கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2012.01

Page 1


Page 2


Page 3
நதியி
கவிதைகள்
செ.மோகன்ராஜ் லுணுகலை.பரீ எஸ்.புஷ்பானந்தன் த.ஜெயசீலன் எம்.கே.முருகானந்தன் பொலிகையூர் சு.க.சிந்துதா சண்முகம் சிவகுமார் ஈழக்கவி அலெக்ஸ் பரந்தாமன் செல்லக்குட்டி கணேசன்
 
 
 
 

எனுள்ளேன.

Page 4
2012 தை இதழ் - 40
பிரதம ஆசிரியர்
கலாமணி பரணிதரன்
துணை ஆசிரியர்
வெற்றிவேல் துஷ்யந்தன்
Lig5uraffluff
கலாநிதி த.கலாமரிை
தொடர்புகளுக்கு : கலை அகமீ
சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி அல்வாய் வடமேற்கு
ඌ|6ඹීතIIII]]
ලිඛිඛ|B|ගd5.
ஆலோசகள் குழு:
திரு.தெனியான் திரு.கி.நடராஜா
Gngs5Irano GaoGSuasa : 0775991949 0212262225
E-mail: jeevanathy(a)yahoo.com
வாங்கித் தொடர்புகள் K. Bharaneetharan
Commercial Bank
Nelliady A/C - 8108021808
CCEYLKLY
ச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து க்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை ழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள். ரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்பு
அடு லிருந்து நை செய்வோம்’ எ
கருமங்களை தினமான ஜன வெளிவருகின் றைத் தர வேை இந் அவர்களின் "கொழுந்து யோகேஸ்வரி
கின்றது. “ஞா சென்ற இதழின் ஆரம்பமாவது பங்களிப்புச் அனைத்தையு நல்லெண்ணத் நம்புகின்றோ
இன் நிலையில், க சேர்த்துக் ெ இலங்கையர் சுரமும் அச்சிறு பல சிறுகதை ஜீவநதியில் ெ ဉာ်မြိဓ၈j၊ பாளிகளிலும் யுள்ளது. இவர் கும் என்ற உறு என வரவே
ளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு| தெரிவிப்பதில்
rfoOLDS-600r(6.
- ஆசிரியர்
ஜீவநதி
 

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.
- பாரதிதாசன்
புதித புதிதாய். ளம் சேர்க்கும் புத்தான்ைடே வருக!
த்த வருடம் பார்த்துக் கொள்வோம்', 'அடுத்த வருடத்தி -முறைப்படுத்துவோம்', 'அடுத்த வருடத்தில் மாற்றங்கள் ான புத்தாண்டுப் பிறப்பை எல்லைக் கோடாக வைத்து எமது த் திட்டமிடுவது மனித இயல்பு. புத்தாண்டு பிறக்கும் வரி முதலாம் திகதியில் ஜீவநதியின் நாற்பதாவது இதழ் றது. நாமும் இப்புத்தாண்டில் 'ஜீவநதியில் புதியனவற் ன்டும் என்று திடசங்கற்பம் பூண்டுள்ளோம். த இதழில் மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவா கட்டுரைத் தொடர் ஒன்று ஆரம்பமாகின்றது. இவர் சஞ்சிகையின் ஆசிரியர் ஆவார். அதே போன்று சிவப்பிரகாசத்தின் கட்டுரைத் தொடரும் ஆரம்பமா னம் சஞ்சிகையின் ஆசிரியர் தமது கட்டுரைத் தொடரை b நிறைவு செய்ததன் தொடர்ச்சியாக, இப்புதிய தொடர்கள் | எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. கலை இலக்கியப் செய்யவென இலங்கையில் வெளிவரும் சஞ்சிகைகள் ம் சகோதரப் பத்திரிகைகளாகவே கருதும் ஜீவநதியின் த்தை வாசகர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்று b.
று கலை இலக்கியங்கள் கல்வி சார்ந்து பயிலப்படுகின்ற ல்விப் பெறுமானம் உள்ள அம்சங்களை ஜீவநதியில் காள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே, கோனின் முதற் சம்பளம் என்ற சிறுகதையின் மீள் பிர கதை பற்றிய திறனாய்வும் ஆகும். இது போன்று, இன்னும் களும் அவை குறித்த திறனாய்வுகளும் தொடர்ந்தும் வளிவரும். நதியின் புதிய எண்ணங்களின் செயல் வடிவம் படைப் வாசகர்களிலும் விளம்பரதாரர்களிலுமே பெரிதும் தங்கி களின் ஒத்துழைப்போடு'ஜீவநதி புதியனவற்றைப் படைக் றுதி மொழியோடு, வளம் சேர்க்கும் புத்தாண்டை 'வருக! ற்று, அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத்
ஜீவநதி பெரும் மகிழ்ச்சி அடைகிறது.
— Ճ Մյaնga67
பிரதம ஆசிரியர்
இதழ் 40

Page 5
தமிழ்நாட்டு இலக்கிய உலகு இலங்கை இலக்கியங்களைக் கண்டு கொள்ளாத ஒரு வகை அலட்சிய மனப்பாங்கு காலம் காலமாக இருந்து வந்திருக்கின்றது. அந்த மனப்பாங்கு காரணமாக ஈழத்து இலக்கியம் குறிப்பிட்ட சில ஆண்டுகள் வளர்ச்சி நிலை யில் பின்தங்கி நிற்பதாக, தமிழகத்து எழுத்தாளர்கள் சிலர் காலக்கணிப்புகள் கூறிய வரலாறும் உண்டு. இன்று இன்னொரு நிலைமையும் இலங்கையில் காணப்படு கின்றது. தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் சிலரின் பெயர் களை உச்சாடனம் பண்ணிக் கொண்டு அவர்களுடைய நூல்களைத் தான் நாங்கள் படிப்போம். இலங்கையில் நல்ல எழுத்தாளர்கள் இல்லை எனக் குறை கூறுவதன் மூலம் தங்களை இரசனை மிக்க சிறந்த வாசகர்களாக இனங்காட்டிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளு கின்றார்கள். இவர்கள் தங்களைத் தீவிர வாசகர்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். இவ்விடத்தில் தீவிர வாதிகள் என்னும் சொல்லினைக் கவனத்தில் கொள்வது கருத்துத் தெளிவினைத்தருமெனக்கருதுகின்றேன்.
இங்கு எனது சொந்த அனுபவம் ஒன்றினைப் பொருத்தப்பாடு கருதி சொல்லலாம் என எண்ணு கின்றேன். எனது நண்பர் ஒருவர் இலக்கிய நூல்களை விரும்பிப் படிக்கின்ற ஒருவர். அவர் பொருளாதார வசதியுள்ளவராக இருப்பதால் கணிசமான நூல்களைப் பனங் கொடுத்து வாங்கி வைத்திருக்கின்றார். இவ்வாறு நூல்களை அடுக்கி வைத்திருப்பதே தனக்கொரு கெளரவம் என்று கருதுகின்றவர் அவர் என்னோடு ஒரு சமயம் அவர் பேசிக் கொண்டிருக்கையில், நான் தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் இலக்கியங்களைத் தான் படிப்பேன். இலங்கை எழுத்தாளர்களைப் படிப்பதில்லை. அண்மையில் ஒரு நண்பர் சோவியத் இலக்கியங்கள் பற்றிச் சொன்னார். படித்துப் பார்த்தேன்; நன்றாகத் தான் இருக்கிறது. இப்ப அந்த இலக்கியங்களையும் படிக்க ஆரம்பித்து விட்டேன்" என்றார். அந்த நண்பர் "நீங்கள் எல்லாம் என்ன எழுத்தாளர்கள்?" என என்னை நோக்கிக் கேலியாகக் கேட்பது போல அப்பொழுது எனக்குத் தோன்றியது. சோவியத் நாட்டு இலக்கியங்கள் பற்றி என்னிடத்தில் எடுத்துச் சொல்லிக் கொண்டதற்கு அடிப்படையில் அவர் மனதில் ஒரு நோக்கம் இருந் திருக்க வேண்டுமென்பதனை நான் உணர்ந்து கொண்டேன். அக்காலகட்டத்தில் நான் சோவியத்
ஜீவநதி མ:
 
 
 

சிக்காரனாக இருந்தமையை உள்ளத் தில் வைத்தே அவர் அவ்வாறு அப்பொழுது கூறியிருக்க
魏 அவர் கூறி வைத்த கருத்தினைக் கேட்டு எங்கள் நட்புக்குப் பங்கம் ஏற்படாத வண்ணம் நகைத்து விட்டுமெளனமாக இருந்து விட்டேன். क्षै
அந்த நண்பர் மூலம் இன்னொரு புதிய அனுபவம் அண்மைக் காலத்தில் எனக்கு வந்து 雛 கிட்டியது. அந்த நண்பர் என்னைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த வேளை, "நான் இப்ப இலங்கை எழுத்தாளர்களின் சில இலக்கியப் படைப்புகளையும் படிக்கிறேன்" என எனக்கொரு சலுகை வழங்குவது போல உற்சாகமாக எடுத்துச் சொன்னார்.
அவருக்கு அண்மையில் இன்னொரு ஈழத்து எழுத்தாளருடன் மிக நெருக்கமாகப் பழகுகின்ற கழ்நிலை ஒன்று இருந்து வருவதனை நான் அறிவேன். அந்த நண்பரின் உறவு காரணமாகவே அவர் ஈழத்து இலக்கியங்களையும் படிக்கின்றார் என நான் புரிந்து கொண்டு முன் போலச் சிரித்து விட்டு மெளனமாக இருந்துகொண்டேன்.
ஆக்க இலக்கியத்தில் ஈடுபட்டு, தம்மை இலக்கிய உலகில் வெளிப்படுத்துவதற்கு இயலாத சிலரின் வெப்பிசாரமே இதுவென்பதனை நான் உணர்வேன். இலக்கியங்களைப் படைக்காமலே இலக்கியத்துறையில் தம்மை மேன் மக்களாகக் காட்டிக் கொள்ளும் நோயாளர்கள். இவர்களுக்குக் கவிஞன் என்றால் பாரதிதான். ஆனால் எல்லோரும் பாரதியாக இருப்பதற்கு இயலுமா? என்பதனை இவர்கள் விளங்கிக் கொள்வதில்லை.
தாங்கள் தந்தக் கோபுரத்தில் இருப்பது போல எண்ணியேங்கிக் கொண்டிருக்கும் இத்தகைய இலங்கை வாசகர்கள் மிகச் சிலரைப் போல தமிழ் நாட்டு வாசகர்கள் பலருடைய மனப்பாங்கு இருந்து கொண்டு வருகின்றது. அவர்களது அத்தகைய மனப் பாங்குக்கு உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம். தமிழ் நாட்டில் அச்சு இயந்திரசாலை நிறுவி தமிழுக்கு அருந் தொண்டாற்றிய ஆறுமுகநாவலரையோ, அவரது காலத்துக்குப் பின் வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப் பெரியார் களையோ தமிழ்நாட்டார் கண்டு கொள்வதில்ை
நாவலர் என்றால், நாவலர் நெடுஞ்செழியனைத் தான்
40 ΘδΦίp- نیست.بیبیسی

Page 6
என ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து தெரிவிக்கப் பெற்ற கருத்தினை இலகுவாக போய் விட முடியாது. ஐந்தாம் குரவர் என யாழ்ப்பாணத்தார் தலையில் வைத்துச் சுமந்து கொண்டாடும் ஆ லர் பற்றி இப்படி 縫 தெரிவிக்கப்பட்டபொழுது இங்கு v giggi...áæÇು: இலங்கையின் இலக்கியப் படைப்புகள் பற்றி தமிழ்நாட்டார் அறிந்து கொள்ளாமல் இருப்பதற்கு மிகப் பிரதானமான ஒரு காரணம் இருந்து வருகின்றது. தமிழ் நாட்டில் வெளியிடப்படும் புத்தகங்கள், சஞ்சிகைகள் அனைத்தும் இங்கு வந்து குவிவதற்கு எந்த விதத் தடையும் இருந்து வரவில்லை. ஆனால் இலங்கையில் வெளியிடப் பெறும் நூல்களை வர்த்தக ரீதியாகத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க இயலாத தடை, அந்த நாட்டுச் சட்டத்தில் உண்டு. அங்கு ஒரு பண்டம் உற்பத்தி செய்யப்படும்பொழுது, அதே போன்ற இன்னொரு பண்டத்தினை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய இயலாது. இந்தத் தடை காரணமாக ஈழத்து நூல்கள் தமிழ்நாட்டு வாசகனுக்குக் கிடைப்பதில்லை. அதனாலும் தமிழ்நாட்டு வாசகர்கள் இலங்கை இலக்கியங்களைச் சரியாக இனங்கான இயலாத நிலையில் இருந்து கொண்டு வருகின்றனர் என்னும் உண்மையினையும் நிராகரிக்க இயலாது.
இந்த நிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது விஜயபாஸ்கரனின் சரஸ்வதி என்னும் சஞ்சிகை 50 - 60கள் காலகட்டத்தில் சரஸ்வதி இலங்கை எழுத்தாளர்களின் சிறுகதைகளை பிரசுரித்து அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தது. கேடானியல், டொமினிக் ஜீவா, என்.கே.ரகுநாதன், எஸ்.பொன்னுத்துரை, எச்எம்பிமுகைதீன் எஸ்.கணேசலிங்கன் வஆஇராசரத்தினம் போன்றோரது படைப்புகள் சரஸ்வதியில் தொடர்ச்சி யாக வெளிவந்து கொண்டிருந்தன. இவர்களது புகைப்படங்களை அட்டைப் படமாக வெளியிட்டு, இவர்களைச் சரஸ்வதி கெளரவித்தது. சரஸ்வதியைத் தொடர்ந்து தாமரை அந்தப் பணியினைச் செய்து வந்திருக்கின்றது. குறிப்பிடப் பெற்ற இவர்கள் அனைவரது படைப்புக்களும், குறித்த ஒரு முற்போக்கு வட்டத்தினையே சென்றடைந்தன என்பதே உண்மை.
ஆக்க இலக்கியவாதிகளின் படைப்புகளை தமிழ்நாட்டு வாசகர்கள் அறிந்து கொள்ளாது இருந்து வரும் நிலைமை போன்று தமிழ் ஆய்வாளர்களும், விமர்சகர்களுமான பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகிய இருவருக்கும் இல்லை என்பதனைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். இவர்கள் இருவரது நூல்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டுப் பதிப்பகங்களால் விரும்பிஏற்று வெளியிடப்பட்டன.
இதே போன்று எழுத்தாளர்கள் சிலரது படைப்புகள் NCBH, என்னும் பெரும் வெளியீட்டு
ஜீவநதி
 
 
 

3 ட்டத்தில் நூல்களாக டன. இன்று மேலும் சில பிரசுர
த்தாளர்களின் படைப்பு யிட்டு வருகின்றன. சில வெளி இலங்கைத் தமிழர்களின்
ஆயுதம் எடுத்துப் போராடுவதற்கு ஆரம்பித்த பின்னர், இது வரை தமிழ் இலக்கியத்தில் இல்லாத புதிய ஒரு கழல் உருவானது உரிமைப் போராட்டம் எங்கெல்லாம் நடைபெறுகின்றதோ, அங்கெல்லாம் எழுச்சி மிக்க சிறந்த இலக்கியங்கள் தோன்றுவதுதவிர்க்க இயலாதவொன்று.
இந்திய சுதந்திரப் போராட்டம் பாரதியை வீறுடன் பாட வைத்தது. பாரதி ஒரு மகாகவி இந்திய சுதந்திரப் பாடல்களால் மாத்திரம் அவனுடைய கவிதைகளை மதிப்பீடு செய்ய இயலாது. ஆனால் பாரதியின் ஏனைய பாடல்களிலும் அவனுடைய சுதந்திர வேட்கை இழையோடுவதனை உணர்ந்து கொள்ளலாம். பாரதியின் பாஞ்சாலி சபதம் இந்திய விடுதலையை அடிநாதமாகக் கொண்டு உருவான குறியீட்டுக் காவியம் என ஆய்வாளர்கள் கூறுகின்றார் கள் அடிமைப்பட்டுக் கிடந்த பாரத தேசத்தில் மெல்லத் தமிழ் இனிச் சாகும்" எனப் பாரதி பாடியதாகப் பலர் தெளிவின்றி எடுத்துச் சொல்லுவார்கள். அவ்வாறு பாரதி அதனைத் தன் கூற்றாக எடுத்துக் கூறவில்லை என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்டு, ஆங்கில ஆதிக்கத்தி னால் தமிழ் மொழி அழிந்து போகின்றதே என்னும் ஏக்கத்தினால் . என்றந்தப் பேதை உரைத்தான் எனப் பிறிதொருவன் கூற்றாகவே பாடி இருக்கின்றான். அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு தேசத்தில் தனது மொழி மீது கொண்ட பற்றுதலால் எழுந்த ஒரு கவிஞனின் குரலாகவே இது வெளிப்பட்டிருக்கின்றது.
இந்திய சுதந்திரப் போராட்டமும் காந்தியின் சாத்விக முறையிலான போராட்ட மார்க்கமும் இல்லை யாயின், “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்னும் பாடல் நாமக்கல் கவிஞர் இராம லிங்கம் பிள்ளையிடமிருந்து பிறந்திருக்க வாய்ப்பு இல்லாது போயிருக்கும்.
இந்திய சுதந்திரப் போர், 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததுடன் முடிவுக்கு வந்தது. இலங்கை யில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகச் சுதந்திரப் போராட்டம் எதுவுமே நடைபெறவில்லை. இந்திய நாடு சுதந்திரம் பெற்ற கையோடு நோகாமல் இலங்கை
! --ത്ത♔ 40

Page 7
1948இல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது. எனவே இலங்கைக் கவிஞர்களிடம் இருந்து எழுச்சி மிக்க வீறாந்த கவிதைகள் தோன்றுவதற்கு வாய்ப்பு இருந்து வரவில்லை. இந்தியத் ့96စ္ႀဓj႕ အရွေး၊ ឆ្នាgux இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் பலரையும் பக்தி விசுவாசத்துடன் துதி பாடித் தொழும் பாடல்களையே fore பாடமுடிந்தது. 移 & இத்தகைய கவிதைப் போக்குடையவர்கள் மத்தியில், தமது இலக்கிய ஆளுமை, சமூக நோக்கு என்பவை காரணமாக நீலாவணன் மஹாகவி, முருகையன் ஆகிய கவிஞர்கள் மூவரும் இலக்கிய வரலாற்றில் தங்கள் பெயர்களைப் பதித்தவர்கள் என விமர்சகர்கள் பல இடங்களிலும் பதிவு செய்திருக்கின் றார்கள். கே.பசுபதி, சுபத்திரன் போன்ற கவிஞர்கள், வர்க்க, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பாடி, போராடி வந்தார்களாயினும் முற் போக்காளர்களான விமர்சகர்களால் அத்தகை ஒர் இடம் வழங்கப்படவில்லை. எது எவ்வாறாயினும் இவர்கள் எவருமே தமிழ்நாட்டு இலக்கிய உலகில் அன்று பெரு மளவில் அறியப்பட்டவர்கள் என்று கொள்ளுவதற்கு இயலாது.
ஈழத்தில் 1982இல் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் கருக்கட்டத் தொடங்கியது என்பதனை முன்னரே குறிப்பிட்டுள்ளேன். அக்காலம் முதல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் வாழும் வடக்குக் கிழக்குப் பிரதேசம் போர் அக்கினியில் எரிந்து கொண்டிருந்தது. தமிழ் மக்கள் நிம்மதி இழந்து தமது மண்ணுக்குள்ளேயே அகதிகளாக இடம்பெயர்ந்து அலைந்தார்கள். எந்தச்சமயத்திலும் மரணம் தங்களைச் சூறையாடிக் கொண்டு போகலாம் என்னும் அச்சத்தி னால் அஞ்சி அஞ்சித் துடித்துக் கொண்டிருந்தார்கள். வசதி படைத்த தமிழர்கள் கொழும்புக்கும் வெளிநாடு களுக்கும் பாதுகாப்பாகக் குடும்பங்குடும்பமாகத்தப்பிச் சென்று விட ஏழை எளிய மக்கள் துன்பக் கண்ணிர் பெருக்கி, அதிலிருந்து கரையேறி மார்க்கமின்றித் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
வடக்குக் கிழக்கு மக்களின் தாங்கொணாத் துயர் மிகுந்த இந்தக் காலகட்டம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மாத்திரமல்ல முழுத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பாரிய ஒரு திருப்பத்தை உருவாக்கியது. ஈழத்து மண்ணில் இருந்து போர்க் கால இலக்கியங்கள் தோன்றின. இந்த இலக்கியங்கள் தமிழ் இலக்கியப் பரப்புக்குள் புதிய பாய்ச்சலாக வந்து சேர்ந்தன. ஈழத்துத் தமிழ் இலக்கியங்களைக் கவனத்தில் கொள்ளாத தமிழ்நாட்டாரையும் திகைப்புடன் திரும்பிப் பார்க்க வைத்தன. போர்க் கால இலக்கியங்களின் இலக்கியச் செழுமை மாத்திரமல்லாது, இனஉணர்வுடன் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை அறிந்து கொள்வதற்கான ஊடகமாகவும் இலக்கியங்களை
ஜீவநதி

& ঞ্জি 翼 ຫຼິນ ஒரு முக்கியத்துவத்தை நாவல் த என்று சொல்லப் பெறும் எல்லா பங்களும் பெற்றுக் கொண்டன என்று கூறுவதற்கில்லை. நாவல்களை நூல்களாக
பிரசுரக் களங்களின் வசதி இல்லாமை யால் பொதுவாகவே நாவல்கள் நூலாக இங்கு @ວນofiວ. மிகக் குறைவு அத்தோடு நாவல், சிறுகதை ru றில் போர்க் கால வாழ்வினைச் பது அப்பொழுது வெகு சிரமமான ஒன்று. குறியீடுகளாக படிமங்களாக எல்லாவற்றை சிறுகதை, நாவலில் ஒரு படைப்பாளியினால் எழுதி விடவும் முடியாது. தனது உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்னும் எண்ணத்தை உதறித் தள்ளி விட்டு ஓர் எழுத்தாளனால் அப்பொழுது பேனா பிடிக்க முடிய வில்லை. உயிர் ஆபத்தென்பது எந்தப் பக்கத்தில்
இருந்து வரும் என்று சொல்ல இயலாது. ஒரு
சிறுகதையை எழுதி விட்டு தெரு நாயாக வீதியில் சுடப்பட்டு வீழ்ந்து கிடப்பதை எந்த எழுத்தாளன் விரும்புவான்? எல்லாம் செளக்கியமாக இருக்கு மிடத்தில் இருந்து கொண்டு சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த இரண்டொரு எழுத்தாளர்கள் இதற்கு விதிவிலக்கென்றே கொள்ள வேண்டும். ஏனைய எழுத்தாளர்கள் சத்தியத்துடன் நடுநிலை நின்று நாவல், சிறுகதை இலக்கியங்களைச் சித்திரிக்கத் தகுந்தவர் களாக இருந்து வரவில்லை. &3
நாவல், சிறுகதை என்பவற்றால் முழுமை யாக வெளிக்கொண்டு வருவதற்கு இயலாத உணர்வு களை இரத்தமும் தசையுமாக உயிர்ப்புடன் கவிதை பேசும் வல்லமை படைத்தது. நேரில் எடுத்துச் சொல்வ தற்கு இயலாத பல செய்திகளை படிமங்கள் குறியீடு களாக வெளிப்படுத்தும் வாய்ப்பும் கவிதைக்கே அதிகம் உண்டு. இவைகளின் அடிப்படையில் போர்க் காலத்தில் ஈழத்தில் மிகச் சிறந்த கவிதை இலக்கியங்கள் தோன்றின. சிறந்த கவிதை இலக்கியங்கள் தோன்று வதற்குச் சிறந்த கவிஞர்களும் ஈழத்து மண்ணிற் தோன்றி இருக்க வேண்டும். மண்ணின் மைந்தர்களான சேரன், ஜெயபாலன் ஆகிய இருவருடனும் வேறு சில கவிஞர்களும் போர்க் காலக் கவிதைகளை உன்னத நிலைக்குக் கொண்டு சென்றார்கள் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தமது விமர்சனக் கருத்துக் களில் பல இடங்களில் இதனைப் பதிவு செய்து வைத்துள்ளார். "வெளிநாட்டார் வணங்கச் செய்ய வேண்டும்" என்னும் பாரதியின் ஆதங்கத்தை ஈழ நாட்டைப் பொறுத்த வரையில் மெய்ப்பித்தவர்கள் கவிஞர்களான சேரன், ஜெயபாலன் இருவருந் தான் ஈழத்து அண்மைக்காலத் தமிழ்க் கவிதைகள் தமிழ்நாட்டுக் கவிதைகளையும் விஞ்சி நிற்கும் சிறந்த இலக்கியங்களாகக் காணப்படுகின்றன என்னும்
இதழ் 40

Page 8
கருத்தினைத் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளே அங்கீகரித்தார்கள் ஈழத்து இலக்கியங்களைத் தமிழ்நாட்டார் கவனத்தில் கொள்ளாதிருந்த கருத்து நிலையை ஈழத்துப் போர்க் காலக் கவிதைகள் மாற்றி அமைத்தன. இலக்கிய စ္ဆ_ွဲကြီññā) இத்தகைய FIE மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு பெருமளவு காரண மாக இருந்தவர்களான சேரன் ஜெயபாலன் ஆகிய இரு வரும் கடந்த காலத்தில் தமது சொந்த மண்ணில் வாழ்வதற்கு இயலாது போயிற்று. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இன்று வாழ்ந்து வருகின்றார்கள் என்பதனை வெறும் செய்தியாக நோக்காது. அவர்கள் படைத்தகவிதை இலக்கியங்களுடன் இணைந்து நோக்க வேண்டியது முக்கியம் எனலாம்.
இன்று போர் முடிவுற்று இரண்டு வருட காலம் கழிந்து போனது. இன்றைய நிலையில் ஈழத்துத் தமிழ் இலக்கியங்களின் நிலை அல்லது போக்கு எவ்வாறு இருக்கின்றது என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. போர் நடந்து கொண்டி ருந்த காலகட்டத்தில் ஒரு செவ்வியில் என்னிடம் கேட்டார்கள், "போரின் பின்னர் ஈழத்து இலக்கியம் எவ்வாறு இருக்குமென நீங்கள் கருதுகின்றீர்கள்?" என, "போரினால் விளைந்த அவலங்கள் பற்றி எழுதிக் கொண்டிருப்பார்கள்” என அன்று கருத்துத் தெரி வித்தேன். இன்று ஈழத்து இலக்கியங்களின் பொதுவான போக்கு அவலங்கள் பற்றி எழுதுவதாகவே இருந்து வருகின்றது. கடந்த காலக் கொடிய போரினால், தமிழ் சமூகத்துக்கு உண்டான காயம் இலகுவில் ஆறத் தகுந்ததல்ல. நூற்றாண்டுகள் கழிந்து போனாலும் போரினால் ஏற்பட்ட வடு சுலபமாக அழிந்து போகப் போவதில்லை. ۔
இந்த நிலையில் ஈழத்து எதிர்காலத் தமிழ் இலக்கியம் எவ்வாறு அமையப் போகின்றது? எமக்கு முன்னே இப்பொழுது எழுகின்ற ஒரு பாரிய வினா. போர்க் காலத்தில் பெருவீச்சுடன் எழுந்த கவிதை இலக்கியமும் இப்பொழுது தளர்ச்சி அடைந்து போய் விட்டது என்பது உண்மை. மக்கள் அவலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியவைகள். அவைகள் பதிவாகும் போது, போர்க் காலத்தில் பேசப்பட்ட இலக்கியங்கள் போல சிறந்த இலக்கியங்களாகப் பதிவு செய்யப்பட வேண்டுமல்லவா?
ஈழத்துப் படைப்பா
திக்கவ
ஜீவநதி
ஜீவ
தி
 

இன்னொரு வகையில் நோக்கும்போது எத்தனைகாலத்துக்கு இந்த அவலங்களைத் தொடர்ந்து பாடிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கப்
க்கியத்தை நகர்த்திச் செல்ல த வகையில் படைப்பாளிகள் சிந்தித்துச் லம் ண்டிய தேவை இன்றுள்ளது. வாழ்வின் மீது இந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் படைப்புகள் வெளிவர வேண்டும் ஆயதம் தாங்கிய போர் முடிந்து விட்டது. ஆனால் பிரச்சினைகள் தீர வில்லை சாதியப் பிரச்சினை, பெண்களின் பிரச்சினை, : ieg ப் பிரச்சினை, கலாசாரப் பிரச்சினை புலம்பெயர்ந்தோரால் உருவாகும் பிரச்சினை, மத அடிப்படையிலான பிரச்சினை. இவ்வாறு பல பிரச்சினைகள் பழைய தோற்றப்பாடுகளில் இருந்து மாறுபட்ட புதிய புதிய வடிவங்களில் தற்போது தமிழ் மக்களைப் பாதிக்கின்றன. இவற்றைப் புதிய கோணத் தில் நோக்கி படைப்பாளிகள் தங்கள் இலக்கியங் களைப் படைக்க வேண்டிய சமூகப் பொறுப்புள்ளவர் களாக இன்று இருக்கின்றார்கள். நில அபகரிப்புக்கு எதிராகத் தமிழ்த் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது நியாயமாகப் பலருக்கும் மனதில் படலாம். ஆனால் பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்த நிலத்தை விட்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற ஏழை மக்கள், இப்பொழுது மீண்டு வந்து தாம் வாழ்ந்த நிலத்தில் குடியேற இயலாத வண்ணம் தடுக்கப்படுகின்றார்களே இந்த மக்கள் தமிழர்கள் அல்லவோ! இவர்களைத் தடுத்து அபலைகளாக அலையும் நிலைக்கு ஆளாக்கி விட்டிருப்பவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களா? இந்தக் கொடுமையார் கண்களிலும் ஏனோ படவில்லை? பெரும்பான்மை இனத்தவர்களின் நில அபகரிப்பை விட அநியாயமான நில அபகரிப்பாகவே இது எனக்குத் தோன்றுகின்றது. உதாரணத்துக்காக இதனை எடுத்துக் கூறினேன். இவைகள் போன்று புதிய பல பிரச்சினை கள் போரின் பின் தமிழ் மக்கள் மத்தியில் புதிய உரு வத்தில் எழுந்துள்ளன. அவைகள் யாவையும் ஆழ்ந்து நோக்கி சமூகப் பிரக்ஞையுடன் புதிய இலக்கியங் களைப் படைப்பதன் மூலமே ஈழத்துத் தமிழ் இலக்கி யத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்லலாம்.
9ஞ்சலி ளியும் 'சுவைத்திரள் சஞ்சிகையின் ஆசிரியருமான w பல் தர்மகுலசிங்கத்தின்
மறைவினையிட்டு யும் துயர் பகிர்கின்றது
ug:
ක්‍රිත්‍රීUp 40.

Page 9
மனம் விசனித்து அரற்றியது. சே என்ன வாழ்க்கை இது? ஓடி ஓடி யந்திரம் போல் ஆகிவிட்டதில் மரத்துப்போன உடலம். மரத்துப்போன உடலில் மக்கிப்போன உணர்வுகள். சிந்திக்கத் திராணியற்று நாளாந்த கட்டளை நிரற் கடமைகளுள் முடங்கிப்போன g5 6frastro...
என்னையே நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? இல்லையென்றால் பிள்ளையின் பிறந்ததினம் கூட மறந்துபோகுமா? ΕΣΣ சுதர்சனின் மலர்ந்த முகமும் விரிந்த
விழிகளும்தான் இப்போது என்கண்முன்னால். என்அணைப்பில் அப்படி என்னசுகத்தைக் கண்டான்?
ஒருமுறை தான். நேரம் போய்க்கொண்டிருக்கின்றதே என்ற அவசரத்தில், இன்றைக்கு நேரத்துக்கு வந்திடுங்கோ என்ற சுதாவின் வார்த்தைகளையும் காதில் போட்டதும் போடாததுமாக,சுதர்சனை இழுத்தனைத்ததோடு சரி.
அவசரமான ஓட்டப்பந்தயத்தில் ஸ்ரேசனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும்போது சுதர்சனின் குரலை வாங்கிக் கொண்டேனோ என்னவோ...
*Thank You Dad” இப்போது இந்த ரயில் பெட்டியில் அமர்ந்து, வீட்டைப் பற்றிச் சற்றுச் சிந்திக்கும்போது தான் சுதர்சனுக்காக என்மனம் இரங்குகிறது.
‘நேற்றைய தினம் சுதர்சனுக்கு எவ்வளவு ஏமாற்றமாய் இருந்திருக்கும்? -- இரவு முழுவதும் நித்திரை இல்லாமல் புரண்டு
புரண்டு படுத்ததுசுதாவுக்கும் தெரியும்.
“வேலை என்றால் என்ன செய்யிறது. கிடைக்கிற ஓவர் ரைமை விடேலாது தானே. சுதர் சன்ரை பிரெண்ட்சும் நின்று தான் கேக் வெட்டினவை. சுதர்சனுக்குத் தெரியும் அப்பாவுக்கு விட்டிட்டு வரேலாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேலை என்று. சந்தோசமாத்தான் நின்றவன்."
சுதா எனக்குச் சமாதானம் சொன்னாலும், என் மனம் இப்போது அமைதி இன்றி அலைந்து கொண்டிருக்கின்றது. 接
வீட்டைப் பற்றி யோசித்திருந்தால் ஒவ ரைமை வேண்டாமென்று சொல்லிவிட்டு நேரத்துக்கே வீட்டுக்குப் போயிருக்கலாம்."
என் மனம் குற்றவுணர்வில் உழல்வது என் அந்தராத்மாவுக்குப் பிடிக்கவில்லைப் போலும், விழித்துக்கொண்டது.
'உன்ரை வீட்டுக்காயும் உன்ரை உறவுகளுக் 錢 காயும் தானே இப்பிடி ஒடி ஒடி உழைச்சுக் கொண்டி ருக்கிறாய்." XXXXX என்மனம் ஒத்துக்கொள்ளவில்லை. பிள்ளைக்கும் சின்னச்சின்ன விருப்புகள் இருக்கும் தானே. நிறைவேற்ற வேண்டியது தந்தையின் கடமை அல்லவா?
என் அந்தராத்மா என்னைக் குறுக்கு விசாரணை செய்தது.
நீவெளிநாட்டுக்கென்று ஏன் ஓடிவந்தாய்? நீ ஓடி ஒடி உழைக்காமல் இருந்திருந்தால் உன் சகோதரியஞக்குக்கலியாணம் நடந்திருக்குமா?
அவையஞக்கெல்லாம் செய்தது போக இனி உனக்காக, உன் குடும்பத்துக்காக நீ மாய்ஞ்சு மாய்ஞ்சு உழைக்கத்தானே வேண்டும். உன் மனைவியும் பிள்ளையும் கூட கஷ்டங்களைச் சகித்துக் கொள்ளத் தானே வேண்டும்.
என் அந்தராத்மா எனக்காக வாதாடினாலும் என்னைக் குற்றக் கூண்டிலிருந்து விடுவிக்க முடியவில்லை.
இரவு தூக்கத்திலிருந்த சுதர்சனை இழுத்து இழுத்து அனைத்த போதிலும், அவன் தூக்கக் கலக்கத்திலிருந்து விடுபடாமல் சுருண்டு படுத்ததும்

Page 10
நினைவுக்கு வந்து என்னை அரிக்கிறது.
இனியும் ஏன் கவலை. இன்றைக்கு நேரத்துக்குப் போய் குடும்பத்தோடை குதூகலிக்கத் தானே போறாய்.
என் அந்தராத்மா மீண்டும் விழித்துக்கொண்டு, என்னை உற்சாகப்படுத்தியது.
மனம் ஆறுதலடைந்து, நான் உலகின் அழகை ரசிக்கத் தொடங்கினேன். ரயில் சிட்னி ஸ்ரேசனைத் தொட்டது.
நான் இருந்த பெட்டிக்குள் ஏறிக்கொண்ட அவர்கள் இருவரையும் கண்டபோது எனக்கு வியப்பாக இருந்தது.
ஒரு பெண்ணும் அவளது கையைப் பிடித்த வாறே ஒரு சிறுவனும் எனது சீற்றையும் கடந்து சென்று இரண்டு சீற் தள்ளிப்போய் அமர்ந்து கொண்டனர். என் இடத்திலிருந்து அவர்களை நன்றாகப் பார்க்க முடிந்தது.
அவள் எங்களூரில் சொல்வதுபோல, மர எண்ணை நிறக்கறுப்பி குட்டையான தலைமயிரிலும்கூட ஐந்து பின்னல்களை முறுக்கிமுறுக்கிப்போட்டிருந்தாள்.
அவள் ஒரு அபொறிஜின் என்று அவள் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது.
அந்தச் சிறுவனோஅழகாக இருந்தான். ரயிலில் ஏறியது முதல் அச்சிறுவன் தாயை ஆங்கிலத்தில்நச்சரித்துக்கொண்டிருந்தான்.
அப்பாஎப்போ வருவாரம்மா? இன்னும் இரண்டு ஸ்ரேசன் போனதும் வந்துவிடுவார் என்று அலுக்காமல் பொறுமையாக அவள் சொல்லிக் கொண்டிருக்கிறாள். சொல்லும் போதே அவனைத் தடவிக் கொடுத்து, இடை இடையே இழுத்தனைத்துக்கொள்வதுமாக இருக்கிறாள்.
எனக்குஆச்சரியமாக இருக்கிறது. இந்த கறுப்பிக்கு இப்படி ஒரு அழகான குழந்தையா?
அச்சிறுவன் பளபளப்பான வெள்ளைத் தோலுடன் துறு துறு என்று இருந்தான். வாய்குள்ளே முணுமுணுக்கும் அவுஸ்திரேலியர்கள் போலன்றி, ஆங்கிலத்தில் வார்த்தைகளை அழகாக உச்சரித்தான்.
தாயும் மகனும் பேசிய பேச்சுகளிலிருந்து, தொழிலுக்குப் போன அவன் தந்தை இன்னும் இரண்டு ஸ்ரேசன் கழிந்ததும் அடுத்துவரும் ஸ்ரேசனில் அவர்களுடன் இணைந்துகொள்வான் என்று தெரிந்தது.
அவள் சொன்னது போல, குறித்த ஸ்ரேசனில் அவன் ஏறிக்கொண்டான். ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டே வந்த அச்சிறுவன் தனது தந்தையைக் கூவி அழைத்துகை அசைத்ததன் மூலம்,தாங்கள் இருந்த பெட்டிக்கு வரவழைத்துக்கொண்டான். தந்தையின்
 
 
 
 

கால்களைக் கட்டி அணைத்துக் கொண்டு டாட் என்று இழுத்தான்.
அவன் தந்தையோ மகனின் தலையில் செல்லமாகத்தட்டி விட்டு, அவளையும் இழுத்து ஒருமுறை அனைத்துக் கொண்டான். அதன் பின்பு வாய் ஓயாமல் அவளுக்கு என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். இடைஇடையே அவளின் தலையை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தான்.
நான் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கட்டான உடல்வாகு. சுண்டினால் இரத்தம் சொட்டும் சிவந்த மேனி கைகளிலும் புஜங்களிலும் வெளித்தெரியும் உடல் முறுக்கு. 3:
மொத்தத்தில் குத்துச் சண்டைவீரன் போல் இருந்தான். நல்ல உழைப்பாளிபோலும்,
அவனுக்கும் என்ன பிரச்சனையோ? இடைநிறுத்தாமல் அவன் சொல்லச் சொல்ல, அவள் இடைஇடையே முறுவலித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுவனுக்கு இது ஒன்றும் புதிதில்லைப் போலிருக்கிறது. பெற்றோரைக் ಹ©tch
யாதவனாக ஜன்னலுக்கூடாகத் தெரியும் காட்சிகளைப்
பார்த்துக் கொண்டிருந்தான். இடை இடையே தான் ரசித்த அபூர்வக் காட்சிகளைப் பார்க்குமாறு, டாட் லுக் தெயர்' என்று தந்தையைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால், இவன் தந்தையோ ஜோன் சத்தம் போடாமலிரு என்று அவனை அதட்டி விட்டு, தன் கதையிலேயே கண்ணாக இருந்தான்.
சிலவேளைகளில் தந்தையின் அதட்டலில் ஜோன் வாட்டமுற்றது தெரிந்தது. ஒரு கணம்தான். அடுத்த கணமே அவன் மகிழ்ச்சியுடன் காட்சிகளை
ரசித்தவாறே மீண்டும் மீண்டும் தந்தையைக் கூவி அழைத்துக் கொண்டும் இருந்தான்.
ரயில் அடுத்த ஸ்ரேசனை அண்மித்துக் கொண்டிருந்தது. ஜோன் எதையோ கண்டு விட்டு மீண்டும் சத்தமாகத் தந்தையை அழைத்தான்.
தந்தை கோபித்துக்கொண்டு எழுந்து மகனின் தலையில் பலமாகக் குட்டினான். அச்சிறுவனுக்குக் கண்ணிர் வந்துவிட்டது.
நான் அதிர்ந்து போனேன். தனது குழந்தையின் சந்தோஷத்தைக் கூடப் பொறுக்காத இவன் என்ன மனிதன்?
அவளும் அதிர்ந்துபோயிருக்கவேண்டும். ஜோனை இழுத்தனைத்து தலையைத் தடவிக் கொடுத்தாள்.
அவன் சற்று நேரம் முகத்தைக்கடுப்பாக
வைத்திருந்து விட்டு பின்பு ஜோனின் தலையைச்
செல்லமாக உலுப்பினான். ஸ்ரேசனில் தரிப்பதற்காக
-இதழ் 40

Page 11
ரயில் வேகத்தைக் குறைத்துக்கொண்டபோது, அவன் பரபரப்பானான். ரயில் நின்றதும் நிற்காததுமாக பிளாற்போமைத் தொட்டுக் கொண்டபோது, அவர்கள் இருவரையும் ஒரு முறை இழுத்தணைத்துவிட்டு, அவன் ரயிலிலிருந்து இறங்கி விரைந்தான். அப்பா மற்றோரிடத்துக்கும் வேலைக்குச் சென்றுவிட்டு 徽 இரவுக்குத் திரும்பிவிடுவார் என அவள் தன் மகனுக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டாள். தன் தந்தை சென்ற தக் கை நோக் கரி ஜோனி கையசைத் துக் கொண்டிருந்தான்.
ஓ! இவனும் என்னைப்போல் இரண்டு ஷிப்ற் வேலை செய்பவன் போலும்.
ஐோனுக்காக என் மனம் இரங்கியது. தந்தையின் அன்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஐோனைப் போல இன்னும் எத்தனை குழந்தைகள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்களோ,
இப்போது என் மகன் சுதர்சனின் முகம் தான் ன் கண்ணில் நிறைந்திருந்தது. அவுஸ்திரேலியா வந்த பின் உழைப்புத்தான் முக்கியம்' என்று ஓடிக் கொண்டிருக்கும் என்னைச் சிலநாட்களில் என் மகன் காண்பதே இல்லை என்ற உண்மை என்னை அரித்துக் கொண்டிக்கிறது.
இன்று நேரத்துக்கே வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து ஒரு வழிப்ற் வேலை செய்து விட்டு, சுதர்சனுடன் மாலைப் பொழுதைக் கழிப்பதற்காகச் சென்று கொண்டிருக்கிறேன்.
இன்று மதிய உணவை என் மனைவியுடனும்
པ་རྗེས་སུ་
இவற்கிளுக்திஜில்ந்த் །ཇུ《ཟེང་སང་
பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்களுக்கு இ வழங்கியுள்ளமையை அறிந்து, 'ஜீவநதி சார்பி வாழ்த்துகின்றோம். ஜீவநதி குடும்பத்தின் ஒருவர்."ஜீவ தமது ஆக்க வைப்பவர். ஊக்கலாயும் மிக்க பேரா விருதுகள் ப களுக்கும் 3 பலராலும் பேராசிரியர் வாழவேண்
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 

என் மகனுடனும் ஒன்றாகச் சாப்பிடப்போகிறேன் என்ற உணர்வு எனக்குக் குதூகலத்தைத்தந்தது.
ரயில் ஸ்ரேஷனில் இறங்கி அருகாகவே உள்ள பாதை வழியே நடந்து சென்று வீட்டை அண்மிக் கின்றேன்.
என் மனைவி, வாசலுக்கு வந்து என்னை ஆச்சரியத்துடன் பார்க்கிறாள். சுதர்சன் என்ன செய்கிறான்? என்று கேட்டுக்கொண்டே வீட்டினுள் வருகிறேன். 雛
சுதர்சன் பாடசாலையிலிருந்து இன்னும் திரும்பி வரவில்லை. என்மேசையின் மேல் கடித உறை யொன்று அழகாக அலங்கரிக்கப்பட்டு, அதன் முகப்பில் "FATHERSDAY." என்று அழகாக எழுதப்பட்டிருக்கிறது. கடிதத்தைஅவசரமாகப் பிரித்துப் படிக்கிறேன்.
முத்து முத்தான கையெழுத்தில் சுதர்சன் ஆங்கிலத்தில் எழுதியிருந்தான்:
DadThank You. You cuddledmeyesterday. I like it. கூட நின்ற மனைவி சுதர்சனின் வசனங்களை மீண்டும் அழுத்திக்கூறினாள். 滚 "பார்த்தீங்களே. இன்று பாதேஸ் டே என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு என்னிடம் காசு வாங்கி இந்தக் கார்ட்டையும் வாங்கி அழகு படுத்தியிருக்குது. நேற்று நீங்கள் கட்டியணைத்ததைத் தான் விரும் பினவனாம். அதுக்கு நன்றியும் சொல்லியிருக்கிறான்."
இவள் சொல்லிக்கொண்டிருக்க, எனக்கு ஏனோ ஜோனின் ஞாபகம் வந்தது. .י
Ufulu JEFUITGEupTFIT || III/7221 நிப்பின்வாழ்த்துக்கள்
Wiz72
லங்கை அரசு சாஹித்திய ரத்தினா விருதை ல் எமது மகிழ்ச்சியையும் தெரிவித்து, பாராட்டி முக்கிய உறுப்பினர்களுள் பேராசிரியரும் நதியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, ங்களை நாம் கேட்டவுடனேயே அனுப்பி அவர் கூறும் கருத்துக்கள் ஜீவநதிக்கு என்றும் உரமாயும் அமைவன. பல்துறைசார் ஆற்றல் சிரியர் சபா.ஜெயராசா அவர்கள் உயர்ந்நத லவற்றை ஏற்கனவே பெற்றவர். இவ்விருது ப்பால், அவர் ஒரு நல்ல மனிதர் என்று இனங்காணப்பட்டு, நேசிக்கப்படுபவர். இன்னும் பல்லாண்டு காலம் நலமாக 3ம் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Page 12
இந்த விரிந்த
gb5. TUILs)
கறுத்த காலத்தில் பாசிகள் படரப் போயிருக்கும். சமாதிகளின் தேசத்தை ஒரு நாள் காணப் போயிருந்தேன்.
அங்கு
வெள்ளை அடித்த சமாதிகள் சில மழைக்கும், வெயிலுக்கும் காய்ந்தும், கரைந்தும் சாயம் போயிருந்தன.
வர்ணங்கள் அடிக்கப்பட்டும் பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டதுமாய் சில சமாதிகள் அங்கேயும் ஆடம்பரமாய் இருந்தன.
வெற்று நிலத்தை
களாலும், முட்களாலும்
өлоп
திடீரென நிலம் அதிர்ந்து புற்கள் சிலிர்த்து
6T60T 6)6)5 5ULs) ஊன்றிய இடத்தி நிலம் பேசிக் கொ
எனக்கோ தலை கால் புரிய6 பயத்தின் வேகத்தி வேர்வை திரள அழுகையும், விச அந்தப் பிஞ்சுக் கு சில நிமிடத்தில் நின்று போனது
நான் தட்டுத் தடு எழுந்து நிலத்தில் நடப்பது பறப்பதுமாய் பயத்தில் நரம்புகள் சுருளத் தொடங்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாறி
தூமாய்
கியது.
போய் விசாரித்தேன் அந்தச் சமாதியின்
கல்லறையில் காணாமல் போனவள்
அப்போது கறுத்துக் கிடந்த ஆகாயம் கத்தி அழுதது என் கண்களும் கடல் போல் அழுதது
அன்று.
செ.மோகன்ராஜ் (நெடுந்தீவு)
இதழ் 40

Page 13
றஷ்மிலா நிஹார்கேலாவெவ)
என்றொருஆேளுமையின்
கண்மணியாள்காதை
தமிழ் கவிதைக்கு மடை மாற்றம் தந்த பாரதிக்கும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட புதுக் கவிதைக்கும் இடையில் சுயம்புவான அடையாளங்களோடு தம் மகத்துவத்தை புலப்படுத்தியவர் மஹாகவி என்ற புனை பெயரை கட்டிக் கொண்டது.உருத்திரமூர்த்தி ஆவார். − 1940களில் இலக்கியப் பிரவேசம் செய்தவர். ஈழத்து தமிழ் கவிதைகளில் அதிக பாதிப்பையும் பங்களிப் பையும் செலுத்தியவர் என்ற பெருமை மஹாகவியையே போய்ச் சேரும் சுமார் 30 வருட காலமாக (1940 - 1971) கவிதை உலகில் கவிதைகள் பல படைத்துள்ளார்.
மறுமலர்ச்சிக் காலத்தின் ஏனைய படைப்பாளி களைப் போலவே கவிதை சிறுகதை எனும் இலக்கியங் {{ எழுதியவர்களுள் இவரும் ஒருவராவார் இலக்கியம் என்பது அனுபவங்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாடு என்ற நோக்குடையவராகத்திகழ்ந்தார்.
கவிதைக்குரிய பொருளாக அமைய வேண்டிய வற்றை தெளிவாகக் குறிப்பிட்ட இவர் சங்ககாலத் தமிழ்க் கவிதையின் இயல்பான நடையை தம் வசப்படுத்திக் கொண்டார். இவரது கவிதைகளின் அடிநாதமாக அமைந்த உணர்வு நிலை, சமூக உணர்வு சமகால உணர்வு ஆழ்ந்த மனித நேயம், சமூக முரண்பாடுகள், சாதியம், சமூகக் கொடுமைகள் தனது மண் வாசனை, அதன் சமூகப் பண்பாட்டு அம்சங்கள், அங்கு வாழும் தொழிலாளர், விவசாயிகள் சாதி ஏற்றத் தாழ்வு என்பன போன்ற பல் துறை அம்சங்களை தன்னகத்தே கொண்டு தனது கவிதை களின் தொனியாக வடிவமைத்துள்ளமை புலனாகிறது.
கவிதை காவியம், பா நாடகம், இசை நாடகம், குறும்பா என மஹாகவியின் படைப்புலகம் பரந்து விரிந்தது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான உயிர்த் துடிப்பை வெளிக்காட்டியுள்ளமையை அவதானிக்கலாம். இதனால்தான் பேரா.எம்.ஏ.நுஃமான், தற்காலத்துக்கு உரிய வகையில் உருவமும் உள்ளடக்கமும் ஒருங்கியையும் பெற்ற நவீன காவிய வடிவமொன்றின் மூலகர்த்தா மஹாகவியே என வியப்புறப் பாராட்டியுள்ளார். இவரது வில்லிசைப் பாடலாக அமைவது கண்மணியாள் காதை ஆகும். யாழ்ப்பான சமுதாயத்தில்
ஜீவநதி
 
 
 
 
 

காணப்பட்ட பல்வகை முரண்பாடுகள், மூடத்தனங் கள், போலியாசாரங்கள் என்பவற்றின் மீதான தம் வெறுப்பை இக்காதையில் பதிவுசெய்துள்ளார்.
சமூகத்தை சீர்திருத்த முயன்ற இளைஞ னொருவனின் காதல் வாழ்வு கயவர்களால் சீர்குலைக் கப்படுகின்றது. இது கண்மணியாள் காதையாக விரிகிறது. காதலன் கயவர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் காதலியான கண்மணியாள் மாரியம்மன் கோவில் வாசலிலே நின்று,
"ஊரின் ஒரு புறத்தே ஒதுங்கினாயோமாரியம்மா? நல்லான் ஓர் நல்லவளைநாடுவதுநாத்திகமோ? எல்லோரும் ஒத்தகுலம் என்று சொன்னால் ஏற்காதோ? ஏழை இருக்க நிலம் ஈர்த்தலும் ஓர் ஏமாற்றோ? வேள்வி மறுப்பதும் வேண்டாத வெஞ் செயலோ? பாழைவிளைத்திடுதல் பாதகமோ பேசடியே! என நீதி கேட்டு போராடுவதை மஹாகவி மனக் கண் முன் கொண்டு வருகிறார்.
இப்பாடலின் தொடக்கத்திலே ஈழ நாட்டின் செழிப்பையும் யாழ்ப்பான பிரதேசத்தின் வளத்தையும் மஹாகவி சிறப்பாக எடுத்தியம்புகிறார். பின்வரும் யாழ்ப்பாண பிரதேசத்தின் தேசிய கீதம் எனத்தக்க @uffញ់ சிறப்புடையவை.
யாழைக்கொணர்ந்திங்கு மீட்டியதால் ஒரு
யாசகன் மன்னனிடம் இருந்தோர் பாழைப் பரிசு பெற்றான் எனக்கூறிடும் பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு பாழைப் பரிசு பெற்றாலும் அப்பாழையை பச்சை படுத்திப் பயன் விளைத்து வாழத் தொடர்ந்து முயன்றதனால் இன்று யைத்துயர்ந்தது யாழ்ப்பாணம்
இக்காதையிலுள்ள முதல் நான்கு பr ல்களும் ஈழ நாட்டின் அறிமுகம், யாழ்ப்பாண மண்ணின் வளம் என்பவற்றோடு சிறந்த மேதைகளை இலக்கியவாதி களை அறிஞர்களை, கவிஞர்களை வீரர்களை நல்லவர் களை தோற்றுவித்து உருவாக்கிய வளம் பொருந்திய மண் என்பதை அடையாளப்படுத்திஉள்ளார்.
சங்கச் செய்யுள்களின் மொழி உத்தியையும் வர்ணனையையும் உள்வாங்கி கண்மணியாள் என்ற நாயகியை மெச்சி அவளழகை கவியால் வடிவமைத்து தன் திறனை எல்லாம் வெளிப்படுத்திஉள்ளார் என்று பாராட்டும் அளவுக்குமுன்னிலையில் திகழ்கிறார் மஹாகவி
ខ្លាំងៃ6 566 ហ្វ្រ5p66 செழுங்கூந்தல் மழையளவு தங்கம் அவள் நிற LOGET6 தயிர் அவளின் மொழியளவு கொங்கை இரு செம்பளவு គ្រូខ្ញា (±) ប្តcង பொங்கும் அவள் அங்கம் ஒரு @ffeងៃ៦, usuage
LLSi eiiiei iiii i iD iAMMiiiGDiiiGiiiiiiiiLi iii iiD iii iiDiAi iAeS eTT 00

Page 14
ஒரு தலைவியை படைக்கும்போது அவளுக்கே உரிய அங்க அசைவுகளை கற்பனையால் உருவாக்கி; உள்வாங்கி படமாக்கி; படைப்பாக்கியுள்ளமை மஹாகவி யின் மற்றுமோர் ஆளுமை,
மஹாகவியின் கவிதையாக்கல் நெறியிற் குறிப்பிடத்தக்க அதன் முக்கிய கட்புலச் சித்திரிப்பு நிலையாகும். கவிதையில் கூறப்படும் விடயத்தை சம்பவ மாக்கி வாசகர் வகையில் சித்திரிப்பதே கட்புலக் காட்சி யாகும். மஹாகவிதானே நேரில் நின்று சம்பவத்தை நேரிற் கண்டது போல கவிதையை வடிவமைத்துள்ளமை அவர் கையாண்ட உத்தி முறைகளின் ஒரு பாணியாகும். தலைவனைகயவர்கள் கொலை செய்யும் காட்சியை,
“முரட்டுக்கரங்கள் ஒரு கோடரிஉயர்த்தி
மோதத்தெறித்தது செல்லையனின் இரத்தம் ஐயோ எனக் குளறி அச்சிறுமிகூவ
ஆகாயமும் நடுநடுங்கியது விரித்துச் செல்கிறார்.
மஹாகவி ஒரு கலைஞன் என்ற வகையிலே காதல் குடும்ப உறவுகள் என்பன தொடர்பான
உணர்வோட்டங்களை வார்த்தைக்குள் சிறைப்பிடிப்பதில் வல்லவர் என்ற இத்தன்மை முழுவதையும் கண்மணியாள் காதைக்குள் அடக்கியுள்ளார்.
கண்மணியாள் காதை தலைவன் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவனாகவும் படைக்கப்பட்டுள்ளதோடு அவனது விடா முயற்சி வீர உணர்வு என்பன கதை முழுக்க இழை யோடியுள்ளமை அவதானிக்கத்தக்கது. சமூகப் பற்றும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கும் எவருக்கும் எளிதில் தோன்றும் குணமன்று செல்லையன் இதில் சமூகத் தொண்டனாக பிறருக்கு உதவும் மனப்
LLmmLTTMLSSL0L0MOM0TLmT sTTTTmtTmLBm L0L TTLLLSLe0mtmmDTBDS
உருகும் ஓர் இதயம் கொண்டவர் மனிதர் உங்களுக்கு இதைச் சமர்ப்பித்தேன்; தருக நம்புலத்தில் ஒரு பகுதியினைத் தாழ்த்தப்பட்டுள்ளோர் தமக்கே என்ற செல்லையனின் சொல்லாடல்கள் மூலம் அறியலாம்.
யாழ்ப்பான பிரதேசத்தின் முக்கிய சமூகக் குறைபாடான சாதி ஏற்றத் தாழ்வு தொடர்பான பிரச்சினை யையும் இக்கவிதையின் ஒரு பகுதியாய் இணைத்து கவி வடித்துள்ளார் மஹாகவி சாதியத்தையும் தாண்டி மனப் பொருத்தம் அதன் உணர்வுகள் ஆசைகள் முக்கியம் என்பதை உணர்த்துவதாகவும் காதல் வயப்பட்ட ஓர் இளைஞனின் உள்ளம் நாடுவது அன்பு என்ற ஒன்றையே என்பதை வலியுறுத்தியுள்ளார். குப்பையிலும் கிடைக்கும் குன்றிமணிகள் என்பார் என்ற அடியானது கண்மணி unresogir பெருமிதத்துடன் அடையாளம்காட்டுகிறது.
யாழ்ப்பாண மண்ணின் பண்பாட்டுக் கோலங்கள் கலையின் சிறப்பு நாட்டாரியற் கூறு என்பன போன்ற இன்னோரன்ன அம்சங்கள் கவிதைக் கு துணை பரிந்துள்ளமை மஹாகவிக்கு யாழ் மண் மீது இருந்த
ஜீவநதிட

பற்றினை எடுத்தியம்புகிறது.
அழகு என்பது ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வோர் விதத்தில் புலனாகும் ஒன்றாகும். வெறும் காதலையும் சமூக நலனையும் சாதியத்தையும் பேசாது அனைத்தையும் தாண்டி கற்பனை உலகில் சஞ்சரித்து தானே இயற்கையாய் மாறி இரவு நேரக் காட்சியை சொல்லும் விதம் ஓர் அழகுதான்.
"வெள்ளிநிலவு நெடுவான வழியில்
மெல்ல நடைநடந்து வந்ததொருநாள் புள்ளி அனைய பல வெள்ளி மலர்கள் பூத்துச் சொரிந்தனஅவ்வானில் ஒருநாள்
கண்ணகி நீதி கேட்டு பாண்டிய மன்னனிடம் போராடுவதும் மதுரையை எரிப்பதும் பற்றி சிலப்பதி காரம் பேசும். கண்மணியாள் காதலனை வெறி பிடித்த கயவர் கூட்டம் பழிவாங்கியதற்காக ஊர் எல்லையின் ஒரு புறத்தே இருக்கும் தெய்வத்தை நாடி நீதி கேட்டு போராடுவதையும் புலம்புவதையும் மஹாகவியின் கண்மணியாள் காதை பேசுகிறது. அவளது உள்ளம் துடிக்கும் விதம், உயிர் படும் வேதனை உடல் நிலை தடுமாற்றம் சொல்லொன்ன துயருக்குள் கண்மணியாள் மூழ்கி மீட்க முடியா காதலனை எண்ணி வருந்துவதை யும் அவளது கேள்விக்கணைகளைக்கண்டு தெய்வம் கீழ் வானில் ஞாயிறு வழிநீதிசொல்லமுனைந்ததை
"கீழ்ப் புறவானில் ஞாயிறு
நீதிகாண எழுந்ததே! ច្រៀង சாதிபோலவே போய் ஒழிந்ததே ஒளிவாழ்க! என்றும் இருள்வீழ்க! என்றும் கிளை மீது சேவல்கூவுகின்றதே! என்ற வரிகள் அற்புதமான கவி நயத்துடன் புனையப் பட்டுள்ளமை மஹாகவியரின் எழுத்தாற்றலின் ஆளுமையை 6 Epopejsi gë காட்டுகின்றது. s
யாழ்ப்பாண பிரதேசத்தின் பேச்சுத் தமிழ்ப் பிரயோகங்கள் மண் வாசனையுடன் 666ិuង្គ្រ பட்டுள்ளன. சாதாரண பேச்சுவழக்குச் சொற்கள் கருத்துத் தொடர்புக்கு ஏற்ற வகையில் சிறு சிறு வாக்கியங்களாக தொடருவது மஹாகவி கவிதைகள் பலவற்றின் பொதுப் பண்பாகும். கண்மணியாள் காதையிலும் பொருள் அமைதிக்கேற்பச் சொற்களையும் சொற்றொடர்களை யும் அமைத்து கவி இயற்றியுள்ளார். சராசரி மனிதனும் படித்து இன்புறும் வகையில் மொழி நடை பயன்படுத்தப் பட்டுள்ளமை அவரது ஆளுமையின் மற்றொரு பங்காகும். யாழ்ப்பாண மண்ணை வளம்படுத்தி நிற்கும் இளைஞனின் முயல் திறனையும் அவனது சங்கத்தையும் அழகிய முறையில் வடிவமைத்து சித்திரித்துள்ளார். #ಿಟ್ತಿ நோக்கு கவிதை ஆக்கங்களின் உணர்வு நிலை வடிவ நிலை சித்திரிப்பு திறன் கவி சொல்லும் பாங்கு என்ப வற்றின் முழுச் சாருமே மஹாகவியின் கண்மணியாள் காதையில் பொதிந்துள்ளது. கண்மணியாள் காதை யானது மஹாகவியின் ஆளமை,
12 இதழ் 40

Page 15
யேக்கப்பர் தன்னைச் சந்தித்தது பற்றியும், அளவுக்கதிகமாக உபசரித்துத் தோழமை உணர்வோடு பழகியது பற்றியும், அவர் கேட்டுக் கொண்ட உதவிகள் பற்றியும் எழுத்துப் பிசகாமல் தேவராசர் கூறியபோதே, இச்சந்திப்பின் உள்ளடக்கங்களை திருநாவுக்கரசர் புரிந்துகொண்டுவிட்டார்.
இழுவையைக் கண்டால், காலடி பார்க்கத் தேவையில்லை என்று கூறுவார்களே. திருநாவுக்கர சருக்கும் காலடி பார்க்க வேண்டிய தேவையிருக்க வில்லை.இழுவை தெளிவாகவே தெரிந்தது.
பிற்பகல் நான்கு மணியிருக்கும். புத்தகக் கடையின் வாசல் மேற்குத் திசை நோக்கியிருந்ததால், சூடு தணிந்த இளம் சூரியக் கதிர்கள் கடைக்கும் விழுந்து கொண்டிருந்தன.
வியாபாரம் நடக்கின்ற நேரம். திருநாவுக் கரசர் கடை வாசலில் நிற்கின்றார். தான் ஜேக்கப்பரைச் சந்தித்த விஷயங்களை திருநாவுக்கரசருக்குக் கூறிவிட்டு முன் பக்கத்தில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்திருந்து இன்றைய ஆங்கிலத் தினசரி ஒன்றைப் புரட்டுகிறார் தேவராசர்.
தேவராசர் தனக்கேற்படுகின்ற முக்கியமான பிரச்சினைகள் பற்றி ஒளிவு மறைவின்றி திருநாவுக் கரசரிடம் கூறி ஆலோசனை பெற்றுக் கொள்வது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஏறத்தாழ பத்து, பதினைந்து வருடங்களாக இருந்து வரும் தொடர்பு. இதற்கு இருவருக்குமிடையே இருந்த நட்புரிமையை விட, திருநாவுக்கரசரிடம் காணப்பட்ட அனுபவ முதிர்வும், அந்த அனுபவ முதிர்வில் தேவராசருக்கு இருந்த நம்பிக்கையுமே, அடிப்படைக் காரணமாக இருந்ததென்று கூறுவதுதான் பொருத்தமானது.
தேவராசர், திருநாவுக்கரசரை திருவண்ணை
ஜீவநதி
羲
 
 
 
 

என்று சகோதர உறவோடு அழைப்பார். திருநாவுக் கரசர் தேவராசரை தேவர் என்று மொட்டையாகவும், நாகரிகமாகவும் அழைத்துக்கொள்வார்.
திருவரின் இயல்புக்கும் தேவாவின் இயல்புக்கு மிடையில் குறிப்பிடக்கூடியளவில் முக்கியமானதொரு வேறுபாடுண்டு. சமூக முரண்பாடுகளுக்குப் பொருளா தார அமைப்புத் தான் அடிப்படைக் காரணம் என்பது திருவரின் அடிப்படைக் கொள்கை. சமூக முரண்பாடு களுக்கு இறைவனால் வகுக்கப்பட்ட தலை எழுத்துத் தான்காரணம் என்பதுதேவாவின்நம்பிக்கை.
சுனாமி அனர்த்தங்கள் நடந்தபோது, சுனாமி ஏற்பட்டதற்குப்புவியியல்தான்காரணம்" என்று திருவர் கூறினார். ஆனால்தேவாவோ,"பைபிளில் இது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.அதுதான்நடந்துள்ளது" என்றார்.
&
இதே போல, முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு "அரசு தான் காரணமென்று" திருவர் கூறினார், ஆனால் தேவாவோ "ஆயதம் எடுத்தவன் ஆயுதத்தால் அழிவான்" என்று வாதிட்டார்
தேவா இருபத்திரண்டு வருடங்கள் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றியவர். தேவாவைப் பொறுத்த வரை தனது கடமையை அதிபருக்கும், கல்விப் பணிப் பாளருக்கும் ஒப்புவிக்கும் தொழிலாக இல்லாமல் ஆண்டவனுக்கு ஒப்புவிக்கும் ஒரு கல்வி ஊழிய மாகவே செய்தவர். இப்போது சர்வதேச ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் அதிபராக இருக்கின்றார்.
தேவா ஆங்கில மொழியில் புலமைத்துவம் உள்ளவர். ஆனால் பொது இடங்களில் கதைக்கும் போது ஒரு ஆங்கிலச் சொல்லைக் கூடப் பிரயோகிக் காததன்னடக்கமும் அவரிடமுண்டு.
*திருவண்ணை. ஏதாவது புத்தகங்கள் புதிசாய் வந்திருக்கா தேவா கேட்கின்றார்.
இதழ் 40

Page 16
"தமிழ் புத்தகங்கள் கொஞ்சம் வந்திருக்கு” திருவர் கூறுகிறார். இரவல் புத்தகம் வாசிக்கின்ற பழக்கம் தேவாவிடம் இல்லை. ஏதாவது ஆங்கிலப் புத்தகங்கள் வந்தால் உடனடியாகவே ஒவ்வொரு புத்தகங்களைச் சொந்தமாக வாங்கிக் கொள்வார்.
கடைக்குள் வயதான சிலர் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டு நிற்கின்றனர். அவர்களது முகங்களைப் பார்க்கும்போது அவர்கள் அரச பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் போல் தெரிகின்றது.
கடை வாசலில் அமைந்திருக்கும் பிரதான வீதியின் மறு கரையில் வேப்ப மரத்தடியில் நான்கு சைக்கிள்களில் வந்த ஏழு இளைஞர்கள். அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களாகவோ அல்லது ஏ/எல் படிக்கும் மாணவர்களாகவோ இருக்க வேண்டும். அண்மையில் வெளியான ஒரு சினிமாப் படத்தைப் பற்றிப்பிரஸ்தாபித்துக்கொண்டு நிற்கின்றனர்.
திருவர் கடை வாசலிலேயே நிற்கின்றார். அவரது வலது கை ஆட்காட்டி விரலுக்கும், நடு விரலுக்குமிடையே கோல்ட்லீவ் சிகரட் புகைத்தபடி கிடக்கின்றது. திருவருக்கு ஏதாவது சிந்தனை ஏற்பட்டால் ஒருசிகரட்டைமூட்டிக் கொள்வது வழமை.
தேவா கூறிய பிரச்சினைகள் பற்றியும், அந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பது பற்றியும் விளங்கிக் கொள்வதில் திருவருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால், தான் எடுத்துக் கொண்ட முடிவை தேவாவுக்கு எப்படி விளங்க வைப்பதென்பதில் தான்திருவர்சிக்கல்படுகின்றார்.
ஜேக்கப்பர் தன்னிடம் உதவி கேட்டதாகவே தேவா எண்ணிக் கொண்டிருக்கின்றார். ஆனால், அடிப்படையில் தனது சுயநலத்துக்காக ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நோக்கத்துடனேயே ஜேக்கப்பர் தேவாவோடு தொடர்பு கொண்டுள்ளார் என்பது தான் உண்மைநிலை
". தேவா. ஜேக்கப்பரைப் பற்றி என்ன நினைக் கிறியள்." திருவர் ஒரு உள் நோக்கத்தை வைத்துக் கொண்டுசிறியதொருதுர்ண்டலைப் போடுகின்றார்.
"அவரைப் பற்றி புதிசா என்னத்தைச் சொல்றது. வசதியான குடும்பத்திலை பிறந்து வளர்ந்தவர். வாலிப னாக இருக்கையிக்கை நீதி நியாயம். பொதுவுடமை எண்டெல்லாம் கதைச்சவர். இப்ப மாதா கோவிலடி அதிகாரம் அவற்றை கையிலை இருக்கு. பல தொல்லைக்காறன்.
என்னை விட பத்தோ, பன்னிரண்டு வயது மூத்தவர். கொஞ்சம் குளறுபடிகளும் இருக்கு தேவா வழமைபோல மிகவும் பதுமையாகப் பதில் சொல்கிறார்.
தேவா மாவிலங்கையடியைச் சேர்ந்தவர், ஜேக்கப்பர் மாதா கோவிலடியைச் சேர்ந்தவர். இரு பகுதியினருக்குமிடையே கடந்த அரை நூற்றாண்டுக்கு
 
 

மேலாக பகைமை நிலவி வருகின்றது. அந்தோனி முத்தரும், அவருக்குப் பிறகு அதிகாரத்துக்கு வந்த அந்தோனி முத்தரின் மகனான ஜேக்கப்பரும் மாவிலங்கையடி மக்களுக்கு நேரடியாகவும், மறை முகமாகவும், செய்த கொடுமைகள் பற்றித் திருவருக்கு நன்கு தெரியும்.
கடந்த கால வரலாறுகள் பற்றியும், ஜேக்கப் பரின் குள்ள நரித்தனம் பற்றியும் தேவா ஏதாவது குறிப்பிடுவாரென்றுதான்திருவர் எதிர்பார்த்தார்.
மாவிலங் கையடி மணி னில் பிறந்து வளர்ந்து. பங்காளனாகவே நின்ற தேவா. கடந்த காலம் பற்றி எதுவுமே, குறிப்பிடாமல் விட்டது திருவருக்குப் பெரும் ஆச்சரியமாகவும் வேதனையாக வும் இருக்கின்றது.
நினைவுகள் என்றும் மரணிப்பதில்லை என்று கூறுவார்கள். அப்படியென்றால் நடந்த சம்பவங் களில் பங்காளனாக நின்ற தேவாவின் நினைவுகள். மரணித்து விட்டனவா..? அல்லது மன்னித்து விட்டாரா?.திருவரின் மனம் குழம்புகின்றது.!
மாவிலங்கையடியாருக்கும், மாதா கோவில டியாருக்கும் இருந்து வரும் பகைமைக்கு தூசு படிந்ததொரு வரலாறுண்டு.
கோபாலபுரம் இது ஒருகடற்கரைக்கிராமம் பிரித்தானியர் இலங்கையை ஆக்கிரமித் திருந்த காலத்தில் தங்களுக்கென்று கடற்படைத் தளம் ஒன்றை இக்கிராமத்தில் நிறுவுவதற்குப் பிரித்தானியத் தலைமை திட்டமிட்டது. தங்கள் திட்டத்திற்கு கோபால புரத்து மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்களென்பதைப் புரிந்து கொண்ட பிரித்தானிய நிர்வாகம் வழமை போல் தனது பிரித்தாளும் பாணத்தை ஏவியது. பாணம் இலக்குத் தவறாமல் பாய்ந்தது. கோபாலபுரம், மாவிலங்கையடியாகவும், மாதா கோவிலடியாகவும் பிரிந்தது.1
அந்தோணிமுத்தர். பிரித்தானியரின் செல்லப் பிள்ளையானார். நக்குண்டார் நாவிழந்தர் என்பார் களே. அந்தோனி முத்தர் நாவிழந்தார். கோபாலபுரக் கிராமம் பலமிழந்தது.
மாதா கோவிலடியாரைக் கொண்டு. மாவிலங்கடியாரைப் பலவீனப்படுத்திய பிரித்தானி யர். மாதா கோவிலடியாருக்கு சகல வசதிகளையும் கொடுத்து. அவர்களை மெளனிகளாக்கினார்!
பிரித்தானியருக்குத் தேவையான கடற்படைத் தளம் எந்தத்தடையுமின்றிநிர்மாணிக்கப்பட்டது.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத் தெட்டாம் ஆண்டு பிரித்தானியர் இலங்கையை விட்டுச் சென்று விட்டனர்.
பிரித்தானியர் விதைத்த விதை நச்சு விருட்ச மாகி. விழுது விட்டு நிற்கின்றது. மாதா கோவிலடி
座量─ இதழ் 40

Page 17
யாருக்கும், மாவிலங்கையடியாருக்குமிடையே சமாதானம் ஏற்படவில்லை.
அந்தோனி முத்தரின் வழி வந்த அவரது மகன் யேக்கப்பர் தேவாவை ஒப்பந்தத்துக்கு அழைக்கின்றார். இதுவரை எத்தனையோ ஒப்பந்தங்கள் தீப்பந்தங்களாக எரிந்து. தீய்ந்து போன வரலாறுகள். இம்மண்ணில் உண்டு.?
திருவருக்கும் யேக்கப்பருக்குமிடையில் எந்த உறவும் இல்லை. பகையுமில்லை. அயல் கிராமம் என்ற வகையில் யேக்கப்பரைப் பற்றி திருவர் அறிந்து வைத்திருந்தார். திருவரிடம் வழமையாகவே சமூக மேய்ச்சல் பழக்கமுண்டு
யேக்கப்பர்; சாணக்கியமும், தற்துணிவும், அதிகார வேட்கையும் கொண்டதொரு குள்ள நரி. யேக்கப்பர் பற்றி திருவரின் கணிப்பீடு இப்படித் தான் இருந்தது.
திருவர் - இப்போது என்பத்திரண்டு வயது, சாதாரண ஆசிரியராக நியமனம் பெற்று, பயிற்றப்பட்ட ஆசிரிய ராகி. சொந்த முயற்சியால் பட்டதாரியாகி. அதிபராகி. ஓய்வுபெற்றவர்.
ஓய்வு பெற்றதன் பின்பு தான் இந்தப் புத்தகக் கடையைப் போட்டுக் கொண்டார்.
இவர் ஆசிரிய நியமனம் பெறுவதற்கு முன்பே அரசியலில் ஈடுபட்டு. மிகத் தீவிரமாக இயங்கி. சைக்கிள் கரியரில் நோட்டீஸ் கட்டும், சைக்கிள் கான்டிலில் பசைப் பேணியையும் கொழுவிக் கொண்டு இரவிரவாக நோட்டீஸ் ஒட்டியவர். அரசியல் பொக்கணைக்குள் கை விட்டுத் துளவி. எதுவுமே அகப்படாத நிலையில் அரசியல்வாதிகளின் கபடத்தனங் களை உணர்ந்து. அரசியலிலிருந்து ஒதுங்கி. மெளனியானவர்.
வேப்பம் குளைக்குள் கிடந்துமுறைப்படி பழுத்த கறுத்தக் கொழும்புமாம்பழம் போன்றவர்திருவர்.
பழுத்த அனுபவசாலி. பரந்துபட்ட சிந்தனை uTerreir
"கிழிந்தாலும் பட்டு, கெட்டாலும் செட்டி" என்று கூறுவார்களே. திருவர் அரசியலிலிருந்து ஒதுங்கி னாலும், இன்னமும் அரசியல் அவதானியாகவே இருக்கின்றார்.
அதனால் தான் யேக்கப்பரையும் அவதானித் திருந்தார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு யேக்கப்பரைத் தேவா சந்தித்திருக்கின்றார். அதுவும் யேக்கப்பர் செய்தி அனுப்பி, தேவா அந்தச் செய்தியை ஏற்றுக் கொண்டு போய் சந்தித்திருக்கின்றார்.
யேக்கப்பர்நாசுக்காகப் பேசியுள்ளார். தம்பி தேவா. நாங்கள் அறியாத காலத்திலை
ஜீவநதி- úä
क्षे
 
 

எங்களுக்குள்ளை பிரிவினை ஏற்பட்டுப் போச்சு. கோபாலபுரக் கிராமத்திலை இனிமேலும் பிரிவினை இருக்கக்கூடாது. எங்களுக்குள்ளை ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை.
மாவிலங்கையடியாரும், மாதா கோவிலடி யாரும். கோபாலபுரக் கிராமத்தவர்கள்.? அயல் கிராமத்தவர்களுக்கு நாங்கள் முன்மாதிரியானவர் களாக இருக்கவேண்டும்.
நீங்கள் என்னோடை ஒத்துழைக்க வேணும். நடந்து முடிந்த தேசியகிரிக்கட்போட்டியிலை மாதா கோவிலடி கிரிக்கெட் ரீம் இறுதிப் போட்டிக்குத் தெரிவான செய்தியை பேப்பரிலை படித்திருப்பியள்.
அடுத்த மாதப் பிற்பகுதியிலை கொழும்பு சுகததாஸ் ஸ்ரேடியத்திலை தேசிய கிரிக்கட் போட்டி நடக்கப் போகிது.
எங்கடை பொடியளும் சுகததாஸ் ஸ்ரேடியத் திலை விளையாடப் போகுங்கள்.
எங்கடை ரீமுக்கு வெற்றிக் கிண்ணம் கிடைக்க வேணும். அதுக்கு நீங்கள் உதவி செய்ய வேணும்.
உங்கடை மாவிலங்கையடி கிரிக்கெட் ரீமிலை விளையாடிற செயோண், மேவின், காவியன் மூண்டு பேரும் மணிக்காயள். இந்த மூண்டு பேரையும் நீங்கள் எங்கடை ரீமோடை சேர்ந்து விளையாட அனுமதிச்சால்.
வெற்றிக்கிண்ணம் எங்களுக்குத்தான். இதுக்குப் பிறகு நீங்களும், நாங்களும் கலந்து பேசி எங்கடை பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். இப்படித் தான் யேக்கப்பர், தேவாவுக் குத்தூபம்காட்டினார். N
மாதா கோவிலடி கிரிக்கட் ரீம் தேசிய கிரிக்கட் போட்டியில் பங்குபற்றி இறுதிப் போட்டிக்குத் தெரிவான செய்தி சகல உள்நாட்டுப் பத்திரிகை களிலும் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமானதை திருவர் பார்த்திருக்கின்றார். ::3SS மாதா கோவிலடியர் வெடிகள் கொழுத்தி அமர்க்களப்பட்டதுகள்கூடதிருவருக்குத் தெரியும்.
மாதா கோவிலடி கிரிக்கட் fupš G5 யேக்கப்பரின் கடைசி மகன் கிறிஸ்ரி தான் தலைமை தாங்குகின்றான். தேசிய நிலையில் தனது மகனைப் பிரபல்யப்படுத்தி. தனக்குப் பிறகு தனது கதிரையில் கிறிஸ்ரியை உட்கார வைப்பது தான் யேக்கப்பரின் அடிப்படை நோக்கம். N
இந்த நோக்கத்தை உள்ளீடாக வைத்து தேசிய கிரிக்கட் போட்டி என்ற மாவினால் கொழுக் கட்டைபிடித்திருக்கிறார்யேக்கப்பர். N
மாவிலங்கையடியாரும் மாதா கோ யாரும் தோழமை உணர்வோடு (es

Page 18
தவர்களாக வாழ்ந்திருந்தா ஸ். யேக்கப்பர் இப்போது இதங்ாவிதம் ஆேழ்த்திதந்திதல்ன்.நீயக்கப்பர் இப்போது i fஞ்மீ, மாதா கோவிலடி
கொள்ள அது ஒப்பி;
ஜனநாயகஆன்
திருவரின்னதனம்க ாலபுர வரலாற்ற்ைருமிேன்பமிடுகின்றத்து முதிரூதர்சோதாரண
 
 

திருவரைப் பார்க்கிறார் தேவா. திருவரைப்bfத்திறiால்தேஇg u பேச்சுக்குக்மகளூடூலுடுவின்டி? :
f o * :e 玩 t ري
மிலேயள் எங்ை
ாறவைகிழத்திக்ாதறிக்சிஜன் ফ্ৰঞ্জী
கூறுகின்றத்ேவ ாவின் பார்வைக் திருவரின்தேர்வின் கோடுகளும்க் ஒன்ே திந்தித்தின்பிரிகின்றன்.கோடுகளும் ஒன்றையொ
ஒருள்கிறீர்மை இல்லை என் கொள்கிறார்வில s

Page 19
தலைமை இல்லை. இவர்களுக்கு ஒரு ஒப்பந்தம்.! நிர்வாணத்தை விற்று ஆடைகள் வாங்கும் முயற்சி." திருவரின் மனம் புளுங்குகின்றது.
"ஏன் தேவா. யேக்கப்பர் உங்களிட்டை கேட்ட உதவி பற்றி மாவிலங்கையடி மக்களின்ரை ஆலோ சனைகள் இல்லாமல் உங்கடை எண்ணப்படி ஒரு முடிவைச் சொல்றது சரியா. திருவர் இறுதியாக மூன்றாவது கேள்விய்ைக் கேட்டு விட்டு பதிலை எதிர்பார்க்கிறார்.
சில விநாடிகள் மெளனித்த தேவா பேச ஆரம்பிக்கின்றார்.
"நீங்கள் கேட்டது நல்ல கேள்வி. ஆனால், அதொண்டும் பெரிய பிரச்சினையில்லை. ஏனெண்டால் இது கால வரை மாவிலங்கையடிச் சனங்களைக் கேட்டு எந்தொரு விஷயமும் முடிவெடுக்கப்பட்டதாக நானறிந்த வரையிலை இல்லை.!
அது மட்டுமில்லை. மாவிலங்கையடிச் சனங்கள் எங்களை விட்டுப் போட்டு. வேறை எங்கை போறது.?
போன முறை என்ரை மனிசியின்ரை தகப்பன் மரியாம்பிள்ளை நகர சபைத் தேர்தலிலை நிண்டவர். மாவிலங்கையடிச் சனங்களெல்லாம் அவருக்குத் தான் புள்ளடி போட்டவை."தேவா கூறுகிறார்.
தேவா தான் வாழுகின்ற மாவிலங்கையடிப் பகுதி மக்களிடம் அவதானித்த விடயங்களைத் தான் கூறுகிறார் என்பதை திருவர் புரிந்து கொண்டு மெளனமாக நிற்கின்றார்.
மாவிலங்கையடி மக்களுக்காக அவரது மனம் அனுதாபப்படுகின்றது!
".மாவிலங்கையடி கிரிக்கெட் ரீமிலை விளையாடிற செயோண், மேவின், காவியன். மூண்டு பேரும் மணிக்காயள். இந்த மூண்டு பேரையும் எங்கடை ரீமுோடை சேர்ந்து விளையாட நீங்கள் அனுமதிச்சால். வெற்றிக்கிண்ணம் எங்களுக்குத்தான்.
அதுக்குப் பிறகு. நீங்களும், நாங்களும் பேசி எங்கடை பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்." யேக்கப்பர் தேவாவிடம் பேசிய ஒப்பந்த வார்த்தைகள் சிரட்டைத் தணலாய் திருவரின் இதயத்தைச் சுடுகின்றன.
ஒப்பந்தங்கள் பல வகைப்படும். அவற்றுள் அடக்கும் மக்களுக்கும் அடக்கப்படும் மக்களுக்கு மிடையே நடக்கும் "ஒப்பந்தம்" மிகக் கடினமானது. அந்த ஒப்பந்தம்
ஊர் கூடித் தேரிழுக்கும் தெய்வீகம் கலந்த முயற்சியல்ல.
இரத்தம் தோய்ந்த கைகளுக்கும், பன்னீரில் தோய்ந்தகைகளுக்கும் இடையே நடக்கும் உரிமை என்ற
 

கயிறிழுத்தல் போட்டி.
இப்போட்டியில் ஐக்கியத்தில் பலந் தான் வெற்றியைத் தீர்மானிக்கின்றது.!
யேக்கப்பர் சாணக்கியன். மாவிலங்கையடி மக்களின் பலவீனங்களைப் புரிந்து கொண்டு அம்மக்களை ஒப்பந்தத்திற்கு அழைக்கின்றார்.
திருவர், தனக்குள் தானாகி. மெளன மொழியில்பேசிக்கொள்கிறார்.
தனக்குள், தானாகி நின்ற திருவர். அந்த உணர்விலிருந்து விடுபட்டு. சுய நிலைக்கு வந்தவர் சுவரிலுள்ள கடிகாரத்தைப் பார்க்கிறார். நேரம் ஆறு மணியை நெருங்கி விட்டது. தேவாவுக்கு ஒரு பதில் கூறவேண்டும்.
திரும்பவும் திருவர் தனக்குள் தானாகி. அவரது சிந்தனைத்திரிசுழலஅபூரம்பிக்கின்றது.
"யேக்கப்பர் கேட்ட ஒப்பந்தத்திற்கு தேவா மறுக்கலாம். அந்த மறுப்பினால் மாதா கோவிலடி கிரிக்கட் ரீம் தோல்வியடையலாம், அதனால் யேக்கப்பரின் உள் நோக்கம் உடைந்தும் போகலாமே தவிர, மாவிலங்கையடியாருக்கு எந்தப் பலனும் இல்லை. அதே வேளை. சம்மதம் தெரிவித்து ஏற்படு கின்ற தோல்விக்குள், மாவிலங்கையடி மக்களை மாதா கோவிலடி மக்கள் எத்தனை தடவைகள் ஏமாற்றினார்கள் என்ற வரலாற்று உண்மை ஒன்று பதிவாகச் சந்தர்ப்பம் உண்டு. இந்த வரலாற்று உண்மை எதிர் காலத்தில் மாவிலங்கையடி மக்களின் விடுதலை முயற்சிகளுக்கு நியாயங்களைக் கற்பிக்கும் ஒரு பதிவாக அமையும்."
சுழன்று கொண்டிருந்த திருவரின் மனத் திரிகை தரிக்கின்றது. தேவாவுக்குக் கூற வேண்டிய பதில் அவரது இதயத்துள் ஜனனிக்கின்றது.!
“...தேவா. உங்கடை பிரச்சினை பற்றி யோசிச்சன். யேக்கப்பர், கேட்ட உதவியை நீங்கள் செய்யிறது தான் சரியானது. திருவர் தேவாவிடம் கூறுகின்றார்.
"திருவண்ணை. நீங்கள் சொன்னால் சரி. நாளைக்கு நான் ஸ்கூலாலை வரயுக்கை யேக்கப் பரைச் சந்திக்கிறன்” இப்படிக் கூறிய தேவா புறப்படு கின்றார்.
"மக்கள் இல்லாததலைமையும் தலைமை இல்லாத மக்களும்."
“மாவிலங்கையடி மக்கள் எத்தனையோ தோல்விகளைச் சந்தித்து விட்டனர். இனி மேலும் எத்தனையோ தோல்விகளைச் சந்திக்கத் தான் போகின்றனர்." திருவரின் மனத்துள் வேதனைக் கொப் புளங்கள் ஊதிப் பருத்து வெடித்துச் சிதறுகின்றன! 接

Page 20
கெகிறாவ ஸ°லைஹா
இயற்கையை அதிகமதிகமாய் ஆராதித்த ஏரிக்கரைப் புலவ6
வில்லியம் வேட்ஸ்வேர்த்
袭
பதினெட்டாம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிஞர் களாகத் திகழ்ந்தவர்களுள் ஜோன் ட்ரைடன், அலெக் ஸாந்தர் போப், சாமுவேல் ஜோன்சன் போன்றோர் மிக முக்கியமானவர்கள். கிரேக்க, இலத்தீன் இலக்கியங்களின் தாக்கத்திற்குட்பட்டே இவர்களது கவிதைகள் இருந்தன. சமூகத்தின் உயர்மட்ட அம்சங்களைத் தர்க்கவியலோடு பின்னியிணைத்த எதிரணியினரை, அவர்தம் பலவீனங்
களைக் கேலியுடன் சுட்டிய, கற்ற வாசகனை மட்டுமே கருதிய - கருத்திற் கொண்டியங்கிய, இக்கவிதைகளின் போக்குகள் பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவினில் எரிச்சலூட்டுபவைகளாகக் கருதப்பட்டு புறக்கணிப்புக்கு 9 6frg TITfa0T.
அப்போதுதான் மேற்சொன்ன போக்குகளுக் குச் சவாலாக வில்லியம் வேட்ஸ்வேர்த்தின் கவிதைகளின் எழுச்சி நிகழ்வுற்றது எனலாம். நாளாந்த வாழ்வின் எளிமையான அம்சங்களைத் தன் பாடுபொருளாக்கிய உன்னதமான கவிஞர் அவர். நம் முன்னால் விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் அழகையும், அற்புதங்களையும் அவரது கவிதைகள் அதிகம் தொட்டுச் சென்றன. எளிய நடை, சுதந்திரமான சிந்தனை, மென்மையினதழகு என்பன அவரது கவிதைகளுக்கு மெருகூட்டித் தரம் சேர்க்க, இயற்கையையும், கிராமப்புற மக்களின் வாழ்வியல் நடைமுறைகளையும் அதிகமதிகமாய்ப் பாடினார் அவர்.
வில்லியம் வேட்ஸ்வேர்த் 1770 இல் இங்கிலாந் தின் வடமேற்குப் பகுதியிலமைந்திருக்கும் கம்பர்லாந்து நகரில் பிறந்தார். ஏரிகளும், மலைகளும் நிறைந்த மரங் கள், செடிகொடிகள் வண்ணங் கொஞ்சும் மலர்களால்
ஜீவநதி H
 
 

கழ்ந்திருந்த நதியோரங்கள் வழியே ஒரு சிறுவனாக மகிழ்வோடு அலைந்து திரிந்தார் அவர். படகில் ஏரிகள் வழியே பயணிப் பதுமாய், மலைகள் மீதேறி நடப்பதுமாய் அவரது பொழுதுகள் இனிதே கழிந்தன. இயற்கையின்பால் வெறியூட்டப்படத்தக்க அளவில் ஈர்க்கப்பட்ட அவர், இயற்கையை கடவுளின் தூய ஆத்மாவால் கழப்பட்ட அற்புதமெனவே கண்ணுற்றார். இந்தவகை அனுபவங்களையே அவர் The Cumberland T Beggar -கம்பர்லாந்தின் பிச்சைக்காரன் என்ற தனது
நூலிலே தொகுத்தளித்தார் கவிதைகளாக.
The Prelude - dup566OU 6T6örp 560601 St. அவரது கவிதை நாட்டுப்புற அழகியல் அனுபவங்களை ஒன்றாய்க் கோர்த்த தொகுப் பெனலாம். ஒரு கவிஞனின் மன வளர்ச்சி என உப தலைப்பிடப்படும் இக்கவிதையில் தனது பால்ய வயது அனுபவம், பின் னாளில் ஒரு கவிஞனாகத் தன்னை எங்ங்ணம் உருவாக் கிற்று என்பதையே வேட்ஸ்வேர்த் விபரிப்பதாக ஆய்வாளர்கள் சொல்வர் இயற்கையை easier GT60t விளிக்கிறார் வேட்ஸ்வேர்த். இப்படித் தொடரும் அக்கவிதை.
ஒருநாள் மாலைப் பொழுது ஏரிக்கரை யோரத்தே ஒரு படகினைக் காண்கிறார் வேட்ஸ்வேர்த். மெல்ல அதனைத் தள்ளிக் கொண்டு போய், தண்ணீருக்குள் செலுத்தி அதில் பயணிக்கிறார். இதற் கிடையில் அது யாருக்குச் சொந்தமான படகு என்பது கூட அவருக்குத் தெரியாது. களவு செய்து விட்டதாய் ஒரு குற்றவுணர்ச்சி மிகைத்துக் கிடக்கிறது அவருக்குள். கூடவே மகிழ்ச்சியாயும் இருக்கிறது. அதனை அவர் "troubled pleasure grid, LipnóT FBC35irdLib GT60T விபரிக்கிறார். எப்படியோ சட்டென்று எல்லாவற்றையும் மறந்து பெருத்த ஆனந்தத்தோடு தன் பயணத்தைத் தொடருகிறார். தண்ணீரைக் கிழித்தபடி படகுப் பயணம். மனசெல்லாம் ஒருவகை பூரிப்பு. படகு அவரது துடுப்புக்கு வெகுவாக பதிலளிக்கிறது. மெல்லத் தொடங்கிய பயணம் சக்தியெல்லாம் கூட்டி விரைய, எதிர்பாராமல் ஒரு மலைப்பகுதியை எதிர்க்கொண்டு திகைக்கிறார் அவர். இதுவரை எப்போதும் கண்டிராக் கறுநிறப் பெருமலை கண்முன்னே வர, அவரது துடுப்பு பயணம் செய்ய மறுக்கிறது. மலை பென்னம் பெரிதாகக் கண்முன்னே விரிகிறது. வானத்தையெலாம் மீறி, நட்சத்திரங்களைக் கிழித்துத் துளைத்தபடி அது நீண்டு கிடப்பதான ஒரு பெருந் திகைப்பு. உயிர் வாழும் ஒரு பொருளாய், பேயாய், அவரது சின்னக் கண்கள் அம்மலை கண்டு பிரமிக்கின்றன. கைகள் நடுநடுங்கிச் சோர தளர்வாய் தன்னிருப்பிடம் திரும்புகிறார் அவர்.
அவர் தனியே அனுபவித்த பயங்கர உணர்வு அது. பெரியவரான ஒருவராக இருந்திருப்பின் அது வெறும் மலை தானே என்குமாப்போல உணர்வுதான் இருந்திருக்கும். ஏலவே அவருக்குள்ளிருந்த குற்ற வுணர்ச்சியால் மலை பின்னால் ஒரு கள்வனைப் பிடித்
LLLLSieiiGiGiGi iMiSi Mi i iui isTT 00

Page 21
திடத் தன்னைப் தொடருகிறாற்போலத் தோன்றுகிறது அவருக்கு. இயற்கையின் மறைவான- புதிரான பகுதியொன்றும் இருப்பதாக அன்று உணரத்தலைப்படு கிறார் அவர். அதையே அவர் பின்னாளில் சொல்லி வைக்கிறார் மலை உயிருள்ளதே, மனிதன் உயிர் வாழ்கிற மாதிரி அதுவும் உயிர் வாழுவதாகும் என்பதாக,
இங்கே ஒரு சிறுவனின் மனவோட்டத்தையும், அவன் சிந்திக்கிற விதத்தையும், அவன்தன் விஷேட உணர்வுகளையும் அற்புதமாய்ச் சொல்வார் வேட்ஸ்வேர்த். வேட்ஸ்வேர்த் ஐவர் கொண்ட குடும்பத்தில் இரண்டாம் பிள்ளை. தன்னைவிட ஒரு வயது இளைய சகோதரி இயற்கைமீது காட்டிய ஆர்வமும், அவரைக் கவிஞனாக்கியதில் பெரும் பங்காற்றியது எனலாம். தாயார், தன் இரண்டாம் பிள்ளை சாதாரணமானவன் கிடையாது எனக் கண்டுணர்ந்து கொண்டாள். நல்லதின் பாலோ, தீயதின்பாலோ அவன் குறிப்பிடத்தக்க அளவில் பேசப்படுவான் என்கிற தாயாரது கூற்று பொய்த்துப் போகவில்லை. நல்லவற்றின்பால் ஈர்க்கப்பட்ட உலகக் கவியாக சமாதானம் மகிழ்ச்சி வாழ்வின் மீதான காதல், இயற்கை மீதான தேடல் என்பன பற்றியும், பறவைகள், விலங்குகளது வாழ்க்கை பற்றியும் தனது கவிதைகளில் அதிகம் பேசினார் அவர்.
துரதிஷ்டங்கள் சிறுவயதிலிருந்து துரத்திற்று வேட்ஸ்வேர்த்தை எட்டு வயதில் தாயார் இறந்து விட, அவரது பதின்மூன்றாம் வயதில் தந்தையும் மறைந்து விட துயரத்தின் மிகையில் துவண்டார் அவர் ஐந்து பிள்ளை களையும் சொந்தக்காரர்கள் பொறுப்பெடுத்து வளர்த்தனர். ஹோக்ஸெட் இலக்கணப் பாடசாலையில் கல்லூரிப்படிப்பை முடித்து, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நுழைந்தாலும், கல்வியின்பால் பெரிதாக ஈடுபாடு காட்ட வில்லை வேட்ஸ்வேர்த், இயற்கையழகு கண்டு ரசிப்பதில் அலாதிப் பிரியம் கொண்டிருந்தார் அவர் 1790களில் பிரான்ஸ், இத்தாலி என்று அலைந்தார். எனவே, இயற்கை பற்றிய நிறைய கவிகள் பிறந்தன. பட்டப்படிப்பை ஒரு வாறாக முடித்தார் அவர். 1789 இல் ஏற்பட்ட பிரான்ஸியப் புரட்சி சாதாரண மக்கள் மீது அன்புள்ளம் கொண்ட இந்தக் கவிஞரை புரட்சியின்பால் முனைப்போடு தள்ளியது. ஆயிரக் கணக்கானோர், அரச பதவிகளில் இருந்தோரால் அநியாயமாக வதைக்கப்படுவதைக் கண்டு துயருற்றார் அவர். தென் பாரிஸ் பகுதியில் குடியிருந்து புரட்சி வேலை களில் தன்னைமுழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
பிரான்ஸில் வசித்த காலப்பகுதியில் ஒரு சத்திர சிகிச்சை நிபுணரினது மகளான எனட் வேலன் மீது காதல் வயப்பட்டார். என்றாலும், திருமணம் செய்து கொள்ள முடியாது போயிற்று. ஆயினும், வேட்ஸ்வேர்த் மூலமாக எனட் வேலனுக்கு ஒரு பெண்குழந்தை கிடைக்கப் பெற்றது. 1793 இல் இங்கிலாந்து திரும்ப நேர்ந்தமையால் மறுபடி எனட்டை அவரால் சந்திக்கவும் முடியவில்லை.
நிறைய நடைபயணங்கள். எந்தத் தொழிலும் அமையவில்லை. வறுமை ஆட்டிப்படைத்தது வேட்ஸ்
εξωII55-1:

வேர்த்தை, கவிதை புனைவதில் காலம் கடந்தது. அவர் மிக நேசித்த ரெய்ஸ்லே கல்வார்ட் எனும் நண்பரது திடீர் மரணம் ரொம்பப் பாதித்தது அவரை. எனினும், குறித்த நண்பர் வேட்ஸ்வேர்த்திற்காக விட்டுப்போயிருந்த பணத்தொகை 900 அமெரிக்க டொலர்கள், செலவை ரொம்பக் கம்மியாய்க் கையாளும் இயல்புள்ள அவருக்குப் பல வருஷங்களுக்குப் போதுமாகயிருந்தது.
தங்கை டொரதியோடு டோர்ஸெட் எனும் இடத்தே குடியேறி கவிதை எழுதித் தீர்த்தார் அவர். அவரது பெரும்பாலான கவிதைகளுக்குத் தங்கையோடு சுற்றித்திரிந்த பயண அனுபவங்களே கருதந்தன. கூடவே, சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜின் நட்பும் வாய்க்கப் பெற்றதில் 1798 இல் இருவருமாய் இணைந்து, தமது முதல் நூலான Lyrical Balads'-கதைப்பாடல்கள் கவிதை நூலை வெளியிட்டனர்.
சாதாரண பாமர மக்களால் பாடப்பட்ட சுமார் எழுநூறு எண்ணுறு வருஷங்கள் பழைமை வாய்ந்த கதைப்பாடல்களை தொகுத்துப் புத்தகமாய் வெளியிடும் முயற்சிகள் பலதில் பல அறிஞர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட காலமது ஆதலால் வேட்ஸ்வேர்த்தும், கோல்ரிட்ஜூம் இக்கவிநடையால் வெகுவாகக் கவரப் LJ GL, 5Log தொகுதிக்கும் அவ்வாறு பெயரிட்டனர். எனினும், கற்ற ஞானவான்கள் பலர் இந்நூலைப் பெரிதாக வரவேற்கவில்லை. மிக அடிமட்ட (၅း၅းfဓါ3ရb&[]] Εξ6006). கவிதைகளுக்கான தகுதியைக் கொண்டிருப்பதாய் அவர்கள் குற்றஞ் சாட்டினர். எனினும், வேல்ஸ்வேர்த் இந்நடையைக் கைவிட முன்வரவேயில்லை. சாதாரண வாழ்வியல் அம்சங்களைத் தனது கவிதைகளுக்கூடாகத் தந்ததில் நாளடைவில் சாதாரண மனிதர்களால் வெகு வாய் ஆகர்ஷிக்கப்பட்ட கவிஞனாய் அவர் அங்கீகாரம் பெற்றார்.
மேரி "ட்சின்சன் எனும் பெண்ணை வேட்ஸ் வேர்த் மணந்தார். 1802 இல் இவர்களது திருமணம் நடந்தது. 1803 களில் ஸ்கொட்லாந்து வழியே நீண்ட சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டார். இவரோடு டொரதியும், கோல்ரிட்ஜூம் பெரும்பாலும் கூடவே யிருந்தார்கள்.
அவரது காலத்தே அதிகம் பேசப்பட்ட கவிஞ னாக அவர் உருவானார். 1813 இல் வெஸ்ட்மோார்லாந்து நாட்டுக்கான முத்திரை விநியோகிக்கும் அரச பதவியில் அவரது கவிதைகளுக்கான கெளரவம் கொடுக்கப்பட்டு, அவர் அமர்த்தப்பட்டார். ஆகவே, வருடமொன்றுக்கு நானுாறு அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைக்கப் பெற்றது. 1843 இல், இங்கிலாந்தின் தேசியக் கவியென்கிற அந்தஸ்தும் அவரது வாசல் தேடி வந்தது. அவரது மகள் ஒருத்தியின் சடுதி மரணம் அவரை மிகப்பாதித்தது. இத்துயரிலிருந்து வேட்ஸ்வேர்த்தால் மீளவே முடியவில்லை. 1850 இல் சாதாரண மக்களுக் காகக் கவி புனைந்த இப்பெருங்கவி இறப்பெய்துகிறார். கிராஸ்மியர் எனும் நகரத்தில் இருக்கும் கிறிஸ்தவ
LYLiiiiiiiiMi DiLiiLiDDi DiGiDiiTT 000 Se

Page 22
தேவாலயத்தின் அருகே அவரது புதைகுழி இன்னமும் காணக்கிடக்கிறது.
மனித சமூகத்தை விட்டு நீங்கியிருந்து, அல்லது தொலைவுபட்டிருந்து கவி புனைபவன் கவிஞனேயல்லன் என்ற கருத்துடையவர் வேட்ஸ்வேர்த். 'கவிஞன் என்பான் மனிதர்களோடு பேசும் சக மனிதனே' என்பார் அவர். எனவே, வேட்ஸ்வேர்த்தைப் பொறுத்தவரை கவிதை யென்பது மனுஷனை சக மனுஷனோடு இணைக்குமோர் தெய்வீகக் கலை என்றானது. "சக்திமிக்க உணர்ச்சிகளின் தன்னிச்சையான வழிந்தோடுகையே கவிதை" எனவும், "அதன் மொழி சாதாரண மனிதனின் மொழியே" எனவும் திடமாக நம்பினார் அவர்.
மேலைமீதும் மடுமீதும் மிதந்தோடும் மூலில்போல தன்னந்தனியேலுகாந்தமாய் அலைந்தேதிரிந்தேன் யான் பெருந்திரளணவே வண்ணிறத்து
லடில்ண் புஷ்பங்களின் கட்டமைாண்றைத் திடுவமண8வகண்ணுற்றேன்யாண். என்று மிடுக்கோடு தலையசைத்து மகிழ்ச்சி மேலீட்டால் அசைந்தசைந்துக் கூத்தாடும் டெபடில்ஸ் எனவழைக்கப்படும் இங்கிலாந்தின் அழகு மலர்கள் பற்றிப் பாடும் கவிதை, அவரது கவிதை புனைந்திடும் திறனுக்கு முதல்தரச் சான்று. சோர்வுற்ற நிலையில் உள்ளார்ந்த ஆன்மா உறங்குகிறது. நடந்து அலைந்தபோதும் மனமோ வெகுவாகச் சோர்ந்து கிடக்கிறது. திடீரெனப் பார்வையிற் படும் இப்பூக்கள் அவரது உள்மனதைத் தட்டியெழுப்ப, உயிரோட்டம் பெறுகிறார் கவிஞர். இயற்கை, மனித ஆன்மாவை உயிர்ப்புடன் பேண உதவுகிறது என்ற கருவை இக்கவிதையூடாக பல உவமானங்களோடு அவர் முன் வைக்கும் பாங்கு ஒப்பீடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. வேட்ஸ்வேர்த்தும், டொரதியும் கோர்பரோவ் பூங்கா வழியே 15ம் திகதி ஏப்ரில் மாதம் 1802 இல் நடந்தபோது, கண்ட காட்சி பற்றி டொரதி எழுதிவைத்த டயறிக் குறிப் பின் வாசகங்களே இக்கவிதை பிறப்பெடுத்ததன் இரகசியம் என்பது குறிப்பிடத்தக்கது.அந்தக்குறிப்புரை இப்படிநீளும்.
"டெபடில்ஸ் இத்தனை அழகு என்பதை முன் னொருபோதும் நான் உணர்ந்திருக்கவில்லை. பாசிபடர் கற்குவியல்களிடையே, பக்கத்தே, ஒரத்தேயெல்லாம் அவை செழித்து வளர்ந்து கிடந்தன. களைப்பின் காரண மாக சில பூக்கள் இக்கற்கள் மீதில் தலைசாய்த்து ஓய் வெடுத்துக் கொண்டிருக்க, இன்னும் சிலவோ தலை யசைத்து சுழன்று சுழன்று நடனமாடிக் கொண்டிருந்தன. மேலே ஏரி மீதிலிருந்து தமைநோக்கி வீசும் காற்றோடு அவை சிரித்துக் குதூகலித்தது போலிருந்தது அக்காட்சி சுறுசுறுப்பாக இயங்கும் பாதையோரத்தே அவை ஐக்கியத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. கடலலை களின் பேரிரைச்சல் தொலைவிலிருந்தும் நமக்குக் கேட்டுக் கொண்டேயிருந்தது."
அவரது ஏகாந்த அறுவடையாள் கவிதையூடாக இன்னொரு அழகினது தரிசனம் காண முடியும் ஒரு
TTTTSuieiiiG i LL iiGiDiLiDiiDDiDiiDiDDDDDTDTSY

பள்ளத்தாக்கின் வழியே, தனியே, பாடிக் கொண்டே பயிரறுக்கும் ஒரு இளம்பெண்ணைக் கண்டு, ஒரு அற்புதத்தைக் கண்ணுற்றதுபோலப் பரவசமடைகிறார் வேட்ஸ்வேர்த். இசைக்கு உணர்வுடைய காதுகளை யுடைய எவரும் அவள் பாடலை அவ்வயல்வெளியில் கேட்டிடத் தோன்றாமல் நகரவே முடியாதாம். அப்படியே அவ்விசையைக் கேளாமல் விட்டாலும், அப்பாடலுக்கு எவ்வித இடையூறுகளும் விளைவிக்காமல் மெல்ல நகர்ந்து போய் விடவே தோன்றுமாம். அத்தனைப் புனிதமாம் அப்பாடலும் அது கூறிடும் நங்கையும் என்கிறார் வேட்ஸ்வேர்த்.
அப்பெண்ணின் பாடல் தந்திடும் மகிழ்வை இருவேறு உவமைகளினூடாகக் காட்டுகிறார் அவர். அராபியப் பாலைநிலத்தின் வழியே சுட்டெரிக்கும் கரியனின் தகிப்பில் பயணிக்கும் பயணிகள் திடீரென்று ஒரு வானம்பாடியின் குரலைக் கேட்டால், சொல்லத் தெரியா மகிழ்வில் குதூகலிப்பர். ஏனெனில் பக்கத்தே
எங்கோ தாம் இளைப்பாறத்தக்க சோலை ஒன்று உண்டெனவும், பறவை. விலங்குகள் சூழ மனிதர்களும், மரங்களும் நிறைந்திருக்கும் நிழலும், குளிர்மையும் நிறைந்த பிரதேசம் ஒன்று கண்ணுக்கு வெகு விரைவில் காணுதல் சாத்தியம் என உணர்த்துவதே அவ்வானம் பாடியின் குரல். இப்பெண்ணின் பாடல் அதுபோலவோர் பூரிப்பைத் தரக்கூடியது.
போலவே, வரட்சியின் காரணமாக பயிர்கள் வாடி, பூமி இறந்து கிடக்க, திடீரென்று வசந்தத்தினது வருகையை எதிர்வு கூறும் குயிலினது பாடல் போலவாம் அப்பெண் பாடிடும் பாடல் இறந்து கிடக்கும் தீவுகள் உயிர்பெற்றுத் துளிர்க்கலாம் அவள் பாடலைக் கேட்டு. இத்தகு கற்பனை உவமைகள் ஊடாக வாசகனைத்தட்டியெழுப்பினார் வேட்ஸ்வேர்த்.
இத்தனைக்கும் அப்பெண் பாடும் கவிதையின் மொழி அந்நியம் அக்கவிஞனுக்கு ஏதோ ஒரு மெல்லிய சோகத்தை அவள் பாடலூடு சொல்வதாக அவர் அனுமானிக்கிறார். எப்போதோ தன் பூமிக்கு நேர்ந்த துயர அழிவு பற்றியதாகவோ, அவள் குடும்பத்தின் மீது விளைந்த துரதிஷ்டம் பற்றியதாகவோ அது இருக்கக் கூடும் என்பது அவரது அனுமானங்கள். நகரும் உவமானங்களுக்கூடாக இயற்கையோடு பின்னிப் பிணைந்து மனிதன் எங்ங்னம் சந்தோசம் பகிரலாம் என்பதை அவர் இக்கவிதை மூலமாக முன்வைக்கிறார். கடந்து வந்துவிட்டபோதும் இறப்பு வரை அப்பாடலின் இராகம் மனசுக்குள் கேட்டுக் கொண்டேயிருக்குமாம். தோமஸ் வில்கின்ஸன் எனும் வேட்ஸ்வேர்த்தினது நண்பரது டயறிக்குறிப்பு இப்படிப் பேசும்.
"அறுவடை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து போனோம் நாம், அதுபோலவொரு இனிமைமிகு மனிதக் குரலை என் வாழ்வில் எங்கேயும் கேட்டிலேன் நான் அது கேளாமல் நகரும் மற்றெலாப் பொழுதினதும் வெறுமையை நிரப்பிவிடக்கூடிய

Page 23
இனிமை அது."
டொரதியும், வில்கின்ஸனும் ஸ்கொட்லாந்துக்கு வேட்ஸ்வேர்த்துடன் பயணப்பட்ட போதுகளில் அனுபவித்த அப்பாடல் மற்றும் அப்பெண் பற்றிய டொரதியின் குறிப்பும் இதற்கு ஏறக்குறைய ஒன்று போலவேயிருந்தது.
வேட்ஸ்வேர்த்தின் கவிதைகளில் மிக அழகு சொட்டும் கவிதைகள் Lucy Poems லுசி கவிதைகள் என்றால் அது மிகைக்கூற்றன்று. ஒரு கிராமம் தன்னில் எளிமையான ஒரு குடும்பத்தில் பிறந்து, முழுக்க முழுக்க இயற்கையோடு குதூகலமாய் வாழ்ந்த இளம்பெண் லுசி திடீரென்று இறந்து போய் விடுகிறாள். அவளது தூய்மை, அழகு, இயற்கையோடு ஒன்றித்துப்போன மனமகிழ்ச்சி அனைத்தையும் அருகிருந்து பார்த்த கவிஞர் அவளது எதிர்பாரா இறப்பு குறித்துப் புலம்பி அலறும் கவிதைகளே லுசி கவிதைகளாகும்.
இந்த லுசி என்பவள் உண்மையில் யார், அவள் எங்கே வசித்தாள் கவிஞருக்கும் அவளுக்குமுள்ள தொடர்பு யாது என்பது பற்றியெல்லாம் எவர்க்கும் தெரி யாது. லுசி பற்றிய கவிஞரின் எந்தக்குறிப்பும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. லுசிக்கான அடையாளங்கள் புதிராய் மறைந்தே கிடக்கின்றன. சின்ன வயதில் வேட்ஸ்வேர்த்துடன் விளையாடித் திரிந்த சிறுமியாய் இருக்கலாம் இந்த லுசி என்கின்றனர் சில விமர்சகர்கள். அல்லது இளவயதில் அவர் நேஸித்த பெண்ணாய் இருக்கவும் கூடும் என்கின்றனர் இன்னும் சிலர். உண்மை யான காதல் அனுபவம் ஒன்றில்லாமல் இதுபோலக் கவிதைகள் பிறக்க வாய்ப்பேயில்லை என்பது அவர்களது தர்க்கமாகும்.
"எவரும் அதிகம் நடைபயிலா இடத்தே அவள் வாசம் செய்கிறாள்" எனத் தலைப்பிட்ட ஒரு லுசி கவிதை யிலே, நாட்டுப்புற செல்வ வளம் மிக்க இயற்கைச்சூழலிலே, மாசு ஏதும் பட்டிரா லுசி வாழ்ந்து மறைந்திருக்கிறாள். மனிதப்புழக்கம் அதிகம் இல்லாப் பிரதேசம் அது வென்பதால் அவள் தூய்மை கெட்டுப்போகவில்லை. இயற்கையின் பகுதியாய் அவள் சங்கமித்துக் கிடக்கிறாள். யாரது கண்ணுக்கும் புலப்படாத மாதிரி பச்சைப் பாசி படர் கல்மீதுகிடக்கும் மாணிக்கக்கல் போல அவள் இருந்திருக் கிறாள். மிகப் பிரயத்தனம் எடுத்துக் கொண்டு பார்க்கும் ஒருவருக்கே அவள் அமைதியோடு சங்கமமாகி வாழ்ந் திருத்தல் தெரியுமாம். இரவு வானத்தே தனியொரு தாரகை போல ஒளிர்வு கொண்டிலங்குவாளாம் லுசி திடீரென்று அவள் மரணத்தைத் தழுவுகிறாள். அதிகமானோருக்கு அவளது மரணம் பற்றியும் தெரியாது. கவிஞர் சொல்லொணாத் துயருறுகிறார். நம்மருகே வாழும் ஒருவரது பெறுமதி பற்றி நாமறிய மாட்டோம். அவர்கள் மரணம் மட்டுமே அவர்களது பெறுமதி பற்றிச் சொல்லித் தந்து நமையுணர வைக்கின்றது என்கிறார் கவிஞர். பிலிப் வேய்ன் எனும் விமர்சகர் இந்தக் கவிதைபற்றிச் சொல்லுகையில் உண்மையில் இந்தக் கவிதை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது" என்கிறார்.
TTTYADDDDDDD D DM MDMMDMGM MD GG M M MGG D D GG YY

இன்னுமொரு லுசி கவிதை இப்படி அமையும். "என் ஆன்மாவை ஒரு உறக்கம் முத்திரை குத்திப் போயிற்று" என்பதாக அமையும் இக்கவிதையிலே கவிஞர் சொல்வதைப் பார்ப்போம். " அவளது மரணம் ஒரு ஆழ் உறக்கத்துக்கு ஒப்பானது. எனக்குச் சாமான்ய மனிதர்க் கிருக்கும் சாதாரண பயங்கள் ஏதும் கிடையாது. அவளுக்கு மரணம் இனியில்லை; மரணத்தின்பால் அவள் அழைக்கப் படப் போவதுமில்லை; அவள் வயோதிபம் அடைய மாட்டாள்; இயற்கைக்கூடாக வட்டமிட்டுச் சுழலும் நிகழ்வுகளைப் போல, அவள் மலையோடும், கற் களோடும், விருட்சங்களோடும் சங்கமித்து இயற்கை யோடேயே சுழன்றபடியிருப்பாள். அவளுக்கு அழிவுகள் இல்லை; மங்கிப்போதலும் அவளுக்கில்லை; மரணம் வந்து அவளை ஜெயிக்கப்போவதுமில்லை. கவிஞர் அவள் மரணம் பற்றி தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொள்கிறார். ஆக்கப்படும் எப்பொருளுக்கும் அழிவுண்டு. லுசிக்கு மரணமில்லை. மரணம் அவளை நித்தியமாக்கி விட்டது.
"மூன்று வருஷங்களாய் அவள் மழையிலும், வெயிலிலும் வளர்ந்தாள் என்றதொரு நீண்ட லுசி கவிதையிலே இன்னொரு விதமாய் சொல்கிறார் அவளை யும், அவளது மறைவைப் பற்றியும் வேட்ஸ்வேர்த்.
"மூன்று வருஷங்களாய் அவள் மழையிலும், வெயிலிலும் வளர்ந்துவர இயற்கை சொல்லிற்றாம் "ஒரு அழகான புஷ்பம் இதுவரை பூமியில் இதுபோலப் பூத்ததை நானறியேன், இந்தக் குழந்தையை எனக்கென எடுத்துக் கொள்வேன் நான் இனி அவள் எனது இனியெப்போதும் அவள் என் பெண்"
தொடர்ந்தும் இயற்கை பேசிற்று. "நானும் என் அன்பானவளும் இயற்கை நியதிகளுக்கு இசைந்து இருப்போம். மலைவெளியில், பள்ளத்தாக்கில், பூமியில், வானத்தில் அவள் என்னுடன் இருப்பாள். மான்குட்டி போல அவள் விளையாடி மகிழ்வாள். புல்வெளி தன்னில் ஒடியாடி அலையும் அவளைகருத்தோடு இயற்கை காத்தருளும்.
வானத்தேயலையும் முகிற் கூட்டங்கள், மரங்கள் எல்லாமும் அவளுக்குக் குனிந்து தலை வணங்கும். பெருமை என் துாய கன்னியின் உருவத்தை மெளனமாய் வடிக்கும். நட்சத்திரங்களுள் ஒரு நட்சத் திரமாய் அவள் இயற்கையோடு சங்கமித்திருப்பாள்.
இயற்கை பேசிற்று; காரியமும் ஆதலால் நடந்தேறிற்று. என் லுசியின் ஒட்டப்பந்தயம் ஓடி முடிக்கப்பட்டாயிற்று. அவள் இறந்து விட்டாள். என்னை இந்தக் கட்டாந்தரையில் தன்னந்தனியே விட்டுவிட்டு, அவள் இனிமேல் வாராதபடி போயேவிட்டாள்" என்று புலம்புகிறார் கவிஞர்.
இன்னுமொரு லுசி கவிதை லுசி கிரே- அல்லது ஏகாந்தம் என்ற தலைப்போடு ஆரம்பிக்கும். "தோப்பு வழியே நடந்து திரிகையில் அந்தத் தனிமைப்பட்ட குழந்தையை காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
Η ΘδΦί 40

Page 24
லுசிக்கு நண்பர்களோ, நெருங்கியவர்களோ இல்லை. விரிந்த பசுந்தரையில் அவள் வாசம் செய்கிறாள். மனிதர்களின் இல்லங்களடியே வளர்ந்த செழித்த தூய்மை அவள். மெல்ல எவருமறியாதபடி சென்று, மான்குட்டி போல துள்ளிக்குதித்து விளையாடும் முயற்பெண்ணை அந்தப் பசுந்தோப்பில் எவரும் கண்டு வரலாம். ஆனால், அந்த அழகுமுகம் யாரது கண்ணிலும் படாதபடி மறைந்தே போயிற்று."
ஒரு கதையைப்போல நீளமாய் அவர் பாடும் இக்கவிதையுடாக இந்தப் பெண்ணுக்கு நிகழ்வுற்ற துர திஷ்டத்தை அழகுறச் சுட்டுகிறார் வேட்ஸ்வேர்த்தொடர்ந்து. “கையில் ஒரு லந்தர் விளக்கை ஏந்திக்கொண்டு இன்றிரவு பனியில் புறப்பட்டுப்போன உனது தாயாரைத் தேடி வா. சிலவேளை இன்று புயலடிக்கவும் கூடும் என் குழந்தாய்!” என்று தந்தை பணிக்கிறார் லுசியை, லுசியும் மகிழ்வோடு ஒப்புக் கொள்கிறாள். சேவல் கடிகாரம் கூவுகிறது. தொலைவில் வானத்தே நிலா எரிக்கின்றது. லுசி விளக்கை கையிலேந்திக் கொள்கிறாள். ஒரு மான் குட்டியைப் போல துள்ளி அவள் நடக்கையில், பாதை யோரத்தே பனி விசிறுகிறது அவள் காலடிபட்டு எதிர்பாரா மல் புயலடிக்கவும் ஆரம்பிக்கிறது. பாதையை அவளால் அடையாளம் காண முடியாது போகிறது. எந்தச் சத்தம் சந்தடியுமில்லை. அவளுக்கு வழிகாட்டவும் எவருமில்லை.
பொழுது புலர்கிறது. தமது வீட்டிலிருந்து சுமார் 220 யார் அளவிலுள்ள தோப்பு வழியெல்லாம் சென்று, அவர்கள் அவளைத் தேடினர்; அழுதரற்றிப் புலம்பினர்; மறுபடி இல்லம் வந்தனர்; "சுவர்க்கத்திலே அவளை இனி நாம் சந்திப்போம்" என்றனர். சட்டென்று பனியில் லுசியின் காலடித்தடங்கள் தாயாரின் கண்களில் படுகின்றன. செந்நிற பெர்ரி மரங்கள் வரிசையாக வளர்ந்து கிடக்கும் தோப்பின் வழியெங்கிலும், வயல்வெளிகளெல்லாமும், அவளது காலடித் தடங்கள் பதிந்திருக்கும் எல்லா இடங் களிலும் அவர்கள் பின்தொடர்ந்து ஆவலோடு சென்று பார்க்கின்றனர். ஓரிடத்தே திடீரென்று இனிக் காலடித் தடங்கள் இல்லையென்றாகிறது.
இப்போதும் தன்னந்தனியே அந்த வனத்தே அவள் வாழுவதாய்ச் சிலர் சொல்வர். மென்மையோடும், கரடுமுரடாயும் நீண்ட தன் பாதைவழித் திரும்பிப் பாரா மலேயே நடந்து சென்ற லுசியின் ஏகாந்த ராகம் காற்றிலே கலந்துதான் கிடக்கிறது இப்போதும்." என்று தனது ஆறாத துயரத்தைச் சொல்லி முடிக்கிறார் வேட்ஸ்வேர்த்.
இன்னுமொரு லுசி கவிதையிலே "வெளிச்சம் தரும், பிரகாசத்தோடு ஒளிரும், மென்மையும்,தூய்மையும் நிறைந்த நிலவு, தற்செயலாய் லுசியின் குடிசையை எட்டிப் பார்த்து லுசி முகம் கண்டு திடீரென்று கீழே விழுந்ததாம் செயலற்று”என்பதாகச் சொல்லிமுடிக்கிறார்வேட்ஸ்வேர்த்.
சுசான் எனப்படும் ஒரு ஏழைப்பெண்ணின் பகல் கனவு பற்றி வேட்ஸ்வேர்த் பாடும் கவிதை கைத்தொழிற் புரட்சியின் காரணமாக இயற்கையின் அழகைக் கெடுத்த எல்லா அம்சங்களையும் சாடுவதோடு, அழுக்கும், இரைச்சலும் நிறைந்த நகர்ப்புற நாகரீகத்தைவிட்டு அவர்
ஜீவநதி i Auuu S D DDDSDS DDDuDuDuSDuDuDuDu D D SDSD D D DD DSSY

எந்தளவு விலகி நின்றார் என்பதையும் இயம்பி நிற்கின்றது. நகர்ப்புற நாகரீகத்தில் சிக்குண்டு பாடுபடும் இந்த ஏழைச்சிறுமி, தன் கிராமப்புற வாழ்வு பற்றிய கனவுகளிலே திளைத்துக் கிடக்கிறாள். கவிதை இப்படி நீளும்.
*அந்தத்தோப்புவழியிலே ப5ல்பொழுதின் பிரகாசம் பரவுகிறது; கூட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் ஞருவியின் கீதம்பலமாய்க் கேட்கிறது. மூன்று விருஷமாய்க்கேட்கும் ஒப்யார கீதமது. வைகறையின் மெளனத்தூடு ஒலிக்ஞம் அப்பறவையிண்பாட்டை அவ்விடம் கடக்கையில் சுரோனும் 6கட்டபடிநகர்கிறாள். மயக்ஞம் மனோவனியத்தின் ஆழமான அடையாளம் அது. அவளுள் ஆர்ப்பரிக்கும் சோகம் என்ன? உயர்ந்து நீளும் மலையுச்சியினதும் விருட்சங்களினதும் அழருக்காட்சி விரிந்து கிடக்கிறது. அவள் பார்க்கிறாள். உயிர்அத்மப்பிரகாசமாய்லாலிவுலபற்றுமிளிர்கிறது. பள்ளத்தாக்கு நோக்கிய ஆற்றுவெள்ளத்தின் ខgញ៉6pBភ្លឺត្រូuបំប៊ិចស៊ិ பாத்திரம் சுமந்து அவள் நடக்கிறாள். பச்சைப்போர்த்திய6மய்ச்சல் நிலக்காட்சிகள் கண்களுக்குள் விரிந்த பரவுகின்றன. புறாக்குஞ்சுகளின் கூடுபோலும்தான் நேசிக்ஞம்
வணப்புநினைவுகள் பொற்கனவுகளென மின்னுகின்றன. பார்க்கிறாள் மனமோனவர்க்கத்திலிருக்கிறது. ஆயினும், அந்த மூடுபனியும், ஆற்றுவள்ளமும் மலையும், நிழலும் பற்றிய கனவுகள் ஈட்டென நிறம் மங்கிச் சோர்ந்துபோகின்றன. இதி 56 பிைேநீரின்பாய்ச்சலில்லை. மலை உயர்னியற்றுளுறுகிக்கிடக்கிறது. அவள் கண்களுக்குள்ளிருந்து எல்லா வண்ணங்களும் மறைகின்றன.* இவ்வேழைப்பெண் சுசான் இலண்டன் நகரில் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பது பற்றி யெல்லாம் குறிப்புகள் ஏதும் இல்லை. சிலவேளை அவள் ஒரு வேலைக்காரியாக அல்லது கூலித்தொழிலாளியாக இருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது. பாதையோரம் நடக்கையில் அவளது செவிகளில் அப்பறவையின் பாடல் வந்து விழுகின்றது. தொங்கும் குருவி என்ற கவிஞரின் வரியூடாக பறவை கூட்டுக்குள் இருப்பதாக வாசகன் உணர்ந்து கொள்கிறான்.
பாடுகிற இப்பறவையினதும், சுசானினதும் நிலை ஒன்றுபோலத்தான். பறவையோ, அதற்குச் சொந்த மான விருட்சங்கள்கழ அடர்காட்டிலிருந்து அகற்றப்பட்டு
இதழ் 40

Page 25
அடைக்கப்பட்டுள்ளது. போலவே, சுசானும் தான். பிறந்து வளர்ந்த கிராமப்புறச் சூழலி லிருந்து ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தின் காரண மாக அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறாள். கூடும், நகர வாழ்வும் இருவேறு சிறைகளே. அன்பும், மகிழ்வும் அள்ளித்தந்த எல்லாமும் இப்போது அவளுக்குப் பகல்கனவுகளாக,
இயற்கையைப்பற்றி மட்டும் பாடிய கவிஞனல் ல அவர் . இயற்கையோடு இணைந்து வாழ்வோராக அவர் மனிதர் களைப் பற்றி அதிகம் பாடினார். விவசாயி களும், மந்தை மேய்ப்போரும் அவரது ஏரிக்கரை கிராமத்தே ஒன்றிப் பின்னியிருந் தார்கள். புகைபடிந்த நகரங்கள், அழுக்குத் தோய்ந்த வீதிகள், நோய்கள், கடின உழைப் பால் விழைந்த மன அழுத்தங்கள், குறை வேதனம் இன்னபிறவெல்லாம் அவரது கவனத்தை என்னமாய் அழுத்தியிருந்தால் இந்தக் கவிதை பிறந்திருக்க வேண்டும்?
இறுதியாயப் அவரது ‘வானவில் கவிதையைப் பார்ப்போம்.
*வானத்துமீதில் வானவில் காணுகையில் எனதிதயம் துள்ளுகிறது. எண் வாழ்வுவதாடங்கியபோதும் அது அங்ங்ணமேயிருந்தது. நாண் மனிதனாப் வளர்கையிலும் அது அங்ஙனமேயிருக்கிறது. நான் வளர்ந்துவயோதியம் எய்தி மரணத்துக்கான அழைப்பை எதிர்கொண்டிருக்கையிலும் 2 அது அங்ங்ண6மயிருக்கும். குழந்தை ஒரு மனிதனின் தந்தையே. இயற்கை மீதான பக்தியொடு இணைந்தபடியே எண் நாட்கள் இருக்கமாட்டாதாவென ஏங்குகிறேன் பாண்.9
வேட்ஸ்வேர்த்தைப் பொறுத்தவரை கவிதை யென்பது மனிதனை சக மனிதனோடு ஒன்றிணைப்பது; அறிவையும், அழகையும் கோர்ப்பது; மனசை எல்லையற்ற சாந்தி நிலைக்குள் கொண்டு செல்வது; மகிழ்வுக் கூடாக மனிதனுக்குத் தகவல் தருவது. இயற்கை அதி தீவிரமாக நேசித்த ஏரிக்கரை புலவன் என்று பெயர் கட்டியழைக்கப்பட்ட இப்பெரும் கவிஞனது கவிதைகள் மேற் சொன்ன கருத்துக்களை எப்போதும் நிரூ பித்து வந்தவை. நம்மோடு அந்தக் கவிதைகள் இன்னும் பேசிக் கொண்டிருப்பதற்கும் அது தான் காரணமாகும். அவரது கவிதைகளது இலக்கியக்கனதிகாலத்தை வென்று நிற்கும்! ஜீவநதி
எல்6ே நல்லா பிரமணி அரசி(
இன்ன பொன கண்க
தங்கெ செங் போல தோழி
6-60C (
6600 C. அல்லி முல்ை
மதன
மதர்த் ஆடை மேடை
கிட்ட tستراهويه பொற் கற்சிை
கால்ெ சூல்கெ பூண்ட ஆண்ெ
ஆத்தி நேத்தி சாத்தி கோத்
மூகை தோை ஆவி Us)
துளிநீ ஒளிரு கண்ம குண்டு

ாரா ஒவியம் என்றேதான் நம்பினேன் ய்நீ வாய்நவி லாவரை - பொல்லாப் * எதுபிசைந்து செய்தான் அழகின் யே உன்னை அவன்.
முடித்த பெருங்கூந்தல் இல்லையதில் சிதழ் பூக்கள் எதுவுமில்லை - கன்னியுன்றன் iனுதலில் பொட்டில்லை விற்புருவம் கீழுள்ள ளோமை காணவே இல்லை மன மின்னித் ததும்புமுன் கன்னத்தில் மலம் என்றுவிள்ளும் செவ்வாயில் - அஞ்சுகமே
மெழுகிய பூச்சில்லை பொய்யில்லை நீ துாயவளடீ/
படுக்கும் சங்குக் கழுத்தினிலே மானம்
பிடித்துனர் மென்தேகம் காக்கும் - உடையினிலே மொட்டு கொங்கையிலே ஆயிழை உன்றனரிரு லமலர் கைகளிலே.
இடைதன்னில் மன்மதம் சொட்டும் த தொடைரெண்டில் மங்கை - பதத்தினில் யெனும் ஆபரணம் இல்லையே உன்மேனி
தனைமேவியே.
வந்து பார்த்து கிறங்கித்தான் போனேன் நான் வைத்த ஒப்பனை உன்றுமிலை - கட்டழகே சிலை தாளெத்து போகுதுபார் என்றுண்னை லைகள் கண்டேங்குங் காணி.
காண்ட பூவே குருகுகொத்தா தீங்கனி நீ 5ாண்ட போழ்தெது செளந்தரியே - கோலமொழி பொன் மானே புலோமிசை நீபிறந்த )டன்ன "அட்சய"மா?
ாம் பொங்காமல் அன்பொழுகும் நீலமணி ரம் மட்டுமே நான்பார்த்த - மாத்திரத்தே ரம் சொன்னேன் சகியேநீ சீலமிகு திர வித்துக் கொடி,
மொழிஉடுத்தி முப்புறம் எங்கும் கண் க விரித்து துளாவிநீ - போகையில் எண் கொதிக்குதடி ஆகுதி நெய்யாக மகள்உன்னை பார்த்து,
நகைத்தாலோ தேசுடைத் தேராய் மடி மின்னலொரு கோடி - வலிக்குதடி 0ணி உண்கமலக் கைதனிலே ஏனடி அக்
குடித்த குழல்?
லுணுகலை முறிநீ
23 இதழ் 40

Page 26
يه اهتماع
கடந்து போகிறது வாழ்வு * இரணத்தை.
துணிமணியை. 2. குடியிருக்கும் குடிலை.
இன்னோரன்ன
வரிசையாய் நீளும் தேவைப்பாடுகளை.
எட்டி. ஏறி. கடந்து போகிறது வாழ்வு!
கடத்தல் இங்கு இல்லை எனினும் கடந்து போகிறது!
தீக்கிடங்கைக்காலூன்றிக் கடக்கும் தேவாதி போல. 3.
புதிய அதிகார இருக்கைக்காய் பழைய அகங்காரஇருப்பு பாய்ந்து திரிதல் போல.
கடந்து தான் போகிறது
நேற்றுகடந்துதான் போயிற்று எங்கள் உயிர்ப்பு!
தூக்கிநிமிர்த்தும்படி இல்லை. நீர் தெளித்து எழுப்பும்படி இல்லை.
சீவன் அடங்கு முன் செட்டை அடிக்கும் இறைச்சிக் கோழியென ஒரு வித உழல்வாய்.
ஒரு வித இருளாய். இடுங்கிப் போயிற்று வாழ்க்கை!
சறுக்கிவிழுந்து காயப்பட்ட மிகுதிறன்வீரன் வெற்றியாளனைக் கைகுலுக்குதல் போல ஒரு வித கருக்கல் உணர்வு அதோ. நடந்து நடந்து வாழ்வைக் கடந்து போகிறது.
எஸ்.புஸ்பானந்தன்
ஜீவநதி

நகரங்கள் பற்றிய பாடல்
உங்கள் பெருநகர்கள் உவகைக் கடலிலுரறி பொங்கியெழும் போதையிலும், போகக் கிறுக்கினிலும், ஆடிக் களித்திடையில்..அயலிலுள்ள நம்திசைகள் தீப்பிடித்து.இரத்தமும் கண்ணிரும் தெளித்தேனும் அணைக்க முடியாமற் சாம்பராச்செம் நகர்களன்று!
உங்கள் பெருநகர்கள் தொடர்ந்து உருசிஉறுஞ்சிப் பொங்குகிற போதையிலும், போகச் சுகிப்பினிலும் தீராத உல்லாசத் தேனிலும் திளைத்திடையில், யுத்தத்தை வென்ற உலகின் மிகப்பெரிய நலன்புரி நிலையத்தில் நாற்ற ஈ மொய்த்திருக்க ஒரு குவளை கஞ்சிக்கு ஒருநாளாய் நின்ற.தன் குழந்தைகளை எண்ணித் தனிமைச் சிறையிலாழ்ந்து காடுமண்ட அழுதன.நம் நகரங்கள் காண்நேற்று!
உங்கள் பெருநகர்கள் உடலம் பிணைந்தபடி பொங்கிவரும் போதையிலும், போக மயக்கினிலும் திகட்டாத உல்லாசத் திளைப்பினிலும் மிதந்திடையில் மீளக் குடியேறி கண்ணிவெடி பொறுக்கி ஆனைப் பசிக்குச் சோளம் பொரியாக வாய்த்தவற்றைக் கொண்டு வனைந்த குடிசைகளை மாரி கரைக்க மறுபடியும் வறுமையுடன் போர்புரிந்து நொந்து புழுங்குதுநம் நகர்களின்று!
த.ஜெயசீலன்
இதழ் 40

Page 27
மழை சொரியும் ஓரிரவில் இரை வாங்கக்
கடை தேடி
தெருவோரம் பொடி நடையில் நகர்ந்தேன்.
விசர்பிடித்து ஒலமிட்டு சிலிர்த்தடித்து வீறிட்டு பின் முதுகில் உதை பரப்பி தரை சாய்க்க பெரு மூச்செடுத்து
வீசிற்று ஊழிப் பெருங்காற்று. குடல் கிளப்பி உடல் நடுக்கும். குளிர் விறைக்க, எனைக் காக்க மறைதேட முனைந்தேன்.
தெரு நிரப்பி மடை பாயும் கழி நீரை சொரிந்திறைத்து எனை மடக்கி நோய் திணிக்க விரைந்து ஒடோடி வந்திற்று மற்றொன்று வரும் காரின் கடு வேகம் கதி கலக்கி குசுப் பாற உயிர் பிழைக்கப் பாய்ந்தோடி மூச்சொடுங்க உட்பாய்ந்தேன் திறீ வீலர் ஒன்றில்,
அந்நேரம் அம் மழையில் தெருநீளம் கலைந்தோடி தமைக்காக்க புகல் தேடும் சனம் காணச் சிரிப்பெனக்கு வருமோ?
ஒரு நாளில் ஒரு இரவில் ஊரிழந்து, உறவழிந்து உறை பிரிந்த உறவுகள் பரதேசித் தெருநாய்போல தலைசாய்க்க வழியின்றி திரிந்தலைந்த வேளை தெருக் குப்பையென கூட்டியள்ளி முகாம் அடைத்த பெரும் துயரம் நினைவிருக்க, எம்வாழ்வில் என்றேனும் முகம் மலர விட்டிடுமோ?
- எம்.கே.முருகானந்தன்
ஜீவநதி -:
 

சாயம் போன சுவர். ஆங்காங்கே, மின்னல் கீற்றுக்களாய். வெடிப்புக்கள். வெடிப்புக்களை நிறைத்தபடி எறும்புகளின். ஊர்வலம். வர்ணப் பூச்சுக்கள் பட்டை பட்டைகளாய் கிளம்பரி முகம் காட்டும். பல தோற்றங்கள். துடைப்பான் பட்டுப் பல காலம் ஆனதை உணர்த்தும் துரிசிப் படலம்.
சுவரின் மேல் விளிம்பரில் புணர்கின்றன பல்லிகள் பாசி படர்ந்த அடிச் சுவரிலிருந்து செங்குத்தாகப் புறப்பட்டுப் போகிறது ஒரு அட்டை. உடைந்த சாந்தின் சிறு குழியில். கட்டப்பட்ட செம்மண் கூட்டிலிருந்து
எட்டிப் பார்க்கிறது குளவி. இரை தேடச் ச்ென்று விட்ட சிலந்தியின் வலை, N சிறு காற்றில். அசைந்தபடி இருக்கிறது. உயிர்ப்பூட்டும், வாழ்வை உவந்தபடி சாயம் போன சுவர். ஈசான மூலையில். கறுக்கிறது வானம்!
-பொலிகையூர் சு.க.சிந்துதாசன்
இதழ் 40

Page 28
யாழ். பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை விரிவுரையாளராகப் பணியாற்றும் வதிரி இ.இராஜேஸ் கண்ணன், ஈழத்துச் சிறுகதைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். முதுசொமாக (2002), தொலையும் பொக்கிஷங்கள் (2009) ஆகிய சிறுகதைத் தொகுதி களையும் போர்வைக்குள் வாழ்வு (2008) என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். இவரது கதைகளில் 'ഖൂഥേ என்ற சிறுகதையானது Master Piece ஆகக் கொள்ளத்தக்கது. இக்கதை ஈழப் படைப் பாளிகளின் உளவியல் கட்டமைப்பை உலுக்கி உடைத்த அரசியல் முக்கியத்துவம் மிகுந்த சிறுகதையாகும். காவோலைகள், மூன்றாம் தலைமுறை, பித்து மனங்கள், இடைவெளி, தொற்றாத உணர்வு, முதுசொமாக என்னும் ஆறு சிறுகதைகளும் முதுமையின் அவலத்தை வெகு நேர்த்தியாகப் பதிவு செய்த கதைகளாக அமைகின்றன.
இச்சிறுகதைகளுக்குள் பதியம் போடப்பட்ட வயோதிபம் குறித்த மதிப்பீடுகள் மிகப் பெரிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி விடக் கூடியவை. முதுமை பற்றி ஆழமான புரிதலோடு கவனிக்கத் தவறிய சூழலில், இராஜேஸ் கண்ணன் தொடர்ந்தும் முதியோரின் அவலங்கள் குறித்துச்சிந்தித்து வருவது பாராட்டுதலுக்குரியது.
"வல்லையில் கண்டி கட்டி மீன் பிடிக்கச் சென்ற வயோதிபர் மரணம்” என்ற பத்திரிகைச் செய்தியைத் தொடர்ந்து சிந்தனையில் விரிகின்ற சிங்களக் கந்தப்புவின் வாழ்க்கையை "காவோலைகள்” சிறுகதை வெளிப்படுத்தி நிற்கிறது. கதையானது தலைப்பிலேயே முதுமையினைக் குறியீடு செய்வதோடு, வயோதியம் சார்ந்த சிக்கல்களைத் தீவிர தொனியிலே பேசுகின்றது. சிங்களக் கந்தப்பு என்ற பாத்திரப் படைப்பினூடாக சம கால மனித மனங்களைச் சலவை செய்ய முயல்கிறார். உழைத்த காலத்திலே உறவினர்களுக்கு உதவியும், பிள்ளை இல்லாக் குறையைப் போக்க மனைவியின் சகோதரி மகளை வளர்த்தும் இறுதியிலே அநாதையாக இறந்து போகும் முதியவரின் அவலத்தை உணர் வோட்டத்தோடு வெளிக்கொணர்கிறார். நான்கு நாளாக உப்பு நீரிலே கிடந்து யாரும் உரிமை கோராத நிலையிலே போதனா வைத்தியசாலை பொறுப்பேற்ற நிகழ்வை சமூக அக்கறையோடும், படைப்பாளிக்கே
ஜீவநதி -2
 

உரித்தான கோபத்தோடும் பதிவு செய்துள்ளார். தோப்பு வளவுப் பொன்னாத்தை ஆசையாகக் கூழ் கேட்டபோது "வயசு போக போகத் தான் சுதி கேக்குதோ” என்று மகளே ஏசுவதாகக் குறிப்பிடுகிறார். கதையிலே முதுமை சார்ந்த பல கேள்விகளை எழுப்பிச் செல் கிறார். "இப்படி எத்தனை கந்தப்புமார்?" என்ற வரியிலே தமிழ்ச் சமூகத்தின் அவலமொன்றின் நிகழ்தகவை இதயத்தை நெருடும் வகையிலே எடுத்து இயம்பி உள்ளார்.
“மூன்றாம் தலைமுறை", "பித்து மனங்கள்", "இடைவெளி" என்னும் மூன்று கதைகளிலும் புலம் பெயர்வால் முதுமைக்கு நேர்ந்த துன்பியல் நிகழ்வுகள் சுட்டப்படுகின்றன. யாழ்ப்பாணத்துச் சைவ மரபிலே ஊறிய தமிழாசிரியர் அந்திம காலத்தை இங்கிலாந் திலே கழிக்கும்போது ஏற்படும் உறுத்தல்களே
“மூன்றாம் தலைமுறை" கதையாகும். கிராமத்து உறவின் ஈரத்தோடும் எழிலார்ந்த மண் வாசனையின் சாரத்தோடும் வாழ்ந்த கந்தப்பு வாத்தியாருக்கு பேரன் பேத்திகளின் எந்திர வாழ்வு எரிச்சலைத் தருகிறது. உறவின் கதகதப்பில் உயிர் வாழ இங்கிலாந்து வரும் அவருக்கு பாசக் கடலின் பரப்பளவு பெரிதாக இருந்தாலும் நீச்சலிட நேரம் போதாமை நெருடலைத் தருகிறது. தமிழ்ப் பண்பாட்டின் கொப்பூழ் கொடியை அறுத்துப் புதிய பாதையிலே பயணிக்கும் மூன்றாம் தலைமுறையை ஜீரணிக்க முடியாத முதியவரின் பெருமூச்சைகதை அழகுறஉணர்த்திநிற்கிறது.
"பேத்தி இரவு படுக்கைக்கு போகும் நேரத்தில் மட்டும் வாத்தியாரின் முதுகோரம் கட்டியனைத்தபடி கிடப்பாள். அந்த வேளைகளில் வாத்தியார் பெறும் சுகானுபவம். கனக சிங்கத்தின் பத்தாவது வயதுக்குப் பின்னர் இப்போதுதான்"
வயோதிபத்தின் வாசலில் காத்திருக்கும் எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் இராஜேஸ் கண்ணன் மேற்குறித்த வரிகளில் நுங்கும் நுரையுமாக வெளிப்படுத்தும் பாங்கு அவதானத்திற்குரியது.
புலம்பெயர் தேசத்துப் பொருளாதாரத்தால் தங்கப் பற்கள் வாங்கித் தர முடியும். ஆனால் புன்னகையை ஒருபோதும் தந்து விட முடியாது.
இதழ் 40
6

Page 29
"இடைவெளி" சிறுகதையில் மகனை இலண்டனிலும் மகளைக் கனடாவிலும் வாழ வைத்த தெய்வானை அப்புவாச்சிரீவி, டெக், பிறிஜி என்றவாறு இந்திர போகம் அனுபவிப்பதாக அயலவர்கள் நினைத்துக் கொள்கிறார் கள். ஆனால் அவளோ உறவின் நெருக்கத்தை நாடு கிறாள். பெற்ற மகளின் பிரசவ காலக் கடமைகளைக் கூட செய்ய முடியவில்லையே என நொந்து கொள்கிறாள். பிரிவு வெயிலுக்கு புகைப் படமே குடை பிடிக்கிறது. கனடாவிலிருந்து வந்து பதினைந்து நாட்கள் தன் னோடு உறவாடும் மகளின் பிள்ளைகள் ஒரு முறை கூட
"அம்மம்மா” என்று அழைக் காமையினால் கண்ணீர் சிந்தும் முதியவளின் மன அவசத்தை "இடைவெளி நன்கு வெளிப்படுத்தியுள்ளது. தெய்வானை அப்புவாச்சியிடம் ஏற்படும் உணர்வை வாசகனிடமும் தொற்ற வைக்கும் வகையிலே எழுதியுள்ளமைதான் இக்கதைக்கு வலுச்சேர்த்துள்ளது.
இங்கிலாந்திலும், சுவிஸ்லாந்திலும் பிள்ளை கள் வாழ்ந்திருக்க சொந்த வீட்டில் யாருமற்ற தனியனாக மரணிக்கும் ஒவசியர் மாமி என்ற முதியவளின் அவலமே "பித்து மனங்கள்" சிறுகதையாகும். மாம்பழம், முருங்கைக் காய், தோசை விற்று தன் பிள்ளைகளை ஆளாக்கி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த ஒவசியர் மாமிக்கு இறுதிப் பொழுது தனிமையிலே கழிகிறது. இடப்பெயர்வின்போது கூட தன் பிள்ளைகளின் சொத்தினைப் பாதுகாக்கும் பிடிவாதத்தோடு சொந்த வீட்டை விட்டுப் போகாதவள், மரணச் சடங்கிற்கு கூட பிள்ளைகள் வராத நிலையில் இறந்து போகிறாள். கணவரின் சகோதரனின் பிள்ளைகள் சமூகக் கெளரவ மும், வெளிநாட்டு உறவுகளின் உதவியும் கருதி இறுதி சடங்கில் கலந்து வீடியோ எடுக்கிறார்கள். குட்டை நாயும், முற்றத்து மா மரமும் பிரிவின் சோகத்தை உணர்ந்தளவிற்கு உயர் திணைகளால் உணர முடியவில்லை என்பதை வெளிப்படுத்திக் கதையை நிறைவு செய்கிறார். முதுமைக் காலத்தில் சொந்த மண்ணிலே உறவுகளின் நெருக்கம் அவசியம் என்பதை "மூன்றாம் தலைமுறை", "பித்து மனங்கள்", "இடைவெளி” என்னும் கதைகளில் இழையோடக்காணலாம்.
இராஜேஸ்கண்ணன் யாழ் நகரம் நோக்கிய பயணத்தில் நேரடியாகத் தரிசித்த சம்பவமொன்றின் எழுத்துருவாக்கமே தொற்றாத உணர்வு" சிறுகதை என்பதை நான் நன்கறிவேன். முதுமை பற்றிய அக்கறையின்றி பஸ்சில் நிகழும் நடத்தைக் கோலங்களை கதையிலே விபரித்துள்ளார். "ஆச்சி ராஜா
εξωII55-H2
 

தியேட்டரில பாபா பார்க்கப் போறா போலை” என்று இளைஞன் ஒருவன் பேசும் நையாண்டி "பூமராங்" என்னும் பழங்குடியினரின் ஆயுதம் போல அர்த்தச் செறிவோடு பயன்படுத்தப்பட்டுள்ளது. பிச்சைக் காசின் பின்னுள்ள அரசியல் முரண்பாடும் ஆழமான பதி வாகும். ஆவரங்காலில் பல் ஏறிய முதியவளை கோப்பாயில் உரிய இடத்திலே இறக்கி விடாது அலட்சியமாகப் பிறிதோர் இடத்திலே இறக்கி விட்டுச் செல்வதோடு, தம் சார்ந்து நியாயங்களைக் கூறும் நடத்துநரும் ஒட்டுநரும் எமது போக்குவரத்துப் பண்பாட்டின் (?) அடையாளங்களாகும். இக்கதை யிலும் ஆச்சிக்கு நிகழும் துன்பம் வாசகனுக்குள் ஒரு வித கலையனுபவமாகக் குவிவது நோக்கத்தக்கது.
விசுவப்பப்பா, வல்லினாச்சி என்னும் இரு முதியோரையும் போர் வெறிக்குப் பலி கொடுத்த குடும்பத்தின் ஏக்கத்தினை “முதுசொமாக” என்னும் சிறுகதை உணர்த்தி நிற்கிறது. அப்பப்பா, பாட்டி மீதான அதீத பாசத்தினால் நோய்க்குள்ளாகும் பேரனின் உணர்வுக் குவியலை வெளிக் காட்டுகிறது. கைதடி முதியோர் இல்லத்தில் ஷெல் விழுந்த செய்தியின் வெளிப் பாட்டு நுணுக்கம் சராசரி அரசியற் பதிவைத் தாண்டி அழுத் தம் பெற் றுள்ளது. மு னி ன ரீ கு ற ப் பரி ட் ட சிறுகதைகளில் வருகின்ற வயோதிபர்களைப் போலவே சிறு தொழிலை யாவது செய்து பிழைக்க வேண்டும் என்ற பிடிவாதத்தை விசுவப்பப்பா, பாட்டி என்னும் இருவரிடமும் காண முடிகிறது. மேலும் அனைத்துக் கதைகளிலும் முதுமையின் மீது பரிவு காட்டும் இதயமொன்றையும் இனங்காணமுடிகிறது.
ஒட்டுமொத்தமாக நோக்கினால் முதுமை நேயத் தேடலினை உயிரணுக்களை உரசும் வகையிலே பதிவு செய்துள்ளார். மனித மதிப்பீடுகளை மறு பரிசீலனை செய்துள்ளார். சமூகத்தின் மீதான கோபத்தினை படைப்பாளிக்கே உரித்தான பாவனை யோடு வெளிக்கொணர்ந்துள்ளார்.
"சமூகவியலை ஒரு புலமை சார் கற்கை நெறியாகப் பயில்பவன் என்ற வகையில் எனது சிறுகதைகளில் எனது சமூகத்தின் பல்வேறு பரிமாணங் களைப் பதிவு செய்வதில் எவ்வித திட்டமிடலும் இன்றி நான் வெற்றி பெறுகிறேன்” என்று வதிரி இ.இராஜேஸ் கண்ணன் செவ்வி ஒன்றிலே குறிப்பிட்ட கருத்தானது அவரது கதைகளோடு அழகுறப் பொருந்தி விடுவதும் நோக்கத்தக்கது.
--ས་སྤྱི་62940

Page 30
பதணி - உங்களின் பற்றியும் சுருக்கம
4) F.Geel- cupgiraff,
பூரில் ஒருகடையிே höh{IM):
6)lafíLLOTes Lo Ló தமிழ் வித்தியாலய ம.ம.வித்தியாலயத்தி
பரணி - இலக்கியப்
bżf.GeeiaI - 6DJ Taflij L தி.மு.க.நூல்களை வ பழந் தமிழ் நூல்கை கல்வி கற்பித்த அ வ.சிவராஜசிங்கம்) எ
பரணி - ஆரம்ப ச இலக்கியத்தில் ஈடு அக்கறை கொள்ள பேராசிரியர் 615.BLUTagT&T சை.யோ - கொழு fifty 15.UT6Dofa), T60 க.கைலாசபதி, பொ. ந்தி p தர வாசிப்பிலும் தேடலி களிலும் அதிக ஈடுபா என்ற உணர்வு ஏற்ப லிருந்து ஒதுங்கியன
பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் ரவீந்திரன்,தயாபரன்
தழிழ்த்துறைப்
பேராசிரியர். பரணி - நீங்கள் கவி 'கருணையோகன் என்ற அடையாளப்படுத் புனைபெயரோடு அதிக ஈடுபாடு கொ
மாணவப்
4) F.Beeld - 36T60Lod
பருவத்திலிருந்து இலக்கிய
அதற்குக் காரணமாக ஈடுபாடு கொண்ட இவர்,
முயற்சிகள் நாட்டாரி இன்று சிறந்த ஆளுமைகள் சார் திறனாய்வாளராக சஞ்சிகைகளிலும் அன விளங்குபவர். பழந்தமிழ் பற்றி அறிகின்ற வாய் இலக்கியங்களிலும் நவீன
இலக்கியங்களிலும் பரணி - மரபை அறி புலமையுள்ள பேராசிரியர் நிலவுகிறது. இது
செ.யோ. உடனான பொருந்தும்? GibsT851T6OOTGOD6D ‘eš656 oragela — புதுக்கவிe
வாசகர்களுக்காக சூழலில் அத்தகைய தருகின்றோம். தமிழ்நாட்டைவிட ஈபூ
காணப்படுகின்றது. இ
பொருந்தக் கூடியது மகாகவியரசு நேர்ந்த
ஜீவநதி -2
 

குடும்பப் பின்னணி பற்றியும் பாடசாலைக் கல்வி கக்கூற முடியுமா?
ரனவாய் தெற்கு எனது பிறந்த ஊர். தந்தையார் சிங்கப் p வேலை செய்தார். மூத்த சகோதரரும் சகோதரியும் ர். புகுந்த இடம் மலையகத்திலுள்ள மன்றாசி நிரந்தர 5ளப்பில் மனைவியுடனும் மகளுடனும், கரணவாய் தெற்கு நதில் ஆரம்ப வகுப்பு வரையும் பின்னர் நெல்லியடி ல் உயர்தர வகுப்பு வரையும் கற்றேன்.
மீதான ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?
ஆர்வங் கொண்ட அண்ணர் கந்தசாமி சிறுவயதிலே சிக்கத் தருவார். பண்டிதர் முருகேசு மாமனார். இதனால் ா வாசிப்பதிலே ஆர்வம் ஏற்பட்டது. உயர்தர வகுப்பிலே சிரியர்கள் (பண்டிதர் க.வீரகத்தி, வி.கே.நடராசா, னது இலக்கிய ஆர்வத்திற்கு மேலும் பசளையிட்டார்கள்
ாலத்தில் 'கருணையோகன்' என்ற பெயரில் ஆக்க பட்ட நீங்கள் இன்று ஆக்க இலக்கியத்தில் அதிக மைக்கு விளக்கம் கூறுவீர்களா?
ம்பு பல்கலைக்கழகம் சென்றவுடன் பேரசிரியர்கள் பூலோகசிங்கம் முதலானோரிடம் கல்வி கற்றமையால் லும் தீவிர ஆர்வமேற்பட்டது. கட்டுரைகளிலும் ஆய்வு ாடு உருவானது. எழுதுவதற்கு பல விடயங்கள் உள்ளன ட எழுத்துத் துறை திசைமாறியது. கவிதைத் துறையி மை பற்றி முன்னர் புதுவை இரத்தினதுரையும் வதிரி ஆகியோரும் கண்டபடி ஏசுவதுண்டு.
தை இலக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவராக தப்படுகிறீர்கள். கவிதை இலக்கியத்தில் நீங்கள்
"ள்ளக் காரணம் என்ன?
காலத்திலே கவிதைத்துறையிலே ஈடுபாடு இருந்தமை லாம். அதே வேளையில் 40% ஆன எனது எழுத்து பல், சிறுவர் இலக்கியம், இதழியல், பெண்கள் இலக்கியம், ந்தனவாகவுள்ளன. பிரதேச மலர்களிலும் பிரதேசச் வ இடம்பெற்றுவருகின்றன. அதனால் வெளியுலகம் அது புகள் ஏற்படுவதில்லை.
ந்து மரபு மீறப்பட வேண்டும் என்ற கருத்து இன்று இன்றைய புதுக் கவிதையாளருக்கு எவ்வளவு தூரம்
த தமிழ் நாட்டிலே காலூன்ற ஆரம்பித்த மணிக்கொடிச் குரல் அதிகமொலித்தது. பின்னர் குறைந்துவிட்டது. த்துப் படைப்பாளரிடம் இத்தகைய குறைபாடு அதிகளவு து புதுக் கவிதைக்கு மட்டுமன்றி ஏனைய துறைகளுக்கும் ான் மரபை அறிந்து மரபை மீறியமையே பாரதி மக்கான முக்கியகாரணங்களுளொன்று
இதழ் 40

Page 31
பரணி - தமிழியல் ஆய்வு இன்று இலங்கையில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறதா? தமிழியல் ஆய்வை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?
செ.யோ - பல்கலைக்கழகங்கள் சார்ந்த மட்டத்திலே தமிழியலாய்வு வரவர சரிந்து செல்கின்றது. பதவி உயர் விற்காக புள்ளிகள் எடுக்கும் வழிமுறையில் ஒன்றாகக் காணப்படுகின்றது. கார் எடுப்பதிலுள்ள ஆர்வம் கட்டுரை எழுதுவதில் இல்லை. பேராசிரியர் ஆவதற்காக நான் எழுதுகின்றேன் என்று முன்னர் கூறிய எனது நண்பர்கள் சிலர், நான் பேராசிரியர் ஆனமையால் இனி ஏன் கருத்தரங்குகளிலே பங்குபற்ற வேண்டும்? என்று கேட் கிறார்கள். மறுபுறம் வேலைப்பளுவும் பொருளாதார நெருக்கடியும் ஆய்வாளர்களையும் பாதிக்கவே செய்கின்றன. பல்கலைக்கழகம் சாராதவர்களைப் பொறுத்தவரையில், எழுதுவதிலே காட்டும் ஆர்வத்தை தேடுவதிலும் ஆய்வு முறையியலிலும் கூட்டுவதில்லை. சுருங்கக் கூறுவதாயின், ஆய்விற்கான கழல் ஏற்படுத்தப் படுவதும் அர்ப்பணிப்பும் தாகமும் ஏற்படுவதுமே ஆய்வு மேம்பாட்டிற்கான வழிவகைகளாகின்றன!
பரணி - திறனாய்வு பற்றியும் முறையான ஆய்வு முறையியல் பற்றியும் தெரியாதவர்கள் இன்று Gail liq gall Lai) (cut and paste) (p60pujai) விமர்சனம் எழுதுவதை அங்கீகரிக்க முடியுமா?
சையோ அங்கீகரிக்க முடியாது என்பதில் மாறுபாடான கருத்திற்கிடமில்லை. அதற்கான கழலும் காரணங்களும் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்யும்வரை அந் நிலைமை GISfrt yG36} GStúuð!
பரணி - முஸ்லீம் மக்களிடையே இன்று புதுப்புனல் பாய்ச்சிவரும் வீச்சுக்கொண்ட இளங்கவிஞர் பற்றிக்குறிப்பிடுவீர்களா?
சே.யோ இளங்கவிஞர்கள் என்பதைவிட புதியதலை முறையினர் என்று கவனிக்கின்றபோதுகவிதாயினிகளே முதலில் நினைவிற்கு வருகின்றனர். பாஹீமா ஜகான், அனார், பெண்ணியா, சலனி, கெக்கிறாவை ஸ்ைேலகா லறினா ஹக் (பின்னையோர் இருவரும் மொழி பெயர்ப்புத் துறையில் பிரகாசிப்பவர்கள்) என்று குறிப்பிடத்தக்க சிலருள்ளனர். கவிஞர்களைப் பொறுத்த வரையில் பீல், வளிம் அக்ரம், நவாஸ் செளயி அலறி, அஸாறுதீன், சஹாப்தீன், றியஸ்குரானா, தாஜஹான் முதலானோர் என நீண்ட வரிசையுண்டு. (எவ்வாறா யினும் இவர்கள் பலரிடமும் தனித்துவமும் வயதிற்கு மீறிய முதிர்ச்சியும் காணப்படுகின்றன.) இவர்களுள் சிலர் நீண்டகாலத்திற்கு முன்னரே எழுத ஆரம்பித்த வர்கள். இப்பட்டியல் நிச்சயம் முழுமையானதன்று. கவிதையில் மட்டுமன்றி புனைக்கதைத் துறையிலும்
ஜீவநதி

கவனத்திற்குரிய முஸ்லீம் படைப்பாளர்கள் பலருள்ளனர்!
பரணி - உலகத்தரம் மிக்க சிறுகதைகளைப் படைக்க வேண்டும் என்ற ஆலோசனை மிகவும் தரமான விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. உலகத்தரம் என்பதன்விளக்கம் யாது?
சை.யோ - படைப்பிற்கான உந்துசக்தி அனுபவம் என்பது நாமறிந்ததே இத்தகைய அனுபவம் எமது சூழல், எமது சமூகம் என்பன சார்ந்ததாகவே இருக்கும். இத்தகைய எமது அனுபவம் எமது படைப்பாற்றல் வீச்சினால் - வாழ்க்கை பற்றிய எமது தரிசனத்தால் - பொதுவான அனுபவமாக, உலகப் பொது அனுபவமாக பரிணமிக்க வேண்டும்! என்பது உலகத்தத்துவம் என்று கருதப்படுவது அதுவென்றே கருதுகின்றேன். சிறந்த உதாரணங்களாக அன்ரன் செக்கோவின் பச்சோந்தி மாப்பாளின் வைரநெக்ளஸ் ஆகிய சிறுகதைகளும் ஸ்காண்டி நேவிய நாவல்களான பசி அன்னை அவமானச் சின்னம் முதலியனவும் இவ்வேளை நினை விற்கு வருகின்றன.
பதணி - கிழக்குப் பல்கலைக்கழக மாண வரிடையே படைப்பாளுமையை விருத்தி செய்வ தற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிக், கூறமுடியுமா?
ಏಕ-Bar- கிழக்குப் பல்கலைக்கழகம் போருடன்தான் ஆரம்பித்து போருடன்தான் வளர்ச்சியடைந்தது. இத்தகு நிலையில் தமிழச்சங்கமோ தனி அமைப்புகளோ படைப்பாளுமை விருத்தியில் போதியளவு ஈடுபாடு காட்டவில்லை. எனினும், வாசிப்புச் சூழல், ஆசிரிய - மாணவரது தனிப்பட்ட தொடர்பு என்பனவற்றால் கவிஞர்கள் பலர் இனங் காணப்பட்டுள்ளனர். நற்பிட்டி முனை பளில், மலர்ச்செல்வன், மேரா கோபி ரமணன், சுஐந்தன், மோகி, நக்கீரன், குகநிதி, முதலான பலர் வெளிப்பட்டனர். சிறுகதைத் துறையில் அம்ரிதா ஏயெம், மலர்ச்செல்வன் முதலான சிலரையும் நாவல் துறையிலே மைக்கேல் சொலின்வையும் குறிப்பிட லாம். எனினும் இவர்களுள் பலரும் பல்கலைக்கழகம் வரும்போதே படைப்பாளுமை மிக்கவர்களாகவே வந்து சேர்ந்தமையை மறப்பதற்கில்லை
பரணி - எதிர்காலவியல் நோக்கில் தமிழியல் ஆய்வுகள் எவ்வாறு அமைய வேண்டும்?
செ.யோ - ஈழத்தைப் பொறுத்தவரையில் பொதுவாக எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் ஆழ்ந்து சிந்திக்கும்போது தமிழியலாய்வு முயற்சிகள் ஆரம்ப நிலையிலே காணப்படுகின்றதென்பதே உண்மை. முதலில் அத்தகைய தேக்க நிலை உடைய வேண்டும்.
இதழ் 40

Page 32
அதன் பின்னரே எதிர்காலவியல் ஆய்வுபற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் உருவாகும்.
பரணி - பல்ஒழுக்கங்களுடான அணுகுமுறையில் (Multi disciplinary approach) g5L6p ga).55ult படைப்புகள் திறனாய்வு செய்யப்பட வேண்டும் என்ற வாதத்தின் அடிப்படையில் ஈழத்துப் படைப் பாளிகளின் படைப்புகளைத் திறனாய்வு செய்வ தாயின் எவ்வளவு தூரம் தேறும்?
சை.யோ - குறிப்பாக சமகாலப் படைப்புகளை பொறுத்த வரையில், அவை அரசியல், மொழியியல் முதலான துறைகளுக்கு அழுத்தம் கொடுத்து ஆய்வு செய்யக்கூடிய விதத்தில் வெளிப்படுகின்றனவே தவிர உளவியல் சமூகவியல், தத்துவவியல், பொருளியல், நாட்டாரியல் கழலியல் முதலான துறைகளுக்கு அழுத்தம் கொடுத்து ஆய்வு செய்யக்கூடிய விதத்திலே வெளிப்படுவதில்லை. விதிவிலக்காக ஒருசில படைப்புகள் அபூர்வமாக ଗରାଗୀଣି வருகின்றனவாயினும் நீங்கள் குறிப்பிட்ட முறையில் அவற்றை ஆய்வு செய்யக்கூடிய விமர்சகர்கள் இருக்கின் றார்களா என்றொரு கேள்வியும் எழவே செய்கின்றது.
பரணி - இலக்கியமும் உளவியலும் பற்றிக் குறிப்பாக எதுவும் கூறமுடியுமா?
ಏಕ-à - இலக்கியமும் உளவியலும் அடிப்படையில் அகம் சார்ந்தனவாதலின் இவ்விரு துறைகளுக்கு மிடையிலான நெருக்கம் தவிர்க்கவியலாதது. நவீன 5636, உளவியலுக்கு முக்கியம்கொடுப்பினும் ஈழச் சூழலில் இத்துறைசார் கல்வி முக்கியம் பெறாதிருப்பது கண்கூடு ஈழத் தமிழ்ச்சூழலில் சிறுவர் இலக்கியம் குறிப் பிடத்தக்களவிற்கு வளராதிருப்பது இதனாலேதான். உளவியல் சார்ந்த புனைகதை வகையும் ஈழத்தில் வளர்ச்சி பெறவில்லை. உளவியலறிவு வளரின் பாலு স্ট্রোষ্ট্ৰী சார்ந்த புனைகதைகள் மலினத்தன்மையடை வதும் தவிர்க்கப்படும்.
பரணி - பத்தாம் பசலியாக நடந்துகொள்ளும் சில இலக்கியக்காரர்கள் பற்றி.?
Ā)žģži - அத்தகையோர்பற்றி நாம் ஏன் அலட்டிக் @raffic 8ងឆ្នា?. ○
பரணி - நீங்கள் இன்னும் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவற்றுள் சிலவற்றைப் பற்றிக்கூறுங்கள். சையோ - (தமிழ்பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதான) ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சி, வடமாராட்சி நவீன இலக்கிய வளர்ச்சி பற்றிய நூல், ஈழ தமிழக நவீன இலக்கிய வளர்ச்சி ஒப்பியல் நோக்கு ஈழத்துச் சிறுவர் இலக்கிய வளர்ச்சி ஆகிய நூல்களை எழுதவேண்டும்.
ஜீவநதி

மனத்தீயை சுற்றியெடுத்தது வண்ணத்துப்பூச்சியின் கவிதை
என் சோர்வின் பருக்கை கொத்தி பறந்த குருவியின் அலகில் வெளிச்சத்தின் விதை
விதையின் வீர்யத்தில் அதிர்ந்தது புறம்
பசுமையிழந்த வாழ்வின்
முகத்தில் பூவின் மலர்வு
வசந்தம் வந்ததென்று இனி எல்லோருக்கும் சொல்லுவேன் ஈரத்துணியில் சுற்றியிருக்கும் வண்ணத்துப்பூச்சியின் கவிதையால் வெறுமையின் முகம் துடைத்தபடி
சண்முகம் சிவகுமார்

Page 33
“இலங்கையர் கோன்” என்ற கரடுமுர புனைபெயருடைய நடராஜா பொன்ன சிவஞானசுந்தரம் இலங்கையின் வாழ்வின்
ஆரம்பகால சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது
T முதற் சிறுகதையான "மரிய வந்திருக் கூடப் பிற
என்ற வா விதமான வார்த்தை
என்றாள். வந்த ப. என்றா6ே விதமான LD5036D6OTIT 193O 66) வார்த்தை கலைமகளில் பிரசுரமானது. அறியவும் தென்னிந்தியப் பத்திரிகைகளிலும் வேதனை
இலங்கைப் பத்திரிகைகளிலும் - இவரது சிறுகதைகள் தொடர்ந்து "சி" பிரசுரமாயின. எனினும், மூச்சுக்க ಹ6ಲಾಖLDಹ6f ಆಖಡಿಯೂ ಡೀಮಿಗೆ ¶. பிரபல்யம் அடைந்தார். "முதற் ஏக்கத்தில் சம்பளம்” எனும் இச்சிறுகதையும் இ. கலைமகள் இதழிலேயே - இல்ை வெளியானது. பொன்ன
(3LIFTUJ 6
வாழ்வின ஏமாற்றழு
ஜீவநதி
 
 
 

@৯দস্যদেpgম্যাট্রিকুমাৰ্নেী ।
அன்றிரவு கை விளக்கை ஊதி அணைத்து விட்டுத் தன் டான பனையோலைப் பாயிற் சாயும் பொழுது ம்மா எறிந்த பெருமூச்சில் தங்கியிருந்தது அவளுடைய தத்துவமெல்லாம் பெருமூச்சு அதுதான். பெருமூச்சுகளே அவளுடைய வாழ்வின் சாஸ்வதமான ம். இன்று நேற்று மட்டுமல்ல. அவளுக்கு அறிவு வந்த காலந் பெருமூச்சுக்களே அவளுடைய வாழ்க்கையை நிரப்பி கின்றன. ஒரு வேளை அப்பெருமூச்சுக்கள் அவளுடன் ந்தனவோ, என்னவோ. அந்தப் பெருமூச்சோடு கலந்து வந்த அப்பனே முருகா ார்த்தைகளில் பொன்னம்மாவைப் பொறுத்த மட்டில் ஒரு அர்த்தமும் கிடையாது. நாத மாத்திரையான வெறும் }கள் தான். அவளுக்கும் முன் அவளுடைய தாய் "அப்பனே முருகா அதற்கு முன் அவளுடைய பாட்டி இப்படிப் பரம்பரையாக ழக்கத்தினால் பொன்னம்மாவும் "அப்பனே முருகா ா அன்றி, அவளுடைய மனத்தில் அந்த வார்த்தைகள் ஒரு உணர்ச்சியையும் பெருக்கவில்லை. அவைகளை த உருவத்திலிருந்து உணர்ச்சி உருவத்திற்கு மாற்றி அவள் முயலவில்லை. ஒரு வேளை இளமையில் தன் யின் முதற்கடுகடுப்பில் முயன்றிருக்கலாம். ஆனால் இப்பொழுது தினமும் உச்சரித்து நாதப் கிவிட்டன அவ்வார்த்தைகள். அவ்வளவுதான். அந்த அப்பனே முருகா"வைப் போல் அவளுடைய பெரு ளும் இப்பொழுது அர்த்தமற்றுப் போய் விட்டன. ழது அவைகளில் வேதனையின் தொனி இல்லைளு ன் பதைபதைப்பு இல்லை; ஏமாற்றத்தின் பிரதிபலிப்புக் கூட அவையெல்லாம் எப்பொழுதோ மறைந்து போய் விட்டன ல - அவை மறைந்து போய் விடவில்லை. ஆனால் ம்மா அவைகளைப் பொருட்படுத்துவது தான் மறைந்து
ll-5).
மனித வாழ்வில், இல்லை, தன்னுடைய பிரத்தியேக ஒவ்வொரு சம்பவத்திலும், வேதனையும் ஏக்கமும் pம் இலைமறைகாய் போலப் பதுங்கிக்கிடக்கின்றன என்ற
江}一 இதழ் 40

Page 34
மகத்தான உண்மையை அவள் எப்பொழுதோ அறிந்து விட்டாள். அவைகளை அவள் தன் வாழ்வின் இன்றிய மையாத ஒரு அம்சம் போலக் கருத ஆரம்பித்து 6Íil t frgir.
அவளுக்கு அருகிற் படுத்திருந்த அவளுடைய மகன் சின்ன ராசாவின் மூச்சு ஒழுங்காக வந்து கொண்டிருந்தது. அவன் ஆழ்ந்த நித்திரையிலிருந்தான்.
பொன்னம்மாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. மீண்டும் ஒருதரம் பெருமூச்சு எறிந்தாள். ஐயோ பாவம் சின்னராசாவுக்கு இன்னும் பதினொரு வயது கூட ஆகவில்லை. அதற்குள் பொருள் தேடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக நேரிட்டு விட்டது. அவனோடொத்த மற்றப் ឃ្ល எல்லோரும் தமிழ்ப் படிப்பு முடிந்து, இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திற்குப் போகத் தொடங்கி விட்டார்கள் அவன் மட்டும் - யார் என்ன செய்யலாம்? எல்லாம் அவரவர் கொண்டு வந்த பலன்.
அவள் ஏதோ சிரமப்பட்டுச் சின்னராசாவைத் தமிழ் மூன்றாம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்டாள். தன் ஒரே குழந்தைக்கு அதாவது செய்ய முடியா விட்டால் அவள் ஏன் தாய் என்ற முறைமை தாங்கி இருக்க வேண்டும்? தன் மகனை இங்கிலீஷ் படிக்க வைத்து அவன் காலுறை கையுறை போட்டுக் கொண்டு கொழும்புக்குப் போய் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்றும், அவனுடைய நிழலில் தானும் தன் தள்ளாத வயதில் கொஞ்சம் ஆறியிருக்கலாம் என்றும் ஆசைப்பட்டதுண்டு.
மனிதர் ஆசைப்படுவது போல எல்லாம் முடிந்து விடுகிறதா? ஆசைக்குத் தான் அளவில்லை. மனம் கொண் மட்டும் ஆசைப்படலாம். ஆசையில் தேவ இன்பங்களைக் கூடச் சுவைத்து விடலாம். ஆனால் நடக்க வேண்டியது நடந்து தான் தீரும். அதை ěBigg)6j66) čintஅசைக்க முடியாது. 豹
ஒருவேளை "அவர் உயிரோடிருந்தல்-ஹூம் அதைக் குறித்து எண்ணி என்ன பிரயோசனம்? நடந்து Buráææææerá குறித்துத் துயரப்பட்டு ஆவது ஒன்றுமில்லை. 毅 பொன்னம்மா ஒரு நாள் ஒரு தேர்த் திருவிழா வில், யானை கரும்பு சாப்பிட்டதைப் பார்த்திருக்கிறாள். ஒரு முழுக் கரும்பை ஒரு சிரமமுமில்லாமல் நாலாக மடக்கி அந்த யானை தன் அகன்ற வாய்க்கும் போட்டு அதக்கியதைக் கண்டு அவள் ரொம்ப ஆச்சரியப்பட்டாள். அந்தக் கரும்பில் ஒரு துரும்பு கூட வெளியே தெரிய வில்லை. யானையின் கடை வாய் வழியாக வந்த கருப்பஞ் சாறு ஒன்று தான் யானையின் வாய்க்குள் கரும்ப இருப்பதற்கு அத்தாட்சி ஆமாம் யானை வாய்க் கரும்பு போனது போனதுதான்.
அவள் செய்ய முடிந்தது அவ்வளவு தான். சின்னராசாவை மூன்றாம் வகுப்பிற்கு மேற் படிக்க
έωUbδί - E

வைக்க அவளால் முடியவில்லை. அதன் பிறகு அவன் வீட்டிற் சும்மா இருப்பதா? சும்மா இருந்தால் கழிசறைகளுடன் சேர்ந்து கெட்டுப் போய் விடுவான். அதோடு, சாப்பாட்டிற்குத் தான் வழி ஏது? ஆதலால் அவள் தன் மகனைச் சுருட்டுத் தொழிலிற் சேர்த்து விட முடிவு செய்திருந்தாள். காலுறை கையுறை அணிந்து உத்தியோகம் செய்வதற்குச் சுருட்டுச் சுற்றுவது ஒரு வகையிலும் ஈடாகாதுதான். ஆனால் என்ன செய்வது? நாலு காசெண்டாலும் தம்பி உழைக்கட்டும் என்று தன் மனத்தைத்திருப்தி செய்து கொண்டாள்.
urg unt ஒரு வர்ை தெரு வழியே திரிலோகமும் புகழும் சுந்தரா ஆ. ஆ. என்று ழுநீராகத்தை நீட்டி முழக்கிக் கொண்டு சென்றான். எங்கோ ஒரு வேலியருகில் இருந்து கொண்டு ஒரு புடையன் பாம்பு "க்றொக், க்றொக்" என்று கொறித்தது. பொன்னம்மாவின் உடல் சிறிது நடுங்கியது. "ஐயோ தம்பி நாளைக்கு எப்படித் தான் சுத்துக்குப் போகப் போகுதோ எனக்குத் தெரியாது. முதல் முதலாய்ப் போகேக்கையே என்ன நடக்குதோ. என்று வாய் விட்டுக் கூறியபடியே, அவள் தன் போர்வையை இழுத்து மூடிக் கொண்டு மறு புறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
வைகறை, நாலு மணி நேரம் முதற் கோழி கூவிற்று. பொன்னம்மா திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள்.ஐயையோ நேரமாகிவிட்டதே 8
தம்பி எழும்படா விடிஞ்சு போச்சு நீ சுத்துக்குப் போக வேணுமல்லே, ம். ம்,எழும்பு
சின்னராசா தன் உடம்பை நெளித்து முனகினான். சித்திரை மாதத்தில் இரவு பகல் ஓயாமல் வீசும் சோளகக் காற்று உலர்ந்து தொங்கிய பனை ஒலைகளையும் வாழை மரங்களையும், வேலிகளை யும் வீட்டுக் கூரைகளையும் அசைத்துப் பெரிய “கலாட்டா செய்து கொண்டிருந்தது.
அதன் லேசான குளிரில் கால் விரல்கள் மட்டும் வெளியே தெரியும்படி போர்வையை இழுத்து மூடிக் கொண்டு வைகறைத் துயில் செய்தல். ஆ எவ்வளவு இனிமையானது நித்திரை செய்வதிலும், நினைவிற்கும் கனவிற்கும் இடையில் உள்ள அரைத் தூக்க நிலையில் மனத்தை மாலுமி அற்ற மரக் கலன்
போல இன்பமான நினைவு அலைகளின் மேல்
யதேச்சையாக அலைந்து செல்ல விடுவது இன்னும் எவ்வளவு இனிமையானது சின்னராசா இப்பொழுது அந்தநிலையில்தான் இருந்தான்.
தாயாரின் குரல் அவனது தூக்கத்தைக் கலைத்து விட்டது. மறுபடி குலைந்து போய் இருந்த போர்வையை இழுத்து மூடிக் கொண்டான். கண் இமைகள் தாமாகவே ஒன்றை ஒன்று கவ்வின. ஆஹா, இன்றைக்கு சுருட்டு வேலைக்கா போக வேண்டும்?
LYiMMiD iDiiDMi iD iD iD iD GDGGDSDDiD MD M MD DDD D D DDMiDGDGDGDDBDiSi TT 00

Page 35


Page 36
ஈழத்தின் முன்னோடிச் சிறுகதைப் படைப் பாளிகள் மூவர்களுள் ஒருவர் இலங்கையர் கோன். இவரது சொந்தப் பெயர் ந.சிவஞானசுந்தரம், அரசாங்க நிர்வாக அதிகாரியாக (DRO), வடக்கு, கிழக்கின் பிரதேசங்கள் பலவற்றில் கடமை ஆற்றிய ஒருவர். சிறுகதை, நாடகம் போன்ற துறைகளில் ஈடுபாட்டுடன் இலக்கியங்களைப் படைத்து வந்திருக்கின்றார். ஆயினும் சிறுகதை இலக்கியத் துறையில் மிக முக்கியமான ஒருவராகவே இன்று கணிக்கப்படுகின்றவர் இந்த இலங்கையர் கோன்.
சிறுகதை இலக்கியம் தமிழுக்குப் புதியது. ஆரம்பகாலத்தில் சிறுகதை எழுத்தாளர்கள் அனைவரும் ஆங்கில மொழி மூலமாகச் சிறுகதைகளைப் படித்து, விளங்கி, உணர்ந்து பின்னர் தாமும் சிறுகதைகள் படைக்க ஆரம்பித்தவர்கள் தான். தமிழுடன் ஆங்கில மொழிப் புலமையுள்ள இலங்கையர் கோன், சிறுகதை இலக்கியம் பற்றிய அடிப்படையான, மிகத் தெளிந்த அறிவுடன் சிறுகதைகளைத் தமிழில் படைத்திருக் கின்றார். இவரின் சிறுகதை இலக்கியம் பற்றிய ஆழ்ந்த புலமைக்கு உதாரணமாக, இவர் எழுதிய முதற் சம்பளம் என்னும் படைப்பினை நோக்கலாம்.
காத்திரமான அல்லது கனதியான ஒரு கதையினை மையமாகக் கொண்டு ஒரு சிறுகதை இலக்கியத்தினைக் கட்டி எழுப்ப வேண்டும் அல்லது உரு வாக்க வேண்டும் என்பது முக்கியமான ஓர் அம்சமல்ல. வாழ்வின் மிகத் துல்லியமான ஒரு கோணம் அல்லது ஒரு சம்பவம் அல்லது ஓர் உணர்வுத் தெறிப்பு என்ப வற்றுள் ஒன்றே ஒரு சிறுகதை இலக்கியம் உருவாவ தற்குப் போதுமான வித்தாக அமையலாம்.
இலங்கையர் கோனின் முதற் சம்பளம், கணவனை இழந்த ஏழைத் தாய் ஒருத்தி, சிறுவனாக இருக்கும் தனது ஏக புத்திரனைச் சுருட்டுச் சுற்றும் தொழிலுக்கு அனுப்பி வைத்து ஒரு நாட் கூலியைப் பெற்றுப் பரவசப்படுவதே கதை. மேலெழுந்தவாரியாக நோக்கும்பொழுது வெகு சாதாரணமாகத் தோன்றும் மிகச் சிறிய இக்கதையினை, மிக நேர்த்தியான உணர்வு
ஜீவநதி H
 

ឃ្លោះ பாகச் சிருஷ்டித்திருக் கின்றார் கதாசிரியர் முதல் நாள் வேலைக்குச் சென்று கூலியைப் பெற்று வந்து தாயின் கையில் கொடுக்கும் சிறுவனைப் பிரதான பாத்திரமாகக் கொண்டு கதையினை வளர்த்துச் செல்லாது. தாய் என்ற பாத்திரத்தினை முக்கியமான பாத்திரமாக்கி கதையினை நகர்த்திச் செல்லும் உத்தியே இந்தப் படைப்பின்முதல் வெற்றி எனலாம். வாழ்ந்து அனுபவப் பட்ட ஒரு தாயின் ஊடாகத் தான் அவள் வாழ்ந்து "ருந்த சமுதாயம் பற்றிய சித்திரத்தைக் கதாசிரியரால் மிகச் சிறப்பாகத் தீட்ட முடிந்திருக் *றது. மிகக்குறைந்த தொகையான பாத் படைப்புக்களுடன் இந்தச் சிறுகதை படைக்கப் பட்டுள்ளது. K ஒரு சிறுகதையின் ஆரம்பம், சிறுகதை என்னும் அந்த மாளிகைக்குள்ளே என்னென்ன வைரங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பதனை உய்த்துணரும் நுழைவாயிலாக அமைய வேண்டும் என்று கூறுவார்கள். இக்கூற்றுக்கு எடுத்துக்காட்டாக இச்சிறுகதையின் ஆரம்பம் அமைந்திருக்கின்றது 8 "அன்றிரவு கை விளக்கை ஊதி ಅt@ggx விட்டுத் தன் கரடுமுரடான பனையோலைப் சாயும்பொழுது பொன்னம் எறிந்த பெருமூச்சில் தங்கியிருந்தது அவளுடைய வாழ்வின் தத்துவ மெல்லாம். பெருமூச்சு அதுதான் :
பொன்னம்மா என்னும் இந்தத் 5ffflcó கொடிய வறுமை நிலைமையினைக் கதாசிரியர் வாசகர்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார்: அவள் விடுகின்ற பெருமூச்சில் பொதிந்திருந்த அவள் "99 நிலை பற்றிய உண்மை. அது , பெருமூச்சுத் தான். அந்தப் பெருமூச்சுக்கும், அதனைத் தொடர்ந்து அவள் வாயில் இருந்து வெளிப்படும் "அப்பனே முருகா" என்னும் வார்த்தைகளுக்கும் அவளைப் பொறுத்த வரையில் இப்பொழுது அர்த்தமே இல்லாமற் போயிற்று. வறுமை, துன்பம் காரணமாக, அவள் வெளிப்படுத்தி வெளிப்படுத்தி, உச்சரித்து

Page 37
உச்சரித்து அவை தமக்குரிய பொருளை இழந்து போயின. அவள் சடத்துவமாக அவைகளை வெளிப் படுத்தியும் சொல்லியும் கொண்டிருக்கின்றாள்.
இந்தச் சிறுகதையில் மூன்று சந்தர்ப்பங்களில் கதாசிரியர் கை விளக்கைப் பொன்னம்மாவுடன் சம்பந்தப்படுத்தி வாசகர்கள் பார்வைக்குக் கொண்டு வருகின்றார். ஒன்று, ஊதி நூர்த்து விட்டு இரவு படுக்கைக்குப் போகின்றாள். இரண்டாவது சந்தர்ப்பத் தில், அதிகாலையில் படுக்கை விட்டு எழுந்து நூர்த்த விளக்கை ஏற்றி வைத்து, வேலைக்கு அனுப்பி வைப்ப தற்காக மகனை எழுப்புகின்றாள். மூன்றாவது சந்தர்ப் பத்தில் விளக்கை மீண்டும் ஏற்றி வைத்து விட்டு வேலைக் குச் சென்ற மகன் வீட்டுக்குத் திரும்பி வருவதனை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றாள். குறிப் பிட்ட இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் அந்த நிகழ்வுகள் நடைபெறும் காலத்தைக் கை விளக்கு உணர்த்துகிறது. பொன்னம்மாவின் விளக்கு கை விளக்காக இருப்பது, அன்றைய சமூகச் சூழல், அவளின் வறுமை என்பவற்றின் குறியீடாகக் காட்டப்படுகின்றது. முதற் சந்தர்ப்பத்தில் விளக்கை அணைத்து விட்டு அவள் உறக்கமின்றி இருளில் படுத்துக் கிடப்பது, அவளின் இருள் நிறைந்த வாழ்வினையும், பின்னர் இரண்டு தடவைகளும் விளக்கில் ஒளியினை அவள் ஏற்றுவது, தனது மகனால் தனது வாழ்வில் ஒளி பிறக்கப் போகின்றது என்னும் நம்பிக்கையினை மனதில் கொண்டிருப்பதைப் பூடகமான உணர்த்துகிறது.
விளக்கை அணைத்து விட்டு இருள் கிடக்கும் பொன்னம்மாவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. பதினொரு வயது தானும் நிரம்பாத மகனை வேலைக்கு அனுப்ப வேண்டி இருக்கின்றது என எண்ணித் துன்பப்படு கின்றாள். மகன் சிறுவனாக இருப்பதும், மேற்கொண்டு படிக்க வைக்க முடியவில்லையே என்பது அவள் துன்பத்துக்குக் காரணங்களாக அமைகின்றன. மகனைப் படிக்க வைத்து, அரசாங்க உத்தியோகம் பார்க்க வைத்து, தானும் வசதியாக வாழ வேண்டுமென ஒரு தாய் உள்ளம் விரும்புகின்றது. ஆனால் தாய் மொழி மூலம் உயர் கல்வியைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை முறை அமுலுக்கு வருவதற்கு முன்னுள்ள காலமது. அக்காலத் தில் ஆங்கில மொழியைக் கற்றுத் தேறினாற்றான் அரச உத்தியோகம் பெற்றுக் கொள்ளலாம் என்னும் சூழ்நிலை இருந்து வந்ததனை கதாசிரியர் பாத்திரத்தின் ஊடாக வெளிப்படுத்துகின்றார். தமிழில் மூன்றாம் வகுப்பு வரை கற்றுத் தேறிய மகன் சின்னராசனை மேலும் படிக்க வைத்து, தனது கனவை நனவாக்க வேண்டுமானால் ஆங்கிலப் பாடசாலைக்கு அனுப்பிவைப்பதற்கு இயலாது ஏங்குகின்றாள் தாய் பொன்னம்மா. அக்காலகட்டத்தில் ஆங்கிலக் கல்விக்கு இருந்து வந்த முக்கியத்துவம் உணர்த்தப்படுகின்றது.
ஜீவநதி

அதே சமயம் சின்னராசன் சுருட்டுக் கொட்டகைக்குச் சென்ற முதல் நாள் சுருட்டுக் கொட்டகை முதலாளி தமக்கருகில் வருமாறு சைகையினால் அவனை அழைத்து, டேய் சுட்டான், நீயும் சுருட்டுத் தொழில் செய்யவா வந்தாய்? அதுதான் நல்லது உங்கே எல்லாரும் இங்கிலீசைப் படிச்சுப் போட்டு என்ன செய்யிறது? தெருத் தெருவாய் அலையிறது தான் கண்ட மிச்சம்" என அவனுக்கு உபதேசம் பண்ணுகின்றார். "எல்லாரும் இங்கிலீசைப் படிச்சுப் போட்டு என்பதிலுள்ள எல்லாரும் சாதாரண மான வசதியற்ற அவனைப் போன்ற ஏழைகளைக் குத்திக் காட்டுகின்றது. முதலாளி ஒருவனின் வர்க்க நலன் சார்ந்த சிந்தனையை ஆசிரியர் ஆர்ப்பாட்ட மில்லாது வெளிப்படுத்துகின்றார்.
கல்வியைத் தொடர்ந்து கற்க வைப்பதற்கு இயலாத தாய், சும்மா இருந்து மகன் கெட்டுப் போய் விடக் கூடாது என்னும் எண்ணத் திருப்தியுடன், நாலு காசென்டாலும் தம்பி உழைக்கட்டும்" எனத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு சுருட்டுச் சுற்றும் தொழி லுக்கு அனுப்பி வைப்பதற்கு ஆயத்தமாகின்றாள்.
பொன்னம்மாவும் மகன் சின்னராசனும் படுத்துறங்கிய வீடு, படுக்கை, போர்வை, சின்னப் பையனாகிய சின்னராசன் நித்திரை முறிந்து எழும்புவதற்கு இயலாத அவஸ்தை, குளிர் காற்று, தண்ணீர் ஊற்றி வைத்த காலை நேரப் பழஞ் சோற்று உணவு, திருநீற்றுப் பூச்சு என்பன எல்லாம் கோட்டுச் சித்திரம் போல வரைந்து காட்டப்படுகின்றன. மகன் சின்னராசன் சுருட்டுச் சுற்றும் வேலைக்குப் புறப்படு வதற்கு ஆயத்தமாகும் வேளையரில் தாய் பொன்னம்மா அவனைப் பார்த்துக் கூறுகின்றாள், "பார்; ஊத்தைக் கந்தனை, பறையன் மாதிரி (8ĩ IIIt fI, 63Ljffü தைலாப் பெட்டிக்கை ஒரு வெள்ளை வேட்டியும் சால்வையும் எடுத்து உடுத்துக் கொண்டு வா" என. இந்தக் கூற்றானது யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தின் சாதிய உணர்வினையாகத் துலாம்பரமாக வெளிப் படுத்துகின்றது. பொன்னம்மாவும் மகனும் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது சொல்லாமல் சொல்லப்படுகின்றது. எல்லாச் சாதியினரும் சுருட்டை வாயில் வைத்து புகைப்பதினால் சுருட்டுச் சுற்றும் தொழிலைச் செய்கின்றவர்களாக உயர் சாதிக் காரர்கள் இருந்து வந்திருக்கின்றார்கள் என்பதனை உணர்த்துகின்றது. மகனைப் பார்த்து கந்தன் எனவும் "பறையன் மாதிரி எனவும் பெற்ற தாயின் வாயில் இருந்து வெளிவரும் வார்த்தைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி உயர் சாதியினர் என்போர் எத்தகைய மனப் பதிவினைக் கொண்டிருந்தனர் என்பதனையும், ஒருவனைத் தாழ்த்திச் சொல்லுஞ் சமயங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் சாதிப் பெயரைப்
இதழ் 40

Page 38
பயன்படுத்தினர் என்பதும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
தைலாப் பெட்டி ஓரளவு வசதி படைத்த குடும்பங்களில் அக்காலத்தில் உபயோகத்தில் இருந்து வந்திருக்கின்றது. இன்றைய கட் கேஸ் போல திறந்து மூடத் தகுந்த மரத்தினால் செய்யப் பெற்ற பெட்டி பெரிய பெட்டிகளுக்குச் சிறிய காலும் உண்டு. இது பெட்டகமல்ல. பொன்னம்மா போன்ற ஏழைப் பெண்ணின் குடும்பத்தில் தைலாப் பெட்டி இருந்திருக்கக் கூடிய சாத்தியமில்லை. அதிலும் அவளுக்குமுன்னோர் வழிவந்த ஒரு சொத்தாக அது இருந்திருக்கலாம். வசதி குறைந்த குடும்பங்கள் உடுப்புகளை அடுக்கி வைப்பதற்கு பனையோலையினால் இழைக்கப் பெற்ற பிடவைப் பெட்டியே (பிடவை - புடைவை) அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றது. உடுப்புகளைப் பிடவைப் பெட்டியில் அடுக்கி வீட்டு வளையில் அல்லது கை மரத்தில் கயிற்றில் கட்டித் தொங்க விடுவார்கள்.
பதினொரு வயது நிரம்பாத சிறு பையனை நோக்கி, வெள்ளை வேட்டியும் சால்வையும் எடுத்து உடுத்துக் கொள்ளும் வண்ணம் தாய் கூறுகின்றாள். சிறு பையன் எப்படி வேட்டியை உடுத்து சால்வையைக் கட்டிக் கொள்ள முடியும். சால்வையைத் தான் அவன் வேட்டியாகக் கட்டிக் கொள்ள வேண்டிய தோற்றப் பொலி வுற்றவனாகவே இருந்திருப்பான். இவ்வாறு சொல்லி இருப்பது மிகைக் கூற்றாக இருப்பினும் இதனை அறிவு மடம்படுதல் என ஏற்றுக் கொள்ளலாம். மகனை ஒரு தொழிலுக்கு அனுப்பி வைக்கும் அந்தத் தாய், அந்தச் சமயத்தில் உள ரீதியாக அவனை வளர்ந்த ஒரு முழு மனிதனாக நோக்கினாள் எனக் கொள்ளலாம்.
சின்னரர்சன் அதிகாலை வேளையில் படுக்கை விட்டு எழுவதற்குப் படும் சிரமங்கள், காலை உணவை உண்டு விட்டு அவன் செய்யும் அங்க சேஷ்டைகள் அவனது விளையாட்டுப் பருவத்தை உணர்த்துகின்றன்.
ஆனை உண்ட கரும்பு போல’ என்னும் உவமைத் தொடரினைத் தெளிவாக விளங்க வைப்பதற்கு, அதனை ஒரு நிகழ்ச்சிச் சித்திரமாகக் கதாசிரியர் வர்ணம் தீட்டிக் காட்டி இருக்கின்றார். தவம் செய்து உயர் நிலை அடைந்து வானத்தில் துருவ நட்சத்திரமாகத் துலங்கும் துருவதனைச் சின்னராசனுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றார்.
எந்தவொரு சிறுகதைப் படைப்பிலும் அந்தக் கதை நிகழ்வுக்கு தேவையற்ற சந்தச் சம்பவத்தை எடுத்து விபரிக்க வேண்டிய அவசியமில்லை. பொன்னம்மா கணவனை இழந்த ஒரு கைம்பெண் என்னும் தகவல் மாத்திரம் இந்தப் படைப்புக்குப் போதுமானது. இன்றைய சிறுகதை எழுத்தாளர் பலர் எழுதுவது போல, பொன்னம்மாவின் கணவன் இறந்த கதையை விஸ்தாரமாக எடுத்துச் சொல்லி, பொன்னம்மாவைக்
ஜீவநதி

கண்ணிர் சிந்தச் செய்து வாசகர்களையும் அழ வைத்து விட வேண்டுமென்னும் தவறான இலக்கியப் போக்கு கதாசிரியரிடத்துக் காணப்படவில்லை. அவர் இவ்வாறு அந்தச் செய்தியைக்கச்சிதமாகச் சொல்லுகின்றார்.
ஒரு வேளை அவர் உயிரோடிருந்தால் - ஹூம் - அதைக் குறித்து எண்ணி என்ன பிரயோசனம்? நடந்து போனவைகளைக் குறித்துத் துயரப்பட்டு ஆவது ஒன்றுமில்லை
@fil நேரம் யாரோ ஒருவன் தெருவில்
பாடிக் கொண்டு போவதும், புடையன் பாம்பின்
சத்தமும் கேட்டு அச்சம் அடைவது அந்தச் சூழலில் கணவன் இல்லாத பெண்ணின் துயரம் நிறைந்த வாழ்வதனை உணர்த்துகின்றன.
காலையில் கண் விழித்த காகக் கூட்டம் சமுத்திரத்தை நோக்கிப் பறந்து செல்கின்றது. அந்தக் காட்சியினை கதாசிரியர் இங்கு எதற்காக எடுத்துச் சொல்லுகின்றார்? மீனவர்கள் மீன்களைப் பிடித்துக் கரைக் கொண்டு வரும். மீன்களில் இருந்து தமது உணவை எடுத்துக் கொள்வதற்காகவே காகங்கள் அங்கு பறந்து போகின்றன என்பதன் மூலம், சின்ன ராசன் தங்கள் உணவு தேடி உழைக்கப் போகின்றான் என்பதனை உணர்த்துகின்றார்.
எளிமையான செந்தமிழ் வழக்கில் இந்தச் சிறுகதையினை ஆசிரியர் படைத்தபோதும், பாத்திரங் களுக்கூடாக மண்வாசனைகமழப் பேச்சு வழக்கினைப் பயன்படுத்தி இருக்கின்றார். கதைக் களமாக அமைந்த பிரதேசத்துக்குரிய சுட்டான் (சிறு பையன்) போன்ற சொற்கள் சிறப்பாக வந்து விழுந்திருக்கின்றன.
ஒரு நாள் ஒருவன் செய்யும் வேலைக்குக் கிடைக்கும் வேதனம் பெரும்பாலும் கடலி என்றே குறிப்பிட்டுச் சொல்லப்படும். மகனை அரச உத்தி யோகத்தில் அமர்த்தி, அவன் சம்பளம் பெற வேண்டு மெனக் கனவு கண்ட தாயின் பார்வைக்கூடாக முதல் நாள் கூலிமுதல் சம்பளமாக நோக்கப் பெறுகின்றது.
முதல் நாள் வேலை முடித்து கூலிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு விளக்கேற்றிய பின்னர் முகத்தைப் புதைத்துக் கொண்டு ஆச்சி என விம்மல் தொண்டையை அடைக்கக் கண்ணிர் சிந்துகின்றான். "சீ வெட்கங் கெட்டவனே, இதுக்கேன் இப்படி அழுகிறாய்? அதெல்லாம் வளர முன்னுக்கு மாறி விடும்" எனத் தாய் அவனைத் தேற்றுகின்றாள். இவன் தனக்கு வேலைத் தலத்தில் அடி விழுந்த சம்பவத்தை வாய் திறந்து சொல்லவில்லை. ஆனால் வேலை பழகுகின்ற சமயம் சுருட்டுக் கொட்டகையில் சிறுவர்களுக்குத் தண்டனை கிடைப்பதை அவள் முன்னரே அறிந்து வைத்திருக் கின்றாள். அதனாலேயே மகன் சின்னராசனை அவள் இவ்வாறு தேற்றுகின்றாள்.
"இஞ்சை பார், நான் பிள்ளைக்குக் கொளுக்
இதழ் 40

Page 39
கட்டை அவிச்சு வைச்சிருக்கிறேன். ಟಿಟಿಣಟಿ;தன கால் முகம் கழுவிப் போட்டு ஓடி வா அடிமை (கொளுக்கட்டை ஆசைப் பண்டமாக இருந்த அதனே! போதிலும், மதிய உணவாகச் சோறு ஆக்கி பிறந்த வைத்திருக்கின்றேன் எனக் கூறாதிருப்பது அரச இ கவனத்தில் கொள்ளப்படவேண்டியது எனக் தங்க கீ கூறுகின்ற தாய் பொன்னம்மா மகன் 2: சின்னராசன் கால் முகம் கழுவிப் போட்டு அட் வந்து உணவு உண்ணும் வரை பொறுமை பல கே யாக இருப்பதற்கு இயலாது அவசரப்படு இந்த ஆ கின்றாள். தனது பிள்ளையின் முதல் 28 2 உழைப்பு முதல் சம்பளம் எவ்வளவு என அறிந்து விடத் துடிக்கின்றாள். "முடிச்சை ஹிட்லர் அவிழ் பார்ப்பம், ஒ இஞ்சை றம்பத் தான் அதிலும் என முடிச்சில் கிடந்த காசை கண்டு தனது வேத உ பிள்ளையின் முதற் சம்பளம் கண்டு பரவசப் :: படுவதுடன், கதாசிரியர் இந்தச் சிறுகதையை இருளை நிறைவுசெய்கிறார். விஷவா
மகன் வேலைக்குப் புறப்பட்டுச் செத்த சென்ற சமயம் அவன் தேத்தண்ணி குடிக்க சிட்ட ே வென பத்துச் சதம் கைக் காசு கொடுத்து o அனுப்பி வைத்த தாய்க்கு, அவன் உழைத்து மாபெரி வந்த முதற் சம்பளம் நாற்பது சதம் பெரிய உரமாக தொகையாக உணர்வு நிலையில் தோன்று நிறத்தின் கின்றது. உருவத் - - - - - - - - கோட்ப அல்லையன்ஸ் நிறுவனத்தின் கட்சிகள் சிறுகதைத் தொகுதி நூலில் இலங்கையர் டி , கோனின் முதற் சம்பளம் என்னும் ஒட்டு ( இச்சிறுகதை இடம்பெற்றிருப்பதாக அறிய போர் ( முடிகின்றது. இச்சிறுகதைப் படைப்பின் கரு, சித்திர6 கதையை வளர்த்துச் செல்லும் உத்தி, 22 பாத்திரப் படைப்பு உரை நடை சூழலின் தண்ண சித்திரிப்பு என்பனவும் ஏனைய அம்சங்களும் மக்கள் மிகைப்படாத வண்ணம் சிறப்பாக இடம் பெற்றுள்ள சிறந்த இலக்கியப் படைப்பு இது எனலாம். இதன் ஆசிரியர் சிவஞான சுந்தரம் தனக்கு இலங்கையர் கோன் என்னும் புனை பெயரைச் சூடிக் கொண்டதற்கான காரணம் எதுவெனத் தெரிய வரவில்லை. ஆனால்
உரிமை அடித்து சுதந்திர கொல்: கொள் மக்கள்
ஆட்சி
இலங்கையர் கோன் என்னும் சொல்லானது 86bria.0856Gdud e600TL Lpé6T60T66T GT60T85 அரசிய
குறிப்பிடப்படும் இராவணனையே சுட்டி நிற் அஹிம் கின்றது. இலக்கிய உலகில் இலங்கை மொத் மன்னாகத்தன்னைக் கருதி சிவஞானசுந்தரம் படுபட இப் பெயரைச் சூடிக்கொண்டாரெனின், அது ஹரிட்6
ஆட்ட மிகப் பொருத்தமான பெயரென்றே , 65T66Tebrth. 22 -6uᏯ5( <9у6)Лйe
ஜீவநதி
 
 
 

கம்யூனிச சமூகம் புதைந்து உடைமையாளர் சமூகம் தோன்ற நி இணைந்து அரச இயந்திரமும் ரலாறு அறிவோம் అ= பந்திரத்தின் சிம்மாசனத்தில் டம் சூடி அமர்ந்தவர்கள்
சொகுசு இருத்தலுக்காக மக்கள் இருப்பை சுரண்ட 9.
விளையாட்டுக்களை டி பெயர்களோடு ஆடிவருகிறார்கள் ட்டம் தான் அன்றுமுதல் இன்றுவரை ருண்டையில் உருள்கிறது பந்திர சிம்மாசனக் காரர்களுக்கு o |ம் பிடித்த விளையாட்டு
ஆடிய ஆட்டங்கள் தான் U யூதர்களோடு அவன் ஆடிய ஆட்டத்தைதான் பிராய் ஏற்று 翁 மக்கள் வாழ்வோடு ஆடுகிறார்கள் బ్లూ நடந்த மக்கள் வாழ்வை அம்மணமாக்கி es டந்த அறையில் அடைத்து ப்வினைப் பாய்ச்சி கொன்ற வெறியோடு ரீரத்தினை பாண் போறணைக்கு விறகாக்கி ாணை சுவைத்தவாறு அந்த சாம்பலினை as $காக ஆடைகளை களைந்து க தப் போகின்றவர்களின் :ళ్ల = ய பசுமை தோட்டங்களுக்கு
விசுறுகிறார்கள் ஒன மாற்றி பெயரினை மாற்றி தினை மாற்றி மொழியினை மாற்றி ாடுகளை மாற்றி யாப்புக்களை மாற்றி ளை மாற்றி தேர்தல்களை மாற்றி களை மாற்றி சபைகளை மாற்றி கேட்கும் முறைகளை மாற்றி • x',yა முறைகளை மாற்றி அரச படைகளை மாற்றி பதை முறைகளை மாற்றி :ళ్ల சொல்லும் அணுகு முறைகளை மாற்றி மயை அழிக்கும் முறைகளை மாற்றி
காட்டும் முறைகளை மாற்றி வயிற்றில் அடிக்கும் முறைகளை மாற்றி களின் தேடலுக்காக எழுந்து வருகின்றவர்களை
ஒடுக்கும் முறைகளை மாற்றி ாத்தின் கையொப்பத்தினை மாற்றி லும் முறைகளை மாற்றி ளை அடிக்கும் முறைகளை மாற்றி
முன் நடிக்கும் முறைகளை மாற்றி செய்யும் குள்ளநரித்தனங்களையும் தின் வல்லமையையும், ஏற்று மாற்றி ட்டோவின் 'தத்துவ அரசன்' என்ற பல் மெய்யியலினை எரித்து மாற்றி சையை அழித்து மாற்றி
தமாய் எல்லா அரசியல் சூத்திரங்களையும் Iங்கர அநியாயங்களாய் மாற்றி பரின் வேதஉயிராய் ஏற்ற த்தினை மட்டும் மாற்றாமல்
சிம்மாசனக்காரர்களும் ஆடம்பரமாய் ஆடுகிறார்கள் மும் அறிவியல் போதையோடு 5ளது ஆட்டத்துக்கு ஒத்தூதி ஓடுகிறது

Page 40
அந்தனி ஜீவாவின் அரை
தலைநகரில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, பின்னர் மலை முகடு களிலும், தேயிலைக் காடுகளில் சிறக் கடித்த ஒரு வானம்பாடியின் சுய வரலாறு இது
பறவைகள் சுதந்திரமாக வானில் பறந்து திரிந்து வரும், ஆனால் அதன் காலடி சுவடுகள் வானில் இருப்ப தில்லை.
அதே போல அரை நூற் றாண்டுக்கு மேலாக கலை இலக்கிய உலகில் கால் போன போக்கில் சுற்றித் திரிந்த ஒரு சுதந்திரமானவனின் கதை இது
நீண்ட நெடு பயணம் போன ஒருவன், நின்று நிதானமாக திரும்பிப் பார்க்கின்றேன். கடந்து வந்த பாதையில் தனது காலடிச் சுவடுகளை கணக்கெடுக் கின்றேன்.
சின்னஞ்சிறு, பிஞ்சு வயதில். ஏடு தூக்கி பாடசாலை சென்ற காலங் கள். அதன் தொடர்ச்சி அதனையே இரை மீட்டிப் பார்க்கிறேன்.
இந்த இலக்கிய ஆர்வம். அதனை தொடர வேண்டும் என்கிற அவா எப்படி வந்தது?
ஜீவநதி
jrirt Gibċj5(3
பாடுவார். தாலாட்டு
@gsregត្រ stତନ୍ତ୍ରୀ ଶtଟୋ
நான் வாக @5#66
{
என வார்த்
6
G போனதில் மிகவும் பி.
C
சந்தித்திரு
g திருக்கிறது தில்லை. ஏற்படுத்த6
كخ
G
தந்தது.
 
 
 

நாற்றாண்டு அனுபவங்கள்
ாடியின் கதை
ானது பிஞ்சு மனதில் என் தாயார் பாடும் நாட்டார் 1.இப்பொழுது என்நினைவிற்கு வருகின்றன. ானது தாயார் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை அற்புதமாக என் தம்பியை அல்லது தங்கையை தொட்டிலிட்டு அவர் ாடும்பொழுது. முத்தே பவளமே. முக்கனியேசர்க்கரையே கொத்து மருக் கொழுந்தே கோமளமேகன் வளராய்" இந்த வரிகள் என் பிஞ்சு மனதில் பஞ்சு போல ஒட்டிக் b எழுத்தறியா என் தாயார் இந்த வார்த்தைகளை எல்லாம் அழகாக பாடுகிறார் என்று வியப்படைவதுண்டு. ான் தாயாருக்கு எழுத வாசிக்கத் தெரியாது. அவருக்கு த்து காட்ட வேண்டும். அதனை மனதில் பதிய வைத்துக்
இப்படி அவர் பாடிய இன்னொருதாலாட்டின்சில வரிகள் சதுரகிரிமலையேறிச் ாதிலிங்க கட்டை வெட்டி ஈழத்துகப்பலில் ஏற்றிவரும் தேக்கு மரம் rழுத்தச்சன் ஆசாரி இழைப்புஇழைக்கும் கம்மாளர் சேர்த்து னிப்படுத்திச்சித்திரத்தாள் ஒப்பமிட்டு.” தைகளை மிக அற்புதமாக பாடுவார். னது அம்மா எண்பது வயதுவரை திடமாக இருந்தார். னக்கு பகுத்தறிவு தெரிந்த நாள் முதல் நான் கோவிலுக்கு லை. அதனால் கவிஞர் வாலியின் வைர வரிகள் எனக்கு த்தமானவை. ாயிருக்கும் காரணத்தால் காயிலுக்கு போனதில்லை." ான் என் வாழ்க்கையில் பல வேறு இழப்புகளை கிறேன். w ரு கதவு மூடும்போது, இன்னொரு கதவு எனக்காக திறந் எப்பொழுதும் எதை இழந்தாலும் நான் கவலைப்படுவ னது தந்தையாரின் மரணம் கூட எனக்கு பெரிய இழப்பை ஸ்லை.
னால்.
ன் தாயாரின் மரணம் தான் எனக்கு பெரிதும் பாதிப்பை
ந்த 2002 - ல் அக்டோபர் 25 - ல் என் தாயார்
厂 இதழ் 40

Page 41
அமரத்துவம் அடைந்தார்.
என் தாயாரின் நினைவு என் மனதில் என்றும் பசுமையாக இருக்கும்.
அவர் மறைவின் நினைவாக இலங்கை பெண் படைப்பாளிகள் 25 பேரின் சிறுகதைகளை தொகுத்து, தமிழகத்து கலைஞன் பதிப்பக ஆதரவு டன் 'அம்மா என்ற பெயரில் வெளியிட்டேன். அம்மா தொகுதிபற்றிபின்னர்விரிவாகனழுதுவேன்.
மீண்டும் . என் நினைவலைகள் ஆர்ப்பரித்துஎழும்புகின்றன.
கலை இலக் கரிய உலகில் அரை நூற்றாண்டு என்பது நீண்ட நெடிய வரலாறு. அதனை மீண்டும் நினைத்துப் பார்ப்பதில் ஒரு சுகானுபவம் உண்டு.
என் மீது மிகவும் அன்பு பாராட்டிய என் தந்தையாரைப் பற்றி சொல்ல வேண்டியது மிக முக்கியம்.
எனது தந்தையார் இந்திய இராணுவத்தில் பணியாற்றி, பர்மா சென்று, பின்னர் கொழும்பு திரும்பி இங்கே நிரந்தரமாகதங்கிவிட்டார்.
கொழும்பில் வாழ்ந்த எனது தாயாரை திருமணம் செய்து கொண்டார். என் தந்தையார் ஒரு கத்தோலிக்கர், என் தாயார் ஓர் இந்து இரு வரும் விரும்பிதிருமணம் செய்து கொண்டனர்.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் எனது தந்தை இரண்டா வது மகனாக அவதரித்தவன் நான்.
நான் பிறந்த பின்னர் தென்னிந்தியாவில் இவர் தாய் வழிச் சொத்துக்கள் இவரை தேடி வந்தடைந்தன. எங்களை எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கடல் கடந்து ஊருக்கு அழைத்து சென்று உறவினர்களை, அவருக்கு சொந்தமான வயல்வெளிகளையும் காட்டி மகிழ்ந்தார்.
எனது ஆரம்ப கல்வியை வீட்டிலிருந்து ஒன்றரை மைல் தூரமுள்ள சுவணோ வீதியிலுள்ள தமிழ்ப் பாடசாலையில் கற்றேன். பின்னர் இரண்டாம் வகுப்பி லிருந்து பம்பலப்பிட்டியிலுள்ள சென்.மேரிஸ் பாடசாலையின் எஸ்.எஸ்.ஸி. வரை (9-ம் வகுப்பு) கற்றேன்.
அந்த கல்வி கற்ற காலங்களை வசந்த காலத்தைமீண்டும் இரை மீட்டிப் பார்க்கிறேன்.
அத்தகைய வசந்த காலம் மீண்டும் வராதா என ஏங்குகிறேன். பாடசாலை படிக்கும் காலத்தில் துணிவும் துடிப்பு மிக்க மாணவனாக இருந்தேன். என்னை இனங்கண்டு எனது திறமையை ஊக்குவித்த இரண்டு ஆசான்களை நினைத்துப் பார்க்கிறேன்.
-நினைவுகள் தொடரும்
ஜீவநதி

இன்னல்கள் எத்தனைகண்டாச்சு வாழ்வில் இடப்பெயர்வுகள் பலவாச்சு பண்ணக்கனவுகள்சிதைஞ்சாச்சு - பெற்ற பளங்கள் அனைத்தும் இழந்தாச்சு. ஊரின்முகம் கண்டுநாளாச்சு-போரால் ஒடுங்கிய வாழ்வும் இருளாச்சு ரிவயல்வளம் அழிந்தாச்சு- எந்தன் இல்லமுற்றமெல்லாம் என்னாச்சு?
ாடு மீண்டதாம் போரினிலே - இப்போ நல்லொலி கேட்குதாம்நாட்டினிலே? வாடும் இதயங்கள்முகாம்களிலே - பட்ட வலிகள் போகுமானங்களுள்ளே?
ரதிலியென்பது இழிநாமம் அதை எடுத்தெறியுமோ எந்தன்எதிர்காலம்? நாதியற்றவன்நான்பாடுகிறேன். என்றும் நடைப்பிணமாகவே இங்கு வாழுகின்றேன்.
- அலெக்ஸ் பரந்தாமன்
எங்கள் வாழ்வு மாலைவரை தெரிந்தும்
இந்த மானிடப்பிறவிகள்
சாமிக்கும் சமாதிக்கும் "சரங்"கட்ட
எங்களையல்லவாசரிக்கட்டுதுகள்
பறித்துப் பழகிய கரங்களுக்கு
எதுவாக இருந்தால் என்ன?
மரமாக, மலராக, மனிதனாக
பறித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
பறித்து பறித்துப் பாழாய்ப் போனது
நாங்கள் மட்டுமல்ல, எங்கள் தேசமும்தான்.
நாற்றமெடுக்கும் தேசத்து தேசத்து)
வாடை, காற்றோடு வந்து
எங்களை மட்டுமல்ல
வேறு எல்லா?.
வேண்டாம்!
நிறுத்திக் கொள்ளுங்கள்
எங்களினம் பெருக்கி
உங்களினநாற்றம் நீக்கி
நறுமணம் வீசநாமுழைப்போம்
எங்களை வாழ விடுங்கள்
- செல்லக்குட்டி கணேசன்
39 இதழ் 40

Page 42
பிள்ளையார் கோயிலின் காலைப்பூசை முடிவடைந்த பின்னர் சில பக்தர்கள் ஆலயத்தினுள் இருந்தனர். பலர் ஆலயத்துக்கு வெளியே உள்ள மரங் களின் கீழ் இருந்தனர். அர்ச்சனை செய்ய விரும்பிய வர்கள் ஐயரைச் சூழ்ந்து நின்றனர். அப்போது தூரத்திலே வித்தியாசமான சத்தம் கேட்டது. மரத்தின் கீழ் இருந்த வர்கள் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்தவாறு வானத்தை அண்ணாந்து நோக்கினர். அவர்களின் கண் களுக்கு எதுவுமே புலப்படவில்லை. கோயிலின் தெற்குப் பக்க வெளி வீதியில் நின்றவர் பதைபதைப்புடன் மரத்தின் கீழ் இருந்தவர்களை கைகாட்டி அழைத்தார். மரத்தின் கீழ் இருந்தவர்கள் ஓட்டமும் நடையுமாக அவரை நோக்கிச் சென்றார்கள். மேற்குத் திசையில் பலாலிப் பக்கத்தில் வானத்திலே சில புள்ளிகள் தெரிந்தன. வித்தியாசமான சத்தத்துக்கு அந்த ஹெலிகள் தான் காரணம் என அவர்கள் அறிந்து கொண்டனர். ஏழு ஹெலிகள் வரிசையாக அவர்களைத்தாண்டிச் சென்றன. ஆனையிறவுக்குப் போறாங்கள் போலை என்று அங்கு நின்றவர்களில் ஒருவர் கூறினார். மற்றவர்கள் அதை ஆமோதித்தனர். ஹெலிகள் எங்கே போகின்றன என்று ஊகித்தவர்கள் மீண்டும் மரத்தின் கீழ் அமர்ந்தனர். இரண்டு பேர் மட்டும் கிழக்கு நோக்கிச் செல்லும் ஹெலிகளைப் பார்த்துக்கொண்டு நின்றனர். ஹெலிகளை பார்த்துக்கொண்டு நின்றவர்கள் மீண்டும் பதை பதைப்புடன் கைகளைக் காட்டி மரத்தின் கீழ் இருந்தவர்களை அழைத்தனர். மரத்தின் கீழ் இருந்த வர்கள் மீண்டும் ஒட்டமும் நடையுமாக அவர்களை நோக்கிச் சென்றனர். அந்த ஏழு ஹெலிகளும் திடீரென ரை இறங்கி அம்பலத்திலை இறங்குறாங்கள். வறணியை சுத்தி வளைக்கப் போறாங்கள் போலை என ஒருவர் கூறினார். அதற்கு மற்றவர்கள் ஆமாம் போட்டனர். அந்த ஏழு ஹெலிகளும் மீண்டும் பலாலி நோக்கிச் சென்றன. சுமார் பதினைந்து நிமிடங்களின் பின்னர்அந்த ஏழு ஹெலிகளும் மீண்டும் பலாலியி லிருந்து தில்லையம்பலம் நோக்கிச் சென்றன. நடக்கப் போகும் விபரீதத்தை அறியாதவர்கள் பிள்ளையார் கோயிலிலிருந்து தமது வீடு நோக்கிச் சென்றனர்.
வடமராட்சியின் வான்வெளியை ஹெலிகளும், ஏரோபிளேன்களும், சீப்பிளேன்களும் ஆக்கிரமித் திருந்தன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவ ஊரடங் குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆலயங்களிலும் பொது இடங்களிலும் மக்கள் இருப்பது பாதுகாப்பானது என வானொலியில் விசேட செய்தி அடிக்கடி ஒலி பரப்பாகியது. 8 உடுப்பிட்டியையும், வல்வெட்டித்துறையையும் கைப்பற்றிய இராணுவம் மேலும் முன்னேறிக் கொண்டிருந்தது. பொம்பர் குண்டுகளும், ஹெலிகளின் பிப்ரிகலிபர்களும், ஏரோக்களின் பீப்பாக் குண்டுகளும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வடமராட்சியை அதிரச் செய்தன. இராணுவத்திட மிருந்து தப்புவதற்கு விரும்பியவர்கள் வதிரி கரவெட்டி ஆகிய கிராமங்களை நோக்கிநகர்ந்தனர்.
சிதம்பரத்தின் வீட்டிற்கு அயலிலுள்ளவர்கள் எல்லோரும் வெளியேறிவிட்டனர். வீட்டை விட்டுப் போவதில்லை என்பதில் சிதம்பரம் உறுதியாக இருந்தார்.
குமர் பெட்டையையும், இளந்தாரிப் பொடி யனையும் வைச்சுக் கொண்டு தனிச்சிருக்கிறது, நல்ல தல்ல என்று சிதம்பரத்தின் மனைவி பலமுறை கூறிவிட்டார். மனைவியின் சொல்லுக்கு சிதம்பரம் மசியவில்லை.
சிதம்பரத்தின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இடம்பெயர்ந்த மக்கள் சாரிசாரியாக சென்றனர். வயதானவர்களை சைக்கிளில் இருத்தி சைக்கிளை உருட்டி சென்றனர். சில வயதானவர்களை கதிரையில் இருத்தி கதிரையைப் பல்லக்கு போல் தூக்கிச் சென்றனர். ஆடு, மாடு, கோழி என்பனவற்றை விட்டுச் செல்ல மனமில்லாத சிலர் அவற்றையும் தம்முடன் அழைத்துச் சென்றனர். எஜமான்களின் பின்னே நன்றியுள்ள நாய்களும் சென்றன. சிதம்பரத் தின் நாயான வீமன் தனது எல்லைக்குள் வந்த நாய் களைக் கண்டதும் சிறிது தூரம் விரட்டிச் சென்று விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வந்தது.
"வீட்டிலை தனியா இருந்தவையை சுட்டுப் போட்டாங்களாம். கலட்டிப்பிள்ளையார் கோயிலிலை

Page 43
இருந்த பொடியங்களை ஆமி பிடிச்சுப் போட்டுதாம். சிதம்பரத்தின் மகள் மல்லிகா தான் கேள்விப்பட்ட வற்றைத்தகப்பனிடம் கூறினாள். முகத்தில் எந்தவிதமான - உணர்ச்சிகளையும் காட்டாது மகள் கூறுவதைக் கேட்டார்
சிதம்பரம்.
"நாங்களும் ஆமி அறிவிச்சகோயிலுக்குப் போவமப்பா. சனத்தோட சனமா இருந்தா பயமிராது. அண்ணாவை நினைக்க பயமாக் கிடக்கப்பா” என்று கூறினாள் மல்லிகா,
சிதம்பரத்தின் மகள் மல்லிகா ஒன்பதாம்
வகுப்புப் படிக்கிறாள். அவளது அண்ணன் கல்விப் பொதுத் தராதர உயர் வகுப்பு மாணவன். பெரிய மனுவழி போல் தகப்பனுக்கு ஆலோசனை கூறினாள் மல்லிகா, மல்லிகாவின் பயத்தை உணர்ந்த சிதம்பரம் வீட்டைவிட்டு வெளியேற ஒப்புக்கொண்டார்.
அந்தக்கோவில் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. வல்லிபுரக் கோவில், சன்னதி நல்லூர்க் கோயில்களின் தேர், தீர்த்தத்துக்கு கூடும் அதே சனக்கூட்டத்தால் கோவில் திக்கு முக்காடியது. இப்படி ஒரு சனக்கூட்டத்தை அந்தக் கோயில் கண்டதில்லை. அந்தக் கோயில் எல்லையில் சிதம்பரம் இப்போதுதான் காலடி எடுத்து வைத்தார். சிதம்பரத்தின் கிராமத்தவர்கள் ஒேரு மரத்தின் கீழ் இருந்தார்கள். தம்முடன் வந்து இருக்கும் படி சிதம்பரத்தை அழைத்தார்கள். சிதம்பரமும், மனைவியும், பிள்ளைகளும் தமது கிராமத்தவர்களுடன் கலந்தனர்.
நீண்ட தூரம் நடந்த களைப்பு, பயம், பதற்றம்,
பசி என்பனவற்றினால் சிதம்பரத்தின் மனைவி சோர்வடைந்தாள். தண்ணி கிடக்கே என சிதம்பரத்தின் மனைவி கேட்டாள். அருகில் இருந்த ஒருவர் தண்ணி ரைக் கொடுத்தார். தாகம் தீரக்குடித்தாள் சிதம்பரத்தின் மனைவி. தண்ணீரின் தேவையை உணர்ந்த சிதம்பரம் தண்ணீர் எங்கே எடுக்கலாம் என அருகில் இருந்தவரைக் கேட்டார். கிணறு இருக்கும் திசையைக் காட்டினார் அவர், செம்பையும், வாளியையும் எடுத்துக் கொண்டு கிணற்றடியை நோக்கிச் சென்றார் சிதம்பரம். கிணற்றைச் சுற்றி நிறைய சனம். ஒருவர் தண்ணிரை வாளியால் ஊற்றினார். சுற்றி நின்றவர்கள் நீரைப் பெறுவதற்காக முண்டியடித்தனர். அரைவாசிக்கும் மேற்பட்ட நீர் வெளியில் சிந்தியது.
"தள்ளி நில்லுங்கோ, தள்ளி நில்லுங்கோ, நெருக்குப்படாமல் நிண்டால் தண்ணி எடுக்கலாம். ஆமிக்காரன் வெளிக்கிட்டது எளியதுகளுக்கு வாச்சுப் போச்சு" என்று நீரை ஊற்றியவர் கூறினார்.
சிதம்பரத்தின் நெஞ்சில் அந்த வார்த்தைகள் சுருக்கெனத் தைத்தன. தண்ணிர் எடுக்காமல் திரும்பிச் சென்றார்.
"ஏனப்பாதண்ணி இல்லையே' மகள் கேட்டாள்.
 
 
 
 
 
 
 
 
 
 

"தண்ணி நிறையக் கிடக்கு பிள்ளை அதைத் தாறவனுக்குத்தான் மனசு சரியில்லை. இப்பிடி ஒரு அவமானம் வரக்கூடாது எண்டுதான் வீட்டிலை இருப்பம் எண்டனான். வாங்கோ வீட்டை போவம்"
“உங்களுக்கென்ன விசரே. சனமெல்லாம் உயிரைக் கையிலை பிடிச்சுக் கொண்டு ஓடுது. நீங்கள் வீட்டை போவம் எண்ணுறியள்” சிதம்பரத்தின் மனைவி வெகுண்டெழுந்தாள்.
"சரி நீங்கள் நில்லுங்கோ நான் போறன் எனக் கூறிக் கொண்டே சயிக்கிளை உருட்ட தொடங்கினார் சிதம்பரம். சிதம்பரத்தின் மனைவியும் மகளும், மகனும் அவரின் பின்னால் மெளனமாகச் சென்றனர்.
வடமராட்சியை இராணுவம் தனது கட்டுப் பாட்டினுள் கொண்டு வந்தது. பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் தங்கி இருந்தவர்கள் தமது வீட்டுக்குத் திரும்பினர். சிதம்பரத்தின் அயல் வீட்டுக்காரரான சண்முகத்தின் குடும்பம் வீட்டுக்குத் திரும்பியது. சிதம்பரத்தின் வீடு பூட்டியிருந்தது.
“என்னப்பா வீடு பூட்டிக் கிடக்கு. சிதம்ப மண்ணையவை எங்கை போச்சினமோ தெரியாது?" சண்முகத்தின் மனைவி கேட்டாள். 8 "மச்சானுக்கு புத்தூரிலை ஆக்கள் இருக் கினம். அவை அங்கை போயிருப்பினம். பங்கரை மூடச் சொல்லி ஆமி அறிவிச்சிருக்கு. நான் மச்சான் வீட்டு: பங்கரை மூடிப்போட்டு வாறன்” எனக் கூறிய சண்முகம் மண்வெட்டியுடன் சிதம்பரத்தின் வீட்டை நோக்கிச் சென்றார். சிதம்பரத்தின் வீட்டு பங்கர் மிகவும் பாதுகாப் பானது. ஷெல் வீச்சு, விமான கைக்குண்டு தாக்குதல் நடந்தால் அருகில் உள்ளவர்கள் சிதம்பரத்தின் வீட்டு பங்கருக்குத்தான் செல்வார்கள். சிதம்பரத்தி வீட்டைச் சுற்றிப் பார்த்தார். சிதம்பரம் திருடர் வந் போன அடையாளம் எதுவும் இல்லை. பங்கரை மூ வதற்கு முன் எட்டிப் பார்த்த சண்முகத்தின் மேனி சில்லிட்டது. சப்த நாடிகளும் ஒடுங்கி என்ன செய் தெனத் தெரியாதுஅதிர்ச்சியில் உறைந்தான்.
சண்முகத்தின் அழுகுரல் கேட்டு அயலவர்க சிதம்பரத்தின் வீட்டை நோக்கி ஓடினார்கள். பங்கரு குள் சதைக்குவியலாக சிதம்பரத்தின் குடும்பம் கிடந்தது. சிதம்பரத்தின் வீட்டுக்குப் பின்னால் உள்ள வடலிக்குள் எழுந்த வீரனின் குரைப்புச் சத்தம் உறவினர்களின் அழுகுரலை விஞ்சியது. சிதம்பரத்தின் செல்ல நாயான வீரனின் வித்தியாசமான குரைப்புச் சத்தம் வந்த வடலியை நோக்கி சென்றவர்களுக் இன்னொரு அதிர்ச்சி. மேலெங்கும் இரத்தக் காயங் களுடனும் அரைகுறை ஆடைகளுடனும் மயங்கிய நிலையில் சிதம்பரத்தின் மகள் கிடந்தாள்.

Page 44
கதைகள்தான்
நடந்து முடிந்தவற்றை மீண்டும் நினைத்துப் பார்க்கும் பழக்கம் மனிதர்கள் எல்லோரிடமும் பொதுவாக இருக்கின்றது. நல்லவற்றை நினைவில் வைத்திருக்கவேண்டும் என்கிறோம்.தீயவற்றை மறந்து விட வேண்டும் எனச் சொல்கிறோம். நம் சொற்படி மூளை இயங்குவதாக எனக்குத் தெரியவில்லை. நினைவில் வைத்திருக்க வேண்டிய பலவற்றை விரைவில் மறந்து விடும் அது, மறக்க வேண்டும் என நாம் கருதுகின்றவற்றை நன்றாகப் பதிய வைத்துக் கொள்கிறது.
இவ்வாறு நினைவில் நிற்பவற்றை மீட்டுப் பார்க்கும்போது எம்முள் பல்வேறு உணர்ச்சிகள் அந்த நினைவுகள் காரணமாகத் தோன்றுகின்றன. அதுவும் ஒரு வகை அனுபவத்தை ஏற்படுத்தவே செய்கிறது.
இவ்வாறு மீட்டுப் பார்க்கும் நினைவுகளை மற்றவர்களுக்குச் சொல்லியோ எழுதியோ தெரிவிக் கும் போது அவர்களுக்கு ஏதாவது பயனையோ தாக்கத்தையோ அவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகப் பலர் இவற்றை அறிந்து கொள்ள விரும்பு கின்றனர்.
ஒருவரது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் அவரது நினைவிலிருக்கும். அவ்வாறு தான் என் நினைவிலும் உள்ளன. சந்தர்ப்பங்களுக் கேற்ப தேவைப்படும்போது அவற்றை நான் மற்றவர் களுக்குக் கூறுவதுண்டு. எனது பணியக அனுபவங் களையும் அப்படிப் பகிர்ந்து கொள்வதுண்டு.
நான் வங்கியொன்றில் பணியாற்றினேன். அந்தக் காலச் செயல் முறைகள் இன்று நவீன மயப் படுத்தப்பட்டு விட்டன. கணினி இன்று பிரதான இடம்
ஜீவநதி
 

யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
F GEFIGEAIEmpir
வகிக்கின்றது. அது மட்டுமல்ல. நான் பணியாற்றிய காலத்தில் கணிசமான பகுதியில் போர் நிகழ்ந்ததால் அன்று கிடைத்திருக்கக் கூடிய வசதிகளையும் நாம் இழந்திருந்தோம் சாதாரண நடைமுறையில் இயங்க முடியாதவாறு பல தடைகளைச் சந்தித்து அவற்றை விலக வைத்துப் பணியாற்ற வேண்டிய நிலையிலிருந் தோம். இவை அனைத்தையும் பதிவு செய்தால் எதிர் காலச் சந்ததியினர் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். ஆனால் பல்வேறு காரணங்களால் என்னைப் பொறுத்தவரை அது இயலாத ஒன்று.
முதலாவதாக எந்தச் சம்பவத்தையும் நான் எதிலும் பதிவு செய்து வைத்தது கிடையாது. எனது நினைவில் நிற்கும் சில சம்பவங்களை மட்டுமே என்னால் எழுத முடியும் அவை நிகழ்ந்த காலங் களையும் சரிவரக் குறிப்பிட d.pl?u JIIgl.
வங்கிப் பணியில் இணையும்போது நாம் செய்யும் சத்தியப் பிரமாணங்களுள் ஒன்று இரகசியக் காப்பு என்பதாகும். அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் செய்த சத்தியத்தை மீற முடியாதல்லவா? எனவே நான் எழுதும் சம்பவங்களெல்லாம் நான் எழுதும் கதைகள் போலத்தானிருக்கும்.
எனக்கு ஒர் ஆசை. இந்த மண்ணில் நடந்த போர், போராட்டம் எது பற்றியும் முழுமையான அறிவு எனக்குக் கிடையாது. ஆனால் அவ்வப்போது நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் அவை எனது மனதில் ஏற்படுத்திய எண்ணங்களையும் எந்த மறைவு மின்றி அப்படியே எழுத வேண்டும் என்பது தான் அது அது இன்று வரை இயலவில்லை. அது போன்றது தான் என் பணியக வாழ்வின் நினைவுகளை எழுதுவதும்,
இத்தகைய தடைகளினிடையே என் பழைய நினைவுகள் சிலவற்றை உங்களுக்குச் சொல்ல வருகிறேன்.
காசோலைகளை உபயோகிப்பவர்களுக்கு வங்கி காசோலை ஒன்றிற்குப் பணம் கொடுக்காது திருப்பும்போது அது குறித்து எழுதும் குறிப்புகள் பற்றித் தெரிந்திருக்கும். பணம் கொடுக்க முடியாத காரணம் அதில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கப்பட்டிருக்கும். "திகதி குறிப்பிடப்படவில்லை", "செல்லுபடியாகும் காலம் முடிந்து விட்டது” போன்ற குறிப்புகளாக அவை இருக்கும். அவற்றுள் காரணத்தைக் குறிப்பிடாமலே "எழுதியவருடன் தொடர்பு கொள்க" என எழுதப்படும்
2H இதழ் 40

Page 45
குறிப்பும் ஒன்று. அதாவது பனங் கொடுக்கப்படாததன் காரணத்தை காசோலை எழுதியவரிடமே போய்த் தெரிந்து கொள்ளுமாறு அக்குறிப்புக்கூறுகிறது.
இக்குறிப்பிற்கும் இரகசியக் காப்பிற்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. காசோலைக்குக் கொடுப் பதற்குப் போதிய பணம் இல்லாதபோதே பெரும்பாலும் இக்குறிப்பு எழுதப்படுகிறது.
ஒரு காலத்தில் "கணக்கில் போதிய பணம் இல்லை; அல்லது தொகையொன்றைக் குறிப்பிட்டு "அத்தொகை குறைகிறது" என வங்கி குறிப்பு எழுதியது. இதனால் காசோலை எழுதியவரின் கணக்கு மீதி பற்றி காசோலையை பெற்றுக் கொண்டவர் அறிந்து கொள்ள முடிந்தது.
வங்கிக் கணக்குப் பற்றிய இரகசியத்தைப் பேண வேண்டியது வங்கியின் கடமை. மேற்குறித்த குறிப்புகளை எழுதியதனால் கணக்கு மீதி பற்றிப் பிறருக்கு வங்கி அறிவித்து விட்டது என்று வாடிக்கை யாளர் குற்றஞ் சாட்டவே வங்கி இரகசியத்தை வெளிப்படுத்திய குற்றத்திற்காளாகியது. இதனால் "எழுதியவரைத் தொடர்பு கொள்ளவும்” என்ற குறிப்பை எழுதத்தொடங்கினார்கள்.
காலப் போக்கில் இக்குறிப்பு எழுதினால் காசோலைக்கு வழங்கப் பணம் கணக்கில் இல்லை என்பது தான் கருத்து என்றாகி விட்டது. Refer to drawer என் ஆங்கிலத்தில் எழுதப்படும் குறிப்பை RD எனக் கூறுவது வழமை.
"காசோலை ஆர்.டி.யில் திரும்பி விட்டது" என்று கூறினால் அந்தக் கணக்கை வைத்திருப்பவன் மனம் மறுகிப் போவான். அவனது நாணயத்திற்கு மட்டுமன்றி அவனது வங்கிக் கணக்கிற்கும் ஆது மறுவாகிவிடுகிறது.
அதனால் இக்குறிப்பு தனது காசோலையில் எழுதப்படாது பார்த்துக் கொள்வதில் வாடிக்கையாளர் கண்ணுங் கருத்துமாக இருப் பார். ஓடியோடி பணத்தைத் தேடி கணக்கில் வைப்பிலிடுவார்.
எதையும் குறுக்கு வழியில் செய்வதற்கும் எம்மிடையே பலர் இருக்கிறார்கள். கணக்கில் பண மில்லாமல் காசோலை எழுதி விட்டு இந்தக் குறிப்பை எழுதாது செய்வதற்கும் குறுக்கு வழி தேடுவோர் இருக்கவே இருக்கிறார்கள்.
&%83
சவைசிறக்கவேண்டும்என
ஜீவநதி H
 
 

அது நான் பணியில் சேர்ந்த ஆரம்ப காலம். மனிதனின் வாழ்வில் ஆரம்ப காலமான குழந்தைப் பருவம் மாசு மறுவற்றது. அது போன்றது தான் இந்தக் காலமும் ஒரு பணியகத்தில் நடக்கக் கூடிய கள்ளங் கபடங்களை அதிகம் அறிந்திராத காலம் 翼
அந்த மனிதர் அந்தப் பகுதியிலேயே குறிப்பிடத்தக்க ஒருவர். அவர் வகித்த பதவியைக் கூறினாலே எழுந்து மரியாதை செலுத்த வைக்கும். அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று வேண்டிய சேவைகளை வழங்குவது எங்கள் வழமை.
சில காலமாக அவரது காசோலைகள் தட்டுத் தடுமாறத் தொடங்கியிருந்தன. இவருடைய காசோலை களையும் திருப்ப வேண்டி வரப் போகிறதென நான் அடிக்கடி கூறுவேன். இதை யாராவது அவரிடம் கூறி வைத்தார்களோ என்னவோ?
ஒரு நாள் என்னெதிரே வந்து அமர்ந்தார். வழமை போல் என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டேன். "என்னுடைய காசோலைக்கு ஆர்.டி போடக் கூடாது" என்று சற்றுக்காரமாகவே கூறினார்.
எனக்கு எதுவுமே புரியவில்லை. வாடிக்கை யாளருடன் நயமாகப் பேச வேண்டும் என்பதால் *காசில்லாமல் காசோலை எழுதினால் என்ன செய்வது?" என நா வரை வந்த கேள்வியை மனதினுள் கேட்டு நிறுத்தினேன். எனது நா அடக்கப்பட்டுக் கிடந்தாலும் முகம் உள்ளே எழுந்த குழப்பத்தைப் புலப் படுத்தியிருக்க வேண்டும். "அதை விட வேறேதாவது குறிப்பு எழுதி அனுப்புங்கள்" என்றவர் அதோடு விடவில்லை. "ஆர்.டி. போட்டால் தெரியும் என்று காரமாகக்கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.
அதுவரை அந்தக் குறிப்பை எழுதிவிடுவோம் என்று மிரண்ட வாடிக்கையாளரையே சந்தித்த எனக்கு இந்த மிரட்டல் திகைப்பைத் தந்தது. எனக்கு வேலை களைக் கற்றுத் தந்து கொண்டிருந்தவரிடம் நடந்ததைக் கூறி என்ன செய்யலாம் என்று கேட்டேன். அவர் சிரித்தார்.
பொய் சொல்லவும் களவெடுக்கவும் பயிற்சி கொடுப்பதில்லை. உலகம் தன் நடைமுறைகளால் தான் அவற்றைப் பயிற்றுவிக்கிறது. யாரும் சொல்லித் தராமலே அவரது காசோலைகளுக்கு நானே வேறொரு குறிப்பு எழுதினேன். எப்படித் தெரியுஜ
த்த இதழில்)

Page 46
() ஆ.முல்லை திவ்யனின்
*நல்லதோர் கனவும் அந்தரிப்போரும் குவிதைத் தொகுப்பு)
ஈழத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவரான ஆனந்தமயிலின் மகனான ஆமுல்லைத் திவ்யனின் கன்னித் தொகுப்பான "நல்லதோர் கனவும் அந்தரிப்போரும்" கவிதைத் தொகுப்பு அழகான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. அணிந்துரையை மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் வழங்கி யுள்ளார். நூலாசிரியர் பற்றிய பின் அட்டைக் குறிப்பை த.அஜந்தகுமார் எழுதியுள்ளார். இத்தொகுப்பில் 31 கவிதைகள் அடங்கியுள்ளன. கவிதைகளுக்கு ஆருகே ஒவியங்களும் சேர்க்கப்பட்டு நூல் அழகாக வடிவமைக் கப்பட்டுஉள்ளது.
போரின் அவலங்கள், மண்ணின் மகிமை, இயற்கை வனப்பின் மீதான நாட்டம், ஏக்கம், தன்னம் பிக்கை மனிதனிற்கு உண்டாக்கும் வகையினவாக கவிதைகள் அடங்கி உள்ளன. கன்னித் தொகுப்பு என்ற வகையில் சில கவிதைகளில் சில தளர்ச்சிகள் காணப் பட்டாலும் எதிர் காலத்தில் நல்ல பல கவிதைகளைத் தருவார் என்ற நம்பிக்கையை இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் எமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.
நூலாசிரியர் - ஆமுல்லை திவ்யன் ol0) 130/- GQIGtflö - QIGOTIT
இளங் கவிஞரின் மொழி நடை மிகவும் சிக்கனமாகவும், எளிய மொழியாகவும் தெளிந்த சொற் களாகவும் காணப்படுவதோடு கவிதைக்குரிய மொழி நடைசிறப்பாக கையாளப்பட்டு உள்ளது.
மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவர்களை வளப்படுத்தி, எதிர்காலத்தை நம்பிக்கை உடையவாறாக அமைத்து வாழக் கற்றுக் கொடுக்கும் ஆற்றுப்படுத்தல் கவிதைகளாக இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகள் காணப்படுகின்றன.உதாரணமாக "வாழ எத்தனி.." என்னும் கவிதையில்
ஜீவநதி
 
 

"வாழ்க்கை எனும் நந்தவனத்தில் பூத்திட்ட மலர்கள் நாம்
முயற்சி எனும் உணவைத்தினமும்
புசித்திடவேண்டியவர்கள்
நாங்கள்" என தன்னம்பிக்கை ஊட்டுகின்றார். இவ்வாறான பல நல்ல கவிதைகள் இத்தொகுப்பில் காணக் கூடியதாக உள்ளது. தரமான பல கவிதைகளை எதிர் காலத்தில் நூலாசிரியர் தருவார் என்ற நம்பிக்கை இத்தொகுப் பின் ஊடாக ஏற்படுகின்றது.
(2) க.ஜெயவாணியின்
4இப்போதுசொல் எப்போதுவந்த கவிதை நீ"
(தவிதைத் தொகுப்பு)
ஏழாலை வாணி என்ற புனை பெயரில் தன் கவிதைகளை இலக்கிய உலகிற்கு தந்து கொண்டிருக்கும் க.ஜெயவாணியின் கன்னிக் கவிதைத் தொகுப்பாக, "இப்போது சொல் எப்போது வந்த கவிதை நீ வெளிவந்துள்ளது. 31 பெரும் கவிதை களையும் 13 சிறு கவிதைகளையும் தன்னகத்தே இந்நூல் கொண்டுள்ளது. இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் பல வானொலியில் ஒலிபரப்பப்பட்ட கவிதைகளாக உள்ளன. இவரதுகவிதைகள் செய்திகள் பலவற்றை சிறப்பான மொழி நடைக் கவர்ச்சியோடு சொல்வதாகவும் வினாவொன்றை கவிதைகள் ஊடாக எழுப்பியும் முடிவடைகின்றது. இவரது எழுத்தாற்ற லின் சிறப்பாக இதனைக் கொள்ளமுடிகின்றது.
கவிதைகளின் உட்பொருட்களாக தாயின் பிரிவு, மனித நேயம், பாசப் பிணைப்பு, தேசப் பற்று, போரின் வடு, எதிர் கால நம்பிக்கைகள், நட்பு, உடல் உறுப்பு தானம் என பல்வேறு கருப்பொருட்களை கொண்டு கவிதைகள் ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தின் ஊடாகவும் தொக்கி நிற்பது "வலி ஆகும். சொல்ல முடியாத ஒரு வலி அனைத்து கவிதைகளின் ஊடும் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இதழ் 40

Page 47
கவிதைகளில் கையாளப்படும் உவமைகள், உருவகங்கள் கவிதைகளின் பலத்தை கூட்டுகின்றன. வாசகனிற்கு இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் ஈர்ப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
நூலாசிரியர் - க.ஜெயவாணி விலை 150/- வெளியீடு - சித்திவிநாயகள்
ஏக்கங்களாலும், வலிகளாலும் நிறைந்த இவரது கவிதைகள் மனதை உருகவைக்க கூடியவை. உதாரணமாக, “இன்று எத்தனை பொழுதுகள்." என்னும் கவிதையில் இருந்து சில வரிகள்.
"இங்கே
தினம் தினம் ரத்தங்களிலேயே
விடியல்கள் எழு(த)ப்(பப்)படுகின்றன.
ஆனால்
UusiasefaOTITGeoC&uu
இரவுகள் மூ(ழ்)கப்படுகின்றன
இன்னும்
எத்தனை பொழதுகள்
எத்தனை விடியல்களை
தந்துவைக்கப் போகின்றன."
கவிதைகளில் சில இடங்களில் இவர் ஓர் இளம் கவிஞர் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது. இருப்பினும் இவரது கவிதைகள் கவிதைக்குரிய வரையறைகளை மீறா வண்ணம் மொழிச் சிறப்பு வாய்ந்தவையாக காணப்படுகின்றன. தனியே வலி பற்றிய கவிதை களோடு மட்டும் நின்றுவிடாது கவிதையின் கருப் பொருட் தெரிவில் அதிக வனம் எடுத்தல் அவசியமாகும். இக்கவிஞரால் பல சிறந்த கவிதைகளை எழுத முடியும் என்ற நம்பிக்கை இத்தொகுப்பின் ஊடாக வாசகர் இடையே ஏற்படும்.
(3) ம.புவிலக்ஷியின்
கரைதேடும் அலை?
குவிதைத் தொகுதி)
பெரிய நீலாவனையில் உதித்த புவிலக்ஷியின்
இரண்டாவது கவிதைத் தொகுப்பாக "கரை தேடும் அலை" வெளிவந்துள்ளது. வடிவமைப்பில் மிகவும் சிறப்பாக உள்ளது. கவிதைகளுக்கு பொருத்தமான படங்கள் கவிதைகளுக்கு அருகே சேர்க்கப்பட்டு உள்ளமை நூலின் வடிவமைப்பின் சிறப்பைக காட்டு கின்றன. இந்நூலிற்குரிய கருத்துரையை கவிஞர் திமிலைத் துமிலன் அவர்கள் வழங்கி உள்ளார். 55
ஜீவநதி
 

கவிதைகள் இத்தொகுப்பினுள் உள்ளடங்கி உள்ளன. முதலாவது தொகுப்பாகிய உள்ளக்கிடக்கைகள் கவிதைத் தொகுப்போடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நூலாசிரியரின் அனுபவ முதிர்ச்சியை இக்கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளினூடு நன்கு தரிசிக்க முடிகிறது. கவிதைகளின் கருப்பொருட்களாக சுனாமி யால் ஏற்பட்ட துயர், பிரிவுகள், நட்பு, தேசப் பற்று, சோகம் என்பன காணப்படுகின்றன. இத்தொகுப்பில் உள்ள 25இற்கு மேற்பட்ட கவிதைகள் காதல் கவிதை களாக அமைந்துள்ளன. காதலியை பார்த்து வரம் கேட்கும் கவிதைகளாகவும், பிரிவினால் ஏற்படும் துன்பத்தையும் சித்திரிக்கும் கவிதைகளாக பல கவிதைகள் அமைந்துள்ளன. நட்பு, காதல், சிரிப்பு என்னும் தலைப்புகளில் இரு வேறுபட்ட கருத்துள்ள கவிதைகள் ஆக்கப்பட்டுள்ளன.
கவிதைகளில் கையாளப்பட்டுள்ள மொழி இலகுவாக அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய மொழியாக அமைந்துள்ளது. கவிஞரது கவிதைகள் பல குறுங் கவிதையாக அமைந்துள்ளன. இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பல "புதுக் கவிதைகள்” என்றே
நூலாசிரியர் - ம.புவிலக்ஷி விலை - 200/- வெளியீடு - டிசைன் லப்
கூறப்படகூடியவை.
இவரது கவிதைகளில் சொல்லப்படுகின்ற கருத்துக்கள் பல அகவயப்பட்டவையாக காணப்படு கின்றன. காதல் பற்றிப் பாடாத புலவர்கள் இல்லை. ஒவ்வொருவர் கண்ணோட்டத்திலும் காதல் பலவாறாக நோக்கப்பட்ட ஒன்று. அந்த வகையில் இக்கவிஞர் காதல் பற்றி.
"இருவிழி நோக்கிய பார்வையில்
ஒரு விழி ஒளிபெற
மனம் இரண்டும்
துடிப்பது காதல்" என்கின்றார்.
இக்கவிஞர்து கவிதைகள் இன்றைய இளம் கவிஞர்களையும், இளம் வாசகர்களையும் வாசிக்க தூண்டும் என்பதில் ஐயம் இல்லை. கவிஞர் இன்னும் ஆழமான கவிதைகளை படைக்க வேண்டும். வெறு மனே காதல், நட்பு என்பற்றை மையப்படுத்தி மட்டும் எழுதாது சமூக நலன் கருதிய கவிதைகளையும், சமூக முன்னேற்றம் வேண்டிய கவிதைகளையும் படைக்க வேண்டும். கவிஞர் இன்னும் தன் கவிதை நடையில், கவனம் செலுத்தவேண்டும் என்பது எமது அவா.
இதழ் 40

Page 48
() வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலானாரப் ே 5.11.2011 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் மதுரைட் அம்பாள் அரங்கில் வைத்து கலைப் பரிதி விருது 6 கவிஞருமாகிய அல்வாயூர் சி.சிவநேசன் அவர்கள் இவ்விருதினை பருத்தித்துறைப் பிரதேச செயலர் திரு வழங்கினார்.
(2) கண்டினத்தியசாயிகலாலயத்தின் ஏற்பாட்டில் பரத
−, கண்டி இந்து கலாசார மண்டபத்தில் கடந்த 15.1c நடனகலாவித்திகர் திருமதி உமா சிறீதரன் அவர்களின் ம நிகழ்வு அரங்கேற்றம் செய்யப்பட்டது. பிரதம விருந்தினர முன்னாள் பீடாதிபதியும், பேராசிரியருமான திரு.எஸ். விருந்தினர்களாக திருஓம் பிரகாஷ் ருரீ வாஸ்தவ அவ பிரபல அறிவிப்பாளர் திருBH.அப்துல் ஹமீட் அவர்களு சிறப்பித்தார்கள். அகல்யாவின் அண்ணன்மாரான திருவா ஆகியோர் மும்மொழிகளிலும் வரவேற்புரை நிகழ்த்தியது ஆடல்களுக்கான பாடல்களை இனிமையாகப் பாடியவ விரிவுரையாளரான திரு.அருணந்தி ஆரூரன் அவர்கள் அலாரிப்பு ஐதீஸ்வரம், சப்தம், வர்ணம், கீர்த்தனம், தில்6 திறமையாக ஆடிக் காட்டி அனைவரையுமு அசத்தி விட்டார் இந்துக் கலாசார p6čr ub பார்வையாளர்களால் நிரம் ஜெயந்தி மரியாபிள்ளை நடன ஆசிரியை திருமதி சிறீத கெளரவித்தார். அகல்யாவின் நன்றியுரையைத் தொடர்ந்து
(3) ஆலி, விக்றோரியா மாநிலத்தில் விருதுபெற்ற மூ அவுஸ்திரேலியாவில் கடந்த 25 வருடகாலமாக முருகபூபதி இவ்வாண்டுக்கான அவுஸ்திரேலியா விக்ரோ சமூகப்பணியாளருக்கான விருதினை பெற்றுக்கொண்டார் பதன் கிழமை விக்ரோரியா ஆளுநர் மாளிகையில் நடை கலாசாரம் உட்பட பல துறைகளில் சிறந்த சேவையாற்றிய6 ஆணையத்தினால் வழங்கப்படுகிறது. தமிழ், சிங்கள இ குறிப்பிட்ட விருதுக்காக பல சமூகப்பணியாளர்களை மு: ஆணையம் அறிவிக்கும். இதன்பிரகாரம் அவுஸ்திரேலியா ஒன்றுகூடல் விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலிய g5ts முருகபூபதியை முன்மொழிந்தது. குறிப்பிட்ட விருதை அவர்களிடம் முருகபூபதி பெற்றுக்கொண்டார். முருகபூபதி மாணவர் கல்வி நிதியம். தமிழர் ஒன்றியம், அவுஸ்திரேலி எழுத்தாளர் ஒன்றியம் ஆகியனவற்றை ஸ்தாபித்தவர் என். டெரயின் மாநகர சிறந்த பிரஜைக்கான விருதினைப்பெற்றுச்
ஜீவநதி 4.
 

ரவையின் கலாசார விழா பண்டிதை இபத்மாசனி பழங்கி நாடக நடிகரும், கெளரவிக்கப்பட்டார். 3.வரதீஸ்வரன் அவர்கள்
நாட்டிய அரங்கேற்றம் 2011 சனிக் கிழமை மாலை சத்தியசாயி கலாலய அதிபர் ாணவி செல்வி அகல்யா மரியாபிள்ளையின் பரத நாட்டிய ாகக் கிழக்குப் பல்கலைக்கழக கலை பண்பாட்டுப் பிரிவின் மெளனகுரு அவர்களும், கெளரவ ர்களும், திருTSசதீஸ் அவர்களும், ம் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் ளர்கள் அர்ஜ"ன், முகுந்தன், குமுதன் விசேட அம்சமாக அமைந்திருந்தது. ர் பல்கலைக்கழக இசைத் துறை செல்வி அகல்யா புஷ்பாஞ்சலி, 0ானா ஆகிய உருப்படிகளை மிகத் ஆயிரம் பேரைக் கொள்ளக்கூடிய யக் காணப்பட்டது. திருமதி ரனுக்குப் பொன்னாடை போர்த்திக் அரங்கேற்ற நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
தகவல்-த-சீவனிபேராதனை)
ಹಣೆ வதியும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு. லெ. யா மாநில பல்லின கலாசார ஆணையத்தின் மகத்தான குறிப்பிட்ட விருது வழங்கும் நிகழ்வு கடந்த 14 ஆம் திகதி பற்றது. விக்ரோரியா மாநிலத்தில் சமூகம், கல்வி, கலை, ர்களுக்கான விருதுகள் வருடந்தோறும் பல்லின கலாசார ஸ்லாமிய அமைப்புகள் உட்பட பல்லின அமைப்புகளும் மொழிந்து இறுதிக்கட்ட தெரிவுகளை பல்லின கலாசார பில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்தாளர் ழ் இலக்கிய கலைச்சங்கம் அதன் ஸ்தாபகர் திரு. லெ. விக்ரோரியா மாநில முதல்வர் திரு. டெட் பெயிலியூ அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகள் கழகம், இலங்கை தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் சர்வதேச தமிழ் தும் 2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தினத்தின்போது கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
தகவல். அருண்.விஜயராணி ങ്ങG 40

Page 49
GUai-b 6.
(1) மிக நீண்ட நாட்களாக உங்களுக்கு எழுத நி வளர்ச்சியை மகிழ்ச்சியோடும், பிரமிப்போடும் அவதானி உளவியல் சிறப்பிதழ் வெளியிட்டு அசத்தினீர்கள் அடுத்து ரொம்ப அருமை. அவரைப் பற்றி எமக்குத் தெரியா உண்மையிலேயே காலத்தின் தேவையை நன்கு அ பெறுமதியையும் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். சென்ற மற்றும் என்.கே. ரகுநாதன் அவர்கள் பற்றிய கட்டுரைக வெளியீட்டுத் துறையிலும் சாதனை படைத்து வருகிறீ வெளிவந்துள்ளது. பாராட்டுக்கள்.
(2) ஜீவநதி கார்த்திகை இதழ் கிடைக்கப் பெற்றேன். ஜாடை மாடையாக அறிந்துள்ளேன். இவர் வெறும் பெயர் உண்மையிலேயே லெனின் தான் என்பதை இவரது பேர பின்னரே உணர்ந்து கொண்டேன். அமரர் பேராசிரியர் கைல தமிழ் மொழி மற்றும் தமிழிலக்கியம் ஆகியவற்றின் முன்ே எது என்பதில் மிகவும் தெளிவாக இருந்த பேராசிரியர் பொருள் கொள்ள முடியாது. ஆனால் தமிழ்த் தேசியம் என்பதையும் நாம் கவனத்தில் எடுப்பது அவசியமாகும். எது முயற்சிநல்ல முயற்சி. இவரது பணி மேலும் சிறக்க எனதுந
(3) தன்னடக்கம் மிக்கான்தளரா மனமுடையோன்
அவனது-உள்ள(அ)டக்கமோ உயர் மலையை விஞ்சியது! பல்துறை விற்பன்னன் பகட்டறியா புலமை கொன என்றும் - "விருதுக்கு" வேட்டையாட விரும்பாத ஒரு "மனிதன்". அந்த - கே.எஸ்.சி. பற்றி நாம் கேளாத பல தகவல்களை மனப் பதிவுசெய்துகெ மகத்தான பணிசெய்த'ஜீவநதிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
(4) மார்கழி 2011 இதழ் இளம் படைப்பாளிகளின் சி ஜீவநதியின் ஆசிரியர் கூட இளம் படைப்பாளியா வெளிக்கொணர்ந்துள்ளமை பாராட்டுக்குரியது. இளம் அவர்களது மனஉணர்வுகளையும் கட்டுரைகளில் காண மு படைப்பாளிகளுக்கு துணையாக நிற்பார்கள். அவர்களு வளர்ந்தவர்கள் தானே. டாக்டர் தி.ஞானசேகரனின் "எனது வாசகர்களைக் கட்டி நிறுத்திய இந்த அனுபவத் தொடர் காட்டியதுடன் புதிய எழுதடதாளர்களுக்கு பல ஊக்கத்தக பயண அனுபவ கட்டுரை பற்றிய குறிப்புக்களும், இலக்கிய வைக்கின்றன.
ஜீவநதி 4

தயங்கள்
னைத்து தற்பொழுதுதான் உட்கார்கிறேன். ஜீவநதியின் து வருகிறேன். யாருமே நினைக்காத ஒரு வேளையில் கே. எஸ். சிவகுமாரன் அவர்களுடைய பவளவிழா மலர்! எவ்வளவோ விஷயங்களை அறிந்து கொண்டேன். றிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதுடன், காலத்தின் இதழில் கைலாசபதி அவர்களின் அரசியல் பங்களிப்பு ள் பயனுள்ள பல விடயங்களை அறியத்தந்தன. நூல் கள். கவியில் உறவாடி மனதைக் கவரும் விதத்தில்
- BöölgyTan Munytja
நன்றி லெனின் மதிவானம் என்பவரைப் பற்றி ஏற்கனவே rளவில் தான் லெனின் என நினைத்தேன். ஆனால் இவர் ாசிரியர் கைலாசபதி தொடர்பான கட்டுரையை வாசித்த ாசபதி பற்றி இவ்விடத்தில் சில வார்த்தைகள் கூற வேண்டும். னற்றத்துக்கும், தமிழ் மக்களின் விடுதலைக்குமான பாதை தமிழ்த் தேசியத்தை நிராகரித்தார் என்று எவ்விதத்திலும் * என்பது வேறு தமிழ் வகுப்பு வாதம்" என்பது வேறு து எவ்வாறிருப்பினும் லெனின் மதிவானம் அவர்களுடைய ல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
காதவபாலன்(பேராதனை
firC3LT6t
- சிவதல்லிதாசன் (திருகோணமலை)
சிறப்பு இதழாக மலர்ந்திருப்பது மகிழ்சியைத் தருகின்றது. க இருந்து கொண்டே துணிச்சலாக இவ் இதழை
படைப்பாளிகளின் படைப்புக்களைச் சுவைத்ததுடன் டிந்தது. காத்திரமான மூத்த எழுத்தாளர்கள் என்றும் இளம் நம் ஒரு காலத்தில் இளம் படைப்பாளியாக இருந்து இலக்கியத்தடம் நிறைவுக்கு வந்துள்ளது. பல இதழ்களாக ஞானசேகரனின் ஆற்றல் ஆளமைகளை படம் பிடித்துக் வல்களையும் தந்துள்ளது. இறுதி அத்தியாயாத்தில் அவரது சமூக அமைப்புக்கில் அவரது பங்களிப்புக்களும் வியக்க
- ச.முருகானந்தன்
இதழ் 40

Page 50
ОІШDф! புதிய வெளியீG
`Neilliad A/C No.- 810802
 

கிடைக்கும் இடங்கள்
0ராஜலஷ்மி மல்ரி பலாஸ்
) துர்க்கா புத்தகநிலையம்
சுன்னாகம் --- பூபாலசிங்க புத்தகசாலை

Page 51


Page 52
麗