கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ண வானவில் 2011.12

Page 1
மாத இதழ் . 7
 


Page 2
அன்பு மனைவி அருமை மகன்
It is S.Mബ് zuza Ulizazinazioz/
சிறு வயதில் காலமான தனது தங்கையுடன்.
リ 。 リ @L。
EU (U
அ) 21 °_( |cm திரும ைதிகதி
Upsse : Grigo 55555
உறவினர்கள்
· ფედევე ინფო), 22 - 1974 、 。 . 0:690:10
、 、
- 555 59 ஜேன் சஞ்சம் 20 cm_cm リエ திவ்யா சாரா 20 இ பிறந்தார். 呜 * 1992 easino. 99. *、200 விக்ராந்த் (ஒன்றுவிட்ட 6555 (D
 

໘@gubuff 2011 .

Page 3
ன்னை திரேசா ஒருமுறை ஒரு தனவந்தரின் வீட்டிற்குச்
சென்று ஏழை மக்களுக்காக பொருட்கள் மலை உதவி கேட்டு வலது கையை வேண்டாம் ஏழை சிரித்தால் போதும் குவிந்துகிடக்கின்றன நீட்டியிருக்கிறார். அந்த தனவந்தரோ எனக் கருதுபவர் தன்நலம் கருதாது தாண்டிச் சென்றால் ஆத்திரத்தில் எச்சிலை காறி பிறருக்கு உதவிக்கொண்டே உள்ளங்கள் சந்திர திரேசாவின் வலது கையில் இருக்கிறார் இவர் உன்னிடம் சந்திக்கலாம். துப்பியிருக்கிறார். அதற்கு அன்னை இரண்டு ஆடை இருந்தால் ஒன்றை உதவும் உள்ளங்
பொறுமையாக தனது இல்லாதவனுக்குக் அலுவலகத்தில் உ இடதுகையை நீட்டி GāG 66i 33us சிறப்பு அங்குள்ள எனக்கு தரவேண்டியதை அவதரித்த மாதம் என்ற ஆங்கிலம் கலக்கா நீ தந்துவிட்டாய் அந்த வகையில் இந்த பேசுவதுதான் பணி ஏழைகளுக்கு மார்கழியில் அதே சுட்டிக்காட்டிய இட தரவேண்டியதை இந்தக் பார்வை கொண்ட ஒரு நோக்கினோம். நன கையால் தா என்று நாத்திகவாதியை ம.பொ.சி. மீசையுட கேட்டாராம். இப்படி இங்கே சந்திப்பது மனிதர் அமர்ந்திரு
உலகம் முழுவதும் பொருத்தமாகத்தான் சுற்றியும் தட்டுமுட்( அவமானங்களையும், அமைகிறது. அவரை நெருங்க துன்பங்களைளயும் தமிழகத்தில் உதவும் தடுத்தன. பணியாள சகித்துக்கொண்டு மக்கள் 666 யோடு அவற்றை LIGOrdinataEITs சந்திரசேகரனைப் பற்றி அவரின் அருகில் GeF6DD6Juuribgob LIGA) இரா. சந்திரசேகரன் தெரியாதவர்கள் அமர்ந்தோம் சந்தி நல்ல உள்ளங்களைப் இருக்கமுடியாது, சுற்றியும் பற்றி நாம் தினமும் கேள்விப்பட்டு அந்தளவுக்கு பிரபலமான மனிதர் கொண்டுதான் இருக்கிறோம். வேலூர் வெள்ளமண்டித் தெருவில் s
அவர்களால் தான் இந்த உலகம் தான் இவரின் அலுவலகம் வாழ்கிறது. இந்த வகையில் உதவும் அமைந்திருக்கிறது. அதை கரங்கள் இரா. சந்திரசேகரனையும் அலுவலகம் என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் சொல்வதைவிட பழைய இவர் ஒரு பெரியாரிஸ்ட் இறைவன் பொருட்களை சேகரிக்கும்
போத்தல்கடை என்று சொன்னால்தான்
பொருந்தும். ஏனெனில்
வாசலை அடைத்துக்கிடக்கின்றன
பழைய இரும்பு, பேப்பர் பகுத்தறிவாளர்களின் புத்தகங்கள், விளையாட்டுப் (BLITI (BLITë assift 36.
அலங்கரித்துக் கொண்டிருந்தன.
'இந்த தட்டுமுட் FITLD6:56T 5LDID: பாவித்து வீசியதுத அவற்றை நாங்கள் வந்து இங்கே வைத்திருக்கிறோம். விட்டுக்கு தேவையி எதையாவது குப்ை
இஇஇ நினைக்கிறீர்களே
உதவும் உள்ளங்
கேட்கிறோம். அவர்
அன்பர்கள் இங்கே
இதில் சிறுவர்கள் :
தருகிறார்கள். இங்
முகவரி:
ஆசிரியர்,
VIII || || U U | UA த.பெ. இல. 1218
0ஒ0ஒரு கொமும்பு ിUീ ബീജീ
S SSSSS தொலைபேசி: 01:2429 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
- பாரதிதாசன்
விற்பனை தொடர்பாக தொட
--
ast இ டிசெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோடடுப் புத்தகம் செய்து O கொடுக்கிறோம். அண்மையில்கூட வேலூர் வி.ஐ.டி கல்லூரியின் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதனிடம் கேட்டு அந்தக் கல்லூரியில் தேவையில்லை என்று ஒதுக்கப்படும் பேப்பர்களை வாங்கி வந்து அவைகளை திரும்பவும் மீள் சுழற்சி மூலமாக நோட்டு புத்தகமாக மாற்றி விஸ்வநாதனிடம் கொடுத்து ஏழை மாணவர்களுக்கு அவற்றை SpÉSIGSuurTeSjSGBg5rub” sirsögon Gius
ஆரம்பித்தபோது பிரமித்துப்
പേരണ്ട്. வல்லவனுக்கு புல்லும் si AugSLD GIGILITU856I.
இங்கே இவர் நட்சத்திர குப்பைகளை பயன்படும்
நத்தார் பொருட்களாக்கிக்
பொம்மைகள் போன்ற விளையாட்டுப் பொருட்கள் உள்ளன. இவற்றை Guntrib Gododd gantrées
ssosnumGub காட்டுகிறார். வசதியில்லத ஏழைச் சந்திப்பு அவருடன் ஆச்சரியம் சிறுவர்களுக்கு குறையாமல் கொடுக்கிறோம். பேசிக்கொண்டிருந்தபோது
அதேபோல் பழைய GG SGCSILHTET SSSNGOGO புத்தகங்களை எடுத்து தரம் பிரித்து எமக்குச் சொன்னார். ITasis அந்த நூல்களைக்கூட வாங்க இ 'தேவையில்லாததை எ. இவற்றைத் முடியாமல் கஷ்டப்படும் ஏழைச் C எங்களிடம் கொடுங்கள் தான் உதவும் சிறார்களுக்கு கொடுக்கிறோம். என்று நாம் சொன்ன பிறகு சேகரனை வீட்டில் வீசும் பழைய பேப்பர் பக்கத்து கிராமத்திலிருந்து ஒரு கரு
குப்பைகளை வாங்கி வந்து நாகத்தை பிடித்துக்கொண்டு வந்த
BEGG மீள்சுழற்சி மூலமாக சிலர் அதை எங்களிடம் கொடுத்து ள்ள மற்றொரு விட்டுச் சென்றுார்கள், நாங்கள் பணியாளர்கள் அதை வைத்துக்கொண்டு என்ன த நல்ல தமிழில் செய்வது? பிறகு அதை வண்டலூர் lurrarjassir மிருக காட்சிசாலையில்
ந்தை விட்டுவந்தேன்" என்று சொல்லி ரத்த தலை,
ன் அந்த உதவும் ந்தார். அவரைச் 演 -
S சாமான்கள் 鹭、 1. விடாமல் எம்மைத் 劲以, جغربی தெய்யுங்கள் ார்களின் உதவி :/\ -
அகற்றியபடி சென்று ரசேகரனை
புன்னகைத்தார் சந்திரசேகரன்.
வேலூர் காவல் துறையும், அரச
தனியார்
மருத்துவ மனைகளும் உதவி தேவை
தான் வழி தவறி வந்தவர்களை காவல்துறை இவரிடம் தான் ஒப்படைக்கிறது.
A இவர் அவர்களுக்கு 65. தங்குமிடவசதி
செய்துகொடுத்து அவர்களை சொந்த B தி இடத்தில் சேர்த்தும் ஆளுங்க . ܢ விடுகிறார். மேலும் னுங்க அனாதை பிணங்களை
சேகரித்து - அடக்கம் செய்யும் பணியையும்
செய்து வருகிறார். esse சரி, இவருக்கு இந்த எண்ணம் ல்லை என்று எப்படித் தோன்றியிருக்க வேண்டும்? is (BLir - சந்திரசேகரனின் சமூகசேவை அவற்றை முதலில் ரத்த தானத்தில்தான் 5ளுக்கு தரும்படி தொடங்கியிருக்கிறது. பிறகு கண் றை நிறைய தானம் என்று வளர்ந்து இன்று கொண்டு வந்து உடல் தானமும் வெற்றிகரமாக கே பாருங்கள் நடக்கிறதாம். விளையாடும் (31ஆம் பக்கம் பார்க்க)
ei sol cou
Addresse
Editor, Siରditors if it iରif:
hණE Vamma Vaanavil, }
P.O. Box No: 1218 Cipolom i preo Colombo
275 E-mail: vannavaanavilegmail.com “MG
BLITTLUNGING
trwy Glas Tair GT : O11238 3924, 01:1242.9 378, 01:1242.9 881 ம்ை திகதி முதல்
-—ി ■.
അ Όλα απαρά

Page 4
எனக்குதிரையில் கொண்டிருக்கை இரத்தத்தை உ அந்தப்பேய்க்குர அது? இந்த வெ யார் போட்டது? மிரண்டு கனைத் அருகாமையில் அந்த வெள்ளை முன்னெப்பொழுது ஒரு கூச்சலை ே சில்லிட்டது. நெ அடிப்பது போல
நிச்சயம் அது மரணத்துடன் ே தப்பிக்க எவ்வை மரண பீதியில் த நெறிக்கப்படு மு பெண் போடும் இருக்க முடியும்
குதிரையை அை
குதிரை குளம் வாயில் கதவைத் வேர்வையால் கு பார்க்க அப்புவுக் துரையின் வெள் வெளிறிப்போயிரு 蕊L寺Qā6üp、 தண்ணிரை மடக் கட்டிலில் போய் அப்புவுக்கு துரை க்குருவி அல்லது பேய்க்குருவி பற்றி | என்று பட்டது. சரி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதன் மரண ஆயிற்று என்று நி
FIT
சில பறவைகளை நாம் அமானுஷ சென்றார் அப்பு சக்திகளுடன் சம்பந்தப்படுத்துகிறோம். |326პ8565),5 (UD56) இரவு வெகு நே வெளவால், பேய்க்குருவி, ஆந்தை E-GOONULTE கேட்கும் பிடிக்கவில்லை. ம தேவாங்கு நாய், பூனை போன்ற எவரும் DGOSTODD போட்ட அந்த அபு உயிரினங்களை பேய்த்தன்மை கொண்டவை மீண்டும் மீண்டும் என்ற நம்பிக்கை உலகெங்கும் பரவலாக விறைத்து ரீங்காரமிட்டு கொ உள்ளது. ஆனால் அமானுஷ்ய சக்திகளுக்கும் நடுங்கிப் படுக்கையில் வெ
கொண்டிருந்த அ6 துங்கினாரோ, அ மறு நாள் காை பருகியதும் குதி
மீண்டும் அம்ம6 ஒரு தீர்மான குதிரையை விரட்டிச்செ துரை மை திருப்பத்தில் கிராமம் இரு தான் முன்னி
ਲ6 அப்பகுதியில் இருந்து தான் வேண்டும் தன் சரியாக இருக் அக்கிராமத்தின் கூச்சலைக்கே
இவற்றுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. பேய்க்குருவி அல்லது சாக்குருவி என்ற பறவை இலங்கை காடுகளில் வாழ்ந்து வருகின்றன. சிங்களத்தில் இப்பறவை உலமா" என்று அழைக்கப்படுகிறது.
இக்குருவி ஏன் பேய்க்குருவி என அழைக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக கோப்பிக்காலத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை பார்ப்போம்.
அது கோப்பித்தோட்டக்காலம் மலையக தோட்டத்துரை ஒருவர் பக்கத்து தோட்டத்துரையின் அழைப்பை ஏற்று இரவு உணவுக்கு நண்பனின் பங்களாவுக்குச் சென்றிருந்தார். இரவு உணவின் பின்னர் பனி இரவில் இருவரும் கொஞ்சம் பிராந்தி அருந்தி சுருட்டு புகைத்தனர். நேரம் நள்ளிரவை
ELIGI-65
வேண்டும் என
ডাউন্টটা60ািীনতা,
துரையின் கு
எட்டிக்கொண்டிருக்கவே கிராமத்தலை6 நண்பருக்கு நன்றி ராலஹாமி விெ சொல்லியபடி சரியாக இருந்
வெள்ளைக்கார ெ
வீடு தேடி வந்தை நம்பவே முடியவில் என்ன பிரபு உங்" | ܢܓܦ வேண்டும்? என்னால்
அத்தோட்டத்துரை தன் குதிரையில் ஏறினார். குட்நைட் பிரியா விடையுடன் தன் பங்களாவை நோக்கி
tD606ðúlfsögæ6sflóð சகலதும் தங்கள் சி (36.3LDITE செய்து தருவேன் எ குதிரையை 16:LLEDIGE.
விரட்டிச் சென்றார் அவர்
கோப்பிக்காடு, அது
݂ ݂ துரை நேரடியாகவே விஷயத்துக்கு வந்த ܬܐ
முதல் நாள் இரவு
மரணக்குரல் பற்றிச்
தாண்டியதும்
மலைக்காடு, Luures Lõusub 6 தூரத்தில் முணுக் இப்பகுதியில் நடந்ததா முணுக்கென G33ELL LITT.
மின்னும் கிராமத்து (31ஆம் பக்க வெளிச்சங்கள்
τα. Όλα απασά
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் எழுப்பும் சாக்குருவி
'.” °या אר__ பறையச்செய்திடும் லை அவர் கேட்டார் என்ன தெ வேண்டிய தலை
றித்தனமான காட்டுக் கூச்சலை
அவரது குதிரை ஒரு தடவை
அக்கூச்சல் மீண்டும் கேட்டது
க்கார துரை தெஹிவலை மிருகக்காட்சி சாலையில் தற்போது துமே அவ்வளவு பயங்கரமான பறவைகள் பிரிவில் காப்பாளராக பணி புரிந்து வரும் கட்டதேயில்லை. அவர் உடல் என்.கே.பத்மசிறி கடந்த நான்கு வருடங்களாக seo gbioguneb urog சாக்குருவி என அழைக்கப்படும் காட்டு ஆந்தையின் உணர்ந்தார். காப்பாளராக இருந்து வருகிறார். மனிதருடன் பழக ஒரு பெண்ணின் குரல், விரும்பாத அல்லது தன்னை மாற்றிக்கொள்ள விரும்பாத ாராடும் ஒரு பெண்ணின் குரல் பறவை என வர்ணிக்கும் இவர், தன்னை இதுவரை கயிலும் முடியாத நிலையில் தாக்க முனைந்ததே இல்லை என்கிறார். ஆனால் தன் குரல்வளை முற்றாக இவருக்கு முன் காப்பாளராக இருந்தவர்களை தன் கூரிய ன் உச்சஸ்தாயியில் ஒரு இளம் நகங்களால் தாக்கியிருக்கிறதாம். மரண கூச்சலாக மட்டுமே அது மீன்களை விட மாமிசத்தையே விரும்பி உண்ணும்
என்று அவருக்குத் தோன்றியது. இப்பறவைக்கு இடைக்கிடையில் உயிருடன் எல்லாம் குத்திட்டு நிற்க கோழிக்குஞ்சுகளை ஸ்பெஷல் டயட் ஆக
ணத்தபடி வேகமாக விரட்டினார். கொடுப்பார்களாம். கோழிக்குஞ்சுகளை கொத்தி கிழித்து பொலிகேட்டு பங்களா அப்பு சாப்பிடுவதை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் திறந்தார். அந்தக்குளிரிலும் இல்லை என்கிறார்.
ளித்திருந்த தன் துரையை இது இரவில் இரை தேடி உண்ணும் பறவை. நாங்கள் கு விசித்திரமாயிருந்தது. கோழிக்குஞ்சுகளை இரவில் கூட்டினுள்
வைத்துவிட்டுச்சென்று விடுவோம். இரவில் தான் விரும்பிய நேரத்தில் வேட்டையாடிச்சாப்பிடும் என்கிறார் பத்மசிறி.
"கூண்டைச் சுத்தப்படுத்தச் செல்லும்போது என் உத்தரவுக்கு கீழ் படியும். இதற்கு அறு ஏழு வயதாக இருக்கும் என்று நம்புகிறேன், அரிதான ஆந்தை இனங்களில் ஒன்று.”
இது அலறுவதை கேட்டிருக்கிறீர்களா? 'இல்லை, யாரும் கேட்டதாக இதுவரை சொல்லவும் இல்லை. ஏனெனில் இது குரலெடுத்து கத்துவதற்கான வாய்ப்புகள் இங்கே மிகவும் குறைவு."
ஏன்.? "இங்கே நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கிறது. எதிரிகள் இல்லை.
ளை முகம் மேலும் ந்ததையும் பதில் குட்நைட் ல் உள்ளே சென்ற துரை
மடக் என குடித்தபடி விழுந்ததையும் பார்த்த க்கு ஏதோ ஆகியிருக்கிறது காலையில் விசாரித்தால் னைத்தபடி தன் அறைக்கு
ரம்வரை துரைக்கு தூக்கம் ரன பிழியில் ஒரு பெண் த்தொண்டை கூச்சல்
அவர் காதுகளில் ண்டிருந்தது. கு நேரம் புரண்டு வர் எப்போது
காட்டில் இருக்க கூடிய சவால்களும் இல்லை. சுதந்திரமான மன நிலையும், காற்றிலும் காட்டிலும் ஏற்படக்கூடிய
து வித்தியாசங்களை உணரும் போதும்
சேர்க்கையின் போதும் உணவு தேடும் போதும் தான் இவை குரல் கொடுக்க
வருக்கே தெரியாது! ல, எழுந்து தேனீர்
ரையில் ஏறி வேண்டிய தேவை ஏற்படும். இங்கே தான் லைப்பாதையில் அந்த அவசியங்கள் கிடையாதே' என்று கூறி த்துடன் முடித்தார் பத்மசிறி.
ன்றார் லப்பாதை
ந்தது.
ரவில்
வந்திருக்க
கணக்கு
5LDITGOTT6A) ாரும் அக் பேய்க்குருவி. சில விவரங்கள் ட்டிருக்க
T 56uff 2äieß6oÜGLuft : Forest Eagle Owl (Bubo nipalensis)
திரை தமிழ்ப்பெயர் பெரிய காட்டு ஆந்தை (சாக்குருவி) பர் வீட்டில் நிற்கவும்
வளியே வரவும் 63 செ.மீ உயரமும் குண்டான தோற்றமும் கரும் பழுப்பு நிறமான தது. தோட்டத்து உடலும் கொண்டது. பழுப்பு நிறப்பட்டை கோடுகளும் சிறு திட்டமான பரிய துரை தன் பழுப்பு புள்ளிகளும் மார்பையும் வயிற்றையும் கொண்டிருக்கும்.
த அம்மனிதரால்
606). பசுமைமாறா அடர்காடுகளில் காணப்படும் இது பகலில் மரங்களில்
பகளுக்கு உயர அடர்த்தியான கிளைகளில் தூங்கியபடி பொழுதைக்கழிக்கும்.
முடிந்த இரவில் வெளிப்பட்டு காடை, கெளதாரி, முயல், ஒனான், பாம்பு
த்தப்படியே ஆகியவற்றை வேட்டையாடுவதோடு மலை வாழ் மக்கள் வாழ்விடங்களில்
ன்றார் நுழைந்து அவர்கள் வளர்க்கும் கோழி, புறா, பூனை ஆகியவற்றையும்
துக்கிச்செல்லும் காட்டில் இறந்து கிடக்கும் பெரிய விலங்குகளின்
இறைச்சியையும் தின்பதுண்டு ஆழ்ந்த குரலில் நெடுந்தொலைவு
ர், தான் கேட்கும்படியாக ஹட் ஹட் எனக் கத்தும்.
ELL
|GNarmsდნენ). டிசம்பர் முதல் ஜனவரி முடிய வயதான பெரிய மரப்பொந்துகளிலும்
தேனும் கழுகு முதலான பறவைகள் கட்டிய பழைய கூட்டிலும் பாறை
என்று இடுக்குகளிலும் மலைக்குகைகளில் தரையிலும் ஒரு முட்டை மட்டும் இடும்.
கூட்டை நெருங்குபவர்களை கோபத்தோடு தாக்கும்.
Lb urfidis)
gGaribLust 2011 ಎನ್ನು

Page 5
இலங்கைத் தமிழ் திரையுலகம்
தம்பி ஐயா தேவதாஸ்
ஈழத்து திரைப்பட வரலாற்றை தொகுத்தளித்ததன்மூலம் மிகப்பெரும் பணியை செய்து முடித்திருக்கும் தம்பிஜயா தேவதாஸ் தன் இலங்கை திரைப்பட அனுபவங்களை இங்கே
சுவையாகப் பதிவு செய்கிறார்.
லங்கை தமிழ் திரை உலகம் முற்றாகவே இ அழிந்துவிட்டதா, என்ற கேள்விக்கு
அழியவில்லை என்று இப்பொழுது பதில்
கிடைத்திருக்கிறது.
சுமார் 20 வருடங்களின் பின் இலங்கை தமிழ்த் திரைப்படம் ஒனறு திரைக்கு வந்திருக்கிறது.
எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்ட அத்திரைப்படத்தின் பெயர் "ஒரே நாளில் சுமார் 3 வருடங்கள் தயாரிப்பில் இருந்து இத்திரைப்படத்தை ஏ.ஆர்.எம். ரஸிம் திரைக்குக் கொண்டுவந்திருக்கிறார்.
‘காதல் கடிதம் முற்றுமுழுதாகத் தயாரிக்கப்பட்டு பத்திரிகையாளர்களுக்கும் போட்டுக்காட்டப்பட்டது.
அதைப்பற்றிய விமர்சனங்கள்கூட பத்திரிகைகளில் பெரிதாக வெளிவந்தன. படம் இன்றோ நாளையோ வெளிவரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும் படம் திரைக்கு வரவேயில்லை!
நிரஞ்சன் ‘சூரியா’ என்ற பெயரில் தமிழிலும் சிங்களத்திலும் ஒரு படத்தைத் தயாரித்தார். பின்பு தமிழ் 'சூரியா மட்டும் தயாரித்து முடிக்கப்பட்டது. அதன் பிரமாண்டமான விளம்பரத் தட்டிகள் கூட இப்ப்ொழுதும் வீதிகளில் காணப்படுகின்றன. படம் பத்திரிகையாளர்களுக்கும் போட்டுக் காட்டப்பட்டது.
ஆனால் ஏனோ படம் இதுவரை திரைக்கு வரவில்லை. பல்வேறு சவால்களுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் பல இலட்ச ரூபா செலவில் தயாரிக்கப்படும் இத்திரைப்படங்கள் திரைக்கு வராமலே பூக்கு முன்னர் கருகி விடுகின்றன.
இந்தப் பின்னணியில் பார்க்கும் போது ஏ. ஆர். எம். ரஸிம் தயாரித்த “ஒரே நாளில் திரைக்கு வந்தது பாராட்டுக்குரிய சாதனை என்றே கூற வேண்டும். எனினும் தயாரிப்பில் சவால்களை சந்தித்த இப்படம் திரையிடப்பட்ட பின்பும் பல சவால்களை சந்திக்க நேர்ந்தது.
இத்திரைப்படத்துக்கு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணை இருந்தும்கூட அடிக்கடி தியேட்டருக்கு தியேட்டர் இப்படம் பந்தாடப்பட்டது.
இறுதியாக ஒரே நாளில் திரைப்படம் 03.10.2011 இல் திரைக்கு வந்தது. மருதானை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் திரையிடப்பட்டது.
1983 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை தமிழ்த் திரைப் படங்கள் திரையிடப்பட்டபோது தியேட்டர்களின் முன் ரசிகர்கள் திரண்டார்கள். படங்கள் ஒரே தியேட்டரில் ஒருமாதத்தைத்
LTS, தரத்தாலே வையகத்தை பாலித்திட வேண்டும் என்று பாரதியார் யாரை நினைத்துப் பாடினாரோ தெரியவில்லை, ஆனால் அது SKNRHS GUICHöSSüfss கே.வி.கந்தராம்பாளும் எம்.ஆர்.ராதாவும் எப்படி திரும்பலம் பிறக்க முடியாதோ அதே போல TTTeTTmLmLLL S TTTTLmmLlmLLLLTTmL LOLLLLLT SYTOTMTLLS ஐந்து கட்டை சுருதியில் உச்சஸ்தாயியில் 變 பிருக்காக்களை சரவணம் போல 雛 உதிர்க்கக்கூடியவர் அவர். •ረ
அந்தக்கால நாடக மேடையில் அவர் தோன்றி பாட ஆரம்பித்துவிட்டால் நாடக ரசிகர்கள் திறந்த வாய் மூடாமல் ரசித்துக்கொண்டிருப்பார்கள். ராஜபார்ட் (கதாநாயகன்) மேடைக்கு வந்து என்ன TTS YSttTT TlSLLL LmmLLmTmmTTTL TTTTLmmLmmLmmLtLLLLt ஏற்படுத்திய மெஜிக் முன்பாக அவர் துரும்பாகி விடுவார். ரசிகர்கள், உள்ளே போ என கத்த ஆரம்பித்து விடுவார்களாம். இப்படி நாடக ராஜபார்ட்டையில் சுந்தராம்பாள் வலம்வந்து கொண்டிருந்தபோதுதான் அவருக்கு சவால் விடுகின்ற மாதிரி எல்.ஜி.கிட்டப்பா வந்து சேர்ந்தார்.
கண்னைய நாடகக்கம்பனியில் இருந்து கிட்டப்பா விலகி இருந்த சமயத்தில் ஒரு நாடக ஏஜண்ட் அவரிடம் வந்தார். மூன்று ஸ்பெஷல் நாடகங்களை கொழும்பில் நடத்தவிருக்கிறோம். நடிக்க முடியுமா? என்று அவர் கேட்க, சம்மதம் தெரிவித்தார் கிட்டப்பா கொழும்பில் தான் சுந்தராம்பாளுடன் இணையாக நடிக்கப்போகிறோம் என்பது கிட்டப்பாவுக்கு அப்போது தெரியாது.
கொழும்பில் மலர்
கொழும்பில் அப்போது சுந்தராம்பாள் கொடிகட்டிப்பறந்துகொண்டிருந்தார். சுந்தராம்பாளுக்கே ஈடுகொடுத்து நடிக்க முடியுமா? என கிட்டப்பாவின் காதுபடவே
ல் நவம்பர் 2011
தாண்டி ஓடியிருக்கின்றன. ஆனா மருதானையில் திரையிடப்பட்ட தினங்களின்பின் கொட்டாஞ்செை இப்பொழுது இலங்கையின் சிறி ஓடிக் கொண்டிருப்பதாகத் தெரிக்
எனினும் எது எப்படியானாலும் ஏ. ஆர். எம். ரஸிமுக்கு பாராட்( ரஸிம் இதற்கு முன்பு முழுநீளத் அனுபவம் இல்லாதவர். ஆனால் அனுபவம் உண்டு. 'ரத்த பாசம் அதை தயாரித்தார்.
"ஒரே நாளில் திரைப்படம் தய சவால்கள் மத்தியில் பல போரா இருந்தது. இந்த சவால்களை ச
வகாந்தன் இசை C assificas
எழுதி இயக்கி படத்தை தயாரித் துணிச்சலை நாம் நெஞ்சு நிமிர் நடிகர், நடிகைகள் எல்லோருே இல்லாத நடிகர்களை வைத்து தயாரித்திருக்கிறார்.
கதை என்ன? தம்பி காதலித்த பெண்ணை அ கொண்டுவந்து தப்பியிடம் ஒப்பை இருவருக்கும் திருமணம் செய்து வாழுகிறான். தம்பி தன் மனைவி விட்டுவிட்டு வெளிநாடு செல்கிற
அமர்ந்தை šraissari
6 gigstigid ଖୁଁ କ୍ଷିsiè aristisis pa sagisgsát i.
i o EërgjyILOLITOTI =
భ
பின்னர் வர்ணித்தார். நாடகத்து នៅថ្ញៃ និង គ្រឿក្លែអ៊ែ
என்றார். எப்படியிருந்தாலும் சரி என்றேன். நீ ஏமாந்து போவாய் போகிறார் என்பது பின்னாலே முகத்தையே பார்த்துக்கொண்டி முகத்தை அப்படியே விழுங்கிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் இந்நிலை இன்றில்லை.
ஒரே நாளில் சில னயில் திரையிடப்பட்டது. ய நகரங்களில் ஒரே நாளில் கிறது.
படத்தைத் தயாரித்து முடித்த டுக்கள் தெரிவிக்க வேண்டும்.
திரைப்படம் தயாரித்த
வீடியோ படம் தயாரித்த ’ என்ற பெயரில் 1998இல்
ாரித்தபோது தியாகங்கள், ாட்டங்களை நடத்த வேண்டி மாளித்து திரைக்கதை வசனம்
பெண்ணின் முறை மச்சான், அப்பெண்ணை தன்னிடமிருந்து பிரித்த அண்ணனைப் பழிவாங்கத் தருணம் பார்க்கிறான். அவன் அண்ணனை ஒரு விருந்துக்கு அழைக்கிறான். மதுவில் போதை மருந்தைச் சேர்த்து பருகக் கொடுக்கிறான். போதை ஏறிய அண்ணன் வீடு சென்று தம்பியின் மனைவி என்ற அறியாமல் அவளை நெருங்குகிறான். மறுநாள் தம்பியின் மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்கிறாள். தம்பி அண்ணனை கொல்ல முனைகிறான்.
அப்பெண்ணின் கற்பை சூறையாடியவன் வேறொருவன் என்று தெரியவருகிறது. பெண்ணின் தந்தையால் அண்ணன் கொல்லப்படுகிறான்.
இதுதான் ஒரே நாளில் திரைப்படத்தின் கதைச் சுருக்கம். படம் விறுவிறுப்பாக ஆரம்பமாகிறது. தமிழகச் சினிமாச்
சாயலில் டைட்டில் காட்டப்படுகிறது. தம்பியின் மனைவியை அண்ணன் காப்பாற்றி இழுத்துக்கொண்டு ஓடிவருகிறான். அவர்களை பின்னே பலர் துரத்திக் கொண்டு வருகிறார்கள். அதோ அவர்கள் இவர்களைப் பிடித்துவிடுவார்களோ என்று ண்ணுவதற்கிடையில் மோட்டார் சைக்கிளில் வந்த தம்பி தன் மனைவியை ஏற்றிக் கொண்டு ஓடி விடுகிறான்.
இப்படித்தான் படம் ஆரம்பமாகிறது. அண்ணனாகத் தோன்றும் கஜன் கணேசன் தனது பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார். அவர் படம் முழுவதும் நிறைந்து நிற்கிறார்.
தம்பியாக வசந்த் நடித்துள்ளார். காதல் காட்சிகளில் சோபிக்கிறார். தம்பியின் காதலியாக தோன்றும் சத்யா நன்றாக நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் அழகாகத் தோன்றுகிறார்.
அண்ணனின் காதலியாக சரிதா தோன்றுகிறார். அளவாக நடித்து அனைவரினதும் பாராட்டைப் பெறுகிறார்.
சத்தியாவின் தந்தையாகவும் வில்லனாகவும் தோன்றுபவர் இயக்குநர் ஏ. ஆர். எம். ரஸிம்,
ரிஸ்வான். பிரதீபன், ரம்யா என்று ஒரு பெரும் பட்டாளமே படத்தில் தோன்றுகின்றது.
ஒரே நாளில் திரைப்படத்தில் சிறந்த அம்சங்களில் ஒன்று அதில் இடம்பெற்றுள்ள பாடல்களாகும்.
புதிய இசையமைப்பாளர் சி. சுதர்ஷன் இப்பாடல்களுக்கு இனிமையாக இசையமைத்திருக்கிறார். பாடகர்கள் அனைவரும் புதியவர்களே.
இயக்குநர் ஏ. ஆர். எம். ரஸிம் இயற்றிய முதன் முதலாய்' என்ற பாடலும் ஒரு வார்த்தை பேசிவிடு' என்ற பாடலும் இனிமை,
பாடல்கள் அனைத்தும் தென்னிந்தியத் தமிழ்ப் பாடல்களோ
O ρβη நாளில். என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இனிமையாக
திருக்கிறார். அவரது த்தி பாராட்ட வேண்டும். மே புது முகங்கள். அனுபவமே இந்த இயக்குனர் இப்படத்தைத்
அண்ணன் காப்பாற்றிக் டைக்கிறான். அவர்கள்
வைத்து மகிழ்ச்சியுடன் பியை அண்ணனின் பாதுகாப்பில்
6.
ஒலிக்கின்றன.
இப்பாடல்களை மேலும் பிரபலப்படுத்துவது நமது வானொலி நிலையங்களின் கடமையாகும்.
ஒளிப்பதிவு நன்றாக அமைந்திருக்கிறது. இளம் ஒளிப்பதிவாளர் பாலாவும் அனுபவ ஒளிப்பதிவாளர் எம். ஏ. கபூரும் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
சில அழகான காட்சிகள் மனதைக் கொள்ளைகொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இலங்கையில்தான் படமாக்கப்பட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே மற்றய படங்களைப் போல் இந்தப் படத்தையும் ரசிகர்கள் கருதிவிடக்கூடாது. இவ்வகையில் தமிழ்த் திரைப்படங்களைக் காப்பாற்றும் பொறுப்பு இலங்கை ரசிகர்கள் கைகளிலேயே இருக்கிறது. கைகொடுப்பார்களா?
tokiarrazoi/

Page 6
OG வேலூரில் கண்டி ഗരത് பரம்பரை - 4 ராணியின் ரவிக்கை வைக்கப்பட்டிரு வீடு ஐந்து முறை தீப்பற்றி
வேலூரிலிருந்து மணி ரீகாந்தன் ம
LOGerdLanieri a5Drigášej...
ܐ-------------- ܒܢܔ
y . வரும் ஆனா வராதுன்னு
JT600TT ரெண்டு மாசத்துக்கு முன் *Kజ னால நம்ம சினிமானந்தா,
கூறியிருந்தாரே ஞாபகமிருக்கா? அது இப்போது உண்மையாகிருச்சு.
ராணா புரொஜெக்டை கைவிட்டுட்டாங்க. ஆரம்பத்திலேயே ரஜனியின் எண் ஜாதக நம்பிக்கையின்படி ராணா கூட்டெண் ரஜனிக்கு ஒத்து வரலையாம். அதனாலதான் செட்டுல மயங்கி விழுந்தாராம்.
ஒரு எண்ணுக்கு கிட்னியைத் தாக்கும் சக்தி இருக்கிறதா?
சென்னையில் ஒரு நாள் சிகிச்சையோடு
முடிய வேண்டிய வியாதி இந்த எண் கோளா.
றினால் சிங்கப்பூர் ஆஸ்பத்திரிவரை செல்ல நேர்ந்து என்று இந்த மனிதர் திடமாக நம்புகிறார். அதனால் அவர் இபோது உஷாராகி ராணா வேண்டாம் என்று ரவிக்குமாரிடம் சொல்லிவிட்டாராம்.
ராணாவை கைவிட்ட கையோடு புதுப்படம் செய்யப்போகிறார் என்கிறார்கள். அந்தப் படத்தில் 10 சதவீதம்தான் நடிப்பாராம் (சரீரம் ஒத்துழைக்கனுமே!) மீதியை கிராபிக்சில் ஒட்டிரலாம் என்று ரவிக்குமாரின்
ஆலோசனையை ரஜனி ஏற்றிருக்கிறார். கொஞ்சம் மெதுவாகவும் ரொம்பக் கவனமாகவும் பார்த்துச் செய்யுங்க என்று டாக்டர்களும் சொல்லியிருக்கிறாங்களாம்.
ஷாருக் கானின் ‘ரா வன்’ படத்தில் ரஜினி ஒரு சில கட்டங்களுக்கு வர்றார். ஆனா அவர் உண்மையிலேயே அந்தப் படத்தில்
 
 
 
 

நடிக்கலை. எந்திரன்’ கிளிப்பிங்களைத்தான் ‘ரா வன்'ல் புகுத்தியிருக்காங்க. இது ரஜினி மேற்கொண்ட ஒரு மோசமான அணுகுமுறை. இதுவும் ரஜனிக்கு பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கு. அதனால் ஏதாவது புதுசா செய்ய வேண்டிய கட்டாயம் ரஜனிக்கு ஏற்பட்டிருக்கு. இந்த யோசனையில பிறந்தவன் தான் 'கோச்சடையான்'.
'கோச்சடையான் ஒரு 3 D படம். செளந்தர்யா ரஜனிகாந்த் இயக்குகிறார். கே. எஸ். ரவிக்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்குனர் மேற்பார்வையும் செய்கிறார்.
ராணா வை தயாரிக்க இருந்த ஈரோஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா வன் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.
அவதார், டின் டின் ஆகிய படங்களுக்கு UusiLIG$gbu Performance Capturing தொழில் நுட்பத்தை இந்த படத்துக்கு பயன்படுத்த முடிவுசெய்து இருக்கிறார்களாம்.
இந்தப் படத்துக்கு பிறகு ராணா என்று
கடை தி
கே.என்.குனதாக
ரவிக்கையுடன்
சொல்லப்பட்டாலும் உண்மையில் ராணாவுக்கான மூடு விழாதான் இந்த கோச்சடையன் என்று நம்பப்படுகிறது.
அப்போது 'தீரா? ஏற்கனவே 60 கோடிக்கு மேல் சுல்தான் த வொரியருக்கு (தீரா) செலவழித்துவிட்டார்கள். எனவே 'தீரா வரும், ஆனால் ‘ராணா வரவே வராது.
மூடநம்பிக்கைகளின் மொத்த வடிவம்தான் ரஜினி. எண் பிசகு தன் கிட்னியை போட்டுத்தள்ளிவிட்டது என்று நம்பும் இந்த மனிதர் நாளை கோச்சடையான் பூஜையின்போது கோட்டான் கத்தி விட்டது, பூனை குறுக்கே போய்விட்டது என்பதற்காகவும் கோச்சடையானுக்கு மூடுவிழா நடத்தி பூச்சாண்டி என்ற இன்னொரு புரஜெக்டை ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மருண்டவன் கண்ணுக்கு.
IgGQFlibus, 2011 6

Page 7
உடவளவை பிரதேசத்தில் புஹ"ல்யாய ஓரளவு பெரிய கிராமம். கடந்த அக்டோபர் 13ம் திகதி இடம் பெற்ற ஒரு சம்பவம் அந்த கிராம மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த கிராமத்தில் இருந்த ஒரு பணக்கார குடும்பத்தில் இருந்த நான்கு பேரும் அன்றைய தின்ம் இரவு சுட்டிச் கொல்லப்பட்டனர்.
கொள்ளையாகத்தான் இருக்க வேண்டும் என பொலிஸார் அனுமானித்தனர்.
இந்த படுபாதக கொலையை செய்தவர்களை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கூன் சி.ஐ.டி. பிரிவினருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசேட பொலிஸ் அதிரடி படை உள்ளிட்ட ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் மேற்படி ஆறு குழுக்களும் விசாரணையில் இறங்கின.
எம். கே. காமினி (34) ஆர்.சந்திரலதா (32) அவர்களது மகன் சதுரங்க (16) மகள் செவ்வந்தி (8) ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் ஆவர். கொல்லப்பட்ட குடும்பத் தலைவர் காமினி அந்த கிராமத்தில் இருந்த மிகப் பெரிய பணக்காரர் ஆவார். அவரது பெயரில் ஏழு எட்டு பஸ்கள் ஓடின. மாணிக்கக்கல் அகழ்விலும் அவர் பெரிய அளவில் ஈடுபட்டார். தொல் பொருட்களை தேடி பிடித்து விற்பனை செய்வதிலும் அவர் நிறைய சம்பாதித்தார். வட்டிக்கு பணம் கொடுத்தல் மற்றும் கஞ்சா வியாபாரத்திலும் அக்கறை காட்டினார்.
சிறு வயதில் காமினி மிகவும் கஷ்டப்பட்டார். அவரது குடும்பத்தில் 14 பிள்ளைகள் இருந்தனர். வறுமை காரணமாக அவரது தாய் வேறொரு குடும்பத்துக்கு அவரை தத்துக் கொடுத்தார். தத்தெடுத்த குடும்பத்தில் மாடுகளை மேய்ப்பதே காமினியின் வேலையாக இருந்தது. மாடு மேய்க்கும் வேலை காமினிக்கு பிடித்திருந்தது. 12 வயதான போது காமினிக்கு சொந்தமாக 15 மாடுகள் வரை இருந்தன. இந்த மாடுகளை அப்பகுதி இறைச்சிக் கடை முதலாளிக்கு விற்று சிறு வயதிலேயே காமினி நிறைய பணம் சம்பாதித்தார். அத்துடன் அப்பகுதி கஞ்சா வியாபாரிகளுடன் ஏற்பட்ட பழக்கம் அந்தத் தொழிலிலும் ஈடுபட செய்த்து.
ஜயம்பதி ஜயசிங்க
இவ்வகையில் இளைஞனாக
நிறைய சம்பாதித்தார்.
வீடு, வாசல், வாகனம் என்று சிறப்புகள் சேர்ந்ததும் அந்த பெண்ணொருத்தியை திருமண காமினிக்கு லக்ஷ்மி கடாட்சம் நல்ல வியாபாரங்களுடன் கஞ் போன்ற சட்டவிரோத விடயங் ஈடுபட்டிருந்ததால் அவரது ெ மறைப்பதற்கு ஏழை எளியவர் கல்விக்கும் உதவி செய்வதை
கொண்டார். இது மக்களிடைே
கொலைச் சம்பவம் தொடர்பு விசாரணைகளை ஆரம்பித்தன சுற்றுப்புற கிராமங்களிலும் இ
வந்து தீவிர விசாரணை நடத் இருந்து தப்பியோடியவர்கள் {
ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்ே
பொலிஸாருக்கு இரு நடமாட்டம் குறித்து விசாரிக்கப்பட்டதில் கிடைத்தன.
கிடைத்த தகவல்க பின் அவற்றை பற்றி என 50க்கு மேற்பட் உழைத்தனர். இரண் கிடைத்த தகவல்கை ஆராய்ந்ததையடுத்து பல தகவல்கள் வெ இராணுவத்தில் இ அப்பிரதேசத்தில் மறைந்து தி பொலிஸாரினால் திடீர் என ச செய்யப்பட்டார். மூன்று நாட்க கைதாகினர்.
காமினியின் வீட்டை கொள்6 வெலிக்கடை சிறைச்சாலையி வேலிக்கடை சிறையில் ரிமான கண்ணா மற்றும் பொடிபுத்தா கொலைச்சம்பவத்தின் சூத்திர மூலம் இவர்களுக்கு காமினிய காமினியின் ஏகப்பட்ட சொத்து பொடிபுத்தாவின் கண்களை நீ கொண்டிருந்தன. தற்போது அ இருப்பதால் அவர்கள் கையில் வில்லை. ரிமாண்டை விட்டு ( அன்னக்காவடிகள் தான். அத வீட்டை கொள்ளையடிக்கும் மாணிக்கக்கல் அபூர்வமான ட தங்க நகைகள் காமினி வீட்டி என்பது அவர்களுக்கு நன்றா வெலிக்கடை ரிமாண்ட் சிை கண்ணாவும் பொடிபுத்தாவும் சென்றனர். அங்கு அவர்களது ரோஹன ஆகியோருடன் ஆே நாட்களில் அவர்களுக்கு இரா தப்பியோடிய அஜித் பண்டார6 காமினியை பொய்த்துப்பாக்கி இவர்களது நகைகளை கொ6 நோக்கமாக இருந்தது.
13 ஒக்டோபர் 2011. பொடிபுத்தா, கண்ணா, அஜி
கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை பி
முதன்முதலாக கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையொன்று தபாலில் அனுப்பியவர் சேர் ஹென்றி கோல். பிரிட்டனை சேர்ந்த அவர் 1843இல் முதலாவது கிறிஸ்மஸ் வாழ்த்தை வடிவமைத்து அதனை தபாலில் அனுப்பினார். சேர் ஹென்ரியின் முதலாவது கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைக்கு ஓவியம் வரைந்து உதவியவர் ஒவியரான அவரது நண்பர் ஜோன் ஹோர்ஸ்லே.
முதன் முதலாக உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகள் அப்போது ஒரு அட்டை ஒரு சில்லிங்குக்கு (தற்போது அது 5 பென்ஸ்) விற்பனை செய்யப்பட்டது.
முதன் முதலாக உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையில் மூன்று பிரிவுகள் இருந்தன. முன்னால் இருந்த இரு பிரிவுகளும் மக்கள் ஏழைகளுக்கு உதவும் காட்சிகளும் நடுப்பிரிவில் ஒரு
மக்களும் அவற்ை
லூயி பிராங்கின் தாவரங்கள் மற்று భజి
டிசெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்த போதுே காமினி
று படிப்படியாக செல்வச் பிரதேசத்தில் இருந்த அழகிய ாம் செய்து கொண்ட பின்
முழுமையாகக் கிடைத்தது. ந்சா, புதையல் தோண்டுதல் களிலும் காமினி பெயருக்கு ஏற்பட்ட இழிபெயரை க்கும் ஏழை மாணவர்களின் ந காமினி பழக்கமாக்கிக் யே அவருக்கு ஓரளவு மதிப்பை
பாக பொலிஸார் முழு வீச்சில் ார். அந்த கிராமத்திலும் ருந்த கேடிகளை அழைத்து தப்பட்டது. இராணுவத்தில் இச்சம்பவத்தில் தகம் ஆரம்பம் முதலே
நந்தது. இவ்வாறானோரின்
மேற்படி கும்பல்களிடம் ஒரு சில தகவல்கள்
ள்ை உறுதிபடுத்திக் கொண்ட ஆராயவும் கண்காணிக்கவும் ட பொலிஸார் இரவு பகலாக ள்டு வாரங்களில் உதிரிகளாகக் ளை ஒன்று சேர்த்து து கொலைச் சம்பவம் பற்றிய 1ளிவந்தன.
ருந்து தப்பியோடி ரிந்ந அஜித் என்பவன் ஈற்றிவளைத்து கைது ளின் பின் மேலும் மூவர்
ள்ையடிக்கும் திட்டம் லேயே முதலில் தீட்டப்பட்டது. ண்ட் கைதிகளாக இருந்த
ஆகிய இருவருமே மேற்படி தாரிகள். கஞ்சா வியாபரத்தின் புடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது. துக்கள் கண்ணா மற்றும் ண்ட காலமாகவே உறுத்திக் வர்கள் தடுப்புக்காவலில் ல் ஒரு ரூபா கூட இருக்க வெளியே வந்ததும் வெறும் னால் அவர்கள் காமினி திட்டத்தை தீட்டினார்கள். பணம், ராதன பொருட்கள் மற்றும் ல் நிறையவே இருக்கும் கவே தெரியும். றச்சாலையில் இருந்து வெளியேறி உடவளவை
பழைய சகாக்களான ருவன், லோசனை நடத்தினர். இரண்டு ாணுவத்தில் இருந்து வின் அறிமுகம் கிடைத்தது. யைக் காட்டி பயமுறுத்தி ர்ளையடிப்பதே அவர்களது
த்த மூவரும் திட்டமிட்டபடி
றந்த கதை
குடும்பம் கிறிஸ்மஸ் இரவு உணவு அருந்துவதையும்
சித்தரிக்கிறது.
என்று கூறினர்.
>ற வாங்க முடிந்தது.
முதலாவது கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையில் பூக்கள்,
ம் சிறுவர்கள் இடம்பெற்றனர்.
nti
ஒரு சிறுவனுக்கு ஒரு கிளாஸ் வைன் வழங்கப்படுவது போல் அதில் வரையப்பட்டிருந்த சித்திரத்தை கண்ட சிலர் அந்த வாழ்த்து அட்டையை பிடிக்க வில்லை
அமெரிக்காவில் முதலாவது கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகள் 1840 களில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அவை மிகவும் விலை உயர்ந்தவையாக இருந்தன. அச்சுப்பதிப்பாளரான லூயி பிராங்க் 1875 இல் பெருமளவில் வாழ்த்து அட்டைகளை அச்சடித்து விற்பனை செய்ய ஆரம்பித்ததும் சாதாரண
mğ gLDU6Lİ) சங்கபால ரஜமஹா (S5DD8 CF
விகாரைக்கு அருகில் சந்தித்தனர்.
பொடிபுத்தா தனக்கு தெரிந்த ஒருவரிடம் திரீ வீலர் ஒன்றை வாங்கி வர மோட்டார் சைக்கிளில் சென்று அரைமணி நேரத்தில் திரும்பி வந்தான். அவனது பைக்கில் T56 ரக துப்பாக்கியொன்று இருந்தது. அரசியல்வாதியான ருவனின் சகோதரர் மூலம் பெறப்பட்ட துப்பாக்கி அது.
கொள்ளையை நடத்தியபின் எவ்வாறு தப்பிச் செல்வது என்பது பற்றி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த போதும் ஒட்டைகள் உள்ளனவா என்பதை மேலும் பரிசீலித்தார்கள். இறுதியாக அனைத்தும் சரி என்று தீர்மானிக்கப்பட்டது. அதே தினம். இரவு மணி 7.30. காமினி அப்போது தான் தனது வியாபார நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பியிருந்தார்.
அவரது மனைவி குசினியில் இரவு சாப்பாடு தயாரித்துக் கொண்டிருந்தார். மகன் உள்ளே அறையில் படித்துக் கொண்டிருந்தான். மகள் நடு ஹாலில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.
கண்ணாவுக்கும் பொடிபுத்தாவுக்கும் காமினியை ஏற்கனவே
Ai ant
தெரியும் என்பதால் வீட்டுக்கு வெளியிலேயே
காவல் இருந்தனர். ரோஹன மற்றும் அஜித் பண்டார ஆகியோர் மட்டும் முகத்தை கறுப்புத்துணியால் மூடிக் கட்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.
முகத்தை மறைத்த வண்ணம் கையில் T56 ரக துப்பாக்கியை ஏந்தியவாறு அஜித் பண்டார பணத்தையும் நகைகளையும் தருமாறு காமினியை மிரட்டினான். காமினி உடனடியாக பயந்துவிடவில்லை. அவரும் அஜித்தை பார்த்து உரக்க குரலெழுப்பினார். அஜித் தனது குரலை உயர்த்தி தலையை ஆட்டி காமினியை மிரட்டியபோது முகத்தில் கட்டியிருந்த துணி அவிழ்ந்து கொண்டது. இதனால் அஜித்தின் முகத்தை காமினிக்கு நன்றாக பார்க்க முடிந்தது. அஜித் இராணுவத்தில் இருந்த போது யுத்தத்தில் அவரது முகத்தில் ஏற்பட்ட காயம் கன்னத்தில் தழும்பாக மாறியிருந்தது. அதன் மூலம் அஜித்தை எளிதில் இனம் காணமுடியும். காமினி தன்னை தழும்பு மூலம் அடையாளம் காட்ட முடியும் என்பதை அறிந்த அஜித்தின் விரல்கள் பயத்திலேயே துப்பாக்கி விசையை அழுத்த, காமினி மீது சூடு விழுந்தது.
வேரற்ற மரம் போல் கீழே சாய்ந்தார் காமினி. பேச்சு சத்தத்தை கேட்டு குசினியில் இருந்து ஓடிவந்த காமினியின் மனைவி மீது அடுத்த சூடு.
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மகள் மூன்றாவது பலி. சிறிது நேரத்தில் அறையில் படித்துக் கொண்டிருந்த காமினியின் மகன் வெளியே வர, அவன் நான்காவது பலியானான்.
துப்பாக்கி சத்தம் கேட்டு உள்ளே வந்த கண்ணாவும் பொடிபுத்தாவும் காமினி குடும்பத்தினர் சடலங்களாகியிருந்ததை கண்டதும் திகைத்துப்போாயினர்.
என்ன செய்வது என்று தெரியாத நிலையில் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினர். துப்பாக்கி சப்தம் கேட்டு கிராமவாசிகள் அயலவர்கள் அங்கு வரலாம் என்ற நினைப்பில் உடனடியாக அந்த இடத்தைவிட்டு தப்பியோடினர்.
தப்பியோடிய அவசரத்தில் கைத்தொலைபேசியின் சிம் கார்ட் ஒன்றை பொடிபுத்தா தவறவிட்டது அவர்களை இலகுவாக காட்டிக்கொடுத்தது.
அந்த சிம் கார்ட் பொலிஸாரின் கையில் சிக்கியதும் பொடிபுத்தாவின் விபரங்களை பொலிஸார் திரட்டினர்.
பொடிபுத்தா கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அடுத்து கண்ணா, ரோஹன, அஜித் என்று கொலையுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் மூன்று நாட்களில் கைதாகினார்.
உங்க கல்யாண அல்பத்துல ஒரு சில போட்டோக்கள் மட்டும் ஏன் கறுப்பு, வெள்ளை படமா இருக்கு.?
அவுங்கெல்லாம் மொய் செய்யாம ஏமாத்திட்டு போனவங்க.

Page 8
O6
பரிமளாவுக்கு பத்து வயதுதான் ஆகிறது. படிப்பிலும் விளையாட்டிலும் படு சுட்டி. அதனால் வீட்டில் அப்பா, அம்மாவுக்கும் பாடசாலையில் டீச்சர்களுக்கும் அவள் செல்லப்பெண்.
வகுப்பில் எப்போதுமே முதலாவது ரேங்க் அவளுக்குத்தான். எப்போதோ ஒரு முறை இரண்டாவது ரேங்க் கிடைத்ததாக ஞாபகம். அப்போது அவள் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டிருந்தாள்.
பாடசாலையில் மட்டுமின்றி டியுசன் கிளாசிலும் பரிமளா வைத்தது தான் சட்டம். ஏனென்றால் அவள் தான் டியூசன் மாஸ்டரின் செல்லம்,
அம்மாவை பொறுத்தவரை பரிமளாவுக்குத்தான் எல்லாம் தெரியும். அப்பாவுக்கு அவள் சொல்வதுதான் வேதவாக்கு. பாட்டிக்கோ அவள் கடவுள் கொடுத்த பரிசு. பரிமளாவின் அக்காவுக்கு பாடம் நடத்துவதே பரிமளாதான். அந்த வீட்டை பொறுத்தவரை அவள் தான் சகலகலாவல்லி.
இந்த சமயத்தில் தான் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வந்தது. பரீட்சைக்கு
தன்னை உரிய முறையில் தயார்படுத்திக் கொண்டிருந்ததால் மிகவும் உற்சாகத்துடன் பரிமளா பரீட்சை எழுதினாள்.
பரீட்சையின்போது கேட்கப்பட்டிருந்த கேள்விகளும் இலகுவாக இருந்ததால் பரிமளாவுக்கு அளவு கடந்த சந்தோஷம். பரீட்சை முடிந்தது.
ஒரு மாதத்தின் பின்னர் பெறுபேறுகள் வந்தன. பரிமளா வசித்து வந்த மாவட்டத்தில் சித்தி பெறுவதற்கான ஆகக்குறைந்த புள்ளிகள் 152 ஆக இருந்தது.
பரிமளாவுக்கு கிடைத்திருந்ததோ 147 புள்ளிகள் மாத்திரமே.
185-190 வரையிலான புள்ளிகளை எதிர்பார்த்திருந்த பரிமளாவுக்கு 147 புள்ளிகள் மாத்திரமே கிடைத்ததில் அனைவருக்குமே அதிர்ச்சி.
நன்றாகப்படிக்கும் ஒரு பிள்ளைக்கு இவ்வளவு குறைந்த புள்ளிகளா?
பரிமளாவின் வீட்டில் உள்ளவர்களுக்கும் பாடசாலையில் அதிபர் மற்றும் ஆசிரியைகள் உட்பட சக மாணவியருக்கும் பரிமளா பரீட்சையில் சித்தியடையவில்லை என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில். பரிமளாவின் அத்தையிடம் இருந்து ஒரு ‘கோல் வந்தது.
பரிமளாவின் புள்ளிகள் பற்றி விசாரிக்கத்தான் அத்தை ச்ேசியிருந்திருக்கிறார்.
147 என்று கூறியதும், அப்ப நீ பாஸ், நம்ம பிள்ளையும் 150 மார்க் எடுத்து பாஸாயிருக்கு. வெட்டுப்புள்ளி 145 தான். என்று அத்தை சந்தோஷமாக கூறியதும் வீட்டில் உள்ள அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.
கண்டி மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளி 145 ஆக இருந்த அதே வேளை கொழும்பு மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளி 152 என்பதும் அப்போது தான் தெரிந்தது.
அத்தை மகள் 150 புள்ளிகளுடன் பரீட்சையில் சித்தி பெற்றதை கேட்டதும் பரிமளா வீட்டில் அனைவருக்கும் கடுப்பேறியது.
அன்று முழுவதும் பரிமளா வீட்டில் அனை வரும் பித்துப்பிடித்ததைப்போல இருந்தார்கள்.
மாலை மங்கி, இரவு தலை தூக்கிய சமயம். பாட்டிக்கு திடீரென மயக்கம் போட்டது. அனைவரும் பாட்டியை வாகனத்தில் தூக்கிப்போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
பாட்டியின் இரத்த அழுத்தம் எகிறியிருந்தது. ஆஸ்பத்திரியல் அட்மிட் செய்துவிட்டார்கள்.
பரிமளா வீட்டில் அன்றிரவு ஒருவரும் சரிவர தூங்கவில்லை.
அடுத்த நாள் விடியும்போது. சரியான தூக்கமில்லாததாலோ என்னவோ பரிமளாவின் அம்மாவுக்கு மயக்கம்
வந்துவிட்டது.
அவரையும் ஏற்றிக்கொண்டு வாகனம் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தது. நிறைய யோசித்திருக்கிறார்கள். அதுதான் ரத்தநாளங்களை பாதித்திருக்கிறது. என்று கூறினார் டாக்டர்.
எதைப் பற்றியும் அதிகமாக யோசித்து அலட்டிக் கொள்ளாதீர்கள் என்று மருந்து மாத்திரைகளுடன் நல்ல ஒரு தொகைக்கு "பில்லையும் போட்டுக்கொடுத்தார் டாக்டர்.
அம்மாவும் பாட்டியும் ஓரளவு குணமாகி அடுத்த நாள் வீடு வந்து சேர்ந்தார்கள்.
அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருந்தாள் பரிமளா. அவளது பரீட்சை பெறுபேறுகள் தான் இத்தனைக்கும் காரணமென அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆனால் பாவம் அவள் விதியை நொந்து கொள்வதை விட வேறு என்ன தான் செய்ய முடியும்?
அடுத்த நாள் வேண்டா வெறுப்புடன் தான் பரிமளா பாடசாலைக்கு சென்றாள்.
‘ரீ கரெக்ஷன் (பெறுபேறு மறு பாசீலனை) செய்யுமாறு அதிபர் முதல் சக மாணவியர் வரை அவளுக்கு ஆலோசனை கூறியதுடன் அதற்கான நடவடிக்கையும் எடுத்தனர்.
இந்த நிலையில் பரிமளா பரீட்சையில் நன்றாகத்தான் எழுதியதாக கூறுகிறாள். அப்படியானால் அவளுக்கு போதிய புள்ளிகள் கிடைக்காதது ஏன்.?
எங்கே நடந்தது தவறு? தவறு வேறெங்கும் நடக்கவில்லை. தவறு அந்த வீட்டாருடையது தான்..! 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஒரு பரீட்சை பரிமளாவின் குடும்பத்துக்கு எத்தனை பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது.!
5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதன் நோக்கம் பற்றி கல்வித்துறையில் அனுபவம் மிக்க ஒருவரை கேட்டபோது அவர் இப்படிச்சொன்னார் :
குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் சிறிய பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் நன்கு படித்து புலமைப்பரிசில் பரீட்சையில் குறிப்பிட்ட மாகாணத்துக்காள வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகள் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்,
அதே மாகாணத்தில் அல்லது வேறு மாகாணங்களில் உள்ள பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன. இந்த புள்ளிகள் பரீட்சை எழுதப்படும் மொழிக்கேற்பவும் மாறுபட்டிருக்கும்.
எந்தவொரு மாணவரும் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் எடுத்திருந்தால் அந்த பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். அனுமதி கிடைத்தால் அதில் சேர்ந்து கொள்ளவும் முடியும். அதாவது அந்த மாகாணத்திலுள்ள பிரபல பாடசாலையில் சேரும் வாய்ப்பு கிடைக்கும்.
அது தவிர, பரீட்சையில் நிர்ணயிக்கப்பட்ட புள்ளிகளை விட அதிக புள்ளிகளை பெறும் மாணவர்களின் பெற்றோர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் என கிராம சேவகர் உறுதிப்படுத்தினால் அந்த பிள்ளைகளின் பெற்றோருக்கு அரசாங்கம் மாதாமாதம் 500 ரூபா உதவிப்பணம் வழங்கும். இந்த பணம் பிள்ளையின் கல்வி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
இவை தான் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிடைக்கும் நன்மைகள்.
இது தவிர பாடசாலையில் உள்ள 5 ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சித்தியடைந்தால் பாடசாலைக்கு பெருமை கிட்டும் என்பதும் உண்மைதான்.
இதற்காக பாடசாலை அதிபர் முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களும் மிகுந்த கரிசனையுடன் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்து கின்றனர். பாடசாலைக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுப்பதில் அவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகின்றனர். இது அப்பாடசாலை கல்வித்தரம் உயர உதவும்.
ஆனால் பெற்றோரோ இப்பரீட்சையை தமது கெளரவப் பிரச்சினையாக எடுத்துக்கொள்கின்றனர். இதில் தேறினால் தான் திறமைசாலி என்ற கற்பனை அளவு கோலை கையில் எடுத்துக்கொள்கின்றனர். இதனால் சித்தி பெறுகிற பிள்ளைகள் கெட்டிக்கார சாதி என்றும் தேறாதவர்கள் முட்டாள்சாதி என்றும் ஒரு கற்பனையான
சாதீய’ மும் பெற்றோர் மத்தியில் உருவாகி விடுகிறது. கொள்ளளவுக்கு ஏற்பவே கிரகிக்க முடியும் என்பதை உணராமல் "அறிவை மூளைக்குள் திணிக்கவும் படிக்கும் இயந்திரமாக குழந்தைகளை மாற்றவும் பெரும் பிரயத்தனப்படுகிறார்கள் பெற்றோர்கள். விளையாட்டுப்பருவத்தில் படி, படி என்று நச்சரித்தால் குழந்தைகளுக்கு மிஞ்சுவது பாதிப்பு தான்.
பெற்றோரோ தங்கள் பிள்ளைகள் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அந்த பெருமைக்குரிய செய்தியை மகிழ்ச்சியுடன் ஏனைய பெற்றோருக்கு ஆர்ப்பரித்து சொல்லும் அந்த காட்சியை பெற்றோர் பலர் மனக்கண்களிலேயே பார்த்து மகிழ்கின்றார்கள்.
5ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 9 அல்லது 10 வயதுதான் இருக்கும். உலகிலுள்ள விடயங்கள்ை அவர்கள் அப்போது தான் கிரகிக்க ஆரம்பிக்கிறார்கள். அந்த சமயத்தில் அவர்களை அனைத்து விடயங்களையும் படித்து பரீட்சைக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடாது. போதாக்குறைக்கு இப்போது 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மற்றும் ஆங்கில மொழி அறிவும் பரீட்சிக்கப்படுகிறது. அதாவது 10 வயதில் 17 அல்லது 18 வயது மாணவரின் அறிவுத்திறனை அவர்கள் பெறவேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
இதில் அதிக லாபம் சம்பாதிப்பவர்கள் டியுசன் மாஸ்டர்கள் தான்.
ஒவ்வொரு மாணவரிடமும் ஆயிரம் ரூபா வசூலித்துக்கொண்டு நூற்றுக்கணக்கான மாணவர்களை சேர்த்து மாதக்கணக்கில்
དེ། ܢ
அவர்களை 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கு கொம்பு சீவுகிறார்கள். புலமைப்பரிசில் ஜூரம் பெற்றோர்களுக்கு வந்ததில் இவர்கள் காட்டில் நல்ல மழை.!
அண்மையில் பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரு விளம்பரத்தில், 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்காக 2ஆம் மற்றும் 3 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் தயார்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. வயிற்றில் வளரும் சிசுவையும் புலமைப்பரிசில் பரீட்சைக்காக தயார் படுத்துவோம் என்றும் விளம்பரம் வெளிவரலாம். ஏனெனில் ஆசிரியர்களுக்கு தேவை பணம் இதற்குக் காரணம் பெற்றோரின் புலமைப்பரிசில் வெறி!
5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையை அரசாங்கம் நல்ல நோக்கத்துடன் தான் ஆரம்பித்தது. ஆனால் அது இப்போது வியாபாரமாகி விட்டது. பிள்ளைகளுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கும் மன உளைச்சலையும், இரத்த அழுத்தம், மனச்சோர்வு போன்ற வியாதிக-ை ளயும் ஏற்படுத்துகிறது.
5 ஆம் ஆண்டு தேர்வில் சித்திபெற்றவர்கள் தொடர்ந்தும் படிப்பில் கெட்டிக்காராார்களாக இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. சித்தி பெறாதவர்கள் வாழ்க்கை முழுவதும் பின்வரிசைக்காரார்களாகவும், உருப்படாத "கேஸ் களாகவும் தான் இருப்பார்கள் என்று சொல்வதிற்கில்லை. இந்தத்தேர்வில் மட்டுமன்றி எல்லா தேர்வுகளிலும் தோற்கிறவர்கள் எண்ணிக்கையே அதிகம். அவ்வாறானால் இந்த உலகம் முட்டாள்களினால் நிறைந்திருக்கிறது என்று எண்ணலாமா?
டீன் ஏஜ், பதின்மப்பருவம் 13 ஆம் வயதில் ஆரம்பமாகிறது. இந்தப்பதின்மப்பருவ பரீட்சையில் வெற்றி பெறுவதுதான் வாழ்க்கையில் உள்ள பெரிய சவால். பதின்மப்பருவத்தில் ஆண், பெண்களிடையே உளவியல், உருவ, அங்க மாற்றங்கள் நிகழ்கின்றன. முழு மனிதர்களாக மாறும் பருவம், இந்தச்சவால்களை தாண்டி, படித்து தேர்ச்சி பெறுவதுதான் பெரிய விஷயம். இதற்கும் 5 ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளுக்கும் இடையே எந்தத்தொடர்பும் கிடையாது. 5 இல் கோட்டை விடுபவர்கள் ‘ஓ’ லெவலிலும் "ஏ" லெவலிலும் திறமையுடன் வெளிப்பட முடியும். பிள்ளைகளின் திறமையை 5 ஆம் ஆண்டு பெறுபேறுகளை வைத்து பெற்றோர் முடிவு செய்துவிடக்கூடாது!
இது சரிதானா..? 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பாடத்திட்டத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை வண்ண வானவில்லுக்கு எழுதுங்கள்.
eles.xrexar

Page 9
ܒ ܢ
༽
தொடங்கும். டிசெம்பர்
லக மக்களுக்கான போதகர்களாக புத்தர், இயேசு,
நபிகள் நாயகம், குருநானக், வள்ளுவர், விவேகானந்தர், காந்திஜி மற்றும் பலர் அவதரித்து நல்மார்க்கத்துக்கான போதனை செய்திருக்கிறார்கள். இவர்களில் புத்தர், இயேசு, நபிகள் நாயகம் ஆகிய மூவருமே முன்னேடிகளாக புதிய சன்மார்க்கங்களை நிறுவியவர்கள். இவை அருளப்பட்டபோது அவை உலக மக்களுக்கு புதியனவாக முன்னெப்பொழுதும் சொல்லப்படாதவையாக மக்கள் சிந்தனையில் திருப்புமுனையாக ஏற்படுத்துவதாக அமைந்திருந்தன. இதனால்தான் இவர்கள் மிகப்பெரும் மனிதர்களாக கால எல்லையைத்தாண்டி நிற்கிறார்கள்
இயேசுவின் போதனைகளை எடுத்துக்கொண்டால் அவை ஆழமான வாழ்வியல் உண்மைகளைச் சொல்லும் எளிமைமிக்க போதனைகளாகத் திகழ்கின்றன. மனித உளவியலுடன் ஒத்துப்போகக் கூடியவையாக உள்ளன. நீ பிறருக்கு எதனால் அளக்கிறாயோ அதனாலேயே உனக்கும் அளக்கப்படும் என்ற அவரது வாக்கியமே தமிழில்
முற்பகலில் செய்தது பிற்பகலில் விழையும் என்று
சொல்லப்படுகிறது. இவரது இத்தகைய பலபோதனைகள்
இயேசுவை, கிறிஸ்தவத்தை, கடவுள் நம்பிக்கையை ஏற்காதவர்களாலும் போற்றப்படுவதற்குக் காரணம் அவற்றில் பொதிந்தள்ள சாகாவரம் பெற்றிருக்கும் வாழ்வியல் உண்மைகளேயாகும்.
கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் நத்தார் பெருநாளை முன்னிடடு நத்தார்பற்றி சிலரிடம் வினவினோம். அவர்களின் கருத்துகள் இங்கே உங்களுக்காக
யாழ் குருநகர் புனித யாகப்பர் தேவாலயத்தின் உதவிப் பங்குத் தந்தை அருட்திரு எல்மோ அடிகளார் நத்தார் திருநாளின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் பற்றி இவ்வாறு சொல்கிறார்.
நத்தார் தினத்திற்கு ஒரு மாத்திற்கு முன்பதாகவே திருவருகைக் காலம் ஆரம்பமாகிவிடும். அதாவது நத்தார் திருநாளுக்கு முன்வரும் நான்கு ஞாயிறுக்கிகழமைகளிலும் இதுதொடர்பான விசேட வழிபாடுகளும் ஆராதனைகளும் சகல தேவாலயங்களிலும் இடம்பெற்று வழக்கம். இந்த வகையில் கடந்த நவம்பர் திகதி திருவருகைக்கால வழிபாடு ஆரம்பமாகிவிட்டது.
இயேசுநாதர் ஒளியாகவே பூமிக்கு வந்தவர் என்பதற்கமைய திருவருகைக் காலத்தில் ஒவ்வொரு * தேவாலயத்திலும் பட்டமரத்தில் விளக்கேற்றுவது வழமை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு விளக்காக தொடர்ந்து நான்கு வாரங்கள் இவ்விதமாக ஒளியேற்றி வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. 『エ இலையுதிர்காலமான கோடைக ாலம் நிறைவுபெற்று, இலைதளிர் காலமான மாரிகாலம்
மாதக் காலப்பகுதியில் பட்ட மரங்களான எங்களை இயேசுநாதரின் வருை கயானது துளிர்க்கச் செய்து பசுமையாக்கும் என்பதையே இது விளக்குகிறது. பட்டமரங்களில் ஒளியேற்றி திருவழிபாடு செய்யப்படுகிறது இதனா(36)(3L.
நத்தார் தினத்திற்கு முதல் நாளன்று நள்ளிரவு 12 மணிக்கு சகல தேவாலங்களிலும் பாலன் பிறப்பு சிறப்பு வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெறுவது வழக்கமாகும். அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நள்ளிரவு ஆராதனைக்கு
பொருட்களை வழங்குவாராம்.
வருகை தருவார்கள். வழிபாடு வீடுகளுக்குத் திரும்பி தங்கள் கேக் வெட்டி, நத்தார் திருநான மகிழ்வார்கள்.
இது கிறிஸ்தவர் வாழ்வில் எ நினைவுகள் என்று கூறி முடித்
உடுவிலைச் ே பாலன் பிறப்பு 1 காணப்படும் நத் அம்சங்கள் சம் பார்ப்போம் :
இயேசு பிரான் LDT (65 Qg5TCup செய்தியை தேவதூதர் கூட்டமு நட்சத்திரமும் தெரிவித்ததை அ அவரை வழிபட்டார்கள் என்பது இதற்கமைய மாட்டுத் தொழுவ படுக்கையில் குழந்யைாக இே உட்கார்ந்தவண்ணம் தாயார். யோசேப்பு, மெய்ப்பார்கள், மூன் தொழுவத்தின் மற்றொரு பிரிவி வானசாஸ்திரிமார் பயணித்த ஒ நட்சத்திரம். அரூபமாக ஆசி வி ஆகியவற்றைக் கொண்ட இக்க பண்டிகைக் காலத்தில் வீடுகளி
நத்தார் காலத்தில் வீடுகளிலு நத்தார் மரம் அமைக்கப்பட்டிரு பெரும்பாலும் சவுக்கு மரக் கி பயன்படுத்துவதுண்டு. வடபகுதி கிளைகளையும் பயன்படுத்துவ சிறிய படங்கள் கைப்பணிப் ெ விளக்குகள் சிறு பொம்மைகள் அலங்கரிக்கபபட்ட நிலையில் காட்சிதரும் நத்தார் தினத்தன் சிறுபிள்ளைகள், அங்கு வைக் மரத்தினருகே ஒடிச் செல்வார்க வேளையில் நத்தார் தாத்தா ெ பொருட்களை வைத்துச் சென்ற இதற்குக் காரணம்.
நத்தார் திருநாளுக்கும் தாத்த சிலர் கேட்கலாம். பலநூறு வழு நிக்கொலஸ் எனும் மதகுரு த பிள்ளைகள் அனைவருக்கும் ந
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நத்தார் பண்டிகையின் மற்றுமொரு சிறப்பு அம்சமாக ܐ கரோல் கீதம் அமைந்திருக்கிறது. நத்தார் நாளுக்கு சில தினங்களுக்கு முன்பதாகவே கரோல் பாடகர் குழு இரவு வேளையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று நத்தார் செய்தியையும் வாழ்த்தையும் தெரிவித்து பாடல்களைப் பாடி மகிழ்வதுடன், சிறுபிள்ளைகளுக்கு பரிசுப் பொருட்களையும் கொடுப்பது வழக்கம்.
கிறிஸ்தவ மக்கள் நத்தார் வாழ்த்துக்களை வாழ்த்து அட்டைகள் மூலமாகப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறையும் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
பாலன் இயேசுவின் பிறப்பை மேய்ப்பர்களிடம் அறிவித்த தேவதூதர் பாடியதாக கூறப்படும் "இறைவனுக்கு மகிமை பூவுலகில் சமாதானம் மக்கள் மத்தியல் அன்பு மலர்வதாக நிறைவுபெற்ற பின்னர் தங்கள் என்ற பாடல் மிகப் பிரபலமானது. இதன் அடிப்படையில் குடும்பத்தினருடன் இணைந்து அனைவருக்கும் சமாதானமும் மகிழ்ச்சியும் என்ற ளை குதூகலமாக கொண்டாடி செய்தியை பரிமாறுவது பாரம்பரிய வழக்கம். இவ்
வாழ்த்தைக்கொண்ட அட்டைகளை உறவினர் நண்பர்களுக்கு ன்றென்றும் நிலைக்கும் பசுமை அனுப்பிவைப்பதும் நத்தார் கொண்டாட்டத்தின் ஒரு தார் எல்மோ அடிகளார். அடையாளம் என்கிறார் போல் ஜெயசீலன்
சேர்ந்த போல் ஜெயசீலன் பற்றியும், பாரம்பரியமாகக்
தார் கொண்டாட்ட சிறப்பு பந்தமாகவும் சொல்வதைப்
யாழ் குருநகரைச் சேர்ந்த குடும்பத் தலைவரான கலாபூஷணம் கிறகரி கிறிஸ்தோப்பர் ஒரு குடும்ப மட்டத்தில் நத்தார் கொண்டாட்டம் எவ்வகையில் அமைகிறது என்பது பற்றி சொல்வதைப் பார்ப்போம். | یکی
உன்னை நீ அன்பு செய்வது போல், உன்
பெத்லகேம் கிராமத்தில்
வமொன்றில் பிறந்தார் என்ற பக்கத்திலே இருப்பவரையும் அன்பு செய் ம் விசேடமான ஒரு என்று போதித்த இயேசுநாதரின் வழிநின்று அனைவருடனும் " அறிந்தவர்கள் அங்கே சென்று அன்பு பாராட்டி கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். | வேதாகமம் கூறும் செய்தி. டிசம்பர் மாதம் பிறக்கும்போதே தேவாலயத்தில் சிறப்பு த்தில் வைக்கோல் வழிபாடுகள் நடைபெறுவதுடன், வீடுகளிலும் நத்தார் عصر யசுபிரான். அவரருகே திருநாளுக்கான ஆயத்தங்களும் தொடங்கிவிடும். வீடுகளை அருகே நின்றவண்ணம் திருத்தம் செய்வதுடன், அலங்கரிப்பு முதலான ܬܐܢܝ ன்று வானசாஸ்திரிமார் கருமங்களையும் ஆரம்பித்து விடுவோம். நத்தார் தினத்திற்கு ல் மாடுகள், ஒரு வாரத்திற்கு முன்பதாகவே வீட்டின் ஒரு மூலையில் மண் ட்டகங்கள், உயரே வானத்தில் பரப்பி அதிலே தனியங்களை விதைத்து சவுக்கு மரக் பழங்கும் தேவதை கிளையொன்றையும் வைத்து நத்தார் மரமாக அதனை காட்சி பாரம்பரியமாக நத்தார் அலங்கரிப்பது எங்கள் குடும்பத்தினரின் நீண்டகால ல் சித்தரிக்கப்பட்டிருக்கும். வழக்கமாக இருந்து வருகிறது. ம், தேவாலயங்களிலும் இயேசுநாதரின் பிறப்பானது உலகுக்கு ஒளிகொடுத்தது ப்பதைக் காணலம். என்பதற்கு அமைய ஒளிவிழா கொண்டாடப்படுவது ளைகளையே இதற்குப் வழமையாகிவிட்டது. எங்கள் கிராமத்திலுள்ள குருநகர் யில் ஒருசிலர் புளியமரக் நாட்டுக்கூத்து மன்றம் பிரமாண்டமான முறையில் ஒளிவிழ= ார்கள். இந்த நத்தார் மரத்தில் ாவை ஏற்பாடு செய்து நடத்துவதற்க தயாராகிக் பாருட்கள் ஒளிதரும் சிறு கொண்டிருக்கிறது.
என்பன தொங்கவிடப்பட்டு பாலன் இயேசுவின் பிறப்பை என்பது எங்கள் குடும்பத்தில்
அழகாகவும், நேர்த்தியாகவும் ஒருவரது பிறந்த நாளாகவே நினைத்து கொண்டாடுகிறோம். று அதிகாலையில் வீட்டிலுள்ள குடும்பத்திலுள்ள அனைவருக்குமே புதிய உடுப்பு
கப்பட்டுள்ள நத்தார் வகைகளை வாங்கிக்கொடுத்து அணிவிப்பது கேக் உட்பட ளாம். காரணம் நள்ளிரவு பலவிதமான பலகாரங்களைச் செய்வது என்பதெல்லாம் பீட்டுக்கு வந்து பரிசுப் நத்தார் திருநாளுக்குரிய சிறப்பு ஏற்பாடுகளாகவே றிருப்பார் என்ற எதிர்பார்ப்பே அமைகின்றன.
நத்தார் முன்தினம் நள்ளிரவு தேவாலயத்தில் நடைபெறும் தாவுக்கும் என்ன தொடர்பு என பாலன்பிறப்பு ஆராதனைக்கு எங்கள் குடும்பத்தினருடன் ருடங்களுக்கு முன் செயின்ட் இணைந்து செல்வோம். அங்கு சிறப்பு வழிபாடு நடந்து ான் வசித்த இடத்திரிருந்த சிறு முடிந்த பின்னர் அங்கு வந்திருக்கும் அனைவரும் ஒருவரை நத்தார் திருநாளன்று பரிசுப் யொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களைப்
இவர் ஆரம்பித்த பரிமாறிக்கொள்வார்கள். பின்னர் வீடு திரும்பி கேக் வெட்டி, யையே காலங்காலமாக நத்தார் இரவு உணவு பரிமாறி பாலனின் பிறந்தநாளை சிறப்பாகக் ன்டாட்டத்தின் ஒரு அம்சமாக கொண்டாடுவோம். நத்தார் தினத்தன்று கிராமங்களிலுள்ள
னவராலும் பின்பற்றப்பட்டு விளையாட்டுக் கழகங்கள் உதைபந்தாட்டப் போட்டி, து. அந்த மதகுருவின் கிரிக்கெட் போட்டி என்பவைகளையும் ஏற்பாடு செய்து த்தை நினைவூட்டும் வகையில் நடத்துவதும் வழக்கமாகும். என்கிறார் கிறகரி கிறிஸ்தோப்பர். னாக்கப்பட்ட உடல் தோற்றம்,
னிறத் தலைமுடியும் தாடியும், வசாவிளான் மத்திய மகா வித்தியலயத்தில் ஆசிரியராகக் வப்புநிற உடை போன்ற கடமையாற்றும் திருமதி ம. ஜெ. அலோசியஸ் இவ்வாறு அடையாளங்களுடன் நத்தார் தொடருகிறார் : தாத்தா தோற்றமளிக்கிறார். உலகிற்கு ஒளிகொடுக்க வந்த இவரது பிறப்பு விழாவுக்கு
இவருக்கு காண்டா எங்களை தயார்படுத்தும்போது எங்களது வாழ்விலும் புதிய
குளோஸ் என்ற மாற்றத்தைப் பெறுதல் வேண்டும் வருடந்தோறும் நத்தார் பெயரும் உண்டு. தினத்தன்று புத்தாடைகளை அணிந்து பலகார வகைக.ை
கரோல் பாடகர் ளயும் தயாரித்து திருநாள் கொண்டாடுவது என்பது குழுவுடனும் நத்தார் பெருமைக்குரியது அல்ல. கிறிஸ்து என்ற ஒளி எங்கள் தாத்தா சென்று நடனம் வாழ்விலும் ஏற்றப்படவேண்டும். அந்த ஒளியில் நாமும்
ஆடுவதும் மக்களாக வாழவேண்டிய நெறிமுறைகளை வகுத்துக்கொள்ள
இ உண்டு. வேண்டும். இதுவே நத்தார் பண்டிகைக்கு உரித்தான
* ஏழைகளுக்கும் உண்மையான சிறப்பாகும்.
/சிறுவர்களுக்கும் இறைமகன் இயேசுநாதரைப்போல, இன்றைய Wகொடுங்கள் இளைஞர்களும் தவறான வழியில் செல்லாது தாங்கள்
என்பதே நத்தார் சந்திக்கும் சோதனைகளையும் சவால்களையும் துணிவுடன் தாத்தா உருவம் எதிர்த்து வெற்றிகொள்வதற்கு இறை சிந்தனையுடன் தங்கள் விடுக்கும் செய்தி வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நத்தார் ஆனால் இன்றைய திருநாள் வழிகாட்டலாக அமையவேண்டும் என்கிறார் வர்த்தக உலகம் திருமதி ம. ஜெ. அலோசியஸ்
அதை விற்பனை
குறியீடாக்கிக்
கொண்டிருக்கிறது. தொகுப்பு : அ. கனகசூரியர்
E

Page 10
O
ந்த உதவியை கொஞசம் செய்து தருவாயா?
அப்போது குமார் கறுவாக்காட்டில் உள்ள ஒரு சிறிய பயணிகள் விடுதியில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனிடம் உதவி கேட்க வந்த பாலன் தன் பையில் இருந்து ஒரு பெரிய முள்ளங்கியை வெளியே எடுத்து மேசையில் வைத்தான். "இதைத்துருவி ஜூஸ் எடுத்து தா. என்னிடம் அரை போத்தல் சாராயம் இருக்கிறது. முள்ளங்கி சாற்றையும் சாராயத்தையும் கலக்க வேண்டும்" என்றான் பாலன்.
'முள்ளங்கி சாறும் சாராயமுமா? இதை என்ன செய்யப்போகிறாய்? கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லேன்."
"முதலில் சாறு எடுத்து தா. பின்னர் விவரமாக சொல்கிறேன்.”
குமார் முள்ளங்கியை எடுத்துக்கொண்டு விடுதி 360LDu6)60p. Lisa LDIT5 சென்றான். கொஞ்ச நேரத்தில் ஒரு போத்தலில் வெளிர் மஞ்சள் நிற முள்ளங்கிச் சாற்றை எடுத்துக்கொண்டு வந்தான்.
"இந்தா இந்த சாராயத்தை முள்ளங்கி சாற்றில் ஊற்று. பின்னர் போத்தலை நன்றாக குலுக்கு!” பாலன் சொன்னபடியே செய்த குமார், போத்தலை முகர்ந்து பார்த்து முகத்தை சுளித்தபடி அவனிடம் போத்தலை தந்தான். 'இப்போ சொல், இதை என்ன செய்யப் போகிறாய்?"
"லலிதாவுக்கு கொடுக்கப் போகி றேன். நான்கு முறை இதை அவள் பருக வேண்டும். சரி என்று சொல்லி விட்டாள், இதுவாவது வேலை செய்யுமா என்று பார்த்துவிடுவோம்!”
சலிப்புடன் சொன்னான் பாலன். வத்தளை வீடொன்றில் தங்கியி ருந்த பாலன் பக்கத்து வீட்டுக்கு இங்கிலிஷ் டியுஷன் சொல்லித்தர போய் வந்தான். க.பொ.த எழுதி விட்டு வீட்டில் இருந்த லலிதாவுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கப்போன பாலனும், லலிதாவும் மெதுவாக காதல் பாடம் படிக்கத் தொடங்கி னார்கள். மாலை ஏழு மணிக்கு மண்ணெண்ணெய் விளக்கொளியில் பாடம் ஆரம்பமாகி காதல் சேஷ்டைகளில் முடியும். அம்மா
டைரக்டர் ரீதரின் சகோதரனான சி.வி.ராஜேந்திரனின் இயக்கத்தில் Giorgia ina saor it in assiun caith i 5.56 ஒரு காட்சி இது 1968 ம் ஆண்டு வெளியானது இடமிருந்து வலமாக குமாரி சச்சு இடையழகி ஜோதிலட்சுமி மனோரமா மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அப்போது
| bgcolononrear sigamesurassin
ബ Ü2zamaatoz/
சமையல் கட்டில் இருந்து வெளியே வருவதில்லை.
அது கிறிஸ்தவ குடும்பம். எழுபதுகளில் குடாகமையில் ஒரு பாதிரி பேய் விரட்டுவதில் பேர் போனவராக திகழ்ந்தார். அங்கே ஆயிரக்கணக் கில் கூட்டம் கூடும். பலவிதமான பேய் பிடித்த மனிதர்கள் அங்கே வருவார்கள். ஒரே பேய்க்கூச்சலும் தூஷண வார்த்தைகளாகவும் குடாகமை கோவில் பகுதி பரபரப்பாக இருக்கும். தூர இடங்களில் இருந்து வருபவர்கள் அங்கிருக்கும் குடில்களில் இரவில் தங்கிச்செல்வார்கள்.
மாதங்கள் கழிந்தன. ஒரு முறை லலிதாவின் குடும்பத்தினரும் பாலனை அழைத்துக்கொண்டு குடாகமை சென்றார்கள். இரவில் லலிதாவும் பாலனும் குடிலில் தனித்திருக்கும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. இதனால் நெருக்கம் மேலும் அதிகமானது.
சில மாதங்களில் பின் லலிதா ஒரு நாள் மயங்கி விழுந்தாள். சில நிமிடங்களில் எழுந்துவிட்ட அவளுக்கு அது புதிய அனுபவமாக இருந்தது. இதன் பின்னர் விட்டு விட்டு தலைவலி வர ஆரம்பித்தது.
561 மருத்துவர்களிடம் காட்டியதில் கண்களில் எந்தப்பழுதும் இல்லை என்று கூறிவிட்டார்கள். ஒரு மருத்துவர் மூக்குக்கண்ணாடி அணிந்தால்
ട
என்றார். லலிதா
நிரந்தரமாகி விட்டது. மண்டையை பிளக் கும் தலைவலி,
அப்போது பக்கத்து வீட்டுப் பெண்மணி, நீங்கள் தான் அடிக்கடி குடாகமைக்கு சென்று வருப வர்களாயிற்றே. அங்கே தான் காத்து கறுப்பு ஏதேனும்
சரியாகிவிடும் আ~~~~";
கண்ணாடி அணிய
குழந்தையை பீடித் என்று சொல்ல, ல அம்மாவுக்கு பொறி திரும்பவும் குடாக LIULIGIOOTLDTGOTIT TEE56ñT. L. கூடவே சென்றான். பெற்றோருக்கு பாலி சந்தேகம் வரவில்ை பாதிரியார் வந்திருச் பீடிக்கப்பட்டவர்களி: சிலுவையை வைத் ஆசீர்வதித்துச்செல்
வரிசையில்
தலைமீதும் வைத்தார். கண்கை லலிதா திடீரென சு மயங்கி விழுந்தாள் இதைப்பார்த்த அ மகளது தீராத தை அவளை பீடித்திருக் ஆவியே காரணும் வந்தார்கள். அந்த பரிகாரங்களை புனித நீரும் தற் அனுப்பிவைத்தார். நாட்களுக்குலலிதா
அழைத்துச்சென்றன அந்தப்பெண்மணி தெளித்து லலிதாவி வைத்து பிரார்த்தை ஆரம்பித்ததும்ே ல மயங்கி விழுந்தாள் பின்னர் அப்பெண் பெற்றோரிடம் பேசி லலிதாவை ஒன்றல் ஆவிகள் பிடித்திருட் படிப்படியாக அவற் வேண்டியிருக்கும் கிறிஸ்தவ பரிகாரங் பின்பற்றுமாறு ஆே வழங்கினார்.
இந்த நிலையில் ஒரு அதிர்ச்சிக் கு5
 
 
 
 
 
 
 
 

போட்டாள். இரண்டு மாதங்களாக தனக்கு மாதவிடாய் ஏற்படவில்லை எனவும் தலைசுற்றல், வாந்தி போன்ற அறிகுறிகள் தான் கருவுற்றிருப் LI6035 காட்டுவதாகவும் GeT6016T6. அதிர்ந்துபோன பாலன், ஒரு நாள் Ցյ6)1606II கொழும்புக்கு திருக்க வேண்டும் அழைத்து வந்து சிறுநீர் பரிசோதனை
லிதாவின் செய்து பார்த்தன். அவள்
தட்டியது. ற்றிருப்பது நிச்சயமானது. மைக்கு அவள் கருவுற்றிருப்பதற்கு தானே
IT6)6. டீச்சரும் காரணம் என்பது அவனுக்கு
அப்போதும் கிழா தெரிந்திருந்தாலும் இந்த விஷயத்தை Dன் டீச்சர் மீது ஆவள் துஷ்ட ஆவிகளால்
ல. பேயோட்டும் பிடிக்கப்பட்டிருக்கும் இச்சமயத்தில் ந்கும் விய்ாதியால் வெளியே சொல்வது பெரும் ன் தலையில் பிரளயத்தை தோற்றுவிக்கும் என்று 5. கருதினான். கருக்கலைப்பு செய்து கையில் அந்த கொள்வதற்கு இருவருக்குமே
முழந்தாளிட்டு துணிச்சல் இல்லை. குட்டு
வெளிப்பட்டு விடும் என
இதன் எதிரொலியா
சத்தமி ல்லாமல் சில நாட்டு வைத்திய ளை பயன்படுத்தி சரிபட்டு
முறைக
வைத்தியத்தை
ஜூசை கலந்து கொடுக்க அதை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்
பாலன்.
ള്ള కేహ్రి పైక్స్రే ஒரு மாதம் கழிந்திருக்கும்.
ܒ_ܓܫ ܘPil
ளது குடும்பட திரும்பவும் வந்தான் பாலன் ட்டுக்கு வந்தாள். 'காரியம் சரிவரவில்லை.
தலைவலியும் நின்றபாடாக இல்லை. ட்டறிந்த கத்தரின், இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. விஷயம் வெளியே ܪ_6li65ir=
க்தியை கொண்டு தெரிய வந்தால் அவளது தகப்பன்
விரட்டுவதாகவும் தற்கொலை செய்யக்கூடும். அவளும் படுத்துவதாகவும் மெலிந்து மோசமாக இருக்கிறாள்" துப்பிேயிருந்து என்றான் பாலன்
மக்கு லலிதாவை அவன் கவலை குமாருக்கு
Iñ. - புரிந்தது. உளவியல் மருத்துவர் பரிசுத்த நீரை ஒருவரிடம் காட்டுவதற்கும் ன் தலையில் கை மூவரிடமும் பணம் இருக்கவில்லை
குமாருக்கு டொக்டர் ஏபிரகாம் கோவூரை தெரியும் அவர் ஒரு நாஸ்திகள் மூடநம்பிக்கைகளை
ன செய்ய லிதா கூக்குரலிட்டு
மனி எதிர்த்து வந்தவர் ஞாயிற்றுக்கழமை யபோது மாலை வேளைகளில் தேர்ஸ்டன் ல. மூன்று துஷட கல்லூரி மண்டபத்தில் பதாகவும் பகுத்தறிவாளர்கள் சங்கக்கூட்டம் றை ஒட்ட நடக்கும். குமார் அதற்குப்போய் என்று சொல்லி வந்திருக்கிறான். பாமன்கடையில் 3560 DS உள்ள அவரது வீட்டில் மாலை 50Π8ΕΘΟ6OI வேளைகளில் மன நோயாளர்கள்ை
இலவசமாக அவர் குணப்படுத்தி வந்தார். பாமன்கடைக்கு லலிதாவை கூட்டிச்சென்று காட்டினால்ன்ன்ன..?
லலிதா பாலனிடம் ண்டை தூக்கிப்
கொள்ளச்ெ
என்று குமாருக்கு தோன்றியது.
ஒரு நாள் மாலை சுமார் நான்கு மணியளவில் மூவரும் கோவூரின் திருவல்லா வீட்டுக்கு சென்றனர். கோவூர் வெளியே செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அவரிடம் சென்ற குமார், தான் அழைத்து வந்தவர்களின் பிரச்சினையை சுருக்கமாக அவரிடம் சொன்னான். "தலைவலி கோளாறானால் நான் என்ன செய்ய முடியும்? டாக்டரைப்பாருங்கள்' என்றார் கோவூர்.
'இல்லை சேர் குடாகமைக்கு போனதில் அங்கே மயங்கி விழுந்திருக்கிறாள். றாகமையில் ஓரிடத்தில்” என்று விவரம் சொல்லவும் சில வினாடிகள் யோசித்த கோவூர் 'அப்படியானால் என்னால் சுகமாக்கக்கூடும். சரி மேலே வரச்சொல்” என்று சொல்லிவிட்டு மாடிக்கு சென்றார். நோயாளர்களை மாடிக்கு அழைத்து சிகிச்சை அளிப்பதே அவர் வழக்கம்.
லலிதாவும் பாலனும் மேலே சென்றார்கள். அரை மணித்தியாலயத்தில் கீழ் இறங்கி வந்தார்கள். மூவருமாக பாமன் கடை சந்தியை நோக்கி நடந்து சென்றார்கள்.
"என்ன நடந்தது? மருந்து ஏதும் கொடுத்தாரா? ஹிப்னோடிஸ்ம் செய்தாரா?” ஆவலுடன் குமார் கேட்டான்.
'இல்லை. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார். பெரிய பிரச்சினை ஏதும் இல்லை என்றார். தலைவலிக்கு மனக்குழப்பம் தான் காரணம். உடல் வீக்காக
ಶಿಕ್ಷ್ சத்தான உணவு சாப்பிட வேண்டும். உணவில் கீரைகள் சேர்த்துக்கொள்ள
விண்டும்" என்று சொன்னார்.
று எதுவும் சொல்லவில்லையா? ம். முடிந்த வரை சீக்கிரமே
ம் செய்து
சான்னார்.” வயிறு காட்டிக்கொடுப்பதற்கு முன்னரே திருமண்ம் நடைபெற்றது வேறு கதை. .¬
திருமணம் முடிந்த கையோடு தலைவலி நின்று விட்டது. மூக்குக்கண்ணாடியை தூக்கி எறிந்து விட்டாள் லலிதா திரும்பவும் கண்ணாடி அணிந்தது ஐம்பதை
தாண்டிய பின்னர்தான் கலைப்பதற்கு
மேற்கொண்ட முயற்சிகளையும் தாண்டி ஆரோக்கியமான ஆண் குழந்தையும் பிறந்தது. துஷ்ட ஆவிகள் எந்த சேஷ்டையையும் அதன் பின்னர் காட்டவில்லை. தடைகளை தாண்டிப்பிறந்த மகன் படிப்பில் கெட்டிக்காரனாக
திகழ்ந்தான். இப்போது மத்திய கிழக்கு நாடொன்றில் விமானப்பொறியியலாளராக நல்ல பதவியில் இருக்கிறான்.
எனினும் அந்தத்தம்பதியினர்
இன்றைக்கும் பேய் பிசாசு, சூனியத்தை நம்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
bombu 2011 anališ

Page 11
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் க
G5IGIETT115)s[
LITT UTGITT...?
எழுபதுகள் முதல் கொழும்பு திடீர்மரன விசாரணை மன்றுக்கு பத்திரிகையாளராக சென்று செய்திசேகரித்துவரும் கட்டுரையாளர் தனக்கு தெரியவந்த உண்மைச் சம்பவங்களை இங்கே உங்களுடன் சுவைபட பனிந்து கொள்கிறார்.
ஒர்கொழும்பு பிரதேசத்தில் ஒரு வசதி
படைத்த குடும்பம். இத்தாலிக்கு சென்று SS
பல கம்பனிகளை நடத்தி பணத்தில் குளிக்கும்
ஒருவரின் குடும்பம். பார்த்திருக்கவில்லை.
அந்த குடும்பத்தில் உள்ள மூத்த பெண்ணின் அதே நேரம் அவருக்கு இன்னொரு திருமணம் நடைபெற ஏற்பாடாகியது. அந்த பிரச்சினையும் இருந்தது. அவரது பங்காளியான ஊர் மட்டுமன்றி அடுத்த ஏழு ஊர்களும் அது துடிப்பு மிக்க இளைஞருக்கும் அவருக்கும் ஒரு போன்றவொரு ஆடம்பர திருமணத்தை அதற்கு சிறிய முறுகல் முதலில் சிறிதாக ஆரம்பித்த முன் பார்த்திருக்கவில்லை என்று கூறும் இந்த முறுகல், நீயா நானா என்ற அளவுக்கு அளவுக்கு அந்த திருமணத்தை சிறப்பாக வளர்ந்திருந்தது. உள்ளே பகையை நடத்த வேண்டும் என்பது அந்த வைத்துக்கொண்டு இருவரும் சுமுகமாகத்தான் குடும்பத்தலைவரின் நீண்ட நாள் ஆசை பழகினார்கள். இருவருக்கும் வேண்டியவர்கள்
அவரது வீடு ஏற்கனவே ஒரு மாளிகை. நன்றாக எண்ணெய் ஊற்றி இருவர் மனதிலும் அதன் உள் அலங்கார வேலைகள் பொறுப்பு பொறாமை தீயை வளர்த்து வந்தனர். வாய்ந்த ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது. இருவருக்கும் இடையிலான பகைமைக்கு மூல ஆனால் மின்னலங்காரத்தை உள்ளுரிலேயே காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை. கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஏனெனில் ஆனால் ஒரு பெண் விவகாரம் என்று தான் அவரது தேவாலய திருவிழாவில் கசமுசா கிளம்பியிருந்தது. மூத்தவருக்கு தேவாலயத்துக்கு மேற்கொள்ளப்படும் எதிரியான ஒருவரின் மகளுடன் அந்த மின்னலங்காரம் மிகவும் சிறப்பாக பேசப்படும். இளைஞருக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்த ஊரில் வருடா வருடம் இடம்பெறும் மூத்தவருக்கு இது வேம்பாக கசந்தது. வெசக் தோரணத்துக்கும் அதே மின்னலங்கார இதுதான் முறுகலின் ஆரம்பம். அணிதான் வேலை செய்யும். தேவாலய இந்த நிலையில் தான் மேற்படி மின்னலங்கார சபையின் தலைவராக அவர் இருந்ததும் ஒப்பந்தம் மூத்தவருக்கு கிடைத்தது. அந்த இதற்கான மற்றொரு காரணம். நேரத்தில் இளைஞருக்கு சரியான பண முடை
குறிப்பிட்ட அந்த மின்னலங்கார அணிக்கு இது வேறு இளைஞரின் ஆத்திரத்தை இருவர் பொறுப்பாக இருந்தார்கள். ஒருவர் கிளப்பியிருந்தது. சேர்ந்து பணியாற்ற மூத்தவர் அனுபவமிக்க மூத்தவர் மற்றவர் துடிப்பான ஒப்புக்கொள்ள மாட்டார். பிரிந்து தனியாக இளைஞர். வேலை செய்யவும் முடியாது. குழுவில் நிறைய
வீட்டுக்காரார் மூத்தவரை அழைத்துப் பேர் மூத்தவர் பக்கம் இருவர் மட்டுமே பேசினார். அவரது அனுபவங்களை இளைஞர் பக்கம். இன்னும் இருவர் இரண்டு கேட்டறிந்தார். நல்ல திருப்தி ஏற்பட்டது. பக்கத்திலும் குளிர் காய்ந்தனர். இளைஞருக்கு மிகப்பெரிய தொகையொன்றை கொடுத்து பலத்த தடுமாற்றம். இறுதியில் மின்னலங்கார பொறுப்பையும் அவரிடம் நினைத்ததைப்போலத்தான் நடந்தது. ஒப்படைத்தார். இளைஞரின் பக்கம் திரும்பி கூட
அந்த மின்னலங்காரத்துக்காக அவருக்கு பார்க்கவில்லை மூத்த அனுபவஸ்தர். தனது வழங்கப்பட்ட சம்பளம், வருடம் முழுவதும் குழுவினருடன் மின்னலங்கார வேலையில் முழு அவர் சம்பாதிக்கும் தொகையைவிட அதிகம். மூச்சாக ஈடுபட தீர்மானித்தார். அவ்வளவு ஒரு பெரிய தொகை கிடைக்கும் திருமணத்துக்கு நான்கு நாட்கள் என்று அவர் கனவிலும் நினைத்துப் இருக்கையிலேயே மின்னலங்கார வேலைகள்
ஆரம்பமாகின. பகல் முழுவதும் வயர்கள்
aici ar an
 
 
 
 
 

TRENCE
s
se
றில் கேட்ட கதைகள்
இழுப்பதும், ஹோல்டர் பூட்டுவதும் என இரவு வரை வேலை நடைபெற்றது. பெரிய வீடு என்பதால் 8 பேர் வேலையில் ஈடுபட்டனர். மிகுதியை அடுத்த நாள் தொடர்வதென தீர்மானிக்கப்பட்டது.
வீட்டில் மின்னலங்காரம் நடைபெற்று வந்ததால் வீட்டுக்காரரும் அவரது குடும்பத்தவரும் வேறு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். வீட்டு காவற்காரரும் சமையற்காரரும் மட்டுமே இருந்தனர். வேலை செய்த அனைவருக்கும் சமையற்காரார் மூலம் சாப்பாடு செய்து கொடுக்குமாறு வீட்டுக்காரர் உத்தரவு போட்டிருந்தார்.
இறைச்சி மீன் என்று ருசியான சாப்பாடு. அத்தோடு தண்ணி பார்ட்டியை மின்னலங்காரப்பொறுப்பாளரான மூத்தவர் ஏற்பாடு செய்திருந்தார். காவற்காரரும் நல்ல உல்லாச பேர்வழி. இவர்களுடன் தண்ணி பார்ட்டியில் கலந்துகொண்டார்.
இரவு 10 மணியளவில் பார்ட்டி ஆரம்பமாகியது. காரமான பைட்டுகளுடன் முதல் சுற்றில் அனைவரும் நாக்கை நனைத்துக்கொண்டார்கள். அடுத்து ஆட்டமும் பாட்டமும் ஆரம்பித்தன.
மின்னலங்கார குழுவில் நான்கைந்து விடலை வயசுக்காரர்கள் இருந்தனர். கொஞ்சம் உள்ளே போனால் அவர்களுக்குள்ளே குத்தாட்டம் ஆரம்பமாகிவிடும். இப்போது கொஞ்சம் உள்ளே போனது. குத்தாட்டம் ஆரம்பமாகியது.
உள்ளே மறைவான ஓரிடத்தில் தாக சாந்தி வெளியே முற்றத்தில் டண் டணக்கா ஆதிப்பாடல்களில் ஆரம்பித்து கில்லி, போக்கிரி, திருப்பாச்சி என்ற விஜய் பாடல்களுடன் நாக்குமுக்க போன்ற பாடல்களும் ஆட்டத்துக்கு உதவி செய்தன.
ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன்
ளிவாசலே அடையாளம் காட்டுகிறது.
படப்பிடிப்பு: ஆர். மகேஸ்வரன்
மேலும் கொஞ்சம் சூடேற்றிக்கொள்வதற்காக உள்ளே தாகசாந்தி ஏற்பாடாகியிருந்த அறைக்கு சென்றான்.
இரண்டு புட்டிகள் காலியாக இருந்தன. மற்றைய புட்டியில் முக்காலுக்கு மேல் காலியாக இருந்தது. புதுப்புட்டியை
காணவில்லை. கால்வாசிக்கு குறைவாக
இருந்த பாட்டிலில் இருந்ததை வாயில் ஊற்றிக்கொண்டான்.
அடுத்து. அவனது அலறல் வெளியில் இருந்தவர்களை அடித்துப்பிடித்துக்கொண்டு உள்ளே வரச்செய்தது.
இளைஞனின் நிலையை கண்ட அவனது நண்பர்கள் அவனை அள்ளி எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். இடைவெளியிலேயே அந்த இளைஞனின் உயிர் பிரிந்தது.
சாராயத்தில் யாரோ விஷத்தை கலந்திருக்கிறார்கள். அதை அருந்தியதால் தான் இளைஞன் உயிரை விட்டிருக்கிறான்.
யார் இதை செய்தது? பொலிஸார் தீவிரமாக தேடினார்கள். வீட்டுக்காரர் அவருக்கு பக்க பலமாக நின்றார். திருமண களேபரங்களுக்கு நடுவில் விசாரணைகள் நடந்தன.
மின்னலங்கார குழுவில் மூத்தவரின் பங்காளியான இருந்தாரே துடிப்பு மிக்க இளைஞர், அவரது கைங்கரியம் தான் இந்த
FLbu6 Lb.
மூத்த மின்னலங்கார நிபுணரை முடமாக்கும் திட்டம் அப்பாவி இளைஞனொருவனின் உயிரை பறித்தது.
நண்பர்களுக்கிடையிலான பகைமையின் உச்சக்கட்டம் எங்கு போய் முடிந்திருக்கிறது
பார்த்தீர்களா?
ஏ. மதுரை வீரன்
GANGGÈ விளம்பரக்கட்டணங்கள் முழுப்பக்கம் (கறுப்பு வெள்ளை) - ரூ. 2500000 கறுப்பு மற்றும் ஒரு கலர் - ரூ 28,000.00 கறுப்பு மற்றும் இரண்டு கலர் - er 30,000.00 முழு வர்ணப் பக்கம் - ரூ. 32,000.00
சாதாரண விளம்பரங்கள்
கறுப்பு வெள்ளை - ரூ 12500 கலம் செமீ கறுப்பு மற்றும் ஒரு கலர் - ரூ. 14000 கலம் செமீ கறுப்பு இரண்டு கலர் - ரூ 15000 கலம் செமீ முழு வர்ணம் - ரூ 16000 கலம் செமீ
12% வட் வரி சேர்க்கப்படும்.
தொடர்பு கொள்க :02429367 ப()க்ஸ் : 0.2429320
ssssssssss
> இ7

Page 12
என்ற குரல் கேட்டு அங்கிள் வேதா மெல்லக்
- கண்விழித்தார். சூரியஒளி கண்களில் பட்டு தெரிக்கக் கண் கூசியது.
கொண்டிருந்தது. மார்கழி குளிர் இன்னும் முற்றாக அகலவில்லை. வேதா என்ற வேதநாயகம் போர்வையை இழுத்துப் போர்த்தியபடி படுத்திருந்தார்.
"அங்கிள் இடியப்பமும் சொதியும் மேசையில் வைத்திருக்கிறன் எழும்பி முகத்தை கழுவி போட்டு சாப்பிடுங்கோ"
எனக் கூறிய மலர், கோப்பையை கட்டிலுக்கு அருகில் வைத்தாள். அவர் இப்போதைக்கு எழும்பமாட்டார் என்பது அவளுக்கு தெரியும். எப்படியும் இன்னும் பத்து நிமிடங்களுக்காவது வேதா படுத்திருப்பார். அதுவரை அவளால் பொறுத்திருக்க முடியாது. வீட்டிலே ஏகப்பட்ட வேலைகள். பிள்ளைகள் இரண்டையும் ஒருவாறு பாடசாலைக்கு அனுப்பிவிட்டாள். இனி கணவரை வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் பின் வீடு வளவு என்பவற்றை கூட்ட வேண்டும். உடுப்புகளை சலவை செய்ய வேண்டும். குளித்து விட்டு மத்தியானம் சாப்பாட்டுக்கு வேண்டிய அலுவல்களை பார்த்தாக வேண்டும்.
பத்து மணியளவில் வீதி பக்கம் போனால் மீன் வாங்கலாம். மழைக்காலம் என்பதால் ஓரா மீன்களும் திருக்கை மீன்களும் மலிவாக கிடைக்கும். மலருக்கு திருக்கை மீன் என்றால் விருப்பம் இறைச்சி கறி போன்று சுவையாக இருக்கும். அவளது கணவனுக்கு ஓரா மீன் பிடிக்கும். பிள்ளைகள் இறால் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். வேதா கிளி மீன்தான்
சாப்பிடுவார். எல்லோரது
விருப்பத்தையும்
நிறைவேற்றும் வகையில் மீன் வாங்குவது
என்பது சிரமமான 6Lub.
ട്ട
e இF
சுவர்க்கடிகாரம் எட்டு மணியைக் காட்டிக்
盘
மலர் எப்போதும் முருகேசு வேதாவின் ரவீந்திரன்
முன்னுரிமை வழங்குவாள். அவளது கனவனின் உழைப்பில் இருந்து கிடைக்கும் பனம் அவர்களின் குடும்பச் செலவை சமாளிக்க போதுமானதாக இல்லை. வேதா அவளது குடும்ப செலவுக்கென அவ்வப்போது பணு உதவி செய்வார். மலரின் பிள்ளைகளில் மூத்தவன் 4ம் தரத்தில் படிக்கிறான் இளையவள் 2ம் தரத்தில் படிக்கிறாள் இருவருக்கும் ஒரு சிரங்கையளவு இறால் வாங்கினால் போதும்
வேதாவுக்கென பொறியலும் இவருக்கும் கணவருக்கும் போதுமானதாக இருக்கும். சிலவேளைகளில் வெறும் மீன் குழம்போடு சோறு சாப்பிடுவதும் உண்டு ஏதோ இப்படியாவது சாப்பிடக் கிடைத்ததேயென எண்ணி மலர் திருப்திப்படுவாள். மலரின் கணவன் சுரேஸ் கிளிநொச்சியில் முக்கக்கர வண்டி சாரதியாக இருந்தான். அதில் கிடைக்கும் வருமானம் அவர்களின் அன்றாட சீவியத்துக்குே போதுமானதாக இருந்தது. யுத்தம் ஆரம்பமான போது அவர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்தனர். குண்டுகளுக்கு அஞ்சி ஒவ்வொரு இடமாக ஓடிக்கொண்டிருந்தனர். அப்படி வரும் போதுதான் மிதிவெடியில் அகப்பட்டு சுரேஸ் ஒரு காலை இழந்தான் இது மலரை மிகவும் பாதித்தது. காலில்லாவிட்டாலும் அவன் உயிரோடு இருக்கிறான் என எண்ணி அவள் ஆறுதல் அடைந்தாள்.
போர் முடிவடைந்த பின்னர் சில காலம் நலன்புரி முகாம்களில் இருந்தனர். பின்னர் யாழ்ப்பாணம் செல்ல முடிவெடுத்தனர்.
யாழ்ப்பாணம் வந்த மலரின் குடும்பத்திற்கு வேதா தனது வளவில் இருக்க இடம் தந்தார். சுண்டுக்குளியில் அவரது வீட்டுக்கு அருகில் கொட்டில் ஒன்றை அமைத்து அங்கே குடியிருந்தனர். ܫ
ஊன்று கோலை எடுத்து சுரேஷிடம் கொடுத்தவள் அவனை கைத்தாங்கலாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாசல் வரை கூட்டி வந்தார்.
"எனக்கு கால் இல்லாமல் போயிட்டுதே என்று கவலையே"
"கால் போனாலும் ஆண்டவர் உங்கட உயிரைக் காப்பாற்றி போட்டார்”
"இன்றைக்கு செவ்வாய்க்கிழமை, அந்தோனியாற்றை நாள்" என்றான் சுரேஷ்
"அந்தோனியார் கோயிலுக்கும் கனநாளாய் போகேல்லை."
"பின்னேரம் பாசையூர் அந்தோனியார் கோயிலுக்குப் போவோம்." அவள் அதற்கு தலையாட்டினாள்.
யாழ் நகரில் உள்ள கடையொன்றில் சுரேஷ் வேலை பார்த்தான். அவன் ஊன்றுகோலை ஊன்றி மெதுவாக நடந்துபோவதைப் பார்க்க அவளுக்கு பரிதாபமாக இருந்தது.
கம்பீரமாக நடந்த கணவன் ஊன்று கோலுடன் நடப்பதைப் பார்த்த அவள் கண்கள் கலங்கினாள்.
தெருக்கோடியில் சுரேஷின் உருவம் மறைந்ததும் படலையை சாத்தினாள்.
இப்போது அவளுக்கு வேதாவின் நினைவு வந்தது. மெல்லக் கட்டிலைவிட்டு எழும்பிய வேதா கோப்பிக் கோப்பையை எடுத்து வாயில் வைத்தார். அது ஆறிப்போயிருந்தது. பலர் எழுப்பியபோதே எழும்பியிருக்கலாம். அவரது வயோதிபம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆறிய கோப்பியை குடித்தவர் கொல்லைப்புறம் போனார். பல்துலக்க நினைத்தவர் கோடியில் நின்ற வேப்ப மரத்திலிருந்து குச்சியொன்றை முறித்தார். இலைகளில் படிந்திருந்த பனித்துளிகள் உடலில் தெறித்து ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தின.
நேற்று இரவு பனி அதிகம் பெய்திருந்தது. பனிப்பொழிவின் தாக்கம் நிலத்திலும் தெரிந்தது. பனி புற்களை மூடியிருந்தது. அவற்றின் மீது கால் வைத்து நடப்பது அவருக்கு உற்சாகமான விஷயம்.
வேதாவின் மகள் கனடாவில் வசிக்கிறாள். நாட்டில் ஏற்பட்ட புத்தம் காரணமாக
நேர்ந்தது கையில் உள்ளவற்றை செலவழித்து வேதாவும் အရေးဆေးမျိုး) - மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு
கலியாணம் செய்து வைத்தனர்.
வேதாவின் மனைவி மேரி இருந்தவரை அவருக்கு எந்தக்குறையும் இருக்கவில்லை. ஆனால் அவள் இறந்த பின் தனிம்ை அவரை சூழ்ந்துகொண்டது.
அவரது மகள் ஸ்டெலா அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைப்பாள் நாட்டில் தற்போது பிரச்சினைகள் இல்லை என்பதால் மகள் ஏன் ஒரு முறை வந்துபோகக்கூடாது? மனதுக்கு ஆறுதலாக இருக்குமே!
களையும் பார்த்த மாதிரியும் ஆகிவிடும் என்று அப்போதெல்லாம் எண்ணிக்கொள்வார்.
எண்ணத்தை ஸ்டெலா புரிந்த கொண்டதாக தெரியவில்லை. ஆனால் வெளி நாடுகளில் வசிக்கும் உறவுகள் இங்கு வந்துபோகும். இவரது வீட்டுக்கும் வருவது வழக்கம்.
அப்படித்தான் அன்று அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த உறவினர் ஒருவர் இவரை பார்க்க வந்திருந்தார்.
"இந்த முறை நத்தாருக்கு மகள் வருவா தானே? என்று பேச்சோடு பேச்சாக கேட்டு வைத்தபோது வேதா மெளனமானார். பின்னர் "அவையஞக்கும் அங்க வேலையள் அதிகம் தானே. வாறதென்றால் கணக்க காசும் செலவாகுமல்லே.” என்று மழுப்பினார். "அது சரிதான். ஆனா போனதுக்கு இன்னும் இஞ்சாலை வரலைத்தானே. ஒருக்கா வந்திட்டு போகச்சொல்லிக் கேளுங்கோவன். - வந்த உறவினர் பிடியை விடுவதாக இல்லை"
வேதா தனது ஆதங்கத்தை எத்தனையோ முறை மகளிடம் சொல்லிப்போட்டார். அப்படிச்சொல்லும் போதெல்லாம் ஸ்டெலா ஏதேனும் ஒரு சாட்டை சொல்லி இவரை SLDITGsurgh.
"அப்பா நீங்கள் கனடாவுக்கு வந்து ள்ே இருங்கோ. ஸ்டெலா போன - حي .
வாரம் தொலைபேசியில் கதைக்கும் போதும் அழைப்பு விடுத்தாள். ஆனால் வேதாவுக்கு வெளிநாடு போவதில் விருப்பமில்லை.
"பிள்ளை, நான் கனடா வரேல்ல. அந்தக்குளிரை என்னால தாங்கேலாது. "
"இஞ்ச எவ்வளவு வயது போனாவையள் எல்லாம் வந்திருக்கினம். நீங்களும் எங்களோட வந்திடுங்கோ" என்று ஸ்டெலா கெஞ்சுவாள்.
மகள் தன் மீது அன்பு வைத்திருக்கிறாள் என்பது வேதாவுக்கு தெரியும். ஆனால் தான் அங்கு போய் என்ன செய்வது? மகளும் மருமகனும் வேலைக்கு போய்விடுவார்கள். அவர்கள் வரும்வரை அவர் தொலைக்காட்சியே கதி என்று காத்திருக்க வேண்டியிருக்கும். போதாக்குறைக்கு குளிரைப்போக்க தடிப்பமான ஆடைகளை அணிய வேண்டியிருக்கும். இவையெல்லாம் தனக்கு சரிப்பட்டு வராது என்பது வேதாவின் முடிவு
அவர் ஸ்டெலாவை விருப்பத்தோடு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கவில்லை. அன்று நாட்டில் காணப்பட்ட யுத்த நிலைமை அவரை அவ்வாறு செய்யச் சொன்னது.
வெளிநாடுகளுக்கு போனவர்கள் இனி இங்கே திரும்பி வரமாட்டார்கள். தொன்னூறுகளின் பிற்பகுதியில் யாழ் குடாநாட்டை விட்டு கொழும்புக்கு சென்றவர்களே யாழ்ப்பாணத்துக்கு திரும்ப விரும்பாதபோது வெளி நாடுகளில் வாழ்பவர்கள் இங்கே வருவார்களா என வேதா எண்ணினார்.
அப்போது, "அங்கிள் சாப்பாட்டை வச்சுக்கொண்டு என்ன யோசிக்கிறியள்? என்றபடி அங்கே வந்தாள் மலர். ஒன்றுமில்லை எனச்சொல்லி சமாளிக்க முயன்ற வேதாவுக்கு தன்னை தன் தந்தை போல கருதி கவனித்துக்கொள்ளும் மலரிடம் கொஞ்சம் மனம் விட்டு பேசினாள் நன்றாக இருக்கும் போல தோன்றியது.
"வாற ஞாயிற்றுக்கிழமை நத்தார். யேசு பாலன் அவதரித்த நாள்." என்ற படியே மலரை ஏறிட்டு நோக்கினார் வேதா.
"நாட்டில பிரச்சினை இல்லை என்றதால நள்ளிரவு பிரார்த்தனை எல்லாம் இந்த முறை சிறப்பாய் நடக்கும் மலர் சொன்னாள்.
"அந்த சந்தோசமான நேரத்துல என்ற ஸ்டெலா என்னோட இருந்தால்."
அவர் முடிக்கவில்லை. "அங்கிள், உங்கட மகள் வந்தாலும் வருவாள்."
"பிள்ளை நீ என்னை ஆறுதல் படுத்துறதுக்காக சொல்லுறாய். ஆனால் எனக்குத்தெரியும் அவள் இஞ்ச வரமாட்டாள்."
"மகள் வராட்டிலும் நாங்கள் உங்களோட இருக்கிறந்தானே.”
"ஒம்பிள்ளை, உன்ர அப்பாவா நினைச்சு என்னைப்பார்க்கிறாய். நானும் உன்னை என்ற மகளாத்தான் நினைக்கிறன் ஆண்டவர் உங்களை என்னட்ட அனுப்பி வைச்சிருக்கிறார். இந்த நத்தார் ஆதரவற்ற எனக்கு அர்த்தமுள்ளதாய் அமையப்போகும்."
அவரது கண்களில் இருந்து வழிந்த கண்ணிரை மகளின் பாசத்தோடு மலர் கைகளால் துடைத்துவிட்டாள்.
தூரத்தில் மாலை ஆராதனைக்கான ஆலயமணி ஒலித்து ஓய்ந்தது.

Page 13
தந்தை சின்னை x தாயார் ராஜாமணிய
படுகர் இனத்து பாரம்பரிய உடையில் வந்துதான் கார்த்திக்,
மனைவி ராஜினியை திருமணம் செய்து கொண்டார். \x
கவிப்பேரக தன் மனைவி
மதன் கார்க்கி, !
சென்னையில் டெஸ்டுக்கு வந்திருந்த இம்ரானுக்கு
வாழ்த்துச் சொல்கிறார் மக்கள் திலகம்.
கோப்பிக்காலத்தில்.
யிலை பயிர்ச்செய்கைக்கு தே உகந்த நாடு என்பதை 1788ஆம் ஆண்டிலேயே சர்.ஜோசப் பேங்க் என்ற வெள்ளையர் கண்டறிந்திருந்தார். இவர் ஒரு தாவரவியலாளர். இமாலய எல்லைப்பகுதி தேயிலை பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக இருக்கும் என கருதிய இவர், கள ஆய்வை மேற்கொள்ளுமாறு பிரிட்டிஷ் அதிகாரிகளை கேட்டிருந்தார். இதே சமயம் அஸாம் பிரதேசத்தில் பணியாற்றிவந்த மேஜர் ரொபர்ட் புரூஸ் என்பவர் வடகிழக்கு அஸாமில் தேயிலை மரங்கள் காடாக வளர்ந்து காணப்படுவதாகவும் அஸாம் பழங்குடித்தலைவர் ஒருவர் இதைத்தனக்கு காட்டியதாகவும்
கிழக்கிந்திய கம்பனிக்கு மியன்மாருக்கும் இடைப்பட்ட எல்லைப்புறமாக இ அறிவித்திருந்தார். பகுதியில் தேயிலை மரங்கள் மரங்களை இப்போ தேயிலை பயிர் சீனாவில் இருந்து பரவலாக வளர்ந்திருந்ததாகவும் இதே சமயம் கிழ இந்தியாவுக்கு வர்த்தகப்பயிராக குறிப்புகளில் இருந்து அறிய சீனாவில் கொண்டி கொண்டு வரப்பட்டிருந்தாலும் அது முடிகிறது. ஆனால் தேயிலை வர்த்தக ஏகபோகம் அஸாம் காடுகளில் இயற்கையாகவே மரத்தில் இருந்து சுவையான முடிவுக்கு வந்தது. செழித்து வளர்ந்திருந்த ஒரு பயிர் பானத்தை தயாரிக்கலாம் என்பதை சீனாவுக்கு போட்டி என்பது இப்பதிவுகளில் இருந்து அஸாம் வாசிகள் தேயிலை உற்பத்தி
தெரியவருகிறது. அஸாமுக்கும் அறிந்திருக்கவில்லை. நகலாந்து உருவாக்க எண்ணி
 
 
 
 

யா மன்றாடியார் புடன் நடிகர் திலகம்.
ரஜினியின் போயஸ் இல்லத்துக்கு பிறந்தநாள்
&
வாழ்த்துச் சொல்ல வந்த ஸ்டாலின்.
கபிலனுடன்.
ராமராஜன் - நளினி திருமணத்துக்கு வந்திருந்த எம்.ஜி.ஆர்.
கம்பனி, அதற்கான முயற்சிகளில் இறங்கியது.
1834ஆம் ஆண்டு லோர்ட் பென்டின்க் என்பவர் தேயிலை குழுவொன்றை அமைத்தார். வர்த்தக நோக்கில் இந்தியாவில் தேயிலை பயிரிடும் சாத்தியம் பற்றி இக்குழு ஆராய்ந்தது. ஜி.கே கோர்டன் என்பவர் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தேயிலை விதைகளையும் தேயிலை செய்கையில் அனுபவம் கொண்ட சீனர்களையும் இந்தியாவுக்கு அழைத்து வருவதே இதன் நோக்கம்.
த்தேயிலை இதையடுத்து 1840 களில் தும் காணமுடியும். அஸாமில் தேயிலை தோட்டங்கள் க்கிந்திய கம்பனி திறக்கப்பட்டன. அப்போது சி.ஏ.புருஸ் ருந்த தேயிலை என்ற வெள்ளையருக்கு மட்டுமே
1833 இல் தேயிலை வளர்ப்பு மற்றும் உற்பத்தி எனவே தொடர்பான தொழில்சார் பாக இந்தியாவை நுணுக்கங்கள் தெரிந்திருந்தது.
நாடாக எனவே அவருக்கு அஸாம் தேயிலை ய கிழக்கிந்திய நிறுவன அதிகாரி பொறுப்பு
கடவுள் :
வழங்கப்பட்டது.
1841 இல் இந்நிறுவனம் 2638 ஏக்கர் காணியில் தேயிலை பயிரிட்டது. ஏக்கருக்கு 457 செடிகள் பயிரிடப்பட்டன. உற்பத்தி செலவு அதிகமாக இருந்தபோதிலும் தேயிலை செய்கைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. 1900 ஆண்டில் இலங்கையிலும் இந்தியாவிலும் மொத்தமாக ஒன்பது இலட்சம் ஏக்கள் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவை அனைத்தும் பிரிட்டிஷ் முதலாளிகளின் கைகளில் இருந்ததால், தேயிலையே பயிரிடாத இங்கிலாந்தின் பெயரில் உலகெங்கும் "பிரிட்டிஷ் டீ” அறிமுகமானது! محمد مجیبر
இதையடுத்து சீனத்தேயிலைக்கான மவுசு சரிய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் டீ முன்னணி வகிக்க ஆரம்பித்தது. பிற்காலத்தில் இலங்கைத்தேயிலையின் தன்னிகரற்ற சுவையம், மணமும் தெரியவர 'சிலோன் டீ பிரபலமானது.
மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.?
மனிதன் : இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுக்கொடு சாமி.
கடவுள் : மனிதன்
அது கஷ்டமாச்சே. வேறு ஏதாவது கேள். ; அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை
மட்டும் தான் கேட்கணும். எதையும் வாங்கிக்கொடுங்கன்னு கேட்கக்கூடாது. கடவுள் : அமெரிக்காவுக்கு ரோடு சிங்களா. டபளா..?
சின்னா, நானுஒயா

Page 14
lԿ.
9Housti ஐயர் மகள். சாதகப்பொருத்தம்ٹک பார்த்து திருமணங்களை நடத்தி வைப்பதில் அவர் பேர் போனவர். அம்மா இல்லாத குறையை தீர்க்க அவர் தன் ஒரே மகளை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். பாட சாலை சென்று வந்ததும் வீட்டு வேலைகளை எல்லாம் பார்ப்பாள். தகப்பனுக்கு செய்ய வேண்டிய எல்லா" காரியங்களையும் செய்வாள். பத்தாம் வகுப்பில் அவள் சடசடவென வளர்ந்து பிரமிப்பாய் சுற்றித்திரிந்தாள்.
அவ்ர்கள் வாழ்ந்த வீட்டுக்கு எதிரே பிரதான பாதை, அதையடுத்து கொஞ்சம் உள்ளே சென்றால் பல வீடுகள் வரும். அனைவருமே தமிழர்கள்தான். அங்கிருந்த ஒரு பையனுக்கும் அவளுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பொதுவாகவே ஐயர் குடும்பத்தவர் வெளியில் திருமண சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை. சாதியில் குறைந்த அந்த இளைஞனுடன் அவள் கொண்டிருந்த காதலை முதலில் இரு வீட்டாருமே பாடசாலை நட்பாகவே கருதினார்கள். சில மாதங்களில் நட்பு காதலாக மாறி நீயின்றி நானில்லை எனும் அளவுக்கு இறுகிப்போனது.
காதல் விவகாரம் வெளியே தெரிய வந்தது. ஐயர் பெண் என்பதால் பையன் வீட்டார் திக்குமுக்காடிப்போனார்கள். ஐயருக்கோ கடும் கோபம். தாயாகவும் இருந்து வளர்த்ததற்கு நீ செய்த கைமாறா இது? எனக் கேட்டுக் கேட்டு மகளை அடித்தார். பாடசாலை செல்வதை நிறுத்தினார். மகளை வீட்டை விட்டு வெளியே போகாதபடி காவல் காத்தார். தன் காதலியை காணாத பையன் விசர் பிடித்தவன் போலானான். தன் நண்பர்கள் மற்றும் மாணவிகள் துணையுடன் அவளுடன் தொடர்பு கொள்ள பல வழிகளில் பிரயத்தனம் செய்தான்.
அந்தப்பெண்ணும் பிரிவுத்துயரால் உருகிக்கொண்டிருந்தாள். காதலைக் காப்பாற்ற எதைச்செய்யவும் அவள் தயாராக இருந்தாள். அவளும் தன்னைப்போலத்தான் உருகித்தவிக்கிறாள் என்பது அவனுக்கு ஆறுதலான செய்தியாக இருந்தது.
என்னை திருமணம் செய்யத்தயாரா? என்று எழுதி அனுப்பினான் அவள் தோழி மூலமாக, அவள் தயார் என்று பதில் அனுப்பினாள். ஆனால் உட்கார்ந்து யோசித்தபோதுதான் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பது தெரிந்தது. இருவருக்கும் திருமண வயது வரவில்லை. அவன் ஒரு ஏழை மாணவன். திருமணம் செய்து கொண்டு அதே இடத்தில்
ம் பேசுகிறது.
பண்டிகை முடிந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. நானும் மனேஜர் தந்திருந்த ஒரு வார விடுமுறையையும் மீறி மேலதிகமாக ஒரு வாரம் எடுத்துவிட்டேன். வருடத்திற்கு ஒரு முறை தானே பெருநாள் வருகிறது. மனேஜரிடம் சொல்லி சமாளித்து விடலாம் என்ற தைரியம் தான். நான் வேலைப்பார்ப்பது திரிஸ்டார் ஹோட்டல் என்பதால் எப்போதும் டிப்டொப்பாக ஆடை அணிந்திருக்க வேண்டும்.
பெருநாளைக்கு வாங்கிய விலை உயர்ந்த சப்பாத்துகள் இரண்டு சோடிகளையும், புது ஆடைகளையும் எடுத்து ஹேன்ட் பேக்கில் வைத்துக்கொண்டு கஹவத்தையிலிருந்து கொழும்பு நோக்கிப்புறப்பட்டேன். மூன்று மணி நேர பயணத்திற்குப்பிறகு கொழும்பை வந்தடைந்தேன். நான் தொழில் பார்க்கும் இடம்
அனுபவம்
வாழ்வது சாத்தியமில்லை. ஐயர் மந்திரங்கள் ஏதெனும் செய்யலா என்றால் தொழில் இல்லை. அது பருவம், தொழில் கிடைப்பதென்ப இருவரும் யோசித்தார்கள். அவ எல்லாப்பக்கங்களிலும் நெருக்கடி காதலும் வேண்டும், அதை திரு வழியில்லை. இந்நிலையில், சாத பார்ப்பதில் கில்லாடியான அந்த ஒரு பையனை அவசர அவசரம வைத்திருந்தார். விரைவிலேயே செய்து வைக்க அவர் திட்டமிட்டி ருந்ததை அவள் அறிந்து கொண போது வாழ்க்கையே அவளுக்கு வெறுத்துப்போனது.
இந்தத் தகவல் காதலனுக்குப் போனது. அதிர்ந்து போன அவன அவனிடம் நாம் விஷம் தின்று
அனுபவம் பேசுகிறது.
ஜா-எல யில் தான் இருக்கிறது.எ ஜா-எலைக்கு செல்ல சன நெரு ஏறினேன். என் முதுகில் தொங்கி பையோடு கூட்டத்திற்குள் நுழை வாசலில் நின்றுக்கொண்டிருந்த எத்துலட்ட யண்ட' என்று கத்திக் காட்டுக்கத்தல் காதைக்கிழிக்க, நகர்ந்தேன். என் தோளில் தொா நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணி என்னை சுட்டெரிப்பது போல மு மேல வையுங்க என்று கண்டக்ட சீட்டுக்கு மேலயிருந்த லெக்கேஜ் வைத்துவிட்டு நின்றுகொண்டிருந் பஸ் டிராஃபிக்கில் மாட்டி நகர ( தவித்துக்கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்குப்பிறகு பஸ்ள
ÕÜÕ'G
நான் நின்ற இடத்திலிருந்து நால கண்டு அந்த இருக்கையில் செல் லெக்கேஜ் ஹோல்டரில் இருப்பணி கவனித்துக்கொண்டிருந்தேன். பல என்னையறியாமல் எனக்கு தூக் நேரத்தில் 'ஜா-எல பயின்ன என் கொடுக்கவே திடுக்கிட்டு விழித்ே
லக்கேஜ் ஹோல்டரைப்பார்த்தே பேக்கை காணவில்லை. கண்டக் சொன்னேன். அவரும் யாராவது எடுத்தீங்களா என்று கேட்ட போ அமைதி. யாரும் பதில் சொல்ல
krängnäs
 
 
 
 
 

செத்துப்போய் விடுவோமா? என்று கேட்டான். அவள் சம்மதம் தெரிவித்தாள்.
முன்னரே பேசி வைத்த மாதிரி ஒரு நாள் தன் தந்தைக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தாள். பக்கத்தில் இருந்த ரயில் பாதை பக்கமாக சென்றாள். அது ஆள் அரவமற்ற இடம். அவனும் அசிட் போத்தலுடன் வந்தான். இருவரும் ஆரத்தழுவி முத்தமிட்டனர். “நான் முதலில் குடிக்கிறேன். நீ பின்னர் குடித்து என்னுடன் வந்து சேர்” என்று சொன்ன அந்த இளைஞன் தண்ணிர் கலக்காத அசிட் திரவத்தை மடக் மடக்கென குடித்தான். அடுத்த வினாடியே கீழே விழுந்து புரண்டு துடிதுடிக்க ஆரம்பித்தான். வாந்தி எடுத்து, இருமி, அவலக்குரல் எழுப்பியபோது மரண வாடை அவள் நாசியில் கப்பென அடித்தது.
மரணத்தின் பயங்கரத்தை கண் முன் கண்ட அந்த இளம் மாணவி, கையில் இருந்த அசிட் போத்தலை வீசிவிட்டு ஓடிச்சென்று அயலவர்களை உதவிக்கு அழைத்தாள். காதலன் படும்பாட்டை அவளால் சகிக்க முடியவில்லை.
உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிப்போனார்கள். அவன் உயிர் பிழைத்தான். ஆனால் படுத்த படுக்கையானான். நாக்கு தொண்டை இரைப்பை வெந்து போயிருந்தது. வீட்டில் வைத்து திரவ உணவு மட்டுமே கொடுத்து வந்தார்கள். இதை கேட்டு ஐயர் குரூர திருப்தியுடன் சிரித்தாலும் அதன் பின்னர் அவளை திருமணம் செய்து கொள்ள எவரும் முன்வரவில்லை.
இச்சம்பவத்தை என்னிடம் சொன்ன நண்பன் என்னை இரண்டு தடவைகள் அந்த இளைஞனை பார்ப்பதற்காக அவனது வீட்டுக்கு அழைத்து சென்றான். மெலிந்து எலும்பும் தோலுமாகியிருந்த அவனது கண்கள் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது
8. எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. --~~ہے۔ یہ ح
அசிட் அருந்திய பின்னர் அவன் சுமார் இரண்டரை வருடங்கள் சும்மாயிருக்கமாட்டார். உயிருடன் இருந்ததாக ஞாபகம். அசிட் நிகழ்வின் பின்னர்
ம். இருவருமாக ஓடிப்போகலாம் அவனைக்கான அவனது காதலி வரவேயில்லை. அவன்
அறுபதுகளின் கடைசி x அவஸ்தை படுக்கையில் இருந்தபோதே அந்தப்பெண் து குதிரைக்கொம்பு. ஒரு சிங்கள இளைஞனுடன் ஓடிப்போய்விட்டதாக ஒரு வர்கள் காதலுக்கு தகவல் வந்தது. இதைக்கேட்டு காதலுக்காக ஒரு வளர்ந்து வந்தது. பெரிய விலை கொடுத்த அந்த இளைஞன் எப்படி மணமாக்கவும் மனம் நொறுங்கிப்போயிருப்பான் என்பதை இப்போது தகப் பொருத்தம் என்னால் யூகிக்க முடிகிறது. அவள் ஓடிப்போன செய்தி ஐயர், தன் சாதியிலேயே கேட்ட சில மாதங்களில் அவன் இறந்து போனான். ாப பார்த்து தன் மகளுக்கு திருமணம்
iTL
அனுபவம் பேசுகிறது. அனுபவம் பேசுகிறது. அனுபவம் பேசுகிறது.
னவே அங்கிருந்து இருந்த என் பொருட்களின் பெருமதி சுமார் பத்தாயிரம் க்கடியான ஒரு பஸ்ஸில் இருக்கும்.
க்ெகொண்டிருந்த அந்த என்ன செய்வது. எவனோ கையாடிவிட்டான் என்று நினைத்து ய சிரமமாக இருந்தது. பெருமூச்சு விட்டேன். பேக் கிடைக்கும் என்ற நம்பிக்கை கண்டக்டர் கருநாக்கர போய்விட்டது. அப்போது கண்டக்டர் அந்தப்பையில என்ன கொண்டிருந்தார். அவரின் இருந்தது என்று கேட்டார். அதற்கு நான், “நான் வேலைக்கு கொஞ்சம் முன்னோக்கி அணியும் பழைய டிரஸ் கொஞ்சம் இருந்தது அவ்வளவுதான்” ங்கிய பை பக்கவாட்டில் என்றேன். அப்போது பஸ்சில் இருந்த ஒருவர், “மாத்தியா இது ணை இடித்துவிட அவள் உங்களுடையதா பாருங்கள்” என்றார். அவர் சீட்டுக்கு அடியில் றைத்தாள். அப்போது பேக்கை காட்டிய பேக்கை பார்த்தேன். என்ன ஆச்சரியம், அங்கே எனது ரிடமிருந்து உத்தரவு வர பேக் இருந்தது. மகிழ்ச்சியுடன் பேக்கை எடுத்துக்கொண்டு
ஹோல்டரில் பேக்கை பஸ்ஸிலிருந்து இறங்கினேன். நல்ல வேளை! நான் அந்த தேன். காலை நேரம் என்பதால் பேக்கில பத்தாயிரம் ரூபா பெருமதியான பொருட்கள் இருந்தன முடியாமல் என்று மட்டும் சொல்லியிருந்தால் என் பேக் எனக்கு
கிடைத்திருக்குமா? நானே என் புத்திசாலித்தனத்தை மில் கூட்டம் கொஞ்சம் குறைய மெச்சிக்கொண்டேன்.
பக் திருடர்கள்ஜாக்கிரதை
ாவது சீட் காலியாக இருப்பதை இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் है. ன்று அமர்ந்தேன். எனது பேக் இருக்கிறது. யுத்தம் நடந்த காலத்தில் யாரும் எவருடைய தையே அடிக்கடி மூட்டை முடிச்சுகளையும் தொடமாட்டார்கள். குண்டு ல் ஆடி ஆடி சென்றதில் இருக்குமோ என்ற பயம். இப்போது பேக் திருடர்கள்
திரும்பவும் சுறுசுறுப்பாகிவிட்டார்கள். குண்டு பயம் நீங்கிவிட்டது அல்லவா? இப்போது பேக் திருடர்கள் பழைய தொழிலை மீண்டும் ஆரம்பித்துவிட்டதால் பயணம் செய்யும்போது உங்கள் பொதிகள் மீது கண்ணாயிருங்கள்.
கம் வந்துவிட்டது. சிறிது ாறு கண்டக்டர் குரல் தன். தன். அங்கே இருந்த என் டரிடம் நிலைமையை இவரோட பேக்கை து பஸ்ஸில் ஒரே வில்லை. அந்த பேக்கில்
அனுபவம் பேசுகிறது. அனுபவம் பேசுகிறது.

Page 15
இறங்கியுள்ளார்.
உடலை எப்படி இளமையாக்குவது? இது சாத்தியமா? ஆம் நிச்சயமாக முடியும் என்கிறார். இதற்கான செயன்முறை சார் வாழ்வையும் அவர் வாழ்ந்து வருகிறார். மனித உடலில் உள்ள செல்களில் முதுமைக்கு காரணமான செல்களை
இளமைப்படுத்தும் மாத்திரைகளை கிரமமாக சாப்பிட்டால்
2Ga)EDna5 36MI
மெரிக்காவில் கணனித்துறை நிபுணரான ரேமன்ட் 69 குவார்ஸ்வில் பற்றி உலகின் முக்கிய விஞ்ஞான
சஞ்சிகைகள் எல்லாம் எழுதியுள்ளன. கணனி வேகம் பற்றியும் மனித மூளையை பிரதிபண்ணும் கணனிகள் பற்றியும் இவர் வெளியிட்டுள்ள ஆய்வுகள் விஞ்ஞான உலகை ஒரு தடவை திரும்பிப்பார்க்க வைத்துள்ளன. கணனிகளை மனித மூளையை விட நினைவாற்றல் கூடியதாக படைப்பதற்கு 2045ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்று கூறும் இவர் அந்தக்காலத்திற்காக காத்திருக்கிறார். அதற்கேற்ப தன்னுடைய உடலை இளமையாக்கும் முயற்சியில்
பத்தாண்டுகளில் ஆயிரம் மடங்கு கணிப்புத்திறன் கொண்ட கம்பியுட்டர்கள் ஆயிரம் டொலருக்கு
கிடைக்கும்
இதைச்சாத்தியமாக்கலாம் என்றும் கூறுகிறார். தற்போது 63
வயதை தொட்டுவிட்ட இவருடைய உடலின் வீரியம் இப்போது 43 வயது இளம் மனிதனின் வீரியத்தை தொட்டுள்ளதாக வைத்தியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் வைத்தியரிடம் செல்லும் இவர் இதற்காக சாப்பிடும் மாத்திரை களின் எண்ணிக்கை தினசரி 200 ஆக உள்ளது.
இவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா? எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மனித மூளைக்கு இணையான செயற்பாடுடைய கணனி உருவாக்கப்பட்டு விடும்.
பிரபஞ்சம் மற்றும் கருஞ்சுழி என துல்லியமாக கணித்துவிடும். வ( இன்றுள்ள கணனி இரட்டிப்பு 6ே விற்பனை சந்தைக்கு வந்து வி( வருடங்களில் இந்த வேகம் 10 அதிகரித்துவிடும்.
வரும் 19 வருடங்களில் இன்று கணிப்புத்திறன் கூடிய கணனிகள்
அடுத்தகட்டமாக மனித மூளையை அப்படியே பிரதிபண்ணும்
கணனிகள் 2045இல் தயாராகிவிடும். அத்தகைய கனணி பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் வாழ்வியல் அசைவை
முற்றாகவே கணித்து தந்து விடும்.
இக்கணனிகள் கடந்த 15 பில்லியன் வருடங்களாக
அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்த மேட இராசியினருக்கு செய்தொழில் சிறப்பு, பணவரவு, காரியங்களில் முன்னேற்றம், வெளி பிரயாணம், குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபகாரிய நன்மை, உத்தியோகத்தர்கள் மாணவர்களின் கருமங்களில் முன்னேற்றம். முதலீட்டாளர்கள் நன்மையடைதல் உண்டாகும். மேட இராசியினர் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டிய மாதமாகும்.
கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்த இடப இராசியினருக்கு தொழில்நிலை மந்தம். பணவரவு தாமதம். காரியங்களில் வீண் தடைகள், உயர்ந்தோர் நட்பு, குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற தன்மை. உத்தியோகத்தர்கள் மாணவர்களுக்கு, காரி யங்களில் அனுகூலம். முதலீட்டாளர்கள் முதலீடுகளால் குழப்பமடைதல் உண்டு. இடப இராசியினர் இயல்பு நிலைகள் சிறிது பாதிக்கும் மாதம்.
மிதுனம்
மிருக சீரிடத்து பின்னரை, திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால் நட்சத்திரங்களில் பிறந்த மிதுன இராசியினருக்கு செய்தொழில் மேன்மை, காரியானுகூலம், பொருள் வரவு, செலவுகள் அதிகம், பிரயாணங்களால் செலவுகள், குடும்பத்தில் மன மகிழ்ச்சி உத்தியோகத்தர்கள் மாணவர்கள் காரியங்கள் அனுகூலம் முதலீட்டாளர்கள் நன்மையடைதல் உண்டாகும். மிதுன இராசியினருக்கு மன மகிழ்ச்சியை தரும்
LDITg5b.
청 essagesgérèsesôr *
மனித மூளையை பிரதி
கணனிகள் 2045இல்
புனர்பூசத்து நாலாங்கால், பூசம் ஆயிலியம் நட்சத்திரங்களில் பிறந்த கர்க்கடக இராசியினருக்கு தொழில் நிலை நன்மை. பணவரவு
மந்தம், காரியங்களில் அனுகூலம். பெரி
யோர்கள் சகாயம், பிரயாணமிகுதி. குடும்பத்தில் தேவையற்ற செலவு, உத்தியோகத்தர்கள், மாணவர்களின் செயற்பாடுகளில் தேக்க நிலை. முதலீட்டாளர்கள் முதலீடுகளால் உயர்ச்சி, வருவாய் அதிகம் உண்டாகும். கர்க்கடக இராசியினருக்கு மனக்கவுடம் குறைந்த மாதம்,
மகம், பூரம் உத்தரத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்த சிங்க இராசியினருக்கு செய்தொழில் மந்தம், பணவரவு கஷ்டம். காரியங்களில் வீண் தடைகள், மனக்குழப்பம், குடும்பத்தில் இனசனநன்மை, மனமகிழ்ச்சி, உத்தியோகஸ்தர்கள், மாணவர்களின் காரியங்களில் அனுகூலம். முதலீட்டாளர்கள், முதலீடுகளால் கவலையடைதல் உண்டாகும். சிங்கம் இராசியினருக்கு மனக்குழப்பம் தராத மாதமாகும்.
உத்தரத்து பின் முக்கால், அத்தம், சித்திரை முன்னரை நட்சத்திரங்களில் பிறந்த கன்னி இராசியினருக்கு தொழில் நிலை சிறப்பு. பணவரவு நன்மை, காரிய சித்தி, வீண் மனஸ்தாபம், பிரயாண மிகுதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை, சுபகாரிய செயற்பாடு உத்தியோகத்தர்கள் மாணவர்கள் காரியங்களில் அனுகூலம். முதலீட்டாளர்கள் முதலீடுகளால் உயர்ச்சி உண்டாகும். கன்னி இராசியினருக்கு கவலை தராத மாதமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2099ஆம் ஆண்டில்
இரத்தமும் சதையுமான உடலில் அறிவுள்ள
மனிதர்கள்
வாழமாட்டார்கள்.
டாலர் விலையில் சந்தைக்கு வந்துவிடும். அதற்கு அடுத்த பத்து வருடங்களில் கணிதத்தில் மனித மூளையைவிட ஒரு மில்லியன் மடங்கு அதிக வேகம் கொண்ட கணனி சந்தைக்கு வந்துவிடும். மொத்தம் 49 அலைவரிசையில் இயங்கும் இக்கணனி கடினமான பல கணக்குகளை நொடிப்பொழுதில் செய்துவிடும். ஒரு செக்கனில் பத்து மில்லியன் கணக்குகளை செய்யும் அபார ஆற்றல் பெற்றுவிடும். அது மட்டுமல்ல புகைப்படத்தின் ஒரு மில்லியன் புள்ளிகளை ஒரே நொடியில் போட்டுவிடும்.
இந்த வளர்ச்சி ஒரு புரம் நடந்து வர 2026ஆம் ஆண்டு மனிதன் வாழும் காலத்தை ஒவ்வொரு வருடமும் குறைக்கும் மாத்திரைகள் வந்துவிடும். எதிர்வரும் 2029ஆம் ஆண்டு மனித உடலையும் கணனி ஒன்றாக இணைக்கும் காலம் மலர்ந்துவிடும். 2045இல் மூளையின் நினைவாற்றல் முழுவ
lò
தையும் பிரதிபண்ணி இன்னொரு மனிதனில் வைக்க முடியும்.
2099ஆம் ஆண்டு பல அறிவுள்ள மனிதர்கள் இரத்தமும் சதையும் கொண்ட மனித உடலில் வாழமாட்டார்கள் என்றும் ரேமன்ட் குவார்ஸ்வில் தெரி விக்கிறார். மனிதன் தனது
உடலை இளமையாக்கும் அதே வேளை அறிவை
இன்றுள்ளதைவிட 10000 மடங்கு அதிகமான அளவில்
ன்பன அடைந்த மாற்றங்களை நம் 12 முதல் 18 மாதங்களில் வகம் கொண்ட கண்ணிகள் டும். அடுத்து வரும் பத்து முதல் 20 மடங்காக
கணனிகளின் மூலமாக உருவாக்கி அதை மனித மூளையோடு தொடர்பு படுத்தி உயர்வான வாழ்வை எட்டித்தொடலாம் என்கிறார் இந்த நிபுணர். மனிதனின் சைகைகளை கேட்டே கணனிகள் செயற்படும். இந்த நாளை காண வேண்டும், மனித உடலை தவிர்த்து கணனி மயமாக வாழும் காலத்தை
எட்டித்தொட வேண்டும் என்பதற்காகவே தனது வாழ்வை
றுள்ளதை விட 1000 மடங்கு ர் வெறும் 1000 அமெரிக்க
இளமையாக்கி கொண்டிருக்கிறார் இந்த நிபுணர்.
மனிதனும் கணனியும் ஒன்றில் ஒன்றாக இணைந்தால்
பிரபஞ்சம் மனிதனுக்கு மிக அருகில் வந்துவிடும் என்கிறார்
பண்ணும் யாராகிவிடும்.
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முக்கால் நட்சத்திரங்களில் பிறந்த துலா இராசியினர் தொழில் நிலை மந்தம். மனக் கஷ்டம் வீண் அலைச்சல், அன்னியர் உதவி, காரியங்களில் வீண் தடை, குடும்பத்தில் மனக்குழப்பங்கள் அதிகம், மனஸ்தாபம், உத்தியோகத்தர்கள் மாணவர்களின் காரியங்களில் தடை, முதலீட்டாளர் மன மகிழ்ச்சியடைதல் உண்டாம். துலா இராசியினருக்கு துயர் அதிகம் தராத மாதமாகும்.
விசாகத்து நாலாங்கால், அனுஷம் கேட்டை நட்சத்திரங்களில் பிறந்த விருச்சிக இராசியினருக்கு செய்தொழில் நன்மை, காரிய திகதி, பணவரவு அன்னியர் உதவி, தூர இடப் பயணம், குடும்பத்தில் திட்டமிட்ட கருமங்கள் நிறைவேறல். உத்தியோகத்தர்கள் மாணவர்க ளின் காரியங்களில் வீண் தடைகள், முதலீட்டாளர்கள் முதலீடுகளால் வீண் கவலை கொள்ளல் உண்டாகும். விருச்சிகம் இராசியினருக்கு மனக்கவலை குறைந்த மாதமாகும்.
மூலம், பூராடம் உத்தராடத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்த தனு இராசியின ருக்கு செய்தொழில் விருத்தி, மனக்கஷ்டங் கள் குறைவடைதல், பயனுள்ள செயல்கள், காரிய சித்தி, குடும்பத்தில் மகிழ்ச்சியான தன்மை, வீண்பகை, உத்தியோகத்தர்கள், மாணவர்கள், காரியங்கள் தடையின்பின் நிறைவேறுதல் முதலீட்டாளர்கள் நன்மையடைதல் உண்டாகும். தனு இராசியினருக்கு மனம் தளராத நன்மையடைதல் உண்டாகும்.
చూ భి హౌ ఆ 4 జి 4
ரேமண்ட் குவார்ஸ்வில்.
ஆதாரம்: டேனிஷ் சஞ்சிகை - நன்றி இணையம்
சோதிடமாமணி நவா
உத்தராடத்து பின்முக்கால் திருவோண அவிட்டத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்த மகர இராசியினருக்கு செய்தொழில் கஷ்டம், பணவரவு மந்தம். வீண் செலவுகள் அதிகம். பயனற்ற செயல்கள், குடும்பத்தில் மனக்குறைகள் நீங்கும். திட்டமிட்ட கருமங்கள் நிறைவேறுதல், உத்தியோகஸ்தர்கள், முதலீடுகளால், உயர்ச்சி பெறுதல் உண்டாகும். மகர இராசியினருக்கு மனக்கஷ்டம் குறைந்த LDITg5b.
அவிட்டத்துப்பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்த கும்ப இராசியினருக்கு செய்தொழில் சிறப்பு, உயர்ந்த நிலை, பணவரவு, காரியானுகூலம் பெரியோர் உதவிகள், குடும்பத்தில் மனக் கஷ்டம் குறையும். சுப கருமங்கள் நிறை வேறும். உத்தியோகத்தர்கள், மாணவர்களின் காரியங்கள் சித்தி, முதலீட்டாளர்கள் முத லீடுகளால் கூடிய நன்மை அடைவர். கும்ப இராசியினருக்கு கவலைகளை குறைந்திடும் மாதம்.
புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரங்களில் பிறந்த மீன இராசியினருக்கு தொழில்நிலை சிறப்பு, மனமகிழ்ச்சி, பணவரவு, நீண்ட நாள் கருமம் நிறை வேறுதல், குடும்பத்தில் மனக்குழப்பம் அதிக வீண் செலவு, உத்தியோகத்தர்கள் மாணவர்கள் கருமம் நிறைவேறுதல், முதலீட்டாளர்கள் முதலீடுகளால் மனக் கஷ்டங்களுக்கு ஆளாகுதல் உண்டாகும். மீன இராசியினருக்கு மனமகிழ்ச்சி தந்திடும் மாதம்.

Page 16
l6
பதில் தருபவர் :
Steso- stil. Stråd. Dkunst, MBBS (Cey) MS (Cey
MRCOG (UK) மகற்பேற்று மருத்துவம், பெண் நோய் மருத்துவம்
கே வயது 30, திருமணமான முதல்
திருமணமாகி எத்தனை வருஷங்கள்
2மாதமே கருவுற்றேன். எத்தனை என்பதைத்தான் கணக்கிட முடியும். உங்களுக் மாதம் என்பதை அடுத்ததாக அன்னாசி, பப்பாசிக்கு அல்லது எப்படிக்கணக்கிடுவது? இறுதி மாதவ- வருவோம். கிருமித்தெ டாய் ஏற்பட்ட திகதியில் இருந்தா இந்நம்பிக்கை அதாவது ஒரு மாத என்று தே அல்லது திருமணமான திகதியில் கர்ப்பத்தை கலைத்துவிடக் கூடிய சக்தி பெண்களு இருந்தா? என்பது தெரியவில்லை. இப் பழங்களுக்கு இருக்கிறது என்ற நோயாகு கர்ப்பம் எப்போது உருவானது? நம்பிக்கை இலங்கை பூராகவும் பால், as LILDITs எப்போது பிரசவம் நிகழும் என்பதை படிப்பு, குடும்பப் பின்னணி என்ற எந்த உடற்கூறு சரியாக கண்டுபிடிப்பது எப்படி? வித்தியாசமுமின்றி பரந்து விரிந்து சிறுநீர் ெ மேலும் அன்னாசி, பப்பாசி பழங்கள் கிடக்கிறது. அன்னாசி ரொம்பவும் இருக்கும உண்டால் கர்ப்பம் கலையும் என்று விசேஷம். தன் காதலியை கர்ப்பவதி அடிக்கடி சொல்வது உண்மையா என்பதையும் யாக்கி விடும் காதலர்கள் பழி அடிக்கடி தெரிவிக்கவும். பாவத்தில் இருந்து தன்னை விடுவித்துக் பாதிக்கப் - எஸ்.எம்.ராஜம் கொள்ளும் பொருட்டு பழுக்காத அதற்கான
குருனாகல் முற்றிய பச்சை அன்னாசியை புதர்களில் சிறுநீர்ப்பரி
asiai aoTTsfluquð Lu LūLIITafluquð 2.
ப : ஒரு பெண் திருமணமாகி இயற் கையாக கருவுறும்போது அது எப்போது ஏற்பட்டது அல்லது நிகழ்ந்தது என்பதை எவராலும் சரியாக கணிக்க முடியாது.
உதாரணத்துக்கு இறுதியாக
மாதவிடாய் மார்ச் 23ஆம் திகதி தேடி அலைவார்கள். பப்பாசியை பரிசோதை வந்திருந்தால் அடுத்து சாப்பிடச் சொல்வார்கள். ஆனால் எக்ஸ்ரே எதிர்ப்பார்க்கப்படும் திகதி ஏப்ரல் 23 கருவோ கலைவதில்லை. பப்பாசிப் மேற்கொ6 ஆக இருக்கும். இந்த 23 ஆம் திகத- பழத்தை தினமும் ஓரிரு துண்டுகளாக இதைச்செ யுடன் ஏழு என்ற இலக்கத்தை சேர்க்க கர்ப்பிணிகள் உண்டு வருவது, நுண்ணுயி வேண்டும். கிடைக்கும் எண் 30. பின்னர் இப்பருவத்தில் ஏற்படும் பாவித்து ஒன்பது கலண்டர் மாதங்களை மலச்சிக்கலைக்குறைக்க உதவும். இது கண்டி ஆ கணக்கிட வேண்டும். ஏப்ரல் அனுபவ ரீதியான உண்மை. ஆனால் சிகிச்சை மாதத்துடன் ஒன்பதைக்கூட்டினால் பப்பாசிப்பழம் உண்டு கருக்கலைந்ததாக பெறவும்.
கிடைக்கும் விடை ஜனவரி மாதம். அவ்வாறானால் எதிர்ப்பார்க்கப்படும் பிரசவ திகதி 2012ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதியாக இருக்கும். அதாவது, எதிர்ப்பார்க்கப்பட்ட மாதவிடாய் திகதியுடன் 7 இலக்கத்தை கூட்டி வரக்கூடிய இலக்கத்தை திகதியாகவும் அம்மாத்த்துடன் இலக்கம் ஒன்பதைக்கூட்டி வரக்கூடிய இலக்கத்தை கொண்ட மாதம் பிரசவம் நடைபெறும் மாதமாகவும் கொள்ள வேண்டும்.
ஆனால் இது துல்லியமான கணக்கு அல்ல. மருத்துவர் நிர்ணயிக்கும் திகதி யன்று பிரசவம் நிகழுவது சுமார் நான்கு சதவீதம் தான். பிரசவம் முன்னே பின்னே நிகழ்வது சகஜம். குறிப்பிட்ட மாதம் வந்ததும் கர்ப்பிணிகள் பிரசவத்துக்குத்தயாராகிவிட வேண்டும். உங்கள் நண்பர்கள் கூறிய படி திருமண தினத்தில் இருந்து பிரசவ திகதி கணக்கிடப்பட முடியாது.
இல்லை. அன்னாசி சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்கு அன்னாசி ஒவ்வாமையை ஏற்படுத்தி தோல் தடிப்பு, கொப்புளம், சொரிச்சல் போன்றவை ஏற்பட்டு அந்த ஒவ்வாமை காரணமாக சில சமயம் கருச்சிதைவு ஏற்படலாம். ஆனால் நேரடியாக கருவை கலைக்கும் ஆற்றல் அப்பாவி அன்னாசிக்கு கிடையாது. இப்பழங்களுக்கு இத்தகைய சக்தி இருக்குமானால் நாட்டில் மூலைக்கு மூலை இயங்கி வரும் கருக்கலைப்பு நிலையங்களுக்கு வேலையே இருக்காதே!
கே வயது 23. கடந்த சில மாதங்களாக சிறுநீர் கழிக்கும்போது சிறு நீர் துவாரத்தில் ஒரு கடுப்பு ஏற்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இது மாதவிடாய் சமயத்திலும் ஏற்படுகிறது.
முழங்கால் வலி வந்துவிட்டால்.
இறுக்கமாக இருந்ததிேசுக்கள் த கிழிந்துவிடும். 孪
சிறுவயதில் ஏதேனும் விபத்தி விட்டது என்று கவனியாது விட்( கழித்து தாக்கும். வயதானால் என்பது சரியில்லை.
இளம் வயதிலிருந்தே எடை எடை முழங்காலின் அழுத்தத்ை தேய்மானத்தை துரிதமாக்கும். ளாலும் வலி ஏற்படும்.
இதற்கான அறிகுறி முதலில் மாத்திரை எடுத்தால் தற்காலிக வரும். படுக்கையிலிருந்து எழும் உட்கார்ந்து எடும்போதும் மூட்டு முழங்காலில் உரசும் சத்தம் ே மூட்டுவலி வந்தால் கழுத்து, மு கால், கட்டை விரல்களில் வீக்க முழங்கால் வலி என்று சந்தே வேண்டியவை இவை :
1. முதலில் ஓர் எலும்பு மருந் முற்றும் முன் வைத்தியம் தொ
முன்பெல்லாம் வீட்டில் பெரியவர்கள் முழங்கால் வலி, வயதின் கோளாறு என்று கூறி, ஏதோ தைலம் தடவி ஒத்தடம் கொடுத்துக்காலம் தள்ளுவர். பலர் அக்கடா என்று முடங்கிக்கிடப்பார்கள். மூட்டு வலியின் வகையை சேர்ந்தது தான் முழங்கால் வலி. மூட்டு வலியில் நூறு வகைகள் உள்ளன. எனினும் முழங்கால் வலி தான் அதிகம் காணப்படுகிறது. முழங்கால் வலி குழந்தைகளுக்கும் வரும்.
அசையும் எலும்புகள் இரண்டு சந்திக்கும் இடமான மூட்டுகளில் எலும்பு மடக்கி நீட்டி வேலை செய்ய வேண்டும். அதே வேளையில் ஒன்றையொன்று உரசாமலும் இருக்க வேண்டும். இதற்குத்துணை புரிய கார்டிலேஜ் என்னும் உறுதி யான இணக்கமுள்ள சவ்வு ஒரு குஷன் போல எலும்புகள் உரசாமல் பாதுகாக்கிறது. அதோடு முழங்கால் வேலை செய்கையில் ஏற்படும் அதிர்ச்சியை தாங்குகிறது.
முழங்கால் வலி வந்துவிட்டால் ஆயுள் முழுவதும் கவனமாக இருக்க வேண்டியது தான். வலியோடு வாழ வேண்டியதுதான். காரணம், இந்த கார்டிலேஜ் திசு மறுபடியும் வளராது.
வாரம் முழுவதும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வோர் உடற்பயிற்சி செய்கிறேன் என்று வேகமாக ஓடுவதும், டென்னிஸ் மட்டையை சுழற்றுவதுமாக இருந்தால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெயர் குறிப்பிட விரும்பாத sarrera, asaingo
ங்கள் கேள்வியில் இருந்து $கு சிறுநீர் தொகுதியில் சிறுநீர்வழிப்பாதையில் நாற்று ஏற்பட்டிருக்க வேண்டும் ான்றுகிறது. இது க்கு அதிகமாக ஏற்படும் ஒரு ம். குறிப்பாக சர்க்கரை நோய்,
இருக்கும் காலம் மற்றும் ரீதியாக பிறவியிலேயே தாகுதியில் ஏதாவது பிரச்சினை ானாலும் கிருமித்தொற்று ஏற்பட முடியும். நீங்கள் இவ்வருத்தத்தினால் பட்டிருப்பதாக தெரிவதால் காரணத்தை கண்டறிய ரிசோதனை, இரத்தப்
- 800 LTG)
னை, சிறுநீர் தொகுதி ஸ்கேன், போன்ற பரிசோதனைகளை ள்ள வேண்டியிருக்கும். Fய்யாமல் தொடர்ந்து ர்க்கொல்லி மருந்துகளை கொண்டிருப்பது நல்லதல்ல. பூஸ்பத்திரி சிறுநீர் ஜனன நிபுணரிடம் ஆலோசனை
in ( :( :(. இத்தல்கள் .ெ ாேக
ான உங்கள் கேள்விகளுக்கு
மருத்துவ
செல்லத் தயாக இருக்கிற
கேள்விகளை தெளிவாகவும் கல நெடுநாள் தேல்ை கலே எடுத்து கொண்
పథకథ
గ్ర భయభక్తిభ ബീബ് . (i
భ இது துை ைேல வானவில் மருத்துவம்,
த.பெ. எண். 1218 கொழும்பு
vannavaanavigmail.com
திடீரென்று அசைய, சிலசமயம்
னால் காயம் பட்டு சரியாகி டு விட்டால் பல வருடங்கள் மட்டுமே தானாக வந்து விடும்
அதிகமானவர்கள் உடலின் த அதிகரித்து கார்டிலேஜ்
தவறான உடல் அசைவுக
வலி வரும். தைலம் தேய்த்து மாகச்சரியாகும். பிறகு அடிக்கடி
போதும், அதிக நேரம் விறைத்து போய்விடும். கட்கும். முதுகுத்தண்டில் துகில் வலி வரும். கை, 5ம் வரும்.
நகம் வந்தாலே செய்ய
து வரைக்கண்டு நோய் உங்கவேண்டும்.
@ s
ష్ర
1. கோயிலில் கிடைக்கும் (1) 2. šis sXX) 3. ஆற்றுக்கு இடையே
San Bangs E39 4. soorso absb(4) 5. ஆங்கிலத்தில் network sisijaitsi (7) 6. ஆங்கில நிறம் 0 10. காய்ச்சல் வந்தால் இதைத்தான் குடிக்க
కిష68 (3) 11 தமிழ் நடிகர் டைரக்டர் (5)
* துக்கம் (3) * இதில் மீன் பிடிக்கலாம்
3. 14 否
18 T7
18
21
2 23 24
26
27
மேலிருந்து கீழ் 1. தர்மனும் அவனது சகோதரர்களும் (10) វិស្ណុ (3) -------------- 8. subgs (2) ఖ
9 துணிச்சல் வேலை (4) 12. இலங்கையின் ஏற்றுமதி
Mars 64) 13. ssu instions EM ísissir assò ossirritassi (3)
14 స8 (8)
@parajatha: sab gagi ol urab
18. கழுத்தில் லோடலாம் (2) { 19 வடக்கில் கிடைக்கும்
słxigfxx
2:@ಣ್ತಿ)
infanlibonita enkontraseb ஆம் பக்கத்தில்
2. கார்டிலேஜ் ஒரு முறை போய்விட்டால் வளராது. வைத்தியமெல்லாம் வலி குறையத்தான்.
3. பிற நோய்களுக்கு ஓய்வு எடுப்பது போல் இதற்கு ஒரேயடியாக ஓய்வு எடுத்தால் முட்டி உறைத்துவிடும். இதனால் வலியில்லாமல் எவ்வளவு வேலை செய்ய முடியுமோ அவ்வளவு செய்வது, இடையில் ஓய்வு தருவது என மாற்றி
மாற்றி செய்ய வேண்டும்.
4. முழங்கால் வலி இருந்தால் தரையில் உட்காரக்கூடாது, மேற்கத்திய முறை கழிவறை தான் பயன்படுத்த வேண்டும்.
சாதாரண நாற்காலில் இருந்து எழுந்திருக்கும்போது கையை கைப்பிடியில் ஊன்றி உடல் எடையை கைமேல் போட்டு
எழுந்திருக்கவேண்டும்.
5. நடப்பது நல்ல பயிற்சி, வலிக்கிறதே என்று நிறுத்தக்கூடாது. மருத்துவர்கள் முழங்காலை சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தச்செய்யும் பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பர். கார்டிலேஜ் தேய்த்து விட்டபோது தசைகள்
அந்த வேலையை செய்யும்.
சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் முழங்கால் வலி-ை யத்தவிர்க்க முடியாது. ஆனால் வலி, விறைப்பு ஆகியனவற்றை இது குறைக்கும். கொழுப்பு, தானியங்கள்,
மாமிசம் குறைக்க வேண்டும்.
டிசெம்பர்
冢
2011

Page 17
s
பயர்களை அடுத்த இதழில் பிரசுரிப்போம்.
இப் படத்தை நகல் செய்யும் போது அலுவலக பையன் சில தவறுகளைச் செய்து ெேசய்திருக்கிறான். அவற்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறீர்களா? கண்டுபிடிப்பை எங்
ஹலோ தமிழகம்
சென்னை மதுரா டிரவல்ஸ் இந்தியாவின் முன்னணி சுற்றுலா நிறுவனங்களில் ஒன்று. இதன் அதிபர் கலைமாமணி வி.கே.டி. பாலன், தமிழக சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை இங்கே உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார்.
ளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு பயணிப்பவர்களில் பெரும்பாலானோர்
தவறவிடும் ஒரு முக்கிய தலம் எது என்றால் அது குமரி முனையாகத்தான் இருக்கும். தமிழகம் பரிச்சயமானவர்கள் தவிர ஏனையோர் சென்னைக்கு செல்வதும், காரியம் முடிந்ததும் மறக்காமல் ஷொப்பிங் முடித்து நாடு திரும்புவதையே தமிழகப்பயணமாக கருதுகிறார்கள்.
இந்தியா மிகப்பெரிய நாடு. ஏறக்குறைய அது ஒரு சிறிய உலகம். தமிழகத்தில் மட்டும் பார்ப்பதற்கும், களிப்பதற்கும், பரவசமடைவதற்கும் ஏராளமானவை கொட்டிக்கிடக்கின்றன. ஒரு நாட்டை அறிந்து, புரிந்துகொள்வதற்கு நீங்கள் அந்நாட்டின் ஆன்மாவை தரிசிக்க வேண்டும். தமிழகத்தின் ஆன்மா, தென் தமிழகத்தின் விரிந்து பரந்து கிடக்கிறது. அவ்வாறான இடங்களில் கன்னியாகுமரியும் ஒன்று.
கன்னியா குமரியின் முதல் விசேஷம் அதன் அமைவிடம். அரபிக்கடல் வங்சக்கடல் மற்றும் இந்து சமுத்திரம் ஆகிய முக்கடல்களும் இங்கே சங்கமிக்கின்றன. அடுத்ததாக இந்திய பெரு நிலத்தின் ஒரு கோடி அல்லதுமுனை இங்கே அமைந்திருக்கிறது. கன்னியாகுமரியின் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் மற்றும் பூரணை தினங்களில் இங்கு கிடைக்கும் வண்ணமயமான கண்கொள்ளாக்காட்சிகளும் இச்சுற்றுலாத்தலத்தின் விசேடங்களாகும். வட வேங்கட முதல் தென் குமரி வரை தமிழ் கூறும் நல்லுலகம் என்ற பிரபலமான வாக்கியத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கன்னியயகுமரியின் மொத்த பரப்பளவு 1,685 சதுர கி.மீ ஆகும். 2001 கணக்கெடுப்பின் பிரகாரம் மக்கள் தொகை 16,76,034. இது சென்னையில் இருந்து 700 கி.மீ தூரத்தில் உள்ளது. திருச்சியில் இருந்தும் கன்னியாகுமரி செல்ல முடியும்.
கன்னியா குமரி என்றால் அனைவரும் பார்க்க விரும்பும் இடம் விவேகானந்தர் பாறையாகும். முன்னர் குமரிப்பாதை என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இங்கே வந்த சுவாமி விவேகானந்தர்,
இரு
பார்வதிதேவி தவமிருந்ததாக செ அமைந்திருக்கும் இப்பாதையை இங்கே அவர் தியானத்தில் ஆழ் விவேகானந்தர் பாறை என இை விவேகானந்தர் நினைவு மண்டப நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ள பார்க்க வேண்டிய மண்டபம் இது வள்ளுவரின் உருவச்சிலை பிரம அமைக்கப்பட்டுள்ளது. திருக்குற நினைவு படுத்தும் முகமாக 133 இச்சிலை கட்டாயம் தரிசித்து ம
கடலில் நீராடும் துறை அருகே திருக்கோயில் அமைந்துள்ளது. திருமணம் செய்ய முடியாத நிை மேற்கொண்டதாக புராணச்செய்தி ஜொலிக்கும் வைரமுக்குத்தி பிர கதைகளை இங்கே கேட்கலாம். இன்றியமையாத தலம்.
மகாத்மா காந்திஜியின் அஸ்தி நினைவாலயம் மன நிறைவைத் பலர் அண்ணலுக்கு இறுதி மரிய சங்கமத்தில் நீராடுவார்கள். நீங் காந்தி ஜி அவதரித்த அக்டோபர் துணை வழியாக அஸ்தி கலசத் விழும்படி செய்திருக்கிறார்கள் எ
இவை தவிர கன்னியா குமரியி பல இடங்கள் உள்ளன. இங்குல மணலுடன் பார்க்க அழகாக இரு விளக்கத்தின் உச்சியில் இருந்து ரசிக்கலாம்.
உதயகிரி கோட்டை
மதுரா டிராவல் சர் 25-3, காந்தி இர்வின் சாலை (கென்னத் லேன்) எழும்பூர்
 
 
 
 
 
 
 
 
 

நோயாளி : எமன் ஏன் டாக்டரை ஏசிட்டுப்போறான்?
நர்ஸ் : டாக்டர் இன்னைக்கு செய்ய வேண்டிய ஆப்பரேஷனை
விட்டான். வலப்பக்க படத்தில் ஆறு தவறுகளை தள்ளி வச்சிட்டார், அதுதான்.
களுக்கு எழுதி அனுப்பினால் அறுவரின் - சசி, மொறட்டுவை
ால்லப்படும் கடல் நடுவே நீந்தியடைந்தார். பின்னர் ந்தார். இதனால் த அழைக்கின்றனர். இங்கே ம் மிகுந்த கலை ாது. படகில் சென்று கட்டாயம் 1. அருகே அய்யன் ாண்டமான தோற்றத்தில் ளின் 133 அதிகாரங்களை
அடி உயரம் கொண்ட
கிழ வேண்டிய ஒன்று. கன்னியாகுமரி அருங்காட்சியகம் தென்னிந்திய கோவில்களின் பிரசித்தி பெற்ற குமரியம்மன் கைவினைக்கலைப்பொருட்களின் தொகுப்பை கொண்டிருப்பது குமரியம்மன் சிவனை விசேடமானது. கன்னியா குமரியில் இருந்து 34 கி.மீ லயில் கன்னி நோன்பை தொலைவில் அமைந்திருக்கும் உதயகிரி கோட்டை 1729-1758 கூறுகிறது. அம்மனின் கட்டப்பட்டதாகும். இதை அமைத்தவன் மார்த்தாண்ட வர்மன். சித்தம். இது தொடர்பாக பல தான் கைது செய்து சிறை வைத்த டச்சுத்தளபதி பின்னர் இந்து அடியார்களுக்கு மன்னனின் விசுவாசம் கொண்ட படைத்தளபதியாக பணி
செய்ததாக சொல்வார்கள்.
வைக்கப்பட்டிருக்கும் காந்தி மேலும் தமிழக மார்க்ஸிய தலைவர் ப.ஜீவானந்தம் மணி தரக்கூடிய மற்றொரு இடம். மண்டபம், காமராஜர் நினைவாலயம், ராஜராஜசோழன் ாதை செய்து விட்டு முக்கடல் அமைத்ததாக சொல்லப்படும் குகநாத சுவாமி கோயில், களும் இதைச்செய்யலாம். பொழுதுபோக்கு வசதிகள் கொண்ட சங்குத்துறை கடற்கரை,
02ம் திகதி மட்டும் ஒரு சுசீந்திரம் கோவில், கிறிஸ்தவர்களுக்கு புனிதமான தின் மீது சூரியக்கதிர் சென்ட்சேவியர் பேராலயம், புனித சவேரியாருடன் ன்பது மேலதிக செய்தி. சம்பந்தப்பட்டதாகும். சதாவதானி செய்கு தம்பிப்பாவலர் ல் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் நினைவாலயம், தமிழன்னை பூங்கா, திற்பரப்பு அருவி, நாகர் ர்ள கடற்கரை பலவண்ண கோவில், பத்மநாதபுரம் அரண்மனை, பீர் முகம்மது தர்கா, நக்கும். கலங்கரை பே-வோட்ச் தீம் பார்க், மூலிகை மலை, மெழுகு
பார்த்தால் ஊரின் வனப்பை அருங்காட்சியகம், வட்டக் கோட்டை என்பன பயணிகள் பார்க்க
வேண்டிய பல இடங்களில் சிலவாகும்.
கைச் சுற்றுலாப் பயணிகளின் அனைத்துத் தேவைகளுக்கும்
சென்னையில் சேவையாற்றும் நிறுவனம்,
J. Since 986
இரயில் நிலையம் எதிரில் எழும்பூர் சென்னை - 600 008
0000S LLL S L LLLLLLLLLLLLL LLLLLSSLLLLLL LLLLLLLLS LLLLLL
of

Page 18
எனக்கு கி
*pm 45 s ராஜ்ஜியம் இ சுவையான தி
ராமாயணம் பு s UESAAVšsēSÜAVAN
666, 8 GւIԱԵ60)ւDLւյ6
பந்தயக்கே նպ&&i մloծlլ இந்தப்படத் இசைக்கலை செய்திருக்கிற செய்து மிரட் ரீராமர் லே நாகேஸ்வரர ஜெயசுதா, ஐ கதாபாத்திரங் நீண்ட நாட் இசையமைக் கிறிஸ்தவ ஆரம்பித்த பி 5IT60TڑDI([56TT Bع ரீராம ராஜ்ஜ றேன். உலக எனக்கு கிடை நெகிழ்ச்சியுட
LDomă,atul உருமி ஸ்பெஷல் ரிப்போர்ட்
60.03535LLILL 6).J6)TD60) D.
திரை விலக்கிக்காட்டி * திரைப்படமாக எடுத்து எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ்
சிவன். பிருத்விராஜ், பிரபுதேவா, ஜெனிலியா, வித்யாபாலன், தபு,
நித்யாதாஸ் நடித்துள்ள உருமி 15 ஆம் நூற்றாண்டு காலத்து கதை மற்ற இயக்குனர்கள் இயக்கியிருந்தால் என்ன செலவாகுமோ அதில் நான்கில் ஒரு பங்கு பட்ஜெட்டில்
பிரமாண்டமாக எடுத்துள்ளார் சந்தோஷ் சிவன். என்று பாராட்டுகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்கள் வலிமையாகவும் வளமையாகவும் வந்திருக்கின்றன. இந்தப்படத்தில் உறைவிட்டு வந்த வாளோ. என்ற பாடலின் சங்கத்தமிழை கையாண்டிருக்கிறேன். சினிமாவில் இன்னும்
தமிழ் வளர்க்க முடியும் என்பது இப்பாடல் மூலம்
நிரூபணமாகியிருக்கிறது. 2ஆம் நூற்றாண்டின் தமிழ் கொண்டு 15 ஆம் நூற்றாண்டின் உருமிக்கு இந்த 21 ஆம் நூற்றாண்டில் பாடல் எழுதியிருக்கிறேன். வரலாறு என்பது கருவாடு தான் ஆனால் அதுவும் ஒரு காலத்தில் மீனாகத்தான் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. இந்தப்படத்துக்கு தீபக் தேவ் இசையமைத்துள்ளார். மற்ற மொழிகளில் பாடல்கள் அமைந்ததை விட தமிழ்
வடிவத்தில் சிறப்பாக வந்திருக்கின்றன. வைரமுத்துவின் வரிகள் வந்து உட்கார்ந்ததும் பாடல் காட்சிக்கு புதிய கம்பீரம் வந்துவிட்டது என்கிறார்
வணக்கம், வாங்க,
போங்க, நல்லா இருக்கீங்களா உட்பட இருபது
6) ITTg560556061T மனப்பாடம் செய்து 656ugg66T LDu335lb 6T660T நாயகி ரிச்சா கங்கோபாத்பாய்.
இனி தமிழன்
ക്രങ്ങബ ' நிமிரலாம்.
ஈமு பறவையின் இறைச்சியை விரும்பி உண்பாராம் அர்ச்சனா, நமீதா
$Â இதைச்
ச்ாப்பிட்டுத்தானா?
"/موریوریوووی وزیر
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள படம் ரீராம படைக்காப்பியங்களில் ராமாயணத்துக்கு என்றுமே தனி மதிப்பு B_667 ரக்கதை போல இருந்தாலும் பக்தியும் மரியாதையும் ಹಣpಶಿ stub தில் வரும் பல சம்பவங்கள் இதுவரை LIGOGGID LLBlast Ta, OiLLLLLSSTTTLL T LLLLLL LLLL TT LLLTTOLO LLLLLLL LL LLOLOLL S BBiBOLO \\ŵy S\\\ பவங்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தியர்கள்
அளவுக்கு இந்தப்படம் இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் பாபு, ஜி, பொம்மாயி, சத்யம் படங்களை தயாரித்த அனுபவம் உள்ள ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. ன் பின்னலி இசைக்சேஸ்டிக்காக நார்வே நாட்டிலிருந்து பிரபல நர்களை வரவழைத்து மும்பை ஸ்டுடியோவில் பதிவு ார்கள். பின்னணி இசைக்காக மட்டுமே ஒரு கோடி ரூபாய் செலவு USITGITITIT356TITLD. டத்தில் பாலகிருஷ்ணா, சீதையாக நயன்தாரா, வால்மீகியாக வ் நடித்துள்ளனர். கே.ஆர்.விஜயா, பிரம்மானந்தம் னியர் தாராசிங், ரோஜா ஆகியோர் முக்கிய களில் வருகிறார்கள். களாக காத்திருந்து இந்தப்படத்துக்கு இளையராஜாவை
ഞഖ5ട്ടുണ്ണങ്ങി. பண்ணாக இருந்த நான், பிரபுதேவாவை காதலிக்க றகு இந்து மதத்திற்கு மாறிவிட்டேன். ரீராமபிரானின் என்னை இப்படி ஆக்கியுள்ளது. என் கடைசிப்படமான யத்தில் சீதையா நடித்ததை பெருமையாக கருதுகிb முழுக்க உள்ள இந்துக்களின் ஆசீர்வாதம் க்கும் என்று உறுதியாக நம்புகிறேன். என ன் கூறுகிறார் நயன்தாரா.
7ஆம் அறிவு படத்தை பார்த்து விட்டு சூர்யாவை ரஜினி கட்டிப் பிடித்து பாராட்டினாராம், கமல் கைகுலுக்கி பாராட்டி இருக்கிறார். இதனால் சூர்யா மகிழ்ச்சியில்.
கர்நாடகா, தமிழ்நாடு,
கேரளா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு இடங்களில் பெரிய ஆடம்பர பங்களா வாங்கி வாகைக்கு விட்டிருக்கிறார் மீரா ஜாஸ்மீன்.
நடிகைகளுக்கு சரி, தமிழன் இவ்வளவு பணம் என்ன எப்படி? சொல்கிறான், அதுதானே
மெட்டர்
வந்தார் கதை சொல்ல, மிரண்டார் அ இது வம்சம் படத்தை விட இரண்டு மடங்கு வலிமையாக இருக்கும் நம்பிக்கையோடு பேசுகிறார் நாயகன் அருள்நிதி. படம் மெளனகுரு உதயன் படப்பிடிப்பு நேரத்தில் என்னிடம் ஒருவர் கதை சொல்ல தலைமுடியும் மீசையுமாக அவர் இருந்ததை பார்த்ததுமே பயந்துவிட் மட்டும் கேட்டுவிட்டு பிறகு பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி விட்
நாள் காரில் போய்க்கொண்டிருக்கும்போது சாலையில் ஒருவர்
கொண்டிருந்தார். அத்தனை பேர் மத்தியில் அவர் ஒருவர் மட்டும் தெரிந்தார். நீண்ட வித்தியாசமான தலைமுடி அடடே இவர்தான்
சொல்ல வந்தவர் என்பதை புரிந்துகொண்டேன். அப்புறம் கதை
அவரைப்பார்த்து மிரண்டதை போல கதையை கேட்டு மிரண்டே
இந்தக்கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேனா என்பதை மாத காலம் ஆகிவிட்டது. இப்போது படம் முடிந்துவிட்டது.
அருள்நிதி.
இந்தப்படத்தின் இயக்குனர் சாந்தகுமார். இவர் தில்,
தூள், கில்லி படங்களில் தரணியிடம் உதவியாளராக பணியாற்றியவர். என்னை அழகாகக் காட்டத்தெரிந்தவர் இவர் தான். என்று ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமிக்கு சர்டிபிக்கேட் தருகிறார் அருள்நிதி.
மாறுபட்ட குணாதிசயம் கொண்ட கல்லூரி மாணவர் சந்திக்கும் பிரச்சினை தாள் கதை. வாகை சூடவா இனியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மோகனா மூவிஸ் சார்பில் மு.க.தமிழரசு தயாரித்துள்ள மெளனகுரு விரையில் வெளிவர உள்ளது.

Page 19
புன்னகை அரசி சினேகாவை திருமணம் முடிக்கப்போகும் பிரசன்னா, திருச்சி கரூரில் பிறந்தவர். திருச்சி பொய்லர் குடியிருப்பில் வளர்ந்தவர். எஞ்சினியரிங் பட்டதாரியான
இவரது படிப்பு செலவுக்காக பிரசன்னாவின் அப்பா வீட்டையே விற்றிருக்கிறார்.
இரண்டு நாயகிககள் வேண்டிய ஒருவராக நடிப்பது LDITSLD தவறல்ல. நல்ல வேடம் திரு என்பதால் எத்தினை தெரிவித்
நாயகிகளோடும் நடிக்கலாம் என்று தத்துவம் பேசுகிறாராம் ஹன்சிகா.
நண்ப
ஆயிரத்தில் பழகிய ே
ஒருவன் படத்தில் காதலிப்பத இரண்டாம் பாகம் இ'
எடுக்க இந்நிலை
திட்டமிட்டுள்ளார் சமீபத்தி
B6
செல்வராகவன் ே திரும
இந்த
அண்ணை
இதை 1 1 ܬܐܬܐ
பரத்பாலா இயக்கத்தில் அசின் கொஞ
நடிக்கும் 9 செப்டம்பர் படம் தமிழ் வீட்டி
ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய என்று
தொழிகளில் தயாரிக்கப் படுகிறது. அசின் நின்றாலே ஒரு
அழகுதான்!
ஏழாம் அறிவு அதிரடி வெற்றியின் சூடு அடங்குவதற்கு முன்பாகவே உறுதியானது ஏ ஆர் முருகதாஸ் - விஜய் கூட்டணி. இந்தப்படத்துக்கு ஒரு வழியாக துப்பாக்கி என்று செமா அசத்தலான தலைப்பை சூட்டியுள்ளனர். இந்தப்படத்தில் ஏ.ஆர் முருகதாஸுக்கு சம்பளமாக ரூபா 12 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கிறது. விஜய் சம்பளம் 21 கோடி என்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 55 கோடியாம். விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்
ம. எனறு ப்புடன் பார்த்துக்
ண்டிருக்கிறார்கள் பந்தார். நீளமான ட்டேன். ஒன் லைன் பிட்டேன். அப்புறம் ஒரு
பக்கில் சென்று ம் தனியாக ன் நமக்கு கதை தை சொன்னார்.
(8_6. த முடிவெடுக்க ஆறு து. என்கிறார்
முருகதாஸ் உதவியாளர்கள் வட்டாரத்தில்!
gaseoT356T 666)66i LDITSif SG (DST6OT கதையை சொல்லி உலக நாயகன் கமலிடம் ஓகே வாங்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. எழுபதுகளை டவுன்லோட் பண்ணுகிறார்கள்.
சென்னையி: தனக்கு ரொ
பிடித்த
இடம் மெர் ਲੰ66
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ದ್ವಿಘ್ನತೆಞ 9
ன்னதிருமணம்
வரது வீட்டில் சில விஷயங்கள் பேச பிருப்பதால் திருமணத் தேதியை தை அறிவிக்கிறோம் என்று சினேகாவை மணம் செய்ய இருக்கும் பிரசன்னா துள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு த்தில் நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் சேர்ந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் நல்ல ர்களாக பழகத்தொடங்கினார். ஆரம்பத்தில் நட்பாக இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். இருவரும் நாக ஏற்கனவே பலமுறை கிசுகிசு எழுந்தது. ஆனால் இதை இருவரும் மறுத்து வந்தனர். மயில் இந்த காதலை பிரசன்னாவே உறுதி செய்தார். |ல் பத்திரிக்கையார்களை சந்தித்த பிரசன்னா நானும் காவும் காதலிப்பது உண்மைதான் என்றும் விரைவில் ணம் செய்ய இருப்பதாகவும் அறிவித்தார். பிரசன்னா த செய்தியை அறிவித்தபோது நடிகை சினேகா தன்
ன பார்க்க தோஹா சென்றிருந்தார். சில தினங்களுக்கு முன்னர் தான். அவர் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய சினேகாவிடம் இதுகுறித்து கேட்க முற்பட்டபோது அவர் பேச மறுத்துவிட்டார். னயடுத்து பிரசன்னாவிடம் கேட்டபோது நான் ஊரில் இல்லாதபோது நம்முடைய செய்தி வெளிவந்தது ந்சம் கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் எல்லாம் செய்தி வெளிவந்தது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ல் எல்லாம் பேசி ஓ.கே ஆன பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கலாம் எண்ணியிருந்தேன். ஆனா அது முடியல என்று சினேகா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். நானும் சினேகாவும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள். அதனால் இருவரது வீட்டிலும் சில விஷயங்கள் பேசி வருகிறார்கள். அது எல்லாம் முடிந்த பின்னர் திருமணத் தேதியை அறிவிக்கிறோம். தைமாத்திற்குள் எல்லாம் பேசி முடிவாகிவிடும். அப்போது நல்ல செய்தியை தெரிவிக்கிறோம் என்றார்.
9ILD6DT LIIT6006) 9(pg)
என்று தான் ಇ-3-ಇಂಗ್ಲ நெருக்கமானவர்கள் G களல அழைக்கிறார்களாம். : கிறிஸ்மசுக்கு அவர் பாடும் போது ஸ்பெஷலாக வைர
ಇಂಗ್ಲ மோதிரம்
o: வாங்கப்போகிறாராம்.
666)
ஜேயின் : G36Ü6)ÜGILJuuri ಆಳ್ವ "? அம்மு, தெரியுமா
SDJ LD6ADIT? கையெழுத்து போடுகிறார்
5所606T6TT。
சினிமாவிலிருந்து விலகிவிட்டதாகவும் கட்டுமானத்தொழிலில் முழு கவனம் செலுத்துவதாகவும்
= வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை நமீதா. @ நமீதா நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் இளைஞன் படம் ரிலீசானது. அதன் பிறகு படங்கள் இல்லை.
丽 தற்போது மும்பையில் கட்டுமான நிறுவனம் தொடங்கி அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டி கொடுத்து வருகிறார். கட்டுமான நிறுவன தொழில் அதிபர் ஆனதால்
சினிமாவுக்கு முழுக்கப்போட்டு விட்டதாக செய்தி பரவியது. இதுபற்றி கேட்டபோது நமீதா மறுத்தார். அவர் .கூறுகையில் சினிமாவை விட்டு நான் விலக வில்லை ܒ மும்பையில் கட்டுமான நிறுவனம் தொடங்கி இருப்பது 巴 உண்மை தான். அதற்கு நான் உரிமையாளர் மற்றபடி
தொழிலை கவனித்து கொள்ள நிறைய பேரை நியமித்துள்ளேன். நான் சில நாட்கள் மும்பையில் தங்கி தீவிர உடற்பயிற்சி மூலம் எனது உடம்பை குறைத்தேன். இப்போது நிரந்தரமாக சென்னைக்கு குடி வந்துவிட்டேன். மங்கை அரிராஜன் இயக்கும் படமொன்றில்
LDL6-LD நடிக்கிறேன். என்.கே.விஸ்நாதனின் ஓடி விளையாடு 60া பாப்பா என்ற ரீமேக் படத்திலும் நடிக்கிறேன். றார் இது தவிர தெலுங்கு படமொன்றுக்கும்
ஒப்பந்தமாகியுள்ளேன். அப்படத்தில் முழுக்க சேலை கட்டி நடிக்கிறேன். நல்ல கதைகளுக்காக ன் காத்து இருக்கிறேன். அப்படி கதைகள் ITLib! அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். என்றார்.
3
டிசெம்பர் 2011

Page 20
ஏசுநாதர் என் BugGulēšanas?
தலை, காது, மூக்கு, கழுத்து, கை, மார்பு, விரல், தாள் என்ற எட்டுறுப்பும் தங்க நகை, வெள்ளி நகை, ரத்தினமிழைத்தநகை, தையலர்கள் அணியாமலும், விலை குறையும் ஆடைகள் அணிந்துமே கோவில்வர வேண்டுமென்றே பாதிரி விடுத்த ஒரு சேதியால் விஷமென்றே கோவிலை வெறுத்தார்கள் பெண்கள், புருஷர் நிலைகண்ட பாதிரியின் எட்டுறுப் பேயன்றி நீர் இமைகள், உதடு நாக்கு நிறைய நகை போடலாம், கோவிலில் முகம் பார்க்க நிலைக்கண்ணாடியும் உண்டென இலைபோட்டழைத்ததும் நகை போட்ட பக்தர்கள் எல்லாரும் வந்து சேர்ந்தார் ஏசுநாதர் மட்டும் அங்கு வரவில்லையே, இனிய பாரத தேசமே!
- பாரதிதாசன் எழுதிய கவிதை
என் சின்னஞ் சிறிய உலகின் தேவதை நீ என் கவிதைகளின் இளவரசி நீ! என் ஆசைகளின் முதற்ப் புள்ளி என் எழுத்துக்களின் பொருட் சொல் ஒரு ஜன்னலின் கதவுகளை திறந்து உலகின் பரந்த வெளிகளுக்கு உன் முகம் கான மறந்தால் என்னை அழைத்துச் சென்றவள் நீ! என் இமைகளை ஒவ்வொரு நொடியும் வாழும் நானே எரித்துவிடுவேன் கலையினைக் கற்றுக் கொடுத்தவள் நீ! என் நினைவு மரணித்துக் கொண்டிருந்த மனதொன்றை உன்னை நினைக்க மறந்தால் அன்பெனும் மருந்திட்டடு காப்பாற்றியவள் என் நினைவை என் காலங்களில் வசந்தமாய் நானே அழித்துவிடுவேன் 3&TOLIIT என இதயம் குளிராய் என் அனைத்து மாற்றமும் நீ உன்னில் துடிக்க மறந்தால் என் இதயத்தின் கடைசி துடிப்பு என் துடிப்பை மூச்சுக் காற்றின் இறுதித் துளிக் காற்று நானே தடுத்துவிடுவேன் கண் நிறைக்கும் கனவுகள் என்
*
என் உயிர் அனைத்துமே நான் இல்லை நீ
உன்னை தேட மறந்தால்
நான் 。s எஸ். சசிரேகா
சுவசிப்பதையே நிறுத்திவிடுவேன் சமர்சைட், நானுஒயா
மெழுகுவர்த்திக்கு
அ கா மிருவில் உயிர்கொடுக்க
உயிர்விட்டது தீக்குச்சி அதை
நினைத்து நினைத்து
உருகியது
மெகுழுவர்த்தி sorb Gējš அதுபோல் என்னை நினைக்
மனப் பதிவேடுகளில் மறைவிளக்கம் தெரிந்தும் தெளிவற்றது நீ மட்டுமல்ல
இவளும் தான் 。 : ஒன்றாகி நம் காதலில் நீயும், எதுவும் தெரியா துண்டானாலும் காயத்தின் D 6060601 LDD3535
எப்.எஸ். பாஹிரா, ஹாலி-எல
இறந்துபோனபோ
எங்கோ தொலைந்துக் கொண்டி நான் உன் நினைவுகை
ரசிகை உன்னால் இன்று இவளாகிப் போனாள் இலாவக மனச் சுவடுகளின் சங்கம் இணைப்புள்ளி நீ ஆயினும் உள்ளே @@ உருகும் மெளனச் சாரல்களில் சிதறும் கனவின் ரசிகை என்றும் இவள் தான். *
கே. அர்ச்சனா
தொலைந்து விட முடிய -豪 நிர வாசககவிஞர்களுக்கு, என்னை நான் மறந்த
பதினைந்துவரிகளுக்குமேற்படாதவகையில்)நச்
உன்னை என்னால் மறக்க முடி எழுதி நீ என்னை மறந்து ெ
LL0LLL LLSSLLSL LSSSLSLL LS LLL L S L s S SS SS SS
* రిజరిలోకి Gelin என் இதயத்துடிப்பும் நின்று
கவிமுற்றம், இ) / எங்கோ அலைந்துக் ெ ஆசிரியர், வண்ண வானவில், 胃 6T6t
தபிெ இல 12:18, கொழும்பு. உன் நினைவுக அைைலந்துக் கொண
fiaikanssað - wannawaanavl Ogmail.com
Graneou - 077802.1501 எப்.எஸ். பாஹி
இ0r
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம்பன் கண்ட இராமனா நீ புகழேந்தி கண்ட நளனா நீ சத்தியம் தவறாத அரிச்சந்தரனா நீ காதலியை நினைவு சின்னமாக்கிய ஷாஜகானா நீ இல்லை நான் கண்ட நவீனகால கோவலன் நீ
స్ద
யோ. தர்சிகா பருத்தித்துறை, தொட்டிலில் ஆடும் வயதில்
தாய்பால் மீது காதல் எட்டிப்பிடிக்க இயலாத வயதில் தட்டான் மீது காதல் பள்ளிக்கு போகும் வயதில் விடுமுறை மீது காதல் பதினெட்டு தொடங்கும் வயதில்
விழித்திருக்கும் தருணம்
என் முன் பருவத்தின் மீது காதல் வராத நீ விழி முடி நரை போடும் வயதில் மூடியபின் வந்து முதிர்ச்சி மீது காதல் ஏன் என் தூக்கத்தை ஆதி முதல் அந்தம் வரை
கெடுக்கிறாய் எத்தனை காதல் வாழ்வில்
என்னவளே! காதல் இல்லாமல் காற்று கூட
அசைவதில்லையே இங்கே க. சிந்து
இமையான் ஏ. கம்வழிகா, விடத்தல்பழை
மிருசுவில்.
இனிய பொழுதுகளை
சித்தரிக்கும் நாளிலே
உன்னை சிறையில் வைத்து
என்னை நினைவில் வைத்தவளே இதயத்தில் நாம் ஏற்றிய காதல் தீமது ஒளியில்லா
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ எரிகிறது என் இதயத்தில் --ឆ្នាo வசந்தம் வந்தால் மலர்க்காவில்
ஆசைகள் ஆயிரம் துளிர் ୋ வண்ணப் பூக்கள் கொத்தாகும் அடக்கியே வாழ்கிறோம் । சிந்து தேனைச் சிதறுகின்ற భిక్ష по ဤး၍ ప్త ம் மலர்கள் பலவிரியும்
1929 AD ம நிறத்தா லிவ்வுலகு లీడ్ట్ 65 படர்ந்து நிறைந்து பரிணமிக்கும்
தவறில்லை ஆனாலும் அசைந்தே தென்றல் ஆடிவந்து ஆடை தொட்டு இதமளிக்கும் סיפהש459שית
క్లబ్తోకోర్ 羲 தவறின் முதற் பாகம் சின்ன ரோசா அழகுதனைச் நம் காதலிலே நாளொரு காகித ஒடம் சேர்த்துச் சிறிதாய்ப் ஒடத்தின் மேல் உனை நினைத்து புன்னகைக்கும் தினம் தினம் செய்கிறேன் பெண்ணே போன்று சில மலரும் கவி எனும் யாகம். Gufu GTIGSüumru Guioni sigui
சி. முகுந்தன் கண்ணி முகைகள் தமதழகைக் ========= காட்டத்துடித்துக் கொண்டிருக்கும் நேசம் என்ன வருமோ என்றவைகள்
இ இதழை விரிக்கப் போட்டியிடும் நீ உனக்கு நீ நேசிக்கும் பலர் உன்னை
க தெரியல மறக்க நினைத்தாலும் - உன்னை பசிய துளிர்கள் எங்கெங்கும்
த எனக்கு நேசிக்கும் என்னை - நீ பகட்டாய் வளர்ந்து இனிமைதரும்
தெரியல. நினைக்க மறக்காதே. திசைகள் தோறும் அவை
அழகால்
தேனாய் மனதில் இனிப்பூட்டும் வசியம் செய்யும் பலவித்தை வளருமவைகள் புகட்டவரும் இசைந்தால் அபாயம் என்றதனை இலையின் பழுப்புகளுணர்த்திவிடும்
தும் நம்பிக்கையில் நடைபோடு
பனித்துளிகள் முத்தமிட
ಅಣ್ಣೆ 366 ಇಂ¶ಣ' பழுத்த இலையை ஒவ்வொன்றாய்
မျိုးမျိုးရှိ அது త్ర பார்க்கும் போது வெறுப்பு வரும்
உழுத்துச் சருகாய் மாறுகின்ற பவில்லை கலங்கியதும் இல்லை. 砂 ஊமை வாழ்வை அவை காட்டும் நதரமாய விழும் காலம் அறிந்தும் பழுத்த இலைகள் விழும் போது போதும் அது வாழநது தரும つ。 பசிய இலைகள் சிரித்து விடும்
5্য66য়া, 6) J355LD, ... -
அழுத்தங் காட்டும் அச்சிரிப்பு யவில்லை இயற்கை கொண்ட 例 காற்றில் மிதந்துவரும். வெகுகாலம் கோலம் அது 多 வெகுகாலம் 6TLDä536 TGOT LUITLLb....
引 இலைகள் அத்தனையும் ஆனாலும உணர்வாயோ மனிதா 伊 : வீழும் R” VE காணடிருககும இவ் உலகம உன குறித்த அந்த நாள்தன்னில் :¶” SugiuGib குமுறிக் குமுறி அவை கதறும் டிருக்கிறது. ஆர். ரவிராஜ், பருத்தித்துறை 19 (5535 D5 யாழ்ப்பாணம். தாஸிம் அகமது
ரா, ஹாலி-எல

Page 21
'திர்வரும் 2012ஆம்
ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். இது நூறு அம்சங்கள உள்ளடக்கிய வரவு செலவுத்திட்டம். அரசை பொறுத்த மட்டில் இது மூன்று அம்சங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.
1. நாட்டில் போர் சூழலை முற்றிலுமாக அகற்றிய 2009 மே 19ஆம் திகதியின் பின்னர் சமர்ப்பிக்கப்படும் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இதுவாகும். இக்கொரு வகையில் பார்க்கும்போது இந்த ஆட்சியின் நடுப்பகுதியில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டமாகும். எனவே அரசு மற்றொரு தேர்தலுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது என்பதால் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் அரசுக்கு உள்ளது.
2. முப்பதாண்டு போரினால் பின்தள்ளப்பட்ட வடக்கு கிழக்கு மாகணங்களில் பொருளாதார அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இதே சமயம் கடும் பிரயத்தனங்களின் பின்னர் பெற்ற சமாதான சூழலை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல வேண்டிய கடப்பாடும் உள்ளது. இனங்களுக்கிடையே ஒத்துழைப்பும் சகவாழ்வும் சமூக உறுதிப்பாடும் கட்டி எழுப்பப்படுவது அரசின் தலையான கடமையாக இருப்பதால் அதற்கான அடிப்படை சூழலை ஏற்படுத்தும் அணுகுமுறை என்ற வகையிலும் இது அரசுக்கு முக்கியமானது.
3. வடக்கு கிழக்கு மாகாணங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி
*2 sayeseditsar
it is
செய்வதிலும் மனிதவள அபிவிருத்தி புனர்வாழ்வு நடவடிக்கைகள் உட்பட மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்தி முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் இந்த வரவு செலவு திட்ம் அரச தரப்பில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இது இப்படி இருக்க, வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இரண்டு காரணங்களின் அடிப்படையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.
1. போர் காரணமாக பின்னடைவுகளை சந்தித்த மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதில் முன்னுரிமை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. இலங்கையின் ஏனைய பகுதிகளில் செயல்படுத்தப்பட்டிருக்கும் அபிவிருத்தி செயல்திட்டங்களுடன் ஒப்பிடும்போது இம்மக்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர் என்பது தெளிவு. எனவே
பாரிய அளவிலான செயல்
திட்டங்களை அமுல் செய்ய வேண்டிய அவசியம் உணரப் பட்டுள்ள வேளையிலேயே இந்த வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
2. முப்பது வருட யுத்த சூழலுக்கு அடிப்படையாக அமைந்திருந்தது இனப்பிரச்சினையே. இதற்கான நிரந்தர தீர்வை தமிழ்ச்சமூகம் உட்பட சிறுபான்மை சமூகத்தினர் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். இந்த அம்சங்கள் வரவு செலவு திட்டத்தில் கவனிக்கப்பட்டுள்ளதா, அவற்றுக்கான ஆக்கபூர்வமான யோசனைகள் முன்வைக்கப் பட்டுள்ளதா என்பதை சீர்தூக்கிப்பார்ப்பது இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.
வரவு செலவு தி முன்வைத்து உரை ஜனாதிபதி மஹிந்த திட்டத்துக்கான தத் அடிப்படையை இவ விளக்கினார்.
"இலங்கை மக்க பிரிவுகள் சம்பிரதா சகலருக்கும் சம வழங்குதல், கிராம அபிவிருத்தி செய்த பிரிவுகளில் பாரிய ஏற்படுத்த வேண்டி பெற்று விளங்கிய குடிமக்களின் மானி அரசியல் பொருள பதிலாக பாமர மக் மையமாகக்கொண் வேலைத்திட்டம் ஒ தேவையை எஸ்.ட ஆர்.டி.பண்டார நா குணவர்தன, எஸ். போன்ற தலைவர்க உணர்ந்திருந்தனர். பண்டாரநாயக்க, 6 கொல்வின் ஆர்டி போன்றோர் முற்ே திட்டங்களை முன்
சென்றபோதெல்லா பிற்போக்கு சக்திக நிறுத்துவதற்கு எடு பிரயத்தனங்களை பாராளுமன்ற உறு வகையில் நான் அ கொண்டிருந்தேன்.
ஜனாதிபதி தமது முக்கிய விடயங்க குறிப்பிட்டிருந்தார். சந்தர்ப்பம் வழங்கு மக்களை மையம மாற்று வேலைத்தி முற்போக்கு கொள் என்பன இவையாகு மூன்றையும் வலிய இன, மத, மொழி
இலக்காகக் பொருளாதார, சமூ கலாசார செயல்தி முன்னெடுத்துச்செ முக்கியத்துவத்தை இருப்பதுடன் அவ முற்பட்ட பிற்போக் முயற்சிகளையும் கண்டிக்கிறார்.
இதே சமயம் இ நடைமுறை சாத்தி தீர்வுத்திட்டத்தை பல்வேறு யோசை செலவு திட்டத்தில் பட்டிருப்பதை கான தீர்வுத்திட்டங்கள் போதெல்லாம் எதி அவற்றை எதிர்ப்பு தரப்பினரின் பங்கள் தீர்வுத்திட்டத்தை முற்படுவதும் இத்த தோல்விக்கு முக்க அமைந்திருந்தன. கருத்திற்கொண்டிரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டத்தை ரயாற்றிய த ராஜபக்ஷ, ந்துவ ரீதியான வ்வாறு
நளின் கலாசார uuria56ft SQLLIL சந்தர்ப்பம் ) விவசாயத்தை நல் போன்ற
மாற்றங்களை யுள்ளது. பிரபல்யம்
நகரவாழ் உயர் ரிய முறை ாதார சிந்தனைக்கு க்களை ட மாற்று ன்றுக்கான ப்ளியு யக்க, பிலிப் ஏ.விக்கிரமசிங்க ь6ії
திருமதி என்.எம்.பெரேரா, சில்வா பாக்கு னெடுத்து
N
தனது உரையில் தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்படும்போது எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு பெறப்படும் என்றும் பல தரப்பினரின் அங்கீகாரம் பெற்ற ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வுத்திட்டமாக முன்வைக்கப்படும் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி 6வது அம்சத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
“எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு இடையே ஒற்றுமையை கட்டி எழுப்பும் வண்ணம் தீர்வுத்திட்டங்களை வகுப்பதில் எதிர்க்கட்சிகளும் எம்முடன் இணைந்து செயல்பட வேண்டும். எமது உள்நாட்டு பிரச்சினைகளை தீர்ப்பதில் வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்குக்கு உட்பட்டு தீர்வுகளை பலாத்காரமாக திணிக்க முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பல சிரமங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்ட சமாதானத்தை முன்னெடுத்து செல்லவும் தேசிய ஒற்றுமை மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இவ்விடயங்கள்
ம் அதை எதிர்த்த ள், அதை தடுத்து Sத்துக்கொண்ட
இளம் ப்பினர் என்ற அவதானித்துக்
கூற்றில் மூன்று
56
சகலருக்கும் சம நதல், பாமர ாக கொண்ட ட்டம் மற்றும் ர்கைத்திட்டம் கும். இம் புறுத்துவதன் மூலம்
வேறுபாடற்ற
சம சந்தர்ப்பம் டிய மற்றும் மக்களை ககொண்ட மக மற்றும் ட்டங்களை ல்வதன்
வலியுறுத்தி ற்றை தடுக்க கு சக்திகளின் மறைமுகமாக
னப்பிரச்சினைக்கு யமான நிரந்தரத் மேற்கொள்ள னகள் இந்த வரவு *
ர்க்கட்சிகள்
தும் சம்பந்தப்பட்ட ளிப்பின்றி
திணிக்க திட்டங்களின் கிய காரணங்களாக
இதை நக்கும் ஜனாதிபதி
அனைத்தையும் நாம் நன்குணர வேண்டும்.” را به
மேலும் இனப்பிரச்சினைக்கு காரணமாக அமைந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் பல ஆக்கபூர்வமான யோசனைகளை அவர் முன்வைத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. சகல மக்களின் மொழி உரிமைகளை பாதுகாக்க அரசு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் என்றும் இது சாத்தியமாக வேண்டும் என்றால் இலங்கை மக்கள் மூன்று மொழி சமுதாயமாக மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு இருமொழி அறிவை பெற்றுக்கொடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆங்கில மொழிக்கு புறம்பாக சகல பாடசாலை மாணவர்களுக்கும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்றுக்கொடுப்பதற்கான வசதிகளை மேம்படுத்துவதன் பொருட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க நிதி ஒதுக்கீடு செய்தல், நடமாடும் மொழி ஆய்வு கூடங்களை உருவாக்குதல், புதிய தொடர்பாடல் முறைகளையும் சமூக அமையங்களையும் அமைத்தல், மொழி முகாம்களை அமைத்து பிரபலப்படுத்துதல் ஆகிய வேலைத்திட்டங்களை அமுல் செய்யும் வகையில் இந்த வரவு செலவு திட்டத்தில் 125 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தவிரவும், சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு உரையாடலை தற்போது ஆரம்பித்திருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தற்போது உள்ளுராட்சி மன்றங்களிலும் பாராளுமன்றத்திலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நியமனம் பெற்றிருப்பதால்:
இத்தகைய உரையாடல்களுக்கு இது 2 சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும் பரந்த அளவிலான சமூக பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ளவும் உதவும் வகையில் பல யோசனைகள் இவ்வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் அரசு இதுவரை மேற்கொண்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
‘வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் அவர்களின் விவசாய காணிகளை மறுசீரமைத்திருக் கிறோம். கால் நடை, மீன் பிடித்தல், உல்லாசப்பயணம் ஆகிய துறைகளில் வசதிகளை மேம்படுத்தியுள்ளோம். விடுதலைப்புலிகள் மார்க்கங்களை சிதைத்து வடக்கு மக்களை பிரித்து வைத்திருந்தனர். நாம் சேதப்படுத்தப்பட்ட பாதைகள்,
விமான நிலையங்கள், நிர்வாக வசதிகள் என்பனவற்றை தற்போது மறுசீரமைத்திருக்கிறோம். இவற்றில் 4000 மில்லியன் டொலர் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய பொருளாதார விருத்தி 8 வீதமாக இருக்கும் அதே சமயம் இதையும் தாண்டி வடக்கின் பொருளாதார விருத்தி 23 வீதத்தை எட்டியிருக்கிறது. இழந்த பொருளாதார அபிவிருத்தியை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு ஓர் துரித அபிவிருத்தி வேலைத்திட்டம் தேவைப்படுகிறது" என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
அரசின் இந்த அணுகுமுறை காரணமாக விதி அபிவிருத்தி, மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி என்பனவற்றில் இவ்வரவு செலவுத்திட்டம் அதிக அக்கறை கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீதி அபிவிருத்தி மேற்கொள்ளவும், இவ்வீதிகளை பிற மாகாணங்களுடன் தொடர்பு படுத்தவும் இந்த வரவு செலவு திட்டத்தில் 170 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
“பிரமாண்டமான பாலங்களை கொண்ட ஏ.15 வீதி திருமலையுடன் அம்பாறை நகரங்களை இணைக்கிறது. இதுபோலவே காங்கேசன்துறை, அநுராதபுரம், குருநாகல், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா போன்ற நாட்டின் பிரதான நகரங்களை இணைக்கும் சிறந்த வீதிகளும் சுப்பர் அதிவேக நெடுஞ்சாலைகளும் இப்போது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. வடமாகாண புகையிரத பாதை உட்பட புகையிரத போக்குவரத்து அபிவருத்திக்கு 37000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையம், இரணமடு விமான நிலையம் உட்பட விமான நிலைய அபிவிருத்திக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி திட்டங்கள் மூலம் வடபகுதி மக்களுக்கு இலகுவாக
(2ஆம் பக்கம் பார்க்க)

Page 22
வான்கோழி பிரபலம்பெற்றது
GLuig
அன்றைய ஐரோப்பாவில் வெள்யைர் வேட்டையாடி உண்பதற்கு நிறைய மிருகங்கள் இருந்தன. பண்டிகைக்கான மாமிசத்தை பெரும்பாலும் வேட்டையாடியே பெற்றுக்கொள்ள, நகர்ப்புற மக்கள் இறைச்சிக்கடைகளில் மாமிசத்தை வாங்கிக்கொண்டனர். மாட்டிறைச்சி, தாரா, பன்றி, கோழி, எருமை, மான், மரை, வான்கோழி என இறைச்சி வகைகள் ஏராளம். நத்தாருக்கு வான்கோழி இறைச்சி விசேஷம். இந்த வான்கோழி பழக்கம் அமெரிக்காவில் தோன்றியது. ஏனெனில் இங்கிலாந்திலும் ஐரோப்பாவி லும் வான்கோழி கிடையாது. வந்தேறு குடிகளுக்கு வான்கோழி இறைச்சி பிடித்துப்போய்விட்டது. அதன் மாமிசம் அற்புதமாக இருக்கவே வான்கோழிகளை பிடித்து கப்பல் நிறைய லண்டனுக்கு ஒருவர் ஏற்றுமதி செய்தார். வான்கோழி உலகெங்கும் பரவி இக்கோழி இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகையே இல்லை எனும் அளவுக்கு செல்வாக்கு பெற்றது இப்படித்தான்! 魏
)-y
சரியான விடை: பார்த்தீபன்
ஜே.கலைவாணி - கொழும்பு 07 நிரஞ்சலா - தும்பர கீழ்பிரிவு எம்.துவாரகா - புத்தூர் எஸ்.ரகுவரன் - வவுனியா ஷாமிலா - மத்துகமை கெளசல்யா - யாழ்ப்பாணம் டெனில்குமார் - நேபொட வி.மைதிலி - யாழ்ப்பாணம் ரிஸ்னி - அக்குறஸ்ஸ
10. லாவண்யா ஜெகதீசன் - கொழும்பு 02
11. அமலா - டிக்கோயா 12. எம்.ஐ.ஹாலிக் - வெலிமடை மனைவி : இந்த வீக் ; 13. குமுதன் - பங்கதெனிய முழுவதும் சினிமா 14. ஏ.ஜி.எம்.ஹாரிபா - கிண்ணியா 03 பார்ப்போம். அடுத்த 15. கோகிலவாணன் - இறக்குவானை வாரம சொப்பிங் 16. ரிஸ்னா - வத்தளை போகலாம். 17. ஆர்த்தி - இணுவில் கணவன் ஒகே 18. முஷாதீக் - மதுரங்குழி அதுககு அடுத்த 19. என்.எஸ்.பகிஸ் - யாழ்ப்பாணம் வாரம புலலா 20. சின்னா - நானுஒயா கோவிலுக்கு 21. கிருபராஜ் - கிளிநொச்சி போகலாம். 22. என்.விஸ்வரம்யா - அம்பாறை மனைவி ஏங்க.? 23. எம்.என்.எப்.நுஸ்ரா - நீர்கொழும்பு கணவன பிச்சை 24. கே.ஜீவா - தொலஸ்வலை எடுக்க 25. வி.தேவிகா - மிரிசுவில் :L.: 26. பு:இந்துராணி - ரங்கலை
27. சி.ப்ரியதர்ஷனி - எதுராகலை
28. ஆர்.விஜய் - றைகம் மே.பி
29. ஐ.எஸ்.எம்.மனாஸ் - முறுத்தலாவை
30. வை.கிரிஜா - பொகவந்தலாவை
குறுக்கெழுத்து போட்டி - 2
aan assir
செம்பு, புன்னகை மறதி, கபில் சிபில், விளி, கருங்காலி, தாபம், புல்வானம், கலா, கண்ணாம்பு எழில் வகிடு கிலி
மேலிருந்து ம்ே மிஞ்சி, கருப்பு காட்சி, சிந்தாமணி, சாமுத்திரிகா, லைலா, கம்பிளி, புன்சிரிப்பு. கவிதாயினி, கறுவா காந்தம், தகழி.
som sið, sumasa sa
சரியான விடைகளை எழுதி
பாராட்டுப் பெறுவோர்
எஸ்.பரஞ்சோதி Garង្គែ iddynt ymosodisgôgair saksasaluar இ
sioen is inger ஒட்டகச்சிவிங்கியின் தலைப்பகுதியில் உள்ள g தெள்ளுப்பூச்சியை குருவிகளிடம் சிக்காமல்
வால்நோக்கி கூட்டிப் போகிறீர்களா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்து சேர்ந்தார்.
தெரிவிக்கிறார் கொலம்பகே.
உங்களுடன் அல்லது உங்கள் குடும்பத்துடன்
தொடர்புடைய மறக்க முடியாத நிகழ்வுகள்ை பின்புலமாகக் கொண்ட பழைய புகைப்படங்கள் இருக்குமானால் அந்த சுவாரசியமான கதையை எங்களுக்கு படத்துடன் அனுப்பி வைத்தால் உங்கள் மகிழ்ச்சியை நாங்கள் வாசகர்களுடன்
இலங்கையின் வயது முதிர்ந்த கிடாரிஸ்டாகத் திகழும் ஏர்ன்ட் ரெட் கொலம்பகேவுக்கு இப்போது எண்பது வயதாகிறது. இந்த வயதிலும் மோட்டார் சைக்கிளில் பறக்கும் இந்த
இளைஞர் ஹோட்டல்களில் பாடல்கள் பாடி கிடார் வாசிக்கிறார். சிங்கள, ஆங்கில, போர்த்துக்கேய பாடல்களைப் பாடி இசைக்கக் கூடிய இவரது இசைப் பயணம் நீண்டது. இவர் இந்தப் படத்தை தந்து, நடுவில் நிற்பவர்தான் ரோக்சாமி என்றார்.
1985 ம் ஆண்டு கல்கிசை மவுண்ட் றோயல் உல்லாச ஹோட்டலில் இந்த ஐவர் குழுவினர் கெலிப்சோ ஸ்டைல் பேண்டாக இசை வழங்கிக் கொண்டிருந்த போது, நினைவுக்காக ஒரு போட்டோ எடுத்துக் கொள்வோம் என்று ஒரு நாள் தீர்மானித்தோம். இதன் பிரகாரம் ஒரு நாள் காலை நாங்கள் அனைவரும் வெள்ளவத்தை ரொக்ஸி தியட்டருக்கு முன்னால் இருந்த லலித் ஸ்டுடியோவுக்கு வந்து சேர்ந்தோம். ரொக்சாமி அப்போது ஹெந்தலையில் இருந்தார். தன் கிட்டாரையும் எடுத்துக் கொண்டு பஸ்ஸில்
படத்தில் காணப்படும் ரொக்ஸி, ஜஸ்டின் மற்றும் செபஸ்டியன் ஆகியோர் காலமாகி விட்டனர். இப்போது நானும் அக்கியும் தான் உயிரோடு இருக்கிறோம் என்று
பகிர்ந்து கொள்வோம்.
கொலம்பகே - அவிசாவளை
21ஆம் பக்கம் பார்க்க
தமிழ் மக்களும் வரவு செலவு
போக்குவரத்து செய்ய முடியும் என்பதோடு தமது விவசாய மற்றும் ஏனைய உற்பத் திகளை ஏனைய பிரதேசங்களில் விரைவாக சந்தைப்படுத்தவும் முடியும். மேலும் திவிநெகும அபிவிருத்தி கிராமங்கள் மூலம் சிறு விவசாய துறையை ஊக்குவிக்கும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த விவசாயிகளை கொண்ட வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். 200 குடும்பங்களைக் கொண்ட திவிநெகும அபிவி ருத்தி கிராமங்கள் நிறுவப்படும். இங்கு ஒரு சிறிய கால் நடைப்பண்ணை, பால், இறைச்சி, மரக்கறி என்பனவற்றுக்கான களஞ்சிய வசதி, இயற்கை பசளை தயாரிப்பு வசதி, சிறிய அரிசி ஆலை உணவுகளை பதப்படுத்தும் நிலையம், திவிநெகும வங்கிக்கிளைகள் என்பன இக்கிராமங்களில் உள்ளடக்கப்படும். விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவசாய உபகரணங்களின் வரிகளைக்குறைக்கவும், திவி நெகும உழைப்போர் கடன்திட்டம் ஆரம்பிக்கவும் குடிசை கைத்தொழில் பொருட்களை ஏற்றுமதி செய்வது மற்றும், உல்லாசப்பயண துறைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வசதி களை மேற்கொள்ளவும் வரவு செலவு திட்டத்தில் யோசனை தெரிவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு விவசாயத்துறையிலும் சிறு கைத்தொழில் துறையிலும் ஈடுபட்டிருக்கும் வடக்கு வாழ் மக்களுக்கு பயன்கள் ஏற்படும்.”
கட்டுரை ஆரம்பத்தில் அரசு இதுவரை
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற் கொண்ட அபிவிருத்தி பணிகளை மதிப்பீடு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக வரவு செலவுத் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது என்று கட்டுரை ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந் தோம். வடக்கு கிழக்கு அபிவிருத்தி பற்றி ஜனாதிபதி இப்படி குறிப்பிட்டிருந்தார்.
“2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல எம்மால் முடிந்தது. கண்ணி வெடிகளை உள்ளடக்கிய 2046 சதுர கி.மீ.பிரதேசத்தின் 1412 சதுர கி.மீ இடப்பரப்பை நாம் மீட்டெடுத்தோம். 2,95 ஆயிரம் மக்களை மீளக்குடியமர்த் தியுள்ளோம். 15 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலிகளை புனர்வாழ்வு முகாம்களில் பயிற்சி அளித்து அவர்களை அவர்களது குடும்பத்தவர்களிடம் ஒப்படைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். புலிகள் தமது பிள்ளைகளை கடத்தி செல்வார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இனி இல்லை. இவ்வாறு வடக்கு கிழக்கு மாகாண அபி விருத்தி திட்டங்கள், சமூக ஒற்றுமை, சக வாழ்வை கட்டி எழுப்புதல் போன்ற பிரத்தியேகமான குறிக்கோள்களை நிறை வேற்றுவதற்கான வரவு செலவு திட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டள்ளன. அவற்றை திட்டப்படியும் நேர்த்தியாகவும் அமுல் நடத்துவது அரசின் அடுத்த கட்ட செயற்பாடாக இருக்க வேண்டும். அம்மக்கள் இதற்காக காத்திருக்கிறார்கள்.

Page 23
நானும் என்
a
a
a. R ԳԲ
யாளர்கள் ந T டொக்டர்கள்
முருகானந்தனின் அன்பான பேச்சுக்களால் அரைவாசிக்குணமடைகின்றார்கள் என்பது மிகைக்கூற்றல்ல.
நோயாளர்களை பயமுறுத்தாமல் அவர்களது நோய் பற்றிய செய்திகளையும் அவைகளை தடுத்துக்கொள்வது பற்றிய ஆலோசனைகளையும் மருந்துகளையும் வழங்குவதில் அவருக்கேயுரித்தான ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கிக்கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனைகளை பொதுவான தமிழ்ச்சமூகத்திற்கு கையளிக்கின்றன இவரது நூல்கள். மருத்துவத்துறை எழுத்துக்கள் தமிழில் மிகவும் அரிதானவைஇ மருத்துவத்துறையினர் எழுத்துத்துறைக்குள் வராமல் இருப்பதம் இதற்கான ஒரு
11 யாழ். பயணங்களும்
காரணமாகும். மருத்துவமும் எழுத்துத்துறையும் ஒன்றாக வாய்ப்பதென்பது ஒரு வரம். அந்த வரம் டொக்டர் முருகானந்தனுக்கு கிட்டி இருக்கிறது.
கடவுள் கொடுப்பதைக்கூட பூசாரி பிடுங்கிவிடுவார் என்பது நாமறிந்ததே. அப்படியான தடைகளை ஏற்படுத்தாதது மட்டுமல்லாமல், கிடைப்பதற்கான வழிமுறைகளையும் செப்பனிட்டுப்பொடுப்பவராக அமைந்துவிட்ட ஒரு மணியான மனைவியும் இன்னுமொரு வரம்தான்.
ஈழத்துத்தமிழ் இலக்கிய துறையில் மருத்துவப்பேராசிரியர் அமரர் நந்திக்குப்பிறகு வைத்தியக்கலாநி திகளான டொக்டர் தி.ஞானசேகரன், புலோலியூர் சதாசிவம், சி.முருகானந்தன், டொக்டர் தாஸிம் அகமது போன்ற பெயர்களுடன் முக்கியப் பெயராக திகழ்வது டொக்டர் எம்.கே.முருகானந்தன் என்னும் பெயர்.
இவருடைய மருத்துவ நூல்களாக ஏறத்தாழ ஒரு பத்து நூல்கள் வந்துள்ளன. அவைகளில் சில தமிழ் நாட்டிலும்மறு பதிப்பு பெற்றுள்ளன என்பது குறிப்பிடக்கூடியது.
மருத்துவ (
வைத்திய ஆலே வழங்கும்இந்த நூல் தருகின்ற பெயர்கள் வாசகர்களைக்கவர் அழைப்பதாகவும் ஆ
1. சிறுவர்களின்
வாரீர் எயிட்ஸ் தாயாகப்போகு பாலியல் நோ வைத்தியக்கல் போதையை சாயி காட்டிய வாழ்வு 8. நீங்கள் நலம 9. டொக்டரின் ட இவை அனைத்து தொடர்புடையன6ை கவிதைகள், இலக்கி சிறுகதைகள் போன எதுவும் இன்னும் பூ கவியரங்குகளில் நாடகங்களில் பங்ே தொலைக்காட்சி ஊ பயன்படுத்தி சினிம நுணுக்கமான பார் செய்து சாகித்திய பெற்று கலை இலக்கியத்துறையுட ஒரு வலிப்புடன் அ இணைத்துக்கொண் தன்னுடைய இை
லங்கையின் பிரபல சிறுகதை
எழுத்தாளரும் நாவலாசிரியருமான
நீ.பி.அருளானந்தத்துக்கு ஒரு மனக்குறை. அவர் இதுவரை 114 சிறுகதைகளை எழுதியிருக்கிறார். எழுதியும் வருகிறார். எட்டு சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். நாவல்களை எழுத யிருக்கிறார். தேசிய சாகித்திய பரிசு, கொடகே சாகித்திய விருது, வட மாகாண இலக்கிய விருது, தமிழக விருது எனப்பல கெளரவங்களை பெற்றவர்.
இவரது இந்த படைப்புகளை காசு கொடுத்து வாங்காமல் இலவசமாகவே பலரும் பெற விரும்புகிறார்களம். தமிழக நூல்களை பணம் கொடுத்து வாங்கி படிப்பவர்கள் இலங்கை எழுத்தளர்கள் என்று வரும்போது மட்டும் நூல்களை இலவசமாக தந்தால் வாங்குவோம் என்ற மனப்பான்மையில் இருந்து வருகிறார்களே என்பது இவரது ஆதங்கம்.
சமீபத்தில் இவர் எழுதிய "ஓ அவனால்
முடியும்' என்ற சிறு கதைத்தொகுதியின் வெளியீட்டு விழா, செங்கதிர் ஆசிரியர் கவிஞர் த.கோபாலகிருஷ்ணன் தலைமையில்
நீபியின் நியாயமான அவேசம்
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற போது மேடையில் தமிழ்ச்சங்க சபா ஜெயராசாவும் வீற்றிருந்தார். இங்கு உரையாற்றிய நூலாசிரியர் நீ.பி.கொழும்பின் சிறந்த நூலகங்களில் ஒன்றாக தமிழ்ச்சங்க நூலகம் விளங்குவதாகவும் ஏராளமான நூல்கள் இங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டதோடு ஆனந்தவிகடன் குமுத்தையும் இங்கே வாசிக்கலாம் என்றார்.
இந்த நூல்களை எல்லாம் பணம் கொடுத்து வாங்கியே நூலகத்தில் தமிழ்ச்சங்கத்தினர் வைக்கிறார்கள். ஆனால் இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை மட்டும்.
கொழும்பு முகத்துவாரம் மக்கள் வங்கிக்கிளை ஏற்பாடு செய்த தீபாவளி சிறப்பு பூஜை மற்றும் கலை விழா வங்கி அலுவலகத்தில் நடைபெற்றபோது முகத்துவாரம் இந்து கல்லூரி மாணவிகள்
(படப்பிடிப்பு : ஏ.மதுரை வீரன்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலக்கியவாதியான
ாசனைகள் فها Qà •ه2) ف *** LIJëöILLI (J)jëUOJþj,0) வதாகவும்
அமைகின்றன.
கண்களை காக்க
கும் உங்களுக்கு ாய்கள்
செயற்பாடுகள் மூலமும் இலக்கியப்பணி புரியும் டொக்டர் முருனாகந்தனுக்கு அவ்வரிய பணிகளுகமகான பாராட்டுகளும் கெளரவங்களும் கிடைத்துள்ளன.
அவர்களை பெரிதும் பாதித்திருக்கிறது. எண்பதுகளில் யாழ்ப்பாணத்துக்குள் இருந்தவராயிற்றே.
பட்டம் விடுவபவன் என்ற அடுத்த
oFLb அண்மையில் ஞானம் இதழ்களில் பட்ம் போரினால் சிதைந்த தேசம் - தவிருங்கள் (செப்டெம்பர் - ஒக்டோபர் 2011) குழந்தைகளின் உலகம் பற்றியது.
ஆரோக்கிய எம்.கே.முஜகானந்தன் இரண்டு பார்க்க மனம் பதறுகிறது. போரின்
ஆங்கில சினிமாக்கள் பற்றிய அறி. ஆறாத வடுக்களைப்பார்த்த வலி s முகங்களைத்தருகின்றார். இதயத்தை ஊடறுத்துப்பரவுகிறது. யரி 696örgpj Kundum என்று இரண்டாவது பட அறிமுகம் துமே மருத்துவத் LDfbpg Kite Runner ஆரம்பமாகிறது. வயே. இவருடைய ஒரு துறவியைப்பற்றிய சினிமாவை தன்னைச்சுற்றி நடந்த அத்தனை கியக்கட்டுரைகள் பார்ப்பதற்கு உங்களுக்கு பொறுமை கோரங்களும் கொடுமைகளும் iற படைப்புகள் இருக்குமோ தெரியாது. ஆனால் மனமுழுதும் வியாபித்து வலி நூலாகவில்லை. எனக்கு இருந்தது. என்று முதல் உண்டாக்குவதை அவருடைய
பங்குபற்றி சினிமா குண்டும் பற்றிய விமர்சன ஒவ்வொரு வரியும் கேற்று வானொலி, அறிமுகத்தை ஆரம்பிக்கின்றார். உணர்த்துகின்றன. டகங்களை துறவி, திபேத்தின் நாச்சிமார் கோயில் சூடு, போலீஸ்
ா சம்பந்தமான வைகளை பதிவு
மண்டலப்பரிசு
-னும் தன்னை
ஆன்மீகத்தலைவர் தலாய்வாமா! போர் வேண்டாம் என்று சீனத்தலைவர் மாசேதுங்கிற்கு கூறப்போய் சிக்கலில் சிக்கி நாட்டை விட்டு வெளியேற்றப்ட்டவர். சீன
கான்ஸ்டபிள் மரணம், ஓடிவந்து வைத்துக்காக அழைக்கும் குரல்கள், போனாலும் ஆபத்து, போகாவிட்டாலும் ஆபத்து என்னும் இரண்டக நிலைமைகள் என்று
ர்ப்பணிப்புடன் அடக்குமுறை இராணுவத்தால் எத்தனை வலிகள். டவர். திபேத்திய மக்கள் பட்ட )ணயத்தள சொல்லொணாத்துயரங்கள் டொக்டர் (தொடரும்)
LOTILLET"
கம்பீரமாக,
பணம் படைத்தவர்களையும் அரசியல்வாதிகளையும் துதித்து அவர்களுடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து நன்றியுள்ள நாய்களாக நடந்து கொள்ளும் சில படைப்பாளர் மத்தியில் நீபி, நீர் ஒரு
பணம் கொடுத்து வாங்கி அலுமாரிகளில் அடுக்குகிறார்கள். ஈழத்து படைப்பாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஒரவஞ்சனை? நமது எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களது நூல்களை பணம் கொடுத்து வாங்கினால் என்ன..? இவ்வாறு தன் மனக்குறையை வெளியிட்ட இவர் எமது எழுத்துகள் குப்பைகள் அல்ல, நான் தமிழ்ச்சங்கத்துக்கு இலவசமாக என் நூல்களை வழங்க மாட்டேன் என்றார்
தமிழ்ச் சங்க உபதலைவர் தி. இலகுபிள்ளைக்கு 呜血。 கெளரவம் செய்கிறார். அருகே பத்மா சோமகாந்தன்.
சிங்கம் என்பதை நிருபத்திருக்கிறீர். ஒரு சத்திய எழுத்தாளனுக்கு வேண்டுமோ - உம்மிடம் உள்ளது. தலை வணங்குகிறோம்.
என்ன இருக்க நேர்மையும் துணிச்சலும் -
(வசீகரன்
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற இந்து சமய கலை கலாசார பணி மன்றம் ஏற்பாடு செய்த வருடாந்த கலை விழாவில் மாணவ மாணவிகள் பக்தி கீதம் இசைத்தபோது பிடிக்கப்பட்ட படம்.
(படப்பிடிப்பு : ஏ.மதுரை வீரன்)

Page 24
●
忠
ア
Y
) (GB) 또, ܓC ᏫᏱ)
(KO
自 (2) 简
忠
フて
ܓܠ
:
இணையம் வழி உை காலத்தில் பிரபல்யம் டெ ஏற்படுத்தியது நீங்கள் அ இணையம் உரையாடலுக் மென்பொருளே OOVOO.
ஊவு என்பது விண்டே இயங்குதளங்களுக்கென ஸ்கைப் போன்ற நிகழ் ( உரையாடல் சேவையாகு பார்த்து நன்பர்கள் உறவு
 
 
 

99.9999999. O திரையில் Éà தோன்றுவதைப் LILLb கத்தின் (மின் வணிகம்) பிடிப்பகற்கப் ல் போன்ற தேடு பொறிக 19505 O தற்கு ஏராளமான நிறுவ புதிய வசதிகள் خلاص
இதற்கு இந்த Link tassis assos sig sa ண்டோஸ் இயங்கு தளத்தின் பழைய n கின்றன. இந்த லிங்க் பதிப்புக்களில் இது வரை காலமும் பு உருவாக்குபவரின் பணி கீபோர்டில் PrintScreen விசையை அழுத்தி (f
தளங்களுக்கு க்லிப் போர்டில் அதனை சேமித்துக் கொண்டு ܓܠLz”ܓܠ ப்லோக் எனும் வலைப் பின்னர் எம்.எஸ். பேண்ட் திறந்து பேஸ்ட் ல், இணைப்புக்களைப் பறி. செய்தே திரைக் காட்சிகளைப் (screen shots)
படம் பிடித்து வந்தோம். அல்லது அதற்கென மூன்றாம் தரப்பு மென்பொருள்களைப் பயன்படுத்தினோம்.
எனினும் விண்டோஸின் அண்மைய ჯ பதிப்புக்களான விஸ்டா, மற்றும் விண்டோஸ் றிவு உங்களிடம் இருத்தல் செவன் பதிப்புகளில் இந்த வசதி மேலும் அதிதும் இதற்கான பயிற்சியும் கரிக்கப்பட்டுள்ளது. jsir assim68663 u அதாவது திரைக் காட்சிகளைப் படம் பிடிப்பதற்கென்றே Snipping Tool எனும் தனியான ஒரு கருவி தரப்படுள்ளது. இதனை Start - All Programs - Accessories DILITs Snipping Tool திறந்து கொண்டு நீங்கள் விரும்பும் திரையின் எப்பகுதியையும் மவுஸைக் கொண்டு தெரிவு செய்து அதனை ஒரு இமேஜ் strásöS GgirtSsd sississnið. 6Du6uffas JPG|GlF LDjibpub PNG su96îlsö அனுப்பப்படும் ஒரு ஓடியோ, சேமித்துக் கொள்லலாம்.
பைல் ஒன்றைக் கேட்டு அதே போன்று திரையில் தோன்றுவதைப் டைப் செய்து டெக்ஸ். படம் பிடித்து உடனடியாக அதனை உங்கள் து இவரது பணியாகும். sig is so snið:Bib ipti ot i Gaiuai, sagua
பல யுக்திகளைக் ளை உருவாக்குவதாகும். Engine Optimization தேடற் பொறி தளங்களின்
பெறுவதற்கான
: (Typlst)
i. ssissiog (Data Entry
ஒப்பரேட்டர்களுக்கும் என இதனை மிக
ர் செயலாளர் (Virtual
வலக வேலைகளைத் நீர் அழைப்புக்களுக்கு பதில்
ன் சில டைப்பிங் வேலைக.
த ஆங்கில மொழியில்
aust Gosua Souisitis
இலசிலம்: ஆவணத்தில் சேர்க்கும் வசதி எம்.எஸ்.வர்ட் ார்ந்த தொழில் 2010 பதிப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள், இணைய அதன் மூலம் இலகுவாகவும் விரைவாகவும் என்பது தானே உங்கள் திரைக் காட்சிகளைப் படம் பிடித்து ஒரு r is (ఏపణ ஆவணத்தை உருவாக்கிக் கொள்ளலாம். பம் முயற்சியும் ஆர்வமும் இந்த வசதியை எவ்வாறு பயன்படுத்துவது? ளைஞர்களே, உங்களை எம்,எஸ்,வர்ட் 2010 திறந்து கொள்ளுங்கள்.
ret guê Ë திரையில் தோன்றுவதைப் படம் பிடிக்க Insert உரையாடல்களிலிருந்தும் டேபில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் ணையத்தை உங்கள் பட்டன்களில் Screenshot என்பதைக் க்ளிக்
கூடியதாய் மாற்றிக் செய்யுங்கள்.
ம்ை சம்பாதிப்பதற்கு யேல் அப்போது திறந்திருக்கும் விண்டோக்களை ன்படுத்தலாம் என்பதை சிறிய அளவில் காண்பிக்கும். நீங்கள் குப் புல்லும் ஆயுதமாம். விரும்பும் வேறு ஒரு பகுதியைப் படம் பிடிக்க *ம் விடா முயற்சியும் Screen Clipping. 616iru605i is6ss ணைய தொழில் செய்யுங்கள். தெரிவு செய்துள்ள விண்டோ வெற்றி பெறச் செய்யும். படம் நேரடியாக ஆவணத்திற்குள்
)
அனுபவத்தையும் நுழைக்கப்படுவதோடு தேவைப்படின் அதனை இன்றே இணையம் எனும் மேலும் எடிட் செய்வதற்கான கருவிப் தடுக்கக் கற்றுக் பட்டையும் தோன்றும்.
O
3)
O
O O O
拳
接鲁 O O 缀德
&O 徽 &O 貌 XO 羲●
滚鲁 3O to 囊• 签款
O
O O 羲° இ0
O
纖• :O O
O
O
O 3O
建 O
O O ప్లేe O
O ॐ 9 魏惠
ஒரு விண்டோவின் குறிப்பிட்ட பகுதியைப் கரண்டி விட்டு உங்களை படம் பிடிக்க Screen Clipping தெரிவு வனங்களும் இணையத்தில் செய்யும் போது திரை மங்கலாக மாறுவதோடு தயும் மறந்து விடாதீர்கள். விரும்பிய பகுதியை மவுஸைக் கொண்டு
MMMMMMMM ட்ரேக் செய்து தெரிவு செய்ய வேண்டும். MMMMMMMM உடனடியாக அந்தப் பகுதி உங்கள் ஆவணத்தில் நுழைக்கப்பட்டு விடும்.
t
フー
N
உரையாடலை மேற்கொள்ளக் கூடிய வசதியை இது
வழங்குகிறது இதன் மூலம் ஒரு கணினியிலிருந்து - )
கணினிக்கும் கணினியிலிருந்து தொலைபேசிக்கும் ரயாடலில் ஸ்கைப் குறுகிய தொடர்பை ஏற்படுத்தலாம். ஒரே நேரத்தில் ஒருவற்று ஒரு புரட்சியை ரோடு மாத்திரமின்றி ஆறு பேருடன் வீடியோ றிந்ததே. அதேபோன்று உரையாடலில் ஈடுபடக் கூடியதாயிருப்பதோடு க்குதவும் மற்றுமொரு அதனை ஒளிப்பதிவு செய்யக் கூடியதாயுமிருப்பது
ஊவுவின் சிறப்பம்சமாகும். அத்தோடு ஊவுவில் ாஸ் மற்றும் மேக் வீடியோ மற்றும் ஒடியோவின் தரமும் சிறப்பாக &O
உருவாக்கப்பட்டுள்ள உள்ளது. CT மென்பொருளை நேர இணையம் வழி http://www.oOVOO.com/ 616b Q60600Tug, ம். நேருக்கு நேர் முகம் தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து O பினர்களோடு வீடியோ கொள்ள முடியும்.
O
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
Barbus ao sličářiš

Page 25
தமிழ் சினி பாடல் துறையின்
மற்றொரு பரிணாமம் | yo b၀ys
I am singing song Soup Song flop song
why this GasTGoGsugi GasTsoGsugi GasToGoup g. why this Gas TeoGaiugo GlasfrsoGeigi GasTaoGaigo ng
rhythm correct
Whythis கொலவெறி கொலவெறி கொலவெறி டி maintain this Whythis GasrrsoGalgó) .......... 阜
distance la moon-u moon-u moon-u color-u white-u White backround night-unight-u night-u color-u black-u
why this GasTGoGopi GasTGoGolgi GasTGoGoup g. why this GasTGoGolgi GasTGoGolgi GasToGolf Ig.
white skin-u girl-u girl-u girl-u heart-u black-u eyes-u eyes-u meet-u meet-u my future dark
why this GasToGolgi) GasTGoGolgi GasTsoGap ig why this GasTSOGGuy GasTSOGGugi Gas TGGGup g.
LDTLDT notes 6T65gs(Basr அப்படியே கைல snacks எடுத்துக்கோ
pa Pa paan pa. Da paan papa paa Papa paan சரியா வாசி super
LDTLDIt ready ready 1 2 3 4. Whaal wat a change over IDTLDT ok LDITLDT now
tune change-u soa56) glass (only english.) | handla glass glass la scotch
eyes-u full-aa tear-u empty life-u girl-u come-u life reverse gear-u
lowu Iowu oh my lowu you showed me bouw-u COW-W COW-U holi COW-u
want U hear now
god im dying now-u she is happy now-u this song for soup boys-u
We dont have Choice-U
Why this Qasr GaoGaiGagó GasTsuoQ6Augó GasT6AoQ6Augó 19 why this GastroGal GasTGoGoug GasToGang) ig why this GasTeoGal GasTGoGolgi) GasToGsup5 g. why this GassrooGolgi) GasTGoGolgi) GasTGoGolgi g.
flop song
ச்சி, சிவாஜி படத்துல
ஷிரேயாவின் தொப்புள் சீன்
மட்டும் மொத்தம் பதினெட்டு டா' என்று இந்தக்கால இளசுகள் சினிமாவில் தொப்புள் பார்த்த கதையை பெருமையாக சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டிருப்பீர்கள். விஜயகாந்த், சின்னக்கவுன்டர் படத்தில் சுகன்யாவில் தொப்புளில் பம்பரம் விட்டதை மறக்கத்தான் முடியுமா? அதுமட்டுமா, தொப்புளில் ஒம்லட் போடுவது ஐஸ்கிரீம் கொட்டுவது, தேனை ஊற்றுவது என்று என்னவெல்லாமோ செய்து விட்டார்கள்.
தமிழ் சினிமாவில் கதை இருக்கிறதோ
இல்லையோ கட்டாயம் தொப்புள் இருக்க
டிசெம்பர் 2011
னுஷ் நடிக்கும் புதிய படம் 3 ஸ்ருதி ஹாஸன் தனுஷடன் ஜோடி சேரும் இந்தப் படத்தின் டைரக்டர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா. இந்த படத்துக்காக உருவாக்கப்பட்ட W this கொலைவெறி டீ என்ற பாடல் இப்போது தமிழக இளைஞர்களின் தேசிய கீதமாக மாறியுள்ளது. அது மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் பல இசைப் புதுமைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலத்தில் எந்தவொரு தமிழ் சினி பாடலுக்கும் கிடைக்காத ஒரு வரவேற்பு "Why This GasT606 oQ6upó. Le LITL91595 கிடைத்திருக்கிறது.
3' படத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் இதுவரை ஒரு கோடியே 20 இலட்சத்துக்கு மேற்பட்ட ஹிட்ஸ் கிடைத்திருக்கிறது.
"தி இந்து நாளிதழில் முதல் பக்கத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மொழி வானொலிகளிலும் இப்போது அடிக்கடி ஒலிபரப்பாகிறது. மும்பையில் உள்ள எப்.எம். வானொலிகளில் "கொலைவெறி தமிழ் பாடல் இடம்பெறுவ இது முதல் முறை.
தனுஷ் எழுதி பாடியுள்ள இப்பாடல் டிவிட்டர் இணையத்தின் Trending ல் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது.
YouTube இணையத்தின் Trending லும் இப் பாடல் முன்னிலையில் இருக்கிறது. புதுமுக இசையமைப்பாளரான அனுருத், அப்பாடலை எழுதிய தனுஸ் ஆகியோரும் டிவிட்டர் Trending ல் வலம் வருகின்றனர்.
அமிதாப் பச்சன் இப் பாடலை கேட்டு விட்டு நேரடியாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வுக்கு தொலை-ே பசியில் பாராட்டியுள்ளார். முழு இந்தியாவையும் அசரவைத்திருக்கும் கொலைவெறி டீ பாடல் பத்து நிமிடத்தில் རྒྱུད་བཞིའི་
டியூன் போடப்பட்டு இருபது நிமிடத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது கொசுறுச் செய்தி.
இப்போது இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் "கொ-ை லவெறி டீயை பாராட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்
"Koloveri Di' uî6ör g5g5 உலகளாவிய கிரேஸ் இப்போது MTV க்கும் சென்றுவிட்டது.
தமிழ் வார்த்தைகளை முதன் முறையாக MTV செனலுக்கு எடுத்துச் சென்ற பெருமை தமிழ் திரையுலகின் புதி
தொப்பு
வேண்டும் என்பதுதான் மருத்துவர் தயாரிப்பாளர்களின் கட்டளை. கண்டுபிடித் தொப்புளில் அப்படி ஒரு கவர்ச்சி வடக்கு இருக்கிறது. அதனால் தான் இன்றைய யுனிவர்சிட் புதிய தலைமுறை நடிகைகளும், பெஷன் பரிசோதை மங்கைகளும் தங்கள் தொப்புளை தொப்புளி, விதவிதமாக அலங்கரித்து ஆண்களை பக்டீரியாக் கிறங்கடிக்கிறார்கள். ஆனால் தொப்புள் கண்டுபிடித் பற்றி அண்மையில் வெளியாகியிருக்கும் இதில் அ செய்தி தொப்புள் மயக்கத்தில் இருக்கும் என்னவெ6 ஆண்களை அதிர்ச்சியடையச்செய்யும். பங்கு பக்
மனிதனுடைய தொப்புள் 960). LUT6 (உங்களுடையதும் தான்) இனம் முடியவில் தெரியாத ஆயிரக்கணக்கான இப்போத பக்டீரியாக்களின் சரணாலயம் என்று தெளிந்தத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாடலாசிரியரான தனுஷை சேருகிறது. வைரமுத்து, வாலி போன்ற பழம் தின்று G35T 6OL (SuTLL பாடலாசிரியர்களுக்கும் இந்தப் பெருமை கிட்டவில்லை. hy எம்.டி.விக்கு தமிழை எடுத்துச்
சென்றதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்கிறார் தனுஷ்.
எனினும் இந்த டிரெண்டுக்கு முதலில் ரோடு போட்டவர் மா நடிகர் சிம்பு.
"எவன்டி உன்னை பெத்தான், லூசு பெண்ணே ஆகிய பாடல்களை உருவாக்கி இளைஞர்களை முதலில் ஈர்த்தவர் சிம்புதான். எளி-ை மயான தமிழ் வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளுடன் இணைத்து இந்த டிரெண்டுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் சிம்புதான். அந்த நடைமுறை இப்போது தமிழக இளைஞர்களுக்கு போதையாகியுள்ளது. சும்மாவே இவர்கள் ஆங்கிலப் பித்தர்கள் தானே! து இப்பாடல் பெண்களையும் ஆங்கிலம்
பேசுபவர்களைளயும் அவமானப்படுத்துவதாக உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அப்படி இல்லை என்கிறார் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ்.
தனுஷ் முன்பு ஆடுகளம் படத்தில் உடைந்த ஆங்கிலத்தில் பேசியது அவருடைய காரக்டருக்கு நன்றாக
இருந்தது. அதுபோல் முயற்சித்தால்
என்ன என்று நினைத்தோம்
அவ்வளவுதான் என்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா,
இப்பாடலின் முதல் வரியை "Why This Q5T606uQ6upó. Le யை எடுத்துக்கொடுத்தது
ஐஸ்வர்யா தானாம்.
இதேவேளை.
ஒஸ்தி படத்தில்
மல்லிக
கள் இப்போது ந்திருக்கிறார்கள். கெரோலினா ஸ்டேட் டியைச்சேர்ந்த விஞ்ஞானிகளின் னயில் சில பெண்களுடைய ல் சராசரியாக 1400 கள் வாசம் செய்வதாக ந்திருக்கிறார்கள். அதிக வியப்பூட்டும் செய்தி ன்றால் இவற்றின் மூன்றில் ஒரு டீரியாக்களின் இனத்தையோ, ாத்தையோ வரையறுத்துக்கூற 6O)6)LuTub. ாவது தொப்புள் மயக்கம்
ஷெராவத்துடன் சிம்பு குத்தாட்டம் போடும்
வடக்கே என்னைப் பற்றி கேட்டுப்பாரு LITTL6ö "Why This GasT6p6oQ6Jugó Lo’ ä535 போட்டியாக அமையலாம்.
தபாங் படத்தில் இடம்பெற்ற முன்னி என்கிற குத்தாட்டுப் பாடலுக்கு மாற்றாக தமிழில் வருகிறது இந்தப் பாடல்.
இந்த பாடலுக்கு தற்போது கிடைத்து வரும் வரவேற்பு Why This கொலைவெறி டீ யை மிஞ்சிவிடும் என்று பேசிக்கொள்கிறார்கள்.
வடக்கே என்னைப் பற்றி கேட்டுப்பாரு ஜந்தா பீடா போட்டது போலிருக்கும் மல்லிகாவை நீ கடிச்சா
நெல்லிக்கா போல் இனிப்பா மல்லிகா செம டார்லிங் கூப்பிடறா வாலிபக் கவிஞர் வாலி எழுதியுள்ள இப்பாடல் "கலா சலா என்ற தொடங்குகிறது. இப்பாடலை போதையூட்டும் வகையில் டி. ராஜேந்தருடன் இணைந்து பழம்பெரும் பாடகி எல். ஆர். ஈஸ்வரி பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தற்போது அதிக அளவு ரிங்டோன் பாடலாக டவுன்லோடு
செய்யப்படுகிறதாம். மிக குறைந்த
: மூன்று
இலட்சத்துக்கும் மேலாக ரிங்டோன்
டவுன்லோட் செய்யப்பட்டிருப்ப தால் சோனி நிறுவனம் டவுன்லோடில் மட்டுமே லாபத்தை குவித்துள்ளதாம். இதனால் வாலியை கெளரவிக்க சோனி நிறுவனம் முடிவு செய்து விலையுயர்ந்த உலோகமான பிளாட்டினத்தால் செய்யப்பட்ட சி. டி. யை தயாரித்து வழங்கி
கெளரவப்படுத்தவுள்ளது._2:இ ராம்ஜி
|
இ!

Page 26
இது டொப்ஸ் அணியும் கால
இதே ஆரம்பித்து விட்டது வருட இறுதி பண்டிகைக்கால பாடசாலை விடுமுறைக்காலமும், எங்கு பார்த்தாலும் கடைத்தெருக்களில் திருவிழாக்கூட்டமாக மக்கள் வெள்ளம். எ பொருட்களையும் தள்ளுபடி விலையில் விற்றுக்கொண்டிருக்கிறா முக்கியமாக ஆடைகள் தான் கழிவு விலையில் அமோகமாக
விற்பனையாவது வழமை. இதில் பழைய பெஷன்
ஆடைகளும், சிறு சிறு தையல் பிரிந்த ஆடைகளும், இ\ சின்ன கறை படிந்த ஆடைகளையும் தள்ளுபடியில்
தள்ளிவிட பார்ப்பார்கள். எனவே ரொம்ப கவனமாக " தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் ஆள் பாதி
ஆடை பாதி என்பார்கள். ஆனால் தற்போது இது பொருந்தாத மொழி. காரணம் பலர் தாங்கள் விரும்பிய ஆடைகளையே கொள்வனவு செய்கிறார்களே தவிர இது எனக்கு பொருத்தமானதா என்று பார்ப்பதில்லை. அழகாக இருந்தால் மட்டும் போதும் என நினைக்கிறார்கள். அதனால் பலரின் பார்வையில் தம்மை
தாழ்த்திக்கொள்கிறார்கள்.
நாகரீக மாற்றத்திற்கேற்றவாறு நாமும் மாறத்தான் வேண்டும். சேலை மவுசு குறைந்து சுடிதார் அந்த இடத்தை பிடித்தது. இப் பிடித்து வருகிறது. அந்தளவுக்கு இப்பொழுது டொப்புகள் வருகி ஏற்றதாகவும் அழகாகவும் இருக்கின்றது பார்ப்பதற்கு. இதிலும்
குட்டக்கை, நீளக்கை என்றெல்லாம் பட்டு சில்க் பருத்தி போன் ளிலும் கிடைக்கின்றது. உயரமானவர்கள் முழங்காலுக்கு கீழ்
கொலர் வைத்ததாகவும் அணியலாம். குள்ளமானவர்கள் முழ அளவில் இருக்குமாறும் ஒல்லியானவர்கள் பூக்கள், டிசைன்க சேர்ந்திருக்கும் டொப்புகளையும் பருமனானவர்கள் நீளமான, நிறத்தில் மேலும் கீழும் வருமாறும் ஆடை அணியலாம். விரு சிறிய ஷோலும் அணியலாம். வயிறு பெருத்துள்ளவர்கள் இடுப்புப்பகுதி அகன்று இருக்குமாறு வெட்டுகள் உள்ள
டொப்புகளையும் அணியலாம். நீள கை வைத்தால்
குண்டாகவும் குட்டக்கை வைத்தால் ஒல்லியாகவும் தோன்றலாம். இப்படிப்பட்ட பலதரப்பட்ட டொப்புகளை ஜீன்சுக்கு போடலாம். இதுவே இதன் சிறப்பு தாயும், மகளும் ஒருசேர அணிந்துபோகக்கூடிய அளவுக்கு எல்ல வயதினரயும் கவர்ந்துள்ளது இந்த டொப், கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இது ரொம்ப பொருத்தமான ஆடையாக இருக்கும். இதை வாங்கி நீங்களும் அழகாக, இளமைய மகிழ்ச்சியாக உங்கள் பண்டிகையை கொண்டாடுங்கள்.
குழந்தைகளை காய்கறி சாப்பிடச் செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது பெரும் சவால் அதிலும் காய்கறிகளைக் கொடுக்க வேண்டுமென்றால் கேட்கவே வேண்டாம். பெரும்பாலான குழந்தைகள் காய்கறி என்றாலே ஒடு சத்தான காய்கறிகளை ஊட்டுவதற்குள் பெற்றோரின் பாடு படு திண்டாட்டமாகிவிடும்.
இப்போது ஒரு புதிய ஆராய்ச்சி முடிவு இதற்கு ஒரு தீர்வுடன் வந்திருக்கிறது. அதாவது தா பெண்கள் காய்கறிகளை விரும்பிச் சாப்பிட்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் காய் சாப்பிடுமாம்.
அமெரிக்காவின் பிலடெல்பியாவிலுள்ள மோனெல் வேதியல் கூடத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் சாப்பிடும் உணவின் வாசம் கருவிலிருக்கும் குழந்தைக்குச் சென்று சேர்கிறதாம். அந்தச் சுவை அந்தக் குழந்தையின் விரு பட்டியலிலும் போய் அமர்ந்துகொள்ளுமாம். அதன் பின் குழந்தை பிறந்த பிறகு கருவில் இருந்தபோது சேகரித்த சுவையை ஆர்வமுடன் நாடுமாம்!
கருவில் இருக்கும் குழந்தை இசையை ரசிக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கு செல்போனால் ஆபத்து என்றெல்லாம் ஏற்கனவே ஆராய்ச்சிகள் வெளிவந்திருக்கின்றன. இப்பே கருவில் இருக்கும் குழந்தை வாசனையையும், சுவையையும் அறியும் என புதிய ஆராய்ச்சி முடிவும் வந்திருக்கிறது.
குழந்தை கருவறையில் இருக்கும் போது சூழ்ந்திருக்கும் அமினோடிக் திரவத்தின் மூலமாகவும், தாய்ப்பால் மூலமாகவும் இந்த வாசனையும், சுவையும் குழந்தையிடம் சென்று சேர்கிறதாம். கேரட், வெனிலா, பூண்டு முதலிய பல காய்கறிகளை மூலமாகக் கொண்டு விரிவாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
குழந்தை கருவில் இருந்தபோது அம்மா கேரட் ஜூஸ் நிறைய குடித்திருந்தால் குழந்தையும் அதையே விரும்பியிருக்கிறது. பூண்டு சாப்பிட் தாய்மாரின் குழந்தைகள் பூண்டு வாசனையை ரசித்திருக்கிறது. இது ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்பு என வியக்கிறார் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்ட டாக்டர் மென்னெல்லா
90 சதவீதம் சுவையை குழந்தைகள் வாசனை மூலமாகவும், 10 சதவீதத்தை தாய்ப்பால் மற்றும் அமினோடிக் திரவத்தை குடிப்பதன் மூலமாகவும் உணர்கிறதாம்.
இனிமோல் குழந்தைகள் காய்கறி சாப்பிடவில்லையெனில் அதன் பொறுப்பில் பாதியையேனும் அம்மாக்களே எடுத்துக் கொள்ள வேண்டும்.
, வ0கக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமைத்துப் பாருங்கள்
சிக்கான சிக்கன் பிரியாணி
தேவையானவை : கோழி இறைச்சி - 1 (36DIT அரிசி - (பாஸ்மதி) - 1 (36)T எண்ணெய் தேவையான அளவு நெய் - 100 கிராம் LIL 60L - 1 துண்டு கராம்பு - 3 STL22 ஏலக்காய் - 3 பிரியாணி இலை - 2 பாரம்பரிய ஆடையாக இருந்த சின்ன வெங்காயம் 500 கிராம் போது அந்த இடத்தை டொப் தக்காளி - 500 sśJITLb ன்றன. ஜீன்சுக்கு இஞ்சி, பூடு விழுது - 2 தேக்கரண்டி கொலர், பச்சை மிளகாய் - 5 iற துணிக- தயிர் - 1கப்
வருமாறும், மிளகாய்த்துள் - 2 தேக்கரண்டி ங்கால் மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி 6i LIGO கொத்த மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
ஒரே மஞ்சள் கலர் - 1 சிட்டிகை நம்பினால்
செய்முறை:
நெய் எண்ணெய் விட்டு பாதி வெங்காயத்தை பொறித்தெடுக்கவும். பின் அதே எண்ணெயில் பட்டை, ஏலம், கராம்பு, பிரியாணி இலை போட்டு மீதி வெங்காயததையும் இஞ்சி, பூடு விழுதையும் சேர்த்து வதக்கி பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்துள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி இறைச்சியை போட்டு கிளறி தயிர்விட்டு மூடி வேக விடவும். பாதி வெந்ததும் தக்காளியை சேர்த்து வதக்கி எண்ணெய் மேலே மிதந்து வந்ததும் 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் அளவில் கொதிநீரையும் கலரையும் சேர்த்து மூடி வேகவிடவும்.
ஒரே
DIT
T5。
ரவா கேக்
தேவையானவை:
]ഞഖ - 4 கப் முட்டை - 5 வார்கள். அவர்களைப் பிடித்து ႕ဒိဋံါ - 2 கப் ய்மை நிலையில் இருக்கும் ULL . - 250 கிராம் கறிகளைத் தாவி எடுத்துச் ஏலககாய - 4
1960TLIT6) - 1 35
பால் பவுடர் - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி நப்பப் 85g" - 10
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை : சீனி, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதை பட்டருடன் சேர்த்து அடிக்கவும். பின் முட்டையுடன், உப்பு, பேக்கிங் பவுடர் போட்டு கலந்து பட்டரில் ஊற்றி ரவையையும் பால் பவுடரை யும் சேர்த்து கிளறி டின் பாலை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கஜாவையும் சேர்த்து பேக்கிங் அவனில் வைத்து 180 பாகையில் 30 நிமிடங்கள் வேக விடவும். சுவையான ரவா கேக் ரெடி
டிசெம்பர் 2011 sವಷ್ರ
[195)

Page 27
Griulg GTQOgidâimgi
ஈடுபட்
Guì Gustai Guar?):
இப்போதெல்லாம், மை
பேனாவை விட எல்லாரும் போல்பொயின்ட் பேனாவைத்தான் அதிகமாக நிரப்பப் பயன்படுத்துகிறார்கள். எழுதுறதுக்கு நல்ல 6TCLP ġ5il Ldt ஸ்பீடாவும், ஸ்மூத்தாவும் இருக்கும்ங்றதாலே போன்ற
தான் எல்லாரும் இதை விரும்புறாங்க. இது உ
அப்புறம் இங்க் பேனா மாதிரி கையில் மை LIE6bL சனோஜ் பட்டு கறையாகாது. சரி, இந்த தயாரிக் பிறந்த திகதி 21 lood போல்பொயின்ட் பேனா எப்படி வேலை (SLIII6ÓG எமில் எடின்பரோ அஜந்தினி செய்யுதுன்னு தெரியுமா குட்டீஸ். முக்கிய னை வீதி, கொழும்பு ஹங்கேரி நாட்டை சேர்ந்த லாஸ்லே கீழே வி
- பைரோவும், அவரது சகோதரர் கார்க் GL6GTIT
லாஸ்லே என்பவரும் சேர்ந்து பந்து ே போல்பொயின்ட் பேனாவை கண்டுபிடிச்சாங்க ரீபிலின் பைரோ ஒரு பத்திரிகையாளராக வேலை உறிஞ்ச் பாத்தாரு செய்திகளை எழுதும் போது தாளில்
அடிக்கடி மை ஊற்றி மை ஊற்றி 5TQg5T蛋 எழுதுவாரு இது அவருக்கு ரொம்ப எரிச்சலா கேக்கு இருந்தது. என்ன செய்றதுன்னு யோசிச்சாரு. வேண்ட இந்த பிரச்சினைக்கு உடனே ஒரு முடிவு தன்னே கட்ட வேண்டும் என்று நினைச்சாரு உடனே செய்யு இந்த பிரச்சினையை பற்றியும் அதற்காக மைக்கு தான் எடுத்துக்கொண்ட முடிவைப்பற்றியும் சிந்தாம
தனது சகோதரர் கார்க்கியிடம் தெரிவித்தார். LITg535T
6ம் இலக்க வீட்டிற்கு சென்று கடிதத்தை சேர்க்க தபால் காரருக்கு வழி காட்டுங்கள்.
வரைந்து பாருங்கள்
மலருக்கு வாசனை இதழ்களில் இருக்கும் சில t எண்ணெய் சத்துக்களால் வருகிறது. செடி அல்லது மரம் வளரும்போது இந்த எண்ணெய் பொருள்கள் உருவாகின்றன. இந்த எண்ணெய்களை ரசாயனப்படி பொருள்கள் உருவாகின்றன. இந்த எண்ணெய்களை ரசாயனப்படி அலசிப்பார்த்ால் மிகவும் சிக்கலான அமைப்பை கொண்டவை.
சில நேரங்களில் இந்த எண்ணெய் பொருட்கள்
தானாகவே அமைப்பில் சற்று எளிமையாகி ஆவியாகி விடுகின்றன. அப்போது தான் மலரில்
ག་ད་ནས་ இருந்து வாசம் வீசுகிறது. ஒரு மலரில் வாசம் Աplgo-ն அதற்கு ஆதாரமாக உள்ள எண்ணெய்களின்
கலவையை பொறுத்தே அமைகிறது. படத்தில் உள்ள வீட்டை நன்றாக வெவ்வேறு கலவைகள் வெவ்வேறு வாசனைகள் உற்றுப்பாருங்கள். ஒரே கோட்டால் உள்ளன. இந்த எண்ணெய் பொருட்கள் மலரில்
இச்த வீடு வரையப்பட்டுள்ளது மட்டுமே இருப்பதில்லை. இலை, பட்டை, வேர்,
அல்லவா? ஆரம்பம் என்ற புள்ளியில் விதையில் கூட உள்ளன. ஆரஞ்சு, எலுமிச்சை
இருந்து முடிவு என்ற புள்ளி வரை ஆகியவற்றில் பழங்களிலும், பூக்கலிப்டஸ் மரத்தில் உள்ள இந்த கோட்டு ஓவியத்தை இலையிலும் பாதாமின் விதையிலும் இந்த நறுமணம்
நீங்களும் வரையலாமே! உள்ளது.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆண்கள் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தின்போது மாணவர்கள் நிகழ்த்திய பூஜா நடனத்தின் ஓர் காட்சி.
படப்பிடிப்பு: ஏ.மதுரை வீரன்
IgGsFubuñ 2011
 
 
 
 
 
 
 

ார்க் ஒரு வேதியியல் பொறியாளர். வரும் அதுக்கு சம்மதிச்சாரு ரெண்டு நம் சேர்ந்து தீவிரமாக ஆராய்ச்சியில் டாங்க. அப்போது உருவானது தான், இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் முனை பேனா. இதை தான் நாம் பாயின்ட் பேனான்னு சொல்றோம். |ள்ளே ரீபில்னு ஒரு மைக்குழாய் ம். பிளாஸ்டிக்கால் ஆன குழாயினுள் பசை போன்ற மை பட்டிருக்கும். இந்தக்குழாயோட க்க முனை ரொம்பச்சின்னதா பந்து
அமைப்பால அடைக்கப்பட்டிருக்கும். ருக்கு அல்லது நைலோன் அல்லது 6T 35Tirsolul LT6) கப்பட்டிருக்கும். இதுதான் பாயின் பேனாவிலேயே ரொம்ப மான பகுதி. இது மட்டும் தப்பித்தவறி விழுந்துட்டுன்னா, அவ்ளோதான். உங்க போயே போச்சி. எழுதும்போது இந்த போன்ற பகுதி உருளுது. அப்போ இது
so Gir(36T s 6f 6ft 60LD60) சிக்கொண்டு வந்து நாம எழுதுற
அழகா பதியச்செய்யுது. அப்படின்னா ந போது என்ன செய்யும்னு நீங்களா? இந்த குறும்பு தானே ாங்கிறது. எழுதாத போதும் அது ாட வேலையை கனகச்சிதமா து. அந்த பந்து போன்ற பகுதி ழாயோட நுனியை அடைத்து மையை லும் உலர்ந்து போகாமலும் க்குது.
ஒளிந்திருக்கும் பிராணிகளை கண்டுபிடியுங்கள்
GIFTIG
GOOGTITIG
3.
上、
10 11 ܘ ܗ
இடமிருந்து வலம்
1. வாசிக்கலாம் (5) 4 போராட்டம் (4) 6. உணவாகப்பயன்படும் (4) 8. தாய் (3) 10. சுழன்றால் காற்று வரும் (3) 11 வகைப்படுத்து (2)
மேலிருந்து கீழ்
புது வருடம்
வீடுகளுக்கு கூரை போடலாம் (4)
LT60601 (3)
தபாற்காரார் கொண்டு வருவார் (4)
பாய்தல் (3)
இளையவன் (3)
தெரிந்துகொள் (2) மழைக்காலம் (2)
சரியான விடை அனுப்பும் அறுவரின் பெயர்கள் பிரசுரிக்கப்படும். சொல்விளையாட்டு 12ன் விடைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின்
பெயர்களும் அடுத்த இதழில் பிரசுரிக்கப்படும்.
தாவும்
தாவும் தவளைகளைப் பார்த்திருப்பீர்கள். ஒரே பாய்ச்சலில் பல மீட்டர் தூரத்தைக் கடக்கும் இவை. இத்தவளைகள் நீர் நிலைகள் பக்கமாக சாய்ந்திருக்கும் மரக்கிளைகளின் அடர்த்தியான இலைகளுக்கு மத்தியில் முட்டையிடுகின்றன. ஒரு பசையை உருவாக்கி அதில் முட்டையிட்டுவிட்டு பெண் தவளை சென்றுவிடும். முட்டைகள் பொரித்ததும் வெளியே வரும் குஞ்சுகள் தண்ணீரில் விழுகின்றன. தண்ணீரில் வாலுடன் திரிந்து, தவளையாக மாறி கரையேறி வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன.
கடந்த இதழில் இலங்கையின் தேசிய பறவை மைனா எனத்
தவறாக பிரசுரமாகிவிட்டது. காட்டுக் கோழி என்பதே
திருத்தம்
)( ÜDalazimatoz/

Page 28
நீ யாருக்காக வாழ்கிறாயோ, என் உயிர் பி
அவர்களுக்காக சிலவற்றை எமனுடன் போ விட்டுக்கொடு, உனக்காக பிரிய மனம் இ யார் வாழ்கிறார்களோ g(I5 II அவர்களை யாருக்காகவும்
விட்டுக்கொடுக்காதே.
- எஸ்.கஜந்தனி, வவுனியா
நீயும் நானும் வாழ்க்கையில் காதல் என்பது
சிறந்த பிரண்ட்ஸ். ஆகும்போது வரும்
நான் விரல். நீ நகம். மாதிரி. தூங் நான் நிலா. நீ வானம். விடாது. துர
நான் மரம். நீ. (LP19 ULITTg
குரங்கு. கீழே
இறங்கு. - ஜே.ஜே
புளத்சி - எம்.கிளிக்கான், &. აჯჯ&:
புளத்சிங்கள
இவர் தமிழ் திரையுலகில்
பிரபல்ய நடிகர் பட் பிரண்ட்ஷிப் என்பது குவாட்டர் போல
கூலிங் இல்லை என்றாலும் கிக் இருக்கு
A, விஜய் எஸ்.மைக்கல்,
C. கார்த்தி D. கார்த்திக்
சரியான விடையைக் உ ரீலோட் போட்டு மெசேஜ்
அனுப்பும் நண்பனை நம்பு
ஆனால் மேக் அப் போட்டு
/ மிஸ்டு கோல் அடிக்கும்
பெண்ணை நம்பாதே!
கண்டுபிடித்தால் உங்கள் பெயர், முகவரியுடன் 0778021501 என்ற தொலைபேசி எண்ணுக்கு டைப் செய்து உடனே அனுப்பி வையுங்கள்
ཞེ་
பொறாமை
எறும்பு - எ ஷார்ட் பிலிம்! ப்ரெண்ட்ஸ்!
ரெண்டு மச்சான். தென்ன ့်မျိုးမျိုးမှု மரத்துல ஏறி Co കണ്ഠelpLൺ. பார்த்தேன்டா. 函 று ԹԱ5 67ԱյԼDկ ஆர்ட்ஸ் சொன்ன
ஒழுங்கா க்ளாஸ் கொலேஜ் பொண்ணுங்க எல்லாம் அட்டென்ட் பண்ணும் இன்னொரு தெரியுறாங்க டா..! எறும்பு க்ளாசுக்கே வராது. ஏன்
தெரியுமா? இதென்னடா அந்த மரத்துல அப்படியே விழு. அது "கட் டெறும்பு! மெடிக்கல் கொலெஜ் பொண்ணுங்களே உன்னத் ஸின் ஓவர். கட் கட். தேடி வருவாங்க.
மேசேஜ்னா ஒரு பேப்பர் 2 நிமிடம் எரிஞ்சா
ಇಂಗ್ಪಣ್ಣ சாம்பலாகிடும்.
தெரியுமா? ஒரு கட்டை பத்து நிமிடம் எரிஞ்சா
M - மனசுல சாம்பலாகிவிடும். E - இருக்கிற ஒரு மரம் இரண்டு மணித்தியாலயம் பிளேன் - நீ S - சந்தோஷம் எரிஞ்சா சாம்பலாகிவிடும். அவ்வளவு பா S - (8g Talib ஆனா, பல்பு எவ்வளவு நேரம் ரொக்கட் - ஒ
எரிஞ்சாலும் சாம்பலாகாது.
A - 960)|U6 lib G - 356,orT LIT E - எல்லாத்தையும்
தீ வச்சா தெ
ஸ்கூல் + சினிமா
சொல்றது.
மெசேஜ். ஸ்கூல் : ஆடுகளம் சோ டெய்லி மெசேஜ் அதிபர் : அந்நியன் அனுப்புங்க மாணவன் : படிக்காதவன்
- சங்கீதா
அரியர் : பிரிவோம் சந்திப்போம் ஆசிரியை சந்திரமுகி லவ் விண்ணைத்தாண்டி வருவாயா? மொத்தத்தில் ஸ்கூல் லைப் உள்ளம் கேட்குடே நித்திலா, மண்ணம்பிட்
நீங்க என்னதான் விஜய் இன் ரசிகனா, இருந்தாலும் உங்க தலை மேல பேன் விழுந்தா அய்யோ தலை என்று தான் சொல்லணும்.
தேர்வு அறிந்தும் அறியாமலும்
Songs for
பெண் : ஒரு வார்த்தை பேச ஒரு வருசம் காத்திருந்தேன். ஆண் : பாவம் திக்கு வாய் போலிருக்கு.
பெண்; எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை. ஆண் வீட்டில் கலண்டர் இல்ல போலிருக்கு
பெண் ; உன்னை பார்த்த பின்பு நான். ஆண் : இந்த முகத்தை இனிமேல் பார்க்க கூடாதுன்னு நினைச்சேன்.
பெண் நான் பாடும் மெளனராகம் கேட்கவில்லையா. ஆண் மெளனமா பாடினா எப்படி கேட்கும்?
- கே. டினோ, கல்முனை
ടു Canao.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியும் நேரத்தில் கூட ாராடுவேன். உன்னை இல்லாமல் உனக்கும் டிக்கட் போடு என்று.
எப்படி நம்ம நட்பு.
நீங்கள் படித்தது கேட்டது. Y கற்பனையில் உருவானது என்று உங்களுக்குப் பிடித்த எஸ்எம்எஸ் கதை, கவிதை, ஜோக்குகளை
நண்பேன்டா. இங்கே பதிவு செய்யலாம். ஜோபிதா, வட்டகச்சி УО7 இப்போதே உங்கள் செல்போன்களை எடுத்துப் பதிவு செய்து உங்கள் பெயர் கரண்ட் கட் முகவரியுடன் அனுப்புங்கள் செல்போன்
്റ് ച T வசதியற்றவர்கள் தபாலட்டையிலும் அனுப்பலாம். နွားမျိုး 22:27ܔܛܢ முகவரி3ஆம் பக்கத்தில்
07780250
இது ஒரு
காதல் என்பது கனவு மாதிரி அவசர செய்தி
சிலபேருக்கு பழிக்கும் சிலபேருக்கு வலிக்கும் பட், பிரன்ஷிப் மட்டும்தான் எப்போதும் ஜொலிக்கும்
ராவணன் திரும்பவும் சீதையை கடத்திட்டானாம். சோ.
ராமனுக்கு 1000 குரங்குகள் தேவையாம். இந்த எஸ்.எம்.எஸ் படிச்சதும் நீங்க உடனே கிளம்புங்க
- மிதுலா, யாழ்ப்பாணம் ஏ.பாத்திமா ஹஸ்வரா,
பொத்துவில்
நீ சிரித்தால் அது எனக்கு ரிங்டோன்
நீ கோபித்தால் அது எனக்கு வைப்ரேஷன் நீ என்னை நினைத்தால் அது எனக்கு மெசேஜ் டோன்
உன் கண்கள் கலங்கினால் அது எனக்கு பெட்ரி லோ நீ என்னை மறந்தால் என் இதயம் சுவிட்ச் ஒப்
- ஆர்.பிரபானந்தன், மாத்தளை
நேற்று ஹோட்டலுக்கு போனேன். பக்கத்து சீட்டில்
ரொம்ப அழகான. ரொம்ப ஸ்மார்ட்டான
ரொம்ப கியுட்டான. \,
ரொம்ப அசத்தலான ஒரு ஸ்டார் இருந்தாங்க. உடனே
Gigi GaGa Gb
*) 、酉
ாலும்
தடுகள் ஒட்டாது. டிராப். எஸ்கேப். ாருங்க. சூப்பரா
ஒட்டும்.! ஓட்டோகிராப் வாங்க :്ട சொல்ல வந்தது பக்கத்தில போனேன். ஞ்சிடுச்சுல்ல.?. ஓ மை கோட். அது. கொள்ளும் ஹவ்ஸ் திஸ்.
என் முன்னாடி இருந்த
5600T600TTL9. நான் அப்படியே ஷோக் ஆகிட்டேன் தெரியுமா?
கன்னா கம்மா அதிருதில்ல.
சனுஜன் நீர்வேலி
என்னதான் பெரிய
குக்கா இருந்தாலும்
சன்ரைஸ் சமைக்க
LDIT?
(ԼplգԱվ - (Մ?92IT»
கனேவல்பொல
மட்டும் எப்படி ாஸ்ட்டா பறக்கிற? னக்கு பின்னாடி ரியும்.
பாத்திமா, மூதூர்.
LD609 சரியில்ல என்று
குணத்தில் நீ ஒரு அகல் பூவின் அழகு டொக்டரிடம் போனேன்.
விளக்கு வாடும் வரை டொக்டர் டெஸ்ட் ஒளியில் நீ ஒரு நிலவின் அழகு பண்ணிட்டு யாராவது ஒளிவிளக்கு தேயும் வரை லூஸ்"க்கு எஸ்.எம்.எஸ் குடும்பத்தில் நீ ஒரு உறவின் Ց|Աք(5 அனுப்பு. சரியாகிடும் குலவிளக்கு சாகும வரை என்று சொன்னார். எல்லோருக்கும் நீ ஒரு உன் அழகு நீங்களே சொல்லுங்க. தெரு விளக்கு நீ Fair & lovely எனக்கு உங்கள விட்டா இப்போதாவது உன் இருக்கும் வரை. யார தெரியும்? பல்லை விளக்கு. - ஆர்.டிலானி, - விமலேஸ்வரி, ரிஸ்னியா ஏராஃபி, யாழ்ப்பாணம் வவுனியா
புததளம
ஹாய் பிரண்ட்ஸ் \ வீட்டில் நீ சிங்கம், அறிவில் நீ நரி, இதோ இந்த மாத ராசி பலன்
உங்க ராசிக்கு இன்றைக்கு நீங்க குளிக்க வேண்டி இருக்கும். பல் விளக்க வேண்டிய சங்கடமான நிகழ்ச்சிகள் நடக்கும். تھے
உங்க முகத்தை நீங்களே கண்ணாடியில் பார்க்க வேண்டிய கொடுமையான சம்பவம் கூட என் வாழ்க்கையின் முதல் பக்கத்தை நேரும். அதை விட முக்கியமான கிழித்து உனக்கு காதல் கடிதம் ஒன்று யாரு என்ன எழுதினேன். அதனால் என்னவோ என் சொன்னாலும் இன்று நீங்க வாழ்க்கையின் மிகுதி பக்கங்களை சிரிச்சிகிட்டு ரொம்ப கூலாT படிக்காமலே போய்விட்டேன். இருப்பீங்க.
திலிகுமார், போகாவத்தை - பிரியங்கா, சாவகச்சேரி
செம்பர் 20ாவின்வில்
அழகில் நீ அன்னம், பொறுமையில் நீ நத்தை, பன்பில் நீ மான், மொத்தத்தில் நீ தெஹிவளை zoo!
- லக்ஷி, மாதங்கல்

Page 29
உரை அமைவதே spri gastogi எடுத்துக்கொண்டாலு இரவிலும் தாமதித்ே உரையாற்ற அழை தனது பேச்சாற்றை topo35i Corsoft:st பர்வின் கல்தான் காயல்பட்டினத்தில் வந்தபோதும் டி.விய இல்லாமல் ஒரு இ பெண்ணாக தோற்ற அவருக்கு கொடுக் முஸ்லீம் பெண்கள் பாதையில் செல்கிற ខ្ចសំbuffវិ 66រិទ្ធ தனது உரையில்
6 சர்ச்சையைக் பர்வின் சுல்தானாவின்
இராசையா மகேஸ்வரன் (சிரேஷ்ட துணை நூலகர், பேராதனை பல்கலைக்கழகம்)
ர்வின் கல்தானாவின் உரையின்போது அவர் தெரிவித்த இரண்டு விடயங்கள் பற்றி Seisösopis R6 sM sars
வேளையின் போது பலரும் விவாதித்து கலந்துரையாடினர்.
நபிகள் நாயகத்திற்கும் அவரது துணைவியார் ஆயிஷாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதன்போது ஆயிஷாவின் தகப்பனாரான அபூபக்கர் சித்திக் (ரலி) இதில் தலையிட்டதாகவும் அப்போது நபிகள் இது எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான பிரச்சினை எனக்கூறியதாகவும் பர்வின் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
இது பற்றி நான் எதுவும் அறிந்திருக்க வில்லை என்பதால் என்னோடு இருந்தவர்கள் உண்மை தன்மையை எனக்கு தெளிவு
Bģisgisorit. அபூபக்கர் நபிகள் நாயகத்தின் உண்மையான தோழன். முதல் கலிபாவும் இவரே தனது சொத்துக்களை எல்லாமே இஸ்லாத்திற்காக தியாகம் செய்தவர். இப்படிப்பட்ட தோழனுக்கு நாயகம் இவ்வாறு காரமாக ஒரு பதிலை கூறியிருப்பார்களா? இதற்கு ஆதாரம் உண்டா? ஏனெனில் இதற்கு ஆதார பூர்வமான ஹதீஸ் எதுவும் கிடையாது என்று அவர்கள் கூறினார்கள். பர்வின் சுல்தானின் சொற்பொழிவை கணக்கெடுக்கக் at ng sisipan sigas (S ஆணாதிக்கவாதம் பற்றி பர்வின் சுல்தானின் கருத்துக்களை பார்வையாளர்கள் ஏற்கவில்லை என்பதையும் புரிந்துகொண்டேன். ஆணாதிக்கவாதம் பற்றிய தப்பான புரிதலுக்கு பர்வின் இட்டுச்செல்கிறார் என்பது பெரும்பாலோரின் கருத்தாக இருந்தது.
ஆனால் பர்வின் சுல்தான் தன் வாதத்துக்கு ஒரு உதாரணத்தையும்
கூறியிருந்தார். பர்வினாவுக்கு முன்னர் உரையாற்றியவர் சமையலில் சிறந்தவர் ஆண்களே என்றும் பெரிய ஹோட்டல்களில் தலைமை சமையல்காரர்களாக ஆண்களே உள்ளனர் என்றும் கூறி, பெண்களை கிண்டலடித்தார். விருந்தினர்கள் விரும்பி ருசித்து உண்ணுவது ஆண்களின் சமையலைத்தான் என்றும் கூறினார். பெண்களின் சமையல் அந்த அளவுக்கு சிறப்பாக
அமைவதில்லை என்பது அவர்
வெளியிட்ட கருத்து,
பெண்ணினவாதியான பர்வினாவுக்கு இது எரிச்சலை ஏற்படுத்திவிட்டது. வெகுண்டெழுந்தார். ஆஹா, ஆண்களின் சமையல் சிறப்பானதாமே இருக்கும், ஏனெனில் அவர்கள் காசுக்காக, சம்பாதிப்பதற்காகத்தானே சமைக்கிறார்கள் பெண்கள் 9 figur 96 frassi sbasrtb எதிர்ப்பார்க்காமல் தன் #6ឍgöørget, குடும்பத்துக்காகவும் ஆரோக்கிய goous @ggris அந்தச்சமையலில் உப்பும்,
DaFar6Oarsaqib, astrupio o Bosing அன்பையும் பாசத்தையும் சேர்த்தே சமைக்கிறார்கள். இந்தச் சமையலில் விரவிக்கிடக்கும் அன்பையும் பாகத்தையும் ஆண்கள் புரிந்துகொள்வதில்லை. சமையல் என்பது வெறுமனே தாக்குக்கு தீனி போடுவது மட்டும்தானா? பணத்துக்கும் பாகத்துக்கும் இடையில் உள்ள தெளிவான வேறுபாட் ைஇந்த ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று போட்டார் ஒரு போடு:
பர்வினாவின் இந்த உரை
சபையிலிருந்த பெண்களுக்கு : 9:ťil gib šifroj{iptofr6o 6álesjägfraš
அமைந்ததில் வியப்பிருக்க
(pittig.
பர்வின் சுல்தான் தனது உரையின்போது தற்பெருமையை விட்டுவிடவில்லை. நான் உரையாற்ற வந்தால் என்னை மதிய போகனத்தின் பின்னரே உரையாற்ற அழைக்கிறார்கள் உணவின் பின் நித்திரையில் 8gstr(starsog sagisagsaas stags
ugibuyub gifssön UML. uguê stääub பேசினார். முன்னே புதிய வழி எது என இனங்காணவேண்டு ប្រសិល្ប៏នៃ Ques ឧ.floop usub { மார்க்கங்களும் அ வலியுறுத்துகின்றன ěsíčně se ří 1 வருடங்களுக்கு மு இஸ்லாத்தில் ஆண் பெண்களுக்காக க sa sopustassist GS சுட்டிக்காட்டினார் நிலை என்ன? என் ខ្សuuuur, urb asarusios gisagissa 66px
கல்லூரிக்கு வரும் பெற்றோர் திருமண அப்பெண்கள் கல்லு ពិតនៃវិនិច្ច அவர்களின் கல்வி шевић штртарзи. asងវិub វិជា្ជrវិស្ណុ பெண்களை சேர்த்து கல்லூரிகள் தயக்க éstoso s.cs6urálujo யாரை நொந்துக்ெ soos Gags Miras វិធhe gu និង உள்ளது. ஏனெனில்
| tingsisi sgarra
 

இதற்கு காரணம்
தினத்தை லும் இந்த த என்னை Ðgic reg ல தானே f
உரையாற்ற பில் வருபவராக
ឆែnflu மளித்தார். இங்கு su g5606aba
முன்னேற்ற ១###56,
ாகும்.
விளங்குகிறது. இங்கே பெண்கள் அரங்குகளில் பெண்கள் பேக. பெண்கள் அதை கேட்கும் நிலை காணப்படுகிறது. இதனால் எந்தப்பிரயோசனமும் இல்லை. பெண்கள் பேசுவதை ஆண்கள் செவிமடுத்தால் தானே உரியவர்களுக்கு போய்ச்சேரும் என்று தனது உரையில் குறிப்பிட்டார் பர்வின் சுல்தானா.
மலேசியாவைப் போலன்றி அந்த கூட்டத்துக்கு ஆண்
#couras அனுமதிக்கப்படவில்லை என்பதால் இப்படி காரமாக அவர் உரை அமைந்திருந்தது.
பெண்கள் தமது உரிமைகளை
ஆவேச உரை!
guê uguê bறப்பாதையின்
ue, b ទៅធ្វr. ásään assið6 #ಟಿಟ# தையே 66 蟒缎 sits (8g (3. 韃
bង វិ6g upg ஆனால் இன்றைய று கேள்வி a វិជា្ជ யே அதிகம்
b பெண்களுக்கு ம் செய்விப்பதால் 2ாரிகளில் இருந்து
இதனால் Basra Görsüsü İ.
sisisi து. இதனால் துக்கொள்ள žib asir (Bћ
ஸ்ளது. இதற்காக காள்வது? எனவே
ଔkiର୍ଯ୍rä: − su 35osi () (မွီး 1ွှန္တီးဒ္ဓန္ထဋီ†ါးခွံ့ဖြိုး #&#fflui
பெற அவர்களே குரலை உயர்த்தி கதைக்க வேண்டும் எனவும் பர்தா அணிவது பெண்களின் உரிமை யுடனும் சுயமரியாதையுடனும் (ogsfrt frtill g5 6.666 b geishaft ffli##,
இந்தியாவில் ஒரு காலத்தில் பெண்கள் தம் உடலை மறைக்க முடியாத வகையில் சட்டங்கள் இருந்தன என்ற தகவலையும் தந்ததோடு பெண்களுக்கு மார்க்கக் கல்வியும், உலகக்கல்வியும் ប្រវែងអ៊ិus rep
p636 baditu tronurguser: 06aiseg5 முந்தியநாள் மாலை நrங்கள் தங்கியிருந்த கொலேஜ் ஹவுசில் மலேசிய மத்ராலாக்களின்
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்
இடம்பெற்றன. போதை வஸ்துவினால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதையும், பின்னர் திருந்தி ஐந்து நேர தொழுகை கடமையில் ஈடுபடுவதையும் சிறப்பாக எடுத்துக்காட்டினார். இங்கு tant isib ssir ifassir teao6aqub இடம்பெற்றன. எமது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அன்பர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் குறிப்பிட்டு apágingui sibsonas காத்தான்குடியைச்சேர்ந்த கே.எல்.சமர்தீனின் பாடல் அமைந்தது.
காத்தான்குடியைச்சேர்ந்த கண் தெரியாத கவிஞர் ஒருவர் சிறப்பாக
கவிதை எழுதுவதாகவும்
அக்கவிதைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக அவற்றை பாடி வருவதாகவும் GSfisőssi siðfrgsö Lingu um 6ð சபையோரை மிகவும் கவர்ந்தது. S68gs agstpñrgßsöi &sru.I6ötu12.1g60 ច្រៀងៃoវិu engin{B uួub ឆ្នាញ់
Bögs turi 6oo6o asmruningsar វិស្ណុ uវិស្ណុ urgent
எமது வானொலி அறிவிப்பாளர்கள் thus gypt (sub. இவர்கள் பிறை எப்.எம் சேவைக்கு நிகழ்ச்சிகளை நேரடியாக நேர்முக வர்ணணை செய்தனர். இந்த பாடல்களையும் ஒலிப்பதிவு செய்து
assissirx issi,
Bruk: 6ðinu içso orbsargsö ஒவ்வொரு நிகழ்ச்சி ஆரம்பத்திலும்
IsasampionsM son Mar siðassir
ច្រៀctaugh இல்லாமியருக்கே உரிய தனிப்பாணியில் இசையின்றி Strix sississir biex tatxasol,
இதில் வடக்குக்கோட்டையார் வ.மு.செய்யது அஹமது ஆழ்வை எம்.ஏ உஸ்மாண் குழுவினர். நெல்லை அபூபக்கர் குழுவினர். சங்க நாத செம்மல் ஏ.ஆர்.சேர் முஹம்மத் அரங்கில் நடைபெற்ற gerbsorrifu Li. ரங்கில் முகவை எஸ்.ஏ.சீன் முகம்மது குழுவினர். மகளிர் அரங்கல் சர்மிளாபானு நிறைவு விழாவில் தேரிழந்துர் தாஜுதீன், கலைமாமணி இ.குல் முஹம்மது ஆகியோரின் பாடல்கள் சிறப்புற அமைந்தன.
காயல்பட்டின இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் மற்றொரு சிறப்பு அம்சமாக அதிக அளவில் தமிழர்கள் (இஸ்லாமியர் அல்லாதோர்) கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியமையை குறிப்பிட வேண்டும். இவர்களுள் பலர் இஸ்லாமியரை விட அதிகம் இஸ்லாத்தை அறிந்தவர்களாக உரையாற்றினர்.
அதுபோலவே தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம்பெற்றது.
கவியரங்கம் ஈரோடு தமிழன்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை சொர்ண பாரதி, கூடலூர் துரை.முனுசாமி, இளையான்குடி மு.சண்முகம் ஆகியோரும் ஆய்வரங்க துவக்க வாழ்த்துரையை இலக்கிய செம்மல் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன், பட்டி மன்றத்தில் சிவகங்கை அரச கலைக்கல்லூரி பேராசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் சென்னை
ត្រូធំធេងបំg,fl uន្ធអ៊ិuff லிவிங்ஸ்டன், நூல்களை @(6.gui.la தமிழக இந்திய அற நிலையத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வாழ்த்துறை வழங்கிய துரத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஆர்.செல்வராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கருத்தரங்கில் முத்தமிழ்க்காவலன் கி.ஆ.பே.விஸ்வநாதம் அரங்கில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் தலைமை தாங்க ம.தி.மு.க கொள்கை விளக்க அணிச்செயலாளர் நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் இனிய வாழ்வுக்கு இல்லாமிய நெறிகள் என்ற தலைப்பில் சகோதரத்துவம் பற்றி இனிக்க இனிக்க உரையாற்றினர். முனைவர் ராஜகோபால் சமத்துவம் பற்றி உரையாற்றினார். அதுபோல் இலங்கையிலிருந்து ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த கலாநிதி śiếồng tp(86ồiữềjềằ. gử ஆய்வரங்கிற்கு தலைமை தாங்கினார். அதுபோல் திருநெல்வேலி முனைவர் க.அழகேசன், முனைவர் அறிவு ត្រូb, ប្រាស ត្រូrganism ஆகியோரும் ஆய்வரங்குகளுக்கு தலைமை தாங்கினர்.
இவ்வகையில் காயலில் சகோதரத்துவம் சிறப்பாக பேணப்பட்டதுடன், gortugèbr> ខ្ចោះugu, sa sogtigibigagsibgab artin வழங்கப்பட்டது. இதனை விட சிறந்த முன்னெடுத்துக்காட்டு வேறு gវិស្ណុព្វេ ទ្រិ ប្រព្រួup? இலங்கையிலும் இலக்கிய துறையிலும் ஏனைய துறைகளிலும் இந்த ஒற்றுமை பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்தியது.

Page 30
பிரபுவும் நடிக்கிறாரா?
விஜய் டிவி விஜய்க்கு சொந்தமானதா?
- பி. பிரியங்கன், கொடிகாமம்
வடஇந்தியாவில் பிரபல்யம் பெற்றுள்ள STAR தொலைக்காட்சி குழுமத்தின் தமிழ் சானல்தான் விஜய் டி.வி 1994 இல் இதை தொழிலதிபர் விஜய் மல்லையா ஆரம்பித்தார். அதுவல்ல பிரச்சினை நடிகர் விஜய் டி.வி. ஆரம்பிக்கப்
போகிறார். ஆனால்
அவரால் விஜய் டி.வி. என்ற பெயரை அதற்கு சூட்ட முடியாது!
வேலாயுதம், 7ம் ஆறிவு எது முதலிடத்தில்?
- ப்ரியா, அவிசாவளை - ..LITUG), 3560irig
வரும். இவற்றில் காலத்தால் அழியாதவை எத்தனை தேறும்
இரண்டும் வெவ்வேறு வகை சினிமாப் என்ன? படங்கள் வேலாயுதம் பொழுதுபோக்குப் படம். 7ஆம் அறிவு சித்திக்க வைக்கும் சித்திரம். பொருத்திப் பார்ப்பது சரிப்பட்டு வராது. எது அதிகம் துட்டு பார்க்கும் என்பதே முக்கியம். ஓடி முடிந்தால் தான் தெரியும். சரி, உண்மை கணக்கை சொல்லவா போகிறார்கள்.
சினிமானந்தா பதில்களுக்கான சினிமா தொடர்பான உங்கள் கேள்விகளை சுருக்கமாக கீழ்கண்ட முகவரிக்கு தபாலிலோ, எஸ்.எம்.எஸ்சிலோ, இமெயிலியோ அனுப்பி வையுங்கள்.
சினிமானந்தா மின்னஞ்சல் முகவரி
vannavaanavilGigmail.com
பதில்கள், 666. GJITGOTOS
த.பெ இல . 1218 கொழும்பு
குறுந்தகவல் இல: O778 O215O1
പ്രസ്ഫു0 அற்புதமான பேட்டிகள்
சுமார் ஒரு 15 வருடங்களுக்கு முன்னர் சிறு பையனாக சூரியனில் நுழைந்த அஷரப், தான் சிறிய உருவதோற்றத்தை கொண்டிருந்தாலும் செயலாற்றலில் தான் வாமன ஆகிருதி கொண்டவன் என்பதை தான் கடந்து வந்த காலப்பகுதியில் நிரூபித்து சூரியனில் தான் வெற்றி பெற்றவன் என்பதை நிரூபித்துள்ளார்.
இன்று இவர் சூரியன் விளம்பரப்பிரிவுக்கு பொறுப்பானவர். அதே நேரம் ஊடகத்துறையில் தான் கொண்டிருக்கும் தனியாத தாகத்தையும் அவர் வெளிப்படுத்தி வந்துள்ளார். சூரியனில் அவ்வப்போது சூரியப்புள்ளிகள் தோன்றி சூரியப்பிரளயங்களை ஏற்படுத்தினாலும் என்றைக்கும் தன்னை மாறாத சூரிய விசுவாசியாகவே வெளிப்படுத்தி வந்திருக்கிறார் என்பது இவரது இன்னொரு பலம்.
புதுமையான விஷயங்களை நிகழ்ச்சி வடிவில் ஒலிபரப்பாக்க வேண்டும் என்பதால் நிறைய நிகழ்ச்சிகளை இவர் தயாரித்திருக்கிறார். தற்போது வாரத்துக்கு மூன்று நிகழ்ச்சிகள் என்ற அடிப்படையில் தமிழக சினிமா பிரமுகர்களை அதிரடியாக பேட்டி கண்டு ஒலிபரப்பி வருகிறார்.
ஒரு பதச்சோறாக கடந்த மாதம் 14 ஆம் திகதி காலை 7.55 மணிக்கு சூரியனில் ஒலிபரப்பான கள்ள மனதின் ஒரு கோடியில் என்ற நிகழ்ச்சியை எடுத்துக்கொள்வோம். ஏ உச்சி மண்டையில் பாட்டை பாடி பட்டையை கிளப்பிய சாருலதாமணியைப் பேட்டி கண்ட அஷ்ரப், அதிரடியான கேள்விகளை கேட்க தயங்கவில்லை. கர்நாடக சங்கீதத்துறையின் உயர் வம்சத்து பாடகியான நீங்கள் எப்படி குத்துப்பாட்டுக்கு பின்னணி பாடலாம்? என்பது போன்ற முகத்தில் அறைந்தாற்போன்ற கேள்விகள் அஷ்ரப்பின் தனிப்பாணி, good... keep it up
பில்லா 2 இல் அஜித்துடன் பிரபுவும் இருக்கிறார். பார்வதி ஓமன்குட்டன், புருனா அப்துல்லா, ரஹற்மான், மனோஜ் கே. ஜெயன் எல்லாம் அடக்கம். 2012
மே முதலாம் திகதி பில்லா 2
வெளிவருகிறது. பொதுவாகவே பார்ட் - 2 படம் ஊற்றிக்கொள்வதே வழமை.
ரஜினி நடித்த படங்களின் எண்ணிக்கை எத்தனை?
- எம். சேகர், பொகவந்தலாவை
1978இல் அபூர்வ ராகங்கள் முதல் 2010இல் எந்திரன் வரை மொத்தம் தமிழ் படங்கள் மட்டும் 112 பிறமொழிப் படங்களையும் சேர்த்தால் மொத்தம் 172
என R ரீ"நினைக்கிறீர்கள்?
அடுத்து திரைக்கு வரப்போவது மாற்றான்'
驟 ஜஸ்சுக்கு இரட்டைக் குழந்தைகளா? பெயர்
அடக்கடவுளே எப்போ செவ்வாய்க் கிரகத்தில்
இருந்து வந்து லேன்டிங் செய்தீர்கள்? ஐஸ்சுக்கு ஒரு குழந்தைதான். பிறந்தது 2011 நவம்பர் 16 இரவு 11.27 மணிக்கு ஐஸின் எண் ஜாதகப்படி மகளுக்கு K எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்கிறார் சோசியர். ஆனால் A இல் வருமாறு பெயர் வைக்க வேண்டும் என்றார் தாத்தா அமிதாப் பச்சன், எல்லோருக்கும் போலத்தான் ஐசுக்கும் குழந்தை பிறந்தது. ஆனால் இந்திய மீடிய துடுக்காக அடித்த டமாரத்தில் பலர் காது கிழிபட்டுப் போனது!
ニ
ஹாய் சினிமானந்தா பில்லா 2 இல் நம்ம
- ஐ. எம். பஸ்லிம், நாச்சியாதீவு.
சூர்யாவின் அடுத்தபடம் என்ன?
- எஸ். நிரோ, சிறுப்பிட்டி.
- ருஸ்க்கா, கண்டி.
சூப்பர் சக்
சக்தி டி.வி நடத்திய விருதுகளை பெற்றவ என்பதில் ஐயமில்லை air Sub issor(Sub in கிண்ணத்தை பெற்ற டி.வி எங்கு தான் தே என்று கூறும் அளவுச் தொகுப்பாளினியையு அன்பாக கூறிய நடு நிகழ்ச்சி வெற்றி பெ அடுத்த ஜூனியர் ஸ்: ទម្លាំunicouនិu @ தொலைக்காட்சியில் srðu räses A. Mras #ffld use thāia > கக்திக்கு எனது பார சூப்பஸ்டார் நிகழ்ச்சி வேண்டியது அவசிய விரும்புகின்றேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளைய தளபதியின் அடுத்த படங்களின் பெயர்களைச் சொல்வீர்களா? - என்.எம்.இர்பான், தோப்பூர்
இளைய தளபதியின் அடுத்த படம் ‘நண்பன்'. அதனைத்தொடர்ந்து ‘யோஹன் அத்தியாயம் ஒன்று சரி, வேலாயுதம் ஊற்றிக் கொண்டதாமே, உண்மையாங்க?
அனுஷ்காவின் அடுத்த தழிழ்ப்படம்?
தர்ஷாலினி,
யாழ்ப்பாணம்.
அனுஷ்காவின் அடுத்தபடம் சகுனி, சகுனி என்றால் சூழ்ச்சி என்று அர்த்தம். யாருக்கு வேடடு வைக்கப்போறாரோ!
எனது அபிமான நடிகர் கிர்த்திக் ரோஷான் பற்றி சொல்லுங்களேன், முடிந்தால் போன் நம்பர்?
- நிரோஜா, யாழ்ப்பாணம்
1974 ஜனவரி 10 ஆம் திகதி பிறந்த ரித்திக் ரோஷன் 6 வயது சிறுவனாக இருந்தபோதே AASHA என்ற படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். கதாநாயகனாக [595g5 (ypg56ð LuLub KAHO NAA PYAAR KAREN 2000 ம் ஆண்டு வெளியானது. இதில் இவருக்கு ஜோடியாக நடித்த அனிஷா பட்டேலுக்கும் அதுதான் முதல்படம். அப்படத்தை டைரக்ட் செய்தது ரித்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன். முதல் படத்திலேயே உச்சிக்குப் போய்விட்டார் ரித்திக். அதிக அளவில் (102) விருதுகளை வென்ற படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது. முன்னாள் நடிகர் சஞ்சய் கானின் மகள் சூசானை திருமணம் செய்துள்ள ரித்திக் ரோஷனுக்கு இரண்டு குழந்தைகள். லண்டன் MADAME TUSSAUDS 66) Big560T சாலையில் இவரது மெழுகுச் சிலை இருக்கிறது. இளம் பெண்கள் இவரை காதல் தெய்வமாகப் பார்க்கிறார்கள். அப்படி ஒரு "பேர்பெக்ட் ஆண் உடற்கட்டு இவருக்கு. இவர் பாதம் பட்ட மண்ணை
- ஐ.எஸ்.மனாஸ், குறுத்தலாவை
சினேகா இப்போது நடிப்பதில்லையா? *X8 - வி. செந்தூரன், யாழ்ப்பாணம் ஆர். ரிப்கா, புத்தளம்
சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்யப்போகிறார். அவர் இனிமேல் நடிப்பாரா இல்லையா என்று பிரசன்னாவைத்தான் கேட்கவேண்டும்.
ஹாய் சினிமானந்தா தமன்னா தமிழில் நடித்த படங்களின் பட்டியலை தரமுடியுமா?
தமன்னா நடித்த தமிழ்ப் படங்கள் கேடி, வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை (2008) படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, கோ, வேங்கை.
என் அபிமான நடிகர் சூர்யாவின் படத்தை முன் அட்டையில் பிரசுரிக்க முடியுமா?
- அகிலாஞ்சனி, புளத்சிங்கள.
சிங்கத்தை படத்தில் பார்த்திருக்கிறீர்கள், காட்டில் பார்த்திருக்கிறீர்கள், வானவில் பின்னட்டையிலும் பார்த்திருக்கிறீர்கள், இப்போது முன்னட்டையிலும் பார்க்க வேண்டும் என்கிறீர்கள். உங்கள் ஆசை நிறைவேறும்.
சூர்யாவின் முகவரி தருவீர்களா?
- எம்.என்.எப்.ஸஹற்ரா, அக்குறணை.
புளத்சிங்கள சேகர், ராஜகிரிய நிரோஷாவிற்காகவும் சூர்யாவின் முகவரி
Surya
# 15, Krishna Street, T.Nagar,
Chennai - 600017. Ph : 24340899
பாவனா இப்போது நடிப்பதிலையா அவரின் முகவரி தருவீர்களா?
- நந்து, கட்டுகளில்தோட்டை.
கடைசியாக அவர் நடித்த அசல்'
\eபடத்திற்கு பிறகு அவருக்கு தமிழில்
\வாய்ப்பில்லாமல் போய்விட்டதால்
தற்போது மலையாள, கன்னட படங்களில்
இமாறிவிட்டதால்
புதிய முகவரி கிடைத்ததும்
திருமண்ணாக இட்டுகொள்ள ரசிகைகள் Kè பிரசுரிப்போம்.
தயார். நம்பர் வன் ஆண் கவர்ச்சி நடிகர்!
(8 O
தன் நாட்டில் இருந்து
O தேன் எப்.எம்
பிரதேசங்களை கருத்திற் கொண்டு பிரதேச பத்திரிகைகள் வெளியிடுவதைப்போல எப்.எம் வானொலிகளும் பிரதேச ஒலிபரப்புகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. தேன் எப்.எம்.மும் இவ்வாறான ஒரு வானொலி. இது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான எப்.எம் ஒலிபரப்பு. இது இப்பிரதேச மக்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. இது 2009 ஏப்ரல் மாதம் முதல் ஒலிபரப்பில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வானொலியின் முகாமையாளராக செல்வா என்று அழைக்கப்படும் எம்.செல்வகுமார் தரமான சில நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணி முதல் இரவு எட்டு மணி வரை நேயர்களின் விருப்பப்பாடல்களை வழங்கி கொண்டே சினமா தகவல்களையும் முக்கிய உலக செய்திகளையும் தருகிறார் செல்வா.
ஞாயிறு தினங்களில் ஆடுகளம் என்ற சுவையான நிகழ்ச்சியும் விளையாட்டுத்துறை தகவல்களைக்கொண்டதாக அளிக்கப்படுகிறது.
தினமும் ஐந்து மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சிகள் இரவு 12 மணி வரை நீடிக்கிறது. இவ்வானொலியில் பத்து அறிவிப்பாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
செ. உதயசந்திரன், கல்முை

Page 31
லங்கைத் தமிழர்களின் தலைநகரமாம்
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜனவரி 05ஆம் திகதி ஆரம்பமாகும் யாழ்ப்பாணத்திருவிழா 15ஆம் திகதி பட்டிப்பொங்கலுடன் நிறைவு பெறவுள்ளது. யாழ் மாநகர சபை ஏற்பாட்டில் அனுசரணையாளர்களின் ஒத்துழைப்புடன் இதுவரை யாழ்ப்பாணம் காணாத பிரமாண்டமான கலை கலாசார பெருவிழாவாக இதை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் விரிவான திட்டங்களை வகுத்து வருகின்றார்கள்.
பிரபல தொழிலதிபரும் Ashokavatika
தமிழர் பெருமை
Holidays நிறுவன தலைவருமான A எஸ்.சுந்தரேசன் இப்பிரமாண்டத்
திட்டத்துக்கு பிரதான அனுசரணை யாளராக இருக்க முன்வந்துள்ளார். இலங்கை சுற்றுலாத்துறை, யாழ் பல்கலைக்கழகம், யாழ் வணிகர் கழகம், தமிழ் பாரம்பரிய கலை இலக்கிய அமைப்பு ஆகிய நிறுவனங்களும் தமது அனுசர ணையை மனப்பூர்வமாக வழங்க முன்வந்துள்ளனர்.
யாழ்ப்பாண திருவிழா - பொங்கல் - 12 என்பது இந்நிகழ்வுக்கு மகுட நாமமாக சூட்டப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் யாழ்ப்பாணம் பெஸ்டிவல் எனவும் சிங்களத்தில் யாழ்ப்பாணம் உத்சவய எனவும் அழைக்கப்படும். ஜெப்னா, ” யாப்பனே ஆகிய பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் அசல் முகத்தைத் தான் காட்ட விரும்புகிறோம். நகலை அல்ல என்பதன் பிரதிபலிப்பே இது. இந்தப்பெருவிழா எப்படி இருக்கும் என்பதை எதனுடன் ஒப்பிட லாம் என்றால் சென்னை சங்கமத்துடன் ஒப்பிடலாம் கடந்த சில வருடங்களாக கலைஞரின் மகள் கனிமொழி ஜனவரியில் பொங்கல் காலத்தில் தமிழக நாட்டுப்புற கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் அனைவரையும் திரட்டி சென்னையின் பல பகுதிகளில் அவர்களது கலை நிகழ்ச்சிகளை பிரமாண்ட பின்னணியுடன் நடத்தி வந்தார். இது பெரும் வரவேற்பை பெற்றது. எனினும் இம்முறை இச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை.
மரண ஒலம் எழுப்பும்.
(04ஆம் பக்கத் தொடர்)
துரை வந்த நோக்கத்தை புரிந்து கொண்ட ராலஹாமி, முதல் நாள் இரவு கிராமத்தில் ஒரு பெண் பிரசவத்தின்போது இறந்து போனதை துரையிடம் கூறினார். “வேதனையில் பிரிந்த அப்பெண்ணின் உயிர் பக்கத்தில் கும்புக் மர உச்சியில் காத்துக்கொண்டிருந்த பேய்க்குருவியின் உடலில் புகுந்தது. குருவி யின் உடலில் புகுந்த ஆவி போட்ட வேதனைக்குரலைத்தான் நேற்று ராத்திரி கேட்டிருக்கிறீர்கள் பிரபு”
அப்படியா? என்று கேட்ட துரைக்கு ஆச்சரியம் மேலிட்டது. கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வளர்ந்த அவரது மனம் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது.
ஏழைச் சிரிப்பில் இறைவனை.
ஆனால் அந்த மரணக்குரல் பொய் அல்ல. ஒரு குருவியால் இப்படியும் இரத்தத்தை உறையச்செய்யும் அளவுக்கு அலற முடியுமா? இது குருவி ஒன்று ஏற்படுத்திய சத்தம் தானா? அவர் சிந்தனை இவ்வாறு ஓடியபோது, ராலஹாமி தொண்டையை கனைத்தார். ‘பிரபு, இனிமேல் பேய்க்குருவியின் அலறலைக்கேட்க நேர்ந்தால், அசையாது அப்படியே நின்றுவிடுங்கள். வேதனை அலறலுடன் பெண்களின் ஆவி நம்டைக்கடந்து சென்று விடட்டும் பிரபு” என்று துரையிடம் சொன்னார்.
இது ஒரு தோட்டத்துரையின் மயிர்க்கூச் செறியும் அனுபவம். பேய்க்குருவியின் அலறலை முதல் தடவையாக கேட்டு பெரும் அச்சம்
(03ஆம் பக்கத் தொடர்)
'மீன் செத்தா கருவாடாக்கி சாப்பிடுறோம். ஆனால் மனுஷன் செய்தா அவனை மண்தான் சாப்பிடுது. மனித உடல் எதற்குமே உபயோகப்படுத்தப்படுவதில்லை, இதைகூட ஏன் சும்மா வீணாக்கணும்? என்று யோசித்தேன். அதனால் மரணப்படுக்கையில் இருக்கிறவர்களை சந்தித்து அவங்க சம்மதத்தோடு அவங்க இறந்த பிறகு அந்த உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமா கொடுக்கிறோம். அந்த உடல் மருத்துவம் படிக்கிற மாணவர்களுக்கு உதவட்டுமே!
நடிகர் கமலஹாசன் கூட தனது உடலை தானமாக எழுதி வச்சிட்டாராம். அப்படி எல்லோரும் செய்தா இந்த உடம்பு சும்மா வீணாகாது' என்றால் சந்திரசேகரன்.
சந்திரசேகரன் அறுபது வயதை கடந்துவிட்டார். ஆனாலும் இன்றும் சமூகத்திற்காக ஓடி ஒடி உழைத்துக்கொண்டு இருக்கிறார். வேலூரில் இயங்கிவரும் பெரிய ஹோட்டல்காரர்களிடம் கேட்டு இரவில் மீதமாகும் உணவுகளை பெற்றுக்கொள்கிறார். ஒரு பெரிய அண்டாவில் அவற்றைப் போட்டு சைக்கிளில் வைத்து தனியாளாக மிதித்துச் சென்று சேரிப்புற ஏழைகளுக்கு கொடுக்கிறார்.
essesseắressrør
gasiblin 2011
இரவில் அந்தப் பகுதியில் சைக்கிள் சத்தம் கேட்டவுடனேயே சந்திரசேகரன்தான் வருகிறார் என்று மக்கள் எழுந்து தட்டுகளுடன் தயாராகி விடுகிறார்கள்ாம்.
சாமிக்கு நேர்ந்து உடைக்கப்படும் தேங்காய்களையும், சாமி சிலைகளுக்கு ஊற்றப்படும் பாலையும் கூட சந்திரசேகரன் வீணாக்க விரும்பவில்லை. சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்தினரிடம் பேசி கோயில்களில் ஒரு அறிவிப்பு பலகையை வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு தேங்காய்கள் உடைக்கப்படாமல் உதவும் உள்ளங்களுக்கு வந்து சேர்ந்ததாம். ராணிப்பேட்டை கோயில் சாமிக்கு ஊற்றும் பாலை ஏழைப் பிள்ளைகளின் பசி தீர்க்க இந்த அண்டாவில் ஊற்றுங்கள் என்கிறார்கள். அதன்படி அண்டா நிறைய பசும்பால் கிடைத்து வருகிறதாம். இதோடு வீட்டுக்கொரு மரம் நடும் திட்டத்தையும் செய்து வருகிறார்.
சந்திரசேகரனின் திருமணமும் சுயமரியாதைத் திருமணம் தான். அவரின் மகள் திருமணத்தையும் சுயமரியாதைத் திருமணமாகவே நடத்தியிருக்கிறார். அந்த திருமணத்தின்
 
 
 
 
 
 
 

பேசும் யாழ்ப்பான திடுவிழா
2012
இச்சூழலில் இதே மாதிரியான ஒரு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நமது கலை கலாசார பாரம்பரியங்களை, அவற்றை மறந்திருக்கும் நம்மவர்களுக்கும் ஏனையோருக்கும் நினைவூட்டும், விளக்கிச்சொல்லும் வகையில் யாழ் திருவிழாவை நடத்த முன்வந்திருக்கும் நமது யாழ் மாநகர மாதா யோகேஸ்வரி பாராட்டுக்குரியவர். இம்முறையுடன் நின்று விடாது ஒவ்வொரு வருடமும் இவ்விழா மென்மேலும் பெரிய அளவில் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். நாட்டின் ஏனைய பகுதி மக்களும் திரண்டு வந்து பார்க்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்களும் வந்து கலந்து கொள்ளும் பெருவிழாவாக இது வளர்ச்சி பெற வேண்டும் என்பது, நிச்சயம் பேராசை அல்ல.
நியாயமான ஆசை தான்!
ஜனவரி 05ஆம் திகதி ஆரம்பமாகும் யோழ் பெருவிழாவின் கடைசி மூன்று தினங்களும் -13, 14,15 - உச்சகட்ட நிகழ்வுகளாக அமையும். 13ஆம் திகதி போகிப்பண்டிகை - பழையன கழித்து புதியன செய்யும் - நாளாக கொண்டாடப்படும். 14 ஆம் திகதி நமது பாரம்பரிய சூரிய வணக்கத்தை கொண்டாடும் சூரியப்பொங்கல் விமரிசையாக நடத்தப்படும். 15ஆம் திகதி கால்நடைகளுக்கு வணக்கம், நன்றி சொல்லும் - மிருகங்களை நேசிக்கும் - பட்டிப்பொங்கல் நடைபெறும்.
இந்த விழாவில் பேச்சு, கவிதை, கட்டுரை பரத நாட்டியம், நாட்டுக்கூத்து, நாடகம், இசை போட்டிகளும் கபடி, கரகாட்டம், கோலாட்டம், சிலம்பு, முட்டி உடைத்தல், பொய்க்கால் குதிரை, நீச்சல், படகோட்டம், கிட்டியடித்தல், தண்டுவலித்தல், மாட்டுவண்டிச்சவாரி போன்ற போட்டிகளும் நடைபெறவுள்ளன.
జs({
* தமது
3.
ஹைலைட்டாக, தமிழன் தமிழச்சி போட்டியும் இடம்பெறுகிறது. தமிழன் போட்டியில் பண்டைய தமிழனின் வீரத்தை வெளிப்படுத்தும் சிலம்படி போன்ற வீர விளையாட்டுக்கள் இடம்பெறும். தமிழச்சி போட்டியில் சமையல், கோலம்போடுதல், ஆடை அலங்காரம் தமிழச்சி என்றால் சமைத்து கோலம் போடுவது மட்டும்தானா? WX என்ற கேள்வியும் జ எழுகிறது ஏற்பாட்டாளர்களே! போன்ற பல அம்சங்கள் இடம்பெறும்.
போர்ச்சூழலிலும் அதன் பின்னரும் நடைபெற்ற நிகழ்வுகள் தமிழர்கள் ,
"مي سمي 9*
స్థ*
பாரம்பரியத்தை மறந்துபோகும் ஒரு சூழலை உருவாக்கி யுள்ளதால் நாம் யார், எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற ஒரு தேடலை நம்மில் உருவாக்க உதவும் என்பது ஏற்பாட்டாளர்களின் எதிர்ப்பார்ப்பு, எமது நம்பிக்கை. யோகேஸ்வரி அம்மையாரின் கனவு நனவாகட்டும்.
கொண்டவர்களின் ஒவ்வொரு அனுபவமும் கேட்போரை மயிர்க்கூச்செறியவே செய்யும். பேயின் தன்மையை கொண்ட அல்லது பேயுடன் தொடர்பு கொண்ட பறவை என்பதை குறிக்கு முகமாகவே பேய்க்குருவி என மக்கள் இப்பறவையை அழைக்கிறார்கள். தீமையை துரதிஷ்டத்தை சாவை முன்னரே அறிவிக்கும் அல்லது கொண்டு வரும் பறவை என்பதால் சாக்குருவி என்றும் அழைக்கப்படுகிறது.
தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் காணப்படும் சாக்குருவி பெரிய காட்டு ஆந்தை இனத்தை சேர்ந்தவை. இலங்கையின் அரிதான பறவை இனங்களில் இதுவும் ஒன்று. இதை தெஹிவளை மிருகக்
காட்சிச் சாலையில் காணலாம். ஆந்தைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. ஊவா, சப்ரகமுவ, தென், வடமத்திய மாகாண அடர்காடுகளில் இவை வாழ்கின்றன.
இலங்கை வெடுவர்கள், நாடோடிகள் மற்றும் விலங்குகள் தொடர்பாக ஆராய்ந்து கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிய மருத்துவர் ஸ்பிட்டல், சாக்குருவியைத் தான் தேடி அலைந்ததை தனது Far of things என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
அவராலும் இதுதான் சாக்குருவி என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
(அடுத்த இதழில் முடியும்)
விஷேட நிகழ்வாக மணமகன், மணமகள் இரத்ததானம் செய்தார்கள். அவர்களை தொடர்ந்து அங்கே வந்திருந்தவர்களும் ரத்ததானம் செய்தார்கள் என்பதை பெரு-ை மயுடன் சொல்லிப் பூரிக்கிறார் சந்திரசேகரன்.
‘இன்று திருமணம் என்றாலேயே பல லட்சங்களை வாரி இறைத்து ஆடம்பரமாக நடத்தவே பலரும் விரும்புகிறார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்?
அதைவிட ஒரு ரூபாவும் செலவில்லாமல் இரத்ததானம் செய்யலாமே. சமூகத்திற்கு நாம் ஒரு நல்ல காரியம் செய்த மாதிரியும்
இருக்குமே!’ என்று ஒரு நல்ல །
யோசனையையும் தந்தார் சந்திரசேகரன்.
யாராவது திருமண நிகழ்வுக்கு வரும்படி இவருக்கு அழைப்பிதழ்கள் வைத்தால் இவர் அவர்களிடம் ஒருநிபந்தனை விதிக்கிறார். அது என்ன நிபந்தனை தெரியுமா?
‘என்னோடு ஒரு பத்து பேர் வருவார்கள். அவர்களுக்கும் உங்கள் வீட்டில் கல்யாண சாப்பாடு போட வேண்டும்' என்பதுதான் அந்த நிபந்தனை. அழைக்க வந்தவர்கள் பெரும்பாலும் சரி என்றே சொல்வார்கள். உடனே எங்காவது ஒரு அனாதை
ஆசிரமத்தில் இருந்து பத்து சிறுவர்களை அழைத்துக்கொண்டு கல்யாண வீட்டிற்கு சென்றுவிடுகிறார் சந்திரசேகரன். படிக்கும்போதே உங்களுக்கு மயிர்க்கூச்செறிகிறது அல்லவா! ஏழைச் சிறுவர்கள் கல்யாண சாப்பாட்டை ருசித்து சாப்பிடுவதை பார்ப்பதில் இவருக்கு பசியாறிவிடுகிறது.
உதவும் உள்ளங்கள் சந்திரசேகருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் ஏழைகளின் சிரிப்பில் எப்படி இறைவனைக் காணலாம் என்பதை மட்டும் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்.
உன்னைப்போல பிறரையும் நேசி என்ற இயேசுவும், ஒரு நாயும் பட்டினி கிடக்கச் சகியேன் என்ற விவேகானந்தரும், பெரும்பாலான இந்தியர்களின் உடை கோவணம் என்றால் நானும் கோவணாண்டியே என்ற காந்தியும் மதர் திரேசாவும் இந்த நாத்திகரிடத்தில் சங்கமிக்கும் அற்புதத்தை அங்கே நாம் தரிசித்தோம்.
சந்திரசேகரன் சொன்ன கருத்துகளில் ஓரிரண்டையாவது நாமும் எடுத்துக்கொண்டு பின்பற்றுவோமா?.

Page 32
32. தெரிந்த பெயர்
றியடிக்க
அன்னை பூமியாகிய நம இலங்கைக்கு உலக
அரங்கில் முதல் தடவையாக உலக சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்தவர் கொழும்பு மத்திய தொகுதியின் மண்ணின் மைந்தராகிய மர்ஹம் எம். ஜே. எம். லாபிர் அவர்களே. இவர் புரிந்த உலக சாதனை 38 வருடங்களாகியும் (1973 லிருந்து) இன்றுவரை எவராலும் முறியடிக்கப்படவில்லை எனச் சொன்னால் நம்புவீர்களா?
நம்பித்தான் ஆகவேண்டும். அது என்ன சாதனை என்கிறீர்களா..? 1973ல் இந்தியாவின் மும்பாய் நகரில் உலக சாம்பியன் தெரிவுக்கான பிலியட்ஸ் போட்டி வெகு கோலாகலமாக நடைபெற்றது. உலகளாவிய நாடுகளில் புகழ்பூத்து விளங்கிய பிலியட்ஸ் வீரர்கள் எல்லாம் மும்பாய் நகரில் மொய்த்திருந்தனர்.
இன்றைக்கு சுமார் 38 வருடங்களுக்கு முன்னம் நம் இலங்கைத் தீவு ஒட்டுமொத்த உலகின் முழு கவனத்தையும் தன்பால் ஈர்த்துகொண்ட சந்தர்ப்பத்தைப் பெற்றிராத காலமாக 'ஏதோவொரு குட்டித்தீவு, எட்டிப் பார்க்க அங்கே பெரிதாக என்ன இருக்கப் போகிறது?’ என உலகளாவிய நாடுகளெல்லாம் அசட்டையாக இருந்த வேளை
பிரஸ்தாப மும்பாய் பிலியட்ஸ் போட்டி
முடிவு, முழு உலகும் நம் குட்டித்தீவைத் திரும்பிப் பார்க்கச் செய்து இப்படியொரு திறமைசாலி வீரன் இலங்கையில் இருக்கின்றானா? என ஆச்சரியப்பட வைத்தது. அன்னை பூமிக்கு அகில உலகப் புகழை அள்ளிக் கொணர்ந்த அந்தத் திறமைசாலி வீரன் யார்,
அவர்தான் மர்ஹம் எம். ஜே. எம். லாபிர் என்ற மத்திய கொழும்பு மண்ணின் மைந்தராவார்.
அந்த மும்பாய் உள்ளரங்கில் நான்கு புறங்களிலும் படிப்படியாக ஏறிச்செல்லும் ஆசன வரிசைகளில் உலகப் புகழ் பிலியட்ஸ் ஜாம்பவான்கள் அமர்ந்தவாறு, விளையாட்டை ஊன்றி கவனித்தவாறே
I?IT35 Tg56)6)
ரசித்து அதிலே லயித்திருக்க இதோ நம் நாட்டு பிலியட்ஸ் வீரர் லாபிர் பிலியட்ஸ் கோலுடன் களமிறங்கி விட்டார். பச்சை கம்பளத்தினால் விரித்து இறுக்கப்ப்டட பிலியட்ஸ் மேசை, மானசீகமாக நம் லாபிருக்கு வாழ்த்துக் கூறியிருக்க வேண்டும்.
நம் லாபிர் விளையாடத் துவங்கினார். நான்கு புறங்களிலும் சுறுசுறுப்பாக சுற்றிச் சுற்றி வந்து. கோணங்களை இமை நொடியில் மனத்தராசில் எடைபோட்டு கோலினால் பந்துகளைத் தட்டலானார். புள்ளிகள் மளமளவென்ற ஏறலாயிற்று மொத்தம் 859 புள்ளிகளைத் தொடர்ந்து பெற்று எதிர் வீரர்களின் புள்ளித் தொகைகளை எல்லாம் தாண்டி முறியடித்து உலக சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
பிலியட்ஸ் விளையாட்டில் 1973 உலக சாம்பியனாகத் தெரிவாவதற்கு நம் லாபிர் பெற்ற மொத்த (859) புள்ளிகளையும் சுவீகரிப்பதற்கு எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு தெரியுமா? மொத்தமே 49
நிமிடங்கள்தாம். குறுகிய நேரத்தில் இதற்குமுன் இந்தளவு குறுகிய நேரத்துள் 859 புள்ளிகளை வேறெவரும் பெற்றிருக்கவில்லை என்பதால் நம் லாபிர் பிலியட்ஸ் விளையாட்டின் உலக சாம்பியனாகப் பிரகடனம் செய்யப்பட்டார்.
நம் லாபிர் 49 நிமிடங்களில் பெற்ற 859 புள்ளிகள் என்ற சாதனையை, இன்றுவரை அதாவது 38 வருடங்களாகியும் (2011 - 1973 முறி 38) வேறு எந்த நாட்டு பிலியட்ஸ் ஜாம்வான்களாலும் முறியடிக்க முடியவில்லை என்ற செய்தியை கேட்டு ஒவ்வொரு இலங்கைக் குடிமகனும் தோளுயர்த்தி பெரு-ை மயுறலாம் அல்லவா?
ரீமாவோ பண்டாரநாயக்கா நாட்டின் பிரதமராக அரசாட்சி செய்த காலம் உலக பிலியட்ஸ் சாம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டு விருதுகளோடும் புகழ்மூட்டையோடும் நாடு திரும்பிய வீரர் லாபிருக்கு
அரசு சார்பில் செங்கம்பள விரிப் வரவேற்பளித்து கட்டுநாயக்கா சர்வ விமான நிலையத்திலிருந்து திறந்த காரில் கெ நகரெங்கும் ஊர்வ அழைத்து வரப்பட் வந்து கண்ணியஞ்
செய்யப்பட்டார்.
பிரமுகர்கள் விளையாடும் இந்த பிலியட்ஸ் விளைய ஒரு நடுத்தர குடு வளர்ந்த நம் லாபி உச்சத்தைத் தொ இந்நிலைக்குத் த6 வளர்த்துக்கொண்ட
‘சாவாங்கட சந்த அழைக்கப்பட்டு வ மேடு - புதிய சோ மெசஞ்ஜர் வீதி சர சந்தியில் பிலியட்ஸ் நிலையமொன்று இ
கிடைக்கும் ே கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர்கனி இந்த சாலா பிலியட்ஸ் நி
சென்று விளையா( லாபிர். பிறர் விை பிலியட்ஸின் உத்த நுணுக்கங்களை L மனசுக்குள் பதித்து தேசிய மட்டத்தில் பிலியட்ஸ் - ஸ்னு போட்டிகளில் நம் கொண்டு 16 முை பிலியட்ஸ் சாம்பிய தேசிய ஸ்னுக்கர் தெரிவு செய்யப்பட் அகில இந்திய ஸ் சாம்பியனாகவும் ஒ அகில இந்திய பின் சாம்பியனாகவும் ந வாகை சூடியுள்ள குறிப்பிடத்தக்கது.
1967 ல் நம் கெ உலக பிலியட்ஸ் ல் லண்டனில் இட பிலியட்ஸ் போட்டி இரண்டாமிடத்திற்கு
ششششششششش
artisists
ஈ விஷன் அசங்க, ஏநிஷாந்த பெரேரா
திலகரத்ன மறும
*s. Listsic}ssðsnið
 
 

நிகழ்த்திய பிலியட்ஸ் லாபிர்
தெரிவுசெய்யப்பட்ட நம்
புடன் லாபிருக்கு எப்படியும்
உலக சாம்பியனாக வந்து வதேச விட வேண்டும் என்ற ஆசை ஒரு கனவாக இருந்தே வந்தது. ாழும்பு இந்தக் கனவு இன்பக் 6)LDT35 கனவாக நம் லாபிரை டார். ஆர்வப்படுத்திக்
கெணர்டேயிருந்ததால் கனவு நிறைவேறும் வாய்ப்பு 1973ல் வந்தது. 5 அதில் தன் பிலியட்ஸ் JTL96) அனுபவ்களை எல்லாம் ம்பத்தில் பிறந்து ஒன்றுதிரட்டி அபாரமாக விளையாடி ர் இப்படியொரு குறுகிய நேரத்துள் எவராலும் முறிய ட்டது எப்படி? டிக்க முடியாத தனியாத உச்சப் புள்ளி
களை (859) பெற்று சாதனை படைத்து
நம் தாயகத்திற்கு உலசப் புகழை
சுமந்து வந்துகொட்டினார் லாபிர். இந்த சாதரனை வீரன் - இந்த
ன்மை படிப்படியாக து எவ்வாறு? தி' என முன்னர் ந்த ஹ"ஸைனியா
னகத் தெரு - பிலியட்ஸ் ஸ்னுக்கர்
ந்திக்கும் அந்த விளையாட்டுக்களில் மேலும் சில
ால் விளையாடும் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து
இருந்தது. ஒய்வு *
போதெல்லாம்
ங்கட சந்தி
லையத்திற்கு
டுவார் நம்
ளயாடும்போது
நிகளை .
பார்த்து
துக் கொள்வார்.
ல் இடம்பெற்ற
ாக்கர்
லாபிர் பங்கு &
ற தேசிய பயிற்சி தருவதற்கு
னாகவும் 18 முறை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த உலக
சாம்பியனாகவும் பிலியட்ஸ் சாம்பியனாகிய பொப்
-டுள்ளார். 8 முறை மார்ஷல் என்பவரை 1958ல் அப்போது
னுாக்கர் இலங்கைப் பிரதமராக ஆட்சி செய்த
ஒரேயொரு முறை மறைந்த எஸ். டபிள்யூ. ஆர். டி.
லியட்ஸ் பண்டாரநாயக்கா வரவழைத்து நம்
நம் லாபிர் வெற்றி லாபிரை மேலும் தரப்படுத
58))LD விரும்பினார்.
பொப் மார்ஷலோ நம் லாபிருடன் சில பொழுதுகள் விளையாடிவிட்டு 'இந்த லாபிருக்குப் புதிதாக ம்பெற்ற உலக சொல்லிக் கொடுக்க எதுவுமில்லை. யிலும் நான்தான் லாபிரிடமிருந்து மேலும் நத் சில விஷயங்களை கற்றுக்
ாழும்பில் நடந்த போட்டியிலும் 1969
கொண்டேன்’ எனக் கூறிச் சென்றார்.
இப்படியாகப் பிறவியிலேயே பிலியட்ஸ் சூரனாக வாழ்ந்து விளையாடி படிப்படியாக முன்னேறி வெற்றிகளை குவித்து இறுதியில் தன் ஆசைக் கனவான உலக சாம்பியன் பட்டத்தையும் சுவீகரித்து பிறந்த நாட்டுக்கு என்றும் மாறாத மறையாக புகழை பெற்றுத் தந்த முஹம்மது ஜூனைதீன் முஹம்மது லாபிர் தனது 52 வது வயதில் (27.05.1929 - 27.04.1981) மாரடைப்பினால் காலமானார். ஒவ்வொரு இலங்கையரும் பெரு-ை மயுறும் வண்ணம் உலகப் புகழ்பெற் றுத் தந்த இந்த லாபிருக்கு நம் இலங்கை அரசும், சமூகமும் மற்ற வர்களும் செய்த கைமாறு என்ன?
லாபிர் உலக சாம்பியனாக வென்று வந்தபோது செங்கம்பள வரவேற்பு தந்த அரசு, கொழும்பு மெஷஞ்ஜர் வீதிக்கு ‘எம். ஜே. எம். லாபிர் மாவத்தை' எனப் பெயர் சூட்டியது. இன்று அந்தப் புதிய பெயரை பலரும் மறந்து மெஸஞ்ஜர் வீதி என்றே அழைத்து வருகின்றனர்.
நம் லாபிர் இறந்தபின் 1988ல் தபால்துறை ஒரு நினைவு முத்திரை (5 ரூபா 75 சத முத்திரை) வெளியிட்டது. இது தவிர வேறெதுவும் எவராலும் இந்த லாபிருக்காக அவரது குடும்பத்திற்காக வாரிசுகளுக்காக செய்யப்படவில்லை என்றாலும் அக்காலப் பிரிவில் சமுதாயி கொடைவள்ளலாக விளங்கிய மர்ஹம் நழிம் ஹாஜியார் வெள்ளவத்தை - விவேகானந்தா ரோட்டில் 04 ஆம்இலக்க வீட்டை 75,000 ரூபாவுக்கு வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்து மகிழ்ந்தார். சமீபத்தில் அவ்வீட்டை வாரிசுகள் விற்று பங்கு பிரித்துக்கொண்டனராம்.
மூன்று ஆண்கள், 1 பெண் என 4 பிள்ளைகளின் தந்தையான நம் லாபிருக்கு 2 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உடன்பிறப்புக்களாவர். சிறுபான்மை இனத்தவரான நம் லாபிர் பெரும்பான்மை இனத்தவரும் பெருமையுறும்படி சாதித்தார். அதற்காக அவரைப் போற்றுவோம்.

Page 33
கிறிஸ்துமஸ் மரம் பண்டிகையில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இது ஜெர்மனியில் இருந்து உலகெங்கும் பரவிய ஒரு வழக்கமாகும். கத்தோலிக்க திருச்சபையில் இருந்து பிரிந்து சென்று கிறிஸ்தவ சபையை ஸ்தாபித்த மார்டின் லூதரே கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியவர். இயேசு பிறந்த இரவின் மகத்துவத்தை தமது பிள்ளைகளுக்கு தத்ரூபமாக விளக்க விரும்பிய இவர் தனது வீட்டில் ஒரு மரத்தை நாட்டினார். மரத்தின் பின்னால் இயேசு மாட்டுத்தொழுவத்தில் பிறந்த காட்சியையும் மூன்று இராஜாக்கள் பால இயேசுவை தரிசிப்பதையும் சித்தரிக்கும் ஓவியத்தை வைத்தார். மரக்கிளைகளில் நட்சத்திரங்களை நினைவூட்டும் வகையில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. இரவில் பார்க்கும்போது பரவசமூட்டும் காட்சியாக இது அமைந்தது. இதன் பின்னர் ஜெர்மனியர் இதைப்பின்பற்றி அலங்கார மரங்களை வீடுகளில் நாட்டினார்கள் அமெரிக்காவில் குடியேறிய ஜெர்மனிய குடும்பத்தினரும் இவ்வழக்கத்தை கைக்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக ஏனையோரிடமும் இது பரவியது.
இங்கிலாந்தை 1837 முதல் 1901 வரை ஆட்சி செய்த விக்டோரியா மகாராணி அல்பர்ட் இளவர சரை திருமணம் செய்தார். இவர் ஒரு ஜெர்மனியர் 1840இல் இவர் இராணி மாளிகையில் நத்தார் மரத்தை வைத்து அலங்கரித்தார். பரிசு பொருட்களும் வைக்கப்பட்டன. இதை அமெரிக்க, லண்டன், கனடிய பத்திரிகைகள் செய்தியாக A.
ܛܰܟ
曹
வெளியிட்டு படங்களையும் பிரசுரித்திருந்தன. 窝
இதன் பின்னர் ஐரோப்பாவிலும் ¬÷ܠܸܒ݂ கனடாவிலும் கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இம்மரங்களில் பரிசுப்பொருட்கள் வைக்கப்பட்டு வீட்டுத்தலைவரினால் அவை குடும்பத்தவரிடையே பங்கிடப்பட்டன. எனவே சிறுவர் சிறுமியரின் அபிமானத்தை இம்மரம் பெற்றதில் வியப்பேதுமில்லை.
CODIADO
2 GodGoGu ஒவ்வொரு நாடும் வகையில் தனிக்கொடியொன்றை வடிவி விடுவது நீண்டகாலமாகவே நடைமுை தத்தமது நாடுகளில் பொலிந்து விளங் வளத்தையும் சித்தரிக்கும் வகையிலா6 இலச்சினை பொறிக்கப்பட்டதாக அந்த நாட்டுக்கொடிகள் விளங்குகின்றன. அ தேசியக்கொடியாக முக்கியத்துவம் பெ நாடுகள் மட்டுமல்ல ஒவ்வொரு மதத்த அவர்களது தனித்துவத்தையும் சிறப்ை பேணும் வகையில் தங்களுக்கு உரித் கொடிகளை பயன்படுத்துகிறார்கள். அ வகையில் பாரம்பரிய மிக்க சைவ சம கொடியாக நந்திக்கொடி விளங்குகிறது சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளா விளங்கும் சிவனின் வாகனம் இடபம் எனப்படும் நந்தியாகும். இது ஒரு சின் என்ற வகையிலும் சிவனுக்கு செலுத்த இறைவணக்கமும், மதிப்பும் நந்திக்கெ செலுத்தப்பட்டு இந்துப்பெருமக்களால் போற்றித்துதிக்கப்படுகிறது.
ஒரு நாட்டில் நடைபெறும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு எவ்வாறு ே மதிப்பளிக்கப்படுகிறதோ, அதுபோல இ மத விழாக்கள், வைபவங்களின்போது நந்திக்கொடியும் ஏற்றப்பட வேண்டியத அவசியம் இப்போது உணரப்பட்டுள்ளது மட்டுமன்றி அவ்விதமாகவே ஏற்றப்பட்டு போற்றப்பட்டும் வருகிறது.
நந்திக்கொடியின் மகத்துவமும் அதன்
இநீண்டகாலமாகவே பலருக்கும் தெரிய
ஏற்கனவே இந்து சமய கலாசார அலு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமது தனித்துவத்தை பேணும் L 160DLD3535 943560D6OTLI LIAD 3535 றயிலிருக்கும் ஒன்று. கும் வனப்பையும்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷிவுக்கு நந்திக்கொடிகளை
வழங்குகிறார்
திணைக்களமும் நந்திக்கொடிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வந்ததன் மூலம் அதன் பெருமை பலராலும் அறியப்பட்டது. கடந்த சில வருடங்களாக விடைகொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா தனிமனித முயற்சியாக நந்திக்கொடிகளை இந்து மக்களுக்கும் ஆலயங்கள், இந்து மத நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் இலவசமாகவே வழங்கிவருகிறார். இவர் அகில இலங்கை இந்து மாமன்றம் உலக சைவப்பேரவையின் இலங்கை கிளை என்பனவற்றின் உப தலைவராகவும் கொழும்பு சைவ முன்னேற்றச்சங்கத்தின் அறங்காவர் சபை உறுப்பினராகவும் மற்றும் பல சமய சமூக நிறுவனங்களிலும் பொறுப்பான பதவிகளை வகித்து சேவையாற்றி வருகிறார்.
நாடளாவிய ரீதியில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவரது நந்திக்கொடிகளை வழங்கும் பணி சிறப்பாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய ஒரு நல்ல கைங்காரியம் பலராரும் போற்றப்பட்டு வருகிறது. சின்னத்துரை தனபாலாவின் இத்தகைய பெரும் பணியை போற்றும் வகையில் இந்தியா-கோவையிலுள்ள பேரூர் - - - - ஆதினம் விடைகொடிச்செல்வர் என்ற பட்டத்தை வழங்கி இவரை
use பெருமைப்படுத்தியிருப்பதையும் சிறப்பாக குறிப்பிட வேண்டும்.
வல்கள் அமைச்சும், அ.கனகசூரியர்
Org/
ஆதீன சுவாமிகளுக்கு 6টা நந்திக்கொடி வழங்கப்படுகிறது.
5.

Page 34
ஐடா பிறந்த ராணிப்பேட்டை இல்லம்
ன்னை துறைமுகத்தில் வந்திறங்கிய மகளை (ରs: அவரின் தந்தையும் ஐடாவின் சகோதரன் ஹரியும் வரவேற்றார்கள். அந்த சமயத்தில் ஜோன் ஸ்கடர்
திண்டிவனத்தில் உள்ள மிஷனரியில் பணியாற்றியதால் ஐடாவை அழைத்து கொண்டு அவர் திண்டிவனத்திற்கு ரயில் ஏறினார். அது புகைக்கும் நிலக்கரி என்ஜின் ரயில். அதனால் தான் இன்றைக்கும் புகைக்காத மின்சார ரயிலையும் நாம் புகையிரதம் என்று அழைக்கின்றோம். சடக் சடக் என்ற சத்தத்துடன் ஆமை வேகத்தில் ரயில் நகர்ந்த இந்தியாவில் ஐடா பயணம் செய்த முதல் ரயில் பயணமே அவரை முகம் சுளிக்க வைத்தது. சே! என்ன நாடு இது என்றார்.
திண்டிவனத்தில் இறங்கிய பிறகு மாட்டு வண்டியில் பயணம் செய்து பல மணி நேரத்தின் பிறகு வீட்டை அடைத்தார். தனது தாயாரை சந்தித்து தனது அன்பை பகிர்ந்து கொண்டார். அன்றிரவு ஐடாவிற்கு தூக்கம் வர மறுத்தது. புதிய இடமும் உஷ்ணமான கால நிலையும் அவருக்கு புதிதாக இருந்தது. நள்ளிரவு கடந்திருந்த அந்த நேரத்தில் யாரோ கதவை தட்டுவதை கேட்டு ஐடா எழும்பி வந்தார். வெளியே ஒரு மனிதர் நின்றுகொண்டிருந்தார்.
Õ
"அம்மா என் மனைவிக்கு பதினான்கு வயதிருக்கும். அவள் பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறாள். மருத்துவம் பார்த்த மருத்துவச்சியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. நீங்கள் வந்தால் என் மனைவியை காப்பாற்றிவிடலாம் வாருங்கள் என்றார் அவர், அதற்கு ஐடா நான் டாக்டரில்லயே என் அப்பா தான் டாக்டர்.
அவரை அனுப்புகிறேன். என்று சொல்ல அந்த மனிதருக்கு கோபம் வந்து விட்டது. ஒரு பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க அனுமதிப்பதை விட அவள் செத்துப்போகலாம் என்று ஆக்ரோஷமாக கூறிவிட்டு அழுதுகொண்டே திரும்பி சென்றார் அந்த மனிதர்
அன்று நள்ளிரவில் தொடர்ச்சியாக அடுத்தடுத்ததாக ஒரு இஸ்லாமியரும் ஒரு முதலியாரும் வந்து பிரசவம் பார்க்கும்படி ஐடாவை அழைத்தார்கள்
ஐடா அவர்களிடம் தந்தையை கூட்டிச்செல்லும்படி சொன்ன
ஒவ்வொரு முறையும் பதறிப்போனார்கள் அப்போது தான் பிரச்வம் பார்க்க ஆண் மருத்துவருக்கு அனுமதி இல்லை என்பதும் அது ஒரு இந்திய சமூகக்கட்டுப்பாடு என்பதும் ஐடாவுக்கு புரிய ஆரம்பித்தது.
பிரசவத்தில் மனைவியை பறிகொடுக்க நேர்ந்தாலும் பரவாயில்லை, ஆணுக்கு எவ்வகையிலும் பிரசவம் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அவர் அதிர்ச்சியுடன் புரிந்துகொண்டார். இது அந்த அமெரிக்க பெண்ணுக்கு ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருந்தது. யோசித்தபடியே தூங்கிப்போனார். Yし。
அடுத்த நாள் காலை வேளையில் ஐடாவின் வீட்டுக்கு எதிரே உள்ள வீதியில் மூன்று சவ ஊர்வலங்கள் Lਸੰਸੰਘ சென்றன. வீட்டுப்பணியாளரிடம் ஐட்ா,அது என்ன ஊர்வலம் என்று விசாரித்தார். NA
நேற்று நள்ளிரவில் நம்ம வீட்டுக்கு வந்திஆந்த மூன்று
நாற்பது கட்டிடங்களோடு தொடங்கப்பட்ட ஷெல் மருத்துவம்
ീക്ഷ Όλα απαρά
வரும் யம் அவர்
Guifa D666 hu என்று பணியாள் இடியாக அவருள் உடனே அவர் கதவை தாழிட்டுக் அந்த அப்பாவி அ பிரார்த்தித்துக்கொ முடிந்தபோது அவ வெடித்தது. இந்த துடைப்பதை விட் வாழ நினைப்பது Luriapsius) afu குடும்பத்தவரைப்ே படித்து இங்குள்ள வேண்டியது என் கேள்விகள் எழுந் இறுதியில் அவர் சட்டப்படிப்பை இடை நிறுத்திவிட் தீர்மானித்தார். அந்தத்தீர்மானம் மருத்துவ மனையாக தளைத்தே அப்போது கனவிலும் கருதியிரு செயல்கள் எல்லாம் இப்படித்தா விடுமுறை முடிந்ததும் தன் தீ சொல்லிவிட்டு அமெரிக்காவுக்கு மனமாற்றத்திற்கு நள்ளிரவில் அ அந்த மூன்று அழைப்புகள் தர தேவ அழைப்பு என்றும் பின்னர் இந்த உண்மைச்சம்பவம் தான் கணக்கில் பரந்து விரிந்து கிடக் மருத்துவமனைக்கு வித்திட்டது மனம் பரவசமடைந்து போகிறது. ஐடா ஸ்கடர் அம்மையார் 187 அருகில் உள்ள ராணிப்பேட்டை பிறந்திருக்கிறார். இவரின் தாத்த பண்டிதராக இருந்ததினால் ஐடா பேசக்கூடியவராக இருந்திருக்கிற தமிழில் நல்ல புலமை இருந்திரு
1894ஆம் ஆண்டு அமெரிக்கா ஆண்டு பிலடெல் பியா பெண் மருத்துவம் பயில ஆரம்பித்தார்
அமெரிக்காவிலும் அந்த நாட் கல்வி தேவையில்லை என்ற நி a g naisi päge Ligi போர்டின் பென்கள் கிளைச்சங் தந்த பத்து டொலர்களை முற்ப மருத்துவக்கள் டில் ஐடா கர்னலர் மருத்துவமனையில்
வர்களில் ஒரு சலவுக்காக எட்டாயிரம் G
TTO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரும் இறந்து விட்டார்களாம். சொன்னதைக்கேட்டதும் அது
இறங்கியது. அறைக்குள் ஓடிச்சென்று கொண்டு அழுதார். கடவுளிடம் ஆன்மாக்களுக்காக ண்டார். பிரார்த்தனை பருள் ஒரு பெரும் போராட்டம்
அப்பாவி மக்களின் துயர் டு விட்டு ஆடம்பரமாக நான்
எவ்வளவு தூரம் ஆண்டவன் ாக அமையும்? எனது பால நானும் மருத்துவம் பெண்களை காப்பாற்ற கடமை அல்லவா? என்ற து அவருள் முட்டி மோதின. தெளிவு பெற்றார். டு மருத்துவம் பயில்வது என்று பிற்காலத்தில் வேலூர் சி.எம்.சி ாங்கும் என்பதை அவர் $க மாட்டார். செயற்கரிய னே ஆரம்பிக்கின்றன! மானத்தை தந்தையிடம்
கப்பலேறினார் ஐடா தன் வரை நாடி வந்த ன் காரணம் என்றும் அவை அவர் குறிப்பிட்டிருக்கிறார் இன்று வேலூரில் ஏக்கர் கும் சி.எம்.சி என்பதை உணரும் போது
0 ஆம் ஆண்டு வேலூருக்கு யில் உள்ள வீட்டில் in urburgoolgigs) gig வின் தந்தையும் நன்றாக தமிழ் ார். அதனால் ஐடாவுக்கும்
டியாகத் திரட்டிய தகவல்களுடன்)
வுக்கு சென்ற ஐடா 1895 ஆம் ன்கள் மருத்துவ கல்லூரியில்
களில் பெண்களுக்கு உயர் லையே இருந்தது. அங்கேயும் க்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. 5 உறுப்பினர் செல்வி கேட் னமாக செலுத்தி அமர்ந்தார். 1898இல் நியுயோர்க் சேவையாற்றத்தொடங்கினார். ாள் வந்தபோது ஐட்ாவுக்கு வந்திருந்தது. அதில் வ்ேலூரில் தொடங்கலாமென டொக்டர் I Oyrulero MTTLமருத்துவராக தமிழகம்
தில் மருத்துவ மனை
ட்டிக்கொண்டு ருந்தார். எனவே அடுத்த ாலரை தேடும் பணியில் யங்கிவிந்த ஒரு மிஷனரியின் சந்தித்து தனக்கு உதவி இந்தியாவில் மக்கள் தொற்று க்கும் அவலத்தையும்
bGLLuft, Lb. LIT raise, GOTib. பிய ஐடாவுக்கு இரண்டு அந்த கடிதத்தை மிஸ்டேபரின் ார். உடனே தன்னை வந்து பட்டிருந்தது. உடனே ஐடா
நான் தாகமாயிருந்தபோது நீங்கள் எனக்கு தண்ணிர் தரவில்லை. நான் பசியாக இருந்தபோது எனக்கு உணவு தரவில்லை. நான் நோயாளியாக இருந்தபோது என்னை வந்து பார்க்கவில்லை என்று இயேசுகிறிஸ்து சொன்னபோது அவரது சீடர்கள் விழித்தார்கள்.
எப்போது நீங்கள் தாகமாகவும், பசியாகவும், நோயாளியாகவும் இருந்தீர்கள்? நாங்கள் எப்போது உங்களை கவனிக்காமல் இருந்தோம்? என்று சீடர்கள் குழப்பத்துடன் கேட்டார்கள்.
உங்களை விட கீழானவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் எனக்குச்செய்வதற்கு ஒப்பானவை என்று இயேசு பதிலளித்தார்.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை முதலாவதாக உணர்த்தியவர் இயேசு கிறிஸ்து.
ஷெல்லை சந்திக்கச்சென்றார். ஐடாவை ஷெல் 'அன்று நீங்களும் மிஸ்டேபரும் பேசிக்கொண்டிருந்ததை நான் பக்கத்து அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். என்னிடமும் அந்த
விடயத்தை சொல்லுங்கள்” என்றார் அவர். ஐடாவும் இந்திய மக்கள் படும் கஷ்டங்களையும் சுகாதார பிரச்சினைகளையும் அவர்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளையும் விளக்கினார். ஐடாவின் தைரியத்தையும் மனித சமுதாயத்தின் மீது அவர் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும் உணர்துகொண்ட ஷெல்லுக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது. உடனே மேசையிலிருந்த காசோலையில் பத்தாயிரம் டொலரை எழுதி என் மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக இதை தருகிறேன் என்று கூறியபடியே காசோலையை நீட்டினார். ஐடா இதை எதிர்ப்பார்க்கவே இல்லை. e
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பது இதைத்தான் என்பது அவருக்கு புரிந்தது. இது தெய்வ சங்கல்பம் என்று நினைத்தபடியே காசோலையை நன்றியுடன் ஐடா பெற்றுக்கொண்டார் எட்டாயிரம் டொலரை எப்படித்தேடுவது என்று யோசித்துக்கொண்டிருந்தவருக்கு ஒரு தனி நபரிடமிருந்து பத்தாயிரம் டொலர் கிடைப்பது என்பது சாதாரண விடயமா என்ன சந்தோசத்தால் ஐடா திக்குமுக்காடி போனார். மேலும் மருத்துவமனைக்கு தேவையான பொருட்களையும் மிஸ்டர் ஷெல் தனது சொந்த செலவிலேயே வாங்கிக்கொடுத்தார். அதைப்பெற்றுக்கொண்ட ஐடா அவருடைய தோழி ஆனி ஹங்க்கையும் அழைத்துக்கொண்டு
தமிழகம் வந்தார். ----
வேலூரில் ஊரி கல்லூரிக்கு பக்கத்தில் ஒரு இடம் வாங்கி
பணியில் இறங்கிய ஐடா
ந்த டிஸ்பென்சரியை
திறந்து அங்கே ஒரே ஒரு கட்டிலோடு தமது மருத்துவ
பணிகளை தொட்ங்கின்ர். சில நாட்களில் ஐடா கை ராசிக்கார
டாக்டரானார். பிறகு நற்பது கட்டில்களோடு மேரி டேயர்
ஷெல் நினைவுற்ருத்துவிமனை அமைக்கப்பட்டு திறப்பு
விழாவும் கண்டது /
நடமாடும் மருத்துவ சேவை
(၄@giစ်၊ui။ 2011

Page 35
உலகில் எக்கச்சக்கமான குரங்கு இனத்தில் இத்தனை பிரிவுகள் குரங் சொல்லலாம். இதை, குரங்கு இனத் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு பரிணா வேண்டும் என்பதை காட்டுவதாக எம்முடன் குரங்குகள் பற்றி ே விலங்கியல்பூங்காவில் மிருக ! அருந்ததி பொன்னுசாமி கூறின எனினும் இலங்கையில் வாழுப் பெரும்பகுதிகளான பிரிக்கலாம். முதலாவது வகை, purple face leaf monkey எனப்படும் கருங்கு நாம் அழைக்கிறோம். கருங்குரங்குகளிலும் நான்கு பிரிவுகள் உள்ளன. ஆனால் இனங்காணுவது இவற்றின் ஜீன்கள் வித்தியாசமானவை.
இரண்டாவது பிரிவினர் GVay langur என்று அழைக்கப்படும் அனுமார் குரங்கு மூன்றாவதன் ெ (டோக்) என அழைக்கப்படும் கபில நிற குரங்கு. இக்குரங்கு இனத்தின் கீழ் மட்டத்தில் உள்ள
தேவாங்கு ஆகும். குரங்குகள் பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பதை நன்றாகவே அவதானிக் பபூன், கிப்போன், சிம்பன்சி, உராங் உட்டான் மற்றும் கொரில்லா என ( வளர்ச்சி அடைந்து செல்லும் போது அதன் வால் சிறுத்து, குறுகி கடை அற்றுப்போய் விடுகிறது. மூளை வளர்ச்சி அதிகமாகும் அதே சமயம் வாழ் சிறுத்துப்போகிறது. இதன் அடுத்த கட்டமான மனிதனுக்கும் வால் இல்லை குரங்கு இனம் வளர்ச்சி அடையும்போது அவற்றின் பெருவிரலும் நீண்டுவி அவற்றினால் எதையும் சுலபமாக பற்றிப் பிடிக்கவும், நுணுக்கமாக கைகள் சிம்பன்சி, உராங்உட்டான் மற்றும் கொரில்லாக்களுக்கு மனிதனின் அடிப்ப பாசம், கோபம், குழு மனப்பான்மை, தலைமை தாங்கும்பக்குவம், இனத்துக் குணம் என்பனவும், ஒரு விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் அவதானித் பார்க்கும் தன்மையும் காணப்படுகின்றன. கூண்டைத் திறந்து மீண்டும் அதை
மூடிச்செல்லும்போது அதை அவதானிக்கும் சிம்பன்சி, மனிதன் போலவே கதவைத்திறக்க முயல்வதைஅவதானிக்கலாம். மனி தன் உணர்வுகளை முகத்தில் காட்ட இவற்றால் முடியும்.
இக்குரங்குகள் தலைமைத்துவத்துக்காக, மனிதனைப்போ ' குணம் கொண்டவை. தலைமை வகிக்கும் கிப்போன் அல் கொரில்லாவுக்கு வயதாகிவிடும்போது, அந்த இடத்துக்கு 6 சாட்டமான இளங்குரங்கு தன் தலைவனுடன் மோதுகிறது. பூங்காக்களில் இவ்வாறு தலைமைத்துவத்துக்கு போட்டி நை பொறுப்பாளர்கள் கிழக்குரங்கை அகற்றி தனிமைப்படுத்தி வி பென்ஷன் குரங்காகவே தனிமையில் கழிக்க வேண்டியிருக்கு உராங் உட்டான், சிம்பன்சி மற்றும் கொரில்லா என்பன இ நிற்கக்கூடியவை. அவற்றின் முதுகுத்தண்டு அத்தகைய அணி இவற்றின் கைகள் நீளமானவை அல்ல, மனிதனைப் போல
Gastrf6)6OT
2_ر ஆகுரங்கு என் விரை
செய்ய நிறைய பொறுமை Y 不下下 தேவை குழந்தைகளுக்கு . . . . S S S மருந்து கொடுப்பது எவ்வளவு கிப்பொன் குரங்கு என் கை விரலை கடித்துவிட்டதால் அந்த கழ்டமோ அவ்வளவு சிரமமான என்று தன் அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிற
காரியம் இது ெ or
அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த குரங் சிலுக்கு ஒரு கண்ணில் வருத்தம் பிள்ளை போல சுற்றித் திரிந்துகொண்டிருந் வந்திருந்தது. போனால் விளையாடும, நம் தோளில் கை நோயைக்கண்டறிந்த கணன் அங்கு நான் செல்வேன். ஒரு நாள் அதனுடன்
மருத்துவர் சுமார் ஆறு 1 119ܔ தனியாக கூண்டினுள் சென்று விளையாடி கொண்டிரு மாதங்களுக்கு கண்ணில் T్య வாயில் வைத்து மெதுவாக கடித்துக்கொண்டிருந்தது. சொட்டு மருந்து விட வேண்டும் 19 USLT செல்லவும் அதன் முகபாவம் மாறியது. டிரக்டரையும்
என்றார். ஆனால் அவர் அவுஸ்திரேலியாவில் பார்த்திருக்கவும் கேட்டிருக்கவும் வாய்ப்பு 3 மிருகத்திடம் வரமாட்டார். இதனால் குழப்பமடைந்திருக்கக்கூடிய அக்குரங்கு அழுத்தமாக மருந்துபோடுவது என் வேலை வழிவதைக்கண்டு நான் வெளியே நின்று கொண்டிருந்த காப்பா6 வலையால் மூடி சீலை அதட்டியபோதும் பிடியை விடுவதாக இல்லை. களேபரத்தை δH56). பிடித்துக்கொள்வர்கள். ஆனால் வந்தனர் பற்களிடையே இருந்து விரலை இழுத்து எடுத்தபோது தைெய அங்கும் இங்குமாக ஆழமான காயம் ஏற்பட்டு இரத்தம் பெருகி ஓடத்தொடங்கியது. திருப்பிக்கொண்டிருக்கும். அதன் உடனடியாக மருத்துவ மனைக்கு சென்றேன். தையல் போட்ட
கண்ணுக்குள் ஒரு 6ിഴff"ഏ மடக்க முடியாமல் போய்விட்டது. பல மாதங்களாக விரலுக்கு ப மருந்துவிடுவதற்குள் போதும் வளைக்க முடிகிறது. -
போதும் என்றாகிவிடும். ஆனால் இப்படி தன் அனுபவத்தை சொன்ன டாக்டர், கூடவே இந்த அ
இதெல்லாம் முதல் சில மிருகங்கள் மிருகங்கள் தான். அவற்றின் மூட் எப்போது வே
மாதங்கள் தான். அதன்பின்னர் கடித்து சிகிச்சைக்கு வருபவர்களே அதிகம். எனவே எச்சரிக்கை நான் சொட்டுமருந்துடன் கோபத்தில் கடித்துக்குதறும்போது முக்கியமான நரம்புகளுக்கு பு சிடம் சென்றால் மருந்து விளையாடுவதையும் கொஞ்சுவதையும் ஓரளவோடு நிறுத்திக்கெ போடும் கண்ணை எனக்குக் ৰািত্ত காட்டிக்கொண்டு பேசாமல் இருந்துவிடும். சில நிமிடங்களில் நிறைய குரங்குகள் காயமடைந்த நிலையில் எங்களிடம் சிகிச்சைக்காக கொன காரியம் முடிந்துவிடும் என்பதை சிகிச்சைக்காக வருவதுண்டு வீடுகளில் புகுந்து அழிச்சாட்டியம் பண்ணும் கு அறிந்துகொண்டதே இதற்கு பகுதிகளில் மனிதர்கள் குடியேறுகின்றார்கள் பின்னர் குரங்குகள் வீடுகளுக்குள் காரணம் குரங்குகளை மனிதர்கள் தாக்க ஆரம்பிக்கிறார்கள். இவ்வாறான குடியேற்றக் சிகிச்சைக்கு வரும் இப்போது இப்படி வருவதில்லை. குரங்குகளை தீர்த்துக்
7\ے . ܛܔ
டிசெம்பர் 2011 is
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தின் பரிணாம வளர்ச்சியின் ம கிளர்ச்சி நடந்திருக்க க்கொள்ளலாம் என்று பச ஆரம்பித்த கொழும்பு தேசிய N வைத்தியராகப் பணியாற்றும்
வகைகள் உள்ளன. ஒரு 2) 1 ܐܢܵܐ குகளில் தான் உண்டு என்றும் اسےNN/2) z"
ITT. Rاس سے ح
குரங்குகளை மூன்று ரங்கு. இதை மந்தி என்றும் s
சிரமம். எனினும் . དེབ་《ས་ шшї Taque மிருகங்களை வீட்டில் பிராணியே
66ITită5 (36).60.jILITLD 5 முடிகிறது. குரங்குகள் குரங்கு கிளி, மைனா, ஆமை, மான், சியில் வால் கீறி, முள்ளம்பன்றி என்று சிலர் வீடுகளில் )jub செல்லப்பிராணிகளை வளர்க்கிறார்கள். 2. மேலும் சிறியதாக இருக்கும்போது ஆசை ஆசையாக
விடுகிறது. இதனால் வளர்த்து பின்னர் அவை வளர்ந்து தமது ளை உபயோகிக்கவும் முடிகிறது. குணத்தை காட்ட முயலும்போது வனவியல் டை குணங்களான அன்பு, பாதுகாப்பு திணைக்களத்திடம் அல்லது காக போராடும் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வந்து து அதை செய்து ஒப்படைத்து விடுவார்கள். கேட்டால் வீட்டு
ஒருவர் வளவுக்குள் தவறி விழுந்து விட்டதென்றும்,
செய்ததை வீட்டை சுற்றி திரிவதாகவும் ஏதேனும் காரணம் தனைப்போலவே Οι σπού6)ΙΠΤεE6ή.
இவற்றை வீடுகளில் வளர்க்கும்போது மூன்று வேளையும்சத்தான ஆகாரங்களை
லவே போராடும்
கொடுத்திருப்பார்கள். எனவே அவற்றின்
6)
"விரும்பும் 6. T'L உணவுப்பழக்கமும், கானக வாழ்க்கை விலங்கியல் முறையும் மாறிப்போயிருக்கும். சமைத்த டபெறும்போது அவற்றின் மாமிசத்தையும் சோறு, பிஸ்கட் பால், முட்டை டுவார்கள். தன் இறுதிக்காலத்தை அது போன்றவற்றையும் உண்டு பழகியிருக்கும். தம். மிருகக்காட்சி சாலைகளில்
மிருகங்களுக்கான உணவும் கவனிப்புமே கிடைக்கும். திடீரென அவற்றின் வாழ்க்கை முறை அடியோடு மாறும்போது உடல் ரீதியான சில உபாதைகளை அவை எதிர்கொள்கின்றன. உளவியல் ரீதியாக அன்புக்கும் கொஞ்சலுக்கும் ஏங்குகின்றன. காடுகளில் வாழும் மிருகங்களை விட மிருகக்காட்சி சாலைகளிலே உள்ள மிருகங்கள் அதிக காலம் உயிர் வாழ்கின்றன. வேளா வேளைக்கு உணவு, மருந்து, கவனிப்பு எதிரிகள் இல்லாததால் அச்சமின்னை காரணமாக அவை நீண்ட காலம் வாழ்கின்றன.
ஆனால் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வந்து விடப்படும் மிருகங்கள் பொதுவாகவே அதிக காலம் உயிர் வாழ்வதில்லை.
எனவே மிருகங்களை வீடுகளில் வளர்க்க வேண்டாம். அப்படியே வளர்த்தால் இறக்கும் வரை அவற்றை உங்களுடனேயே
வைத்திருங்கள். மிருகங்களையும் பறவைக.ை
ரண்டு கால்களினால் எழுந்து மைப்பை கொண்டுள்ளது. மேலும் வே.
லக் கடித்தது
விரல் இன்னும் சரியாக இயங்கவில்லை.
ார் அருந்ததி பொன்னுசாமி. இ
தக் குட்டி, விளையாட்டு தது. அதன் அருகே C போடும். சக மருத்துவருடன் இருந்த சினேகம் காரணமாக ந்தபோது என் கை விரலை அச்சமயம் அந்த வழியாக அதன் ஓசையையும்
ൺങ്ങനെ.
என் விரலை கடித்துவிட்டது. இரத்தம் 6IIԱվԼD அவற்றின் போக்கிலேயே வாழ ாரை கூவியழைத்தேன். அவர் குரங்கை விடுவதே சிறந்தது. னித்த ஏனைய ஊழியர்களையும் ஓடி இறுதியாக ஒன்று ஆடு, மாடு, நாய், பூனை,
கழுதை, குதிரை ஆகிய வளர்ப்பு மிருகங்களை தவிர, வேறு மிருகங்களையும் ൂഞ്ഞഖങ്കഞണu| ഖണ്:Lg, ''L არ ჰიპரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. அது தண்டணைக்குரிய குற்றம்
கீறல்போல சுமார் மூன்று அங்குலத்துக்கு
ர்கள், காயம் ஆறிய பின்னர் விரலை யிற்சி கொடுத்ததில் இப்போது ஓரளவுக்கு
றிவுரைகளையும் சொன்னார் : ண்டுமானாலும் மாறலாம். வளர்ப்பு நாய் ད《 புடன் பழகுங்கள். அவை
ாதிப்பு ஏற்படலாம். ள்ள வேண்டும்.
காசநோய் மிருகங்களுக்கு வரக்கூடியது. யானை குரங்கு போன்ற மிருகங்கள் காசநோயால் பாதிக்கப்படுகின்றன. நாய்கள் மூலம் விலங்குகளுக்கு
விசர் நோய் வந்து இறந்து போவதும் உண்டு. சில சமயம் - மனிதரிடமிருந்து காசநோய் மிருகங்களை டு வரப்படும் மாதத்துக்கு 75 குரங்குகள் சுடட சென்றடைவது போலவே மிருகங்களில் இருந்து 1ங்குகளே காயங்களுடன் வரும் அவை வாழும் மனிதனை தொற்றுவதும் உண்டு ஒரு காசநோய் கண்ட புகுந்தும் பயிர்களை சேதப்படுத்துவதாகவும் கூறி யானையை பார்த்து வந்த ஒரு யானைப்பாகனுக்கு பின்னர்
கிராமப் பகுதிகளில் இருந்து தான்குரங்குகள் காசநோய் வந்ததாக தெரிய வந்திருக்கிறது. கட்டி விட்டார்களோ?

Page 36

சகுனி கார்த்த ப்ரனிதா
"denca Mawatha, Colombo-lo on December, 2011.