கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2011.11

Page 1


Page 2


Page 3


Page 4
2011 கார்த்திகை இதழ் - 38
பிரதம ஆசிரியர்
கலாமனி பரணிதரன்
துணை ஆசிரியர்
வெற்றிவேல் துவஜ்யந்தன்
பதிப்பாசிரியர்
156)|T555 5.d56DTLD6 DT
தொடர்புகளுக்கு : கலை அகம் சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி அல்வாய் வடமேற்கு
அல்வாய்
ෆිඛ0|Füරාජ්.
ஆலோசகள் குழு:
திரு.தெaரியான் திரு.கி.நடராஜா
தொலைபேசி 0775991949 0212262225
E-mail: jeevanathy(a)yahoo.com
வங்கித் தொடர்புகள்
K. Bharaneetharan
Commercial Bank Nelliady A/C - 8108021808
CCEYLKLY
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக் களுக் குடம் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படும் படைப் புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
- ஆசிரியர்
ஜீவநதி
அணி இலக்கியப் ப6 கவனத்தை ே நடந்து முடிந்
356O)6T, 6T6)6)s உண்மைதான் திருப்பங்கை களாக்கிவிட்ட விட்டன. இவற் அவசியம் தா பதிவுகளை ம எதிர்காலவிய தோடு மட்டும்
இன் யுள்ள நிலைய பிடிமானமும் வேண்டியதும் யாகும். என ளைப் பதிவுெ உயிர்ப்பின் வேண்டும். இ சொல்லப்படு (66)|Gif33-LOT6. கவிதையில் ெ U60)L LJ Taifa தோன்றுகின்ற எளிய நடை நலனில் உன் UL (BLITrf6öT 6
ଓଳll:୧u। ରାଠୋD85 காலத்தின் ே அவாவிநிற்கி
C
 

ஜீவந
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.
- பாரதிதாசன்
க்கியமும் ஆற்றுப்பருத்தலும்
மைக் காலமாக இலங்கையில் வெளிவரும் டைப்புக்களை நோக்கும் போது ஒரு விடயம் ஆழ்ந்த வண்டி நிற்கின்றது. இந்த இலக்கியப் படைப்புகள் த போரின் முகங்களை, அனர்த்தங்களை, அவலங் Tம் அதிக அளவில் பதிவு செய்ய முயற்சிக்கின்றன. 1. யுத்த அனர்த்தங்கள் பலரது வாழ்வில் எதிர்பாராத ள ஏற்படுத்திவிட்டன. பல சிறார்களை அநாதை ன, பல குடும்பங்களை சின்னா பின்னப்படுத்தி ]றின் பதிவுகள் இலக்கியத்தில் இடம்பெற வேண்டியது ன். ஆனால், இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தப் ாத்திரம் மேற்கொள்ளப்போகிறோம். இலக்கியத்தின் ல் நோக்கில் கவனமின்றி இப்பதிவுகளை மேற்கொள்வ நாம் நின்றுவிடலாமா?
று பலரின் வாழ்வும் எதிர்காலமும் கேள்விக் குறியாகி பில், அவர்களை மீட்டெடுத்து வாழ்வில் நம்பிக்கையும்
ஏற்படும் வகையில் அவர்களை ஆற்றுப்படுத்த இலக்கியத்தினதும் இலக்கியகாரரினதும் கடமை வே, இனிவரும் இலக்கியங்கள் போரின் அவலங்க சய்வதற்கும் அப்பால், எதிர்காலத்திட்டங்கள் பற்றியும் அர்த்தம் பற்றியும் எடுத்துரைப்பனவாகவும் அமைய ன்று இலக்கியத்தில் குறிப்பாக கவிதை இலக்கியத்தில், கின்ற விடயங்கள் பல சாதாரண வாசகனுக்கு தில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. சொல்லாடல் செய்து "நகாசு" விளையாட்டு விளையாட கு கவிதை இடமளிக்கிறதோ என்றே எண்ணத் }து. இவ்விடத்தில் பாரதி குறிப்பிட்ட "எளிய பதங்கள், .." என்ற தொடர் ஞாபகத்துக்கு வருகிறது. சமுதாய ன்மை அக்கறை உள்ள படைப்பாளிகள் அவலப் ாழ்வில் உயிர்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தக் யில் தமது படைப்புக்களைப் படைக்க வேண்டியது தவையாகும். "ஜீவநதி அவ்வாறான படைப்புக்களை
lன்றது.
க.பரணிதரன்
2 இதழ் 38

Page 5
கைலாசபதி பற்றி இதுவரை வெளிவந்த ஆய்வுகள், அறிமுகக் குறிப்புகள், மதிப்பீடுகள் என்பனவற்றை ஒப்பு நோக்குகின்ற போது ஒரு உண்மை புலனாகாமல் போகாது. கைலாசபதியின் தமிழியல் துறை சார்ந்த பங்களிப்புகள் வெளிக்கொணரப்பட்ட அளவிற்கு அவரது அரசியல் துறைசார்ந்த பங்களிப்புகள் வெளிக் கொணரப்படவில்லை என்றே கூறவேண்டும். அவர் செம்பதாகை, றெட்பனர் முதலிய பத்திரிகையில் சர்வதேச விவகாரங்களை ஒரு பக்கத்தில் தொடர்ச்சி யாக எழுதி வந்தது போன்றே வேறொரு பக்கத்தில் இலங்கை விவகாரத்தை எழுதி வந்திருக்கின்றார். அன்னாரின் சர்வதேச அரசியல் விவகாரங்கள் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு "சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி 1979-1982(வெளியீடு புதிய பூமி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ்) வெளிவந்தது போன்று இலங்கை அரசியல் விவகாரங் கள் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெளிவராமை துரதிஸ்டமானதொன்றே. இன்று அவரது சர்வதேச விவகாரங்கள் பற்றி அறிய முடிந்தளவிற்கு உள்ளுர் விவகாரங்கள் பற்றி அறிய முடியாதுள்ளது. குறிப்பாக அவரது தமிழ் தேசியம் பற்றிய பார்வையை அறிய முடியாத நிலையில் கைலாசபதி முற்று முழுதாக தமிழ் தேசியத்தை நிராகரித்தார் என்ற தவறான நிலைப்பாடு தொடர்வதற்கு ஏதுவாக அமைந்தது. அக்கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டு வெளிவர வேண்டியது காலத் தின் தேவையாகும். ଓରା வெளிவராத வரையில் இது தொடர்பிலான மயக்க நிலை நீடிக்கவே செய்யும். அத் தொகுப்பு முயற்சி கைலாசபதியை மதிப்பிடுவதற்காக மட்டுமன்று, தமிழ் தேசியத்தின் இரு வழிப்பாதைகள் இடையான மோதுகையின் தோற்றமும், எழுச்சியும்வீழ்ச்சியும் பற்றியும் அறிந்து கொள்ளவும் அது அவசியமாகும்.
இக்கட்டுரையில் கவனத்தில் கொள்ளப்படும் கட்டுரைகள் யாவும் 1979-1982 காலப்பகுதியில் செம் பதாகையில் வந்தவையாகும். றெட் பணரில் வெளிவந்த கட்டுரைகள் யாவும் எனது பார்வைக்கு கிடைக்காமையால் அவைப்பற்றி எவ்வித கருத்தும் கூற
ஜீவநதி O
 

ില്ക്ക ဗဂ်ဂJAqဇံ
முடியாதுள்ளது. இனிவரும் காலங்களில் அவைத் தொடர்பிலும் கவனம் செலுத்துவதன் மூலம் இத்துறை யில் காத்திரமான ஆய்வுகளை வெளிக் கொணர முடியும் என்பதையும் இவ்விடத்தில் எடுத்துக் கூறுவது அவசியமாகும்.
இலங்கையில் 1956 ஆம் ஆண்டு திரு. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தலைமை யிலான மக்கள் ஐக்கிய முன்னணி தேர்தலிலே போட்டி யிட்டு வெற்றிபெற்றதிலிருந்து தேசிய முதலாளித்து வம் இந்நாட்டில் நிலைகொள்ளத் தொடங்கியது என்பதை அறிவோம். இந்நிகழ்வு இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது. தேசிய முதலாளித்துவம் வரலாற்று அரங்கில் பிரவேசிக்கின்ற போது அது தன்னகத்தே சில முற்போக்கான பண்புகளை கொண்டிருப்பதனை அவதானிக்கலாம். வெளிநாட்டு பொருளாதார பிடிப்பும் அதன் தாக்கமும் தமக்கு பாதகமாக இருப்பதனை தேசிய முதலாளிகள் இனங்கண்டனர். அந்தவகையில் தேசிய முதலாளித்துவம் தமது நாட்டில் கைத்தொழில் துறையினையும் வர்த்தக அபிவிருத்தி யினையும் மேற்கொண்டன. இது தத்தமது நாட்டினை அபிவிருத்தி செய்வதாக அமைந்திருந்தது. மறு புறத்தில் தமது நாட்டினை காலணித்துவ ஆட்சிக்குட் படுத்தி அதனூடாக நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளையடித்த குடியேற்ற ஆதிக்கத்திற்கு எதிராக வும் நவீன கொள்ளைக்காரர்களான ஏகாதிபத்தியத் திற்கு எதிராகவும் தேசிய முதலாளித்துவம் செயற் பட்டமை அதன் பிரதானமான அம்சமாகும். இதன் தாக்கத்தை நாம் இலங்கையிலும் காணக்கூடியதாக இருந்தது.
அந்தவகையில் மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் தவிர்க்க முடியாத வகையில் போட்டியாள ராக முன்னணிக்கு வந்த சர்வதேச முதலாளித்துவத் திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட அதற்கு எதிரான சகலரையும் அணிதிரட்டிக் கொண்டது. தொழிலாளர் கள் விசாயிகள் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரையும் அவ்வியக்கம் தன்னுள் வரித்திருந்தது. இலங்கையில்
இதழ் 38
B

Page 6
மூன்று தசாப்த காலமாக இடதுசாரிகள் மேற் கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர் ப் புணர்வும் இவ்வியக்கத்திற்கு மேலும் வலுவூட்டின.
அதே சமயம், தேசிய முதலாளித்துவம் தமது இருப்பை நிலைநிறுத்திய பின் அது தமது அபிலாஷை 56061T பூர்த்தி செய்யக் கூடிய வர்க்க நலன் காரணமாக சர்வதேச முதலாளித்துவத்துடன் கைகோர்த்துக் கொண்டது. மேலும் அது தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியையும் அதன் போர்க்குணத்தையும் கண்டு அஞ்சியது. "வெகுசனங்கள் மாறுதல் விரும்பாது
இருக்கும் பொழுது அவர்களின் மூடத்தனத்தைக் கண்டு
முதலாளித்துவ வர்க்கம் கவலை கொள்கின்றது: அவர்கள் புரட்சிகர உணர்வு பெறுங் காலத்தில் அவர்களது நுண்ணறிவுத் திறனைக் கண்டு பேரச்சம் கொள்கின்றது"(கார்ல் மார்க்ஸ்). இந்தவகையில் இலங்கை அரசியல் வரலாற்றில் தேசிய முதலாளித்துவம் ஏற்படுத்திய தாக்கமானது அரசியல் அரங்கில் புதிய படிப் பினைகளை வரலாறு எமக்கு கற்றுத்தந்திருக்கின்றது.
1977 ஆண்டுக் காலப்பகுதியில் முன்னர் பதவியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசு மேற் கொண்ட மக்கள் விரோத செயற்பாடுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி சுதேச விதேச பிற்போக்கு சக்திகளின் ஆதரவுடன் ஆட்சி பீடமேறியது. இக்காலச் சூழலில் உலகமய பொருளாதாரத்தை அமுலாக்கம் செய்வதற்கான முயற்சிகள் மிக திட்டமிடப் பட்டவகையில் முன்னெடுக்கப்பட்டன. விவசாய நிலங்கள் கைவிடப்பட்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இம் முயற்சிகள் யாவும் வெளி நாட்டு உள்நாட்டு உயர்வர்க்கத்தினரின் அபிலாஷை களை பூர்த்தி செய்வதாக அமைந்திருந்தன. இவ்விடயம் தொடர்பில் கைலாசபதியின் பின்வரும் கூற்று அவதானத்திற்குரியது:
" சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை இந்நாட்டில் ஸ்தாபிப்பதற்காக, பெரும் முதலாளிகளைக் கைதூக்கி விடுவதற்காக சுதந்திர வர்த்தக வலயத்திற்கென புறம்பான சட்டமே தயாரித்துத் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கி வருகின்ற இவர்( ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்தனா- கட்டுரையாசிரியர்) முதலாளித்து வத்தில் நம்பிக்கை இல்லை எனக் கூறுவது விந்தைக் குரியதொன்றாகும். "நாம் இனிமேல் எந்தவொரு கம்பனியையோ அல்லது ஸ்தாபனத்தையோ தேசியமய மாக்கப் போவதில்லையென்றும் ஜனாதிபதி கூறி யுள்ளார். இது உண்மையில் அவரது யூ.என்.பி.யினதும் வெளிநாட்டு உள்நாட்டு முதலாளித்துவ நண்பர்களை வாழ வைப்பதற்கேயாகும். மாறாக அவர் கூறும் தொழிலாள விவசாய நண்பர்களும் அல்ல. யூ.என்.பி கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்துள்ளது. இக்காலத்தில் யூ.என்.பி.யும் ஜனாதிபதி
ஜீவநதி O

4.
யும் செய்த சகல வேலைகளும் - நடவடிக்கைகளும் முதலாளித்துவத்தில் நம்பிக்கை வைத்து முதலாளித்து வத்தையே வளர்த்துள்ளது. மாறாக இந்நாட்டில் தொழிலாள - விவசாயிகளை அடக்கி ஒடுக்கி வருகின்றது.(சித்திரை-வைகாசி 1980)
முதலாளித்துவ அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்தினர் ஒரு வலைப்பின்னலாக தம்மைப் பலப் படுத்திக் கொண்டு செயற்படுகின்ற இவர்கள் அந்நிய முதலாளிகளுக்கான கொள்ளைக் காடாக நமது நாட்டை தாரை வார்த்துள்ளனர். அவர்களுடைய கவனத்தை பெறவும் அவர்களிடமிருந்து சலுகை களைப் பெறவும் ஆளும் மேட்டுக் கூடியினர் தன்மான மிழந்து, கூனி குறுகி அவர்கள் முன் நிற்கின்ற நிலைமையை கைலாசபதி சிறப்பாகவே அடையாளம் காட்டியுள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களை இல்லா தொழித்து தனியார் மயப்படுத்தல் யூ.என்.பி.யின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாகும் என்பதை யாவரும் நன்கு அறிவர். இதற்காக அவர்கள் பல்வேறுபட்ட மக்கள் விரோத தந்திரோபாயங்களை கையாண்டுள்ளனர். அவற்றில் பிரதானமானது: பொதுத்துறை நிறுவனங்கள் பெரும் நட்டத்தில் செயற்படுகின்றன என பொது மக்களிடத்தில் எடுத்துக் காட்டுவதற்காக அத்துறை சார்ந்த நிறுவனங்களில் ஊழல்களை அதிகரிக்கச் செய்தன. பின் தனியார் துறை யின் சிறப்புகள் மக்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்தப் பட்டன. இவ்வாறாக பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்திய L1760 60াTি தனியார்மார்க்கத்தை மேற்கொண்டனர். அன்றைய சூழலில் இலங்கையில் ஜே.ஆர். ஆட்சி தனியார் துறையின் சொர்க்கமாக விளங்கிய அமெரிக்காவை யும் விஞ்சி தனியார் துறை நிறுவனங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற வெறியில் செயற்பட்ட நிலையினை இவ்வகையில் வெளிப்படுத்தியிருந்தார்:
இதற்கு (தனியார் மயத்திற்கு-கட்டுரை யாசிரியர்) ஆயத்தம் செய்வது போல இ.போ.ச.வை தனியார் நிறுவனமாக்க முயற்சிகள் எடுக்கப்படு கின்றனவாம். இ.போ.ச. நட்டத்தில் இயங்குகின்றது என்ற கோஷத்தை முன் வைத்து தனிப்பட்டவர்கள் அதனை வாங்கி அல்லது பொறுப்பேற்று நடாத்தி விட அரசாங்கம் யோசித்து வருகின்றது. ஏற்கனவே இ.போ.ச.வில் உள்ள சிலரக ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் கடிதத்தில் வேறு நிறுவனங் களுக்கு வேலை மாறிச் செல்லும் வாய் ப் பு வழங்கப்பட்டிருக்கின்றதாம்.
தனியார் பஸ்களையும் வான்களையும் வரை யறையின்றி ஒட அனுமதித்த வேளையிலேயே இ.போ.ச. வருமானத்தை இழக்க நேரிடும் என்பது
இதழ் 38

Page 7
அரசாங்கத்திற்கு தெரிந்ததுதானே. தனியார் துறையினர் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் பொழுது இ.போ.ச. நட்டத்தில் ஓடுகின்றது என்ற காரணத்தைக் காட்டி அதனையும் தனியார் நிறுவனமாக்க திட்டமிடுகின்றது அரசாங்கம், முதலாளித்துவ அமைப்பை உறுதிப்படுத்து வதுடன் தொழிலாளர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கும் இம்முறை வசதியாயிருக்கும் என்று அரசாங்கம் கருதுகின்றது. இதில் விசேடம் என்னவென்றால் உள்ளூர் முதலாளிகளிலும் பார்க்க அந்நிய மூலதனக்காரரே இது விஷயத்தில் அதிக அக்கறைக் காட்டி வருகின்றார்கள். யப்பானிய நிறுவனம் 兹 ஒன்று இலங்கையின் போக்குவரத்துச் சேவைகளை பொறுப்பேற்று நடாத்த முன்வந்திருப்பதாக வதந்திகள் அடிபடுகின்றன. யப்பானியக் கம்பனி இவ்வாறு முன்வருவது இலங்கை மக்களுக்கு நல்ல போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும் என்ற கருணை யுணர்ச்சியினால் அல்ல. யப்பானிய பஸ்களையும் ஏற்றுமதி செய்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதனாலேயே,"(1980 ஐப்பசி)
இவ் வாறாக இலங்கையில் தனியார் மயமாக்கத்தின் பின்னணி அதன் நோக்கம் என்பன வற்றை சிறப்பாக எடுத்துக் காட்டிய கைலாசபதி பொது மக்களின் போக்குவரத்து சேவைகளை மாத்திரமன்றி, அவை எவ்வாறு சில்லறை முதலாளிகளையும் கட்டுப் படுத்தும் என்பதையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் யப்பானிய எஜமான்களின் கட்டளையை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு நடக்கும் மேல் மட்ட அதிகார வர்க்கத்தினரையும் இவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அதே கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளமை சிறப்பான தொரு அம்சமாகும்.
அந்நிய மூலதனத்தின் பெரும் தாக்குதல் காரணமாக பொது மக்கள் பெரும் தாக்குதல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இத்தாக்குதல்களில் ஒன்று தான் இந்நாட்டின் இராணுவ துறைக்கான முதலீடாகும். மக்களுக்கு விரோதமான புதிய புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை அந்நிய நாட்டு கம்பெனிகளுக்கு பூரண திருப்தியளிப்பவனாக அமைந்திருந்ததுடன் தொழிலாளவர்க்கத்தின் மீது கடும் தாக்குதல்களையும் நடத்தி வந்துள்ளன. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா அரசாங்கம் இராணுவத்தையும் பொலிஸையும் தமது கையில் வைத்திருக்கும் முகமாக சம்பள உயர்வு, உத்தியோக உயர்வு, இன்னும் பிற சலுகைகளை இராணுவத்தையும் பொலிஸையும் மையமாக வைத்தே மேற்கொண்டுள்ள அம்சங்கள் இவற்றிற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும். இது குறித் து  ைகலாச ப த பரி ன வ ரு மாறு குறிப்பிடுகின்றார்.
ஜீவநதி O

“பாசிசப் பிசாசின் முழுமைத்தோற்றம் என்ற கட்டுரையில் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தி யுள்ளார். மேலும் பாசிசத்தின் பரிணாமம் பற்றியும் தமிழ் காவலர்களின் சந்தர்ப்பவாத அரசியல் பற்றியும் அவர் சுட்டிக்காட்டத்தவறவில்லை. “பாசிசத்தின் முக்கியமான சில பண்புகள் பின்வருமாறு: மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு மக்களின் உரிமைகள் பலவற்றை பறித்தல் : எதிர்கருத்துள்ளவர்களை அடக்கி ஒடுக்குதல்: பொலிஸ்-இராணுவம் இரகசிய சேவைகள் ஆகிய வற்றை தமது அதிகாரத்திற்கும், செல்வாக்கிற்கும் பயன்படுத்தல்: அப்பட்டமான பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுதல்: வரலாற்றை வேண்டியபடி திரித்தல்: போலிக் கலாசார வைபவங்களிலும் கொண்டாட்டங் களிலும் மக்களின் கவனத்தை திருப்பி விட முயல்தல், முதலாளித்துவ சுரண்டல் முறையைப் பாதுகாத்து அதற்கு உத்தரவாதம் அளித்தல், ஹரிட்லர் முதல் தென்கொரிய சர்வதிகாரி கிம்டாய் யுங் வரையில் இந்தப் பண்புகளைக் கொண்டவர்களாய் இருக்க காண்கின்றோம். யூ.என்.பி.யும் தமிழர் வியாபாரக் கூட்டணியும் இப்பண்புகளை வெட்கமும் தயக்கமும் இன்றி வெளிப்படையாகவே காட்டிக் கொள்வதைக் காண்கின்றோம். அமிர்தலிங்கம் தனது பிறந்த தின களியாட்ட விழாவையே பலத்த பொலிஸ் பந்தோபஸ் துடன் நடாத்தியது இதனை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. சர்வதிகாரிகள் நடந்து கொள்வதைப் போல மெய்க் காப்பாளர்களுடனேயே இப்பொழுது அமிர் பிரயாணம் செய்வதாக கூறப்படுகின்றது." (ஐப்பசி-1980)
உலகமயம் மூன்றாம் உலக நாடுகளை அடிமைப்படுத்துவதற்காக அது மேற் கொள்கின்ற தந்திரோபாயங்களில் ஒன்றுதான் அந்நிய பொருளு தவியாகும். அதனை இரண்டு விதங்களில் சாதிக் கின்றன. ஒன்று, அதிகார சக்திகள் தமது இருப்பையும் அது சார்ந்த நிறுவனங்களையும் பாதுகாப்பதற்காக பொருளுதவி என்ற பெயரில் அந்நாடுகளில் நுழை கின்றன. அவ்வாறு நுழைந்த பின்னர் அவர்கள் அந்நாடு களை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்து மக்களை சுரண்டுவதற்கும் அவர்களை தமது கட்டுப் பாட்டிற்குள் வைத்திருப்பதற்காகவும் அந்நாடுகளில் இனம், மதம், மொழி, சாதி சார்ந்த முரண்பாடுகளையும் மோதல் களையும் தோற்றுவிக்கின்றன. இதற்கான பணத்தை தாம் கொள்ளையடித்த பணத்திலிருந்தே செலவு செய்கின்றனர். இன்னொன்று கல்வி, சுகாதார மற்றும் சமூக அபிவிருத்தி என்ற பெயரில் ஏகாதிபத்திய நாடுகளினால் வழங்கப்படுகின்ற கடன்கள்-பணம் வெகுவிரைவாக கடன் கொடுத்த நாடுகளுக்கே திரும்பி சென்று விடுகின்றது. அந்நிய மூலதனக்காரர் கள்
இதழ் 38

Page 8
எவ்வித வரியும் செலுத்தாமல் கொள்ளை லாபம் சம்பாதிப்பதால் வெளியேறும் மூலதனத்தை போலவே அந்நிய உதவியும் உடனே அந்நாடுகளுக்கு திரும்பி விடுகின்றன. "அந்நிய நிபுணருக்கு 60 ஆயிரம் சம்பளம் - இதுதான் அபிவிருத்தி என்ற கட்டுரையில் கைலாசபதி மகாவலி செயற்றிட்ட அமுலாக்கத்தில் அந்நிய பொறியியல் நிபுணர்களும் மற்றும் ஏனைய வெளிநாட்டு ஊழியர்களும் எத்தகைய ஊதியத்தை பெற்றார்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியிருக் கின்றார்.
மேலும் , ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கத்தை தொடர்ந்து இந்நாட்டில் நிலை நிறுத்தி
சலுகைகளை எவ்வாறு வழங்குகின்றார்கள் என்பதை யும் கைலாசபதி அம்பலப்படுத்த தவறவில்லை. இது தொடர்பில் அவரது பின்வரும் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்கது.
"கடந்த மாத முற்பகுதியில் அமெரிக்கக் குடியரசுக் கட்சி செனட்டர் பெரிய கோல்ட்வாட்டர் தாய்வானுக்கு விஜயம் செய்தார். தாய்வான் வர்த்தக சம்மேளனத்தின் அழைப்பின் பேரில், குடும்பத்துடன் விடுமுறையைக் கழிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்த கோல்ட்வாட்டர் அங்கு சீனாவிற்கு எதிரான பேச்சு களிலும் சூழ்ச்சிகளிலும் ஈடுப்பட்டது மட்டுமன்றி, தாய்வானே “சுதந்திர சீனா" என்றும் வர்ணித்தார். உலகின் பெரும் பகுதி மக்களும், அமெரிக்க மக்களில் கணிசமான பகுதியினரும் இன்று மக்கள் சீனத்தின் ஒருமைப்பாட்டை ஆதரிக்கையில், கோல்டவாட்டர் போன்ற சில கம்யூனிச விரோதிகள் கன்னா பின்னா என்று விமர்சிப்பதை வியாதியாய்க் கொண்டிருக் கின்றார்கள். இது உலக ரீதியான உண்மை. கம்யூனிச விரோதிகளுக்கும் அதிதீவிர வலதுசாரிகளுக்கும் இக்காலத்தில் தாய்வான் தகுந்த பயிற்சிக்களமாகவும் சூழ்ச்சிக்களமாகவும் இருந்து வருவதை யாவரும் அறிவர்.
யூலைமாத முற்பகுதியில் அமெரிக்காவில் இடம்பெற இருக்கும் மற்றொரு தமாஷாவிற்கு சென்றுள்ள தளபதி அமிர்தலிங்கத்தார், சென்ற வருடம் தாய்வான் போய்வந்தது பலருக்கு நினைவிருக்கலாம். தம்பதி சமேதராய் தாய்வான் தீவில் விடுமுறையைக் கழித்துவிட்டுத் திரும்பிய அமிர்தலிங்கத்தார் திடீரென சற்று ஓங்கிய குரலில் சில விஷயங்களை ஒலிக்கத் துவங்கியதும் பலருக்கு நினைவில் இருக்கத்தான் செய்யும். இரு அம்சங்கள் கூர்மையாக தென்படலாயின. மூர்க்கத்தனமாக- பாமரத்தனமாக-தமிழர் மத்தியிலும், நாட்டிலும் உள்ள இடதுசாரிகள் சக்திகள் மீதும் குறிப்பாக தேசபக்த சக்திகள் மீதும் அவர் கணைகள் தொடுக்க ஆரம்பித்தார். அது ஒரு அம்சம். கூடுதலாக
ஜீவநதி -

வெளிப்படையாகவே- முன்னெப்போதும் இருந்ததை விட அமெரிக்கச் சார்பை அவர் பல நடவடிக்கைகளி லும் தெரியப்படுத்திக் கொண்டார். இது இரண்டாவது el LibgLb."
மேற்குறித்த வெளிநாட்டு பிரயாணங்கள் மூலமாக ஏகாதிபத்திய சார்பும் முற்போக்கு மார்க்சிய விரோத பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை இவ்வரிகள் சிறப்பாகவே தெளிவுப்படுத்து கின்றன. அமிர்தலிங்கம் போன்ற பிற்போக்கு சக்திகள் தமது ஏகாதிபத்திய சார்பினை பல்கலைகாலம் முதலாகவே வெளிப்படுத்தி வந்திருப்பினும் அதுவே அவரின் அரசியல் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்து வந்திருப்பினும் இத்தகைய வெளிநாட்டு பயணங்கள் அத்தகைய வர்க்கச்சார்பை எவ்வாறு வளர்த்தெடுக் கின்றன என்பதை தெளிப்படுத்தும் கைலாசபதி ஹரிட்லர் முசோலினி முதற் கொண்டு அமிர்தலிங்கம் போன்ற சில்லறைச் சர்வதிகாரிகளும் - ஜனாதிபதி தாஸர்களும் வரலாற்றில் மக்களால் எவ்வாறு தூக்கி யெறியப்படுவார்கள் என்பதையும் அதே கட்டுரையில் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
இவ்விடத்தில் முக்கியமாக வலியுறுத்திக் கூற வேண்டிய விடயம் யாதெனில், ஏகாதிபத்திய நாடுகள் தமது சுரண்டலுக்கு சாதமான கும்பலை உள்நாட்டிலே உருவாக்கிக் கொள்கின்றது. அத்துடன் தாம் கடனாக வழங்கிய பணத்தை நிபுணர்களின் உதவி பயிற்சி என்ற பெயரில் உடனே திருப்பி எடுத்துக் கொள் கின்றது. ஆனால் கடன் மட்டும் தொடந்து செலுத்தப் படாமல் இருக்கும். அக்கடனை அந்நாடுகள் திருப்பி செலுத்தாக வகையில் வைத்துக் கொள்வதற்காக விஷேட பயிற்சியளிக்கப்பட்ட பொருளாதார அடியாட்
கள் ஏகாதிபத்திய நாடுகளினால் நியமிக்கப்படு
கின்றனர். ஏகாதிபத்திய நாடுகள் இக்கடன் தொகையை காரணம் காட்டி தொடர்ந்தும் மூன்றாம் உலக நாடுகளை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கின்றனர். அந்த வகையில் மூன்றாம் உலக நாடுகளை ஆளுவது பாராளுமன்றம் அல்ல: ஏகாதிபத்தியவாதிகளே என்பது உலகமறிந்த உண்மையாகும்.
இந்தப்பின்னணியில் அத்தகைய அரசியல் போக்குகளின் விளைப்பொருளே தமிழ் தேசிய போராட்டமாகும். தமிழ் தேசியவாதப் போராட்டத்திற் கான முக்கிய காரணியாக அமைந்தது இலங்கை அரசால் 1970களில் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையாகும். கல்வியின் மீதான ஆர்வமும், அதனூடான சமூகப்பெயர்ச்சியிலும் நம்பிக்கையும் கொண்டிருந்த யாழ்ப்பாண இளைஞர்களின் பல்கலை கழக அனுமதியையும் அத்தரப்படுத்தல் முறை வெகுவாக பாதித்தது. மேலும் இனவாத அடிப்படையில் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த அடக்கு
இதழ் 38

Page 9
முறைகள்: யாழ்நூலக எரிப்பு இன்னும் இது போன்ற அம்சங்கள், இந்நாட்டில் வாழ்ந்த தமிழர் சமூகத்தை வெகுவாக பாதித்திருந்தது. இப்பின்னணியில் தீயாய் கனலாய் மூண்ட உணர்வின் வெளிப்பாடே தமிழ் தேசிய இயக்கங்களாகும். இவ்வுணர்வை தமிழ் முதலாளித்துவ சக்திகள் தமது வர்க்க நலனுக்காக தமிழ் இன வாதத்தினுள் அமர்த்தி சென்றனர். 1960களில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் ஏற்படுத்தியிருந்த போராட்ட உணர்வுகளை இச் சக்திகள் இவ்வகையான குறுகிய தேசிவாத அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டன. இடதுசாரிகள் அன்று சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்பதன் அடுத்த பக்கமாக சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராடுதல் என்ற அம்சத்தினையும் கவனத்தில் கொண்டு தமது போராட்டங்களை முன்னெடுத்திருப்பார்களாயின் தமிழ் ஜனநாயக சக்தியின் ஒரு பகுதியினரை வென்றெடுத் திருக்க முடியும். இவ்விடத்தில் பிறிதொரு விடயத்தினை யும் சற்று அழுத்திக் கூற வேண்டியுள்ளது. அதாவது அன்றைய காலச் சூழலில் இடதுசாரிகள் தமிழ் தேசியம் குறித்த தெளிவான பார்வையை கொண்டிருக்கவில்லை என்கின்ற அதே நேரத்தில் தமிழ் தேசியவாத போராட்டத் தின் சிதைவிற்கு அதன் பிழையான பக்கத்திற்கு காரணமாக அமைந்தவர்கள் அமிர்தலிங்கம் போன்ற பிற் போக்கு தலைமைகளே என்பதை வரலாறு காண்பித் திருக்கின்றது.
இந்த பின்னணியில் மூண்ட இளைஞர்களின் கோபத்தை தமது அரசியலுக்கு சார்பாக தமிழர் கூட்டணியினர் பயன்படுத்திக் கொண்டனர். மறுபுறத்தில் இந்த இளைஞர்களின் கோப உணர்ச்சிக்கு அப்பால் தமது பாராளுமன்ற பதவிகளையும் சலுகைகளையும் பாதுகாத்துக் கொள்வதிலும் மிக கவனமாக இருந்தனர். இந்தப் பின்னணியில்,1977 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கான செயற்பாடாக இனக்கலவரத்தை கட்டவிழ்த்துவிட்ட வேளையில் அதன் அதிர்வு உலகின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. அன்றைய சூழலில் தமிழ் ஈழம் கேட்ட தமிழ் தலைவர்களை பேட்டிக் காணுவதற்காக இலங்கை வந்த பத்திரிகை நிரூபர் கொழும்பில் கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல்யமான ஹோட்டல் ஒன்றில் அமிர்தலிங்கத்தாரை பேட்டி எடுத்துள்ளார். அதனை விசித்திரமான பேட்டி என்றும் தமது பத்திரிகை யில் விவரித்திருக்கின்றார். இது பற்றி கைலாசபதியின் பின்வரும் வரிகள் நமது கவனத்தை ஈர்க்கின்றன:
"உண்மையான போராட்டத்தை அறியாத பத்திரிகை அறிக்கை தள(ர்)பதிகளையும், செயலாளர் நாயகங்களையும், காரிலும் ஜீப்பிலும் ஒடித்திரியும் மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவர்களையும் ஹோட்டல்களில் குஷியான சூழ்நிலைகளில் பேட்டி காணாமல் வேறெங்குதான் பேட்டி காண முடியும்?
ஜீவநதி O

விடுதலைக்காக போராடும் உண்மையான தலைவர்களுக்கு - போராளிகளுக்கு பிரயாணம் செய்வதே கஷ்டமான காரியம் சில நாடுகளுக்கு அவர்கள் விஸ்ா பெறுவதே வில்லங்கமானதா யிருக்கும். ஆனால் தமிழீழ தள(ர்)பதிக்கோ எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் எங்கும் இராஜாங்க சலுகை: சுங்கப்பகுதி கூட சோதனைபோடுவதில்லை. உலகில் பலருக்கு இதனைப் புரிந்து கொள்வது கஷ்ட மாயிருக்கும். அரசாங்கமே தமது அமைச்சர் ஒருவரை எதிர் கட்சி தலைவராக ஆக்கி வைத்தது போல இருக்கிறது. அமிர்தலிங் கம் எதிர் கட்சி தலைவராகவும், தமிழீழ தலைவராகவும் இருப்பது இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும் சினிமா நட்சத்திரங்கள் போல ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம் உடைகளை மாற்றிக் கொண்டு, உலகம் சுற்றும் போது (இயக்கத்துக்கு பிறர் வழங்கிய நிதியில்) "அசல் எதிர் கட்சி தலைவராகவும், ஆளும் வர்க்கத்தில் ஒருவராகவுமே அமிர்தலிங்கம் தோற்ற மளிப்பதாக உலகின் பல பகுதிகளில் அனுபவமிக்க அவதானிகளும் அரசியல் நிரூபர்களும் குறிப்பிட்டிருக் கின்றனர்"(1981ஆவணி).
அமெரிக்காவில் வாஷிங்டனில் உலக வங்கியாளர்களிடமும் அது சார்ந்த நிறுவனங் களுடனும் பேரம் பேசுகின்ற போது இலங்கையில் தோன்றியுள்ள ஏகாதிபத்திய சார்பு அரசாங்கத்திற் கான விசுவாசியான தமிழ் தலைவர்கள் இலங்கை யிலும் - யாழ்ப்பாணத்திலும் - தமிழ்நாட்டு பத்திகைகளுக்கான பேட்டியின் போதும் தமிழ் காவலர்களாக இரட்டை வேடம் அணிந்திருந்தனர் என்பதை மேற்குறித்த பந்தி வெளிப்படுத்தியிருக் கின்றது. இவ் வேடமாற்றங்கள் தனிநபர்களை பாதிப்பதாக அல்லாமல் ஒரு இனத்தையே அழிப்பதாக அமைந்திருந்தமையை நாம் கவனத்திலெடுக்க வேண்டிய அம்சமாகும்.
இவ்வகையில் நோக்குகின்ற போது, தமிழர் கூட்டணியானது தமக்கு போட்டியாகவும் தமது ஊழல்களை மக்கள் மத்தியில் பரப்பக் கூடிய சக்தியாகவும் இருந்த முற்போக்கு சக்திகளையும் தேசிய முதலாளித்துவ சக்திகளையும் மொழியையும் இனவொடுக்குதலையும் கேடயமாகக் கொண்டு இலங்கையின் அரசியல் அரங்கிலிருந்து அப்புறப் படுத்த முயன்றனர். அதில் ஒரளவு வெற்றியும் கண்டனர் என்றே கூறவேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது அரசியலை இருப்பை இலங்கை யில் நிலைநிறுத்துவதற்கு ஜே.ஆர். அரசாங்கத்தை பயன்படுத்திக் கொண்டது போன்று தமிழர் மத்தியில் எழக் கூடிய போராட்டங்களை திசைத்திருப்பி மக்களை அமைதிப்படுத்துவதற்கு தமிழ் தளபதியார்
இதழ் 38

Page 10
அமிர்தலிங்கத்தை பயன்படுத்திக்கொண்டது. ஜே.ஆரும் அமிர்தலிங்கத்தாரும் அடிப்படையில் கம்யூனிச விரோதி பொதுவுடமைச் சத்துரோகி- என்பதை நன்கு அறிந்திருந்த அமெரிக்கா யூ.என்.பி. காலத்தில் பிரச்சினையை பிரதேசமயப்படுத்தி பாரளுமன்ற மாயை விஸ்தரித்து சிங்கள தமிழ் மக்களை ஏமாற்ற மட்டுமன்று அவர்களை ஒட்டாண்டியாக நடுரோட்டில் நிறுத்துவ தற்கும் பயன்படுத்திக் கொண்டது என்பதை கைலாசபதி "தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு விடுதலை இயக்கமா? அமிர்தலிங்கம் விடுதலை இயக்கத்தின் தலைவரா? என்ற தலைப்பில் கட்டுரையில் சிறப்பாக தெளிவு படுத்தியிருக்கின்றார். மேலும் அதே கட்டுரையில் முன்னர் ஆட்சியிலிருந்த சுதந்திர கட்சியின் மக்கள் சார்பான பக்கத்தை சிதைக்கும் வகையிலும் குறிப்பாக தமிழ் மக்களை நசுக்கும் யூ.என்.பி அரசாங்கத்தை அபிவிருத்தியின் பேரில் அரவணைத்து தமது வர்க்க சமரசத்தை தமிழர் கூட்டணியினர் செய்து வருகின்றனர் என்பதையும் அவர் விளக்கியிருக்கின்றார்.
இத்தகைய அரசியல் போக்குகள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் அவர்களின் அரசியல் சார்ந்த இயக்கங்கள் தோற்றம் பெறலாயின. அவ்வியக்கங்கள் பிரதானமாக இரு நிலைப்பட்ட அரசியல் தளங்களை வெளிப்படுத்தி நின்றன. வரலாற்றிலிருந்தும் மக்களிலிருந்தும் தம்மை அந்நியப்படுத்திய அரசியல் போக்கானது குறுந்தமிழ் தேசியமாக அமைந்தது அதன் முதலாவது போக்காகும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை இனவாதத்திற்குள் அமிழ்த்தி செல்லாது சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான அரசியலை நிலைநிறுத்தியது அதன் இரண்டாவது அரசியல் போக்காகும் காலப்போக்கிலே இவ்விடயங்களானது சிதைந்து சின்னா பின்னமாகி யிருப்பினும் குறைந்தபட்சம் மக்களிடம் செல்ல வேண்டும் என்ற உணர்வு இவர் களிடத்தில் முனைப் புற்றிருந்தது முற் போக்கான அம்சமாகும் , கைலாசபதி இந்த இரண்டாவது போக்கை ஆதரித்திருந்தார் என் பதை அவரது செம ப தாகை எழுத்துக்களின் ஊடாக அறிய முடிகின்றது.
மேலும், இலங்கை அரசியல் வரலாற்றில் இடதுசாரி அடையாளங் களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் சிலர் மக்கள் மத்தியில் ଗି ଓ ରକ୍ତ ରାt୫ ଗ୦୫ பெறுவதற்கும் தமது அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்வதற்கும் அத்தத்துவத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். தமது சமூக அந்தஸ்த்தை உயர்த்திக் கொண்ட பின்னர் பிற்போக்கான வியாபார நோக்கங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டது மட்டுமன்று ஒரு காலத்தில்
ஜீவநதி
 

தாங்கள் எந்த வர்க்கத்திற்கெதிராக போராடினார் களோ அந்த வர்க்கத்தினருடன் சமரசம் செய்து கொண்டு கூடிக் குழாவுவது மாத்திரமன்று அந்த வர்க்கத்தினருக்கு சாமரை வீசி சேவகம் செய்து வந்துள்ளதையும் நாம் இலங்கை இடதுசாரி வரலாற்றில் காணக்கூடியதாக உள்ளது. இத்தகைய சிதைவுகள் குறித்து கைலாசபதி எழுதிய கட்டுரையில் கூறுகின்ற பின்வரும் வரிகள் முக்கியமானவை:
"இந்த நாட்டில் தொழிலாளர் இயக்கமும் மார்க்சிய இயக்கமும் முளைவிடத் தொடங்கிய காலம் முதல் ரொட்சியவாதம் உடன்பிறந்தே கொல்லும் வியாதிபோல் இடதுசாரி இயக்கத்தின் ஏகோபித்த வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றது. ரொட்சியவாதத்தை அதன் பிறப்பிலேயே நன்கு அறிந்த ஸ்டாலின் அது இடதுசாரி இயக்கத்திற்குள் ஊடுருவியுள்ள முதலாளித்துவக் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு என்று சரியாகக் குறிப்பிட்டார். பிலிப் குணவர்த்தனா முதல் கொல்வின் ஆர்.டி.சில்வா வரை ரொட்சிச வாதிகள் இலங்கையில் நமக்குக் காட்டி வந்து நிற்கும் "சாதனை” என்ன? பேச்சில் அதிதீவிரவாதமும் நடை முறையில் படுமோசமான சரணாகதியுமாகும்"(1982).
இவ் வகையில் இலங்கை இடதுசாரி வரலாற்றில் நவீன திரிபுவாதமாக அமைந்த ரொட்சிய வாதத்தின் பாராளுமன்ற சந்தர்ப்பவாதம் குறித்தும் அதன் வர்க்கத்தன்மை, விளைவுகள் குறித்தும் கைலாசபதி சுட்டிக்காட்டத் தவறவில்லை.
இன்று தமிழ் மக்கள் மத்தியிலே போர்காலச் சூழலில் இலைமறை காயாக மறைந்திருந்த சாதீய உணர்வு என்பது பல வடிவங்களில் முனைப்படைந்து வருகின்றன. மறுப்புறத்தில் இனவாதமும் பெளத்த மேலாதிக்கவாதமும் பல முனைகளில் வளர்த்தெடுக் கப்படுகின்றன. அந்தவகையில், இன்றையச் சூழலில் தமிழர்களின் வாழ்வு என்பது பல்வேறு பட்ட முரண்பாடுகளுக்கும் நம்பிக்கையினத்திற் குள்ளும் சுழன்று கொண்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியத்தின் தவறை விமர்சன ரீதியாக அணுகி அதன் சாதக பாதகங்கள் குறித்து தெளிவான தீர்க்கமான பார் வையை வளர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.
வரலாற்றிலிருந்துக் கற்றுக் கொண்டு முன்னேற முடியும் என்ற வகையில் தமிழ் தேசியத்திற்கு நிகழ்ந்தது என்ன என்பதை நேர்மையோடு கற்க முனைகின்ற போது கைலாசபதி இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய எழுதிய எழுத்துக்கள் முக்கியத்துவம் மிக்கவையாக திகழ்கின்றன.
3.
இதழ் 38

Page 11
Ο
மூலகு-டெலேதேலின் அருங் §- 69.69.9രകൃ
1938ம் ஆண்டு ஒரு வசந்த ருதுவின் அதிகாலை நேரம் பச்சை நிறம் கொண்ட கெப் வாகனம் ஒன்று கோபி பாலை வனத்தினூடாக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அதனை இராணுவ வீரன் ஒருவன் செலுத்திக் கொண்டிருந்தான் கஹல்கீஸ்-கோல் எனும் நதிக்கரை ஓரத்தில் வீர மரணம் அடைந்திருந்த நிஸாம் என்ற பெயர் கொண் வயோதிபரின் மகன் கனிஷ்ட கட்டளை அதிகாரியின் மரணச் செய்தியை அவனது தந்தைக்குத் தெரியப்படுத்துவதற்காகவே இந்த இராணுவ வீரன் சென்று கொண்டிருக்கிறான். 중x 縫 நெடுந்தூரப் பயணத்தின் பின் அந்த இராணுவ வீரன், வயோதிபர் ஒருவரின் வீட்டைத்தேடிக் கொண்டு வந்து விட்டான். காலஞ் சென்ற கட்டளை இடும் அதிகாரி யின் மூத்த சகோதரன் கொய்மோரில் கீழ்ப் பக்கமாக அமர்ந்து கொண்டிருந்தான். அகன்ற ஐம்பது வயது ಕೂಡ್ಲಿà: கூடிய அவனது பெயர் "ஷவியன் என்பதாகும். சோகச் செய்தியைக் கேட்டு அவன் நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டான்.
எமது அன்புத் தாய்க்கு மூன்று மகன்மார் அவன் அழுகையை அடக்கிக் கொள்ளும் அடையாள மாக பற்களை இறுககடித்தவண்ணம் பேசினான். சென்ற எனது மூத்த தம்பியும், இந்த வருடம் இளைய ឆ្នា ធ្វ ទ្រងែ ខ្លាឃg உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றனர். உண்மையில் அவர்கள் புகழைத் <ಳ್ತಿ:ಡಿರ್ಟಿಡ್ಲೆ: gfx
இப்பொழுது அவனால் அழுகையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவனது கன்னங்களினூடாக கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.
ਲੰਲgo upਲਨੂੰ6) யுடைய பருத்த சரீரம் கொண்ட அப்பெண் ஷாவியனின் மனைவி வராந்தாவின் கதவோரத்தில் அதிர்ந்து @gឆ្នា Լյոgլքոai Galapa செய்த அவளது கைகளால் முகத்தை மூடிக் கொண்டு விக்கித்து அழுது ਰਲBBC. । భ ਕੁੰiBਰੀ-----
c భ
&
 

*ஆம். ஆம். எமது ஏழை Colljuljači. அது apចំg@fiួនឃ្មុំ B% c
தாயின் இடுக்கில் அமர்ந்திருந்த பிள்ளை தனது சிறிய கண்களால் பெற்றோரை நோக்கியது.
நடப்பது என்னவென்பது அதற்குத் தெரியாது.
இறந்த மகனைநினைத்து மிகவும் கவலைப் படுவது அவனது தந்தையான நிலாம் தான். ஆனால் அவரது பலவீனம் அடைந்த கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. காற்றடைத்த காதுகளுக்கும் எதுவும் கேட்கவில்லை. அவர் மூன்று வருடங்களுக்கு முன்னர் தான் தனது 80வது பிறந்ததினத்தைக் கொண்டாடினார். இராணுவ அதிகாரி வீட்டுக்கு வந்ததும் வயோதிபர் சுற்றும் முற்றும் பார்த்தார். வந்திருப்பது தனது மகனல்ல என்பதைத் தெரிந்து கொண்டதும் கண்களை மூடிய வண்ணம் அமர்ந்து கொண்டார். அவரது உதடுகள் மாத்திரம் அசைந்தன. பெண் ஒருவர் விக்கி அழும் சத்தம் கேட்டு கண்களை அகல விரித்து அருகில் இருப்பது யார் என்று அறிய முற்பட்ட போதும் அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை.
"என்ன பிள்ளைகளே என்ன நடந்தது, ஏன் இந்தச் சப்தம்? X.
வீடு முழுவதும் அமைதி குடிகொண்டது. அவர் இதற்கு முன்னர் எப்பொழுதும் அவர் களது கலந்துரையாடலில் பங்கு கொண்டதில்லை. தமக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை வயோதிய நிஸாம் அறிந்திருக்க நியாயமில்லை. அவர்கள் வயோதி பருக்கு என்ன நியாயம் சொல்லப் பேகிறார்கள்? ஒரு மாதத்துக்கு முன்னர் தான் தனது மகனுக்கு அனுப்ப

Page 12
編
"மகனே இப்பொழுது நீ இராணுவ சேவையில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. இந்த முழுக்காலமும் நான் உன்னை எதிர் பார்த்துக் காத்திருந்தேன். உன்னைக் காணாமல் எனது கண்களை மூட முடியவில்லை. உன் வரவை எதிர்பார்த்துத் தான் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறேன். உனக்கு என்ன தான் வேலைகள் இருந்தாலும் இந்த வருடமாவது வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போ எனது மனதுக்கு ஆறுதல் பெற்றுத் தா.
ஷா வியான் இந்தக் கடிதத்தைப் பற்றி வந்திருக்கும் இராணுவ வீரருக்குச் சொல்வதற்கு வாயைத் திறந்தது தான் தாமதம் மனைவி குறுக்கிட்டாள் வயோதிபருக்கு சந்தேகம் வலுத்திருக்க வேண்டும் நடுங்கிய வண்ணம் கண்களைத் திறந்து அணைந்துக் கொண்டிருக்கும் நெருப்பின் திசையையும், அமர்ந்து கொண்டு இருப்பவர்களையும் மாறிமாறிப்
ឆ្នាអ្វី செலுத்தினார்.
நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் ஏன் நீங்கள் எனக்குப்பதில் gjrဓါဓါပဲ80၈ႀ?” அவர் தனது குரலை உயர்த்திக் கேட்டார்.
ஷாவியான் எழுந்து சென்று தனது தந்தையின் காதுகளுக்கு அருகே குனிந்தான்.
தம்பிக்கு இந்த வருடம் வந்து எங்களைப் ឬភ្នំធំៗ ព្រោ

Page 13
வயோதிபரின் இச் செயஇைக
ဌါ #భిల్లీ బిటిస్లర్ల Lh எண்ணலானார்.
@g_ោះគឺៈ
இதற்கிடையில் நிஸாம் படிப்படியாக சக்தி பெறலானார். அதிகாலையிலேயே விழித்துக் கொள்ளும் அவர், இரவானதும் படுக்கைக்குச் சென்று விடுவார். இடையில் பண்ணை வேலைகளையும் பார்த்துக் கொள்வார். அவரது இச்செய்கை கண்டு குடும்ப அங்கத்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எப்படியாயினும் உண்மை வெளியில் தெரிய வந்தால் என்ன நடக்கும் என்பதை நினைக்கும் போதே அவர்களை பயம் பிடித்துக் @56រែក្លអ៊ែ
காலத்தின் வேகம் விரைவாகச் சூழன்றது. நாட்கள் ஒவ்வொன்றாகக் கழிய மாதங்கள் வந்து மறைந்தன. மனிதனின் வேலை காரணமாக நாட்கள் நகருவது விளங்கவில்லை என்றாலும் வயோதிபர் நாட்களை சரியான முறையில் மனதில் கணித்து வந்தார். மகனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். வசந் தருதுவை அடைந் ததும் அவர் மிகவும் சுறுசுறுப்படைந்தார். குதிரையின் பாலையும் பண்ணைப் பொருட்களையும் சேமித்து வைத்துக் கொண்டார். அவரது கணிப்பின் படி ஒக்டோபர் 15ம் நாள் அண்மித்துக் @5ឆ្នា
cael SA E gji el Pģ5 ġ5 LD 35 g) LD LDB LD35 ES51-D வயோதிபருக்கு என்ன சொல்லிச் சமாளிப்பது என்று பயத்தில் உறைந்து போய் இருந்தனர்.
39 (5 ຫຼວງ ဓဂူITø၍iujiTeငှါ၊ நகரத்துக்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்த போது அய்மார்க் நிலையத்துக்குச் சென்று சகோதரரைப் பற்றிய செய்திகள் ஏதாவது கிடைத் துள்ளதா? எனப் பார்த்து வருமாறு
ஷாவியானுக்கு ஆலோசனை வழங்கினார். திரும்பி
வரும் போது ஷாவியான் கற்பனை செய்து கொண்ட படி
கலவரம் அடைந்தவனைப்போலபேசினான்.
"எமது தம்பி இப்பொழுது மிகவும் தொலைவில் உள்ள விமானப் பயிற்சிப் பாடசாலை ஒன்றில் பயிற்சி
பெற்றுக் கொண்டிருப்பதாகத் தகவல் தெரியவந்தது.
ឆ្នាំ-ហ្គប់ ម្ល៉ោះ ទ្វាញ នoffនា ឆ្នាឡើយជាំ នទ្រនោះ។ ឆ្នា -
வயோதிபரின் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது மகனின் பெருமையால் உள்ளம் நிரம்பியது. 6r. ut ug அது ஏற்பட்டது. அவரது மகன் இப்பொழுது வானத்தில் பறப்பவர். நீங்கள் விருப்பமான எந்தத் தொழிலையும் சொல்லுங்கள் ஆனால் விமானம் ஒட்டுவது என்பது அவ்வளவு இலேசுப்பட்ட காரியமல்ல. எனது தம்பிக்கு இந்த முறையும் வரக்கிடைக் காது ஷாவியான் சொல்லிக் கொண்டே போனான்.
வயோதிபருக்கு மற்றுமொரு உளத்தாக்கம்
ஏற்பட்டது. அவரது எதிர்பார்ப்பு சிதைந்து போனது சில
நிமிடங்களின் பின் மீண்டும் மகிழ்ச்சியுடன் பேசினார்.
ஜீவநதி-து
8X8
 
 

"மகன் என்றுதான் வருவான்? 滚 அடுத்த வருடம் நான் இதில் efterlig படிக்கிறேன்.
தனது பிள்ளையின் குறிப்புப் புத்தகத்தில் இருந்து கிழித்து எடுத்து தானே எழுதிய குறிப்புக்களை வாசிக்கத் தொடங்கினான் ஷாவியான். & "அன்புள்ள அப்பா நான் அடுத்த வசந்த ருதுவின் ஆரம்பத்திலேயே வருகிறேன். கவலைப்பட வேண்டாம் வணக்கம்
நிஸாம் மனதில் மகிழ்ச்சியை நிரப்பிக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அவர் இன்னும் அதிக காலத்துக்கு காத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்படாது. அடுத்த வருடம் வசந்த கால முதல் வாரத்திலேயே வந்து விடுவதாகச் சொல்லி இருக்கிறான். & அது நல்லது அப்பா மகனைக் காணும் ភ្ញាក្លាឆ្នា ຂ. இருப்பேன் என்பது நிச்சயம் என்று அவனுக்கு எழுதி அனுப்பிவிடு భ
மிகவும் இலேசாக தனது தந்தையை ஏமாற்றமுடிந்ததையிட்டு அக்கம் பக்கத்தவர்களுடன் பெருமையடித்துக் கொண்டான் ஷாவியான் மறந்து போய்விட்டிருந்த விஷயத்தைப் பற்றி எல்லோரும் மீண்டும் பேசத் தொடங்கினர். சிலர் வயோதிபர் மீது அனுதாபப்பட்டனர். சிலர் எள்ளி நகைத்தனர். குதிரைப் பாலும், வொட்கா வும் அருந்த விரும்பியவர்கள் நிஸாமின் வீட்டுக்குத் தவறாமல் வந்தனர். நிஸாம் அவர்களுடன் பெருமையாகப் பேசினார்
"எனது மகன் ஒரு வீரன் மாத்திரமல்ல விமான ஒட்டியும் கூட அதற்கான பயிற்சியை அவன் பெற்றுக் கொண்டிருக்கிறான். அவர் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டார். நவீன விமானங்கள் மக்கள் குடியிருப்புக்கு மேலால் பறக்கும் குருவிகளைப் Gurrco என அவர் எண்ணிக் கொண்டார்.
இன்னும் ஒரு வருடம் வந்து போனது. நிஸாம். முன்னரைப்போலவே தி காத்திரமாகக் காணப் பட்டார். இப்பொழுதெல்லாம் அவர் சொல்வதை யாரும் காது கொடுப்பதில்லை. அவரது மூத்த மகனும் மரு மகளும் அவரது நடவடிக்கைகளை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை வயோதிபர் தனது இளைய மகனை வரவேற்பதற்குத் தேவையான ஆயத்தங் களைச் செய்வது கண்டு ஷாவியான் தனது மனைவி யுடன் பேசி முடிவு செய்து கொண்டு தனது தந்தையிடம் சென்று அவரது காதுக்குள் சொன்னான். 毅
"அப்பா நான் சொல்வதைக் கேளுங்கள். வருத்தப்பட வேண்டாம் தம்பி இந்த வருடமும் ରାଓରା தாக இல்லை. என்ன நடந்தது என்று எவர் கண்டார்.?
வயோதிபர் தனது மகன் இருக்கும் திசையை நோக்கி நடுங்கிய வண்ணம் தனது மங்கிய பார்வையைச் செலுத்தினார்.
இதழ் ॐ

Page 14
x
66666roBਲੋਲ ਲੁ6 ஷாவியான் பதிலளித்தான்.
அவன் தனது தந்தையை அமைதிப் படுத்த முயன்றாலும் வயோதிடர் அதற்கு காது கொடுத்ததாகத் TTlmLLOTOkmOMOS sMTT eLma TTm TTTmat L0emmLLLmmamma
எனது மகன் தவறாது வருவான் அவர் ஷாவியானிடம் மேலும் கேள்விகள் கேட்காமல் அமைதியாகக் காணப்பட்டார். சிறிது நேரத்தின் பின் தனக்குள் சொல்லிக் கொண்டார். எனது மகன் தவறாது வந்து விடுவான் முழுநாளும் அவர் ம் பேசவில்லை. அவர் நிலத்தில் அமர்ந்து பெருமூச்சு விட்டபடியே இருந்தார். மகனும் மருமகளும் செய்வதறியாது திகைத்தனர். இதற்கு பிறகு என்ன & ரைச் சமாதானப்படுத்துவது என்று
ព្រោab, ឆ្នា 5@fif ខ្លួនចាំ ឬទ្រូ p5e வரவேண்டிய நாளுக்கு முந்திய நாள் இரவில் அவருக்கு தூக்கம் பிடிக்கவில்லை. சூரியன் உதயமானதும் வீட்டின் ឆ្នា ந்து கிழக்குத் திசையை நோக்கிய o I ឆ្នា ឆ្នាំ
S&ಣಿ தேநீர் அருந்த வருமாறு அழைத்தாள். அவர் கோபத்துடன் அந்த அழைப்பைத் தட்டிக் கழித்தார். அவருக்கு கோபம் தணியவில்லை. தனது இளைய மகனைக் கண்ணால் காணும் வரையில்பான் துண்டு
3
ஒன்றையேனும் ான் காப்பிடப் போவதில்லை என்ற
tքւմ է ԼD69ւth 5
 

மருமகள் இந்த விஷயத்தைத் தனது சொன்னாள் மேலும் கலந்து ஆலே செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.
இதற்கிடையில் வெளியில் அமர்ந்து கொண்டி ருக்கும் நிஸாம் எனது மகன் வந்து எனக்கு நல் வாழ்த்துக் கூற வேண்டும் வாழ்த்தி என்னை வீட்டுக்குள் அழைத்துச் செல்வான் என்று திரும்ப திரும்ப யோசித்தார். தனது மகன் வந்தவுடன் மகனுடன்
ਲ6666ਨੁ66B என்பதை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார் அவர்
சூரியன் உதித்து சூடேறிக் கொண்டிருந்தது. மகன் மாலை நேரத்தில் வருவான் என்று நம்பினார். என்றாலும் அது அவருக்கு ஏமாற்றமாகப் படவில்லை.
papeាebe, cោះeT. 3 வயோத பார் களைத் து விட் டார் . வானத்தையே பார்த்த வண்ணம் இருக்க அவருக்கு சக்தியில்லை. அவரது தலை படிப்படியாக தாழ்ந்து வந்த தனது மடியில் நின்றது.
இதற்கிடையில் அவரது மகனோ மருமகளோ அங்கு வரவில்லை.
ឆ្នាeល៣ឆ្នាំ நடு இரவில் சென்று தனது படுக்கையில் சாய்ந்தார். எனினும் வெளியில் கேட்கும் 155@5@ 5g @5@ឬឆ្នា 566pT5 ឆ្នា
ஷாவியானும், மனைவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் நித்திரைக்குச் சென்றனர்.
வயோதிபர் பகல் முழுக்க எதுவித உணவும் S | GIF meir GITT to að இருந்ததனால் ឆ្នាg ឆ្នាំ ឃ្មុំថា Gរី பலவீனமடைந்து காதுகளில் இரைச்சல் சப்தம் குடி கொண்டதை உணர முடிந்தது. எனினும் ஏதோ ஒரு சப்தம் கேட்பதைப் போன்றிருந்தது கூடவே தானும் வீட்டுக்கு வெளியில் சென்றதைப் போன்றிருந்தது. சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பல வர்ண நிறத்தில் மேகம் வானத்தில் நீந்தியது. அதனிடையே குருவியைப் போன்ற வடிவத்தில் விமானம் ஒன்று தொலை வானில் பறந்து வருவது தெரிந்தது. அது தாழ்ந்து வரவே அதிலிருந்து தனது மகன் வெளியில் வந்தான் வயோதிபர் தனது மகனை அடையாளம் கண்டு கொண்டார். ஆம் அது அவனே தான். அவரது மகன் அதே உருவ அமைப்பில் காணப்பட்டான் 羲 எனினும் வர்ண உடையில் காணப்பட்டான். நிஸா 3 மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார். அது போன்றதொரு மகிழ்ச்சி உலகில் வேறு எவருக்கும் கிடைக்காது. பிறகு எல்லாம் சூனியமானது. 8
கனவு கண்டு கொண்டிருந்த போதே தான் இவ்வுலகை விட்டுப் பிரிந்தது நிலாமுக்குக் கூடத் @gug:

Page 15
GEL បានធ្វ கேட்காமல. @g ហ្លួងព្រៃ ថ្លោះ
ஒரு வாய் கஞ்சி கொடுத்து கண்ணகியாய் இருக்கச் சொல்லுங்க நல்லவளாய் இருக்கிறேன்.
போராட்டம் என்று தீ மூட்டிப்போனவன் திரும்பவே இல்லையே இன்றுவரை.
அவன் எரிந்தான் - ឆ្នា தேகத்திற்காய் நான் எரிகிறேன்.
எனது மூன்றும் முனங்கியபடி மூலையில் இருக்கிறதே பசியோடு,
யாரறிவார்?
அவர்கள் என்னை அசிங்கம் செய்தால்தான் இவர்கள் இங்கு
அழகாய் அருந்துவார்கள். Ց)
6T607601 GLOT, மானத்தை விட - என் மக்கள் முக்கியம் எனக்கு!
நானும் என்ன காமத்திற்காகவா காடையர்களை சுமக்கிறேன்?
ஜீவநதி — 11:
 
 
 
 
 
 
 
 
 

-600Sராஜ
প্রািপ্লক্ট உணர்வுகள் செத்து காலம் கடந்து போச்சு சுகமும் சூம்பி குடில்லாமல் போச்சு.
மரத்து விடடதாய்
உரத்து ஏசுகிறார்கள்.
ផ្ទៃ ត្រាជ្ញាសំស្វផ្សទាំ ឆ្នាត្រា ឆ្នា
କ୍ଷୋ; ਸੀ। 1ಿ:fi:
BT60 @5@ភា Gឆ្នា G5LL 66tit 22
இதழ் 38

Page 16
கு.ரஜீபன்
கவிதையின்
இலக்கியம் பாடவேண் டிய தேவையும் அவசியமும் உணரப்படும்போதுதான் உண்மையான களமுனைகள் உருவாகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் கவிதையின் களங்கள்தான் அதன் உயிர்ப்பினை நிர்ணயம் செய்கின்றது. தமிழ்க் கவிதைப்பரப்பில் ஒரு கவிதைக்குள் உருவம் முக்கியமா? உள்ளடக்கம் முக்கியமா? என்ற வாதப்பிரதிவாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்றைய இலக்கிய அறிவியல் வளர்ச்சியில் ஒரு கவிதைக்கு உருவத்தையும் உள்ளடக்கத்தையும் வழங்குவது அக்கவிதை பாடப்படும் களநிலமைதான் என்ற புதிய கருத்துநிலை தோன்றியுள்ளது. தமிழ்க் கவிதைத் துறையில் களமுனை என்பது மிகவும் முக்கியத் துவப்படுத்தவேண்டிய ஒன்றாக இன்று மாறிவருகிறது.
இவ்வகையில் இலக்கிய வரையறைக்கு உட்படுத்தி இருக்கின்ற தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலப்பகுப்பிலும் இருந்த களமாற்றங் களுக்கு ஏற்பவே அந்தந்தக் காலங்களில் இலக்கியத் தோற்றங்கள் நிகழ்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. சங்ககாலத்தில் நிலவிய களநிலமை காதலையும் வீரத்தையும் பாடும்போது ஒருகாட்சிக்கும், அவதானிப்புக் கும் ஒவ்வொரு பாடல் பாடப்பட்டிருக்கிறது. இதே போன்றுதான் சங்கமருவியகால, பல்லவர்கால, சோழர் கால களநிலமைகளுக்கு ஏற்பவே இக்கால இலக்கிய முயற்சிகளும் இலக்கிய அமைப்புகளும் மாறிச் சென்றி ருக்கிறது. இது களநிலமைகளுக்கு ஏற்ப கவி பாடும் மரபை வரலாற்றுத் தொடர்ச்சியூடாக எமக்குக் காட்டுகிறது.
இந்தவகையில் இந்த நூற்றாண்டின் இலக்கியப் போக்குகளில் கவிதையின் இயங்குதளத்திற்கு வேண்டி களமுனைகளின் அவசியத் தை ஆராய் ச் சிக் கு உட்படுத்தவேண்டி இருக்கிறது. ஒரு கவிதை எழுகின்ற உண்மையான யதார்த்த உணர்வோட்டத்தினூடனான கள நிலமைதான் அக்கவிதைப் படைப்பினை உச்சமான தாக்குகிறது. ஒரு களத்தின் உருவாக்கமும் அதன் நிகழ்களமும்தான் உண்மையான கவிதைப் படைப்பிய லுக்கு ஊற்றாக அமைகிறது. எந்த ஒரு கவிதை, பாடப்படு கின்ற களநிலமையோடு ஒன்றிச் செல்கின்றதோ அக்கவிதைதான் ஒரு ஆக்கபூர்வமான படைப்பாகிறது. கலை நயத்தில் உருவாக்கப்படுகின்ற களஅவதானிப்பும் கவிதைப்படைப்பும் சமூகச்சித்திரிப்பை காட்டுகின்ற படைப்பாக இருக்காது. சங்ககாலத்தில் பாடப்பட்ட காதல்
ஜீவநதி 一呜

பாடல்கள் கூட கற்பனைக் களத்திலிருந்து உருவாக்கப் பட்டவையல்ல அது ஒரு சமுதாய அசைவியக்கத்தில் இருந்து முகிழ்ந்தவை. அவ்வாறான களநிலமையை அவதானித்து இன்றைய கவிதைகள் பாடப்படு கின்றனவா? என்பதும் ஆராய்ச்சிக்குரிய விடயம்.
அந்தவகையில் இன்றைய கவிதையினுடைய புறச்சூழலும் களஅவதானிப்பும் ஈழத்துக் கவிதைத் துறையில் நிறையவே இருக்கின்றது. ஈழத்துப் புறச்சூழல் அமைவியலில் கவிதைபாடவேண்டிய களங்கள் நிறையவே விரிந்திருக்கிறது. இங்கு பல்வேறு வகையான களமுனைகளுக்கூடாக படைப்புக்கள் வெளி வருவது ஈழத்துக் கவிதையியலின் அசைவியக்கத்தை காத்திரமானதாக உருவாக்கியிருக்கிறது. ஈழத்துக் கவிதைகள் களநிலைமைகளின் நடைமுறை வெளிப் பாடக கவிஞர்களின் அனுபவப் பட்டறிவாக வாழ்விய லின் உணர்வுத் தளத்தோடு ஒன்றிச்செல்கிறது. ஒரு கவிதைப் படைப்பியலுக்கான உணர்வு உந்தல் ஈழத்துக் கவிஞர்களுக்கு இயல்பாகவே எழுகிறது.
எனினும் கவிதைக்கான பல்வேறுபட்ட கள நிலமைகள் மாறுபட்ட களச் சிக்கல் களையும் கொண்டிருக்கிறது. இந்தச் சிக்கல்கள்தான் ஈழத்துக் கவிதையியலில் படிமம், குறியீடு எடுத்துக்காட்டல், நிகழ்வுகூறல் போன்ற உத்திமுறைகளில் ஒரு ஆழத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அனுபவப்பகிர்தலின் அழகான மொழி வடிவமே கவிதை மொழியைக் கையாளும் விதத்தில் தான் கவிதை தன்னை அலங்கரித்துக்கொள்கிறது. உயிர்பின்தேடல் எந்தக்கவிதையில் நிறைந்திருக் கிறதோ அந்தக்கவிதை காலத்தை வாழவைக்கிறது. கவிதை புரிதலுக்கான அழைப்பை முதல்வரியிலும் அது பகிர்தலுக்கான உணர்வை இறுதிவரியிலும் எந்தக் கவிதை கொண்டிருக்கிறதோ அது இலக்கியத்தை உயர வைக்கிறது. இந்த வகைப்பாட்டுக்குள் அமைந்த வடிவ மாற்றங்கள்தான் ஈழத்துக் கவிதைச் சிறப் பின் தனித்துவமாகிறது.
இவ்வாறாக செயற்கைச் சிருஷ்டிப்பு இல்லாத உயிரோட்டமான களநிலமைதான் உண்மையான படைப்புக்களை உருவாக்கிறது. அவதானிப்பு முறை யின் ஆழநோக்கு கவிதைப்படைப்பியலை ஒருமுகப் படுத்துகிறது. இதனைவிடுத்து குழுசார்ந்த நோக்குமுறை கருத்துநிலைச்சிதைவுக்கும் களமாறுபாட்டுத் தன்மைக் கும் வழிவகுக்கும் அபாயம் தற்போதைய ஈழத்துக் கவிதையியலை தொற்றியிருக்கிறது. களம்சார்ந்த அனுபவப்பகிர்வில் ஊற்றெடுக்கின்ற கவிதைகள் இனம்சார்ந்த தேடலையும் புரிதலையும் இலக்கிய விமர்சனத்திற்கு விட்டுவிடுகிறது. ஆகவே ஒரு பொழுதின் களநிலமைகள் தான் இலக்கிய வடிவத்தை யும் அதன்நோக்குமுறையையும் நிர்ணயிக்கிறது. ஒரு கவிதையில் களநிலமைகளின் பிரதிபலிப்புத்தான் அதனை தரமான படைப்பாக இனம்காட்டுகிறது.
இதழ் 38

Page 17
எண் இரவுகளுக்கு 66ólass6O6Mr Lor (BGŝiro តាឃ្លោះខ្សម៉ាហ្វ្រងៃ LIě6џаš606т њпобr நினைப்பதைவிட்டும் நீங்க நினைக்கிறேன். | Յ56ԾrnsջIւb
@g6866 66,61,6,g:
ផ្សោះ o_°C நான் இப்போதும்கூட அழைக்கிறேன்.
gទ្ធច្ចៈនិយngយ» துக்கி நிறுத்துகிறது சுற்ற மறந்து துரங்கும் பூமியை 签 மெழுகுவர்த்திகள் மினுக் மினுக்கென எரிகின்றன ១-öørg Goog6f6.
சமுத்திரத்தை மறைக்கிறது
திடீர் மூடுபனி
{
ឆ្នាឃg DäööលrGrgorGoT
@66ffចំឆ្នាង ទ្វgGoogGuញការប្រើ LHTអ្វីខ្លាំgöG816 83ញb
ភ្នំភ្លេអ៊ែ ឆ្នា)
வர்ணஜாலம் மிக்க வானவில் “ வருகிறது போகிறது 56 ឃុនហួយស៊ ឆ្នាំ of_B) Grgö Gööសroង
என்னுள் e tit 196u!
အျဖ်ဖ်လီး ဖá၇%၏ လိန်ဂ၇/႔
|-
 
 
 
 
 
 
 

ឆ្នាយ៉ាត្រាតាerញចំ88
ஒரு சந்தோஷத்திற்காக ஒரு திருப்திக்காக
ໆຄວນຕໍ ទ្ធាចារ(វាចា, ទ្វge, gសាផ្លមក្លោrge கடற்கரைகளுக்குள்
அங்கே இருக்கின்றன ə 56២១លខិeyகாணத்தகாத காட்சிகளும்
&Ա5 ԿԲ)ւն
ងប្រុស ០០០ឆ្នាដៃ ទ្រងែ
-ខាងសាលម៉ាញេ(6 នាឆ្នាg ភាួg ឆ្នាggb குப்பை கூழங்களும்
I Lisser L I63 வானிலே பறந்து கொண்டிருக்க அவற்றுடன் மரமொன்றில் தவிக்கும் geលហ្វ្រ (Guagg
காதல் வயற்பட்டவர்கள். அவர்களுடன் காமம் தலைக்கேற 3LHTôbងភ្ញា 161615@ត្វរៃ
சுகந்திரமாக துள்ளிக் குதிக்கும் மீன்கள்.
Lor (BLO6ü6u வலைகளில் சிக்கி சிறைபட்ட மீன்களும்
இவையெல்லாவற்றையும் கண்டும் காணாதது போல் கடல் வந்து வந்து போகிறது 6 Inryĝš6O3S6ODULILIG&L InreSð 2. Жалл
இதழ் 38

Page 18
  

Page 19
அக்காலத்தில் ஜப்பானின் சக்தி மிக்க ஆட்சியாளராக இரு ஒருவராக இருந்தார். Yoshimitsu அந்த ஆற்றுகையில், விே (ஆற்றுகையை) ஆசை கொண்டு தனது மாளிகையில் அந் ஆற்றுகைக்குழுவினரின் போஷகராக விளங்கினார்.
Kannamiஇன் மரணத்தின் பின், Zeam அக்குழு பத்திரர்களோ வாரிசுகளோ Zeamக்கு ஆதரவளிக்கா தொலைவிலுள்ள தீவொன்றுக்கு Zeam நாடு கடத்தப்பட் கிட்டத்தட்ட 100 நாடகங்களை எழுதிய வளம் மிக்க எ etạill: 16O 5 GB35T LATGB356CD6TT Kannami, Zeami Ebisu u SA56 நடிகர்கள் இருப்பர். அவர்களுள் பிரதானமான உரையா சுவாமியார்), ஏனைய தனிநபர்கள் எனக் காணப்படுவ கொண்டிருக்கும். இந்நாடகம் அதிக அளவுக்கு உரையாட நடனங்கள் காரணமாகவும், அதிலுள்ள வரிகளை நிதானம அதற்குக் கூடுதலாக இந்நாடகம் எடுக்கும்.
Muromachi காலத்தில் ஏறத்தாழ 1000 நாடகங்கள் இப்போது இல்லை. இன்று பயன்படுத்தப்படுகின்ற 250 அக்காலத்தில் எழுதப்பட்டவையாகும் நோ நாடகத்தை ஒருவர். ஐக்கிய நாடுகளின் (US) ஜனாதிபதியாக ஒ bru 1560TT356 b (civil war hero) GielTriéul Ulysses S. Grant இந்நாடகங்கள் பேணப்படுவதை உறுதிசெய்யக்கூடிய வை
நோவின்தத்துவம்
. @ຫມໍuefie Lu. @up @@@@@tok
செய்யுள் தாக்கம் விளைவிக்கும் வகையில் அவையினரு
நேர்த்தியாகவும் வலிகரமாகவும் செய்யுள் வரிகளைச் செ வேண்டும் எனவும் Zeam குறிப்பிட்டார்.
மேலும், நோ நாடகத்துக்கு மூன்று வழிகாட்ட முதலாவது பாவனை செய்தலாகும் நிகழ்வுகளை உள்ள பாவனை செய்யும் நிகழ்வுகளில் இயல்பாக இல்லாத விடய கூடாதெனவும் குறிப்பிட்டார். இரண்டாவது கோட்பாடு yu நடித்தால் அழகான அம்சம் வெளிக்கொணரப்பட முடிய நிகழ்வுகளின் (விடயங்களின்) இதயமாக அமைவது அழகே நோவின் மூன்றாவது கோட்பாடு அதன் விழு
ஆடம்பரமான, கடுமையான அழகைக் குறிப்பிடுகிறது. கூறுகிறார் : ) அமைதியான மலர் (பூ) ஒன்றின் நடை 2) நிறைந்த மலர் ஒன்றின் நடை முதலாவது நடைக்கா வெண்மையான பனிப் படை ஆகும். இது அடிப்படையில் நடைக்கான உதாரணம், பனியால் மூடப்பட்ட மலை முக மூடப்படாதிருப்பதும் ஆகும். எனவே இது அழகின் தெய்: உதாரணம், பூரணமான (absolute) ஒன்றின் பிரதேசத்தைக் கிளை நெறியானது (Zen) இதனை நன்மை தீமையற்ற, சரி = மக்களதும் நிகழ்வுகளதும் அம்சங்கள் யாவும் இல்லாத ஓர் :
©ួនសាជា
1. நடிகர் அரங்கிற்கு (மேடைக்கு) வருதல் இவ்: முழு உருவத்தையும் கண்ணாடியில் பார்த்து தனது பாத்த உதவியாளர்களால் கண்ணாடி உள்ள அறைக்கும் மேடைக் தோன்றுவார்.
2. biggs irrao digidig (bridge area) basiigei. - é IBਮੁੰ1
 
 
 
 
 
 

த Yoshimitsu என்பவரும் அந்த அவையிலிருந்த மக்களுள் டமாக Kannamiஇன் 12 வயது மகனான Zeamஇன் நடிப்பில் ஆற்றுகைக் குழுவை ஸ்தாபித்தார். இதனால் அவர், அந்த
வைப் பொறுப்பேற்றார். Yoshimitsu அளவுக்கு அவரது 5தோடு, 1434இல் Yoshimitsuஇன் இளைய மகனால், ார். அக்காலத்தில் அறியப்பட்டிருந்த 241 நாடகங்களில் ஒத்தாளராக Zeam விளங்கினார். நோ ஆற்றுகைக்கான நமே உருவாக்கினர். இந்நாடகத்தில் நான்கு அல்லது ஐந்து எார் நடனகாரர். நடனமாடாத ஒருவர் (அநேகமாக ஒரு ர் ஒவ்வொரு நாடகத்தின் முடிவும் நடனமொன்றைக் ధ கொண்டிருக்காதபோதும், நாடகத்தில் காணப்படும் வாசித்தல் காரணமாகவும் ஒரு மணித்தியாலம் அல்லது
எழுதப்பட்டன. ஆயினும் அவற்றுள் ஏறத்தாழ 400 வரை அல்லது அதற்கும் அதிகமான நாடகங்கள் அநேகமாக முதன்முதலில் பார்வையி ஜப்பானியரல்லாதோரில் ரு காலத்தில் விளங்கியவரும் உள்நாட்டுப் போரின் ஆவார். இந்நாடகத்தை Grant பெரிதும் ຂຶu@gm@, கயில் ஜப்பானிய விருந்தளிப்போரைத் தூண்டினார்.
OT Zeami வலியுறுத்தினார் நாடகத்தில் பயன்படுத்தப்படும் க்குப் பரிச்சயமாக இருக்க வேண்டுமென Zeam கூறினார். ால்லக் கற்றுக் கொள்வதற்கு நடிகர்கள் செய்யுளைக் கற்க
ற் கோட்பாடுகள் உள்ளதெனவும் Zeam குறிப்பிட்டார். வாறே நடிகர்கள் பாவனை செய்தல் வேண்டும் எனவும் ங்களை அல்லது நேர்த்தியை விசேடிப்புகளுடன் செய்யக் :en எனப்படும். இது உண்மை அழகானது, திறமையாக பும் என்ற கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது. கலையின் மூலம் இந்த அழகு வெளிப்படுத்தப்படலாம். மிய நடை ஆகும். இது ஒரு நிகழ்வின் அமைதியான மூன்று வகையான விழுமிய நடை இருப்பதாக அவர் மிகவும் ஆழமான மலர் ஒன்றின் ந ை3) மறைபொருள் ன உதாரணம் வெள்ளிக் கிண்ணத்தில் உள்ள தூய அழகின் பெளதிக ரீதியான அம்சமாகும் இரண்டாவது }களின் தொடரும், ஆனால் அவற்றுள் ஒன்று மாத்திரம் சீக அம்சம், அம்சத்தை ஒத்தது மூன்றாவது நடைக்கான நறிப்பதாகும். புத்த மதத்தின் ஜப்பானிய தியான மார்க்கக் பிழையற்ற அல்லது இவற்றை ஒத்த கோழைத்தனமுள்ள டத்தைக் குறிக்கிறது.
ாறு வருமுன் கண்ணாடி உள்ள அறையொன்றில் நின்று ரத்தின் தன்மையை பார்த்துக் கொள்வார். பின் மேடை கும் இடையிலுள்ள திரை உயர்த்தப்படும்போது அரங்கில்
ப்பாலப் பகுதி 6.5 அடி அகலமும் 33 அடி தொடக்கம் 52 S iuMui DiMi i i i iMD iMD S Diui uDuS uuu i i iu iMiSDiui i i i i i iAi sTTTmmL 00

Page 20
  

Page 21
kara-ori எனும் உடை ஒரு வகை ஆகும். இது சில வேளைகளில் மிக நேர்த்தியான இளம் மனிதனைக்
இந்த உடை 17ஆம் நூற்றாண்டின் ஆரம்ப
ாலத்தது.
வேறு உடையணிவகைகளும் அவற்ை
atsuita - ebeloċir LI TIġġJiffiċ56ir, kariginu - தெய்வங்கள், கோடு போட்ட உடை தேவதைகள் - - shinto giGintList ofTig, nuihaku & surihaku - 6) | 163f56it, kara o nuihaku – Urreg GF6ODL juillaOTÜ, EM6OD6T65ữrasesir, a N6fr6ODSTē56řir See உடை) மடித்து விடப்படும் நீண்ட கைகளுடன் கூடியது.
கால ஓட்டத்துடன் உடையணிகளின் தரமும் செ மிகச் சிறந்த ஆடையணிகள், Mamoyama காலத்திலும் காலத்தின் மத்திய பகுதியில் (நடுப் பகுதியில்) பயன்படுத் ஆனால் 19ஆம் நூற்றாண்டில் ஆடை அணிகள் தரத்தி: தயாரிக்கப்படுகின்றன. ஆயினும், Mamoyama காலத்தில் இ
நோவின் முகமூழகள்
முகமூடிகள் பல வகையின ஆடவருக்குரியவை,டெ | es flueODel, பைத்தியக்காரருக்குரியவை, G35 L LaffTg50
* முகமூடிகள் பாத்திரங்களின் இயல்பை வெளிப்படுத்த ே
* Edoகாலத்தின் ஆரம்பத்தில் முகமூடிகள் உருவாக்கப்பட்
up65epg. 65606 បណ្តេញើ Okina கிழவன் 接艇 Tokyo& Kagekiyo (ELTü6 yamauba ※ கனியக்க Uba கிழவி Ko — omote (GTGÖTADUITġ55 Ugjë5G5!fuugal.) அழகான
* முகமூடி தயாரிப்பாளர் 10 பேரின் பெயர்கள் ெ jiao 5566.606). நோவின் கதைப் பின்னல்கள் (Plots) முதலாவது அடிப்படையான வகை கதைப் தெய்வீகம் (தெய்வங்கள்) சம்பந்தப்பட்டவையாகவும் உள் பெற்றோர் - பிள்ளைகள் அல்லது சகோதர சகோதர் சுவாமியாரால் (priest) அல்லது தேவதையால் ஏற்பட்டிருக்
ஜீவநதி 霍
 
 
 
 
 

வழமையாக ஒரு பெண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப்படும். றிக்கவும் பயன்படுத்தலாம். ஓர் உதாரணம் கீழே உள்ளது.
17 - ம் நூற்றாண்டு g5 601 UJ600f
ர அணிந்தோரும்: உயர் குல சீமான் - shino சுவாமிமார் - தேவதைகள்உயர் நிலையிலுள்ள மனிதர்கள், கோடு போடாத உடை t - இது கீழ் ஆடைகளின் மேல் பெண்களால் அணியப்படும். Eயும் உடை happi ஆண்கள் (இது முழங்கால் வரை நீண்ட
நேர்த்தியும் மெதுவாகக் குறைந்து கொண்டு சென்றுள்ளன. Edo காலத்தின் ஆரம்பத்திலும் செய்யப்பட்டிருந்தன. Edo திய ஆடைகளும் சிறந்தவையாக இன்றும் கொள்ளப்பட்டன. b குறைந்து கொண்டு சென்றன. இன்றும் நோ உடைகள் ருந்த அளவுக்குத் தரமுடையதாக இருக்கவில்லை.
1ண்களுக்குரியவை, தேவதைகளுக்கும் முனிவர்களுக்கும் ரூக்குரியவை, கட்டுக் கதை விலங்குகளுக்குரியவை வண்டும் என எதிர்பார்க்கப்பட்டன. உ- ம் அழகான பெண். டன. பின்னர் வந்தவை இவற்றின் மீள் உருவாக்கங்களே.
மிகவும் பழைமையானokinaமுகமூடி 1206இலிருந்து லுள்ள ASakuruகோயிலில் பேணப்பட்டுவருகிறது) [6র্তা
ரிந்துள்ளபோதும், அவர்களைப் பற்றிய சுயவிபரங்கள்
ன்னல்கள், யதார்த்த உலகு சம்பந்தப்பட்டவையாகவும் ான யதார்த்தப் படைப்புகளில் - நீண்டகாலம் பிரிந்திருந்த பர் இறுதியாக ஒன்று சேர்தல். இந்த ஒன்று சேரல் ஒரு 5b.
A-ਓਮੇਰੁ38

Page 22
புல்லாங்குழலுடன்
கொட்டும் மழையிலும்
இரண்டாவது வகைக் கதைப் பின்னல்கள் இவ்:
2-602-35
முதலாம் பகுதியில் waki (ஒரு பிக்கு அ (கதாநாயகன்)ஐச் சந்திப்பார் புத்தருக்கும் மனிதனுக்கு நிகழ்ச்சிகளுக்கும் சபையினருக்கும் இடையே தொடர்பாள
Shire (பிரதான பாத்திரம்) நரகத்திலிருந்து பாவப்பட்ட பிறவி தன் பாவங்களைத் தீர்ப்பதற்காக இந்த அந்த இடத்தின் பெருமை பற்றிப் பேசி அவ்விடத்தில் நி உச்சத்தில், shiteஉணர்ச்சிவசப்பட்டு தன் பாவத்தை மன்னி இந்நேரத்தில் kyogen இடைச் சங்கீதம் (இசை) ஒ6 அந்நேரத்தில், shite தனது உடையையும் முகமூ யதார்த்த வேடத்தைப் புனைவார்.
இரு பாத்திர மாற்றங்களும் கவனிப்புக்குரியவை அழகிய பெண் பாம்பாக & சிறுவன் போர் வீரனின் ஆவியாக இந்த இரண்டாம் பகுதியில் பாடகர் இசைக் ශ්‍රීලී உச்சம் நடனத்தால் வெளிப்படுத்தப்படும் பிக்கு அல்லது (ஆத்மசாந்திக்காக) இறைஞ்சுவார்.
இவ் ஜப்பானின் ஆற்றுகையானது காலத்தால் அ பேணப்பட்டு வருகின்றது.
வறண்ட காட்டின் மேட்டு நிலப்பரப்பில் மஞ்சள் நிறத்தினால் நிலா தன்னை நிரப்பிக்கொண்ட ஒவ்வோர் முறையும்
விரல்கள் முளைத்து ராகம் வாசிக்கிறாள்
சலசலத்த நீரோடையிலும் அவளின் சிரிப்பொலி சிந்திப் பிரவாகிக்கிறது. ஜீவராசிகள் உறங்கிப்போன நள்ளிரவின் பிற்பகுதியில் ஜாமத்தின் கதவுகளைத் திறந்துவிட்டு
Clo.
ജഖpി
 
 
 
 
 
 
 

கையான நாடகங்களே அநேகம் இதுவும் இரு பகுதிகளை
ல்லது சுவாமியார்) ஒரு விசேடமான இடத்தில் She ம் உள்ள தொடர்பை ஒத்ததாய், மேடையில் நிகழும் ராக விளங்குவார். உதவி கேட்டு வரும் பாவப்பட்ட பிறவியாக இருப்பார். உலகுக்கு வந்திருப்பார், wakஉம் Shiteஉம் தாம் சந்திக்கும் கழ்ந்த வரலாற்றுப் போர் பற்றிக் கூறுவார்கள் கதையின் க்க உதவுமாறு wakiஇடம் கேட்பார்.
டியையும் களைந்து இரண்டாம் (அங்கம்) பகுதிக்குரிய
p (chorus) அப்பாத்திரத்தின் கதையைக் கூறும் கதையின் சுவாமியார். இப்பாவப்பட்ட நபரின் இளைப்பாறலுக்காக
ழியாது பேணப்பட்டுவரும் ஒரு கலை வடிவமாக இன்றும் (சில தகவல்கள் இணையத்தின் ஊடாக வரப்பட்டவை
உதிர்கின்ற நட்சத்திரங்களை
டனப் பொறுக்கி தன் தலைமுழுக்கச் குடிக்கொள்கிறாள். அவளின் கண்களை மூடித் திறக்கையில்தான் மின்னல் வெட்டிச் செல்வதாய்
பறவைகள் பேசிக்கொள்கின்றன.
அர்த்தமும் இல்லாத
கரைந்துபோய் உறங்கும் இரவு. யாருமே இல்லாத இடங்களில் காட்டின் அரசி இவற்றை எல்லாம் யாருக்காய்ப் புரிகின்றாள்.
#ရံ၏:JA உஇதழ் 38
ஓசையுமில்லாத
அவளின் பாடலின் கனவில்

Page 23
பலமிழக்கச் செய்து விடும் மேலே இரைச்சலுடன் ஊடறுக்கும் வானூர்தி
ഞ ലേ? முடியாது
பார்வைக் குறைவால் தான் cut to 6 மாழுகி
தூரம் தொலைவெல்லாம்
ப்ேபதில்லை.
696. குறையெதிலோ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏங்குகிறேன்
முழு மதியின் ஒளியில் பால் வீதி காணுகிறேன் தேயா நிலவு காண ஏங்குகிறேன்
சூரியனின் சுள்ளிட்ட
கதிர்களால் வேதனையடைகின்றேன் சுடாத சூரியன் காண
ஏங்குகிறேன்
மலர்களின் எழில் கொஞ்சும் வனத்தில் இன்புறுகிறேன் ೧/೬/೯ (06) 6(760)
海
ಇಜ್ಜಿ
என் தாய் மண்ணில் ஒடி விளையாட ஆசையுறுகிறேன்

Page 24
மங்கள இசை முழங்க மகளிர் புன்னகை யொலிக்க, வாழ்த்துவோர் மலர் சொரிய மணமகளின் கழுத்தில் தாலி அணிந்து அவள் சிறு விரல் பற்றி அக்கினி வலம் வந்து, அம்மி மிதித்து அருந்ததி காட்டி. ஒன்றாய் அமர்ந்து பால் பழம் அருந்தி அருகருகே இருந்து அறுசுவை அமுதுண்டு மகிழ்ந்த பொன்னி வளவன். மூன்றாம் நாள் மனைவி பெற்றாருடன் கோவிலுக்குப் போய் வந்த பொன்னி வளவன். ஆறா 3 ឬGüü345 <ព្រោLocោះ
நாளை மறு நாள் கடமைக்கு நின்றாக வேண்டும், “விடுமுறைக்கு அனுமதித்த நாட்கள் இவ்வளவுதான்" என்று சொல்லிக் கொண்டான்.
மணமகளும், கூடவே இரு வீட்டாரும் விமான லையம் சென்று பயணம் அனுப்பி விட்டுத் திரும்பினார்கள்
போய்ச் சேர்ந்ததும் தொலைபேசி அழைப் பெடுத்து சுகமே வந்து சேர்ந்தேன் என்று சொல்லுவான் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் பல நாட் கள் போயின மாதங்கள் கழிந்தன. பதில் வரவில்லை.
திருமணத்துக்கு வந்தவன் பத்து நாளாவது தங்கியிருந்து விட்டுப் போகக் கூடாதா? திடுதிப்பென்று ஏன் புறப்பட்டான்? போனவன் இத்தனை நாளாயும் ஏன் தொடர்பு கொள்ளவில்லை? என்ன நடந்தது? அது பிரபாலினிக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் கருமுகில் மூடிய முழு நிலவு போல் அவளுடைய வதனம் இருள் படர்ந்து தோன்றுவதேன்? அவளிடம் காரணம் கேட்க யாருக்கும் தைரியமில்லை.
ஜீவநதி —ഉ
 

திருமணத்துக்கு முன் அவள் முகத்தில் தென்றலாய் தவழ்ந்த புன்னகை இப்போதெல்லாம் அரிதாய்த் தோன்றி கணத்தில் காணாமல் போகிறது. சிநேகிதிகள் வருகிறார்கள். அவர்களின் வாழ்த்தும் புகழ்ச்சியும் சிலிர்ப்பூட்டும் சொற் கணைகளும் பிரபாலினிக்கு உவப்பாக இல்லை. கலியாணம் செய்த பிறகு கன்னியர் இப்படித் தான், கட்டுப்பாடாக, இருப்பார்களோ?
மணவிழாவின்போது ஒரு சிநேகிதி தன் கைப்பட எழுதி வாசித்த வாழ்த்துப் பாவை ஒருத்தி எடுத்து வந்து பிரபாலினியின் அருகில் இருந்து வாசிக்கிறாள்.
மணமகளே புதுமகளே வாழ்க! தேன்மொழியே திருமகளே வாழ்க! தமிழ் மண்ணின்தவப் பேறே வாழ்க! பேரழகே பிரபாலினி வாழ்க! மன்மதனின் கைப்பிடித்தாய் வாழ்க! மான் விழியே நூறாண்டு வாழ்க. அவள் தொடர்ந்து பாட விடாமல் பிரபாலினி அதைப் பறித்து கிழித்து எறிகிறாள்.
விழாக் கோலம் களையிழந்தது. வீடு வெறுமை கண்டது. பிரபாலினி திறந்த வெளிச் சிறையில் தனிமையில் இதயத்தில் ஒரு நெருடல். தோழியரிடமாவது அதைச் சொல்லி ஆறதலடைய லாம் என்பதில் அவளுக்கு நம்பிக்கையில்லை. அந்த ஐந்து இரவுகளும் அவன் அவளைத் தொடவேயில்லை யாம் என்ற இரகசியம் பரவுமே தவிர பயனேதும் கிட்டி விடப் போவதில்லையே ஒரு விபத்தாக அதை மறந்து விட்டு வாழ்ந்து காட்ட அவளால் முடியும்.
வீட்டைச் சுற்றி உலாவுகிறாள். நீரின்றி வாடும் பூச் செடிகளைப் பார்த்து வருந்துகிறாள். பைப்பி லிருந்து நீர் எடுத்து அவற்றுக்கு ஊற்றுகிறாள். ஒரு புறத்தில் தூசி படிந்துள்ள அவளுடைய ஸ்கூட்டர் நிற்பதை பார்க்கிறாள். அதை உருட்டி வெளியில் வைத்து நீர் ஊற்றி கழுவித் துடைத்து, அதன் பளபளப்பை பார்த்து மகிழ்கிறாள். அந்த மகிழ்ச்சி ஒரு புத்துணர்வைப் பிறப்பித்ததை உணர்கிறாள். திருமணத் துக்கு முன்பு சில நாள் வரை அவள் வேலை செய்து கொண்டிருந்த அந்த நிதி நிறுவனம் அவள் கண் முன் தெரிகிறது. திருமணத்துக்காக அவள் வேலையை விட்டு விலகத் தீர்மானித்தபோது நீங்கள் விரும்பி னால் திருமணத்துக்குப் பிறகும் வேலைக்கு வரலாம்" என்று மேலாளர் சொன்னதை எண்ணிப் பார்த்தாள். பிரபாலினி அந்த நிறுவனத்தில் ஒரு பணியிடம் கேட்டு விண்ணப்பம் அனுப்பினாள் அதனை ஏற்று அவளை பணியில் அமர்த்தினார் மேலாளர்.
米米来
மகளின் விதியை எண்ணி மனமுடைந்த
2
இதழ் 38

Page 25
வளாய் மெளனமாய் நடமாடும் மங்கையர்க்கரசி கணவனை இழந்தவள். பிரபாலினியின் திருமணம் நிறைவேற உதவிய அவளது அக்காளும் கணவனும் பணி மாற்றம் காரணமாக அடுத்த மாதமே தலை நகருக்குப் போய் விட்டனர். அதன் பின் அவர்கள் இங்கே வந்து போகவில்லை. தங்கையின் பயண அலுவல்கள் எந்தளவில் இருக்கின்றன என்று அறியவும் அக்கறை காட்டவில்லை. அங்கே வரப் பயமாயிருக்கு எங்கே எந்நேரம் எது தலையில் விழுமோ? என்று காரணம் கூறும் அவர்களுக்கு இந்த மண்ணில் மக்கள் வாழ்ந்திருக்கவில்லை என்ற எண்ணம் போலும்,
பிரபாலினியின் முகத்தில் ஒரு மாற்றம் தெரிகிறது. தன் எதிர் காலம் பற்றிக் கவலைப்படுகின்ற வளாகத் தோன்றவில்லை. ஒரு வேளை கடந்து போனவையும் நடக்கவிருப்பவையும் நல்லதுக்கே என்றெண்ணித் தன்னைத் தேய்த்துக் கொள்ளாமல் இருக்கிறாளா?அயல் வீட்டாருடனும் சிநேகிதிகளுடனும் சிரித்துப் பேசுகிறாள். அதிகாலையில் எழுந்து தானே சமையல் செய்து தாய்க்கும் கொடுத்து மதிய உணவைப் பொதி செய்து எடுத்துக் கொண்டு அலுவலகம் போகிறாள். மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் தேநீர் தயாரிக்கிறாள். யாரோ அகதி எனப் பாராமல் அப்பா இந்தாங்கோ தேத்தண்ணி என ஆறுமுகம் இருக்கும் குடிசை வாசலில் வந்து தருகிறாள். பூ மரங்களுக்கு மாலையில் தண்ணீர் பாய்ச்சுகிறாள். அருகில் வந்து நிற்கும் வெண் சபை நாய்க் குட்டியைத் தூக்கி அனைத்துக் கொஞ்சுகிறாள். பொழுது போக்க வரும் சிநேகிதிகளுடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்க் கிறாள் அலுவலகத்துக்கு அணியும் உடைகளைக் கழுவிக் காயப் போட்டு எடுத்து தானே மின் அழுத்தி யினால் தேய்த்து மடித்து வைக்கிறாள். சமையலறையில் @([böGtb STu“)LLb (8.Lifru "StöLoft விலகுங்கோ நான் பார்க்கிறேன் எனச் சொல்லி சமையலை முடித்து வைத்து விட்டு ஆறுமுகத்தின் குடிசைக்குப் போய் "அப்பா வாசிக்க ஒரு புத்தகம் தாருங்கோ எனக் கேட்டு வாங்கிக் கொண்டு போகிறாள்.
அட. இப்படியொரு பண்பான, அன்பான, அழகான பிள்ளையை மனைவியாகப் பெற அவன் என்ன தவம் செய்திருக்க வேண்டும் ஏன் இந்த தனிமை? என்ன சிக்கலோ? ஆராய்ந்து உதவ யாரும் இல்லையோ என்றென்றி மனம் வருந்துகிறார் ஆறுமுகம்.
அன்றொரு நாள், கலியானமாகி ஒரு வருடம் பூர்த்தியான நிலையில் ஏன் பிள்ளை? எப்போ பயணம்? என்ன சுணக்கம்?" என ஆறுமுகம் கேட்க, "இன்னும் அலுவல்கள் முடியவில்லையாம் அப்பா" என்றொரு பதில் சொன்னாளே! இப்போ இரண்டாண்டு களாயிற்றே!
மற்றொரு தினம் தாயும் மகளும் ரெலிபோன்
ஜீவநதி 23

கதைக்கவென்று ஒட்டோ வண்டியில் நகர்ப் பக்கம் போய் வந்தார்கள் பொன்னி வளவனுடன் தொடர்பு கொள்ளப் போயிருப்பார்கள் என்றே ஆறுமுகம் நினைத்திருந்தார். அவர்கள் வந்த பின்னர் நல்ல செய்தி எதுவும் கிடைத்ததா? பிள்ளை? என்று அவர் கேட்க நாங்கள் கனடாவிலிருக்கும் மகனுடன் கதைக்கப் போயிருந்தோம் அல்லோ?" என்றாள் toria035.
பிரபாலினியை அவள் கணவனுடன் சேர்த்து வைக்காமல் காலம் விரைந்து Gurttiä, கொண்டு இருந்தது.
"ஏன் பிள்ளை ஒரு முயற்சியும் பண்ணாமல் இருக்கிறீங்கள்? நாளும் போய்க் கொண்டிருக்கு. வாழ வேண்டிய வயதில. அவ்வழியே வந்து கொண்டிருந்த மங்கையர்க்கரசியைப் பார்த்துக் கேட்டார் ஆறுமுகம், ஒருநாள்.
என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை அய்யா. நீங்கள் ஒரு தகப்பனைப் போல. உங்கள் பிள்ளையைப் போல மதிச்சு கேக் கிறியள். உங்களுக்கு உண்மையைச் சொல்லுறன். அவர் போன பிறகு இந்நாள் வரையில ஒரு கடிதம் எழுதேல்லை. GE UITGör@Duqub கதைக்கேல்ல. பிள்ளையை எப்பிடி அனுப்புறது?. தொடர்பு இல்லாததுக்கு என்ன காரணம்? என்று அவர் அறிவிக்க வேணும். நான் இன்னொரு இடத்தைப் பார்க்கலாம். என்ன குறை பிள்ளையில? அழகில்லையா? படிப்புப் போதாதா?.
600TLD (36)6O)6OLLIT?..."
"தங்கமான பிள்ளையவளை வாழ வைக்க வேணும். நான் ஒன்று யோசிக்கிறேன் மகள். எனக்குத் தெரிந்த சட்டவாளர் ஒருத்தர் இங்கே இருக்கிறார். அவருக்கு விசயத்தைச் சொல்லி ஆலோசனை கேட்டு வரட்டுமா?."
"சட்ட நடவடிக்கை எண்டால் இந்தப் பிள்ளை விரும்ப மாட்டாள். என்றைக்காவது அவர் வருவார் எண்டு நம்பிக் கொண்டிருக்கிறாள்.
"பிள்ளையின் மனம் எனக்குப் புரிகிறது. தொட்டுத்தாலிகட்டியவன் ஒருவனே கணவன். அவன் வராவிட்டாலும் வேறு ஒருவனைத் தொட மாட்டேன் என்ற விரதம். அது ஒரு ஆத்ம பலம். இதனையே கற்பு என்றனர் சான்றோர். ஆனால் இந்த விரதம் அவரை வரவழைக்குமா? கேட்பவன் இது என்ன புராண காலமா?. என்பான். ஆனால் நான் சொல்கிறேன். இந்த விரதத்துக்குப் பலன் கிட்டும், நல்லதே நடக்கும்.
ஆறுமுகத்தின் சொற்களைச் செவிமடுத்த மங்கையர்க்கரசி சற்றே மன ஆறுதலடைந்தாளாயினும் “இத்தனை காலமும் வராதவன் இனியா வரப் போகிறான்?" என எண்ணியபடி அப்பால் அடியெடுத்து வைத்தாள்.
இதழ் 38

Page 26
அதிகாலையில் எழுந்த ஆறுமுகம் "இதுக்கு அவருடைய ஆலோசனையைக் கேட்டுத் தான் பார்ப்போமே என நினைத்தவராய் அருகில் நிற்கும் வேப்ப மரத்திலிருந்து ஒரு குச்சியை ஒடித்துப் பல் துலக்கிக் கொண்டு தெருப் பக்கம் போனார். தெருவின் மேற்குப் புறம் இருந்த தாமரைக் குளத்தில் இறங்கி வாயலம்பி முகம் கழுவினார். தோளில் இருந்த துண்டினால் முகம் ஒத்திக் கொண்டு நடையைத் தொடர்ந்தார். “இன்று ஞாயிற்றுக்கிழமை சிதம்பரநாதன் வீட்டில் இருப்பார் என்ற நம்பிக்கை எழுந்தது. இருந்தாலும் என்ன சொல்வாரோ? என்னென்ன கேட்பாரோ? என்ற அச்சமும் எழுந்தது. அட அவர் என்னுடன் கூடப் படித்தவராச்சே என்னை ஞாபகம் இருக்குமோ அவருக்கு?" என்ற ஐயமும் எழுந்தது.
அந்த வீடு. படலையைத் திறந்ததும் விறாந்தையில் சாய் கதிரையில் படுத்திருந்த சட்டவாளர் சிதம்பரநாதன், "வாரும், வாரும் ஆறுமுகம் என சிரித்துக் கொண்டே வரவேற்றார். எழுந்து வந்து அவர் தோளில் கை வைத்து "வாரும், இரும் என்ன அருந்துவீர்?. கோப்பியா? தேநீரா?. எனக் கேட்டார்.
ஒரு கதிரையில் அமர்ந்து கொண்ட ஆறுமுகம் கோப்பி என்றார்.
"எங்கே இருக்கிறீர்? என்னை நாடி வந்த grgឆ្នា?."
சிதம்பரநாதனின் முகத்தில் வியப்பு. நான் திருவையாற்றில் ஒரு தோட்டத்தில் இருக்கிறேன். ஒரு அவசர அலுவலாய்.
திருமதி சிதம் பரநாதன் வந்து யார் விருந்தாளி? என்று கேட்டாள்.
- "இவர் ஆறுமுகம். என்னோ படித்தவர். பெரிய வர்த்தகர். விவசாயியும். இடம்பெயர்ந்து வந்திருக்கிறார். என்ன சரிதானே ஆறுமுகம்.?"
ஆறுமுகம் சிரித்தார். சிதம்பரநாதன் சொன்னார். "இவருக்கு கோப்பி, எனக்கு தேநீர்.”
திருமதி உள்ளே போக ஆறுமுகம் சொன்னார். நீங்கள் இங்கே இருக்கிறது எனக்குத் தெரியும். பத்திரிகையில் வழக்குச் செய்திகளோட உங்கள் பெயரும் வரும். பார்த்திருக்கிறேன். * J6ð6AD LJU: 6OOTLð போய் வாற போதும் உங்கள் பெயர்ப் பலகையை அவதானித்திருக்கிறேன்."
வெளிநாட்டில பிள்ளையஸ் இருக்க நீர் ஏன் ®-®g @ວມມືແກວ່ງວດ கிடந்து காயிறீர்?. போய் இருமேன் பிள்ளையளோட."
"எல்லாரும் அறிஞ்சிருக்கிறாரே.." என் றெண்ணிச் சிரித்த ஆறுமுகம் எல்லாரும் வெளி நாட்டுக்குப் போய் விட்டால் எங்கள் மண்ணில் அடுத்தவன் குடியேறிடுவானே. என்றார்.
ജഖ്വി-—24;

"மண் பற்று. இந்த மண்ணுக்கே உரமாகும் பற்று.
வேர்க் கொம்பு மணம் கமழும் கோப்பி வந்தது. 犯
ஆறுமுகம் அதனைக் கையில் எடுத்தார். கொஞ்சம் பருகினார். புத்துணர்வு பிறந்தவராய் "பிறந்த மண்ணில் வாழ வேண்டும், நிலைமை சீரானால் திரும்பிப் போய் யாவாரத்தை தொடர வேணும். என்றார்.
சரி, வந்த அலுவலைச்சொல்லும்." நான் கொட்டில் கட்டி இருக்கிறதோட்டத்தின் உரிமையாளரின் மகளின்ர அலுவலாய் தான் வந்திருக்கிறன். இந்தப் பிள்ளைக்கும் ஒரு வெளி நாட்டு மாப்பிளைக்கும் கலியாணம் நடந்துநாலு வருச மாச்சு. அந்தப் பையன் போய் இன்று வரை பிள்ளை யைக் கூட்டிப் போக வரவில்லை. அவன் மனைவியை அங்கே அழைக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லைப் போல் தெரிகிறது. ஒரு கடிதமோ தொலைபேசி செய்தியோ. எதுவும் இல்லை. அவனைப் பற்றி விசாரிக்கவும் இந்தச் சிக்கலுக்கு தீர்வு காணவும் அவர் களுக்கு உதவ யாருமில்லை. அதனால்தான்நான்."
"நான் என்ன செய்ய வேணும்? என்று எதிர்பார்க்கிறீர்?."
"ஒரு நோட்டீஸ் அனுப்பிப் பார்க்கலாமா?. "கலியாணத்துக்கு மணமகனின் பெற்றார், உறவினர் வந்திருந்தார்களா? இப்போ அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?.
வந்திருந்து கலியாணத்தை நடத்தி வைத்து மகன் பயணம் போன அன்றே ஊருக்குப் போய் 6LTjö56ft..."
"மாப்பிளைப் பையன் இருக்கிற ஊர் விலாசம் தெரியுமா?."
"தெரியாது, தொடர்பு இல்லையே. அந்த நாட்டு அதிகாரிகள் ஊடாக ஒரு நோட்டீசை அவனுக்கு அனுப்பலாமா?. இது என்னுடைய கருத்து, தவிர அந்தத் தாய் சொன்னது அல்ல."
இதழ் 38

Page 27
"விலாசம் இல்லாத சந்தேக நபர் ஒருவர் இந்த நாட்டில் இருந்தாலும் அவனைத் தேடிப் பிடித்து ஒரு நோட்டீசை ஒப்படைக்க முடியாமல் திண்டாடுகிறோம். நாங்கள். அந்நிய நாட்டில் இருப்பவன் தொடர்பில் அது சாத்தியமா ஆறுமுகம்? நீர் அனுபவசாலி இன்றைய சூழலில் அவனுடைய பெற்றாரை இங்கே வரவழைப் பதும் சாத்தியமில்லை. இந்த மண் பரப்பில் வாழும் மக்களைத் தான் எங்கள் சட்ட நடவடிக்கைகள் கட்டுப்படுத்தும். ஆகையால் நான் ଗଥFrtଷ୍ଟ୍ରପଞ ଥିବliquu தெல்லாம் நீர் குறிப்பிட்ட இந்தப் பிள்ளைக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் வேறு ஒரு மாப்பிளையைப் பார்த்து முடித்து வையுங்கோ.
"ஊர் என்ன சொல்லும்?."
"ஊர் உலகத்துக்குப் பயந்தால் நாங்கள் துணிவில்லாத மனிதர் என்று அர்த்தம். என்னிடத்தில ஆலோசனை கேட்க வந்தீர். நான் ஒரு தீர்வு சொல்லி விட்டன். யார் எவர் எதையும் சொல்லட்டும். நான் சொன்னபடி செய்து பாரும். உம்மைப் பாராட்டுவார் கள். வாரும், நான் சந்தைப் பக்கம் போக வேணும். காரில ஏறும். எங்கே எந்த இடத்தில நீர் இறங்க வேணும்?."
ரவர் சந்தியில விட்டால் நல்லது. அங்காலை ஒழுங்கையிலநான் நடந்து போவேன்.
சிதம்பரநாதனைச் சந்தித்ததன் விளைவு ஆறுமுகத்தின் மனதில் குழப்பம் பிரபாலினியின் விரதம் மங்கையர்க்கரசியின் இயலாமை, பொன்னி வளவனின் அறியப்படாத விலாசம் ஒரு புதிய மாப்பிளையைத் தேடுவது ஆறுமுகம் என்ற தனி மனிதரின் ஆற்றலுக்கு உட்பட்ட காரியமா? காரிலிருந்து இறங்கி ஒழுங்கையில் நடந்து கொண்டிருந்தவரை எதிரே வந்த மங்கை பார்த்தாள். எங்கே அய்யா போய் வாறிங்கள்?. எனக் கேட்டவளுக்கு "வயல் பக்கம் உலாவி விட்டு வருகிறேன் மகள்." எனப் பதிலளித்தார் ஆறுமுகம், சிதம்பர நாதனிடம் சென்றதையும் அவர் சொன்ன தீர்வு முறை யையும் தன் நெஞ்சில் ஒளித்து வைத்துக் கொண்டு.
பிரபாலினிக்கு கலியாணம் ஆயிற்று என்ற கதையை திருவையாறு மறந்தே விட்டது. அலுவலகம் போய் வரும் நேரங்களில் அவள் அழகால் கவரப்பட்ட வாலிபர்கள் சிலர் அவளுடன் பேசிப் பழக முற்பட்டு தோல்வியடைந்தனர். அவர்களுடைய தோட்டத்தில் கொட்டில் கட்டித் தங்கியிருக்கும் ஆறுமுகத்திடம் போய் "அய்யா, நீங்கள் இந்த வீட்டாருக்குச் சொந்தமா? அந்தப் பிள்ளையின்ர சாதகத்தை வாங்கித் தருவீங்களா? என ஒருவர் கேட்டார். என்ன பதில் சொல்வது? "தேவை யில்லை. அதாவது அந்தப் பிள்ளைக்கு சொந்தத்தில் ஒரு மாப்பிள்ளை பார்த்து முற்றாக்கி இருக்கினம்" என்றொரு தருணத்துக்கேற்ற பொய்யைச் சொல்லி அனுப்பினார்.
ஜீவநதி 医

எங்கிருந்தோ வந்தார், கையில் ஒரு பெட்டியுடன் குடிசை கட்டியிருக்க இடம் கேட்டார். அனுமதித்தார்கள் அன்பாகப் பழகினார்கள். அவ்வப்போது சிற்றுண்டியும் தேநீரும் தந்து அப்பா சாப்பிடுங்கோ என்பார்கள். ஆண் உதவியற்ற அவர்களுக்கு உதவும் வழி தெரியாமல் அவர் மனம் வருந்துகிறது. அருமையான குழந்தை மனம் படைத்த பெண் இவளை மனைவியாகப் பெற ஒருவன் பெருந் தவம் செய்திருக்க வேண்டுமே ஏன் தான் இத்தனை காலமும் இவளை மறந்திருக்கிறான் பொன்னி வளவன். யார்? எவரோ அவன் மனதில் நஞ்சை வைத்தாரோ தனிமையில் இருக்கும் ஆறுமுகம் மனதில் இத்தகைய எண்ணங்கள் அலைமோதும். "அப்பா, இந்தாங்கோகேய்க்." "என்ன பிள்ளை?. குனிந்தவாறு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த ஆறுமுகம் தலைநிமிர்ந்தார். “இது கேய்க். இன்னைக்கு எனக்கு சம்பளம். இதை வாங்கி வந்தேன். உங்களுக்கும்."
அவள் கொடுத்த சருகைத் தாளில் சுற்றிய பொதியைக் கையில் ஏற்ற போது அவளுடைய உள்ளங்கை ரேகைகள் தெளிவாய் அவர் கண்ணில் பட்டன. சட்டென அவர் மனதில் ஒரு தேடல், "பிள்ளை, உங்கட இடதுகையை நீட்டுங்கோ பார்ப்பம்" என்றார்.
"இந்தாங்கோ. புன்சிரிப்புடன் பிரபா கையை நீட்டினாள்.
"கொஞ்சம் சரியுங்கோ." சின்ன விரல் விளிம்பில் அவர் கன்கள் பதிந்தன. அங்கே குறுக்காய் ஒரேயொரு ரேகை கண்டு வியப்படைந்த ஆறுமுகத்தைப் பார்த்து "அப்பா, நீங்கள் சோதிடரா?. நீங்கள் என்ன பார்க்கிறீங்களெண்டு எனக்குத் தெரியும். எனக்கு தாரம் ஒன்று தான்" என்றாள் பிரபா, சற்றும் சலனமின்றி.
புதுமையான பெண்ணாய் இருக்கிறாளே! தாலி கட்டியவன் ஒருவனே கணவன். ஐந்தாண்டு களென்ன. அதற்கு மேல் ஆனாலும் அவன் தன்னிடம் வருவான் என்ற மனவுறுதி படைத்த கற்புச் செல்வி இவள் இந்த மனவுறுதி தான் இவளுடைய மகிழ்ச்சிக் கும் மாறா இளமைக்கும் காரணம் என்றெண்ணிக் களிப்படைகிறார் ஆறுமுகம்.
மங்கையர்க்கரசி வந்து "அய்யா, நாங்கள் இந்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு கொழும்புப் பக்கம் போய் இருக்க யோசிக்கிறோம். மூத்த மகள் தெகிவளையில் இருக்கிறாள். அங்கே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து இருந்து கொண்டு இந்தப் பிள்ளையின் அலுவலுக்கும் ஒரு முடிவு காண முயற்சிக்கலாம். அய்யா நீங்கள் வசதியாய் இருக்க ஒழுங்கு செய்திட்டுத் தான் நாங்கள் போவோம். ஆண் உதவி இல்லாமல் இருந்த எங்களுக்கு ஒரு
5
இதழ் 38

Page 28
அப்பா போல் அருகில் இருந்து ஆதரவளிச்சது மறக் முடியாத உதவி. உங்களுக்கு யாரும் அறிஞ்சலை தெரிஞ்சவை இருந்தால் சொல்லுங்கோ, கொட்டிலை கழட்டிக் கொண்டு போய் கட்டித் தரலாம். என்ன பேசாமல் இருக்கிறீங்கள். இத்தனை காலமும் அன்பாய் பழகீட்( தனியாய் விட்டிட்டுப் போகிறோம் என்ற கவலையா?."
"360606b Logs(86T. (36b606). நானும் g5 5856îT &5L வவுனியா வரை வரலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன்."
"அப்படியா?. அங்கே யாரும் சொந்தக்காரர் அல்லது தெரிஞ்சவர் இருக்கிறார்களா?."
"ஒரு நண்பர் இருக்கிறார். அவரிடம் போனால், இருந்து கொண்டு எனக்கென ஒரு இடத்தை தேடலாம். அப்படி இருக்க முடிந்தால் வெளிநாட்ல இருக்கிற என பிள்ளைகள் வந்து என்னைப் பார்த்துப் போகவும் சுகமாயிருக்கும். இங்கே வரத் தானே பயப்படுறார்கள். நீங்கள் எப்போ பயணமாகிற உத்தேசம்?.
"வீடு பார்க்க ஒருத்தர் நாளைக்கு வருவதாக சொன்னார். அவர் எடுக்க ஒப்புக் கொண்டால், பிறகு
எப்படி மாறினாய் அதற்குள்ளே இப்படியெல்லாம்நடப்பதற்கு அன்றைய நண்புனர்நீசொல்லு
அதிசயமாகவே இருக்கிறது.
எழுத்தாலன்று வசீகரித்தாய் எழுகதிராகநீசிரித்தாய்
உழுத்துப்போன கருத்துக்களை இழுத்துமூட்டுஎன்ச்சொன்னாய்
.x* %83&*** كتييييينسي
* x 8. பெண்ணியம் வாழப்பட்டிசைத்தாய் மண்ண்ணிலேம்ாதர்தலைநிமிர,நீ பண்ணிய உரைகள் இன்றுமென் பக்கத்திலிருந்து ஒலிக்கிறது
ஏற்றத்தாழ்வுக்கெதிராக ஏறென எழுந்தாயவ் வேள்ை மாற்றத்துக்கான உன்ன i
மகிழ்ச்சியைத்தந்தது அப்
துடிப்புமிகுந்த இளைஞனுமாய்
H༄། རི། தொண்டுகளாற்றிவலம் வந்தாய், A எடுத்தசெயல்களில் பொதுநலமே இருந்ததைக்கண்டுநான்மகிழ்ந்தேன்.உ
ஜீவநதி -
 
 
 
 
 
 
 
 

சுணக்கமில்லை. சில தளபாடங்கள், பாத்திரங்களை ஒரு அறையில போட்டுப் பூட்டி விட்டு புறப்படுவோம். நீங்களும் உடைகள், புத்தகங்களை கட்டி தயாராய் இருங்கோ.
மங்கை சொன்னபடியே வீடு வாடகைக்கு கொடுத்ததும் பொதிகள் கட்டியதும் ஒழுங்காய் நிறைவேறின வன் னி மணி ணை விட்டுப் புறப்பட்டவர்கள் வவுனியா பஸ்ஸில் அருகருகே அமர்ந்தார்கள்.
வவுனியால் இறங்கிய நேரம் உச்சி வெய்யில், அருகில் இருந்த கடையில் குளிர் பானம் குடித்தார்கள்.
அய்யா இது எங்கள் கொழும்பு தெகிவளை விலாசம் கொழும்பு வந்தால் எங்களிடம் வாருங்கோ எனச் சொல்லி ஒரு கடதாசியில் எழுதிக் கொடுத்த மங்கையின் கண்களில் நீர்த் துளிகள் தெரிந்தன. “el FF. 3 fru வருகிறோம்" என்றாள் பிரபாலினி, ഥ5ഥ tDബ]. puງົດງ நிலையம் செல்லவென அவர்கள் 5 அழைத்த ஓட்டோ வந்து அருகில் நின்றது.
திகம் ஆகுமுன்னே 戮 வாலிபம்கூடமாறுமுன்னே &ა! கருடத்தனங்கள் உன்னுள்ளே கால்கள் பதிக்ககாரணமேன்?
பெண்ணியம்பற்றிய உண்பேச்சு கண்ணியமிழந்துபோனதுமேன் பேரம் பேசி பல இலட்சம் பெற்றுத்திருமணம் செய்ததுமேன்?
NA பொதுநலம் பேசிய உன்னுதடு
பொய்நலம் கோரநினைத்ததுமேன் விதியெனச்சொல்லிஏமாற்றும் வித்தையை எங்குநீகற்றாயோ?
மனித குலத்திற் கெதிராக
x மாநிலம்தழுவிய அநீதிகளை
முனித்துஎதிர்த்துநின்றவனா,இன்று முழுதாய்தொலைந்துநிற்கின்றாய்?
இளமைக்கால இலட்சியத்தை எவன்தான் என்றும் தொடர்கின்றான், என எண்ணியதாலா இடைநடுவே, நீயும் இப்படி மாறினாய் அப்படியா?
26- இதழ் 38

Page 29
డ@cఎనడాను 2-tomas
| fණිඛණ්ෆිබව ශිrr; என்.(
முற்போக்கு இலக்கியம், முற்போக்கு இலக்கிய இயக்கம், அதன் வளர்ச்சி, பார்வை, பணிகள் பற்றி ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றுக்கூடாக பல நூல்கள் வெளிவந்துள்ளன. இளங்கீரன் எழுதிய ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் அவற்றில் குறிப்பிடத்தக்கது. மாக்ஸிய முற்போக்கு கருத்தியல் விளக்கம் கொண் பிரேம்ஜி ஞானசுந்தரத்தின் பிரேம்ஜி கட்டுரைகள் இன்னொரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. அணி மையில் கலாநிதி நரவீந்திரனின் ஆய்வு நூலான முற்போக்கு இலக்கிய எழுச்சி வெளிவந்துள்ளது.
தேசியம், முற்போக்கு இயக்கம், காலம், களம், கருத்தியல், மரபுப் போராட்டம், Lp556i 8Gb56u5 (35T untGB (Bursip jab விடயங்கள் ஆழமாக அலசப்பட்டுள்ளன.
முன்னோடி முற்போக்கு எழுத் தாளர்கள் என்ற வகையில் நால்வர் இந்நூலில் முக்கியத்துவப் பட்டுள்ளார்கள் . அ.ந.கந்தசாமி, இளங்கீரன், செ.கணேசலிங்கன் போன்றவர்கள் சம காலத்தில் எழுதி வந்தபோதும் கேடானியல் 6. Tfa013, ஜீவா, நீர்வைப் பொன்னையன், என்.கே.ரகுநாதன் என்போர் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒடுக் குமுறைக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் வளர்ந்தவர்கள் யாழ்ப் பான சாதித் துன்பங்களையெல்லாம் சுமந்தவர்கள். துன்புறுத்தல்களை அனுபவித்து போராடிப் போராடியே இலக்கியம் படைத்தவர்கள். அந்த வகையில் இந்த முதன்மைப் படுத்தல் நியாயபூர்வமானதே.
இவர்களுள் ஒருவரான என்.கே.ரகு நாதனை சந்திக்கும் வாய்ப்பு 1975 ல் எனக்குக் கிட்டியது. இலங்கை வெளியீட்டுத் திணைக்களம் ஆறு இளம் எழுத்தாளர்களை தெரிவு செய்து அவர்களது ஆக்கங்களை விமர்சனத்திற்கு உட்படுத்தி கெளரவிக்கும் சங்கப் பலகை என்ற நிகழ்ச்சியை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடாத்தியது. இதன் இணைப்பாளராக பேராசிரியர் கா.சிவத்தம்பி செயற்
ஜீவநதி
 
 
 

கே.ரகுநாதன்
பட்டார். அங்கு எனது ஆக்கங்களை என்.கே.ரகுநாதன் மதிப்பீடு செய்தார். பின்னர் அது 6660. K மணிசேகரன் நடாத்திய தமிழமுது இலக்கிய சஞ்சிகையில் வெளிவந்தது. அந்த நிகழ்வினூடாக அவருடன் ஏற்பட்ட உறவு தொடரவே செய்கிறது
மொத்தத்தில் இந்த நால்வருடனும் நேரடியாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவன் நான் அவர்களின் தொடர்ச்சியான s முற்போக்குப் LTg @puha Gra ໒໓໔໗ வளர்த்துக் கொள்ளும் பயணத்தில் அவர்களிடமிருந்து நிறையவே ஊட்டம் பெற்று வந்துள்ளேன்.
என்.கே.ரகுநாதன் பருத்தித்துறை 羲 வராத்துப்பளையில் ព្រោ e Gigs கழலில் படித்து ஆசிரியராக வந்தவர் 毅 ஜூனயவர்களுக்கு கிட்டாத வாறு ජීග්‍රි. சமூக சிந்தனையும் கருத்தியல் தெளிவம் உள்ளவர்கள் ஆசிரியராக அமரும்போது, அவர்களுக் L மாணவர் பெற்றார் என்று கருத்துப் பரவல் நடப்பது தவிர்க்க முடியாததே அதனால் கருத்துப் போராளியாக & மாறிய அனுபவத்தையும் @E€j@S°ঃ பெற்றார் ஆக்க இலக்கியங்களை மட்டுமன்றிதுண்டு
பிரசுரங்களையும் கூட எழுதி வெளியிடும் நிலைக்கு
தள்ளப்பட்டார். வெண்ணிலா எழிலன் துன்பச் சுழல், வரையண்ணல் என்பன அவருக்குக் கை கொடுத்த புனைபெயர்கள்.
1950 ல் சுதந்திரனில் எழுதிய நல்ல தீர்ப்பு என்ற சிறுகதை மூலம் Hol-UUTGifhurt5 epi,5ldupes, Lortagiri garai நிறைய நிறைய எழுதியவர் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிறைவாக எழுதியவர் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
தமிழ் இலக்கியத்தில் தேசியப் ۔۔۔۔ பண்பு பற்றி அறுபதுகளின் முற்கூற்றிலேயே பேசப்பட்டது. இதன் பின்னரே படிப்படியாது இந்த மண்ணை களமாகவும், மன்னின் மைந்தர் களை கதாபாத்திரங்களாகவும். அவர்களது அன்றாடப் பிரச்சினைகளை உள்ளடக்கமாகவும் இது. சிறுகதைகள் படைக்கப்படலாயின. அதுவே பின்னர்
*一●通38

Page 30
யதார்த்தம், மண் வாசனை முற்போக்குப் பண்பு GċEFT60orti 60 T6 lirrtin GaSl6f'Littx60T.
ஆச்சரியப்படத்தக்க விடயம் என்னவென்றால் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தேசியப் பண்பு பற்றி பேசப்பட முன்னரே அதாவது 82b gigseff Gaogu get p85, List Taipei (6,35ET60iirt, பிரசார வாடையற்ற முற்போக்குச் சிறுகதை களை தேசிய பணி பு மரிக் கதாக என்.கே.ரகுநாதன் எழுதியுள்ளார்.
பாராட்ட ரசிகனில்லாத வழிகாட்ட விமர்சகனில்லாத சூழலில் எழுதப்பட்ட அக் கதைகளை அவரது முதலாவது சிறுகதைத் தொகுப் பான நிலவிலே பேசுவோம் (1962)இல் தரிசிக்கலாம். இதற்கு மருத்துவமனையிலிருந்து கொண்டே முற்போக்கு படைப்பு முன்னோடி அ.ந.கந்தசாமி அணிந்துரை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவரது அடுத்த சிறுகதைத் தொகுப்பான தசமங்கலம் முப்பத்துநான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே வெளி வந்து 藝 உள்ளது. அதன் பின்னர் இவரது தொகுதிகள் எதுவும் வெளிவரவில்லை. சுமார் முப்பது கதைகள் தான் இவர் எழுதியுள்ளார்.
என் கே ரகுநாதனின் சில கதைகள் என்றும் பேசப்படும் கதைகளா கவே இருக்கின்றன. வெளியே நல்ல நிலவு அத்தகைய கதைகளில் ஒன்று மதுஒழிப்பு இயக்கத் தலைவர் தனது தொண்டர்களை சாதீயம் காரணமாக வீட்டினுள் எடுக்காமல் வெளியே நல்ல நிலவு முற்றத்தில் அமர்ந்து கதைப்போம் என்கிறார். இதுவே பின்னர் நிலவிலே பேசுவோம் என்று புத்தக மகுடக் கதையாக மாறியது.
கவன ஈர்ப்புப் பெற்ற இன்னொரு கதைதான் இலட்சிய நெருப்பு. சி.வைத்தியலிங்கத்தின் உள்ளப் பெருக்கு என்ற கதையின் எதிர்க் கருத்தாக எழுதப் பட்டதாகும். 錢
கட்டை விரல், துரோணர் ஏகலைவன் புராண இதிகாசப் பாத்திரங்களை சமகாலத்திற்கேற்ப மறுவார்ப்புச் செய்த கதை இன்னொரு வகையில் சொல்வ
தேர்தல் காலத் ஒரு கட்சித் தலைவர்
துண்டு
ܬ@ܣܶܥܘܪܶܟ݂a[6
 
 
 
 
 

தாயின் மரபில் காலூன்றிப் புதுமை பேசும் சிறுகதை,
பொதுவாக முற்போக்கு எழுத்தாளர்களின்
ஆக்கங்களில் கலைத்துவ வலிமை குறைந்தும் பிரசார @ក្តg 3p3@ # % 1 5 600 ហ៊ូ (B வதாகவும் குற்றச்சாட்டுண்டு அக்குறை பாடுகளிலிருந்து என்.கே.ரகுநாதன் கதைகள் விதிவிலக்கானவை என்பது விமர்சகர்களது கருத்தாகும்.
திராவிட இயக்கப் பத்திரிகைகள் சிறுபான்மைத் தமிழர் மகாசபை முற் போக்கு எழுத்தாளர் சங்கம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி போன்றவற்றின் தொடர்பின் காரணமாக தெளிவான கருத்தியலைக் கொண்டிருந்தமையும், இலக்கியப் பிரதியொன்றில் கலைத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி அவர் கொண்டிருந்த பிரக்ஞையுமே அவரது சிறுகதைகள் வெற்றி பெற்றமைக்கு காரணங்கள் ডোপ্ল্যাডেটাtb*
Ցtagirrcծ &apւմ՝ 6չiaՕՄամicÙ Ցlair தன் கதைகளில் கதை நிகழ் களப் பேச்சு வழக்கை பயன்படுத்தவில்லை என்பது குறிப் பிடத்தக்கதாகும் அவர் அதை எந்தவகையிலும் நியாயப்படுத்திய தாகவும் ဓါgjifiu၂ဓါဓါb၉၈ဓD, ബ
மணி வழக் கு மணக் கா மல் என்.கே.ரகுநாதனின் கதைகள் எப்படி முற்போக்காகின? வெற்றி பெற்றன? என்பது சிந்திக்க (36-600Tiguld 65 Lu Guo.
எண் கே.ரகுநாதன் உள்ளிட்ட நான்கு முற்போக்குப் படைப் பாளிகளை முதன்மைப் படுத்திய, முற்போக்கு இலக்கிய எழுச்சி என்ற இந்த ஆய்வு நூல், சேர்.பொன்னம் பலம் இராமநாதனின் வெள்ளாளகொய்கம உறவு முதல் இலங்கைத் தேசியத்தின் கூராக தமிழ்த்தேசியம் ஏன் உருவாகி வளரமுடியாமல்போனது பற்றியும் அதில் முற் போக்கு எழுத்தாளர் களின் பங்கேற்பு எத்தகைய தென்பது பற்றியும் இந்நூலில் கலாநிதி ரவீந்திரன் எடுத்துக் கூறியுள்ளார். தொடர் கருத் தா டலுக் கான பல விடயங் களை உள்ளடக்கியுள்ள நல்ல முயற்சி இந்நூல்.
திறப்புவிழா இருவர் நாடா வெட்டு விழும்
C
L0S DD L D D M M S AAS TTTT 00

Page 31
(1) மாணவ பருவத்துநிகழ்வுகள்
LDLLö5GrüL 360UUlbu5 RKM UTLTT6060 யில் 5ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் வகுப்பு ஆசிரியர், விஜயன் - குவேனி நாடகத்தைப் பழக்கினார். நான் விஜயனாகவும் சக மாணவி பாக்கியம் குவேனியாகவும் நடித்தோம். 1947 ஆம் ஆண்டு பாடசாலை இலக்கியக் கூட்டத்தில் இது நடந்தது. பின்னர் ம காத்தாங்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் 6ஆம் வகுப்புப் படித்த போது ஏழைப்பிராமணனாக ஒரு நாடகத்தில் நடித்தேன். இதே Un. படித்தபோது ஜூலியஸ் சீசர் [[5ITE ဦင်္း န္တီါးရံ့ပဲ ဒွိႏွင့္အမွ်ရွိင်္ချိုး ႏွမ္းပြဲ சீசராக நடித்தேன். இப்பாடசாலை ឃ្លាំងៃ ឆ្នា ஆசிரியராக கடமையாற்றியவர், புகழ்பெற்ற நாடகக் கலைஞர் எஸ்.கந்தையா அவர்களாவார். பாடசாலை நிதிக்காக இவர் இரு நண்பர்கள் நாடகத்தைப் அதில் பிரபல எழுத்தாளர் LlLlLltS lL yS ulul lly s l l a lLlttl S LL T T TTT uuTT நடித்தனர். அதில் வரும் ஒரு நடனக்காட்சிக்காக நாங்கள் சிலர் பயிற்சி பெற்றோம் ஆடுவோம் வாருங்கள் Luftrišieful IC3r Greičig ਲਲ பெற்றோம், গু6ষ্ঠাটে ந்த நாடகம் அரங்கேறாது சிலர் குழப்பி 1952ਣb ஆண்டு இப்பாடசாலையை விட்டு நீங்கும் தறுவாயில் என் அண்ணா என்னும் நாடகம் நான் எழுதித் தயாரித்து நெறியாள்கை செய்து பாடசாலையில் மேடை அமைத்து இரவுநேரத்தில் அரங்கேற்றப்பட்ட
(2) மனோகரா நாடகம்
1953 ଅଞ୍ଜib ଅଞ୍ଜରୋ (୫ ଟ୍ 6. புகழ்பெற்ற SN6ODUTúul LDTGOT pឆ្នា ਨੂੰ ਲੁ அதில் சிவாஜிகணேசன் பேசும் வசனங்களால் கவரப்பட்டு அந்த நாடகத்தை மேடை ឆ្នា சகல பொறுப்புக் ඊශුig(346 என்னுடையதாக இருந்தது. ငွf80ႏွင္မိ ၊ ဓါး’ ႏွ၃ဓါပဲ நாடகம் பழக்கப்பட்டது. நானே அரண்மனைக்கான ਨੂੰ6ਲੰਕDD60u ਪ606ਲ66ਲੁ வீட்டுக்கருகில் பள்ளி வளவு என்னும் பெயரில் பாழ் வளவாக இருந்த இடத்தில் திறந்த மேடை(கொட்டகை) அமைத்துநாடகம் அரங்கேற்றப்பட்டது
ਉnBਨੇ-----
 
 
 
 
 

நாடகத்தை நான் தயாரித்திருந்தாலும், அதற்கான பாடல்கள் சினிமாப்படங்களிலிருந்து தெரிவு செய்யப் பட்டது. நான் முன்பு குறிப்பிட்ட சங்கீத ஆசிரியர் கந்தையாவே ஹார்மோனியம் வாசித்ததுடன் இடை வேளை இசையும் வழங்கினார். பல குளறுபடிகளுடன் நாடகம் நடாத்தி முடிக்கப்பட்டது. அந்த நாட்களில் இவ்வாறு திறந்த மேடை(கொட்டகை) அமைத்து நாடகங்களை சங்கீத மாஸ்ரர் கந்தையாவே பழக்கி மேடையேற்றுவார். ஊர்ப்பிரமுகர்கள் சிலர் இதனை ஏற்பாடு செய்வார்கள். நாடகம் இரவு நீண்ட நேரம் நடைபெறும். பொதுமக்கள் பொறுமையுடன் நாடகக் கொட்டகைக்கு முன்னால் அமர்ந்திருந்து இந்த நாடகத்தைப் பார்ப்பார்கள். அல்லி அர்ஜூனா, பவளக் கொடி, துருவன்', 'அந்தமான் காதலி முதலிய நாடகங் கள் இவ்வாறு அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.
(3) சூழ்ச்சிவலை
அந்தக் காலத்தில் தினகரன் பத்திரிகையில் நான் வரைந்த "கபடநாடகம்" என்னும் தொடர் சித்திரக் கதையை மேடைக்கு ஏற்றவாறு மாற்றி இந்த நாடகத்தைத் தயாரித்தேன். ஆலயத்திருவிழா நடை பெறும் காலத்தில் இத்தகைய நாடகங்கள் நடை பெறுவது வழக்கம். கந்தசாமி கோயில் வடக்கு வீதியில் கொட்டகை அமைத்து நாடகங்களை அரங் கேற்றுவது வழக்கமாகவிருந்தது. 'கழ்ச்சி வலை நாடகம் சினிமாப்பாணியில் அமைந்த ஒரு ராஜாராணிக் கதையாகும். இந்த நாடகத்தில் "ஆரையூர் அரசன்” என்று பெயர் பெற்றிருந்த தங்கராசா மன்னனாக நடித்திருந்தார். நடனப் பெண்ணாக தம் பிராசா என்பவர் நடித்திருந்தார். இவரே கதாநாயகியாவார். தளபதியாக நான் பங்கேற்றேன். நிறையச் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றன. ஸ்டண்ட் மாஸ்டர் ஐ.சிவானந்தராசா சண்டைக்காட்சிகளைப் பழக்கிய துடன் 'டுப்பாகவும் நடித்தார்.இவர் ஒரு சிறந்த ஒப்பனைக் கலைஞராகவும் திகழ்ந்தார். பாடகர் மயில் வாகணம், சுந்தரலிங்கம், தங்கராசா, தர்ம லிங்கம்(தர்மர்) முதலியோர் சிறு சிறு பாத்திரங்களில் நடித்தார்கள். பீதாம்பரம் என்பவர் அமைச்சராக நடித்தார். கந்தசுவாமி ஆலய வடக்கு வீதி விஸ்தார மானது ஏராளமான பொதுமக்கள் இவ்வீதியில் அமர்ந்து நாடகத்தைப் பார்த்தார்கள். மறுநாள் முழுவதும் ஊரில் இந்த நாடகம் பற்றிய பேச்சாகவே இருந்தது. கந்தையா ஆசிரியர் நடாத்தும் நாடகம் போலவே இந்நாடகம் அமைந்திருந்ததாக பலர் plair. 1960 களில் இந்நாடகம் நடைபெற்றது. ந்நாடகத்தில் நடித்த ஆரையூர் அரசன், தளபதி கதாநாயகி தம்பிராசா முதலியோர் இன்று அமரர்களாகிவிட்டனர்.

Page 32
(4)திரைகடல் தீபம்
1962ஆம் ஆண்டு சாகித்திய மண்டலத்து கலைக்கழகம் நடாத்திய நாடக எழுத்துப் பிரதிப் போட்டியில் எனது திரைகடல் தீபம்" என்ற நாடகம் முதற்பரிசு பெற்றது. அப்போது பரிசுத்தொகை 500/= மட்டுமே. அதை முன்னிட்டு எனக்குச் சில பாராட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் அங்கு ஆசிரியராக இருந்த வித்துவான் க.செபரெத்தினம் அவர்களின் முயற்சியால் கல்லூரி மண்டபத்தில் ஒரு பாராட்டு நடைபெற்றது. பின்னர் எனது ஊரில் கந்தசுவாமி கோயில் வீதியில், திறந்த வெளிகொட்டகையில் மக்கள் சார்பில் ஒரு பாராட்டு நடந்தது. அதிபர் பரசுராமன், கவிஞர் மூனாகானா, ஆரையூர் இளவல் முதலியோர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நாடகம் மட்டக்களப்பு நகர சபை மண்டபத்தில் இருநாட்கள் மேடை ஏற்றப்பட்டது. முதல் நாள் நிகழ்வில் எனது சங்கீத ஆசிரியரும், பிரபல நாடக ஆசிரியருமான எஸ்.கந்தையா தலைமை வகித்தார். 2ம்நாள் நிகழ்விற்கு அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் செ.இராசதுரை தலைமை வகித்தார். LT. திமிலைத்துமிலன், இசையமைப்பு တ္တိவமஜோசப் சகோதரர்கள் ஒப்பனை ஸ்டன்ட்காட்சிகள் ஐ.சிவானந்தராசா, ਲgBuਲ6ਹੀ அமரர் ததங்கவடிவேல், அடியேன் வில்லன் பாத்திரம் ஏற்றேன். ஆரையூர் இளவல் மன்னர் பாத்திரம் ஏற்றார். ஆசிரியர் தம்பிப் பிள்ளை பாடகர் மயில்வாகனம், சோமசுந்தரம்(மேசன்) முதலியோர் இந்நாடகத்தில் பங்கு கொண்டனர். நாடகம் நடந்த இரு நாட்களும் மண்டபம் மக்களால் நிறைந்து காணப்பட்டது. அரசனான மாணவர்மன் பற்றிய கதை இது.
நேமதுபாதை
1967ம்ஆண்டு தைமாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்த நாடகம் இலங்கை ஒலிபரப் புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பானது மேடையில் நடிப்ப தற்கும் ஏற்றவாறு இந்நாடகம் எழுதப்பட்டு இருந்தது. இப்பொழுது நான் மட்டக்களப்பு கல்வித் திணைக் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். என்னுடன் குருக்கள் மடத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை என்பவரும் வேலை செய்து கொண்டிருந்தார். குருக்கள் மடத்தில் ஆலய உற்சவத்தை D அரங்கேற்று வதற்கு ஒரு நாடகம் தரும்படி அவர் கேட்டார். நான் இந்த நமது பாதை நாடகப் பிரதியைக் கொடுத்தேன். குருக்கள் மடத்தில் இந்நாடகத்தைப் பழக்கினார்கள். அவ்வப்போது நானும் குருக்கள் மடம் சென்று இந்நாடகத்தைப் பழக்கினேன். குறிப்பிட்ட தேதியில் நாடகம் அரங்கேறியது. அதில் நடித்த அத்தனைபேரும் புதுமுகங்கள். நாடகத்துக்கு புதியவர்கள். எனவே மிகவும் சிரமப்பட்டு நடிப்பில் நெளிவு கழிவுகளை அவர்களுக்குப் பயிற்ற வேண்டியிருந்தது. பெண் பாத்திரங்களையும்
ஜீவநதி 3

ஆண்களேஒரற்றிருந்தனர்.
சாதாரணமான ஒரு வாலிபன். அவனை ஒரு பணக்கார பெண் விரும்புகின்றாள். பல சோதனை களுக்குப் பின் அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். வழக்க மான கதைதான். ஆனால் மட்டக்களப்பு பிரதேசப் பேச்சு பாத்திரங்களைக் கொண்டதாக இந்நாடகம் அமைந்தி ருந்தது. வழக்கமாக ஆலய உற்சவங்களின் போது புராண, இதிகாச நாடகங்கள் இடம்பெறுவது வழக்கம். முதன்முறையாக ஒரு சமூக நாடகம் இடம்பெற்றது அதுவும் ஒரு திருப்பமே.
(6) வானொலி நாடகங்கள்
1960-1980 காலப் பகுதியில் எனது வானொலி நாடகங்கள் நிறைய ஒலிபரப்பாகின. கந்தோர் புறப்படு படலம்,பிடியுங்கள் கலப்பை, நெஞ்சே நினை, குகைக்கோயில், கலை உள்ளம், நல்லவன் முதலிய பல நாடகங்கள் வானொலியில் ஒலிபரப் பாகின. அப்போது வானொலி நாடகத்துறைக்குப் பொறுப்பாவிருந்த சானா (சண்முகநாதன்)இவற்றை வரவேற்று ஒலிபரப்பினார். இவை நடிப்பதற்கும் ஏற்றவகையில் இருந்தபடியால் பல்வேறு நிகழ்வுகளில் இவை மேடையேற்றப்பட்டன. இவை தவிர வருஷம் பொறந்தாச்சு, அமர வாழ்வு, ஏமாற்றம் முதலிய ஓரங்க நாடகங்களும் மேடையேற்றினேன். ஒரு மறை வானொலி நாடகத் தயாரிப்பாளர்கள் மட்டக்களப்புக்கு வந்து ஒரு வானொலிக்கலை விழா நடாத்தினர். அவ்விழா மட்ஆசிரியபயிற்சிக்கல்லூரியில் திறந்த வெளிக் கொட்டகையில் நடைபெற்றது. மட்டுநகரின் கலைஞர்கள் பலர் அதில் பங்கு பற்றியிருந்தனர். அப்போது எனது "ஆத்ம திருப்தி” என்ற நாடகமும் "நடமாடியின் வீழ்ச்சி" என்ற நாடகமும் மேடையேறின. இதைப்பற்றிய செய்தியை எழுதிய வீரகேசரி நிருபர் ம.த.லோறன்ஸ், "நடமாடியின் வீழ்ச்சி, அன்புமணியின் ஆத்மதிருப்தி" எனத் தலைப்பிட்டு செய்தி எழுதி இருந்தார். வாசகர்கள் என்னவோ ஏதோ என்று பரபரப்படைந்து செய்தியை வாசித்து முடித்த பின்னர் பூ. இவ்வளவுதானா, என்று உதட்டைப் பிதுக்கினர்.
(7) ஆத்ம திருப்தி நாடகம்
வானொலியில் ஒலிபரப்பான எனது "ஆத்ம திருப்தி என்ற ஓரங்க நாடகத்தை அதே தலைப்பில் முழு நீள நாடகமாக்கி கண்டியில் உள்ள சில அன்பர்கள் மேடையேற்றினர். அப்போது எனது திரை கடல் தீபம் நாடகத்தில் நடித்த தங்கவடிவேல் கண்டியில் மண் பரிசோதகர்” வேலையில் சேர்ந்திருந்தார். கண்டியில் மேடையேறும் நாடகங்கள் பலவற்றில் அவர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிப்பார். "ஆத்ம திருப்தி நாடகத்தில் அவர் தான் கதாநாயகன். அந்த நாடகத்தின் மேடையேற்றத்தின் போது கண்டியில் உள்ள இதழ் 38

Page 33
  

Page 34
பெASஆை ஜெan
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க 11 ஆவது ைேனத்துலக மாநாடு
மேற்படி மாநாடு பிரான்ஸ் எவ்றி அகோரா மண்டபத்தில் கடந்த புரட்டாதி 24, 25ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தனிநாயகம் அடிகளால் 1974 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் 42 நாடுகளில் கிளைகளை பரப்பி மாநாடுகளை நடாத்தி தமிழ் மொழியை காப்பது மிகச் சிறப்பானது 1977 இல் சென்னை, 19a3o36ö 6ntor Tifféfau jarö, 1985 ĝ86ö (3grabib, 1989 86ö மலேஷியா, 1992 இல் அவுஸ்திரேலியா, 1996 இல் கனடா, 1999 இல் சென்னை 2001 இல் தென்னாபிரிக்கா 2004 இல் புதுவை, 2007 இல் மலேஷியா ஆகிய நாடுகளில் மாநாடுகளை நடாத்தியுள்ளது.உலகத் தமிழர்களை மொழியாலும், பண்பாட்டாலும் ஒன்றிணைத்து புலத்தில் தமிழை அழியவிடாது பாதுகாத்தலுமே இந்த அமைப்பின் குறிக்கோள் ஆகும்.
முதல்நாள் நிகழ்வில் உலகின் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொண்ட தமிழ் ஆர்வலர்கள் அறிஞர்கள், கல்விமான்கள், பெரியோர்கள் சகலரையும் தமிழ்க் கலாச்சார அடையாளமான தவில், நாதஸ்வர இசையுடன் மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு குத்து விளக்கு ஏற்றிய பின்னர், ஒரு நிமிட இறைவணக்கத்துடன் நிகழ்வுகள்
bp6
பிரான்ஸ் தமிழர் இயக்க தலைவர் விசுசெல்வராசாவின் வரவேற்புரையுடன் விருந்தினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். விழா ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டு தேசியக் கொடியும், பின்னர் தமிழர் வரலாற்று கொடியும் ஏற்றப்பட்டன. சிவப்பு நிற வரலாற்று கொடியில் 6 மாவட்டங்களிலும் நடுவில் சூரியனும் சுற்றி வர யாழ். எருது, அம்பு-வில், புலி, மான் ஆகிய படங்களும்
šai ai.
இலங்கையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா ருரீதரன், யோகேஸ்வரன், மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காவின் செயலர் மோகனும், நீதி அமைச்சின் செயலர் கமீத், இந்தியாவிலிருந்து பத்தவத்சலம், இரா.தமிழ்வாணன், இராஜனார்த்தனன், தீபன் சக்கரவர்த்தி, மலேஷியாவிலிருந்து முனைவர் ம. சனி முகம் முனைவர் முரசு நெடுமாறன், தென்னாபிரிக்காவிலிருந்து விக்கிசெட்டி, கனடாவிலிருந்து
ਕੁੰBਈ-----

பண்பாட்டு இயக்க ஆரம்ப கர்த்தா செல்லையா, உதயன் ஜனியர் லோகேந்திரலிங்கம், சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா. பிரான்ஸிலிருந்து முனைவர் மிக்கேல் கொலின் இன்னும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ் ஆவண கண்காட்சியும் இடம் பெற்றது. சகல பழமை வாய்ந்த நாணயங்கள், பத்திரிகைகள்
அரசியல் தலைவர்களின்படங்கள் கையேட்டுப் பிரதிகள் என பல இலண்டன் இராஜ மனோகரன் தலைமையில் கவியரங்கமும், சுவிஸ் பொலிகை ஜெயா பிரான்ஸ் ATTMssS OsOlummmOyyBS LL LLLesLGMBtmmmLLL SSesOSLOLLLLTOTTBmS hyTT0LLmmD கட்டுரை சமர்ப்பித்து தமிழ் ஆய்வுகள் செய்தனர். முதல் நாள் அமர்வு ஆய்வரங்கத்துடன் சிறப்புற முடிவுற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வு பிரான்ஸ் தேசியக் கொடியேற்று வைபவத்துடன் ஆரம்பமாகியது. தவில் நாதஸ்வர இசையின் பின்னர் உலகத்தமிழ் ஆர்வலர்கள் பலர் தமிழும் தமிழ் மொழிப்பிரயோசனமும், எம் கலாச்சார விழுமியங்களும் உலக நாடுகளில் தொடர்ந்து பேணப் பட வேண்டும் அதற்குரிய ஏற்பாடுகள் அமைப்புக்கள் தனி மனிதர்கள் என பலதரப்பட்ட செயற்பாடுகள் அவசியம் என பலரும் பல கோணங்களில் தத்தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.பரதநாட்டியம், முக்கியமாக கனடா, மலேஷியா, பிரான்ஸ் மாணவிகள் மிகச் சிறப்பாக நடனமாடினர். காவடி ஆட்டம், கரகாட்டம், மூன்று நாடகங்கள் முக்கியமாக கிராமத்து கூத்து, தீபன் சக்கரவர்த்தியின் இன்னிசை என்பனவும் சிறப்புற நடைபெற்றன. 11ஆவது பிரான்ஸ் மாநாட்டு சிறப்பு மலரும், சுவிஸ் விக்கி நவரத்தினத்தின் கண்களில் ஏன் கங்கை என்ற சிறுகதை தொகுப்பும் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 12ஆவது மாநாடு அமெரிக்காவில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டை பிரான்ஸ் கிளை மிகச் சிறப்பாக நடாத்தி முடித்தது.
புலம்பெயர் நாடுகளில் தமிழுக்கான விழா காத்திரமானதாகவும், அவசியமானதாகவும், தமிழ் மொழியை பாதுகாப்பதற்கும் தேவைப்படுகின்றது. மாநாட்டு நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
இதழ் 38

Page 35
எம் அழுகுரலும் எங்களுக்காக எழும் குரல்களும் செவிடன் காதுள் ஊதும் சங்கொலியாகுது
உங்களுக்கான விதியமைப்பு இதுதானெனும் அதிகாரச் சத்தத்துள் அடங்கும் பொதுசனம்
சதியாடும் கூட்டங்கள் சர்வமும்தாங்களெனும் சர்வாதிகாரமிடுக்குடன் சணர்டாளச் சங்காரம் ஆடுகின்ற காலத்தின் கோலம்
நாசகாரச் சாத்தான் நினைத்தவழி நிர்மூல சாம்ராஜ்யத்தை நன்றாகவே நடத்துகிறது
இதன் மத்தியிலும் என்றோ ஒருநாள் நல்லது நடக்குமென்ற நமது கனவுகளும் நினைவுக்குள் நசிந்து புதைகிறது
விடியலின் திசையை மூடு கொள்ளும் அதிகார இரும்புத் திரை விலகாத அந்தகாரங்கள் வேகாரம் கொண்டு வாழ்புலமெல்லாம் பாயுதுகள்
மர்ம முகங்களின் நோக்கம் எதுவென்று இன்று விளங்காது விக்கித்து விம்மிப் பரிதவித்து ւյ6Ùւնւյth GLITց: Ժ601ւն
நாளைய விடியல்களில் நிகழப்போகும் பெரும்பிரளயத்தின்
g, uffនោះgឆ្នាច្រើភា இந்த அமானுஸ்ய மர்மங்களின் நடமாட விவகாரம்
ម្ល៉ោះ នាងៃនានានា
gភាgត្វម្រឹស្ណុ ?
GISisflj-g-ti).
 
 

ஒரு மரத்தின் இருகிளைகள் போலும் நாங்கள் ஒரு கிளையில் பூத்த இருமலர்கள் போன்pји ஒரு மலரிலi : இதழ்கள் போலும் . Աքմ,(39, 1ւն ஒரே மொழியிலேதாய் மொழியாப் ஆனதாலே கருவினிலே ஒரே கருப்பை சுமந்த பாங்கில் கூடி வாழ்ந்தோம் உற்றதென்ன! கவலழிப்போம் திரும்பவும் நாம் சேர்ந்திடுவோம் சேர்ந்து கூடித் தமிழ்வளர்க்கத் தோள்தருவோம் துணிவாய் தே ழா
அறியாயோ தமிழுக்கு நேர்ந்து கேட்டை அசிகியநம்பண்பாட்டின் அழிவை ஒன்றி சிறுகின்ற கலாசாரப்பின்னன் . இந்தினைப்பார்க்காதே ஒதுங்கலே , மறுமலர்ச்சியொன்றின்று வேண்டும் அணி மற்றுமொரு பிறப்பெடுத்தும் ឃុំ:56, குறிகொண்டான் மா

Page 36
எனது இலக்கிய நண்பர் ஒருவர் சமீபத்தில் என்னைச் சந்தித்தபோது ஒரு சுவாரஸ்யமான கதை யொன்றைக் கூறினார். அவரது வெளிநாட்டில் வாழும் நண்பர் ஒருவர் அவருக்குக் கூறிய கதை அது 篡
வெளிநாட்டு நண்பருக்கு ஒரு மகள் இருக்கிறாள். திருமணவயதினள். தந்தை பல இடங்களில் அவளுக்குத் திருமணம் பேசியிருக்கிறார். அவளோ தந்தை திருமணங்கள் யாவற்றையும் நிராகரித்துவிட்டாள் &
அப்படியாயின் அவளுக்கு யாராவது இருக்கிறானா? அவன் வேறு சாதிக்க இனத்தவனா? வெள்ளைக்காரனா?
இல்லவே இல்லை 終 அப்படியானால் அவளுக்குத் திரும p5rri i við SIGð6CD6DULITT? R***
அதுவும் இல்லை?
தந்தை மகளிடம் எல்லாவற்றையுே Arrrggal k prir.
தந்தை நெருக்கியபோது தந்தைக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
ខ្សc ឆ្នា ខ្ស ஆணை அல்ல ஒரு பெண்ணை 徽
aug. Que) . விரும்புகிறாள்!
இதனை வாசித்துக்
நம்புவது கஷ்டமாக இருக்கலாம்.
ஆனால் இப்படியான திருமணங்
 

persaire er 3
慈

Page 37
6. ឆ្នា பேசினான். இப்போது அவனுடன் இருந்த மற்றவனும் அவர்களுக்கு அருகில் வருவது தெரிந்தது 藻、犯
முறுக்ஸ் முறுக்ஸ் என்று அவர்கள்முருகநேசனை வாயோயாமல் அழைத்துக்கதைத்துக் கொண்டிருந்தார்கள். அதென்ன முறுக்ஸ்?முருகநேசன் 66រើគ្រែ ខ្លះនៃហ៊្គី வைத்த அழகான பெயரை இவர்கள் முறுக் கு. ஆக்கியிருக்கிறார்கள்.
* °町的Du šné、 எரிச்சலைக் கொடுத்தது. ஒருவன் $ତରouଥିତ ରକ୍ଷିତ எடுத்து & ஒரு பக்கத்தை மழித்திருந்தான் மறுபக்கத்துத் தலைமயிர் பன்றிமுள்ளாய்க்குத்திநின்றது மற்றவன் காதிலே கடுக்க அணிந்திருந்தான் பருவம்குத்தி தோடு அணிந்திருந்தான். இரண்டு கைகளிலும்பித்தளை வளைய. 滚
ព្រោ அவர்களிடமிருந்து விடைபெற்றுக கொண்டதும் சித்திரவேலர் அவனுடன் கார் நிற்கும் இடத்துக்கு நடந்துசென்று காரில் gਕਲ6.
உங்களுக்கு என்ன நடந்தது? ※ போல இருக்கிறீர்கள்? முருகநேசன் ဒွါရြက္ကိုEုံးရွေ့ခံစ္]] [[|]] பார்த்துக் கேட்டான்.
88 效
接 "ஒப்ரா ஹவுஸ் பக்கத்தில் சந்தித்தவர்க
பற்றித்தானே நீங்கள் யோசித்துக் @ឆ្នា
$34 3
'e6jfr56i Gays
அவருக்குச் சங்கடமாக இருந்தது என்றால் இப்படியான விசயங்களை தாத்தாமார் எந்தப் பேரர்களும் கதைக்கமா . --
接溪 పబ్లిళ్లడఖ
ప్రస్తi: சேர்ந்து குடும்பம் நடத்த வாகரத்துச்செய்துகொள்ளலாம் -றைந்துபோயிருந்தார்.
ஜீவநதிட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக கிளப் இரு
66
3 கேட்டது அநாகரிகமானது 666 ឆ្នា
£FFဦးဗူ၏ ။ ឆ្នា
நிறைவுபெறுகிறது. &
ਪ
நெஞ்சிலிருந்து பெருசொன்
பட்டது -என்று நிறை

Page 38
காலத்தில் தேவை கருதியே நான் சிறுகதைகள் எழுதுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன். 雛
2004 6656 yTTau uuLLt TTMam ummTk OOmkO OOO ந்தபோது ෆූලික TOyTlTly yTyTTuyylyyLl l yyueTeyy kOy S சேர்க்கவேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது அதற்காக எழுதப்பட்டதுதான் இந்த மண்பழு என்ற சிறுகதை 1999ல் <9@ឆ្នា ឆ្នា ឆ្នា ធ្ឫស្ណ ខ្ញី ខ្ស p6ਲੀਪਲ66 சிறுகதையாகப் பரிணமித்தது.
ਸੁ66656 சிறுகதைகள் என்ற மகுடத்தில் வெளியாகிய எனது சிறுகதைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சிறுகதைத் தொகுதி வெளிவருவதற்கான காரணம் சுவாரஸ்யமானது மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த எனது அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற எனது சிறுகதைத் தொகுதி தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டப் படிப்புக்குப் பாட
நூலாக வைக்கப்பட்டிருப்பது வாசகர்கள் அறிந்ததே ஒவ் வொரு வரு ஆரம்பத்திலும் பல்கலைக் கழக மாணவர்கள் அச்சிறுகதைத் தொகுதியின் பிரதிகளை எனது கண்டி இல்லத்திற்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கம்
இதன் காரணமாக அச்சிறுகதைத் தொகுதியின் பிரதிகள் யாவும் விற்றுத் தீர்ந்துவி நிலையில் அச் சிறுகதைத் தொகுதியின் இரண்டாம் பதிப்பினை வெளிக் @8ািগাঢ় লোঠোঁট্রোপ্লিটোটো,
அது தொடர்பாக அக்காலத்தில் நண் புலோலியூர் கசதாசிவத்தோடு கலந்து ஆலோசித்தபோது தற்போது நீங்கள் மணிவிழா வயதினைத் தாண்டி யுள்ளீர்கள் இனிமேல் சிறிய தொகுதிகளை வளிக் கொணர்வதை விடுத்து நீங்கள் எழுதிய சிறுகதைகள் யாவற்றையும் தொகுத்து நூலாக்க முயற்சி செய்ய வேண்டும் மூத்த எழுத்தாளர் பலரும் அவ்வாறே இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.
எனது இளைய மகன் பாலச்சந்திரன், எனது சிறுகதைகள் யாவும் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் பெற வேண்டும் அதற்கான முயற்சிகளை ຂຶTeffeງ. 555g ឆ្នាធំ ព្រោយនៃ 'அல்கசேஷனும் ஒரு பூனைக்குட்டிம் areोंp சிறுகதைத் OTBTTmtmOB S STgOOBOTOuulty yTamlmOMOO OMMmuTOMtmumBOBOBBmaaaS எனது விருப்பத்தினையும் நண்பர் புலோலியூர் க.
66ਲ6656 ឆ្នា ஒன்று சேரச் செயற்படுத்தும் & ဗြူးခြီးဖြားႏွစ္ပါး தி ஞானசேகரன் சிறுகதைத் தொகுதியின் முதலாம் பாகத்தை வெளிக் கொணர்ந்தேன். இத்
ခြုံ၍ (ႏွင့္အညေ|ဉ်း @g cc (that காலதரிசனம் ឆ្នា ggc உள்ள கதைகளும் வேறு ஏழு கதைகளுமாக மொத்தம்
 
 
 
 
 
 
 
 
 

முப்பது கதைகள் D6
ਨੂੰ ਸੁਨੀoਨੂੰ (274 xxx முந்நூற்று நான்கு பக்கங்களைக் கொண்டது. இதனை வெளிக்கொணர்வதற்கு வேண்டிய மொத்தச் செலவை
6.gਰਲ65 ឆ្នា ညှိုးမျို႔ႏွစ္မ္ဟု၍ குறிக்கவேண்டாம் என்பது மகனது
6 66 66 ឆ្នា oo/= କ୍ଷୋତ୍ତ୍ଵ ਨੂੰ இந்த நூலின் வெளியீட்டுவிழா 17-07- 2005ல் கொழும்புத் ਸੁਨੇਸਨੂੰ ਲੁcubਮ மேடையில் எனது மனைவி எழுதிய இந்து மதம் என்ன 6cਲੀਲੁ?6666 இடம்பெற்றது. இவ்விழாவுக்கு திரு.ந.சோமகாந்தன் தலைமை வகித்தார் எனது சிறுகதைத் ஆய்வுரைகளை தெளிவத்தை ஜோசப் அவர்களும் கவிஞர் ஏ. இக்பாலும் நிகழ்த்தினர்.
தி ஞான சேகரன் சிறுகதைகள் அந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த சிறுகதை நூலாகத் தெரிவு செய்யப் பட்டு யாழ் இலக்கிய வட்டத்தினரால் எனக்கு நாவேந்தன் விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் வைபவம் ©2-03-2998 5@ញ @, នោះ
ਸੁਲਲੁ । ਲbiਸੰਪ 3566រៃទាំង குமரன் கோகிலா மகேந்திரன், கம்பவாரிதி இ.ஜெயராஜ் கவிஞர் ஜின்னாஹ் ஷரிடத்தின் திருமதி கைந்தி தயா ரன் திருமதி பத்மா pਲig6 பலோலியூர் ஆ.இரத்தினவேலோன் ஆகியோர் இவ்வைபவத்தில் கருத்துரை வழங்கினர்.
அன்று எனது எற்பரை பின்வருமாறு அமைந்தது.
பரிசு எனக்குக் கிடைத்ததில் pas përful 6ED கிறேன் கடந்த பதினைந்து வருடங்களாக BF%ষ্ঠা போட்டிகளுக்கு எனது படைப்புகளை அனுப்புவதில்லை. ஆனாலும் சில இலக்கிய நிறுவனங்கள் எப்படியோ நூல்களைச் சேகரித்துப் ឆ្នា வழங்குகின்றன. முன்னர் இதேபோன்று எனது கவ்வாத்து என்ற நாவலுக்கு விபவி எனக்கு விருதளித்துக் கெளரவித்தது. தற்போது யாழ் இலக்கிய வட்டம் எனது சிறுகதைத் தொகுதிக்கு பரிசளித்துக் கெளரவிக்கிறது. இதிலே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் அவ்வவ் ஆண்டுக்கான காகித்திய மண்டல விருதுபெற்ற நூல்கள் வேறாக இருக்க இந்த நிறுவனங்களின் தெரிவுகள் வேறாக இருப்பதுதான் இது இந்த நிறுவனங்களின் காய்தல் உவத்தல் அற்றநிலைமையைக் காட்டுகிறது.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் ஞானம் 2008 இதழில் சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் பகுதியில் பதிவாகியிருக்கின்றன.
Bਨੁ6 ਨੂੰ ਲੁuਲ ਹਲੀ ஆர்வலர் ஒருவர் எனக்கொரு கடிதம் எழுதினார். இந்தப் ឆ្នា ប្រឿន ឆ្នា ឆ្នា ឆ្នា ឆ្នា முதலாவது பதிப்பு என ஏற்கமுடியாது. ខ្សឆ្នា
இதழ் 38

Page 39
@@cfaj orಿ: கதைகள் இதில் Glgiರ್ë : ក្តៅឆ្នាំ குறைத்துக் ಇರ್gಟಿಟಿ: “gಿ) என்பதைச் အံ့ခြီးငုတ္တဲ႕#ffiးဂွ၊ 單 இது 6. 羲 ਫਲੁਫਲ & இந்த விடயத்திற்குப்பதில் கூறவேண்டிய 穆 யாழ் இலக்கிய வட்டத்தினர். எனவே நான் அந்த இலக்கிய နို်‡ချွံချွံချွံ‡ါးခွံ့ဖြိုး கடிதத்தை யாழ் இலக்கிய வட்டத் g28၈ရbဓ;j† செங்கை ஆழியானுக்கு அனுப்பி வைத்தேன் செங்கை ដ្យង ឆ្នា கருத்தை எனக்குத் தெரிவித்தார். நாவேந்தன் விருது பரிசு ਰਸੂਲ அவ்விருதுக்கு அனுசரணை வழங்கியவர்கள் சில பரிந்துரைகளை எமக்கு வழங்கியிருக்கின்றனர். அதாவது பரி: *து பரிசுபெறும் எழுத்தாளரின் கடந்த கால &6585u சேவைகளையும் கருத்தில் கொள்ளவேண்டு இதுவாகும். அந்த அடிப்படையிலேயே நாவேந்தன் ਪੇ வழங்கப்படுகிறது. செங்கை ஆழியான் 66 8 தாஸ் கலாநிதி எஸ்.சிவலிங்கராக ਪ ஆகியோரைக்கொண்டநடுவர் குழுவே இந்தப் பரிசினை தெரிவு செய்துள்ளது. நடுவர் குழுவினர் அனுசர யாளரின் பரிந்துரையையும் கருத்தில்கொண்டு கைத் தேர்வினை மேற்கொண்டனர். *
யாழ் இலக்கிய வட்டத்தலைவரின் பதில் எ වේ. ஏற்புடையதாக இருந்தது.
இவ்வாறான பிரச்சினை. காரணம் பரிசு வழங்கும் நிறுவனங்கள் : தேர்வுக்கான விதிமுறைகளை விரிவாக ә) இருப்பதுதான் சாகித்திய மண்டலப்பரிசுத் தேர்வுக்கு விதிமுறைகளையே சகல ਨੂੰ ឆ្នា ಚಿನ್ತಿ; பொருத்திப்பார்த்து இலக்கிய ஆர்வலர்கள் குழ போகிறார்கள். அந்தப் பரிசுத் தேர்வும் சாகித்தியமன்டலக் இ9றுப&கள் போன்ற ஒன்றுதான் என என்னது தலைப்படுவார்கள். 雛 இது இலக்கியப் பரிசுகள் வழங்கும் நிறுவனது களுக்குச் சமர்ப்பன: ఖ திஞானசேகரன் கதைகளுக்கு (Quali 55 徽 முக்கியத்துவம் உண்டு தேசிய கலை இலக்கிய
ਲ65 666 နွားမ္ဟုန္တီးခြီးႏွင္တန္ဓီ வறு வழிகளில் ஈழத்து ॐ முன்னெடுப்பதில் அந்நிறுவனம் ந்துரைக்கப்பட வேண்டிய ஒன்று
雛
& துவரை 90க்கும் மேற்பட்ட
်အံ့ ဓွစ္မ္ဟုကြဲ இந்நிறுவனம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கத்தை மேம்படுத்துவதற்காக ஒரு செயற்திட்டத்தை ாலத்திற்கு முன்னர் நடைமுறைப்படுத்தியது.
ಚಿಟ್ಠಿ:
போதிலும் அவற்றுள் ஒரு நூலைத்தானும் தெரிவு செய்யாமல் எனது நூலைத் தெரிவு செய்தனர். ਨੂੰ 6 雛 | சிறுகதைகளின் நூறு ਨੇ66x இலக்கியப் பேரவையினர் தமது வாசிப்பு ஊக்குவிப்புத் & ဤါးဦးႏွင့္အမ္ယစ္မ္ဘာ့ငြီး 6. 6666

Page 40
பெயர்க்கப்பட்டது. அந்த மொழி கனடாவில் வாழும் சியாமளா நவ
Dជ្ញា ឆ្នាត្រាឆ្នា
ਲੁ66 வாதிகள் எவ்வாறு இயங்கு கின்றனர் ஒர் எழுத்தாளன் ஒரு குழுவில் சேர்ந்து இயங்குவதால் அவன் அடையம் L6ਲ6 66 66 66ਸ਼ੁ அவதானத்தை இங்கு கூற விழைகிறேன். 经
நா டின் பல கங் களிலும் இத்தகைய எழுத்தாளர் குழுக்கள் இயங்குகின்றன.
கொழும்பிலே மட்டும் நான்கு இலக்கியக் குழுக்கள் இயங்குகின்றன. 8
ប្រភា ឆ្នាឃុំ ឆ្នាg a 5660_3ឬ ខ្ស எழுத்தாளர் குழுக்கள் இருப்பதாக ஒரு மூத்த முஸ்லிம் எழுத்தாளர் ஞானத்துக்கு எழுதியிருக்கிறார்.
ஓர் எழுத்தாளன் ஓர் ရွှံ့လျှေတြ႕ရွံLjငြီး குழுவைச் சேர்ந்தவனாக இருந்தால் உடனடியாகவே அவனுக்கு ஒரு வாசகர்வட்டம் கிடைத்துவிடுகிறது. அதாவது அவனது படைப்புகளை உடனடியாகவே அவன் சார்ந்திருக்கு குழுவினர் வாசிப்பர். அப்படைப்பு பற்றி தமது குழுவைச் சார்ந்த ஏனையோருடன் கருத்துப் பருமாற்றம் செல்வர். அந்த படைப்பாளியிடம் தொடர்புகொண்டு அந்தல் LSLMS M SLLL TL S S LLTLuTTTTS TTTmtta S TTTt L00eLS L LLA0 சிறப்புகள் பற்றியும் ஆகா ஓகோ எனப் டுவர். அந்தப் படைப்பு வெளியான பத்திரிகை அல்லது சஞ்சிகைக்கு அப்படைப்புப் பற்றிப் புகழ்ந்து வாசகர் கடிதம் எழுதுவர். அந்தப் படைப்பு பற்றி திறனாய்வுப் பத்திகளை பத்திரிகைகளில் எழுதுவர் கூட்டங்களில் டேகக் கந்த பல கிடைக் கும் போது வலிந் து தமது குழு வைக் சேர்ந்தவர்களின் படைப்புகளிலிருந்து BoBot காட்டுவர். இப்படியாக ஒரு கூட்டுப் பொறுப்புடன் 3 Figi அந்த எழுத்தாளனுக்கு ஓர் ੭ਲੀਲ ਛੁਏ, இலக்கியக் குழமவாதிகளின் சித்தாந்தமே இதுதான் இந்தச் செயற்பாடுகள் அவர் களிடையே பரஸ்பரம் இடம்பெறும் ஒருவருக்கொருவர் செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பர்.
சித்தாந்த வெறுமையும்
வெறுமையெனும் தேமல் இப்பே தேகமெங்கும் பரவிவர பசியும் LDs) என் இருத்தலின் அடையாளம் ஒயவு C
மெல்லச் சிதைகிறது 560GTL60L
நான் யார்? என்ன செய்கிறேன்? என்னோடு ஏன் செய்கிறேன்? என அா விடைகளற்ற வினாக்கள் என்னில் வ அடிக்கடி வினாவப்படுகிறது நிலவு தொ L IΠ6ύ)6
· Gfნ.Gfტ.
 
 
 
 
 
 
 
 
 

କ୍ଷୋir#3) குழுமங்களுக்கு କ୍ଷୋike [], ឆ្នា!
Dਸੁਣ66)। । । ਲ66 [[ြoLုံခြုံခြုအံ့ခံ့စ္ဌ† இ ဓJIT႕ချုံ႕ႏွါ၍၉၅၈ရ), .
ਮ6.jpg 6ਲ66ਰp6666 கடுமையாக்தாக்கிவிமர்சிப்பர் தமது குழுவைச்சார்ந்த ஒருவரின் நூல் வெளிவந்துவிட்டால் அந்தநூலுக்கு அந்த ஆ. சாகித்தியப் பரிசு அல்லது வேறு பரிசுகள் ទ្រឹស្ណុ ឬព្វៈនេះ ឆ្នានៃឈ្មោះ ញីឈ្មោះ ទ្រឹស្ទែននោះគឺៈ கூட்டாக முயற்சிப்பர் தமது வைச் சேர்ந்தவர்களின் படைப்புகள் பற்றியும் அடிக்கடி பேசியும் எழுதியும் ஒருவித வியாபார விளம்பர உத்தியைக் ຂຶ அதாவது இன்று நாம் பத்திரிகை களிலும் ஒலி ஒளி ஊடகங்களிலும் பலதரப்பட விளம்பரங்களைப் பார்த்து Guਲ66 செய்கின்றோமல்லவா அத்தகைய ஒரு பொறிமுறைதான் இதுவும் அடிக்கடி பேசியும் எழுதியும் அந்தப் படைப்பே சிறந்தது அந்த எழுத்தாளரே
Dਪ6066) ਹਨ।
ਸੁਲ6ਸੁ6660 66 கள் தமக்கென ஒரு கிரீடத்தைத் கட்டிக்கொண்டு திரிவர். அந்தக் கிரீடத்தைச் சுற்றி ஓர் ஒளிவட்டத்தைச் சுமந்து 65ឆ្នា ឈ្មោះនៃខ្សត្វនោះ ឆ្នា ខ្លួន இவகளுக்கு குடை ਲ କ୍ଷୋ; ஒருக உம் பரிவாரங்கள் இருக்கும். இவர்களுக்குப் பதவிகளும் படங்களும் விருதுகளும் கிடைப்பதற்கான
ឆ្នា இவர்களது ខ្សឆ្នាge மேற்கொள்வர் இந்த முயற்சிகளுக்குக் கிடைக்கும் பயன் ൈി ക്ഷങ്ങഥ.ങ്ങഖ. ਪ6ਲੁ இலக்குத் தவறும்பட்சத்தில் மூர்க்கமாகத் gijōg|g;ဓါ၍ RBI NB8 vir
666ਯੋ குழுவையும் சேர்ந்தவ ឆ្នាឡិ ម្ល៉ោះកា ឆ្នាដៃផ្សៃ ឆ្នាg $@ប៉ាងថ្ងៃ உலகிற்கு என்னாலான பணிகளை ஆற்றி வருகிறேன். T uu u uu sT TlmBD yyyyu iTyyyy ষ্ট্রপ্তঃপ্রশ্লষ্ট
ឆ្នាខ្មៅនោះ
இன கருத்த இதழில்
சிந்தனையின் தேய்வும்
தெல்லாம் இழப்பின் வேதனை ந்து போனது குரல்வளையை நேரங்களே நெரிக்கிறது அதிகரிக்கிறது என்ன இழந்தேன்? எப்போதிழந்தேன்? முரண்பட்ட இன்னும் புரியவில்லை க்கமும் ஆனாலும் விழிக்க மறுக்க தேடல் மட்டும் ங்கும் இரவும் தொடர்கிறது purteklip 51 சிதைவுகளின் அடியில் 1
ܠܽܐܘܠܟ݂ܪܵܢܝܧܧ[6

Page 41
ஏமாறமாட்டான்
"சமாதானம் பேசி பேசிதமிழர்
சாதித்ததுதான் எண்னமண்ணில் அமாவாசை இருட்டாலும் அவன் காலை
அவதானமாக வைப்பதை பாரீர்பாரீர் சமாதானம் பேசவைத்தோரும் இன்று
சஞ்சலம் கொள்வதை கேளிர் கேளிர் விமானத்தில் பற்ந்துதிரிந்துநாம்
வீணர்காலம்போக்கியதுபோதும்போதும்”
"பஞ்சையாய் பராரியார் இந்த மணர்ணில்
பரிதவித்த காலம்தான் கொஞ்சமா இஞ்சிதின்ற குரங்கதுபோல் தமிழன்
இறகொடித்த கதைபோதும்போதும் நெஞ்சைநிமித்தடா உண் வீரம்
நிலை தடுமாற்றம் இல்லை என்று கொஞ்சு தமிழ்மொழியில் கூற
இனியும் தமிழன் ஏமாறமாட்டான்”
"கற்றநரிக் கூட்டம் ஒன்று நம்மை
கூடிகுலாவழவக்கும் காட்சி கள்ளக்குணம் கொண்ட கயவர் வேலை கடுகளவும் இவர் மனம்தளரார் அள்ளக் குறையாஎன் தமிழினமேநாம்
அடிமையில்லை.அரைகுறைமனிதனுமில்லை தெள்ளத் தெளிவாய் உலகுக்கு உணர்த்த
இனியும் தமிழன் ஏமாறமாட்டான்”
"குதற்கம் பேசும் இந்தநாட்டில்
கூடி வாழ்தல் முடியாது முடியாது எதற்கும் நாம் இணைவோம் ஒன்றாய்
எத்தனை வேற்றுமை வந்த போதும் அதற்கும் நாம் தயார்தயார்
அணிதிரள்வோம் ஒரு கொடியில் இதற்கும்தமிழ்தாய்தலை குனிவா
இனியும் தமிழன் ஏமாறமாட்டான்”
“மணியோசைகேட்கின்றதுமாமனிதனே
மரணிப்பதுதான் வீரம் என்றால் தணியாத ஆசைதமிழன் மனத்தில்
தனிவழிசெல்வோம்தரணிவாழ பிணியறியா கூட்டம்பின்னே வர
படை முழக்கம் செய்வோம் வாரீர் துணிவுடனே துயர்துடைக்க தூயவளே
இனியும் தமிழன் ஏமாறமாட்டான்”
ஜீவநதி H3

போர்முரசு ஒலிக்கட்டும்
புவியாணர்டதமிழ் இனம் ஏர்பிடித்துவயல் உழுத
எம் அணியதமிழினமே கார் சிறுத்ததோ படை பெருத்ததோ கடல்நீர்தானும் வற்றாதோ பார்முமுவதும்தமிழன் கூட்டம்
இனியும் தமிழன் ஏமாறமாட்டான்”
"வால் பிடித்து நாம் தினம்
வஞ்சிக்கப் பட்டது போதும் கால் பிடித்தே வாழ்ந்த
காலம் மலை ஏறிவிட்டது பால்குடித்ததாயின் மேல்
பணிவான சத்தியம்சத்தியம் வேல் பிடித்தே வெல்வோம்
வீரர் மறவர் கூட்டம் நாம்"
--- S.Gia.oddmaen
இந்தச் சேவல் ஆங்காரத்துடன், எப்போதும்; செம்பழுப்பு இறகுகளை அடித்து, சிவப்பான கொணர்டையை அவைத்து, அதிகாரத் தொனியுடன் குரலெழுப்பும்; பயந்த கோழிகள், பதுங்கியவாறு புகலிடம் தேடும்; வீறாப்புடன் விரட்டும் சேவல் அடைகிடக்கும் பேட்டியையும் வன் புணர்வு செய்யும்; திருப்பியுறாச் சேவல் இன்னும் பேடுகளை துரத்தியபடி அவை மீது ஏறிச் சுகிக்கும்; மதர்ப்பின் உச்சத்தில் உணவினையும் தட்டிப்பறிக்கும்; அட்டுழியத்தின் எல்லையில் சேவல் விலையாகும் அயல் வீட்டின் அடுப்பில் வெந்து கறியாகும்; கறியின் ருசிபார்க்க கோழிகளும் ஒன்று சேரும் தெருவோரநாய்களும், இறைச்சியின் வாசனைக்காய் உமிழ்நீர் வடிக்கும்
أمين A ووقوله مطي. لمG
இதழ் 38

Page 42
ខ្ស &
ತ್ರಿàfréರ್gŠ್ರ್ರ '್ರ್ರŠ€ ರ್್ನಸ್ನೆಹಿತ್ಲೆàಿತ್ರ cig್: နှီးမ္ဟုန္ဟစ္ထိ ခြီး‡ညှိုးနွံချွံချွံ#ချွံ . . . [5ိပဲချွဲမြံဝါ၊
& ji511 க்கிறன் எ ဗွီဒွိ ဒွိုရွီးနိူင္ငံမ္ဘီ ဒိုးနှီးနှီဒွိုမ္ဘီရှီး) தானே குடிக்கிறன் சும்மா வசனம் ឆ្នា។
சீதனம் தரவில்லையெண்டு எந்த நாளும் ( யள் ஏன்? கொழுத்த சீதனத்தோடை வேறை திருக்கலாம்தானே ஏன் என்னைக் காதலிச்சனீங்கள்
seg 35TC860T F5Fr6ör 6N - Na
உந்த அடுப்பை ஒருக்கால் பாத்துக் கொள்ளு நான் டக்கெண்டு குளிச்சிட்டு வாறன் கந்தோருக்கு லேற் នៅឆ្នា றெட் GDោះrgg:
எங்களின்ரை கந்தோரிலையுந் தான் றெ
அடிக்கிறதுளூ அடுப்பை நீயே பரப்பா நான் போகப் போற "eSACS AN G36i6OD6D (pagsasafnrad g5 TG36Er erra G8 6 ទ្រឹស្ណៈ
OmOmTTTT S ummTaLS0 S eOmOMTL LL Lm L S S L LLLLLLLmOS LTS கன்ரீனிலை எதையாவது சாப்பிட்டுத் துலைக்கிறன் அப்ப (8ити (Б витрејт.
భ@క్ట2@@
வெள்ளிக் கிழமைகளிலை கோயிலுக்குப் டே மெண்டால் உங்களுக்கு விருப்பமில்லை; வெள்ளிக் கி பின்னேரம் கந்தோராலை அப்பிடியே உங்க ைஅம்மா ெ போறியள் திங்கட் கிழமை காலமை அவை வீட்டிலையி கந்தோருக்குப் போய் திங்கள் பின்னேரம் தான் வீட்டை வா ஒரு கிழமையிலை நாலு நாள் அம்மா வீடு மூண்டு நாள் ம மனைவி வீடு இப்பிடி நடக்கிறது உங்களுக்கே நல்லாயிருக்
"அம்மா, அப்பா எங்க ைவீடு தேடி வந்தால் நீ குடுத்துக் கதைக்கிறதில்லை. மூஞ்சையை நீட்டுறது. அதன் தான் அவையள் இஞ்சை வாறதை வி நானே அங்கை அம்மா அப்பாவை பாத்திட்டு வாறது நல்லதெண்டு எடுத்தனான்
ஜீவநதி
 

66) அம்மா அப்பா வந்தால் ட்டும் மாமா மாமி எண்டு தேனொழுகக் கதைக்கிறியளாக்கும், அவையின்ரை தலைக்
கறுப்பைக் கண்டதும் ஷேர்ட்டைக் கொழுவிக் ... கையாவது ஊர்சுத்தப் போறது" சீதனம் ஒண்டும் தராமல் உன்னை ம டும் என்ரை தலையிலை கட்டி விட்டவை; ஐ வையோ ைஎன்னத்தைக் கதைக்கிறது"
சீதனம் தரா விட்டாலும் தம்பிமார் வெளிநாடுகளுக்குப் போன பிறகு எந்த ឆ្នា ਲ அனுப்புறாங்கள் வீடு கட்ட உதவி செய்தவங்கள் வெளிநாட்டுக்காசிலை அப்பா க ைபோட்டு அவரும் எவ்வளவோ எங்களுக்குத் தாறார். காசுகளை 6urnoi ollo (BLPTL (B FBaoï souhaü Gb TLD où கதைக்கிறது நல்லதில்லை
தம்பிமாரும் அப்பாவும் மாறி மாறிக் காசு தருகினமெண்ட துணிவிலை ਲੁ நாளும் குடிச்சிட்டு வாறியள். இது உங்களுக்கே நல்லாயிருக்கா? தயவு செய்து குடியை நிப்பாட்டுங்கோ"
அப்பனும் தம்பிமாரும் காசு தாறதாய் எந்த நாளும் குத்திக் காட்டுறாய். அவையின்ரை பிச்சைக் காசு எனக்குத்

Page 43
ঠু ਸੁpਲ ਨੁB6666 அவையளுக்கு சொல்லி விடு
Spair G GurtubinsoGTi Liaireoarugogit to 5gs 3.Dağară, GETTGÖFGB eičiurtajub ព្រោះ விரும்பித் தாற காகை ஏன் வேண்டாமெண்டு ਲT வான்? நீங்களும் பொறுப்பில்லாத ஆளாய் இருக்கிறி uair. 666 எதிர்காலத்துக்குக் காசு தேவை தானே ឆ្នាំ អំ ព្រោ பேசிக் கொண்டு நிக்கிறியள் 雛 ឆ្នា குடிக்கிறதை ឆ្នា... உனக்கு *
உன்னைப் பெத்த அப்பனுக்கும் ஏலாது
ဠှိကြီးဦးငွှဉးဌ:
| p1 பதினொரு மணியுமாகுது. மூக்கு ly yyyT 0 TT uu uT S lyyyml ltmlL
மூர்த்தி பதிலேதும் சொல்லவில்லை மாறாகக் குமாரியின் கன்னத்தில் பளாரென அறைந்தான். கணவன் தன்னை அடிக்கத் துணிவான் என்று குமாரி ஒருபோதும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை, அழுது கொண்டே அறைக்கு ஓடிப் போய்க் கதவை உட்புறமாகத் * ឆ្នាួន
பொழுது விடிந்தது. மூர்த்தி ஒன்றும் பேசாமல் LA mu uuu S L uu a CT S OO OmOmmmumTu uS 0 T TTTT S m m m mm t S விட்டான் பக்கத்து வீட்டு வழக்கறிஞரிடம் சென்ற குமாரி குடிகாரக் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற உதவுமாறு அவரிடம் கேட்டுக் கொண் டாஸ் விவாகரத்துக் கோருவதற்கான சகல காரணங்களையும் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டார் வழக்க 3ឆ្នា ਹ66u66LD6 வாமதேவன் நேர்மையாகத் தொழில் செ 綫
கதைப்பதாகக் கூறிக் குமாரியை அனுப்பி வைத்தார். மாலை நேரம் மூர்த்தியைத் தெருவில் சந்தித்த
செஞ்சொற் செல்வர் கல អ៊ីន
யாழ்ப்பாணப் பல்கலைச் விழாவில், செஞ்சொற்செல்வர் கலாநிதிப்பட்டம் வழங்கிக் ெ சமூகப்பணி, ஆய்வுப்பணி என்! முப்பது வருடங்கள் உழை: செஞ்சொற்செல்வர் ஆறு.திருமு உறுப்பினர்களுள் ஒருவர். எப்போதும் ஆத்மார்த்தமா கிடைத்த இக்கெளரவ கலாநிதி பட்டம் அவரின் சேவைை வழங்கப்பட்ட இக்கெளரவத்திற்காக, அவரைப் பாராட்டி (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கறிஞர் என்ன தம்பி, எப்படிச்சுகம்" என்று பீடிகை 3 m ü.
"ஒரு மாதிரி இருக்கிறம் ஐயா" "என்ன? கொஞ்சம் கூடக் குறையக் குடிக்கிற ព្រោននៃគ្រិស្ណុ។
雛 ஓம் ஐயா தெரியாதா? கந்தோரிலை பார்ட்டியளிலை சிநேகிதற்றை வற்புறுத்தலாலை முஸ்பாத்திக்குத் தான் குடிக்கத் தொடங்கினது. இப்ப குடிப் பழக்கத்தைவிட ஏலாமல் கிடக்குது
"பெரும்பாலான ஆண்களின் ਲੇਰੀ 6060 Bu இது தான். குடிக்கிறதாலை உடல் நலம் கெட்டுப் போகும். குடிச்சிட்டுக் கந்தோருக்குப் போனால் வேலை நீக்கத்துக்கு ஆளாக நேரிடும். வீட்டிலை வெறியோடை நிண்டால் மனைவியோடை சண்டை சச்சரவு ஏற்படும் மரியாதை கெட்டுப் போகும். தாய் தகப் பண் எந் த நேரமும் சண்டை பிடிச் சுக் கொண்டிருந்தால் பிள்ளைகளுக்கும் உளப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போகும். எந்த நேரமும் குடி போதையில் நிண்டால் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முடியாது இருக்கிற பிரச்சினை மேலும் மேலும் சிக்கலாகும். ஆகவே நான் சொல்றனெண்டு குறை நினைக்காமல் இண்டையோடை உந்தக் குடியை விட்டிடும் தம்பி &
66êg நிறையச் சிநேகிதன் மார் 5u 66 எவரும் எனக்கு உந்த மாதிரிப் புத்திமதி இது வரை சொன்னது கிடையாது; இண்டைக்கு நீங்கள் கடவுள் மாதிரி வந்து புத்திமதி சொல்லி என்னைத் திருத்திப் போட்டியள். உங்களுக்கு எப்பிடி நன்றிசொல்றது எண்டே தெரியவில்லை. இன்று முதல் நான் மதுபானம் குடிக்க மாட்டேன் ஐயா, இது சத்தியம் என்று கூறி வழக்கறிஞரிடமிருந்து விடை பெற்ற மூர்த்தி தெளிந்த மனதுடன் வீட்டை நோக்கி நடக்கலானான்.
அன்றைக்குப் பின்னர் வழக்கறிஞர் வீட்டுப் படியேறும் அவசியம் குமாரிக்கு ஏற்படவேயில்லை.
ாநிதி ஆறுமுகம் திருமுருகன் அவர்களை Iநதி வாழ்த்துகிறது கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு திரு. ஆறுமுகம் திருமுருகன் அவர்கள் கெளரவ களரவிக்கப்பட்டுள்ளார். கல்விப்பணி, ஆன்மீகப்பணி, வற்றினூடாக சைவத் தமிழர் மேம்பாட்டுக்காக கடந்த தமைக்காக இக் கெளரவம் வழங்கப்பட்டுள்ளது. ருகன் அவர்கள் "ஜீவநதிக் குடும்பத்தின் முக்கியமான க ஜீவநதிக்குப் பக்கபலமாக இருப்பவர். அவருக்குக் ப மதிப்பதாகும். இவ்வகையில் செஞ்சொற்செல்வருக்கு ாழ்த்தி ஜீவநதி பெருமை கொள்கிறது.

Page 44
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பெண் படைப்பாளிகளின் படைப்புகள் மிகவும் காத்திரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிகமான ஈழத்து 6)LJ60öf Lj60DLtli பாளிகள் கவிதைகளையே எழுதி வருகின்றபோதும், பத்மா சோமகாந்தன், யோகேஸ்வரி 6.jਲTਲbਰਲਲੀDTCupT60, Lu6ਨ। குமாரன், ராணிசீதரான் சந்திரகாந்தா முருகானந்தன், குந்தவை போன்ற மூத்த பெண் எழுத்தாளர்களும், தாட்சாயணி கார்த்திகாயினி சுபேஸ் பிரமிளா பிரதீபன், அ.விஷ்ணுவர்த்தினி ஆகிய குறிப்பிடத்தக்க இளம் பெண் படைப்பாளிகளுமே காத்திரமான சிறுகதைகளை எழுதி வருவதைக் காண் கின் றோம் சிறுகதைகளின் பண்புகளை உணர்ந்து கொண்டு நல்ல சிறுகதைகளை இன்றைய காலத்தின் தேவை கருதி கால ஓட்டத்திற்கு ஏற்றாற் போல இவர்கள் படைத்து வருவது பாராட்ட தகுந்ததாக உள்ளது.
இவர்களுள் தாட்சாயணியின் அங்கயற் கண்ணியும் அவள் அழகிய உலகமும் என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சனப் பார்வையை இங்கு பதிவு 68ខ្ស விளைகிறேன். தாட்சாயணி ஒரு மரணமும் சில மனிதர்களும், இளவேனில் மீண்டும் வரும், தூரப் போகும் நாரைகள் என ஏற்கெனவே மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். இவருடைய சிறுகதை களின் பொதுவான அம்சமாக சமூகப் பிரச்சினைகள், பெண்களது உணர்வு ரீதியான மனப் போராட்டங்கள், உள்ளத்து மன அழுத்தங்கள் வறுமை, மனிதாபிமானம், துயரங்களும் அவற்றினால் ஏற்படும் வடுக்களும், பெண்கள் வேலைத்தளத்திலும் பஸ்ஸிலும்வீதியிலும் - கணவனிடமும் அனுபவிக்கும் இடர்களை மிகவும் நுணுக்கமாகவும் அழுத்தமாகவும் சித்திரிப்பதில்
ஜீவநதி 4.
 

ஜ்ேக இSt8ை2
மிகவும் கை தேர்ந்தவராக காணப்படுகின்றார்.
அங்கயற்கண் ணியம் அவள் அழகிய
உலகமும் மீரா பதிப்பகத்தில் 92ஆவது வெளியீடாக 16 சிறுகதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. இக் கதைகளின் கதைக் களங் களாக பஸ் , வேலைத் தளம் விளையாட் டு மைதானம் , பூந்தோட்டம், வகுப்பறை, அகதி முகாம் என நீண்டு செல்கின்றது.
மிதிபடும் நாணல்கள் என்ற கதையானது போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கரவெட்டியில் தங்கிய இரண்டு வருடங்களையும், சுவேதா என்ற பெண்ணுடன் ஏற்பட்ட நட்பும், பின்னர் சுவேதாவின் கண்யாண வீட்டிற்கு கதாபாத்திரம் செல்வதும், அங்கு அவளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை யோடு திருமணம் நடைபெறுவதையும், மிகவும் உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கின்றார். சீதனப் பிரச்சினை, குடும்ப பொருளாதார எதிர்கால XX உயர்ச்சி என்பவற்றிற்காக மாப்பிள்ளை பற்றி எதுவுமே அறியாது தன் அறிவை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பலி கொடுக்கும் பெண் பற்றிய கதையாக இது அமைந்துள்ளது. சுவேதா என்ற பாத்திரத்தின் மனப் போராட்டங்கள் மிகவும் சிறப்பாக சித்திரிக்கப் படுகிறது.
காட்சிகள் ஏதுக்கடி என்ற சிறுகதையின் ஊடாக விமலி என்ற பாத்திரத்தின் ஊடு பல செய்திகளைக் கூறிச் செல்கிறார். முன்னர் செய்த தவங்களும், பாவங்களும் மரணப் படுக்கையில் ஏற்படுத்தும் வேதனைகளை அழகாக சொல்லிச் செல்கின்றார்.
2- ས་6ཀྱི}}}tp38

Page 45
சொல்லிக் கொண்டு போனால் என்ன? என்ற சிறுகதையில் பஸ் பிரயாணத்திலே, ஒரு முதியவர் பாதுப்பாக தனது மகளை அழைத்துக் கொண்டு வைத்தியாசாலை செல்வதும், அவள் அந்த வயோதிபரை விட்டு காதலிச்சவளோடு ஓடுவதும் அந்த தள்ளாடும் வயதில் அந்த வயோதிபர் அடையும் துன்பமும் தத்ரூபமாக வெளிப்படுத்தப்படுகின்றது.
நெகிழ்ச்சி சிறுகதையில் அப்பாவை ஒத்த ஒருவரை காண்பதும், அப்பாவை வெறுப்பது போல அவரை வெறுப்பதும், பின்னர் அந்த நபர் தன் பிள்ளைக்காக படும் கஷ்டங்கள் கண்டு தன் அப்பாவை நேசிப்பதும் ஒரு உணர்வு போராட்டமாக இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கயற்கண் ணியும் அவள் அழகிய உலகமும் வழமையான தாட்சாயணியின் பஸ் பிரயாணத்தைக் களமாகக் கொண்டு அங்கை என்ற ਕu66f6ਣਮ66) ਹ60 66666 நிற்கின்றது. மகிழ்வாக அமைந்து இருக்க வேண்டிய அவள் வாழ்வு சின்னாபின்னமாக்கப்பட்டு இருப்பதை அழகியல் ரீதியாக சொல்லப்பட்ட கதை இது அத்தொகுப்பின் உச்மான கதையாக இதை நான் கருதகின்றேன்.
(519 Gurgoggs (5 & 1260) Lou Tai 6. Typigs அப்பாவையும், செல் துண்டு பட்டு அவர் அவுதியற்ற போது அப்பா எப்படிப்பட்டவராக இருந்தாலும் மகள் காட்டும் அன்பும் விட்டு விடுதலை காண் சிறுகதையில் பேசப்படுகின்றது.
உடைவு சிறுகதையானது உதைபந்தாட்ட
போட்டியையும், மாணவன் ஒருவரின் உள்ளத்து உயர்வையும் பிரபலித்த சிறுகதையாக காணப்படு கின்றது. இடப்பெயர்வு எம்மவர்களில் ஏற்படுத்திய வடுக்களை இக்கதையில் ஆசிரியர் தொட்டுச் சென்றிருக்கிறார்.
கனவுகள் நனவல் ல, வெளிநாட்டு மாப்பிள்ளையை நம்பி கலியாணம் செய்து கொடுக்கப் பட்ட பெண். அங்கு அடிமையாக வாழ்வதும், பட்டாம்பூச்சியாய் இங்கு வாழ்ந்ததும், மரணத்தை தன் முடிவாக கொள்வதும், அவள் மீது இளம் பராயத்தில் காதல் கொண்ட பாத்திரத்தின் ஊடாக சொல்லப்படு கின்றது. வெளிநாடுகளுக்கு பெண்களை மணப் பெண்ணாக பார்சல் செய்யும் பெற்றோர்கள் கட்டாயம்
இக்கதையை படிக்க வேண்டும்.
ஜீவநதி

தீர்க்கப்படாத சமன்பாடுகள், ஒரு ஆசிரியர், மாணவர் பற்றிய கதையாகும், சாவித்திரி பழைய இதிகாச கதையினை அடிப்படையாகக் கொண்டு நவீனமாக எழுதப்பட்ட கதையாகும். அவள் அப்படியா பஸ் பிரயாணத்தில் ஒரு பெண்ணை மற்றவர்கள் நோக்கும் விதமும், அவள் ஒரு பஸ்ஸிற்குள் பயணிக்கும்போது ஏற்படும் இடர்களும் மிகவும் சிறப்பாக வெளிக்கொணரப்பட்டுள்ளது.
தனது பிள்ளை மீது எந்த வித கருணையும் இல்லாது விதவையான ஈஸ்வரி ஓடிச் செல்வது பூக்கள் நிறம் மாறும் சிறுகதை மனித உணர்வுகளை கீறிச் செல்லும் கதையாக இது உள்ளது.
உரிமை இழக்கும் உயிர்கள் சிறுகதை முகாம் வாழ்வையும் தமிழின் உரிமைகளைப் பற்றியும் பேசி நிற்கின்றது.
தேன்வதை கொம்பு, பழி ஆகிய கதைகள் வித்தியாசமான மன உணர்வுகளை வாசகர் களிடையே ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
தாட்சாயணியின் கதைகள் சொல்ல வந்த கருத்தை அப்படியே பிசகாமல் சொல்லி செல்கின்றன. தேவையற்ற விபரிப்புகள் தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் எதுவும் இல்லை. உணர்வுகளை அப்பிடியே சித்திரித்து காட்டுவதோடு சமூகத்திற்கு G3660õFigu Leo Gaugascoot eituiçCBuu Ga-Tabaú செல்கின்றது. இவரது கதைகள் அனைத்துமே தாமரைச்செல்வி அணிந்துரையில் கூறுவது போல காலத்தின் அதிர்வுகளை சுமந்து நிற்கும் கதைகள் எனக்கூறின் அது மிகையாகாது.
தாட்சாயணியின் கதைக்களங்கள் அனேக மான கதைகளில் ஒரே இடமாக இருப்பது சில கதைகளை வாசிக்கும் போது சிறு சலிப்பை உண்டு
பண்ணுகின்றது. உதாரணமாக பஸ்ஸைக் கதைக்
களமாக கொண்டு மூன்று கதைகள் காணப்படு கின்றன. இவற்றில் கதாசிரியர் கவனம் செலுத்த வேண்டும். தன்னம்பிக்கையும், சிந்தனைத்தெளிவுடன் வாழ்வதற் குரிய தைரியத்தையும், இவரது கதைகள் பெண்களுக்கு வழங்கும் என்பதில் ஐயம் இல்லை. ஈழத்து இலக்கிய உலகில் தாட்சாயணிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு என்பதில் ஐயம் இல்லை. தாட்சாயணியின் கதைகளை சிறுகதை எழுத EkUrðu Íä5g5b EM6Tb 6ODL JPT6ffa56fr atst. Tu LonTabs வாசித்தல் அவசியமாகும். தாட்சாயணி மேலும் பல படைப் புகளைத் தருவார் என் பதில் உறுதி (6.35|Teira Taorth.
இதழ் 38

Page 46
இலக்கிய உலகில் படைப்பாளி ஒருவன் தனக்கும், தான் வாழ்கின்ற சமூகத்துக்குமுள்ள உறவுகளை தமக்கான சமூக அறங்களைக் கதையாடல் வழி படைப்பாக்கம் செய்கின்ற முறைமை இருந்து வந்துள்ளது.
இது தனது வரலாற்றை மீட்டெடுக்க முயல் கின்ற பல்வேறு முயற்சிகள் காலத்துக்குக் காலம் இடம் பெற்று வந்துள்ளன. எமது வாசக அனுபவத்தில், தலித் இலக்கிய முயற்சிகள் தன் வரலாற்றுச் சாயல் கொண்ட இலக்கியப் படைப்புகளாக வந்து பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன.
அதாவது தலித் இலக்கியம் - மாராட்டியி லிருந்தும், கன்னடத்திலிருந்தும் தன் வரலாறுகளை மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளைப் பார்த்த உந்துதல்களினால், தமிழிலும் பல தன் வரலாற்றுக் கதைகள் வெளிவந்துள்ளன. தமிழில், அழகிய நாயகி அம்மாவின் கவலை பாமாவின் கருக்கு, கே.ஏ.குன சேகரனின் வடு அழகிய பெரியவளின் தகப்பன் கொடி ஆகிய தன் வரலாற்றுச் சாயல் கொண்ட நெடுங் கதை களைக் கூறலாம்.
அந்த வகையில் நாடறிந்த எழுத்தாளர் தெணியானின் இறுதியாக வெளிவந்த தவறிப் போனவன் கதை என்ற நாவல் அவ்வகைப்பாட்டினுள் வைத்து நோக்கப்பட வேண்டியதாகும்.
தன்னைப் பாதித்த விடயத்தை வாசகன் மனதில் பதியும்படியாக தெளிந்த ஜீவநதியின் நீரோட்டம் போல, பிசிறலற்ற மொழி நடையில் இந்நாவலை தெணியான் எழுதியுள்ளார். படைப்பாளி யின் மொழியும், படைப்பு மனமும் ஒன்றோடொன்று இணைந்து செல்லும் பாங்கினை எளிமையாக இந்நாவல் வெளிப்படுத்துகின்றது.
தனது வாழ்வில் சம்பவித்த நெருக்கடி தந்த சம்பவம் ஒன்றினை மையமாகக் கொண்டே இந்நாவலைப் படைத்துள்ளார்.
"பொய்மையான கற்பனைகளைச் செய்து, மாய உலகத்தை வாசகர் மனங்களில் வளர்த்து விடும்
ஜீவநதி 4.
 

படைப்புக்களை நான் உருவாக்குவதில்லை என்று தனது படைப்புக் கொள்கையை பிரகடனம் செய்து கொண்டு இந்நாவலில் ஒரு பாத்திரமாக வரும் அநீதி என்ற முகமறியாத மனிதன் நெருக்கடியான வேளை யில் உயிர் காத்த உதவிக்கு நன்றியுடன் அவனை நினைவுகூரும் வகையில் அவனுக்கு பாத காணிக்கை யாக எழுதியுள்ளதாக தெணியான் கூறியுள்ளார். அவன் இன்று உயிருடன் இல்லை. அவனது மரணம் தந்த வலியே இந்நாவல் உருவாக்கத்துக்கான முன்னிலைக் காரணமென்பதை நாம் உணர முடிகின் றது. அதன் மூலம் அகாலமான முறையில் மரணித்துப் போன அநீதி இந்நாவலில் உயிர் வாழ்கின்றான்.
தெணியான் இந்நாவலில் தனது சொல்லுக் கும், செயலுக்கும் இடையேயான பரஸ்பர இயங்கியல் உறவில் பயணித்து படைப்பை பொருத்திப் பார்ப்பதை அவதானிக்க முடிகிறது. வாழ்வின் பன்முக பரிமாணங் களுடன் தன் கதையை ஒரு கதாபாத்திரத்தின் குரலாக இந்நாவலில் ஒலிக்கின்றார்.
கதையின் ஊடே தனக்கேற்பட்ட நோய் கூறின் பாதிப்பிலும் அதனைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத மன உறுதியின் வெளிப்பாடு தெரிகிறது.
ஆசிரியர் சமூகத்தின் அர்ப்பணிப் பற்ற தன்மையை பாசாங்குத்தனத்தை அசட்டையினத்தைக் கண்டு பொருமிப் போகும் தன்மை வெளிப்படுகிறது.
வடமராட்சியின் கடந்து போன காலகட்டச் சித்திரிப்பு அம்மண்ணுக்கென இயல்பாகிப் போன கிராமிய மணம், மக்களின் பேச்சு மொழியாடல்கள் நாவலில் விரவிநிற்கின்றன.
தெணியானின் முன்னைய படைப்புக்கள் (நாவல்கள்) சமூக அநீதிகள் குறித்து மெளனித் திருக்கும் உலகைத் தகர்த்து, அதனைக் கேள்விக் குள்ளாக்கும் முயற்சியாகவே வெளிவந்தன. ஆனால், இது சற்று வேறுபட்டு, தன் கதையைச் சொல்லுகின்ற சுய அனுபவ வெளிப்பாட்டினை வெளிப்படுத்துகிறது. அதாவது பருண்மையான அனுபவங்களின் ஊடாக,
சுய தரிசனம் பெறும் படைப்பாளியின் படைப்பு மனம்
38 இதழ் ܚ4

Page 47
இந்நாவலில் வெளிப்படுகிறது.
நாவலில், கதையாடல் தளத்தில் சக மனிதர்கள் பற்றிய விபரங்கள், அவர்கள் இயங்கும் சூழலுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுவதாகவே அமைந்து நாவலுக்கு வலுச் சேர்த்துள்ளது.
கதையாடல் தளத்தில் விபரிக்கப்படுகின்ற நிகழ்ச்சிகள் யாவும் கழலால் கட்டமைக்கப்பட்ட அவர்களது சமூக நடத்தையை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. அதாவது, பாடசாலை ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், உதவி புரிந்தவர் (அநீதி), இவர்களுடன் எழுத்தாளர் கொண்டுள்ள உறவுகள் பாடசாலை, வைத்தியசாலை போன்ற களங்களுடனும், அவற்றின் கலாசாரத்துடனும் பின்னிப் பிணைந்தவை யாக உள்ளன. இந்நாவலில் இவை யாவும் வெறும் a 600 606156ffff5, GujF56TF5 to BLocabroa சமூகம் குறித்த விமர்சனமாகவும் உள்ளன.
தன் கதை என்பது தானும் தனது குடும்பமும் என்ற எல்லைக்குள் நின்று விடுவதில்லை. தனது சமூக வாழ்வில் ஊடாடிய உறவுகள் அதன் வழி பெற்ற அனுபவங்கள், நிகழ்வுகள் என அனைத்தையும் உள்ளடக்கியது தான். ஏனெனில் மனிதன் தனித்து இயங்கக் கூடியவனல்ல. இதனால் தான் மார்ஸ் மனிதனை சமூகப் பிராணி என்றார்.
அந்த வகையில், தன் கதையினூடாக, சமூக மனிதர்கள் பற்றிய செய்திகளையும் நாவலில் தரிசிக்க முடிகின்றது.
அத்துடன், முறையாகப் பதிவு செய்யப்பட்ட துணுக்குச் செய்திகளுக்கும் ஆவண மதிப்புண்டு. இந்நாவலிலும் பல துணுக்குச் செய்திகள் வருகின்றன. அவற்றை இலக்கியத் தரமேற்றி ஆவணப்படுத்திய முறைமை பாராட்டும்படியாக உள்ளது. இது படைப்பாளி யின் படைப்பு மனத்தின் நுண்ணிய திறன் வெளிப் பாட்டினைக் காட்டி நிற்கிறது.
தெணியானின் ஏனைய நாவல்களான மரக் கொக்கு, பொற் சிறையில் வாடும் புனிதர்கள், காத்திருப்பு போன்றவற்றில் காணப்பட்ட படைப்பாளி யின் கட்டுப்பாடற்ற சுதந்திரமான படைப்பு மனத்தை
இந்நாவலில் காண முடியாமையை வாசகர்களால்
 

புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு எல்லைப்படுத்தப்பட்ட படைப்பு வெளிக்குள் நின்று கொண்டு இந்நாவலை தெணியான் எழுதியுள்ளார் என்பதை மனங் கொள்ள வேண்டியுள்ளது. இந்நாவல் உருவாகிய கால கட்டம் அப்படியானது. பொது வாழ்வில் எதிர்கொண்ட அவலங் களை வெளிப்படையாகப் பேசக் கூடிய சூழலிருக்க வில்லை. தவிர, இந்நாவலில் வரும் பாத்திரங்கள் யாவும் உயிரும் சதையும் பெற்று படைப்பாளியுடன் ஊடாடிப் பழகியவை. பல இன்னும் உயிர் நிலையில் வாழ்பவை. அதனால் அளவு கடந்த பாத்திர சித்திரிப்பு அலங்கார மெருகேற்றலை செய்ய முடியாத கட்டுப் பாடு இருந்துள்ளது. அத்துடன், பாத்திரங்களின் குணாம்சங்கள், நடத்தைகளைப் பற்றிக் கூறும்போது மிக நிதானத்தைக் கையாண்டு பொறுப்புணர்வுடன் ஒரு எல்லைப்பாட்டுக்குள் இருந்து கொண் டு எழுத வேண் டி யிருந் த ைமயை வாசகர்களால் உணர முடிகிறது.
தெணியானின் தவறிப் போனவனின் கதை என்ற நாவல் தன் கதை பற்றிப் பேசினாலும், வலுவான சமூகச் செய்திகளை உள்ளடக்கங்களாகக் கொண்டு, பாத்திர வார்ப்பு நோக்கு நிலை, நீரோட்டமான நடை போன்ற அம்சங்களுடன் இயற் பண்பு நிலை நின்று எழுதப்பட்ட நாவலுக்கு முன்மாதிரியான நாவலாகக் கொள்ளப்பட வேண்டும்.
இந்நாவலைப் படித்து முடித்தவுடன் நம் உள்ளத்தில் எழும் கேள்வி தனக்கேற்பட்ட அவலங் களை தெணியான் எவ்விதம் எதிர்கொண்டார் என்பது தான். அத்துடன், அந்த முகமறியாத மனிதனுக்கு நேர்ந்து போன அவலம் குறித்து ஏன்? எதற்கு? என்ற கேள்விகளையும் எம்மில் எழுப்பி அவன் மீது பரிவினை ஏற்படுத்துகிறது.
தெணியானின் படைப்பாற்றலின் இன்னொரு பரிமாணத்தினை இந்நாவலில் தரிசிக்க முடிகின்றது. அத்துடன் தன் கதையை, சுவாரஸ்யமாகக் கூறும்போது அதில் வெளிப்படும் பல காத்திரமான செய்திகளையும் வாசகன் அறிந்து கொள்ளும் வகையில், ஒரு வகை மாதிரியாக இந் நாவலைத் தந் திரு ப் பது கவனிப்புக்குரியதாகும்.

Page 48
கலை இலக்கி
1) அமார் கவிஞர் வை.சாரா கணினி புை அறிவியற்கட்டுரைகள் - கவிதைகள் வெளியீட்டுவிழா 2010 ព្រោងៃ ខ្សព្វផ្សាំងៃ ព្រូហ្សែ ឆ្នា a cocoon இந் நிகழ் விற்கு தலைமை 6 வெளியீட்டுரையை உபஅதிபர் சு சயந்தன் நிகழ்த்தினார்.
ម្ល៉ោះ ឱ្យអ៊ាប ព្រោ 5 பற்றிய ஆவணப்ப soofia & ឆ្នា | 56365ěří 65Tr6ě 5ffů i ČLit i 5. g
স্থ
soos siirrori
2) skSTTlStTMMMTmLlLtTtyt S lyTymmmlmlmyly S eskSTyyytt நிகழ்வும் கே.எஸ்.சிவகுமாரனின் பிறந்த தினமான ళ్లవ్లస్ట{@{ எஸ்.சிவலிங்கராசா தலைமையில் நடைபெற்றது வரவே எழுத்தாளர்களான தெணியான், அ.யேசுராசா, கலாநிதி த. அதிபர் மு.கனகலிங்கம் நிகழ்த்தினார். ஏற்புரையை க.பரணிதரன் நல்கினார்.
ការបំពេញហ្ន៎ ក៏ថ្លៃផ្សៃបំបោះបំ ឧបប្លាសបញ្ឆេះសិទ្ធ tLmTTmma 0 LOlOOLL L TTOT LL TTTu O L aMaLaal 000LLLLS0 SLL இடம்பெற்றது. நிகழ்வில் பண்பாட்டுப் பேரவையின் உபத
ឆ្នាួយនាងឆ្នាំ១ ព្រោងបន្លំការប្រែង தனித்தனியே சிறுக த ஆக்கும ព្រូហ្សំប៊ួហ្គ្រាន ញ៉ុណ្ណឹង ឆ្នា
ឆ្នា ខ្សឆ្នា
56ឆ្នាតានៃគ្រាម
O
 
 
 
 
 
 
 
 
 
 

3.2 அன்று
ឆ្នា
拂 த் 莎耶 薛。 ால் பற்றிய $ଽଧଃg; | H GisIDir
D 163360
OlmLmmLmmmTtmOB syyLmmTmm L0mLmmmlmrmLmiu uLLMrmClmTmmT OOMmlmLm LLL 0S0 LTmL S TMMMLmaO Om Te eteSsTTTO OT TmLummmm m பரையை செ.கணேசன் ஆற்றினார் வாழ்த்துரைகளை ឆ្នាំ គ្រោះថ្ងៃគ្រិនិព្វៈ @នោទ្វិប ព្រោយ
த்தப்பட்ட பயிலரங்கு 2011.09.03 அன்று பிரதேச செயலக பரவையின் தலைவருமாகிய மபிரதீபன் தலைமையில் லைவரும் பயிலரங்க நிகழ்வின் இணைப்பாளருமாகிய மூத்த எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களு ாமணி சிறுகதையின் அமைப்பும் உள்ளடக்கமும் என்ற ாஜேஸ்கண்ணன் ஜெயகாந்தனின் யுகசந்தி - சிறுகதை நிகழ்வில் இருபது சிறுகதை ஆர்வலர்கள் பங்கேற்றும் று வழிப்படுத்தப்பட்டனர். இவர்கள் ஆக்கிய சிறுகதைகள் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் எழுத்தாளர் தாட்சாயன கள் நிகழ்வில் வழிகாட்டல் கையேடும் வழங்கப்பட் லாளருமாகிய இமிலாசினி நன்றியுரை வழங்கினா

Page 49
សមaឆ្នាទៅ ៩ឆ្នាយufចំត្របំuLត្វ வெதுஷ்யந்தனின் பிறந்த தினமான 2011.10.15 அன்று யா தெணியான் தலைமை நடைபெற்றது வரவேற்பு 666ffiuf_B60,601 6ffeឆ្នា இ.இராஜேஸ்கண் மா.பா.மகாலிங்கசிவம் ஆகியோரும் நிகழ்த்தினர் இந்நிக அதிபர் கவிஞர் த.ஜெயசீலன் கலந்து சிறப்பித்தார் ஏற்புை ஜீவநதி வெளியீடு செய்யும் பத்தாவது நூல்.
urarait pobičajimuči gзfijћбођgrifunф 2out-toஆசிரியர் க.பரணிதரன் ஈழத்தச் சிற்றிதழ்களின் போக்கு OeTtmBmBmOmLmLSqS e eesTmLmm0 S M LmmmTTTLmTm S S S OBOTTmTT S TTTMkTeS கவிதையிள் உள்ளடக்கம் என்னும் தலைப்பிலும் உரைய தலைமை வகித்தார். இந்நிகழ்வில் 60 இற்கு மேற்ப்பட்டமா
 
 
 
 

மெளனங்கள் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் எழுத்தாளர் ரையை விரிவுரையாளர் வி.செந்தூரன் நிகழ்த்தினார். எனனும் நயப்புரைகளை ஆசிரியர்களான வே.அகிலன், ழ்விற்கு பிரதம விருந்தினராக காரைநகர் உதவி அரசாங்க ரயை நூலாசிரியர் வெதுஷ்யந்தன் நிகழ்த்தினார். இந்நூல்

Page 50
1) இன்று அலுவலகம் வந்தபோது ஜீவநதி சிறுகை @:វិជ្ជា ឆ្នាឬ ត្រានោះg BD மேமன் கவிக்கும் நன்றி பல வருடங்களுக்கு முன் வெளிவ புரட்டில் பார்த்தேன். அதுவும் மேமன்கவியின் முயற்சியாலேே
ឆ្នា ឆ្នាជាខ្សត្វ ឆ្នា... ប្រឈៃ ឆ្នា நடத்துவதென்பது சாமான்யமான விடயமல்ல என்பது அ அறிவுள்ளவர்களும் தெரிந்து শ্লেষ্ট্রেগুস্ট্রে গুন্টু எடுக்க வேண்டியதில்லை, என்பது எனது கருத்து சந்திர:ை காய்த்த மம்ை தான் கல்லெறி படும் என்று கம்மாவா ெ காழ்ப்புணர்வு கொண்டவர்களால் தாங்க (၂ာဗွန္းႏွင့္အရှီးမ္ဟုန္းမ္ဟုန္)
வேண்டியவை. குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து சஞ்சிகை ந : சஞ்சிகை இலாபம் தருகிறதா? நட்டம் ஏற்படுகின்றதா? என்ப தெரியும்? திரு.க.பரணிதரன் அவர்களே உங்கள் பணி தொடர
3) ஜீவநதி புரட்டாதி இதழைப் புரட்டிப் பார்த்தேன் இம்முறை ஏனோ தெரியாது "மலையேறிப் போகின்றதோ கட்டுரையை முதலில் வாசித்தேன். "ஈழத்துத் தமிழ் இலக் இருக்கிறதே என்ற இவரின் ஆதங்கமே கட்டுரையின் க உண்மையான விடயம் இலக்கியவாதிகள் தான் இலக்கிய தவிர சராசரி மக்களோ இலக்கிய ஏடுகளை வாங்ககிவாசிப்பு குறிப்பாக இறுதியத்தம் நடைபெற்ற மாவட்டங்களான முல் பிரச்சினைகளால் அல்லாடிக் கொண்டிருக்கும் மக்கள் மத் இருக்கின்றது.ஆகவே தற்போதைய நிலையில் செய்ய ே பிரச்சினைகளைச் சிறுகதை, கவிதை வடிவில் அதிகமாக ெ இதே உங்கள் பிரச்சினைகள் கதையாக வெளிவங்துள்ளது விற்க முயற்சிக்க வேண்டும் மக்கள் மத்தியல் வாசிப்பு பழக்க மத்தியல் இறங்கி வேலை செய்யாது விட்டால் எந்த6ெ விடயத்தையும் நாம் மனங்கொள்வது அவசியமாகும்
4) ஜீவநதியின் கே.எஸ்.சிவகுமாரன் சிறப்பிதழ் ச நிறைவேறியிரக்கிறது. ஐந்து தசாப்த கால இலக்கிய ஆளுன் SeeeS TTmmmlmTS sTu Tmmmm useemLmmTT e mmkmmmTlmmMmmTTTTT TsemTmm 。 வழங்கியிருக்கும் கெளரவமாக கொள் முடியும் திருகே
eTBs SsOMlmOmmSS S SS 0TTTTmLSLLmmL S eOOeMmmmmLa 0LtmmmTTTmas OLL @ឆ្នា ក្លោងៃ ត្វា ឆ្នា ឬខ្សោះ ឆ្នា வாழ்த்துக்கள்
5) ஜீவநதி 4வது ஆண்டு மலர் பார்த்தேன் உடன் அமைந்திருந்தது அட்டை அமைப்பு அற்பதம் என்பது வெள்: கவிதையின் வார்த்தைகளை தலைப்பாகக் கொண்டு தீட்டப் ឆ្នា នៅឆ្នា៨៦ ឆ្នា ឆ្នា ៨៦ சேரனின் கவிதை ஒன்றை ஈழத்து சஞ்சிகை ஒன்றில் பார் 雛 மொழியும் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேமன்கவியின் படைப்
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 

MSX USUTTOSTEGGST
கள் பார்சல் மேசையில் இருந்தது அளவு கடந்த மகிழ்ச்சி. குப் பெருகை தருவதாகும். அதற்கான ஏற்பாட்டினைச் செய்த நத பித்தன் கதைகள் சிறுகதைத் தொகுதியை அண்மையில் யமல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்துள்ளது. மேமன் ஜீவநதி ஆரம்பித்து நான்கு வருடங்களுக்குள் சஞ்சிகை ரு மிகப்பெரிய சாதனை 10நூல்களை இத்தனை குறுகிய ன என்றே கருதுகின்றேன்.
-វិញ្ច្រាហ៊ូ ហ្វ្រោះ
ங்கம் வாசித்தேன். ஒரு சங்சிகையைத் தொடாந்து ့ရွှံ့နှံ့jrဂ္ဃ(ပြဲ த்துறை பற்றிய அனுபவமுள்ளோரும், அத்துளை பற்றிய uTuyTOmm sTTmmmTmumumumOTu OmmTmTmTmL mTTTT TmMTmTTOOe ஈப் பார்த்து நாய் குரைத்து ஆகப்போவது எதுவும் இல்லை. ால்லி வைத்தார்கள்? அது தான் நடந்து கொண்டிருக்கிறது. TTmTmmmOmu TTTuTTy S S TmLL mkTmLtLt S TmTBm 0Lmm tL LS LLLLLLS துவது இளக்காரமா? அது மகிழ்ச்சி தரக் கூடிய செயற்பாடு ஸ்ளோர் அறிவார்கள் அறிவலிகளுக்கு என்னதான்
গুগ্লাষ্ট্র
= សញ្ញិស្សិបឆ្នា
1. நான் வழைமயாக முதலில் வாசிப்பது சிறுகதையாகும் Бараоштiralth" crati 8 கிய வாசகர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே ருப்பொருளாக அமைந்துள்ளது. இவர் கறுவது முற்றிலும் ஏடுகளை வாங்கி வாசிப்பவாகலாகவும் இருக்கின்றார்களே
லைத்திவு கிளிநொச்சி மாவட்டங்களில் வேலை இல்லபர் தியல் இலக்கியத்தை வளர்பதென்பது கேள்விக்குறியாகவே வேண்டியது என்னவென்றால் இலக்கியவாதிகள் மக்களின் வளிக் கொணர வேண்டும்.அதன் பின்னர் மக்களிடம் சென்று " என்று கூறி அவர்கள் மத்தியில் புத்தகங்கள் சஞ்சிகைககை த்தை எற்படுத்துவதற்கு இதுவே சுலபமான வழி ஆகும் மக்கள் வாரு விடயமும் தோல்வியில் தான் முடிவடையும் என்
- நா.தவபாலன் (8பராதனை)
கிடைத்தது. செய்யப்பட வேண்டிய ஒரு சிறப்பான  ை ம ஆவணப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி வம் என்பதை நல்ல இலக்கிய நெஞ்சங்கள் தமக்குத் தாமே எஸ்.சிவகுமாரன் இலங்கை எழுத்தாளர்களை தலைமுறை கறியச் செய்வதில் முன்னணி வகித்தவர். அவரை இன்னும் த்தன்மையை அடையாளப்படுத்த முடியும், அவர் இன்னும்
- பாலமுனை பாறுக்
டல் வரைய முடியாமல் போயிற்று. மிக அருமையாக பல ரி ைமலை மஹாகவியின் தேரும் திங்களும்” என்ற 2 : பட்ட பிரதம ஆசிரியர் குறிப்பு பிரமாதம் அவதூறுகள் கண்டு ஒத்துழைப்பு என்றும் மிக நீண்ட காலத்திற்குப்பிறகு கவிஞர் க்க முடிந்தமை மகிழ்ச்சியே! உமாவரதராஜனின் Sig)FFjö புவித்தியாசமானது. உங்கள் முயற்சி உன்னதமானது. &
- நவாஷ் - ஈறுக்கவி
000Si DSGGiGi i Gui i i i i i i i i SiMYS S S S S S MMMMSuSTTT

Page 51


Page 52
ୱିଜ୍ମା
Es gistr68.
25 படைப்பாளிக இது ஒரு கொட:ே
 

இலக்கியமும் எதிர்காலமு
Fr:FF F
ஜி