கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2012.01

Page 1
으 크 E.
 

|
స్క్రీకస్ట్ جسمہم.................. ھم ہے நிற்பன் (3566IiCGlĠUSTIÓ
ద్వాasజ్వజ

Page 2
தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
፵e፥
Designe Manufactur Sovereign G ЈеuЈе
101, Colombo
Te : O81 ,
(SÈ CENTIR SU
SUPPERSO CONFE
Dealers in cal fiind Food Colours, Food Chemi
76 B, Kings Tel : O81-2224187, 081


Page 3
__ =܅ܬ
 


Page 4

AMS
Brs and
ers of 9292KT
old Quality
illery 鲨妻
Street, Kandy 8 27
- 2232545. స్నేక్
AL ESSENCE
PPLIERS
ICTIONERS G BAKERS
s of Food essences Cals, Cake Ingredients etc.
Street, Kandy -2204480, 081-4471.563ܐܬܐ
இதன்ம்
sagtitig sag
கைத்தொலைபேசியும் இன்ன இன்றைய காலகட்டத்தில் கைத்தொலைபேசியின் பாவ இன்று கைத்தொலைபேசி இருக்கிறது.
இணையம் உலகை வரி(எழுத்து) வடிவத்தில் சுருக்கியது சுருக்கி ஒரு பெரும் புரட்சியையே செய்திருக்கிறது. மனிதகுல பேச உபயோகிக்கப்பட்ட கைத்தொலைபேசி இன்று கையடக் நவீன விஞ்ஞான வளர்ச்சியில் கைத்தொலைபேசி மூ எந்த மூலையில் இருப்பவருடனும் எந்த நேரத்திலும் ெ மட்டுமல்லாமல் செய்திகள் அனுப்பவும், ஒளிப்படங்கள் எடு செய்திகள் கேட்பதற்கும் கூடப் பயன்படுத்தலாம்.
அவசர தேவைகளின்போது, உதாரணமாக விபத்து அழைப்பதற்கு இது முக்கியமாக உதவுகிறது. இவற்றைவிட கைத்தொலைபேசியில் பதிவுசெய்து பொலிஸில் ஒப்படைப்பத இவற்றைவிட இன்றைய நவீன கைத்தொலைபேசிகள் இணையத் தொடர்புகளை ஏற்படுத்தி எமக்கு வரும் மின்ன 65 g (SuT GTG.556,orth Voice Recording Glytius ITh.LITL6) கூட பாவிக்கலாம். கல்குலேற்றர், நாட்காட்டி, நேரசூசி நண்பர்களதும் முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள், அ இலகுவாக இதில் பதிவுசெய்து கொள்ளலாம்.
இவ்வாறான நன்மைகள் இருந்தாலும் கைத்தொலைே இளஞ்சந்ததியினர் கைத்தொலைபேசியைத் தவறான வழ சீரழிவுகளுக்கும் ஆளாகிறார்கள்.
பெண்கள் கடைகளுக்குச் சென்று தமது கையடக்கத் அவர்களது தொலைபேசி இலக்கங்களை இளைஞர்கள் சிலர் பெண்களுடன் அழைப்பை ஏற்படுத்திக் கதைக்கும் அள மோசமாகிவருகிறது.
பொருந்தாக் காதலைக்கூட ஏற்படுத்துவது இந்தத் ெ தொடர்புகொண்டு சீரழிந்துபோகும் இளம்பெண்கள் சிலரை நீலப் படங்கள் (Blue Films)பற்றிக் கேள்விப்பட்டி செய்யப்பட்டு இளசுகளிடையே பரிமாற்றம் செய்யப்படுகின்ற W அழகான பெண்கள் அவ்வப்போது நேர்முகமாகவோ
நண்பர்களிடையே பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகில் SMS மூலம் ஆபாசச் செய்திகள் பரிமாறப்படுகின்றன. Service என சில இளவட்டங்களால் மாற்றப்பட்டுள்ளன.
எந்த ஒரு ஆணும் பெண்ணும் நேரில் சந்திக்கும்பே வார்த்தைகள் வருவதைத் தடுத்துவிடும். அத்தோடு சமுதா திரைகளாக நின்று பெரும் தீமைகள் ஏற்படாமல் காக்கின்றன. கைத்தொலை பேசிகள் தகர்த்தெறிந்து தங்குதடைய துணைபுரிகின்றன.
இன்றைய இளம் சமுதாயத்தினரிடையே கைத்தொன அதிகமாகக் காணப்படுவதாகப் பலரும் தமது அவதானிப்டை
யாழ்ப்பாணத்தில் மட்டும் சமீபத்தில் 86 மணமாகாத ஈடுபட்டதாகவும் சமீபத்திய பத்திரிகைச் செய்தி ஒன்று கூறு இந்நிலையில் பெற்றோர்கள் தம்பிள்ளைகளுக்கு கைத் அத்தோடு அவர்களது நடவடிக்கைகளின்மீதுமுழுக்கவனம்ெ சகலரும் செயற்படவேண்டிய காலம் ஒன்று தற்போது ஏற்பட்டு
ஞானம - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 
 
 
 
 


Page 5

றய இளைஞர் சமுதாயமும்
னை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு இளைஞரிடமும்
என்றால், கைத்தொலைபேசி உலகை ஒலி (பேச்சு) வடிவத்தில் த்தின் ஆறாவது புலனாக இது மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் க கணினியாக மாறிவிட்டிருக்கிறது.
லம் ஒருவர் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு உலகில் நாடர்புகொண்டு பேசமுடியும். இதன் மூலம் கதைப்பது க்கவும் அதை இன்னொருவருக்கு அனுப்பவும், பாடல்கள்
க்கள் ஏற்படும்போது, பொலிஸையோ அம்புலன்ஸையோ சமூக விரோதச் செயல்கள் நடைபெறும்போது அவற்றைக் ன்மூலம் குற்றச் செயல்களைக் குறைக்கவும் இது உதவுகிறது. ரில் வேறும் பல நன்மைகள் இருக்கின்றன. உதாரணமாக நசல்களைப் பெற்றுக்கொள்ளலாம், புகைப்படம் எடுக்கலாம், கள் கேட்கலாம். அலாரம் வைக்கலாம்,Torch Light ஆகக் குறிப்பெழுத வசதி, ஆகியவற்றோடு உறவினர்களதும் வர்களது பிறந்தநாள் மற்றும் முக்கியமான நாள்களையும்
பேசியினால் பலவித தீமைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக மிகளில் பயன்படுத்தி ஒழுக்கக் கேட்டுக்கும் பண்பாட்டுச்
தொலைபேசியை'றிலோட் செய்துவிட்டுத் திரும்பும்போது,
குறித்துவைத்துக்கொள்கிறார்கள். பின்னர் இவர்கள் அந்தப் வுக்கு கைத்தொலைபேசியின் பயன்பாடு இன்று மிகவும்
நாலைபேசி மயக்கம்தான். முகம் தெரியாத நண்பர்களுடன்
நாம் இன்று பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ருப்பீர்கள். அவை கைத்தொலைபேசிகளில் பதிவிறக்கம் "ü". மறைமுகமாவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல ாறன. Short Message Service STsirugilgiro Sex Message
ாது அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து பத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக்கட்டுப்பாடுகள் பெரிய ஆனால் இந்த வெட்கத்தடைகளையும் சமூகத்தடைகளையும் ]ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத்
லபேசியின் பாவனையால் நன்மைகளைவிடத் தீமைகளே பதிவுசெய்துள்ளார்கள். கன்னிப் பெண்கள் கருவுற்றிருப்பதாகவும் கருக்கலைப்பில் கிறது. தொலைபேசி வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். Fலுத்தவேண்டும்.இதனை ஒரு சமூகக் கடமையாக எண்ணிச் ள்ளது என்பதை ஞானம் வலியுறுத்திக்கூற விரும்புகிறது.
1CRy oayo
306XXXXXXX 8※※※※※※※※※※※※※
IMPORTERS, EXPORTER STATIONE
46XXX 3. 3.
பூபாசிைங்கம்
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இற
இல.202செட்டியார்தெரு,கொழும்பு 11:இலங்கை.தொ.ே
8. X340,செட்டியார்தெரு, இல,309A-2/3,காலி *கொழும்பு 1,இலங்கை,தொ.பே.2395665 கொழும்பு06,இலங்ே S&
புத்தகத்தின் பெயர் எழுத்தாளர்
தன்னேர் இலாத தமிழ் a5. (86 göjõGOTT
0 போருக்கப்பால் மருதூர் ஏ. ம
0 புன்னகைக்கும் நபிகள் ஏபி. எம். இத்
0 குழந்தைகளும் வாழ்வும் ஏபி. எம். இத்
e இஸ்லாமிய இலக்கியம் ஏபி. எம். SÈğı
0 அறுவடைக் கனவுகள் அல் அஸரம
தீரன் திப்பு சுல்தான் காவியம் ஜின்னாஹ் ஷரி
e செய்யிதினா இப்றாஹீம் (அலை)
(அதிகாரர்களால்திரிபுபடுத்தப்பட்டதின் M. A. மொஹியத்தீ
0 புலமைப் பன்முகப்பாடு ஓர் ஆய்வு Forroör 96ioLó
• நீ கேட்ட கவிதை ராஜகவி றாணு
0 கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் கே. எஸ். சிவகு
திறனாய்வு/மதிப்பீடுகள் சில
வட புலத்து இடதுசாரி இயக்க
 


Page 6

XXXXXXXXXXXXXXXXXXXXX
sexy
○
S, SELLERS & PUBLISHERS OF BOOKS, ERS AND NEWSAGENTS,
് ൧സഞ്ച
க்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
ப. 2422321.தொ.நகல் 2337313,மின்னஞ்சல்:pbdh0இstnet.lk
] 6ီါl, இல.4A,ஆஸ்பத்திரிவீதி, கை, தொ.பே.4-515775,2504266 பஸ் நிலையம், யாழ்ப்பாணம். &
வெளியீடு/விற்பனையாளர் ി
放 மித்ர வெளியீடு 400,00
ஜீத் மருதூர் வெளியீட்டுப் பண்ணை 285.00
foro சோனகம் 300.00
folio சோனகம் 800.00
ofo சோனகம் 400.00
§ 600.00
புத்தீன் · 500.00
ist LERSIT dimir 250.00
or re 200.00
றில் 200.00
mmjöör 2OO.OO
பூபாலசிங்கம் பதிப்பகம்
ஞானம் - கலை இகைசிய சஞ்சிகை - ஜனவரி 2012குறிஞ்சிநாடன்” என்று ஈழத்து இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட கே.வெள்ளைச்சாமி, புசல்லாவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஆசிரியர், அதிபர், கண்டி சீடாதிட்ட இணைப்பாளர், வத்தேகம உதவிக் கல்விப்பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்து மலையக சமூகத்திற்கு நாற்பது வருடம் கல்விப்பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
இவரது மாணவர்கள் பலர் வைத்திய கலாநிதிகளாக, சட்டத்தரணிகளாக, ஆசிரியகலாசாலை விரிவுரையாளர்களாக, பாடசாலை அதிபர்களாக, ஆசிரியர்களாக மிளிருவதைக் கண்டு தனது கல்விப் பணிக்காகப் பெருமைகொள்கிறார்.
தனது ஆரம்பக் கல்வியைத் தோட்டப் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியைப் புசல்லாவை சரஸ்வதி மகாவித்தியாலத்திலும், புசல்லாவை பரிசுத்த திரித்துவக் கல்லூரியிலும் பெற்றவர். திரித்துவக்கல்லூரியில் 1957ம் ஆண்டு சிரேஷ்ட தராதரப்பத்திரப் பரீட்சைக்குத் தோற்றிய 64 மாணவர்களில் நான்குபேர் மட்டுமே சித்தி பெற்றனர். அவர்களில் இவரும் ஒருவர். 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் பரீட்சையில் தோற்றி அனைத்துப் பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று முதலாம்பிரிவில தேர்ச்சியடைந்து கல்லுTரிக்கு நற்பெயரை ஈட்டிகொடுத்தவர்.
புசல்லாவை பரிசுத்த திரித்துவக் கல்லூரியில் கல்விப் பணிபுரிந்த மாவிட்டபுரம் செல்வி கோடீஸ்வரி சங்கரப்பிள்ளை, அல்வாய் வே.த.தணிகாசலம், மூளாய் முருகமூர்த்தி, கரவெட்டி கந்தப்பு என்ற “கவிஞர் மன்னவன்", காரைநகர் குமாரசாமி இராசையா ஆகியோரின் வழிகாட்டலிலேதான் இந்த நிலையைத் தான் அடைய முடிந்தது என்று கூறும் இவர் இன்றும் அவர்கள்மீது குரு பக்திகொண்டிருக்கிறார்.
புசல்லாவை பரிசுத்த திரித்துவக்கல்லூரியில் முதன் முதலாகத் தமிழ்க் கலைவிழாவை முன்னின்று நடத்தியதைத் தனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வாக இவர் குறிப்பிடுகின்றார். 1957ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இவ்விழாவின் செயளாலராகப் பணிபுரிந்த இவர், அன்றைய "வீரகேசரி"யின் பிரதம ஆசிரியராக இருந்த கே.பி.ஹரன் அவர்களையும் சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்களையும் விழாவின் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ள அழைத்து அவ்விழாவை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 
 
 


Page 7

96OLLILL 955
கேபொன்னுத்துரை
வெகுசிறப்பாக நடத்தினார். வீரகேசரியில் ஊர்க்குருவி என்ற பகுதியில் விழாவைப் பற்றிய செய்திகளை மிகவும் சிலாகித்து ஆசிரியர் கே.பி.ஹரன் எழுதினார். அதனை இன்று நினைத்தாலும் மனதிற்குச் சந்தோஷமாக இருக்கிறது என்கிறார்.
புசல்லாவை சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அதிபராக இருந்த சுன்னாகம் மஹாதேவா அவர்கள் இவரை வித்தியாலய முகாமையாளர் சு.நடேசன் அவர்களின் சம்மதத்துடன் உதவிஆசிரியராகப் பணிபுரியவைத்தார். பின்னர் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்று புசல்லாவை இலங்கை கிறிஸ்தவமிஷன் பாடசாலையில் (புசல்லாவை சீ.சீ) 01.01.1963. முதன்முதல் கடமை ஏற்றார். 160 மாணவர்களுடன் இருந்த பாடசாலையின் தரத்தை க.பொ.த.உயர்தரம்வரை உயர்த்தி மாணவர் தொகையையும் எண்ணுாறாக அதிகரிக்கச் செய்ததுடன் மாணவர்களின் கல்வித்தரத்தையும் சக ஆசிரியர்களின் உதவியுடன் உயர்த்திக்காட்டி சிறந்த நிர்வாகம் செய்யும் அதிபராக மக்களினதும், கல்வித திணைக்களத்தினதும் நன்மதிப்பைப் பெற்றார்.
படைப்புத் துறையில் கவிதை புனைவதில் தனக்கு இணுவிலைச் சேர்ந்த பணர்டிதர் கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம் வழிகாட்டியாக இருந்ததாகக் கூறுகிறார். கவிதைகள் வெளிவர அறுபதுகளில் "வீரகேசரி"யில் உதவிஆசிரியராகவும் தோட்டமஞ்சரி பொறுப்பாசிரியராகவும் பணிபுரிந்த அமரர் எஸ்.எம். கார்மேகம் உதவி புரிந்ததுடன் சிறந்த ஆலோசனைகளையும் வழங்கி தொடர்ந்து எழுதும்படி ஊக்கப்படுத்தியதாகவும் நன்றியுடனர் நினைவுகூருகிறார். பிற்பட்ட காலங்களில் தி.ஞானசேகரன், அந்தனி ஜீவா போன்றோரின் உற்சாகப் படுத்தலும் தன்னை இலக்கியத்தின் பல்வேறு கூறுகளிலும் தடம்பதிக்கவைத்து எழுத்துப் பணியை முன்னெடுக்க உதவியதாகவும் கூறுகிறார்.
புசல்லாவை இலக்கியவட்டம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக சுமார் கால் நூற்றாண்டுகாலம் கலை. இலக்கிய வளச்சிக்குப் பணிபுரிந்துள்ளார். இவரின் இந்தப் பணி வெற்றிபெற | பலவழிகளிலும் உறுதுணையாக இருந்தவர்கள் கவிஞர் ச. வே.பஞ்சாட்சரம்,பேங்கர் முருகேசன்,மலையக மக்களின் பிரச்சனைகளைத் தனது நாவல்கள் மூலம் வெளிக்கொணர்ந்த பிரபல நாவலாசிரியர் தி. ஞானசேகரன், கு.இராமசந்திரன், கம்பளை முருகேசு, இரட்டைப்பாதை கணேஸ், புசல்லாவ இஸ்மாலிகா ஆகியோர் ஆவர். தனது இலக்கிய முயற்சி வெற்றிபெற உறுதுணையாக நின்றவர்களை மனநிறைவுடன் நினைவு கூருகிறார்.
இவரின் கவிதைகளையும் ஏனைய மலையகக் கவிஞர்கள் சிலரின் கவிதைகளையும் தொகுத்து "கிறிஸ்தவ ஒத்துழைப்பின்" பணிப்பாளராகக் கடமைபுரிந்த அருட்தந்தை ஜிப்ரிஅபயசேகர அவர்கள் விழிப்பு என்ற தலைப்பில் 1976ல் வெளியிட்டார். அக்கவிதைத் தொகுதி பின்னர் "பிபிதெனபெய” என்ற Guufei) firija,6IT55g b, 19816) "FOR THE DAWING OF THE NEW என்ற மகுடத்தில் ஆங்கிலத்திலும் வெளிவந்தது. இவரது கவிதைதொகுதி "குறிஞ்சிநாடான் கவிதைகள்” என்ற தலைப்பில் “ஞானம் பதிப்பக வெளியீடாக வெளிவந்து மத்தியமாகாண சாஹித்திய விருதையும் தட்டிக்கொண்டது.
தற்போது பத்திரிகைகள், சஞ்சிகைகளில் கவிதை, கட்டுரை, நூல் மதிப்புரை ஆகிய துறைகளில் எழுதிவருகிறார்.இவரது துணைவியார் திருமதி நவம் வெள்ளைச்சாமி (முன்னைநாள் கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையின் பிரதித் தலைவர்) இவரது
পুঁ**********ঞ liழ2% í
HKitit
sk
খৃঃপ্তঃ
{
 
 
 
 
 
 
 
 


Page 8

ஆக்கங்களை வாசித்து, செப்பனிட்டு பிரதியெடுத்து இவருக்கு உதவிசெய்துவருகிறார்.
புசல்லாவை இந்துமகாசங்கத்தின் செயலாளராக 1967ஆம் ஆண்டு தொடக்கம் பணியாற்றி வருகிறார். இளைய சமுதாயத்தை இந்துசமயவளர்ச்சியிலும், கலை இலக்கியமுயற்சிகளிலும் ஈடுபடுத்தும் நோக்குடன் 'இந்து இளைஞர் மன்றம்' , 'புத்தொளி கலாமன்றம்", கண்டி கம்பன் கழகம்' ஆகியவற்றின் போஷகராக இருந்து பணிபுரிந்துள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் இந்துசமய அறிவை மேம்படுத்தும் நோக்குடன் கண்டி இந்துசேவாசங்கத்தின் தலைவராக இருந்து, அஞ்சனை இந்துமகளிர் மன்றம், இந்து இளைஞர் மன்றம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மலையகத் தோட்டங்கள் தோறும் திருவிளக்குப்பூசை, மாத்துருபூசை என்பனவற்றைச் செய்துவருகிறார். இவர் ஒரு இலக்கிய, சமயப் பேச்சாளருமாவார். இலங்கை வானொலியில் சமயம், இலக்கியம் சம்பந்மான சொற்பொழிவுகளை நிகழ்த்திவருகிறார்.
இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி 1993ம் eങ്ങ് ÉSÈSlafu Duu 856υ ΠσΠU இராஜாங்க அமைச்சு'தமிழ்மணி என்ற பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தது. 2010ல் இவருக்கு “கலாபூஷணம்” விருது வழங்கப்பட்டது.
fitti itute SEBAGAI
Ki
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 20126. இருமித்தொலைக்கிறது. மூச்சு முட்டுகிறது. சளித் தொல்லையால் நாவசைக்கக்கூட முடியவில்லை. காதை வேறு அடைக்கிறது.
அதிகாலை விடிவதற்குள் இந்த அசதி இப்போதெல்லாம் வருத்துகிறது.
இன்னும் ஒரு வாரம் தாக்குப் பிடித்தால் தொண்ணுறு முடிந்துவிடும். இவ்வளவு காலம் உயிர் வாழ்ந்ததே அதிசயமாயிருக்கிறது.
ஏறத்தாழ இருபது வருடங்கள் இந்த வயோதிபர் இல்லமே கதியென்று வந்தாயிற்று.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தொடங்கிய யுத்த அரக்கனின் கோரப்பிடி இறுகியபோது, இனியும் பிள்ளைகளை இங்கு வைத்திருக்க முடியாதென்று உறுதியான தீர்மானமெடுத்து, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிந்ததில் ஒரு திருப்திதான்.
மகள், மகன்மாரிருவரும் அங்கு, அந்நாட்டுப் பிரஜைகளாகி குடும்பம் குட்டிகளென வாழப் பழகிவிட்டார்கள்.
அவர்களது திருமணங்களைப் பார்க்கக்கூட எங்கள் இருவருக்கும் கொடுத்து வைக்கவில்லை. இந்த நீண்ட இடைவெளியில் பேரப்பிள்ளைகளைப் பார்க்கவும் முடியவில்லை.
கொள்ளி வைக்கக் கூடப்பிள்ளைகள் இல்லாத வருத்தம் பாடாய்ப் படுத்தியது. எனக்கு மூத்தவனும், தாய்க்கு இளைவனுமென்று இரு ஆண்பிள்ளைகள் இருப்பதான கனவில் மிதந்த எங்களுக்கு, இந்த யுத்தம் பேரிடியாய் வந்ததில் மனக் காயமே அதிகமாயிற்று.
கொள்ளி வைக்க ஆளில்லையாம். அம்மாவின் மரணச் சடங்குகளை வீடியோ பண்ணி அனுப்பச்சொல்லி காசு அனுப்புகிறார்களாம். கண்டறியாத பிச்சைக்காசு. நானென்ன அவ்வளவு இளிச்சவாயனா?
இந்த வீடியோ நாடாவை அங்கே நனிபர்களுக்குப் போட்டுக்காட்டி, கூடி உண்ணப் போகிறார்களாம். துக்கம் 685 T6OOT LT LLÜ போகிறார்களாம். என்ன உலகமடா இது?
இவர்கள் ஊரில் இருக்கும்போது மகள் பருவமடைந்ததும், மற்றப் பிள்ளைகளைப்போல்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 


Page 9

9iLDgjT 65FLbLlueoT 6har6be) j6ot (ஆ.இராஜகோபால்) ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2011ல் A இரண்டாவது பரிசுபெற்ற சிறுகதை
beloor LDC8B6rbellgeir
இவளுக்கும் ஆசையிருக்கு மென்று சொல்லி, அதனை ஊருக்க அறிவிப்பதுபோல் சடங்கு வைக்கவேண்டும். நாலு பேருக்குச் சொல்லிச் சாப்பாடு கொடுக்க வேண்டும். புகைப்படங்கள் எடுக்க வேண்டுமென்று சொன்ன போது கூட மசியாதவன் நான். அப்போது மனைவி பிள்ளை களால் எனக்குக் கிடைத்த பட்டம், "சரியான கஞ்சப் பிரபு'.
ஏதோ நான் செய்யக் கூடாததைச் செய்தவன் போல் என்னை ஏளனம் செய்த இவர்களுக்கு இப்போ வீடியோ நாடாதான் ஒரு கேடு.
இருபது வருடங்களின் முன் மனைவியும் என்னை விட்டுப் பிரிந்தபோதுதான் கவலை புதாகாரமாக என்னைப் பற்றிக் கொண்டது. இனித் தனியாக வாழ முடியாதென்ற முடிவுக்கு வரவேண்டியதாயிற்று.
இருந்த வீடும் "ஷெல்" விழுந்து நாசமாய்ப் போனதில் கவலை இரட்டிப்பாயிற்று.
இந்த வயதுபோன நேரத்தில் ஆறுதலுக்கு யாருமில்லை என்ற நிலைப்பாட்டுடன் இந்த இல்லத்திற்கு வந்து சேர்ந்தேன்.
சுமைகளை இறக்கி வைக்க என்போன்ற சில முதியோர் காத்திருந்தார்கள். அன்பான பராமரிப்பு. வந்த புதிதில் 6քtջաITէջ வேலைசெய்து மற்றவர்களுக்கும் உதவ முடிந்ததில் பாதிக்கவலை தீர்ந்துதான் போயிற்று.
அரச ஓய்வுபூதியம் கிடைப்பதால், அதை அப்படியே இங்கு கொடுத்து விட்டு கொஞ்சம் தெம்பாக இருக்க முடிந்ததில் மீதிக் கவலையும் போயொழிந்தது என்றுதான் கூறவேண்டும்.
பிள்ளைகள் புகலிட வாழ்க்கைக்குத் தம்மைத் தயார்ப்படுத்தியிருப்பதால் அவர்களும் இங்கு வரப்போவதில்லை.
எமது சொத்துக்களை மட்டும், அவர்களால்
s
தத்துவக்காரர்களாக நியமிக்கப்பட்டவர்களின்
அற்றோணி தத்துவத்தைப் பதிவுசெய்து கையளித்த திருப்தி வேறு. இனி இங்கு வந்து அவர்கள் ! ஆண்டனுபவிப்பார்களோ, இல்லை ஏது i செய்வார்களோ செய்துவிட்டு மனநிறைவுடன் ! வாழட்டும் என்ற மனோநிலையில் எனது காலமும்
போகிறது.
5இருந்தபோதும் ஒரேயொரு " கவலை நெஞ்சை அரிக்கத்தான் செய்கிறது.
யுத்தம் நிறுத்தம் என்று இங்கோர் இடைவெளி வந்த போதும், பெற்ற கடனுக்காவது பிள்ளைகள் வந்து தனியாகத் துயருற்றிருக்கும் இந்தக் கிழவனைப் பார்க்கவில்லையே என்ற மனக்குறை வாட்டுவது என்னவோ உணர்மைதான். பேதலிப்புத்தான்.
கிழவன் வயோதிப மடத்தில் 6(5 குறையுமில்லாமல் இருக்கும்தானே என்று எண்ணை அஃறிணையாகப் பார்க்கிறார்களோ என்னவோ?
வேறு சில பிள்ளைகள் ! அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வந்து பெற்றோரை - உறவுகளைப் R&S S பார்த்து ஆறுதல் கூறி அவர்களது சிறு தேவைகளையாவது நிறைவேற்றட்டு மென்று தம்மாலான சிறு பண உதவிகளையும் செய்து, அந்நிய மொழி பேசும் தம் குழந்தைகளை அறிமுகப்படுத்தி, யுத்தத்தால் சிதைந்துபோன அழிவுகளைக் காட்டி, இதுதான் நமது தாயக புமியென்று காட்டியதோடு நின்று விடாமல் நாடு புராகவும் ஒரு சுற்றுலா போய்வந்து குழந்தைகளோடு, இங்கு வாழப்பிடிக்காமலேயே திரும்பிவிட்டார்கள்.
அதிக வெப்பம், வரட்சி, மீள எப்போதும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம், நுளம்புத் தொலை, கிராமப்புற வாழ்க்கை என்ற சலிப்பும், கஸ்டப்பட்டாலும் அங்கு நிம்மதியான வாழ்க்கை வசதிகள், பொருளாதார நன்மைகள் என்ற அன்ன பிற காரணிகள் அவர்களை ஆட்கொண்டதில் வியப்பில்லைத்தான்.
女★女 女★决 *女火 இந்த நீண்ட இடைவெளிக்குள் எனது மகள் முறையான ஒரு தூரத்து உறவினள் மட்டும், கணவன் குழந்தைகளுடன் வந்து பார்த்து, வரும் போதெல்லாம் ஏதும் தின்பண்டங்கள் கொண்டு வந்து தந்து, கொஞ்ச நேரம் இருந்து கதைத்து ஆறுதல் சொல்லிப் போவாள். அது எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. இப்படியொரு உறவாவது எனக்கு இருக்குமென்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
இந்தப் பிள்ளையின் இடையறா வரவுக்குப் பின் விட்டுப்போன கவலைகள் சில மீண்டும் வந்து ஒட்டிக் கொணடது.
பெற்ற பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்துவிட்டதில், இந்தக் குடும்பத்திற்கென எதையுமே செய்ய முடியவில்லையே என்ற புதிதான ஒரு மன உளைச்சலுக்கு ஆளாவதைத் தவிர எனக்கு வேறு மார்க்கம் தெரியவில்லை.
எதையும் நின்று நிதானித்து ஆறுதலாக முடிவெடுக்கத் தெரியாத என் அவசர புத்திக்காக பல
 
 
 
 


Page 10

வேளைகளில் என்னையே நொந்துகொண்ட சந்தர்ப்பங்களால் துாக்கமின்றித் தவித்த அந்த இரவுகளை எப்படி மறக்க முடியும்? ජීවlg| இப்போதும் வந்து தொலைத்தது.
எல்லாமே பழங்கதையாய் - ஆறிய கஞ்சியாய்ப் போனதுதான் LD,
இப்போது சளித்தொல்லையால் அவதிப்படும் இந்த வேளையில் 8. இந்த நினைவுகள் என்நெஞ்சை ரம்பமாக அறுத் தெறிவதைத் தவிர்க்க முடியாமல் தத்தளிக்கிறேன்.
ஊரில் இருக்கிற துரத்து உறவான இந்தப் பிள்ளைக்கும் கணவனுக்கும், வெளிநாட்டிலி ருக்கும் என் புத்திர சிகாமணிகளுக்கு எமது சொத்து பூராவையும் எழுதிக்கொடுத்தது தெரிந்திருந்தும் என்னமாய் என்னைப் பார்த்துப் போகும் இவர்களது அன்பான உபசரிப்புக்கு ஈடிணை தானேது? என் பிள்ளைகளிடம் காணாத ஒன்றை இவர்களிடம் காணும்போது, எனக்கு எண் மேலேயே வெறுப்பு வருகிறது.
இத்தனை வயது வரை ஏன் வாழ்ந்தேனென்று என் ஆன்மாவை, என் உள்ளத்து உணர்வுகளே JGOOTLDIT defoot D60T.
எப்போது எனக்கு இயற்கை மரணம் வருமென்ற எதிர்பார்ப்பில் நான் உறைந்து கிடக்கிறபோதுதான், இந்தச் சளித்தொல்லை என்னை வதைக்கத் தொடங்கிவிடுகிறது.
வயோதிபத்தில் சளியே மரணத்திற்குக் காலாகி விடுகின்றதென்பதனை இத்தனை வயது வாழ்ந்த பின்னரும் உணராதவனா நான்?
இந்த நிமிடமே அது நேர்ந்துவிடக் கூடாதா என்று மனது அங்கலாய்க்கிறது. நிச்சயமாக எனது வேளை நெருங்கிவிட்டதென்று எனது அறிவுப் புலனுக்குத் தெரிகிறது.
இன்று காலை நான் அவதிப்படுவதை யாரோ மடத்தலைவிக்குச் சொல்லியிருக்க வேண்டும்.
வழமையாக மேற்பார்வை செய்யவருகிற நேரத்திற்கு முன்னமே வந்து, "பெரியவர், ஆஸ்பத்திரிக்கு வெளிக்கிடுங்கொ. வான் வந்ததும் போகலாம்' என்றார். அதற்கு என்னால் மறுப்புச் சொல்ல முடியவில்லை.
女★安 安安安 玄安玄 ஆஸ்பத்திரியில் இரண்டு நாட்கள் அவதிப்பட்டபோது, மடத்துக்கு வந்து பார்த்துப் போகிற அதே மகளும் மருமகனும்தான் உறவு என்று சொல்லி வந்து கொண்டிருந்தார்கள்.
‘இந்த நேரம் உங்களால் வேறெதுவும் சாப்பிடமுடியாது. மரக்கறி சூப் கொண்டு வந்திருக்கிறம். இதுதான் இப்போதைக்கு நல்லது. மத்தியானம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012வீட்டிலயிருந்து சாப்பாடு எடுத்துவாறம்’ என்றபோது எண் கண்கள் பணித்தன.
கையாலாகாதஎன்னால் இவர்களுக்கு எந்தக்கைம்மாறும் செய்ய முடியவில்லையே என்று மனது புகைந்தது.
கடவுளே. இன்னுமேன் என்னைச் சோதிக்கிறாய்? இன்னுமேன் இந்தப் பிள்ளைகளைக் கடமைப்படுத்துவான் என்று ஆதங்கமாயிருந்தது.
பெற்ற தாயையே அனுப்பி, கர்ணனுடன் ஒட்டியிருந்த கவசக் குண்டலங்களையே பறித்தெடுத்த கபடக் கண்ணனுக்கு, தன்மேல் விழுந்த அர்ஜுனனின் பாணங்களைக் கழற்றி இரத்ததானம் செய்ய மாவீரன் கர்ணனின் கடைசிக் கொடை நினைவுதான் வந்து தொலைத்தது.
இவர்கள் இனி நிம்மதியாக வாழவேண்டுமானால், இவர்களுக்காக என் உயிரைத் துறந்தாக வேண்டும். ஏனோ அப்படியொரு நினைவு.
இவனைக் கொண்டே கொள்ளிவைத்து என் தேகம் வெந்துபோக வேண்டுமானால் இவனுக்கு ஏதாவது கொடுத்தாக வேண்டுமே. அதற்கும் வாய்ப்பில்லாமல் செய்து விட்டேன். என்னை இறுதிவரை பார்க்கிறவர் யாரோ, அவர்கள் பேரில் மரண சாசனமாவது எழுதி வைத்திருக்கலாம். அதுவும் கை நழுவிப்போயிற்று.
குழந்தைகுட்டிகளுடன்வாழும்இந்தஇளம்குடும்யஸ்தன் என்ன உறவு சொல்லிஎனக்குக்கொள்ளிவைக்கவேண்டும்? இது மட்டும் கடனாகாதா? பெற்ற பிள்ளைகளே கூட இல்லாதபோது இதெல்லாம் தேவைதானா?
எல்லாமே காலங் கடந்த சிந்தனைகள். இனி என்ன 65uuj6ort Lib?
நான் ஒரு சைவக்காரனாக இருப்பதால்தானே, என் தேகம் எரிந்து சாம்பராக வேண்டுமென்று நினைக்கிறேன். இந்தக் கத்தோலிக்க வயோதிபர் மடத்திலேயே என் காலம் இதுவரை கழிந்தபோது வராத ஞானம் இப்போது வந்து சேர்ந்தது.
கொள்ளியாவது மண்ணாங்கட்டியாவது? மண்ணிலே வந்த இந்த உடல்மண்ணோடுமண்ணாகக் கலக்கட்டுமே எத்தனை Eusu Lðfluflu LÖ மக்கள் பங்கருக்குள்ளேயே புதையுணர்டு போன குருதி தோய்ந்த இந்த மண்ணில் எனது மரணம்தான் ஒரு கேடா? இதுவரை யுத்த அரக்கன் என்னை விழுங்கவில்லை என்பதால்தானே மண்ணிலே புதையுணர்டு மறைவதைப் பற்றிய சிந்தனையே என்னுள் முகிழ்க்கவில்லை.
மாமா. மாமா! என்ன கணக்க யோசிக்கிறியள்? மருமகன் உரத்துக் கூப்பிட்டபோதுதான் சுயத்திற்கு வரமுடிந்தது. என்னால் எதுவும் பேச முடியவில்லை. நா அசைய மறுத்தது. வார்த்தைகள் வர மறுத்தன. 'ஒன்றுமில்லை' என்று சைகை காட்டவே முடிந்தது. நாவோடு வாய்க்குள் அமுங்கிய சளி பிதுங்கி உதட்டுக்கு வெளியே பிசுபிசுத்தது.
மருமகன் கண்களில் கலக்கம் தெரிந்தது. மகள், கணிணில் துளிர்த்த கணிணிரை மறைவாகத் துடைப்பதும் என் கண்களுக்குத் தப்பவில்லை.
பண்டேஜ் துணியொன்றை எடுத்து மடித்து என் வாயைத் திறந்து LD5 D560t சளியைத் துடைத்தெடுத்தபோது என்னால் தாங்க முடியவில்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012


Page 11

இதனைப் பார்த்துக் கொண்டே வந்த மடத்தலைவி எணர் கைநாடியைப் பிடித்துப் பார்த்தாள். அணையப் போகும் சுடர் பிரகாசமாக ஒரு தடவை ஜொலிப்பதுபோல் எனக்கு இன்னும் பார்வை நன்றாகவே இருப்பதாக நாண் உணர்ந்தேனர். இப்போது காதும் தெளிவாகக் கேட்கிறது.
மடத்தலைவி மருமகனை அழைத்து மெதுவாகச் சொல்வது எண் காதில் துல்லியமாகவே விழுகிறது.
நாடி அடங்கிக்கொண்டு போகுது. யாருக்காவது அறிவிக்கிறதென்டால் அறிவியுங்கோ!
அறிவிக்க யாரிருக்கிறார்கள், இவர்களைத் தவிர? எண் மனம் தவியாய்த் தவிக்கிறது.
“ஸிஸ்டர்! பிள்ளையளின்ர விலாசம் தருவீர்களா? அறிவிக்க வேண்டியது எங்கள் கடமை. அவர்கள் வருவார்களென்று நம்பிக்கையில்லை. அப்பிடியே அவை வருவினம் எண்டாலும், அதுவரை நீங்கள் மடத்திலை வைத்திருக்க முடியாதென்றும் எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் அநாதைப் பிணமாக அவரை ஆஸ்பத்திரிச் செலவிலை அடக்கம் செய்யவும் மனசு கேட்குதில்லை. நாங்கள் செலவு விடுகிறம், தயவுசெய்து மடத்திற்குக் கொண்டுபோய், இவர் பாசமாய்ப் பழகிய அந்த முதியோர்கள் அஞ்சலி செலுத்திய பின் ஒரு மலர் வளையமாவது வைத்து, உங்கள் பிரார்த்தனைகளுடன் ஆசித்து அடக்கம் செய்ய ஆயத்தப்படுத்தலாம். டொக்டர் அப்பவே என்னைக் கூப்பிட்டுச் சொன்னவர், இனிநீங்கள் மடத்திற்கே கொண்டு போகலாம் என்று".
மருமகன் கதைக் குமட்டும் பொறுமையாகச் செவிமடுத்த மடத்தலைவி, புன்முறுவலோடு சொன்னார். "டொக்டர் எனக்கும் சொன்னவர் தம்பி. சரி, நாங்கள் அங் கையே கொண்டுபோவம். மற்றது, தனது பிள்ளையளின் ர விலாசம் ஒண்டும் என்னட்டைத் தரயில்லை. அவர் பென்சன் எடுத்து வந்து அப்பிடியே மடத்துக்கே தாறவர். நீங்கள் குழந்தை குட்டிக்காரர். உங்களுக்கு அந்தச் சிரமம் வேண்டாம். நாங்களே அதைக் கவனிக்கிறம்?
ஸிஸ்டர் பரிவோடு சொன்னபோது நாம் மெய்சிலிர்த்துப் போனோம். மரணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. இனித் தாமதிக்க நேரமில்லை. அவரை உயிர் பிரியுமுன்மடத்திற்குக் கொண்டுபோய்ச்சேர்க்கவேண்டும். நான் ஸிஸ்டரைத் துரிதப்படுத்தினேன்.
இப்போது சர்வ அங்க அசைவுகளும் நின்று என் உயிர் அடங்கிப் போவதான உணர்வு என்னுள் எழுகிறது.
மருமகன் சொன்னமாதிரி மடத்திற்குப் போய்ச் சேருமட்டுமாவது என் உயிர் பிழைக்கவேண்டும். மனதாரக் கடவுளை வேண்டிக் கொண்டேன். அங்கே உள்ளவர்களையெல்லாம் ஒரு கணம் பார்த்து மகிழ்ச்சியுடன் போய்ச் சேரவேண்டும். மனசு அங்கலாய்க்கிறது.
இந்த உறவுகளையும் விட்டால் இனி எனக்கு யார் இருக்கிறார்கள்? இவர்கள் முன்னிலையிலேயே என் ஆவி பிரியவேண்டும். அதற்குள் எதுவோ தொண்டைக்குள் அடைக்கிறது. மனதை அலட்டிக் கொண்டதால் வந்த வினைபோலும். நீண்ட ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.ப்பது அகவைக்கு முகவரி குத்தப்பட்ட எனக்கான
Dib56)ld DL bl
பெண்பார்க்கும் படலத்தின் பெருச்சாளிகளுக்கு முன் காயப்பட்டுப்போன
கன்னி
பத்தோடு பதினொன்றாய் என்னைப் பார்த்த பச்சோந்திகள் பட்டியலில் நேற்று வந்தவனும் ஒருவன்!
கல்யாணச் சந்தையில் கால் நடைகளாய் விலை பேசப்படும் சீதன வியாபாரிகளினால் சிறை வைக்கப்பட்டிருக்கும் ઈ60Dg!
கழுத்துத் தாலிக்கு கைலஞ்சம் கேட்கும் மனிதத்தை அரியும் மாப்பிள்ளைக் கத்திகள்!
உபசரிப்புப் படையல்களை வருகின்ற ஒவ்வொரு கூட்டமும் உள்ளே விழுங்கி விடைபெற்று வீடு போய்ச் சேரும் நவீன கோலங்கள்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 12

பிடிக்க வில்லையென்ற பெருஞ்சுனாமியை (9une 60s
கைபேசிக்கு குறுஞ் செய்தியாய் அனுப்பும் கோமாளிகள்!
மனைவியாகலாமென்ற ஆசைப்பாட்டில் ஒவ்வொருத்தனுக்காய் சீலைகட்டி
சிங்காரித்து செத்துப் போன உடலும் உள்ளமும்!
அடுப்பு உலையின் கொதித்து வழியும் மனப் பாத்திரத்தின் எனக்கான வெப்பங்கள்!
தூக்கத்தை துறந்த கண்கள் எழுதி தலையணை நனைக்கும் இராக் கவிதைகள்!
நாளை வருவான் நல்லவன் என்ற நம்பிக்கை நட்சத்திரத்தை வாழ்க்கை வானில் தொலைத்து நிற்கும் கறுப்புநிலவு
ধ্ৰুঞ্জ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012LGOLúlás Esl66top Creative essay O
-1- -
5டந்த இருபது வருடங்களாக, சிட்னியில் வசிக்கும் என்னுடய அம்மாவுக்கு வயது தொண்ணுாறு. இந்த வயதிலும் அவருக்கு நோயற்ற திடகாத்திரமான உடம்பு!
அவரின் முப்பத்திரண்டு பற்களும் ஒறிஜினல். சூத்தையோ, ஆட்டமோ அற்ற பால் வெள்ளைப் பற்கள் அவை,
பல் வைத்தியரான என்னுடய DeB60s, அப்பாச்சியின் பற்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து, பல்வைத்திய மாநாட்டு விரிவுரைகளில் காட்டிப் பெருமைப்படுவான்.
நல்ல காலம்! ஆஸ்ரேலியர்களுக்கு அப்பாச்சியின் பற்கள் இல்லை. அப்பாச்சி போல, இங்கே பிறந்தவர்களும் இருந்தால் நான் கிளினிக்கை இழுத்து மூடவேண்டும்; என பேத்தியாருக்கு "கொமன்ற் அடிப்பான் பேரன்.
யாழி ப் பாணத் து தணர்னியும், கைதடி முருங்கைக்காயும்தான தனது உறுதியான பற்களுக்குக் காரணம் 6T60tug & LifLDIT6f 60f அசைக்க முடியாத
சமாசாரம்பற்றி பேச்சு வரும் போதெல்லாம் கைதடி முருங்கைக் காய்தான் திறமென அடம் பிடிப்பார். கைதடி, ஒரு கலட்டிப் பாங்கான பூமி. அங்கு எது வளருதோ இல்லையோ,முருங்கை மரங்கள் நன்கு வளர்ந்தன. எங்கள் கைதடி வளவிலும் அம்மா பலவகை முருங்கைமரங்களை நீட்டிருந்தார். களிமுருங்கை, வலியன்முருங்கை, கட்டை முருங்கை, உலாந்தா முருங்கை என அம்மாவின் பாஷையில் அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள்.
உலாந்தா முருங்கைக்காய் மிக நீளமானது. இலங்கையின் ஏனைய பகுதிகளிலே யாழ்ப்பான முருங்கை என்று அழைக்கப்படும் இது, யாழ்குடா நாட்டில் மட்டுமே உலாந்தா முருங்கை என்று அழைக்கப்படுகின்றது. உலாந்தா முருங்கை என்ற பெயர் வந்த வர்த்தமானத்தை என்னுடைய பாட்டி சொல்லித் தெரிந்து கொண்டேன்."Surveyor என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நில அளவையாளர் என்பது தமிழாக வழங்கும்பொழுது, யாழ்ப்பாணத்தில் மட்டும் "உலாந்தா' என்று அழைக்கப்படுவதும் உண்டு.
ஆங்கிலேயருக்கு முன், ஒல்லாந்தர் இலங்கையை ஆண்டார்கள். இந்த உலாந்தர்களே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 
 


Page 13

பூசி கந்தராஜா
முதன்முதலில் இலங்கையில், முறைப்படி நில அளவை
யாழ்ப்பாணத்தில் "உலாந்தர்' என்று அழைத்தார்கள். இந்த உலாந்தர் இந்தோனேசியத் தீவுகளையும் ஆட்சிசெய்தார்கள். அவர்கள் அங்கே கண்ட நல்ல முருங்கை வகையை யாழ்ப்பான விவசாயிக்கு அறிமுகப் படுத்தினார்களாம். இந்த வரலாற்றினை, முந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் நினைவில் வைத்திருக்கும் வகையில்,உலாந்தா முருங்கை என்று பெயர் வைக்கப்பட்டதாம்.
சும்மா சொல்லப்படாது! எங்கள் வளவின் தென்மேற்கு மூலையிலுள்ள களிமுருங்கை, பருவ காலத்தில் இலை தெரியாமல் காய்க்கும். நான்
ஊரில் வாழ்ந்த காலத்தில்,எங்கள் வளவின் களிமுருங்கைக்காய்க் கறியும், மறவன் புலவு வயலில் விளைந்த மொட்டைக் கறுப்பன் நெல் அரிசிப்புட்டும் எனது விருப்பமான உணவு. சின்ன வயதிலும் ஒரு நீத்துப் பெட்டி புட்டு தனியாளாய்ச் சாப்பிடுவன் என்று சாட்சி சொல்ல, அம்மா பக்கத்தில் இருக்கிறார்.
அம்மா முருங்கைக்காய்க் கறி சமைப்பது ஒரு பிரத்தியேகக் கலை துருவிய தேங்காயைப் பிழிந்து வரும் முதல் பாலில் அவியவிட்டு, தூள்போட்டு, கறி வறட்டல் பருவத்துக்கு வந்தவுடன், சொட்டு நல்லெண்ணெய் ஊற்றிப்பிரட்டி, பெருஞ்சீரகத் துாள் தூவி இறக்குவார். வாசனை ஒரு கட்டை தூரத்துக்கு அப்பாலும் காந்தமாய் இழுக்கும். இதையே காரணம் காட்டி சிட்னியில் எனது மனைவி, 9|LDLDT606), 'நெஞ்சை அள்ளும்'இந்த கறிவகைகளை சமைக்கவிடுவதில்லை. பக்கத்து வீடுகளுக்கு கறி மணக்கும்" என்று நாகரீகம் பேணுவதாகச் சொல்லி என் நாக்கைக் கட்டிப் போட்டுள்ளாள்.
விரதத்துக்கு அம்மா முருங்கைகாய் சமைக்க மாட்டார். தான் அனுஷ்டிக்கும் விரதங்களை நியாயப்படுத்த அம்மா ஒவ்வொரு புராணக்கதைவைத்திருப்பதுபோல,முருங்கைக் காய்க்கும் ஒன்று வைத்திருந்தார்.
சீதை தான் கற்புள்ளவள் என்பதை நிரூபிக்க தீயில் குதித்தாளாம். தடுக்க முயன்ற இராமனுக்கு கையில் அகப்பட்டது சீதையின் கூந்தல். இராமன் எறிந்த, அறுந்த கூந்தல் மரத்தில் தொங்கி முருங்கைக்காய்கள் ஆயினவாம். எனவே 'விரதச் சமையலுக்கு முருங்கைகாய் ஆகாது' என்பது அம்மாவின் ஆசாரம். இராமன் வட இந்தியாவில் பிறந்தாலும் அவன் இமயமலைப் பிரதேசத்தில் பிறந்ததாகவோ வாழ்ந்ததாகவோ தகவல் இல்லை. ஆனால் (updbhill 60) abu flooil é8,5leLp6DLB (Origin)é8LDLuLD60d60 & perT J D 66 உசாத்துணை நூல்கள் சொல்லுகின்றன. இருப்பினும்,இலங்கை இந்தியா தவிர்ந்த, இமயமலையைச் சூழவுள்ள மற்றைய நாடுகளில் முருங்கைக்காய் உணவுப் பாவனை குறைவு. இந்தியாவிலும் தென்இந்தியாவிலேயே அதிகளவில் அது சாப்பிடப்படுகிறது. இரு பட் பபி னு ம' , இலங்கையைப்போல
660 6 6 605 LT 68 முருங்கைச் சமையல், இந்தியாவில் இல்லை என்பது எனது அபிப்பிராயம். ஒன்று அல்லது ஒன்றரை அங்குல நீளமளவில் முருங் கைக் காயை நறுக்கி சாம்பாருக்குள் போடுவதுடன் தென்
சமையல் பெரும்பாலும் நிறைவடைந்து விடும்
மு ரு ங்  ைக க 86T6OU மூன்று அல்லது நான்கு அங்குல நீளத்தில் வெட்டி தனித்தோ,இறால்போட்டுச் சுண்டவைக்கும் வறட்டல் கறியோ, கருவாடு சேர்த்த குழம்போ, துளே மணக்காத வெள்ளைக் கறியோ,சரக்கு அரைத்து வைக்கும் பத்தியக்கறியோ அல்லதுமுருங்கை இலை போட்ட தேங்காய்பால் சொதியோ இலங்கையில் மட்டுமே நான் சுவைத்த கறி வகைள்.முருங்கையிலே ஈழத்தமிழரின் குசினி எத்தனை வகையான சுவைகளைக் கண்டு பிடித்தன என்பதைச் சொல்லத் தனி அகராதியே தொகுக்க வேண்டும்.
முருங்கை இலை வறையும் மீன் குழம்பும் நல்ல கொம்பினேசன் மச்சான் என்று என் பால்ய நண்பன் பாலன் சப்புக்கொட்டுவான்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த, அந்த அருமையான இளவயதுக் காலத்தில்,"வயித்துக் குழப்படிக்குப்பேதி குடிக்கப்போறன். பத்தியக் கறிக்கு களிமுருங்கைக் காய் வேணும்' என அடிக்கடி அம்மா முன் வந்து நிற்பான் பாலன்.
10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 14

கணி பட்டுப்போபம், காய்க்காது." என களிமுருங்கையை அம்மா லேசில் கைவிடார்.
பாலனின் ஆய்க்கினை தாங்காமல் புறுபுறுத்துக் கொண்டே, இரண்டு குறண்டல் காய்களைப்பிடிங்கி, அவனுக்குக் கொடுப்பார்.
இருபது வருடங்களின் பின் பாலனை ஆஸ்ரேலியாவில் சந்தித்தேன். சந்திரிக்கா ஆட்சியில் யாழ்ப்பாணத்தை ஆமி பிடித்த காலத்தில் ஆஸ்ரேலியாவுக்கு அகதியாக வந்திருந்தான். பிந்திக் கலியாணம் முடித்தாலும்,நண்டும் சிண்டுமாக அவனுக்கு எட்டுப் பிள்ளைகள். கிட்டத்தட்ட எல்லாம் ஒரே சைஸ், ஒரு பக்கத்தால் ஒன்று வந்தால் மறு பக்கத்தால் அதே சைஸில் இன்னொன்று வரும்.
பழைய கதைகளுக்கு நடுவே கைதடி முருங்கைக்காய் தாராளமாய் வேலை செய்திருக்கு என குறுக்கும் மறுக்குமாக ஓடித்திரிந்த குழந்தைகளைப் பார்த்து பகிடிவிட்டு நாம் சிரித்து மகிழ்ந்தோம்.
பாலனினர்
முருங்கைக்காய் பாசம் ஆஸ்ரேலியா வந்தும் 9Lങ്കബിങ്ങാണു.. elഖങ്ങ வவுனியா விவசாயப் பாட சா  ைல ய ல விவசாயம் படித்தவன். அந்த சேட்டிபிக்கற்றுடன் ஆஸ்ரேலியாவில்வேலை கடைக் கவரில் லை. மு ரு ங்  ைக க’ கு ஆஸ் ரே லரியா வரில இருக்கும் கிராக்கியைப் பார்த்தவன், புறநகர்ப் பகுதியில் காணிவாங்கி முருங்கை சாகுபடி செய்யத் துவங்கினான். அவனது முயற்சி வீண் போகவில்லை. முருங்கை மரங்கள் இங்கும் நன்றாகக் காய்த்தன.
கால ஓட்டத்தில் புதிய இன முருங்கை விதைகளை, தமிழ் நாடு கோயம்புத்துTர் விவசாயப்பல்கலைக் கழகத்திலிருந்து பெற்று, பெரியளவில் முருங்கை பயிர்ச் செய்கையை ஆரம்பித்தான். சும்மா சொல்லப்படாது. அவனுடைய முருங்கைக்காய்களே விற்பனையில் ஆஸ்ரேலியா எங்கும் சக்கைபோடு போடுகிறது. அவன் இப்பொழுது பென்ஸ் கார் வைத்திருக்கிறான். அதுமுருங்கைக் காய் உற்பத்தியில்,அவன் சாதித்த வெற்றியைக் கட்டியங்கூறிப்பவனி வருகிறது!
பி.கே.எம்.1,பி.கே.எம்.2.கே.எம்.1 ஆகியவை கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக் கழகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இனமுருங்கைகள். இவற்றையே பாலன் இங்கு சாகுபடி செய்கிறான். விஞ்ஞான ரீதியாக விருத்தி செய்யப்பட்ட இப்புதிய இனங்கள், உலாந்தாமுருங்கை போன்று நீளமானதும், களிமுருங்கைபோன்று சதைப்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012பிடிப்பானதுமாக விளங்கின. இவை எல்லாவித மணினிலும் வளரும், தபால் மூலமோ நேரே சென்றோ இவற்றின் விதைகளை கோயம்புத்துTர் விவசாய பல்கலைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவற்றை நான் ஆஸ்ரேலிய குவாறன்ரினுடாக முறைப்படி பெற்றுக் கொடுத்த போது, பாலன் சந்தோசம் தாங்க முடியாமல் என்னை கட்டிப்பிடித்து நன்றி சொன்னான். உணர்மையைச் ச்ொன்னால் இதில் அம்மாவினுடையதும்என்னுடையதுமானமுருங்கைக்காயப் பாசமும் அடங்கியிருக்கிறது.
மரமாக முருங்கை வளர்த்ததினால்தான், வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறியதாம். அவை எல்லாம் பழங்கதைகள். புதிய விவசாய முறையில், முருங்கையை மரமாக அல்லாது, செடிபோல வளர்க்க வேண்டும்.
இந்த வகையில், நவீனவிவசாய ஆலோசனைகள் கேட்டு பாலன்முருங்கைக் காய்களுடன் என்னிடம் அடிக்கடி வருவான். அவன் வந்தால் அம்மாவுக்குபரம சந்தோசம். அன்று ஊரிலுள்ள பலரது தலைகள் அவர்களின் ஊர் விடுப்பில் உருளும்.
கைதடியிலை வாங்கின முருங்கைக்காயை இப்ப வட்டியோடை திருப்பித்தாறன் அம்மா. இது குறண்டல் காயில்லை, நல்ல காய் ..." என்று, பழையதை மறக்காமல் "கொமன்ற அடித்துச் சிரித்தபடியே முருங்கைக்காய்களை அம்மாவிடம் கொடுப்பான்.
நாவுறு பட்டது போல இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவனது முருங்கைக் காய்களை பழஈக்கள் தாக்கத்தொடங்கின. பழ ஈக்கள் பிஞ்சுக் காய்களைக் குத்தி முட்டை இட்டுவிடும். காய்கள் முத்த,முட்டை இல்லாத ஓட்டைகள் கறுத்துத் தழும்பாகும். இது சந்தைப்படுத்தலை பெரிதும் பாதிக்கும்.முட்டை இட்ட காய்களில், முட்டை பொரிக்க, காய் அழுகி விழுந்து 6G6Lib.
அப்பிள், பீச், பிளம்ஸ், மாங்காய் போன்றவற்றுக்கு உலகமெங்கும் பழஈக்கள் பெரும் சவாலாக இருக்கின்றன. இவை இலங்கையிலும் உண்டு. இவற்றைக் கட்டுப்படுத்த பெருமளவில் பணம் செலவாகும்.
எனவே எனது ஆலோசனைப்படி பாலன் இப்போது 'பசுமைக் கூடத்தில்'(Green house) சொட்டு நீர்ப்பாசன முறை மூலம் (Drip irrigation) முருங்கை சாகுபடி செய்கிறான். இந்த முறையில் 2.5x2.5மீட்டர் இடை வெளியில் கொட்டைக் கன்றுகளை நட்டு, ஒரு மீட்டர் வளர்ந்ததும் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். இதனால் பக்கக் கிளைகள் வளர்ந்து பெருமளவில் காய்க்கும். காய்களைப் பறித்தபின், மீண்டும் ஒரு மீட்டர் உயரத்துக்கு கவ்வாத்துப் பண்ணி வளர்த்தால் வருடத்தில் இரண்டு முறை காய்க்கும். பசுமைக் கூடத்தில், மரத்துக்கு மரம்,கவ்வாத்துப் பண்ணும் மாதங்களை மாற்றுவதன் மூலம், பாலன் வருடம் முழுவதும் முருங்கைக்காய் விற்கிறான்.
இவ்வாறு முருங்கையைச் செடியாக வளர்த்து, கவ்வாத்துப் பணிணி, சொட்டு நீர்ப்பாசனத்தில் வளர்க்கும் முறை, நான் பிறந்து நடைபயின்ற கைதடி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012


Page 15

LDeoo 2 LLL &eu go85 65&5LD LuffL. வேண்டுமென்பது, என் அம்மா சார்பாக நான் காணும் கனவுகளில் மிக முக்கியமானது.
ஒரு நாள் பாலனின் மனைவி முருங்கைக்காயுடன் மட்டுவில் முட்டிக் கத்தரிக்காயும், யாழ்ப்பாணத்துப் பச்சை மிளகாயும் கொண்டு வந்து அம்மாவைக் குளிர்வித்தார். முருங்கைச் செடிகளுக்கு நடுவே ஊடு பயிர்களாக மட்டுவில் முட்டிக் கத்தரிக்காயும், யாழ்ப்பாணத்துப் பச்சை மிளகாயும் பாலன் வளர்ப்பதாகவும் அவை விரைவில் சந்தைக்கு வர இருப்பதாகவும் பாலனின் மனைவி சொன்னார்.
அகதியாக வந்து வேலை கிடைக்காமல்’அப்படி இப்படி வேலை செய்பவர்கள் மத்தியிலே, சுயதொழில் புரிந்து முன்னேறியுள்ள பாலன் குடும்பத்தை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
- 2 - என்னுடன் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் B600tu60i (3 JT60f, Food technology (Supy Töffluj. ரோனிக்கு அடிக்கடி பல்லுக்கொதிவரும். எமது வீட்டுக்கு வரும் போதெல்லாம் பல் டாக்டரான என் மகனிடம் ஆலோசனை கேட்பான்.
பாலன் அன்று குடும்பத்துடன் வந்திருந்தான். வரும்போது வழமைபோல முருங்கைக் காய்,முருங்கை இலை எனத் தாராளமாகக் கொண்டு வந்திருந்தான். பாலனின் மனைவியும் என்னுடையமனைவியும் அன்று
(Systeofs Duulf அன்று மதிய உணவிற்கு அழைத்திருந்தேன்.
இந்திய உணவு வகைகளை ரோனி விரும்பிச் சாப்பிடுவான். காரமான கறிவகைகளை வேர்க்க விறுவிறுக்க தண்ணிரைக் குடித்துக்கொண்டு அவன் சாப்பிடுவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். அன்று சாப்பிடும்போது முருங்கைக் காயிலுள்ள சதையை கரண்டி முள்ளால் பிரித்தெடுப்பதற்குக் கஷ்டப்பட்டான். ரோனிக்கு முன்னால் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பாலன்,முருங்கைக் காய்த் துண்டை முன் பல் இடுக்கில் கவ்வி பெருவிரல் நகத்தால் லாவகமாக சதையை உருவி 'இது யாழ்ப்பாண ரெக்னிக் என்று சொல்லிச் சிரித்தான்.
இவ்வளவு கஷ்டப்பட்டு இதைச் சாப்பிட வேணுமோ என பாலனுடன் சேர்ந்து சிரித்த ரோனிமுருங்கைக் காயை தள்ளி வைத்துவிட்டு, அதனுடன் சேர்த்துச் சமைத்த இறாலைச் சாப்பிடுவதில் கவனமாக இருந்தான்.
ரோனி முருங்கைக்காயைக் குறை சொன்னது, சாப்பாட்டு மேசை அருகே, சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்த அம்மாவுக்குப் பிடிக்கவில்லை.
"இஞ்சை பார், என்ரை பல்லை! முருங்கைக்காய் திண்டுதான் இந்த வயதிலும் பல்லுக் கொதியில்லாமல் இருக்கிறன்."
அம்மா அந்தக்காலத்து யாழ்ப்பாண மனுஷி! ரோனிக்கு அடிக்கடி பல்லுக்கொதி வருவதை அவர்,
11மறைமுகமாக குத்திக் காட்டியது 6)6).16lf(8u! தெரியாமலிருக்க, நான் சிரித்துச் சமாளித்தேன்.
அம்மா சொல்வது உண்மைதானா என்ற கேள்வி கண்களிலே தொனிக்க, பல்வைத்தியரான என்னுடைய மகனை நிமிர்ந்து பார்த்தான் ரோனி.
முருங்கைக் காயில் அதிகளவு கல்சியம் இருப்பதாகவும். குறிப்பாக சுண்ணாம்புக் கற்பாறைக் நிறைந்த மணனில் வளரும் முருங்யிைல் மேலதிக கல்சியம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இதை நீதான் உனது ஆய்வு கூடத்தில் பகுப்பறிந்து சொல்ல வேண்டும்'என,வெளிநாட்டில் பிறந்த எண் மகனுக்கு முருங்கைக் காய் பற்றிய அறிவு அதிகம் இருக்காதென்பதால் ரோனிக்கு நான் பதில் சொன்னேன்.
அப்போது.அந்தக் காலத்து பாக்கியராஜா படங்களில் வந்தமுருங்கைக் காய்மகத்துவத்தைச் சந்தர்ப்பத்தைத் தவற விடாமல் அவிட்டு விட்ட பாலன்,"எனக்கு எட்டு பிள்ளைகள்' எனக் கண் சிமிட்டி தனது முருங்கைக் காய்க்கு விளம்பரம் தேடிக் கொணி டான். என்ன இருந்தாலும், முருங்கைக்காய்க்கு "மவுசு சேர்த்த திரைப்பட இயக்குநர் பாக்கியராஜாவை பாராட்டத்தான் (36600s (6tb.
இன்னும் தனக்குக் குழந்தைகள் இல்லை யென்ற குறை ரோனிக்கு. பாலன் சொன்ன தகவல், அவனை உசுப்பி விட்டிருக்கலாம்.
இதை ஒருக்கா பகுப்பாய்வு செய்து பார்க்கத்தான் வேண்டும் என்று சொல்லி பாலன் கொண்டு வந்த சில முருங்கைக் காய்களையும், ஒரு கிராபம் உலர் நிறைக்குத் தேவையான முருங்கை இலைகளையும் எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டான்.மாலையில் தேநீர் அருந்திய பின் ரோனி விடைபெறும் போது, யாழ்ப்பான முருங்கைக் காய் அடைத்தரின் ஒன்றைக் கொடுத்த அம்மா,"இதையும் ஒருக்கா சோதிச்சுப் பார் எனச் சொல்லி வழி அனுப்பி வைத்தார்.
அன்று சனிக்கிழமை பல் வைத்தியசாலைக்குச் சென்ற ரோனி மகனுடன் வீட்டிற்கு வந்திருந்தான். பல் வைத்தியர்களான மகனுக்கும் மருமகளுக்கும் அன்று அரை நாள் வேலை. சனிக்கிழமைகளில் வேலை முடிந்து நேராக எமது வீட்டுக்கு மதியச் சாப்பாட்டுக்கு வரவெண்டுமென்பது மகன் மருமகள் இருவருக்கும் என்னுடைய மனைவி இட்ட அன்புக்கட்டளை.
அன்றும் எங்கள் வீட்டில் முருங்கைக் காய் குழம்பு முள்ளை நீக்கிய பாரைக் கருவாட்டினை முருங்கைக் காயுடன் சேர்த்து மனைவி வறட்டல் குழம்பு வைத்திருந்தாள்.
சாப்பிடும் போது, ரோனி பாலன் காட்டிக் கொடுத்த யாழ்ப்பான ரெக்னிக்கைப் பாவித்து பல்லிடுக்கில் முருங்கைக் காயை கவ்வி சதையை உருவத் தொடங்கினான். இதைக் கண்டு நாமெல்லோரும் சிரித்த சிரிப்பில் ரோனிக்கு பிரக்கடித்து விட்டது.
தண்ணிரை நிரம்பக் குடித்துத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவன், சிரிக்காதேயுங்கோ! முருங்கைக் தாயிலை கன விஷயமிருக்கு, பிறகு சொல்லுறன்"
2


Page 16

என்றவன் சாப்பாடு முடிய தன் தரவுகளை வைத்துக் கொண்டு விரிவுரை நடத்த துவங்கிவிட்டான்.
'முருங்கைக் காயில்அதிகளவு கல்சியம் இருப்பது உண்மைதான்! சொன்னா நம்பமாட்டீர்கள், நான் கொண்டு போன முருங்கை இலையை உலர்த்திப் பெறப்பட்ட ஒரு கிராம் உலர் துTளில், பசும் பாலில் இருப்பதை விட அதிகளவு கல்சியம் இருக்கிறது...!
சாய்மனைக் கதிரையில் படுத்தவாறு ரோனி சொல்வதைக் கேட்ட அம்மா, எழும்பி வந்து ரோனியின் அருகேயுள்ள கதிரையில், நாரியை நிமிர்த்தி இருந்து கொண்டு,நான் தந்த யாழ்ப்பான முருங்கைக்காயிலைகூட இருக்கோ இல்லையோ எண்டதை சொல்லு" எனக் கேட்டார்.
ரோனி அம்மாவை நன்கு அறிவான். யாழ்ப்பான மணிணில் அவர் கைம்பெண்ணாக நான்கு பிள்ளைகளையும் வளர்த்து முன்னுக்கு கொண்டு வரப்பட்ட கஷ்டங்களை நான் ரோனிக்கு சொல்லியிருக்கிறேன். அம்மா உடல் இங்கும் உயிர் ஊரிலுமாக வாழ்பவர் என்பதும் அவனுக்கு தெரியும். வேறு நேரமென்றால் அம்மாவுக்கு பகிடியாகப் பதில் சொல்லியிருப்பான். இப்போது அவன் முருங்கைக் காய் விஷயத்திலை படு சீரியஸ்ஸாக இருக்கிறான்.
தனது மடிக் கணணியை விரித்து அதில் தரவுகளைப் பார்த்தவாறு ரோனி தொடர்ந்தான்.
பாலாவின் ஆஸ்ரேலியமுருங்கையிலும் பார்க்க, யாழ்ப்பான முருங்கைக் காயத் தோலில் கல்சியம் பத்து வீதம் அதிகமாக இருக்கிறது. இது முருங்கையினத்தின் மரபணு சார்ந்த விடையமில்லை, முருங்கை மரம் கல்சியம் அதிகமுள்ள மண்ணில் வளஉந்ததால் வந்தாக இருக்கலாம். உங்களின் முருங்கைக் காய்தோல் சப்பும் ‘கலாசாரத்தில் அர்த்தம் இருக்கிறது.’ என அம்மாவுக்கு ஏற்ற வகையிலே விஞ்ஞான தகவல்களைச் சொல்லி அவரைக் குளிர்வித்தான்.
'கல்சியம் பல வடிவங்களில் உண்டு. முருங்கையில் இருக்கும் கல்சியம், குடலால் உறுஞ்சக் கூடிய நிலையிலும், உடலால் உள் வாங்கக் கூடிய நிலையிலுமுண்டா..?என மகன் மருத்துவ ரீதியாக ஒரு கொக்கியைப் போட்டான்.
எனது பகுப்பாய்வின் படி முருங்கையில் இருக்கும் கல்சியம்,கல்சியம் ஒக்ஸ்லேற்’ பளிங்குகளாகவே இருக்கின்றன. இப் பளிங்கு நிலையில், இவை மனித உடலால் பாவிக்க முடியாது எனச் சொல்லப்படுகிறது. ஆனால் முருங்கையில் உள்ள 86ö öflu LÖ பளிங்குகளின்,உடற்தொழில் மாற்றங்களை மருத்துவ விஞ்ஞானி ஒருவர்தான் கண்டறிந்து சொல்ல வேண்டும் என தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் சொல்லும் பொறுப்பை வெகு லாவகமாக,வைத்திய போதனாசிரியராகவும் பணிபுரியும் என் மகனிடம் திருப்பி விட்டான் ரோனி.
(மிகுதி அடுத்த இதழில்)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012வி.ஜிவகுமாரன் டென்
செக்கல் நேரம், "உனக்காகத்தான் கொஞ்ச நாட்களாக உன் முன்னாலும் பின்னாலும் திரிந்து கொண்டிருக்கின்றேன்"
கண்களில் அழைப்பு அமைதியான அழைப்பு! ஆக்கிரோசம் இல்லாது அரவணைக்கும் அழைப்பு!
என்னுடைய பிறப்பு எவ்வாறு என்னால் தீர்மானிக்கப்படவில்லையோ. என் வாழ்வு எப்படி என்னால் தீர்மானிக் கப் படவரிலி லையோ . அவ்வாறே எண் இந்த மரணமும் என்னால் தீர்மானிக்கப்படவில்லை.
ஐம்பத்தியொன்பது வயதில் தொண்ணுற்று ஐந்து வயது வயதுவரை வாழ்ந்த களைக்கு, கடவுளாய் எனக்கு தந்திருக்கும் வரம் தான் என்னருகில் நிற்கும் இந்த LDU600TL b.
மிக அருகில். மிக மிக அருகில். . . என்னுடன் கை குலுக்க வலது கையை நீட்டியபடி புன்னகைத்தபடி நிற்கின்றது.
எனக்கு எந்தப் பயமும் இல்லை. மெதுவாய் வந்து பக்கத்தில் வந்து நின்று " எங்கே சார் போக வேணும்" எனக் கேட்கும் ஆட்டோக்காரனைப் போலத்தான் அது என்னருகில் வந்து நிற்கின்றது. ஏறி உட்கார வேண்டியதுதான் பாக்கி.
அதற்கு முதல். சின்ன ஓர் ஆசை. நான் பிறந்த பொழுது என்னைப் பெற்ற களையில் அம்மாவும், பிறந்த களையில் நானும் வெளியுலத்தை மறந்து ஒரு சிலமணித்தியாலம் துTங்கிக் கொண்டு இருந்தோமே அப்படி இப்போது நான் தூங்க வேண்டும்.
எந்த எண்ணங்கள், எந்த எதிர்பார்ப்புகள், எந்தக் கவலைகள், எந்தக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 17

கணக்கு வழக்குகள், எவரைப் பற்றிய நினைப்புகள் எதுவும் இல்லாது சில மணிநேரம் துTங்க வேண்டும். அவ்வாறே துTங்கியபடி அந்தத் துTக்கத்தில் இருந்து எழுந்து போய் ஆட்டோவில் (3LJIIUủ அமர்ந்து "சரி நீ போப்பா" எனச் சொல்ல வேண்டும்.
எழுதி வைப்பதற்கோ சொத்தை பிரித்துக் கொடுப்பதற்கோ எந்தத் தேவையுமில்லை. சட்டம் தானாகவே சரியாக தன் வேலையைச் செய்யும். அந்த வகையில் நான் டென்மார்க்கில் மரணிப்பது எனக்கு மகிழ்ச்சி தான். மரணத்தின் பின்பு கூட நான் யாரையும் ஏமாற்றாமல் எல்லாத்தையும் சரியாகச் செய்திருக்கின்றேன் என்பதில் எப்போதும் போல கர்வம் நிறைந்த ஒரு பெருமைதான்.
நல்ல நிலையில் உள்ள பிள்ளைக்கு கொஞ்ச பங்கும், கஸ்டத்தில் உள்ள பிள்ளைக்கு அதிக பங்கும் என என்னால் பங்கு பிரிக்க முடியாது. நல்ல நிலையையும் கஸ்ட நிலையையும் தீர்மானிப்பதற்கு நான் யார்? அது அவர் அவர் மனம் சம்பந்தப்பட்ட விடயம். என்னை விடப் பணக்காரனர் எங்கள் குடும்பத்தில் யார் இருந்தார்கள்? ஆனால் நான் நல்லாய் இருந்தேனா என எனக்கு மட்டும் தானே தெரியும்.
ஓ! ஒரு விடயம் மறந்து விட்டேன். அதை கட்டாயம் எழுதி வைக்க வேண்டும். அல்லது அதற்கு ஆவன செய்ய வேண்டும். அஃதில்லையாயின் உயிர் பிரியும் கடைசி வேளைவரை என்னையும் உயிரோடு இருக்கும் என் குடும்பத்தையும் ஆளுக்கு ஆள் கஷ்டப்படுத்திப் போடுவார்கள்.என் உயிர் போன பின்பு மரணச் சான்றிதழ் கொடுக்க கட்டாயம் ஆறு மணித்தியாலம் வைத்தியத்துறை காத்திருக்கும். அப்போது எவரும் என்னை வந்து பார்க்கட்டும். அதற்குப் பின்புதான் என்னைக் குளிர் அறைக்குள் கொண்டு போய் வைப்பார்கள்.
அதன் பினர் பு மரணச் சடங்கை நடாத்தும் நிறுவனத்தினருடன் குடும்பத்தினரின் கலந்தா - லோசனைகள். எந்த வகைப் பெட்டியுள் என்னை வைப்பது?. என்ன நிறப் புக்களால் பெட்டியை அலங்கரிப்பது?. எந்தத் தினத்தில் சைவ முறைப்படி கிரியைகள் செய்வது?. லங்காழுநீயில் எவ்வாறு மரண அறிவித்தல் போடுவது?. யார் யார் எங்கள் வீட்டுக்கு எந்த எந்த தினத்தில் சாப்பாடு கொண்டு வருவது?. கொள்ளி வைப்பது யார்?. பஞ்சமியில் செத்தாரா?. கோழிக்குஞ்சையா, இளம் தென்னம்பிள்ளையையா பெட்டிக்குள் வைப்பது என்ற விசாரணைகள்?. எட்டுச் செலவு எப்போ செய்வது?. அந்தியேட்டி எப்போது செய்வது?. யார் கல்வெட்டு அடிப்பது என அத்தனையும் நடக்கும்.
எனக்கு இதில் எதுவுமே வேண்டாம் என எழுதி வைக்க வேணடும்.
என்னை அறிந்த எண் மனைவியும் மகளும், மகனும் எண் இறுதிநேர சாசனத்திற்கு மதிப்புக் கொடுத்து இவற்றைத் தவிர்க்கட்டும். அல்லது அவர்களுக்கு இந்தச் சடங்குகள் ஒரு நிம்மதியைக் கொடுக்குமாயின் அவற்றைச் செய்யட்டும். என் வாழ்வில் அவர்களும் அவர்கள் வாழ்வில் நானும் விரும்பியோ விரும்பாமலோ தலையிட்ட எத்தனையோ சந்தர்ப்பங்கள் போல இதிலும் அவர்களின் தலையீடு இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாய் நல்ல ஒரு தந்தையாய், கணவனாய் அதற்கு அனுமதி நான் கொடுத்தே ஆக வேண்டும்.
வாய் வழியாகச் சொன்னால் எதுவும் நடக்காது. எண்குடும்பத்தையும் மீறி அவர் அவர் விருப்பத்துக்கும் வசதிக்குமாய் எல்லாவற்றையும் நடாத்தியே தீர்வார்கள். எனவே சட்டமுறைப்படி எழுதி வைக்க வேண்டும்.
நானே உயிருடன் இருக்கும் பொழுது தெரிவு செய்யும் மரணச்சடங்கை பொறுப்பேற்று செய்யும் நிறுவனம் என்னைக் கொண்டு போய் என்னை எரித்து விட்டுப் போகட்டும். சாம்பலை குப்பையிலேயே போடட்டும். என்னால் மீண்டும் ஒரு தடைவ அழகிய இந்தக் டென்மார்க்கின் கடற்கரையோ அல்லது மக்கள் நடமாடும் சந்திகளோ அசுத்தப்பட வேண்டாம். இலங்கை இந்தியா மாதிரி கட்டாக்காலி மாடுகளோ நாய்களோ இங்கில்லை . படைப்பவற்றை உண்டு விட்டுப் போவதற்கு. குளிரில் அனைத்து படையலும் விறைத்துப் போய்நாட்கணக்கில் கிடக்கும். பின்நகரசபை வண்டி வந்து அள்ளிக் கொண்டு போய் கொட்டும்.
இத்துடன் இந்த உலகத்துக்கு ஒருவனின் பாரமும் இந்த உலகத்தின் மீது ஒருவனுக்கு இருந்த பாரங்களும் அற்றுப் போய் விடட்டும்.
கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாய் இருக்கின்றதா? சராசரியுடன் சமசரங்கள் செய்து கொள்ளாதவைகள் என்றும் பைத்தியங்கள்தான். ஆனால் இந்த சராசரியின் அளவுகோலின் நீள அகலம் இந்த ஐம்பத்தியொன்பது வருடத்தில் எத்தனையே
14


Page 18

தடவைகள் மாறி மாறி கொண்டு வந்ததை உற்றுப் பார்த்த சாட்சிகளில் நானும் ஒருவன்.
தமிழரசுக்கட்சிக்கு வாக்களியாது தமிழ் காங்கிரசுக்கு வாக்களித்திருந்தால் ஒருகால் அவர்கள் சராசரித் துரோகிகள். பின் இரு கட்சிகளும் கூட்டணி என்ற பெயரில் இணைந்த பின்பு அதற்கல்லாது எந்தக் கட்சிக்கு வாக்களித்திருந்தாலும் அவர்கள் சராசரித் துரோகிகள், பின் கூட்டணியினரின் நெற்றிக்கு எதிரில் துப்பாக்கிகள் நீண்ட பொழுது கூட்டணி பற்றிக் கதைத்தால் அவர்களும் சராசரித் துரோகிகள், மேலாக மேலைநாடுகளில் விடுதலைக் குழுக்கள் எவரை விமர்சித்தாலும் அவர்கள் தமிழ்தேசியத்திற்கு எதிரான சராசரித் துரோகிகள்.
வெள்ளைக்காரனுக்கு கீழே கிடந்த தமிழன், சிங்கள அர்சாங்கத்துக் கீழே கிடந்த தமிழன், புலிகளின் கட்டுப்பாட்டுக்கை கிடந்த தமிழன், புலம் பெயர்ந்து வந்த தமிழன்,
புலம் பெயர்ந்த பின் போராட்டத்து நேரடியாகவோ மறைமுகமாகவே உதவிய தமிழன், ஆயுதங்கள் மெளனமாகி விட்ட பின்பு எதுவுமே நடக்காதது போல GLD6T60TLD காத்த தமிழன், தற்பொழுது போர்க்குற்றங்கள் பற்றி கதைக்க ஆரம்பித்திருக்கும் தமிழன் என அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த சராசரிக் கோட்பாடுகளும் மாறி மாறிக் கொண்டுதான் இருந்தன.
சாதியாலும் பணத்தாலும் பழக்க வழக்கங்களாலும் தீர்மானிக்கப்பட்ட திருமணங்கள் இங்கு படிப்பாலும் உத்தியோகத்தாலும் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது. கற்பு பற்றி அதிகம் கதைத்துக் கொள்வதேயில்லை. “லிவ்விங் ருகெதர்” என்ற புதுக்கலாச்சாரம் வந்த பின்பு கன்னிகாதானம் செய்யும் அவசியம் இனிவரும் காலங்கலங்களில் குருக்கள்மாருக்கு இராது.
ஊரில் வெள்ளிக்கிழமைகளில் பூசிய அதே விபூதியைத் தான் இங்கு வெள்ளியிலும் பூசிக் கொண்டு கடைத்தெருவுக்கு போயிருந்தேனர். தமிழர்களே என்னை அதிகமாகவே திரும்பிப் பார்த்தார்கள். அதைக் கொஞ்சம் ஸ்ரையிலாய் பூச வேண்டுமாம்.
மாறாதிருந்தவனும் பைத்தியக்காரன் தான். அதிகமாய் மாறியவனும் பைத்தியக்காரன் தான். அவ்வகையில் நான் மாறாமலும் இருந்திருக்கின்றேன். அதிகமாய் மாறியும் இருந்திருக்கின்றேன்.
அந்தப் பைத்தியக்காரத் தனங்கள் எனக்கு தந்த பாடங்கள் தான் இந்த குளிருள்ளும் இருட்டினுள்ளும் வாசம் செய்யும் அப்பிள் தோட்டங்களில் இருந்து வெளியேறி நிலவு வீசும் எங்கள் தென்னைத் தோட்டத்தின் நடுவில் அமைந்த சிறு குடிலில் மரணத்தை மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவிக் கொண்டு நிம்மதியாக துங்குவதற்கு எனக்குள் பெருகிக் கொண்டிருக்கும் தீராத ஆசை.
தூரத்தே கேட்கும் மெயில் வண்டிச் சத்தம், கடைசி பட பஸ்சில் இருந்து ஆட்கள் கதைத்துக் கொண்டு செல்லும் அரவங்கள், கொழும்புக்கு சாமான்கள் ஏற்றிச் செல்லும் லொறிகளின் ஆரவாரங்கள் அனைத்தும் அடங்கிய பின்பு இரவின் தாலாட்டுப் பாடல்களை கேட்டபடி நானும் கண்ணயர்ந்து அடங்கிப் போக (36)6OdrG b:
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012அரசடிவைரவரின் அதிகாலை பூஜை மணிகேட்டு ஊர் எழும்பும் போது நானும் இந்த உலகத்தில் இருந்து போய் இருக்க வேண்டும். என் உடலும் அந்த தென்னந்தோட்டக் கொட்டிலில் இருந்து மறைந்திருக்க வேண்டும்.
எப்படி? எப்படி அது சாத்தியமாகும்? அது எனக்குத் தெரியாது ஆனால் அது என் விருப்பமாய் இருக்கின்றது. இதே வினாடியில் இந்தியாவின் ஒரு தெருக்கோடியில் காசநோயால் செத்துப்போகும் ஒரு மூதாட்டியின் இறப்பும், பீக்கிங்கில் சுரங்கத்துள் நெரிபட்டுப் இறந்து போகும் ஒரு சீனத் தொழிலாளியின் மரணமும், ஆபிரிக்காவில் எயிட்ஸ் நோய் முற்றி மார்பகங்களே மறைந்து எலும்புகளே எஞ்சி கிடக்கும் ஒருத்தியின் இழப்பும் இந்த உலகத்தையா உலுக்கி விட்டுப் போகிறது. அவ்வாறே தான் என் மரணமும் என எனக்குத் தெரியும். என்னுடன் வாழ்ந்தவர்களுக்கு மட்டும் அந்தக் கன உலுக்கம். பின் "நாளை” அதுவே மற்றொரு நாளாகிப் CSU Tuj6 GLib.
இருக்கும் வரையில் தான் மன்னர்கள்.அல்லது மன்னர்கள் என்ற நினைப்பு, நாங்களே சூடிக்கொள்ளம் முடிகள். அதற்கான போட்டிகள். பொறாமைகள், கோபங்கள், வாதங்கள் அறிக்கைகள், காகித கணினி சண்டைகள், இரத்த அழுத்தங்கள். S
இப்போ எனக்குள் எந்த போட்டியும் இல்லை. எந்த தோல்வியும் இல்லை. எந்த எதிரியும் இல்லை. எல்லோரும் நண்பர்கள். முதுகில் குற்றிய வர்களையும் நண்பர்களாய் பார்க்கும் பக்குவம். அல்லது அவர்களுக்காக பரிதாபப்படும் பக்குவம். இந்தப் பக்குவம் எல்லோருக்கும் வந்து விடுகின்றதா? இல்லை இந்த மரணப்படுக்கை எனக்கு அதை தந்திருக்கின்றதா? உள்ளும் புறமும் ஒன்றாகவே இருக்கின்றது.
மைக்டொனாசில் பாஸ்ட் பூட் சாப்பிட்டது போல அவசரமாகவே இங்கு வாழ்ந்து விட்டேன் போல் எனக்குத் தெரிகிறது.
ජීර්fD அமர்ந்து FTÜ slL &l6)]&T&GLD கிடைக்கவில்லை.
எத்தனையோ நாட்கள் காலைத் தேநீர் தொடக்கம் இரவு உணவுவரை காரின் ஸ்ரேறிங்கை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் குடித்திருக்கின்றேன் - சாப்பிட்டிருக்கின்றேன்.
அப்படி ஒரு ஒட்டம்.24 வயதில் தொடங்கிய ஓட்டம். 33 வயதை அடைந்தபோது குடும்ப பாரங்களின் முதலாம் அத்தியாயத்தை பூர்த்தி செய்திருந்தேன். அதுவரை எனக்கு ஒரு வாலிபப்பருவம் இருக்கிறது என்பதை நானோ அல்லது என் பெற்றார்களோ எண்ணிப் பார்க்காத ஒட்டம்.
6jug. 33: 'தம்பி பெட்டையும் டெனர்மார்க்கிலைதானர். இருக்குது. இப்ப இஞ்சை லீவுக்கு வந்திருக்கினம். எங்கள் எல்லோருக்கும் பிடிச்சுப் போச்சு”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 
 
 
 
 
 
 


Page 19

6նաՖ| 34։
'தம்பி நீ இலங்கைக்கு வர ஏலாது தானே. சிங்கப்பூர் எண்டால் எல்லாருக்கும் வசதி
6) ug. 35:
"அம்மா சொல்லி விட்டவா பிள்ளை பெறுகிறதை தள்ளி வைக்க கூடாது எண்டு"
6 huu ug5 36:
"அப்பா. பிள்ளையைப் பிறைவேற் பள்ளிக் - கூடத்திலைதான் சேர்க்க வேணும்"
வயது 37:
"வீடு வேணர்டேக்கைஇரணர்டு கார் விடக்கூடிய வீடாய்த்தான் வேண்ட வேண்டும்”
6). Wig 38: 'தம்பி. உணர்ரை தங்கச்சிக்கும் வயதாகிட்டுது..இனி ஏதும் முயற்சி எடுக்க வேணும்”
6 ug. 39:
'தம்பி. உணர்ரை தம்பியனை இனி இஞ்சை வைச்சிருக்க ஏலாது. நாட்டு நிலைமை அப்பிடி.”
6hug 40 - 49:
அப்பிளிக்கேசன்கள். அப்பிளிக்கேசன்கள். எதுவும் நிராகரிக்க முடியாத அப்பிளிக்கேசன்கள்.
அதை நிறைவேற்ற ஒரே 6 ugl! வேலை..வேலை...வேலை. கிழமைக்கு 38 மணித்தியால வேலையை 37 மணியாக குறைக்க டென்மார்க்கில் தொழிற்சங்கங்கள் றோட்டில் இறங்கி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பொழுது நான் கிழமையில் 104 மணித்தியாலங்கள் வேலை செய்து கொண்டிருந்தேன்.
கலிதீர்க்க வந்த பிள்ளை என அம்மாவும் என் பிள்ளையை கண்கலங்காமல் பூப்போலப் பார்க்கும் மருமகன் என மாமியாரும் சொல்லிக் கொண்டு நல்லூர் கந்தன் வாசலில் அர்ச்சனை தட்டுடன் நின்றார்களாம்.
செய்தி வந்த அடுத்த நாள் தான் இரத்தப் பரிசோதனையின் மறுமொழியும் வந்தது.
15வாழ்வில் முதன் முதலாய் கண்கலங்கிய நாள். 6 uugi 50: ஐம்பதாவது பிறந்தநாளை எல்லோருடனும் சந்தோசமாக கொண்டாடி விட்டு அடுத்த நாள் ஆபீசு விடயமாக வெளிநாடு போகின்றேன் என்று விட்டு ஒரு கிழமை ஆசுபத்திரியில் படுத்துக் கொண்டேன்.
அப்போதான் எனக்கு முதன் முதலில் கான்சருக்கானஹமோ சிகிச்சை ஆரம்பிக்கப் பட்டது.
6hugs 51 - 59 இந்த ஒன்பது வருடத்தில் எதிலும் என் வேகம் குறையவில்லை -வருடத்தில் இரண்டொரு தடவை யாருக்கும் தெரியாமல்.யாருக்கும் வேதனை தராது இடைக்கிடை ஆசுபத்திரியில் போய்ப்படுத்ததை தவிர. மூத்தவளுக்கு மெடிசின் முடிக்க இன்னும் ஒரு வருடம் இருக்கு. யாரோ எங்கள் சனம் சாதி இல்லாத பையனை விரும்புகின்றாளாம். அவளும் இதுவரை சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. கேட்டும் எதுவும் ஆகப்போவதில்லை - அவளாக வீட்டை விட்டுப் போவதை தவிர.
கமலா, என் அம்மா, என் மாமியார் வடிவில் நிச்சயம் ஒரு நாள் பூகம்பம் வெடிக்கத்தான் போகின்றது. இங்கு பெரிதாக தெரியாவிட்டாலும் ஊரில் சம்மந்தம் கலக்க எப்படி அந்தக் கொட்டில் வீடுகளுக்குப் போவது என.
அதுவும் என் தாய்வழிப் பாட்டனார் சாதியில் குறைந்த ஒருவன் கடுக்கன் போட்டுவிட்டான் என்று மடியில் செருகியிருந்த ஊசிக்காம்புக் கத்தியால் அவனின் காதையும் கடுக்கனையும் சேர்த்து வெட்டி எறிந்து விட்டு ஆறு மாதம் ஜெயிலுக்குப் போனவர். அவர் விடுதலையான அன்று குதிரை வண்டிலிலை மேளதாள்த்துடன் அழைத்து வந்தவர்களாம். அவர் இறக்கும் வரையில் அந்த இனத்தில் யாருமே காதில் கடுக்கன் அணிந்து கொள்ளவில்லையாம்.
மாற்றங்கள் ஒன்றுதான் உலகில் மாறாதது என்பதை அவர்கள் இறுதிவரை அறிந்து கொள்ளவே LDITILITFrö6i.
மகனுக்கு படிப்பு சுத்தமாக வரவில்லை. தானாகவே விரும்பி பெரிய வாகனங்கள் ஒட்டுகின்றான். ஐரோப்பா முழுக்க திரிவான். தாயுடன் மட்டும் தினசரி டெலிபோனில் கதைப்பான்.
அந்த வகையில் அவர்கள் இருவரைப் பற்றியும் எனக்கு கவலையிருக்கவில்லை.
கடைசியாக ஒரு நாள. போன மாதம். அதிகாலை.
பிறைவேற்றாக செய்யும் கிளினிங் வேலைக்கு போய்விட்டு.ஒவ்வீசுக்கு போக முதல்,காரில் ஏற முதல் ரையை எடுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு தலை சுற்றிக் கொண்டு வந்ததும் பின்னால் ஒரு கார் பணியில் சறுக்கிக் கொணர்டு வந்ததும் நினைவிருக்கு. அதன் பின் கமலாவின் விசும்பல் சத்தம் கேட்ட பொழுதுதான் இந்த 10வது மாடிக்கட்டடத்தில் கண் விழித்தேன்.
என்னைச் சுற்றி எங்கள் முழு நகரமே நின்றது. ஒரே இரைச்சல். மகள் டாக்டர்மாருடன் பேசிக்கொண்டு நின்றாள். அன்றுதான் எண் நோய் பற்றிய விபரங்கள் அனைத்தும் கமலாக்கும் பிள்ளைகளுக்கும் தெரிய
16


Page 20

வந்தது. அடுத்த வினாடியே ஊருக்கும் மற்றைய மற்றைய நாட்டில் இருந்த உறவினருக்கும் 1000 ஜெராக்ஸ் கொப்பிகள் அனுப்பப்பட்டது போல செய்திகள் போய்விட்டன.
ஆஸ்பத்திரிக்கு டெலிபோன்கள்.டெலிபோனுக்கு மேல் டெலிபோன்கள்.
நான் விரும்பிய அந்திமக்கால அமைதி எனக்கில்லை என உறவுகள் என்னைப் பயம் காட்டத் தொடங்கியது.
எனக்கு நல்ல நினைவிருக்கு சிவசம்பு அண்ணை இதே ஆசுபத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது கடைசி ஒரு கிழமையும் அவரைச் சுற்றி நின்று ஆளுக்கு ஆள் நமச்சிவாயப் பதிகம் பாடியதும். அவரின் இறுதிச்சடங்கை எந்த நாளில் எந்த விதமாய் செய்வது என ஆட்கள் விவாதித்துக் கொண்டு இருந்ததும்.கொழும்பில் வந்து நிற்கும் தங்கச்சியாரை இழவு வீட்டுக்கு டென்மார்க்கு அழைப்பதா இல்லையா என ஆளுக்கு ஆள் விவாவித்துக் கொண்டதை எல்லாம் அவர் கேட்டுக் கொண்டுதானே இருந்திருப்பார். அவரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும். அன்று எடுத்த முடிவு தான் இது. யாருக்ககாவும் என்னைச் சமரசம் செய்யாது எனது “என்னுடன்” “நானே" தனித்திருக்க விரும்பிய என் இறுதி நிமிடங்கள்.
米 米 水 米 米
"ரமணா. . . குமோன்" என் நெற்றியை தன் குளிர்ந்த கைகளால் வருடியபடி நின்றாள் அதிகாலைத்தாதி சுசானா.
கண்ணை விழிக்கின்றேன். எதுவுமே தெரியவில்லை. வைத்தியத்துறையும் நானும் எதிர்பார்த்த ஒன்று தான் அது இன்று நடந்திருக்கு.
நோயைப் பற்றி சொல்லிய பொழுது எனக்கு இதையும் சொல்லியிருந்தார்கள். வரும் போது பார்ப்போம் என்பதை விட இந்த நிலை வராது எனவே நம்பியிருந்தேன்.
உயிருக்கு பின் பிரிய வேண்டிய பார்வை உயிருக்கு முன் என்னிடம் இருந்து போய்விட்டிருந்தது. கவலையில்லை என்று என்னால் தத்துவம் கதைக்க முடியவில்லை.
கவலையாய் தான் இருக்கு. “ஐ வில் கம் வித் எ டொக்டர்" சுசானா விரைந்து நடக்கின்றாள். கண்கள்! என் மிகப் பெரிய பலம். நான் வாயினால் பேசியதை விட கணிகளால் பேசியதே அதிகம். என்றுமே என் கண்கள் குனிந்து பார்ப்தில்லை. மறு பக்கம் பார்ப்பதில்லை. கண்ணுக்கு நேரே கண் வைத்து பேசித்தான் பழக்கம். அது என் பலமாயும் இருக்கலாம். எனக்குள் இருந்த உறுதியாயும் இருக்கலாம்.
எனர் சின்ன வயது தோழி கூட ஒரு நாள் சொன்னாள், "உணர்ரை கனர் தான் ரமணா பெட்டையளைக் கெடுக்குது” என்று.
நான் வகுப்பில் பாடம் எடுக்க முதல் அமைதியாய் இருங்கள் என்று என்றுமே சொன்னதில்லை. வகுப்பைச் சுற்றி ஒரு பார்வை தான். வகுப்பு தானே அமைதியாகும்.
அவ்வாறோ நானர் பங்கு கொள்ளும் மேடைப்பேச்சுகளிலும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012இப்போ அந்தக் கண்கள். திறந்திருந்தும் மூடிய நிலைக்குப் போய்விட்டது.
டாக்டர்கள் இரண்டு மூன்று பேர் என்னைச் சுற்றி நிற்கிறார்கள். சுசானாவின் குரலும் கேட்கிறது.
"ரமணா நல்லாய் பரவீட்டுது. பரவுற வேகத்தை குறைக்க மருந்து தரலாம். அது உங்களை இன்னும் கொஞ்சகாலம் வாழ வைக்கும். ஆனால் அது இழந்த பார்வையை மீட்டுத் தராது"
டெனிசில் அவர்கள் சொல்வதை மனம் தமிழில் மொழி பெயர்த்துக் கொள்கிறது. நான் தமிழில் மனத்துள் நினைப்பதை வாய் டெனிசில் மொழி பெயர்க்கின்றது.
“வேண்டாம் டாக்டர். இனி றிற்மெண்டை நிற்பாட்டுங்கோ."
“உங்கள் முடிவு நல்ல முடிவு ரமணா"- இது பெரிய டாக்டர். W
"உங்களுக்கு கடைசி விருப்பம் ஏதாவது." “என் உயிர் பிரியும் வரையும்யாரும் வந்து என்னை பார்ப்பதற்கு நீங்கள் அனுமதிக்க கூடாது"
"உறுதியாகத்தான் சொல்லுகின்றீர்களா?" “ஆம். மற்றது .என் இறுதி அடக்கத்திற்கு பொறுப்பான நிறுவனத்துடன் கதைக்க வேண்டும்"
"கட்டாயம் ஒழுங்கு செய்கின்றோம். கட்டாயம் இன்று மாலைக்குள் ஒழுங்கு செய்கின்றோம்."
அவர்கள் விலகிப் போகின்றார்கள். "ரமணா வித்தியாசமான ஒரு இலங்கையராய் இருக்கிறார்.இல்லையா?”
தமக்குள் பேசிக் கொணர்டு போவது எனக்கு மெதுவாய்க் கேட்கின்றது.
米 米 米
2O 12 gρσΟτα *ஞானம் ? புதிய உள்நாடு தனிப்பிரதி : eu5LIET 65/= ஆண்டுச் சந்தா : eB5LImr 1000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5000/- ஆயுள் சந்தா : esшт2оооо/=
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாக6ே அனுப்பலாம். மணியோடர் வெள்ளவத்தைதபால் நிலையத்தி மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இலகுவாகமேலதிகச்செலவின்றிசந்தாஅனுப்பும்வழி: உங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank - Wellawal நடைமுறைக்கணக்கு இலக்கம்-009010344631என்ற கணக்கி வைப்பு செய்து வங்கிரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்.
ബ് ஓராண்டு Australia (AUS) 50 Europe (e) 40 india (Indian Rs.) 700 Malaysia (RM) 80 Canada ($) 50 UK (£) 35 Other (USS) 45
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012


Page 21

"நீ வா." திரும்பிப் பார்க்கின்றேன். மரணம் தான் கூப்பிடுகிறது. கமலாவும், மகளும், மகனும் அழுது கொண்டு நிற்கிறார்கள்.
யாரோ எனது இரண்டு கால் பொருவிரலையும் இணைத்துக் கட்டுகிறார்கள்.
தலைமாட்டில் குத்துவிளக்கின் திரி கருகும் மணம். "ஆட்டோவை இந்த பத்தாம் மாடிக்கு கொண்டுவர முடியாது. மழை பெய்து றோட்டு வெள்ளமும் சகதியுமாய் இருக்கு..நீ விரும்பிய செம்பாட்டுக்காணி. புகையிலைக் கண்டுகள் ... தென்னங் காணிகளுக்குள்ளாகவே நடந்து போவோம் .."
லிவ்ற்றுக்கு காத்திராது என் உயிர் போகும் வேளையில் வைத்தியத்தாதிமார் திறந்து விட்ட யன்னல் வழிகாகவே இறங்கி றோட்டுக்கு வந்தோம்.
“மகளின்ரை கலியான விடயத்திலை உனக்கும் கமலாக்கும் பிரச்சனையாம் அதுதான் அவளையும் பிள்ளைகளையும்கடைசிநேரத்திலைநீபார்க்கவிடேல்லை என்று ஊருக்கை கதைக்கினம்.அதோடை ஊரிலை இருக்கிற உண்ரைவயதான ஐயா அம்மாக்கு கொஞ்ச காசை எழுதிவைச்சிருக்கலாம் எண்டும் சனங்கள் கதைக்குதுகள். “கொஞ்சம் தொன தொணக்காமல் வாறியா" மரணம் மெளனிக்கின்றது. கற்பூர மணம் கலந்த மெல்லிய குளிர்ந்த காற்று வீசுகின்றது.
என்னுடன் எனது பயணம் தொடர்கிறது.
வரி முதல்
சந்தா விபரம்
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப Swift Code: HBLILKLX அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
T. Gnanasekaran Gnanam Branch Office T 3-B, 46th Lane, Wellawatte.
ஞானம் விளம்பர விகிதம்
பின் அட்டை : eu5ur 10000/= முன் உள் அட்டை : ரூபா 8000/- te பின் உள் அட்டை : ரூபா 8000/- 5) உள் முழுப்பக்கம் : esш бооO/== உள் அரைப்பக்கம் : ரூபா 3000/-
இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு 100 140 80 110 1400 1300 160 230 100 140 70 1 OO
90 120
17அறிமுகம்
ர்ைறைய நிலையில், ஆய்வாளர்களின் பெருங் கவனத்தினைப் : பெற்ற துறையாக நாட்டாரியல் விளங்குகிறது. நாட்டாரியல் என்பதில், இநாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள், கலைகள், மருத்துவ முறைகள் என அம்மக்களின் முழு வாழ்க்கையையும் பற்றிய ஆய்வுகள் அனைத்துமே அடங்கும். இன்றைய நாட்டுப்புற ஆய்வுகளில் நகர்ப்புறங்களை அண்டிய, சேரிப்புறங்களில் வாழும் மக்களைப் பற்றிய ஆய்வுகள் பல இடம்பெறுவதுவும் குறிப்பிடத்தக்கது. இதற்கு, அவர்கள் தனித்துவமான பண்பாட்டினையும், தமக்கென குறிப்பிட்ட வாய்மொழி
மரபினையும் கொண்டுள்ளமை காரணமாகும்.
மலையகச் சமுதாயம் மேற்காட்டிய இரு சூழமைவுகளிலிருந்து சற்று வேறுபட்டு நிற்கின்றது. பெருந்தோட்டத் துறையினை ஆரம்பிக்கும் நோக்கில்
அழைத்துவரப்பட்ட கூலித் தொழிலாளர்கள் இங்கேயே நிரந்தரக் குடிவாசிகளாகி, பல்வேறு : பிரச்சினைகளை எதிர்கொண்டு, இன்று தங்களை ஒரு தனிச் சமுதாயமாக இனங்காட்டி நிற்கின்றனர் அத்தோடு அம்மக்கள் தனித்துவமான பண்பாட்( அம்சங்களையும், கலை, இலக்கிய மரபினையும் நாட்டாரியற் கூறுகளையும் தம்மகத்தே கொண்டு விளங்குகின்றனர். இலங்கையில் வாழும் ஏனைய சமுதாயங்களில் இருந்து தனித்துவமான சில பிரச்சினைகளையும் இவர்கள் எதிர்கொள்கின்றனர்
豹 ஏறத்தாழ இருநூறு வருட வாழ்வினை இம்மண்ணில் கழித்த, "மலையகத் தோட்ட தொழிலாளர்களின் வரலாற்றினைச் செம்மையா அறிந்து கொள்வதற்கு உதவும் வகையில், போதி அளவிற்கு முதன்மைச் சான்றாதாரங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன அவற்றுள் விதந்து கூறத்தக்கவை மலையக தொழிலாளர் மத்தியிலே பெருவழக்குப் பெற்று விளங்குடம் "மலையக நாட்டார் பாடல்களும் மலையகத் தொழிலாளர்கள் பற்றி இதுவை எழுந்துள்ள கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் நாடகங்கள், புதுக்கவிதைகள், உரைநடை சித்திரங்கள் முதலியனவுமாகும். இவ்வகை இலக்கி
 
 
 
 


Page 22

வடிவங்களுள் வாய்மொழி மரபில் வழங்கிவரும் நாட்டார் பாடல்கள் எவ்வாறு அம்மக்கள் சார்ந்த வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது என்பதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
இலங்கையின் g60)6OTuu பிரதேசங்களில் வழங்கிவரும் நாட்டார் பாடல்களில் இருந்து வேறுபட்டு, சமூகத்தின் உருவாக்கத்தையும், இலங்கையின் வரைபடத்தின் மத்திய பிரதேசத்தில் இருந்திருக்கக் கூடிய வெறும் வனாந்தரத்திற்குப் பதிலாக ஓர் யெளவனமிக்க நந்தவனத்தை ரத்தப் பிரதேசத்தை உருவாக்கி இந்தப் பிரமாண்டமான மனித உழைப்பின் மகோன்னத வெற்றியைப் பெருமளவு பிரதிபலிக்கும் வரலாற்றுச் சாட்சிகளாகவும் மலையக நாட்டார் பாடல்கள் விளங்குகின்றன.'
மலையகத் தமிழர் நாட்டார் பாடல்கள் எனும் போது, அது மலையகத் தோட்டங்களில் வேலை புரியும் தோட்டத் தொழிலாளர்களிடம் வாய்மொழி
毅
மரபில் வழங்கிவரும் பாடல்களையே குறித்து நிற்கின்றது. "இன்றைய நிலையில், மலையகத் தமிழர் என்னும் பதம், மலையகத்தில் நிரந்தரமாக வாழும் தொழிலாளர்களல்லாத பிற தமிழ் மக்களையும், வர்த்தகர்கள், பிற அலுவலர்கள் முதலியோரையும் உள்ளடக்கி நிற்கும்.”* இக்கட்டுரையில், மலையகத் தமிழர் எனும் பதம் மலைநாட்டில் தோட்டத் தொழில் புரியும் மக்களையே குறித்து நிற்கின்றது.
மலையகத் தமிழரின் இலங்கை வருகைக் கான பின்புலம்
இந்தியர்கள் பண்டைக் காலம் முதல் வர்த்தகத்தின் பொருட்டும், பண்பாட்டைப் பரப்பும் நோக்குடனும் பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பதனை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. பாலித்தீவு, இந்தோனேசியா முதலான நாடுகளில் பரவியுள்ள இந்து மதம் இதனைத் தக்க முறையில் சான்று பகரும். ஆயினும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரான இந்தியர்களின் இடப்பெயர்வானது பொருளாதாரத்தை மையப் படுத்தியதாகும். பொருளாதாரத்தை மையப்படுத்திய இடப்பெயர்வாகவே மலையகத் தமிழரின் இலங்கை வருகையும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க தாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012இலங்கையின் கரையோரப் பகுதிகளை 1796 இல் கைப்பற்றி ஆட்சி செய்த ஆங்கிலேயர், 1815 இல் கணடி இராச்சியத்தைக் கைப்பற்றியதோடு, (Մ?Վք இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். முழு இலங்கையும் தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதிலும், ஆரம்பத்தில் இலங்கையை அரசியல் தந்திரோபாயங்களுக் காகவே பயன்படுத்திக் கொண்டனர். பிற்பட்ட காலத்தில், பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்ளப் பெருந்தோட்டங்களை நிர்மாணிக்கத் தலைப்பட்டனர். முதலில் கோப்பிச் செய்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டனர். இதன் பொருட்டு கோப்பித் தோட்டங்களை நிர்மாணிக்கவும், பராமரிக்கவுமென தென்னிந்தியர்களை இலங்கைக்கு வரைவழைத்தனர்.
கோப்பி பயிரிடப்பட்ட காலத்தில், இந்தியர்கள் இலங்கைக்கு வருவதும், அறுவடை முடிவடைந்ததும் தமது நாடு செல்வதுமாகவே இருந்தனர். அவ்வாறு வருகை தந்தவர்களின் தொகையும் ஆரம்பத்தில் குறைவாகவே இருந்தது. (இவர்களில் ஒருசிலர் இங்கேயே தங்கினர்) இலங்கையில் தேயிலை பயிரிடப்பட்ட பின்னரே அதிகளவான இந்தியர்கள் கூலிகளாக இலங்கைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நிரந்தரமாகத் தங்கி, தொழில் புரிய வேண்டியவர்களாகவும் இருந்தனர்.
ஆங்கிலேயர் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்தமைக்கு, அதாவது இலங்கையிலிருந்து தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்ள முடியாது போனமைக்குப் பல காரணங்கள் உள்ளன. இலங்கையில் வாழ்ந்த உள்ளூர் வாசிகள் விவசாயம் முதலான பாரம்பரிய தொழில்களைச் செய்து வந்தவர்கள். அத்தொழில்கள் மூலம் போதிய வருமானத்தையும் பெற்றுக் கொண்டனர். இதன்காரணமாக அத்தொழில்களைக் கைவிட்டு பெருந்தோட்டங்களில் வேலை செய்ய விரும்பவில்லை. இதுவே உள்ளூர் வாசிகளை தொழிலாளிகளாகத் திரட்டிக் கொள்ள முடியாது (SumeOT60 LD585. T60T பிரதான 85m U600TLb.
மேலும், தோட்ட வாழ்க்கை முறையை ஏற்க விரும்பாமையும், தமது சொந்த இடங்களை விட்டு தோட்டங்களில் குடியேறுவதில் கொண்டிருந்த அதிருப்தியும், தோட்டங்களில் காணப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாழ விரும்பாமையும் ஆங்கிலேயரால் உள்நாட்டில் இருந்து போதுமான தொழிலாளர்களைத் திரட்டிக் கொள்ள முடியாமைக்கு வேறுசில காரணங்களாகின. கண்டிப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோர் உயர் சாதியினராகக் காணப்பட்டனர். இவர்கள் தோட்டங்களில் தொழில் புரிவதனை இழிவாகக் கருதினர். இதுவும் இலங்கையில் இருந்து தொழிலாளர்களைத் திரட்டிக் கொள்வதில் சிக்கல் நிலையினைத் தோற்றுவித்திருந்தது. ஆயினும், கரையோரத்தைச் சேர்ந்த இலங்கையர் பலர் தோட்டத் தொழில்களில் அக்காலகட்டத்தில் ஈடுபட்டனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருந்து தொழிலாளர்களை திரட்டிக் கொள்ள முடியாத நிலையில், ஆங்கிலேயர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012


Page 23

இந்தியாவில் இருந்து கூலிகளை வரவழைக்கத் தலைப்பட்டனர். இங்கு, ஆங்கிலேயர் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்தமையிலும், அவர்கள் இலங்கை நோக்கி வருகை தந்தமையிலும் தாக்கம் செலுத்திய காரணிகளை நாம் விளங்கிக் கொள்ளுதல் (86)]600 (6LÓ. இலங்கையில் பெருந்தோட்டங்களை நிர்மாணிப்பதற்கு தமது ஆளுகைக்கு உட்பட்டிருந்த பிரதேசங்களில் இருந்து தொழிலாளர்களைக் கொண்டு வருவதே சிறந்த வழி என ஆங்கிலேயர் எண்ணினர். ஆங்கிலேயரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பிரதேசங்களில் பொருளாதார வளர்ச்சி குன்றிய நாடாக இந்தியாவே விளங்கியது. அங்கு நாட்டின் பொருளாதரத் தேவைகளுக்கு மிஞ்சிய மனித உழைப்பு காணப்பட்டது. அத்தோடு, இந்திய மக்கள் ஒப்பீட்டளவில் ஏனைய நாடுகளை விட மிகுந்த உழைப்பாளிகளாகவும் காணப்பட்டனர். இதனால் கவரப்பட்ட ஆங்கிலேயர் இந்திய மக்களைக் கூலிகளாக வரவழைக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியினால் தொழில் வாய்ப்புக்களை இலட்சக்கணக்கான இந்திய மக்கள் இழந்தமையும், 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பல தடவைகள் ஏற்பட்ட பஞ்சத்தால் மக்கள் பாதிக்கப்பட்டமையும், இவர்களை இலங்கைக்குக் குடிபெயரத் தூண்டிய காரணிகளாயின. அத்தோடு, இந்திய சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சாதிய முறையினால் பல வகையிலும் ஒடுக்கப்பட்டிருந்த தாழ் சாதியினர் இத்தகைய சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி, சாதிய ஒடுக்குதல்களில் இருந்து விடுபட் எண்ணியமையும் தென்னிந்தியர்கள் இலங்கைக்குத் கூலிகளாக இடம்பெயர மற்றுமோர் காரணமாகியது.
பொதுவாகக்கூறின், வறுமை, பஞ்சம், சாதியம் முதலானவற்றால் பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள், தமது வாழ்வினைச் சிறப்பானதாகக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடே இலங்கை வந்தனர்.
மலையகத் தமிழரின் இலங்கை வருகையும் நாட்டார் பாடல்களில் அதன் பதிவுகளும்
நாட்டார் பாடல்கள் யாவுமே நாட்டுப்புற மக்கள் தமது வாழ்வில் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களின் பதிவுகளாகவே அமைந்துவிடுகின்றன. மலையக நாட்டார் பாடல்களைப் பொறுத்தவரையில், இன்பப் பதிவுகளைவிட, துன்பப் பதிவுகளே அதிகமாகவுள்ளன. அப்பதிவுகள், தாம் கூலிகளாக ஆசை வார்த்தைகள் காட்டி அழைத்து வரப்பட்டமை, தாம் எதிர்கொண்ட ஆபத்து மிகுந்த பயணம், பயணத்தின் பின்னர் தோட்டங்களில் நிலைகொண்டபோது எதிர்நோக்கிய சவால்கள் என்பனவற்றை விரித்துரைக்கும் சான்றாதாரங்களாக அமைந்து விடுகின்றன.
இலங்கையில் பெருந்தோட்டத்துறை நிர்மாணிப் புக்காக கங்காணி முறை மூலமே இந்தியாவில் இருந்து கூலிகள் திரட்டப்பட்டனர். திரட்டப்பட்ட கூலிகளை மேற்பார்வை செய்பவனாகவும், சம்பளம் முதலான யிடயங்களில் தோட்ட உரிமையாளர்களுடனர் தாழிலாளர்கள் தொடர்பில் பேசும் முகவராகவும்
19கங்காணிகளே தொழிற்பட்டனர். இத்தகு சூழ்நிலையில் தொழிலாளர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கங்காணிகளின் நோக்கம் எவ்வாறாயினும் தோட்டத் தொழிலுக்காக மக்களை அழைத்து வருவதாகும். இதற்காக பல்வேறு வகையிலும் பாதிப்புக்குள்ளாகி யிருந்த மக்களுக்கு பல ஆசை வார்த்தைகளை அள்ளி வழங்கியிருந்தார்கள். இலங்கையினை ஒரு சுவர்க்க பூமியாகவே வருணித்தார்கள். வறுமையால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் அந்த ஆசை வார்த்தைகளை நம்பி, இலங்கை வரத் தீர்மானித்தனர். அவ்வாறு கங்காணிகளால் ஆள் திரட்டும் போது கூறப்பட்ட ஆசை வார்த்தைகளைப் பதிவுசெய்வதாகவே கீழ்வரும் பாடல் அமைகிறது.
“தேயிலைத் தூருல தேங்கா மாசி இருக்குதன்னிங்க. நாங்க தெம்புடனே எல்லாருமாய் இங்கே வந்தோமே...! கல்லு மலை சுரங்கம் வெட்டி. கருத்த ரோட்டு பாலம் கட்டி கஷ்டப்பட்டு ஒழைச்ச தொங்க பாவமா...? கங்காணியே (3a5mT6hjuDfT?“ மனதில் பெருங் கனவுகளைச் சுமந்தவர்களாகவே இலங்கை வந்த தொழிலாளிகள், இங்கு தாம் கண்ட கனவுகளுக்கு மாறான வாழ்வையே சந்திக்க நேர்ந்தமையினையும் மேற்காட்டிய Lu TL.-6ö விதந்துரைக்கிறது.
அத்தோடு, மேற்குறிப்பிட்ட பாடல் கோப்பிச் செய்கை வீழ்ச்சியடைந்த பின்னர், தேயிலைச் செய்கை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில், தேயிலைத் தோட்டங்களுக்கு தொடர்ச்சியாகத் தங்கிநின்று வேலை செய்யக்கூடியவர்களை திரட்டும் போது கூறிய ஆசை வார்த்தைகளாகவும் அமைகின்றன. மேலும், காங்காணிமார் தேயிலைத் தூரில் தேங்காயும் மாசியும் விளைகின்றது என அம்மக்களுக்கு எடுத்துக்கூறி. அங்கு சென்று தொழில் புரிவதால் செல்வந்தர்களாக எல்லோரும் LDn ID (LpւքսվLք என ஆசை காட்டியிருந்தமையினையும் அறிய முடிகிறது.
கோப்பிக் காலத்தில் இலங்கை வந்திருந்த தோட்டத் தொழிலாளிகள் கோப்பி அறுவடை முடிந்ததும் தாயகம் திரும்பிய வேளைகளில் தாம் அனுவித்த துயரங்களை ஏனையோருக்கு எடுத்துக் கூறியமையால், கூலிகளாக இலங்கை வரும் மக்களின் தொகை குறைவடைந்திருந்தது. கோப்பிச் செய்கை வீழ்ச்சியடைந்தபோது, தேயிலை பயிரிடத் தொடங்கிய காலத்தில் நிலையாக இலங்கையில் தங்கி தொழில் புரியக்கூடிய தொழிலாளர்களைத் திரட்ட வேண்டியிருந்த நிலையில், மேற்காட்டியவாறு ஆசை வார்த்தைகளைக் கூறி மக்கள் மனங்களினை காங்காணிமார் மாற்ற முற்பட்டிருக்கலாம்.
தோட்டத் தொழிலுக்காக திரட்டப்பட்ட மக்கள் தென்னிந்தியாவின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்து வந்தவர்கள். அவ்வாறு திரட்டப்பட்ட மக்கள் தூத்துக்குடி அல்லது பாம்பனை வழியாக கடற்பயணத்தின் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். திரட்டப்பட்ட மக்களில் ஒரு சாரார் இலங்கைக்கான பயணத்தினை
20


Page 24

தமது சொந்த இடங்களில் ஆரம்பித்த செய்தியினை கீழ்வரும் நாட்டார் பாடல் பதிவு செய்கிறது.
"வண்டி வருகுதடி வடமதுரை டேசனிலே தந்தி வந்து பேசுதடி - நம்ம தரும தொரை வாசலிலே" இப்பாடல் "வணி டியில் தோட்டத்துக்காகச் சேர்க்கப்பட்ட ஆட்கள் வட மதுரையில் புறப்பட்டு விட்டதனையும், அது குறித்த செய்தி தோட்டத்தைத் தந்தி மூலம் எட்டிவிட்டதனையும் எண்ணிப் பாடுவதனைக் குறிக்கின்றது."
மலையக மக்களுக்கு இலங்கையை ஒரு சுவர்க்க பூமியாகக் காட்டி, அங்கு செல்வதன் மூலம் அவர்களின் துன்பங்கள் களையப்படும் எனவும் எடுத்துக் கூறிய கங்காணிமார்கள், தென்னிந்தியாவின் பல பாகங்களிலும் ஆட்களைத் திரட்டினர். திரட்டப்பட்ட மக்கள் இலங்கைக்கு வருவதற்கு கடற்பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன் பொருட்டு தென்னிந்தியாவின் கரையோரப் பகுதிகளான துத்துக்குடி அல்லது பாம்பனையினை வந்தடைய வேண்டியிருந்தது. தென்னிந்தியாவின் பல பாகங்களிலும் வாழ்ந்த அம்மக்கள், தூத்துக்குடி அல்லது பாம்பனையினை வந்தடைவதற்கு நெடுந்துTரப் U uu6OOTItñ] 8660D6IT மேற்கொண்டிருந்தனர். கரையோரங்களில் சேர்ந்த மக்களை ஒன்று திரட்டி, கப்பல்களின் மூலம் இலங்கைக்குக் கொண்டு வந்தனர். அக் கடற்பயணம் ஆபத்து மிக்க பயணமாகவே இருந்தது. கப்பலில் ஏறிய அனைவரும் கரை சேர்வர் என்ற நிச்சயமற்ற பயணமே அது. படகுகளின் கொள்ளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றுவதனாலும், கடலில் ஏற்பட்ட சூறாவளியினாலும் கப்பல் கவிழ்ந்து பலர் உயிரிழக்க நேர்ந்தது. இவற்றிலிருந்து தப்பியவர்களே கரை சேர்ந்தனர். ஆபத்து நிறைந்த அக்கடற்பயணத்தின் மீது அச்சம் கொண்ட மலையக மக்களின் ஒன்று திரண்ட குரலாக,
"தோணி வருகுதுண்ணு துறைமுகமே காத்திருந்தேன் தோணி கவுந்திரிச்சே
துறைமுகமே ஆசையில்ல." "கப்பல் வருகுதுண்ணு கடற்கரையே காத்திருந்தேன் கப்பல் கவுந்திருச்சே கடற்கரையே ஆசையில்ல."
எனவரும் பாடல்கள் பதிவாகியுள்ளன. ஆபத்து மிக்க இக்கடற்பயணத்தினை மேற்கொண்டவர்கள் இலங்கையின் கரையோரப் பகுதிகளான கொழும்பு, நீர்கொழும்பு. தலைமன்னார் ஆகியவற்றில் கரைசேர்ந்தனர். அதன் பிற்பாடு மலையகப் பகுதிகளை நோக்கி கால்நடையாகப் பிரயாணம் செய்தனர். தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்குக் குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னாரையே வந்தடைந்திருந்தனர். அவர்கள் மலைநாட்டினைச் சென்றடைய சுமார் இருநூறு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012மைல்களைக் கால்நடையாகக் கடக்க வேண்டியிருந்தது. 'அடர்ந்த காடுகளினூடாகச் செல்லும் செப்பனிடப்படாத பாதைகள் வழியே பல இடையுறுகளுக்கிடையில் நீண்ட பயணம் செய்தனர். அக்காட்டுப் பகுதிகளில் மனிதர் வசிக்கும் இடங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன." இந்நீண்ட பயணத்தின்போது பலர் வனவிலங்குகளின் பாதிப்புக்குள்ளாகி இறந்தனர். இன்னும் சிலர் பயணக் களைப்பின் மிகுதியாலும், போதிய உணவின்மையாலும் இறந்தனர்.
தோட்ட உரிமையாளர்கள் கங்காணிமார்களைக் கொண்டு ஆள்திரட்டும்போது தொழிலாளர்களுக்கு முற்பனடம் வழங்கவும், அவர்களது பயணச் செலவுகளை ஈடு செய்யவும் கங்காணிகளுக்கு ஒரு தொகைப் பணம் வழங்கினர். இப்பணத்தில் காங்காணிமார் பல்வேறு மோசடிகளைச் செய்தமையும், தொழிலாளிகளால் போதுமானளவு உணவினைப் பெற்றுக்கொள்ள (LptջաTՖl போனமைக்குக் காரணமாகியது. இத்தொழிலாளிகள் பயணம் மேற்கொண்ட பாதை வழியே மக்கள் வதியும் குடியிருப்புக்கள் குறைவாக காணப்பட்டமையால் பயணத்தின் போது உணவுகளைப் பெற்றுக் கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அவர்கள் உணவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஒரு சில இடங்களே காணப்பட்டுள்ளன. அவ்விடங்களினை நினைவுகூரும் முகமாகவே,
"கண்டி கருப்பாயி
கம்பளத்து மீனாட்சி
ஒத்தக்கட ராமாயி - உன்
உசிரிருந்தால் போதுமடி...!"
எனப் பாடுகின்றனர். இதில் அவர்கள் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டு வருகையில் கண்டி, கம்பளை, கினிஹத்தேன ஆகிய இடங்களில் அவர்களால் உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது என்ற செய்தியினை அறிய முடிகிறது. அத்தோடு நன்றி மறவாத் தமிழரின் பண்பினையும் இப்பாடல்வழி அறிந்து கொள்ள முடிகிறது.
LO 606 O L56 LDisassir எதிர்கொண்ட தொழில்வழித் துயரங்களும் நாட்டாார் பாடல்களில் அதன் பதிவுகளும்
இலங்கைக்குக் குடிபெயர்ந்த Dä as6
தென்னிந்தியாவில் வாழ்ந்தபோது விவசாயத் தொழிலிலே பெரும்பாலும் ஈடுபட்டவர்கள். மலையகத்தில் தோட்டங்களை நிர்மாணிப்பதுவும், அவற்றில் பல்வேறு வேலைகளில் ஈடுபடுவதுவும் அவர்களுக்குப் புதுமைத் தொழிலாகவே அமைந்தது. அதுமட்டுமன்றி, பருவ காலங்களில் வேலை செய்து பழகிய மக்கள் இங்கு தினமும் காலை முதல் மாலை வரை தொடர்ந்தேர்ச்சியாக வேலை செய்ய
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட் புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி 3 அனுப்பிய திகதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் பதில் கொள்ளப்படவில்லை எனக் கருதிக் கொள்ளவும். பிரசுரத்திற் ஆசிரியருக்கு உரிமையுண்டு.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012


Page 25

நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தமையும் அவர்களைப் பெரிதும் பாதித்தது.
அம்மக்கள் தென்னிந்தியாவிலே வறுமை, பஞ்சம், சாதியம் முதலானவற்றால் பாதிக்கப்பட்டிருந்தமையினை நன்குனர்ந்த தோட்ட முதலாளிமார், அவர்களை முடிந்தளவு தமது உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளலாயினர். தோட்டநிர்வாகத்திற்குள் கட்டுண்டிருந்த தொழிலாளிகளை அந்நிர்வாக வட்டமும் அடிமை போன்று நடத்தத் தலைப்பட்டது.
இதனால் பல்வேறு பாதிப்புக்களைத் தொழிலாளிகள் எதிர்கொண்டனர். அப்பாதிப்புக்களை அவர்களின் உள்ளக் குமுறல்களாக நாட்டார் பாடல்களில் பதிவுசெய்துள்ளனர். தோட்ட நிர்வாகம் தம்மைப் பல வகைகளிலும் அடக்கியாள்வதனை உணர்ந்த தொழிலாளிகள் தம்மை அடக்கியாளும் வர்க்கத்தினை நேரடியாகப் பகைத்துக் கொள்ள முடியாத நிலையில் தமது எதிர்ப்புக்களையும் அந்நாட்டார் பாடல்களின் வழியேதான் பதிவு செய்துள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
நெடுந்துரப் பிரயாணத்தின்போது பல்வேறு துன்பங்களை எதிர்கொண்ட மக்கள் மலைநாட்டை அடைந்தபோது, முதலில் காடுகளை வெட்டி அவற்றைத் தோட்டமாக்கும்படிநிர்ப்பந்திக்கப்பட்டனர். காடுகளை அழித்து பெருந்தோட்டங்களை அமைத்தல் என்பது பாரியதோர் செயற்பாடாகும். அத்தகையதோர் செயற்பாட்டை முன்னெடுத்து தோட்டங்களை நிர்மாணிப்புச் செய்யும் பணியில் பல தொழிலாளிகள் தங்களது இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். அவ்வாறு தோட்ட நிர்மாணிப்பில்
"கூனி அடிச்ச மலை கோப்பிக் கண்ணு நட்ட மலை அண்ணனைத் தோத்த மலை அந்தோ தெரியுதடி...!"
என்றவாறு பதிவாகிறது. இக்கறைபடிந்த மலையகத் தமிழரின் நிலையினையே சி.வி.வேலுப்பிள்ளையின் கீழ்வரும் கூற்றும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
"காடுகளை அழித்து புதிய மலைகளை உருவாக்கும் போது சாவு எனர்பது சகஜமானது. மலையகத்தினர் ஒவ்வொரு மலைகளும் நிச்சயம் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தத் தக்க யாரோ ஒரு தங்கையினர் அண்ணனைத் தோற்ற மலைகளாகத் தான் இருக்கும். மலையகத்தின் மலைகளின் மீது உங்களுக்கு ஏறிடச் சந்தர்ப்பம் வாய்த்தால் உங்கள் காலடிகளைக் கவனமாய் எடுத்து வையுங்கள். ஏனெனில் அவை அண்ணனைத் தோத்த மலைகள்."
(தொடரும்)
கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். படைப்புகளை கிடைக்காவிடில் அந்தப் படைப்பு பிரசுரத்திற்கு ஏற்றுக் கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த
-ஆசிரியர்
21ஞா. பாலச்சந்திரன் (கம்போடி
(balag.lk Ggmail.com)
O2- கம்போபு
கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்கு முன் (கம்போடியா)
சோதிப்பிழம்பு வானத்தினுள்ளே மறையத் தொடங்கியது.
பரம்பொருளாகிய சோதிப்பிழம்பு எங்கு செல்லும்? எங்கிருந்து வரும்? அண்டத்திலிருந்தா?
மாணிக்கவாசப்பெருமான் தந்தருளிய திருவாச கத்தின், திருவண்டப்பகுதியின் முதல் பாடலிலே நாம் வாழும் இவ் அண்டமானது விரிந்து செல்கிறது என்கிறாரே..!
அணிடப் பகுதியின் உணர்டைப் பிறக்கம் அளப்ப ருந்தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியினர் மேம்பட விரிந்தன. மாணிக்கவாசர் கூறிய அண்டத்தின் தொடக்க பெருவெடிப்பையல்லவா பின்னர் 20ம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் BigBang என்று ஏதோ தாம்தான் கூறியதாக புழுகித்தள்ளுகிறார்கள்!
சோதியானது இவ்விரிந்து செல்லும் அண்டத்தின் அப்பாலும் செல்லுமோ?
சோதிப்பிழம்பு மறைந்துவிட்டது. அகத்திய மாமுனி, பரம்பொருளின் இருப்பிடம் பற்றி அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. சோதிப் பிழம்பை வணங்கி கமண்டலத்தைத் தூக்கிக்கொண்டு தமது ஆசிரமத்தை நோக்கி நடந்தார்.
ஆசிரமத் திண்ணையில் குறுமுனியின் வாரிசு நரேந்திரவர்மன் விளையாடிக்கொண்டிருந்தான். அகத் தியர் வந்த அரவம்கேட்ட அவரது மனைவி யசோமதி உள்ளிருந்து வெளியே வந்தாள். அவளைப் பார்த்த மாத்திரமே அவள் தமிழ்ப் பரம்பரையைச் சார்ந்தவளல்லள் என்று கூறிவிடலாம். காலைக் கழுவிக்கொண்ட அகத்தியர் திண்ணையில் அமர்ந்தார். யசோமதி அருந்துவதற்கு செம்பில் ஐலம் கொடுத்தாள்.
"யசோமதி, நான் தெற்கு நோக்கி பயணிக்கும் தருணம் வந்துவிட்டது."
யசோமதி தன் பிராணநாதனை ஏறிட்டாள். "சற்றுமுன்னர் பரம் பொருள் என் முன்னால் காட்சியளித்து ஞாபகமூட்டினார். கம்போஜவில் என் பணி முடிந்துவிட்டது. தெற்கே ஜாவாத் தீவை நோக்கி இனிச் செல்ல வேண்டும்."
22
 


Page 26

பயண அநுபவங்கள்)
யாவில் அகத்தியரின் வம்சம்
(ஜாவா தீவில் கண்டெடுக்கப்பட்ட அகத்தியர்
சிலை)
தாய் தத்தைய ன் உரையாடலை புரிந்து கொள்ளமுடியாத, கம்போஜ மன்னர் பரம்பரையின் ஆணிவேரான இளங்குருத்து நரேந்திரவர்மன் அகத்தி யரின் மடியில் ஏறிக்கொண்டான்.
யசோமதியின் கண்கள் குளமாயின.
&$l.ԼՈ 2O11
கையடக்கத் தொலைபேசியில் கதைத்தவண்ணம் அவ்வதிகாரி உள்ளிருந்து வெளியே வந்தான். அவன் முகம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. மறுமுனையில் கிரிஷ் அல்லது எமக்கு "விசா" எடுத்துத் தந்தவர் கதைக்கிறார் என்று அனுமானித்துக் கொண்டேன். எனக்கென்னவோ அவ்வதிகாரியின் கண்களின் கருமணிகள் வட்டமாகக் காட்சியளிக்காமல் "டொலர் குறியீடு போலக் காட்சியளித்தன!
மேசையில் வீசியெறிந்த எமது கடவுச் சீட்டுகளை கையிலெடுத்தபடி அவ்வதிகாரி தொடர்ந்து கதைத்தான். உரையாடலை முடித்துக்கொண்ட அவன் என்னை அழைத்து'பொக்கியுமென்ட்ஸ்?" (Documents?) என்றான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012நான் ஆயத்தமாக வைத்திருந்த, கம்போடிய குடிவரவு குடியகல்வு திணைக் களம் எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல், கம்போடியாவிலிருந்து வெளியேறி மலேசியாவிற்கு செல்வதற்கான விமான டிக்கட், இறுதியில் நாம் இலங்கை திரும்புவதற்கான விமான டிக்கட் போன்றவற்றைக் காண்பித்தேன். அவை நான் கம்போடியாவில் தங்கிவிடமாட்டேன் என்பதற்கான ஆதாரங்கள். நாம் மீண்டும் எமது தாயகம் திரும்புவதற்கான ஆதாரங்களைத்தானி அனைத்து நாட்டின் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களும் எதிர்பார்க்கும் என்பதை நான் அனுபவத்தில் தெரிந்திருந்தேன்.
அவ்வதிகாரி எமது விமான டிக்கட்டில் ஆங்கிலத்திலிருந்த மலேசியாவின் தலைநகர் (35|TGogub.60Jü (Kuala Lumpur) UTjigs "Bin... &l. ல. லு. பூ.ர்" என்று ஒலிகளை எழுப்பினான். அதைக்கேட்ட எண் இருவயது மகன் விநோதமாகப் அவனைப் பார்த்தான். தன் பாஷையில் ஏதோ கதைக்கின்றாரே என எண்ணியிருப்பானோ என்னவோ. இவ்வளவு நேரமும் அவ்வதிகாரி ஏன் எமது கடவுச்சீட்டுகளை வாசிக்க முயவில்லை என்ற பரிதாப நிலை எனக்குப் இப்போதுதான் புரிந்தது. இவனை அதிகாரியாகக் கொண்ட இவ்விடத்தைத் தாண்டி கம்போடியாவிற்குள் செல்லலாம் என்ற நம்பிக்கை எனக்கு மெதுவாகத் துளிர்விடத் தொடங்கியது. அவனுக்குத் தெரியும் ஒரே ஊடக மொழி இலக்கங்கள் தான். அதில் நான் ஏற்கனவே கதைத்துவிட்டேன்!
கைரேகைகள் பெறும் சம்பிரதாயங்களை யெல்லாம் ஒருவழியாக முடித்துக்கொண்டு எமது கடவுச்சீட்டில் அனுமதி சீல்" முத்திரையைக் குத்தினார்கள். நாம் கம்போடியா நாட்டில் அதிகபட்சமாக 7 நாட்கள் தங்கலாம்.
எனக்கு நிம்மதியாக இருந்தது. மனைவியின் முகத்தைப் பார்த்தபோது, ‘இனி என்னதான் செய்வது, காவடியைத் துTக்கியாயிற்று, ஆடித்தானே இறக்க வேண்டும்' என்ற மனோநிலை தெரிந்தது. எது/யார் காவடியென்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த 2 60060) D!
கம்போடிய இமிகிரேசனிலிருந்து Poi Pet கிராமத்திற்கு, கம்போடிய அரசாங்கம் இலவச பஸ் வசதியை செய்துள்ளது. எம்மையும் சில வெள்ளைக் காரர்களையும் உள்வாங்கிய அந்த பஸ் ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிராமத்தை நோக்கி ஊர்ந்தது. எனக்கருகில் எமக்கு உதவியாக தாய்லாந்து நாட்டு கரையிலிருந்து வருபவன் அமர்ந்துகொண்டான். அவன் முகத்திலும் நிம்மதி தெரிந்தது.
Poi Pet ஒரு சிறிய கிராமம். எமக்கு உதவிக்கு வந்தவன் ஒரு வாடகைக் கார் ஒட்டுநருடன் பேரம் பேசி எமது பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தான். இன்னமும் 3 மணித்தியாலப் பிரயாணம் இருப்பதை உணர்ந்த நான் ஏதாவது உணவு பெற முடியுமா என்று கடைகளை நோக்கிச் சென்றேன்.
பல்வேறு நாடுகளிருந்து வெளிநாட்டவர்கள் வருவதால் பலவித உணவு வகைகள் அங்கு காணப்பட்டன. ஆனால் மரக்கறி உணவுகள் தெரியும்படியாக இருக்கவில்லை. "வெஜிடேரியன்?"
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012


Page 27

என்று நான் கேட்பதும் அவர்களுக்குப் புரிவதாகத் தெரியவில்லை. குளிர்சாதனப் பெட்டியிலிருந்த மாம்பழ மென்பானமொன்றை எடுத்து எவ்வளவு? என்று அங்கிருந்த பெண்ணிடம் கேட்டேன்.
“3OOO” என்றாள். நான் வெலவெலத்துப் போனேன்.
"3000 ரியால்" என்று அவள் மீண்டும் கூறியதும் என் சுயநினைவு திரும்பியது. நான் இலங்கையில் கம்போடிய நாட்டு பணத்தைப் பற்றி வாசித்தது நினைவில் வந்தது. இலங்கை 100 ரூபாய் அண்ணளவாக 3500 கம்போடிய ரியாலிற்கு சமம். நான் பார்த்த நாடுகளில் இலங்கைப் பணத்தின் பெறுமதி கூடிய முதலாவது நாடு கம்போடியாதான். எனர் LD601565 ஒருவித LDD605 ஆக்கிரமித்துக்கொண்டது. இரு மென்பானங்களையும் சில பிஸ்கட் பைக் கெற்றுகளையும் வாங்கிக் கொண்டேன்.
ጰጰቛጇ:‰ ጳጰጰጿ፨ ❖ዷ❖ፏፏጳጰ:ኔ 2õ(ቖ፧
鬱 sö(3ugu 5OOOO rfuursõ) என்னிடமிருந்த 20 தாய்லாந்து பாட் பணத்தை இதுவரைநேரம் 6TLDä5 GB உதவியவனுக்கு கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் விடைபெற்றேன். எம்மை உள்வாங்கிய அந்த கார், எமது இறுதிக்கட்டப் பயணமான, உலகப் பெருங்கோயில் ‘அங்கோர் வாட் Ð 6f 67 affluumuĎ fü (Siem Reap) ee (35T då E6ú புறப்பட்டது.
கம்போடிய நேரம் மதியம் 2:20. தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் ஒரே நேரம். இலங்கை நேரத்துடன் 1 % மணித்தியாலத்தைக் கூட்டவேண்டும்.
பாடசாலை நாட்களின் ஆரம்ப வகுப்பு புவியியல் பாடத்தில், கிழக்கு நாடுகளுக்கு இலங்கை நேரத்துடன் கூட்டவேண்டும் என்றும் மேற்கு நாடுகளுக்கு இலங்கை நேரத்துடன் கழிக்கவேண்டும் என்றும் கற்ற பொதுவிதி உங்களுக்கு ஞாபகம் வரலாம். சாதாரன உலக வரைபடத்தைப் பார்த்தீர்களேயானால், கம்போடியாவானது இலங்கையக்கு கிழக்கில் உள்ளது. வேடிக்கை என்னவென்றால் 96)85 வரைபடத்திலே மலேசியாவானது இலங்கைக்கு கிழக்கிலும் கம்போடி யாவிற்கு மேற்கிலும் உள்ளது. ஆனால் மலேசியாவிற்கு இலங்கை நேரத்துடன் 2 % மணித்தியாலத்தைக் கூட்டவேண்டும். இந்தச் சிக்கலை கேத்திரகணிதத்தினால் (Geometric) விளங்கிக் கொள்ளலாம். முப்பரிமான கோளவடிய புவியை இருபரிமான படத்தில் காட்டவிளைவதால் (Stereographic Projection) asLBC3Lumpurio ITGOrg) மலேசியாவைவிட அதிகம் கிழக்கில் இருப்பதுபோல தோன்றமளிக்கின்றது.
23(மலேசிய நேரமும் கம்போடிய நேரமும்)
எமது விஞ்ஞானிகளின் இத்தகைய சமார்த்திய செயல்களை மெச்சாமல் இருக்கமுடியாது. இருப்பினும் இயற்கை விஞ்ஞானிகளுக்கு விடும் சவால்களைக் கண்டு திகைக்காமலும் இருக்க முடியாது. விஞ்ஞா னிகள் நேரக் கணிப்பீட்டிற்கு இலகுவாக நெட்டாங்கு பூச்சியமான கீரின்விச் (Greenwich) கோட்டை 1851 நியமித்தார்கள். ஆனால் உணர்மை கீரின்விச் நெட்டாங்கு பூச்சியம், இயற்கை மாற்றங்களால் ஆண்டிற்கு 2.5 சென்றிமீற்றர் கிழக்கு நோக்கி நகர்ந்து தற்போது அடையாள கீரின்விச் கோட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவிலுள்ளது. நெட்டாங்கு-அகலாங்கு காட்டும் கருவியை கீரின்விச் கோட்டின்மேல் பார்த்தால், நெட்டாங்கு அளவானது பூச்சியத்தைக் காட்டாது. இன்னும் கூறப்போனால், நாங்கள் தற்போது கடிகாரத்தில் பார்க்கும் நேரமானது சரியானதன்று. புறக்கணிக்கத்தக்க இச்சிறிய நேர மாற்றம் எம் நாளாந்த நடவடிக்கைகளைப் பாதிக்காததால் இன்னமும் பிரச்சினையில்லை. (2-01)
இமிகிரேசனில் ஏற்பட்ட மன உளைச்சல் புதிய கார் ஒட்டுநருடன் அளவளாவ என்னை இடமளிக்கவில்லை. நான் ஏதும்
G 5 L”@ விடுவேனோ
அவர் காரை
C துே இருந்தது. | ந |ா ன
ஜன்னலுக்கு 6 6) 6Ti" (3 u கவனத்தைச் செலுத்தி - னே ன’ . ഖഖങ്ങിIബി
(கிரீன்விச் கோட்டின்மேல் இடம் காட்டும் யாழ்ப்பாணம்
கருவி
8:3 ঃঃ * 链
24
 
 


Page 28

செல்வதைப்போன்ற கழல் காணப்பட்டது.
கம்போடியா இலங்கையைப் போன்று அண்ணளவாக மூன்று மடங்கு (69,898 சதுர மைல்) நிலப்பரப்பு கொணர்ட நாடு. ஆனால் இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கான 14 மில்லியன் மக்கள்தான் அங்கு வாழ்கின்றார்கள். 95 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தேரவாத பெளத்த சமயத்தை பின்பற்றுகின்றார்கள். நாடுமுழுவதும் ஏறத்தாள 4,392 தேரவாத பெளத்த கோயில்கள் காணப்படுகின்றன. சாதாரணமாக 2 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு மக்கள் சுற்றுலாவிற்காக ஆண்டுதோறும் வருகின்றார்கள். பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்காசிய இந்தோ-சைனா குடியேற்றத்திலிருந்து 1953 ஆம் ஆண்டு கம்போடியா சுதந்திரந்தமடைந்தது. ஆனாலும் பிரான்ஸ் நாட்டின் தாக்கங்களை இன்றும் அதிக &6IT665 காணக்கூடியதாக இருக்கின்றது. (2-02)
இலங்கையில் வாகனம் ஒட்டிப் பழகியவர்களால் கம்போடியாவில் வாகனத்தை ஒட்டமுடியாது. பிரான்ஸ் நாட்டைப்போல் பாதையின் வலப்பக்கத்தில்தான் வாகனத்தை ஒட்டவேண்டும். கம்போடியாவில் 2001 ஆண்டிற்கு பின்னர் உத்தியபூர்வமாக இடப்பக்கம் சாரதி இருக்கை கொண்ட வாகனங்களை மட்டும்தான் அனுமதிப்பார்கள். இலங்கையில் எமது வாகனங்களில் நாம் இடது கையினால் கியர் போட்டுத்தான் பழக்கம். ஆனால் கம்போடிய வாகனங்களில் வலப்பக்கம்தான் கியர் காணப்படும்.
"அப்பா., இவர்களைப் பார்தால் இந்துக்கள் போன்றோ, தமிழர்களைப் போன்றோ தெரிய வில்லையே." மனைவி மெளனத்தைக் கலைத்தாள்.
"இவர்கள் பெளத்தர்கள், பார்தால் பெளத்தர்களாகத் தெரிகிறார்களா?"
"இவர்கள் சிங்களம் கதைப்பார்களா?” “பொதுவாக சிங்களவர்கள் எல்லாரும் பெளத்தர்கள் என்றாலும், பெளத்தர்கள் எல்லோரும் சிங்களவர்கள் அல்லர். அந்தக் காலத்தில் எத்தனையோ தமிழ் மன்னர்கள் பெளத்தர்களாக இருந்திருக்கிறார்கள்: பெளத்தத்தை வளர்த்திருக்கிறார்கள்"
இலங்கையின் பெளத்தச் சின்னங்கள் அனைத் தும், சிங்களப்போர்வை மட்டும் கொண்டு போர்த்திய கடந்த 60 வருட அரசியல் சதுரங்க ஆட்டத்தில் உணர்மை போர்த்தப்பட்டுவிட்டது. தற்பொழுது இலங்கையில் வாழும் தலைமுறைகளுக்கு பெளத்தம் என்றால் சிங்களமே.
“அங்கோர் உலகப் பெருங்கோயிலைக் கட்டிய மன்னன் யார்?" மனைவி கதையோட்டத்தை மாற்ற முயன்றாள்.
“இரண்டாம் சூரியவர்மன்" "தமிழ்ப் பெயராக இருக்கிதே." "சமஸ்கிருதப் பெயர். வர்மன் என்ற பெயரடியை கம்போடியாவில் தொடக்கி வைத்தவர் அகத்தியர் என்கிறார்கள்"
“என்னப்பா. எங்கட அகத்தியரே?!"
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012"யார் எங்கட அகத்தியர்?" "அவர்தான், சிவபெருமானின் வெடிங்கில சமநிலை குழம்ப, தெற்கு நோக்கிப் போனவர்." தானும் இருந்து அர்ச்சதை போட்ட தொனி மனைவியின் குரலில் தெரிந்தது.
புராணங்களின்படி கைலயில் நடந்த சிவபெருமானின் திருக்கல்யாணத்தின்போது அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடியதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. சமநிலையைப் பேண மாமுனிவர் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான்கட்டளையிட்டார். தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி 'அகத்தியம் என்னும் நூலை இயற்றினாராம். அகத்தியமே தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கும் முதன்நூல் என்கின்றார்கள்.
'ஆனாப்பெருமை அகத்திய னென்னும் அருந்தவ முனிவனாக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்” - பன்னிருபடலப் பாயிரச் சூத்திரம் “ஒளவையார் அகத்தியர் எல்லோரும் தனிமனி தர்கள் அல்லர். ஒளவையார் என்ற பெயரில் பலர் இருந்திருக்கின்றார்கள். அதேபோல அகத்தியர் என்ற பெயரில் பலர் இருந்திருக்கின்றார்கள் (2-03). பக்தி இலக்கியங்களினால் முழுமையான வரலாறைப் பெறமுடியாது."
மனைவிக்கு என் விளக்கங்கள் பிடிபடவில்லை. ஆனாலும், அவள் நினைத்திருந்த அகத்தியர் வேறு, கம்போஜவிலிருந்த அகத்தியர் வேறு என்பது மட்டும் அவளுக்குப் புரிந்துகொண்டது.
5:OO LD600s. சியாம் ரீப் இல் ‘அங்கோர் ஸ்டார் எனும் நாம் தங்கவுள்ள விடுதியின் முன்னால் கார் நின்றது. கிரிஷ் எம்மை வரவேற்றார். நான் அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்தேன். தாய்லாந்திலிருந்து சியாம் ரீப் இற்கான பயண தொகை 120 அமெரிக்க டொலர்களை அவரிடம் கொடுத்தேன். அவர் அடுத்த நாள் காலை 8:30க்கு எம்மை வந்து சந்திப்பதாகக் கூறினார். நான் அவரிடமே அங்கோர் சுற்றுலா முழுவதையும் ஒழுங்கு செய்திருந்தேன்.
எமக்கு அறை எண் 318 கொடுக்கப்பட்டது. மிகுந்த களைப்புடன் அறைக்குள் நுழைந்தோம்.
கி.பி. 811 - கம்போடியா.
இரண்டாம் சூரியவர்மன் உலகப் பெருங் கோயில் அங்கோரைக் கட்டுவதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, சூரியவர்மனின் மூதாதையரின் ஒருவரான இரண்டாம் ஜெயவர்மனே முதலாவது கெமர் சாம்ராஜ்ய மன்னனாவான். இரண்டாம் ஜெயவர்மனே கெமர் சாம்பிராச்சியத்தை உலகிற்கு முதன் முதலில் கிபி 8O2ல் பிரகடனப்படுத்தியவன் (2-04).
இவன், கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவியை Prah Bat எனும் இடத்தில் சாசனமொன்றைக் காட்டுவதற்கு அழைத்துவந்துள்ளான். தமக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை விளக்க ஜெயவர்மன் தன் மனைவியை இங்கு கூட்டிவந்துள்ளான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012


Page 29

சாசனத்தைக் மனைவிக்கு காட்டியபோது கர்ப்பிணியாக இருக்கும் அரசி சிரமத்துடன் குனிந்து சாசனத்தை வாசித்தாள். அவள் நெற்றியில் வியர்வை முத்திட்டது.
சாசனத்தை வாசிக்கையில் “அகத்தியர் . வேத. யசோமதி." என மகாராணியின் உதடுகள் முணுமுணுத்தன.
"யார் இந்த அகத்தியர்?" "இந்த சாசனத்தில் குறித்துள்ளது போன்று வேதங்களில் சிறந்த பிராமணர்" (2-05) 1. Majumdar, R.C., 1K, No. 60, p. 76, verse 5
“ “ Atha dvijo Agastya itti pratīto, Yo veda vedăringa vidäryyadeśe. Labdhodayo ya mahișīddhavanihśā, Yaśomatīti prathitā Yaśobhih.“
(5).L). 811 6lLITJliulL &Taf6OTLö - Prah Bat Stele
“அவரைப் பற்றி வேறு என்ன தெரியும் மன்னா?” "அவர் கம்போஜவில் இருந்தபோது முரீ பட்டீஸ்வரம் எனும் சிவலிங்கத்தை பக்தியுடன் பூஜித்து வந்துள்ளார். அகத்திய முனிவர் யசோமதி எனும் இளவரசியை மணந்துள்ளார். அவர்களின் மகன் பெயர் நரேந்திரவர்மன்” (2-06)
"இதனாலா. எமக்கு பிறக்கும் ஆண்குழந்தை களுக்கு வர்மன்' என்ற பெயரடியை வைக்க வேண்டும் என்கிறீர்கள்?"
“அகத்திய முனிவருக்கும் இளவரசி யசோமதி யிற்கும் பிறந்த நரேந்திரவர்மனின் வம்சத்தில் நான் வந்திருக்கின்றேன். நானே கெமர் சாம்ராஜத்தின் முதல் மன்னன். எனக் கென்று சில தார்மீகப் பொறுப்புகள் இருக்கின்றன மகாராணி. எனக்கு பின்னால் வரும் தலைமுறையினருக்கு நான் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். ஆதலால் வர்மன் என்ற பெயரடி எனது வம்சத்தில் தொடர வேண்டும்."
அரசி ஜெயவர்மனின் மார்பில் சாய்ந்து 685IT600TLIT6ir. (தொடரும்.)
(முப்பரிமான புவியை இருபரிமாணத்தில் காட்டல் - Stereographic Projection) 2-01) http://en.wikipedia.org/wiki/Prime Meridian 2-02 http://en.wikipedia.org/wiki/Cambodia (2-03) “அகத்தியர்" (1948) - ந.சி.கந்தையாப்பிள்ளை (2-04) "Ancient Angkor” (2011) – Michael
Freeman & Claude Jacquise 2-05) "Studies in Sanskrit inscriptions of ancient Cambodia" (1974)- M.K.Sharan (2-06) “அகத்தியர்" (1948) - ந.சி.கந்தையாப்பிள்ளை
25பொர்ராவர்பெரு பாட ir billinjieri nisa, LirrEjnr
logró6urn LDTLr நாற்பது வயதிலேயே புருசனை இழந்துவிட்டா. ஆள் கொஞ்சம் வாய்காரி,நக்கல் நையாண்டியாகக் கதைசொல்வது, இடக்கு மடக்காகப் பதில் சொல்வது தவிர மற்றும்படி எந்தக்குறையும் சொல்ல முடியாத நல்ல மனுசி. நாமிருவர் நமக்கிருவர் என்பது போல் பெற்றெடுத்த ஒரு ஆணி Lsloff 60D6T60Duluu LĎ 6(5 6 U600t பிள்ளையையும் தகப்பன் இல்லாக் குறை தெரியாமல் ஈஸ்வரி மாமி வளர்த்து வந்தமை ஊருக்குத் தெரியும். வீட்டோடு ஒரு சின்ன பலசரக்குக் is 60), இருபது இருபத்தைந்து கோழிகள், ஒரு பால் மாடு எனத் தொடர்ந்தும் வருமானம் தரத்தக்கதான ஏற்பாடுடன் குடும்பத்தைக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தா ஈஸ்வரி மாமி.
இதற்கிடையில் மகள் வயதுக்கு வந்ததும் காதல் வசப்பட்டு ஓடிக்கல்யாணமும் செய்து விட்டாள்.ஆரம்பத்தில் அவர்களை ஈஸ்வரி மாமி வீட்டிற்கு சேர்க்காமல் வைராக்கியத்துடன்தான் இருந்தா.காலப்போக்கில் ஊரவர்களின் தலை யீட்டினால் சமாதானமாகி, தானிருக்கும் வீட்டிற்கு கூட்டிவந்தா.
சீதன பாதனம் என்று பிரச்சனை எழுந்தபோது கொஞ்சம் கைரொக்கமும், பத்துப் பவுண் நகையும் கொடுத்து மூன்று பரப்பு காணியும் எழுதிக் கொடுத்தா.தனது மகன் சின்னவன் என்றபடியால் தான் இல்லாக் காலத்தில் அந்தரித்து விடக்கூடாது என்பதற்காக இரண்டு பரப்பு காணியையும் வீட்டையும் மகனின் பேரிலேயே எழுதிவிட்டா. இதைப்பொறுக்காத மருமகன் தன் மனைவியைக் கூட்டிக்கொண்டு தன் தாய்வீடு போய்விட்டான். FF6mö6) fludnLL5 இதைப்பற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை. ஓடிப்போனவள் பட்டுக்
அவர் ஒரு வங்கி முகாமையாளர். விவசாய மக்களுக்கு கடன் வழங்கி உதவுவதில் நல்ல ( வழங்கப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது.
பால்மாடு வளர்ப்புக்கென கடன் வழங்கப் படுவ சந்தித்து கடன் உதவி கேட்டிருந்தனர். முகாமையா6 விண்ணப்பங்களை வழங்கிக்கொண்டிருக்கும் போது
"பால்மாடு வளர்க்கிறதுக்கு லோன் தந்தால் ஒழுங் பதில் வந்தது. “ஓம் சேர். காலையில மாடுகளை அவிட்டு: விடுவன்.மாலைப்பட அதுகளை சாய்ச்சுக்கொண்டு வ
 
 
 
 
 


Page 30

கொள்ளட்டும் என்று ஒரு விதமான ஒட்டுறவும் வைத்துக்கொள்ளவில்லை.
ஈஸ்வரி மாமியின் மகளுக்கு மகள் பிறந்து ஐந்து வருடம் வரையும் நடப்பாகத்தான் இருந்தா.பேர்த்தி தனது வீட்டுத்தெருவால் நேசறிக்குப் போகத் தொடங்கியதும் தனது வீட்டருகே காலை மதியம் எனக் காத்திருந்து துTக்கி முத்தமிட்டு செல்லம் கொண்டாடத் தொடங்கிவிட்டா.வந்தது பிரச்சனை.
மருமகன் இது சம்பந்தமாக தனது மனைவியுடன் பிரச்சனைப்படுகிறான் எனத் தெரியவந்தது. மகளைத் தொடவே (86) j600 LTLĎ என்று ஈஸ்வரிக்கு எச்சரிக்கையும் போனது.
ஒருநாள் கடைவீதியில் ஈஸ்வரி மாமியை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
"மாமி கொஞ்சம் நில்லுங்கோ. நேசறிக்குப் போற பிள்ளையை வழியிலை நின்று கொஞ்சித்தான் அனுப்பிறியளாம். அவள் பிறகும் பிள்ளைத்தாச்சியாய் இருக்கிறாள், இந்த நேரத்தில அவளின் ரை குடும்பத்திலை ஏன் தேவையில்லாமல் பிரச்சனையை உண்டு பண்ணுறியள். இதை நிறுத்தாட்டில் பிள்ளையை நேசறிக்குப் போகாமல் நிப்பாட்டப்போறானாம்".
நான் சொன்னது மாமிக்குப் பிடிக்கேல்லை. என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தா.
"என்ன தம்பி அநியாயத்தை கதைக்கிறியள்? அவருக்கு ஒரு நியாயம்.எனக்கொரு நியாயமோ?
"ஏன் அப்படி சொல்லுறியள் மாமி மாமி நமட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தா. பிறகு, "அவர் என்ரை பிள்ளையைக் கொஞ்சலாம் எண்டால் நான் அவரின்ரை பிள்ளையைக் கொஞ்சக் கூடாதோ"
சொல்லிவிட்டு மாமி என்னைத் திரும்பியும் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தா.
JLĎ, மீன்பிடி சிறுகைத்தொழில்கள் என்று சாதாரண பேரெடுத்தவர். கால்நடை வளர்ப்புக்கென கடனர்
பதாக அறிந்த கிராமத்தவர்கள் சிலர் முகாமையாளரை ார் ஒவ்வொருவராக விசாரித்து திருப்திப்பட்டு கடன் ஒரு விவசாயிடம் கேட்டார்.
கா கட்டுவீங்களா?"
கொண்டு போய் வயல் க்காணிப் பக்கம் மேய ந்து தொழுவத்துக்குள்ளை ஒழுங்காகக் கட்டுவன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012TARA 丽而面画画位
656OD6D guT, வத்தலக்குண்டு, தமிழ்நாடு.
அப்பா, வெப்பம்னா என்னப்பா?
"கடுப்பா."
'80660TT?"
கடுனா. நெருப்பு இருக்குல. அதுல கைய வெச்சா எப்படியிருக்கும். சுடும்ல. அதான்."
‘அப்ப பூமிக்கு யாருப்பா நெருப்பு வெச்சது?
மாதவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. மகளின் பக்கத்தில் உட்கார்ந்து மெல்ல அவளின் தலையைக் கோதினான். 'என்னடா. இப்பவே இம்புட்டுக் கேள்வி கேக்குற'.
ஆமாம்ப்பா. எங்க ஸ்கூல்ல சார் சொன்னாங்க. பூமி வெப்பமாகுதாம். உலகம் புறாம் அழிஞ்சிருமாம். கடலெல்லாம் பொங்கிடுமாம், ஆமாம்ப்பா. கடல் பொங்குனா நாம எங்கப்பா போறது.
‘ஏணடா, இப்பவே உனக்கு இம்புட்டு கவலையா என்ற மாதவன் என்ன சொல்றதுன்னு தெரியாமல் முழித்தான். 'அப்பா. நம்ம டாலி குட்டி, ஜிம்மி டாக் இதெல்லாம் நாம பத்திரமா பாத்துக்கணும்ப்பா, சரியா. நம்ம அம்மா சாமியான அந்த இடமெல்லாம் முழுகிப் (Euras.CSLDITyurt. &LibLDIT UT6JLibol'.
&LöLDIT LDL (BLDT UIT6)Lö. LDT56) 60 (3uuTiflö85ë தொடங்கினான். சரிடா தங்கம். நேரமாச்சுல. பேசாம படேன். கொஞ்சம் கொஞ்சமாக மகளைத் துTங்க வைத்தான். பின்னர் கனத்துப் போன மனதை ஆசுவாசப் படுத்திக் கொண்டான். வேகமாக மூச்சு வாங்கினான். அப்போது அவன் நெஞ்சு விரிந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது. பலமான யோசனையில் இருந்தவனிடமிருந்து பெருமூச்சொன்று வெளிப்பட்டது. மெல்ல எழுந்தவன் மகளைத் திரும்பிப் பார்த்தான். கைகளைத் தலையணைமேல் வைத்து
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 
 
 


Page 31

தலைக்கு வாகாகக் கொடுத்தபடி, கால்களிரண்டையும் மடக்கியபடி தூங்கிக் கொண்டிருந்தாள் மூன்றாம் வகுப்புப் படிக்கும் மகள் இதயா.
மனைவி பார்வதி இதயாவைப் பெற்றுக் கொடுத்துவிட்டுப் போய்ச் சேர்ந்துவிட்டாள். அதன்பின் மகளை எப்படி வளர்க்கப் போகிறோம், தாயண்பு எப்படிக் கிடைக்கும்? என்ற கவலை அவனை வாட்டியது. ஆனாலும் எந்தவிதமான ஏக்கமோ, ஏமாற்றமோ இன்றி மகளைப் பார்த்துப் பார்த்து வளர்த்தான் மாதவன். இப்போது அவனது முகத்தில் புதிதாகக் கவலை ஒன்று ஒட்டிக்கொண்டது.
இதயாவின் கேள்விகள் அவனை நிலைகுலையச் செய்தன. இது தனிமனிதக் கவலையா, பலமாக சிந்திக்கத் தொடங்கினான். அவனது எண்ண ஓட்டத்தோடு சேர்ந்து பறின் விசிறியும் ஓடிக்கொண்டிருந்தது. முகத்தில் பட்ட காற்று சூடாக இருந்ததை உணர்ந்தான். அப்பா ஏசி வாங்கணும்ப்பா. இதயா சொன்னது நினைவுக்கு வந்தது. "ஏசில பிராணவாயு கம்மியாமே நண்பன் ரகு சொண்தை நினைத்துப் பார்த்தான். ஏதோ குளோரோ புளோரோ கார்பனாம். அதனால பூமியில கூட வெப்பம் கூடுமாம்" என்று பட்டும் படாமல் சொன்ன ரகுவிடம், ஏசிவாங்குனா நமக்குக் குளிர்ச்சியாத்தான் இருக்கும் என்று சொல்லிச் சிரித்தது நினைவுக்கு வந்தது. இதயாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை மெல்ல அசைபோட்ட போது அவனுக்கு அவமானமாகத்தான் இருந்தது. சே. என்ன சுயநலம். யோசித்தவாறே தூங்கிப் போனான்.
காலையில் எழுந்தபோது மணி 7க்கு மேலாகிவிட்டது. இதயாவை அவசர அவசரமாக எழுப்பினான். தூக்கத்திலிருந்தவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் குளிப்பாட்டினான். உடம்பில் நீர் பட்டவுடன் சிணுங்க ஆரம்பித்தாள் இதயா. அவளைத் தேற்றியவாறே எதிர் வீட்டில் இட்லி விற்கும் நாகம்மாக்கா கொடுத்த இட்லியை ஊட்டிவிட்டான். பின்னர் யூனிபார்ம், க. சாக்ஸ் என இத்யாதிகளை அணிவித்து கூடவே மதியம் சாப்பாட்டுக்காக 2 இட்லியையும் வைத்து ஸ்கூல் பையைத் தூக்கிக் கொண்டு இதயாவை பள்ளியில் விட்டுவிட்டு வந்தான்.
டே. மாதவா. ஒம் பிள்ளைக்கு ஒரு தொன வேணுமய்யா. பேசாம நா. சொல்றவள கட்டிக்கய்யா. அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இதயாவுக்காக இன்னொருவளிடம் இதயத்தைத் தர விருப்பமில்லை அவனுக்கு. வர்றவ அவளை அநாதையாக்கிட்டா. என்ன பண்றது. அவனுக்குக் கல்யாணம் பற்றியோசிக்க முடியவில்லை. இப்ப உலகமே அநாதையாக இருக்கே. நாம அநாதையா இருக்கிறது பெருசா என்ன. அவன் மனசு பலவாறாய் யோசித்தது.
'ம். நேரமாச்சு..." என்றபடி மாதவன் அவசர அவசரமாய்க் கிளம்பினான். அலுவலகத்தை அடைந்தவனுக்கு எதுவும் இருப்புக் கொள்ளவில்லை. இதயாவின் கேள்விகள்தான் அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.
‘அப்படி என்ன கேட்டுப்புட்டா பெருசா. நமக்கு மட்டும்தானா பொறுப்பு இருக்கு. நாட்டுல எத்தன பேரு இருக்கானுங்க. அவனுங்களுக்கில்லாத அக்கற நமக்கு
27எதுக்கு. புத்தி அவனைக் குழப்பியது. குழப்பத்துடன் வேலையைத் தொடங்கினான்.
‘என்ன சார். ஒரே யோசனையா இருக்கீங்க." நிமிர்ந்து பார்த்தான். கிரீதர் சிரித்தபடி நின்றிருந்தார். மனுசன் ஆறடி இருப்பார். மூக்கின் மேல் அமர்ந்திருந்த கண்ணாடி அவரது வயசுக்கு பொருத்தமாய் இருந்தது. மனுசன் எப்பவுமே வெள்ளையும், சொள்ளையுமா இருப்பார் என்பார்கள். அவருக்கு எப்பவுமே வெள்ளை சட்டையும், வெள்ளை பேண்ட்டும்தான். பளிச்சென்று இருப்பார்.
ஒண்ணுமில்ல சார்". மாதவனிடம் வார்த்தை பிசகியது.
மாதவா, என்னால மத்தவங்கமாதிரி நமக்கேன் வம்புன்னு இருக்க முடியாது. நீதான் சொல்லேன், என்ன பிரச்சினை உனக்கு? தோளில் கைபோட்டவாறு அருகில் உட்கார்ந்தார்.
'வெப்பம்னா என்ன சார்? குழந்தை மாதிரிக் கேட்டான்.
என்ன மாதவா கிண்டலா. கிரீதர் முறைத்தார். 'இல்ல சார், உண்மையாத்தான் கேட்கிறேன். 'அடபோப்பா. உனக்கு உதவலாம்னா. நீ. கிரீதர் எழுந்தார்.
சார். சார் வாங்க சார். அப்படி என்ன கேட்டுப்புட்டேன். என்மேல கோபிக்கிறீங்க, காலைல எம் புள்ள கேட்டகேள்வியத்தான் சார் ஒங்ககிட்ட கேட்கிறேன். சொல்லுங்க சார்!
கிரீதருக்கு என்ன சொல்றதுன்னே தெரியவில்லை. நேரந்தெரியாம வந்துட்டோமோ. யோசிச்சவாறே நாடியைத் தடவ ஆரம்பித்தார். வெப்பம்னா சின்னப் பையனுக்குக்கூட தெரியும்ல. இவெ. ன் இதப்போயி எங்கிட்ட கேக்குறானே. நம்மப்பத்தி இவெ.ண் என்ன நினைக்கிறான். கிரீதருக்கு மாதவன் மீது கோபம் வந்தது. சரிப்பா. எனக்கு வேல இருக்கு. நா. அப்புறமா வர்றேன். புறப்பட எத்தனித்தார்.
‘என்ன சார். நீங்களா வந்தீங்க. நீங்களா போறிங்க. போங்க சார். ஓங்களுக்கெல்லாம் ஓங்களப் பத்தின கவலதான். என்னப்பத்தின கவல எங்க வர்றப் போகுது. அவங்கவங்களுக்கு அவங்கவாங்க வேலதான் சார் முக்கியம். அடுத்தவன் எப்படிப்போனா என்ன. மாதவன் கடுகடுத்தான்.
“மாதவா நீ கேட்ட விசயம்தான் எனக்குப் புரியல. அதாங்.."
28
 


Page 32

என்ன சார். இப்படிச் சொல்லிப்புட்டீங்க. உலகமே இப்ப அதப்பத்திதான்சார் பேசுது. மாதவனைப் பார்க்க கிரீதருக்கு ஆச்சரியமாயிருந்தது. புருவத்தை நெரித்தார். 'காலைல எம் பொண்ணு என்னப் பார்த்து கேட்டுப்புட்டா சார். பூமி வெப்பமாகுதாம்ல. பூமிக்கு யார் நெருப்பு வெச்சான்னு. நான் செத்துட்டன் சார், மாதவன் உணர்ச்சியின் உச்சத்திலிருந்தான்.
"கிரீதருக்கு எல்லாம் விளங்கியது. குளோபல்வார்மைப் பற்றித்தான் பிதற்றுகிறான் என்று நினைத்துக் கொண்டார். சரிப்பா. மாதவா. உன்னோட ஆதங்கம் எனக்குப் புரியறது. இதுல படிச்சவன், படிக்காதவன்னு பார்க்க முடியாதுப்பா. அவனவனுக்கு அவனவன் பிரச்சினை. காலைல அரிசி வேணுமேன்னு படுக்குற வர்க்கம் ஒண்ணு இருக்கு. இன்னும் கேஸ் அடுப்பக் கூட பார்க்காதவனுக்கு வெப்பம்னா என்னன்னு தெரியுமா. சரி வுடுப்பா. இதப்போயி பெருசா நினைச்சுக்கிட்டு'. பேச்சை நிறுத்தியவர் மாதவனின் முகத்தை உற்று நோக்கினார். மெல்லக் கேட்டார் நாளைக்கு நீ ஃபிரீயா மாதவா.
கிரீதரின் நீண்ட பிரசங்கத்தை மாதவன் கவனித்தமாதிரி தெரியவில்லை. 'எதுக்கு சார் என்றான் சுரத்தையில்லாமல்,
'எம் பையன் ஒரு டுவீலர் வேணும்னான். போயி பார்த்துட்டு வாங்கிடலாம்னுதான்.
வெப்பமயமாதலுக்கு வாகனங்களின் பெருக்கமும் ஒரு காரணம். படிச்சது நினைவுக்கு வந்தது. 'வரல சார் என்றான். ஒற்றைவரிப் பதிலால் திருப்தியடையாத கிரீதர் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார்.
அலுவலக வேலையில் மும்முரமாயிருந்த மாதவன் D600f60du JÜ பார்த்தான். மணி நான்கை நெருங்கியிருந்தது. இப்போது போனால் இதயாவைக் கூப்பிடச் சரியாக இருக்கும். கிளம்பினான்.
பள்ளிக் கூட வாசலில் காத்திருந்தான். ‘அப்பா. குரல் கேட்ட திசையில் நிமிர்ந்து பார்த்தான். இதயா ஓடி வந்தாள். கையில் ஒரு செடி இருந்தது.
என்னடா இது. எதுக்கு." என்றவனிடம், 'அப்பா. இன்னைக்கு சார் பாடம் நடத்தினார். வீட்டுக்கு வீடு மரம் வளர்த்தா பூமில வெப்பம் குறையுமாம். அதாங். இத எடுத்து வந்தேன். ஏம்ப்பா இனிமே. அம்மா சாமியான இடம் முழுகாதுல' மாதவன் வாயடைத்துப் (3uméOTreof.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012அவரைத் தொடர்ந்து வந்த பெண்மணி அவரைப் பார்த்து அக்கறையுடன் கேட்டாள்:- "எதையாவது (3.5Gdjets. It?"
"இல்லை" என்ற அவர் தொடர்ந்தார். "எனது கவனிப்பில் இருக்கும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இருவரின் பைல்களும் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொண்டேன்.
இரவில் அவற்றைப் படிக்க வேண்டியிருந்ததால் நேற்று அவற்றைக் கொண்டு வந்திருந்தேன்" என்றார்.
கருப்புக் கோர்ட்டை எடுத்து அணிந்த அவரது கறுத்த விழிகளில் கவலை மண்டியிருந்தது. அவர் சொன்னார்:- "பெரும் பணி கொட்டுகிறது. இன்று சற்று முன்னதாகவே சென்று விட வேண்டும். ஆனால் கடுங்குளிராக இருக்கிறது. முதல் வேலையாகக் காரை இயக்கிப் பார்த்தேன். அது குளிரில் உறைந்து போயிருக்கிறது. நீசமையலறையில் இருக்கும் போது வாடகைக் காருக்கு போன் செய்தேன். ஹஸன் ஆகா. வழமை போல முகஸ்துதிதான் பேசினான். ஆனால் அவன் சொன்னான்:- உங்களுக்குத் தெரியுமா நாங்கள் வைத்தியர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்; ஆனால் நாசமாய்ப் போன பணிதான் வாகனத்தைத் தெருவுக்குக் கொணர்டு வருதற்குத் தடங்கலாய் இருக்கிறது. அவன் சொல்வதும் சரிதான்! எதுவாக இருந்தாலும் இன்று வாடகைக் காருக்காக தெருமுனை 660) J நடந்து செல்ல வேண்டியிருக்கிறது!"
"ஆனால் இப்போதென்றால் Ulab6)uf அதிகாலை. நான் காலையுணவு சமைத்துள்ளேன். புறப்படுவதற்கு முன்னர் சாப்பிட்டுச் செல்லுங்கள்” என்று மிகவும் அன்புடனும் பரிவுடனும் அப்பெண்மணி கூறிவிட்டுக் கேட்டாள்:- "ஹஸன் ஆகா எப்போது வண்டி அனுப்புவாண்?"
"சிமீன், சாப்பிடுவதற்கென்றால் இப்போதைக்கு நேரம் இல்லை. கவலைப் படவேண்டாம், நான் வைத்தியசாலையை அடைந்ததும் சாப்பிட்டுக் கொள்வேன். வண்டி சரியாக ஆறரை மணிக்கு வரும். மிகவும் குளிராக இருக்கிறது. மோசமான வெண்பனி எல்லா இடங்களிலும் உறைந்து போயிருக்கிறது. இன்றைக்கு நான் வீட்டை விட்டு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 33

வெளியேறுவதற்கு உன்னிடம் மன்னிப்புக் கிடையாது என்று நம்புகிறேன்."
6).jpé0DLD60Du (SUT6b &6).j அவரது பிரச்சனைகளால் நிரம்பிய உலகத்துக்குள்ளேயே இருப்பதை அவள் அவதானித்தாள். "காலை உணவு தயாராக மேசையில் இருக்கிறது என்கிற உணர்வு கூட இல்லாமல், இதற்காக தினமும் நீண்ட வரிசைகளில் நான் நிற்கவேண்டியிருக்கிறது என்பதை இம் மனிதர் உணராமல் இருக்கிறாரே. அவள் அமைதியாக இருந்தாள். ஆனால் கடுங் கோபத்துடன்! எதையோ பிழையான ஒன்றை உணர்ந்தவர் போல அவர் இயல்பாகவே சொன்னார்:-
"நான் உன்னைப் பற்றியும் கூடக் கவலைப்படப் போவதில்லை: நீயேதான் உன்னையும் தரேனாவையும் பார்த்துக் கொள்ள வேண்டும்."
அவர் புறப்படுவதற்குத் தயாரான வேளை அறைக்குள்ளிருந்து நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுமி வெளிப்பட்டாள். கம்பளியினாலான இரவு மேலாடை அணிந்த, பிடித்து விளையாடக் கூடிய வெள்ளை முயல் குட்டியைப் போன்றிருந்த அவள் அவரிடம் தாவியபடி,
"டாடி. டாடி. ஒரு நிமிஷம்!. இப்போது போக வேண்டாம். உங்களிடம் ஒரு விடயம் கேட்க வேண்டும்" என்றாள்.
அவர் அவளை அன்புடன் வாரியனைத்து அவளது ரோஸ் நிறக் கண்ணங்களில் முத்தமிட்டார். பின்னர், "நீ ஏன் இவ்வளவு விரைவில் எழுந்து வந்தாய்? கண்ணே. இப்போது உனது கேள்வியைக் கேள். எனக்கு இன்னும் கொஞ்ச நேரமே இருக்கிறது. நான் இன்றைக்கு சற்று நேரத்தோடு செல்ல வேண்டும்." என்றவாறு அவளது பழுப்பு நிறமான தலைமுடியைஆதரவுடன் விரல்களால் கோதினார். கலைத்தார்.
அச்சின்னஞ்சிறு பெண் சந்தோஷமற்ற முகத்துடன் தலை குனிந்தபடி, "நீங்கள் இன்றைக்கு நேரத்தோடு போகக் கூடாது. நீங்கள் எந்த நாளும்தான் வேளைக்கு முந்தியே போய்விடுகிறீர்கள்." என்று முனங்கினாள்.
29அவர் அவளது நாடியைத் தன் கரங்களால் நிமிர்த்தி அவளது பழுப்பு நிறக் கண்களைப் பார்த்து ஆதரவுடன் சொன்னார்:-
"தரேனா, என்னைப் பார்! நான் சற்று முன்னதாகச் செல்ல வேண்டும். வைத்தியசாலையில் காயமடைந்து வருத்தத்துடன் ஏராளமானவர்கள் எனக்காகக் காத்து நிற்கிறார்கள். உனது கேள்வியைக் கேள். 56TG6೮T.!"
"இந்த நோயாளிகள் எல்லோரும் என்றைக்குத்தான் குணமடைவர்கள். டடி?.. அவர்கள் எப்போதுமே நோயாளிகள்தான்!”
“இல்லை, தரேனா. அவர்கள் எப்போதுமே நோயாளிகளல்லர். அவர்களில் சிலர் குணமடைந்து போய்விடுகிறார்கள். ஆனால் அங்கு யுத்தம் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காயப்பட்டவர்கள் தெற்கிலிருந்து வைத்தியசாலைக்கு வந்து கொண்டேயிருக்கிறார்கள்."
“எனக்குத் தெரியும். நான் அவர்களைத் தொலைக் காட்சியில் பார்த்தேன். அங்கு எப்போதும் குண்டு வீசிக்கொண்டேயிருக்கிறார்கள் டடி. அந்தக் குண்டுகள் இங்கேயும் வந்து விழுமா..?"
அந்தப் பயங்கரத்தை நினைத்துப் பெருமூச்சு விட்டபடி அவளை மேலும் இறுகக் கட்டியனைத்துக் கொண்டு சொன்னார்:-
"இல்லை...! இல்லை...!! அவர்கள் இங்கு வர மாட்டார்கள். அதற்குத் துணிய மாட்டார்கள். ஆனால் எதையோ என்னிடம் கேட்க வேண்டும் என்றாயே. மறந்து போய்விட்டதா..?"
தயக்கத்துடனர், "எனக்கு என்ன கேட்க வேண்டுமென்றால். நீங்கள் எப்போதாவது வானவில்லைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டாள். இந்தக் கேள்வி அவரைக் குழப்பி விட்டது. இந்த வேளையில் அவர் இவ்வாறான ஒரு கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் சொல்வதைச் சரியாகக் கேட்டாரா என்பதுபோல் ஒரு சந்தேகத்தை உணர்ந்தார் அவர்.
"ஆமாம். கண்ணே. நான் பார்த்திருக்கிறேன். அது சரி, இப்போது ஏன் இதைப்பற்றிக் கேட்கிறாய்?"
கண்களை மூடியபடி, "பனாஃப்ஷா நேற்று இங்கு வந்தாள். அவளிடம் அழகான படங்கள் உள்ள ஒரு புத்தகம் இருந்தது. அதில் வானவில் இருந்தது. டடி. பனாஃப் ஷா சொன்னாள், வானவில்லை யாருமே பார்த்ததில்லையாம்...!" என்றாள்.
ஒரு சிறிய அமைதி நிலவிற்று. அந்தச் சிறுமியை அவர் மெதுவாகக் கீழே இறக்கி விட்டார். மீண்டும் அவளை முத்தமிட்டார்.
"கண்ணே. பனாஃப் ஷா பிழையாகச் சொல்லியிருக்கிறாள். எல்லோரும் வானவில்லைப் பார்க்க முடியும். நீயும் பனாஃப்ஷாவும் கூட சில நாளில் அதைப் பார்க்கலாம். ஆனால், இப்போது நான் அவசரமாகப் போக வேண்டும். உன்னிடம் இருக்கும் மற்றைய கேள்விகளுக்கு உன் தாயார் நிச்சயம் பதில் சொல்லுவாள்..!"
OOO
30


Page 34

பனிபடர்ந்து வெண்ணுரையாகவும் பனிக்கட்டியாகவும் மாறிப் போயிருந்த பாதையில் அவர் வெகு கவனத்துடன் நடந்து சென்றார். தன்னைச் சமநிலையில் வைத்துக் கொள்ளப் பெரிதும் முயற்சித்தார். ஆனால் அவரது மகளின் கேள்வி அவரது சிந்தனையைப் பின்தள்ளிக் கொண்டிருந்தது. அந்த வினாவே அவரது சிந்தனையில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. புத்தகத்தில் பார்ப்பதைத் தவிர வேறு எங்குதான் வானவில்லை அவளால் பார்க்க முடியும்? நான் வானவில்லைப் பார்த்த நினைவு கூடத் துரத்தே தெரியும் ஒரு பொய்த் தோற்றத்தைப் போல் நினைவில் மழுங்கிக் கொண்டிருக்கும் போது, ஆகாயத்தை நிறைத்திருக்கும் கரும் புகையால் மாசுபடுத்தப் பட்டிருக்கும் கொங் ஹீற் நகரத்தில் எவ்வாறு வானவில்லைக் காணமுடியும்? தெருமுனையைத் தொட்டபோது அவரது இதயம் கவலையால் கனத்துப் போயிருந்தது.
வாடகைக் கார் சாரதியான அக்பர் ஆகாவுக்கு அவரை நன்கு தெரியும். அவன் அவசரமாகச் சாரதி ஆசனத்திலிருந்து இறங்கி அவருக்காகக் கதவைத் திறந்தான். அவரவர் ஆசனங்களில் அமர்ந்ததும் அக்பர் ஆகா பணிவுடன் சொன்னான்:-
"குட்மோர்னிங் டாக்டர்! இன்றைக்கு மகிழ்வாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தங்களது வீட்டருகே வந்து தங்களை ஏற்றிக் கொண்டு வர முடியாமற் போனதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். மிக மோசமான வெண்பனி கொட்டிக் கிடக்கிறது!”
"கவலைப் படவேண்டாம் அக்பர் ஆகா! ஒரு பொடி நடை எனக்கு மிகவும் நல்லதுதானே! அது சரி, உனது வயிற்று வலி என்னாயிற்று? நான் கடைசியாக எழுதித் தந்த மாத்திரையால் ஏதும் பிரயோசனங் கிடைத்ததா?” “ஒ. ஆமா..! இப்போது மிகவும் நன்றாக இருக்கிறேன். உங்களை எங்களுக்கெனப் பாதுகாப்பதற்காக நான் இறைவனைத் தொழுது பிரார்த்திக்கிறேன். இறைவனுக்குத் தெரியும் இது துன்பம் மிகுந்த நேரம். ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள்; அது வயிற்று நோயும் மன அழுத்தமும்! எல்லாக் கவலைகளையும் நான் கீழே இறக்கி வைத்துவிட்டேன். மனைவிக்கும் குழந்தைகளுக்கும் உணவு தேடுவதற்காக நாயாக அலைய வேண்டியிருக்கிறது.போன மாதம் எனது மகன் தொண்டராக முனைக்குப் போய்விட்டான். அவனுக்கு வயது பதினைந்துதான்! மாதம் முழுக்க அவனது தாய் கவலையுடன் &lpg5 கொண்டேயிருந்தாள். ஒவ்வொரு இரவும் நான் வீட்டுக்குச் செல்லும்போது அரை உயிரோடுதான் செல்கிறேன்; அவ்வளவு களைப்பு மனைவிக்குச் சில வசதிகளைச் செய்து கொடுக்க முடிந்திருப்பதால் இக்களைப்பையெல்லாம் மறந்து போய் விடுகிறேன். சில நாட்களாக அவளுக்கு நடுக்கமும் காய்ச்சலும். அவளது முகம் மஞ்சளித்துப் போயிருக்கிறது. நான் ஒரு பகலில் லீவு எடுக்க வேண்டும். டாக்டர்! அவளை உங்களது வைத்தியசாலைக்குக் கொணர்டு வர வேணடும். அது என்ன நோய் என்று எனக்குத்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012தெரியவில்லை. மலேரியாவாக இருக்குமா. அல்லது ஷயரோகமாக இருக்குமோ...? என்ன வகையான காய்ச்சலாக அது இருக்கும்?"
"கவலைப் படவேண்டாம். நாளைக்குக் காலையில் உனது மனைவியை வைத்திய சாலைக்குக் கொண்டு வா. நான் கவனமாகப் பரிசோதிக்கிறேன். அவசியமென்றால் சில பரிசோதனைகளையும் செய்து பார்த்து விடுவோம். நிச்சயமாக அது சீக்கிரம் குணமாகும்!"
OOOO
வாகனம் வீதியில் மெதுவாக ஊர்ந்தது. சக்கரங்களைக் கட்டுப்படுத்தும் சங்கிலிகள் இணைக்கப்பட்டிருந்த போதும் வாகனத்தைக் கட்டுப்படுத்துவது சிரமமாகத்தானிருந்தது. அக்பர் ஆகா வாகனத்தைக் கவனமாக ஒட்டியபடி, பாக்டர்எல்லாவற்றுக்கும் காது கொடுக்காத போதும் கொடுரமான காலத்துக்
சீராகப் பேசிக் கொண்டே வந்தான். டாக்டர் அவரது சொந்தச் சிந்தனைகளுக்குள் ஆழ்ந்து கிடந்தார். அவரது மன அமைதியை இழக்கச் செய்யும் தனது மகளின்கேள்விக்குள்ளும் வானவில்லின் தோற்றத் துக்குள்ளும் & Lippb g5) கிடந்தார்.
எல்லாமே மாறிப்
போய்விட்டதைச் சட்டென அவர் உணர்ந்தார். தானே நிறைய மாறிப் போய்விட்டதையும் அவரால் உணர முடிந்தது. வருடங்களுக்கு முன்னர் இயற்கை என்பது என்ன என்பதை அவர் அறிந்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது. வாரக் கடைசி நாட்களில் அவர் நகரத்தில் தங்கியிருந்தார். நண்பர்களுடன் மலை முகடுகளில் பல மணித்துளிகள் களிப்புடன் கழிந்திருக்கின்றன. உதயத்திலேயே அவர்கள் திரும்புவார்கள். ஆகாயம் முழுதும் தனது பொன்னிற ரேகைகயை சூரியன் படர விடுவதைக் கண்டு களித்திருக்கிறார்கள். அப்போது டொச்சால் மலைச் சிகரத்தில் இருந்தார்கள். இளம் சுவாசப் பைகளை நிரப்பும் மலை முகட்டின் காற்று எத்தனை இனிமையானது! நீரோடைகளினதும் வெளிச்சத்தினதும் பறவைகளினதும் இசை கரை புரண்டோடும் காலைகள்! வாழ்க்கை எல்லோரையும் இதமாக அணைத்துக் கொண்டிருந்தது!
இசையை விரும்பிக் கேட்கக் கிடைத்த அந்த நாட்கள்! குறிப்பாக அந்த உயர் தர இசை அந்த நாட்களில் இசைக் கச்சேரிகளுக்கு அவர் அடிக்கடி செல்வதுண்டு. பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்தது சிமீனை முதல் முறையாகச் சந்தித்த நிகழ்வு. பயிற்சி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 
 


Page 35

முறைக் காலத்தில் &6)ij அப்போது வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். இசைக் கல்லூரியில் சிமீன் கடைசி வருடத்திலிருந்தாள். அந்த இரவை அவர் மீண்டும் நினைத்துப் பார்த்தார். அன்றுதான் இசைக் கல்லூரி மாணவர்கள் பீத்தோவனின் ஆறாவது சிம்பனியை இசைத்தார்கள். சிமீன் கிளாரினற் வாசித்துக் கொண்டிருந்தாள். அந்த வாசிப்பில் அந்தக் கணமே அவளில் காதலில் விழுந்தார். ஒரு வருடத்துக்குப் பின்னர் அவர்களின் திருமணம் நடந்தேறியது.
அவ்வருடங்களில் அவர்கள் இருவரும் தமாவன்ட் கிராமத்துக்குச் சென்றதும் அங்கிருந்து LD606) யேறுவதற்கு முன்னர் திடீரென இடியும் மின்னலும் முழங்கிப் (3uu மழையடித்ததும் அவருக்கு ஞாபகம் வருகிறது. மழை நின்றதும் அது ஆரம்பமாயிற்று. வெற்றி வாகையறிவிக்கும் சூரியனின் கைகள் மேகத்துக்குள் பலவந்தமாக நுழைந்து நீல வானத்தில் விஸ்தாரமான வானவில்லை வரைந்தன. அந்த ஆச்சரியத்தை மெய்ம் - மறந்து நின்று பார்த்தார்கள் அவர்கள்.
அதுதான் வானவில்லை அவர் தரிசித்த கடைசிச் சந்தர்ப்பம்!
OOO
அவர் நான்கு வயதாக இருக்கும் போது நடந்ததைத் தேடியலைந்தது அவரது சிந்தனை. அவரது மூத்த சகோதரனுடன் அவர் தோட்டத்தில் நின்றிருந்தார். தோட்டம் ரோஜாப் பூக்களின் வாசத்தால் நிரம்பியிருந்தது. வர்ணங்களிலான கண்ணாடிக் கோலிக் குண்டுகள் அவர்களிட மிருந்தன. அவற்றை அவர்கள் மாற்றி LDTgÖg விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொன்றாக மாற்றிய பின் கண்களில் வைத்து விளையாடி னார்கள். கண்களில் அந்தக் குண்டுகள் இருந்த வேளை சூரியனைப் பார்த்த போது அதற்குள் ஆயிரம் வானவில் வர்ணங்கள் தோன்றின.
அவரது கற்பனையில் கடைசிக் குண்டை தனது சகோதரருடன் மாற்றிக் கொண்டிருந்தபோது, நிலத்தில் இருந்த இடைவெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு வெடி குண்டு திடீரெனப் பயங்கரமாக வெடித்தது. வாகனம் கிழிந்து சிதறியது. அக்பர் ஆகா, "ஒஹற். கமாரே பனி ஹாஸிம். ஒஹ. கமாரே பணிஹாஸிம்.! என்று ஒலமிடுவதை அவரால் கேட்க முடிந்தது!
அதன் பிறகு அமைதி
31அவனுக்கு உதவுவதற்காக எழுவதற்கு அவர் முயற்சித்தார். தனது முழுப் பலத்தையும் பிரயோகித்து எழ முயற்சித்தும் அவரால் முடியவில்லை. அவரது உடலிலிருந்து சூடான திரவம் பீறிட்டுப்பாயும் இடத்தில் ஓர் உலோகத் துண்டு துளைத்துச் சென்றிருந்தது. அவரது கண்கள் தாமாகவே மூடிக் கொண்டன. அவர் பலவீனமாயுணர்ந்தார். உலோகம் துளைத்ததைத் தெரிந்து கொள்ள அவர் மிகுந்த பிரயத்தனப்பட்டுத் தனது கண் இமைகளைப் பிரித்த போது இரத்தம் மெதுவாக வழிந்து அவரது நெற்றியிலிருந்து இறங்கிக் கண்களை மறைத்து முகத்தில் வழிந்தது. என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள அவர் முயற்சித்த போதும் அவரது சிந்தனையின் கட்டுப்பாடு அவரிடம் இல்லாதிருந்தது. தனது வாழ்வின் நிதர்சனம் எல்லாமே ஒரு கருமை படர்ந்த வெறுமைக்குள் சேர்ந்து விட்டதாக அவர் உணர்ந்தார். திடீரென்று வீசிய ஒரு பயங்கரக் காற்றில் அவரது உடலின் ஒவ்வொரு அணுவும் விசாலமான வெளிக்குள் வீசப்பட்டது. அவரது பிரகாசமற்ற விழிகளினூடாக - ஒரு கனவைப் போல - பளிங்கு போன்ற பிரகாசம் மிக்க சூரிய ஒளியை அந்த வெளிக்குள் அவர் கண்டார். சிமீனும் தரேனாவும் அவருக்கு அருகில் இருக்கிறார்கள். அவர்களும் அவருமாக தங்களது இடுப்பில் பெரிய கோலிக் குண்டுகளை வைத்திருக்கும் சிறுவர்களைப் பார்த்துக்
圾区区区溪陵
కజ
நீலா பாலன்
LDண்ணிற் பதிந்த சுவடுகள்போல் மனதை அழுத்தும் சுமைகள்
எண்ணி. எண்ணி. நினைத்தும். முயன்றும். எழுந்தே வராத பகல்கள்.
੪ R நேற்றையநாளும் இருளே. அதற்குள் நிமிரத்துடித்தும் விழுந்தோம்.
தேட்டம். ஊட்டம் அனைத்தையும் தோற்று கூட்டம் கூட்டமாய் நகர்ந்தோம்
இருளுள் நடந்து குழிகளுள் விழுந்து எழுந்து பெற்றவை அனுபவங்கள் எப்படி யாயினும். இலக்கிலாப் பயணம் வெற்றியைக் கொய்வது மிகக் கடினம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 36

கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அளவில்லா ஆனந்தத்துடன் அந்தப் பரந்த வெளிகளில் துள்ளிப் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஒவ்வொரு துள்ளலுக்கும் ஒவ்வொரு வானவில் தோன்றுகிறது. பின்னர் அந்த வெளி ஆயிரமாயிரம் வானவில்களினால் நிறைகிறது. சிறுவர்கள் மறைந்து போகிறார்கள்.
வெளிச்சமும் புழுதியும் இணைந்து மேலே. மேகம் வரை, சூரியன் வரை, நட்சத்திரங்கள் வரை மிகவும் மேலே உயர்ந்து செல்கின்றன. எல்லாமே மங்கலாக மிக மங்கலாகத் தோன்றுகின்றன. காலத்தின் துவக்கத்தில் அல்லது படைப்பின் துவக்கத்தில் துTரத்திலிருக்கும் வேறு ஒரு நிலத்திலிருப்பதைப் போல. உலகத்தின் மறுகரையிலிருப்பதைப் போல கறுப்பு வெறுமை அவரை முற்றுமுழுதாக மூடிக் கொள்கிறது. சைரன் ஒலிப்பதை அவரால் கேட்க முடிந்தது. எல்லாமே மங்கலாக. மங்கலாகத் தெரிகின்றன.
பின்னர் முழுப் பிரபஞ்சமுமே ஆடாமல் அசையாமல் நின்று போயிற்று
ashroffshihabdeen Ggmail.com நன்றி. "Entertainment in Exile” (Persian book of short stories)
闵溪区溪溪溪溪区区区区圆冈区区区
ஒடும் பொழுதெலாம் தழுவாத காற்று ஒதுங்கிய இடமெலாம் தீஊசி நாக்கு மாடாய்த் தினமும் மிதிபட்ட எமக்கு மறுபடி யாயினும் கிடைத்ததா விள கு?
இருட்டின் சுவாசம். எங்கணும் அகழி பொறுப்பொடு போனவர் போயே முடிந்தார். அடுத்தநாள் விடியலைக் காணவே நடந்தோம் அப்படி நடந்தும் இடறியே விழுந்தோம்.
காக்கை குருவிகள் கத்தித் திரியும் கலங்கிய நெஞ்சம் கருகியே சரியும்
பார்த்துத் தேடிக் கழுகுகள் அலையும்
பகலும் இரவும் நெருப்போடே கழியும்
உண்மையைப் பேச.உ றக்க, ஓடோடி முயன்றால்:
சும்மா விழுந்தால். துயரம் கடிக்கும் சுதந்திரம் என்பது எப்போது கிடைக்கும்?
区区圆溪区区区区溪区区区冈
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012பல்வேறு பாசறைகளிலிருந்து புறப்படும் உயர்தர இலக்கியங்கள் எந்த அளவுக்கு சராசரி வாசகர்களை அடைகின்றதென்பது சந்தேகம். இத்தகு இலக்கியங்களை வாசிப்பவர்கள் உயர்தரமான இலக்கிய பிரக்ஞை உடையர்களாகவும் 616Al& ஜனங்களை தீண்டாதவர்களாக்கி அவர்களின் வாசிப்பு இரசனை குறித்து எள்ளுபவர்களாக இருப்பதை பல இலக்கிய அரங்குகளில் கண்டிருக்கின்றேன். ஆனால் இந்த வெகுஜனங்கள் தான் உண்மையான சமுதாய மாற்ற சக்தியின் ஊற்றுக் கண்களெனும் உண்மையை மனதிற் கொண்டு சில ஜனரஞ்சக எழுத்தாளர்கள் மக்களுக்கு படிப்பினையுட்டவும் நிகழ்கால நிலைப்பாடுகளுக்கு முகங்கொடுக்க வலுவுட்டவும் முனைகின்றார்கள். அத்தகு படைப்புகளுக்கு விமர்சனம் எழுதத் தெரிந்தோர் வெளிச்சம் பாய்ச்சுவதோ அல்லது விலாசம் பூட்டுவதோ இல்லை என்ற ஆதங்கம் தான் வவனியுர் இரா.உதயணனின் நாவல்களைப் பற்றி சொல்லிக் கொள்ள ஆசை கொள்ள வைத்தது. இதனை சமகால சூழலில் முதற் கிளம்பிய பிற்போர் இலக்கிய(post- war literature) வகை சார் நாவல்கள் என அடையாளப் படுத்தக்கூடியதாகவும் உள்ளது.
நூலறுந்த பட்டங்கள்
2009 ஆண்டு வெளிவந்த நூலறுந்த பட்டங்கள் எனும் நவீனம் இருபத்தைந்து அத்தியாயங்களைக் கொண்டது. இது தமிழர் வரலாற்றின் ஒரு காலப்பகுதியை - மென்மையாகவும் அதேவேளை மானுட உணர்வுமிக்கோர்களை இடைக்கிடையே அருட்டுவதாகவும் வரையப்பட்டிருக்கின்றது. மற்றுமொரு வகையில் குறிப்பிடுவதானால் போருக்குப் பின்னான சூழ்நிலையை நேரடி வர்ணனை செய்யும் முதல் நவீனமாகவும் அமைந்துள்ளது.
புத்திரபாக்கியமற்ற 85T6)fuT எனும் உளமருத்துவரையும் அவளின் கணவரான சத்திரசிகிச்சையியல் வைத்தியரையும் மையமாகக் கொண்டு சுழலும் கதை மூன்றாம் அத்தியாயத்தினை எட்டும் போது அராஜத்தனமான மானுட சிதைவினை படம் பிடிக்கின்றது. காவியாவின் தந்தையான முத்தையா கடுகண்ணாவை பகுதியில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் ஆழ்ந்த தோழமையுற்ற சிங்கள ஆசிரியரான புத்திரபாக்கியமற்ற சிறிசேன புதுக்குடியிருப்புக்கு வருகின்றார். வந்த போது அவர்கள் வீட்டுக்கும் நீடிக்கும் தோழமை காரணமாக தற்போது முத்தையா அதிபராக பணியாற்றும் பாடசாலைக்கும் விஜயத்தை முடித்து விட்டு திரும்புகின்றார். ஆனால் அன்று மாலையிரவில் ஆயுததாரிகளால் சிங்களவனை அழைத்து வந்த காரணத்தினால் முத்தையா சுட்டுக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 
 
 
 


Page 37

கொல்லப்படுகின்றார். காவியாவின் கணவன் சுமன் யுத்தங்காரணமாக நடைப் பினங்களாகவும் அரைப் பினங்களாகவும் தானர் பணியாற்றும் வைத்தியசாலைக்கு வரும் மனிதர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்களுக்கு சிகிச்சை செய்தும் ஏற்படும் பலன் குறைவு காரணமாக அனுபவிக்கும் துயரம் தாங்காமல் சற்று மதுப்பழக்கத்துக்கு ஆளாகின்றான். ஒரு நாள் அது அதிகமாகி வீட்டுக்கு திரும்ப தாமதமாகும் போது அன்றைய இரவின் காவியாவின் மனவுளைவைக் காட்டுவதாக ஆரம்பமாகின்றது. முடிவில் இரு ராணுவ வீரர்கள் தள்ளாடிய படி வீடு வரும் சுமனுக்கு அவனை அறியாமலே அவனுக்கு பாதுகாப்பு வழங்கி அவன் வீடு சென்றடைவதை உறுதிபடுத்தி செல்கின்றார்கள் என்பதை நாவலாசிரியர் சுட்டிநிற்கும் போது இன்னும் மானுடத்தின் மிச்சங்கள் இருப்பதைக் காண்கிறோம்.
நாவலாசிரியர் உள மருத்துவரையும் உடல் மருத்துவரையும் நாவலின் பிரதான பாத்திரங்களாக கொண்டு வந்த உத்தி, வன்னிப் போர் பேரவலங்களின் போது மக்கள் உடலளவிலும் உளவளவிலும் எதிர் கொண்ட இடர்களை செயற்கைத் தனமின்றி வாசகர்கள் முன் வைப்பதில் வெற்றி பெறுகின்றது. சுமன் சந்தித்த சுப்பையா எனும் முல்லைத்தீவிலிருந்து வவுனியாவுக்கு நிர்க்கதியாக வந்து சேர்ந்ததாக காட்டப்படும் பாத்திரம், தனது புலப்பெயரனுபத்தை ஒப்புவிப்பது நூற்றுக்கணக்கானோர் அனுபவத்தினை பிரதிபலிக்கும் வகைமாதிரி. கண் முன்னேயே மனைவி பிள்ளைகளை தொலைத்தவனின் சோகத்தை எப்படித்தான் எழுத்தில் கொணர்டுவர முடியும். நம் சமூகத்தில் இவ்வாறு தொலைத்தவர்களின் தொகை அதிகப்பட்டிருக்கும் போது இழப்பு எனும் மகா கொடுமையான அனுபவம் கொச்சை பட்டுப்போகுமோ என்ற அச்சத்தை எழவைக்கின்றது.
விடுமுறை கழித்து வேலை திரும்பும் உளவைத்தியர் காவியா, வைத்தியசாலையில் சாயி எனும் சிறுபிள்ளை கண்டு அது கொண்டிருக்கும் ஆழமான மனவடுவினை மானசீகமாக உணர்கின்றாள். அது போலவே காவியா காணும் மூதாட்டி தனது கர்ப்பிணி மகள் இடப்பெயர்வில் மரணமடைந்தபோது கத்தியால் அவள் வயிற்றைக் கிழித்து வாரிசை எடுத்துக்கொண்டு நடந்ததை சொல்லும் போது இப்படியும் நடந்ததா என நம் வழித்தோன்றல் சமுதாயத்தினர் கேட்கக்கூடும்.
தொடர்ந்து வரும் அத்தியாயங்கள் அநாதைப் பிள்ளைகளை தத்தெடுப்பது தொடர்பாக் உதாரணங்களை &gueolluT85ä ଗ85୮t 600f(B கலந்துரையாடல் செய்கின்றது. காவ்யாவும் ஒருவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவள் என்பதுவே. அதுவும்யாரால் தெரியுமா? எந்த சிங்கள நண்பர் (சிறிசேன) வந்து சென்றமை காரணமாக அவளின் தந்தை சுடப்பட்டாரோ அவரே தான் வளர்ப்புத் தந்தையாகின்றார். சிறிசேன தனது சகோதரனினதும் சுற்றத்தாரினதும் எதிர்ப்புகளுக்கு முகங்கொடுத்து காவ்யாவை கொழும்பு தமிழ் பாடசாலையில் கற்க வைத்து வைத்திய பீடம் அனுப்புவதாக சித்தரிக்கப்படும் அதே வேளை ஓர் உபகதையும் வந்து போகின்றது. அது சிறிசேனவின் சகோதரனின் மகள் காவ்யாவோடு சிநேகங்கொள்வதும் ஒரு கட்டத்தில் அவளை வாகன விபத்திலிருந்து காவ்யா காப்பாற்றும் போது தானே விபத்துக்கு உள்ளாகி அதன் காரணமாக காவ்யா கரு வளத்தை இழப்பதாகும். இதன் காரணமாக முன்னர் வெறுப்புற்றிருந்த சிறிசேனவின் சகோதரன் காவ்யா மீது மதிப்பார்ந்த நேசம் கொள்வதும் நிகழ்கின்றது. காவ்யா பல்கலைக்கழகத்தில் சுமனோடு காதல் கொண்டு மணமுடிக்கும் நினைக்கும் தருவாயிலே இந்த தனது கருப்பப்பை சேதமடைந்ததை அறிகின்றமையும் அதனை காதலனோடு பகிர்ந்து கொள்ளும் போது அதனை பொருட்படுத்தாது ஏற்றுக்கொள்ளும் ஆண்மகனாக சுமனை காட்டுவதும் ஒரு நல்ல ஜனரஞ்சக நாவலின் பண்பாக அமைகின்றது.
இறுதி அத்தியாயம்வரை கதை நகர்ந்து செல்லும்போது, வன்னியில் விதவையான ஒருத்திக்கே புனர்வாழ்வளிக்க துடித்து இலங்கை வரும் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து சென்ற இளைஞன் ஒருவனை காணலாம். இது நாவலின் ஓட்டத்துக்கு அவசியமான ஒன்றாக கருதப்பட வேண்டியதில்லையானலும், அந்த வகையில் கற்பு குறித்தும் மறுமணம் குறித்தும் பெரிதும் அலட்டிக் கொள்ளா மேற்குலகில்வாழும்நம்இளைஞர்களுக்கு இந்த முன்மாதிரி அருட்டுணர்வை ஏற்படுத்தக்கூடும் என்பதற்காக நாவலாசிரியர் இந்த பாத்திரத்தை வார்த்திருக்கலாம்.
அதே போல் முதியவர்களுக்கும் ஒரு செய்தியைச் சொல்ல நாவலின் பாத்திரங்கள் சிலவற்றை வடித்திருப்பது சிலாகிக்க வேண்டியதாக இருக்கின்றது. ஆசிரிய அதிபர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர்கள் தம் முதுமை குறித்தும் தனிமை குறித்தும் அவதியுறத் தேவையில்லை மீண்டும் யெனவனம் பெற நன்மார்க்கம் இருப்பதை காட்டுகின்றார். அது தான் வன்னித்துயரத்தின் அறுவடைகளான அநாதை சிறார்கள் வளரும் இடங்களில் தமது அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து அர்த்தபுஷ்டியாக வாழமுடியுமென்கிறார்.
இப்படி படிப்பினைகளைச் சொல்லி நகர்ந்த நாவல், வளர்ப்புப் பெற்றோர்கள் சுமண்-காவ்யா தம்பதியினை நீண்ட காலத்துக்கு பின் சந்திக்க வருவதும் அவர்கள் தம்பதியினரை அநாதை குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்கத் துTண்டி அதன் படி தத்தெடுப்பதாக மென்மையாக முடிவடைகின்றது. இந்நாவல் கொடகே பதிப்பகத்தினரால் சிங்கள மொழியாக்கத்துக்குட்பட்டு வெளிவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இந்நாவலுக்கு விருதளித்து கெளரவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இரா.உதயணனின் நூலறுந்த பட்டங்கள் தற்காலச் சூழலில் ஜனரஞ்சக நாவலாக அல்லது சமுக நாவலாக கொள்ளப்பட்டாலும் உண்மையில் நாளைய தலைமுறையினருக்காக நேர் சிந்தனைகள் தொடர்பில்
34


Page 38

முன்னுதாரணமாக பாதுகாக்கப்படவேண்டிய வரலாற்று நாவலெனலாம். இவ்வாறு ஒரு நாவலைத் தந்தவர் அடுத்த நாவலை எவ்வாறு தரப்போகின்றார் என சிந்திப்பதற்கிடையில் 2010ம் ஆண்டு பணி நிலவு எனும் ஒரு புது நவீனத்தை தந்துள்ளார்.
பனி நிலவு
அது போர் முடிந்து இரண்டு வருட காலப்பகுதி ஒரு சாராருக்கு கொண்டாட்டங்கள் கொண்டதான நீண்ட தேன் நிலவாக இருக்கும் போது துயருற்றோரின் மெளனவலி துடைக்க வந்திருக்கும் பணிநிலவு எனும் விழுமிய நவீனமாகும். எவ்வாறு ஒரு படித்த அங்கவீனமான இளம் விதவைதன்னையும்தன்பிள்ளைகளையும்போருக்குப்பின் 635TCB60)LDust 601 மனவடுக்களுக்களில் இருந்து மீட்டுக்கொண்டு தான் சார்ந்த சமூகத்துக்கு மாத்திரமல்ல தேசத்துக்கே முன்னுதாரணமாக செயற்பட முடியுமென்பதை ஓர் ஆதர்ச விதவையை புனைவாக கொண்டு இந்த பணிநிலவை படைத்துள்ளார். இதுவும் சம கால இலங்கை இலக்கியம் எவ்வாறு நேர் சிந்தனைகளைக் கொண்டு மீண்டுமோர் அவலங்காணாமல் புதிய தலைமுறையை வழிநடத்த வேண்டுமென்பதற்கு முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கது.
வைதேகி இரு பெண் பிள்ளைகளின் தாயாக நிறைவான கணவனோடு குளவிசுட்டான் எனும் வன்னி கிராமமொன்றில் வாழ்ந்தவள். மூன்று சகோதரிகளோடு பிறந்த இளையவளான அவளின் பள்ளிப் பருவம் பொறுப்பற்ற குடிகார தந்தையோடு துயரமே வாழ்வானதாக அமைந்திருந்தது. ஆனாலும் அவளின் தாயின் சகிப்புணர்வும் நல்ல உள்ளங்கொண்ட அயலவரின் அரவணைப்பும் கொண்டதாகவும் அமைந்திருந்தது. உயர்தர வகுப்பில் அவள் சுயநலம் கொண்ட ஒருவனோடு காதல்வயப்பட்டாலும் அவன் உண்மை சொருபம் கண்டு. தன் பல்கலைக்கழக கல்விக்கு குந்தகமேற்படாதபடி காதலை கைவிட்டு, நிதானமாக முடிவெடுத்து ஓர் ஆசிரியையாக பரிணமிக்கின்றாள். பின் கைப்பிடித்த கணவனோடு இரு பிள்ளைகளை பெற்று இயல்பான வாழ்க்கை வாழும் பாக்கியம் பெற்றிருக்கும் போது அந்த அவலச்சேர்வை நிகழ்கின்றது. தான் வாழும் கிராம சூழலில் ஏற்பட்ட யுத்தத்தின் விளைவுகள் குடும்பத்தோடு மரண பயங்கொண்டு ஓடவிடும் போது கண்முன்னே கணவனை செல்லடிக்கு பலிகொடுத்து தானும் இடது காலை தொலைத்தவளாக பதவியா நகர வைத்தியசாலையில் இரு பிள்ளைகளோடு அனுமதிக்கப்படுகிறாள்.
நினைவிழந்தவளாக இரு பிள்ளைகளோடு வைத்தியசாலையில் இருப்பதாக நாவல் தொடங்கி சிகிச்சையாலும் இரு சிங்கள இனத்து தாதியர்களின் கரிசனையாலும்வைதேகி குணமாகிவரும்போது அவளின் பின்னோட்ட நினைவுகள் இடையிடையே நாவலின் அத்தியாயங்களை நகர்த்திச் செல்கின்றன. குணமாகி செயற்கை காலுடன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி ரியாவை *மித்த வீரபுரெ O த்தில் புதிய
இலட்சிய வாழ் நிர் 常 ே வாழும் தனது பால்ய சிநேகிதிகளோடு தொடர்பு கொண்டு தன்னை போன்ற விதவைகளுக்கு புத்தெழுச்சி காட்டும் செயற்றிட்டமொன்றை நிறைவேற்றி பெருமிதங் கொள்கின்றாள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012இவ்வாறு வெகுசுருக்கமாக நாவலை சொல்லிவிட்டாலும் அதனுள்ளே இருக்கும் ஏராளமான படிப்பினைகளை முழுமையாக வாசிக்கமால் உணர்ந்து கொள்ள முடியாது. உதயணன் நூலறுந்த பட்டங்களின் வெற்றியை தொடர்ந்து மற்றுமோர் மைல்கல்லை இந்த நாவலில் தொடுகின்றார்.
உதயணனின் படைப்புலகம் அல்லது சார்ந்த வெற்றி என்பது அவர் தனது எழுத்துக்களை சராசரி வாசகர்களை இலக்காக்கி அவர்களை தாம் வாழுகின்ற வாழ்க்கையின் அர்த்தமென்ன என்பதை மறைமுகமாகவும் அதே நேரம் உணர்வு பூர்வமாகவும் கேட்டுக்கொள்ளச் செய்வதாகும். பணிநிலவு நாவலில் உதயணன் இன மத எல்லைகள் கடந்து மனிதகுலம் மெருகுபடுவதற்காக தன் எழுத்துக்களால் ஒரு யாகம் செய்யும் போது நாவலின் யதார்த்தம் அர்த்தமிக்கதாகின்றது.
உலகப்போர்களும் பல்வேறு நாடுகளில் சிவில் யுத்தங்களும் கலவரங்களும் இயற்கை அனர்த்தங்களும் உற்பத்தி செய்த விதவைகளின் கதைகளை பல்மொழிகளில் படைப்புகளாக காணலாம். ஆனால் அத்தகைய படைப்புகளின் தாக்கங்கள் ஏதுமின்றி சுயம்புவாக பணிநிலவு ஜெலிப்பதற்கு காரணம் சின்ன சின்ன அத்தியாயங்களுடன் சொல்ல வேண்டியதை கட்டுக்கோப்பாக சொல்வது தான். நேர்சிந்தனை களை மூலதனமாகக்கொள்ளும் உதயணன் அந்த யுத்திகளின் பிடியிலிருந்து இலங்கை தமிழின வரலாற்றின் கண்ணிர் அத்தியாயத்தினை நம்பிக்கையுடன் எதிர்க்கொள்வது குறித்து பல இடங்களில் வைதேகி எனும் பாத்திரத்தினூடாக உரத்து சிந்திக்கின்றார்.
வன்னிக்கிராமங்களின் வனப்பு அங்கு வாழ்ந்திருந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை நெடுங்கேணிக்கு அருகிலுள்ள குளவிசுட்டானை கதையின் நாயகியின் வாழ்விடமாக காட்டி அங்கு அவளின் சகோதரி பாம்பு கடிக்கு ஆளாகும் போது நடைபெறும் தொடர் சம்பவங்களுடனும் மற்றும் ரேடியோ அக்காலத்தில் புழக்கத்திலிருந்த மாற்றையும் கொண்டு இலகுவாக காட்டிவிடுகின்றார்.
கிராமத்து மனிதர்களின் பன்மைத்தனமான பண்புகளை சில பாத்திரங்களூடாக ஆங்காங்கே காட்ட முயன்றாலும் அவற்றிலே அவர்களின் உதவும் நோக்கம் கொண்டவர்களும் இருக்கின்றார்கள் ளென்பதை என்பதை நாவலின் பிரதான பாத்திரமாக வரும் கதிர்வேல் மூலமாக சித்தரித்துள்ளார்.
இவை அனைத்தையும் விட அபலைப் பெண்ணுக்கு ஆறுதலாக அமைந்திருக்கும் தாதியர்களான மாலினியும் சித்திராவும் மேற்கொள்ளும் மனிதாபிமான உதவிகள் விதவை துயரத்தின் வேதனை கண்ணிரை மேவி ஆனந்தக் கண்ணிரை பல இடங்களில் வரவழைத்து விடுகின்றது. அது மட்டுமல்லாமல் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சிங்கள நோயாளிகளும் வைதேகி மேல் கொள்ளும் வாஞ்சையை காட்டும் போது மனிதர்கள் மனிதர்களாக சிந்திக்கும் போது எவ்வளவு அற்புதமானவர்கள் என்பதை காட்டி நிற்கின்றது.
நாவல் பல இடங்களை உச்சம் தொடுவதால் எதனை உச்ச கட்டமென சரியாக சொல்லிக்கொள்ள முடியாதுள்ளது. வைதேகி வைத்தியசாலை அனுபவங்களூடாக தான்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012


Page 39

பெற்று கொண்ட மானுட மேம்பாட்டு படிப்பினைகளோடு திடசங்கற்பத்துடன் வெளியேறுவது ஒரு உச்சமெனலாம். வைதேகி செயற்கை காலோடு திடமான சிந்தனைகளாலும் நல்ல உள்ளங்களின் உதவிகளாலும் போர் விதவைகளின் புனர்வாழ்வுக்கும் மறுமண வாழ்வுக்கும் தீவிரமாக செயற்பட்டு வரும் போது, வைத்தியசாலை தந்த சினேகிதர்களான மாலினியும் சித்திராவும் ரூபிகா எனும் புது பாத்திரத்தோடு வருகின்றார்கள். ரூபிகா ஒரு சிங்கள விதவை. கணவன் ராணுவ வீரன். அவளும் வைதேகியின் விதவாமறுவாழ்வு திட்டத்தில் தன்னையும் உட்படுத்த வேண்டிக் கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு மிக உச்சமாக தெரிகின்றது. அத்தோடு நாவல் நிறைவு பெற்றிருந்தால் பலமாக இருந்திருக்கும்.
இந்து மதமும் மநுவும் விதவைகளுக்கு விதித்திருந்த கொடுமைகளை இன்னும் முற்றாக களைந்திபா அவலம் நம்மிடையே மறைந்திருக்கின்றது. பெரும்பாலான ஆண் மனங்கள் இளம் விதவைகளின் வேதனை அறியாமல் அவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் சட்டம் போடுவதோடு அந்த சட்டடத்தில் இருக்கக்கூடிய ஒட்டைகளை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள தருணங்களை தேடியிருக்கும். விதவை மறு வாழ்வு தேடினால் விபச்சாரி என பட்டம் கொடுக்கும் சமூக சுபாவம் மறைந்த பாடில்லை. ஆனால் அவர்களை துஷ்பிரயோகம் செய்யும் தருணங்களை இலகுவாக தேடிக்கொள்வதில் அக்கறையாக இருப்பதையும் பல சந்தர்ப்பங்களில் காணலாம். இளம் விதவைகளின் தொகை மூவினங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது ஒரு லகரத்தை தொடுவாதாக இருக்கக்கூடிய ஒரு தேசத்தில் வாழும் ஆண்கள் அவர்களைக் குறித்து எவ்வாறு சிந்திக்க வேண்டுமென்பதை இலட்சிய ஆனாக இருந்து கொண்டு, ஒரு பெண் விதவை வடிவில் பெண்களுக்கே உள்ள பலங்களையும் பலவீனங்களையும் புரிந்து கொண்டு உதயணன் செய்த இந்த இலக்கிய முயற்சி காலங்கடந்து பேசப்படுவதாக அமையும் எனலாம்.
இந்த நாவலினதும் அது வெளிவந்த காலகட்டத்தினதும் தாற்பரியம் கருதி நாவலாசிரியர் உதயணனுக்கு சுடச்சுட இரு வெகுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட கொடகே விருது தேசிய மட்டத்தில் இந்த பணிநிலவை அரவணைத்தது எனலாம். ஆனால் சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது உலக தமிழர்கள் மத்தியில் ஒர் அங்கீகாரத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஈழத்து எழுத்தாளர்கள் யாவரும் பெருமை கொள்ள வேண்டிய விடயம் ஒன்றும் இது தொடர்பில் நடந்துள்ளதையும் குறிப்பிடவேண்டும். நானறிந்தவகையில் முதன் முதலாக இலங்கைத் தமிழ் படைப்பாளியின் படைப்பு இந்தி மொழியில் வந்ததாக குறிப்பிடலாம். "ஏக் வைதேகி ருநீலங்கா கீ என பாலசுப்ரமணியம் அவர்களால் பெயர்க்கப்பட்டுள்ளது. உதயணனின் ஆதர்ச விதவை வைதேகி அகண்ட பாரதத்தையும் தாண்டி உலக மொழிகள் பலவற்றுக்கும் அறிமுகமாவது தாமதமில்லாமல் நிகழவேண்டுமென மனம் துடிக்கின்றது.
உதயணனின் படைப்புலகம் வித்தியாசமானதும் மக்களுக்கு நம்பிக்கையுட்டுவதாகவும் அமைவது சமுகத்தில் அவர் படைப்புகளை விழுமிய சிந்தனைகளை முன்னெடுக்க பயன்படுவதாக அமையும்.
354. தமிழின் சமகால இலக்கியத் திறனாய்வியல்
- தோற்றமும் தொடர்ச்சியும் தமிழின் சமகால இலக்கியத் திறனாய்வியல் வரலாற்றிலே, 1950கள் வரையான காலப்பகுதியில் படைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்தநிலையில் அது எய்திவந்துள்ள பரிணாமம் தொடர்பான சில அம்சங்களை முன்னைய கட்டுரையில் நோக்கினோம். அப்பார்வை இங்கும் தொடர்கின்றது.
பாரதி, மற்றும் வ.வே.சு.ஐயர் முதலிய முதல் தலைமுறையினரும் மணிக்கொடிக் குழுவினரான இரண்டாவது தலை ே முறையினருடம் இலக்கியம்பற்றிய நோக்குநிலையிலே வேறுபட்ட தளங்களில் இயங்கியவர்கள்" என்பது முன்னைய கட்டுரை யினிறுதியில் நோக்கப்பட்டது. முன்னையவர்கள் ‘இலக்கியத்தை ஒரு சமூகப் பயன்பாட்டுச் சாதனமாகக்கருதிச் செயற்பட்டவர்கள் என்பதும் பின்னையவர்கள், அவ்வாறான பயன்பாட்டுச் சாதனம் என்ற கருத்துநிலையுடன் இலக்கித் துறையில் அடிபதித்தவர்களல்லர் என்பதும் மாறாக, அவர்கள் தமது அநுபவங்களையே முன்னிறுத்தியவர்கள் என்பதும் முன்னைய கட்டுரையில் சுட்டப்பட்டன. சான்றுகளாக பாரதி மற்றும் புதுமைப்பித்தன் ஆகியோரின் இலக்கிய நோக்குநிலைகள் அங்கு கவனத்துக்கு இட்டுவரப்பட்டன. முன்னவர், "பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாணித்திடவேண்டும்" எனக்கூற, அதற்கு மாறாக பின்னவர், "உைைக உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ எனக்கோ எணர் கதைகளுக்கோ சற்றும் கிடையாது" எனப்பிரகடனம் செய்கிறார் என்பதை அங்கு நோக்கினோம்.
இவ்வாறாக மேற்படி இருதலைமுறையினரிடமும் காணப்பட்ட இவ்வேறுபாட்டு அம்சங்களைக் காரண - காரிய நிலையில் தெளிந்துகொள்வதற்கு இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில் இவ்விரு சாராரையும் அணுகுவது அவசியமாகிறது.
பாரதி மற்றும் புதுமைப்பித்தன் தலைமுறை 56fa前 வேறுபாடு - இலக்கியக் கோட்பாட்டு &lp LIGODL56it
மேற்சுட்டிய இரு தலைமுறையினரையும் கோட்பாட்டுநிலைகளின்படி விளங்கிக் கொள்வதற்கு முதலில் நாம் முன்னர் இலக்கியக்கொள்கை என்றவகையில் இக்கட்டுரைத் தொடரின் 2ஆம் 3ஆம் கட்டுரைகளில் நோக்கப் பட்டவையான
36
 
 


Page 40

ৰে-2অ মহাস্কেজ
லாநிதி நா. சுப்பிரமணியன்
. (16) 6F66Sosiluu6õ(Classism) மற்றும் புனைவியன் (Romanticism) usingiais56) impli (Realism) LDpg|Lif நவீனத்துவம: (Modernism) ஆகிய ஐரோப்பிய மொழிகள்சார் கருத்தாக்கங்களுடன்
多
இவர்களைப் பொருத்திநோக்கி இனங்
காண்பது அவசியமாகிறது.
மேற்படி கருத்தாக்கங்களில், செவ்வியல் என்பது பண்டைய இலக்கியங்கள் மற்றும் கலைமரபுகள்' என்பவற்றைப் போற்றிப் பேணும் மனநிலை சார்ந்தது என்பதும் உள்ளடக்கம் உணர்த்து முறை, உருவமைதி மற்றும் அவற்றின் பண்பாட்டு நிலைகளூடாகப் பெறப்படும் பயன் - பாட்டம்சங்கள் ஆகிய அனைத்திலும் அவை உயர்வானவையே என்றுணரும் உளப்பாங்கு அது என்பதும் முன்னர் நோக்கப்பட்டன.
அதற்கு எதிராக உருவான புனைவியலானது "படைப்பாளியின் மன எழுச்சி சார்ந்தது' என்பதும் அவ்வகையில் தனிமனித &6560) D60)u முதன்மைப்படுத்தியது என்பதும் முன்னர் நோக்கப்பட் விடயங்களின் சாராம்சமாகும். மேற்சுட்டியவற்றை யடுத்து, சமூகத்தை, 'அதனை இயக்கிநிற்கும் பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கி பிரதிபலிப்பதான நோக்குடனான கலை, இலக்கியக் கொள்கையாக வெளிப்பட்டதே யதார்த்தவாதம் எனக்கண்டோம். இவ்வாறான சித்திரிப்பிலே உயிரோட்டமுடைய ஒரு சமூகக்காட்சி வாசகருடைய பார்வைக்கு வருகிறது. குறித்த அச் சமூகத்தில் நிகழ்ந்துவரும் பண்பாட்டுநிலை மாற்றங்கள் மற்றும் பிரச்சினை அம்சங்கள் என்பனவே இவ்வகைப் படைப்புகளுக்குப் பொருள்களாகின்றன. (யதார்த்தவாதம் பற்றி முன்வைத்த சிந்தனைகளின் சுருக்கக் குறிப்பு மட்டுமே, இது.)
இவ்வாறான யதார்த்தவாதக் கோட்பாட்டுக்கு நேர்எதிர்நிலையில், 'கலை மற்றும் இலக்கியம் ஆகியன படைப்பாளியின் மனக்காட்சியிலிருந்தும் அநுபவ அம்சங்களிலிருந்தும் ஊற்றெடுக்கின்றன என்ற வகையிலான கருத்தாக்கங்களே மனப்பதிவியல் (Impressionism) மிகையதார்த்தம் அல்லது மீநடப்பியல் (Surrealism) முதலியனவாக வெளிப்பட்டன. இவை தமக்கு முற்பட்டதான மரபுகளை நிராகரிப்பனவாகவும் அமைந்தன.
மேற்சுட்டிய கருத்தாக்கங்களுள் முதலாவதான செவ்வியலானது மேலைத்தேயங்களின் இலக்கியச் சூழல்களில் கி.பி. 18ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலகட்டம்வரை செல்வாக்குச் செலுத்திநின்றது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012என்பதையும் ஏனைய கருத்தாக்கங்கள் அடுத்த இருநூற்றாண்டுக் காலப்பகுதியில் ஒன்றன்பின் னொன்றாக முகிழ்த்து முன்னிலைக்கு வந்தவையாகும் என்பதை முன்னரே நாம் நோக்கியுள்ளோம்.
தமிழிலே நாம் மேலே நோக்கிய பாரதி மற்றும் புதுமைப்பித்தன் ஆகிய இருதலைமுறை சார்ந் தோருட்பலரும் மேற்சுட்டிய மேலைத்தேய இலக்கியப் பரிச்சியமுடையவர்கள். அவ்விலக்கியங்களால் அருட்டுணர்வு பெற்றவர்களுங்கூட. இதனை இங்கு விளக்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நாவல், சிறுகதை மற்றும் ‘வசன கவிதை ஆகியன தமிழில் அறிமுகமாவதற்கு மேற்சுட்டிய படைப்பாளிகளின் மேலைப்புல இலக்கியப் பயிற்சியே அடிப்படையாக அமைந்தது என்பது தெளிவாகவே தெரிவதாகும். அத்துடன் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் மற்றும் வ.வே.சு.ஐயர் முதலியோர் புலப்படுத்திநின்ற திறனாய்வுப் பார்வைகளும் மேலை இலக்கியப் புலமையின் பெறுபேறுகளே என்பதும் வெளிப்படை, எனவே இவர்களுட் பலரும் சமகாலத்தில் ஐரோப்பிய - அமெரிக்க இலக்கியச் சூழல்களில் கோட்பாட்டுநிலையில் எடுத்துரைக்கப்பட்டுவந்த மேற்படி செவ்வியன், புனைவியல், யதார்த்தவாதம், நவீனத்துவம் ஆகிய கருத்தாங்களால் ஓரளவாவது கவரப்பட்டும் தூண்டப்பட்டும் இயங்கியிருப்பர் என ஊகிப்பதற்கு இடம் உளது. இவ்வாறு கூறும்போது, இவர்கள் நேரடியாகக் கோட்பாட்டுநிலையில் இவைபற்றியும் இவையொவ் வொன்றுக்கு மிடையான வேறுபாடுகள் பற்றியும் தெரிந்து தெளிந்திருந்தார்கள் என நாம் இங்கு கருத வேண்டியதில்லை. மாறாக, அக்கருத்தாக்கங்களால் இவர்கள் வெவ்வேறு நிலைகளில் அருட்டுணர்வு பெற்றிருப்பார்கள் என்பதே இங்கு நமது ஊகத்துக்குரியதாகும். இந்த அடிப்படையிலேயே பாரதி மற்றும் புதுமைப்பித்தன் தலைமுறையினரிடையே புலப்படும் மேற்சுட்டிய வேறுபாட்டம்சங்களைக் கோட்பாட்டுத் தளங்களினூடாக இனங்காணும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்த் திறனாய்வியலில் 1950களுக்குப்பின் கோட்பாட்டுநிலையில் நிகழ்ந்த விவாதங்களுக்கான மூலவேர்களை இனங் காண்பதற்கு இப்பார்வை துணை புரியக்கூடியதாகும்.
இவ்வாறு நோக்கும்போது முதல் தலை - முறையினருள் பாரதி செவ்வியல் மற்றும் புனைவியன் சார் தளச்சார்புகொண்டவர் என்பதும் வ.வே.சு.ஐயர் செவ்வியல் தளம் சார்ந்து செயற்பட்டு நின்றவர் என்பதும் உய்த்துணரக்கூடியனவாகும். தமிழைட் புதிய திசைவழியை நோக்கித் திறந்துவிட்டவரான பாரதி மேற்படி கோட்பாட்டுப் பார்வையில் மரபின் மைந்தராகவே காட்சிதருபவர் ஆவார். ‘செவ்வியல் என்பது பண்டைய மரபுகள் பற்றிய போற்றுதல் மனப்பான்மை சார்ந்தது என முன்பு நோக்கியுள்ளோம் தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கம் மற்றும் வெளிப்பாட்டுமுறைமை என்பவற்றில் சமகாலச் சமூகத்தின் தேவைகளையொட்டி மாற்றங்களைச் கொணர்ந்தவரான பாரதி, தமிழ்ப் பாரம்பரியத்திலுப் அதனை உள்ளடக்கிய இந்திய பாரம்பரியத்திலும் ஆழமாகக் காலூன்றி நின்றவரே என்பது இங்கு நமது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012


Page 41

கவனத்துக்குரிய முக்கிய செய்தியாகும். அவ்வகையில் குறிப்பாக, இந்திய - தமிழக செவ்விலக்கியப் பரப்பிலும், வேதாந்தசிந்தனைகளிலும் ஈடுபாடுகாட்டியவர். அவர். இதனை, பவகத் கீதை மொழிபெயர்ப்பு. பாஞ்சாலிசபதம், கணினண்பாட்டு மற்றும் ஞானரதம் முதலிய அவருடைய ஆக்கங்கள் தெளிவாகவே உணர்த்துவன. மேலும்,
கம்ப னென்றோரு மானுடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதைபு னைந்ததும் உம்பர் வானத்துக் கோளையம் மீனையும் ஒர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும் நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதிலி லிலக்கணங் கண்டதும் இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு னர்த்திய சங்கரன் ஏற்றமும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வான்மறை வள்ளுவன் செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பார ஸ்ரித்ததும் தர்மம் வளர்த்ததும்
எனத்தொடரும் ஸ்வசரிதைப் பகுதியும் (பாடல்கள்: 24-24) பாரதியின், ‘பண்டைப்பெருமை பற்றிய போற்றுதல்' என்ற உணர்வுநிலைக்குத் தக்கதொரு அகச்சான்றுகளாகும். இப்பாடற் பகுதியிலே, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஸம்ஸ்கிருதமொழிக்கு பாணினி எனபார் செய்த அஷ்டாத்யாயி என்ற பேரிலக்கணம், சங்கரரின் அத்வைத தத்துவம், பாஸ்கராசாரியார் என்ற வானியல் அறிஞரின் கணிதப் புலமை மற்றும் பண்டைத் தமிழ் மூவேந்தரின் ஆட்சித்திறன் முதலியன தொடர்பான அவருடைய போற்றுதல் உணர்வுகள் தெளிவாகவே பதிவாகியுள்ளன. இவை அவர் செவ்வியல் சார்பாளர் எனக்கருதத் துணைநிற்பன.
இவ்வாறு மரபின்தளத்தில் வலுவாகக் காலூன்றிநின்ற பாரதி அதற்கு முரண்படாத வகையில் புதுமையை வரவேற்க முற்பட்டவர். புதுமையை வரவேற்பதற்கான மனிதநேய அம்சங்கள் தொன் மரபின் ஏற்கெனவே உள்ளவை தானர் என்பதும் இடைக்காலத்தின் தவறான விளக்கங்களைப் பெற்றுவிட்ட அவற்றை உரியவாறு மீட்டெடுப்பதன் மூம்ை புதிய சூழன்களுக்கேற்ப அவற்றைப் பயனர்கொள்ளலாம் என்பதும் பாரதி சிந்தனைகளின் அடிநாதமான அம்சமாகும். இதற்கு,
முன்னர் நாடு திகழ்ந்த பெருமையம்
மூணர்டி ருக்குமின்நாளின் இகழ்ச்சியும் பின்னை நாடுறு பெற்றியும் தேர்கிலார்
பேதைக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்
(ஸ்வசரிதை:26) மற்றும், கனிவீழ்ந்தான் கிருதயுகம் எழுக மாதோ’ (புதியருஷ்யா-6) என்பனவாக அமைந்த அவருடைய கவிதை அடிகள் தக்க எடுத்துக்காட்டாகும். இங்கே கிருதயுகம் என்ற சொல்லானது, 'மனிதப்பனர்பு நிறைவாக
37நிலவியிருந்த பணிடை காலகட்டம்" என்பதான பொருளைத் தருவதாகும். இவ்வாறாக மரபைப் புதிய சூழலுக்கேற்ப மீட்டெடுக்கும் எண்ணம்கொண்டிருந்த பாரதி இலக்கியத்தின் பயன்பாட்டுநிலையில் உறுதி கொணடிருந்தமை இயல்பான ஒன்றேயாம்.
மேலே நோக்கியவாறு செவ்வியல் கோட்பாட்டுச் சார்பு கொண்டவரும் அத்தொடர்பில் இலக்கியத்தின் சமூகப் பயன்பாட்டுநிலையில் உறுதிகொண்டிருந்த வருமான பாரதி, கவிஞராக மேற்கிளம்பிய போது புனைவியல் தளம் சார்ந்தும் செயற்பட்டவராவார். அவருடைய கவித்துவத்தைத் துTண்டி வழிநடத்திய மேலைநாட்டவர்கள் என்றவகையில் ஷெல்லி (Percy Bysshe Shelly, 1792-1822), 6L6Oflaggot (Lord Tennyson, 18O9-1892), 6).jM6ot 6úl. ID60i(Walt Whitman.18191892), 66Ü(35rDJ6o (Emaile Verheran, 1855-1916), 60DUJSOT:(Lord Byran, 1788-1824), éL6ïb(John Keats, 17951826) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் ஷெல்லி பைரன் மற்றும் கீட்ஸ் ஆகியோர் புனைவியற் கோட்பாட்டினராவர். பாரதி தன் இளமைக்காலத்தில் ஷெல்லியின் கவிதைகளில் ஈடுபட்டவர். ஷெல்லிதாசன் என்ற புனைபெயரும் பூண்டிருந்தவர் எனவும் ஷெல்லி கிளப்' என்ற அமைப்பொன்றை நடத்தியவர் என்றும் தகவல்கள் உள. (பார்க்க: க.கைலாசபதியின் ஒப்பியல் 686Dö&sluLulub - 1969-Lu... 3OO) uTuğlu ingop, 60DLLLI எழுத்துகளில் அமைந்துள்ள புதுமை வேட்கை, வீறுணர்ச்சி, ஆழமான சமுதாய உணர்வு, அழகியன் ஈடுபாடு மற்றும் ஆண்மிக அநுபவறிலை முதலிய பலநிலைக் கவித்துவ வெளிப்பாடுகளுக்குமான அருட்டுணர்வை நல்கி, உந்துசக்திகளாகவும் திகழ்ந்தவர்களில் முக்கியமானவர்கள் என்ற சிறப்பு மேற்படி புனைவியற் கவிஞர்களுக்கே உரியது. இவ்வகையிலேயே பாரதி புனைவியற் கோட்பாட்டுச் சார்பாளர் என்ற கணிப்புக்கும் உரிமை பெறுகிறார்.
பாரதியின் கவித்துவத்தைத் தூண்டியவர்களாக மேலே சுட்டப்பட்டவர்களுள் ஒருவரான வால்ட் விட்மன் அவர்கள் நவீனத்துவம் சார்பான ஒருவராகக் கொள்ளப்படுபவர். அவரே யாப்பை மீறிய கவிதையின் தந்தையாகக் கருதப்படுபவருமாவார். பாரதியார் விட்மனிடம் ஈடுபாடுகொண்டிருந்தபோதும் அவருடைய யாப்பை மீறும் முயற்சியை முழுநிலையில் ஒப்புக்கொண்டவரல்லர். யாப்பை ஒரு விலங்காகக் கருதியவருமல்லர். பழைய பாவகைகளைத் தேவைக்கேற்ப கைாண்டவரே, அவர் என்பது இங்கு நமது கவனத்துக்குரிய வரலாற்றம்சமாகும். (விளக்கத்துக்கு பார்க்க. கைலாசபதியின் ஒப்பியல் இலக்கியம், 1969ப. 296) இவ்வகையில், நவீனத்துவ கோட்பாட்டுச் சார்பை அவரிடம் காண்பதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதி தொடர்பாக இங்கு சுட்டியவற்றுட் பல அம்சங்கள் வ.வே.சு. ஐயரவர்களுக்கும் பொருந்தும். அவர் இந்தியச் செவ்வியல் மரபு ஐரோப்பிய - கிரேக்க - செவ்வியன் மரபு ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். இவ்வாறான அவருடைய ஈடுபாட்டுக்குத் தலையாய சான்றாக கம்ப ராமாயண ரசனை என்ற திறனாய்வு ஆக்கமொன்றை மட்டுமே
38


Page 42

சுட்டினாற்போதும். இவ்வாக்கம்பற்றி 14ஆம் கட்டுரையில் நாம் விரிவாகவே நோக்கியுள்ளோம். இலக்கியம் சமுதாயத்துக்குப் பயன்படவேண்டிய ஒரு கலையாக்கம் என்றகருத்து செவ்வியலாளர் என்றவகையில் இவருடைய எழுத்துகளிலும் உள்ளுறைந்திருந்த ஒனறேயாகும்.
பாரதி, வ.வே. சு. ஐயர் ஆகியோர் புனைகதைத் துறையிலும் ஈடுபட்டவர்கள் என்பதையும் அறிவோம். இருவரும் சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர்கள். அதேவேளை சுயமாகவும் சிறுகதைகள் எழுதியவர்கள். பாரதியார் ஆறில் ஒரு பங்கு", வேணுமுதனிமனர்மதராணி, ஆவணி அவிட்டம் முதலிய சில சிறுகதைகளை எழுதியுள்ளார். வவே. சு. ஐயரின் சில சிறுகதைகள் அடங்கிய தொகுதியொன்று மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்ற தலைப்பில் 1917 இல் வெளிவந்தது. இவை ஏற்கெனவே அறியப்பட்ட வரலாற்றுத் தகவல்களாகும்.
பாரதியார், வ.வே.சு. ஐயர் ஆகியோர் மேலே சுட்டியவாறாக சிறுகதைகள் சிலவற்றை எழுதியிருப்பினும் அவ்விலக்கியவகைக்குரிய சமூகயதார்த்த அடிப்படைகளை அவர்கள் உரியவாறு தெரிந்து கொண்டிருந்தனரா என்பது கேள்விக் குரியதாகும். மாறிவரும் காலச் சூழலுக்கேற்ற ஒரு புதுவகையான உரைநடைசார் ஆக்கமுறைமை" என்றமட்டிலேயே அதனை அவர்கள் கருதியிருக்கவேண்டும் என்பதையே அவர்களின் படைப்பாக்கங்கள் மூலம் நாம் உணர்ந்துகொள்கிறோம். “பாரதியார் எழுதிய கதைகள் வடிவச்செம்மையுடன் அமைந்தனவல்ல" எனவும் “சென்றுதேய்ந்திறுதல் என்ற குறைபாடுடையன" என்பதுமான விமர்சனம் உள்ளது.(பார்க்க: ஜெயமோகன் நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்-1997- ப. 150). வ.வேசு. ஐயரவர்கள் "காவியமரபு"க்குப் பின்புலமான செவ்வியல் தளத்தில் நின்றே சிறுகதையை அணுகியவராவார். இதனை மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்ற தொகுதிக்கு அவர் எழுதியுள்ள முகவுரை தெளிவாக உணர்த்திநிற்கிறது. இம் முகவுரையின் முக்கியபகுதி:
"மங்கையர்க்கரசியினர் காதலும், காங்கேயனும் கயேலரிக் upatitaseflungot ஒளம்ஸியனுடைய காவியங்களின் பந்தாவில் எழுதப் பட்டிருக்கின்றன. இவை தமிழ்நாட்டுப் பழையவீரத்தன்மையையும் பழக்க வழக்கங்களையும் ஒருவாறு விளக்கிக் காட்டும். இவைகளின் தலைப்பில் எழுதியிருக்கும் சூசிகைகளைப் படிக்காமல் கதைகளையே துவக்கிப் படித்தால் சுவை அதிகமாகத் தெரியும். ஆனால் ரீதி புதிதாகையால் சிலருக்கு விளங்காமற் போனாலும் போகலாம் என்று சூசிகையைச் சேர்த்திருக்கிறேன். கதைகள் கவிதை நிரம்பியனவாய் ரஸ்பாவோபேதமாய் இருக்கவேண்டும." (தழப்பு எம்முடையது)
வ.வே.சு ஐயருடைய இக்கூற்றிலே தெளிவாகப் புலனாகும் விடயம் அவர் காவியம் என்ற இலக்கியவகைபற்றிய உணர்வுத் தளத்தில்நின்றே சிறுகதைபற்றிச் சிந்தித்துள்ளார் என்பதாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012காவியங்களின் பாணி என்ற பொருள்பட அமைந்ததான "காவியங்களினர் பந்தா' என்ற தொடர் இதனையே உணர்த்தும். 'ஒஸ்ஸியனுடைய காவியங்கள் என அவராற் சுட்டப்படுவன இங்கிலாந்தின் வடபகுதியான ஸ்கொட்லாண்டில் உள்ள கயேல் இனமக்களிடையில் வாழ்ந்த ஒஸ்ஸியன் (OSSian) என்பார்பாடிய OSSian Epic என்ற பெயரிலான வீரகாவியத்தைக் குறிப்பதாகும். (இக்காவியத்தைப் பாடியவராக அறியப்படும் ஒஸ்ஸியன் என்ற ஒருவர் உண்மையில் வாழ்ந்தவரல்லர் எனவும் 18ஆம்நூற்றாண்டில் வாழ்ந்த ஜேம்ஸ் மாக்ஃபர்ஸன் (James Macpherson) 6T60tuejG8j &'i6uufesë gdb கற்பனை மனிதரைப்படைத்து அவர் பாடியதாக இதனை இயற்றியுள்ளார் என்பதும் இலக்கிய ஆய்வுகள் தரும் செய்தியாகும். (பார்க்க பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி)- சோ. சிவபாதசுந்தரம், தமிழில் சிறுகதை - வரலாறும் வளர்ச்சியும். 1989-U.56) இங்குநாம் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம் ஒரு வீரகாவிய ஆக்கத்தை முன்மாதிரியாகக்கொண்டு வ.வே.சு. ஐயர் அவர்கள் சிறுகதைகள் படைக்க முற்பட்டவர் என்பதாகும். காவியம் என்பது பண்டைய நிலவுடைமைச் சூழல்சார் செவ்வியல் ஆக்க முறைமையாகும். சிறுகதையானது காவியம்போல நிலவுடைமைச் சமுதாயத்தின் தேவைகளையும் விழுமியங்களையும் மையப்படுத்திய ஒரு படைப்பாக்க முறைமை அன்று. மாறாக அது, முதலாளியச் சமுதாயத்தின் பிரசவமாகும். சிறுகதை மற்றும் நாவல் ஆகிய புனைகதை வகைகளின் உயிர்ப்பான அம்சமாகக் கருதப்படுவது "சமூக யதார்த்தம்" ஆகும். சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதான இயங்குநிலையே இங்கு 'சமூக யதார்த்தம்" எனச் சுட்டப்படுகிறது. இதனைப் பிரதிபலிப்பதான பார்வைகளினுTடாகவே மேற்படி புனைகதை வகைகள் ஐரோப்பிய-அமெரிச்கச் சூழல்களில் உருவாகி வளர்ந்தன என்பது வரலாறு. அவ்வகையில் நிலவுடைமைச் சமூகத்தளம் சார்ந்ததான காவியம் என்ற சிந்தனைத் தளம்சார்ந்து நின்று சிறுகதை படைப்பதாக வ.வே. சு ஐயர் கூறியுள்ளமை ஒரு முரண் அம்சமாகவே தெரிகின்றது.
சிறுகதைக்குரிய பின்புலமாக அமைந்த மேற்சுட்டியவாறான சமுதாய மாற்றநிலை, அதற்கேற்ப உருவான படைப்புத்தள மாறுதல்கள், அபம் மாறுதல்களை ஒட்டிய அநுபவ அம்சங்கள் மற்றும் அவற்றைப் பதிவுசெய்வதற்கான மொழிநடை என்பன தொடர்பாக தெளிவான கருத்துக்கள் உரியவாறு வேர்கொள்ளாத நிலைமாறுகால உணர்வுகளையே ஐயரவர்களின் மேற்படி முகவுரைக் குறிப்பில் நாம் தரிசிக்கிறோம். இம்முகவுரையிலே தமிழ்நாட்டுப்
ஒருவாறு விளக்கிக் காட்டுதல் என்பதும் அவருடைய மேற்குறித்த செவ்வியல் சார்பான மனப்பாங்கையே உணர்த்தி நிற்கின்றமை வெளிப்படை
மேற்படி முகவுரையில அமைந்ததான, ரீதி புதிதாகையான் என்ற குறிப்பும் இங்கு கவனத்துக்குரியதாகும். சிறுகதையானது பழைய மரபிலிருந்து மாறுபட்டதென்பதையும் அது புதியதொரு வெளிப்பாட்டு முறைமை சார்ந்தது என்பதையும் அவர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012


Page 43

முறைமையில் ஓரளவாவது புரிந்துகொண்டிருந்தார் என்பதற்கு இத்தொடர் சான்றாகின்றது. அப்புரிதலே, குளத்தங்கரை அரசமரம் என்ற தய்ைபிலான அவருடைய ஓரளவு வடிவச் செம்மையுடைய தாகக்கணிக்கப்படும் சிறுகதையை தருவதற்குத் துணைநின்றது எனலாம். அவ்வகையில் தமிழ்ச் சிறுகதையின் முதல்வர் என்ற கணிப்பை அவர் பெறுவதற்கும் இப் புரிதலே காரணியாயிற்று. மேற்சுட்டியவர்களுக்கு நேரெதிரான தளங்களில்தான் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் மற்றும் 'மெளனி முதலிய மணிக்கொடிக் குழுவினர் நமது பார்வைக்கு வருகின்றனர்.
இவர்களில் புதுமைப்பித்தன் தாம் மரபின் மைந்தர் அல்லர் என்பதைத் தெளிவாகவே இனங்காட்டிக கொண்டவர். மரபின் செம்மையான அம்சம்களை மீட்டெடுக்கவேண்டும் என்ற எண்ணப்பாங்கை அவர் வெளிப்படுத்தியவரல்லர். மாறாக, மரபிலும் சமகாலச் சமுதாயத்தில் அதுவரை வாசகர்கள் பார்க்காதவையும் - படைப்பாளிகள் காட்டமுயலாதவையும் காட்ட - விரும்பாதவையுமான - பல காட்சிகளையும் அவர் முன்னிறுத்தியுள்ளார். இவ்வாறான கதைகளில் முக்கியமாக நாம் அவதானிக்கக்கூடிய அம்சம், அவை புலப்படுத்திநிற்பதான 'மரபுகளையும் சமுதாய விழுமியங்கள் 6T6օTւնւյ6ճյ607 வற்றையும் கேள்விக்குட்படுத்துவதான "விமர்சனக்குரன்" ஆகும். புராண- இதிஹாஸ பாத்திரங்களைச் சராசரி மானுடநிலைக்கு இட்டுவந்து சமகால சமூக தர்மங்களுடன் அவர்களைப் பொருத்திக்காட்டி விமர்சிக்க முற்பட்டவர், அவர். சிவபிரான் பார்வதி தேவி, ராமர், சீதை ஆகிய கடவுளர்களும் கெளதமர் முதலிய முனிவர்களும் சராசரி சமூக மாந்தரின் நிலைக்கு அவரால் இட்டுவரப்பட்டு விமர்சிக்கப்படுகின்றனர். அத்துடன் கற்பு முதலான சமூதாய விழுமியங்களையும் நம்பிக்கைகளையும் அவர் கேள்விக்குட்படுத்தினார். இவற்றுக்கு மேலாக சமூகத்தின் துன்பதுயரங்கள் மற்றும் பொய்மைகள் என்பவற்றைக் கதைகளுக்குப் பொருளாக்கியர், அவர். இவ்வாறான இவருடைய அணுகுமுறைக்குத் தக்க சான்றுகளாக இவருடைய ceased 6Diu, சாப விமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், பொன்னகரம், கல்யாணி, ஒருநாள் கழிந்தது மற்றும் நாசகாரக் கும்பன் முதலான பல கதைகளைச் சுட்டலாம்.
கு.ப.ரா அவர்களைப் பொறுத்தவரையில் முக்கியமாகச் சுட்டப்படவேண்டிய அம்சம் அவர், "црвотшрцgийцаѣ6ifl6ó உறைந்துள்ள சிக்கலான
அனுபவங்களை வெளிப்படுத்தமுயன்றவர்" குறிப்பாகக் குடும்ப உறவினர் அடிநாதமான உணர்வோட்டங்களையும், குறிப்பாகப்
பெண்மனம்சார்ந்த அவசங்கள், ஆசைகளினர் தொடக்கம் எழுச்சி-வீழ்ச்சிகள் என்பவற்றையும் தமிழ்ச் சிறுகதைக் கட்டமைப்புக்குள் இட்டுவந்த முக்கிய முதற்படைப்பாளி இவர். சிறுககைளுக்கான சொற்களின் தேர்வு சொற்றொடர் அமைப்பு என்பவற்றில் தேர்ந்த ஒரு கலைஞனராகவும் இவர் தம்மை இனங்காட்டிக் கொண்டவர். இவ்வகையில் அருடைய விடியுமா?,
39திரை முதலிய பல கதைகள் இன்றுவரை பாராட்டப்பட்டு வருவன.
மெளனியவர்கள் புனைகதைக்குரிய - சிறப்பாகச் சிறுகதைக்குரிய - நடை கைகூடியிருந்தது. அவருடைய கதைகளில் மிகச் சிறியதாகவே அமையும் மனித மனத்தின் சிறுஅசைவே அவருக்குப் போதுமானது. அதனைக் கவிதைக்கும் கதைக்கும் இடைத்தளத்திலான ஒரு நடையில் அவர் வெளிப்படுத்துவார். குறிப்பாக மனவோட்டமே அவருடைய கதைப்பாணியாயிற்று.
முதல் தலைமுறைசார்ந்தவரான வ. வே. சு ஐயர் தமது சிறுகதைத் தொகுதியின் முகவுரையிலே. "கதைகள் கவிதை நிரம்பியனவாய் ரஸ்பாவோபேதமாய் இருக்கவேண்டும." எனக் குறிப்பிட்டார் என்பதை மேலே கண்டோம். அவருடைய அந்த எதிர்பார்ப்புக்குத் தக்க சான்றுகளாக கு.ப.ரா முதலிய இந்த இரண்டாவது தலைமுறையினரின் கதைகள் வெளிப்பட்டன என்பது இங்கு பதிவுசெய்யப்படவேண்டிய அவதானிப்பாகும்.
இவ்வாறாக புதுமைப்பித்தன், கு.ப.ரா, மெளனி முதலான பலரும் மணிக்கொடிக் குழுவினர் புலப்படுத்திய இலக்கிய ஆளுமைகளைக் கோட்பாடுகளின் தளத்தில் பொருத்திநோக்கினால் நவீனத்துவம் சர்ந்த உணர்வோட்டங்களுடன் இவை பொருந்துவதை உய்த்துணரமுடியும். நவீனத்துவ கோட்பாடுகளின் முக்கிய அம்சங்களிலொன்று, தனக்கு முற்பட்ட மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் என்பவற்றினின்று விலகி நிற்பதும் அவற்றைக் கேள்விக்குட்படுத்துதல் மற்றும் கலைத்துப்போடுதல் என்பன சார் முனைப்பும் ஆகும். மேலைத்தேயத்தில நவீனத்துவ இயக்கமானது LDJL16úlobjĎglLĎ வரலாற்றிலிருந்தும் தம்மை விடுவித்துக்கொள்ள முயன்ற சுதந்திர சிந்தனையாளர்களின் வெளிப்பாடாகும் என்பது இங்கு மனங்கொள்ளப்படவேண்டிய முக்கி செய்தியாகும். அதாவது மரபுகள், நம்பிக்கைகள மற்றும் சமூகநிர்ப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு அப்பால் தன்னிலை”யை - அதாவது தன்னுடைய அடிமன அசைவுகளை - முன்னிறுத்தும் முனைப்பே, இது. புதுமைப்பித்தனுடைய நிலைப்பாடு இத்தகைய உணர்வோட்டங்களைச் சார்ந்ததொன்றாகவே அமைந்தமையை மேலே சுட்டிய அவருடைய கதைகள் பலவற்றில் தெளிவாகவே நோக்கியுணர முடிகின்றது.
நவீனத்துவத்தின் மற்றொரு முனைப்பான அம்சம் 'மனக்காட்சியிலிருந்தும் அநுபவ அம்சங்களிலிருந்துமே இலக்கியம் ஊற்றெடுக் கின்றது' என்பதாகும். இவ்வகையில் அடிமன ஆழங்களை ஊடுருவி நோக்குவது மற்றும் உணர்ச்சிகளின் அழுத்தமான பதிவுநிலையை முதன்மைப்படுத்தி மொழியை ஒரு முக்கிய பரிசோதனைப்பொருள் ஆக்குவதும் ஆகும். கு.ப.ரா மற்றும் 6D6T60f முதலியோரின் படைப்பாக்கங்களிலே இவ்வாறான அம்சங்களைச் சிறப்பாகவே அவதானிக்கமுடியம். மணிக்கொடிக் குழுவினருள் ஏனைய பலரின் படைப்புகளில் வெவ்வேறு விகிதாசாரங்களில் மேற்படி நவீனத்துவ அம்சங்கள் அமைந்திருந்தமையை அவற்றை வாசிப்போர் உணர்வர்.
40


Page 44

தொகுத்து நோக்கினால் பாரதி, வ.வேசு. ஐயர் தலைமுறையினர் செவ்வியல் தளம் சார்ந்து செயற்பட்டவர்கள் என்பதும் பாரதியிடம் புனைவியல் சார்பும் இருந்தது என்பதும் புதுமைப்பித்தன் தலைமுறையினரிடம் நவீனத்துவத்தின் சாயல்கள் வெவ்வேறு விகிதா சாரங்களிற் புலப்பட்டன என்பதும் தெரியவருகின்றன. பாரதி மற்றும் புதுமைப்பித்தன் ஆகிய இரு தலைமுறையினரிடையிலான வேறுபாடுகளுக்கான கோட்பாட்டு நிலைசார் அடிப்படைகள் இவைதான்
மேற்சுட்டிய முதல் தலைமுறையினரிடம் தமிழிலக்கியம் ஒரு நவீன காலத்துக்குரியதான பயன் பாட்டு நோக்கிலான மாற்றத்தை எய்தியது. தமிழிலக்கியம் உள்ளடக்கநிலையில் சமகாலச் சமூகத்தை நோக்கி நடைபயிலத் தொடங்கியகாலம் அது. பாரதி முதலியோர் சார்ந்திருந்த செவ்வியன் மற்றும் புனைவியற் கோட்பாட்டுத் தளங்கள் அம் - மாற்றங்களுக்குப் பின்புலங்களாக அமைந்து இயக்கிநின்றன. அவ்வாறு நிகழத் தொடங்கிய மாற்றமானது பின்னாளில் சமூகயதார்த்த நோக்கில் ஆழம் பெறுவதற்கும் அவ்வாறு ஆழப்பட்ட பார்வை அழகியல்நிலையில் வலுவடைவதற்கும் நவீனத்துவம் சார் படைப்பாக்கமுறைமைகள் துணைநின்றன என்பதே வரலாறு தரும் செய்தியாகும்.
மணிக்கொடிக் கலாத்தில் நவீன இலக்கிய வகைகள் பற்றிய - குறிப்பாக சிறுகதை மற்றும் கவிதைகள் பற்றிய - சிந்தனைகள் விரிவடைந்தன. இவ்வகைகள் சார் சமகால மேலைத்தேய ஆக்கங்கள் தமிழுக்கு அறிமுகமாயின. அத்தொடர்பில் இக்குழுவினரிடம்
விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இவற்றினூடாகவே நவீனத்துவம்சார் சிந்தனைகளும் U6OL' unë 85 முறைமைகளும் தமிழில்
படியத்தொடங்கின. மேலைநாடுகளில் நிகழ்ந்தது போல இவை தம்மைப் பெயர்சுட்டி அடையாளப் படுத்திக் கொண்டு இயக்கநிலையில் அறிமுக மானவையன்று. படைப்புகளூடாக அருட்டுணர்வு ஏற்படுத்திய நிலையில் அறிமுகம் எய்தியவையேயாகும் என்பது இங்கு நாம் மனங்கொள்ளவேணர்டிய செய்தியாகும். இவ்வாறான சூழலில் மணிக்கொடிக் குழுவினரிடம் வலுவடைந்த இந்த அழகியல் அம்சமே பின்னாளில் அக்குழுசார்ந்த க.நா.சுப்பிரமணியம் மற்றும் சி.சு. செல்லப்பா முதலியோரால் முன்னெடுக்கப்பட்டுத் தொடர்ந்தது. விவாதங்களுக்கும் உட்படுத்தப்பட்டது. இவை பின்னர்நோக்கப்படவுள்ளன.
மேலே இதுவரை தமிழ்த் திறனாய்வியலின் வரலாற்றிலே 1950கள் வரையான காலப்பகுதியில் படைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்தநிலையில் அது எய்திவந்துள்ள பரிணாமம் தொடர்பான முக்கிய அம்சங்களை கோட்பாட்டுநிலைகளுடன் பொருத்தி நோக்கினோம். இதனைத் தொடர்ந்து அக்காலப்பகுதியில் கல்வியாளர் மற்றும் இலக்கியச் சிந்தனையாளர்களின் செயற்பாடுகளூடாக அது அடைந்த வளர்ச்சிநிலை கவனத்துக்கு வருகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012邸 缀 踪影 甲型够阁换 鳞超曼
ஒள் - 12 biLliii - 08 :
酸 s 海超理響。匿篷證裂。整後經經器瑞 磁主姆雖經 函翻遂錄 鍾 遴 蹈 雖 遵 該營場線道 擊邑 後
E
ஆசிரியர் தி. ஞானசேகரன் www.t.gnanasekaran.lk
இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன்
ஓவியர்
சிவா கெளதமன்
தலைமை அலுவலகம் கண்டி
தொடர்புகளுக்கு: 参三象 தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3- B,46வது ஒழுங்கை கொழும்பு - 06
தொலைபேசி: 011-2586013
O777-3065 O6 6102 80077270 தொலைநகல் : 011-2362862
E-mail: editorGgnanam info web :www.gnanam.info
வெளிநாட்டு உள்நாட்டு வங்கித் தொடர்புகள். SWiftCode :-HBLLKLX T. Gnanasekaran Hatton National Bank Welawatha Bran Ch AVCNOOO 9010344631
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 


Page 45

கல்வியாளர் மற்றும் இலக்கியச் சிந்தனையாளர்களின் செயற்பாடுகளூடாக திறனாய்வியல் வளர்ந்த நிலை (1950கள்வரை) இலக்கியங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அவை சார்ந்த இரஸனை மற்றும் விமர்சனம் என்பவற்றுள் மட்டும் ஈடுபடுபவர்களே இங்கு கல்வியாளர் மற்றும் இலக்கியச் சிந்தனையாளர்' எனப்படுகின்றனர். சமகாலத் தமிழ்த் திறனாய்வியலின் முன்னோடிகளுள் ஒருவராக மேலே நோக்கப்பட்ட திருமணம் கேசவராய முதலியார் அவர்களே இவ்வகை யினரின் முக்கிய முன்னோடியாக அமைகின்றார். அவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர் என்பதையும் அத்தொடர்பில் மாணவர்களுக்கு அறிவுட்டும் நோக்கில் அவர் மேற்கொண்ட எழுத்தாக்க முயற்சிகளூடாகவே சமகாலத் தமிழ்த் திறனாய்வியலுக்கான எண்ணக்கருக்கள் உருவாக்கம் பெற்றன என்பதையும் முன்னைய கட்டுரைகளில்(13,14) நோக்கியுள்ளோம். இவரைத் தொடர்ந்து கல்லூரிகள் மற்றும் பல்ககைகழகங்களில் பேராசிரியர்களாகத் திகழ்ந்த மறைமலையடிகள், சுவாமி விபுலாநந்தர், அ.ச.ஞானசம்பந்தன், மு.வரதாராசன், தெ.பொ.மீனாட்சிசுந்தரன், அ. மு. பரம சிவானந்தன், வி. செல்வநாயகம் என இவ்வாறான கல்வியாளர் வரிசை
நீள்கிறது.
மேற்சுட்டிய கல்வியாளர்கள் தமிழின் பண்டைய இலக்கியங்களையும் இலக்கணங்களைப் பயின்றவர்கள். அவர்களில் ஒருசாரார் நவீன இலக்கியங்களிலும் ஈடுபாடுகொண்டிருந்தவர்கள். சிலர் படைப்புத்துறையிலும் கால்பதித்தவர்களுங்கூட இவ்வாறான இவர்கள் பலரும் கற்பித்தல் தேவைகருதி புதிய திறனாய்வியற் சிந்தனைகளை எதிர்கொண்டவர்களுமாவர். அச்சிந்தனைகளை அவர்கள் பயிலவும் பயன்படுத்தவும் முற்பட்ட நிலையிலேயே தமிழ்த் திறனாய்வியலின் வரலாற்றுக்கு அவர்கள் பங்களிப்பாற்றியவர்களாகிறார்கள். இவ்வாறான பங்களிப்பில் முக்கியமான ஒன்று, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களில் திறனாய்வியல் இடம்பெற வைத்தமையாகும். இலக்கியச் சிந்தனையாளர் என்றவகையில் இங்கு கவனத்துக்கு வரும் முக்கிய ஆளமைகளுள் ஒருவர் டி. கே. சி எனப் பொதுவாக அறியப்பட்ட ரஸிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் ஆவார். இவர் கம்பராமாயணம் மீது பதித்த பார்வையானது தமிழின் திறனாய்வியல் வரலாற்றில் ரஸ்னை முறைத் திறனாய்வுக்கான முக்கிய சான் றாகக் கொள்ளப்படுவதாகும். இவ்வாறான இவ்விரு சாராரின் செயன்முறைகளூடாக தமிழ்த் திறனாய்வியல் அடைந்த பரிணாமங்கள் விரிவாக நோக்குதற்குரியன. (தொடரும்)
41திருச்சியிலிருந்து நாமக்கல் வரை குள்ளமும் குண்டுமா ஒருவர் நாற்காலியில் அமர்ந்து காலுக்கு மேல் கால்போட்டு தொடையில் பேப்பர் துண்டும் கையில் மூடி கழற்றிய குமிழ் பேனையுமாக எழுதுவதற்கு தயாரான நிலையில் ஆமா ஆமா ஜீவா சொல்லு சொல்லு என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தார் என்று கடந்த வாரம் எழுதினேனோ இல்லையோ, மறுபடியும் இலக்கிய ஆர்வலரின் தொலைபேசி நச்சரிப்பு அழைப்போசை துTரத்து இடிபோல் கடகட வென உருண்டது. ஆகா அதென்ன மறக்கக் கூடிய மனிதரா? என்று இறுதி வரிகள்? பட்டாபி பட்டாபி என்று எல்லோரும் மழை கண்ட தவளைகளாக துள்ளிக் குதித்து ஜலதரங்கம் வாசிப்பதிலிருந்து நிச்சயம் அவர் பத்திரிகையாளராக இருப்பார் என்று அச்சொட்டாக தெரிகிறதே! பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் இவர்களை நன்றாக காக்கா பிடித்துக்கொண்டுதானே நம்மாளுகள் அவர்களுக்கு இல்லாதவொரு இமேஜை வளர்த்துக் கொள்கிறார்கள் என்று தொலைபேசி அநாமதேயம் தொலைபேசியில் கடுகடுத்து தொலைக்க அடக்கடவுளே இப்படியும் ஒரு 'எனலைஸ்" இருக்கிறதா? என்று அசந்துதான் போனேன். பட்டாபியைப் பற்றிச் சொல்வதென்றால் இந்த தொலைப் போசைக்காரரைப் பற்றியும், அவருடைய விமரிசனம் பற்றியும் ஓர் அறிமுகக் குறிப்பு எழுதாவிட்டால் மறுபடியும் மணி டைக்குள் LTLĎ! LTLĎ! வெடிப்புக்கள்
குழப்பியடிக்கலாம்.
ஒரு முறை ஒரு நண்பரின் நூல் வெளியீட்டுக்காக பல மண்டபங்களுக்கு இவர் சென்றிருக்கிறார். நூலாசிரியரால் முடியாத காரணத்தால் குறிப்பிட்ட நாளில் பேச்சாளர்கள், மண்டபம் பெற்றுத் தருவது போன்ற சகல விசயங்களையும் என்னால் முடியாத விசயம் ஒன்று இருக்கா என்று ரொம்பவும் பீத்தித் தலையில் போட்டுக் கொண்டதால் இந்த அலைச்சல்
அவருக்கு. எல்லாம் கெளரவப் பிரச்சினைதான்.
அடக்கர்மமே! இப்படியும் துரதிர்ஷடம் இருக்கக் கூடாது. குறிப்பிட்ட நாளில் மட்டும் அல்ல தொடர்ந்த பல வாரங்களுக்கு மண்டபமும் புக். பேச்சாளர்களும் புக். எவ்வளவோ கேட்டுப் பார்த்தார். முடிய வில்லை. மனுஷன் ஆடிப்போனார். L6DLib பெயர் நாடொன்றிலிருந்து வந்த எழுத்தாளரின் முறைப்புக்கு ஆளாக வேண்டி வருமே என்று கவலை. கடைசியாக இந்த நக்கல் கீரன் காலில் சரண்டைந்து உன் பேனா, இந்த அக்கிரமத்தை எல்லாம் எழுதவேண்டும் என்று
42
 


Page 46

மூக்கறுபட்ட கர்ப்பனகையாக முறையிட்டார். மண்டபக்காரர்களையெல்லாம் இவர்கள் எல்லாம் தமிழை வளர்க்கவில்லை. அதை வைத்து பணம் பண்ணுகிறார்கள் என்று கர்ஜித்தார்.
‘யாம் என்ன செய்வோம் பராபரமே" என்று கைகளை விரித்தேன். அந்த கோபம் இன்று வரை கடி எறும்பாக என்னை துள்ளிக்குதிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
சரி, நாங்கள் பட்டாபிக்கு வருவோம். அவர் பத்திரிகையாளர் என்றுதான் நானும் நினைத்தேன். இவற்றை எழுத்தாளர்களை இந்திய பத்திரிகை - யாளர்களும், படைப்பாளிகளும், சினிமாக்கார்களும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்று நமது எழுத்து ஜாம்பவான்கள் அடிக்கடி நமது இலக்கிய மேடைகளில் ஆவேசமுடன் உறுமுவகை கேட்டு 'அம்மாடி!' என்று பயந்துபோயிருக்கிறேன். திருச்சிப்பயணத்தைக்கூட அத்தகையதொரு பயத்துடன் பதுங்கி பதுங் கிதான் மேற்கொண்டேன். அதையெல்லாம் தவிடு பொடியாக்குவது போல அட, இதோ ஒரு பத்திரிகையாளர் வந்திருக்கிறாரே என்று நினைத்து நைஸாக ஒரு மோகன புன்னகையை அவர் மீது இராமபாணமாக செலுத்தினேன்.
'afds6moero!' இராமபாணம் அவரை தைத்துவிட்டது. யாரு விஜயனா? என்று ஆர்வமாகக் கேட்டார். அதற்குக் காரணம் அப்பொழுது திடுதிப்பென நுழைந்த நமக்கெல்லாம் தமது தினக்குரல் எழுத்தின் மூலம் மிகவும் பரிச்சமாகி விட்டிருந்த பத்திரிகையாளர் மகாதேவாதான்.
‘என்ன விஜயன் தொலைபேசியில் பேசுவோம். நேரில் பேசக் கூடாதா என்றார் அந்த அருமை பத்திரிகையாளர். அதனால் பட்டாபி என்னை இனங் 85600TLITJ.
எழுத்தாளர் ஜவஹர் ஆறுமுகமும் இருந்தார். அவரும் பட்டாபியுடன் சேர்ந்துக் கொண்டார். பின்னர் முன்னாள் கருப்பண்ணன் அவர்களும், ரெங்கசாமியும் எம்மோடு இரண்டறக் கலந்ததும், உரையாடியதும் சுவையான அனுபவங்கள். தமிழக எழுத்தாளர்களைப் பற்றி இங்கே புனையப்படும் கதைகள் வெளிச்சத்தைக் சுற்றும் விட்டில்களாக பொசுங்கின. அங்கும் நெகடிவ் பொசிடிவ் வானவர்கள் இருக்கிறார்கள்.
இலங்கையிலிருந்து பரிசு பெற்றவர்கள் வரிசையில் இலண்டன் உதயணனும், டென்மார்க், ஜீவகுமாரனும், தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கமும் அவ்வேளை எம்முடன் இருக்கவில்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012பட்டாபிராமன் வெடுக் வெடுக்கென குறிப்பெடுத்துக் கொண்டிருந்ததன் நோக்கம், பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்களுக்கு நாமக் கல்லில் விருது பெற்ற மறுநாள் திருச்சி எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் ஒரு பாராட்டு விழாவையும், விருந்துபசாரத்தையும் நடத்துவதுதான்.
எப்படி சாத்தியம்? அரைநாளில் முடிகிற காரியமா இது. திகைப்புடன் நோக்கினேன். மண்டபம் வேண்டும். அறிவித்தல்கள் அனுப்பவேண்டும். உரையாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். முடியுமான காரியமா? இத்தகைய ஒரு செயல்பாட்டிற்காக வாரக்கணக்கில் அலையோ அலையென்று அலைந்த இலங்கை இலக்கிய ஆர்வலரும் அவருடைய கசப்பான சொல்லடிகளும் நினைவில் வராமல் இருக்குமா என்ன? திருச்சி எழுத்தாளர் மன்றத்தின் செயலாளர் வை. ஜவஹர் ஆறுமுகமும் பட்டாபியும் அதனை சாதித்து விட்டார்கள்.
அக்டோபர் முதலாம் திகதி மத்தியான வேளையில் கூட்டத்திற்கான குறிப்புக்களை ஜீவாவிடம் பட்டாபி கேட்டு கேட்டு எழுதினார். அறிவித்தல் அச்சடிக்க வேண்டும். கலந்து கொள்பவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் பேச்சாளர்களை தயார்ப்படுத்த வேண்டும். இத்தனை முடிந்தாலும் மணி டபம் ஒழுங்குபடுத்த வேண்டும். இதோ போகிறேன் என்று வை. ஜவஹர் ஆறுமுகம் ஓட்டம் பிடித்தார். மூன்றாம் திகதி 3 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று திருச்செங்கோடு ஆலய மணியாக டாங்கென ஒலித்தார் பட்டாபி
விருது 6 spT முடிவடைந்த பின்னர் நாமக்கல்லியிலிருந்து மறுபடியும் திருச்சி வந்தடைந்த களைப்பு எல்லோரையும் ஆட்டிப்படைத்த போதும். கூட்டத்தில் இலங்கை எழுத்தாளர்களையும், பத்திரிகை யாளர்களையும், கலைஞர்களையும் , கணி ணியப்படுததி கெளரவம் செய்து, விருதுகள் வழங்கி, நூல்கள் வாங்கி சாதனை புரிந்து கொண்டிருப்பவர் புரவலர் ஹாசீம் உமர். இவர் புகழ் தமிழ்நாடு எங்கும் பரவிக்கிடப்பதை அறியமுடிந்தது. ஆக்க இலக்கியத்திற் கான இவருடைய உயர் பணியினை மதித்து சின்னப்பபாரதி அறக்கட்டளை நிதியம் விருது வழங்கி, பனப்பரிசல் வழங்கி கெளரவம் செய்திருந்தது. பத்திரிகையாளர் P.பொன்னுத்துரைக்கும் இந்த விருதும் கெளரவமும் வழங்கப்பட்டது.
திருச்சி எழுத்தாளர் மன்றத்தின் அழைப்பை மதித்து அனைவரும் சென்றோம். நாமக்கல்லில் விருது பெற்று அடுத்த நாள் நெடுந்துTரம் பயணம் செய்த களைப்பு தீராமலே திருச்சி கூட்டத்தில் கலந்து கொள்ள நேர்ந்தது. புரவலர் ஹாசீம் உமர் வழிகாட்ட நாங்கள் ஒரு திசையிலும், ஏனையோர். ஆளுக்கொரு திசையிலும் மணி டைப் பொசுக்கும் திசையில் திருச்சியின் சந்தடி மிகுந்த வீதியில் ஆட்டோக்களை நிறுத்துவதும், இடத்தை கேட்பதும், தேடி ஓடியோடி அலைந்ததும், சுவாரஸ்யமான அநுபவமாகும். எங்களுடன் ஆசிரியர் தனபாலசிங்கத்தின் அருமை மகளார் பிரபாவும் ஓடி ஓடி வந்தார். ஒருவாறு மண்டபத்தை வந்தடைந்தோம். முன்னாள் அமைச்சர் நல்ல நல்லுசாமி, வாடிக்கையாளர்களே எனது ஆசான் என்ற புகழ்மிக்க வாக்கியமுடன் திருச்சிக்கு பெருமை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012


Page 47

சேர்க்கும் பிரியாணி சென்ரர் உரிமையாளர், இலக்கிய ஆர்வலர். அபூபக்கர் சித்திக் அவர்களும் எங்களை ஆவலோடு வரவேற்பதற்காக மண்டபத்தில் சிற்றிதழ்சங்கத் தலைவர் சொர்ணபாரதி, வதிலை பிரபா, கிழக்கு வாசல் உதயம் ஆசிரியர் உத்தம சோழன் ஜவஹர் ஆறுமுகம், பட்டாபிராமன் இன்னும் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், கவிதாயினிகள், இலக்கிய ஆர்வலர்கள் எங்களை வரவேற்றனர்.
பட்டாபிராமன் பழம் பத்திரிகைகள் சேகரிப்பதில் பித்து கொண்டவர். இலங்கை உட்பட பல நாடுகளில் வெளியான, வெளிவருபம் பத்திரிகைகள் ஆயிரக்கணக்கானவற்றை சேகரித்து. அவ்வேளையில் கணி காட்சி நடத்திக் கொணர்டிருந்தார். அதனை கண்டுகளித்து பிரமித்துப்போனோம். இப்பொழுது புரிகிறதா ஏன் இந்த குண்டும் குள்ளமுமான மனிதரை ஆஹா மறக்கக் கூடிய மனிதரா? என்று கேட்டதற்குள் பொதிந்ததிருந்த அர்த்தம்
அதுமட்டுமா அவர் கூட்டமுடிவில் பாட்ஷா புரியாணி சென்றார் கடை புரியாணியை நம்மவர்கள் எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு சாப்பிட வழிவகுத்தாரே. மறக்க முடியுமா? அந்தக் கடையில் சந்தைக் கூட்டம். அடேயங்கப்பா எத்தனை வகை புரியாணி சாப்பாடே நல்ல மருந்து என்கிறார் இலக்கிய ஆர்வலர் தொழிலதிபர் முகம்மது அபூபக்கா சித்தக் என்ன பணி ரது எல்லாரும் மல்லுக் கட்டிக்கொண்டிருந்த நேரத்தில் நானும் தனபாலசிங்கம் மகளார் பிரபாவும் தயிர்ச்சாதத்தில் மூழ்கிப் போனோம்.
(தொடரும்)
அவசரக்கோலத்தில் விசயங்களைப் பிரசுரிக்கலாமா? - மன்னிப்புக் கேட்கலாமா?
ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பு என்பது சஞ்சிகைகளின் மந்திரம். இந்த ஜபித்தல் சரியானதே! இந்த நிலையில் படிகள் சஞ்சிகை தான் பிரசுரித்த ஓர் ஆக்கியோனின் கருத்துக்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறது.
மன்னிப்பு கேட்கும் அளவிற்கு அப்படி தலைபோகிற சமாச்சாரம் என்ன? சம்பந்தப்பட்ட படைப்பாளிகளின் மனம் காயம் பட்டுவிட்டது, "இமேஜ்" கெட்டுவிட்டது என்பதுதான் குற்றச்சாட்டு.
எழுத்தாளர் உமா வரதராஜனின் மூன்றாவது சிலுவை என்ற நாவலைப் பற்றி கன்னாபின்னாவென எழுதப்பட்ட கட்டுரை, கவிஞர் சோலைக்கிளி பற்றி கவிஞர் மு.பொன்னம்பலம் தனது நேர்காணலில் வெளிப்படுத்திய கருத்துகள். இதனால் இமேஜ் கெடுக்கப்பட்ட படைப்பாளிகள் இருவருக்காகவும் வேண்டி படிகள் ஆசிரிய பீடம் இறங்கி வந்து 'பரமண்லத்திலுள்ள எங்கள் பிதாவே பாவிகளாகிய எம்மை மன்னியும் என்று மண்டியிட்டிருக்கிறது.
படிகள் ஒரு தரமான சஞ்சிகை. அது அவசர கோலத்தில் விசயங்களை பிரசுரிக்கலாமா. கருத்துகள் எப்பொழுதும் சர்ச்சைக்குரியவைதான்.
எழுத்து என்பது எழுத்தாளனின் மண்டைக்குள் இருக்கும் வரைதான் அது புனிதமானது. சமூகத்தின் வாசிப்பிற்கு வந்து விட்டால் ஏற்பும் உணர்டு.
43ஏவுகணைகளும் வரும். பாராட்டையும் விமரிசனத் தினையும் குறிப்பிடுகிறேன்.
படைப்பாளி பொறுக்கத்தான் வேண்டும். அதற்கு முகம் கொடுத்தல் வேண்டும். கறையான் புற்றில் கால் வைத்தாற் போல் குதியோ குதியென்று குதிக்கக் கூடாது. ஏனெனில், அவனுடைய படைப்புகள் சமூகத்துக்குரியவை.
இரு கற்களின் உரைசலில் ஆயிரம் தீபபொறிகள்.ஒரு முரண்பாட்டின் மோதலில் ஆயிரம் புதிய கருத்துச் சிதறல்கள்" என்பார். மாவோ இலக்கியத்தினதும், சமூகத்தினதும் முன்னேற்றத்திற்கான ஆணிவேர் இதுவே என்பது அவர் தர்க்கம். காத்திரமான சஞ்சிகையின் குறிக்கோளே ஆயிரம் புதியவற்றுக்கு ஊற்றுக் கண்ணாக அமைவதே. முரண்பாடான விசயங்களை அது தாராளமாக வெளியிடுவதே சிற்றிதழ்களின் தர்மம். சம்பந்தப்பட்டவர்கள் &rcup85LDIT60T உணர்வுடன் வாதிடவேண்டும். அதனால் தெளிவு தோன்றும். ஒரு படி முன்செல்வோம். இல்லை எனில் தெளிவின்மை மெகா சீரியலாகவே தொடரும். இது மூன்றுபேர் சம்பந்தப்பட்ட சமாச்சாரம். நூலை எழுதியவர். விமர்சித்தவர். பிரசுரித்த சஞ்சிகை. நேர்காணலும் அப்படியே!
இதில் தலையை பிய்த்துக் கொள்கிற விசயம் சஞ்சிகையாளனைச் சார்ந்தது. ஏன் பிரசுரித்தார்! என்பதுதான்
கட்டுரையை பிரசுரித்தது, நேர்காணலை பிரசுரித்தது, மன்னிப்பைக் கோரி பிரசுரித்தது. எல்லாம் ஒரு புரிதலற்ற தன்மையின் வெளிப்பாடே என்று தோன்றுகிறது.
44
 


Page 48

எ ன’ ப த ன’ பிற்பகுதியில் உள்ளூர் யுத்தம் உக்கிரம் | அ  ைட ந' த த ன விளைவாக 6TLDg சொந்த ஊரைவிட்டு புகலிடம் தேடி, பூனை தனது குட்டிகளைக் கெளவிக் கொண்டு இடம் விட்டு இடம் அலைவது போல் நாமும் அலைந்தோம்.
எமது புதிய குடியிருப்புக்களில் நாம் பெற்ற அனுபவம் அபாரம். அவற்றுள் வழமை போலல்லாத ஆனால், சுவாரஸ்யமான ஒன்றைச் சொல்லுகின்றேன்.
அன்று நாங்கள் குடியிருந்த வீட்டின் அயலில் ஒரு வயதான தாத்தா' மூர்க்கமான பேர்வழி மூத்திரம் கழிக்க அவர் தேர்ந்தெடுத்த இடம் எமது கேற்றடி.
எம்மிடம் வந்து போகும் உற்றார், உறவினர்
எமக்கு முறைப்பாடு செய்யும் அளவு தாத்தாவின் அசட்டை அளவு கடந்து விட்டது!
ஒரு நாள், தாத்தா தனது வழமையான அலுவலைக் கச்சிதமாக முடித்த நேரம். நான் போனேன்.
"தாத்தா! எங்களுக்கு நீங்க ஒரு உதவி மறுக்காது செய்ய வேணும்", எனது முகத்தில் மலர்ச்சியை வலிந்து வரழைத்தபடி, வேண்டினேன்.
“என்ன செய்ய வேணும்?" தாத்தா விசாரித்தார்.
"கேற்றடியில் மூத்திரம் கழிப்பதைத் தவிர்க்க
வேணும்."
தாத்தாவுக்கு வந்தது கோபம். "வழி நாய்கள் பெய்யலாம். ஒரு வயதான மனிஷன்தான் பெய்யப்படாதோ!" - மறுத்துக் கேட்டார் ஒரு கேள்வி. உள்மனச் செயற்பாடோ அன்றேல் நான் மெளனம் சாதித்தமையோ மறுகணம் அவர் அமைதியாகி “நீங்க, மரியாதையாகக் கேட்டபடியால், இனிமேல் இந்தப் பக்கம் வரமாட்டன்" என்றார்.
அன்றுதான் அறுதி. அவர் அதற்குப் பிறகு அந்தப் பக்கமே வரவில்லை!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012அரசியலால் 46-ஆயிரம்
அரிய நூல்களுக்கு இடமில்லை! தமிழ் நாட்டின் தலைநகரிலிருந்த வண்ணம் இந்த ஓசைகள்!
இங்கே இப்பொழுது தமிழன்னைக்கும் தண்ணிருக்கும் சோதனை காலம் என்பதைக் கவலையுடன் உரத்து ஒலிக்க வேண்டியுள்ளது.
46 ஆயிரம் அரிய புத்தகங்கள் இடமின்றி தவிக்கும் பரிதாபம் ஒரு புறம்.
முல்லைப் பெரியாறு அணையின் தண்ணிரை வழங்குவதில் உள்ள பிடிவாதத்தால் தமிழகத்திலும் கேரளத்திலும் மறியல் என்ன, உண்ணாவிரதங்கள் என்ன மக்கள் படாதபாடு.
இயற்கையன்னையின் பெருஞ் சொத்தான தண்ணிரை வைத்து மனிதன் நடத்தும் கேவலம் ஒரு புறம் இருக்க, தமிழன்னையின் அருஞ்செல்வமான அறிவுப் பொக்கிசங்களுக்கு நடந்து கொண்டிருக்கிற அவலம் வர்ணிக்க இயலாதது.
கடந்த ஒசையில் ஒலித்ததுபோல் அண்ணா நூற்றாண்டு நூலக விவகாரத்தைப் போல மற்றொன்று இது
2010 ஜூனில் நம் மறைந்த பெரியவர் கா.சிவத்தம்பி அவர்களை அரங்கில் காட்சிப் பொருளாக வைத்துக் கொண்டு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்திய தமிழ் வியாபாரி எற்கெனவே சென்னை காமராஜர் சாலையில் ஒரு பழைய கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ் ஆய்வு மையத்திற்கு போனால் போகட்டும்" என்று உயிர் கொடுக்கவும் செய்தார்.
அந்த வகையில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம் செயல்படும் என அறிவிப்பு வெளியானது. அதே நேரத்தில் தமிழ் ஆய்வு நூலகம் பழைய சட்டசபை அரங்கில் இயங்கும் என்றும் உத்தரவிடப்பட்டது.
ஓராண்டுக்குள்ளே பிடித்தது சனியன். 2011 மேயில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் 'அம்மா'வினர் ஆணையினால் இரவோடு இரவாக நூலகமும் நூல்களும் பந்தாடப்பட்டன.
காரணம் - அவரது ஆட்சிக்கு அந்தப் பழைய சட்டசபையையே தேர்ந்தெடுத்தார்.
ஆயிரக்கணக்கான நூல்கள் அங்கிருந்து புதிய சட்டசபை வளாகத்தின் தரை தளத்திற்கு மாற்றப்பட்டன.
ஞானம் - கைை இ8ைக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 


Page 49

அங்குள்ள நான்கு அறைகள் செம்மொழி தமிழாய்வுக்கு ஒதுக்கப்பட்டன. பண்டகசாலை என்போமே (ஸ்டோரிஸ்) அதுபோன்ற ஓர் இடம்
சில வாரங்களில் அதற்கும் சிக்கல்! கருணாநிதி கட்டுவித்த புதிய சட்டசபை முழுவதையுமே ஒரு மருத்துவமனையாக மாற்றும் உத்தரவு பிறந்தது!
ஐயகோ! நூல்களை மறுபடியும் எங்கேயாவது மாற்ற வேண்டிய கட்டாயம்! இடம் தேடுகிறார்கள். தேடுகிறார்கள் அப்படி
ஒரு பக்கம் அண்ணா நூற்றாண்டு நூலாக இடமாற்ற விவகாரம் இன்னொரு புறம் செம்மொழி தமிழ் ஆய்வு மையத் திற்கும் நூலகத்திற்கும் இடம் கிடைக்காமல் தவிக்கும் நிலை.
தமிழுக்குத் தமிழ் நாட்டில் இத்தனை சோதனை ஏன்? ஏன்?
அம்மா புனிதவதி, உன் உச்சிதனை முகரவேண்டுமம்மா! மார்கழி (டிசம்பர்) குளிரையும் பொறுத்துக் கொண்ட தமிழகத்தின் சில நகரங்களைச் சுற்றிவர நல்ல உள்ளங்களால் ஏற்பாடு. அந்தவகையில் பலரையும் உச்சி முகர்ந்து மகிழ்வை நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், அனைத்திற்கும் மேலாக நீதிகா'வை உச்சிமுகரவும் கட்டியனைத்துக் கண்கலங்காவும் நேர்ந்தது.
நீதிகாவுக்கு இன்னொரு பெயர் புனிதவதி. தமிழ் சினமா அவளால் புனிதம் அடைந்திருக்கிறது.
இன்னும் நீட்டாமல் ஓசையை மட்டும் எழுப்பினால் நோர்வேயைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் தயாரிக்க, புகழேந்தி தங்கராஜ் இயக்கியிருக்கும் ஒரு கிழக்கிலங்கைப் படம் "உச்சிதனை முகர்ந்தால்"!
தமிழ் நாட்டில் டிச.16இல் திரையிடப்பட்ட அது இலங்கையிலும் காட்டப்படுகிறதா என்ற ஆவல் எனக்கு தவிக்கிறேன்.
எவ்வாறாயினும எழுத்தாளர் 'சுஜாதா மொழியில் பட்சி பேசுகிறது, அது திரைகணடிருக்காது. தணிக்கைக்குத் தப்பி கண்டிருப்பின் என்னை மன்னியுங்கள்.
தேனகத்தின் (மட்டக்களப்பு) ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த புனிதவதி என்ற 13 அகவைச் சிறுமிக்கு யுத்த காலத்தில் நிகழ்ந்த கொடுமையை உச்சிதனை முகர்ந்தால் உலகுக்குக் காட்டுகிறது.
45ஏற்கனவே - 10 ஆண்டுகளுக்கு முன் - காற்றுக் கென்ன வேலி படத்தை இலங்கைப் பிரச்சினையை மையமாகக் கொண்டு இயக்கிய புகழேந்தி தங்கராஜே இந்தப் படத்தையும் உருவாக்கியவர்.
முதல் படத்தில் நன்றாகவே கருடுபட்டு, தமிழக - மத்திய அரசுகளின் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காமல் தகரப் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கும் காற்றைப் போல - அதற்கு வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையை - துணிந்து நோர்வே நண்பர்கள் வழங்கிய ஊட்டசத்தில் நீதிகா என்ற சிறுமியயை வைத்து உருவாக்கியுள்ள 'உச்சிதனை"க்கும் தணிக்கைக் காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பர் என்றிருந்த நேரத்தில்
அதிசயமே நடந்து விட்டது. திரையில் ஓடுகிறது படம்! முதல்நாளே எம்மைப் போன்றவர்கள் எழும்பூர் அல்பேர்ட் திரையரங்கில் கண்டோம். களித்தோம் என்ற சொல்லையே பாவிக்கக் கூடாது. கனத்தது இதயம் - கண்ணிர் மல்கியது கண்கள் என்றெல்லாம் தான் ஒசையிட வேண்டும்.
"சினிமாவுக்கான சமரசங்கள் இதில் எதுவுமில்லை. ஒவ்வொரு ஃபிரேமிலும் உள்ள நிஜம் அனைவரின் மனத்தையும் உலுக்கப் போகிறது என ஒரு பேனாக்காரர் (ஜி.அசோக்) பிரபல தினமணியில் எழுதியுள்ளார்.
2 6ociedLDuílgub 2 60õ60DUD. ஒரு முக்கியத் தகவல்: நம் கவிஞர் காசி ஆனந்தன், "இருப்பாய் தமிழாய் நெருப்பாய்” எனப் பாடல் யாத்துக் கொடுக்க டீ.இமான் என்ற இசையமைப்பாளரே மெட்டமைத்துப் பாடியுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் முகவரி? கலைஞர் ஆட்சி நாற்காலியிலிருந்து இறங்கினாலும் இறங்கினார், கவிக்கோ என்ற அப்துல் ரகுமானுக்கும், கவிப்பேரரசு என்றவைரமுத்துவுக்கும் முகவரிகள்எங்கே? அந்தக் கவிக்கோவை விடுங்கள் அவரையே அடிக்கடி ஓசையிட்டு எனக்கே அலுத்துவிட்டது.
ஆனால் வைரமுத்து அய்யா? வைரம் பாய்ந்தவராயிற்றே வருகிற திரைப்படங்கள் எதிலும் அவர் பங்களிப்பு இல்லை - கமலஹாசனின் ‘விசுவகுலத்தைத் தவிர!
இந்த நிலையில் முகவரியைத் தற்செயலாகக் கண்டு பிடித்து விட்டேன் பிடித்து.
'ஆனந்த விகடன் குழுமம் வெளியிடும் குழந்தைகளுக்கான சுட்டி விகடனிலே சுட்டி களுக்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் ஜோராக
அதே நேரத்தில், அரசியல் வாதிகளின் பாணியில் முல்லைப் பெரியாறு அணை தண்ணிர்ப் பிரச்சினைக்கு இதழ்களில் அறிக்கை
ιριθ. 145 திகதி நாளோடுகளில் 66), j வெளியிட்டிருக்கும் அறிக்கையிலிருந்து சில வரிகள் ஒரு நல்ல தகவல் இருந்தது. சொல்கிறேன். கேளுங்கள்.
தண்ணிருக்காகத்தான் மூன்றாம் உலகப் போர் நடைபெறும் என்று ஒரு கணிப்புநிலவுகிறது. அத்தகைய போர் எங்குமே நிகழ்ந்து விடக் கூடாது. குறிப்பாக இந்தியாவில் அந்தப் போர் தொடங்கி விடக் கூடாது.
46


Page 50

குடிமைக் குடிமகனென்ற அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு மீண்டுவாழ முயலுகிறேன் அது முடியவில்லையே ஏன் என்னை அடிமை கொண்டிருக்கும் வறுமைப் பிடியிலிருந்து விலக முடியாது அந்த அடிமைச் சிறைக்குள் நானாகவே அகப்படும் அவல நிலைக்குள் சிக்குதலாகுகிறேன்
குடிமைத் தொழில் செய்தல் குற்றமெனும் என் சமூகச் சட்டங்களுள் எழும் வாதப்பிரதி வாதங்களின் முன் நான் குற்றிவாளியெனில் 65 தாழ்குலத்தவன் வீட்டில் இன்னுமொரு தாழ்குலத்தவன் குடிமை முறையிலான தொழில் செய்வது செய்விப்பது எந்தவித நியாயப் படுத்தலோ? இப்படி இல்லையென்று யாரலும் அடித்துக் கூறமுடியுமா? மானம் பெரிதென வாழும்நிலைதனை வறுமை தகர்த்தெறிவதால் யார்காலைக் கழுவியும் என் வயிற்றை நிறைக்க அலையுமென் அவல நிலைதனை போக்கி எனக்கான மீள்வாழ்வை சமூகச் சட்டங்களால் göUUppLL DIT? என் இனமே இன்று அடிமைகளாக அகதிகளாகி கையேந்திகளாக நின்றேங்கும் நிலையில் என்னை மட்டும் சமூகச் சட்டங்கள் கட்டுப்படுத்துவது JÉuITuJLDIT6OT5T?
என் சமூகமே என் பக்க நியாயத்தை கூறுகிறேன்
சிந்தித்து பதிலொன்றை
சொல்லுங்கள் பார்க்கலாம்.
- அல்வாயூர் சிவநேசன் -
ஞானம் - கலை இக்ைகிய சஞ்சிகை - ஜனவரி 2012தமிழக எசய்திமடல்
நீரினால் எறி கேரளத்தின் அரசி
கேரள அரசியல்வாதிகளின் அநாகரீக செயல்பாடுகளும், அவர்களின் அணை குண்டு மூலமாக அவர்களால் உருவாக்கப்பட்ட சமூக விரோதிகளின் மனிதாபிமானமற்ற அத்துமீறல் கொடூரமும் கேரள எல்லை வாழ் ஆயிரக்கணக்கான அப்பாவிதமிழ்க் கூலித் தொழிலாளர்கள் இனவிரோத வெறியாட்டத்துக் குள்ளாக்கப் பட்டதுடன், தென் இந்தியாவின் இரண்டு சகோதர மாநிலங்களின் உறவுகள் விரிசலை விலை கொடுத்து வாங்கி, பிரகடனப்படுத்தப்படாத எல்லைப் போரை இன்று தோற்றுவித்துவிட்டது! கேரள அரசியல் வாதிகளின் இந்த திடீர் அணுகுமுறை பூமரங் மாதிரி, அவர்கள் வீசிய இடத்துக்கே வினைவைத்தது மட்டுமின்றி தமிழ் மக்களின் பொறுமையை தவறாக - பலவீனமாக எடைபோட்டு விட்டோமே என்று, தங்கள் தலைமீது தாங்களே குட்டிக் கொள்ள வேண்டிய அவமானத்துக்கும் கேரள அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன!
அவ்வப்போது, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் மாதிரி வட்டமேசை பேச்சுகளமாக நீடித்த முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசியல் வாதிகளை பதவிவெறி பிடித்து ஒட்டு மொத்தமாக எய்த விஷ அம்புகளால் வன்முறையாக வெடித்து, அவர்களே நினைத்துப் பார்க்காத, தமிழக மக்களின் உரிமை மீட்புப் போர்க்களமாக இன்று உருவெடுத்திருக்கிறது!
கேரள சட்டமன்றத்தின் ஒரு இடைத்தேர்தலில் கிடைக்க வேண்டிய கட்டாய வெற்றிக்காக, "புதிய அணை - நீர் மட்டம் குறைப்பு கோஷத்தை கையில் எடுத்த கேரள காங்கிரஸும், எதிர்க்கட்சியான மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளும் நன்றாகவே 6556f6 சுட்டுக்கொணர்டன. சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி மாதிரி, புதிய அனை கட்டப்போய், இருக்கும் எல்லையான கேரள இடுக்கி மாவட்டத்தையே தமிழ்நாட்டிடம் இழந்துபோகும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்துக்கு கேரளா கட்சிகள் தளம் கொடுத்துவிட்டன! சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்று, கட்சிகள் சார்பற்ற தமிழ் மக்களின் படையின் போராட்டபம், பொருளாதாரத் தடை, போக்குவரத்து துண்டிப்பு, சாதாரண தேநீர் கடை, பெட்டிக்கடை முதல் பல்துறை கேரள வர்த்தக நிறுவனங்கள் மூடுவிழா என்று எதிர்ப்பு வலை பரவலாக பின்னப்படும் நிலையில், அணை கட்டப்பட்ட "இடுக்கி மாவட்டம் நமதே" எனும் குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி விட்டது.
அணை கட்டிய பெண்ணி குக் கண்ட கனவு. கேரளாவுடன் இணைக்கப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணை, மூணாறு, கண்ணகி கோவில் உட்பட
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012


Page 51

யும் நெருப்பு
AA AA AA AA யல் சண்டித்தனம்
- கே.ஜி.மகாதேவா - சில மாவட்டங்கள் எல்லாமே. தமிழர்களின் பூர்வீகம்தான். இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர் 1956ல் மொழிவாரி மாநிலங்களாக தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா உருவாக்கப்பட்டபோது முல்லைப் பெரியாறு அணையுள்ள இடுக்கி மாவட்டம் கேரளாவுக்குப் போய்விட்டது. அதனுடன், இந்த அணையைக் கட்ட அரும்பாடுபட்ட பிரிட்டிஷ் பொறியியலாளர் பென்னிகுக்கின் இலட்சியக் கனவும் இன்று சிதைந்து போய்விட்டது. நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த அணையைக் கட்டி முடித்த ஆங்கிலேயர் பென்னிகுக்கின் இலட்சிய நோக்கம்: ஒருங்கிணைந்த திராவிட நாடு இருந்தபோது இப்பகுதிகளிலிருந்து வெறுமனே வெளியேறும் நீர் அரபிக் கடலை சென்றடையாமல் தமிழகத்தின் வரண்ட பகுதிகளை வளம்படுத்த வேண்டும் என்பதுதான். நீரைத் திருப்பி விட அணை கட்டினார். அந்த வெள்ளையனுக்கு - அந்நியனுக்குத் தெரிந்த நீரின் மகத்துவம், பசுமைப் புரட்சி, பக்தி, இந்தியத் தேசியம் பேசும் கேரளத்திடம் இல்லை. இன்றுள்ள நிலைமை என்ன?
இறைவனினர் பூமியன் தைைவிரித்தாடும் 65 it 66 DLDI
கேரளாவில் கடந்த மாதம் முழுவதும் தமிழர்கள் மீதும் அவர்களின் அசையும் அசையா உடைமைகள் மீதும் கேரளா ரவுடிகள் நடத்திய கோரத்தாக்குதல்கள், காட்டுமிராண்டித்தனம், பெண்கள் மீதான அப்பட்டமான பகிரங்க பாலியல் கொடுமை எல்லாமே தமிழ் நாட்டில் பெரும் தொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரியாறு பாசனத்தை வாழ்வாதாரமாக் கொண்ட தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள், கேரளாவில் தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகின்றனர் என்ற செய்திகேட்டு "இரத்தக் காட்டேரியாக துடித்துப் போனார்கள். மலையாளிகளுடன் ஒட்டும் வேணடாம் உறவும் வேண்டாம் என்று கொதித்தெழுந்ததன் உச்சம்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்டன, கருறையாடப்பட்டன. தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், தஞ்சாவுர், திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து ஆதரவு தெரிவித்து மக்கள் ஓடோடிச் செல்லாத நிலையில், தமிழ் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் பிரச்சினை என்று ஒதுங்கியிருக்கிறார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலைப்படும் நிலையில், கட்சி சார்பற்ற, கட்சியின் தலைமைத்துவம் இல்லாத, விரும்பாத அந்த ஐந்து மாவட்ட மக்களிடையே காணப்படும் இன எழுச்சி எழுத்தில் வடிக்க முடியாது! இந்தியத் தேசம் அண்மைக் காலத்தில் கண்டிராத ஒரு
47மக்கள் புரட்சி இப்பொழுது வெடித்திருக்கிறது, இதன் தாக்கத்தைக் கணிக்க முடியாது என்று குறிப்பிடலாம். உயிரைத் துச்சமாக எண்ணியிருக்கும் அந்த ஐந்து மாவட்ட மக்கள்: "அந்த அணை எங்கள் பாட்டன் பென்னி குக்கின் சொத்து. அவர் தியாகம், இப்பூமியில் விதைக்கப்பட்டிருக்கிறது. அவரின் பெயரைத்தான் எங்களின் பிள்ளைகள் பெயருடன் சேர்த்துள்ளோம். அவர் நாமம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எங்கள் வாழ்வுக்கு அன்றே வித்திட்ட பெண்ணி குக் எழுப்பிய அணையை மலையாளிகள் உடைக்க 6hĺlLLDITLG8LITLĎ. ජීවl60f{p} விடுபட்ட எல்லா மாவட்டங்களையும் தமிழகத்துடன் இணைப்பதே எமது போராட்டம். விவசாயத்துக்கு நீர் கிடைக்காமல் செய்து, எங்களைப் பட்டினிபோட்ட உயிரை மலையாளத்தான் பறிப்பதைவிட இப்பொழுதே உரிமைக்குப் போராடி உயிரைவிட மக்கள் தயாராகிவிட்டனர்." என்று உணர்ச்சிப் பிழம்பாகின்றனர்!
குட்டக் குட்ட குனியும் மத்திய அரசு தீர்வுதான் என்ன?
இறைவனின் பூமி, இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் உள்ள நாடு என்றெல்லாம் புகழப்படும் கேரளத்தில் தான் தமிழர்கள் மீதான இனவெறி தலைவிரித்தாடுகிறது. உறவு பகையாகி, தமிழ் மக்களுக்கு போர்க்குனம் கருவுற்று, ஒரு முடிவைத் தேடி நாளும் போராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சி, இந்தியாவின் ஒருமைப் பாட்டுக்கு வைக்கப்படும் வேட்டு என்பதை காலம்தான் கணக்கிடப்போகிறது! ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம். கடந்த ஒரு மாதமாக, கேரளாவின் கைளில் பிழிந்தெடுக்கப்படும் தமிழர்களின் - இந்தியர்களின் நிலைமையை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு நதிநீர், அணைகள், நீர் வழிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் "உறுதியான சட்டத்திருத்தத்தை உடனடியாகக் கொண்டுவர தவறும் பட்சத்தில் ஊழல் குற்றச் சாட்டுகளுக்கும், கறுப்புப் பண வேட்டை கவலையீனத்துக்கும் மத்திய அரசுக்கும் குட்டு மேல் குட்டு வைக்கும் உச்ச நீதிமன்றம், கேரளாவின் கொட்டத்தை அடக்கி, தமிழ்நாட்டுக்கு நீர் நீதி கிடைக்க மேலும் ஒரு குட்டு உச்சந்தலையில் ஓங்கி அழுத்தமாக வைக்க வேண்டும். கடந்த ஒரு மாதமாக கேரளாவில் தமிழர்கள் - இந்தியத் தமிழர்கள் தாக்கப்படுவதையும், தமிழ்ப்பெண்கள் - இந்தியப் பெண்கள் மானபங்கம் செய்யப்படுவதையும் வெறுமனே வேடிக்கை பார்க்கும்
48
 


Page 52

மத்திய அரசு, பதவிவெறிக் கண்ணாடியை கழற்றி வீசிவிட்டு இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற கேரள அரசு மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் நீரி(னா)ல் எரியும் நெருப்பு இனக்கலவரமாக உருவெடுத்து தேசிய ஒருமைப்பாடு சிதறும் அபாயத்தை தவிர்க்க முடியாது. இதனை நோக்கித்தான் நாட்கள் எண்ணப்படுகின்றன எனும் அச்சம், தமிழக - கேரள எல்லையில் அதிகரித்துவரும் பயங்கரம் உறுதிப்படுத்தி வருகிறது!
இப்படியும் நடக்கிறது *கேரளாவில் தாக்கப்படும் ஆண், பெண்கள் மீது வெற்றிலை எச்சிலைக் காறித்துப்பும் கேரள ரவுடிகள், இளம் பெண்களின் தாவணியை உருவி மார்பில் முகத்தை தேய்த்து செல்போனில் படம் எடுத்தார்களாம். பொலிஸார் ரசித்ததுதான் கொடுமை,
*கேரளா எல்லையில் காணப்படும் பேனர்களில் ஜெயலலிதாவுக்கு வெறுமனே கால்சட்டை மட்டும் தான். கீழ்த்தரமான சித்தரிப்பு.
*மலையாள நிறுவனங்களின் விளம்பர படங்களில் தமிழ் நடிகர்கள் நடிக்க தடை வருகிறது. மலையாளப் படங்கள் வெளியிடுவது இல்லை என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. தமிழ் திரைப் படத்துறையினரும் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
*கேரளாவில் அடிமாலி எனும் ஊரைச் சேர்ந்த வாகன சாரதி ஜோன்ஸன் "நாங்க பத்து தமிழர்கள் ஒற்றுமையாக வாகனங்கள் வைத்து பிழைக்கின்றோம். வாகனம் டீசல் இல்லாமல்நின்றுவிட்டால்மலையாள சாரதிகள்ஒரு சொட்டு டீசல் கூட தந்து உதவமாட்பாங்க. பூப்பாறை எனுமிடத்தில் நாங்க பத்துப்பேரும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட்டுப் போனோம். வாழை இலை வைத்து ஒரு டம்ளரில் தண்ணிரும் கொடுத்தாங்க. பசி அகோரம். இலையில் தண்ணிர் தெளித்து கழுவிவிட்டு சாப்பாட்டை எதிர்ப்பார்த்தோம். ஒரு வாளியில் தண்ணிர்கொண்டு வந்து பத்துப்பேரின் இலைகள் மீதும் ஊற்றிவிட்டு, சாப்பிட்டதுக்கு நூறு ரூபா கொடு என்று கூறினாங்க. சோறே போடல. என்றதும், தமிழனுக்கு தண்ணி தானே வேணும். அதுதான் தண்ணிய ஊத்தி பணம் கேட்டோம். கொடுத்திட்டு போடா என்று திமிரா அந்த மலையாளக் கடைக்காரன் திட்டி, பணத்தையும் வாங்கிவிட்டான். இவர்கள் உறவு இனிமேல் சரிப்படாது." என்று செய்தியாளர்களிடம் வருத்தப்பட்டுள்ளார்.
தோண்டிறதாகச் சொன்னியள்தானே.
வந்திட்டுதோ?
|ம் இல்லை. எலும்புக் கூடுகள்தான்
வருகின்றன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 201230. நிறைவாக கலைச்செல்வி வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் அதை வாசித்தவர்களுக்கு அதன் பரந்துபட்ட இலக்கியப் பணிகளை நினைவுட்டும் வகையிலும், பிற்காலத்தில் அதைப் பற்றிக் கேள்விப்பட்ட போதிலும், அதை வாசித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டாமற் போனவர்களுடைய ஆவலை ஓரளவு பூர்த்தி செய்யும் நோக்கிலும் 2008 - யூன் மாத “ஞானம்” இதழில் நான் எழுதத் தொடங்கிய “கலைச்செல்விக் காலம் என்ற இந்தத் தொடர் கட்டுரை இந்த இதழில் நிறைவு பெறுகின்றது. “கலைச்செல்வி"யின் ஆரம்ப இதழ் 1958ஆம் ஆண்டு ஆடி மாதத்திலும், கடைசி இதழ் 1966 ஐப்பசி மாதத்திலும் வெளிவந்தன. மாத இதழ் என்பதற்கு அமைவாக, ஒவ்வொரு மாதமும் தவறாமல் வெளிவந்திருந்தால், நூறு இதழ்கள் வெளிவந்திருக்கும். ஆனால் ஒவ்வோராண்டிலும் சில மாதங்கள் அது வெளிவரவில்லை. எல்லாமாக 71 பிரதி களே (ஆண்டு மலர் உட்பட) வெளிவந்தன. 1963 மாசி, சித்திரை இதழ்கள் என் கைவசமில்லை. என்னிடமுள்ள 69 பிரதிகளில் உள்ளவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தொடரை எழுதியுள்ளேன்.
"ஈழதேவி”, “கலைச்செல்வி"யாகப் பெயர் மாற்றப்பட்டதைக் குறிப்பிட்டபோது முன்னர் கலைச்செல்வி என்ற பெயரில் யாழ்ப்பாணத்திலிருந்து சஞ்சிகை ஒன்றும் வெளிவராத தனாலேதான், அந்தப் பெயர் தெரிவு செய்யப்பெற்றது என்பதை முன்னர் ஒரு கட்டுரையிற் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அந்தத் தகவல் தவறானதென்பது பின்னர்தான் தெரியவந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்கனவே "கலைச்செல்வி" என்ற பெயரில் சஞ்சிகை ஒன்று வெளிவந்திருக்கின்றது. "கலைச்செல்வியின் நோக்கையும் தனித்துவமான போக்குகளையும் தெளிவாக்கும் வகையில் அதன் ஆரம்ப இதழ்கள் சம்பந்தமாக மிக விரிவாக எழுதியும் பின்னர் வெளியான இதழ்களில் இடம்பெற்ற முக்கியமான அம்சங்களைத் தொட்டும் காட்டியுள்ளேன். இலக்கியத் திருட்டுக்களை அம்பலப் படுத்தும் கட்டுரைகள் சில “கலைச்செல்வி”யில் இடம்பெற்றன. "பால் ராஜ்" என்ற புனை பெயரில் இந்தக் கட்டுரைகளை எழுதியவர் அமரர் செம்பியன் செல்வன். சிறந்த சிறுகதை எழுத்தாளரான அவர் ஆழமாகவும் அதிக அளவிலும் இலக்கிய வாசிப்பில் ஈடுபடுபவர் என்பதும் நிதானமான தன் கருத்துக்களை ஆணித்தரமாக வெளியிடுபவர் என்பதும் அவரைப் பற்றிய பலரின் கணிப்பீடு. எழுத்தாளனால் உருவாக்கப்படும் இலக்கிய
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 
 


Page 53

A ஆக்கம் எப்பொழுது மற்றவர்களின் பார்வைக்காகக் கிடைக்கின்றதோ, அப்போதும் பின்னரும் அதைப் பற்றிய கருத்துக்களைத் தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் வெளியிடும் உரிமை அவர்களுக்குப் பூரணமாக உண்டு என்ற அடிப்படையிலும் தர்க்கரீதியாக, உண்மைச் சான்றுகளுடன் நிரூபிக்கப்படக் கூடிய இலக்கியத் திருட்டுக்களை அம்பலப் படுத்துவது ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு வழிகோலும் என்ற நம்பிக்கையிலும் சில கட்டுரைகள் வெளியிடப் பெற்றன. Qcb பாவமுமறியாத SIL) UT6s எழுத்தாளர்களைச் சீண்டுவதோ, இலக்கிய உலகிற் பரபரப்பை ஏற்படுத்துவதோ கலைச் செல்வி"யின் நோக்கமாக இருக்கவில்லை. அத்தகைய குரூரமான ஆசை செம்பியன் செல்வனிடமும் இருக்கவில்லை. அவருடைய கட்டுரைகளுக்கு அளிக்கப்பட்ட அதே முக்கியத்துவம், பாதிக்கப்பட்டதாகத் தம்மைக் கருதிக்கொண்ட எழுத்தாளர்களின் விளக்கங்களுக்கும் நியாயப்பாடுகளுக்கும் கொடுக்கப்பட்டன என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகின்றேன்.
இலக்கியத் தில்லுமுல்லுகளைப் பற்றிக் கிண்டல் கலந்த நகைச்சுவையுடன், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், "இலக்கியக் கணைகள்" என்ற தலைப்பில் "இந்திரஜித்" என்ற புனைபெயரிலே அவர் எழுதிய சில கட்டுரைகளும் “கலைச்செல்வி"யில் வெளிவந்தன.
1966 ஐப்பசி இதழில் “பேனா முனை” என்ற தலைப்பில் "மை" என்பவர் எழுதிய கட்டுரையின் சில பகுதிகளை இக்கால வாசகர்கள் கட்டாயமாக வாசித்து யோசிக்க வேண்டும் என்பதற்காகக் கீழே தருகின்றேன். -ஈழத்து இலக்கியப் படைப்புக்களின் தரத்தைக் குறைத்து மதிப்பிடும் புள்ளிகள், "கல்கி" வெள்ளிவிழாப் போட்டியிற் பரிசுபெற்ற கதைகளை ஒரு தடவை வாசிக்க வேண்டுமாய்த் தயைகூர்ந்து கேட்கின்றேன்.
"கல்கி இருபத்தைந்தாண்டு செய்த இலக்கிய சேவை பெரியது. அது ஏற்பாடு செய்த போட்டி பறிகப் பொறுப்பானது: தமிழ் இலக்கியத்தின் இன்றைய தரத்தை உலக இலக்கிய அரங்கில் நிர்ணயம் செய்யத் தக்கது - செய்யவேண்டியது. அதற்காகத் தன் கடமையைச் சரியாகச் செய்யவென்று பஞ்சாயத்தார்களை நியமித்தது கல்கி அதில் - ஆமாம் சிறந்த எழுத்தாளரென எல்லோரும் போற்றும் கு.அழகிரிசாமி, பி.எஸ்.ராமையா போன்றவர்களும் அங்கம் வகித்தார்கள். இவர்களை நாம் நம்பினோம்.
49நடந்ததென்ன? ஏனிந்த வேதனை எமக்கு? இருபத்தைந்து வருட நிழலை' அந்தக் கதைகளின் பின்னணியில் நாம் எதிர்பார்க்கக் கூடாதா? கால் நூற்றாண்டு கால இலக்கிய வீறு எப்படியெல்லாம் அமைந்திருக்க வேண்டும் அந்தக் கதைகளில்..?
பஞ்சாயத்துக்கே ஒரு பஞ்சாயத்தார் இருந்தார்களாம் கல்கி ஆசிரியர் குழுவினரில் அவர்கள் 'பெரும் உதவி புரிந்தார்களாம். என்ன விநோதம் பாருங்கள்! பஞ்சாயத்தார்க்கு, முன்பே, பஞ்சாயத்துப் பண்ணிய அந்தக் குழுவினர் குமுதம் விசிறிகளா என்ன! அவர்களுக்கு இலக்கியத்தரமானவை தன்மயமாகாமல், நொடி, துணுக்கு, செய்திக் கதைகள் பிடித்திருக்கும். அதை அப்படியே அலாக்காகத் தூக்கி (நாம் நம்பினோமே) இவர்களிடம் கொடுக்க இவர்களும் அவற்றில் ஒரு பரபரப்பான சதக்சதக் கதைக்குப் பண்ணிவிட்டார்கள் பஞ்சாயத்து. இன்று 'கல்கி இருந்திருந்தால் நிறுத்தித் தானிருப்பாரோ உடனே 'கல்கியை..."
“அதுதான் போகட்டுமென்று இங்கே பார்த்தால் நமது சாகித்திய மண்டலம் ஆக்க இலக்கியத்துக்கான éobusJLň கரண் சிகளை, இன்னும் இரு சிறுகதைக்காரருக்கும் சேர்த்து, நான்கு பேருக்குமாக அப்பம் பிய்த்திருக்கலாம் என்பது அடியோனின் தாழ் பணிந்த கருத்து (கருத்தாவது, இதெல்லாம் மணி வாக்குகள், யார் கேட்கிறார்கள் இதையெல்லாம்)-."
அறிவிக்கப்பட்ட நோக்கங்கள், நிபந்தனைகளுக்கு அப்பால் , போட்டிகளை நடத்துவோரின் உள்நோக்கங்கள் முக்கியத்துவம் பெறுமானால், மூன்றாந்தர முடிவுகள்தான் முன்னணிக்கு வரும்!
இலங்கை மலையக எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் மதிப்பும் மகிழ்ச்சியும் அளிக்கும்
வேரோடு தாங்கி நிற்கும் ஆலுக்கு கிளைகளிலே விழுதுகளும் தோன்றித் தாங்கிப் படரவைக்கும் தனைத் தாங்கிநிற்கின்ற வேருக்கும் விழுதுக்கும் ஆலமரம் நன்றிசொலும் மேலாண்மை பெற்று உயர்நிலை கண்டவர்க்கு விழுதுகளாய் நின்றவரை உயர்த்திவிட்ட ஏணிகளை நன்றிகெட்டு மறந்துவிடல்,
50
 
 
 
 


Page 54

விதத்தில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த "கலைச்செல்வி" குறிஞ்சி மலர் பற்றிய அறிவித்தலும் 1966 ஐப்பசி இதழில் வெளியானது. என்.எஸ். 6TLö. 8 JT60DLDu T, தெளிவத்தை (882IIԺլ], ஏ.பி.வி.கோமஸ், தமிழோவியன், இரா.சிவலிங்கம், ஈழக்குமார் போன்றவர்களின் ஆக்கங்களையும் பி. டி. ராஜன் அவர்களின் விசேட பேட்டியையும் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. எதிர்பார்த்த படி குறிஞ்சி மலர் மலர்ந்திருந்தால், இன்றும் பேசப்படும் என்.எஸ்.எம்.ராமையாவின் "ஒரு கூடை கொழுந்து" என்ற சிறுகதையை முதன்முதலில் வெளியிட்ட பெருமை "கலைச்செல்வி"யையே சாரும்.
இலக்கியத் தரத்தைக் கட்டிக் காப்பதிலும் பதிய அம்சங்களைப் புகுத்துவதிலும் எடுத்த அக்கறையைப் போல் சந்தாதாரரின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், விற்பனையைப் பெருக்குவதிலும், இவை இரண்டிற்கும் மேலாக, விளம்பர வருவாயைப் பெருக்குவதிலும் எடுத்திருந்தால் - மேலதிக விளம்பரங்கள் கிடைத்த வேளைகளில், முழு வருமானத்தையும், செலவிட்டு, 'ஆர்ட் தாளில் மூவர்ண அட்டைப்படம் வெளியிட்டதைத் தவிர்த்திருந்தால்-சுருக்கமாகச் சொன்னால் வரவுக்கேற்ப செலவு என்ற அடிப்படையில் சீரான நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், “கலைச்செல்வி தொடர்ந்து வெளிவந்திருக்கும் என்பதைக் குறிப்பிட்டு, மாதந் தோறும் கட்டுரையை எழுதியனுப்பலாம் என்ற சலுகையைச் சரிவரப் பயன்படுத்தாமற் சில சந்தர்ப்பங்களிற் கட்டுரையைத் தாமதித்த போதிலும், மிகுந்த பொறுமையுடன் இத்தொடரை வெளியிட்ட "ஞானம்" ஆசிரியருக்கு நன்றி தெரிவித்துக் கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
சிவிஇரத்தினசிங்கம்
அழகன்று - தர்மமன்று தேர்தலிலே வெற்றிபெற்ற வேட்பாளர் வென்றபின்னர் வாக்களித்த மக்களையே மறந்துவிடல் போன்று மேலுயர்ந்த மாண்பினர் தமைத்தாங்கி நிற்கும் விழுதுகளை - ஏற்றிவிட்ட ஏணிகளை மறந்துவிடலாகாது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 201212.11.2011 பிற்பகல் 4.00 மணிக்கு திருகோண கூடத்தில் அன்புவழிபுரத்தைச் சேர்ந்த கலாநிதி கனகசட இடம் பெற்றது. “காலனித்துவ திருகோணமலை" என்னு ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களை எடுத்துக் கூறுகிறது. நு ஜேர்மனியில் வசித்து வந்துள்ளார். இவர் ஜேர்மன், டச்சு ( ஆற்றல் ஊடாக அவற்றிலுள்ள இதுவரை அறியப்படாத வரலாறு என்பது முற்றுப் புள்ளிகளின் சுவடுகள் அல்ல திருகோணமலை மண்சந்தித்த போர்க்களங்கள் அட பக்கங்களை புரட்டிப் போட்ட போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், சென்றார்களா? என்னும் கேள்விக்குறியோடு விடைதேட அறியத்துடிப்போர்க்கு ஒரு வரப்பிரசாதமாகிறது.
கல்முனையில்
மாரிகால மழையுடன் 19.11.2011இல் கல்முனைய கல்முனையில், உவெஸ்லி உயர்தர பாடசாலையில் ந விழாவாகும். அமைப்பின் தலைவரான திருமதி கம நடைபெற்ற இவ்விழாவில் கல்முனை ஹற்றன் ே A.L.அன்வர்டீன் அவர்களும், உவெஸ்லி உயர்தர அதிதிகளாகக் கலந்து கொண்டனர். பிற்பகல் 4.00 மன நடைபெற்ற இவ்விழாவில், கிழக்குப் பல்கலைக்கழக சுவ விரிவுரையாளர்களான செல்வி. சரஸ்வதி சுப்பிரமண கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆஸி. விக்ரோறியா மாநில
அவுஸ்திரேலியாவில் கடந்த 25 வருடகாலமாக வ முருகபூபதி இவ்வாண்டுக்கான அவுஸ்திரேலியா விக்ரோ சமூகப்பணியாளருக்கான விருதினைப் பெற்றுக்கொண்
குறிப்பிட்ட விருது வழங்கும் நிகழ்வு கடந்த 14ஆம் நடைபெற்றது. விக்ரோரியா மாநிலத்தில் சமூகம், கல் சேவையாற்றியவர்களுக்கான விருதுகள் வருடந்தோறும் தமிழ், சிங்கள, இஸ்லாமிய அமைப்புகள் உட்பட சமூகப்பணியாளர்களை முன்மொழிந்து இறுதிக்கட்ட ெ இதன்பிரகாரம் அவுஸ்திரேலியாவில் கடந்த பத்தா6 விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய முன்மொழிந்தது. குறிப்பிட்ட விருதை விக்ரோரியா மாநி: பெற்றுக்கொண்டார். முருகபூபதி அவுஸ்திரேலியாவில் தட தமிழர் ஒன்றியம், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலை ஆகியனவற்றை ஸ்தாபித்தவர் என்பதும் 2002 ஆம் ஆ சிறந்த பிரஜைக்கான விருதினைப்பெற்றுக்கொண்டவர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 


Page 55

ாமலை முறிகோணேஸ்வரா இந்துக் கல்லூரி கேட்போர் ாபதி சரவணபவன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா றும் இந்நூல் 1505 - 1948 வரையான காலப்பகுதியில் ாலாசிரியர் கனகசபாபதி சரவணபவன் நீண்ட காலம் மொழிகளிலும் புலமை வாய்ந்தவர். தனது மொழிபெயர்ப்பு
அரிய கருத்துகளை தமிழாக்கப்படுத்தியுள்ளார்.
0. அது எதிர்காலத்தின் நம்பிக்கை. ஐரோப்பியர் காலத்தில் ங்கிவிட்டன. ஆனால், இந்த மண்ணின் வரலாற்குப் பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் வந்தார்கள். வென்றார்கள். - வைக்கும் இந்நூலசிரியரின் நூல் காலனித்துவம் பற்றி - செ.ஞானராசா - அன்புவழிபுரம், திருகோணமலை
வமல்லிசை விழா
வில் இசைமழையொன்றும் பொழிந்துள்ளது. அதுதான் டைபெற்ற கலை இலக்கிய நண்பர்களின் மெல்லிசை லாம்பிகை லோகிதராஜா அவர்களின் தலைமையில் நஷனல் வங்கிக்கிளை முகாமையாளரான ஜனாப் பாடசாலை அதிபரான திரு.வ.பிரபாகரன் அவர்களும் ரியிலிருந்து தொடர்ச்சியாக மூன்று மணித்தியாலயங்கள் ாமி விபுலானந்த இசை நடனக் கற்கைகள் நிறுவனத்தின் ரியம், திரு.B.N.வேர்ட்ஸ்வேத் ஆகியோர் பாராட்டிக்
-எஸ்.அரசரெத்தினம் - கல்முனை
த்தில் விருதுபெற்ற முருகபூபதி
தியும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு. லெ. ரியா மாநில பல்லின கலாசார ஆணையத்தின் மகத்தான sL[IP. திகதி புதன் கிழமை விக்ரோரியா ஆளுநர் மாளிகையில் வி, கலை, கலாசாரம் உட்படப் பல துறைகளில் சிறந்த ) பல்லின கலாசார ஆணையத்தினால் வழங்கப்படுகிறது. பல்லின அமைப்புகளும் குறிப்பிட்ட விருதுக்காக பல தரிவுகளை பல்லின கலாசார ஆணையம் அறிவிக்கும். ண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் கலைச்சங்கம் அதன் ஸ்தாபகர் திரு. லெ. முருகபூபதியை ல முதல்வர் திரு. டெட் பெயிலியு அவர்களிடம் முருகபூபதி மிழ் அகதிகள் கழகம், இலங்கை மாணவர் கல்விநிதியம், Dச்சங்கம் மற்றும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ண்டு அவுஸ்திரேலியா தினத்தின்போது டெரபின் மாநகர
என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
தகவல் - அருண். விஜயராணி
51நாவலர் திருவுருவ ஊர்வலத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர், பொருளாளர் உட்பட ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பிரமுகர்கt பேராளர்களும் கலந்து கொள்ளல்.
கொழும்புத் தமிழ்ச்சங் கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடத்திய நாவலர் விழா டி தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் வெகு சிற தொடர்பான நூல்கள் வெளியீடு, நாவலர் பேச்சுப்போ நிகழ்ச்சிகள் ஆகியன இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகள் மன்றத் தலைவர் திரு. வை. நாராயணசாமி, பாண் ஆகியோருடன் தமிழகத்திலிருந்தும் பலர் இந்த விழாவி வரலாற்றில் நாவலருக்கெனப் பெரியவிழா இப்போது செயலாளர் தி. ஞானசேகரன் தனது வரவேற்புரைய சிவலிங்கராசா, இரா. வை. கனகரத்தினம், சி. பத்மநாத கருணை ஆனந்தன், மா. கணபதிப்பிள்ளை கலாநிதிகள் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் சோஹி ஞானம் கலை இலக்கியப் பண் மேற்படி விழா 18.12.2011 அன்று மாலை 5.00 மணி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. பேராசிரி மா. கருணாநிதியின் தலைமையில் இடம் பெ இவ்விழாவில் திருமதிகள் ஹேமவதி கபிலதாஸ், நீதி யோகராஜன் ஆகியோர் தமிழ் வாழ்த்து இசைத்த6 வரவேற்புரையை ஞானம் இலக்கியப் பண்ணைய உபதலைவர் சமூகச் செம்மல் ஆழ்வாப்பிள்ளை கந்தச நிகழ்த்தினார். வாழ்த்துரையை கொழும்புத்தமிழ்ச்சங் தலைவர் மு. கதிர்காமநாதன், பாராளுமன்ற உறுப்பி அஸ்வர் ஹாஜியார் ஆகியோர் வழங்கினர். தொடர் பாராட்டுரைகளை திருவாளர்கள் அந்தனி ஜீவா, கே. 6 சிவகுமாரன், தெ. மதுசூதனன் ஆகியோர் வழங்கி பேராசிரியர் அவர்களின் “வாழ்வும் பணியும்” ஒளிப்ட திரு. ஞா. பாலச்சந்திரன் அவர்களால் தயாரித் காட்சிப்படுத்தப்பட்டது. காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத் எழுதிய வாழ்த்துப்பாவினை திரு. ப. க. மகாதேவா வாசி ஞானம் தம்பதிகள் உட்படப் பெருந்திரளானோர் பொன் பேராசிரியர் ஏற்புரை வழங்கினார். ஞானம் ஆசிரியர் தி நிறைவேறியது. திருமதி ஞானம் ஞானசேகரன் நிகழ்ச்சி
52
 


Page 56

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய
68tuj6DT6ITT, நாவலர் விழாவில் இலக்கியப் பணிச் நம் தமிழகப் செயலாளர் திரு. தி. ஞானசேகரன்
வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
கத்தின் நாவலர் விழா
சம்பர் 23 வெள்ளி 24 சனி ஆகிய தினங்களில் சங்கத் ப்பாக நடந்தது. நாவலர் திருவுருவ ஊர்வலம், நாவலர் ட்டி, நாவலர் நற்பணி தொடர்பான ஆய்வரங்கு, கலை ாாக அமைந்தன. தமிழக புதுச்சேரி பன்னிரு திருமுறை டிச்சேரி பல்கலைக்கழக முனைவர் அ. அறிவுநம்பி பில் கலந்து சிறப்பித்தனர் தமிழ்ச் சங்க 70 வருடகால துதான் நடைபெறுகிறது என்பதை இலக்கியப்பணிச் பில் குறிப்பிட்டார். பேராசிரியர்கள் சபா ஜெயராசா, ன், செ. யோகராசா ஆகியோருடன் திருவாளர்கள் ந.
ா, பூரீபிரசாந்தன், ஆறுதிருமுருகன், திரு. க. இரகுபரன்
வித்திய இரத்தினம்" விருது பெற்றமைக்காக ணை நடாத்திய பாராட்டு விழா
நது அளித்தார். சாகித்திய இரத்தினம் தம்பதியினருக்கு ானாடை அணிந்து பூமாலை சூட்டிக் கெளரவித்தனர். . ஞானசேகரனின் நன்றி உரையோடு விழா இனிதே சிகளைத் தொகுத்து வழங்கினார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012நூல் : ஒரு தென்னை மரம் ஆசிரியர் : கிண்ணியா
5.6TLD. 6tLB. & 6d வெளியீடு : ஹாஜரா வெளியீட்டகம்
விலை : ரூபாய் 350/=
கலாபூஷணம் ஏ.எம்.எம்.அலி, இலக்கிய உலகம் நன்கறிந்த படைப்பாளி. இயற்கையாக இவரது ஈர்ப்பு எப்போதும் கவிதையிலே தான். கவிதையில் வடிக்க முடியாத நீண்ட எண்ணக் கற்பனையை சிறுகதையாக்கி ரசிக்கச் செய்கிறார். கிண்ணியாவில் மட்டுமல்ல இலங்கை முழுவதிலும் இவரது சுவைஞர்கள் விரவிக்கிடக்கிறார்கள்.
இவரது நாவல், கவிதை என்பன முன்னமே நூல்களாக வந்தள்ளன. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். இருநூற்றி நான்கு பக்கங்களைக் கொண்ட இந்நூல் பதினெட்டு சிறுகதைகளை சுமந்து வருகின்றது. பெரும்பாலானவை வீரகேசரியிலும், தினக்குரல், மீள்பார்வை முதலியவற்றிலும் வெளிவந்தவை.
இச் சிறுகதைகளில் வரும் கதை மாந்தர்கள் நம்மிடையே உலவுபர்கள் வெறுமனே கற்பனை என்று சால்லவதற்கில்லை. யதார்த்தமான சம்பவங்களை றிது மெருகூட்டி கற்பனை சிறிது கலந்து வடித்துள்ளார். கிராமியச் சூழலை மையப்படுத்தும் கதைகள் சகோதரிகளுக்கு ஏற்படும் ஒற்றுமை இன்மை, இஸ்லாமி தொழுகை இடங்களில் நடக்கும் ஊழல்கள், பனமே முக்கியம் என்று வாழ்ந்த பத்மநாதன், பெண் பிள்ளையை வெறுக்கும் பெண்ணினம், போன்றவைகளை இன்றும் கூட நாம் த்ரிசிக்கலாம்.
ஒரு தென்னைமரத்திற்காக தங்கையும் தமக்கையும் போட்டி. தன்னுடைய நிலத்தில் இருப்பதால் தனக்கே சொந்தம் என்று வழக்கிட்டுப் பெற்ற தென்னைமரம் ஒரு நாள் வீசிய புயலில் அடியோடு சாய்ந்து விடுகிறது.
நேர்மைக்கு இடமேது என்ற கதை பள்ளியில் வேலை செய்த முஅத்தீன் பிழாவின் சோகக் கதையை கூறுகிறது. பெண்ணாய் பிறப்பதற்கு கதை தனது மகனுக்கு மூன்றாவதும் பெண் குழந்தையாய் பிறந்ததைக் கேட்டு ஆமினா வெறுப்படைந்தாள். பெண்களுக்கு பெண்களே எதிரி. ஊரார் ஏச்சுக்குப் பயந்து மூன்றாம் மாத மகனது மகளை பார்க்கப் புறப்பட்ட அவளுக்கு பேர்த்தியின் மரணச் செய்தி வந்து அவளை வஞ்சித்துவிட்டது.
அலி அவர்களின் கதைகளில் துTய தமிழ்ச் சொற்களைக் காணலாம். வாய்க்கு வாய் பழமொழிகளை அடுக்கிக் கொண்டு போவது சுவாரஸ்யமாக விருக்கிறது. கதைகளில் தொய்வில்லை. வாசகரை கவரும் என்பதிலும் ஐயமில்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 


Page 57

நூல் : இலக்கியமும் எதிர்காலமும் ஆசிரியர் : கலாமணி பரணிதரன் வெளியீடு : ஜீவநதி விலை : ரூபாய் 150/=
கலாமணி பரணிதரன் வேகமாக வளர்ந்து வருடம் படைப்பாளி. இவரது படைப்புக்கள் சமூக நோக்குடையதாகவும் வாழ்வுக்கு நம்பிக்கையுட்டு வதாகவும் அமைந்திருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. சமூகக் கொடுமைகளைக் கணிடு மனம் கொதித்து எழுபவராகவும் காணப்படுகிறார்.
இலக்கியமும் எதிர்காலமும் என்னும் இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் சஞ்சிகைகளில் வெளிவந்தவை. இந்நூலில் இலக்கியமும் எதிர்காலமும் இலக்கியம் படும்பாடு, ஈழத்து பெண் படைப்பாளிகள், பெண்கள் மீதான வன்முறை, இலக்கியமும் உளவியலும், வாசிப்பின் பங்களிப்பு, பிரசாரம் ஒரு கலையாக, ஈழத்து கலை இலக்கிய சிற்றிதழ்கள், தமிழில் ஒப்பியல் இலக்கிய வளர்ச்சி என்பன கட்டுரைகளாக அமைந்துள்ளன.
இலக்கியம் என்பது காலத்தில் கண்ணாடி என்பர். இலக்கியம் நிகழ்காலத்தை சித்தரிப்பதோடு, எதிர்காலத்திற்கும் பயன்படுமாறு அமையவேண்டும் "இலக்கியமும் எதிர்காலமும்" என்ற தலைப்பிலான கட்டுரை தடம் மாறிப் போவதை சுட்டிக் காட்டுகிறது. மனித மேம்பாட்டுக்கு உதவ வேண்டிய இலக்கிய ஆக்கம் எதிர்மாறாக இருப்பதை விபரிக்கிறார். பாலியல் தொடர்பான விடயம் மிகவும் சிலாகிக்கப்பட்டு வாழ்க்கை போக்கை மாற்றப் பார்க்கிறது என்ற மனப் பயத்தை வெளிக்காட்டியுள்ளார்.
ஈழத்து ஆக்க இலக்கிய சிற்றிதழ்களின் வளர்ச்சிப் போக்கு அதனுடைய வெற்றி தோல்வி என்பவைகளை கட்டுரை ஆராய்கிறது. கலை இலக்கிய சிற்றிதழ்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றிற்கான தீர்வுச் சிந்தனைகளையும் விபரிக்கிறது.
53பெண்கள் மீதான வன்முறையும் பெண்களின் மீட்சியும் என்ற கட்டுரை. பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து நடைபெறுவதை எதிர்த்துப் போராட பெண்களையும் அமைப்புகளையும் கட்டுரையாளர் தூண்டிவிடுகிறார். பெண்கள் மீதுள்ள அக்கறையை இக்கட்டுரை காட்டுகிறது. தமிழில் ஒப்பியல் வளர்ச்சி பூரணமாக மனதுக்கு ஆறுதல் தருவதாய் இல்லை என்ற ஆதங்கமும் வெளிப்படுகிறது. மேற்படி நூலானது இளைஞர், ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகைத் துறையினருக்கு உதவும் வகையில் உள்ளதென்பதை யூகிக்கக் கூடியதாகவுள்ளது.
நூல் : சுதந்திரன் கவிதைகள் ஆசிரியர் : சுதந்திரன் வெளியீடு : முல்லை அமுதன் விலை E45
எழுத்தாளர் சுதந்திரனர் அவர்கள் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது உள்ளத்தில் சுமந்த கனவுகளை கவிதைகளாக்கி பிரசாதமாக வழங்கியுள்ளார். வதிலை பிரபா முல்லை அமுதன் போன்ற கலைஞர்களின் அயரா முயற்சியால். இக்கவிதை நூல் வெளிவருகின்றது. சுதந்திரன் அவர்கள், சுடர், சுதந்திரன் போன்ற சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்ட கவிதைகளினர் தொகுப்பே இந்நூலாகும். சுதந்திரன் தமிழ் மண்ணையும் தமிழரையும் எந்த அளவுக்கு நேசித்தார் என்பதை எடுத்துக்காட்டும் கவிதைகள் இவை. இவரது பதினெட்டு நூல்கள் ஏலவே பிரசுரமாகியுள்ளன.
இக்கால எழுத்தாளர்கள் தம்மை முன்னிலைப்படுத்தியும் ஏனையோரை இருட்டிப்பு செய்யும் இக்காலத்தில் முல்லை அமுதன் போன்றோர் சுதந்திரன் அவர்களின் ஆக்கங்களைத் தேடி எடுத்து நூலாக்கி தருவது போற்றத்தக்க விடயமாகும்.
சுதந்திரன் அவர்களின் கவிதைகள் மரபுவழிக் கவிதைகள் ஆகும். எரிமலையாகக் குமுறிவரும் கவிதைகள் வாசகரின் உள்ளத்தை உலுக்குபவையாகும். தனது தாயகத்தையும் மண்ணையும் உரிமைகளையும் கொண்ட இந்நூலில் முப்பத்தொரு கவிதைகள் இடம் பிடித்துள்ளன. போர்க்காலத் தாக்கங்கள் பற்றிய கவிதைகள் உணர்வை துண்டுபவைகளாக உள்ளன. உரிமைகள் வெல்லப்படும் நிம்மதியாக வாழும் காலம் வரும் என்று கனவு கண்டார் கவிஞர்.
'காண்போம் என்னும் மகுடத்தில் உள்ள கவிதை உரிமைப் போராட்டத்தில் மக்கள் பட்ட அவலங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. நீதியும் நேர்மையும் நசுக்குண்டு அடிமைப்படுத்தப்பட்ட சமூகம் மீண்டும் எழுச்சியுறும் என்று பாடியுள்ளார். அடையாளமின்றி இறப்பதில் பயன் இல்லை. வாழ்வுக்கோர் அர்த்த புஷ்டியான அடையாளத்தை ஏற்படுத்துவோம் என்று குரல் கொடுக்கிறார்.
என்பு தோல் போர்த்த யாக்கை
இருந்திடின் பசித் தீ அல்லால்
54
 


Page 58

அன்பு பண்பு எங்கே வாழும்
அறம் நெறி எங்கே வாழும் பொன் பொருள் தேடலில்தான்
போக்கிட வேண்டும் நேரம் கவிஞரின் கவிதைகள் கனலைக் கக்குவன. அறிவுரைகளும் ஊக்க மாத்திரைகளும் கவிதைகளில் மிளிர்கின்றன.
நூல் : கல்கிதாசன் கவிதைகள் එ%ෂ්lpfluji : எஸ்.பி.கனகசபாபதி (கல் கிதாசன்) வெளியீடு : மித்ரா ஆர்ட்ஸ் ரூ கிரியேசன்ஸ் விலை : குறிக்கப்படவில்லை
நூலாசிரியர் கல்கி தாசன் பிறந்தவுர் கிழக்கிலங்கையில் உள்ள திருக்கோயில் என்ற வளமும் வனப்பும் மிக்க பட்டினம். புகழ் பூத்த குடும்பத்தில் பிறந்தவர். இயற்பெயர் சின்னத்தம்பி பூபாலபிள்ளை கனக சபாபதி. இப்பெயரைச் சுருக்கி எஸ்.பி.கனக்ஸ் என்று அமைத்துக் கொண்டார். பி.ஏ. பட்டதாரி, எழுதுவினஞராய் வங்கியாளராய் கடமைபுரிந்து நமது நாட்டின் பொருந்தாச் சூழ்நிலையில் மேற்கு நாடு சென்றவர். கனடாவை வசிப்பிடமாகக் கொண்டவர். தமிழில் தணியாபற்றுக் கொண்டவர். கனல்கக்கும் கவிதைகளை காத்திரமாகத் தருபவர்.
கல்கிதாசன் கவிதைகள் என்ற இந்தத் தொகுப்பில் முப்பத்து மூன்று கவிதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாக் கவிதைகளிலும் மொழியின் வீச்சையும் லாவண்யத்தையும் தரிசிக்கலாம். மரபுக் கவிதைகள் பல. சில புதுமை பேசும் புதுக்கவிதைகள், தமிழ், திருக்கோயில், காதல், தேன்நிலவு காலம், பொங்கல், சித்திரைப் பெண், வாழும் தமிழ் என்று பல பொருள்களில் கவிதைகள் பேசுகின்றன. தமிழின் பால் அவர் கொண்ட அயராக் காதலை எடத்து இயம்புகின்றன. சமூகத்தில் கொண்ட ஈடுபாட்டையும் தமிழர் ஆட்சி மலர வேண்டும் என்ற விருப்பத்தையும் அவரது கவிதைகள் எடுத்துரைக்கின்றன. வெளிநாட்டில் இருந்தாலும் தாய் நாட்டின் நினைவலைகள் அவரை விட்டுப் போகவில்லை. பிறந்து விளையாடி, காதலித்து மகிழ்ந்த அந்த மணிணை மறக்க முடியாது தத்தளிக்கின்ற இதயத்தின் விசும்பலை கேட்க முடிகிறது. இவர், கல்கிதாசன், வெண்ணாவலூரன் செவ்வேள் போன்ற பல புனைப் பெயர்களில் எழுதியுள்ளார். கையடக்கமான இப்புத்தகத்தின் முகப்பு அட்டை கண்ணிர் சிந்தி சோகத்தின் சுமையை காட்டுகின்றது.
தனது ஊரைப் பாடும் போது
வீணைக்கொடி இராவணன் விரும்பி வந்த ஊரது விந்தையான ஊரது வீர வேலன் ஊரது" என்றும் போராட்டத்தில் ஈடுபடாதிருந்த மக்களைப் பார்த்து குட்டக் குட்டக் குனிபவனே வெட்கமில்லையா குன்றத் தமிழ் ஓங்கவேண்டும் கொள்கை இல்லையா என்று வீர உணர்ச்சி ஊட்டுவதையும் காண முடிகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012நவம்பர் டிசம்பர் இதழ்களில் சாகித்திய இரத்தினர் மேற்படி நேர்கானலில் ஐந்தாவது எட்டாவது வினாக் தெரிவிப்பது எனது கடமை. அறிவு என்பது ஆழ்ந்து செ6 விடயத்தைச் சிக்கலாகவே தரிசிக்க வேண்டும். பல்கை குவியப்படுத்தி எழுதும்போது இவை தவிர்க்க முடியாத விடயத்தைச் சிக்கலாகவே தரிசிக்க வேண்டும் என்பது
எவ்வளவோ ஆன்மீக அறிவியல் உளவியல் சம்பந்த வகையில் எளிய வடிவில் வந்து பாவனையிலுள்ளன. உ என்ற ஆங்கில சஞ்சிகையில் பல சிக்கலான விடயங்கள் : இடம்பெறுகின்றன விளங்கவில்லை என்பது சோம் கூடியவற்றைச் சிக்கலாகவே எழுதுவதும் அதேதான். நோக்கமல்ல. அதற்குரிய தகுதியும் எனக்கில்லை. வாசி சந்தேகங்களைத் தெரிவிக்காமலிருக்க முடியவில்லை.
நவம்பர் 2011 ஞானம் இதழில் அமரர் செம்பியன் வெளிவந்தபோது அகளங்கன் அவர்கள் எழுதிய முற்று குறித்து மகிழ்ச்சியடைந்த அந்தவேளையில் நிஜமாகே கொடுப்பது பற்றியே எமது மனக் கண்முன் தோன்றியது 2011 ஞானம் இதழைப் பார்த்தபோது என் எண்ணம் போட்டி முடிவை முன் கூட்டியே வழமைபோல் வெளி கதையை எழுதிய அகளங்கள் அவர்களுக்கு எமது பார
ஞானம் 139ஆம் இதழில், "அங்கும் இங்கும்" என்ற சிலவற்றைப்பார்த்தேன். வெண்பாமிகக்கடினமான இலக்கை
இலக்கண வரம்பை மீறிப் புதுக்கவிதை என்று ஏ6ை அவர் தொடர்ந்தும் கையாள்வது கண்டு மகிழ்ச்சி. எனினு என்று வரும் அவரது மூன்றாம் பாடல் வரிகள், "பசுவும் து இடத்தில், மா முன் நேர் வந்து, அப்பாடலை வெண்பா & புளி-மா. துள்-விட - நேர்-நிரை - கூ விளம்----- LDΠ
அங்கோர் உலகப் பெருங்கோயில் பற்றி, அழகு தமி கூட்டிச் சென்று இன்பத்துள் மூழ்க வைத்து விட்டு, இறுதிய அவர்கள். அவரது தமிழ் நடைக்கு எனது பாராட்டுக்கள்
ஞானம் 138, 139 இதழ்களில் பேராசிரியர் எம்.ஏ. பற்றி, முதலாமவரை நான் அறிந்துள்ளேன், அறிமு இலங்கையின் முதல் தமிழ் நாவல், அறிஞர் சித்திலெt நாம் எழுத்து, சொல் வழியாகவெல்லாம் அறிந்திருந்த ே இதுவரை அறியாதிருந்த ஏக்கத்தை பேராசிரியர் நுஃமr எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். அந்த மற்றொரு ஏக்கம் ஏற்படுமளவு அவரது எழுத்தும், உள்ள அறிஞர் சித்திலெவ்வை அவர்களின் உயர் இல முயற்சிகள்,சாதனைகளையும் தனது சிறப்பான ஆய்வு அவர்களுக்கு எமது நன்றிகள். சத்திய எழுத்தாளன் நணர் முன் அட்டையில் சிறப்பிடம் வழங்கி கெளரவித்தமைக் இதழ் 138ல் 'இஸ்லாமியத் தமிழாக்க முயற்சியில் 8 விடயங்களைத் தொட்டு வந்த அவர் சீறாப்புராணத்தி
சற்று நீட்டியிருக்கலாம். அவரது முயற்சி வெற்றிபெற
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012
 


Page 59

பேராசிரியர் சபா ஜெயராசாவினுடனானா பேட்டி 5ளுக்கான விளக்கங்களிலுள்ள எனது மாறுபட்ட கருத்தை bலும் போது சிக்கலான வடிவத்தை எடுக்கும். சிக்கலான லக்கழக மாணவர்களையும் எழுத்தறிவுமிக்கோரையும் து என்பது உண்மையே. ஆனால் இவற்றில் சிக்கலான ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. மான கட்டுரைகள் பொதுமக்கள் புரிந்து கொள்ளக் கூடிய உலகில் பலமொழிகளில் வெளிவரும் "Readers digest Fாதாரண வாசகர்கள் வாசித்து விளங்கக் கூடிய வகையில் பேறித்தனமானது என்றால் எளிமைப்படுத்தி எழுதக் பேராசிரியருடன் முரண்படவேண்டும் என்பது எனது க்கும் விடயங்களை ஆழ்ந்து கிரகிப்பதால் ஏற்படக் கூடிய
- பி.பி.அந்தோனிப்பிள்ளை -ஆத்திக்குளி, முருங்கன் செல்வன் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி முடிவுகள் றத்துக்கரடி என்ற சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்தது வ மக்கள் வாழ்விடங்களில் கரடி வந்து தொல்லைகள் 1. குறித்த கதை வெளியாகும் வரை காத்திருந்து டிசம்பர் எல்லாம் அலைக்குமிழாகியது. ஆம் குறித்த சிறுகதைப் பிட்டு எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டீர்கள். குறித்த ITGB856ft. க.இரத்தினசிங்கம் கிளிநொச்சி தலைப்பில், கவிஞர் துரையர் அவர்களின் வெண்பாக்கள் னவரம்பை உடையது. "புலவர்க்கு வெண்பா புலி என்பார்கள். 0ாயோர் எழுதும் போது, அத்தகைய கடின வெண்பாவை |ம் "கட்டிய கன்று கயிற்றை அறுக்கவே - பசுவும் துள்ளிட" துள்ளிட" என்று வருவதால், மா முன் நிரை வரவேண்டிய அல்லாத பாடலாக்கி விட்டதே பசு - வும் - நிரை - நேர் - முன் நேர்: ழில் அழகழகாய் எழுதி - எங்கோ எல்லாம் எங்களைக் பில் இரங்கவும் வைத்து விட்டார் - திரு.ஞா.பாலச்சந்திரன் | தனங்கிளப்பு வ.சின்னப்பா
நுஃமான், கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர்கனி ஆகியோர் Dகமில்லாதவர், மற்றவர் எனது நெடுநாள் நண்பர். பை அவர்களின் ‘அசன்பே சரித்திரம்' என பல முறை பாதிலும், அந்நாவலின் உள்ளடக்கம் என்ன வென்பதை iன் அவர்கள் இதழ் 139மூலம் தீர்த்து வைத்ததமைக்கு நாவலை நாமும் ஒரு முறை படிக்க வேண்டுமே என்று ாடக்கமும் அமைந்துள்ளன, இவ்விரு தொடர்கள் மூலம் ட்சியத்தை தாங்கிய துTரநோக்கையும், சிறப்பான கள் மூலம் தமிழ் பேசும் உலகுக்குத் தந்த பேராசிரியர் பர் கலாபூஷணம் நாகூர்கனி அவர்களுக்கு இதழ் 139ன் கு ஞானம் ஆசிரியர் அவர்களுக்கும் எனது நன்றிகள், சீறாப்புராணத்தின் வகிபங்கு பற்றிய தலைப்பில் பல ர் வகிபங்கை பலரும் எதிர்பார்த்தது போல இன்னும் பிரார்த்தனை. எம்.ஐ.எம்.அப்துல் லத்திப், புத்தளம்.
55அகளங்கனின் பரிசு பெற்ற கதை பிடிவாதமாக எண் 6 கமழ்கிறது. கொம்புத் தேனாகக் காட்டுப் பழங்கள் இனிக்க நினைவுத் தந்திகளில் மீட்டப்படுகின்றன. இனிப்பும் கசப்பு வேண்டிய முரண்பாட்டம் சத்தின் வெளிப்பாடாகவும் க கதையின் விறுவிறுப்பக் குன்றாது பார்த்துக் கொள்கின் புதிய கரடி நாம் யாவருமே அறிந்த சக்திதான். முற்ற குறியீடு? எனக்கென்னவோ அகளங்கன் சொல்லிய கை சொன்ன கதையே நெஞ்சத்தைப் பிழிகிறது என்று சொ Anticlimax ஆக இன்னொரு செய்தி பூபாலசிங்க உறவும் கதைத் தொகுப்பின் விலை ரூ.500.00 எ6 e5.3OO.OO LD (BGSL.D. 56 g) 6.55th Uis8555.65k.55g. 6). செய்தி உவப்பானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சிரிப்பு மனித குலத்திற்கே சொந்தமான கையிருப் சினிமாப் பாடல். ஏனைய ஜீவராசிகளுக்கு வழங் அளிக்கப்பட்டிருக்கும் இச்சிரிப்பு, ஆம், நவரசங்களுள் ஒ வாசகப் பெருமக்களுக்கு ஊட்டத் தவறுவதில்லை.
ஞானம் 138ஆவது இதழை நான் வாசித்துக் கொண் அச்சிரிப்பொலி எனதில்லாளையும் உசுப்பிற்று.
“என்னா தன்னால கெடந்து சிரிக்கிறிங்க. எனக் என்னைப்பார்த்து. “ஞானஞ் சிரிக்கத் தூண்டிடடப்பா, அ; கூறும் குட்டிக் கதைகளைப் படித்துக் கொண்டிருந்த நா6 சிரிக்கத் துTண்டுவதுமாய் சிந்திக்கத் தூண்டுவப இரசிக்கத்தூண்டுவதுமாய் வெளிவந்துகொண்டிருக்கும் பனுவல், பத்தி எழுத்து எனப் பந்தி வைக்கிறது! அவற்ை வைக்கிறது.
முதிய-புதிய எழுத்தாளர் கவிஞர்கள் அனைவரையுட போஷிக்கும் ஞானம் நீடுழி வாழ்க! வாழ்க!
ஞானம் சஞ்சிகையை எடுத்ததும் நான் முதலில் படிப்பதுவ இதழ்களைப் பற்றி பூமிப் பந்தெங்கும் பரந்திருக்கும் அதன் ஞானத்தின் ஆரம்ப கால இதழ்களில் வெளியான வாசகர் க. பேராசிரியர் சி.சிவசேகரம், பேராசிரியர் எம். ஏ. நுஃமான், கவிஞ கவிஞர்கள் எழுத்தாளர்கள் அந்தப் பகுதியில் எழுதினார்கள்.
இப்போது இந்தப் பகுதியில் வெளியாகும் பல கடிதங்கள் பல் ஞானம் இதழ்களைக் கோரியும் அவர்களுக்கு ஆசிரியரால் வெளியாவதை அவதானிக்கின்றேன். இக்கடிதங்களிலிருந்து வாசிப்பதில்லை, தமது ஆய்வு முயற்சிக்காக மட்டுமே ஞான பின்னர் ஞானத்தை வாசிக்க மாட்டார்கள் என என்னால் அணு ஞானத்தின் இதழ்கள் அனைத்தும் இணையத்தளத்தில் உ கேட்பது அவர்களின் சோம்பேறித்தனத்தைக் காட்டுகின்றது. தமது பல்கலைக் கழக நூலகத்திற்கு ஞானத்தை வரவை இனிவருங்காலங்களில் ஞானத்தில் ஆய்வு செய்வோர் இப்ப எதிர்பார்த்து கஸ்ரப்பட்டு சஞ்சிகையை வெளியிடுவோரிடமே ஞானம் ஆசிரியர் இனி ஞானத்தின் மேல் உள்ளார்ந்த ஈடுபா மட்டும் ஞானத்தை தேடுவோருக்கு முன்னைய இதழ்க6ை விட்டது என எண்ணுகிறேன்.
டிசம்பர் ஞானம் இதழ் பார்த்தேன் படித்தேன். சுவைத்ே ஞானத்தின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. காலத்தின் தலையங்கம் மிகவும் பெறுமதிவாய்ந்ததாயுள்ளது. பாலச்சந்தி இருக்கிறது. பயனுள்ள விடயங்களை உள்ளடக்கி ஆங்கா வைக்கிறது. சை.பீர்முகம்மது அவர்கள் தருகின்ற அவரது இன்னும் எவ்வளவு நிகழ்வுப் பொக்கிஷங்களை நெஞ்சுக்குள் களிக்கலாம். வழமையான சிறப்புக்களோடு டிசம்பர் இதழ் பே
&ll
56


Page 60

நஞ்சை விட்டகல மறுக்கிறது. கதையில் கிராமிய மணம் ன்ெறன. வன்னி வாழ்வின் மனோகரமான அந்த நாட்கள் ம் கலந்த வாழ்க்கையின் குறியீடாகவும் ஒரு சிறுகதைக்கு ரடி வருகிறது. அழகிய மொழிநடை சிறிய வசனங்கள் )ன. முற்றத்தில் கூரிய நகங்களுடன் முனைத்திருக்கும் )த்தில் நலிவுற்று நிற்கும் கிழட்டுக் கரடி" என்னத்தின் த சுவாரஸ்யம் மிக்கதாக இருப்பினும் அவர் சொல்லாமல் ல்லத் தோன்றுகிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். ம் புத்தகசாலையினரின் விளம்பரத்தில் எனது இடரும் ராத் தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் விலை ந்திருந்தாலும் நூலை வாங்க விரும்புவோர்க்கு எனது வேதில்லைநாதன், திருகோணமலை பு எனச் சிரிப்பை பற்றிச் சிலாகித்துக் கூறுகின்றது ஒரு கப்படாத ஓரளுட் கொடைதான் மனித இனத்திற்கு ன்றான நகைச் சுவையுணர்ச்சியையும் ஞானம் தனது
டிருந்தேன். திடீரென்று எனக்குள்ளே இருந்தொரு சிரிப்பு.
கிட்டையும் கொஞ்சஞ் சொல்லிச் சிரிங்க " என்றாள். தான் தன்னாலே சிரிக்கிறன்” என்றேன் கொற்றாவத்தை öI. )ாய் வாசித்து இரசிக்கத் துTண்டுவதுமாய் வாசித்தது ஞானம், எழுத்துலக நேயர்களுக்குத் கதை, கட்டுரை, ற மாதா மாதம் உண்டு சுவைப்போரின் அறிவு தொந்தி
ம் கவர்ந்து. முழுமனத்துடன் களந்தந்து, இலக்கியத்தைப்
35600, 600fun g. 6Tuf.6ff). (96. ாசகர் பேசுகின்றார் பகுதி. இதன் மூலம் ஞானத்தின் முன்னைய வாசகர்கள் பலரின் அபிப்பிராயங்களை அறிய முடிகின்றது. pதங்கள் மிகுந்த சுவாரசியமானவையாக அமைந்திருந்தன. ஞர் இ. முருகையன், செ.யோகநாதன், போன்ற பல முன்னணி
கலைக்கழக ஆய்வு மாணவரால் தமது ஆய்வு முயற்சிகளுக்கு கொடுக்கப்பட்ட ஞானம் இதழ்களுக்காய் நன்றி தெரிவித்தும் இந்த ஆய்வு மாணவர்கள் ஞானம் இதழ்களை தொடர்ச்சியாக ாத்தை வாசிக்க முயல்கிறார்கள், ஆய்வு முயற்சி முடிந்ததன் றுமானிக்க முடிகின்றது. உள்ளபோதும் இவர்கள் ஆசிரியரிடம் கடிதம் எழுதி இதழ்களைக் ஆய்வு மானவர்களிடம் தேடல் இருக்க வேண்டும். மேலும் ழக்க அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் படி 'வாழைப்பழத்தை உரித்து தமக்குத் தீத்த வேண்டுமென இதழ்களைக் கேட்கும் சோம்பேறித்தனம் இல்லாது போகும். டு இல்லாமல் வெறுமனே தமது பட்டப்படிப்பு ஆய்வுகளுக்காக T வழங்குவதைப் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் வந்து தேவமுகுந்தன்,கொழும்பு-6 நன். ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகப் பல விடயங்களை தேவையறிந்து, தமிழ் மக்களை நெறிப்படுத்தும் ஆசிரியர் ரனின் "அங்கோர்" கம்போடிய பயணக்கட்டுரை அருமையாக ங்கே நகைச்சுவை ததும்ப அமைந்திருப்பது சுவைத்தின்புற பசுமையான நினைவுகள், வியத்தகு நிகழ்வுகளாகவுள்ளன. நிறைத்துவைத்திருக்கின்றாரோ? திறந்து காட்டினால் பார்த்துக் }லும் வனப்பாக இருக்கிறது. தரணி பாடும்பமீன் சு.முநீகந்தராசா, அவுஸ்திரேலியா.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2012உள்நாட
56oorăsăBuIooIIoIIȚIT, 6LIIIpÖluflu Io. எந்நாடாக இருந்தாலும் சுலபமான சுயதெ W குரும்பசிட்டியூர், விவரங்
திங்கள், புதன், வெள்ளி மாலை 4.30 - 7.30 ம 11. OO - 2. OO LD600 சர்வதேச - சகலருக்குமான, elpgڑنg5-- புகழ் பூத்த வேல் அமுதனைத் தொடர்
தொை 4873929 / 286 சந்: முன்னேற்பாட்டு
O முக 8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை (. 33 ஆம் ஒழுங்கை வழி) 55ஆம் ஒழு
வாடிக்கையாளர் புதிய வர Goes அமுதனின் அலுவலக நேரம் தெ
r
5ЈLOПбог глбобишПбог 99ć
RIO ICE
120, SEA
NEGO TELNO.: O3
 
 
 


Page 61

கள் தேடல் I9ooIT, 66)I6flpIIII96OIT? ாளரா, வைத்தியரா, வேறு தொழியியலாளரா? 8 , எத்தொழியியலாளராக இருந்தாலும் ரிவுமுறையில் தெரிவு செய்திட
மாலியழு வேல் அமுதனே! களுக்கு ணிைக்கு உள்ளேயோ, சனி, ஞாயிறு நண்பகல் fக்கு உள்ளேயோ
fநபர் நி ம், தி ற்றுப்படுத்துநர் கொண்டு விசாரித்தறிகுக! லபேசி 8 O488/236.0694 நிப்பு s } ஒழுங்குமுறை வரி O
5 காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப்பக்கம், A \ ங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 06.
களின் முக்கிய விவரங்களை லைபேசி ஊடாக அறிந்து கொள்ளலாம்.
ஸ்கிறீம் வகைகளுக்கு
CREAM
STREET, MBO, 1 22251 OO
R. JEYACHANDRANNATTARAN POTHA, KU TEL: 0.094-081-2420574, 2420 Email: luckyll:
LSLSLS A SLSLSL S SS S AA L SLL LSLLLLL LLLLLLLELSi L SLS LLLLLLS A, argibar
 


Page 62

sts of s
NDASALE, SRI LANKA. 217. FAX: 0094-081 -2420.740 and (a Sltnet. k.
LS TLTL TLL T TTTMTSLLLTT TTT TLTTTLLLLLLL L LL LLLS an