கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.12.22

Page 1
Registered as a News Paper in Sri Lanka
N
RI LANKAS
பெரியார் அனை =
ன اس حصے
ம் கடி கேரளாவும் தம்
エs)
~~--
○○エ○
மாநகரசபை
--ریزی ترقی رزمک محققیقتققے میں اترنے
துகள்
 
 

Uësi 24. EBLIII 30.00
gബ് 22 - 29, 2077 ...
- ം
LTGU, 1000 2ஆம் பாகம்

Page 2
கடவுள் இருக்கும் அறையை கருவறை என்று சொல்லுN கிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவ- | 1ணின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத்துடனேயே இருக்கிறது. வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாக தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம்.
இவ்வுலகின் இரட்சகர், கிறிஸ்து தன் ஊழியத்தை எா யுமா? கலிலேயா என்கிற என்பது ஏழைகளும், எளி பகுதி அக்கால மக்கள் கலி
தாழ்வாகக் கருதினர். ஆனால் ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால் |மத்தியில்தான் தன் ஊழியத்ை அந்த ஒளியை கற்பூரத்தின் பிரகாசத்தில் காண்கிறோம். மத்தேயு சுவிசேஷகர் மேற்கை அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் இருளில் இருக்கிற ஜனங்கள் ெ அங்கமாக தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் காரணம் அவர்கள் வாழ்க்ை அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. ஏதோ ஒரு இருளில் தான் சிக் அதுபோல ஒளியாகிய ஏநானக் கினியில் நமது அறியாமை ||பிசாசு, போன்ற ஏதோ ஒரு எரிக்கப்பட்டு மறைந்து விடுவதை கற்பூர தரிசனம் நமக்கு ஆனால் எந்த இருள் நம்மை 8 உணர்த்துகிறது. உலகின் மெய்யான ஒளி
ஒளிவடிவான இறைவனை ஒளி மூலம் நாம் தரிசித்து சந்ததியாகிறோம். நம்மை ஆ பக்திபூர்வமாக மகிழ்கிறோம். ஞானமே வடிவான இறைவன் |கிறது. அன்பானவர்களே ந்ே: நமக்குள்ளேயே இருப்பதை உணர்கிறோம். இந்த மகத்தான மெய்யான உலகின்ளிேநமே தத்துவத்தை காட்டுவதே கற்பூர தரிசனத்தின் விளக்கமாகும். |எந்த ருேளும் போதே நம் தற்போது கற்பூரங்களில் இரசாயனம் சேர்ந்து வருவதால் சுத்த 1
மாய் இந்நாளை துவங்குவே இநய் தீபத்தில் கோவில்களில் ஆரத்தி காண்பிக்கப்படுகிறது. ܗܢܘܢ சந்தோஷமாய் நடப்போ
XX803. Ko ஆ22அன *ல ఫ్లభ
*ობ%x O O ঠু ।
ஆரோக்கியம் முரசுக்குப் புதுவருட வாழ்த்துக்கள். பலசுவை அம்சங்களுடன் 燃 வெளிவருவது மகிழ்ச் சிக்குரியது. நான் முரசில் வெளிவரும் எல்லாவற் றையும் படிப்பேன். அரசியல் கட்டுரைகள், சிறு வர் பக்கம், சினிமா பக்கம் என்பவற்றை விரும்பி வாசிப்பேன். மற்றும் மருத்துவக் கட்டுரைகள் முரசில் வெளிவருவது எமக்கே ஆரோக்கியமானது தெரி யாத oż குறிப்புக்களை அறியக் கூடியதா உள்ளது. இன்னும் சிறப்புடன் வெளிவர வேண்டும்.
சி.அமுதலிங்கம், வாகரை, 2
ed ظnt-اقوا 事 துள்ள5 ga6« آنها gsld ಪಾಡ್ಕೊà தொழில
31 ూ இருக்கு
-#6ፍሽp 8ቿ ama فقة الامثلوجوههم &öl نerالله الكاملة منهله சுரன்டு یtunu6lبالا آقه ق எண்ணத்தில் தோன்றும் தவிதைகளை
அவர்களுக்ே بها المستشر * அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் வர்ை ஆனக்கொம்புதான O அனுப்பவேண்டிய கடைசி ஸ்.ஜமுனாக' கவிதைப் போட்டி இல. 9
த.பெ. இல. 187,
more
olUP5älö56.
சந்தோசப் பூமழை தூவிவரும் முரசுக்கு, முரசின் சினேகிதி ராணிமகள் றெகிந்தாவின் அன்பான வணக்கம், இலைமறை காயாக இருந்த எம்மை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து எம்மையும் பல இடங்களிற்கு, பல மக்களிற்கு தெரியப்படுத்தி வைத்துள்ளாய் சந்தோசம்.
939 ஆவது முரசில் என்னைப் பற்றி சில தகவல்கள் சுப்பிரமணியம் ஜெயரூபன் “ಕ್ಷ್ அவருக்கு " : இருந்தும் சு:ஜெயரூபனுககு ஒனறு கூற வருமபுகனறேன, நான் பெரிய கவியரசி அல்ல. வெறும் ராணிமகள் ஒல்லிவழரைத் றெசிந்தாதான். இருந்தும் என் அறிவுக்கு எட்டிய
8 Ο 8
لا அவ்விதம் கரங்களால் வரையில் கவிதை எழுதி வருகின்றேன். சரியும் 66 asaora
இல. 373, பிரதான வி
செப்படி வித்தை
செவ்வி காdைர்கிறாரோ செங்குரங்கார் LJ6ü6úìụJIDITIủ ụbeOGOTILImử பதிலிறுக்க. அவ்விடத்து வந்த θΘμπααστΠιό இவ்விதம் நடப்பதை உற்று நோக்கி.
வரும். பிழையும் வரும், பிழை என்று தெரிந்தால் செய்வதனை ரசித்தோ
960)35 (pLqu|LDPT6016)J60U செயலிழந்தார்? ஐ.கவிதா திருத்திக்கொள்வேன். வண்ணை அடுத்து முரசே! சிறப்பான ※ ஆக்கங்கள் எழுதிவரும் கிண்ணியா பிரோஸ்கான், அ.சந்தியாகோ ஆகியோரின் ஆக்கங்களையும் சுமந்து, எனது ஆக்கங்களையும் சுமந்து இன்னும் புதுப்புது உறவுகளின் படைப்புக்களை யும் சுமந்து வரவேண்டும் என்று முரசைக் கேட்டு வாழ்த்துக்கள் கூறி விடை
கின்றேன்.
ராணிமகள்-றெசிந்தா,
சங்கத்தார் வயல். *
அன்பு
உறவின் வேதனை யாருக்கும் தெரிய்ாது இது பிரிவின் பின்தான் தெரியும் பாசம் என்பது ஓர் அழகிய அம்சம் அதை அன்பால் மட்டும் தான் வெல்ல முடியும்?
இ.உஷா, உரும்பிராய்.
மீள்குடியேறு
O O O O O
56 5.5) 5LG).jpg. 6GoD65 கடந்த வாரம் யுத்த யுத்தம் முடிவடைந்து இ நடவடிக்கை காரணமாக பூர்த்தியாகியுள்ள போதும் 8ெ இடம்பெயர்ந்து இன்னும் திரும்ப முடியாது பெரும் பொ மீள்குடியேற்றப்படாமல் நெருக்கடிகளுடன் உறவினர் வசித்து வருகின்ற வாழ்ந்து வருகின்றனர். போர் Epæsidst 60A), அபிவிருத்திப் பாதையில் சென் இத்தாவில், வேம்பொடு ஆனால், எம்போன்றவர்களுக் Gascoof 2 l'LL பலாபலன்களை அனுபவிக்க பிரதேசங்களைச் சேர்ந்த காணப்படுகின்றது. எமது அ மக்களாகிய நாம் தொடர்ந்தும் அபிவிருத்தியின் துரிதகதியில் அகதி வாழ்க்கை வாழ்ந்து அடைந்து வருகின்ற நிலையி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லகின்
ஆண்டவராகிய இயேசு கே தொடங்கினார் தெரி பகுதியில், கலிலேயா பவர்களும் வாழ்ந்த லேயர்களை மிகவும்
Tநயவஞசகனின் அடையாளங்கள் மூன்று:
பேசினால் பொய் சொல்வான்.
வாக்களித்தால் மாறு செய்வான். %)நம்பினர் மோசடி செய்வான் என (நபி) ஸல் | ஆண்டவரோ அவர்கள் அவர்கள் கூறினார்கள் த துவங்கினார். இந்த காட்சியை தான் இன்று மலிவான, பொருளாக உள்ளதொன்று பொய் ட வசனத்தில் அழகாய் விளக்குகிறார், யாகும். சாதாரணமாக எல்லாரிடமும் பண்பான பரிய வெளிச்சத்தை கண்டார்கள் என்று. பொய் சொல்லுதல் வாக்குமாறுதல், மோசடி செய்தல் தரம் அப்படி நம்முடைய வாழ்வும் | இந்த மூன்று செயல்களையும் நபி (ஸல்) அவர்கள் கியிருக்கிறது. பாவம், வறுமை, வியாதி, நரகத்தின் அடிமட்டத்தில் வேதனை செய்யப்படும் நம்மை : நயவஞ்சகர்களின் குணமாக கூறுகிறார்கள். எனவே :":¶|®ó ೧೯uಿಹಾ। ಛೋ ಊಛಿಇಂ15 ட்கொண்டிருக்கிற இருள் விலகியோரு தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வுலக வாழககை காலை வேளையில் கிறிஸ்துவாகிய அற்பமானது. மறுமை வாழ்க்கை நிரந்தரமானது. மல் உதிக்கிறார், நம்மை சூழ்ந்திருக்கிற எனவே, நாம் கவனம் செல்லுவதற்கு நன்மைகள் ம விட்டு அகன்று போகிறது. தைரிய அதிகம் செய்து கட்டுச்சாதம் தயார் செய்து கொள் ாம், கிறிஸ்துவின் வெளிச்சத்தில் துணி வோம்.
LD. \ ஹஸினா ஏ.அஸிஸ், கல்முனை-05)
கவிதைப்போட்டி இல.23
போட்டி இல.942 ●、_*
பாராட்டுக்குரியது
R
భ M*
O பரிந்துரைப் பாடம் கல்லுக்குள் ஈரம் உண்டென கருனைச்
சொல்லுக்குறுதியாகி "பெரியது சிறியதென
O O :: Gir க்கை கறுகதைாள பேதமிங்கு எனறும
து அனுப்பி வையுங்கள் இனவேறுபாடின் 彎 த் திகதி உணவைப் பகிர்ந்துர்ைனும் உரியது ஆகாதென 42 தினமுரசு வாரமலர், இப்பண்பை- நீயும் மனிதா ஐந்தறிவுயிர்கள், யாழ்ப்பாணம். இந்த மிருகங்களிடமிருந்து 92. hو தி, யாழ்ப்பாணம். கற்றுக்கொள்.. சரிநிகர் சமபந்தி
вај 2 - O கண்டி, L66ਰਹੀ L6ਹੀap6 அதுக்கொள்வா பரிந்துரைக்கும் தத்தி தாவி-பாசத்துடன் மடியிலேந்தி-உனவூட்டி LIm LGBLDIT வளர்த்தெடுத்து. O O வயதாகிப்போய். பகுத்தறிவாளருக்கு
வாரிசான குரங்குடன் சேர்ந்திருப்பது போல
னையும் தங்கள்
6OTLOT5 @| O
துஷாந்தினி, சேர்த்துக்கொள்ளுமா? தொண்டமனாறு,
உறவுகள் பேசுகிறது
அன்புக்கு ஏங்கி SSSS SSSS தவித்த பூனைக்குட்டிக்கு மடலகள மறறும பின்னி, உறவோடு தோள் ஆக்கங்கள் உட்பட சகல
கொடுத்து அந்த NR தொடர்புகளுக்கும் 0 தே 0 : வாரமலர்
(oLJ. Q6):- 1772 காட்டின் தனிமையிலே த கொழும்பு, உறவுக்கு ஏங்கி மன்றாகிறது. த.பெ. இல: 167
நிணர்னியா-07. யாழபபாணம. O கொலைபேசி :-0212221811 அரவணைப்பு த
O
தொலை நகல் ேேகளின் (Fax): 021222 1811 Gi[]6Jecoecorfíler SITu6ð (8umeð (E-mail)- CO அவனியிலே வேறுண்டோ, டி3:த. II)-tninamuras
لالک قیامده كهلالي
இடங்களுக்குச் செல்ல முடியாமல் இருப்பது
O O ரதிர்ஷ்டவசமானது. எமது பிரதேசங்கள் கடந்த GT66Gao :: நடைபெற்ற அகற்றும் ண்டு வருடங்கள் செயற்பாடுகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. ாந்த இடங்களுக்குத் இதுவே எமது மீள்குடியேற்றத்திற்கு தடையாக ருளாதார வாழ்விட இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே
நண்பர்கள் வீடுகளில் யுத்தம் நடைபெற்ற ஏனைய பிரதேசங்களைப் போன்று முடிவுற்ற நிலையில் நாடு எமது கிராமங்களும் துரிதகதியில் சுத்தம் செய்யப்பட்டு றுகொண்டிருக்கின்றது. மககள வாழவதறகான சூழல ஏற்படுத்தப்பட்டு அங்கு கு அந்த அபிவிருத்தியின் மீள்குடியேறுவதற்கான புதிய நடவடிக்கைகளை
முடியாத சூழலே விரைந்து எடுக்குமாறு உரிய அதிகாரிகளையும் பல்கிராமங்கள் அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் அரசியல் அபிவிருத்தி அதிகாரிகளையும் தினமுரசின் உங்கள்
ஊடாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
க.அன்ரனி குரூஸ், மருதங்கேணி.
4472d 2-2.
நாம் எமது சொந்த
TLDa
UDDUE

Page 3
மனித உரிமைகள் மீறல்
முழுமையான விச
இலங்கையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணை அவசியம் என்று அமெரிக்கா கோரியுள்ளது.
போர்க் குற்றங்கள் தொடர்பில் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக் கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பில் சில பரிந்துரைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் குறித்த அறிக்கையில் இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான
ஆதரவாளர்களின் கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்த சஜித் உறுதி
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களின் கொள்கைகளை பிரதிநிதித்து வப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். -
ஜெயசூரிய, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட தாம் : நோக்கங்களை
றைவேற்றுவோம். ?:... காள்கைகளை விடவும் மக்களின் கொள்கைகளுக்கு
$ப்பளிப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
ஐக்கிய தேசியக் கட்சி, கட்சித் தலைமையகம் மற்றும் சமாதானம் ஆகியவற்றை நிலைநாட்ட
துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய :
நிதித்**:து:
விசாரணைகளை கொண்டிருக்கவில்லை என்று அமெரிக்க ராஜாங்க திணைக்கள (3 går SFTTGĦři Victoria Nulland
நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் அவர் தெரிவித்
கான வாக்கெடுப்பு நிறைவில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் மத்தியில் சஜித் பிரேமதாச உரையாற்றிய போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். வாக்கெடுப்புக்கு எதிர்ப்பை வெளியிடுவதற்காக சிறிகொத்த மீது தாக்குதல்
எவ்வாறெனினும்: ஆதரவாளர்களின் நோக்கங் களை பூர்த்திசெய்ய
நடவடிக்கை எடுக்கப்படும்
என்று அவர் தெரிவித்தார்.
ய்ாழ்வதால்லிய்ல் ஆய்வுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்படவுள்ளது:
யாழ்ப்பாணத்தில் இடம் EC?': சின்னங்களின் புனரமைப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்லியல் சின்னங்களை பார்வையிட தேசிய மரபுரிமைகள் அமைச்சின் உயர்மட்டக் குழு யாழ்ப்பாணத்துக்கு ಙ್ಟ್ಗಿ அக்குழுவில் அங்கம் வகித்திருந்த தேசிய மரபுரிமைகள் அமைச்சின் செயலாளர் திருமதி கே.எம்.டி.எச். விஜயதுங்க, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் தொல்லியல்
ய்வுகளுக்கும் தொல்லியல் ன்னங்களின் புனரமைப்புக்கும் స్టోవ్లో அதிகளவு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கை யில், யாழ். அரும்பொருள் காட்சியகத்தைப் புனரமைப் பதற்க்கும் யாழ்ப்பாணத்தில் #? பற்றுவரும் தொல்லியல் #¶ಳಿ பெருமளவு
ககபபடவுளளது. ளீேடுகளிலும் தேங்கள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தெரிவித்துள்ள நல்லிணக்க
அமெரிக்க அ;
விருது வி
6856 கண்டி தமிழ் சங்கத்தின் ஐ தமிழ் ஒன்றுச விருது வழங் நிகழ்வும் கண நிஜன்சி விடு: இடம்பெற்றது மத்திய மா முதலமைச்சர் எக்கநாயக்க அதிதியாகக் கொண்ட இந் கண்டித் தமிழ் சங்கத்தைச் ( ஐந்து இளம்
ர்சியாளர் விருது வழங்
கெளரவிக்கப் ------
இலங்கையி அணி வீரர்களு வழங்கப்படாம சம்பளக் கொ சர்வதேச கிரி அவர்களின் வ கணக்குகளில் வைப்பிட்டுள்ள
பூரீலங்கா கி கட்டுப்பாட்டு குறித்த கொடு நிதிகளை வழ வீரர்களின் வ கணக்குகளில் கொடுப்பனவு:
SSSSSSSSSSSSSSSSSSSSLSSSSS SSSSSSS - - - - - - - - - - - - - - - - - - -- ل - - - - - - -
ரைப்பட இறக்குமதி
தருமான அன்ரனி ராஜா இனந்தெரியாதோரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ்தரப்புச் செய்திகள்
தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை கொள்ளுப்பிட்டியில் அவர் வசித்து வந்த வீட்டிலிருந்து விருந்துபசாரம் ஒன்றிற்குச் சென்றுவிட்டு காக்கைதீவுப் பகுதியில் இருந்த அவருக்குச் ಇಂಗ್ಲಳ್ಲ! ட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்த திருத்த வேலைகளைப்
4சம்பர் 22 - 28, 207 Saio
பார்வையிடுவதற்காக அங்கு சென்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அவர் வீடு திரும் பாததை அடுத்து அவரைத் தேடிய உறவினர்கள் காக்கை வு வீட்டில் அவர் சடலமாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
உடனடியாகப் பொ சாருக்குத் தகவல் அனுப்பி :: స్ట్రేల్లో நடத்தி இவரின் சடலத்தை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
காழும்பு தேசிய စ္သစ္ကိုစ့်ဖါး மேற்கொள்ளப்பட்ட பிரதேச
ரைப்பட விநியோகஸ்தர் அன்று H boup5g ongji onboo
பரிசோதனைய இவர் காலணி கழுத்து நெரி du Ju JLJUL-LQ( செய்யப்பட்டு வர்த்தகரும், இறக்குமதியா அன்ரனி ராஜ நடைபெற்ற ே திரை நட்சத்தி கலை நிகழ்ச்சி ஒருங்கிணைத் றிப்பிடத்தக் க்கொலை
மேலதிக விச
燃 வாரம் மற்கொண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ri.
அறிக்கையை திகாரிகள் -iar-ar-i- gasis ழங்கிக் roff p வர்த்தக ந்தாவது கூடலும கும் ாடி ஏல்ஸ் தியில்
35T600T சரத் பிரதம கலந்து நிகழ்வில் > வர்த்தக சேர்ந்த
வர்த்தக
கிக் பட்டனர்.
rur-4
தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாகவும், எனவே ஆணைக்குழுவின் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை மாத்திரம் அல்லாமல், அறிக்கையில் குறிப்பிடப்படாத விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
முழுமையான விசாரணை யை இலங்கை அரசாங்கமே
Fーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーー
பெண் தொழில் முயற்சியாளர் ஒன்றியம் அங்குரார்ப்பணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக பெண் தொழில் முயற்சியாளர் ஒன்றியம் ஒன்றை ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில்
வசாய சம்மேளனம் நாளை 21-12-2011 புதன் கிழமை முற்பகல் 930மணிக்கு இல, 14, புகையிரத நிலைய வீதி, மட்டக்களப்பு பெண்கள் கடைத்தொகுதி. 2ஆம் மாடி யில் (MPCS நெக்டெப் கட்டடம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண் தொழில் முயற்சியாளர் ஒன்றியத்தை ஸ்தாபிக்க உத்தேசித்துள்ளது.
உள்ள பெண் தொழில்
R
Dels efíméîGED GJERGGñG
பிரச்சினை திர்ந்தது :
ன் கிரிக்கெட்
ல் இருந்த டுப்பனவுகளை கெட் சபை. ங்கிக்
நேரடியாக إيفي } ரிக்கெட் Fடைக்கு ப்பனவு ங்காமல்
ங்கி
ள்
ன் போ
நாடாவினால் துக் கொலை >ப்பது உறுதி 1ளது. பரபல ைெரப்பட (FLDIT60
லங்கையில்
தன்னிந்திய Tங்களின் 5ள் பலவற்றை நடத்தியமை து. தொடர்பாலன ரணைகளை பொலிசார் வருகின்றனர்.
வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிநெருக்கடி காரணமாக இலங்கையின் கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கடந்த 9 மாதங்களாக சம்பளத்தொகைகள் வழங்கப்படவில்லை. இதனையடுத்து ரீலங்கா கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திடம் குறித்த சம்பள கொடுப்பனவுகளுக்காக நிதியுதவியை
மட்டக்களப்பு மாவட்டத்தில்
அவர்கள் தெ
மேற்கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அவுஸ் ரேலியாவும் நல்லிணக்க குழுவின் அறிக்கையை கவனமாக ஆராயநது வருவதாக தெரிவித்துள்ளன. இதன்பின்னரே அது தொடர்பில் கருத்துக்கூற முடியும் என்றும் அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
முயற்சியாளர்களை ஒன்றுதிரட்டி அவர்களை திறன்மிக்க பெண் தொழில் முயற்சியாளர் என்ற அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இவ் ஒன்றியம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாவட்டமெங்கும் இருந்து சுமார் 50 இற்கு மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் முயற்சியாளர்கள் இந்த ஒன்றியத்தை ஸ்தாபிக்கும் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர்
திருவிரஞ்
த்தார். இந்நிகழ்வில் மாநகர முதல்வர் சிவ கீத்தா பிரபாகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோரியிருந்தது. இந்தநிலையில் இலங்கையின் கிரிக்கெட் வீரர்களுக்கு நேரடியாக சம்பளப் பணத்தை வைப்பிலிடுவது தொடர்பில் தாம் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் மற்றும் பூரீலங்கா கிரிக்கெட் சபை ஆகியவற்றுடன் கலநதுரையாடலகளை நடத்தியதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் : ஜெயிக்கா திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் 葱 கிழக்கு மாகாண
தி அபிவிருத்தி திணைக்களத்தினால் கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலக
37.1 மில்லியன் ரூபா செலவில் ஐந்து வீதிகளுக்கான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி எஸ்.எம்.
ரீஹாஜியார் வீதி 96 ܢܠ
ஜனாதிபதியின் வழிகாட்டலில் கிழக்கில் வீதி அபிவிருத்தி
செலவி
மில்லியன் ரூபா செலவிலும் ஓட்டமாவடி மடுவத்து வீதி 7 மில்லியன் ரூபா செலவில் மீராவோடை நூரானியா வீதி 8 மில்லியன் ரூபா
ம் மீராவோடை எம்.பி.சி.எஸ். கிளை வீதி 6.3 மில்லியன் 燃 செலவிலும்
ராவோடை சாவன்னா வீதி 6.2 மில்லியன் ரூபா செலவிலும் rெ வீதிகளாக புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன.

Page 4
தினமுரசு வாரமலர் ஒழு ஆண்டுகள் கடந்து இந்த
த.பெ. இல:-1772, கொழும்பு. :// ஆழமாகப துறைமு
/
த.பெ. இல:-167, யாழ்ப்பாணம். பதிந்து விட்டது அநத } 6 aistreasaol (81 iaft: -02 1 222 1 81 1 ஆம் நிறைந்த : கெஜலநகல்aே0:0212221811 கட்லில் கால் நனைத்து : *:"2 ஆணும் பெண்ணுமாக (Tsunan ॐ DUF) அன்புக்கதை பேசி உலக ! W / ಕ್ಲೌಗ್ಹ. 3:1ಣ್ಣ'
O O O 5L6D/56) LOl60opLUL 5L- சுனா சரியான சநதரபபம 2 கடல் ಗಾಸಿಪ್ ့့်် அழைக் சாணக்கியமும் அவசியம்)2டோடு உறங்கிப் போகும் அடிக்க அன்புள்ள உங்களுக்கு நிரந்தரப் அதிர்வு வணக்கம் s பயத்தோடு உறைய தாககுவி ರಾ.ಇಂ. வைததது கடல. தான். பாராளுமன்றத்திற்கு நல்லிணக்க 2 ல் ᎧᎫ60Ꭰ6u ஆர்ப்பரித்து சந்தர்ப் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக் வந்தாலும் கரை வரை ! قیIழிவுக
கப்படாது என்று பலரும் கூறினார்கள். 2 T விட் ர்டமாட் செட் ஆனால் முரசு சமர்ப்பிக்கப்படும் என்று வநது ட்டு தாணடம சயவத் ஏற்கெனவே கூறியிருந்தது. டேன் என்று சத்தியம் இன்னெ ஜனாதிபதியின் பார்வைக்குப் செய்வதுபோல் தரையில் அவர்க பிறகு பாராளுமன்றத்துக்கு நல்லிணக்க விழுந்து மீண்டும் அதிர்வு
ஆனைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பது அரசாங்கம் மீதான அவதூறு பிரச்சாரங்களுக்கு நல்ல பதிலடியாக கிடைக்கப் பெற்றுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் அதில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் விடயங்கள் கவனத்துக்குரியதாக உள்ள போதும் அது, இன்னும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
பல்வேறு விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் கவனத்திற்கு மக்களால் கொண்டு வரப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது.
அவற்றில் தீர்வுக்குரிய விடயங் களை அறுதியிட்டு பரிந்துரைக்கப்பட்டி ருந்தால் இன்னும் வரவேற்பைப் பெற்றி ருக்கும் மொழி தொடர்பான விட யத்தை தாம் மேற்படி அறிக்கையில் சுட்டிக் காட்டத் தவறியிருந்ததை ஆனைக்குழுவின் தலைவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவ்வாறானால், ஆணைக்குழு அறிக்கையில் இன்னும்
கடலுக்கே திரும்பிவிடும். காலங்காலமாக தனக்குத் தானே போட்டுக் கொண்ட கட்டுப்பாட்டை மீறுவதற்கு கடலுக்கு என்ன விருப்பமோ, 2004 மார்க மாதம் 26ஆம் திகதி கடலின்
as 参 சிலமுக்கிய பரிந்துரைகளைச் 2 கட்டுப்பாடு உடைந்தது. குறித்த செய்திருக்க முடியும் என்று எண்ணத் சத்தியம் ய்ேது மக்களு అలిగితజ్ఞతల్లి ம்றுக்கம் ே (. 2 விளையாடும் சின்ன விடுவா எலலாவறணுககுமமேலாகத 2 அலைகளைக் காணவில்லை, ! அநேக அன்று வந்ததோ கோர களில்: 2 அலைகள்:கருங்கற்கள் லிருந்து உறுதியாகவும் இன்னும் ஆழமாகக் உருளுகின்ற சத்தம், தப்பியு: குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். கருமையான நிறம், 30 அவர்க அதேவேளை யுத்த காலத்தில் அடி தொடக்கம் 98 அடி ஆண்டி நடைபெற்றதாக சர்வதேச நாடுகளும் (உயரம் வரை எழுந்த 2011ஆ அமைப்புக்களும் சுமத்துகின்ற அலைகள் இந்து சமுத்திரத் பாரிய
குற்றச்சாட்டுக்களுக்கு நல்லிணக்க ஆனைக்குழுவின் அறிக்கையில் போதுமான தகவல்கள் அடங்கியிருக்க வில்லை என்று தற்போது விமர்சனங் கள் முன்வைக்கப்படுகின்றன.
இவற்றையெல்லாம் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான பரிந்து ரைகளை கவனத்திலும் விவாதத்திலும் எடுத்துக்கொள்வோர் கவனிக்க வேண்டியதும், பின் இணைப்புக்களைச் செய்யவேண்டியதும் அவசியமாகக் கருதப்படுகிறது.
அவ்வாறான பரிகாரங்கள் இவ் அறிக்கையில் காணப்படுகின்ற குறைபாடுகளைத் தீர்க்க உதவும்.
ன் கரையிலுள்ள வறிய
ჯა **** 8:2ჭი: ზ.კ سمبر 3. ఖ :-
நாடுகளுக்குள் அத்துமீறி
இதேவேளை பாராளுமன்றத் உங்களு தெரிவுக்குழுவில் தமிழ்க்கட்சிகள் ಙ್ಗತ್ತಿ வனமுறை 606).5595 ஒருமித்து செயற்பட வேண்டிய மிக சயதன. ஆனாலு முக்கியமான அவசியம் ஏற்பட்டுள்ளது. 2 ஒரு பக்கமாக நிலப்பரப் பாரிய
கடந்த காலத்தில் அமையப் புககுள நுழைநத அலை சுனாமி பெற்ற பல வாய்ப்புக்கள் தவற களில் அகப்பட்ட மனிதர்கள், ! 2004 월 விடப்பட்டுள்ளதை அனைவரும் விலங்ககள் யிருப்
ॐ* ● *、*、德 குகள குடியருபபு : 26ஆம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தகைய 2 கள், மரம் செடி கொடி F த்தி தவறுகள் தமிழர் பக்கத்திலிருந்து என அத்தனையையும் 螺 s மீண்டும் ஒரு தடவை நிகழ்ந்துவிடாமல் சுருட்டி, உருட்டி துவம்சம் இருக்க தற்போதைய தமிழ் 2པའི་ ・ ー லைகள் இநதா தலைமைகள் உன்னிப்பாக செயற்பட / ெ த அநத மாநிலப் வேண்டும். காடியவை. மீண்டும் ஒரு இலங்ை எனவே தீர்வுக்கான முயற்சிகளை 2 திட9வி வரவே கூடாது (தமிழ்ந சாக்குப் போக்கு அரசியலுக்காக என மனிதர்கள் வெறுத்த அந்தம புறமொதுக்கித் தள்ளிவிடிக் கூடிாது. நாசகார அலைகள அவை, தீவுகள் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்த சுமாதரா, அநதமான (பர்மா) காரணிகளைச் சாணக்கிய 2தீவுகளுக்கிட்ையிலுள்ள தான்சா :ஆச : தட்டு அசைந்ததால் பங்கள
sees 55 Gof விக்க முடியும் ே స్టోల్స్ தில் శ్లో உருவாகியுள்ளது. அதைத் தமிழ்க் ஏற்பட்ட ಙ್ಗಣ) 魯繁 கனய கட்சிகள் சிதைத்து விடாமல் பூமி அதிர்வினா மறறும பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ஆளவான பூம அதரவனா கடற்கை என்பதை மீண்டும் வலியுறுத்த லேயே அதிர்ச்சி காரண கிட்டத்த வரை ச்
வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் : கடல் நீர் உண்டு. 2 உள்வாங்கப்பட்டு பின்னர் தாக்குத மீண்டும் மறுமடலில் பெருஞ்சுழியோடு அலைகள் இதில்" வநது கலககுமவரை கரையைத் தாக்கின. 1841670
எண்றென்றும் அன்புடன், aaffir.
#ài
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்கள் இருக்கின்றார்கள். இந்தப் பாவிகளையா யோசிக்காமல் புரட்டி
டி ஜப்பானை நில களும் சுனாமிகளும் பது வழக்கமானது 960)6) 6T6)6)ITSF
சேர்த்துப் பார்க்கின்றனர். 1.69 மில்லியன் மக்கள் இடப்பெயர்வுகளுக்
9j6ᏡᎠ6uᏯᎦ6ᏡᎠ6ᎥᎢ இந்தத் தொகை 230273
க அலைகள் ஆக இருக்கவும் கூடும்
ஜப்பானியர்கள் 660 ::
iறனர். அவர்கள் தெரிவிக்கின்றன.
யில் துறைமுக அதேவேளை 125000பேர்
ளை ட்சுனாமி காயமடைந்துள்ளனர்.
ni) என்கின்றனர். 45752 பேர் காணாமல்
மக்களும் இந்த போனவர்களாக
Ꮁ60Ꭲ Ꮿj6ᏡᎠ6uéᎭ56ᏡᎧ6lᎢ கருதப்படுகின்றனர். பாதிப்புக்
என்றே இவர்களையும் இறந்தவர் களிலிருந்து மீண்டுவரமுடி கின்றனர். களின் எண்ணிக்கையோடு யாமல் பாதிக்கப்பட்ட
பத்திலும் பாரிய ளைச் நில்லை. அதற்கு
1ாரு காரணம ஸ் நில
5600
குள்ளானார்கள். எடுத்தேன் என்று உலக வரலாற்றில் சந்தித்த கடலுக்குக்கூட . . பெரும் அவலம் அதுவர்க மனமிரங்கியிருக்கும். 9.துஉாங்கன் இருந்தது. உலக நாடுகள் : மனிதர்களுக்குத்தான்
@ಳ್ಗತಿ-। 660 இதறகு ' நீயே சாட்சி என்று விட்டு விடுவதைத் தவிர நாம் என்ன செய்யமுடியும்.
தசிய பாதுகாப்பு နှီး சுனாமி
எச்சரிக்கைகளை Qu க்கு தெரிவித்து aseszka ர்கள். ஆகையால்
மான சந்தர்ப்பங்
#ಣ್ಣೆನ್ದೆ பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு : இயற்கையின் சீற்றத்துக்கு ஸ்ளார்கள். உதவிக்கரம் நீட்டின. முன்னால் சரணாக ளையே 1968 இலங்கைக்கு முன்னாள் அடைவதைத் தவிர அற்ப லும், அமெரிக்க ஜனாதிபதி பில் மனிதனால் என்ன ம் ஆண்டிலும் ளிண்டன் கூட வருகை செய்யமுடியும் சுனாமிக்குப்
தருமளவுக்கு மனிதாபிமான உதவிகளுக்காக பாதிக்கப்பட்ட நாடுகள் கையேந்தி நின்றன. மனிதாபிமான உதவிகளுக் காக மட்டும் உலக நாடுகள் உடனடியாக சுமார் 14 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கின என்பது
றிப்பிடத்தக்கதாகும். திேலும் ஒரு துன்பக்கதை உண்டு. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாம் வழங்குவதாக
றகு கடலைப்பார்க்கவே மாட்டேன் என்று சிலர் வாழ்ந்து கொண்டிருக் கின்றார். இன்னும் சிலர் உறவுகளை கொலை செய்த கடலே, உறவுகளை கொண்டு சென்ற கடலே ஏன் எங்களை பழி வாங்கினாய், இழுத்துச் சென்றவர்களை மீண்டும் கொண்டு வருவாயா? என்று கேட்பதுபோல் கடலை பார்த்து தமக்குள்ளே அழுபவர்களும்
சுனாமிகள் பதம் ன என்பதையும்
நக்குச் சொல்லி
வேண்டும். இருக்கின்றார்கள் இன்னும் '...? சுனாமியால் பாதிக்கப்பட்ட சொற்பமானவர்கள் அழவைத தநத மக்களுக்கு தாம் வழங்குவதாக 0. என்றால் அது கூறிய உதவிகளை சில நாடுகள் ?" உண்டு பூண்டு மார்கழி இன்னும்கூட பாதிக்கப்பட்ட #: னக ': திகத இந்து நாடுகளுக்கு பூப் வழங்க வே த்தில் உருவானது வில்லை. இன்னுமொன்று வழங்கப் ம் இ 警 இருபபவர
அழிவில் பட்ட உதவிகள் பாதிக்கப்பட்ட களும னறாரகள னேசியா (அசே மக்களும் சரியாக பகிர்ந்தளிக்கப் எனன ಥ್ರಿಲ್ಲೆ: நடந்திருந b), தாய்லாந்து, படவில்லை. ஏழு ஆண்டுகளாகி தாலும கடலே எங்கள கை, இந்தியா விட்டபோதும் இலங்கையில் இன்னும் தாயுமடி ĝi ாழவும சாவும ாடு), மாலைதீவுகள், சுனாமி பாதிப்புக் களிலிருந்து #5Ꮏ .6u) నీ ய உனது ான் நிக்கோபார் மீண்டுவரமுடியாமல் பாதிக்கப் பட்ட ல எனறு பாரததை யன்மார் மக்கள் இருக்கின்றார்கள். இந்தப் ဂျိုး ;。 ஒபபடைதது , மலேசியா, ШазбOGI GUIglićiIDG) UJLTIO ட்டு தெ ாழிலுக்குச்
ா செசெல்ஸ், ரகுக் செல்லும் தொழிலாழிகளும்
ருக்கின்றார்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை
மனமிறங்கியிருக்கும்
ாதேஷ்,
ரீா ஏமன்,
ா, மடகஸ்கார்,
என்பது இங்கேதான்
கடல் கொண்டு போன
கிழக்குக் கூறிய உதவிகளை சில நம்பப்படுகின்றது. Dர முழுவதும் நாடுகள் இன்னும்கூட சுனாமியால் பலியானவர் 'இல் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு களை எண்ணி சுடரேற்றி கனாமியின் :: வழங்கவில்லை. கண்ணிர் வடிக்கும் லுக்கு உள்ளானது. இன்னுமொன்று வழங்கப் உறவுகளின் தவிப்பைக்
மாத்தமாக பட்ட உதவிகள் #: கலங்காமல் D. . . . . . . LILL LD5d5(6TRLD 3FTILJIT35 Ց5&(Լpւգաn 5], பர இறநதாரகள. பகிர்ந்தளிவிேல்லை ¶: ം வாரம்)

Page 5
வைரங்களால் கிடைத்த சில பத்து மில்லியன் டொலருக்கும் கூடிய இலாபம், அரசு கஜானாவுக்கு செல்லாமல் ஜனாதிபதி ராபர்ட் முகாபேயின் பாக்கெட்டுக்குள் சென்றது என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்
ம்பாப்வேயின் நிர்வாக அமைப்பிலுள்ள சிலரும், அங்குள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும்.
நாட்டின் கிழக்குப் பகுதி யிலுள்ள, அரசுக்கு சொந்தமான வைரச் சுரங்கங்களில் எடுக்கப்படும் வைரங்களையே ஜனாதிபதி அபேஸ்
தனது 31 ஆண்டு ஆட்சியில் ராபர்ட் முகாபே பிரமிக்கத் தக்க அளவில் செல்வந்தராக மாறியுள்ளார். என்னதான் ஜனாதி பதி முகாபேக்கு ஆதரவான அரசு அதிகாரிகள், வைரச் சுரங்கங்களில் கிடைக்கும் வைர எண்ணிக்கையில் நிஜக் கணக்கு காட்டினாலும், அதிலிருந்து வரவேண்டிய இலாபம் மட்டும் கஜானாவுக்கு வந்து சேர்வதாக தெரியவில்லை. அதாவது எடுக்கப்பட்ட வைரங்களின் எண்ணிக்கை சரியாக உள்ளது. அதில் கிடைக்கவேண்டிய இலாபம், ஜனாதிபதியின் சொந்த எக்கவுண்டுக்கு போய்ச்சேர்கிறது!
கடந்த வருடம் தாக்கல்
சய்யப்பட்ட அரசு பட்ஜெட் அறிக்கையில் மாத்திரம், வைரங்களால் வரவேண்டிய இலாபத்தில் 60 மில்லியன் டொலர் தொகைக்கு பதிவுகள் ஏதுமில்லை. நிதியமைச்சரால் அதிகாரபூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை
டில்லி அரசியலில் ஒரு சிறு குழந்தைக்கும் புரியக் கூடிய அளவில் ஒரு விஷயம் நடக்கின்றது என்றால், அது சில சக்திகள் உட்துறை அமைச்சர் சிதம்பரத்தை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றாமல் விடப் போவதில்லை என்பதுதான்.
ஸ்பெகட்ரம் வழக்கில் அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு படுத்தி அதன் ஊடாக அவரை அமைச்சரவையில் இருந்து தூக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபக்கமாக Conflict of interest குற்றச்சாட்டு இப்போது ஆடு பிடிக்கிறது.
Conflict of interest (50p)3. சாட்டு, அமைச்சர் தனது பதவியைப் பயன்படுத்தி, தனது துறை சார்ந்த உதவி ஒன்றை, தாம் வக்கிலாக ஆஜராகிய கட்சிக்காரருக்கு செய்தார் என்ற வகையில் உள்ளது.
இந்த விவகாரத்தில் முதல் தடவை
யாக வாய்திறந்து தனது கருத்தை கூறியிருக்கிறார் அமைச்சர் சிதம்பரம் “எனது முன்னாள் கட்சிக்காரருக்கு அமைச்சர் பத வியை துஷ்பிரயோகம் செய்து உதவினேன் என்ற குற்றச்சாட்டு என்னை மனதளவில் பாதித்துவிட்டது” என்று கூறிய் அவர், “வக்கீல் என்ற முறையில் நான் ஆயிரக்கணக்கான வழக்குகளில் வாதாடியிருக்கிறேன். அந்த ஆயிரக்கணக்கான முன்னாள் கட்சிக்காரர்களுக்கும் எனது அமைச்சில் நல்லது கெட்டது எது நடந்தாலும், அது என்னால் செய்யப்பட்டது என்று எடுத்துக் கொள்ள முடியுமா” என்று கேட்டிருக்கிறார்.
இங்கு அமைச்சர் சிதம்பரத்துக்கு
பண்ணுகிறார் என்கிறார்கள் இவர்கள்.
எதிராக திரும்பியுள்ள விவகாரம்,
சிதம்பரத்தின் விருப்பத்துக்கு அமைய
இப்போது முகாபே எதிரணியில் உள்ளார்)
இது தொடர்பாக விஷயமறிந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஜனாதிபதியால் கடந்த வருடம் வெளிநாட்டு வங்கிகளுக்கு
அனுப்பப்பட்ட பணத்துடன்
சிதம்பரத்தின் முன்னாள் கட்சிக்காரர்ான டில்லி ஹோட்டல் அதிபர் ஒருவர்மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்ற அறிக்கையை உட்துறை அமைச்சு வாபஸ் பெற்ற விவகாரமே அமைச்சர்
உட்துறை அமைச்சு அதிகாரிகள் ஹோட்டல் அதிபருக்கு ஆதரவாக முடிவு எடுத்தனர் என்பது குற்றச்சாட்டு.
2ஜி-ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அமைச்சர் சிதம்பரத்தின் பெயரை இழுப்பதுபோல ஆழமான விஷயம் ஒன்றும் இந்தக் குற்றச்சாட்டில் கிடையாது. ஒரு விதத்தில் சொல்லப்போனால், இதை ஒரு விவகாரம் ஆக்கியதே. எதிர்க்கட்சிகள் அல்ல, ஒரு ஆங்கில ஊடகம்தான்.
சென்சேஷன் விடயமாக அந்த ஆங்கில ஊடகம் தொட்ட சப்ஜெக்டை அதன்பின்னர்தான், "ஆஹா, இதோ மற்றொரு விவகாரம்” என்று பாஜக
}]ffffffffffff]
உள்வீட்டு வேலையா
ーイ
தமது கையில் எடுத்துக் கொண்டது. நாடாளுமன்றத்தில் அதை வைத்து காட்சி அமைத்துக் கொண்டது. அது, கிடைத்த விஷயத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் へ
நிலைமை தனக்கு எதிராக வேகமாக மாறி வருவதைப் புரிந்து கொண்டிருக்கிறார் அமைச்சர் சிதம்பரம் அதனாலேயே முதல் தடவையாக அவர் வாய்திறந்து அது பற்றிய நீண்ட தன்னிலை விளக்கம் ஒன்றையும் கொடுத்திருக்கிறார்.
இவர்களது குற்றச்சாட்டில் சொல்லப்படும் ஹோட்டல் அதிபர் (அவரது பெயர் எஸ்.பி.குப்தா) கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து உட்துறை அமைச்சில் சுமார் 40
(டிசம்பர் 28 2O7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒப்பிட்டால், 60 மில்லியன் டொலர் மிகக் குறைவான தொகையே என்கிறார்கள். ஜனாதிபதி முகாபே தமது செல்வத்தை வெளிநாடுகளில் எங்கெல்லாம் வைத்திருக்கின்றார் என்பது குறித்து, மேற்கு நாடுகள் கவனமாக அவதானித்து வருகின்றன என்பதையே வெளிநாட்டு இராஜ
தடவைகள் தன்மீதுள்ள மூன்று முதல் குற்ற அறிக்கைகளை வாபஸ் வாங்குமாறு அணுகியுள்ளார். அதில்கூட வேறு 3 எம்.பி.க்களின் தலையீடு உள்ளது. அதன்பின்னரே அமைச்சு முதல் குற்ற அறிக்கைகளை வாபஸ் பெற்றிருக்கிறது. முதல் குற்ற அறிக்கையை வாபஸ் பெறும் முடிவை உட்துறை அமைச்சகத்தின் டைரக்டர் ஒருவர் எடுத்திருக்கின்றார். அவர் சொந்தமாக எடுத்த முடிவு அது அவர் அந்த முடிவு எடுத்த வி யத்தை அமைச்சில் வேறு யாருக்கும் காண்பிக்கக்கூட இல்லை. அவ்வளவு இரகசியம் காக்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவு பின்னணி இருந்தும் முழு விஷயத்தையும் எனது தலையில் கொண்டுவந்து போட முயல்கிறது
தந்திரிகளின் கூற்று காட்டுகிறது. வைரங்களில் கிடைக்கும் அதீத பணத்தின் ஒரு பகுதியை முகாபே அரசியல் செய்வதற்கும் பயன்படுத்துகிறார் என்கிறார் மைக் டேவிஸ். இவர் கிழக்கு ஜிம்பாப்வேயில் கிடைக்கும் வைரங்கள் தொடர்பான பொரு ளாதார ஆராய்ச்சி செய்யும் மரேஞ்ச் பீல்டு என்ற அமைப்பின் ஆராய்ச்சியாளர்.
"வைரங்களின் மூலம் கிடைக்கும் பணம் எக்கச்சக்கமாக இருப்பதால், ஜனாதிபதியைச் சுற்றி இருப்பவர்களும் அதில் சிறிய பகுதியை அடித்துச் செல்வதை ஜனாதிபதி கண்டுகொள்வதில்லை. அதேபோல மற்றொரு பகுதி பணத்தை கட்சிக்காக தாராளமாகக் கொடுத்து விடுகிறார் அவர்”
ஜிம்பாப்வேயின் வைரங்கள் வெளியே விற்கப்படலாம் என்று சமீபத்தில் தந்திரமாக வெளி யான அறிவிப்பு தொடர்பாக மேலைநாடுகள் எவையும் வாய் திறக்கவில்லை. அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம். V
ஆனால் இதுவும் ஒரு காரண
மாக பார்க்கப்படுகின்றது. அதாவது,
ஒருவேளை நாளைக்கே முகாபேக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், வைரங்கள் ஜிம்பாப்வேயில் தங்கிவிடுவதை விட வெளியே விற்கப்பட்டு, வெளிநாட்டு வங்கிகளில் பணமாக இருந்தால் நல்லதல்லவா?
பாஜக, அவர்களது நடவடிக்கை என்னை மனதளவில் பாதித்து விட்டது. இது அபாண்டமான குற்றச்சாட்டு என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன் என்பது
அமைச்சர் சிதம்பரத்தின் கூற்று.
டில்லி அரசியல் வட்டாரங்களில் நாம் விசாரித்த வகையில், இந்த விவகாரம் பாஜக-வின் அஸ்திரம் கிடையாது. ப.சிதம்பரத்துக்கு எதிராக அவரது கட்சிக்குள் இருந்து யாரோ ஒரு பெரிய தலை காலை வாரிவிடும் விவகாரம் இது துறை சார்ந்த விபரங்களை மிகத் துல்லியமாக சேகரித்து, ஆங்கில ஊடகத்துக்கு கொடுத்த நபர், அமைச்சர் சிதம்பரத்தின் வெளிப்படையான எதிரியோ, எதிர்க்கட்சிகளோ கிடையாது. எல்லாம் உள்வீட்டில், பக்கத்து இலையில் அமர்ந்துள்ள நெருக்கமான தோஸ்த்தான்.

Page 6
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
அனுப்பவேர்ைடிய முகவரி: பெண்களை பகடைக்காய் களாக யார் பார்க்கின்றார்களோ, அவர்களும் இன்னொருவரால் பகடையாக நடத்தப்படுபவர்கள் என்பதை உணர வேண்டும்.
அதாவது கணவன் வீட்டில் வாழப் போகும் - பெண்களுக்கு LDL (Big5T66 புத்திமதிகள் தேவை என்று
எழுதப்படாத சட்டமொன்று நம் மத்தியில் நிலவி வருகின்றது. அதாவது, புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு கண்ணே. என்ற பாடலில், புருஷன் வீட்டுக்குப் போகப் போகும் பெண்ணுக்கு எத்தனையோ புத்திமதிகள் சொல்லப்படு கின்றன.
பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு, பெற்று வளர்த்த பெற்றோர், கூடப் பிறந்த சகோதரர்கள், இன்னும் எத்தனையோ அவள் ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டி, பூனைக்குட்டி, நாய்க்குட்டி, மரம் செடிகள். என்று எல்லாவற்றையும் விட்டு, புருஷன் என்றொருவனை நம்பி அவன் வீட்டுக்குப் போகிறாள். "அவளின் வேதனைகளைப் புரிந்து அவளை அனுசரித்து வாழ்” என்று ஏன் கணவன் மார்களுக்கு ஒரு பாட்டு எழுதப் படவில்லை? ஏன் இந்த வஞ்சனை?
இதே போல் பழகத் தெரியவேண்டும் பெண்ணே. என்ற பாடலும் கூட ஒரு பெண்ணுக்குத்தான். ஏன் ஒரு
பரிசுப் போட்டி இல :- 299
பணிந்து நடந்து பிறந்த வீட்டுப்
5. 6. Group : 1 67, u 1 IULII reboor i ஆணுக்கு பழகத் தெரிய வேண்டிய அவசியமில்லையோ?
இன்னும் இப்படி எத்தனையோ பாடல்கள், பெண்கள் இப்படி இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கின்றன. அப்படியென்றால் ஆண்கள் எப்படியும் வாழலாமோ?
புகுந்த வீடுதான் பெண்ணுக்கு நிரந்தரமாம்.
ஆணுக்கு மட்டும் அம்மா, அப்பா, சகோதரங்கள் என்று பாசம் பொங்கி வழிய வேண்டுமாம். இது எந்தச் சட்டப்
புத்தகத்தில் உள்ளது? ஆண்கள் தமக்காகவே
எழுதி வைத்த சட்டம்.
பேதைப் பெண்கள் காலங் காலமாக
இந்தப் பொய்யான
சட்டத் துக்குப் பயந்து, வெந்து
மாயும் மனதைக்
【
துணிவில்லாது, பொங்கிவரும் கண்ணீரை தமக்குள்ளே பூட்டி வைத்து தமக்குள்ளேயே பொருமி மடிந்துவிட்டார்களே! இந்த நிலையில் இன்றும், இன்னும் எத்தனை பெண்கள்!
அடங்குதல், ஒடுங்குதல்,
ஆக்கிப் போடுதல், அடித்தாலும் உதைத்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று தொழுதல், புகுந்த வீட்டில்
பெருமை காத்தல். இவை எல்லாமே ஆண்கள் தமது சுயநலத்துக்காகத் தயாரித்து வைத்த பெண் அடிமை அட்டவணைகள்.
ஆண், பெண் இருபாலாரும் சமநிலைக்கு வர, இன்றைய இளம் பெண்கள்தான் சரியாகச் செயற்பட வேண்டும். நீங்கள் படிக்க வேண்டும். உங்கள் காலில் நீங்கள் நிற்பதற்கு, சொந்தமாகத் தொழில் பார்க்க வேண்டும். போலிச் சம்பிரதாயங்களையும், ஆடம் பரத்திலான அதிக ஈடுபாட்டையும் தவிர்த்து, எது தேவை என்பதை உணர்ந்து வாழவேண்டும்.
இயற்கை அ செயற்கை அழ இயற்கை அழே * சோற்றுக்க சாறு எடுத்து அ கார்போக அரிக இரண்டையும் ே ஊறவைத்து, ஒ கழித்து நன்கு அரைத்து முக: அது காய்ந்தபி நீரினைக் கொல் கழுவி வந்தால் பொலிவு பெறு * பொதுவா எண்ணெய் பத உண்பதால் ஏற் மேலும் உடலி கொழுப்புப் பெ மனஇறுக்கம், ! இவற்றாலும் உ உணவுமுறை 1 முகப்பரு தோன் முகப்பருக்க முகம் பொலிவு முட்டையின் ெ கருவினை எடு: அரை தேக்கர6 கலந்து முகத்த அது காய்ந்தபி பால் கொண்டு நீரால் சுத்தம் இவ்வாறு வாரப் செய்துவந்தால் மறையும்.
* செம்பருத் மொட்டு, வெள் சாறு என்பவற்ை ஒன்றாகச் சேர் அரைத்து அதt LJudg. EDT 356 முகத்திலும் க( யிலும் பூசி கர் கழுவி வந்தால் சுற்றிய கருவை முகக்கருமை, கழுத்துப்பகுதி முகத்தில் உன தழும்புகள், மூ
\கறுப்பு போன்
4-6252A
பொற்
தேவையான புழுங்கலரிசி - பொரிய வறுத்து பொட்டுக்கடலை தேங்காய் - 1 கச்சான் - தே சர்க்கரைப்பாகு சர்க்கரை - 1 க வேர்க்கொம்பு - ஏலக்காய் - 4
கேள்வி பெண்கள் எத்தனை வயதிற்கு மேல் குழந்தையை பெற்றால் பிரச்சினை ஏற்படுகின்
000
LLUIT
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் . வைக்கவும்.அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 299 தினமுரசு வாரமலர், த.பெ.இல: 1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி-02.01.2011 சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யட்
f
பரிசுப் போட்டி இல:- 297 இற்கான விடை:- தேவையற்ற பதற்றம், கோபம், வெறுப்பு. பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி. சு.நளினி, காந்திநகர், செட்ழக்குளம், வவுனியா.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

പു இப்போதெல்லாம்
திருமணம் ஆன தம்பதி கை யர் பலர், குழந்தை 875 பெற்றுக்கொள்வதை
O தள்ளிப்போட்டு வருகிறார்கள். IL56TT இவர்களில் பலர்,
தங்கள் இலட்சியத்தை அழகே அழகு. எட்டுவதற்காகவும், கைவிட குடும்பத்தேவைகள் கே சிறந்தது. அனைத்தையும் பூர்த்தி கறறாழைச செய்வதற்காகவும் குழந்தை அதில் பெறுவதை சிறிது காலத்திற்கு
வெந்தயம் தள்ளிப்போடுகிறார்கள். $சரதது இப்படி, குழந்தை பெறுஒருமணி நேரம் வதை தள்ளிப்போட்டு, முது மைபோல் மையில் தாய்மைப்பேற்றை த்தில் பூசி அடையும் பெண்களின் ன சுததமான எண்ணிக்கை சமீப காலமாக என்டு முகம் அதிகரித்து வருவதாக 2. முகம சமீபத்தில் லண்டனில் D. நடைபெற்ற மருத்துவ க பருககள மாநாட்டில் ஆய்வு கட்டுரை ரததங்களை ஒன்று சமர்பிக்கப்பட்டது. படுகிறது. அதில் மேலும் கூறப்பட்டு ல உளள இருந்ததாவது:- FT(Ibt 3b6TTAT 6)ILD, “பெண்கள் வயது அதிகம் மலச்சிக்கல் உண்டாகிறது. s
ஃ|பிரச்சினைக்குரிய ன்றும். றி O 36 L DIT
|முதுமையில் தாய்மை 56,6065 த்து அதில் ஆன காலகட்டத்தில் தாய்மைப்பேறு அடைய விரும்புவது என்ற 0ண்டி பயிற்றமா பிரச்சினை உலகின் பல நாடுகளிலும் காணப்படுகிறது. செயற்கை நில் தடவவும். கருத்தரிப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு ன் முகத்தைப் மேல் ஆகிவிட்டாலும், இந்த காலதாமதமான தாய்மைப்பேறு
கழுவி பின் என்பது மருத்துவ அறிவியலின் உதவியுடன் அடையக் கூடியதாக செய்யவும். ஒன்றாகவே ஆகியுள்ளது. ம் இருமுறை ஆனால், மருத்துவ ரீதியாக இது சாத்தியமாகிவிட்டாலும் பருக்கள் 40 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள்
உடல்ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். மேலும், திப் பூ, ரோஜா இவ்வாறு பிறக்கும் குழந்தைகளும் மருத்துவ ரீதியான பல ளரிக்காய் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இதுதவிர, சமூக, உளவி றை எடுத்து யல் ரீதியான பிரச்சினைகளும் இம்மாதிரியான காலதாமதமான த்து நீர்விடாமல் தாய்மைப்பேறு காரணமாக ஏற்படுகின்றன” என்று, பல தகவல்கள் னுடன் பச்சை அதில் இடம்பெற்றிருந்தன. 3து குழைத்து நீங்களும் குழந்தை பெறுவதை தள்ளிப்போடும் தம்பதியர் ழத்துப் பகுதி என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். குறித்த காலத்தில் ய்ந்த பின் விதைத்தால்தான் மகசூல் சரியாக கிடைக்கும் என்பது இதற்கும் ) கண்களைச் பொருந்தும். Dளயம், ーエーーー。ーーーーすーーよーマーで、で。ーF
5L (b.
|பெண்களுக்கு உடற்பயிற்சி அடான தினமும், ஒரு பத்து நிமிடம் உடற்பயிற்சி செய்வதனால் க்கில் ஏற்படும் இரத்த ஓட்டம் அதிகரித்து நாள் முழுவதும் உற்சாகமாகவும், றவை நீங்கும்.) சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும்
e * காலை ஒரு மணி நேரம் லெப்.ட் VQ (4297ú7u1 ரைட் போட்டு நடந்தாலே போதும். * தோப்பு கரணம் போடுங்கள் சி ரி விளங்கா உருண்டை முடிந்த வரை இல்லை மாடி படி : பொருட்கள்: செய்முறை: ஏறி இறங்குங்கள். 1 படி (நன்றாக சர்க்கரையை இப்படி செய்வதால் உடலில் அரைத்தது) கொஞ்சம் தண் உள்ள தேவையற்ற கொழுப்பு மா = 1/4 படி னிர் சேர்த்து கரைக்கப்படுகிறது. இதை தினமும் துருவியது வேர்க்கொம்பை தட்டி தொடர்ந்து செய்து வர ஒல்லியாக வையானளவு ஏலக்கரிண்ய பிய்த்து மாறுவீர்கள் தயாரிக்க: போட்டு பாகு போல Ol 5(86).T காய்ச்சி வடிகட்டி
ஒரு துண்டு வைக்கவும்.
தேங்காய் துருவி யதை நெய்யில் வறுத்து வைக்கவும். பின் அரிசிமா, பொட்டுக்கடலைமா, தேங்காய், கச்சான் எல்லாவற்றையும் கலந்து கொஞ்சம் சர்க்ரைப்பாகை ஊற்றி 2 (560660)Lu JT3b பிடிக்கவும். சத்தான பொரி விளங்கா உருண்டை தயார்.
66 :
6.Jas suurriñ
avoid 22-28, 207

Page 7
யாழ்ப்பான மாநகர சபையின் குழப்பங்களைப்பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஊடகங்களுக்கும், விமர்சகர்களுக்கும் தீனி வழங்குவதுபோல் பிரச்சினை களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 14.12.2011ஆம் திகதி நடைபெற்ற மாதாந்த கூட்டத்
திலும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் ஒலித்ததைக் கேட்கக்கூடியதாக இருந்தது. அதாவது உறுப்பினர் மங்களநேசன் மோசமான வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தினார். ஆதைக் கண்டித்து கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து உறுப்பினர்களும் தமது கண்டனங்களைத் தெரிவித்தனர். மங்களநேசன் உறுப்பினர் என்ற அந்தஸ்த்தை கொண்டிருந்தபோதும் அவர் மேயரையும், பிரதிமேயரையும் மதிக்காமல் வார்த்தைகளை உதிர்த்திருந்தார். நிலைமை இவ்வாறு இருக்க இக் கட்டுரையில் கடந்த வாரம் குறிப்பிட்டதுபோல் முதலில் அதிருப்தியோடு தன்னை வெளிக்காட்டிக் கொண்ட நிசாந்தனின் குற்றச் சாட்டுக்களையும், பின்னணி களையும் பார்க்கவேண்டும். அவர் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனது மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தில் படித்துக் கொண்டிருந்தார். ஆயுர்வேத மருத்துவத்தையே அவர் படித்தார். எனினும் வைத்தியருக்கான அங்கீகாரத்தை இன்னும் இவர் பெறவில்லை என்ற செய்திகளும் உண்டு துடிப்பு மிக்க இளைஞனாக இனங்காணப் பட்டார். மாகாண, இயக்க, சாதிய பேதங்களுக்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் இடமளிப் பதில்லை என்பதாலும், இளைஞர்கள் மத்தியில் அப்போது அவருக்கு இருந்த உறவும் ஈ.பி.டி.பி.யோடு அரசியல் நீரோட்டத்தில் அவருக்கு வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது. உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்ட பின்னர் அவரின் வெற்றிக் காக உழைத்தவர்களையே அவர் திரும்பிப்பார்க்க மறந்தார். இதனால் அவரது நண்பர்கள் குழாமே அவரை விமர்சிக்கத் தொடங்கியது. அவரது போக்குப் பற்றி ஈ.பி.டி.பியின் தலைமைக்கு பல்வேறு குற்றச் சாட்டுக்கள் வரத்தொடங் கியது. அதில் முக்கியமானதாக வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாக பலபேரிடம் பணம் வாங்கப்பட்டதாகவும், அவரின் கணக்கிற்கு பணம் வைப்புச் செய்யப்பட்ட ஆதாரங்களும் பின்னர் வெளியில் வரத் தொடங்கின. தேவைப் பட்டால் அந்த ஆதாரங்களை வெளியிட முடியும் பணத்தை வழங்கிவிட்டு ஏமாந்தவர்களும் காத்திருக் கின்றார்கள். மேற்படி குற்றச்சாட்டுக்களில் அவரோடு வேறு சிலரும் தொடர்பு பட்டிருப்பதும்
இப்போது தெரிய வருகின்றது. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஒருபுறமிருக்க மாநாகர சபை நிர்வாக அதிகாரத்தையும் சரியாக பிரயோகிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. சுயலாப நோக்கம் நிறைந்த கோரிக்கை கள் மேயரால் செவிசாய்க்கப்பட வில்லை. இதைத் தொடர்ந்தே
இங்கு இடமில்லை3து
விலகி அதே 3 சுதந்திரக்கட்சியி இருப்பதாகக் தனது பதவிக் தக்க வைத்து முயற்சிப்பதான: தாகும். அதால் ஒருவர் தனது காக மத்திய இ களையே மாந: எதிர்த்தரப்பாக
மேயர் மீது புகார்களை கூறியுள்ளார். மேயர் பணம் வாங்கிக் கொண்டு உதவிகளைச் செய்கின்றார் என்றும் மேயரைச் சார்ந்தவர்கள் பணமாகவும், பொருளாகவும் வாங்கிக் கொண்டு உதவிகளைச் செய்கின்றார்கள் என்றும் பல குற்றச்சட்டுக்களை கூறினார். ஆனாலும் இந்தக்குற்றச்சாட்டுக் கள் ஆதாரமற்றவையாகவே இதுவரை இருக்கின்றன. ஆகவே அவை உண்மைக்குப் புறம்பானவை, தமது நலன்களுக்காக ஒத்துழைக்க மறுத்ததால் கூறப்படுகின்ற அவதூறுகள் என்று மேயர் தரப்பில் கூறப்படுகின்றது. இதே காலகட்டத்தில் நிசாந்தன் சிறி லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டதாகவும் மாநகர சபையில் ஆளுந்தரப்பின் செயற்பாடுகளை விமர்சிக்கப் போவதாகவும் கூறியதோடு ஊடகங்களுக்கும் தன்மனம் போனபோக்கில் அறிக்கைகளை வெளியிட்டார். அதுவரை நிசாந்தனை யாழ்ப்பாண ஊடகங்கள் எவையும் கண்டுகொள்ளவில்லை ஈ.பி.டி.பி மீதும், யாழ். மாநகர சபை மீதும் யாராவது எதை யாவது சொல்ல மாட்டார்களா என்று காத்துக் கொண்டிருந்த சில ஊடகங்களுக்கு நிசாந்தனும் முக்கியமானவராக தெரிந்தார். அப்போது நிசாந்தனை பயன்படுத்திய ஊடகங்கள் இப்போது இன்னொரு முகத்தைத் தேடத் தொடங்கி யுள்ளன. அந்தத்தேடலுக்கு தீனி போடத் தொடங்கியிருப் பவர் மங்களநேசன். நிசாந்தன் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்ட தோடு அவரின் உறுப்பினர் இடத்தையும். நீக்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அறியப்படுகின்றது. இந்தப் பின்னணியில் கடந்த வாரம் நிசாந்தன் மீண்டும் ஈ.பி.டி.பியுடன் இணைந்து கொள்ள முயற்சிப்பதாகவும் சில செய்திகள் உண்டு. இங்கே கவனிக்கப்படவேண்டிய மற்றுமொரு முக்கியமான விடயமானது. யாழ். மாநகர சபையின் ஆளும் கட்சியாக இருப்பது மத்திய அரசின் பங்காளிக் கட்சியான ஈ.பி.டி.பி. யின் நிர்வாகம். அதிலிருந்து
முற்படுவதாகும் இவ்வாறான மு அரசியல் பின்ன கொண்டவர்களு கொள்கை ரீதி வந்தவர்களும் தில்லை. ஆகே இதிலிருந்து ெ இவர்களின் ஆ இவற்றைச் சிந் தமது கூடாரங் 6leot ašasomíb 6 இப்போது வரு இதன் தொடர் முடிவு கிடைக்க glas fang.
அடுத்ததாக ம இவர் முன்னர் : இயக்கத்தில் இ ஆண்டு நடைெ மாநகர சபைக் அக்கட்சியின் ச ராக தெரிவு ெ பின்னர் கட்சிக் அணிகள் மோத ளால் விடுக்கப்
கடினமான ஈ.பி.டி.பி ( கின்றது. ஆ நேசனோ, !
துஷ்பிரயோ இடமளிக்க
அச்சுறுத்தல் க ஈ.பி.டி.பியிடம் த புலிகள் தோற்க கொழும்பிலேயே தார். அல்லது
பாதுகாப்பில் இ காலம் இதய வ நிகழ்ச்சியில் ப6 அந்தவேளையில் லிருந்த இவரது ஒருவர் சட்டவி ஆவணங்களை செய்து வழங்க குற்றச்சாட்டு ெ
யிட்டு மிகவும் பு
சலுக்கு ஆளாக அடிப்படையில்
கொலைக் கல எதிர்த்தார். ஒ * մ.ւգ.ւմպլ-6օrր அவ்வாறு தன்6 கொண்டாரா? இப்போது எழுச் யாழ்ப்பாணம் & சொந்த இடமா
4சம்பர் 22 - 28, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2ےصv
நீளும் அரசின் ன் உறுப்பினராக கூறிக் கொண்டு காலத்தை க் கொள்ள து முரண்பாடான வது தனிப்பட்ட சுயலாபத்துக் ரசின் பங்காளி கர சபையில்
முன்னால் மாநகர சபை உறுப்பினர் என்றவகையிலும் இவருக்கும் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஈ.பி.டி.பியால் வழங்கப்பட்டது. அதில் வெற்றியும் பெற்றார். இளங்கோவுக்கு அடுத்தபடியாக வாக்குகளைப் பெற்ற தனக்கு முதல்வர் பதவியைத் தராமல் அடுத்த படியாக இருந்த தற்போதைய மேயருக்கு அந்த இடம் வழங்கப்பட்டதையிட்டு தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்திருக்கின்றார். ஆனாலும் சுகாதார நிலையியற் குழுவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டதோடு முன்னால்
ஈ.பி.டி.பி யாழ். மாநகர சபை வெற்றியைக் கருதுகின்றது. ஆகவே இதை மேயரோ, நிசாந்தன், மங்களநேசனோ, அல்லது வேறு யாருமோ − சீர்குழைப்பதற்கும், துஷ்பிரயோகம் செய்வதற்கும் ஈ.பி.டி.பி ஒருபோதும் இடமளிக்காது என்றே தெரிகின்றது. அதிகாரமும் பதவியும் கிடைக்கின்றபோது. அதை சுயலாபத்துக்காகவும். துஷ்பிரயோகமாகவும் பாவிக்கின்ற நிலை வழமையானதாகவேயுள்ளது. இருந்தாலும் ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ்
ப் பயன்படுத்த உறுப்பினர் என்ற மரியாதையும் தேவானந்தா ஊழலுக்கும்,
இவருக்கு இருந்தது. ஆனாலும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் நடைமுறை ரீதியாக இவரின் தனது தலைமைக்குக் நடவடிக்கைகள் பலரையும் கீழே இடமில்லை என்பதில் முகம் சுழிக்கச் செய்தது. உறுதியாக இருப்பவர்.
இதற்கு உதாரணங்களாக ஆனால் ஈ.பி.டி.பியின்
பொய்களும்
மைகளும்!
}ಃ
டிவை நீண்ட ாணியைக்
ரூம், 靴、橡 பாக வளரநது எடுக்கப்போவ வ
தளிவாவது ளூமையாகும். திக்காமல் களுக்குள் கொடுத்தவர்கள் ந்தக்கூடும். சிக்கு விரைவில் கவுள்ளதாக
苓
鲁 3: ாங்கள் நேசன்.
கபி.ஆர்.எல்.எப். இருந்தவர். 1998 பற்ற யாழ்.
கான தேர்தலில் ார்பில் உறுப்பின சய்யப்பட்டவர். குள் இடம்பெற்ற தலாலும் புலிகள் பட்டிருந்த
உழைப்புக்கு பாழ். மாநகர
மாநகர சபை ஒளழியர்களிடம் •
அதிகார தோறனையுடன் நடந்து கொள்வது, அவர்களை இருதடவைகள் தாக்க முயற்சித்தது. அலுவலகப் பெண் பணியாளருடன் அநாக ரீகமாக நடந்து கொண்டது என பல பிரச்சினைகள் இவர் மீது உள்ளன. இவற்றையும் தாண்டி இப்போது அவரை அதிர்ப்தியாளராக வெளிக்காட்டியிருக்கும் விவகாரமானது. அண்மையில் இவர் நாவாந்துறையில் இருக்கும் வர்த்தகர் ஒருவரின் தேவையை பூர்த்தி செய்கின்ற விதமாக மாநகர சபை நிர்வாகத்தை தவறாக நடத்த முற்பட்டதை மேயர் தடுத்ததோடு. அதற்கு ஒப்புதல் வழங்காததும்தான். அவரும் மேயர் மீது குற்றச் சாட்டுக்களை அடுக்கத் தொடங்கினார். தன்னை மறந்த நிலையில் ஒளடகங் களில் கருத்துமோதலை
கிடைத்த வெற்றியாகவே
சபை வெற்றியைக்கருது
பூகவே அதை மேயரோ, நிசாந்தன், மங்கள
அல்லது வேறு யாருமோ சீர்குழைப்பதற்கும், கம் செய்வதற்கும் ஈ.பி.டி.பி ஒருபோதும் ாது என்றே தெரிகின்றது.
ாரணமாகவும் ஞ்சமடைந்தவர். டிக்கப்படும்வரை
தங்கியிருந் ສ.ເກົuຫົວຂໍ້ ருந்தார். சிறிது னை னியாற்றினார். b யாழப்பாணத்தி
சகோதரர் ரோதமாக த் தயார் Nusras வளிவந்ததை *ன உளைச் கியிருந்தார். புலிகளின்
சாரத்தை நவேளை ன உறவுக்காக ஒனக் காட்டிக் என்ற சந்தேகம் ன்ெறது. lfuursososoluu கக் கொண்டவர்.
உருவாக்கினார். நிசாந்தனுடன் சேர்ந்து கொண்டு முக்கிய ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரைச் சந்திக்க இருவரும் எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் இப்போது அடக்கி வாசித்துக் கொண்டிருக்கின்றார். அதாவது சுமுகமான கால கட்டத்தில் தவறுகளை சுட்டிக்காட்டவும், குற்றச் சாட்டுக்களை முன்வைக்கவும் முடியாதவர்கள். தமக்கான தேவையை நிவர்த்திக்க முடியாத நிலையில், தாம் இலாபங்களை பெறமுடியாத நிலையில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும், தமக்கு அடைக்களம் தேடி புதிய கூடாரங்களை நாடுவதும் தற்போதைய அரசியல் நடைமுறையாகியுள்ளது. எது எப்படி இருந்தாலும் கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகவே
பெயரால் பல சம்பவங்கள் நடந்துள்ளன. தவறுகள் உறுதிப்படுத்தப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் எந்தத் தரத்திலிருந்தாலும் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்கப் போவதில்லை என்று தொடர்ந்தும் கூறிவருபவர். ஆகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். மாநகர சபையில் தமது கட்சி
சார்பில் தெரிவாகி இப்போது
நிர்வாகச் செயற்பாடுகளுக்கு முரணாகவும், மக்களுக்கான பணிகளை முன்னெடுப்பதற்கு தடையாகவும் நடந்து கொள்பவர்கள் மீது தேவை யான நடவடிக்கையை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரினதும் நியாயங்கள் செவிமடுக்கப் படவும். குற்றச்சாட்டுக்கள் ஆராயப்படவும் வேண்டியது அவசியமாகும். எவரது தீய நோக்கங்களுக்காகவும் மக்கள் வழங்கிய பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. வடமாகாணத்தில் தற்போது ஈ.பி.டி.பி பொறுப்பேற்றிருக்கும் சபைகள் மட்டுமே சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற நற்பெயரை எவருக்காக வும் இழக்க ஈ.பி.டி.பி தயாராக இல்லை. அவதூறுகளையும், எதிர்ப்புகளையும் சுமந்து கொண்டு ஒரு போராட்டமாக முன்னெடுக்கும் இந்த மக்கள் சேவைக்குள் அதிகார துஷ்பிரயோகிகள் தம்மை ஒழித்துக் கொள்ள முடியாது என்று ஈ.பி.டி.பி திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இந்த நிலையில் பிரதிமேயராக இருந்த இளங்கோ (றிகன்) தனது பதவியை இராஜினா செய்தது ஏன்? இத்தனை சவால்களுக்கும் மத்தியில் யாழ். மாநகர சபை செய்துள்ள சாதனைகள் என்ன? அதன் எதிர்கால திட்டங்கள் என்ன? சரி, பிழை எது நடந்திருந்தாலும் அதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவராக இருக்கும் மேயரிடம் முரசு சார்பில் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன? அதற்கு அவர் வழங்கிய பொறுப்புவாய்ந்த பதில்கள் என்ன?
(அடுத்த வாரம் பார்ப்போம்)

Page 8
கோயம்புத்தூரிலிருந்து இதை நான் எழுதிக் கொண்டிருக்கின்றேன். தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் ஒன்று இது. எல்லாக் கடைகளிலும் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பெயர்ப்பலகைகள் இருக்கும். மலையாளச் செய்தித் தாள்கள் எங்கும் கிடைக்கும். உள்ளூார் மக்களில் பெரும்பாலோர் மலையாள மொழியைப் புரிந்து கொள்வார்கள். ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்தில் பாலக்காடு கணவாயைத் தாண்டினீர்களானால் இயற்கை அழகு கொஞ்சும் மலையாள பூமி தொடங்கிவிடும். பாலக்காடு நகரம் தமிழ்நாட்டின் ஒரு பகு தியைப் போலத்தான் காட்சியளிக்கும். எல்லோரும் அங்கே தமிழ் பேசுவார்கள். தென்கோடித் தமிழகமான கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தொல்காப்பியரின் ஆசான் பிறந்த அதங்கோடு இங்கேதான்
இருக்கிறது. இங்கே பேசப்படும் மலையாளங் கலந்த தமிழை எல்லைத் தமிழ்" என்பாருண்டு. அங்கிருந்து மேற்குக் கடற்கரையோரமாகப் பயணித்தீர்களானால் கேரளத் தலை நகரமான திருவனந்தபுரம் வரை நீங்கள் சரளமாக யாருடனும் தமிழ் பேசலாம்.
அரிசி, காய்கறிகள், பால், இறைச்சி எல்லாம் கேரளத்திற்கு தமிழகத்திலிருந்துதான் போகின்றன. தமிழகத்தின் எந்த ஊரிலும் ஒரு மலையாளத்தாரின் தேநீர்க்கடை இருக்கும். கிட்டத்தட்ட தமிழக முக்கிய நகரங்கள் எல்லாவற்றிலும் மலையாள ஆலுக்காஸ் குழும நகைக் கடைக ளும், முத்தூட் நிதி நிறுவனங்களும் சமீபு:காலமாகப் பரவியுள்ளன. மல்ையாணத்தார்கள்:மத்தியிலுள்ளி: ஒற்றுமை உணர்வு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமை, இன உணர்வு, தொழில் முனைவு ஆகியன குறித்து தமிழர்கள் மத்தியில் ஒரு வகை ஏக்கமும் கோபமும் உண்டு. சமீபத்தில் நான் சவூதி சென்றிருந்த பொழுது அங்கே மத உணர்வைத் தாண்டி தமிழர்கள் மத்தியிலுஞ்சரி, மலையாளிகள் மத்தியிலுஞ்சரி இந்த மொழி அடையாளம் கூடுதலாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.
சமீபகாலமாக இருதரப்பிலும் இந்த இன உணர்வும் அதன் இன்னொரு பக்கமான இன வெறுப்பும் கூடுதலடைவதில் முல்லைப் பெரியார் அணைப் பிரச்சினை ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. இரு பக்கத்திலும் இன உணர்வு இயக்கங்கள் மட்டுமின்றி எல்லா அரசியல் கட்சிகளுமே இதற்குக் காரணமாகியுள்ளன. கேரளத்தைப் பொருத்த மட்டில் பரம வைரிகளான
1887- 1895 ஆண்டுகளில் இராணுவ உதவியுடன் மேஜர் பென்னிகுயிக் என்கிற பொறியாளர் சுண்ணாம்பையும் செஞ்சாந்தையும் கொண்டு இந்த அணையைக் கட்டி முடித்தார். அரு கில் சிற்றனை ஒன்றும் இத்துடன் இணைந்துள்ளது. திருப்பப்பட்ட r soaneDoesbesoogdi сеоскиயையும் நிரப்பித் தமிழ்ப் பகுதிகளில் பாசனத்திற்கு வழி செய்தது. பின்னர் மின்சார உற்பத்திக்கும் இந்நீர் பயன்படுத்தப்பட்டது. அணையைக் கட்டிய பென்னிகுயிக் இன்றளவும் இப்பகுதி தமிழ் விவசாயிகளால் நன்றியுடன் நினைவுகூறப்படுகிறார். மதுரையிலுள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் அவருக்கொரு சிலை
யும் உண்டு அணையை கட்டிக் கொண்டிருந்தபோது ஏற்பட்டப் பணப் பற்றாக் குறையைச் சரிக்கட்ட தனது மனைவியின் நகைகளை அவர்
கேரள அரசியல்வாதிகளுக்கே பெருத்த
கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரசும் இந்த விசயத்தில் ஒரே குரலில் முழங்குகின்றன. அங்கே இன உணர்வு இயக்கம் என்று பெரிதாக எதுவும் இல்லாவிட்டாலும் எல்லா மையநீரோட்ட அரசியல் கட்சிகளுமே அந்தக் "குறை”யைப் போக்கக் கூடியனவாகவே உள்ளன.
கடந்த நான்கைந்து நாட்களாக இரு மாநிலங்களிலும் எல்லையோரங்களில் பதட்டங்கள் ஏற்பட்டுள்ளன. இரு − மாநிலங்களிலும் மற்ற மாநிலத்தவர்களின் கடைகள் தாக்கப்படுகின்றன. இன்றைய நாளிதழ்ச் செய்திகளின்படி இங்கே கோவையில் மட்டும் 37 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து வேலைக்குச் சென்ற தொழிலாளிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களெல்லாம் கேரளத்தில் தாக்கப்படுன்றனர். தற்போது நடந்து கொண்டுள்ள இந்த வன்முறைகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் பொருத்த மட்டில்
பங்கிருக்கிறது. சென்ற மாதம் பெய்த கடும் மழையில் முல்லைப் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கிய உடனேயே கட்சி வேறுபாடுகளின்றி அணை உடையும் பீதிப் பிரச்சாரத்தைப் பல்வேறு வடி வங்களில் அவர்கள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். பெரிய அளவில் போட்டிபோட்டுக் கொண்டு போராட்டங்
களையும் கேரளக் கட்சிகள் நடத்தத் தொடங்கின. இது இங்கேயும் கடும் எதிர்வினைகளைத் தோற்றுவித்தது. இயக்கங்கள் நடத்திய-போராட்டங்களுக்கு அப்பால் முல்லைப் பெரியாறு அணைப் பாசன விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு கேரளத்திற்குச் செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக அமைந்தது.
முல்லைபெரியாறு அணை 116 ஆண்டுகளுக்கு முன்னர் கேரள-தமிழ்நாடு எல்லையில், கேரள மாநிலத்தின்
இடுக்கி மாவட்டத்திலுள்ள தேக்கடியில்
கட்டப்பட்டது. 1886ஆம் ஆண்டில்
திருவிதாங்கூர் மன்னருடன் அன்றைய
பிரிட்டிஷ் அரசின் சென்னை மாகாணம்
காண்ட ஒப்பந்தத்தின்படி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நினைவுகூறப்படுகிறார். மதுரையிலுள்ள
۔۔۔۔
அடி உயரத்தில் அமைந்துள்ள இவ் அணை 176 அடி உயரம் உடை யது. 225 டி.எம்.சி நீர் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு இதன் மூலம் கிடைக்கிறது. அணை கேரளப்பகு தியில் அமைந்துள்ள போதிலும் அணையின் நிர்வாகம், அணையின் நீர்ப் பயன்பாடு எல்லாம் தமிழகத்திற்கே உரியது. இதற்கென திருவிதாங்கூர் அரசுக்குச் சென்னை மாகாண அரசு ஆண்டொன்றுக்கு ஏக்கருக்கு 5 ரூபாய் குத்தகை அளிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். பிரிட்டிஷ் ஆட்சி போனபின் (1947), ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கப் பலமுறை (1950, 58, 69) பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, இறுதியில் அச்சுதமேனன் கேரள முதலமைச்சராக இருந்தபோது (1970) ஏக்கர் ஒன்றிற்குக் குத்தகைத் தொகை ரூ 30 ஆம், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு கிலோவாட்டுக்கு ரூ 12ஆம்
நீர்த்தேக்கத்திற்கென 8000 ஏக்கர் நிலத்தையும் அணைக்கென மேலும் 100 ஏக்கர் நிலத்தையும் 999 ஆண்டு குத்தகைக்கு திருவிதாங்கூர் அரசு அளித்தது. கேரளத்தில் ஓடுகிற பெரியாறின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியான 4576 சதுர கி.மீற்றரில் 114 சதுர கி.மீ மட்டுமே தமிழக எல்லையில் அமைந்துள்ளது. எனினும் ஆண்டுதோறும் நீரோட்டமுள்ள இந்த ஆற்று நீர், அணை கட்டப்படுவதற்கு முன், எவ்விதப் பயனும் இன்றி கேரள எல்லைக்குள் ஓடி அரபிக் கடலில் கலந்தது. அதே நேரத்தில் மலை மறைவுப் பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை மற்றும் இராமனாதபுரத்தின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரின்றிக் காய்ந்து கிடந்ததை ஒட்டி பிரிட்டிஷ் அரசு முல்லை ஆறும் பெரியாறும் கலக்கும் இந்த இடத்தில்
கொடுக்க வேண்டுமென ஒப்பந்தம் திருத்தப்பட்டது. இதன்படி தற்போது ஆண்டொன்றுக்கு 2.5 இலட்ச ரூபாய் நில வாடகையாகவும், 7.5 இலட்ச ரூபாய் மின்சார உற்பத்திக்காகவும் தமிழக அரசு கேரளத்திற்குக் கொடுத்து வரு கிறது. எனினும் இந்த ஒப்பந்தம் கேரள அரசுக்குத் திருப்தியளிக்க வில்லை. வழக்குகள் நிலுவையிலுள்ளன.
999 ஆண்டு கால ஒப்பந் தம், தங்கள் ஆற்று நீரின் பயன்பாட்டைத் தமிழக மக்கள் அனுபவிப்பது ஆகியவற்றைக் கேரள அரசியல்வாதிகளின் மனம் ஏற்க மறுத்தது. இதை வைத்து ஒரு உணர்ச்சி அரசியலொன்று அங்கே கட்டமைக்கப்பட்டது. இதற்கிடையில்: முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழாக 50 கி.மீ தொலைவில் மூன்று மடங்கு அதிகக் கொள்ளளவு உள்ள இடுக்கி அணையைக் கேரள அரசு கட்டியது. 1979 இல் மோர்வி. அணை உடைந்து சேதம் ஏற்படுத்தியதை ஒட்டி காலத்தால் பழசாகிப் போன தும், நீர்க்கசிவு உடையதும், ரொம்பப் பழைய தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டதும், புவி அதிர்ச்சிப் பகுதி இணைந்துள்ளது. திருப்பப்பட்ட யில் அமைந்துள்ளதுமான முல்லைப் நீர் வைகை ஆற்றையும் அணை- பெரியாறு அணை உடையும் பட்சத்தில்
திசை யிலோடி அரபிக் கடலில் கலந்த
யையும் நிரப்பித் தமிழ்ப் பகுதிக- இடுக்கி, ஆலப்புழை, பந்தனந்திட்டாப்
பெரியாற்று நீரைக் கிழக்குத் திசையில் வங்கக் கடலை நோக்கித் திருப்பியது.
1887- 1895 ஆண்டுகளில் இராணுவ உதவியுடன் மேஜர் பென்னிகுயிக் என்கிற பொறியியாளர் சுண்ணாம்பையும் செஞ்சாந்தையும் கொண்டு இந்த அணையைக் கட்டி முடித்தார். அரு கில் சிற்றணை ஒன்றும் இத்துடன்
ளில் பாசனத்திற்கு வழி செய்தது. பகுதிகளில் வாழும் சுமார் 40 இலட்சம் பின்னர் மின்சார உற்பத்திக்கும் இந்நீர் மக்கள் அழிவது உறுதி எனப்
யன்படுத்தப்பட்டது. அணையைக் கட்டிய பீதியூட்டிப் பிரச்சாரங்கள் செய்யப் பென்னிகுயிக் இன்றளவும் இப்பகுதி பட்டன. பெரியாறு அணை உடைந்தால் தமிழ் விவசாயிகளால் நன்றியுடன் கீழே உள்ள இடுக்கி உட்பட மேலும்
இரண்டு அணைகள் சேர்ந்து உடைந்து சேதத்தை அதிகமாக்கும் எனவும்
பொதுப்பணித் துறை அலுவலகத்தில் அவருக்கொரு சிலையும் உண்டு. அரிய உயிரினங்களும் இயற்கை அணையை கட்டிக் கொண்டிருந்தபோது வளங்களும் நிறைந்த பெரியாறு வனப் ஏற்பட்டப் பணப் பற்றாக் குறையைச் பகுதியும் அழியும் எனவும் பிரச்சாரம் சரிக்கட்ட தனது மனைவியின் நகைகளை செய்யப்பட்டது. ܀ ܀ ܀ அவர் விற்றார் எனவும் சொல்லப்படுகிறது.
தரை மட்டத்திலிருந்து 881
జః
፴ጨቻöuj 22-28, 2077

Page 9
தலைநகர் கொழும்பு விலைமாதுகளால் நிரம்பி வழிகிறதாகவும், மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் கொழும்பு விபச்சாரிகளினால் விலைபோகின்றது எனவும் தெரிய வருகின்றது.
தற்போது தலைநகரம் விபச்சார மையங்களாக மாறிவருகின்றதாகவும் தெரிய வருகிக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மசாஜ் என்பது அழகு, ஆரோக்கியம் இரண்டும் சம்பந்தப்பட்டதோடு தசைகளில் இறுக்கத்தை நீக்க, தசை
O O
பொலிஸ்கான்ஸ்டபிள் ஒருவரிடம் அங்கிருந்த
கேட்டுள்ளார். இதனையடுத்து 6 அங்கு விபசாரம் நடப்பதை
ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பெ
இழிவான தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர் N சிலர் என்பதை கடந்தகால சம்பவங்கள் பல பறைசாற்றுகின்றன. கொள்ளுப்பிட்டி செல்லமுத்து அவனியூ பகுதியில் இவ்வாறு மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மிகவும் சூட்சுமமாக இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினைக் கடந்த சில வாரங்களுக்கு முன் சுற்றி வளைத்த பொலிஸார் நடத்துனர் உட்பட பதினொரு இளம்பெண்களையும் கைது செய்துள்ளனர்.
குறித்த விடுதிக்கு வாடிக்கையாளர்களைப் போல் சென்ற
பெண்மணி, மசாஜ் dalë GoguJIT? UTGSlugori? GIGOTë
ாலிஸார் சந்தேக நபர்களைக்
தலைநகரம்
வலியைக் குறைக்க, தசை திசுக்களை மென்மையாக்க உதவும் ஒரு கலையாகும்.
கிமு 1000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மசாஜ் சிகிச்சை இன்று பல நாடுகளில் பல வடிவங்களில் நோய் தீர்க்கும் கலையாக பரிணமித்துள்ளது. உல்லாசத்துறையில் முக்கிய ஓர் அம்சமாகக் கருதப்படும் இந்த மசாஜ் சிகிச்சை நிலையங்கள் அண்மைக்காலமாக இலங்கையிலும் வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பல வகையான மசாஜ் முறைகள் உள்ளன.
இவை கைகளாலும் கருவிகளைப் பயன்படுத்தியும் செய்யப்படுகின்றன. மசாஜ் செய்வதற்கு பல படிமுறைகள் காணப்படுவதோடு அதற்கென பாடநெறிகளும் பயிற்சிகளும் நடைமுறையில் உள்ளன. தேர்ச்சி பெற்றவர்களால் மாத்திரமே முறையாக மசாஜ்
சிகிச்சையினை வழங்க முடியும் அதிகமான வருமானத்தை ஈட்டக் கூடிய ஒரு துறையாக இது இருப்பதனால் இத்துறையினை அதிகமானோர் தெரிவு செய்வதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறு உடம்பு பிடித்துவிடும் தொழிலில் ஈடுபடுபவர்களில் எத்தனை பேர் முறையாக மசாஜ் சிகிச்சையினை வழங்குகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மசாஜ் சிகிச்சை மூலம் உடலின் தசைகள் தளர்த்தப்பட்டு, அழுத்தப் புள்ளிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம். இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், சருமம் புத்துணர்வு பெற்று மெருகேறும். உடல் களைப்பு நீங்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மசாஜ் என்பது உடலின் அநாவசிய சதைகளைக் குறைத்து உடலைக் கச்சிதமாக சரியான அளவில் வைக்கவும், சருமத்தில் சுருக்கங்களோ, தொய்வோ ஏற்படாமல் இளமையுடன் காட்சியளிக்கவும் உதவுகின்றது. சரியான மசாஜ் மூலம் சரும நிறத்தைக் கூட அதிகரிக்கச் செய்ய முடியும். இவ்வாறான பல அனுகூலங்களும் இதனுள் அடங்கிக் கிடக்கின்றது.
மசாஜ் சிகிச்சையில் இவ்வாறான பல அனுகூலங்கள் அடங்கியுள்ள போதிலும் குறுகிய காலத்தில் அதிக பணம் உழைக்கும் ரூாக்கோடு அதனை விபசாரம் கலந்த
கைது செய்துள்ளனர். இதுபோன்று ஏராளமான நிலையங்களைச் சுற்றிவளைத்து விபசாரத்தில் ஈடுபட்ட பலரைப் பொலிஸார் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
விபசாரம் இடம்பெறும் இடமாக மசாஜ் நிலையத்தையும் விட்டுவைக்கவில்லை. பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு சட்ட ரீதியான மசாஜ் நிலையங்களில் மிகவும் இரகசியமான முறையில் பல விபசார நாடகங்கள் அரங்கேறிய வண்ணமும் உள்ளன. அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இவ்வாறான மசாஜ் நிலையங்களில் இது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் இதன் பின்னணியில் அரச - யல் செல்வாக்கு இருக்கக் கூடுமோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.
மேலும் இவ்வாறான சம்பவங்கள் கொழும்பு உட்பட அதனை அண்மித்த பகுதிகளில் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் ஏனைய புறநகர்ப் பகுதிகளிலும் கணிசமான அளவில் வியாபித்து வருகின்றன என்பதை யாவரும் அறிவர். அபிவிருத்திகள், உட்கட்டமைப்பு
வசதிகள், இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாகக் கட்டியெழுப்புவோம் என்று கூறும் அரசாங்கம் அதன் முதற்கட்டமாக கொழும்பை அழகுபடுத்தி வருகின்றது.
ஆனால் சமூகத்தை சீரழிக்கும் அவலட்சணமான விடயங்கள் அதிரித்து வருகின்றமை கவலைக்குரிய விடயமே. எனவே இதுபோன்ற அநாகரிமான செயல்களைத் தடுத்து எமது நாட்டின் கலாசார பாரம்பரிய விழுமியங்களை பாதுகாப்பது உரிய அதிகாரி களினதும் அரசாங்கத்தினதும் கடமையாகும். தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் உல்லாசப் பயணிகளை ஈர்ப்பதற்காக விபசாரத் தொழில் அந்நாடுகளின் அரச அங்கீகாரத்துடன் வருமானத்துக்காக இடம்பெற்றாலும் எமது ஈழத்திரு நாடு பண்பாடு, கலாசாரம் என்பவற்றில் மேலை நாட்டவர்கள் போற்றும் சிறப்புக் கொண்டது.
எனவே இவற்றை அனுமதித்தலாகாது. நாட்டில் பல வடிவங்களில் விபசாரங்கள் அரங்கேறி வருகின்றன. நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள், வீதியோரங்கள் என்பவற்றுக்குப் புறம்பாக பதிவு செய்யப்பட்ட அரசாங்க அங்கீகாரம் பெறப்பட்ட ஆயுர்வேத மற்றும் ஏனைய மசாஜ் நிலையங்களிலும் கூட இந்த விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்))
டிசெம்பர் 22 - 28, 207
 
 
 

திருமணமானவர்கள் பருமனாவது எதனால்
தாம்பத்ய உறவில் தொடர்ந்து உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதல ஈடுபட்டால், உடல் பெருத்து ாக சாப்பிடுவார்கள் என்று ஒரு விடும் என்ற நம்பிக்கை பெண் ஆய்வு கூறுகிறது. எனவே உடல் களிடையே உள்ளது. ஆனால் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு இதெல்லாம் ஒரு விதமான மூட காரணமாக அமைகிறது. நம்பிக்கைதான் என்கின்றது உடல் பெருக்கம் ஏற்படுவதற்கு மருத்துவம் உறவின் போது ஏற்படும் திருப்தி
அதேசமயம், தாம்பத்திய அதனால் ஏற்படும் உடல் வாழ்வை ஆரம்பித்த பின்னர் பூரிப்பு, மனரீதியான நிம்மதி பெண்களுக்கு மார்புகள் திருமணம்தான் ஆகிவிட்டதே இடுப்புகள் பெருப்பது என்ற ரிலாக்ஸ் மனப்பான்மை, உண்மைதான். ஆனால் அதுவரை கடைப்பிடித்து இதற்கும், உறவுக்கும் எந்த வந்த உணவு உடற்பயிற்சிக் சம்பந்தமும் இல்லை என்பதே கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை உண்மை. பாலுணர்வை தளருதல், இப்படி உடல் தூண்டும் ஹார்மோன்களின் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் சுரப்பு அதிகரிப்பதனால் தான் உள்ளன. திருமணத்திற்குப் உடல் பெருக்கிறது என்கின்றது பிறகும், தாம்பத்ய உறவைத் மருத்துவம் தொடங்கிய பிறகும் உடல் பருமன்
அதேபோல திருமணத்திற்கு அதிகரிக்கக் கூடாது என யாராவது பின்னர் ஆண்களும், பெண்களும் விரும்பினால், நிச்சயம் அவர்கள் குண்டாகிவிடுகிறார்கள். இப்படிக் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், குண்டாவதற்கும், உறவுக்கும் உணவுக் கட்டுப்பாட்டையும் கூட சம்பந்தம் இல்லை. தனியாக கடைப்பிடித்தாக வேண்டும். இருப்பவர்களைவிட திருமணம் அப்போதுதான் பருமனாவதைக் செய்து கொண்டவர்கள் மற்றும் குறைக்க முடியும்
ஒரு சராசரி மனிதனுக்கு தேவை உட்கொள்ளப்படுகின்றன. யான புரதம், கார்போஹைடிரேட், போலிக் அமிலம், மற்றும் கொழுப்பு, விற்றமின்கள், விற்றமின் பி6, பி12 இருக்கும் தாதுப்பொருட்கள் செறிந்த உணவு உணவுகள் உணர்வை தூண்ட களை தேவையான கலோரிகளில் உதவுகின்றன. எடுத்துக் கொள்ளாவிட்டால், பூமிக்கு அடியில் விளையும் உடல் ஆரோக்கியத்துடன் கிழங்குகள், பூமியின் சக்தியை பாலுணர்வு திறனும் சிதைந்துவிடும். உறிஞ்சி அதை நமக்களிக்கும்.
概 டுள்ளனர். இதன் மூலம் ஊக்கி இை 鹅、 உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து குடமிளகாய், இஞ்சி, தம்பதியர் ஆரோக்கியமான வெள்ளரி, போன்றவையும் சந்ததியை உருவாக்கினர். உதவும். உடல் ஆரோக்கியத்தை
ஆட்டத்திற்கு தேவையான ஆண்மையின் அஸ்திரங்கள்
சமையலில் இடம்பெறும் பாதுகாக்கும் துளசி ஆண்களின் மையலை அதிகரிக்கும் முக்கிய பாலுணர்வு ஆர்வத்தை
அதனால்தான் நம் முன்னோர்கள் கரட், முள்ளங்கி போன்றவை உணர்வுகளை தூண்டும் ஆண்மையை பெருக்கவல்லவை.
as: ܫܶzܫܩa ܬܐܘ ܐ ܐܬܐ தக்காளியும் சிறந்த பாலுணர்வு
உணவுப் பொருட்களை தெரிந்து தூண்டுகிறது
வெங்காயம் தொன்றுதொற்று
கி
கொள்வோம்.
பொட்டாசியமும், பி. ஆண்மை ஊக்கியாக |ಙ್ಗಪಞ್ಞ! பயன்படுத்தப்பட்டு வரும்
ஆர்வத்தை அதிகரிக்கும் காய்கறியாகும் ஹோர்மோன் உற்பத்திக்கு வெங்காயம் சிறந்தது வெள்ளை
இன்றியமையாதவை வெங்காயத்தை நெய்யில் வதக்கி |¶ பழங்களிலும் உண்ண வேண்டும் பாலுணர்வை
உள்ள பொட்டாசியம்
ஆண்மையை அதிகரிக்கின்றன. - క్ల வாழைப்பழம் ஆண்மையை முழுக்கோதுமை, எள் பெருக்கும் முக்கியமான பழமாக - கருதப்படுகிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் பப்பாளி, மாம்பழம், கொய்யாப்பழம் இவை: களும் சிறந்த இளமை காக்கும் பழங்கள் கொய்யாப்பழம் பெண்களின் உறுப்புக்களின் பெருக்கியாக கருதப்படுகிறது.
த்ெதும் கோதுமை, உழுத்தம் பருப்பு
என்பவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும் ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ இலவங்கப் பட்டை இை 莎、

Page 10
காற்றும், அலைகளும் திறமையுள்ள மாலுமிகளுக்கு அனுகூலமாகவே உள்ளன.
பாடங்கள் எதுெ என்னிடம் எப்டே னாலும் தயங்க
C O O பயந்து கொண்( ODTUILD 589 திருக்குறள் மனதில் பூட்டி ( கொண்டிருக்கக் பணிபுடைமை ஆகாஷ் நான் ( அன்புடமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் றதா? உன் நல O e d 666) T பணபுடமை எனனும வுழுககு, 5
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் நாளை முதல் 1 漆,。 பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய ஆர்வமுடன் கவி இவ்விரண்டும் பணபு உடையவராக வாழும என்று கூறிவிட்டு ܨ ܐܠ ܨܥ நல்வழியாகும். LD * ܠ ܐ
༠༠ ༦༦༢ ܬܐ றுநாள, வ *x. ンぶ ༦༠༠༠༠༠༠༠༠་ జో குறள்:992 கந்தசாமி மாதாந்த தேர்வுக்கான வகுப்பில் விடைத்தாள்களைத் திருத்தி, கருமபலை தன் வகுப்பு மாணவர்களை எழுதியிரு ஒவ்வொருவராக அழைத்து அவரைக
- - - வைததது. அவர்களிடம் கொடுத்துக் "நீங்க கொண்டிருந்தார், ஏழாம் சொல்கிறீர் வகுப்பு ஆசிரியர் கந்தசாமி. (UPä8élu ILD6 அனைதது மாணவரகளும எப்படி செ நல்ல மதிப்பெண்களைப் என்பதுதா பெற்றிருந்தனர். ஆனால், ÀY [b6ötgól.” இரத்தினம் மட்டும் விதி இதைப் விலக்காக குறைந்த மாணவர்க மதிப்பெண்களைப் பெற்றி வரும் ஒரு ருந்தான். மதிய உணவு இடை ULJATÜ 6Ī(upg வேளைக்கான நேரம் வந்தது. என்று தங் மாணவர்கள் அனைவரும் கேட்டுக்கெ கலைந்து சென்றனர். வகுப்பில் ஆனால், யாரும் இல்லை என்று உறுதி கந்தசாமிச் செய்து கொண்ட ஆசிரியர் - வேலை UL ஆகாஷைத் தனியாக ಳೀ: - எனறு தெ அழைத்தார். "நீ பாடங்களை 11 ܠܐܝܠܝܢ ܕܬܚܝܢ "அடுத் நன்றாக படிப்பதில்லையா? ܥܠ :২২×~<স্কৃ *一h-ー நாட்களில் எல்லாவற்றிலும் தேர்ச்சி اگر گھر படிப்பில் அடைந்திருந்தாலும் மதிப் ی۔۔۔ ست தெரிந்தது பெண்கள் மிகக் குறை VXX ằx-sisè ì iššiš. šå வாக இருக்கிறதே! நன்கு ... படித்து அடுத்த தேர்வில் C கூடுதல் மதிப்பெண்கள் பெற முயற்சி செய். உன்னுடன்
படிக்கும் மாணவர்கள் S 22-2x-ჯგx-ჯოჯოჯოჯ o>>> எல்லாம் எப்படி மதிப்பெண்கள் முடியும். அப்போதுதான் தனிமையில் அ பெற்றிருக்கிறார்கள் என்று உன் பெற்றோருக்கும் நல்ல அறிவுறுத்தியதற் கவனித்தாய் அல்லவா? ... பெயர் வாங்கிக்கொடுக்க பலன கிடைத்து நன்றாக படித்தால் தானே முடியும். அதனால் கொஞ்சம் எண்ணி மனதுக நாளை நல்ல வேலைக்குப்போக கஷ்டப்பட்டு படி புரியாத கொண்டார், ஆக நைலோன் தயாராகும் விதம் : ரிய மின் நி முதன்முதலில் 22 இரசாயனத்தில் இருந்து  ః
தயாரிக்கப்பட்ட செயற்கை நார்
S. நலோன்தான்.
பொலிமர் துண்டுகளை சுமார் 500 டிகிரி |சென்டிகிரேடில் உருக
வைக்கின்றனர்.
பின்னர் மி வழியாக மிக அழுத் தத்துடன் செலுத்தும்போது சிறுநூலாக உலகின் மிகப்பெரிய சூரி வெளியே பாய்ச்சப்படுகிறது. இதற்கு நைலோன் இழை நிலையம் கலிபோர்னியாவி என்று பெயர். இது குளிரச்செய்து, கடினமாக்குகின்ற உள்ளது. இதன் மூலம் 15 னர். பின்னர் பெரிய உருளையில் சுற்றப்படுகிறது.
- - - கண்ணாடிகள் கொண்டு சூர் அதில் இருந்து சிறிய அளவில் சுற்றப்படுகிறது. சக்தி சேமிக்கப்படுகிறது. பி நைலோன் மிக தரமும், வலிமையும் கொண்டது. அது மின்சக்தியாக மாற்றப் எடை குறைந்தது. நூலில் பஞ்சீக தெறிப்பதில்லை. ரிக்காவில் ಣ್ಯ இதனால், தையல் வேலைப்பாடுகிளிலும் பயன்படுகிறது. அ տ 555 |a) ਨੇ கப்பலில் கட்டுமான தொழிலிலும் பயன்படுகிறது. நாம் னால தயாரிக்கப்படும் ன பயன்படுத்தும் பற்துாரிகை, காலணிகள், விளையாட்டுப் வீதம் இந்த மின் நிலையத் பொருட்கள், டயர்கள் போன்றவை தயாரிக்க நைலோன் பெறப்படுகிறது.
பயன்படுகிறது. ^)، ےهf "ނީs
UTUU ja
sp
| Censa sis2
வானத்தில் கோடு கோடாக போட்டுக் னம் போறதை பார்த்திருக்கீங்களா, குட் ஜெட் விமானம் அதுவும் இந்த விமானம்
வானில் செல்லும்போது பார்த்தால், ரொம்ப தெளிவாக தெரியும். எல்லோரு என்றுதான் நினைப்போம். ஆனால், அது அதில் காபனீர் ஒட்சைட்டுL
றைய இருககுதாம.
விமானம் உயரக்கில் பாக்க வெப்பநிலை ரொம்பவும் வே"ே காபனீர் ஒட்சைட் வாயு குளிர்ந்து பனிக்கட் இதைத்தான் உலர் பனிக்கட்டி என்று (. O O இதன் துகளகள மீது, நீராவியும் படிநது ப6 கண்டுபிழயுங்கள் : இங்குள்ள கோப்பைகளில் முதல் பாதையில் இந்த உறைதல் நிகழ்ச்சி
Gailliaoi II cóil பொருந்தும் அதனால்தான் நமக்கு வானத்தில் நீளம பொருத்தமான கோப்பை எது? மாதிரி தெரிகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Y
(உள் நீச்சல்
வன்றாலும்,
பாது வேண்டுமா
Tமல் கேள்.
கேட்க
டு அப்படியே
வைததுக ། - - - - - - -
கூடாது. என்ன தலைநகர:- ஹவானா சொல்வது புரிகி |பரப்பளவு: ஒரு இலட்சத்து 10
னில் அக்கறை ஆயிரத்து 861 சதுர கிலோமீற்றர் ജ് ன் உன்னை தனி மக்கள் தொகை:- ஒரு கோடியே 13 இலட்சத்து 94 ஆயிரம்
சொல்கிறேன். மொழி: ஸ்பானிஷ், நாணயம்:- கியூபன் பெஸோ, மதம்:- கிறிஸ்தவம் படிப்பில் சற்று எழுத்தறிவு:- 97 சதவீதம்
பனம செலுத்து அமைவிடம்: கரீபியன் கடலில் உள்ள தீவுக்கூட்டங்களில் }ச் சென்றார். ஒன்று கியூபா. இது கிழக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள், ழக்கம்போல் |பஹாமஸ் தீவுகளுக்குத் தெற்கிலும், டர்க்ஸ், கய்கோ தீவுகள் தனது |ஹைதி தீவுகளுக்கு மேற்கிலும், மெக்சிகோவிற்கு கிழக்கிலும் நுழைந்தார, அமைந்துள்ளது.
)கயில் விளைபொருட்கள்:- உலகிலேயே அதிகளவில் சீனி உற்பத்தி ந்த வாசகம் செய்யும் நாடு இதுதான். அதனால் தான் உலகின் சீனி கிண்ணம் கவனிக்க என்று அழைக்கப்படுகிறது. அடுத்ததாக புகையிலை அதிகம்
அது இதுதான். உற்பத்தியாகிறது. រ៉ា GT6016T | தொழில்கள்:- கால்நடை கோழிவளர்ப்பு, மீன்பிடித்தல், சீமெந்து கள் என்பது தயாரித்தல், துணி நெசவு, உணவு பதப்படுத்துதல். லல. அதை \கனிம வளம்: நிக்கல், தாமிரம், மங்கனிஸ், குரோமைட் لم ால்கிறீர்கள் > O O O L5 O "" ( நிலத்தில் வாழும் மீன்
பார்த்ததும், 488:৪২৪ 3.38: : வாழும குடும்பத்தைச் ள் அனை- சேர்ந்த மீன்கள், தென்கிழக்கு நவருக்கொருவர் ஆசியாவிலும், ஆபிரிக்காவின் தி இருப்பார்கள் பகுதிகளிலும் காணப்படுகின்றன. களுக்குள் மீன்கள் என்றாலே நீரில் காணடிருநதனர. உள்ள காற்றை செவுள்களால் ஆசிரியர் சுவாசிப்பதுதான் வழக்கம். ந்கு மட்டும் இந்த ஆனால், இந்த மீன்கள் மட்டும் :* N நீரைவிட்டு வெளியே வந்துதான்
|சுவாசிக்கின்றன. அதற்காக சிறப்பான துணைச் சுவாச உறுப்பைக் ஆகாஷின் கொண்டுள்ளன. இதற்கு லேபிரிந்த் உறுப்பு என்று பெயர். இது மாற்றம் செவுள் பகுதிக்கு மேற்பரப்பில் கண்களுக்கு பின்பகுதியில்
"நாம் |இருக்கும். இதில் பல மடிப்புகளைக் கொண்ட லேமெல்லேக்கள்
|உள்ளன. இந்த மீன்கள் அடிக்கடி வெளிக்காற்றை சுவாசிப்பதற்காக |நீரின் மேற்பரப்பிற்கு வரும் அப்போது நாம் மூச்செடுப்பது
போல அவை காற்றை எடுத்துச் செல்லும், இந்த மீன் நீரிலும், | 1|நிலத்திலும் வாழக்கூடியது. இக்குடும்பத்தைச் சேர்ந்த பனைஏறி மீன்
நிலப்பரப்பைக் கடந்து சென்றுவிடும் திறன் உடையது.
ழைத்து
:: | 

Page 11
/ീഡ
N
எமது நாட்டில் தற்சமயம் டெங்கு நோய் அதிகளவில் பரவிவருகிறது. அதாவது Nஆண்டு தோறும் சுமார் 5
கோடிப் பேர் டெங்கு -
நோயினால் பாதிக்கப்படுவ Nதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டுகின்றது.
டெங்கு காய்ச்சல் ஒரு Nவைரஸ் நோயாகும். இது
ஏடிஸ் ஏஜிப்டி எனும் ஒரு வகை நுளம்பினால் பரவுகிறது. இந்த வகை நுளம்புகள் ஒருவித வெள்ளைநிற உடம்பு Nமற்றும் கால்களுடன்
இருக்கும். இந்த வகை நுளம்புகள் நீரில் வசிப்பவை. மற்றும் 100 - 200 m வரை, பறக்கும் தன்மை கொண்டவை. இந்த நுளம்பு, டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளி யின் இரத்தம் உறிஞ்சும் Nபோது டெங்கு வைரஸ் கிருமியினையும் பெற்று விடுகிறது. இந்நோய் Nதாக்கத்தை 4 வகையாகப்
பிரிக்கப்படுகிறது.
S
டெங்கு காய்ச்சல் Nமூட்டுகளையும் பாதிக்கின்ற
N NX S
எலும்பு முறிவு காய்ச்சல் எனவும் கூறலாம். சில N சமயங்களில் நோயின் Nபோக்கு தீவிரமாகும்
போது மூக்கு, பல்ஈறு Nமற்றும் தோலிலிருந்து
இரத்தம் வடிதல் Nஉணடாகும. கோப
கொட்டை நிறத்தில் வாந்தியோ அல்லது கறுப்பு நிறத்தில் மலமோ வெளியேறும். இதிலிருந்து வயிற்றுக்குடலினுள் இரத்தம் வடிகிறது எனக் N கண்டு கொள்ளலாம். Nடெங்கு காய்ச்சல்
மற்றும் இரத்தம் வடிதல் இரண்டுமிருப்பதை டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல்
R
N என்கிறோம்.
S
பொதுமக்களின் шћigi, ojedi би?
N டெங்கு காய்ச்சலை
தவிர்க்க முதலில் நுளம்பு உற்பத்தியினை தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற Nநடவடிக்கைகள் எடுக்க Nவேண்டும்.
எனவே நுளம்புகள் Nபறக்கும் வேகம் மிக
குறைவாக இருப்பதினால்
s
காரணத்தால் அதனை எனவே இந்த சமயம்தான்
மற்றும் கழிவுகளில்
இைது
2×2×2×2×2×2×2×2×2×2×2×2×2×2×2×2×2×2×2×2×2×2×2×2×22*2×იoპs!დარტs2×2×2×2×2×3823 223,882:222-პ9222
ഡീ
!
பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றியிருக்கும்
டங்களை சுத்தம் செய்வதன் மூலம் நுளம்புகள் நீரில் தேங்குவதை தவிர்க்கலாம்.
கவும் முக்கியம் - நுளம்புகள் முட்டையிடும் நீர் தோ:குவதை தடுத்தல், !
டெங்கு நோயாளி எப்போது மருத்துவ உதவிக்கு அணுைக வேண்டும்?
டெங்கு இரத்தக்கசிவு நோய் உண்டாகும்போது டெங்கு ஷாக் இருந்தாலும் காய்ச்சல் வந்து 3 முதல் 5 நாட்களுக்குள் மருத்து வரை அணுக வேண்டும். சிலசமயம் காய்ச்சல் இருக்காமல் உடலின் வெப்பநிலை சாதாரண நிலைக்கு வந்துவிடும். இதனால்தான் காய்ச்சல் சரியாகிவிட்டதாக நாம்
தவறாக நினைக்கிறோம்.
மிகவும் அபாயகரமானது. மிகவும் வயிற்றுவலி, வாந்தி எடுத்துக் கொண்டே இருத்தல், சிறு சிறு சிவப்பு ஊதா நிறத்தில் கொப்பளங்கள் மூக்கில் இரத்தம் வடிதல், ஈறுகளில்
இரத்தம் வருதல் இவை
யல்லாம் அபாய
அறிகுறிகள் ஆகும். எனவே மிகவும் வயிற்றுவலி இருந்தாலோ, வாந்தி தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தக்கசிவு உறுப்புகளில் N வரும்வரை பொறுத்திருந் N
தால் அபாயகரமானதாகும்.
டெங்கு காய்ச்சல்தானா என எப்போது சந்தேகிக்க வேண்டும்? திடீரென்று காய்ச்சல் வரும்போது (103f- 105f) காய்ச்சலுடன் தலைவலி, கண்களில் பின்புறம் வலி, உடம்பு வலி, தோல் சினைப்பு மற்றும் வாந்தி வருதல், வயிறு வலி, சிறு குழந்தைகளுக்கு வலிப்பும் வரலாம்.
(தொடர்ச்சி அடுத்த வாரம்)
/
፴4ቻOMU7 29– 28, 2077
தையும், அவ6 ஒருத்தனை அ வேகத்தையும் பொலிஸ்காரர் கை கால்கள்
பயங்கரக் குளி
நடுங்குவது ே
வெடவெடக்க:
தொடங்கிவிட்ட
முகங்கள் சவக்களை :ே விகாரமாகக் காட்சியளித்த6 பூலானும் ! அவர்கள் மீ:ே கவனமாக இ நாலுபேர்தான் இருக்கிறார்கள் நினைத்துவிட்
மறைவில் துப்பாக்கியை நீட்டிக் குறிை பொலிஸ்காரர் அவர்கள் கவ பூலான் மீ6 கொப்பளிக்கு கத்தினாள்.
"என்னடா துணிகளை எ அவிழ்த்துப் ே நாய்களே!”
சொன்னவ தன் துப்பாக்கி ஒரு பொலிஸ் வயிற்றில் இடி ஹக்.1 என்று அவ கைகளைத் து வித்து மன்ற
தானேயடா எ என்னை. டே டேய்ய்ய்.” க
பூலான் தன் ! உதைத்த உை கைகூப்பிய நி நின்றவன் அட பின்னடைந் பிடரிஅடிபட ( பிடரி அடி மோதியவன் மறைவில் இரு குறிபார்த்த ெ பட்டுவிட்டான். கண்களில் அ ஆச்சரியமும் அவன் அங்ே பார்வையின்
அதே திசையி பார்வையைச்
மல்லாவின் திரும்புவதற்கு பொலிஸ்காரன் துப்பாக்கி வி துட்டுவதற்கும் இருந்தது.
ஒரே பாய் பாய்ந்தான் ம மல்லா - பு
பாய்ந்து தள்ளி
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபச் , , , , , , , , "tல்ல்ெலருக்கும் - அலுள்wகக்
": கொள்ளைக் டு யங்கக் :ಹ್ಲಿ ೧೫೫೨೫ರಿಂಗೆ r" அதுவும் ஒரு பென்-9ன் இப்படி
Ꭵ ᎥᎱᎢᎧu) த்
60.
வெளிறி
மீள்ன்ெறு த்ெதனைருேக்குத் gúó? y 9águAMadong gag:16a (yOff YOČuvvÜlu SVä Ai SAAiAiä 06:0.49áslá söl முப்பப்படுகின்றன.
SMS-Mesmem Sms"-"---
t
{
t
f
5) g5g5 566 னிக்கவில்லை. ண்டும் கோபம் ம் குரலில்
பார்க்கிறீர்கள்? : g)6) TLD போடுங்கடா
ன் சட்டென்று கி முனையால்
காரனின்
ஒத்தாள்.
பன் முனகி
ாக்கிக்
)ாடினான்.
வெட்கமா
தப் பொலிஸ்
வைத்துத்
60][60)60]], , ,
த்திக்கொண்டே பூலான் நிலை தடுமாறி
காலால் கீழே விழுந்தாள். மல்லாவும்
தையில் பூலான் மீது விழுந்தான்.
ைெலயில் "டுமீல்.”
ப்படியே துப்பாக்கிக் குண்டு
சுவரில் தவறியது.
மோதினான். "டுமீல்.”
JL இன்னொரு குண்டு
கண்களில், பாய்ந்தது.
நந்து இம்முறை குறி
பாலிஸ்காரன் தவறவில்லை.
அதனால் குறிவைத்த பொலிஸ்
திர்ச்சியும், காரன் செத்துப்போனான்.
கலந்து மல்லாவின் ஆளில்
கயே பார்த்த ஒருவன்தான் அவனைச்
வித்தியாசம் சுட்டுக்கொன்றான்.
லா உஷாராகி இரத்தவெள்ளத்தில்
ல் தன் கிடந்த பொலிஸ்காரன்
செலுத்தினான். அருகே சென்று அவன்
பார்வை முகத்தைக் கூர்ந்து
ம், நோக்கினாள் பூலான்.
ர் தன் அடையாளம் தெரிந்தது.
சையைத் நிர்வாணமாய்
சரியாக சிறைக்கூண்டுக்குள்
கிடந்தபோது நாக்கில்
ச்சலாகப் ஜலம் ஊற இரசித்த
ல்லா. நாய்தான் இது
பூலானைப் செத்துக் கிடந்தவன்
ரிய வேகத்தில் மீது காறித்துப்பிவிட்டு, தன்
காலால் உடலை உதைத்துத் தள்ளினாள்.
அதே வேகத்தில் பூலான் திரும்பிய போது, மூன்று பொலிஸ்காரர்களும் வெற்றுடம்போடு, அடிவயிற்றுக்குக் கீழே கைகளால் மூடிக்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்த காட்சி பூலானுக்கு திருப்தியாக இருந்தது.
மண்டைபிளந்த பொலிஸ்காரன் மயக்கமாகக் கிடந்தான்.
சற்று நேரம் அவனை முறைத்த பூலான், அவன் நெற்றியின் மையத்தில் துப்பாக்கி முனையை வைத்து அழுத்தினாள். டுமீல். நெற்றியில் பொத்தல்.
நிச்சயமான மரணம்! திரும்பி மூன்று
பொலிஸ்காரர்களையும்
பார்த்து "ஒடுங்கடா
வெளியே” என்றாள்.
தயங்கினார்கள். பூலானின் துப்பாக்கி வெடித்தது.
"அ.ம்மா!” ஒருத்தனுக்கு முழங் காலுக்குச் சற்று மேலே தொடையில் பட்டது சூடு, "உனக்கெல்லாம் தாய் இருக்கிறாளா நாயே? வெட்கமாயில்லை? என்ன சூடு வேணுமா ஒடுங்கடா"
ஓடினார்கள். க பின்னாலேயே
துரத்திப்போன பூலான் துப்பாக்கியைத் தூக்கிக் குறிபார்த்தாள்.
அதேபோல மல்லாவும் அவன் ஆட்களும் பூலான் அருகே நின்று தம் துப்பாக்கிகளை உணர்த்திக் குறிபார்த்தனர்.
டுமீல்’ டுமீல்" டுமீல்’ கச்சிதமான வெடி! மூன்று பொலிஸ்காரர் களும் பிடரியில் துல்லிய மாகப் பாய்ந்தன துப்பாக்கிக் குண்டுகள்.
பொலிஸ் நிலையம் முன்பாக மண் கவ்வியபடி விழுந்து கிடந்தனர் மூவரும்.
வடிச்சத்தங்கள் அந்தப் பகுதி முழுவதுமே அதிர்ந்து ஓய்ந்தது போலிருந்தது. *
மளமளவென்று உள்ே சென்றான் மல்லா.
பொலிஸ்நிலைய மேசை மீதுவந்து தாள் ஒன்றை எடுத்து அங்கிருந்த பேனாவால் விறுவிறுவென்று
எழுதினான்.
"இது மல்லாவும் பூலான்தேவியும் கொடுத்த தண்டனை புத்லிபாயின் அவதாரம் பிறந்துவிட்டாள். பெண்களை குதறும் நாய்களுக்கு இனி இது தான் கதி கேட்க ஆளில்லை. உதைக்க யாருமில்லை என்ற தைரியத்தில் பெண்களின் மானத்தோடு விளையாடும் நாய்களே! ஜாக்கிரதை! உதைக்கமாட்டோம். சுட்டுத்தள்ளுவோம். அல்லது வெட்டிக்கொல்லுவோம்! இப்படிக்கு விக்ரம்மல்லா.
என்று எழுதிவிட்டு பூலானுக்குப் படித்துக் காட்டினான்.
(திருப்புங்கள் தொட்டும்.)

Page 12
2 = <۔ LT6. Tuf tశతాలైతతాతాటాక புறமும்
ஒரே தந்தைக்கு பிறந்த இரண்டு தாய் மகன்களின் விக் கும முறைப்பு போராட்டமும் பாசப் போராட்டமும் (D தான் கதை நாசரின் மனைவி ரேவதி தனது ... கணவர் இறந்தவுடன் சிம்புவுடன் நாசரிடம் தஞ்சம் படுத்தி அடைகிறாள். அவருக்கு பிறக்கும் மகன் ஜித்தன் |5605ԺՅiն ரமேஷ் இருவரும் சிறு வயதில் முட்டிக் äß 95LDGR = கொள்வதும் மோதி கொள்வதும் பின் அதே 2 தொடர்கதையாகி பெரியவராகும்போது சிம்பு *
லோக்கல் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தனது ஒளிப்பதி தந்தையுடன் மில்லில் உதவியாக இருக்கிறார். ൈഞ6 |அங்கே தேர்தலில் நிற்கப் போகும் வேட்பாளர்
மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய தனது ஆட்களிடம் பணத்தை கொடுத்தனுப்ப அதை லபக்குகிறார் சிம்பு பணத்தை சிம்புவிடம் இருந்து திரும்பப் பெற முயற்சிக்கும் வில்லனிடம் தன் புத்திசாலித்தனத்தால் தப்பிக்கிறார். பணம் கொடுக்காமல் இருப்பதை அறியும் மாவட்ட செயலாளர் விஜயகுமார் வில்லனை கண்டிக்க, அவர் சிம்புவின் தாயாரை கொல்கிறார், மில்லை எரிக்கிறார். நாசர் அதிர்ச்சியில் படுக்கைக்கு செல்ல திணறும் ரமேஷை தன் வசமாக் தன் காரியங்களை சாதிக்கிறார், விஜயகு மாரையும் கொல்கிறார். பின் சிம்புவை கொல்ல ரமேஷிடம் துப்பாக்கி கொடுத்து அனுப்ப அங்கே ரமேஷ் தன் தவறை உணர்ந்து அண்ணனிடம் சரண்டர் ஆக அவர்கள் இருவரும் எப்படி தங்கள் எதிரியை வென்றார்கள் என்பதுதான் ஒஸ்தியின்
க்கதை. விண்ணைத்தாண்டி வருவாயாவில் அமைதியாக வந்த சிம்புவை ரசித்
ம் இவர் காட்டும் ஓவர்டோசில் சலிப்படை கின்றோம். வழக்கம்போல் LIITL GÖ
 

ல்லை. சிம்புவின் அம்மாவாக வரும் ரேவதி, சிம்புவிற்காக ஒரு நாசர், ஜித்தன் ரமேஷிற்காக ஒரு புறமும் இருந்து கொண்டு
தாயாக வந்து மனதில் நிறைகிறார் நாசர் தன் பங்கை உணர்ந்து க்கிறார். ஜித்தன் ரமேஷ் நடிப்பில் பாஸ் வழக்கமான வில்லனாக சூட் வந்தாலும், உயிரை விடும் காட்சியில் தேர்ந்த நடிப்பை வெளிப் ருக்கிறார். சந்தானம், மயில்சாமி தம்பி ராமையா எல்லாரும் வை என்று கடிகடினு கடிக்கிறாங்க ரின் இசையில் உருவாகியிருக்கும் மெட்டுக்கள் அத்தனையும் காக உருவான லட்டுக்கள் போலத்தான் இருக்கிறது. ஆனால்
டிங்கில் தமன் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய கோபிநாத்தின் வு மிரட்டியிருக்கிறது. வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் நம்மை படத்துடன் பக்கிறது. கனல் கண்ணனின் சண்டைக்காட்சிகள் அதிரடி தரணிக்கு ந்தி திரைக்கதையை சுமக்க வேண்டி வந்ததாலே அவரின் விறுவிறு
ரைக்கதையும் இயக்கமும் மிஸ்ஸிங்க் க்ளைமேக்ஸ்
நெருங்குகையில் ஓரளவு பரவாயில்லை.
அண்ணன் தம்பிக்குமான
பாசம், வெறுப்பு கலந்த
உறவை நன்றாக
காட்டியிருக்கிறார். . ܒ
ہے (\< سے tIlirilliúil 90
匾 கார்த்தி வித்தியாசமான த
அடுத்தாக நடிக்க ராஷே இந்த பட இருக்கும் படத்தின் அழகுராஜா என்று பெயர் ஆல் இன் படத்திற்கு காமெ ஆல் அழகுராஜா இந்தப்படத்தை ராஜேஷ் இயக்குகின்றார். படத்தின் கதையை ஒரு வரியாக, கார்த்தியிடம் கூறியிருக்கிறார் ராஜேஷ் கதை பிடித்துப் போன தால் ராஜேக்கு கால்விட் ஒதுக்கியுள்ளார் கார்த்தி கார்த்தி தற்போது இயக்குநர் சங்கர் தயாள் இயக்கத்தில் சகுனி படத்திலும் சுராஜ் இயக்கும் பெயரிடாத படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு ராஜேஷ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். வழக்கம் போல், தனது படத்திற்கு
p. Obisposó ஒருதலை ராகம்
டிராஜேந்தர் இயக்கியத்தில் ஒரு தலை காதலை கருவாக வைத்து 1980ஆம் வெளிவந்த படம் ஒரு தலை ராகம் 31 வருடங்களுக்குப்பின் மீண்டும் ஒரு தலைக்காதலை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார் டிராஜேந்தர்
இந்த படத்துக்கு ஒரு தலை காதல் என்றே பெயர் சூட்டியிருக்கிறார். படத்தில் டிராஜேந்தர் முரட்டுத்தனமான இசைக் கலைஞராக, மதுரை தமிழ் பேசி நடிக்கிறார். மும்பையை சேர்ந்த 3 புதுமுகங்கள் கதாநாயகி களாக நடிக்கிறார்கள் படத்தின் கதை திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்ை ஆகிய பொறுப்புகளை டிராஜேந்தர் கவனிக்கிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு கொல்லிமலையில் 18 நாட்கள் நடை கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல், தேனி பகுதிகளில் நடைபெற இரு முழுக்க கிராமிய பின்னணியில் இந்த படம் தயாராகிறது.
éâyMDÖ OLIGIÖGOING
கமலின் வாரிசான ஸ்ருதி ஹாசன் படப்பிடிப்பு மிகவும் ச 7ஆம் அறிவு படத்தை இருந்தது கண்ணுக்ெ தொடர்ந்து தனுஷஉடன் 3' வரை பச்சைப் பசேல் என்கிற படத்தில் பயிர்கள் நிறைந்த வ நடித்து வருகிறார். பகுதியாக காட்சிய
இந்த இரண்டு படங்களுமே நகரங்களை மையமாக கொண்டு
எடுக்கப்பட்ட கதையாகும். இதனை தொடர்ந்து கப்பர் சிங்
5 -
என்கின்ற தெலுங்கு படத்தில் இடத்தில் கிராமத்து பெண்ணாக ஸ்ருதி பவன் கல்யானுடனா ஹாசன் நடிக்கிறார். girlfgar Lillditigll
இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி இதுபோன்ற புதிய யில் நடந்தது. இதுபற்றி கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் கூறுகையில், தொடர்ந்து நடிக்க முதன்முறையாக கிராமத்து ஆசைப்படுகின்றேன். பெண்ணாக நடிக்கின்றேன். என்று கூறியுள்ளார்.
Guitaitammtörfuðstað நடைபெற்ற

Page 13
நடித்த கோயி மில் கயா மற்றும்
பின் அடுத்த அவதாரம்
நடிக்க அணுகியுள்ளார். மேலும்
வித்தியாசமான தலைப்பை தேர்வு செய்யும் ஹிந்தி மற்றும் தமிழில் நல் ராஷே. இந்த படத்திற்கு ஆல் இன் ஆல் பெற்றன. தனுஷ் தான் எழுதிப் பா அழகுராஜா என்று பெயர் வைத்துள்ளார். உள்ள கொலவெறி டி பாடல்
படத்திற்கு காமெடியில் சந்தானம் கலக்குகின்றார். மிகுந்த வரவேற்பை பெற்றது கு
அடுத்த அணுகு
டி.ஆரின் ஒரு அணுகுண்டையே சிம்பு) தாங்க முடியவில்லை. வருடம் இளைய அணுகுண்டு கு வரப்போகிறாராம் குறளர கதையை அப்பா தயார் பணி என்ன அரை மணி நேர வேை ஆனால் குழப்பியடிப்பது ஹி வரும் ஜனவரியில் படப்பிடிப்புக் ரோயினை தேடிக் கண்டுபிடி ம்தாஜ் ஷர்மி போன்று டிஆ பாருத்தமானவர்கள் இருந்தால்
காதல் நிஇ கரு ஒன்று உ
உயிரே என்னோடு கலந்துவிடு எ என்கிற புதுமுகம் நடித்திருந்தார். அமுலு என்ற மீனாட்சி(19) கதா தார். அவர் மலையாளத்தில் 2 ப குறித்த படப்பிடிப்பின்போது ஹி காதலிக்க ஆரம்பித்த6 சந்தித்து உல்லாசமாகவும்
GTGITGOTU, 9560T f ܠ .
கர்ப்பமானார். உடனே டோனியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளு மாறு கேட்டுள்ளார். அதற்கு டோனியின் | குடும்பத்தார் கடும் 5ഞ9, எதிர்ப்பு தெரிவித்தனர். வு மேற்பார்வை, டைரக்சன் மீனாட்சி தஞ்சை மகளிர் காவல் நிலையத் க்கிறார். தில் 鷺 குறித்து புகார் கொடுத்தார். 18 நாட்கள் நடைபெற்றது. அடுத்த உடனே பொலிசார் டோனி மற்றும் ல் நடைபெற இருக்கிறது முழுக்க அவரது பெற்றோரை அழைத்துப் பேசினர். யாராகிறது. இதற்கிடையே இந்த விவகாரம் பற்றி
தகவல் கிடைத்து மீனாட்சியின் உறவினர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து இரு
வீட்டாரையும் சமாதானம் செய்த பொலிசார்
டோனிக்கும், மீனாட்சிக்கும்
திருமணம் செய்து
வைத்தனர்.
டிப்பு மிகவும் சுவாரசியமாக தது. கண்ணுக்கெட்டிய தூரம்
பச்சைப் பசேல் என்று கள் நிறைந்த வயல் குதியாக காட்சியளித்தது.
கல்யானுடனான பாடல் சிகள் படமாக்கப்பட்டன. போன்ற புதிய பாத்திரத்தில் டர்ந்து நடிக்க சப்படுகின்றேன். கூறியுள்ளார்.
ീ9 - 28, 20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காள்ளையடிக்கிறார் ஹன்சிகா மாப்பிள்ளை படத்தின் மூலம் DIDIT இரண்டு ஹிரோயின்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஒருவர் தீக்ஷா ಕೃತಿ மற்றொருவர் நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் ஹன்சிகா மோத்வானி இதில் தீக்ஷா சினிமாவின் சின்ன குஷ்பூ என்று சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கின்றார். அழைக்கப்பட்ட இவர் இறுதியாக ஹன் சிகா கொள்ளைக் காரியாக விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்ததில் நடித்தார். நடிக்கிறாராம். இதுகுறித்து ஹன்சிகா
கிராமத்து பெண்ணாக பாவாடை கூறுகையில், இதுவரை நடித்திராத தாவணியில் வந்து அசத்திய ஹன்சிகா கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். மோத்வானி, தற்போது சிம்புவுடன் இது முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக வேட்டை மன்னன் படத்தில் நடித்து இருக்கும் என்று நம்புகிறேன் என்று வருகிறார். கூறியுள்ளார்.
656nhotoIDDDTGofynhoib Gold B5edf5fnogi 5 தனுஷ் - ஹிர்த்திக் கூட்டணி
ஹரிர்த்திக் ரோஷன் இதனையொட்டி ஹிந்தி திரைப்பட உலகத்தின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளார் தனுஷ் இதனையடுத்து தனுஷ சமீபத்தில் ஹிர்த்திக் ரோஷனை சந்தித்து பேசியுள்ளார். அழகாகவும் நேர்த்தியாகவும் ஹிர்த்திக்கும் அப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார்
ரத்திக்கை தன் படத்தில் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த இரண்டு படங்களும் வெளியிடப்படும் ல வரவேற்பை Iգա 3 Լւ5ֆlaն அனைவரிடமும் றிப்பிடத்தக்கது.
(அதுதான் அடுத்த றளரசனும் F@|35, 35 Tଗ0];
ணிவிட்டார். லய்யா அது. ரோயின்தான். கு கிளம்பும்முன் த்தாக வேண்டும் பூரின் விருப்பத்திற்கு
வின்ைனப்பிக்கலாம்.
குவானது/இன்னொரு வாரிசு
படத்தில் பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் திருமணமாகி UN . BTuJélu. IT35 நடித்திருந் ಶ್ರೀಪತಿಹಿಹಿ ಅಛಿ। பிறகு சமீபத்தில்தான் குழநதை பெற்றுக் டங்களில் நடித்துள்ளார். ಇಹTಐರ್ಲೆ-ಕ: அதேபோல் குழந்தை பேறு இல்லாமல் இருந்த
பிரபல நடிகர் அமீர்கானின் 2ஆவது மனைவி கிரண் ராவ், ரோவும், ஹிரோயினும்
வாடகை தாய் முன் ஆண் குழந்தை பெற்றுக் கொண்டனர்.
இந்த வரிசையில் சிரிப்பழகி வழில்பா ஷெட்டியும் கர்ப்பம் அடைந்துள்ளார்.
36 வயதாகும் ஷில்பா, ராஜஸ்தான் ராயல்ஸ் டி20 கிரிக்கெட் அணியின் உரிமை யாளராகவும் உள்ளார். இவர் தனது வியாபார பங்குதாரர் ராஜ் குந்த்ராவை 2009இல் மணந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஷில்பாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் இப்போது மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். எங்கள் குடும்பத்துக்கு புதிதாக ஒருவர் வரப் போகிறார். நான் கர்ப்பமாகி இருப்பது
உறுதியாகிவிட்டது. எல்லோரும்
எனக்கு வாழ்த்து
சொல்லுங்கள் எனத்
னர் தனிமையில்
9 தனது டிவிட்டர்
வலைத்தளத்தில்
GşfesioLITT
கூறியுள்ளார்.

Page 14
வாடை கட்டிவந்த பூங்குயிலின் இராமரது
வான என் மனதில் பூமி போல் தினம் சுழலும்
தேனான காதல் தந்த தேன் குழலி ஞாபகங்கள் தேளாக மாறி தினம் தேகமதை பந்தாடும்
கார்கால இருள் நடுவில் காரிகையின் கரம் பிடித்து கட்டிலுக்கு அழைத்த கனா காலமெல்லாம் கவிபாடும்
நீலவண்ண நீள்வானில் நீந்துகின்ற வெள்ளிநிலா நீருக்குள் அவள் முகம் காட்டி நீங்காது என் உயிர் குடிக்கும்
மார்கழி மாதப்பனியில் மலர்ந்த முல்லையவள் மணம் முடித்துப் புோனதால் - என் மனம் உடைந்து போனதுவோ?
பொன்னான வாழ்வினிலே பெண்மை தந்த காதலிது பெயர்பதியாக் கல்லறைக்குள் பெட்டிப்பாம்பாய் அடங்கியதோ?.
நவாலியூர்,
கே. வண்ணன். மூெட்டிப்போன 69 உண் ஞாபகங்களின் த நடுவே. நாண் முட்டிப்போனதால் குளிர்காயத் துடிக்கின்றது l 6T60T D60r...
எண் இன்பச்சமவெலுரிகளை உன் பிரிவின் இடைவெளிகள் நிரப்பிச் செல்கின்றன.
உதிர்ந்துபோ60T R ༤ ་་་་་་ உறவின் நாட்குறிப்பேட்டில் உண் வரவு அழகிய \ . கையொப்பங்களால் அத்தாட்சிப்படுத்தப்படுகின்றது.
சோகங்களையே பின்தொடரும் எண் மெளன ஊர்வலங்கள் கண்டனங்கள் எதுவுமில்லாமலே கையளித்துச் செல்கின்றது கணப்பின் மகஜர்களை.
உடைந்துபோன உள்ளத்தின் ஊமைக்காயங்களுக்கு ஒத்தடங்களாகிப்போனது ஒவ்வொரு விநாடிகளும் நீ.இல்லாமலே. கட்டாந் தரையை வட்டமிடும் பட்டாம் பூச்சியாக.
ལྔ་པ་ཚོ་ தேடல்கள்.
நிலம் வெளித்து
ܠ»
67
È
ଖି
3)
Ve
;
|) |). ހަކީ' ',
என் குறும்பாக் கவி
ار
(GC)
இ
ஊரெலலாம் ஓயாத மழை
உன் முகம் நிறை தெரியிது உயரமாக வீடு கட்டும் -புது காசு கொஞ்சம் கணக்க வே அலஞ்சி திரிஞ்சு எடுக்க வே கடுமையாக நீ கொஞ்சம் 2
: : :
மனிசன் அவன் எல்லோருட மனசெல்லாம் மாசடஞ்ச க LDL LDL disċabib Dufaib a5 TeF மனைவிக்கும் செலவழிக்க கடுமையான பொறுப்பு மடையனவன் வேகாத பருப்
ckck k
சீதனமதா சின்னத்தம்பி வா காசுக்காக காவு கொள்ளு பேய்க்காடு சீரும் பேரும் பெரிய தொழி? கேட்டுப் பெற்ற நீயும் ஒரு விலை போகா காட்டெருடை
>|<>|<>|<
சின்னதா :":
சிகப்பா வாயில தங்குவி
கதை கதையாக்கதிைக்கிற கண்டவரையெல்லாம் கழுவு சின்னாமா வாய், திெறந்தா
مكسيكممكنة
வாறதெல்லாம் பொய்.
>|<>|< 3}:
முதலியார் கை நிறையக் க
மனசெல் یحیی بهینه نیمه
கரை சேரும்
சுகமாய் தழுவிய
55ՈT நீரலையே. நீ சுனாமியாய் என்ன சூறையாடியது இளரை மாத்திரம் அல்ல. என் உணர்வையும் என் உறவையும் அல்லவா!. கறை
GT60 கன்னி நான் கரை நாள
கரம் கோர்க்க காத்திருந்த GT60 3566)6060
မှိ**ူ
ہوS
விடியும் முன்பே விரைவாக வந்து சேர்ந்தது ஓர் சேதி நேரம் இரண்டைத் தாண்டாமல் நிற்கும் போது நிலைகுலையச் செய்தது தொலைபேசி அழைப்புக்களும் சொந்தங்களின் கூக்
இாதங்கள்போஇேழ் விர்த்தைகளுன்
வெளியேறி ஒடுங்குகின்றனர். வீதியெல்லாம் வாகனங்கள் விரைவாகப் பீறிட்டுச் செல்ல நாதியற்றோர் குழந்தைகளை மார்பிலும், தோளிலும் சுமந்து கொண்டு -36 விழிகள் கலங்க வெட்கத்துடன்
கிைழ்ஜில் இத்தலுத பையினில்ப்ோடுக்திெரண்டு süğənnis&diff=%; 3.
விவிைடு இவருஇடுேம் முன்னர் வநிதி
தமிழ்வடு ஆறவில்லை-இதனால்
அடுத்த
;í s
வருமுன் இண்ைடுேக इी:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

r O O
உறவுப்பாலமான புரிதல்
அன்பும் காதலுமே உறவுகளை இணைக்கும் பாலம் அந்த அன்பில் இடைவெளி விழுவதால்தான் பந்தங்கள் பலவீனமடைகின்றன. அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய முடியும். அன்பால் கல்லையும் கரைய வைக்க முடியும். அன்புக்கு அடிமையாகாதோர் இல்லை என்றே கூறவேண்டும்.
அதனால்தான் உலகில் அத்தனை பிரச்சினைகளுக்கும்
அன்பின்மையே காரணம் அன்பிருந்தால் துன்பமில்லை. அன்பு
தைகள் என்பது இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம்.
பயமுறுத்தினாலும் பணியாது, சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன் இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம். நேசிப்பதால் இன்பத்தை உருவாக்கலாம். தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.
8ᏏᎧ0ᎠᎶfᎢ பனுைம் பனுைம்
6Op.
ஆறும் வெறுப்பு றுப்பு
-மனசில்ல
Jų
ாங்கினார் வீடு ம் குடும்பம்
நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும். உண்மை, விசுவாசம், மென்மையான தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில் பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.
தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும். அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.
புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை. மற்றவர்களின் முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தி, சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை மிகுந்த அன்பாகும். ஒருவரைப் புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக்கொள்வது உண்மையான அன்பாகும். கணவரின் நடத்தையை நம்பி ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடுகிறது. நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது அன்பு தானாக மலர்ந்துவிடும்.
ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது. எனவே பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
தழுவல் உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் உன்னை நேசிக்கிறேன்' என்று கூறுங்கள். கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும். கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். மகிழ்ச்சி பெருகும். f
ஒருவரிடம் அன்பு, அக்கறை காட்டி, அவரை புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும் பாராட்டவும் செய்தால் உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை. அத்துடன் நம்பிக்கையும் வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.
لم
ʻv

Page 15
வெயில் குறைந்த அழகான மாலை நேரம் 435 மணி. கிண்டியிலிருந்து 210 என்ற பஸ்ஸில் ஏறி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்துக்கு ரிக்கற் எடுத்தோம். கிண்டி
லிருந்து மூன்றாவது பேரூந்து நிறுத்தம் என்றார் கண்டெக்டர். பஸ் வளைந்து நெளிந்து அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி சிறுவர் பூங்காவைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. வீதியைப் பார்த்துக் கொண்டே போகும் போது இடதுபக்கத்தில்
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று நுழைவாயிலில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் கம்பீரமான சிலைக்கு கீழே எழுதப்பட்டிருந்தது. மக்களால் போற்றப்பட்ட முன்னாள் தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாத்துரையின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 15 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் 2010 அன்று
கம்பீரமாக காட்சியளித்தது அந்த அறிவுச் சுரங்கம். அண்ணா நூலகத்தை அடுத்து சிக்னலைத் தாண்டித்தான் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு இறங்கி நூலகத்தைப் பார்க்கும் ஆவலில் வேகமாக நடந்தோம். உண்மையில் இதனை ஒரு ஆசியாவின் அதிசயம் என்று சொன்னால் மிகையில்லை. இந்த நூலகம் தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழன் நிச்சயம் பெருமையடைய வேண்டும். சென்னை போன்ற சன நெருக்கடி மிக்க நகரத்தில் விசாலாமாகவும் 8 ஏக்கர் பரப்பளவில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகம் தரைதளத்துடன் 8 மாடிகள் கொண்ட கட்டடமாக எழுந்து நிற்கின்றமை மூலம் தமிழனின் புலமையை பெருமையை உலகெங்கும் பறைசாற்றுகின்றது. இப்போது சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இப்படியானதொரு சிறப்பு வாய்ந்த நூலகத்தைத் தான் தமிழக முதலமைச்சர் ஆன ஜெயலலிதா கடந்த 2 ஆம் திகதி நவம்பர் மாதம் 2011 ஆம் |ஆண்டு அன்று குழந்தைகள் நல
மருத்துவமனையாக மாற்றும் அரசு ஆணை ஒன்றை வெளியிட்டார். இதற்கு பல்வேறுபட்ட தரப்புக்களில் இருந்தும் பலத்த எதிர்ப்புக்கள் எழுந்தமை யாவரும் அறிந்ததே. ஆனாலும் எவ்வித சலனமும் இன்றி அமைதியாக இருக்கிறது இந்த அறிவாலயம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் உள்ளே நுழைந்ததும் அதன் வெளிப்புற அழகு சென்னை விமான நிலையத்தை விட பிரமிக்கத்தக்க வகையில் அழகா கவும், சுத்தமாகவும் இருந்தது. நாங்கள் சென்னையில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் இருந்தது.
:
முன்னாள் முதல்வராக இருந்த
. s జిళ
கருணாநிதியால் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நூலகமே இதுவாகும் பாதுகாப்பு சோதனைகளைக் கடந்து உள்ளே சென்றால் நீங்கள் இன்னொரு உலகத்தில் இருப்பது போல் உணர்வீர்கள். முதலில் பார்வையற்றோர் படிப்பதற்காக சிறப்பு வசதிகளுடன் கூடிய படிப்பகம் உள்ளது. அதற்கு அடுத்ததாக வெளியில் இருந்து புத்தகம் கொண்டு வந்து படிப்போருக்கான அறை உள்ளது. அங்கு ஏராளமான மாணவர்கள் படித்துக் கொண்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. இங்கு உள்ள விசேடம் என்னவென்றால் நூலகத்தின் அனைத்தப் பகுதிகளிலும் குளிரூட்டி வசதி செய்யப்பட்டிருந்தது. குளிரூட்டிகள் கொளுத்துகிற சென்னை வெயிலுக்கு இதமாக இருந்தது. முதல் தளமானது குழந்தைகள் படிப்பதற்கான ரம்மியமான இயற்கைச் சூழலைக் கொண்ட படிப்பகமாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தான் நாளிதழ்கள் பிரிவும் அமைந்துள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகின் பல பாகங்களில் இருந்து வரும் நாளிதழ்களையும் இங்கு படிக்கக் கூடியதாக உள்ளது. நல்ல வெளிச்சம், இதமான குளிர், அற்புதமான மேசை, நாற்காலிகள் என்று வாசிப்பவர்களுக்கான சொர்க்கம் இது இங்கு வருவோர் எலலாக கவலைகளையும தூர எறிந்து விட்டு இன்னொரு உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். அப்படி ஒரு அமைதியும் நிசப்தமும் அங்கே நிலவுகின்றது. இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ங்கு ஏராளமான வரலாற்று நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று பல்வேறு வகையான நூல்களும் காணப்படுகின்றன.
ン
gazály 22 – 26, 207 தினி
\_தொடர்ச்சி அடுக்க வரம்)
 
 
 
 
 
 
 
 
 
 

உடம்பு கள்ளப்பட்டிருக்கலாம். தன்மை, மிகச் சுலபமாக வந்துவிடும்.
ஆனால் மனது களங்கப்படாதிருக்கு ஆயிரம் பேர் கூடி, நம் மீது
மானால், அந்த உணர்வு கூடப் புகழ்மாலை சூட்டினாலும் நமக்குப்
பரிசுத்தமாக ஆகிவிடுகிறது. புல்லரிப்பே ஏற்படாது
முதலில் யார் மீதாவது நீ குற்றம் அதனாலதான, மனததைப பாடம
சய்துகொள்ள வேண்டும் என்றனர்
சாட்ட விரும்பினால், உன் மீதே
ஞானிகள் கீழே உள்ள பாடல்களைப்
குற்றம்சாட்டப் பழகு.
ஒரு கண்ணாடியின் முன்னால் பாருங்கள். நின்றுகொள். அதில உன்னுடைய "மனத்தகத் தழுக்கறாத மவுனஞான பிரதிபிம்பம் தெரியும். அதைப் யோகிகள் பார்த்துக் கையைக் காட்டி, வனத்தகத் திருக்கினும் மனத்தகத் நீ குற்றவாளி, நீ குற்றவாளி, நீ தழுக்கறார் குற்றவாளி என்று மூன்று முறை மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான சொல். யோகிகள்
நீ சொல்வது கண்ணாடியைப் முலைத்தடத் திருக்கினும் பிறப்பறுத் பார்த்து, கண்ணாடி சொல்வது, ருப்பரே! உன்னைப் பார்த்து. f666tful
அதாவது, நீ உன் மனதுக்குச் அலையு மனத்தை யகத்தடக்கு சொல்கிறாய். உன மனது உனக்குச் மவனே சரியை கடந்தோனா சொல்கிறது. -
மலையு மனத்தை யகத்தடக்கு மவனே கிரியை முடிந்தோனா
மலையு மனத்தை யகத்தடக்கு மவனே யோக தற்பரனா மலையு மனத்தை யகத்தடக்கு மவனே ஞானி யதிசூரன்! -
நிட்டாறுபூதி. "ஓங்கிய பரசி வைக்கிய முணர்ந்திடு முணர் வாலன்றிச் சாங்கிய மகத்தினாலுஞ்
சார்ந்திடு மியோகத் தாலும் வீங்கிய கன்மத் தாலும் வேறுபா சனையினாலு மோங்கிய முத்திப் பேற்றை யொன்றுவ தென்றுமில்லை!"
விவேக சூடாமணி. மனத்திலே அழுக்கு அற்றுப் போகாதவன், மனது பாடமாகாதவன். என்றும் போது மனதுக்கு எதற்கும் வளைந்துகொடுக்கிறவன், அப்பாற்பட்டது எது? உன் உடம்பு, உன் எதிலும் ஆசை வைக்கிறவன், காட்டுக்கு கண், உன் உயிர், அனைத்துக்குமே ஓடினாலும கூட அவனுடைய ஆசை அந்த மனது சொல்கிறது, நீ தான் சுற்றிக்கொண்டே இருக்கும். N குற்றவாளி என்று. அந்தக் காட்டிலே இருக்கின்ற
மனது နွာန္တိ-tု சால்கிறது
"நான் குற்றவாளி, நான் தவ- மரங்களையும், சுற்றிலும் இருக்கின்ற Nறானவன், நான் சிறியவன், நான் நிலங்களையும் பார்த்தால், இதில்
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், கொஞ்சம் நமக்கு இருக்கக் கூடாதா நான் மரியாதையாக இருக்க என்று தோன்றும். - வேண்டும்" என்றெல்லாம் உணர, ஓடியது காட்டுக்கு, பாடியது துறவறப் தன்னை உணர்ந்து கொள்கின்ற பாட்டு, ஆனால், தேடியதோ தன்மை என்பது ஒரு லயமாக ஒரு பெண்ணாசை பொன்னாசை, மண்ணாசை ராகமாக, ஒரு சுருதியாக, ஒரு பாவ- காட்டுக்குப் போனாலும் கூட மாக நம் மனத்துக்குள்ளேயே எழுந்து மனது அப்படி ஆகிவிட்டால், அந்த விடுகின்றது. லயத்துக்கு ஆட்பட்டு விட்டால்,
எப்போது மனிதன், தன்னை அது இந்த உடம்பையும் சேர்த்து உணர்ந்துகொண்டு விடுகிறானோ, இழுத்துக்கொண்டு போய்விடுகிறது. அப்போது மனது பாடமாகிவிடுகிறது. ஆனால், மனது பக்குவப்பட்டு
பச்சை இலைதான் புகையிலை, விட்டால், அவன் காட்டுக்குப் போக அது பாடம் செய்து வைத்தால் வேண்டியதில்லை' என்பது தான்
எவ்வளவு நாட்கள் இருக்கின்றது? சிவவாக்கியர் வாக்கு,
ஒரு வெற்றிலையை எடுங்கள்: அவன் அங்கே இருக்கட்டும்ட அதை ஒரு புத்தகத்துக்குள் பங்களாவிலே இருந்தாலும் அதைக் வையுங்கள். பல காலம் கழித்துப் காடாக மாற்றிக்கொள்ள முடியும். பாருங்கள். அந்த வெற்றிலையின் நிறம் காட்டிலே இருந்தாலும் அதைப்
ாறி, அது காய்ந்து போயிருந்தாலும் பங்களாவாக மாற்றிக்கொள்ள முடியும். L அப்படியே, அதன் தன்மை ஓடுகின்ற வண்டிக்கும் இருந்து
கெடாமல் இருக்கும் கொண்டே, ஓடாமல் இருப்பவனே
இதுதான் மனத்தைப் பாடம் உண்மை சந்நியாசி உண்மையில் பண்ணுகிற முறையாகும். மனத்தை அடக்கியவன். 

Page 16
s. ஒரு புறம் பிரேசில் நாட்டின் உதைபந் தாட்ட ஜாம்பவூான் பீலே, மறுபுறம் ஆர்ஜென்ரீன உதைபந்தாட்ட சகாப்தம் தியாகோ மரடோனா இவர் களை அறியாதவர்கள் இவ்வுலகில் யார்? இவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை.
சிறந்த வீரர் என பீலே அறிக்கைவிட,
அதற்கு மரடோனா மறுப்பு அறிக்கைவிட, ஒரு சூடான விவாதம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த விடயத்தில் முக்கியம் நெய்மார்
என்ன கூறுகிறார் என்பதுதான். நீங்கள்
சண்டைபிடியுங்கள். நான் நிதானமாகவே
இருக்கிறேன் என்பது போல அவர் பேசுகி றார். என்னைவிட லயனல் மெஸ்ஸிதான் சிறந்த வீரர் என்று நான் எப்போதும் கூறி வந்திருக்கிறேன். அதனையே இப்பொழுதும் கூறுகின்றேன். அத்தோடு ஜப்பான் யோக்கேஹாமா நகரில் எனது அணியான சன்டோஸ் அணியும், மெஸ்ஸி விளையாடும்
ஆனால் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு வகையிலான பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது என்பதும், அது இடைக்கிடை பீறிட்டுப் பாயும் என்பதும் ரசிகர்கள் அறிந்ததே. இப்போதும் அது தான் நடக்கிறது. 19 வயதான பிரேசிலின் வீரர் நேய்மார். ஆர்ஜென்ரீன வீரரான லயனல் மெஸ்ஸியை விட உலகின்
பார்சிலோனா அணியும் "கிளப் வேர்ல்ட் கப்" போட்டியில் சந்திக்க இருக்கிறோம். எந்த விடயமும் இப்போட்டிக்கு ஒரு நெருடலாக இருக்காது என்றும் கூறியுள்ளார். அதோடு, நடைபெறப் போகும் இறுதியாட்டத்தில் மெஸ்ஸியைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்பதையும் நன்கறிவேன். ஆனால் அவரின் விஸ்வரூபத்தைக் குறைக்க முயற்சி செய்ய முடியும் என்று மிகவும் VN ܘ பரந்த மனப்பான்மையுடன் கூறியுள்ளார்.
எழுச்சி பெற்றுவரும் அவுஸ்திரேலிய அணியை அவர்களின் மண்ணில் வைத்து 26 வருடங்களுக்குப் பின் தோற்கடித்த நியூசிலாந்து அணியின் ஆனந்தம் எந்தளவில் இருக்கும்? அதுவும் முதலாவது டெஸ்டில் வென்ற அவுஸ்திரேலியா டஸ்மேனியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி * நிச்சயம் என்ற நிலையில், நியூசிலாந்து அவுஸ்திரேலியாவைக் கவிழ்த்துவிட்டது.
இதற்கெல்லாம் முக்கிய காரணமாக அமைந்தவர் 21 வயதான நியூசிலாந்து வேகப் பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல்தான். இவரது அன்றைய பந்து வீச்சு விபரம் 40 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 06 விக்கெட்டுக்களைச் சரித்ததுதான். ஆரம்புத்தில் பொன்ரிங், கிளார்க், ஹசி ஆகியோரின் விக்கெட்டுக்களை இலூர்" பெற்றார். இதனால் நிலைகுலைந்துபோன அணியைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அவுஸ்திரேலிய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் மிகச் சிறப் பாகத் தன் பொறுப்பை நிறை வேற்றிக்கொண்டிருந்தார். இவர் அணிதோற்றலும் ஆட்டமுடிவில் ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்கள் பெற்றிருந்தார். வெற்றி இலக்கான 241 எட்ட இயலாமல் 233 ஒட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக் களையும் இழந்தார்கள். ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள்
இருந்தவர்கள் அதே ஓட்ட" எண்ணிக்கையில் மூன்று விக்கெட்டுக்களை இழக்க தொடர்ந்து வோர்ணரின் .ெ விடாமுயற்சியால் 30 ஓட் டங்கள் சேர் கி க அதன் பின் 192க்கு ஆறு விக்கெட் என்ற நிலை 233 இல் ஒல் அவுட் என்றாயிற்று. 8 இதற்குக் காரணம் பின்வரிசை மூன்று விக்கெட்டுக்களை டக் േടു பிரேஸ்வெல் சாய்த்ததுதான். இது நியூசிலாந்துக்கு எதிர்பாராத ம்ை வெற்றி அவுஸ்திரேலியுறுவுக்கு நினைக்க முடியாத அடி -- எனவே நியூசிலாந்து ஊடகங்கள் பல்வேறு பிரதான செய்திகளைப் பின்தள்ளி இந்த வெற்றியைப் பிரசுரித்தமையும், ஒலிஒளி பரப்பியதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை. இருந்தும் நியூசிலாந்து ரசிகர்களுக்கு ஒரு மனக்குறை. அதாவது ஆட்டநாயகன் விருதை டக் பிரேஸ்வெல்லுக்குக் கொடுக்காமல், டேவிட் வேர்ணருக்குக் கொடுத்த துதான். ஆனால் பக்கச்சார்பற்ற ரசிகனாக நின்று பார்க்கையில் டேவிட் வோர்னரே அந்த விருதுக்குச் சரியானவர் என்று தெரியவரும் ஏனெனில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்து சதம்போட்டது மட்டுமல்ல இறுதி வரை நின்று நியூசிலாந்தின் வெற்றிக்குப் பெருந்தடையாக இருந்தவர் அவர்தான். இன்னும் ஒரு ஓவர் வோர்ணர் நிற்கும் சந்தர்ப்பத்தை இறுதி ஆட்டக்காரர் நேதன் லயன் கொடுத்திருந்தால் வெற்றி அவுஸ்திரேலியாவுக்குத் தான். இதனை யாரும் மறுக்கமாட்டார் கள். குறுகிய ஓவர் விளையாட்டின் சுப்பர் ஸ்டார், தனது டெஸ்ட் போட்டியிலும் தன்னை நிரூபித்துவிட்டார்.
s
జ్ఞ08 -- ^:::-یرہ۔%;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்ரர்கொன்டிரென்ரல் கப் என்ற பெயரில் நடைபெற்ற சுற்றுப் போட்டிகளின் போது 1962, 1963 இல் பிரேசிலின் சன்டோஸ் வெற்றிபெற்றது. அதன் புதிய பெயர்தான் கிளப் வேர் ல்ட் கப் பார்சலோனா மிகப் பலமான அணி என்பதால் சன்டோஸ் மிகுந்த பிரயாசைப்பட்டு இவர்களை வெல்ல முயலவேண்டும் என்றும் நெய்மார் எதிர்பார்க்கின்றார். இம்முறை பிரேசில் கழகச் சுற்றுப் போட்டிகளில் 21 ஆட்டங்களில் 13 கோல்கள் போட்டிருப்பவர் நெய் மார் . இப்பொழுதே ஐரோப்பிய பிரபல்யக் கழகங்கள் இவரை வா, வா என்று அழைக்கின்றன. ஆனால் 2014 வரை சண்டோஸ் அணியுடனேயே இருப்பேன் என்ற உறுதிபட அவர் தெரிவித்துவிட்டார்.
தேவையற்ற ஒரு விவாதத்துக்கு " ஆளாகாமல சாதுர் யமாகத்
தப்பிவிட்ட நெய்மார் புத்திசாலிதான். ஆனால் இதன் மூலம் யார் இந்த நெய்மார் என்று அறியும் ஆவலொன்று உதைபந்தாட்ட உலகில் ஏற்பட்டுவிட்டது. அதுவும் டிசெம்பர் 18 ஆம் திகதி 70,000 ரசிகர்கள் முன்னிலையில் எதிரணிகளில்
( இங்கிலாந்தில் இந்தியா படுதோல்வி
| களைச் சந்தித்தது. பின்னர்
இந்தியாவில் வைத்து இங்கிலாந்தை ஒரு நாள் போட்டிகளில் தோற்கடித்து, தொடர்ந்து மே.இந்தியத் தீவுகள்
அணிக்கெதிராகவும் சாதித்துக் காட்டியது. தென்னாபிரிக்கா சென்ற
|அவுஸ்திரேலியா தோற்றுத்தான் திரும்பும்
என எண்ணியபோது அற்புதமாகத்
தொடரைச் சமன்செய்து திரும்பியது. அவுஸ்திரேலியா சென்ற நியூசிலாந்து தோற்றே போகும் என எதிர்பார்க்க,
விஸ்பரூபம் எடுத்து இரண்டாவது
டெஸ்ட் போட்டியைச் சமன்செய்து சாதனை புரிந்தது. அடுத்து பாகிஸ்தான் இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டாம். UAE இல் இலங்கை அணியை வாட்டி வதைத்தவர்கள், ' பங்களாதேசில் பங்களாதேஷ் அணியை நொருக்கிவிட்டார்கள். இப்படியாக எழுச்சிகள் பற்றிப் பேசும் போது தென்னாபிரிக்காவில் நிற்கின்ற இலங்கை அணி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுகின்றது.
சிலரது கருத்துப்படி தொடரின் இருவகைப் போட்டிகளையும் சமன் செய்து திரும்பினாலே காணும் என்ற நிலையே காணப்படுகின்றது. ஏனெனில் இங்கிலாந்து, பாகிஸ்தான், அவுஸ்திரேலியத் தொடர்களில் இலங்கை எவ்வளவு பலவீனப்பட்ட அணி என்பது தெளிவாகியது. அதோடு டில்ஷான் துடுப்பாட்டத் திறனை இழந்தது மட்டுமல்ல அணித் தலைவராகவும் நல்ல பெயர் எடுத்ததாகத் தெரியவில்லை. அணி வீரர்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறாரா? நல்ல உறவைப் பேணு கிறாரா? என்ற வினாக்கள் எழுந்துள்ளன. அது ஒருபுறம்,
மறுபுறம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லாம் காயப்பட்டோர் வரிசையில், இந்நிலையில் தில்ஹாராவும், சாணகவெலகெதரவும் மட்டும் என்ன செய்து விடமுடியும் என்ற கேள்வி இன்னொருபுறம். மேலும் இலங்கை தென்னாபிரிக்காவுக்கு எதிராக என்றுமே திறமையாகச் செயற்படவில்லை என்ற யதார்த்தமும் காணப்படுகிறது. சராசரியாக டெஸ்ட் போட்டிகளில் 260 ஓட்டங்களைப் பெறு வதே இவர்களுக்குக் கஷ்டமான காரி யம் என்ற தரவுகள். அதோடு டெஸ்ட் போட்டியில் இருபது سمعیستے விக்கெட்டுக்களையும் 6Îpjb5 Lb LIGIMDb இலங்கை அணிக்கு இருந்ததில்லை
கேள்விபயி (õU தவறில்லை
தான
மெஸ்ஸியும் நேய்மாரும் எதிரெதிரே சந்திக்கும் போது உதைபந்தாட்ட ரசிகர்களின் உற்சாகத்துக்குக் குறைவே இருக்காது. இறுதியாக பழைய ஜாம்ப வான்களின் EGOக்களால் புதிய தலை முறைக்கு நன்மைதுள் சிலவும் உண்டு தான். என்ற பலவீனமான நிலை. இப்படியே ༄༽ இலங்கை அணியின் பலவீனங்களை வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். எனவே, தென்னாபிரிக்க அணியை அச்சுறுத்தப்போகும் அல்லது சமாளிக்கப்போகும் துடுப்பாட்ட வீரர்கள் யார், மஹேல, சங்கக்கார, திலான் சமரவி மூவர் மட்டுமே நம்பிக்கைக்கு உரிய வர்கள். டில்ஷானுக்கு இது சோதனைதான் மறுபுறம் பந்துவீச்சு என்னவாகும்? மிகவும் சக்திகொண்ட தென்னாபிரிக்கத் துடுப்பாட்டம் வரிசையைத் தடுமாறவைக்கும் பந்து வீச்சுப்படையணி இலங்கையிடம இல்லை என்பது துலாம்பரம்,
எனவே எப்படிப் பார்த்தாலும் இலங்கை அணிக்கான சாதகங்கள் மிகக் குறைவே. இந்நிலையில் தென்னாபிரிக்கத் தொட ரைத் தோற்றுவிடாமல், சமன்செய்து
ஊர்திரும்பும் என்று பல விமர்சகர்கள் கூறுவது சரிபோலவே தெரிகின்றது. ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறலாம். தென்னாபிரிக்காவில் தோல்வி கண்டால் டில்ஷானின் பதவி பறி போவது நிச்சம், அபபடி நடந்தால் அணியின் மீள்கட்டுமானத்துக்கான அடுத்த அணித்தலைவர் யார்? தற்காலிகமாகவேனும் மீண்டும் சங்கக்காரா அல்லது மஹேல ஜெயவர்த்தனவா? இந்தக் கேள்வி அப்படியொன்றும் தவறான கேள்வியல்லவே.
garī dotība
டிசம்பர் 28 207)

Page 17
அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக்கொண்டு பறக்கத் தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புக் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது.
இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரை யிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது. இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை. காரணம் ஈரான் தான் அந்த விமா னத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டுவிட்டது. விமானம் சுடப்பட்டால் அது தரையில் வந்து விழும்போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும்.
ஆனால் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப் படும் விமானத்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டது. காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை. (மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணுவத்தினர் கைப்பற்றி னார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு படியுங்கள் இந்த விடயத்தை
சம்பவ தினமன்று குறிப்பிட்ட விமானம்(RQ - 170) அப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பது போன்ற தோற்றப் பாட்டை கொடுத்துக்கொண்டு பறப்பில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா சொல்கிறது அவ்விமானம் சிலவேளை ஈரானின் எல்லைப் பகுதிக்குள் தற்செயலாகச் சென்றிருக்கலாம் என்று. ஆனால் அந்த விமானம் ஈரான் நாட்டிற்குள் சுமார் 200 கிலோ மீற்றர் வரை ஊடுருவிச் சென்று வேவுபார்த்துள்ளது என்பதே உண்மையாகும்.
குறிப்பிட்ட விமனம் உள்வாங்கும்
07 ஆம் பக்கத் ெ ாடர்ச்சி. முல்லைப் பெரியாறு.)
அணை உறுதியாக உள்ளது. அது உடைவதற்கு வாய்ப்பே கிடையாது. உடைந்தாலும் மும்மடங்கு அதிகக் கொள்ளளவு உள்ள இடுக்கி அணை நீர்ப்பெருக்கைத் தாங்கிக் கொள்ளும். முற்றிலும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடிய புதிய அணை ஒன்றைக் கட்டுவீதற்கான சதி முயற்சியாகவே கேரள அரசும் அரசியல் கட்சிகளும் இப்பிரச்சாரத்தை மேற்கொள்கின்றன என்பது தமிழகத் தரப்பில் பேசப்படும் நியாயம். முல்லைப் பெரியாறு அணையைச் செயலிழக்கச் செய்தாலோ நீர் நிர்வாகத்தைக் கேரள அரசு வைத்துக்கொண்டாலோ அது மிகப்பெரிய இழப்பாக முடியும் என்கிற நியாயமான அச்சம். தமிழக விவசாயிகளைச் 酸 ஆழ்ந்தது. --- கேரள அரசு, அணைப் பாதுகாப்பு
குறித்து எழுப்பிய பிரச்சினையை ஒட்டி மத்திய நீர் ஆணையம், அணையிலுள்ள நீரின் அளவை 1422 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துக் கொள்ள ஆணையிட்டது. தமிழக அரசு பணிந்த போதும் அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் எனவும் அதன்மூலம் மேலும் 11.25 டி.எம்.சி
ఫతో జత్తి{i} } } } } }### அதிவி:ே ஒ: த மூல
கொடுக்கப்படும்
* இங்கு தீய sேஐலகளுக்கு &
&2: 48 Rigobel est guio Clay-sousa Slousaü
"n/7ண் கல்லதை திணைக்க கண்யை தடக்கிறது - கல்லதையே கினைப்போம் நல்லது கடக்கும்" துர்க்கையின் சக்தியல் எப்பேர்பெற்ற தடைப்பட்ட திருமணங்களும் 66 சாத்திக்கு பின் கை *டுகிறது குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. கல்வியில் சித்தி பெற்று விடுகிறார்கள் கணவன். மனைவி பிணக்கு அதி விரைவில் தீர்ந்து சுகபோக வாழ்வு பெறுகிறார்கள். காதலன்.காதலி வசிuபாக இங்கிருந்தே உறு றது. தஈitத்திய வாழ்வில் குறையுள்ளsi&t SSkkeAkzLLOr SAAA SS AAAAS0M0t lTTMS0000SYOOkTTS டந்தது. நடப்பது, நடக்கவிருப்பது :த்தும் அருள் ஞான சித்தத்தால் ஜாதகங்கள் கலனித்து
TTTTtt TteeSsS SSATAT eTeL SAA Y LkesS sTsetLLS LLtT CccL LtLtSYLttTMetLttTTBlSS
tණී eTSLeLSMe eeStSTTTe SLLLTTTSS AcMeeMeLtLLSYLLL eBLLTkTkTS seeeeLLekkS ee YS MSsTT YYJsSYYMessT seLekeTTTLLLLLLL L stLtttttttS
SS eBeLee YTST TSSS S euAT TLg00SSeS kLkSeSqeeqee BeeeTS uffings సౌత్ర eee etSTu eBuTSYM S eee eeS LLeLSeeTT TTTS TJkTtS SSYS0SMe eeTS eMeLSgesA SSA S AAA Genn C%9ణిfణి}}{f} *. * *+#g.f బీఇడిubf{f fత్తtru.శ. 14 శీ•్యt?గోళ శ్మశ{}
శామౌ ఖmptశుకefathaశా క్రితిత్తగా జ్యె జాగా ఛాt w as a -ی
T. A MALAYALA MANTRICA UCCHA)A
23. மேபீல்ட் ரோட் கொழும்பு - 13
GPS சமிஞ்சைகளை ஈரான் அவதானித்து அதனை வைத்து அந்த ஆளில்லா விமானத்தை ஏமாற்றியுள்ளது. புரிய வில்லையா ? அதாவது இந்த அதி நவீன ஆளில்லா விமானம் செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் சில சமிஞ்சைகளை வைத்தே தனது (பாதை) பயணத்தை உறுதி செய்கிறது.
அச் சமிஞ்சைகள் சிலவேளை கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே ஆட்டோ பைலட்(தானாகப் பறக்கும் திறனுக்கு) மாறும். ஈரான் முதலில் ஒருவகையன ஒலிக்கற்றைகளைப் பாவித்த செயற்கைக்கோளின் சமிஞ்சைகளைத் தடைசெய்துள்ளது.
அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு பறப்பில் இருந்த விமானத்தின் கருவிகளோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணுவத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த வரைபடங்களை மாற்றியுள்ளனர்.
உலகவரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமானத்தின் மெமரியில் பதித்துள்ளனர். புதிதாகப் பதிக்கப்பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்கவேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தைப் பொறுத்தவரை ஈரான் நாடு தான். தான் தரையிறங்க வேண்டிய கடைசி விமானநிலை யம் என அது நினைத்துள்ளது. (அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையிறங்கத் தயரானது).
இந்த விமானத்தை அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சி.ஐ.ஏ உளவு
தடுக்கக்கூடாது எனவும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. குறைந்த பட்சம் 145 அடி உயரம் வரையேனும் நீரைத் தேக்கி வைக்க அனுமதி வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. கேரள அரசு இதை ஏற்காததைத் தொடர்ந்து அணைப் பாதுகாப்பைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. தமிழக, கேரள அரசுகளின் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதிகள் அக்குழுவில் இருந்தனர்.
அணைப் பாதுகாப்பாக உள்ளது எனவும், 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்கலாம் எனவும் நிபுணர் குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவ்வாறே ஆணையிட்டது. அணையில் தேவை யான பராமரிப்புப் பணிகளைச் செய்யவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. நீதிமன்ற ஆணையை ஏற்க மறுத்த கேரள அரசு சட்டமன்றத்தைக் கூட்டி சென்ற மார்ச் 2006இல் அணைப் பாது காப்புச் சட்டம் ஒன்றை இயற்றியது. அதன்படி 136 அடிக்கு மேல் தமிழக அரசு நீர்மட்டத்தை உயர்த்த அனுமதி மறுக்கப்பட்டது. சேதம் விளை விக்கக் கூடிய அனை. தொடர்பான
நடவடிக்கைகள் எதுவாயினும் கேரள அரசின் ஒப்புதலில்லாமல் மேற்கொள்ளக் கூடாது எனவும் அச்சட்டம் வரை யறுத்துள்ளது. அணையில் பராமரிப்புப் பணி கள் செய்வதற்கும் கேரளத் தரப்பில் இடையூறுகள் செய்யப்படு கின்றன. உச்ச நீதி மன்றத்
*কাtag}
தீர்ப்பிற்கு எதிராகக் கேரள
Ggs, 3: O11 23.42433. O11 23.424 a4. O11 247C65 நூலெரலியா கிளை: ரீ துர்க்கா தேவி இல்லம் இல, $3. தினசரி சந்தை கட்டி , துவரெலி: 032-2222308
டிசம்பர் 22-26, 207 :
 
 
 
 
 
 
 
 
 

நிறுவனம் அதன் கட்டுப்பாட்டை சில நிமிடங்கள் இழந்தது.
அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஈரான் அந்த ஆளில்லா விமானம் இறங்கவேண்டிய குறியீடுகளை தாம் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த தொடர்புகள் மூலம் உட்செலுத்தியுள்ளது. பறக்கும் அவ்விமானத்தின் உயரத்தை அவசரமாக கணக்கிட்ட அவர்கள் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அது தரையிறங்கவேண்டும் என அறிவித்தல் சமிஞ்சைகளை விடுக்க அவ்விமானம் தனது சொந்த விமானநிலையத்துக்கு தாம் வந்துவிட்டதாகக் கருதி தரையிறங்கியுள்ளது.
இருப்பினும் எல்லாவற்றையும் படு கச்சிதமாகச் செய்த ஈரானின் இராணுவ வல்லுனர்கள் சிறிய பிழை ஒன்றைமட்டும் விட்டுவிட்டனர். விமானத்திற்க்கும் ஒடு தளத்திற்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக அவர்கள் கணக்கிடவில்லை.
அதனால் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது மெதுவாக இறங்கவில்லை. சற்றுக் கடினமான முறையில் தரையிறங்கி மிகச்சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளது அவ்வளவுதான்.
ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. இவ்விமானம் ரஷ்ய
அரசு இயற்றியுள்ள இச்சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தை அணுகியது. அப்படியான ஒரு ஆணையை இட மறுத்த நீதிமன்றம், ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் மீண்டும் ஒரு குழுவை நியமித்தது. இரு அரசுகளும் ஒவ்வொரு உறுப்பினரை இக்குழுவில் நியமித்துக் கொள்ளலாம் என்பதைத் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. மேலும் ஒரு குழு எதற்கு என்கிற நியாயமான கேள்வியைத் அது எழுப்புகிறது. கேரள அரசோ ஓய்வு பெற்ற நீதிபதி கே.டிதாமஸை இகுழுவிற்கு நியமித்துள்ளது.
நில அதிர்வுப் பீதியைக் கேரள அரசு எழுப்பியதையொட்டி தமிழக அரசு அணைப்பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அமைத்த நால்வர் குழு இந்தியத் தர நிர்ணயங்களின்படி அணை பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்தது. இப்பகுதியில் நில அதிர்வு மூன்றாம் அளவு நிலைக்குள்ளேயே உள்ளது என்பதால் ஆபத்துக்கு வாய்ப்பில்லை என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
எனினும் கேரள அரசு ஐ.ஐ.டி நிறு வனத்தை ஆய்வு செய்யச் சொல்லி அது அளித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அணை நில அதிர்வைத் தாங்காது என்பது அவ்வறிக்கையின் சாரம், இந் நிறு வனம் நீதிமன்றத்திற்கு வந்து அதன் கூற்றை நிரூபிக்கவில்லை என முன்னாள் முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
இந்தப் பின்னணியில்தான் இன்றைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நிறைவேறியுள்ளன. இப்படியான ஒரு உணர்ச்சி அரசியல் உருவாகியுள்ளது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பீதியையும், உணர்ச்சியையும் தூண்டும் வகையில் பேசுவதை இரு தரப்பு அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தவிர்க்க வேண்டும். கூடங்குளப் பிரச்சினையில் இரு மாநில மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையைக் குலைக்கும் நோக்குடன்
இந்திய அரசு செயற்படுவதக ஒரு
JUDGMO DU8
இருந்
வான்பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத்தூவி திரும்பியுள்ள நிலையில் இதனை ஈரான் எவ்வாறு துல்லியமாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக்கியுள்ளது என்பது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இதனை விடப் பெரியவிடையம் என்னவென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஈரான் இராணுவ வல்லுனர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லையாம். இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தற்போது ஆழ்ந்த யோசனையில் உள்ளது. இதற்கான பதிலடியை ஈரானுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது அமெரிக்காவின் அடுத்த சவாலாக இருக்கும் என ぷ எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கைப்பற்றப்பட்ட விமானத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு கம்பியூட்டர்களை அல்லது உளவு நிறுவனத்தின் கம்பியூட்டர்களைத் தொடர்புகொள்ள முடியும் என்பதனால் அனைத்துச் சேனல்களையும் அமெரிக்க பென்ரகன் பாதுகாப்பு மையம் தற்போது முடக்கியுள்ளதாம்.
C
குற்றச்சாட்டு எழுந்துள்ளதை இரு தரப்பினரும் பொறுப்புடன் சிந்திக்க வேண்டிய தருணம் இது தமிழக விவசாயிகளின் அச்சம், அணைப் பாதுக்காப்பு குறித்த கேரள மக்களின் கவலை இரண்டிலுமுள்ள நியாயங்களை இரு தரப்பும் பொறுப்புடன் யோசிக்க வேண்டும். வன்முறைகளைக் கைவிடுமாறு இரு தரப்பினரும் கூட்டறிக்கைகளை விட வேண்டும். உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, அதன்பின் கேரள அரசு தனது கவலைகள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் தேவையானால் தமிழகப் பகுதியில் மேலும் இரு சிற்றணைகளைக் கட்டி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் கட்டுக்குள் வைக்கும் திட்டத்தையும், யோசிக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளில் பாரம்பரிய உரிமை களை மதித்தலும், பேச்சுவார்த்தைகளும் மட்டுமே பலனளிக்கும். இனவாத உணர்ச்சி அரசியல் பிரச்சினைகளை மிகைப்படுத்துவதற்கே இட்டுச் செல்லும். ஆனால் அத்தகைய கருத் துக்களே இங்கு முகநூல் முதலான இண்யத்தளங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. "மலையாள மனோ பாவம்' என்றெல்லாம் வெறுப்புப் பிரச்சாரங்கள்
மேற்கொள்ளப்படுவது கவலை அளிக்கிறது. இது போன்ற பிரச்சாரங்கள் அங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. முகநூல் பக்கங்களில் அறிவார்ந்த கட்டுரைகள் எழுதுகிற பல நண்பர்கள் காட்டும் மெளனமும் கவலை அளிக்கிறது. இன் நிலையில் கடந்த டிச-9 ஆம் திகதி புதுச்சேரியில் தோழர் சுகுமாரன் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைப்பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட தோழர் கல்யாணி (பேரா. கல்விமணி) அவர்கள் தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள் தாக்கப்படுவது குறித்தும், அங்கே தமிழர்கள் கடைகள் தாக்கப்படுவது குறித்தும் கண்டன அறிக்கை ஒன்றை நாம் வெளியிட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தது ஆறுதலாக
O

Page 18
அவனது புத்திசாலித்தனம் புஷ்பராஜக்குத் தெரிந்ததுதான்.
95LL 607 6760760 சொன்னார்?"வெளியே வந்த ராபின்சனிடம், ஜான்ஸன் கேட்டான்.
ஜான்ஸனை அழைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கிய ராபின்சன் அதற்குப் பதிலளித்தான். “கப்பல் செலுத்துவதைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியவில்லை!"
"அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டு நமது தலைமையகத்திலிருந்து வரும் செய்தியை நாம் தெரிந்து கொள்ளவேண்டுமே”
"ஏதாவது ஒரு துறைமுகத்தை அடையும்போது நிலைமை சரியாகும் என்று நினைக்கிறேன்.”
நள்ளிரவு நேரம் கப்டனான புஷ்பராஜம், மேல் தளத்திலுள்ள செக்யூரிட்டியும் மட்டுமே கப்பலில் உறங்காமல் விழித்திருந்தனர்.
டிக்சன் தூக்கத்திலிருந்து திடுமென்று விழித்தார்.
சுருட்டு ஒன்றைப் பற்றவைத்து புகையை ஆழ்ந்து இழுத்தார்.
அப்போது பீப்.பீப். ஒலியெழுப்பியது.
“யாரது?"டிக்சன் கேட்டார்.
"டயானா
பேசுகிறேன்.”
"ஏதாவது தகவல் உண்டா?”
"தீவிரமாகத் தேடுகிறார்கள். சரி, தற்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று ஏதாவது தெரியுமா?"
"தெரியாது. நடுக்கடல், நள்ளிரவு நேரம். வேறு என்ன சொல்ல?” "புஷ்பராஜ் அங்கு இருக்கிறாரா?”
"இருக்கிறார்." "பயப்படாதீர்கள். நிலைமையை அவர் சமாளித்துக்கொள்வார்.”
"நான் அப்படித்தான் நம்புகிறேன்.”
அப்போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. டிக்சன் எழுந்து வந்து கதவைத் திறந்தார். புஷ்பராஜ் வெளியே நின்றுகொண்டு இருந்தார்.
"வாருங்கள்!” டிக்சன் வரவேற்றார்.
அவர் உள்ளே நுழைந்தார். "நீங்கள் எதையாவது தெரிவிக்க விரும்பினால், இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.” டிக்சன், தனது வாட்ச்சைக் கழற்றி அவரிடம் கொடுத்தார்.
"ஹலோ மிஸ் டயானா, எஸ்.பி அங்கு இருந்தால் அவரிடம் கொடுங்கள்."
சற்று நேரத்தில் எஸ்.பி.பேசினார். "சொல்லுங்கள் புஷ்பராஜ் எப்ப இருக்கிறீர்கள்? 3.x "நிலைமை சற்று மோசம் கப்பலுக்குள் தற்சமயம் மூ
மூன்று வித நிலைை
சிவில் சமூகம், |2ள்ளுராட்சிநிர்வாகம், |ஊடகங்கள் இணைந்து
விஜயதிலக்க, பல்கலைக்கழக கலாநிதி எஸ். மற்றும் பிராந்த லாளர்கள், சில பிரதி நிதிகள், அதிகாரிகள் ஆ கலந்து கொன
மார்கா நிறுவ ஆளுநர் அசே தன அவர்கள்: நிறுவனம் மட் மாநகர சபைய இணைந்து பல மிக்க மகிழ்ச்சி
சிறந்ததைாரு உள்ளுராட்சி நிர்வாக சிவில் சமூகமும், ஊடகவிய லாளர்களும், உள்ளுராட்சி நிர்வாகமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முன்னோடித் திட்டம்
பிரதேச அபிவிருத்தி
யை மேற்கொள்ள முடியும் - என்ற சமகாலத் தேவை
GANGGO ဒြိုဂျိုနှီး
- DGDI
பல விடயங்க மட்டக்களப்பு 1
உணரப்பட்டுள்ளதால் கிழக்கிலும் 2 இந்த முயற்சி ஆரம்பிக்கப் கொண்டிருக் பட்டுள்ளகாக Err ri பொருளாதாரத்
மக்களது வாழ்
உலக வங்கியின் அனுசரணை யுடன் மட்டக்களப்பில் பரீட்சார்த்தமாக அமுல் படுத்தப்பட விருக்கின்றது.
உலகவங்கியின் அனுசரணையுடன் மார்கா நிறுவனம் கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபை நிர்வாகத்துக்கு o: திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
வெளிப்பாட்டுத்தன்மையும், சகல தரப்பாரினதும் பங்கபர் ம் பங்களிப் :": நிலையான அபிவிருத்தி
திட்டத்தின் இணைப்பாளரும்
ழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளருமான திரு ஏஅன்ரூவ் தெரிவித்தார்.
து விடயமான இரண்டாவது கருத்தரங்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கடந்த வாரம் இடம்பெற்றது. மார்கா நிறுவன நிை வேற்று ஆளுநர் அசோகா குணவர்தன, மாநகர ஆணையாளர் கே.சிவநாதன்,
கட்டியெழுப்ப
மாநகரசபை கணக்காளர்
திருமதி ஹெலன் சிவராஜா, இந்த விடயத்த மாரகா நிறுவன உள்ளுராட்சி ந வளவியலாளரும் சிறந்த பங்காற இணைப்பாளருமான பி.பீ. 4ಣಿ: த்
18
gâGoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"மற்றவர்கள் யார்?" "ஜான்ஸன், ராபின்சன், நான்” "ராபின்சன் எப்படி?” "அவன் என்னை அடையாளம் தெரிந்துகொண்டான். முக்கியமான விஷயம் கப்பல் தற்போது பம்பாயை நோக்கி விரைகிறது.
"அப்படியானால். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” "நான் சூழ்நிலையை விளக்குகிறேன். டிக்சனைக் கப்பலிலிருந்து அப்புறப்படுத்தத் திட்டம் இட்டிருக்கிறார்கள். அதற்குள் நாம் ஏதாவது செய்யாவிட்டால் நமது நோக்கம் நிறைவேறாது கப்பலில் கப்டன் இருந்தாலும் கப்பல் தற்போது என் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.”
"சரி, நாங்கள் விவாதித்து என்ன செய்யலாம் என்று தீர்மானிக்கிறோம்.”
"சரி. உங்கள் முறைப்படியே அதெல்லாம் நடக்கட்டும்.” அத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கரையில் கங்காபிரசாத், அடுத்தகட்ட நடவடிக்கைக்கா
உருவம் கொடுத்துக்கொண்டிருந்தார்.
அரபிக்கடலில கப்பல் ஒன்று கன்னாபின்னாவென்று அலைவது நல்லது அல்ல என்று அவருக்குத் தெரியும்.
அது மட்டுமன்றி, தற்சமயம் பல்வேறு கப்பல்கள், வெவ்வேறு பெயர்களிலும் காரணம் சொல்லிக்கொண்டும் மறைமுக மாகவும் டிக்சனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் டிக்சன் உள்ள கப்பல் கரையை நெருங்குவது ஆபத்து அதுவும் அந்தக் கப்பலில் தற்சமயம் சரக்குகள் எதுவும் இல்லை.
எனவே, எப்படி இருப்பினும் கப்பல் பம்பாயை நெருங்கக்
கூடாது. வெறும் கப்பலைத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க துறைமுக விதிகள் ஒப்புக்கொள்ளாது. எனவே, அதற்குள் எப்படியும் டிக்சனை அதிலிருந்து அப்புறப்படுத்தியாக வேண்டும்.
கப்பலில் எரிபொருளும், உணவுப் பொருளும் தீர்ந்துவிடலாம். எனவே, அந்த வகையிலும் நெருக்கடி உருவாகலாம்.
அப்போது கங்காபிரசாத்திடம் இருந்த டிரான்ஸ்மீற்றர் ஒலியெழுப்பியது. ஜான்ஸ் னை இந்தப் பணிக்கு நியமித்த தலைமையகத்திலிந்து வரும் தகவல். டிக்சனின் நிலைமையை விசாரிப்பது அவர்களின் நோக்கம்.
அரபிக் கடலில் இந்திய எல்லைக்கு மறுபுறம் பயணம் செய்யும் ஒரு கப்பலில் இருந்து வருகிறது அந்தத் தகவல்.
டிக்சன் பயணம் செய்யும் கப்பலின் சரியான இடத்தைக் குறிப்பிட்டார் கங்காபிரசாத், "பிளாக்ரிப்பன் என்ற கப்பல் தற்சமயம் டிக்சனுடன் பம்பாயை நோக்கிச் செல்கிறது. ஆனால், அதற்கு முன்பே அவரை அதிலிருந்து அப்புறப்படுத்துவது தான் நோக்கம்” என்று கங்கா பிரசாத் குறிப்பிடவும் தவறவில்லை. “சரி, மேற்கொண்டு நாங்கள் அந்தக் கப்பலைப் பின் தொடர்ந்து செல்கிறோம். உங்கள் கப்பலின் கப்டனுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துவிடுங்கள்.”
“என்ன சொல்ல வேண்டும்?” "இன்னும் இருபத்துநான்கு மணி நேரத்துக்குள் மீன் பிடிப்படகு ஒன்று, டிக்சனை அழைத்துச் செல்வதற்காக பிளாக்ரிப்பனை நெருங்கம், தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சொல்லுங்கள்.”
தொடரும்.)
மாநகர சபையாக இந்தத் திட்டத்தினூடாகத் திகழ
கிழக்குப் குறைந்த நடுத்தர வருமான வளவியலாளர் முள்ள ஒரு நாடு. இலங்கை ரகுராம் ல் முன்னெடுக்கப்படும் திய ஊடகவிய பாரிய அபிவிருத்தித் வில் சமூகப் ட்டங்களால் மாகாணங்கள். மாநகரசபை மாவட்டங்கள், கிராமங்கள் ஆகியோர் என்பன சமமான பலாபலன டேன்ர். களையும் மகிழ்ச்சியையும் ன நிறைவேற்று கண்டு கொள்ளவில்லை. ாகா குணவர் மேல்மாகாணத்தை எடுத்துக்
மார்கா கொண்டால் அங்குள்ள டக்களப்பு ஒரு தனிநபூர் பெற்றுக் புடன் காள்ளும் வருமானம் Eயாற்றுவதில் மற்றைய மாகாணத்தவர்கள்
பெற்றுக் கொள்வதிலும்
முடியும் என்பது எமது எதிர்பார்ப்பு அதனைக் கருத்திலெடுத்துக் கொண்டு உள்ளுராட் ர்வாக ܓܗ செயற்திறனை மேம்படுத்தி
உள்ளுராட்சி மட்டங்களில் வெளிப்படையான வரவு செலவுத் திட்டங்களை உருவாக்குவதிலும் சிறந்த அரச ஆளுமையை வலுப்படுத்தலும். உலக வங் ன் அனுசரணையுடன் மார்கா நல்லதொரு
கவங்கித்திட்டம்
க்கையைக்
it பார்க்க இரு மடங்காக மாவட்டத்திலும் இ க்கிறது.
டம்பெற்றுக் பாருளாதாரத்தை
அறன. மேம்படுத்துவதில் தலைமைத் தோடு துவத்தை நாம் எடுத்துக்
கொள்ள te.
வேண்டும்.
தில் மட்டக்களப்பு அம்பாறை நிர்வாகம் திருகோணமலை மாவட்டங் ற்ற முடியும். களை உள்ளடக்கியதில் ற்பொழுது மட்டக்களப்பு ஒரு முன்னணி
வெளிப்படையான அரச ஆளுமையை ஏற்படுத்து வதில் ஈடுபட்டிருக்கின்றது.
இதன் முலாவது முன்னோடித் திட்டம் மட்டக்களப்பு மாநகர சபையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. இப்பொழுது கிழக்கு மாகாணம் நீண்ட கால யுத்தத்திற்குப் பின்னர் சமூக ரீதியாகவும் பொருளா தார ரீதியாகவும் ஏனைய பல விடயங்களிலும் மீளக் கட்டியெழுப்பப் பட்டு வருகின்றது. அந்தப் பணி களில் உள்ளுராட்சி மட்டங் . களில் இருக்கின்ற அதிகார மும், செயற்பாடுகளும் வலிமையாக்கப் படவேண்டும்
இதனடிப்படையில் உள்ளுராட்சி மட்ட செயன் முறைகளில் எவ்வாறு வெளிப்படைத்தன்மையைப் பேணலாம் அதன் மூலமாக சிறந்த வினைத்திறனுள்ள அரச நல்லாட்சியை எப்படி உருவாக்கலாம் என்பதுதான் மார்கா நிறுவனத்தின்
#_ தற்பர் 22 - 28, 207

Page 19
சாதனையாளரகளுககும, சாமானியர்களுக்கும் இடையேயான மிக முக்கியமான வித்தியாசம் என்ன தெரியுமா? சாதனையாளர்கள் தங்கள் செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள். அது வெற்றியில் முடிந்தாலும் சரி, தோல்வியில் முடிந்தாலும் சரி, இரண்டையுமே தங்களுடைய தோளில் ஏந்திக் கொள்கிறார்கள்.
சாமானியர்கள் வெற்றிகள் வந்தால் ஏந்திக் கொள்ள தங்கள் தோள்களைத் தயாராக்குகிறார்கள். தோல்வி நெருங்கும் போதோ சுண்டுவிரலைத் தயாராக்குகிறார்கள், அடுத்தவர் மீது u uġigoouuti (3L u ITL lil
நமது செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் நாமே எடுத்துக் கொள்வது என்பது கடினமான வேலை." அதற்கு தளராத மனஉறுதியும், தைரியமும், தன் மீது வைக்கும் அழுத்தமான நம்பிக்கையும் வேண்டும்.
நமது செயல்களுக்கான விளைவுகளின் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ளும்போது தான் வாழ்க்கை சுவாரசியமாகிறது. ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் எனும் வேட்கையும், தவறிவிழுந்தால் உடனே எழவேண்டும் எனும் உந்துதலும் அப்போதுதான் உருவாகும்.
கொஞ்ச நேரம் உங்கள் அலுவல் சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உறவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கும் உங்கள் சகோதரர்களுக்குமிடையே இணக்கம் இல்லாததற்கு யார் காரணம்? உங்கள் பெற்றோருடன் பிணைப்பு இல்லாததற்கு யார் காரணம்? நண்பர்களுடன் நட்பு இல்லாததற்கு யார் காரணம்?
அடுத்தவர்களை குறை கூறும் முன், "நானும் இதற்கு ஒரு காரணமா?’ என
Diji
ஒரு நிமிடம் நிதானித்துப் பாருங்கள். இதுவரை உங்கள் மனதிற்குத் தெரியாத ஏகப்பட்ட விஷயங்கள் தெரியவரும். உங்கள் மனதின் கண் சட்டென இமை விரிக்கும்.
பொதுவாக நாம் நமது தோல்விக ளுக்கான காரணங்களை வெளியேதான் தேடுவோம். நமது சோகத்துக்குக் காரணம் நண்பன் என்போம், கோபத்துக்குக் காரணம் தோழி என்போம்,
ஏறத்துக்குக் காரணம் மேலாளர்
என்போம். நமக்குள்ளே நாம் மூழ்கி நமது தோல்விகளுக்கான காரணங்களை ஆராயத் தொடங்கினால் விடைகள் வித்தியாசமாக வரும். நமது தற்பெருமை, பொறுமையின்மையோ, திறமையின்மையோ ஏதோ ஒன்று இதன் காரணமாக இருக்கும்.
தோல்விகளில் மட்டுமல்ல, வெற்றிகளிலும் இப்படியே நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு வெற்றி
- "శీతో-శికత '2'E "2"==
வாசக நெஞ்சங்களே! உங்கள்
அடங்கிய ஒப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
இடமிருந்து வலம்
01.இன்றும் நம் நாட்டில் வழக்கத்தில் உள்ள சில போத்துக்கேய
சொற்களில் ஒன்று.
05.ஒருவரின் துக்க செய்தியைக் கேட்டு
தனது நெஞ்சு இப்படி என்றது என்பர்.
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 0.01.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-450 தினமுரசு வாரமலர்,
07:வீடுகட்டுவதில் பயன்படும்.
15.ஒரு தமிழ் வருடம்,
19.அரசன் கூறுகையில், "எல்லோரும் இது மக்கள்" எண்பாண், (திரும்பியுள்ளது) 22.ஒரு மொழி ஏவல் சொல்.
31 வி 1லை
cces | 01.பொன்/துகில்வ
02.ஒலிபோர்.
03. காமதேனு.
06.வநக்கம்/அை 26.கரியண், ருதத
சண்டையில் அ.10 •-8صي:-::• 31.கட்சிவிட்டு
த.வ. இல. -1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம்
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 280 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
கட்சிமாறுதலை இப்பழ அழைப்பர். குழம்பியுள்ள்து) 36.ஒரு தமிழ் எழுததாளன.
மிகத் திறமையான ஒரு இது என்பர்" 17.ஒரு மணப்பொரு
| 20.நோய்,
27, Glass GDLUITGs,
டிசம்பர் 22-26 pot SᏨᏨᎩᎶᏱxᎣxxxxxxxᏱᏨᏱᏨsoxxᏨ8<ᏨᏚsxxxxxxᏨssx←ᏨxxxxxxxᎣᏨxxxx>ᏨxᏕᏇᏇx திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என உங்கள் மனதைப் பாராட்டுங்கள். உங்களுக்கு மேலும் மேலும் வெற்றிகள் வரும் வெற்றிகளில் கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டியது முக்கியம். அதே நேரம் வெற்றிக்குக் காரணமான உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டியதும் ரொம்ப ரொம்ப முக்கியம்,
உங்கள் செயல்களுக்கும், முடிவுகளுக்கும் நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்வதென்பது
நீங்கள் உங்களுக்கு எஜமானன் என்பதைப் போல.
"என்னால் முடியும்” எனும் தன்னம்பிக்கையின் வேர் அது. அது உங்களுக்கு நீங்களே தரும் சுதந்திரம். உங்களுக்கு நீங்களே ஆட்டிக் கொள்ளும் கிரீடம்.
என் செயல்களுக்கு நான் காரணம் அல்ல என்பவர்கள் அடிமை மனநிலையினர். எப்போதுமே ஏதோ ஒன்றின் அடிமையாய் இருப்பதிலேயே பழகிப் போகின்ற மனநிலைமை. இவர்கள் எக்காலத்திலும் உய ரிய இருக்கைகளுக்கு வந்தமர (plguЈПgl.
இருட்டில் நடக்கப்
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், வெற்றிகளில் நீங்கள் பெற்றுக் கொள் வீர்கள், தோல்விகளில்தான் கற்றுக் கொள்வீர்கள்.
தங்கள் செயலுக்குத் தாங்களே பொறுப்பேற்பவர்கள் நேர்மறை மனநிலை யினர். வாழ்க்கையை எதிர்மறையாய் அணுகுபவர்களே அடுத்தவர்களை நோக்கிக் குறை சொல்கிறார்கள் என்கிறது தெற்கு கலிபோர்னியாவில் நடந்த ஆராய்ச்சி ஒன்று.
அடுத்தவர்கள் மேல் பழி போட்டு ஹாயாக பொய்களின் மேல் படுத்துறங்குபவர்களின் பட்டியலில் மேலதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் இடம் உண்டு. தங்களுடைய "இமேஜ் போய் விடக்கூடாது என்பதற்காக பழி யைத் தூக்கி அடுத்தவர் தோளில் போட்டு விடுகிறார்கள்.
ஆனால் தைரியமான தலைவர்களோ தங்களுடைய தவறுக்கு தாங்களே பொறுப்பேற்று அதை நிவர்த்தி செய்யும் வழியை யோசிப்பார்கள். பிறர் மேல் பழி போடாத தலைவர்களைக் கொண்ட நிறுவனம் உயரங்களைச் சந்திக்கும் என்கிறது இந்த ஆய்வு முடிவு. பயமாய் இருந்தால் கூடவே உங்களுடைய சிந்தனைகளும், ஒரு நண்பனையும் இழுத்துக் உணர்வுகளும் உங்களுடைய கொண்டு போவது போல. கட்டுப்பாட்டில் இருக்கும் போது,
இது தன்னம்பிக்கைக் குறை செயல்கள் மட்டும் உங்களிடம் இல்லை வின் வெளிப்பாடு, அச்சத்தின் என்று சொல்வதில் என்ன நியாயம் வெளிப்பாடு, தோற்றுப் இருக்கிறது? போய்விடுவோமோ எனும் எந்த ஒரு செயலையும் நமது
மனம்தான் தீர்மானிக்கிறது. சிரிக்க வேண்டுமா, அழ வேண்டுமா என்பதைக் கூட நாமேதான் தீர்மானிக்கிறோம். ஒருவரை திட்ட வேண்டுமா, பாராட்ட வேண்டுமா என்பதையும் நாமேதான் தீர்மானிக்கிறோம்.
சின்னச் சின்ன செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதுதானே பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதன் முதல் படி?
உங்களுடைய திறமைகளின் மீது நீங்கள் நம்பிக்கை வைக்காதபோது தான் அடுத்தவர்களையோ, விதி யையோ, சூழலையோ குற்றம் சுமத்த முயல்கிறீர்கள். "தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்காதவர்கள் மரியாதை குறை வானவர்களாகவும், அதிகம் கற்க முடியாதவர்களாகவும், பிறரை போல திறமையாக செயல்படாதவர்களாகவும் மாறிவிடுவார்கள்” என்கிறது ஆராய்ச்சி ஒன்று.
பயத்தைப் புறந்தள்ளி, தன்னம் பிக்கையைக் கையில் எடுத்து, தன்னையே நேசித்து, தாழ்மையைக் கைக்கொண்டு, தனது செயல்களுக்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதில்
த்திபாரம் நீயே
தடுமாற்றத்தின் விளைவு.
நீங்களே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம். இதுவரை நீங்கள் அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்காவிட்டால், இதுவே தருணம். இப்போது அந்த சிந்தனைக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நுழையுங்கள்.
தோல்விகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் போது தான் உங்களுடைய
TP அழுத்தமும்
குறையும். வெற்றியை
L நோக் கிப் பயணிக்க
உங்களுக்கு ஊக்கமும் சரியான விடைகளை" கிடைக்கும். அதிர்ஷ்டசாலி. lജൂരൈLൺ யாரைக்
குறை சொல்லலாம் என தேடுவதிலேயே ஒட்டு மொத்த சக்தியும் வீணாகி
Tele,
வட்டுக்கோட்டை
மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்க ளில் ஒன்று, அவனது நீளமான, &:8 ஆழமான ஞாபகத் திறன்.
ஆனால் ஓர் உண்மை தெரியுமா? SS மனித மூளையின் செல்களில் 96
த்துப் GLIní-g ܀ ܠ ܐ சதவிகிதம், ஞாபகசக்தி தொடர்பான Saesness பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன்
* தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான்பயன்படுத்துகிறான். உலக மக்களில் O ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்திருக்கிறது. அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கைகளையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது.
அதேபோல, கல்குலேட்டர் போல விரைவாகக் கணக்குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50- 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர். பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம். பார்வை, கேள்வி, சுவை, தொடு புலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன.
சாதாரணமாக, ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலமாகவே நினைவு ஏற்படுகிறது. பெருமளவுச் செய்திகள் பார்வையின் மூலமாகவே பெறப்படுகின்றன. இதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எனினும், பிறபுலன்களையும் நன்கு தூண்டி விடுவது அவசிய மாகும். பல்வேறு புலன்களின் மூலம் பெறப்படும் விவரங்களைத்தான் மனிதனால் நன்கு நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது. ஒரு முக்கியமான வாசகத்தைப் படித்துப் புரிந்துகொண்ட பின், அதை
பாணம்,
விடும். இருக்கிறது வெற்றிக்கான இரகசியம்.
O- AsN Ꭰ6Ꮱ06Ꮤ. மனிதனின் ஞாபகசக்தி
சவு.(குழம்பியுள்ளது) ல்லது விளையாட்டில் ாவனைப் பார்த்து “அவன்
தழம்பியுள்ளது. உரக்க மீண்டும் சொல்வது பயனளிக்கும். அதன்மூலம் கேள்விப்
鲁 புலனும், செயல் பதிவும் நன்கு வலுப்பெறும் கிடைத்த விவரங்களை நள. நினைவில் கொண்டிருப்பதை பிம்ப நினைவு என்று கூறலாம். அந்த
விவரங்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து, பழையவற்றுக்கும், யூதியவற்றுக்கும் தொடர்புகளை நிறுவுவது தர்க்க நினைவு ஆகும். )

Page 20
"ஐயோ ரகு! என்னை ஏன் இப்படி போட்டு சித்திரவதை பண்றே.?”
"சித்திரவதை பண்ணலை அகல்யா. உனக்கு நிஜமாகவே ஒத்தாசை செய்ய விரும்புறேன். ஏன்னா?”
"ஐயோ. போயிடு. செல்வி அவங்க வந்தாங்களா இல்லையா?”
"வீடு பூட்டியிருக்குதம்மா எல்லாரும் வெளியே போயிருக்காங்க."
அகல்யா வீறிட்டு அழுதாள். "ஐயோ! என்னை விட்டுடு ரகு என்னை."
"இல்லை. உண்மையாகத்தான் கேக்கறேன் அகல்யா. உனக்கு ஏதாவது உதவி செய்தாகனும் உனக்கு காவலாவது இருக்கேன் இல்லை. ஏதாவது சின்னப் பாப்பாவுக்கு வாங்கிட்டு வாரேன். ஏதாவது பண்றேன். நீ என்னை ஒரே ஒரு தடவை மன்னிச்சேன் என்று சொன்னாப் போதும் போற வழிக்குப் புண்ணியம் உண்டு!”
ரகு பேசுவது முழுவதுமே அகல்யாவுக்குக் கிண்டலாகப்பட்டு பயம் அதிகரித்தது. மனதில் எண்ணங்கள் மின்னல் வேகத்தில் ஓடின. இவன் பைத்தியக்காரன். இவன் ஒரு சைக்கோபாத் என்னையும் என் குழந்தையையும் கொல்ல வந்திருக்கிறான் முதலில் காப்பாற்ற வேண்டும் எனக்கு என்ன ஆனாலும் சரி
சமையலறைப் பக்கம் ஓடினாள்.
ரகு அவளைத் தொடர்ந்தான்.
"சொல்றதைக் கேளு! அகல்யா" س.
சமையலறையிலிருந்து கத்தியை
எடுத்தாள்.
"ஏதாவது கறிகாய் நறுக்கணுமா?" இதற்குள் செல்வி கூர்க்காவை அழைத்து வந்திருந்தாள். "அம்மாவை திருடன் உள்ளார புகுந்து கொல்ல வர்றான்.” என்றதும் கூர்க்காவும்
ரகு அகல்யாவின் முகவரி
" யைத் தேடிக்கண்டுபிடித்தான்.
அகல்யா அவனைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தாள். பூரீதரைக் கொலைசெய்தது போன்று தன்னையும் குழந்தையையும் இவன் கொன்றுவிடுவானோ என்று பயந்தாள். நதிரா முலமாகத்தான் அகல்யாவைக் கண்டுபிடித்ததாகக் கூறினான். தான் பூரீதரைத் கொன்றதுக்குப் பரிகாரமாக ஏதாவது பரி காரம் செய்ய வேனுைம் என்று நினைத்தான். அகல்யா காவலாளியை அழைத்தாள். ரகு தனக்கு எயிட்ஸ் இருப்பதாகக் கூறியதும், அகல்யா அதிர்ச்சியடைந்தாள். மற்ற இரண்டு ஆட்களும் தடதடவென்று நுழைந்தார்கள்.
"எங்க அவன்?” "அகல்யா, எனக்கு எயிட்ஸ் வந்திருக்கு கொஞ்ச நாள்தான் இருப்பேன். செத்துப்போறதுக்குள்ள உங்கிட்ட ஏதாவது ஒரு விதத்தில மன்னிப்பு இல்லையெண்டாலும் நல்ல பேராவது வாங்கணும் என்று மனசு
கிடந்து அலையுது அகல்யா..!"
என்றான் ரகு,
"இவன்தாங்க.." சொல்லி
கூர்க்காவை அழைத்துவர. அகல்யா
நீண்ட நாட்களின் பின்பு எனது நண்பரைச் சந்திக்கச் செல்கிறேன். நான்காம் வட்டாரத்தில் அமைந்திருந்தது அவரது வீடு பிரதான வீதி பரந்தன் சாலை வழியா கப் போய்க்கொண்டிருந்த என் மிதிவண்டி, வடக்கே திரும்பும் சேறும் சகதியுமான ஒழுங்கைக்குள் செல்கிறது. பக்கத்தே ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பாழடைந்து போய்க் கிடப்பது தெரிகிறது. கிடுகால் வேயப்பட்ட வசந்த மண்டப முன்கொட்டகை அழிவோடு அழிவாக சிதைந்திருந்தது. கூரையைத் தாங்கிய சீமெந்துத்
தூண் ஒன்று உடைந்து விழுந்த
நிலையில், மணிக்கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த காண்டாமணியும் களவு போயிருந்தது.
இரண்டரை வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த யுத்த அழிவின் தரிசனங்களை விழிகள் உள்வாங்கிக்கொண்டிருக்க.
மிதிவண்டி இப்போது இடப்பக்கம்
திரும்பி கிரவல் பாதையில் ஒடிக்கொண்டிருந்தது. -— :- முள்ளிவாய்க்கால் முடிவு வரை அனுபவித்த மரண
வலிகள். இப்பொழுதும் என்னுள்-ட
வலிப்பதாத உணர்கின்றேன். நான் மட்டுமா? இறந்தவர் இறந்துபோக உயிர் தப்பியோர் இன்றுவரை அந்த வலி யைச் சுமந்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்களில் என் நண்பரும் நிச்சயமாக வலிகள்
தாங்கியவராய். வாழ்க்கையோடு எல்லோரையும் போலவே போரா
டிக் கொண்டிருப்பார்.
சிந்தனை பலவாய் என்னுள்
விரிகிறது. பாண்டியன் சந்திக்கு அருகாமையில் உள்ள ஒரு திருப்பத்தினூடாக எனது மிதிவண்டி செல்கிறது. அவ்விடத்தில் மீளக் குடியேறி யோர் தங்கள் வளவுகளைத் துப்புரவாக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். பற்றைகள் வளர்ந்து குப் பைகள் நிறைந்து பலதுமாய் குவிந்து கிடந்த வளவுகளை அவர்கள் மிகவும் சிரமப்பட்டு சீர்செய்வது தெரிகிறது.
பற்றைகளுக்கு
நடுவில் வெடிக்காத களை மிதித்
- த்ததில் வெடிகுண்டுகளும் கள் உளைவெடுச் இருக்கக் கூடும்? நானும் முதுகெங்கும் சற். மீள்குடியேற்றமாய் வந்து வை: எனது வளவினைத் இழுந்துவிட சிரம துப்புரவாக்கும் பொழுது போருக்குப் பின் பெயர்தெரியாத பல பலவீனப்பட்டுப்டே வடிவங்களுடைய ஆறு கெரிகிmக. வெடிபொருட்கள் கிடப் ಅನ್ತಿ। என்றா பதைக் கண்டு, அவற்றை நினைக்க கவலை
மனம்,
நண்பர் எப்படி அவரது குடும்பம் ளது.? அம்பலவ யில் அவரது மா இறந்துவிட்டதாக
கண்ணிவெடியகற்றம் பிரிவினர் மூலம் அப்புறப்படுத்தியது நினைவுக்கு வருகிறது.
மழை ஒய்ந்த பின்பும் தூறல் நிற்காதது போன்று உயிர்ப்பலிகள் இன்னமும் முடிந்தபாடாயில்லை. போரின்போது உயிர் உறுஞ்சிய குண்டுகள் இப்போது மண்ணுள்
செய்தியைத் தவி பற்றியதான எந்த எனக்குத் தெரிய6 இதுவரை
ஒழுங்கையொ கிடந்த மரச்சருகு படி. போய்க்கெ
புதைந்த நிலையில்.யாரோ ஒரு ஒருவரின் உயிர்குடிப்பிற் காய் கையலதான என காத்திருப்பது போல. விழித்துக்கொண்ட
ー。 ー அட பாதை
மிதிவண்டியின் மிதிகட்டை போலக் கிடக்குத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருங்க” என்று சொல்வதற்குள் அவன் மண்டையில் பெரிய கழியால் ஒரே அIQ.
ரகு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தான்.
பொலிசுக்கு யாரோ போன் செய்ய, அகல்யா பிரமிப்புடன் இருந்த இடத்திலேயே நின்றாள்
“யாரும்மா இவன்.? "ஒரு 'ப்ரெண்டு.” என்றாள். ரகுவை அவர்கள் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் பயந்து விட்டுவிட்டார்கள். தலையைச் சிலுப்பிக்கொண்டு எழுந்திருந்தான். 'அம்மா! என்ன அடி அடிக்கிறீங்கப்பா, உதவி செய்ய வந்தவனை
அகல்யாவுக்கு இப்போது அவன் மேல் வெறுப்பு விலகிவிட்டது. கோப்பி கலந்து கொடுத்தாள். கொடுக்கும்போது விரல்கள் அவனைத் தொடத் தயங்கின. தம்ளர்ை மேசையில் வைத்தாள்.
தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
கூர்க்கா சென்றதும் ரகு "முன்னைப்போல இருந்தா ஒரு சவட்டு சவட்டியிருப்பேன். இப்பல்லாம் முடியலை ரொம்ப உடைஞ்சுபோயிட்டன் என்னைத் தொடவே யாரும் பயப்படறாங்க அகல்யா! இதைப்போல கொடுமை இருக்க முடியாது எல்லாருக்கும் தெரியும். ஆனால், வெளிப்படையாக ஒருத்தனும் கண்டுக்கமாட்டான். யாரும் அதைப்பத்தி பேசறதில்லை. அகல்யா உனக்கு எயிட்ஸ் பற்றி என்ன தெரி եւյլb.?" -
"அதுக்கு மருந்தே இல்லை என்று." "எப்படி பரவும் என்று தெரி யுமா? என்ன ஒரு தப்பான பிரச்சாரம் தெரியுமா? ஒருத்தனை கல்லால அடிச்சே கொன்னுட்டாங்க ஒருத்தனை அயனாவரத்தில பத்த வைச்சிட்டாங்க என்னையே மிருகம் போல பார்க்கிறாங்க. விளையாட
ವಿಷ கால் எனக்குள் நினைத்தபடி கனறன. அவ்விடத்திலேயே நின்று றுவேர்த்து சுற்றுமுற்றும் பார்க்கிறேன். து மூசசு பாதைமாறவில்லை! எனது மாக இருக்கிறது. பார்வை தவறியதை உணர்கிறேன். மிகவும் நான் நிற்கும் இடத்திலிருந்து JTul(5LJLigi கூப்பிடு தூரத்தில் நண்பரின் வீடு 7 இருந்தது. முன்பெல்லாம் இந்த ல. அதை ஒழுங்கை ஊடாக நான அடிககடி கொள்கிறது போய் வருவதுண்டு
இருப்பார்.? ஆனால இன்று. இருபபார. குண்டுகள் துப்பிய எச்சிலால்
। வீடுகளெங்கும் கறைபடிந்திருந்தது. : நீரின்றி நிர்க்கதியான நிலையில் அறிந்த
வரமாட்டேங்கிறாங்க வகுப்புக்குப் போன எழுந்து எல்லாரும் போயிடறாங்க.
ளையாட மாட்டேங்கிறாங்க எனக்கு
|அனுதாபம் வேண்டாம் நான் செய்த
குற்றத்திற்கு மிக மிக அதிகமான
தண்டனை கெடைச்சிருச்சுன்னுதான்
சொல்ல வந்தேன். பிராயச்சித்தமா
எனக்கு உதவி செய்ய விரும்பறேன். அதுக்குத்தான் வந்தேன். உன் உள் மனசில என்மேல இருக்கிற பயம் நியாய மானதுதான். நான் உகண்டாவுக்குப் போகணும்."
"உகண்டாவா?” அவன் தீவிரமாகத்தான் பேசினான்.
| "உகண்டா தேசத்தில கம்பாலாவுக்குப்
பக்கத்தில காட்டஜலான்னு ஒரு கிராமத்தில் ஒரு லேடி இருக்கிறாங்க. அவங்களைப் பார்க்க தினம் 200 எயிட்ஸ் பேஷண்ட் வர்றாங்களாம். கத்தோலிக்க பிரார்த்தனை, மழை நீர் இதை வைச்சு சிகிச்சை கொடுக்கிறாங்களாம். சரியா போயிடுமாம். அங்க போறதுக்கு முந்தி உன்னை ஒரு தடவை பார்த்துப்பேசவேணும் என்று தோணுச்சு ஸொரி உனக்குப் நான் வந்து பிரச்சினை கொடுத்திட்டேன்."
அவன் நடத்தை ஸ்திரமற்று இருந்தது. கண்களில் எப்போதும் நீர் காத்திருந்தது. ஒரு மாத இடைவெளியில் ஒரு ஆசாமி இப்படி மாறிப்போவானோ, பாதியாக இளைத்து கண்களின் கீழ் கரு நிழல் படிந்து
"என்ன உதவி வேணுமெண்டாலும் கேளு அகல்யா. பொலிஸ் கூட என்னை கைது பண்ணப் பயப்பிடுறாங்க. இப்ப நான் ரொம்ப ஃப்ரீயாக இருக்கேன்.”
மாலையில் நதிரா வந்திருந்தாள். வாசனையாக நிறையப் பவுடர் போட்டுக்கொண்டு உதட்டில் சாயமும் போட்டக்கொண்டு கைகளில் மணிவளையல்களும் பவழ மோதிரமும்
பாத்தியா அகல்யா. புதுசா வந்திருக்கு இந்த டிரஸ். அங்கங்கே
ன்னச் சின்னதா மிரர் பதிச்சு. பார்க்க மிகவும் அழகாக இருந்தாள்.
இன்பம் தொடரும்
ஒரு வலியுணர்வு திரும்பி மிதிவண்டியை உருட்டியபடி. வந்த வழிநோக்கி நகர்கிறேன். நண்பரின் வீடு என்பார்வையில் பிடிபட்டுப்போகிறது என்னுள் எந்தவித அதிர்ச்சி அலைகளும் எழவில்லை. யுத்தம் மும்முரமாக நடந்த இடமாகையால் நான் எதிர்பார்த்த காட்சிதான் அது நண்பரின் விசாலமான கல்வீடு சிதைந்து இருந்தது. முன்பு வீட்டைச் சுற்றியிருந்த குளிர்மையைக் காணவில்லை. அது வரண்டு வெறிச்சோடிப் போயிருந்தது போதாக்குறைக்கு கண்ணிவெடியகற்றும் பிரிவினர் நிலத்தை உழுது மண்ணை நன்கு பதப்படுத்தி வைத்திருந் தனர.
எதுவித சலனமுமற்ற மன தோடு சிதைந்த வீட்டின் முன்பாக நின்று நண்பரைக் கூப்பிடுகிறேன். என்னைக் கண்டதும் அவரது முகம் மலருகிறது நீண்ட நாட்களின் பின்பு என்னை அன்புடன் வரவேற்றவர் கதி ரையில் உட்கார வைக்கிறார்.
அமர்ந்தபடி. சுகநலம் விசாரிக் கிறார்.
"நான் என்னைப் பற்றி என்னத்தைச் சொல்லுறது? ஊரோடு ஒத்துஒடி. ஒரு இனமாய் முகாமில் கூடி. வேரோடு வாழ்ந்த வாழ்வை - விழி திறக்கையிலும் நினைக்கிறேன் யான்."
நான் கூறிய பதிலைக்
T, அவரைப் த் தகவல்களும் ரவில்லை
கும் குவிந்து ளை மிதித்த ன்ைடிருந்த எனது 1ளைவில் திரும்பு
உணர்வு
மாறிவந்திட்டன்
D
பூமரங்கள் குரோட்டன் செடிகள் யாவும் பட்டுப்போய் மண்ணில் வளர்ந்த இடம் தெரியாமல் அழிந்திருந்தன. நிமிர்ந்த நின்ற தென்னை மரங்கள் நெடுணன் சானன் கிடையாக நிலத்தில் பாறிக்கிடந்தன. அதனருகே இலத்திக்கும்பங்கள்.காய்ந்து கறையானுக்கு இரையாகி யிருந்தன.
என்னுள்ளில் இருந்து பிசிறியடிக்கிறது ஒரு பெரு மூச்சு சுனாமி அலைபோல! ஊரோடு ஒத்த சோகமும் அவலமும்தான். என்றாலும்
என்னுள்ளும் மெலிதான
CIGGING UTGITTOG
புதுக்குடியிருப்பு
கேட்டு, நண்பர் கெக்கலித்துச் சிரித்துக்கொண்டார். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
"பரவாயில்லையே! இவ்வளவு அழிவுகள், அநியாயங்களுக்குப் பிறகும் கவித்துவம் வருகுது உங்களுக்கு..!" நண்பர் கூறு கிறார்.
நான் மீண்டும் சிரித்துவிட்டு,
நண்பரைக் கேட்கிறேன்.
4சம்பர் 22-26, 207
எதிரே தானும் ஒரு கதிரையில்
"நீங்கள் இப்பொழுது ஒன்றுமே எழுதுவதில்லை ஏன்?"
நண்பரிடமிருந்து பதில் வரவில்லை. மாறாக, அனல் நிறைந்த பெருமூச்சொன்று வெளிப்பட்டு, என்னை உராய்ந்தபடி. போகிறது.
(தொடர்ச்சி 22 ஆம் பக்கம்.)

Page 21
உலக இன்பம் மனிதவாழ்வின்
இன்பம் அடைவதையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருக்க
உணர்வதும், சக மனிதர்களை
ஆண்டவனாய் காண்பதுமாகும்.
இலட்சியமாக இருக்கக்கூடாது. இத"
வேண்டும். ஞானம் என்பது ஆண்டவனை
X சிந்தியா! வடக்குக் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றவே முடியாது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு நியாயமானதுதானா?
ப.துரோணர்,
யாழ்ப்பாணம்.
A அகற்ற வேண்டும் என்று விடுக்கப்படுவது எந்த வகை நியாயத்துக்குரியது. பொதுமக்களின் இடங் களில் இராணுவம் நிலை கொண்டிருந்தால் அல்லது காணிகள் அபகரிக் கப்பட்டிருந்தால் அங்கிருந்து ராணுவம் வெளியேறு வது என்று கூறுவதில்
யாயம் உண்டு. முப்பது வருட ஆயுத வன்முறை யின் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாது என்று நினைப்போர் அரசு மட்டும் அவற்றையெல்லாம் மறந்து விட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப் பது நியாயமாக இல்லையே.
X சிந்தியா புலிகளைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படு கின்றது என்ற குற்றச்சாட்டு பற்றி? ః
க.குலசிங்கம்,
வவுனியா. A கருத்தியல் ரீதியாக அவர்கள் பேசுகின்ற இனவாதமே அத்தகைய தொரு கருத்துக்கு வழிவகுத் துள்ளது. அந்தக் காலத்தில் பனங்கொட்டையை இடுப்புக்குள் மறைத்துக் கொண்டு கைக்குண்டு வைத்திருப்பது போன்று நமது இளைஞர்கள் | தோறணை காட்டினார்கள்.
அதேபோல் எதுவுமே இல்லாத தற்போதைய நிலையில் வெறும் வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டிருக்கும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு வேண்டித் தருகின்ற அடையாளமே இது கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் அனைவரும் பயங்கரவாத இனமாகத் தாம் காட்டிக்கொள்வதிலும் சிங்களத் தரப்பு அவ்வாறே கருத வேண்டும் என்பதிலும் தமக்கு அரசியல் இலாபம் இருப்பதாக நம்புகின்றது. அத்தகைய முன்னேற்பாட் டின் சமகால பெறுபேறே இந்த அறிவிப்பாகும்.
X சிந்தியா காணி அதி.
காரம் இல்லாத தீர்வு பற்றி
உமது அபிப்பிராயம் என்ன?
ம.பத்மானந்தன், கொழும்பு-18.
A @aoré)စောမုံးါး தமிழ் மக்களின் அரசியல் • முரண்பாடுகளுக்குத் தீர்வு
டிசெம்பர் 22-28, 207
ஒன்றைக் காண்பதற்காக இதுவரை காலமும் முன் மொழியப்பட்ட தீர்வுகளில் இலங்கை-இந்திய ஒப்பந் தத்தில் உருவான மாகாண சபை முறைமையானது சட்ட வலுவுள்ளதும் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் உள்ளது.
அவ்வாறெனின் அந்தச் சட்டத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களும் மாகாண அதிகாரத்துக்கு எந்தளவு தேவை என்று கருதப் பட்டிருக்கிறதோ அந்தளவில் அது வழங்கப்பட வேண்டும் என்பது சரியான நிலைப் பாடாகும். எமது விருப்பத் துக்குரியதும் அதுவே.
> சிந்தியா! சுமந்திரன் எம்.பி கிரிக்கெட் விளையாடியதை நீர் எவ்வாறு நோக்குகின்றீர்?
ஜே. பரமேஸ்வரி,
மன்னார். A தமிழ் மக்களின் தலையெழுத்தோடு விளையாடிக்கொண்டி ருப்பவர்கள் கிரிக்கெட் விளையாடியது ஆச்சரிய மான செய்தியல்ல. தமிழ் இளைஞர் யுவதிகளுக்கும் தேசிய மற்றும் சர்வதேச மைதானங்களில் விளை யாடவும் வெற்றி வாகை சூடவும் தடையாக இருக் காமல் இருந்தாலே போதும்.
> சிந்தியா! வல்லரசுகள் ஏனைய நாடுகள் மீது ஆதிக்கத்தைச் செலுத்து வதால எனன நனமை இருக்கிறது?
எஸ்.நகுலன்,
திருகோணமலை.
A நன்மை இருக்கிறது
வல்லரசுகளுக்கு. அண்மைக் காலத்தில் வல்லரசுகளுக்கு வழிதிறந்துவிடுவதும் வாங்கிக் கட்டுவதும் சர்வாதிகார ஆட்சியாளர்க ளும் குடும்ப ஆட்சியா ளர்களாகவுமே இருக் கின்றனர். ஆகவே ஜனநாயகத்துக்கும் நாட்டு
மக்களின் அபிலாசைகளுக்
கும் புதைகுழி தோண்டும் அதிகார வர்க்கங்களையே வல்லரசுகள் குறிவைக்கின் றன. இந்த நிலைப்பாடு தற்போதைய உலகப்போக் கில் மக்களால் வரவேற் கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
சிந்தியா! கல்யாணத் தரகர்கள் நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கையானவர் 956TIT?
ம. வைஸ்ணவி,
வவுனியா.
A அவர்களுக்கு ஆயிரம்
பொய்யைச் சொல்லி ஒரு திருமணத்தை முடிப்
608 Foley தமிழில் எழு (சமணநூல் பெண்களை வர்ணித்து ஒழுக்கமுள் இரக்கமுள்ள பொறுமை அன்புள்ளம் வர்களாகவு প্ত என்று கூறி, * முக்கியமான
யெல்லாம் உருவகித்து ஆறு, கடல் 「 தாய்' என்று சமணசமயட் அரையனார் எழுதிய பழ என்ற நூலி ஒழுக்கக் க பெண்கள் ட எனக் கருதி உபதேசிக்கி கிருஷ்ண
உபதேசிக்கிற உபதேசிக்கும் பெண்களின் பற்றி மிகவும் கூறி, அதன் கூற வேண்டி கருத்துக்களை
பெற்ற பெண் அவர்களது அ வள்ளுவரைவி தமிழ்ப்புலவரு கூறியதில்லை பெண்களிடத்த எவ்வாறு இன லாம் என்று : கூறவில்லை. லும் பொருட் சில குறள்களி பாலைவிடச் கூறியுள்ளார். உதாரணமாக அதிகாரத்தில் சொல்லலாம்
"நிலத்திற்கு
பதுதான் தெ விதிவிலக்காக திருமணங்களி உண்மைகளும் கின்றன. தரக பற்றியும் தகா
யைப் பற்றியு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மய நூல்களும் ழந்த நூல்களும் கள் உட்பட) ப் புனிதர்களாக
அவர்கள் ளவர்களாகவும், ாவர்களாகவும் உள்ளவர்களாகவும்
கொண்ட ம் வாழ வேண்டும்
இயற்கையின் ா பொருட்களை பெண்ணாக ள்ளன. பூமி, , போன்றவை கூறியுள்ளன. பெரியாரான என்பவர்தான் மொழி 400 ல் தான் கூறிய ருத்துக்களைப் பின்பற்றவேண்டும் பெண்களுக்கே றார். பரமாத்மா பகவத் அருச்சுனனுக்கு து போல் அரை ான்களுக்கு
,.六
லமகளும் DGOGOTO6
பயிரிட்ட நிலத்திற்குச்சென்று அதை உற்று நோக்கி அதற்கு வேண்டியவற்றைச் செய்யாது சோம்பியிருப்பானேயானால், அவனது மனைவியைப் போல, அந்த விவசாய நிலமும் அவனை வெறுத்துப் பிணங்கி ஒதுக்கிவிடும்" என்று வள்ளுவர் கூறுகிறார்.
"ஒரு கணவன் தனது மனைவியை தினமும் உற்று நோக்கி அவளது தேவை களை நிறைவேற்ற வேண்டும் அன்புகொண்ட மனைவி தனது கணவனைத் துன்பப்படுத்த விரும்பாது தனது தேவைகளை மனதில் அடக்கி வைத்திருப்பாள் கேட்கவும் மாட்டாள் கணவன் கேட்டாலும் சில சமயங்களில் சொல்லவும் மாட்டாள். அதனால் கணவன் தினமும் அவளை
உற்றுநோக்கி அவளின் தேவை
களை அறிந்து பூர்த்தி செய்தல்
வேண்டும் நோக்கலில்தான் காதல் அடங்கியுள்ளது என்று கூறும் வள்ளுவன் உற்று நோக்கலன் மூலம் மனதில் உள்ளவற்றை அறிந்து கொள்ளலாம் எனக்
கூறுகிறார்.
மனைவியைப் போல விவசாயி தனது நிலத்தைக்
鞋 s. 接
s:
* *>x%ঃ
gł 羽,褒 *
: 8:8:
8.
88
:
குகேவி குணசேகரம்
எல்லா மிருகங்களையும் அழித்துவிடும்
பகவத்கீதை சந்திரனது ஒளியால் பயிர்கள் செழித்து வளரும் என்று கூறுவதை அறிந்த ஒர் அரசன் விவசாயி களைச் சந்திரனது ஒளியுள்ள இரவு வேளைகளில் நீர் பாய்ச்சுமாறு அறிவித்தான் இது ஆரம்பத்தில் பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நீர் பாய்ச்சத் தொடங்கியதும் கணவனும் மனைவியும், காதலனும், காதலியும் சேர்ந்து விளைநிலங்களில் வேலை செய்தனர். நாளடைவில் அவர்கள் கூடி இன்பத்தை அனுபவித்ததால் பின்பு இரவு வேளைகளில் விளைநிலங்களில் வேலை செய்ய விரும்பினர்.
ார். அப்படி
போது அழகைப் கவனிக்க வேண்டும் என்பது
சுவையாகக் விஞ்ஞானபூர்வமான கூற்று - பின்பே தான் விளைநிலத்தைத் தினமும் சங்காலத்தில் காதலர்கள் ய ஒழுக்கக் உற்றுநோக்கி அதிலுள்ள குறை இரவில் சந்திப்பதை ாக் கூறுகிறார். பாடுகளை நீக்காவிட்டால் ஒழுக்கக்கேடாகப் புலவரகள ல் முக்கியத்துவம் விளைநிலம் அழிவதோடு கருதவில்லை. பெரும் களைப் பற்றியும் நட்டத்தையும் ஏற்படுத்தும் புலவர்களான நக்கீரர் பரணர், அழகுபற்றியும் கட்டாக்காலி மிருகங்கள் கபிலர், ஒளவையார் பிட வேறு எந்தத் மேயலாம், பயிரில் புழுக்களின் போன்றவர்கள் இரவில் நம் சிறப்பாகக் தாக்கம் இருக்கலாம் நோய்கள் காதலர்களைச் சந்தித்துக்
வள்ளுவர் உண்டாகி இருக்கலாம் இவற்றை கூடி மகிழ்வதைப் பற்றிப் பல திலிருந்து உற்று நோக்கி உடனுக்குடன் பாடலகளைப பாடியுளளனர பத்தைப் பெற- நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகையால் பயிர்செய்வோர் காமத்துப் பாலில் பயிர்கள் அழிந்துவிடும் தனது மனைவியைப் போல அறத்துப் பாலி இது எல்லாம் தொழிலுக்கும் தாம பயிர்செய்யும் நிலத்தையும் பாலிலும் உள்ள பொருந்தும் ஓர் பண்ணையில் கவனித்தல் வேண்டும் என்று ரில் காமத்துப் ஆயிரக்கணக்கான விலங்குகள் 2000 வருடங்களுக்கு முன் சிறப்பாகக் இருக்கலாம் பண்ணைக்குரியவன் வள்ளுவர் கூறியது இன்றும் அதற்கு தினமும் உற்று நோக்காவிட்டால் அல்ல என்றும் பொருந்தும் உழவு என்ற ஒரு மிருகத்திற்கு வரும் நோய். அந்தக் குறள் இது ஒரு குறளைச் 6a- O O O - O O O
செல்லான்கிழவன் இருப்பின் நிலம் புலந்து தரியவனான இல்லாளின் ஊழ விடும்”
தோறும் தான் لم ாழில்தர்மம். கொண்டிருக்காமல் அனுபவிக்கும் சூட்சுமம்
சில அமைந்த வாழ்க்கையை ஆகும். இதற்கு தரகர்களோ ல் மகிழ்ச்சியாக்கிக் கொள்வதே வேறு எவருமோ காரணமாக
பேசப்படு சொர்க்கத்தை பூமியிலேயே இருக்க முடியாது. ர்களைப் த வாழ்க்கை ம் சிந்தித்துக்
TP-023201544, O77 2479 462 சேவைகள்:- சீர்சேவை (இலவசம் கட்டனம்)
ஊர்தி பழுது பார்த்தல் எண்னெய், உதிரிப்பாகங்கள் மற்றும் பல
(8veoalassistbgeod(S.
I8. கோவில் வீதி, யாழ்ப்பானம் (ICRC arf)

Page 22
நல்லிணக்க ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 400 பக்கங்களைக் கொண்ட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்படவுள்ள கருத்துக்கள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுடைய நிலைப்பாடுகளுக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ற வகையில் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. சிலர் குறித்த அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாகவும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்றும் ஆதங்கப்படுகின்றனர்.
சர்வதேச அழுத்தங்களை சமாளிப்ப
தற்காகவே ஜனாதிபதியினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது என்ற அடிப்படையில் குறைந்த பட்சம் சனல் 4 போன்ற ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளுடன் சம்பந்தப்பட்ட இராணுவ வீரர்களுக்காவது தண்டனை வழங்கப்படும் அல்லது தண்டனைக்கு பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு குறித்த அறிக்கையின் விளம்பல்கள் ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது. குறித்த விடயங்களை இன்னொரு தளத்திற்கு அனுப்பி வைத்துள்ளதன் ஊடாக கடும்போக்காளர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் ஆணைக்குழு தம்மைப் பாதுகாத்துக் கொண்டுள்ளது என்றும் சொல்லலாம். குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சரியான ஆதாரங்கள் இருப்பின் ஆணைக்குழு ஒன்றின் ஊடாக அவை ஆராயப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இங்கு, இலங்கையில் அமைக்கப்படு கின்ற ஆணைக்குழுக்களும் அவ்ற்றினால் தீர்வுகள் கிடைப்பதும் எந்தளவிற்கு செயற்திறனானது என்பதற்கு கடந்த கால அனுபவங்கள் சான்றாக இருப்பதாக அறிக்கையினால் ஏமாற்றம் அடைந்த s தரப்பினால் சுட்டிக்காட்டப்படுகிறது.
எது எவ்வாறு இருப்பினும் சர்வதேசத்தின் கவனத்தை
நாளுமன்றில் உ ஆனைக்குழுஅறிக்கை
ஆணைக்குழுவின் அறிக்கையில் C
அபிலாசைகள் தீர்க்கப்படவில்லையே என்ற கருத்துக்களையும் பழிதீர்க்கும் குறுகியநோக்கங்களுக்கும், பலன் தரவில்லையே என்ற ஏக்கங்களையும் புறந்தள்ளி வைத்துவிட்டு குறித்த அறிக்கை யில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களில் எந்தளவிற்கு எமது மக்களின் இன்றைய அவலங்களைத் தீர்த்துக் கொண்டு அரசி யல் பிரச்சினைகளையும் முன்னகர்த்திச் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது என்று ஆராய்வதே காலத்திற்கேற்ற விவேக மான நடவடிக்கையாக இருக்க முடியும். குறித்த அறிக்கையில் கூறப்பட்டி ருக்கின்ற, கடந்த கால அரசாங்கங்கள் தமிழ் மக்கள் தொடர்பில் தவறு விட்டமையே குறித்த பிரச்சினைக்கு மூலகாரணம் என்ற கருத்தும், புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கு அதிகாரப் பகிர்வு மூலம் அரசியல் ஒருமைப்பாட்டை ஏற் படுத்த வேண்டும் போன்ற கருத்துக்கள் தமிழர் தரப்பு கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டிய விடயங்களில் முக்கிய மானதாகும்.
அத்தோடு 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தின் ஊடாக தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தானது சர்வதேசத்தினால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்ற அரசாங் கத்துக்கும் தமிழர் தரப்புக்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் இக்காலப் பகுதியில் மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறான கருத்துக்களை மேலெடுத்து அரங்கிற்கு விடுவதன் மூலம் தமிழ் மக்களின் அரசி யல் எதிர்பார்ப்புகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான ஒரு சூழலை உருவாக்கக் கூடியதாக இருக்கும். ஆணைக்குழு அறிக்கையில், இலங் கையில் தமிழ்மொழியின் பயன்பாடுகள் தொடர்பாக உரிய சட்டங்களும்,
TTkMTMeMkk eeMeMke Sq q q q q q q q A AA AeSASHSSS AASHAu A SHSHS e SLeA SA qSqqqqSqqS
(20 ஆம் பக்கத் தொடர்ச்சி. எழுதா மெளனம் .)
"நான் இனி எழுத விரும்பேல்லை." "ஏன் அப்படி..?" நான் கேட்கிறேன். "எல்லாமே வெறுத்துப்போச்சுது." நண்பர் கூறுகிறார்.
நண்பரின் மனநிலை புரிகிறது எனக்கு. நான் எதுவும் கூறாது அவரையே பார்க்கிறேன்.
போரின் தாக்கம் புலப்படுகிறது அவர் வார்த்தைகளில் போருக்கு முன் னைய காலங்களில் எழுதிய படைப்புக்கள் யாவும் முள்ளிவாய்க்காலோடு புதைந்த பின், எஞ்சியது வெறும் உயிரும் அதன் கூடும் என்பது எனக்குப் புரியாததல்ல. எனது அனுபவமே நண்பரது அனுபவம்.
"வெறுத்துப் போனால், விலகியிருக்க வேணுமெண்டில்லை. விரக்திக்கு முதலிடம் கொடுத்து ஒதுங்கிப்போனால், நடந்து போன நிகழ்வுகளை வெளிச்சத்துககுக் கொண்டு வறாது யார்? உங்களுக்கு என்னைப் போலவே நிறைய அனுபவங்கள் கிடைச்சிருக்கும் என நினைக்கின்றேன். பழைய அனுபவங்களை
Aidea)
ElectIO N/1art
DVD Player
Panasonic LCD TV 24”
நிறுவனத்தின் உத்தரவாதத்துடன் GSGvGaleF GESLUITGES GEFGODGa
No. 1-1, -H, Stanley Road, Jaffna. T.P:021222 4566 Fax ()21 222 1646.
( Author De Abans la : ?
-
Free
ஒதுக்கிப்போட்டு, இனிப் புதுசா ஒன்றைப் பாதிக் கப்பட்ட மக்களுக்காக எழுதப்பாருங்கோ." நான் கூறுகிறேன். நண்பர் எனது வார்த்தைகளைக் கேட்டு ஆழமாக யோசிப்பது தெரிகிறது. எனது பார்வை, அழிந்து சிதைந்து கிடக்கும் சுற்றுவட்டாரத்தை மீண்டும் மேய்கிறது. பொழுது சரிந்து இருள் புக ஆயத்தமாகும் வேளை நான் நண்பரிடமிருந்து விடைபெறுகிறேன்.
என்னை வழியனுப்ப, ஒழுங்கை வாசல்வரை வந்த என் நண்பர் கூறுகிறார்.
"நீங்கள் கூறியது நல்ல விடயம். இனி எனது ஆக்கங்களை ஊடகங்கள், சஞ்சிகைகளில் பார்க்கலாம்; படிக்கலாம்."
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் ஏதோ ஒரு ஒப்புக்குச் சொன்ன வார்த்தை அவரது எழுதாமெளனத்தைக் கலைத்துவிட்டதில் மனதுள் நிறைந்துகொண்டது பூரிப்பு. இனி அவர் பேனா உறங்காது. நடந்து முடிந்த அழிவின் தரிசனங்கள் பற்றி கதை, கவிதைகளாக. அவரின் படைப்புக்கள்.
நான் வீடு நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன். ஆனாலும் இறக் கையடித்துப் பறப்பதான உணர்வு எனக்குள்!
LG Ultra Slim TV
Woofer
EVAC Inte
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாப்புக்களும் இருக்கின்ற போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் குறை பாடுகளும் தவறுகளும் காணப்படுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மொழிக் கொள்கைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்த வேண்டியதை வலியுறுத்தியுள்ளது. இது இன ஒருமைப்பாட்டு அமைச்சராக கடமையாற்றி வருகின்ற அமைச்சர் வாசுதேவ
O O
மாதமழக நாணயக்காரவின் செயற்பாடுகளுக்கு உத்வேகத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
அதேபோன்று தற்பொழுது பேசப்பட்டு வருகின்ற காணிப்பிரச்சினை தொடர்பாகவும் ஆணைக்குழு தமது கவனத்தைச் செலுத்தி இருக்கின்றது. 13 ஆவது திருத்தத்தின் கீழ் காணி தொடர்பாக சட்டவாக்க வரைபு ஒன்று தயாரிக்கப்பட்ட போதி லும் அடுத்தடுத்து வந்த அரசாங்கம் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெறாமல் தவறவிட்டதை சுட்டிக்காட்டுகின்றது. அத்தோடு உத்தேச நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் வரை இடம்பெயர்ந்தோர் தவிர்ந்த ஏனையோருக்கு அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதை தடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டுமெனவும் பரிந்துரை செய்துள்ளது.
இவ்வாறு, சில தரப்புக்களினால் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் யுத்த மீறல்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை, அந்த குற்றச் சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட வில்லை என்பவற்றை தவிர்த்து விட்டுப் பார்க்கையில் ஆணைக்குழு அறிக்கையில், தமிழர் தரப்பினால் அரசியல், பொருளாதார உறுதிப்படுத்தல்களுக்கு தேவை யான, சாதகமான பல விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. எனவே தமிழர் தரப்பு மேலோட்டமாக சிந்திக்காது தீர்க்கதரிசனமான சிந்தனையோடு இவ் அறிக்கையை கையாள வேண்டுமென்பதே புத்திஜீவிகளின் கருத்தாக இருக்கின்றது.
ஏற்கனவே தமிழ்க் கூட்டமைப்பு இவ் அறிக்கையை நிராகரித்திருக்கின்றது. எதிர்க்கட்சியாக செயற்படுகின்ற கூட்டமைப்பு அரசு சார்பு அமைப்புகளால் தமிழ் மக்கள் தொடர்பாக வெளியிடப்படுகின்ற எவ்வா றான விடயங்களையும் எதிர்ப்பது என்ற
պւb
நிலையில் இருந்து கொண்டே இவ் அறிக்கையையும் எதிர்த்திருப்பதாகவும் தெரிகிறது. இந்தக் கீழ்த்தரமான அரசி யல் கலாசாரத்திலிருந்து வெளியேறி, தற்போதைய சூழலுக்கேற்ப குறித்த அறிக்கையில் இருக்கின்ற சாதகத் தனமையை alikitalia பயன்படுத்த (p60)60Tu வேண்டுமென்றே தமிழ் மக்கள்
எதிர் பார்க்கின்றனர். தமி ழர் தரப்பின் இன்னொரு சக்தியாக விளங்குகின்ற ஈ.பி.டி.பி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அதில் நல்லிணக்க ஆணைக்கு வினால் வெளியிடப்பட்டுள்ள அவதானிப்புகளிலும், பரிந்துரைகளிலும் தமிழ் மக்களின் மனக்குறைகள் தொடர்பில் கடந்த இரண்டு தசாப்தங்களாக தாங்கள் கூறிவந்ததையே அழுத்திக் கூறப்பட்டுள்ளதாகவும் அவை விரை வில் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ள அதேவேளையில் ' சட்டவிரோத ஆயுதப்பாவனை தொடர்பில் தமது பெயர் சம்பந்தப்பட்டிருப்பதை மறுத்துரைத்துள்ளதுடன், குறித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னரே ஊடகங்களின் காதுகளுக்கு எட்டியதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு, ஏனைய கட்சிகளும் சம யோசிதமான முறையில் சிந்திக்க வேண்டும் தற்போதைய சூழலில் வெளியாகியுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படுகின்ற தமிழர் தரப்பிற்கு பாதகமான விடயங்களைத் தூக்கிப் பிடித்து அறிக்கையை குறை கூறிக் கொண்டிருப்பதை விடுத்து அங்கு காணப்படுகின்ற சாதகத் தன்மைகளை சாமர்த்தியமாகப் பயன்படுத்த அனைத்து தமிழர் தரப்புகளும் ஒன்றுபட வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை நியாயமான முறையில் தீர்த்துக் கொள்வதற்கும் கனிந்துவருகின்ற சூழலை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இதனை தமிழ்க் கட்சிகள் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள், எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை
ཉིན།
葛
(pஆம் பக்கத் தொட்ர்ச்சி.T ாதர்களால்.)
அத்தோடு நடமாடும் விபச்சார நிலையங்களைக் கூட பொலிஸார் சுற்றி வளைத்து பலரைக் கைது செய்துள்ளமையை அண்மைக்காலத்தில் அறியக்கூடியதாக இருந்தது. கைது செய்யப்பட்டவர்களில் 20வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே அதிகமாக உள்ளனர்.
அத்தோடு இவ்வாறான பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த தரகர்களையும் கூட பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் 11 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட 736 பேர் கைது செய்யப்பட்டனர். 545 நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 586 பெண்களும், 150 ஆண்களும் அடங்குகின்றனர்.
லக்கழிவும்
fü 31.12.20ll
SVSI ܝܢܔܬܗ
Table Fan
I.G Fully Washing
2 Items
Free
னங்களும
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதுடன் அதிகமான பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் கைது செய்யப்பட்டவர்களுள் தொலைக்காட்சி நடிகைகள், மற்றும் பல பிரபலங்கள் உட்பட பெருந்தொகையான யுவதிகளும் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அவ்வவ் பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று தசாப்த காலம் போரினால் பாதிக்கப்பட்டு அபிவிருத்தியில் பின்தங்கியிருந்த போதிலும் தற்போது புத்துயிர் பெற்றுள்ள அபிவிருத்தியும் புனரமைப்பு நடவடிக்கைகளும் அதிகளவு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வரு-ை கயால் அந்நியச் செலவாணி ஈட்டும் செயற்பாடும் வரவேற்கத்தக்கதே. இவற்றிடையே இவ்வாறான கலாசாரச் சீரழிவுகள் வெட்கித் தலைகுனியும் நிலையை ஏற்படுத்தும் என்பதே நிதர்சனம்
SSSSSSSSLLS
[୍ სtrრჭf
േഖl') O e C
to sprey PC Show Roon
வழங்கப்படும்
t
Stand Fan
With Remote Ul)lllät 2 | tems Michine 将 YT
どと
ru inho)X
o
2 GDCTCCOn
No. 04, Naew Market, Chavakachcheri TP:()21 227 O268 Fax:02 227 () 129
டிசெம்பர் 22-26, 207

Page 23
இந்தவர் உங்கள் Uலன்
(2.12.2011 தொடக்கம் 28.12.2011 வரை)
வேலை இல்லாத படித்த இளைஞர் களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் சம்பந்தமாக பிரயாணங்களை மேற் கொள்ளுவீர்கள். நண்பர்களால் புதிய தொழில் முயற்சிகள் மற்றும் புதிய கடன் வாங்குவது போன்ற முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேண்டாத விசயங்களில் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாது இருக்கவும். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது தந்தை - மகன் உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், போன்ற தொழிற் செய்யக் கூடியவர்கள், கணினி
தொழிற் செய்வோர்கள், நல்ல இலாபம் பெறுவர். காதல் சம்பந்தமான விசயங்களுக்காக வீண் பொருட் செலவுகள் ஏற்படலாம். الطر
UTC gamtib) MN விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் N7Ney தொடர்ந்து அவற்றில் வெற்றி பெறுவீர்கள் பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். நீண்ட தூரப் பயணங்களின் மூலம் சந்திக்க வேண்டிய நபர்களை சந்திப்பதில் கால தாமதம் ஏற்படலாம். தாயின் உடல் நிலை யில் ஏற்படும் பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் வந்து சேரும் வடக்குத் திசையில் இருந்து சில நற்செய்திகள் வந்து சேரும் குழந்தைகளால் பெயர் புகழ் ஏற்படலாம் உற்றார் உறவினர்களல் மனநிம்மதி இன்மையும், காரணமற்ற பொருட்செலவுகளும் உண்டாகும். அரசியல்வாதிகளால் சில எதிர்பார்க்காத ஆதாயங்கள் அடைவீர்கள். திருமணம் போன்ற சுய\காரிய நிகழ்ச்சிகளில் மிகுந்த கவனமுடன் இருக்கவும்,
(Cape stub o
விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. பூர்வீகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்த பிரச்சினைகள் மாறி மனநிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். இதுநாள் வரையில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் மாறி தேவையான பொருள் வரவு உண்டாகும். வீடு மற்றும் வாகனங்களை பழுது பார்ப்பதன்மூலம்பொருட்செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்கள் சந்திப்பால் சிலகாரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். புதிய வீடு நிலம் வாகனங்களை வாங்கக் கூடிய காலமாகும்.மற்றவர்களுக்காக சொத்து சம்பந்தமான விசயங்களுக்கு ஜாமீன் போட்டு jai பிரச்சினைகளை விலைக்கு வாங்காதீர்கள்.
}
நீண்ட காலமாக இருந்து வந்த பிணிகளுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும் செய்யாத குற்றங்களுக்காக அவப்பெயர்கள் வரக்கூடும் என்பதால் கவனம் தேவை. புதியதாகக் கடன் வாங்க செய்த முயற்சிகளில் வெற்றி பெறச் சற்று காலதாமதம் ஆகலாம். உணவு உண்ணுதல் மற்றும் || நித்திரை போன்றவற்றில் கால தாமதம் ஏற்படலாம். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் உண்டாகும். தாய்வழிச் சொந்தபந்தங்களால் ஆதரவுகள் வந்து சேரும் நாட்பட்ட சொத்து விசயமான அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு சிறந்த வாரமாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் NITULDT(öb. محبر
7(Cமிதுனம் )
உற்றார் உறவினர்களால் மனச்சஞ்சலம்
வந்து சேரும் பூர்வீகச் சொத்துக்கள்
போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்ப்புகள் வந்து சேரும். தேவாலயத் திருப்பணிகளில் கலந்து கொண்டு தொண்டாற்றுவதன் மூலம் மனநிறைவு ஏற்படும். பிள்ளைகளால் பொருள் வரவு உண்டாகுவதுடன் அவர்களாலேயே காணாமல் பொருட்செலவுகளும் வந்து சேரும் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும் கணவன் மனைவி உறவுகளில் கவனமுடன் இருத்தலோடு, உடம்பில் மேகம் உக்ஷணம் ஆகிய உபாதைகள் வந்து போகும். வீடு மற்றும் தொழிற்சாலைகளை திருத்திக் கட்டுவதன்மூலம் பொருட் செலவுகள் வர வாய்புகள் உள்ளன. அண்டை அயல் விட்டுக்காரர்களுடன் கவனமுடன் பேசிப் பழகவும். الصر
سمي ?
* உள்ளது. குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான * முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு வீடு
சம்பந்தம் இல்லாத நபர்களால் காணாமற்
போன பொருட்கள் திரும்ப வீடு வந்து
சேரும் புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய எண்ணுவீர்கள் உறவினர்களின் வருகையால் பொருள் வரவு உண்டாகும். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாடு சென்று வருதல் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். காதல் சம்பந்தமான விசயங்களில் மிக கவனம் தேவை அடிமை ஆட்களால் பொருட் செலவுகளும் மனநிம்மதிக்
பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்க வாய்ப்பு
ரூற்றும் தொழிற்சாலைகள் இடமாற்றம் ஏற்படலாம்.)
sGS N
岛 மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்
/ー பெண்களையும், பரிசு மற்றும் பாராட்டுதல்
களையும் பெறக் கூடிய காலமாகும்.
வண்டி வாகனங்களில் மிக எச்சரிக்கையுடன் யாத்திரை செய்து வருதல் நல்லது உடம்பில் எலும்பு நரம்பு சம்பந்தம் ஆகிய பிணிகள் வந்து போகும். திரும்ணம் போன்ற சுபகாரியங்கள் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தை - மகன் உறவுகள் நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் எதிர்பாராத தன இலாபம் அடைய வாய்ப்பு உள்ளது. வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் சற்று கால தாமதம் ஏற்படலாம். எதிர்பாராமல் மஹான்களின் நல்லாசிகள் கிடைத்து அதனால் மனதிருப்தி அடையலாம். புதிய நண்பர்கள் சேர்க்கையை தவிர்த்தல் நல்லது. محبر
N Ensi கூட்டுத் தொழில் முயற்சிகளில் மிகுந்த கவனமுடன் செயற் படுவது நல்லதுதிர்த்த யாத்திரைகள் சென்று வர எண்ணுவீர்கள். நீண்ட தூரப் பயணங்களின் போது பெரிய மனிதர்கள் சந்திப்பு ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களது தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ள காலமாகும். தூரத்து உறவினர்களின் வரவால் எதிர்பாராத பொருட் செலவுகள் உண்டாகும். விவசாயம் செய்வோர்களுக்கு விவசாயம் நன்கு பலிதமாகும். புதிய வீடு நிலம் வாங்குவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றிகள் பெறுவீர்கள். இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் மாறி மனச் சந்தோசம் அடையலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியம் கை கூடும். سمي
(NJAG Dagub D'
மகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த பணம் கிடைக்கும். தென் திசை யில் இருந்து எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும் பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல முடிவுகள் கிடைக்கும். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும். மிகுந்த பிரயாசையின் மேல் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளித்துக் கொள்வீர்கள். கண்களில் கவனம் தேவை. வீடுகளைப் புதுப்பித்துக் கட்டப் போட்ட திட்டங்களில் கால தாமதம் ஏற்படும். பிள்ளைகளால்
தனவரவும், மன நிம்மதியும் உண்டாகும். N
*m-
குறைவும் ஏற்படலாம். தேவை இல்லாமல் பழைய
محر
மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது காதல் சம்பந்தமான விசயங்களில் மிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். உடல்நிலையில் அலேர்ஜி மற்றும் தொற்றுநோய் போன்ற உபாதைகள் வரக்கூடும் என்பதால் உண்ணும் உணவில் கவனம் தேவை. பொருளாதார நெருக்கடியில் மனைவி அல்லது மனைவி வழிச் சொந்தபந்தங்களால் மாற்றம் உண்டாகி மனந. (றைவை அடைவீர்கள் மனத்தைரியமுடன் எடுத்த காரியத்தைச் சிரத்தையுடன் செய்து முடிப்பீர்கள் புதிய வீடு நிலம் வாங்க எதிர்பார்த்திருந்த கடன் கேட்ட பணம் கை வந்து சேரும் தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவ செலவுகள் குறையும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன்
க சார்ந்தவர்கள் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். பொதுப் பணிகளில் ஈடுபடுவோர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். நண்பர்களின் உதவியால் புதிய தொழில் துவங்க போட்ட திட்டங்கள் தடையின்றி நிறை வேறும் யாத்திரையில் மிகவும் கவனமுடன் பயணம் செய்து வருதல் நல்லது விவசாயத்தில் புதிய முறைத் திட்டங்களின் மூலம் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். வங்கிகளின் உதவியால் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் தாமதமின்றி உடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுக்காக திடீர் மருத்துவ
தரும் வாரமாகும்.
N محبر
இ (கன்னி Yeni བདེ་༽ குெடும்பத்தில் காரணமற்ற மனக்கசப்புகள் கணவன்- மனைவி உறவுகளில் பிரச் வந்து போகும் கல்வித்துறையைச் சினைகள் வந்து நீங்கும். விட்டுப் போன
இசலவுகள் ஏற்படும். الطر
š
άσόμή 22 - 26, 2ογη
பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும்.மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப்படாதீர்கள் கலைத்துறையினர்கள் மற்றும்
புதிய நண்பர்கள் சேர்க்கையால் கூட்டுதொழில் - ல் எதிர்பாராத லாபம் அடையலாம் உடம்பில் தலை மற்றும் முகம் ஆகிய உபாதைகள் வந்து தீரும். உற்றார் உறவினர்களின் வரவால் மனமகிழ்ச்சியும் நிம்மதியும் வந்து சேரும் வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளிடம் ஞச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். محمحمد
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(9.
நான் என்ன வடிவேல் போட்ட கணக்கெல்லாம் தப்பாப்போச்சுதா? ಯಾpBಣ್ಣ: ತ್ಯೆ: கடவுள் போடுற கணக்கே சிலவேளைகளில தப்பா போயுடுது. நாம அற்பமான ம்னிசன்தானே தப்பாகிட்ாம் இருக்குமா? தப்புனு தெரிஞ்சா திருத்திக் கொள்ளுறதுதா னங்க புத்திசாலித்தனம்.
நான்: அதுசரி இப்ப அம்மா என்ன சொல்லுறாங்க உங்களை ஐயாதான் திட்டம்போட்டு அனுப்பி வச்சதர் ஒரு பரவி உலாவுதே? வடிவேலு: அண்ணா பிரச்சனையை கிளப்பி விடுகிற மன்னா ராஜா ராஜரத்தி ராஜா எல்லாம் கைகூடி வாற நேரத்தில புரளிகளச் சொல்லி கூடி கும்மி ஆடிச்சிடாதிங்க ராசா. அம்மா ஏத்துக் கிட்டாலும் நீங்க ஏத்துக்க மாட்டிங்க போல இருக்குதே. தெரிஞ்ச தொழிலே சினிமாதாங்க அதுக்கு மொத்தமா நாமத்தைப்போட்டுடாதைங்க அண்ணா.
நான்: எதிர்காலத்தில அரசியலில குதிக்கிற வாய்ப்பு இருக்குங்களா? வடிவேலு வேணாண்டா சாமி உங்க பொங்கச்சோறும் வேணாம், உங்க பூசாரித்தனமும் வேணாமய்யா வடிவேல
ரு முடிவு பண்ணிடுவிங்க போல இக்கு தமிழ் நாட்டுக் கதையை டுங்கையா உங்க தாய்நாட்டுச் சமாச்சாரமெல்லாம் எப்புடிப்போய்க் கொண்டிருக் சண்டை புடிச்சுக்கிட்டே இருந்தாங்களே பிரபாகரனும் ராசே பக்சவும் இப்ப எப்புடி சமாதானமா ஆகிட்ாங்கள்?
யோவ் உமக்கு தேர்தல் குழப்பத்தோட எல்லாம் குழம்பிப்போச்சா எங்க நாட்டில சண்டை முடிஞ்சு ரெண்டு வருசம்ாச்ச்ே மறந்து பேர்ச்சி? வடிவேலு: ஒ.அப்புடியா ரெண்டு பயலுகளும் சமாதானமா போயிட்டாஞ் சலா எத்தின வருசமா அடிபட்டுக்கிட்டு இருந்தாஞ்ச அங்க சண்டை முடிஞ்சிட்
நாட்டில பலபேருக்கு இந்த விசயம் தெரியாதுங்க. இன்னும் இந்த வைகோவும், சீமானும் ஏதோ
(85 earto Lodgoods
நான் சொல்லுவதல்லாம் வvால் பொய்யைத் தவிர் வேறொன்றுமில்லை
- கதில் கந்தசாமி -
வணக்கமுங்கோ முன்னம் மாதிரி நம்ம வைகைப்புயல் வடிவேலுவுக்கு படங்களும் அதிகமாகக் கிடைப்பதில்லையுங்கோ. முடிந்த சட்டமன்றத் தேர்தலில கலைஞர் அணிக்குச் சார்பாக பிரசாரம் செய்தவர் கொஞ்சம் ஓவராகவே செய்து போட்டார் தேர்தலில கலைஞர் கட்சி மண் கெளவினதாலை வடிவேலுவும் மாட்டிக் கொண்டார்.
பிறகு இவருக்குப்பட வாய்ப்புக்களும் கிடைக்கயில்லை. இப்ப மனிசன் ஐயா பக்கமிருந்து அம்மா பக்கம் அந்தர்பல்டி அடிச்சிருக்கிறார். இனிமேல் தான் சினிமாவில விட்ட இடத்தை மீண்டும் பிடிச்சிடுவன் என்று சொல்லுறாருங்கோ. அவரிட்ட போய் எங்கட இலங்கைத் தமிழர் அரசியல் பற்றிப் பேசினபோது, அவர் என்ன சொன்னவர் எண்டு கீழ படியுங்கோவன்.
அங்க சண்ட நடந்துகிட்டு இருக்கிதாகேேனசிேகிட்டு
UNIGO ögüLLUDEJEI
வி இவரது தலையின் அமைப்பு
நோதமாக இருந்தது கூட இதற்கு ஒரு காரணம். ஆகவே, தாயார் ಸ್ಟ್ರೀ' அருமை மகனைப் பள்ளிக்குப் பாகச் சொல்லவில்லை. தானேன அவனுக்குக் கல்வி பயிற்றுவித்து : 'ಸ್ತ್ರ್ಯ கல்வியா? டயபபா இந்த உலகச் ሪ மாற்றியமைக்கு"தி: யே
స్టీ தன் மகனிடம் உணடாக்கிய உத்தமி வர்
மின்சாரத்தை"நான்” அன்னை னைத்தபடியெல்லாம் ஆட்டிப் படைத்துப் பல அரிய பொருட்களை உலகுக்கு அளித்த இந்த மேதைக்கு ஞாபக மறதி ரொம்ப ரொம்ப
ஆராய்ச்சி விஷயங்களில் ாரமான ஞாபகசக்தியுடை பொதுவாழ்வில் : : | வைத்துக்கொள்ளமாட்டார். ஒரு
சமயம் ஏதோ இரசாயனச் சிக்கலை
உலகிற்கு ஒளியூட்டியவர்
3
ad me
:ಙ್ಗಣ್ಣಿಲ್ಲಿ தமிழர், உரிமையின புலம்பிக்கிட்டுத்தான் அட இவனுகள் விடுங்க உங்க நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று வரவஞ்சலும் அழாத கொறையா அப்புடித்தான்யா அழுறாஞ்ச இவனுக சண்டைக்கும் சண்டை இல்லாத நெலமைக்கும் வித்தியாசம் தெரியாமலா
ருக்கிறாஞ்ச இல்ல நான் தெரியாமத்
தான் கேக்கிறன் இவனுக சண்டை
ருந்திருக்க வணுமுன்னுதான் விரும்புறாஞ்சலா
நான்: உண்மையில இலங்கையில என்ன நடந்துச்சுனு தெரியாதா உங்களுக்கு.? வழவேலு: அது இல்லைங்க, மேட்டர் சண்டை *ణ్ణి! இல்லையாங்கிறது தானுங்களே மேட்டர். ஆனா ஒன்னுங்க பிரபாகரனுக்காக அப்பாவிப்பய்லுகள தீக்குளிக்க வச்சவஞ்ச யாரும் பெரியார் அணைப்பிரச்சனைக்கு மூச்சே காட்டலங்க லிப்படைக்கு போராட்_தமிழ் நாட்டில
ருந்து ஆள் அனுப்புவோமுனு ளளனவஞச யாரையும இங்க ?:? இதில இருந்து என்ன தெரியுது சும்மா பிரபாகர்னுக்கு உசுப்பேத்தி ਗੋ, LD55LJIQ65 660). O
ಕ್ಲೌಜ್ಜೈ??? பார் வீரனுக இல்லைங்க. அப்புடி நெசமாலுமே இருந்திருந்தா இன்னைக்கு தமிழ் நாட்டுக்கே பிரச்சனையா இருக்கிற அணைப்பிரச்சனைக்கு முன்னால வந்திருக்கனுமா. இல்லையா?.
ரபாகரனுக்காக துள்ளுனா பணம் வரும். இங்க அணைக்காக துள்ளுனா ட்டு வராதே, அகானுங்க மேட்டரு. கரளாக்காரன் அந்தத் துள்ளு துள்ளுறானே செந்தமிழனெல்லாம் என்னங்க செத்தா போயிட்டிங்க வாங்கடா வெளியால போராடுங்கப்பா? ராசே பக்சேவுக்கு எதிரா மட்டும் தொண்டத் தண்ணி வத்தும் வரைக்கும் கத்துனிங்க. ஏன்னங்க நாங்க கேக்கிறது தப்பா அட நீங்களே ஒரு நியாயத்தைச் சொல்லுங்கப்பு நீங்களும் இப்புடி வாய் அடைச்சு நின்னர் சரியாயிடுமா?
நான்: இஞ்ச வடிவேலு உங்க
கதைய கேக்க எனக்கே குழப்பமா இருக்கு கொஞ்ச_தெளிஞ்சாப்பிறகு அடுத்தவாரமும் பேசுவோம்.
விடுவிப்பதில் முனைந்திருந்த இவர், அதே சிந்தனையோடு ২২ வரிகட்டுவதற்காகச் 演 சென்றார். பெரிய க்யூ' வரிசை அதில் போய் நின்றவர் தம் ஆராய்ச்சியின் சிக்கலை விடுவிப்பதிலேயே சிந்தனையாக ಛೀ?' க்யூ மெல்ல மெல்ல *ந்து இவர் முறை வந்தபோ ஆதிகாரியின் முன்போய் o: இவர் இவரது பெயரைக் கேட்டபோதும் | தம் பெயரே கூட இவருக்கு
மற்ற எதற்காகவும்
சய்வதில்லை. நல்லவேளையாக அடுத்துநின்றவர் இவர் பெயரைக் கூறி நிலைமையைச் சமாளித்தார். 184 இந்த மகத்தான மேதை பிறந்தது | ஆமஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி ஒஹியோவிலுள்ள
லான் நகரில்

Page 24
Regd. as a N
யாரை குெரல்லி நோகுவது! کس حصے टतः।→ مجسم
T
: L7
இப்படத்தைப் நெருக்கமான பார்க்கும் போது யாரைச் சொல்லி நோகுவது கழுதை என்று தி என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. மூன்று பேரை অঞ্জলী" :T6
மட்டும் ஏற்றிச் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்ட முச்சக்கர வண்டி ஆயிரக்கணக்கான தேங்காய் மட்டைகளை சுமந்து பயணிக்கிறது. உண்மையில் அதற்கு இந்த வண்டிக்கு பேசும் திறன் இருந்திருந்தால் ஓவென கதறி அழுதிருக்கும். நல்ல வேளையாக அதற்கு பேசும் திறன்
பார்த்து
ல்லாததனால் S முச்சக்கர வண்டியின் 1) ܨ ܕ சாரதி தப்பித்தார். * エー བྱེ:
அதேவேளை இந்த ஆயிரக்கணக்கான தேங்காய் மட்டைகளை ஒருங்கிணைத்து சமச்சீர் குழம்பாமல், இணைப்பதற்கும் நீடித்த பொறு மையும் அவகாசமும் தேவைப்பட்டிருக்கும் அந்தத் திறமைக்காக இவற்றை முச்சக்கர வண்டியில் ஏற்ற உழைத்தவர்களையும் கொஞ்சம்
பாராட்டலாம் இருந்தாலும் இது கொஞ்சம்
முதலாவது கை பரீட்சை எழு
இரண்டாவது கை கைத்தான நோண்டுகிறது. முன்றாவது போக்குக் காட்டுகின்றது. செ போட செலவழித்த நேரத்தை செலுத்தியிருந்தால் நேர்மைய பண்ணியிருக்கலாமே ஏன் இ
அமெரிக்காவில் நியூயோர் உள்ள இரட்டை கோபுரத்ை வாதிகள் விமானத்தை மே தகர்த்தனர். விமானம் மோ போது காணப்பட்ட கட்டட தோற்றத்தைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்கள்
அமெரிக்க இரட்டை கோபுரங்கள் இடிந்து கொ அக்கணத்தில் இருந்ததைப் போலவே தென் கொரிய உள்ள சியோல் நகரில் கட் ஒன்றை கட்ட உள்ளனர். அ வடிவமைப்பையே இங்கு காண்கிறீர்கள்
இந்த கட்டடத்தை நெதர் நாட்டை சேர்ந்த எம்.வி. ஆர்.டி.வி என்ற கட்டட நிறு வடிவமைத்து உள்ளது. கட் புகை தெரிவது போன்ற
தங்கத் தடாகம்
தங்கத் தாமரை என்றும் தங்கத் தடாகம் என்பதையும் நேரில் பார்த்தோமோ இல்லையே கவி வரிகளில் கேட்டு ரசித்திருக்கின்றோம். ஆனால் அங்கு கூட கேட்டதில்லை தங்கக் கொமேட் என்ற வார்த்தையை. ஆனால் இங்கு படத்தில் காண்கிறோம்.
ஆச்சரியப்படுவதற்கோ ஆதங்கப் படுவதற்கோ இங்கு ஒன்றுமில்லை. பணம் படைத்த மேலைநாட்டவர்கள் தங்கத்தாலான கழிவறையை வடிவமைத்து தங்கத்தின் மீதேறி தமது கடமைகளை முடிக்கின்றனர். இதைப் பார்த்து நம்மால் பெருமூச்சுதான் விடமுடியும்
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

wspaper at the G.P.O.(QPNEWS/2011)
V
ரின் படைப்பில் சில நேரங்களில் விநோ படைப்புகள் காணப்படுவதுண்டு. அவை க்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு கவலை ம் விதமாக அமையும் ப் படைப்புகளில் குள்ளமாக இருப்பதை குறையாக, ஒருவகை ஊனமாக நினைத்து தாழ்வு மனப் பாண் மையை வளர்த்து கொள்ளும் மனிதர் கள் பலர் காணப்படுவதுண்டு.
இவர்களின் மத்தியில்
தோற்றத்தை குறையாகி
பொருட் 蠶 மன உற்சாகத்தோடும், திறமையுடனும் காணப் டுகிறார் இந்த குள்ள மனிதர். லும் Bowling என்ற விளையாட்டில் விளையாடி துகிறார். அனைவருடன் சகஜமாக பழகுகின்ற க்கு நண்பர்கள் அதிகமாக உள்ளனர் என்பது
த்தக்கது.
வர்கள் மீது கோபம் வந்தால் நாம் அவர்களை ட்டுவது வழமை. அதாவது, எமது அகராதியில் எதற்கும் லாய்க்கு என்று அர்த்தம். ங்கே படத்தில் காணப்படுகின்ற கழுதையை ரசிப்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள்
திரண்டு கொண்டிருக்கின்றனர்.
7.2 மீற்றர் அகலமும், 17 ம மீற்றர் உயரமும், 28.5 மீற்றர் நீளம்
கொண்டு உருவாக்கப்பட்ட
இந்தக் கழுதை உலக சாதனையான கின்னஸ் புத்தகத்தில்
இடம் பிடித்துள்ளது. இந்த கழுதையின் உருவம் 3.628 கிலோ
கிராம் எடை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
SS S S S S S S S S S S S S S
பரீட்சையிலே கொப்பியடிப்பதற்கு ஒவ்வொருவரும் பல்வேறு திறமைகளை பயன்படுத்துவர். சிலவேளைகளில் உங்களுக்கும் அவ்வாறான அனுபவங்கள்
இருக்கக் கூடும். இங்கு படத்தில்
படத்தில் பரீட்சார்த்தி ݂ ݂
N *
ܢܝ ܠ ܗ ܕ
கரங்கள் ഒsiങ്ങin
Shastiuilds a nortfit. ஐதுகிறது. DGAD Gafuma5 GGD 35625) GMT கண்காணிப்பாளருக்கு காப்பிடியப்பதற்கு திட்டம்
பாடவிதானங்களில்
Tras Luna)
ந்த விசுப் பரீட்சை
க் நகரில் கட்டடத்தையும் இணைத்து த தீவிர உள்ளனர். அதில் உணவு விடுதி, ாதவிட்டு பூங்கா, நீச்சல் குளம் போன்றவை தும் அமைக்கப்படுகிறது. த்தின் ஜனவரி 2012 கட்டடப்
பணி தொடங்கும் 节目 என்றும் இன்னும் 3
ஆண்டில் Լւգա கட்டடத்தை
கட்டி