதைக் கேட்டு பிரதமர் மிகவும் மனவருத்தம் அடைந்தார். விளம்பரங்களை உடனே நிறுத்தி விடுமாறு உத்தரவிட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.
நாம் சொல்லக்கூடாது, இருந்தாலும் சொல்கிறோம். அநேக வெளிநாடுகளில் உள்ள நம்ம தூதரகத்துக்குப் போய்
பாருங்கள். கிடைக்கும் அனுபவத்தை
எங்களுக்கு சொல்ல வேண்டாம், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
O3

Page 9
இ\றி நாட்டு உளவுத்துறை, மற்றொரு நாட்டுக்குள் இரகசிய காரியங்களைச் செய்வது நடப்பதுண்டு. அப்படிச் செய்யும்போது மாட்டிக்கொண்டால்தான் சிக்கல். சிரியா நாட்டு உளவுத்துறையினர் லெபனானுக்குள் மர்மமான முை யில் ஆட்கடத்தல் செய்த இரகசியம் இப்போது வெளியாகியுள்ளது.
சிரிய உளவுத்துறை கடத்திய ஆட்கள், லெபனானில் குடியேறிய சிரியா நாட்டவரைத்தான். கடத்தப்பட்டவர்கள், சிரியாவில் இருந்து அரசியல் காரணங்களுக்காக தப்பிச் சென்று லெபனானில் குடியேறியவர்கள்.
கடத்தப்பட்டவர்களில் ஒருவருக்கு வயது 89 பெயர் வழிப்லி அல்அய்ஷாமி சிரியா நாட்டு பாத் கட்சியின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். சிரிய ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக இவர் அரசியல் செய்ததில் டமாஸ்கஸ்ஸில் இவருக்கு உயிராபத்து இருந்தது. அதையடுத்து, இரகசியமாக சிரியாவைவிட்டு தப்பிய இவர், லெபனானில் தீது வந்தார்.
லெபனானில் பெய்ரூட் நகரின் புறநகரப் பகுதியில் வசித்த இவர :? #? ವ್ಹಿ। இரவு நேரத்தில் மகள் வீட்டிலிருந்து வாக் சென்றுவரக் கிளம்பினார். வீதியில் நடந்தபோது கறுப்பு நிற SUV வாகனம் ஒன்றில் வந்தவர்கள் இவரைக் கத்ரீ சென்றுவிட்டனர். மற்றொரு கடத்தலில், ஜெசெம் என்ற குடும்பப் பெயருடைய 3 சகோதரர்கள் கடத்தப்பட்டனர். இவர்களைக் கடத்தியவர்கள் வந்ததும், கறுப்பு நிற SUV வாகனம் ஒன்றில்தான்! இங்குள்ள மற்றொரு தரவு, இந்த கறுப்பு நிற SUV வாகனம் லெபனானில் உள்ள சிரிய நாட்டு தூதரகத்துக்குச் சொந்தமானது.
அரசியல் காரணங்களுக்காக இந்தக் கடத்தல்கள் வெறும் பத்திரி கைச் செய்கிகளாக வெளியானதுடன் சரி மேற்கொண்டு என்ன நடக்கின்றது என்ற விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், லெபனான் நாட்டு உளவுத்துறையினர் © பற்றிய தமது புலனாய்வில்
தொழிற்சாலைகளுமே, வெள்ளம் வடிந்தாலும் மீண்டும் இயங்க முடியாத அளவுக்கு சேதமடைந்துவிட்டன என்கிறது ஜப்பானிய பத்திரிகை யொமியூரி
ఘ
விம்பன். அந்தளவுக்கு இயந்திரங்களில் இருந்து, உதிரிப்பாகங்கள் வரை அனைத்துமே சேதமுற்ற நிலையில் உள்ளன.
Honda நிறுவனம், ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய ஏற்றுமதிக்காக கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட அயுதாயா பகுதி யில் உள்ளது. Honda நிறுவனத்தின் தென்-கிழக்கு ஆசியாவுக்கான மிகப்பெரிய தொழிற்சாலையே இதுதான். வருடத்துக்கு இரண்டரை இலட்சம் கார்கள் உற்பத்தியாகும் இடம் இது.
தென்-கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்தி ரேலியாவில் விற்பனையாகும் ஹொண்டா ஜாஸ், சி.ஆர்-வி, சிவிக், அக்கார்ட் ஆகிய மொடல்கள் ஹொண்டாவின் அயுதாயா தொழிற்சாலையில்தான் தயாராகின்றன. இவற்றின் தயாரிப்பு நிறுத்தப்படுவது, ஹொண்டா கார்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தப் போகின்றது.
ஹொண்டா நிறுவனத்தின் பேச் சாளர் நியோமி நக்காமுரா, "அயு
நிறுவனங்கள்: Sony.
டிசெம்பர் 08-74, 207 திணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சென்றவர்கள் கொடுத்த வர்ணனைகள், அவற்றுடன் ஒத்துப் போகக்கூடிய சிரிய தூதரக அதிகாரிகளின் புகைப்படங்கள்” ஒரு புலனாய்வின் சகல ஆதாரங்களும் லீக் செய்யப்பட்ட பைலில் இருந்தன.
தனது விளக்கத்தின் இறுதிப் பகுதி யில் ஜெனரல் அஷ்ரஃப் ரி.பி " கடத்தப் பட்டவர்களை சிரிய உளவுத் துறையினர் வேறு வாகனங்களுக்கு மாற்றி, லெபனான் எல்லையைக் கடந்து சிரியாவுக்குள் கொண்டு சென்றுவிட்டார்கள்” என்று கூறியதும்
பதிவாகியுள்ளது. প্লািঞ্ছ
ஜெனரல் அஷ்ரஃப் ரி.பி அதரசசஆளாககுமரக
யின் கருத்துப்படி, சிரியா நாட்டு மான கடத்தல்கள் இவை கடத்தல்
உளவுத்துறையினர் எல்லையைத் 2றிய (!PCP விபரங்களும் கையி 毅
தாண்டி லெபனானுக்குள் வந் செல்வது ಇತ್ಲೆ?? வேறு சிலரும் இவர்களது கடத்தல் பட்டியலில் இருக்கலாம்.
மீடியாக்களில் லீக் செய்யப்பட்ட இந்த ரிப்போர்ட் இப்போது லெபனானில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. லெபனானில் ಇಂಗ್ಲೈಣ್ಡ து ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும்
Sony நிறுவனம் தமது ஹெட்போன்கள் மற்றும் டிஜிட்டல் கெமராக்களை இங்குதான் தயாரிக்கின்றது. இவர்களது ஆசிய, ஐரோப்பிய மற்று ஆஸ்திரேலிய சப்ளைகள் பாதிக்கப்படப் போகின்றன.
bTib (gp3'LLL Western Digital என்ற நிறுவனத்தின் பெயர் பலருக்கு பரிச்சயமில்லாத பெயராக இருக்கலாம். இவர்கள்தான் உலகிலேயே மிகப்பெரிய (கணினி) வன்பொருள் தயாரிப்பாளர்கள். Dell, HP கணினிகள் பொருத்தப்பட்டுள்ள வன்பொருட்களில் பெரிய சதவீதமானவை இவர்களது தயாரிப்புத்தான்.
இவர்களது தொழிற்சாலை epLi'ul (66it6Tg5T6b, Dell, HP 360i.6i களின் உலகளவிலான சப்ளையில் பல தடங்கல்களும் தாமதங்களும் ஏற்படவுள்ளன.
இங்குள்ள பல தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டதன் செயின்-ரியாக்ஷனாக, வெவ்வேறு பல
போகின்றன. உதாரணமாக, ட்ரக்கிங், ஷிப்பிங், துறைமுக வேலைகள், விமான கார்கோ வர்த்தகம் என்று பல பாதிப்புகள். உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படத் தொடங்கியுள்ள நேரத்தில், பல ட்ரேட்களுக்கு இந்த வெள்ளப்பெருக்கு உச்சக்கட்ட அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப சில மாதங்களாவது எடுக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

Page 10
கல்வியின் வேர்கள் கசப்பானவை. ஆனால், அதில் 'மயிலக்காவைப்
காய்த்திடும் கனிகள் மிகவும் இனிப்பவை. பார்த்தோம். அ
அரிஸ்டோட்டில் எனனடானனா, SSS SSS SSS S SSS S SSS S SSSSS SS SS SS SSSSSSS SSSS SSS SSS SSS SSS SSS SSS கத்துக்கிட்டாதா சொல்லித் தருவி
அதனால் தான் வந்தேன்’ என்ற
வாரம் ஒரு திருக்குறள்
கழுதை யே அறிவுடறை O "சரிதான்.ச அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் தாறதுல எனக்கு என்னுடைய ரேனும் இலர். န္တီဲို இ அறிவுடையவர் (வேறொன்றும் தைககருவ வி ", இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ಇನ್ಡ ಆಟ; ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன :* tལྷ་མཚོ། உடையவராக இருப்பினும் ஒன்றும் வாசிக்க கத்துச்
இல்லாதவ ஆவர். குறள்:430 6T03u85t...."
ଔର୍ଣ୍ଣା
சாப்பிட மாட்டேன் என்று அழுது அடம்பிடித்தது, சின்ன காகம் அப்போது அந்த வழியாக வந்த கரடி, சின்ன காகம் அழுவதைக் கண்டது. 2 L(3 அம்மாவிடம் விசாரித்தது.
ஏன் அழுவுது உன் குழந்தை? ફેંક, હં* . 94g5j6)JTI, B5fTLt9uLILI பள்ளியில் சேர்த்து விடணுமாம் சொன்னா கேட்க மாட்டேங்குது? - வருத்தத்துடன் சொன்னது, அன்னை காகம்.
ரொம்பவும் தோஸ்த்து நான் சேர்த்து விடுறேன்'என்று உறுதியளித்தது, கரடி. சின்ன காகத்திற்கு
நா ப்போது வகுப்பு நடந்து
ாண்டிருந்தது. மயில் அக்காவிடம் ரடியின் வருகை குறித்து ரவேற்பறையில் நின்ற குருவி ள் தெரியப்படுத்தின.
繁繁
ால்' என்றது மயிலக்கா
கரடியும், சின்ன காகமும் உள்ளே சென்றன.
மயில், குயில், அன்னம், வாத்து, மைனா என்று சகல பறவைகளும் உற்சாகமாக நாட்டியம் கற்றுக் கொண்டிருந்தன.
“உங்க பள்ளியில் நாட்டியம் கத்துக்க எங்க சின்னக் காகம் ஆசைப்படுது. சேர்த்துக்க
கரடி பவ்யமாகக்
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள விளையாட்டு கிரிக்கெட். 13ஆம் நூற்றாண்
டில் இங்கிலாந்தில் இந்த விளை
யாட்டு வளர்ந்தது. 1787இல்
தோமஸ் லோர்ட்ஸ், இங்கிலாந்தை கிரிக்கெட்டின் பிறப்பிடம் என்று கூறினார். இவரது பெயரிலேயே லோர்ட்ஸ் மைதானம் ஏற்படுத்தப்பட்டது. இது "மெல்போர்ன் என்ற பெயரில் கிரிக்கெட் கிளப்பாகவும் இருந்தது. அதன் பின்னர், உலகம் முழுவதும் கிரிக்கெட் கிளப்புகள் உருவா
ஆதுபற்றி காகத்தின்
"அவங்களை உள்ளே வரச்
சில விதிமுறைகள் இருக்கு. அதுக்கு கட்டுப்பட்டால் தான் சேர்த்துப்பேன் என்னன்னு சொல்லுங்க.” கரடி கேட்டது.
"சொந்தக் குரலில்
பாடிகிட்டேதான் ஆடணும். அதனால், முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டு வரணும்
அவ்வளவு தானே, ஒரே வாரத்துல வாரோம்" என்று சின்னக் காகத்தை
அழைத்துக்கொண்டு கரடி சென்றது.
"கரடி மாமா.நான் எப்படி பாட்டு கத்துக்க முடியும்? - பரிதாபமாய் கேட்டது, சின்ன காகம்.
"கவலைப்படாதே, மருமகனே.
கழுதை அண்ணா எனக்கு டியர் பிரண்டு அவர்கிட்டே சங்கீதம்
கத்துக்க நான் சேர்த்து விட றேன்” என்றது, கரடி
உடனே அவை இரண்டும் கழுதையைத் தேடிச் சென்றன.
அவை போனபோது கழுதை தண்ணிரில் நின்று சாதகம் செய்து கொண்டிருந்தது.
'அட்டே.கரடி நண்பா, வா.வா.என்ன விஷயம்' - ,
"இந்த சின்னக் காகம் ாட்டியம் கற்றுக்கொள்ள
வரவேற்றது, கழுதை.
ஆசைப்பட்டது. அதற்காக
காகத்திற்கு ஆே சொன்னது, கழு உடனே, அ UT60)6OT DIT6) 6. சென்றன. அங்கு யானை நன்றாக போட்டுத் தூங்கி கொண்டிருந்தது. விஷயத்தைச் ெ யானை துக் uJITLD6), "gy boro அத்தனை சுலபட அதுக்கு நிறைய வேணும். அந்த இருக்கான்னு மு வேண்டும். அதே கட்டைகளை இற காகத்தை விட்டு சொல்லு' என்றது f6öT60T BITELÈ
யும், விறகையும் பார்த்தது.
பிறகு, "எனக்
விருப்பம் இல்6ை யம் வரையத்தா6 என்றது.
"ஓவியம் தாே ஒட்டகச்சிவிங்கி வரைவார். அவர் பமா கத்துக்கலா சொன்னதும், சின்
'ஆளை விட்டா
என்று பறந்தே ே
*移
னது. தோமஸ் லோர்ட்ஸ், இதற்கான சட்ட
(2) உருவாக்கினார். இங்கிலாந்தில்தான் சர்வே ~ டெஸ்ட் கிரிக்கெட்டும் புகழ்பெற்றது. 18ஆட
பயன்படுத்தப்பட்டன.
Ο C O
கண்டுபிழயுங்கள் கீழ்க்கண்ட கூடுகள் எந்தெந்த
உயிரினங்களுக்கு உரியவை என்று
கண்டுபிடியுங்கள்.
10
கிரிக்கெட் 5 பேர் கொண்ட குழுவாக வின அப்போது கிரிக்கெட்டில், 2 ஸ்டம்ப்கள் மட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

esse essaggrseggae e
ன் நாட்டியம் Trig56TTLD. se fiabé (8L 335.l. BU 1993 ாசித்தது. ங்கீதம் சொல்லித் த ஒண்னும் 16606). 6JgBT6)lg5)
ாசிக்கத் Bg5tb 3,6uLLDras ஹம்னா யானை போய் டிரம்ஸ் கிெட்டு, ாறு சின்ன
“. . .့့့််် லோசனை தை 1வை இரண்டும் ரைத் தேடிச் போனால், குறட்டை க்
அதை எழுப்பி, ! சான்னது, கரடி 35lib 8Ꮟ60Ꭰ6Ꭰ
வாசிக்கிறது : ம் இல்லை. Ľj Lj6oLĎ L6-orb தல்ல சோதிக்க ர, அந்த விறகு ந்த சின்ன
பிளந்து போடச்
கோடரியை
மாறிமாறி
கு நாட்டியத்தில் ல. எனக்கு ஒவி ன் விருப்பம்'
歉
னே. நம்ம ஜோரா கிட்டே சுல ம்."என்று கரடி iன காகம்
s:
திட்டங்களை தச அளவில் ) நூற்றாண்டில் 6TuJITLIULg). ட்டுமே
魏
魏纷鲇狼游盗ö 数釜※
பரப்பளவு: ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து"90 சதுர் கிலோமீற்றர்.மக்கள் தொகை: ஒரு கோடியே 9 இலட்சத்து 64 ஆயிரம், மொழி: கிரேக்கம், நாணயம்: யூரோ மதம்: கிறிஸ்தவம், எழுத்தறிவு: 97.5 சதவீதம் மதம்: ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம் அமைவிடம்: தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு. பால்கன் தீபகற்பத்தின் தென்கோடியில் உள்ளது. இதன் வடக்கே அல்பேனியாவும், பல்கேரியாவும், கிழக்கில் துருக்கியும் உள்ளன. ஏசியன் கடல் கிரீசுக்கு கிழக்கிலும், தெற்கிலும் உள்ளது. அயோனியன் கடல் மேற்கில் உள்ளது. மத்திய தரைக்கடலின் நீண்ட கடற்கரை கிரீஸ் நாட்டில் உள்ளது விளைபொருட்கள்: கோதுமை, பீட் கிழங்கு, திராட்சை, பழ வகைகள், ஒலிவ், பருத்தி தொழில்கள்: சுற்றுலாத்தொழில் முக்கிய தொழில். துணி, இரசாயனம், உலோகம், மது தயாரித்தல், உணவு பதப்படுத்துதல், சீமெந்து தயாரித்தல் لر
னி O O O O O O மனிதர்களுடன் புழகும் டொல்ப்ன்கள்
பரிணாம வளர்ச்சியில் டொல்பின் மனித குடும்பத்தில் இருந்து விலகி இருக்கலாம் என்று சுற்றுப்புற சூழல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மனிதர்களோடு பழகும் டொல்பின்கள் எப்போதும் மனிதர்களுக்குத் தீங்கு ః விளைவிப்பது இல்லை. டொல்பின்களோடு மொழிமாற்றம் செய்வதற்காக விஞ்ஞானிகள் அல்ட்ரா சவுண்டை பயன்படுத்துகின்ற னர். பொதுவாக அல்ட்ரா சவுண்ட்டின் ஒலியளவு 20 ஆயிரம் ஹெர்ட்ஸ். இதை தான் கேளா ஒலி என்று சொல்கின்றனர். சில விலங்குகளால் மட்டுமே இத்தகைய ஒலியைக் கேட்க முடியும். குறிப்பாக வெளவால் மற்றும் டொல்பின்கள் இந்த ஒலியை வெளியிடுகின்றன. இதற்கு 'ஈக்கோலொக்கேஷன்' என்று பெயர். இதன் மூலம் எதிரொலித்து இரை உள்ள இடம், தடங்கல்கள் போன்ற வற்றை அறிந்து கொள்கின்றன. டொல்பின்கள், சிக்னல்களைப் பற்றி துல்லியமாக அறியும் திறன் வாய்ந்தவை.
ধৃষ্টুঞ্ছ 3:33. :::::::::
காற்று மாசுபடுதல் இயற்கையுடன் இணைந்து வாழும்போது நாம் ஆரோக்கியமாக வாழலாம். கடந்த நூற்றாண்டில் ஏராளமான அறிவியல், தொழில் புரட்சி பல நன்மைகளைச் செய்துள்ளது என்றாலும், சுற்றுப்புறமும் நாம் சுவாசிக்கும் காற்றும் மாசுபடுவதால், பலவிதமான தீமைகள் உண்டாகின்றன. காற்றில் கலக்கும் இரசாயன கழிவுகள் காற்றை அசுத்தமாக்கி விடுகின்றன. அதற்கு காற்று மாசுபடுதல் என்று பெயர். சமையல் வாயு, மின்சார விளக்குகளின் வெப்பம் வாகனங்களில் இருந்து வெளிவரும் காபன்-மோனாக்சைட் போன்ற நச்சுவாயுக்கள் காற்றில் மாசை உண்டாக்குகிறது. தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் சல்பர்-டை-ஒக்சைட், காபன். மோனாக்சைட், ஹைட்ரோ காபன் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றில் ஹைட்ரோ காபன், புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. சில இரசாயனத்துகள்கள் காற்றில் உள்ள நீர்த்திவலைகளுடன் சேர்ந்து பனி மூட்டத்தை உருவாக்கிவிடுகின்றன. இதை சுவாசித்தால், உடனடியாக உடல் நலம் பாதிக்கப்படுகிறது
5尼
剧
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை கட்டாயப்ம் (தறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 19.12.2012 Guõeorõ ašibõ GSurro assu. So19 தினமுரசு வாரமலர்
த.பெ.இல:772, கொழும்பு, த.பெ.இல:157, யாழ்ப்பானம், வர்ணம் தீட்டும் போட்டி இல: 917 பரிசுக்குரியவர்:அ.வாசவி, மலர்மகள் வீதி,
அரியாலை, யாழ்ப்பானம்.
எவ்.எம்.நஸிராநிந்தாவூர்,அம்பாறை. 02. சிநிறோஜன், நெல்லியடி ம.ம.வித்தியாலயம்,கரவெட்டி 03. யூவர்ஷிக்கா மிலேனியா, தோணிக்கல், வவுனியா, 04. எஸ்.வந்தனா, நீர்கொழும்பு, 05 மயிருந்தாயினி, றெட்பானா, விசுவமடு, 07. ப.பிருத்துவி, நாவலடி, மட்டக்களப்பு.
கே.மயூரன், தென்னங்கும்புர, கண்டி

Page 11
L SJS StSLSLS S
நமது இயல்பு வாழ்வுக்கு to ջանւն, உணவும்
அத்தியாவசிய அவசியத் தேவைகளாகின்றன. խման համ: இயற்கை ഉ-ത്സു Nகளும வாழவுக்கு உத்தரவாதம
தருகின்றன. கடின உழைப்பும் விளையாட்டும் இலகுவில் நமது உணவு செரிமானமாதலையும், உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு കഞ്ഞണിഞL உருவாக்கி உடல் தலை இறுக்கம், அழுத்தம், சீர்ப்படுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹோர்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன. மகிழ்ச்சி தரும் சுகம் தரும் ஹோர்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். È GILDLLTLT aĉeti மேம்படுகிறது.
நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. எனவே நமது அன்றாட இயக்கங்களில் தினசரி நடைமுறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின உழைப்பு அல்லது விளையாட்டு அல்லது கராத்தே நடனம் அல்லது
எளிதில் நம்மை அடிமைப்
படுத்துகின்றன. எனவே
உழைப்பு பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்திற்கு மாற்றாக நடை LIu 1630Tib. JB60)LÚ LJuibdf6DU அவசியம் மேற்கொள்ள வேண்டும். நமது உயிர் உயரி உணர்வுகளைப் பெற நடை அவசியம் தேவை நடை பயிற்சியால் நமது உடல் இரத்த ஓட்டம் எல்லா திசுக் களிலும் மேம்படுவதுடன் உடலில் திசு இறுக்கம்,
பிடிப்பை உருவாக்கும் லேக்டிக்
அமிலம் வெளியேறுகிறது. சுறுசுறுப்பு அதிகரிப்பதுடன் நமது மெட்டாபாலிசம், உணவு தன்மையாதல், ஜீரணம் சிறப்படைகிறது. நெடுநாள் பிணியாளர்கள் நலம் பெற நடைப்பயிற்சி உதவி புரிகிறது. நடப்பது நமது கால்களுக்கு, நமது உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், தெம்பை யும் தருகின்றது. உடல் நலிഞഖ്, ട്രൗട്ടു. ഉ Lൺ ഖണിவைத் தருகின்றது. பிணிகள் குறைய மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது.
யோகா அல்லது பயிற்சிகள் அல்லது ஓட்டம் அல்லது தோட்டப் பணிகள் அவசியம் தேவை. ஆனாலும் ജൂങ്ങഖങ്കങ്ങണ് o് பங்கேற்கும் Luਰੀ
மேற்கொள்ளத் தேவை இல்லை. அவசர அதிவேக உலகில் தினமும் உழைப்பு விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட தயங்குகிறோம். சோம்பேறி ஆகிவிடுகிறோம். மறந்து விடுகிறோம். நாளை
என நினைக் 9.6.) su assosт ஒருநாள தவறவிட்டாலும் பின் தொடர்வதில்லை
வயப்படுகிறோம். இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகின்றது. ಛೋಸಿ சீர்குலை
கிறது. உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது, மனதில் அழுத்தம் உருவாகிறது. சோம்பல் அசதி கூடி outpolls உத்வேகம் குறை திறது. பிணிகள்
நடைப்பயிற்சியின் அவசியம்
இ
எளிதில் தொற்றிக்
ഖങ്ങഥTങ്ങ് ഉ_സെഞഥl'], ക്ക്, ഉബഖTഞഥങ്ങL போதைப்பொருள்
கொள்கின்றன.
நோய்கள் ஏற்படுகின்றன. நம் உடலில் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில பல மனஅழுத்தத்தைக் கொடுக்கும் வேலை ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது. பழக்கம் புகைப்பழக்கம், தூக்கமின்மை, நீரிழிவு
உடலில் நோ எப்போது ஏற்படுகிறது?
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது நோய்க்கிருமிகள் ஊட்டசத்துக்குறைவினாலும்
எதிர்க்கும் திறன்
நோய்
།
}
நோய் இவை அனைத்தும் நோய் எதிர்ப்புசக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.
இந்த எதிர்ப்பு சக்தி பிறக்கும் போதே ஒருவரது உடலில் அமைவது மனித உடலுக்கு தோல் எப்படி ஒரு மிகப் பெரிய தடுப்பு சுவர்
GLT、
罕一、
சவ்வுகளும் தடுப்புக்கவசம் போல் செயல்படுகின்றன.
இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்
உடலுக்குள்
jalnu lopol. BLIII
நுழையும் நோய்
உள்ளதோ அதைப் போலவே முக்கு தொண்டை மற்றும்
செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள
手
தொற்றுக்கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அனுக்கள் உள்ளன. இவைகள் துங்காத படை விரனைப்போல் நம்
உடலுக்குள் செயற்பட
ബ ബ
கொண்டிருக்கின்றன.
உடலின்நோய் எதிர்ப்புசக்திகளாகும்.
இரண்டாவது வகையான எதிர்ப்புசக்தி நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக ஒவ்வொரு
L手*f 、 ਕੈ। YM MSMSuSYSS SS
ബ ബടക്ക് ബട്ട ബി , ബ
LD6D6a) IT LI JITI கருத்தை மறு: உறுதியான கு "இல்லை பாப சாதாரண பெ புத்லிபாயின் அவதாரம் நா பொலிஸ்காரர். கண்மூடித் திற |குள் கட்டுத்த
என்றால் பாரு பூலானின் துை வேகமும் ஆன கூட நான் கன என் அனுபவத் இருந்துதான் சொல்கிறேன்" LD66).T.
தன்னைப் LÉGD5u ITSEL
கூறியதும் பூல தமான கூச்ச இருந்தது. ஆம் அறபமாக ந.ை பாபாவுக்கும் , கூட்டத்துக்கும் மல்லா தன்னை இதமாகவும், ! போலவும் இரு LITLT6ւմ լ։ விடுவதா என். LD6նօUT606նակմ, மாறி மாறிப் ட எப்படியோ l, ತ್ರಿಗ್ಹತ್ತಿ (9) இகழ்ச்சியும் இப்போது பாது குறைந்திருந்த
அவனுக்கு அட மதிப்பு இருந்த 1ணுடன் வந்திரு அததனை சாத மாக இருக்கம என்று தான் நி பானதறகாக நொந்து கொன அடுத்துச் சொ பூலானையே விட்டது. மறுப
மன்னித்துச் சகோதரி என் வார்த்தையால் பெருந்தன்மை புலப்படுத்திவிட L JET LI JIFT GLD LI அன்றிரவும், ம
நீண்டநேரம் ே இரண்டு கோவி |எந்தெந்த வித
செயற்படுவது விவாதித்தார்க ՕլյՈւլ Օ: என்றால் இரு சேர்ந்து திட்டம் சேர்ந்தே கொ6 கொள்ளையில் шоройфарт 2) குழுக்களும் ச பங்கிடுவது
ബ് ബ ബ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா, பூலான் ண்ணல்ல.
ன்கு களைக் ப்பதற் raffion ங்களேன். னிச்சலும்
FöISGńL LÊ.
கழ்ந்து மல்லா ானுககு ஒரு FIDΠέ555ΠοδI னால் தன்னை னத்த அவன்
முன்பாக னப் புகழ்ந்தது 巽9夺@ °9
ந்தது. }ԼՔԼՎ6ւյ5T பது போல
பூலானையும் ார்த்தான். aỜITGØîAL LÊ. ன்பிருந்த அலட்சியமும் திக்கு மேல்
DਰTLD தன்னையோ RTL LUITLITT, ன்ன வார்த்தை நெகிழவைத்து டி அவன் த மதிப்பை
G=Tភា ற ஒரே
தன் 3DLL ULI
IL LATGöI LI JTL JT. பல்லாவும் றுநாளும்
டிகளும் த்தில் சேர்ந்து ୩୩[0] 、 Fifa 06II
குழுக்களும் டுெவது
ாளையடிப்பது
கிடைக்கும் ரண்டு DID
് ബട് ο Ι .
、
இதுவும் ஒரு பன்-9ன் இப்படி மீள்ன்ெறு த்ெதனைடுக்குத் 3952 y 359 UA 3.
ஏற்கனவே முல் முட்டப் Véasa Managá,
வண்டுகளுக்கின் மீண்டு
ரப்படுகின்றன.
வந்தனர்.
பாபாவின் பார்வை ஒரு முறைகூட தன்மீது தப்பான அர்த்தத்தில் படவில்லை என்பதே பூலானுக்கு அவன் மீது ஒரு பக்தியையே ஏற்படுத்திவிட்டது.
கொள்ளைக் கோஷ்டி என்று இகழ்வாகப் பேசுகிறார்கள் பொலிஸ்காரர்களையும், பொறுக்கிகளான கிராம அதிகாரிகளையும் கெளரவ மாக மதிக்கிறார்கள் அவர்களிடமெல்லாம் இல்லாத பெருந்தன்மையும் களங்கமில்லாத மனமும் Сатзяц былъsi Casлаларsпа. கோஷ்டிகளில்தான் இருக்கிறார்கள் என்பது எத்தனைபேருக்குத் த்ெரி பும் என்று நினைக்கவே പ്പ് ഇട്ട് : 5ിട്ടി
ിച്ച്. ിച്ചു. ബ്
ബ
பூலானின் மனது நிறைவாக இருந்தது.
திரும்பிக் கொண்டிருந்த போது மல்லா வழக்கம்போல புதிர்போட்டுப் பேசினான்.
"இன்றிரவு ஒரு காரியம் செய்து விட்டு நாம் முகாம் திரும்பலாம்.
"என்ன காரியம்?” என்றாள் பூலான்.
"ஒரு கணக்கைத தீர்க்க வேண்டியிருக்கிறது. உனக்கும் சந்தோசமாக இருக்கும்."
அவன் சொன்னதில் இருந்தே தான் சம்பந்தப்பட்ட விடயம் தான் என்று பூலானுக்குப் புரிந்தது. ஆனாலும் அதை அறியும் ஆவலில் "எனக்கென்ன சந்தோசம்? என்றாள்.
"உஷ! அது இப்போது தெரியாது நீயே நேரில் பார்" என்றாள்.
நன்றாக இருட்டும்வரை கிராமத்திற்கு வெளியே ஒய்வெடுத்துவிட்டு நள்ளிரவான போதுதான் "புறப்படலாம் என்று உத்தரவிட்டான் மல்லா
பூலானுக்கோ தாங்க முடியவில்லை. மல்லாவின் திட்டம் என்ன, எங்கே அழைத்துப்போகப் போகி றான் என்று அறியாவிட்டால் தலையே வெடித்துவிடும் போல இருந்தது.
பலமுறை பலவிதமாகக் கேட்டுப் பார்த்தும் மல்லா வாயே திறக்கவில்லை.
ர்மமாக புன்னகைத்துக்
கொண்டிருந்தான். மல்லா முன்னால் ܘ ܢ செல்ல பூலானும் மற்றவர்களும் பின் தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும் அந்தப் பாதை எங்கே போகிறது என்று பூலானுக்குப் புரிய ஆரம்பித்தது.
அது கல்பி பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் LT605.
எந்தப் பொலிஸ் நிலையத்தில் வைத்து பூலானைச் சின்னாபின்னப் படுத்தினார்களோ அந்தப் பொலிஸ் நிலையம்தான் அது
நிலையத்துக்குச் செல்லும் பாதைதான் அது என்று தெரிந்ததுமே பூலானின் உணர்ச்சிகள் கொந்தளிக்கத் தொடங்கின.
அதுவரை மல்லாவைச் சிண்டிச் சீண்டிப் - பேசிக்கொண்டு வந்தவள் அதன் பின்னர் பாறைபோன்று இறுகிப்போனாள்
போதையின் நாற்றத்துடன், காவிப் பற்களுடன் நரி மாதிரி - சிரித்தபடி அவளை அனுபவிக்க நெருங்கி அது முடியாமல் போக நாப்போல பாய்ந்து கடித்துக் குதறிய அந்த இன்ஸ்பெக்டரின் முகம் அந்த மேலதிகாரியான இன்னொரு காமமிருகத்தினது முகம் இரக்கமேயில்லாமல் அனைத்தையும் சப்புக்கொட்டி இரசித்து இரசித்து . து. நாய்கள். மனித நாய்கள். பூலானுக்கு ஒன்றுமே மறக்கவில்லை.
எப்படி மறக்கும்? என்றோ ஒரு நாள் ուIւյլգան - ին, օ ա, நாள் என்று பொத்திப்
। நெஞ்சு ി കണ
േ ിങ്ങ് ബ ഥിട്ടു.
ബ

Page 12
- - - இந்தப் தரணி இயக்கத்தில் படம் படத்தின் பாடல் சிடி ஒன்று செய்ய வேண்டும் என்று மற்றும் ட்ரெயிலர் வீடியோவை கில்லி படத்திலிருந்தே கூறி வருகி சமீபத்தில் கே.எஸ் ரவிக்குமார் மூலம் றார் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆனால் ரஜினிக்கு அனுப்பி வைத்துள்ளார் தரணி.
துநாள் வரை நடக்கவில்லை. உடனே அந்த வீடியோவைப் பார்த்த ருமுறை கே.எஸ் ரவிக்குமாருடன் ரஜினி, கே.எஸ் ரவிக்குமாரிடம், நல்ல 3. ன் வீட்டுக்கு வந்த தரணி விறுவிறுப்பான ட்ரெயிலர் குட் மேக்கிங். யப் பார்த்ததும் தரணியுடன் சிறந்த பொழுதுபோக்குப் படமாக சர்ந்து ஒரு விறுவிறுப்பான எடுத்திருக்கிறார். நேரில் சந்திக்கலாம் ஆக்ஷன் படம் தரவேண்டும் என்று என்று பாராட்டினாராம்.
ண்ட நாட்களாக நினைத்துக் தனது அன்புக்குரிய ஒரு கலைகாண்டுள்ளேன். ஞன் இயக்கிய படத்தை மிக அழகாக bT6. ஆனால் தள்ளிப் பாராட்டியுள்ளார் ரஜினி குருவி மூலம் கிை பாய்க்கொண்டே இருக்கிறது சரிந்த தனது இமேஜை தூக்கி நிறுத்த நமி ன்றார் ரஜினி. நீங்க எப்போ தரணி நம்பியுள்ள படம் (UPLE சான்னாலும் தயாரா வர்றேன் என்பதால், ஒஸ்திக்கு கட்( திலளித்தார் தரணி. இப்போது முதல் நல்ல நமி அவர் ஒஸ்தி என்ற படத்தை சகுனமாகப் (5 இயக்கியுள்ளார். பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கிறது தயாரிப்பாளர் சங்கம்
ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இந்தப் படத்தின் சாட்டி லைட் உரிமை பெற்றுள்ள டி.வி. நிறுவனம் தங்களுக்கு
தர வேண்டிய தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் பணத்தை தராவிட்டால் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம்
ன்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர்
றிவித்து உள்ளனர்.
இது குறித்து ஒஸ்தி பட யாரிப்பாளருக்கும் தியேட்டர் அதிபர் சங்கத்துக்கும்
டையே தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்தும் முடிவு ஏற்படவில்லை.
Ο ܡ .. -¬¬ 7 ¬ ¬ .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாமர் என்றால் அது
தான் எனக்கு மாற்று
என்கிறார் பேட்டியொன்றில், சில்க் தா. :" ஸ்மிதா வாழ்க்கையை வரலாற்றுப் ರಾ! லதனது படமான டர்ட்டி பிக்சர் படத்துல s
TGOT நி 醬 சில்க் கேரக்டருக்கு வித்யாபாலன் s ಶಿಲ್ಪ್ಸ್ ': தப்பு சாய்ஸ்னு சொல்வேன். அந்த விமலுடன்
: ಕ್ಲಿಲ್ಲ' ಇಂ" கேரக்டருக்கு நிதான் பொருத்தம் நடிப்பது எனக்கு வேடிக் LDLIIGILLITU. 體 என்று பலரும் சொல்லிகிறார்கள் அனுபவத்தைத் தந்துள் o யோசிச்சா அது சரிதான் தமிழில் நாயகி ஒவியா கூறியுள் ಶೇ. அந்தப் படத்தை யாராச்சும் எடுத்தா தமிழ்த்திரையுலகில் வெ is 313 ". ଚୋସ୍କ୍) நான் சூப்பர் கிளாமரா நடிப்பேன். களவாணி படத்தில் நா. E. ಆಶ್ಲಿ என்னைப் பொறுத்தவரை எனக்குப் ჭ6) რეაგინეს 莒 இ DTL &JULogoToT பிடிச்ச கிளாமர் நடிகை நான்தான். 驚 ஒ * ိုပြီ இந்த ിഞൺ எனக்கு யாரும் மாற்றுக் கிடையாது Փ09UTԱՔՑ @ರಾ?
96.JU என்று கூறியுள்ளார். காதல் படத்தின் மூலம்
துமிபத்தில் அளித்த O O
கோலாகலமான நிச்சயதார்
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின்
மகன், ராம்சரண் மகதிரா என்ற படத்தின் மூலம் தெலுங்குப் பட உலகில் கதாநாயக னாக அறிமுகம் ஆனார். இந்த படம்
மாவீரன் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ராம் சரணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு : 獻 鷺*
இருக்கிறது. மணமகள் பெயர், 醬 லிசார் தெரிவித் 蠶
உபாஷ்னா இவர், அப்பல்லோ ܐܲܢܹܐ ' 蠶LT ஆஸ்பத்திரி நிறுவனர் டாக்டர் '? ' :
பிரதாப் சிரெட்டியின் பேத்தி g5J. B5lé5E54p
ஆவார். ராம்சரண் உபாஷ்னா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில்
உள்ள ஒரு பண்ணை வி
இந்த நிச்சயதார்த்த நிக மாவட்டத்தில் உள்ள தே கோட்டையில் நடத்த மு: செய்திருந்தார்கள். இதற் ரூ.4 கோடி செலவில் சட
உறவினர்களும், நண்பர் கலந்து கொண்டார்கள்
6 தில் கமலின் பத்தி 360GOTU551606 குது ரசிகர்களுக்காக முன்பு கமல்ஹாசன் மய்யம் என்ற பத்
தொடங்கி சில காலம் நடத்தினார். பிறகு நிறுத்திவிட்டார். ஆண்டு மீண்டும் நடத்த ஆரம்பித்தார். இப்போது மய்யம் பத்
ழுமையான இணைய இதழாகிறது.
ரசிகர் மன்ற நிகழ்ச்சிகள், தனது படங்கள் பற்றிய
விபரங்கள், புகைப்படங்கள், இலக்கிய கட் போன்றவற்றை இந்த இணைய தளத்தி அப்டேட் செய்து வைக்கப்படும். இந்த தளத்தின் மூலம் தனது ரசிகர்களு நேரடியாக கலந்துரையாடவும் மு. செய்துள்ளார் கமல் அரசியல்,
சினிமா உள்ளிட்ட பல்வேறு து தனது பார்வை பற்றிய கருத் இதில் பதிவு செய்கிறார்.
இணையதளத்துக்கு பு நியமிக்கப்பட ! தகவல்கை செய்
மகளின் ஆசை நிராசையர்னது
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 3 இந்தப் LILg5g56ör "why this kollaveri di 6T6örg13 பட்டிதொட்டி முதல் சிட்டி வரை பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. மேலும் படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புதிய தகவல் வருவதால், படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள்
மத்தியில் உச்சியில் உள்ளது. படத்தில்
எல்லா தகவலை விட தற்போது நமக்கு நடித்த
கிடைத்திருக்கும் தகவல்தான் ரொம்ப எதிர்பார்ப்பை ஆப்பர் ஸ்டார் ஏற்படுத்தியுள்ளது. படத்தில் தனது அப்பாவை தன் மகள் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க ஐஸ்வர்யா கேட்டுக்கொன முயற்சி எடுத்து வருகிறார் என செய்திகள் நடிப்பார் என
3 படத்தில்
சமீபத்தில் இந்தியில் ஷாரூக்கான் நடித்த ரா கொலிவுட் பச்

Page 13
T எதிர்காலம் பற்றிய நம்
மேக்னா ராஜ்
தமிழ்த் திரையுலகில் காதல்
Jj
ப்பது எனக்கு வேடிக்கையான னுபவத்தைத் தந்துள்ளது என்று பகி ஒவியா கூறியுள்ளார். ழ்த்திரையுலகில் வெற்றி பெற்ற
வாணி படத்தில் நாயகன் விமல், பகி ஒவியா இணைந்து நடித்தனர். பொழுது சிலு சிலுன்னு ஒரு தல் படத்தின் மூலம் மீண்டும் ச்சயதார்த்தம் 1ள ஒரு பண்ணை வீட்டில் நடந்தது. த நிச்சயதார்த்த நிகழ்ச்சி நிஜாம் வட்டத்தில் உள்ள தோமகொண்டா ட்டையில் நடத்த முதலில் முடிவு ப்திருந்தார்கள். இதற்காக, அங்கு கோடி செலவில் சம்பிராதாயப் ரிகள் நடந்தன. அங்கு பாதுகாப்பு பாடுகளை செய்வது சிரமம் என்று
லிசார் தெரிவித்ததால், நிச்சயதார்த்த ழ்ச்சி ஐதராபாத் பண்ணை வீட்டுக்கு றப்பட்டது. நிகழ்ச்சியில் நெருங்கிய வினர்களும், நண்பர்களும் மட்டுமே ந்து கொண்டார்கள்
slasíufélsás.06.
சன் மய்யம் என்ற பத்திரிகையை றகு நிறுத்திவிட்டார். கடந்த
இப்போது மய்யம் பத்திரிகை
படங்கள் பற்றிய பங்கள், இலக்கிய கட்டுரைகள் ந்த இணைய தளத்தில் து வைக்கப்படும். இந்த லம் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடவும் முடிவு ார் கமல், அரசியல், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பார்வை பற்றிய கருத்துக்களையும் ல் பதிவு செய்கிறார். மய்யம்
இணையதளத்துக்கு புதிய பொறுப்பாளர்கள்
நியமிக்கப்பட உள்ளனர். இந்தத்
தகவல்களை சமீபத்தில் நடந்த
செய்தியாளர் சந்திப்பில் கமல்
ܢ .
தெரிவித்தார்.
படத்தில்
நடித்த
邑LL町 6QL町
தன் மகள் கேட்டுக்கொண்டால்
நடிப்பார் என சொல்லப்பட்டது.
நம்புகிறார்.
U&fg6)
இணைந்து நடிக்கின்றனர். சிலு சிலுன்னு ஒரு காதல் திரைப்படத்தை
DGooglutola) lulloids, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள் இப்படத்தைப்பற்றி நாயகி ஒவியா கூறியதாவது நானும், விமலும் களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்கள் சிலு சிலுன்னு ஒரு 5T500 LDDOJLD LDëfTOT கபே ஆகிய படங்களில் நடிக்கிறோம்.விமல் உடன் படங்களில் நடிப்பது எனக்கு வேடிக்கையான அனுபவத்தை தந்துள்ளது. நேரம் கிடைக்கும்
போதெல்லாம் இருவரும் நட்பாக பேசி மகிழ்வதுண்டு என்று ஒவியா
கூறியுள்ளார்.
ട്
ஆனால் அவர்
3' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கமாட்டார் என
கொலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.
மேக்னா ராஜ் உறுதியாக
சொல்ல வந்தேன் என்ற இ திரைப்படத்தில் நடித்த நாயகி : மேக்னா ராஜ், தென்னிந்திய 茄、 மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். என்ற தற்பொழுது மலையாளப் திரை திரைப்படமான "பியூட்டிபுல்” . என்ற திரைப்படத்தில் மேக்னா இ. ராஜ் பெங்காலி கலாச்சாரப் igil, பெண்ணாக நடிக்கிறார் 色獸麗 என்கிறது திரைப்பட வட்டாரம் பெரி மேலும் நாயகி மேக்னா ராஜ் , தமிழில்நந்தா நந்திதா மற்றும் . 56II6II ởIUILILILDöII 6160|0 அணி இரு திரைப்படங்களிலும் ĝ5O_60DL நடித்துள்ளார். இந்த இ திரைப்படங்கள் தமிழ்த் திரை : யுலகில் தன்னை பரபரப்பான მიწისტ6 நடிகையாக மாற்றும் என ராஜ்
அவசரப்பகு
ஜெயம் ரவிநீத்து இணைந்து நடிக்கும் படத்தை இயக்கியுள் பாரதிராஜா இயக்கும் கொடிவீரனும்" படத்த நடிக்கிறார். தமிழ்நாட் யில் பாரதிராஜாவின் கொடிவீரனும்" படத் வின்போது அமீர் ஏ கதாப்பாத்திரம் பற்றி பரபரப்பாக பேசியுள் பகவன் படத்தை மு முடிப்பதற்கு முன் ப வின் படத்தில் அமீர் ஒப்புக்கொண்டது பற் படக்குழுவினர் பேசியுள்ளார்கள் தற்பொழுது
தி பகவன்
நீத்து சந்திரா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க வேண்டிய அவசரத்தில் அமீர் இருக்கிறார். அதனா6 பகவன் பட வேலை6 முதலில் முடித்து வி பிறகு அன்னக்கொடி கொடிவீரனும் படத்தி நடிக்க அமீர் கவ6 செலுத்துவார் எ படக்குழு விை கூறுகிறார்
956.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிக்கையில்
திரிக்கையாளர்கள் ப்பில் மேக்னா ராஜ் பதாவது, நான் வரையில் சுமார் ான்கு திரைப்படங்கள் துள்ளேன். கு பியூட்டிபுல் LD60)6OLLT6T. ப்படத்தில் சவா
கதாப்பாத்திரத்தை குனர் பிரகாஷ் ள்ளார்.இதில் STa.5) GL60öIGOOITE ப பொட்டு தும் அடர்த்தியான, 500LDLLDITGot (366) ந்தும் கலாச்சார யில் வருகிறேன். மாதிரி நான் எந்தத் ப்படத்திலும் நடிக்க லை என்று மேக்னா
கூறியுள்ளார்.
கிறார் அமீர்
ஆதி பகவன் ள அமீர், இயக்குனர்
"அன்னக்கொடியும் தில் நாயகனாக டில் உள்ள தேனி
"அன்னக்கொடியும் தொடக்க விழா ற்று நடிக்கும்
படக்குழுவினர் ளார்கள் ஆதி ழவதும் எடுத்து ாரதி ராஜா
நடிக்க றியும்
வெற்றி விழாவை நடத்த ரசிகர்கள் விருப்பம்
தன்னை அரசியலுக்கு அழைத்த ரசிகர்களை கடிந்து
கொண்ட அஜித், ஒரு கட்டத்தில் ரசிகர் மன்றங்களையே கலைத்து விட்டார். இப்போது மங்காத்தா பட வெற்றியால் மீண்டும் ரசிகர்கள் தங்களது ஆவலை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் மங்காத்தா பட தயாரிப்பாளர் துரை தயாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை எழுதியிருக்கிறார்.
அதில், அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை. படத்தின் நாயகன் இல்லாமல் மங்காத்தா படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை. அஜித் சார் நடித்து வெளிவந்த படங்களில் மங்காத்தா படம்தான் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது.
அப்படத்தினை
ஆஎனது
தயாரித்ததில் பெருமை கொள்கிறேன். தல ரசிகர்கள் அவரை மங்காத்தா (படத்தின் 100ஆவது
நாள் விழாவிற்கு அழைத்து வருவதாக இருந்தால், 100ஆவது
ாள் விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய காத்திருக்கிறோம் என துரை தயா
தெரிவித்துள்ளார்.
ცpტატტ (X) VM62 Gol A

Page 14
. . . )gامُو
உயிரின் உயிர் என் தாய்
பகலும் இரவும் விழித்து பாலும் சோறும் ஊட்டிய தியாக கோபுரம்!
அகரமும், கணிதமும் கற்பித்து அமிழ்ந்த ஒளியில் வளர்த்த தமிழ் கோயில்!
பட்டம் பெற்றதும் பெளர்ணமி ஒளியில் சிரித்த தங்கச் சூரியன்!
வாழ்வும், வளமும் பிரகாசிக்க மேடும், பள்ளமும் நீக்கிய பொன் தாமரை!
தேசமும், உலகமும் வாழ்த்த பாசமும், நேசமும் பொழிந்த தாய்மைப் பெட்டகம்!
புகழும், மகிழ்வும் பூக்க தவமும், தானமும் வழங்கிய தெய்வ புத்தகம்!
உயிரின் உயிர் என் தாய்! என் உடலின் உயிர் என் தாய்!
கே.பாலேந்திரன், கொள்ளுப்பிட்டி.
ஒற்றை ரோஜாவை கையில் பிடித்து அவருக்குக் கெ
முனைகையில்
தடம் புரண்டு ஏனோ ஏதோ புது உணர்வு என்னுள் புதியதாய்ப் திரி பூப்பெய்து விடுகிறது.
அன்பையவளுக்கு மெல்லக் கூற மெல்ல முனைகையிலும் நாளைய யதார்த்தம் பற்றி சிந்திக்கையிலும் இறுக்கமான முடிவெடுத்தவனாய் காதலை அவளுக்கு சொல்ல முனைந்த போது
வேறொருத்தனுடன் தன் அன்பைப் பகிர்ந்து கொண்டிருந்தாள்.
றபாய்தீன் பஸ்லான்,
: 1 1 LITT GOSTÍ. 4;{! سست
தங்கிநாம் அ
இருளை மையாக்கி வரைந்த ஓவியம் நீ அதன் உன் விழிகளுக்கு கார் மேகத்தின்
கருந்துளிகள் கொண்டு வாரெடுத்தேன்
இறப்பின் வடிவம் - பல படிமானம் அடைவதாய் உறவுகள் உரைக்கையில் - கனக்கின்ற இதயமதில் காவிச்செல்ல முடிவதில்ை
காதலில் தோல்வியாய் கடன்காரன் தொல்லையா காரணங்கள் பலவாய் சாதலே மேலென சத்தியம் செய்கையில் -அ6 அறிவெண்ன ஆவது - ஆறு அறிவு படைத்த உனக்கு
"பெற்றமனமபித்தாம் அ பிள்ளைமனம் ႔ရွိ|ု့ကြီ;?ဋ် (C எங்கோ உரைத்ததும் * எங்களுக்கிென்றானதும்
ஏனிந்தவிாழ்வென்iேs மனமது உரைத்ததும் சாவதற்கா கருவறையிலின
• శిక్షి
என் காதலின் பரி
பெளர்ணய அ
விம்பத்தைக்ெ உன் நுதலிை
6) IDTi55,556)
60)ID úlíölsb(3356ör. ஹொரவபொதான ழிந்தேன் உன் உயிரை என்னுடனே நீ. உன் உதடுகளை உடுத்திய என் உன்னை மறக்கத்தானே அலங்கரிக்க கூட்டுக்குள் தினமும் முயல்கிறேன் uprigsluidoor aflood.6lou IIT II 6 L மறுபடியும் மறுபடியும் நீதான். குழம் பெடுத்தேன் (3III60TIr(3II. மனதில் அகலாமல் எப்படி உன்னால் மட்டும் உன் கன்னப் உன் நெற்றிப் நிலைக்க முடிந்தது? புருவங்களை துளையிட்ட தி ᏍᎦ ᏍᎧᏈᎠ ᎧᏂᎥ 23 julgur அலங்கரிக்க என்னைத் 516 9,631.3, as ITL3 வானவில்லை JɔŋI (3LIT LITT Í
உன்னை கசக்குகிறேன்
ਰੋ 15ił pł - 5:1 i 5 bl. நூலாகி பின்னும் நீ என் :) தோடு தானட.
、、 கொடுத்து
ー ܢܠ
வரவழைத்தேன்.
இது 2 301 க்குப் புதிதில்லையே
ülɔɔDADI III oor Fibhl:ToDoor உன் முகத்தின் முழுமை எம்.கலை
کرتا ہوئی نA) رہا . تماJAم)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Y OTTIDLID
ஆக்கினேன்.
காண்டு ன
Bu
ஆன்மாவின்
0ளனித்து
5. UIT Ipolo
Lollaba, r(360T õB36)i LTu
( காதலித்த நபர் வேண்டா என் சொல்வி
னி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் நாமே நம்மை அழித்துக்கொள்வதா. எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே. - --
மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள் மனசுக் குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங் கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல்
போய்விடும். - 5 O
காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது?..!!! இவ்வுலக வாழ்வு என்பது ஓர் இனிய வரம். இந்த அழ கான பூமி, அழகான மாந்தர், அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. இதனை முழுவதுமாய் அனுபவித்து வாழவேண்டும்.
சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வீணானது என தன்னைத்தானே அழித்துக் கொள்பவர்களுக்கு பிறரால் எதனைத்தான் எடுத்துக்கூற முடியும்.? அவர்களது மனம் எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையில் இருப்பது என்பது உண்மைதான். ஆனால் நடைமுறை வாழ்க்கை பற்றி சிந்திக்கும் போதுவாழ்வின் உண்மைத்தன்மையும் தமது நிலைக்குமான வித்தியாசம் தெளிவாக புரியும்.
காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்த தாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள். ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள்.
ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை. ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம். உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி
காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாதிரி ஒரு
நொடியும் சும்மா இருக்கக்கூடாது. இதனால் ஒரு نماید. بلا "نین ܥ حي
காதல் முடிந்துவட்டால், உடல் அடுத்த
காதலை தொடரலாம் - - siT (337Li)
சமாதானமான பின்
E3) of 63; it
ص
} }} } }
is

Page 15
Zip கோப்புகளை
GGUIDITesgaDUEDG
கோப்புகளின் அளவை இப்படி திறக்காமல் இருக்கும் குறைக்கவும், பலதரப்பட்ட கோப்புகளின் பிரச்சினையை கோப்புகளை ஒன்றாக சரி செய்து திறப்பதற்கு ஒரு சேர்த்து அனுப்பவும் Zip என்ற மென்பொருள் உதவுகிறது. Compression method-gg g5ITGir சாதாரணமாக நேற்று நாம் பயன்படுத்துகிறோம். வரை சரியாக திறக்கும் Zip
ஆனால் பல நேரங்களில் கோப்புகள் கூட சில நேரங்களில் இப்படி CompreSS செய்யப்பட்ட ஏதோ பிழை என்று செய்தி கோப்புகள் பிழை செய்தி காட்டி திறக்காமல் இருக்கும், கூறி திறக்காமல் இருக்கும். இப்படி வரும் பிரச்சினைகளை
N சரி செய்ய ஒரு இலவச
மென்பொருள் உள்ளது.
இத்தளத்திற்கு Gls 610 Download now என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கி நம் கனிணி யில் நிறுவிக்கொள்ளவும், அடுத்து பிழை செய்தி காட்டி திறக்காமல் இருக்கும் Zip கோப்புகளை திறந்து பிரச்சினைகளை எளிதாக சரி செய்யலாம்.
இந்த மென்பொருள் துணையுடன் பாதிக்கப்பட்ட Zip, SFX (65ITIL 3560)6T எளிதாக சரி செய்யலாம்.
لم . ܓ
வெபண்டிரைவை RAM ஆகி பயன்படுத்துவதற்கு
நமது கணினிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொருத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை பென்டிரைவ் களின் விலை குறைவானதே.
(upg565lai) Windows :* எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணினியின் performanceia அதிகரிக்கலாம்.
முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொருத்துங்கள்.
1. fair My Computer (36) Right Click Gaguigi Properties (ogsflo செய்யுங்கள்.
2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள் 4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள் (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
5. பின்னர் Set செய்து உங்கள் கணினியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொருத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)
6. Windows 7 யில் பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். 9 IEisait 560floof 256GB RAM G5IT60iiq.(1555T6) 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு Gafuju Islds6i. 915a) ReadyBoost U(35ufal) Use This Device ag G5 fo செய்யுங்கள். Space to reserve for System speed என்ற இடத்தில் கூட்டிவிடவும். இப்போது Apply செய்துவிடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும் الصر
டிசம்பர் 08-74, 207 ܗܘ
 
 
 
 
 

N R s ২
N
S S R S
S R R Տ R R N N R S N R S s R R R S S
R N
N R s
S N R R R S. S ২ s
R S R R
S N S S N R N
R S S S
S R S S N
Տ N Տ
பொய்மை, வாய்மை ஆகிறது எப்போது? புரை தீர்த்த நன்மை பயக்கும் போது,
ஒரு குடிகாரக் கணவன், நன்றாகக் குடித்துவிட்டுப் போதையில் மனைவியோடு சண்டைபோடுகிறான். மனைவி ஏதோ வேகத்தில் திட்டிவிடுகிறாள். அவள் திட்டிவிட்டாளே என்று அரிவாளை எடுத்துக்கொண்டு அவளைத் துரத்துகிறான். துரத்தப்படும் மனைவி வெகு வேகமாக ஓடுகிறாள். ஒடிப்போனவள்
கணவனுக்குத் தெரியாமல் ஒரு
வீட்டில் அடைக்கலம் கேட்கிறாள். அவளுக்கு ஒருவன் அடைக்கலம் கொடுக்கிறான். வீட்டுக்குள்ளே அவளை மறைத்துவைக்கிறான்.
என்று கேட்கிறாள்.
உடனே அடைக்கலம் கொடுத்தவன், நாம் உண்மையல்லவா பேசவேண்டும் என்று கருதக்குகூடாது.
என்ன செய்ய வேண்டும்? .م "இல்லையே! உன் மனைவி இங்கே வரவில்லையே! அவள் யாரென்றே எனக்கும் தெரியாதே" என்று ஒரு பொய்யைச் சொல்ல வேண்டும்.
அப்படி அவன் பொய்யைச் சொன்னால், அவளின் கணவன் வேறொரு திசையிலே ஒடுவான்.
போதை தெளிந்ததும்
யோசிப்பான் நல்லவேளை, மனைவி
கிடைக்காதது, கிடைத்திருந்தால்
தவறல்லவா செய்திருப்போம்" என்
அப்போதுதா খৃঃ8গুপ্ত
ஒரு பொய் உ
காப்பாற்றும் ஒரு மனிதனைத்
திருத்து
GJITuj :
என்கிறான் வள்ளுவின்
ஆனால், பொய்யே சொல்லி
கள்ே, அந்த அப்ோக்கிய
காணும்போது தான் எனக்
கூப்பிட்டுச் ဓါး အခ်ိန္ခ်ိဳ႔ကြီးနှံကြီး၈န္တ] தண்டம் என்று சொல்லிவிட்டு,
88: 棘 *ঃ: భ கெ
பார்த்திருக்கிறேன்.
பத்து ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, இருபது ரூபாய்க்கு எழுதி வாங்கும் வட்டிக் கடைக்காரனைப் பார்த்திருக்கிறேன்.
ஆயிரம் ரூபாய் நகையின் மீது இருநூறு ரூபாய் கடன் கொடுத்து, ஆறு மாதத்திற்குப் பிறகு, நகை வட்டியில் மூழ்கிவிட்டது என்று சொல்லும் அடகு பிடிப்பவனைப் பார்த்திருக்கிறேன்.
அரிசியிலே கலப்பதற்கென்று தனிக் 'கல் தொழிற்சாலையே நடத்தும் அரிசி வியாபாரியைப் பார்த்திருக்கிறேன்.
துவரம் பருப்பில் கலப்பதற்கென்று. வடக்கே இருந்து
கேசரிப் பருப்பை வரலுழைக்கும்
வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன். ஆட்டுக்கறியில் மாட்டுக்கறியைக் கலந்து, பிரியாணி போடும் அசைவ ஹோட்டல்களுக்குப் போயிருக்கிறேன்.
அவர்களே பதினைந்து ரூபாய்க்குக் கோழி வாங்கி, அதை எண்பது ரூபாய்க்கு
விற்கின்ற அநியாயத்தைக் கண்டிருக்கிறேன்.
நாலு ரூபாய் அரசி யையும், இரண்டு ரூபாய் உளுந்தையும் கலந்து செய்கிற இட்லியை நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஹோட்டல்காரர்களையம் , பார்த்திருக்கிறேன்.
அடுத்த சலவையிலே சாய போகும் துணியை, அற்புதமான பட்டு என்று விற்பனை செய்யும் துணிக்கடைக்காரர்களைக்
எவ்வளவுக்கெவ்வளவு புனிதமான
க் கண்டேனோ,

Page 16
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அணியில்தான் நிச்சயம் இட
அன்டர்சன் டெஸ்ட், மற்றும் ஒரு நாள் போட்டிகளில் என்று வெகு ஆர்வமாக உ தவிர்க்க முடியாத வீரர். ஆனால் இருபதுக்கு இருபது - அணிகளுக்கிடையிலான டே அணியில் இவருக்கு இடம் தனது ஐ.பி.எல் ஆசைக்கு
என்றும் ஆதங்கப்படுகிற
மேலும் இருபதுக்கு இங்கிலாந்து அ
என்று கருது மூன்றே
கிடைப்பதில் சிரமம் உண்டு. 2009 நவம்பரில் இறுதியாக இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடிய பின்
இவருக்குத் தேசிய மட்டும் இருபதுக்கு இருபது صمیم భ விளைL அணியின் இடம் இ8: (3 கிடைக்கவில்லை. കങ്ങL; ஆனால் இந்த இங்கி இடத்தை அது 2 தான் மீண்டும் என்பது மட்டும பெறவேண்டுமாயின் உலகக்கிண்ணத் இந்திய ஐ.பி.எல் கொள்ளவும் அது போட்டிகளில் தற்போது மிக விளையாடுவது இங்கிலாந்து வீரர்
போட்டிகளில் பங்கு கொல்கொத்தா நை விளையாடும் சியோ செலெஞ்சர்ஸ் வெஸ் விளையாடும் கெவின்
நல்ல சந்தர்ப்பமாக
இருக்கும் என்று
இவர் கருதுகின்றார்.
ஆனால்
இதற்கொரு
தடை
உள்ளது. அதாவது ஐ.பி.எல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் இங்கிலாந்து வேறு தேசிய அணி யுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடும் நிலைமை ஏற்பட்டுவிடும். இம்முறையும் 2012 இல் மே.இந்திய தீவுகள் அணி இங்கிலாந்து வரும் வேளையில் ஐ.பி.எல் பஞ்சாப் அணிக்காக விளைய
குறுக்கிடுகின்றது. அன்டர்சன் மேலும் கூறுகையில் யோரே அவர்கள்.
ஸ்டுவர்ட் புரோட் காயமடைந்த சந்தர்ப்பத்திலேயே, எனவே அண்டர்சனுக்கும் தன்னால் அணிக்குள் நுழைய முடிந்ததென்றும், இல்லை. எதுவாகினும் இங்கி அப்படி இல்லாமல் நிரந்தரப் பந்துவீச்சாளராக சபை என்ன நினைக்கிறது எ இருபதுக்கு இருபது அணியில் இடம்பெற வேண்டும் அணிகள் ஏதாவது அண்டர்
என்றும் இவர் விரும்புகிறார். அதுவும் 2012 உணர்கின்றனவா என்பதிலுே உலகக் கிண்ண இருபதுக்கு இருபது இங்கிலாந்து வெற்றி அடங்கியுள்ளது.
அண்மைக் காலத்தில் இ சர்ச்சைக்குரியதாகப் பேசப்பட்டதும் பிரதிவாதங்களை உருவாக்கிய கிரிக்கெட் வீரர் திலான் சமர மத்திய வரிசைத் துடுப்பாட்ட வயதாகும் இவர் டெஸ்ட் ( அத்தியாவசிய வீரராகக் க ஆனால் அவுஸ்திரேலியா மூன்றாவது போட்டியில் ( இங்கிலாந்து மற்றும் பாக எதிரான தொடர்களிலும் தென்ஆபிரிக்காவில் நை லும் நீக்கப்பட்டிருந்தாலு எழுப்பப்பட்ட நியாயபூர் அடிப்படையிலும், மறுக்க யாலும் மீண்டும் அணிக்கு அணியின் பதினேழாவது டிருக்கும் இவர் தென் ஆ போட்டிகளில் முதன்மை உறுதியாகவும் சொல்லல இவரை ஏன் முன்னத விலக்கி வைத்தார்கள் என் பல முரண்பாடான தகவல்க ஆனால் 68 டெஸ்ட் போட்டி வெற்று ஏறத்தாழ ஐயாயிரம் இவர் கடந்த பத்து வருடங்க யில் விளையாடி வந்த இ வருட துடுப்பாட்டச் சர O அது மஹேலவின் சரா இருப்பதாகத் :ெ நல்லதொரு ே
காரணங்களால்
என்ற வினாக்கள் இருந்தால் அது அதிலும் பாகிஸ், மூவகைப் போட் அணி தோல்விே பின் எந்தக் கா திலான் சமரவீரவி
தடை செய்யமுடி
கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. ஏனெனில் திலான் போன்ற திறமைசாலியை புற அணியை எதிர்கொள்வதென்பது எவ்வளவு பெரிய விஷப் பரீட்சை என்பதை எல்லே
அதுமட்டுமன்றி புதியவர்களை முழுதாக களமிறக்கும் சுற்றுப் போட்டியும் ஸ்ரெய்ன், மோனே மோர்தல், பிலன்டர் போன்ற உன்னதமான வேகப்பந்து வீச்சாளர் ஆபிரிக்க அணியைச் சமாளிக்க சங்கக்கார, மஹேல, தில்ஷான் போன்றவர்கள் பே திலான் இருக்க வேண்டும் என்ற நிலையில் தற்போது இவர் அணியில் இறக்கப்பட்டு எல்லோராலும் கருத்து வேறுபாடின்றி வரவேற்கப்பட்டுள்ளது. எனவே நல்லதொரு வி என்ற நிலையில் தென்ஆபிரிக்கத் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்பிடித்துவிடவேண்டும் 1ளார். மேலும் தேசிய ாட்டிகள் குறுக்கிடுவதுதான்
தடையாக இருக்கிறது J.
இருபது போட்டிகளில் Eயின் பங்கேற்பு போதாது கிறார் இவர். இம்முறை மூன்று போட்டிகளில் நான் இங்கிலாந்து ாடியிருப்பதாகவும், ஐ.பி.எல். பாட்டிகளில் சந்தர்ப்பம் தால் தான் மட்டுமன்றி 0ாந்து வீரர்கள் பலருக்கு உதவியாக இருக்கும் ல்ல, இருபதுக்கு இருபது தைத் தக்கவைத்துக் உதவும் என்கிறார். க் குறைந்தளவான களே ஐ.பி.எல்.
கொள்கிறார்கள். ட் றைடர்ஸ் அணிக்காக ன் மோர்கன், றோயல் கரும் அணிக்காக பீட்டர்ஸன், கிங்ஸ் லெவன்
0ز
பாடும் ரவி பொபாரா ஆகி
சந்தர்ப்பம் இல்லாமல் லாந்து கிரிக்கெட் ன்பதிலும் ஐ.பி.எல். சனின் தேவையை ம இவரின் ஆசையின்
லங்கைக் கிரிக்கெட்டில் ), பல வாதப் துமான விடயம் டெஸ்ட் வீர சம்பந்தப்பட்டதாகும்.
வீரரான முப்பத்தைந்து போட்டிகளின் ருதப்படுகின்றார். வுக்கு எதிரான விலக்கப்பட்ட இவர் கிஸ்தான் அணிகளுக்கு இல்லை. தற்போது டபெறவுள்ள தொடலூம் பல தரப்பாலும் வமான குரல்களின்
முடியாத தனது திறமை ள் சேர்க்கப்பட்டுள்ளார். வீரராகச் சேர்க்கப்பட் ஆபிரிக்காவிற்கு எதிரான வீரராக இருப்பார் என்று ாம். ாக அணியில் இருந்து பதற்கான காரணங்கள் ளைத் தருகின்றன. 5ளில் 12 சதங்களும்
ஓட்டங்களும் குவித்தவர் ாாக டெஸ்ட் அணி வரின் கடந்த மூன்று ாசரியை எடுத்தார். சரியைவிட அதிகமாக ரிகிறது. இந்த நிலை டுக்குப் புறம்பான இவர் நீக்கப்பட்டாரா
எழுகின்றன. அப்படி பொருத்தமானது அல்ல. நானுக்கு எதிரான புகளிலும் இலங்கை மல் தோல்வி கண்ட ாணங்களை முன்வைத்தும்
ன் உள்வாங்கலைத் யாது என்ற மொதுக்கி தென்ஆபிரிக்க ரும் உணர்வார்கள். புல்ல அது டேல் sள் கொண்டதே. தாது அவசியம் ள்ளமை
தென்னா பிரிக்காவுடனான இரண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா படுதோல்வி காணப்போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்த வேளையில்
முழுத்திற
ジ O O
பலம் அதிகம்? தென்னாபிரிக்காவைத் தோற்கடித்து தொடரைச் சமன் செய்த போது அவுஸ்திரேலிய அணி தலை நிமிர்ந்து நின்றது. இந்த உயர்ந்த தகுதி நிலையில் தான் நியூசிலாந்து அணியை அவுஸ்திரேலியா சந்திக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரதானமான வீரர்களான மிச்சல் ஜோன்சன், ஷேன்வொட்சன், ஷோண் மார்ஷ், றயான் அரிஸ், மற்றும் பட்ரிக் கமின்ஸ் ஆகிய ஐந்து பேர் இல்லாமலேயே அதிலும் மூவர் பிரதான மான வேகப்பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணி யைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை
r.
போகிறார்கள். எனவே சந்தர்ப்ப சூழ்நிலை 56TTG)
சிறிது lങു',
Gosse GG assisse தோற்கடிக்கப்போகிறதா என்பதே விலைமதிக்க முடியாத ஒரு ே யாக உருவாகியுள்ளது.
ளையாடியிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக இரண்டு இனிங்ஸிலும் 900 ஓட்டங்கள் வரையில் நியூசிலாந்து சேர்த்திருந்தது. அதிலும் அணித்தலைவர் றொஸ் டெய்லர், மற்றும் பிரென்டன் மெக்கலம்,
எதிரான போட்டியில் இவர் சிறப்பாக விளையாடுவார் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
டிசெம்பர் 08-74, 207

Page 17
கத்தில் பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ள பிரான்ஸ், அவர்களை உடனடி யாக பிரான்ஸ் திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது. எந்த நிமிடத்திலும் பிரென்ச் தூதரகம் தாக்கப்படலாம் என்று ஈரானில் உள்ள பதட்ட நிலையே இதற்குக் காரணம்
ஏற்கனவே பிரிட்டிஷ் தூதரகம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில், சொத்துக்கள் சேதமடைந்தனவே தவிர, தூதரக ஆட்கள் யாருக்கும், ஏதும் ஆகவில்லை. அனைவரும் பத்திரமாக ஈரானைவிட்டு வெளியேறிவிட்டார்கள். ஆனால், மற்றொரு தூதரகம் மீது தாக்குதல்
திகார் சிறையால் கனிமொழி சென்னைக்கு வந்த போது
இல்லை. இட்
ப்பட்டால், நிச்சயமாக தூதரக ஆட்கள் பணயக் கைதி களாக வைக்கப்படுவார்கள் என்பதாக ஒரு வதந்தி பரவியுள்ளது.
அடுத்த தூதரகத் தாக்குதல் ஒன்று நடைபெற்றால் அது எந்த நாட்டு தூதரகம் மீதும் நடாத்தப்படலாம்?
ஈரானிய தலைநகர்
டெஹற்ரானில் பிரிட்டனின் தூதரகம் மீதான தாக்குதல், மற்றும் அதைத் டெஹ்ரானிலுள்ள பிரென்ச் தூத ரகத்துக்கு பொலிஸ் காவல். தொடர்ந்து பிரிட்டிஷ் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்ட விவகாரம் ஆகியவை ஏற்படுத்திய இராஜதந்திர முறுகல், அடுத்து தம்மீது பாயும் என்று பிரான்ஸ் நினைப்பதாகத்
ஒன்றில்தான் அவ்வாறு கூறியுள்ளார்.
“மு.க.ஸ்டாலின், பகட்டு தைரியத்துடன் டி.ஜி.பி. அலுவலகத்துக்குச் சென்று, "கைதாகத் தயார்” என்ற சவால் விட்டுச் சென்றிருக்கிறார். தான் நேர்மையான நபர் என்று வெளியே காட்டிக்கொள்ள அவர் அப்படிச் செய்திருக்கலாம் என்றலும் அதை
,, ட் முக்கிய
5 mars ना வி - POWERFULL WORLD WIDE SERVICE ஷயம
"காண் கல்லதை கிணைக்க கண்மை கடக்கிறது ஒனறும அதில் கல்லதையே நினைப்போம் நல்லது கடக்கும்" துர்க்கையின் சக்தியால் எப்பேர்பெற்ற தடைப்பட்ட திருமணங்களும் என உள்ளது. சாந்திக்குப்பின் கை கூடுகிறது. குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. கல்வியில் சித்தி பிெற்று விடுகிறார்கள், கணவன், ைெனவி பிணக்கு அதி"விரைவில் தீர்ந்து தி0ெக்கு 'சுகபோக வாழ்வு பெறுகிறார்கள். காதலன்,காதலி வசியமாக இங்கிருந்தே உறு
༥ செய்வதால் உடன் uல6ன் தெரிகிறது. தாம்பத்திய வாழ்வில் குறையுள்ளவர்கள் இருப்பதாக
அதிலிஷேட ஒளசத மூலிகையால் அற்புத குணம் பெறுகிறார்கள். இன்னும் 55 திக் நடப்பது, நடக்கவிருப்பது அனைத்தும் அருள் ஞான சித்தத்தால் ஜாதகங்கள் கணித்து (5 கொடுக்கப்படும், கொண்டி ருக்
வெளிநாட்டவர்களுக்கு அதிவிஷேட 24 மணித்தியான தொலை பேசி சேலையுண்டு. சி
* இங்கு தீய வேலைகளுக்கு இடமில்
ಙ್ :: upperuous st கும அர UL 6) 8ன் வாடிக்கையாளர்கள் நலன் கருதி எண்ணி. 1 ஜாதகக்குறிப்புக்கள் எழுதிக் கொள்ikiகளுக்கும். \trந்திரீக முக்கியத்து
பரிகாரம் செய்து கொள்பவர்களுக்கும் அவர் அவர்களுக்கு தக்க அதிiஸ். கற்க6ைாத தேர்ந்தெடுத்து
Ger C00paration உறுதிக் கடிதததுடன் இலவசமாக அதிiண்டக் கல் வழங்கப்படும். வம்,கனிமொழி
பக்கம் să 48 sol arsof iesa 9etăuţii 19usustiul தேச பந்து, கலாநிதி பேராசிரியன், PKசாயி JP ஐயா திரும்பிவிடும் துர்க்கா தேவி அருள் சக்தி இல்லம் என்ற MALAYALA MANTHIRIGA UCHCHADA PEEDAM
23, மேபீல்ட் ரோட் கொழும்பு - 13. நினைப்பில், 6.gr. Cu: O11 2342463, OH 234.2464. O11 247O 815
நுவெரலியா கிளை: ரீ துர்க்கா தேவி இல்லம் இதுபோன்ற இல. 33. தினசரி சந்தை கட்டிடம். 2818: OS2-2222508 நாடகததை
டிசெம்பர் 08-74, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளியேறுபவர்கள் தமது குடும்பத்தினருடன் வெளியேறுமாறும்
காரணம், பிரிட்டிஷ் தூதரக அறிவுறுத்தியுள்ளது. தாக்குதலின்பின் ஐரோப்பிய டெஹற்ரானிலுள்ள பிரென்ச் ஒன்றியம் ஈரானுக்கு எதிராகக் தூதரகத்தில் வேலை செய்பவர்களின் கொண்டவந்த சில தடைகளின் பிள்ளைகள் கல்வி கற்கும் பிரென்ச் பின்னணியில் பிரிட்டனுடன் இன்டர் நெஷனல் ஹைஸ்கூல்
இணைந்து மும்மூரமாகச் செயற்பட்ட தொடர்ந்தும் இயங்கி வருகின்றது. ஒரே நாடு பிரான்ஸ்தான். இதனால் ஸ்கூலை மூடும் திட்டம் ஏதும்
தான் அடுத்து தமது தூதரகம் இருப்பதாகத் தெரியவில்லை.
குறிவைக்கப்படலாம் என்று ஆனால், அங்குள்ள பிரென்ச்
ஊகிக்கிறது பிரான்ஸ். பிரஜைகளான ஆசிரியர்கள் ஈரானில்
டெஹற்ரானில் உள்ள பிரென்ச் இருந்து வெளியேறுமாறு
தூதரகத்தில் நாளாந்த கேட்கப்படலாம் என்கிறார்கள்.
நடவடிக்கைகளுக்கு மிக அவசிய மொத்தம் 20-30 பிரென்ச்
LDIT355 கருதப்படும் ஒரிரு அதி பிரஜைகளே இன்னும்
காரிகளைத் தவிர மற்றைய அனைவ தங்கியிருக்கிறார்கள். அவர்களும்
秦滚 என எதிர்பார்க்கப்படுகின்றது.
என்பதைப் பாருங்கள். ஸ்டாலின் டி.ஜி.பி அலுவலகத்துக்குச்
முத வர் கோப ட்டதா தரியவருகின்றது. -
ற்றும் சிறைத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி இந்த அறிக்கையை வெளி
لر ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கலாம்” என்றும் கூறியிருக்கிறார் அமைச்சர் அ.தி.மு.க. வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, இந்த வழக்கு வழக்கில், திமு.க. பொருளாளர் விவகாரத்தில் ஸ்டாலின் ஸ்டாலின் மீது புகார் வந்தது. அதிரடியாக ஸ்கோர் பண்ணியிருக் அதனால் அவர் மீது காவல்துறை கிறார் என்பதை கட்சி மேலிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு புரிந்து கொண்டிருப்பதாகவே செய்துள்ளது. குற்றவியல் நடை தெரிகின்றது. இதனால்தான் முறைச் சட்டத்தின் கீழ், காவல் இரண்டு அமைச்சர்களை அழைத்து துறையால் கடைப்பிடிக்கப்படும் இது பற்றி "வாங்குவாங்கென்று : வழக்கமான நடைமுறை வாங்கிவிட்டார் என்றும் தான் இது" என்கிறது அவரது சொல்கிறார்கள். அறிக்கை.
"வழக்கு போடுவதென்றால்,
Da
UTE

Page 18
"ஒரு கப்பலில் இரண்டு கப்டன் கள் தேவை இல்லை என்று சொல்ல வரு கிறீர்களா?” புஷ்பராஜ் இயல்பான குரலில் கேட்டார்.
"அது உங்க ளுக்கு இன்னுமா விளங்க வில்லை?
அந்த பதில் முடிவடைவதற்குள் புஷ்பராஜின் கால் உயர்ந்து, பகவான்தாஸின் முழங்காலில் பதிந்தது.
"ஐயோ!" என்ற அலறலுடன் அவர் பின்புறமாகச் சரிந்தார். எதிர்பாராத இந்தத் தாக்குதலில் அவர் நிலைகுலைந்து போனார்.
எனினும் விரைவில் நிலைமையை உணர்ந்து சமாளித்து எழுந்தவர், புஷ்பராஜை நோக்கிக் கையை ஓங்கினார். அப்போது அவர் கையில் கத்தி ஒன்று பளபளத்தது. அவர், கத்தியை இருபுறமும் விசையுடன் வீசினார்.
புஷ்பராஜ், லாவகமாக ஒதுங்கித் தப்பித்தார். இருபுற விளிம்பும் கூர்மையான அந்தக் கத்தியின் எந்தப் பகுதி பட்டாலும் உடலின்
கிழ் து விடுவது உறுதி
புஷ்பராஜ் யோசனையில் ஆழ்ந்தார்.
"என்ன யோசிக்கிறீர்கள்?"
"இல்லை. இது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய விடயம். இப்போதைய சூழ்நிலையில் நீங்கள் கொண்டு வந்துள்ள கடிதத்தை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. அதனால்தான் தயங்குகிறேன். புஷ்ராஜ் வந்தவரின் முகத்தைப் பார்த்தார்.
நீங்கள் தேவையில்லாத விடயத்தைப் பற்றி அளவுக்கு அதி கமாகப் பேசுகிறீர்கள்." வந்தவரின் குரல் உரத்து ஒலித்தது.
 ெ சூழ்நிலை
. புஷ்பராஜ்
அவரும், கண்களை
லக்காமல் அப்படியே பார் -
ஆந்த
கிராமிய பொருளாதாரத்தை விருத்தி செய்யும் நோக்கில் அரசு அமுல்படுத்தியுள்ள திவி நெகும எனும் வீட்டுத் தோட்டப் பொருளாதாரத் திட்டம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் போஷாக் கையும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நஞ்சு கலக்காத, இரசாயனம் சேராத மரக்கறிகளையும், கீரை களையும், கிழங்குகளையும் தங்களது வீட்டுத்தோட்டத்தில் தாங்களே உற்பத்தி செய்து உண்பதோடு, வரு மானத்தையும் ஈட்டிக் கொள்ளலாம் என்பது ஒரு உயர்ந்த கனவு.
பயங்கரவாதத்தின் பல் வேறு பயப்பீதி காரணமாக கடந்த முப்பது வருட காலம் மக்கள் நெருக்கி ஒடுக்கி, அடக்கப்பட்ட சூழ்நிலைக்குள் வாழவேண்டியிருந்தது. கால் நீட்டிக்கூடத் தூங்க இடமில் லாமல் மக்கள் அகதி முகாம்களுக்குள் அடைபட்டு அவஸ்தைப்பட்டிருந்தார்கள்.
இப்பொழுது அவ்வாறான நெருக்கடி, கெடுபிடிகளில் இருந்து மக்கள் விடுபட்டு தமது பழைய இடங்களுக்குத் திரும்பி சுயதொழில்களைச் செய்து வாழத் தலைப்பட்டிருக் கின்றார்கள். இந்த நிலையில் அரசு பிரதேச செயலகங்களினூ டாக வீட்டுப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் 'திவிநெகும திட்டத்தை அறி முகப்படுத்தி அதனை அமுல் படுத்துவதற்கான உதவிகளையும் வழங்கி வருகின்றது.
தமது வீட்டைச் சுற்றி வெறு மனே வீணாகக் கிடக்கும் நிலத்தை பண்படுத்தி, பயிரிட்டு வருமானம் ஈட்டும் இந்தத் திட்டம் பல இடங்களில் பயனளித்திருக்கிறது.
శ్లో இரண்டு
ః
- OITöbGODIT ONTGOči
வீட்டிலுள்ள ஆண்களும்
பெண்களும் தமது உழைப்பின்
மூலம் கூட்டுக் குடும்பமாகப் பாடுபட்டு நல்ல பயனைப் பெற்று வருவது இந்தத் திட்டத்தின் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
இது ஒரு புறமிருக்க, வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் அரசு அமுல்படுத்தி வரும் திவிநெகும வீட்டு விவசாயப் பொருளாதாரத் திட்டத்திற்கு காட்டுக் குரங்குகள் ஒரு சவாலாக இருந்து வருகின்றன.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஊருக்குள் ஊடுருவி தமது வாழ்விடத்தை அமைத்துக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான காட்டுக்குரங்குகளின்
தொல்லைகளை எதிர் கொள்வதெ இந்தப் பகுதி ம8 பெருத்த சவாலா வருகின்றது.
சுழற்சி முறை கூட்டங்கூட்டமாக குரங்குகள் பயிர மாத்திரமல்ல, அ பல்வேறு தொல்ல தந்து வருகின்றன மரண வீடு அ வாய்ப்பட்ட நிலை கூட வீட்டை விட் முடியாத ஒரு சூ வருகின்றது. தீ வழியும் தெரியாப முடியாத பெரும் இக்கட்டில் தம்ை குரங்குகள் மாட்டி கிராம மக்கள் க வெளியிடுகிறார்க "கோயில் பூண்
8
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீசிய அதேவேளையில் வலக்கை நாற்காலியை அவர் முகத்தில் வலுவாகத் தாக்கம் செய்தது. ஆனால், பகவான்தாஸ் கையால் தடுத்ததால் அடி கையில் விழுந்தது. மட்டுமன்றி, அந்த நாற்காலி அவர் கையிலேயே தொங்கிக் கிடந்தது. அதிலிருந்து பகவான்தாஸ் விடுபட்டுச் சூழ்நிலையை உணர்வதற்குள் மேற்புறமாக எழும்பிக் குதித்த புஷ்பராஜ், அவரின் மார்பில் ஓங்கி மிதித்தார். எல்லாம் மின்னல் போல் நடை பெற்றதால், பகவான்தாஸினால் உடனே எதுவும் செய்ய முடிய வில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, கப்டனிடமிருந்து இப்படி ஒரு தாக்குதலை எதிர்பார்க்காததால் அவரால் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள முடியவில்ன்ல.
கீழே விழுந்த பகவான்தாஸிடமி ருந்து கத்தி விசையுடன் விரைந்து மூலை ஒன்றில் போய் விழுந்தது.
பகவான்தாஸ், ஒரு கணம் என்ன செய்வது தெரியாமல் குழம்பினார். அதற்குள் புஷ்பராஜின் ஷ"வின் ஒரு முனை அவர் கழுத்தின் மீது பதிந்தது.
ஒரு சன்னமான சத்தம் மட்டும் அவர் தொண்டையிலிருந்து வெளிப் பட்டது. வாழ்க்கையில் அளவுக்கு அதிகமான முரட்டுத்தனம் புரிந்துள்ள அந்த மனிதர் அந்தக் கணத்தில் எல்லாவற்றையும் இழந்து அநாதர வாகிப் போனார்.
கதவைத் திறந்து ஒருமுறை இருபுறமும் பார்த்த புஷ்பராஜ், பகவான்தாஸைத் தன் தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
வராந்தாப் பகுதியை அடிைந்த தும் ராபின்சனின் அறையைப் பார்த்தார். அது மூடிக் கிடந்தது. மெதுவாக நடந்தவர் மேற்புறம் செல்லும் ஏணிப்படியில் ஏறினார்.
அப்போதும் வராந்தாவில் எவரும் தென்படவில்லை. அமைதியாக இருந்த அந்தப் பகுதியில் எந்த ஒரு நிழலும் தட்டுப்படவில்லை.
பகவான்தாஸைக் கடலில் எறிவது புஷ்பராஜின் நோக்கம். அவர் ஒரு போதும் ராபின்சனைச் சந்திக்கக் கூடாது என்று தீர்மானித்தார்.
பகவான்தாஸைச் சுமந்துகொண்டு புஷ்பராஜ் மேல் தளத்துக்கு வந்ததும் தென்பட்டது சிலைபோல் அங்கு நின்றுகொண்டிருந்த ஓர் உருவம்தான். ஊன்றிப் பார்த்தபோது அது ராபின்சன் என்று புஷ்பராஜுக்கு விளங்கியது.
எனவே புஷ்பராஜ் வந்த வழியே திரும்பத் தொடங்கினார்.
ராபின்சன் இருள் நிறைந்த கடல் பகுதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென்று மூடியிருந்த மேகம் விலகியதும் விடுபட்ட நிலாவின் வெளிச்சம், அந்தப் பகுதியில் தெளிவாக விழுந்தது அப்போதுதான் அவனுக்கு அந்தக் காட்சி தென்பட்டது.
கடலில், கப்பலை ஒட்டி மோட்டார் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. ராபின்சன் நூலேணி வழியாக இறங்கினான். தனது பொக்கட்டில் இருந்த பென்டோர்ச்சை பயன்படுத்தி, அந்தப் படகை பரிசோதித்தான்.
படகில் எவரும் இல்லை. எனினும் வேறு ஏதாவது தட்டுப்படுமோ என்று பார்த்தும் பயனில்லை.
அப்படியானால் யாரோ கப்பலுக்கு வந்திருக்கிறார்கள். "யார் வந்திருப்பார்கள்? ராபின்சன் யோசனையில் ஆழ்ந்தான்.
எதுவும் புரியவில்லை. கப்பலுக்கு அனுப்பி வைத்தபோது ஜான்ஸ் னுக்கு உதவுவது மட்டுமே அவனுக்கு இடப்பட்ட வேலை. ெ மற்றப்படி கங்காபிரசாத்தைத்
தொடர்புகொள்வதற்கு எந்த
தமான மாற்று ஏற்பாட்டையும். அவனுக்குத் தெரிவிக்கவில்லை.
தொடரும். )
அனுபவிக்க முடியாத ஒரு சூழ் நிலையில் மக்களை மாட்டி வைத்துள்ளது குரங்குகளின் தொல்லை. குறைந்த பட்சம் ஒரு நோய் நொடி என்றால் கூட வீட்டுக்கு யாரையும் காவல் ഞഖൿTഥ് (ഖണിഡേ (9 സ്കെ
முடியாதுள்ளது என்று - குரங்குளால் பாதிக்கப்படும் மக்கள் கவலை வெளியிடுகிறார்கள்.
அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம், அல்லி
முல்லை, அரசடித்தோட்டம், முஸ்தபா புரம், நிந்தவூர், ஒலுவில், திராய்க்கேணி, உதுமாபுரம், பாலமுனை,
ஹ?ஸைனியா புரம், அட்டாளைச்சேனை போன்ற கரையோரப் பிரதேசங்களில்
\,
I காட்டுக் குரங்குகளின் 3ன்பது வீட்டிலுள்ள தொல்லைகள் கட்டு க்களுக்குப் எல்லோரும் சென்றுவிட்டு மீறிப்போயுள்ளன. க இருந்து குரங்குகளுககுப பயநது அவசர பரந்து விரிந்து கிடக்கும் அவசரமாக விடு திரும்பியபோது இந்தக் கரையோரப் பிரதேச }uിൺ ಅಲ್ಜೈಞ್ಞತಿ மக்கள் குடியிருப்புப்
வரும் தயாராகவருநத ஒரு ஏககர ရ္ဟိရန္၊6 பரப்பளவில் செய்யப்பட்டிருந்த ಕ್ಲೌ:ಕ್ಟ್ தனோடு வீட்டுத் தோட்டம் குரங்குக் வாழ்விடங்களாக மாற்றியமைத்துக் ᏈᎠ6uéᏂ60Ꭰ6lᎢu jtb கூட்டத்தினால் முற்றாகத் கொண்டு மக்களுக்குத் 5T. துவம்சம் செய்யப்பட்டிருந்ததைக் கொல்லை களு கோசம் அல்லது நோய் கண்ட துயரம் இன்னமும் 體 லை தநது அ t) என்றால் மாறாமல் இருக்கிறது” என்ற புரிகின்றன. v, ʻ டு அகல வேதனைப் பெருமூச்சோடு (3 வழமையாக இந்தக் கரை ழ்நிலை இருந்து கூறுகிறார் அட்டப்பள்ளத்தைச் ಙ್ ਗa ."" | சேர்ந்த 24 வயதுடைய விவசாய விட்டுத்தட்ட விவசாயத்தையே மல் சமாளிக்க குடும்பப் பெண்ணான எஸ். நளினி. : காக
பிரச்சினையான நிம்மதியாக வீட்டை விட்டுச் '" ம இந்தக் செல்லக்கூடிய கோயில் 靶றாட ஜீவனோ விட்டிருப்பதாக திருவிழாக்கள் பெருநாள் # :: 6Ꮒl6ᏡᎠ6ᏙᏪ கொண்டாட்டங்கள், நன்மை 7 வசாயத்தைக் கொண்டுதான் 6i. தீமையான நிகழ்வுகள், பொழுது கழிகிறது. சைக்கென்று போக்குகள் என்று எதனையுமே (தொடர்ச்சி 22ஆம் பக்கம்) iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
Ibaoi JUDU Us
செம்பர் 08 - 74, 207

Page 19
வான ஒரு ஆய்வு மூலம் சமீபத்தில் உறுதி செய்திருக்கிறது.
"ஆரோக்கியமான உடல் என்பது மனம் தங்கும் மாளிகை. பலவீனமான உடல் என்பது மனம் அடைபடும் சிறை” என்கிறார் பிரான்சிஸ் பேகான்.
நமது உற்சாகமான மனதுக்கு ஆரோக்கியமான உடல் உறுதுணையாய் இருக்கிறது. உடலில் உயிர்வளி அதிகமாய் உலவவும், சீரான இரத்த ஓட்டம் இருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது என்பது நமக்குத் தெரிந்ததே. அதெல்லாம் நமது மனதுக்கும் ரொம்பவே நல்லது என்பதுதான் சிறப்பாகக்
N
"கமது உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க வேண்டியது நமது முதன்மையான வேலை இல்லையேல் நமது மனம் வலுவாகவும், தெளிவாக இருக்காது' என்கிறார் புத்தர் உடலும் மனமும் எதிரெதிர் துருவங்களல்ல, ஒன்றின் ஆரோக்கியமும், பலவீனமும்
s :3:S3 தர்
ததைப் பாதி என்பதே
லின் கடைசி இடத்துக்கானதுதானா?
நமக்கு நோய் ஏதும் வந்ததில்லை என்பதற்காக நாம் ஆரோக்கியமாய் இருக்கிறோம் என்றும் அர்த்தமில்லை. என்பதை எப்போதும் நினைவில் வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் முன்னால் பல இலட்சியங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போட்டி மிகுந்த உலகில் எப்படியேனும் முன்னுக்கு வரவேண்டும் எனும் ஆர்வ மும், கட்டாயமும் அவர்களுக்கு ១.6}{B.
D60T 6) ஆரோக்கிய
கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
மருத்துவ மொழியில் சொல்ல வேண்டு மெனில், உடற்பயிற்சியின் போது உடலின் என்டோர்பின்கள் அதிகமாகச் சுரக்கின்றன. என்டோர்பின்கள் நமக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் தரும் வல்லமை கொண்டவை. நீங்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் உங்களுடைய மனஇறுக்கம், கோபம், சோகம் எல்லாம் காணாமல் போவதன் காரணம் இதுதான்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருப் பது, உங்களுடைய ஆயுள்காலத்தை
- ـ ان "لا"الا"ش" ل"لماذ"كت ظلا"تلة لأساة ط
முரசு குறுக்கெழுத்துப் பே
பூச்சிகளாகவும், வேலை கிடைத்த பின் இரவிலும் வேலை செய்யும் ஆந்தை களாகவும் இருக்க வேண்டிய சூழல்
சீரான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தான் மூளை சுறுசுறுப்பாக இருக்குமாம்.
. . . . ) குறுக்கெழுத்துப் போட்டி இல46 இற்கா வாசக நெஞ்சங்களே! உங்கள் அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் ܡ ܢ அடங்கிய இப் (BUT'tgu566) பாராட்டுப் பெறும் 10 அதிர்
ஆர்வமுடன் பங்குகொண்டு 01. அசந்தியாகோ, அம்பிட்டியா றோட் தெ6 p * pi *** 02. கே.அரசேஸ்வரன், நல்லூர் வடக்கு, யாழ் பரிசுகளையும், பாராடருககளையும 03. குகுலமாலிகா, லஷ்மி மாளிகை, சங்கான
பெற வாழ்த்துகின்றோம். 04. கே.இராஜகோபால், கந்தசுவாமி கோயில 05 எம்பிஅகிலன், கல்லூரி வீதி, திருகோண 06 யூவிஷாக்கா மிலேனியா, சிவன் கோவில் 07. எஸ்.இராஜேஸ்வரி இந்துக்கல்லூரி வீதி 08. ம.வந்தனா, கல்லாறு, மட்டக்களப்பு 09 எச்எம்நவ்பர் மதவாச்சி வீதி, அம்பாறை
1 2 3 10. சிகார்த்திகா, மட்டக்கொட, நுவரெலியா
7 8 9
13 14 15
19 21
26
as 35 36
01.இனிய குணத்
02.முதல் தோன்ற
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி প্ত TC) பைபிள் கூறுவது.
19.12.2011 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப ነፉ --- 03.ஆசிரியர்களு வேண்டிய முகவரி: கொடர்பணி
குறுக்கெழுத்துப் போட்டி இல-448 தாடாபுனரு (கு
22.உணவு என்று
தினமுரசு வாரமலர், தவ இல. -1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம் 23.வறுமைநிலை என்பர்(குழம்பியு 26.பதுமை என்பது 30.மரக்கிளை எ6 (திரும்பியுள்ளது)
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
டிசெம்பர் 08-74, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒஸ்ட்ரா பல்கலைக்கழக இருபதாண்டு ஆய்வு இதை தெரிவித்திருந்தது. திடீரென நோய் வந்தோ, மாரடைப்பு வந்தோ பொசுக்கென போய்விடாமல் இருக்க சீரான உடற்பயிற்சி உதவுகிறது.
பலரும் உடல் ஆரோக்கியத்திற்கும், மனதுக்கும் தொடர்பு இல்லை என நினைக்கிறார்கள். அது ரொம்பத் தப்பான அபிப்பிராயம் உடலின் ஆரோக்கியமே மன. தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
எனவே உடலைப் பராமரிக்க வேண்டி யது அதிமுக்கியமானதாகிப் போகிறது. மன அழுத்தத்தையும் ஆரோக்கியமான உடல் விரட்டி அடிக்கிறது! இதை பல்வேறு ஆராய்ச்சிகள் உறுதி செய்திருக்கின்றன.
குறிப்பாக அமெரிக்காவின் தர்ஹம் பல்கலைக்கழகம் இது குறித்து சிறப்பான சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. அதில் உடல் ஆரோக்கியம் மனஅழுத் தத்தை எதிர்க்கிறது எனும் அழுத்தமான முடிவு கிடைத்தது. மனஅழுத்தம் பல்வேறு நோய்களையும் தன்னோடு இழுத்து வரும்.
அழுத்தமற்ற மனம் இருந்தால் நோயற்ற உடல் சாத்தியமாகிறது. அது நமது இலக்கை நோக்கிப் பயணிக்கும் உத்வேகத்தையும், வலிமையையும் நமக்குத் தருகிறது. அதனால் தான் "சேமிக்க வேண்டியது பொன்னையோ வெள்ளியையோ அல்ல. உடல் ஆரோக்கியத்தையே’ என்றார் மகாத்மா காந்தி.
உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க மருத்துவம் சில எளிய வழிகளை மருத்துவக் காரணங்களோடு சொல்கிறது. முதலாவது, சரியான உணவுகளைச் சாப்பிடுவது. நாவின் சுவைக்கு மட்டுமே
665 ஐ
முக்கியத்துவம் கொடுத்து சகட்டு மேனிக்கு எதையாவது உள்ளே தள்ளினால், நடுவயதுக்குப் பின் ஆரோக்கியம் படு பலவீனமாகிவிடும்.
இளமைக் காலத்திலேயே காய்கறிகள், பழங்கள், தானியங்கள் என சரியான உணவுகளைப் பயன்படுத்த வேண்டும். 80 சத வீதம் ஆரோக்கியமான உணவு 20 சதவீதம் குறைந்த ஆரோக்கிய உணவு எனும் 80-20 பொலிசியைக் கடைப்பிடிக்க மருத்துவம் அறிவுறுத்துகிறது.
“நான் காலை உணவை சாப்பிடற தில்லை, அதுக்கெல்லாம் ஏது நேரம்”
To சலித்துக்
அதிக கொழுப்பு சேரும் என்கின்றனர் gjöör.
மிக எளிதாக கிடைக்கும் விஷயங்களை நாம் பொருட்படுத்துவ தில்லை என்பது துயரமான உண்மை. அதில் மிகமிக முக்கியமானது தண்ணீர் நமது உடல் 60 சதவீதம் தண்ணீரால் ஆனது நமது உடலின் சீரான ஆரோக்கி யத்துக்கும், இயக்கத்துக்கும் தண்ணீர மிகமிக முக்கியம் இருபது கிலோ உடல் எடைக்கு ஒரு லீற்றர் எனுமளவில் தினமும் தண்ணீர் குடிப்பது ரொம்பு
என்கிறது மருத்துவம் இன்றைய இளைஞர்கள் கவனக்கு வாக விட்டு விடும் இன்னொரு விஷயம் துக்கம் ့် မွို ές
இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும், மிக தாமதமாகத் துங்குவதும் உடல்நலத்தின் மிகப்பெரிய எதிரிகள் மறுநாள் முழுவதும் சோர்வாகவும், உற்சாகமின்றியும் உடல் தடுமாறும். மூளைக்குக் கிடைக்க வேண்டிய ஒய்வு உயிர் வழியும் கிடைக்காமல் மூளை சாகமிழக்கும் - - . எனவே தூக்கம் என்பது முக்கியமான ஒரு வேலையே எனும் சிந்தனையில் அணுகுங்கள்.
புகை, மது போன்ற பழக்கங்களை முற்றிலுமாக விட்டுவிட வேண்டியது ரொம்ப முக்கியம் என்பதை நான் சொல்லத்தேவையில்லை. புகைப் பிடித்தலினால் வரும் நோய்களையும், உடல் பலவீனங்களையும் பற்றிப் பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருக்க லாம். அது குறித்த ஆய்வுகள் பல நூறு வந்திருக்கின்றன.
"புகையை விட்டு விட்டாலே உடலின் ஆரோக்கியம் சீரான முன்னேற்றத்தை அடையும் என்பது சர்வ நிச்சயம் "மனி தனுடைய நோய் அவனுடைய தனிப்பட்ட சொத்து என்கிறார் அலொன்சோ கிளார்க் ஒருவருடைய நோயை இன்னொருவர் சுமக்க முடியாது என்பதே அவர் சொல்லும் செய்தி மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றை அனுபவசாலிகள் முன்மொழிகிறார்கள் எதுவும் தெரியாவிட்டாலும் கூட மூச்சை அடிக்கடி ஆழமாய் மெதுவாய் உள்ளிழுத்து வெளிவிடுவதே கூட உங்கள் மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்க உதவும்.
முக்கியமாக உங்கள் மனதை இலகுவாக வைத்திருங்கள் மன்னிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருங்கள். கோபம் எரிச்சல், பொறாமை, குறை சொல்லிக் கொண்டே இருப்பது போன்றவையெல்லாம் நமக்கெதற்கு வாழ்க்கை அழகானது அதை ஆனந்தமாய் எதிர்கொள்ளுங்கள்
ஆரோக்கியமான உடல்
கொள்பவர்களுக்கம் &8 ॐ
'" தன்னம்பிக்கையின் அச்சாணி நமக்கும் எச்சரிக்கை நம் உடலுக்கும் இடையேயான
பந்தத்தைச் சொல்வது தான் உடல்நலம்.
விடுகிறார்கள். காலை உணவு சாப்பிடாமல் ஓடுபவர்கள் உடலில்
அந்த பந்தம் நீண்டகால பந்தமாய் நிலைக்கட்டும்.
9.
ன்றும் ஒரு ர் பழங்குடி ாழ்க்கை நிலை யில் Of
ண் மை
ருந்து தை இவ்வாறு அழைப்பர். ய மனிதன் என்று குழம்பியுள்ளது) க்கும் இதற்கும் 2ம்பியுள்ளது) கூறலாம். க்கு இதுவே காரணம் iளது)
ன் ஒத்தகருத்து ர்றும் பொருள்படும்.
I IJI I JADI
DJ U

Page 20
毅 שבססקסקליסקלקל: ܢܝ ܕ ܢ ܢ ̄ ܐ ܢ
ப்போது அவளுக்கு ஒரு புதுக் கவலை ஏற்பட்டது. குழந்தையைத் தொட்டுப் பார்த்தால் காய்ச்சல் போல இருந்தது. மெல்ல அதை முதுகில் தட்டிக் கொண்டே தகிடுதத்தமாக உடை
மாற்றிக்கொண்டு எதிர் பிளாட்டுக்கு வந்து அதன் வாசல் பொத்தானை அழுத்தினாள்.
“யெஸ்!” என்று அரை டிராயரில் ஒருவன் கையில் "டைம்ஸ் ஒ.ப் இண்டியா’ பத்திரிகையுடன் கதவைத் திறந்தான்.
“பாட்டி இருக்காங்களா?” "பாட்டி?” அவன் அவளை ஏற இறங்கப் பார்த்த பார்வையில் பரிவோ, அங்கீகாரமோ இல்லை.
"தூங்குறாங்க என்ன வேணும்?” “திஸ் சைல்டு இஸ் நொட் வெல், வீப்பிங் ஒல் தி டைம்" இங்கிலிசில் பேசினால் பச்சாதாபம் கிடைக்குமோ?
"Gont" "பாட்டிதான் சொன்னாங்க ஏதாவது ஹெல்ப் வேணும் என்றா." “பாரும்மா அந்தம்மாவுக்கு வேறு வேலையில்லை. உன் குழந்தை அழுகுதென்றா டாக்டர்கிட்டக் கூட்டிப்போ.”
அகல்யா கண்களில் நீர் புறப்பட்டதைப் பார்த்து அவன் சற்றே சங்கடப்பட்டு சுருதி இறங்கி 'ஸொரி” எனறான, -
பின்னாலிலிருந்து ஒரு பெண் குரல் “யாரு வாசல்ல.?”
"எதிர் வீட்டிலிருந்து நேற்று
扉
: ரவன் தன் இளங்கதிர்களால் ரமேஷின் தலையை செல்லமாக வருடி வாழ்த்தியது. சூரியனின் ஒளி பட்டு கண்கள் கூச, அதற்கு மேலும் தூங்கிக்கொண்டிருக்க முடியாமல், படுக்கையைவிட்டு
ஐந்தான் ரமேஷ்
துவிட்டு, வழக்கத்தைவிட அதிகநேரம் இன்று.
னை வழிபட்டு, றுண்டி சாப்பிட அமர்ந்தான். ரமேஷ் மத்தியானத்துக்கு ளிச்சாதமும், புதினா துவை யலும் கட்டி வச்சிருக்கேன் 'மிச்சம் வைக்காம - சாப்பிட்டுடு போற வழியில கண்டதயும் வாங்கி சாப்பிடாதடா கண்ணா, பத்திரமா போய்ட்டு வா. "நீ நெனச்சபடியே எல்லாம்
குழந்தையாகவே நினைத்து, அவனுக்கு அறிவுரைகள் கூறினாள் ரமேஷின் தாய் உண்மைதானே! பிள்ளைகள் எவ்வளவுதான்
நிறுவனங்களிடமிருந்து கூட அழைப்பு வராத நிலையில், துவண்டு போய்க்கிடந்த | ரமேஷின் வாட்டத்தைப்
போக்குமாறு, ஒரு முன்னணி நிறுவனம், நேர்காணலுக்காக சென்ற வாரம் அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதறகாகததான இப்போது செல்ல இரயில் நிலையத்தில்
இராத்திரி சத்தம் போட்டுதே அந்தப்
:பாப்பாவும் அதன் அம்மாவும்."
"இங்க எதுக்கு வாராங்க. பகல் தூக்கத்தையும் கெடுக்கவா?”
பாட்டி எட்டிப் பார்த்தாள். “என்னம்மா பண்றது. கொஞ்சம் வேணா சர்க்கரை தண்ணி போட்டுப் பாரு தாகமா இருக்கும்!” என்றாள்.
"அம்மா, நீங்க வந்திருக்கிறது
பாட்டி குழந்தையை
வைத்திருக்கும் விதத்திலேயே குழந்தை அப்படியே தூங்கிப் போனது. அகல்யாவுக்குக் குழந்தையை வைத்திருக்கும் பக்குவம் இல்லாததால் அதன் உடல் வலிகண்டவுடனேயே அழுதது. அகல்யாவுக்கு குழந்தையைப் பற்றி புரிந்து கொள்ள முடியாதிருந்தது. உதவிக்கு ஒரு ஆயாவை வைத்திருப்பதற்கு யோசித்தாள். நதீரா முலம், குழந்தையை பார்ப்பதற்கு செல்வி அமர்த்தப் பட்டாள். ஆனால் அகல்யாவுக்கு செல்வியிடம் குழந்தையைக் கொடுப்பதற்கு மனம் இசையவில்லை. இதனால் அவள் தாயின் உதவியை நாடினாள்.
ஒரு வாரத்துக்கு இதெல்லாம் பண்ணாதீங்க. போங்க போய் கந்தசஷ்டியைப் படியுங்க." என்றாள்.
பாட்டி அவளைப் பரிதாபத்துடன் பார்த்து, "நான் அப்புறம் வரேம்மா” என்று சொல்லி முடிப்பதற்குள் கதவு அகல்யாவின் முகத்தில் சாத்தப்பட்டது.
படுக்கையில் குழந்தையை வைத்துவிட்டு, சற்றுநேரம் அழுதாள்.
கண்ணைத் துடைத்துக்கொண்டு சோஷியலோஜி நோட்சை எடுத்து வைத்துக் கொண்டாள். கண்ணிரால் எழுத்துக்கள் கரைந்தன. அடிக்கடி துடைத்துக்கொண்டு பார்த்தாள். செல்வி
ரமேஷ்,
ரமேஷ் இதுவரை இரண்டு வருடங் கிட்டத்தட்ட ஒரு ஐம்பது தன் மகளுக்குத் றுவனங்களிலாவது செய்து பார்த்து வேலைக்காக விண்ணப் என்ற கனவிற்கு பித்திருப்பான். ஆனால் ரமேஷை மட்டு( அவறறுள, ஒரு முழுக்க நம்பியி
96) 60
காத்துக்கொண்டிருந்தான் எப்படியும் ரமே
ரமேஷ். விரைவில் ஒரு
ரமேஷின் குடும்பம் கிடைத்து, குடுப்
சற்று ஏழ்மையான குடும்பம். கஷடங்கள அை
ਰੱਲ போல் விலகிவி
மட்டுமே நம்பி வாழ்ந்து நம்பிக்கை LDL (E
ன் கொண்டிருந்த ரமேஷின் இருந்தது. இ:ை ழ்த்தையும் பெற்றுக் குடும்பத்திற்கு, அவர் ಅಞ್ಞತ್ಲಿ கொண்டு, ஒரு பெட்டிக்குள் ஒரு மாதத்துக்கு முன்பு பற்றோரின் தனக்குத் தேவையான துணி பணியிலிருந்து ஓய்வு பெற்றது களை முடடை
மணிகளுடன், அவனுக்கென்று மிகுந்த கவலையை ரயிலில் ஏறி அ ன் சேர்த்து ஏற்படுத்தியது. இனி ரமேஷ் அவனு
சொத்துக்க குடும்பச்சக்கரத்தை எப்படி முதல் நேர்கான
ஒட்டப்போகிறோம் என்ற மிகுந்த பதட்டம் கேள்விக்குறி அவர்கள் காணபபடடது.
அனைவரின் மனதிலும் இந்த வேை
நமக்கு கிடைத்து நம் குடும்பத்திற்
ஒரு பெரும் தாக்கத்தை டுேத்து இன்னும்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்கிற பெண் சாயங்காலம் வந்தாள்.
"எங்க அக்கா அனுப்பினாங்க புள்ளையைப் பார்த்துக்கச் சொல்லி.” "நீ புள்ளையப் பார்த்துக்க வேணாம். கூடமாட ஒத்தாசை செய்தா போதும்."
"முதல்ல இந்தத் துணியெல்லாம் துவைச்சுப்போடு.” என்றாள்.
"அய்யோ. பீத்துணி.” "ஆமா!” "அக்கா சொல்லவே இல்லையே?” “என்ன சொன்னாங்க உங்க அக்கா?”
"புள்ளையை வெச்சுக்கொண்டு 1சும்மா இரு மிச்சவேலைகள் எல்லாம் அவங்க பார்ப்பாங்க. ரெண்டு வேளை கோப்பி, சாப்பாடு, முந்நூறு ரூபா சம்பளம் கொடுப்பாங்க என்று சொல்லி அனுப்பினாங்க."
“இப்ப துணியெல்லாம் |துவைக்கணுமே!”
“உங்க துணி துவைக்கிறேன்!” என்றாள். | தலை பரட்டையாகக் கிழிந்த சட்டையுடன் ஊக்குப் போட்ட பாவாடையுடன் இருந்த அந்தப் பெண்ணிடம் குழந்தையைக் |கொடுக்கவேண்டியிருந்தது. அவள் தன் |தாய்க்கு கோல் பண்ணினாள்.
"என்னடி என்ன? இப்ப பணம்வேணுமா..? உங்கப்பன் கிட்ட கேட்டியா?”
"அம்மா. நீ என்னோட வந்து இருக்கணம்.” *
“எதுக்கு.?” "என் குழந்தையைப் பாத்துக்க!” "குழந்தையா?” என்றாள் மரகதம், குரலில் அவள் அதிகம் ஆச்சரியம் காட்டவில்லை. இதை ஒருவாறு எதிர்பார்த்தவள் போலத்தான் பேசி னாள். "நீ கடைசியில ஒப்பரேசன் செய்யலையா? கையெழுத்தெல்லாம் வாங்கிக்கொண்டு போனியே? எம்பொண்ணுதானே எதிலயாவது மாட்டிப்பே. லேட்டாயிடுத்தா? என்ன ஆச்சு”
"வேணும் என்றுதான்
பண்ணிக்கலையம்மா” என்றாள் அகல்யா எரிச்சலாக
"இப்ப என்ன? கையில குழந்தையா?” "ஆமா.” "நாசமாப் போச்சு? ஆனா பெண்ணா?”
“பெண்.” "பெட்டை வேறயா? எத்தனை நாளாச்சு?”
"இன்னும் ஒரு மாசம் ஆகலை. வளக்கறதுக்கு ரொம்பக் கஷ்டமாய் இருக்கு."
"குடுத்திட வேண்டியதுதானே? ஏற்பாடு பண்ணட்டுமா?"
"வேண்டாம். இப்ப நீ ஒரு மாசத்துக்காவது எங்கூட வந்து இந்தக் குழந்தையை என் பரீட்சை முடியிற வரைக்கும் பாத்துப்பியா என்று கேட்கத்தான் போன் பண்ணினேன்.”
"நானா?” "நானா?” "ஆமாம்! நீதான். நீ என் அம்மா, ஞாபகம் இருக்கா?
“உங்க அப்பன் என்ன சொல்லுறான்?" "பணம் கொடுத்துடுவார். அவர்கிட்ட சொல்லலை."
"அவனைக் கேட்டுப் பாரேன். ஒரு தாதியை ஏற்பாடு பண்ணுவான். வேணுமட்டும் பணம் இருக்கு."
"உங்கிட்ட போய்க் கேட்டேன்
பாரு. என் புத்தியைச் செருப்பால
அடிக்கணும்.”
"ஏம்மா, கோர்ட்ல நீ சொன்ன சாட்சியெல்லாம் மறக்க முடியுமா கண்ணு.” என்றாள்.
“தேவசகாயம் ஜோர்ஜ் என்பவருடன் ஒரே படுக்கையில் படுத்திருப்பதைப் பார்த்தது உண்மைதானே?"
"ஆம்" "பார்த்ததைத் தானே சொன்னேன்.” "உங்கப்பன் மூணு பேரை வைச்சிருந்தானே, அதைப் பார்க்கலையா?” “எனக்கு எதிரே இல்லை. பாரும்மா. எனக்கு வாய்ச்ச ரெண்டுபேரும் உத்தமம் இல்லை.
இன்பம் தொடரும்
சாதிக்க வேண்டும்
வ்களுக்குள்,
ருமணம் தங்கைக்கும் ஒரு நல்ல விட வேண்டும் வாழ்க்கையை அமைத்துக் நடுவில், கொடுக்க முடியும் என்று மே முழுக்க தன் மனதுக்குள்ளேயே ருந்தனர் நினைத்துக்கொண்டு, தான்
து பெற்றோர். ஷ"க்கு,
நல்ல வேலை பத்தில் உள்ள
தும பனி அப்போதுதான் அந்தக் ಸ್ಥಿರಾ எனற ளிடம் ! கொடுமை ரமேஷ"க்கு
讚 LID இழைக்கப்பட்டது. சிறிது '" நேரம் கழித்து விழித்தெழுந்த ಲೈಕ್ಗೆ ான ரமேஷ"க்கு, அவன்
ஆநத ' எதிர்பார்த்திராத வகையில் கட்டிக்கொண்டு, அவனுக்கு பேரதிர்ச்சி . மரநதான ! காத்திருந்தது. அவன் கண்ட 5கு இது கன்வுகளை நோக்கிப் பயணம் ல என்பதால், ! செய்வதற்கு, அவனுக்கு அவனுககுள ஒரே ஊன்றுகோலாக இருந்த
- அவனது சான்றிதழ்களை :: : ಪಷ್ರ :"
566) TL LL - கு ஒரு டிருநதது
வாழ்வில் முன்னேறி
ишаоi DJ E
விடிவுகாலம் பிறந்துவிடும்”
எடுத்து வந்த பெட்டியை பக்கத்தில் வைத்து விட்டு, சற்று நேரம் கண்ணயர்ந்தான் ரமேஷ்.
என்ற உத்வேகத்துடன் வாழ்க்கைப்பயணம் செய்து கொண்டிருந்த ரமேஷின் மனதுசுக்கு நூறாகிப் போனது. அவனது துக்கத்திற்கு அளவே
டையாது.
நமக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், நம்மை நம்பி மட்டுமே நம் குடும்பம் அங்கு காத்துக்கொண்டிருக்கிறதே. இனி என்ன செய்யப்போகி றோம்" என்ற எண்ணம் ரமேஷின் மனதை பலமாகப் பதம் பார்க்கத் தொடங்கியது. மொழி தெரியாத ஊரில், எங்கு போகப்போகிறோம் என்ற முகவரியுமில்லாமல், தனக்கென வைத்திருந்த சான்றிதழ்களும் பறி போய்விட, நிராயுதபாணியாக செய்வதறியாமல் திகைத்துப் போய் நின்றான் ரமேஷ். களவுபோனது ரமேஷின் பெட்டி மட்டுமல்ல, அவன் இதுவரை அவனது மனதிற்குள் விதைத்திருந்த கனவுகளும், பெற்றோர் அவன் மீது வைத்திருந்த கனவுகளும்
Lè5T6.
தன் மீது நம் பெற்றோர் வைத்திருந்த நம்பிக்கையை
விட்டோமே
ணத்தில், இனி ழ்வது யாருக்கும் பயனில்லை என்று நினைத்து, தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுத்து, ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து குதித்து தற்கொலை சய்துகொண்டான் ரமேஷ் பெட்டியை களவாடிச் சென்றவன், அதனை திறந்து பார்க்கையில், அதிலிருந்த முந்நூறு ரூபாய் மட்டுமே அவனது கண்களில்பட்டது. அதிலிருந்த சான்றிதழ்கள் ஒரு காகிதம் என்ற அளவில்தான் அவனுக்கு தென்பட்டது.
(தொடர்ச்சி 22 ஆம் பக்கம்.)
டிசெம்பர் 08-74, 207

Page 21
“நல்லாறு இல் எனினு **es, விற்கு எப்போதும் பொறாமையை இரவின் இ விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகததான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த e உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட (piņu Tgl. &ģi ଜr ଗର୍ବୀ உறுதியான நம்பிக்கை.
வள்ளுவ செய்வதைப் இரத்துக் ே கூறிய குற6 ଶ୍ରେଣି: முதலாவது
: பயனும் கரு
செய்யவேன
29 சிந்தியா இனப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் கூட்டமைப்பு பேச்சு நடாத்த எடுத்துள்ள முடிவுக்கு தமிழ்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனவே? சிதர்மராஜா, வவுனியா. A அவர்களின் ஆதரவால் கூட்டமைப்பின் வரவுக் கணக்கில் ஒன்றும் ஆகப் போவதில்லை. அது கூட்டமைப்புக்குத் தெரியும். ஆதரவளிப்போர், நீண்ட காலக் கனவோடு கூட்டமைப்பின் வேட்டிக் கலைப்பில் தொங்க நினைப்பவர்கள் என்று.
வள்ளுவர் ே
ஏற்படாதுவிட் செய்தல் வே வள்ளுவனது தானம் செய் பெரும்பயன் ஆனால் அட் எண்ணிக் கூ செய்யக் கூட வள்ளுவனது இரண்டா பற்றிக் கூறு தாகமேலிட்ட அதன் தாகத் விரும்புபவன் டம் பசுவிற்கு தாருங்கள் எ
29 சிந்தியா ஐக்கிய ణ தேசியக் கட்சியின் x சிந்தியா மத்துவம் தலைமைக்கான போராட்டம் கிடைக்க வேண்டியது. முடிவிற்கு வராதா? ❖ሯm .... ** ** ** mእ° » ** **
க.அருந்தவம் யாழ்ப்பாண A தற்போதைய தலைமைத்துவம் தோல்விகளையே - - - - ::::::::::::::::-- இதுவரையில் அதிகபட்சம் தேடிக் கொடுத்திருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்கும் புதிய நம்பிக்கையை உருவாக்குவதற்கும் மாற்றம்
கூடாது சங்கக்
**klశనీశ్వః శ}ళ వీళ: பகிலாக ளிக்கக் பின் வந்த கா ஒன்றின் அவசியத்தை கட்டி திலாக எடுத்துக் மந்தைகள் நீர் எதிர்நோக்கியுள்ளது கொள்ளலாம் குளம், கோயி #? ஏற்படுத்தாமல் シー கள் என்பனவ காலத்தை இழுத்தடிப்பதால் அமைத்திருந்த மட்டும் தீர்வைக் கண்டுவி శ్లో முடியாது. ஆனால அல்லது அங் மாறறங்கள் மட்டும் கொண்டு வந்ே திருப்தியான வகையில் வேண்டுமே த வைக்கக் கூட வள்ளுவர் இ உண்டாகும் இ செய்யக் கூடட் இரக்கக் கூடா உழைப்பில் த தான் பயன் உ என்கிறார் வள்
ழகம், கேரளத்தில் பெரு . ويت D ജൂൺങ്ങബ. நாவலுரில்
து அடு ந்துவிட்டதாகே அமைந்துவிடும்
வீரர்களுக்கு க மாதங்களாக ச வழங்கப்படவில் ம.திே
ான சண்டித்த திருெ இங்கே தமிழீழ A ஆம். உல போட்டிகளுக்கு
இலங்கை வீரர் கிரிக்கெட் சடை
டிசம்பர் 08-74, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனினும் கொளல் தீது, மேல் உலகம் பம் ஈதலே நன்று.”
நீரென்று இருப்பினும் நாவிற்கு
ளி வந்து இல்”
ர் தர்மம்
பற்றியும், ட்டல் பற்றியும் Tகள் இவை, குறள் எந்தப் தாது தானம்
டும் என்று பலர் தம் நோக்கம் பதற்காகத் கிறார்கள் 5ங்கள் எதுவும் றுபிறப்பில் ) அனுபவிக்க ன்று நினைத்துத் கின்றனர்.
கொடைகளும் கா என்று சொல்கிறார். வதன் மூலம் ல் இன்பம் டாலும் தானம் பண்டும் என்பதே நோக்காகும் வதன் மூலம் கிடைக்கும் பெரும் பயனை டத் தானதர்மம் -ாது என்பது | வாக்கு, ம் குறள் இரத்தல் கிறது. ஒரு பசு ால் கதறுகிறது. தைத் தீர்க்க
வேறு ஒருவரி }க் கொடுக்க நீர்
ன்று கேட்கக்
3: ধ্রুঞ্জ
காலத்திலும் லங்களிலும்
என்றொரு வர்த்தகன் இருந்தான் அவன் பெரும் வர்த்தகன் அத்துடன் பெரும் தனவந்தன் அதனால் அவ்வூரவர்கள் அவனைத் தான் அங்குள்ள கோயில்கள், சனசமூக நிலையங்கள். பொது நிறுவனங்களுக்குத் தலைவராக்கினர். அவன் புகழை விரும்புபவன். அதனால் தான் விற்பனை செய்யும் பொருட்களில் கலப்படம் செய்து வந்து விற்று வந்தான் அதனால் கிடைக்கும் இலாபத்தைத் தானதர்மம் செய்து வந்தான் நாவலூரில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளில் இருந்தனர். அவர்கள் தமது
இனத்தவர்களுக்குக் கொடுக்கவும்,
ஊரில் உள்ள பாடசாலைகள், கோயில்களுக்குக் கொடுக்கவும் திருமாறனின் பெயருக்கு பணம் அனுப்பி வைப்பார்கள் திருமாறன் ஆட்களைக் கூட்டி அதைத் தான் சொல்லித் தான் அவர்கள் அப்பணத்தை அனுப்புகிறார்கள் என்று பெரிதாகச் சொல்லிக் கொடுப்பான் அதனால் அவ்வூரவர்கள் தமது சொந்தங்களைப் பற்றிக் கூறித் தமது பிள்ளைகளிடம் உறவினர்களிடம் பணம் பெற்றுத் தருமாறு கோருவர். பின் திருமாறன் அவர்களின் உறவினர்களுக்குச் சொல்லி பணம் பெற்றுக்கொடுப்பான்
நாவலூரில் உள்ள
வி. குணசேகரம்
வேலை முடிந்து பொங்கியபோது திருமாறன் தான்தான் தீர்த்தக் கேணியை அமைக்கும் யோசனையை அச்சுதனுக்குச் சொல்லி அதை அமைப்பதற்கான பணத்தை அனுப்பச் சொன்னதாகக் கூறினான் சபையில் இருந்தோரும் அங்கு பேசுவதற்காக வந்தவர்களும் திருமாறனின் சேவைகளைப் பற்றிப் புகழ்ந்தனரே தவிர அச்சுதனைப் பற்றி எதுவும் பேசவில்லை.
அங்கு வந்த பெரியவர் ஒருவர் சொன்னார்:
"தர்மம் செய்பவன் தான் தர்மம் செய்வதைச் சொன்னால் அதற்கான பயன் அற்றுப் போய்விடும் திருமாறன் பொருட்களில் கலப்படம் செய்துவிட்டு அதனால் வரும் இலாபத்தில் தானதர்மம் செய்கிறான். அந்தப் பலன் திருமாறனைச் சேராது கலப்படப் பொருட்கள் வாங்கியவர்களைத்தான் சேரும் "வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது" என்று பெரியவர்கள் கூறுவது
குடிப்பதற்காகக் பிள்ளையார் கோயிலுக்குத் என்ன தெரியுமா..? இடது ல் கிணறு தீர்த்தக் கேணியில்லை. பக்கம் மனைவிக்குரியது. ற்றை மிக நாவலூரில் வாழ்ந்த அச்சுதன் இதயமும் இடப்பக்கத்திலேயே ಐy அங்கு அL தான் வெளிநாடு சென்றால் உள்ளது தர்மம் செய்வது இண்டு சென்றோ பிள்ளையாருக்குத் தீர்த்தக் பற்றி மனைவிக்குத் தெரியக் கிருந்து நீர் கேணி அமைத்துத் தருவதாக கூடாது அதை நினைவிலும் ? வைகக நேர்த்தி வைத்தான் நேர்த்தி வைத்திருக்கலாகாது வர இரந்து வைத்த சில நாட்களில் அவன் என்பதற்காகத்தான் து என்கிறார் வெளிநாடு சென்றுவிட்டான் இப்போதுள்ள பலர் : பழி அதன் பின் தனது தகப்பனிடம் கூட்டங்கூட்டிப் பெரிதாகச்
: వీ கேணி வெட்டிக் கட்டுவது சொல்லியபின்பே தானதர்மம்
T பற்றிக்கதைத்தான் அவர் செய்கின்றனர். அத்துடன் பிறர் ಫಿನ್ಲ್ಲಿ? வேதால் திருமாறனுக்குப் பணம கொடுத்த பணத்தைத் தம் உண்டாகம் அனுபடமாறு கூறினான பணம் என்றும் கூறுகின்றனர்"
ாகு திருமாறன் பணத்தைப் பெற்றுத் என்று பெருமூச்சுவிட்டார் ளுவர தீர்த்தக்கேணி வெட்டிக் கட்டினான் திருமாறன் தீர்த்தக் கேணியின் أص
டந்த எட்டு வழங்கப்படுகின்ற கிடைத்தபாடில்லை. ம்பளம் மாதாந்தச் சம்பளம் அதற்காக வருமானமே bலையாமே? வழங்கப்படவில்லை. இன்றி நம் வீரர்கள் னேஷ், உலகக்கிண்ணப் நாட்டிற்காக நல்வேலி. போட்டிகளின் போது 签妾 கக்கிண்ணப் இலங்கைக் கிரிக்கெட் L பின்னர் சபையின் வைப்பில் இருந்த களுககு அனைத்துப் பணமும் பயினால் தீர்ந்துவிட்டதாகவும்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமிருந்து
fl
6)II ai
60 UDUTU
வரவேண்டிய 43 இலட்சம் அமெரிக்க டொலர்களும் கிடைத்தவுடன் சம்பளங்கள் வழங்கப்படுமெனவும் கூறப்பட்டது. அதுவும் வந்து சேர்ந்தபாடில்லை. இவர்களுக்கு சம்பளமும்

Page 22
கொடிகாமம், யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமான சிறிய நகரங்களில் ஒன்று. புகையிரதம் ஓடிய காலத்தில் வடமராட்சி யில் இருந்தவர்களுக்கு கொடிகாமம்தான் போக்குவரத்திற்கு வசதியான புகையிரத நிலையம். ஆக தென்பகுதிகளுக்கு பிரயாணம் செய்பவர்கள், தேங்காய் வியாபாரிகள், ஏனையோர் என்று பலரும் பயணிக்கும் பருத்தித்துறை- கொடி காமம் (B68) வீதி முக்கியமான ஒரு வீதி, வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தார் ஊற்றப்பட்டு, பின்னர் ஒரு சில சமயங்களில் மட்டும் குழிகள் நிரவப்பட்டு மழையில் அரித்துச் செல்லப்பட்டு, அந்த வீதி சந்திரமண்டலத்தை ஞாபகப்படுத்தும்.
விண்வெளிக்கு முதலில் ரொக்கெட் அனுப்பிய, முதலில் மனிதனை அனுப்பிய ரஷ்யா ஏன் முதலில் மனிதனை சந்திரனுக்கு அனுப்பவில்லை என்பதற்கு இப்படியும் ஒரு கதை உண்டு. (உண்மை யில் நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் இறங்கி னாரா என்று சந்தேகப்படுவது வேறு கதை). சந்திரனுக்கு அமெரிக்கர்களுக்கு சிலநாட்கள் முன்னரேயே புறப்பட்ட ரஷ்யர்கள் பருத்தித்துறை-கொடிகாமம் வீதியைப்பார்த்துவிட்டு விண்கலத்தை திசைதிருப்பி மணற்காட்டில போய் இறங்கிவிட்டார்களாம். மரங்களில்லாத மணற்கும்பிகளுக்கு நடுவில் இருந்து கொண்டு அங்கிருந்த மணலை ஆராய்ச்சி செய்தார்களாம். (அதில்தான் மணற்காட்டு மணலில் சிலிக்கா செறிவு மிகவும் அதிகமாகவுள்ளது என்பதைக் கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை) யாரோ பெர்மிட் இல்லாமல் முகமூடியெல்லாம் போட்டுக்கொண்டுவந்து வந்து களவாக மணல் அள்ளுறாங்கள் என்று நினைத்த பொலிஸ், ரஷ்யர்களைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டதாம். அந்த இடைவெளியில் அமெரிக்கர்கள் சந்திரனுக்குப் போய்விட்டார் களாம்.
இப்படிப்பட்ட பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையை பல தசாப்தங்களாக வழங்கி வரும் தட்டிவான்கள் தனித்துவமானவை. ஐம்பது வருடங்களிற்கு மேற்பட்ட வயது, இரும்பினாலான துருத்திக்கொண்டிருக்கும் முகப்பு, மரப்பலகைளால் செய்யப்பட்டு இரும்புச்சட்டங்களால் பிணைக்கப்பட்ட உடற்பகுதி, மரப்பலகைகளாலான
ஆசனங்கள், 4 அடிக்கு மேற்பட்ட உயர முடையவர்கள் எழுந்து நிமிர்ந்து நிற்க இயலாத தாழ்ந்த கூரை எந்தக்கிடங்கையும் தாண்டக்கூடிய பெரியசீற்கள், கூரையில் வைக்கப்பட்டிருக்கும் மேலதிக சில்லு கண்ணாடிகளற்ற திறந்த யன்னல்கள் காற்றினை அழுத்தி இயங்கும் ஒலியெழுப்பி (horn) அதனுடைய தனித்துவமான "பாம் பாம்” ஒலி இயந்திர ஒலியும் மரத்தாலான உடலின் அதிர்வும் சேர்வதால் ஏற்படும் விசித்திர ஒலி என்று தட்டிவானின் தனித் துவ அடையாளங்கள் பல.
சில தசாப்தங்களுக்கு முன்பு பல பாதை களிலும் போக்குவரத்துச் சேவையிலிடுபட்ட தட்டிவான்கள் வசதியான பேரூந்து (பஸ்) மற்றும் சிற்றுார்தி (மினிபஸ்) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பொதுமக்களால் கைவிடப்பட்டன. புதிய வசதிகளுடன் போட்டிபோட முடியாத தட்டிவான்களின் உரிமையாளர்கள் பலரும் அவற்றைக் கைவிடத்தொடங்கினர். இந்நிலையில்
பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் நிலை காரணமாக போக்குவரத்துச் சேவையிலீடுபட பேரூந்து மற்றும் சிற்றுார்தி உரிமையாளர்கள் ஆரம்பத் தில் தயங்கியதால் அந்த வீதியின் போக்குவரத்துச் சேவையை தட்டிவான்களின் உரிமையாளர்கள் கெட்டியாகப் பற்றிக் கொண்டனர். சிறிது காலத்தின் பின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட முயன்ற சில சிற்றுார்திகளும் .\.
18 ஆம் பக்கத் தொடர்ச்சி. அரசுக்கு சவால் விடும்.)உரக்கக் குரல் எழுப்பியது
எனினும், இப்போது பூதாகாரமாக உருவெடுத்துள்ள குரங்குத் தொல்லை அவர்களது நாளாந்த ஜீவனோபாயத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அரசு ஏற்கெனவே தந்த உதவிகளோடு தம்மிடம் கைவசமிருந்த அற்பசொற்ப முதலீடுகளையும் சேர்த்து இந்த வீட்டுத்தோட்ட விவசாயத்தில் ஈடுபட்ட ஏழை விவசாயிகள் தமது அறுவடையை எதிர்பார்த்திருக்கும் தறுவாயில், எதிர்பாராமல் கூட்டங்கூட்டமாக நுழையும் குரங்குகள் காய்த்துப் பூத்துக் குலுங்கும் தோட்டத்தை நாசம் செய்துவிடுகின்றன.
குறைந்த பட்சம் மூன்று மாதங்களாவது காத்திருந்து தாம் விளைவித்த மரக்கறிப் பயிர்கள் மூலம் நாலு காசு வருமானமும் நல்ல உணவும் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தவர்களின் நம்பிக்கையில் இந்தக் குரங்குகள் ஏற்படுத்தும் அழிவு அவர்களைச் சோர்வடையச் செய்துவிடுகிறது.
"உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும், இந்தக் குரங்குகளின் தொல்லையை இல்லாமலாக்கித் தாருங்கள்' என்று நிந்தவூர்ப் பகுதி கிராமத்து ஏழை விவசாயப் பெண்கள் சூழ்ந்து நின்று
கவலை தோய்ந்த முகத்துடன் விடயத்தில் கல் நிந்தவுர், அக்க குரங்குகளின் தொல்லையால் மற்றும் ஏறாவூர் அவர்கள் அனுபவிக்கும் விவசாயிகள் கு துயரத்தை துல்லியமாகப் படம் பெண்கள் மிகவு பிடித்துக் காட்டுகிறது. அக்கறையுமுள்ள “முருங்கைக் கீரை சாப்பிட எனவே இவ எமக்கு வருடக்கணக்காக g5LDgB 66).3TTul எமக்கு பெரிய ஆசை ஏற்படும் இழப்பு உள்ளது. அதனால் வேறு மனத்தில் ஏற்படு ஊர்களுக்கு பஸ்ஸில் பயணம் நீண்டகால நோ செய்து முருங்கையிலை பொருளாதாரத்தி கொண்டு வந்து சமைத்துச் பாதிப்புக்களை சாப்பிடுகின்றோம்” என்கிறார்கள் Ցուգեւ 1606)]. அவர்கள். குறுகிய கா எல்லா வகையான தவிர நீண்ட கr மரக்கறிகளையும், கீரைகளையும், உற்பத்திகளைய கிழங்குகளையும் தாங்களே குரங்குகள் அழி உற்பத்தி செய்து சாப்பிட வருகின்றன. வேண்டும் என்ற அரசின் LDT, LJ60IT, (: மனைப்பொருளாதாரத் திட்டம் தென்னை போன ஒருபுறம் இருக்கத்தக்கதாக காய்கனிகளையு ஒரு போஷாக்கு நிறைந்த பிஞ்சிலே அழித் முருங்கையிலைக் கீரையையே இலைகுழைகை தாங்கள் விளைவித்துச் சாப்பிட விடுகின்றன. முடியாதளவுக்கு குரங்குத் இதுதவிர, ெ தொல்லைகள் பெருத்த சவாலாக பாய்ந்து ஓடுகள் உருவெடுத்துள்ளன. கண்ணாடிகள், வீட்டுத்தோட்ட விவசாயத்தை, அன்ரனாக்கள், அதில் ஏற்கெனவே என்பனவற்றைய ஈடுபடாதவர்களுக்கு புதிதாகப் உடைத்து நாச போதிப்பது பெருஞ்சிரமமான மனிதர்களைக் விடயம். ஆனால், ஏற்கெனவே விடுகின்றன. கிராமிய வீட்டுத்தோட்டப் குரங்குப் பட் பயிர்ச்செய்கையில் கை விட்டால் தாங்க தேர்ந்தவர்களுக்கு ஆக்கமும் பயந்து வீட்டுக் ஊக்கமும் அளிப்பது ஒழிந்து கொள்6 மிகவும் இலகுவானது. இந்த தெரிவிக்கிறார்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தட்டிவான் உரிமையாளர்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டன. ஆக அரிதான, பல காலங்களிலும் இயங்காத அரசுப் பேரூந்து சேவையைத் தவிர பருத்தித்துறை, கொடிகாமம் வீதியின் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை என்பது, இன்றுவரை தட்டிவான்களின் ஏகபோகத்திலேயே உள்ளது. போர்க்காலத்தில் டீசலுக்கு தடை விதிக்கப்பட்ட போதும்கூட மண்ணெண்ணெய்யும் நல்லெண்ணெய் யும் கலந்த கலவையில் எந்தவிதப் பிரச்சினைகளுமின்றி ஒட தட்டிவானின் எதையும் தாங்கும் இயந்திரம் ஒத்துழைத்தது.
அதிகாலை நேரத்தில் பருத்தித்துறை பேரூந்து நிலையத்திற்கு மந்திகை துன்னாலை, நெல்லியடி போன்ற இடங்களில் இருந்து வரும் தட்டிவான்கள் அங்கிருந்தே தமது சேவையை ஆரம்பிக்கும். பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் மட்டுமே அநே. கமாக வாகனத்துள் உட்கார்ந்து பயணஞ் செய்வார்கள். "இளந்தாரிகள் (இளைஞர்கள்)
8.
நன்றி - இணையம்
இருத்துவார். கொண்டக்டர் "அண்ணை றைற்' சொல்ல தட்டிவான் புறப்படும். தட்டிவான் மந்திகைச்சந்தியில் சிறிதுநேரம் நிறுத்தப்பட மந்திகை ஆசுப்பத்திரியில் (வைத்தியசாலையில்) தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்களும், பிள்ளைப் பேற்றிற்கு வந்து கைக்குழந்தை களுடன் திரும்புபவர்களும், அவர்களின் உறவினர்களும் தலையணை, கூடைகள், பைகளுடன் ஏறிக்கொள்வார்கள். அவர் களுக்கு இருக்கைகளைக் கொடுத்துவிட்டு மற்றவர்கள் எழுந்துகொள்வார்கள்.
இளைஞர்கள் வாகனத்தில் பின்புறம் சங்கிலியில் தொங்கும் தட்டில் நின்று கூரையிலுள்ள இரும்புச்சட்டத்தைப் பிடித்தபடி புழுதியில் குளித்து வெயிலில் காய்ந்தபடி பயணிப்பார்கள். ஆனாலும் காற்றோட்டத்தால் வெயில் உறைப்பதில்லை. தட்டிவானிற்கு shock-absorber S(5 Jug, T35(36), தெரிவதில்லை. (உணர முடிவதில்லை) ஒவ்வொரு கிடங்கையும் வேகம் குறை யாது துள்ளிக்குலுங்கி தட்டிவான் கடக்கும்போது பயணிகள் எல்லோரும் பிடைத்தெடுக்கப்படுவார்கள். ஆனாலும் யாருமே டிரைவரில் கோபப்படுவதில்லை. "டிறைவரண்ணை அந்த சிவத்த கேற்றடியில கொஞ்சம் நிற்பாட்டிறியளே?’ என்றால் அந்த வீட்டுவாசலில்கூட பயணியை இறக்கிவிடுவார்கள். வாடிக்கையாக பயணப்படும் தேங்காய் வியாபாரிகளும், நாவல்பழம் விற்கும் ஆச்சிகளும் வாகனத்தின் சத்தத்திற்கு மேலாக
சத்தமாக குடும்பக்கதைகளை, ஊர்ப்புதினங்களை அலசிக்கொண்டிருக்க மற்றவர்கள் சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள். வழி யில் சுட்டிபுரம் அம்மன் கோவில் வாசலில் தட்டிவான் நிறுத்தப்பட்டதும் கொண்டக்டர் ஓடிச்சென்று கற்பூரம் கொழுத்தி உண்டியலில் காசுபோட்டுவிட்டு வருவார். எல்லோரும் மனதாரக்கும்பிட்டு திருநீறு பூசியதும் தட்டிவான் புறப்படும். கொடிகாமத்தைத் தட்டிவான் அடைந்ததும் பயணிகள்
இறங்கிக்கொள்ள, சிலர் டிரைவருக்கும் கொண்டக்டருக்கும் "போயிட்டு வாறன்’ சொல்லிவிட்டுப்
எல்லாரும் பின்னால
போவார்கள். தட்டிவானை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு டிரைவரும் கொண்டக்டரும் தேத்தண்ணிக்கடையிற்குப் போய்விடுவார்கள்.
கொடிகாமத்தில் பருத்தித்துறை செல்லும் பயணிகள் வந்து ஏறிக்கொள்ள, தேங்காய் வியாபாரிகள் மூட்டைகளைக் கொண்டுவந்து கூரையில் ஏற்றுவார்கள். வெற்றிலை சப்பியபடி டிரைவர் வந்து ஏறிக்கொள்வார். கொண்டக்ரர் "அண்ணை றைற்' சொன்னதும் மீண்டும் தட்டிவான் உறுமலுடன் பயணத்தை ஆரம்பிக்கும். அதே கலகலப்பு துள்ளல் குலுக்கல்களுடன் பயணம் தொடரும்.
குழுக்கூட்டத்தில் எடுத்துக்கூறிய பொழுது அதனைத் தான் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் கவனத்தில் எடுத்து தீர்வு பெற்றுத் தருவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹற் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், பல மாதங்கள் கடந்து விட்டபோதிலும் ஏறாவூர் நகர மக்கள் அனுபவிக்கும் குரங்குத் தொல்லைக்கு இன்னமும் தீர்வு கிட்டவில்லை.
முனை, பல வருடங்களாகத் ரைப்பற்று தங்களுக்குக் குரங்குகளால் ப் பகுதி ஏற்பட்டு வரும் தொல்லைகளைப் றிப்பாக வீட்டுப் பற்றி எல்லா அதிகாரிகளுக்கும் ம் ஆர்வமும் எடுத்துக்கூறியும் அவர்கள் பாராாவர்கள். முகமாக இருப்பதாக மக்கள் ர்களுக்குத் தமது இயலாமை கலந்த
முயற்சியில் துயரத்தை வெளியிடுகிறார்கள். ங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ம் சோர்வும் ஏறாவூர் நகர பிரதேச செயலாக்கில் நாட்டின் ளர் பிரிவிலும் காணப்படும் ல் பாரதூரமான குரங்குகளின் தொல்லைகளை ஏற்படுத்தக் பிரதேச அபிவிருத்திக்
லப் பயிர்களைத்
லத்தாவரங்களின்
பும் இந்தக்
வுக்குள்ளாக்கி
தாடை, வாழை, றவற்றின் ம் குரங்குகள் து மரங்களின் ாயும் தின்று
ட்டுக்கு வீடு , ஜன்னல்கள், கதவுகள், ரீவீ நீர்த்தாங்கிகள் ம் அழித்து ம் செய்வதோடு கடித்தும்
டிகள் வந்து ள் அஞ்சிப் 5ள் ஓடி தாக மககள it.
olIUItal
DUDU U
20 ஆம் பக்கத் தொடர்ச்சி.மணற்கோட்டை.)
பெட்டியிலிருந்து, பணத்தையும், ரமேஷ"டைய துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவைகளை வீசியெறிந்துவிட்டு, அவ்விடத்திலிருந்து ஓடிச் சென்று அடுத்து வந்த ரயிலில் ஏறி, தனது சேவையைத் தொட்ர்ந்தான் அந்தக் கள்வன்.
ரமேஷின் இழப்பைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டி ருந்த அவனது குடும்பத்துக்கு, ஒரு வாரத்திற்குப் பின்னர், ரமேஷின் சான்றிதழ்களை மீட்டுக் கொடுத்தனர் பொலிஸார்.
இப்போது அந்தச் சான்றிதழ்கள் யாருக்குப் பயன்படும்? அவைகளால் இனி யாருக்குப் பயன் ? அந்தச் சான்றிதழ்களால், ரமேஷை அவன் குடும்பத்தினர் திரும்பப் பெற முடியுமா?
தான் பல கனவுகளுடன் தன் மகனுக்காக கட்டி வைத்திருந்த மனக்கோட்டை தகர்ந்ததையடுத்து, தன் மகன் மீது, தான் கட்டிய மணல்கோட்டையின் அருகில் நின்று, கண்ணிருடன் அந்தச் சான்றிதழ்களை கிழித்துப் போடுகின்றனர் ரமேஷின் பெற்றோர். இது ஒரு கதைதான் என்றாலும், இதில் வருவது போல், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு கொலை, கொள்ளையில் ஈடுபடும் கள்வர் கூட்டம், இன்னும் சுதந்திரமாய் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பிறருக்குச் சொந்தமான பொருளை அடைய வேண்டும் என்று மனதளவில் ஆசைப்பட்டாலும் கூட அது மகத்தான பாவமாகும்.
டிசம்பர் 08-74, 207

Page 23
இந்தவyர் உங்கள் Uலன்
08.12.2011 தொடக்கம் 14.12.2011 வரை)
நீண்ட காலமாக தடைப்பட்டு வந்துள்ள குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர வாய்ப்பு உள்ள காலமாகும் புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் பரிசு மற்றும் பாராட்டுக்களை பெறுவார்கள். பணப் புழக்கத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல முன்னேற்றம் காணப்படும் குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள் வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும் கண் காதுகளில் சிற்சில உபாதைகள் வந்து போகலாம் வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். தந்தை வழிச் சொந்த பந்தங்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள் ஞபாதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். . لار
2ilmiaC golomb D நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் ஆகியன திரும்பக் கை வந்து சேரும் அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும் தொலைதூரப் பயணங்களால் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும் மாணவர்கள் கல்வியில் சில தடைகள் வர இருப்பதால் கவனமுடன் சென்று வரவும். நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் சிற்சில மருத்துவச் செலவுகள் வந்து சேரும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும்
GJITTLDTöstb. QIU கு سمي
N محمدی
தந்தை மகன் உறவுகளில் இதுவரையில்
இருந்து வந்த கருத்து வேறுபாடுகள்
குறைந்து ஒற்றுமையாய் இருப்பார்கள்.
காதல் விசயங்களில் நண்பர்களின் உதவி |யால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். உடம்பில் நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும் செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச்சொல் வர இருப்பதால் எந்த விசயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுகளில் மிகக் கவனமுடன் இருக்கவும் தீர்த்த யாத்திரை செய்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும் வீடு வாகனங்களை புதுப்பித்தலுக்காகப் புதிய கடன் வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள். அண்டை அயலார்களுடன் கவனமாகப் பேசிப் பழகவும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். N الضر
127OMAC OS genibl HBO கணவன் - மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். சமுதாய வளர்ச்சிக்கான வரிசயங் களில் ஈடுபடும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது வாகனங்கள் மற்றும் மின்சார பணிகளில் ஈடுபடுவோர்கள் மிக கவன டன் இருக்கவும் தந்தை வழிச் சொத்துக்கள் டக்க வாய்ப்பு உள்ள காலமாகும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். மற்றவர்களிடம் இருந்த எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க கூடிய காலமாகும் பெண் சம்பந்தமான காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. மற்றவர்களை நம்பிப் புதிய கடன்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். வெகுநாட்களாக வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது محبر
விருச்சிகம் N
வேலை இல்லாத படித்த இளை ஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும் காலமாகும். உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறையும் புதிய வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகள் கிடைக்கும். சுப காரிய சம்பந்தமாக வடதிசையில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும் வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்காதீர்கள் குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.
الصر
N
பிள்ளைகளால் சிற்சில தொல்லை
கள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர்புகழ் அடைவீர்கள். நீண்டகாலமா பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும் உடல் நிலையில் வயிறு மற்றும் மூல சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்காக இ வரையில் இருந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமா
ழ்நிலை காணப்படும். ஒரு சிலருக்கு நாட்பட்ட பை ச்சினைகள் மீண்டும் தலைதூக்குவதன் மூலம் ம நிம்மதிக் குறைவு ஏற்படலாம். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் சற்றுக் கவனமுடன் இருப்பது நல்லது புதிய வீடு நிலங்களை வாங்குவதற்காக வங்கிகளில் இருந் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த பணம் கைக் வூந்து சேரும்.
N محمحمد
(EET)
பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் மிக சிரமத்தின் பேரில் சரிசெய்வீர்கள் காதல் விசயங்களில் ಇಂದ್ಲಿ இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும் மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு மனநிம்மதி இழக்க வேண்டாம் நண்பர்கள் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள் கண் மற்றும் காதுகளில் மிக கவனமுடன் இருப்பது நல்லது. குழந்தைகளின் உடல் நிலையில் மிகவும் கவனமுடன் இருக்கவும். கணவன் - மனைவி உறவுகளில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி uિ ர்கள். محبر
தாய் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். வங்கிகளின் மூலமாக நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். கால்களில் கவனம் தேவை புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள் புதிய வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் வந்து சேரும் நண்பர்களால் வின் பிரச்சினைகள் வர இருப்பதால் மிகக் கவனமுடன் இருக்கவும்.உற்றார் உறவினர்களின் வரவுகளால் நன்மை அடைவீர்கள். தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள் யாத்திரையின் போது புதிய நபர்களின் சந்திப்பால் சிற்சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள்.
es தந் தை மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள் பங்காளியுடன் சேர்ந்த புதிய கூட்டுத்தொழிற் செய்வதற்கான மயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. வேண்டாத விசங்களில் தலையிட்டு வீண் வம்புகளை விலைக்கு வாங்காதீர்கள் வெளிநாடு செல்லுதல் போன்ற விசயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயம் அடைவீர்கள் உல்லாச பயணங்கள் செய்வோர்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்து கொள்வது நல்லதாகும் நண்பர்களால் விண் பொருட்செலவுகளும் மனநிம்மதி இன்மையும் ஏற்படலாம். N
محض
N
NA GE56öras Tì 17N உத்தியோகம் பாரப்பவர்களுக்கு * உத்தியோக உயர்வுடன் கூடிய பணி க மாற்றங்கள் ஏற்படலாம் தீராத நாட்ப்பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய பெண் மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நற்பலன் அடைவீர்கள் அண்டை அயல்வீட்டுக்காரர்களுடன் மிகு கவன. தாக பேசிப் பழகுதல் நல்லது வெகுகாலமாகப் பிரிந்து போன கணவன் - மனைவி இருவரும் ஒன்று சேரும் காலமாகும் பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் வெகுகாலமாக காணாமல்போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப விடு வந்துசேர வாய்ப்பு உள்ளது. விவசாயம் செய்பவர்களுக்கு புதிய முறை விவசாயங்களின்
மூலமாக நல்ல விளைச்சல் காணப்படும்.
محرز
محبر
கும்பம் வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன்
மூலமாகப் புதிய செலவுகள் வந்து சேரும்.
நீண்ட காலமாப் பிரச்சினைகளில் இருந்து வந்துபூர்வீகச் சொத்துக்கள் பெரிய மனிதர்களின் தலை யிடுதலால் கைக்கு வந்து சேரும் நீண்ட தூரப் பயணங்களின் மூலம் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறுதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் - மனைவி உறவுகளில் காரணமற்ற சச்சரவுகள் வந்து நீங்கும் மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத சில தடைகள் வந்துபோக வாய்ப்புகள் உள்ளதால் மிக எச்சரிக்கையுடன் பயின்று வருதல் நல்லது உற்றார் உறவினர்களின் எதிர்பாராத வரவுகளால் பொருட்செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள் குலதெய்வ ஆலயங்களை இருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்)
வெளிநாடு சென்று வருவதற்கான
முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களின்
உதவிகள் கிடைக்கும் காணாமற் போன
பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். உடல்நிலையில் முதுகு மூலம் போன்ற தொல்லைகள் வந்துபோகும் சகோ தர சகோதரிகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள் பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து காணப்படும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்க இன்னும் சற்றுக்கால தாமதம் ஆகலாம். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக எச்சரிக்கையாய் பேசிப் பழகவும். வெகுகாலமாக விட்டுப்போன பழைய உறவினர்களுடன் தொடர்புகள் ஏற்படும்ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்ட சம்பந்தமான விசயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது NGDAMBTSD.
snail
செம்பர் 08 - 74, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G&p=5 Tio e@rüb U1@ND6O 365
நான் சொல்வதெல்லாம் வvாப் பொய்யைத் தவிர் வே
9.
SŲ
போனவாரத் தொடர்ச்சியில் \நீங்களும் படியுங்கோவன்.
நான்: அப்படியெண்டால் வாத்தி சனிமாற்றம்
பலபேரை ஒரு ஆட்டு ஆட்டிப்போட்டுத்தான் விடுமோ?
வாத்தி: ஒமண்டிரன். இல்லாட்டில் ஈராக் மீது போர் தொடுத்தது பிழைதான் எண்டும் அதில போர்க்குற்றம் புரிஞ்சவர்கள் அப்போதைய ஜனாதிபதி புஷ்ஷ?ம்,
பிரிட்டன் பிரதமர் பிளேயரும் எண்டு இருபது வருஷத்துக்குப் பிறகு மலேசிய
நீதிமன்றமொன்று தீர்ப்புச் சொல்லுதெண்டு நியூஸ் இப்ப வெளியால வருமோ. நான் என்ன நினைக்கிறன் எண்டால் பாருங்கோ
உந்தச் சனிமாற்றம் பொதுவாக பொலிரிக்ஸ் பண்ணுறவைக்கு பொல்லாத காலமாகத்தான்
இருக்கப்போகுதுங்கோ.
நான் சரி வாத்தி அதை விடுவம், பட்ஜெட் வாசிப்பு நேரத்தில ஜனாதிபதி இருக்கேக்கையே தண்ணிப்போத்தலாலை li: ஆளால் திமிறிக்
கொண்டு மல்யுத்தத்துக்குப் போனதும் எதைக்காட்டுகிறது? வாத்தி: அதொண்டுமில்லையுங்கோ இருக்கிற சண்டியர்கள் காட்டிற அட்டகாசம் போதாதெண்டு, இவையும் தாங்களும் சண்டியர்கள்தான் எண்டு ஜனாதிபதிக்கு முன்னால காட்டிக்கொள்ள எடுத்த எடுப்புத்தான் அது. கடைசியில ஜனாதிபதி ஆளும் கட்சி உறுப்பினர்கள் எண்டும் பார்க்காமல் பாராளுமன்றத்தில குழப்பம் விளைவித்தவர்கள் ஒழுங்குகளுக்கேற்ப தண்டிக்கப்பட வேணுமெண்டு கடுமையான தொனியில் சொல்லிப்போட்டார். அதனாலை ஒரு எம்.பி.யும், ஒரு அமைச்சரும் பாராளுமன்ற அமர்வுகளுக்கு I: காலத்துக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியுது. எவர் ஒருவரும் பாராளுமன்றத்துக்குள்ள கண்ணியமாக நடந்துகொள்வது அவசியமுங்கோ. பாராளுமன்றத்தில குழப்பம் செய்யிறவை வெளியாலை எப்புடி |ಿ-IQQ பண்ணுவினம் எண்டதை தெரிஞ்சு
கொள்ளலாமுங்கோ. அந்த வகையில ஜனாதிபதி காட்டமாக எடுத்த முடிவு பாராட்டத்தக்கதுங்கோ,
நான்: வாத்தி நான் தெரியாமல்தான்
வணக்கமுங்கோ. போனவாரம் வாத்தியாரோடை பேசிக் கொண்டிருந்த 1 தில நேரம் போனதே தெரியல்லையுங்கோ. வாத்தி சீரியசாகப் பேசினாலும் | சரி, நகைச்சுவையாகப் பேசினாலும் சரி சுவாரஷ்யமாக இருக்குமுங்கோ.
என்ன கதைச்சனாங்கள் எண்
கேக்கிறன். எங்ட அரச பக்கத்தாலை அடிக்கடி சொல்லப்படுகுதெல்லோ,
எண்டதை |
இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வை வெளியார் திணிக்கமுடியாது எண்டு சொல்லப்பாக்கினம்? வாத்தி நக்கல் இருக்கலாம். நையாண்டி இருக்கக்கூடாது எண்டுவினமெல்லோ உமக்கும் அதைத்தான் சொல்லவேணும்போலை இருக்குது. வெளியார் எண்டால் இலங்கை அரசியல் பிரச்சனையைத் தீர்க்க அப்புடிச் செய்ய வேணும். இப்புடிச் செய்யவேணும் எண்டு யாரும் உத்தரவோ, ஆலோசனை எண்ட பேரில அழுத்தமோ குடுக்க ஏலாது. தீர்வெண்டது இலங்கையில இருக்கக்கூடிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாகத்தான் இருக்கமுடியும் உதைச் சொல்லேக்க ஞாபகம் வருகுது. கூட்டமைப்பு அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போய் ஒப்பாரி வச்சு அழுதாப்போலை இங்க ஒண்டும் ஆகப்போவதில்லை எண்டதைத்தான் அப்புடிச் சொல்லினம் புரியுதோ!
நான்: கொஞ்சம் புரியுமாப்போலையும் இருக்கு, கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்குது வாத்தி எனக்கு இன்னொரு குழப்பமும் உண்டு. அதாவது நாங்கள் அழிந்து போகவில்லை. இன்னும்
இருக்கின்றோம் என்று புலிகளின் பெயரால் ,
சிலபேருக்கு அநாமதேயத் தகவல்கள் வந்ததாமே, அதை நம்பலாமோ அல்லது
மாவீரர் مى §# புறப்பட்டதாலை ந்ததெண்டு. அதில இன்னொரு
பகிடியையும் பாத்திரோ தெரியல்லை. இவர் மாவையர் பார்ளிமெண்டில: ®ມີ இறந்தவர்களை நினைத்து அழக்கூட தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட் நான் கேக்கிறேன் அந்த ந நாட்டில இல்லாமல் அயல்நாட்டி போய் இருந்தீங்களே. அங்கே நீங்கள் குடும்பத்தோடு அழுவதற்கா போனிர்கள். அல்லது அங்கே சந்தோசமாக இருந்துவிட்டு இங்கே தமிழர்களுக்கு அழச்சுதந்திரம் தேவை எண்டு அழுறிங்களோ உதுகளை எல்லாம் கூட்டிக் கழித்துப்பார்க்கையில், நீங்கள் சொல்லுறதும் ஆடு நனையுது எண்டு ஓநாய்கள் அழுத கதை மாதிரி ஒநாய்கள் சிலதின்ர விளையாட்டுத்தான்.
UITGb GalLILILOO LIGUNGU
- எல்லாம் கண் இமைக்கம் | நேரத்தில், ஏன், அதைவிட "ಅ" | மாக நிகழ்ந்துவிட்டன. ஸ்ரேஷன்
அதிகாரி ஓடிவந்தார். தம் அருமை மகனைக் காப்பாற்றியதற்களாகப் பாராட்டினார். நன்றி கூறினார்.
றகு அவனைப் பற்றிக் கேட்டார். அவனும் தன் நிலையைக கூறி. னான். "நீ விரும்பினால் உனக்குத் தந்தி அடிக்கும் முறையைக் கற்றுத் தருகிறேன்.
வலலவனானான் அந்தப் பையன்
| ஆனால் அதற்கு முன்பே அவன்
எப்போதும் fD ருக்காதே’ என் fry இந்த த என்ற மந்திரம்
உலகிற்கு 90'lulupuolü
மந்திரத்தினால் மிக உயர்ந்த மனி தனாக மாறினான் அந்தப் பையன் இவன் யார் என்று தெரியுமா உங்களுக்கு? ሪ உழைப்பாளிகளுக்கு உதவும் ஆணடவனுடைய அற்புதமான அருளினால் ஏராளமான நவீன கண்டுபிடிப்புக்களை உலகுக்கு அளித்த தோமஸ் அல்வா எடிசன்தான் இவன். கவிட்சைப் போட்டால் பளிச்சென்று ஒளி வீசுகிறதே மின்விளக்கு இதைக் கண்டவர் எடிசன் தந்தியை அனுப்பவும் பெறவுமான (Telegraph Transmitter and Receiver) 56io01 முறையைக் கணடவர். ரெலிபோனில் கரியைப் பயன்படுத்தி (Carbon transmitter) கடபதைத் துல்லியமாக்கியவர்.

Page 24
Regd. as a N
சீனாவின் அன்ஹய் மாகாணத்தை சேர்ந்த விவசாயி ஜி சின்பிங். இவரது வீட்டில் வளர்ந்த பன்றி கடந்த ஜூலையில் குட்டி போட்டது. அதில் ஒரு குட்டி பின்னங்கால்கள் இல்லாமல் இருப்பதை பார்த்து சின்பிங் அதிர்ச்சி அடைந்தார். அது நகரக்கூட முடியாமல் முனகிக்கொண்டே இருந்தது. அதன் நிலையை பார்த்து பரிதாபப்பட்ட சின்பிங், சில நாட்களுக்கு பிறகு அதற்கு நடைபயிற்சி அளிக்க தொடங்கினார். பின்பகுதியை அவர் தூக்கி பிடித்துக் கொள்ள, முன்னங்கால்களை எட்டி வைத்து நடக்க ஆரம்பித்தது அந்த குட்டி தற்போது, தானாகவே நடக்க ஆரம்பித்துவிட்டது. பேலன்ஸ் தவறாமல் அது நடந்து செல்வதை கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.
"30 கிலோ அளவுக்கு வளர்ந்துவிட்டது. ஆனாலும், பேலன்ஸ் தவறாமல் நடக்கிறது. சில நேரம் திடீரென தடுமாறும்
இயற்கை- செயற்கை துபாயில் ಅಶupa கலிபா என்னும் கட்டிட்ம் உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது சுமார் 200 ஹெக்டார் பரப்பளவு கொண்ட பாலைவன நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
124 அடுக்கு மாடிகளை உள்ளடக்கிய இக்கட்டடம், தரைமட்டத்திலிருந்து 205 மீற்றர் உயரத்தைக்
காண்டுள்ளது.
கட்டடத்தின் 124ஆவது தளத்தில்
பார்வையாளர்களுக்கான பிரத்தியோக பகுதி
ஒதுக்கப்பட் ணையத்த
இந்தக் போது இை அனைத்து
நாளுக் LITU606).ILLJITG
குறிப்பிடத்த
 
 
 
 
 
 
 

ewspaper at the G.P.O. (OD/129/NEWS/2011)
TLILIITĚ OG ஆர்ஜென்ரீனாவின் பியூனோஸ் எயார்சிற்கு அருகிலுள்ள
ஆற்றில் 4 மணித்தியாலப் போராட்டத்திற்கு பின்னர் 20 ஸ்ரோன் நிறை கொண்ட கட்டையான வாலை உடைய திருக்கை மீனை ஒருவர் பிடித்துள்ளார்.
தட்டையான உருவமுடைய இந்த மீன் உலகில் நன்னீர்ப் பகுதியில் மட்டும் வாழும் தன்மைக் கொண்டது.
தனது வாலால் மனிதரின் உயிரை கொன்றுவிடக்கூடிய அளவிற்கு நச்சுத்தன்மை கொண்ட திருக்கை மீனை, படகிலிருந்து ஆற்றங்கரைக்கு இழுத்து வந்துள்ளார் இந்த நபர் கரைநோக்கி மீன் இழுத்துவரப்படுவதையே இங்கு படத்தில் காண்கிறீர்கள்.மனிதனை துவம்சம் செய்யும் நச்சு வாலையும் பொருட்படுத்தாது ஆர்வக் கோளா றினால் அவசர அவசரமாக இவர் இழுத்து வருவது அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒருவனுக்கு வாழ்வில் ஜெயிப்பதற்கு ஆர்வமும் விடாமுயற்சியும் அவசியம்தான். அதற்காக விஷவிளையாட்டுக்களில் அவதானமாக இருப்பது அவசியமாகும்.
பின்பக்கத்தை தூக்கிவிட்டால் மீண்டும் நடக்கும் நாய் போன்ற விலங்குகள்
முன்னங்காலை தூக்கி நடந்து சாகசம் செய்யும்
முன்னங்காலை தூக்குவது எளிது. மொத்த எடையையும் து க்கியபடி முன்னங்காலால் நடப்பது மிக சிரமம் நான் பயிற்சி கொடுத்திருந்தாலும் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு என் செல்லக் குட்டி நடக்கிறது என்றால், அதன் மன உறுதியே காரணம். அது இயற்கை தந்த வரம் என்கிறார் சின்பிங்
つ下一、レ下へ一
சவப்பெட்டி என்றாலே எமக்கு எல்லோருக்கும் மரண பயம் வந்துவிடும் ஒரு வினோதமான மனிதரை இன்று சந்திக்கப் போகி றோம் நித்திரை வந்தால் மற்றவர்களைப் போல கட்டிலில் படுத்து உறங்காமல் வித்தியாசமாக உறங்கும் அதிசய மனிதரே இவராவார். கடந்த 23 வருடங்களாக சவப்பெட்டியினுள் உறங்கியும் வருகி
TU. பிரேசிலைச் சேர்ந்த 6 வயதான Zei Ferreira Rossi என்பவர் தூங்கு வதற்கும் நியமான சவப்பெட்டியைப் பயன்படுத்துவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
இவருக்கு நோயைக் குணமாக்குவதிலும் தேர்ச்சி உண்டாம் சும்மா சொல்லக் கூடாது சாவதை நினைத்தாலே அஞ்சி நடுங்கும் எம்மவர்கள் மத்தியில் சவப்பெட்டியோடு குடித்தனம் நடத்துகின்ற இந்த ஆஜென்ரீனாக்காரக்கு துணிச்சல் அதிகம்தான் ஒரு வேளை இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். அதாவது நம் ஊர் கலாச்சாரம் போன்று ஒருவர்
இறந்தால் ஊரே கூடி நின்று இறுதிச் சடங்குகளை
நடத்தும் வழக்கம் ஆர்ஜென்ரினா போன்ற தேசங்களில்
கிடைக்கவே கிடையாது. எனவே கடந்த 23 வருடங்களாக இந்த மனிதர் சாவை எதிர்பார்த்திருக்கின்றார் போலும் அவ்வாறு இறந்தால் அநாதைப்பிணமாக நடுத்தெருவில் வீசப்பட்டுவிடுவோமோ என்ற சந்தேகத்தில் தன்னைத்தானே சவப்பெட்டிக்குள் முடக்கியிருக்கிறார் போலும்
டுள்ளது. இங்கு செல்வதற்கான டிக்கெட்டினை 1ளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். கட்டிடத்தின் உயர் தளத்திலிருந்து பார்க்கும் த சுற்றியுள்ள கடல், பாலைவனம், போன்ற இடங்களையும் மிகஅழகாக பார்க்க முடியும் கு நாள் இந்தக் கட்டித்தை பார்வையிடும் ார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ககது.