கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2011.12

Page 1
R
CANADA.
SRI LANKA. SLR 200 000 ASTRA A.
SINGAPORE.SGS 400 SWISS.
 

INTERVIEWS NRANNAN
CANS 10.00
AUS

Page 2

}}|sa|}xəļųseue6'^^^^^^ uoɔ, sɔŋxo||souefisƆ0ļu|| ||Bus-, Lg6 8.gs., quoq:TIG) 810€.svg|Z ozi gzoz osig)09.091€0)
· I I FIQIổi) loog) ‘sso 1990n070) og 8-18
g/{3}, 30tis;
IT-TITỰīgo (TrogƆŋƆŋɔUT)
IŲJŲ TŲJŲsısı, s.s.

Page 3
CCIIe RC)
% Ñ O Z
 

Wellawatte WWW.jeyechondrons.co.
CCCCOCOO-(OC3 / O -45284.35

Page 4

(6a)LLILib:
பிரேசில் நாட்டில் ரியோடிஜனேரோ நகரில்
கொர்கோவாடோ மலையின் மீது
அமைந்திருக்கும் மீட்பர் கிறிஸ்துவின் சிலை
உள்ளடக்கம்
08
18
26
38
51
பராக்கிரமபாகுவின் காலத்து நாய்மணைச் சாசனம்
இந்து ஆலயங்களும் அதன் தனித்துவக் கோபுர வடிவமைப்புகளும்
கலைப்புலவர் க.நவரத்தினமும் தமிழ் நுண்கலை வெளியும்
முரீ சித்திரவேலாயுதர் (கெங்கைக்கரை) ஆலயம்
உறவுப் பெயர்களின் முதன்மைப் பயன்பாடுகளும் தொழிற்பாடுகளும்

Page 5
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
ATP + 94 11 5234338 WWW. kalaikesari.Com
EDITOR Annalaksmy Rajadurai editorOkalaikesari.com
SUB EDITOR Bastiampillai Johnsan editorOkalaikesari.com
MEDIA CO-ORDNATOR Pragash Umachandraa
CONTRIBUTORS Prof. C. Pathmanathan Prof. S. Sivalingaraja Prof. P. Pushparatnam Prof. S. Jeyarasa Dr. Viviyan Sathyaseelan K. Thangeswary Dr. Sivarani Satkunarasa Subashini Pathmanathan Pathma Sonnakanthar Thakshayiny Prabagar
PHOTOS EO E DiShanth T. Gopinath S. Dayabaran LAYOUT S. A. Eswaran
ICT S. T. Thayalan
ADVERTISING A Praveen marketingG)virakesari. Ik
CIRCULATION K. Dilip Kumar
ISSN 2012 - 6824
வணக்கம் கலைக்ே
உங்கள் அனை
மிக்க மகிழ்ச்சி.
டிசம்பர் மாதம் குறிப்பாக கிறிஸ்தவ அன்பையும் அகிம்ை
இறைமகன் இயேசு எனவே அவர்கள்
கொண்டாடுவதில் ( அனைத்து மதங்களு எனினும் இன்று பல்வேறுபட்ட குறுகி இதனால் உலகெங் என்பதை மறுப்போ நத்தார் போன்ற அன்பின் பெருமைன் கூடி வாழ்தலின் உ ஆகும்.
எனவே, நான், 6 மனதில் இருந்து சகோதரர்கள் என்ற வாழ்வை இறைவன் அனைவருக்கும் வழமைபோல் இ நுகர்வுக்காகக் காத்தி
ਪ لهجه تسهیچ آگاه
 
 

ஆசிரியர் பக்கம்
உள்ளங்களில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கின்றன
கசரி வாசகர்களே!
வரையும் கலைக்கேசரியின் 24ஆம் இதழுடன் சந்திப்பதில்
மலர்கிறது என்றால் உலகெங்கிலும் மக்கள் மனதில் பெருமக்கள் உள்ளங்களில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கின்றன. சையையும் போதித்து மனுக்குலத்தை இரட்சித்து அருளிய கிறிஸ்துநாதரின் புனித அவதார மாதம் அதுவல்லவா! பாலனின் பிறப்பை வரவேற்பதற்காக உற்சாகம் காட்டி மும்முரமாக ஈடுபடுவார்கள். அன்புதான் இன்ப ஜோதி. நம் இந்த ஒப்பற்ற உண்மையையே போதித்து நிற்கின்றன. ] மனுக்குலம் அந்த ஒப்பற்ற உண்மையை மறந்து, ய சுயநல போக்குகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. வகிலும் அகோர நிகழ்வுகள் பல தலை விரித்தாடுகின்றன மா? இது மிகவும் வருத்தத்திற்குரியது. ) திருநாட்களை மக்கள் பக்தி பூர்வமாக அனுஷ்டிப்பது யை, அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற வகையில்
டன்னதத்தை எந்நாளும் போற்றி பாதுகாப்பதற்காகவே
ானது சாதி, எனது இனம், எனது மதம் என்ற வேறுபாட்டை நீக்கி நாமெல்லோரும் மனிதர்கள், நாமெல்லோரும் இழையில் இணைந்தவர்களாக பெறுதற்கரிய இம்மானுட ா பெயரால் வாழ்ந்து மகிழ்வோம்.
நத்தார் வாழ்த்துக்கள். Nந்த டிசம்பர் மாத இதழிலும் அரிய விடயங்கள் உங்கள் $ருக்கின்றன. உள்ளே நுழைய இன்னுமேன் தாமதம்?
ՀC»

Page 6
55ញញថាយ៉ា 廖 06 வாழ்வியல்
யாழ்ப்பாணப் பண்பாடு:
மறந்தவையும் 1
ரு பிரதேசத்தின் பாரிய உணவு வகையைப் பெரும்பாலும் புவியியற் தன்மையே தீர்மானிக்கும் எனலாம். புவியியலோடு ஒட்டிய பொருளியற் பாங்கும் உணவு வகையிற் கணிசமான பங்கினை வகிக்கும். சம காலத்தினை மரபினுாடு நாம் காணும் உணவு முறைகைள் புவியியல் அடிப்படையில் அமைந்தவையே 6T65T அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளமையும் இவ்விடத்திலே நினைவு கூரலாம். யாழ்ப்பாணப் பிரதேச மக்களின் பாரம்பரிய உணவுப் பழக்கங்கள் பல மறைந்து விட்டன. சில மாறியுள்ளன. சமூக பொருளாதார, பண்பாட்டுக் காரணிகள் இம்மாற்றத்திற்காகன காரணிகள் எனலாம். யாழ்ப்பாணப் பிரதேசத்திலே இருபதாம் நூற்றாண்டின் முன்னரை பகுதிவரை எத்தகைய உணவு வகைகளை மக்கள் பயன்படுத்தினர் என்பதையும் அவை பற்றி ஈழத்து இலக்கியங்கள், நாட்டார் வழக்காறுகள் எவ்வாறு பதிவு செய்துள்ளன என்பதையும் சுருக்கமாகக் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வசதி கருதி யாழ்ப்பாணத்துப் பாரம்பரிய உணவுகளின் வகைகளைப் பின்வருமாறு பகுத்து நோக்கலாம்.
அ. தானிய வகை உணவுகள் ஆ, கிழங்கு வகை உணவுகள்
இ. பழவகை உணவுகள்
 

மறைந்தவையும்
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
ஈ. மரக்கறி வகை உணவுகள்
உ. மாமிச வகை உணவுகள்
இப்பாகுபாடு முற்றுமுழுதான முடிந்தமுடிவானது என்று கொள்ள முடியாது. இயன்றவரை சிலவற்றை விபரமாகவும் சிலவற்றைச் சுருக்கமாகவும் நோக்கலாம். இப்பகுப்புக்குட்பட்ட விடயங்கள் ஒரோவழி ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளமையையும் மனங்கொள்ள வேண்டும்.
தானியவகை உணவுகள்
யாழ்ப்பாணக் குடாநாட்டிலே நெல், குரக்கன், சாமை, வரகு, தினை, உழுந்து, பயறு, எள்ளு முதலிய தானியங்கள் காலநிலையக் கவனித்துப் பயிரிடப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டு அரச அறிக்கையின்படி யாழ்ப்பாணக் குடாநாட்டிற் பயிரிடப்பட்ட நெல் குடாநாட்டு மக்களின் உணவுத் தேவைக்குப் போதுமானதாக இருக்கவில்லை எனக் கருதமுடிகின்றது. அக்காலத்தில் பெரும்பாலான யாழ்ப்பாண மக்கள் அரிசிக்குப் பதிலாகச் சாமை, தினை, வரகு, குரக்கன் முதலான தானியங்களைப் பல்வேறு
வகைகளிற் பதப்படுத்தி உணவாகப் பயன்படுத்தினர்.
அரிசிப் பாவனை சற்றுக் குறைவாகவே இருந்தது என்று கூறப்படுகின்றது. இன்றும் முதியவர்கள் சிலர் சாமிச்சோறு (சாமைச்சோறு) வரகு சோறு, தினைச்சோறு என்று கூறி

Page 7
வாயூறுவதைக் கிராமப் பகுதிகளிலே காணலாம்.
இத்தானியங்களை இடித்து மாவாக்கிப் பலகாரம், சிற்றுண்டி முதலியவற்றைச் செய்து பயன்படுத்தினர். இரண்டாவது உலக மகாயுத்தத்தைத் தொடர்ந்து கோதுமை மாவின் பயன்பாடு வழக்கத்திற்கு வருகின்றது.கோதுமை மாவைக் கூப்பன் மா என்றே யாழ்ப்பாண மக்கள் அழைத்தனர். சிலர் வெள்ளை மா என்றும் சிலர் அமெரிக்கன் மா என்றும் அழைத்தனர். ஆரம்ப காலத்திலே கோதுமை மாவை யாழ்ப்பாண மக்கள் பெரிதும் விரும்பவில்லை. இது பற்றி நிறைவாகவே செவிவழிக் கதைகள் உண்டு. கோதுமை 'மாப் பயன்பாட்டை நையாண்டி செய்து பாடப்பட்ட அரைவாய் மொழிப் பாடல்களும் யாழ்ப்பாணத்திலே இன்றும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்து பாரம்பரிய உணவு வகைகளைப் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை தமது காதலியாற்றுப் படையிலே சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். (பெரும்பாலும் இவர் வடமராட்சிப் பகுதியின் உணவு வகைகளையே பதிவு செய்துள்ளார்.) வகைமாதிரிக்குப் பின்வரும்
பகுதியைச் சுட்டிக் காட்டலாம்.
‘விட்டுக் கள்ளினை வினை பதம் எய்துநெல் மாவினிற் சுட்ட வண்புளிச்சப்பமும்
அருவிலை கொடுத்தே அரக்கு மாந்தும் மாந்தர் வாய்க்கு வெங்கறிப்பாக வளமுற உதவும் வடை (பருத்தித்துறை வடை) முறுக்கு, நல்வாய்ப்பன், மோதகம், இட்டலி பிட்டு, தோசை, புகழிடியப்பம் எள்ளுக் கட்டியும் இடித்துநன் கெடுத்த நெய் பிழி பாகின் நிகரில் திரணையும்'
இவ்வாறு தானியங்களில் இருந்து செய்யப்படும் பலகார வகைகளைக் குறிப்பிடுகிறார். இன்று பருத்தித்துறை வடை என அழைக்கப்படும் வடையை இற்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன் வரை வடமராட்சி மக்கள் 'கள்ளு
 

議 ខ្ញុំ ម៉ាក្រុញថាម៊ឺ
O7
வடை என்றே அழைப்பர். அதனையே "அரக்கு மாந்தும் மாந்தர் வாய்க்கு வெங்கறிப்பாக உதவும் வடை என்று பேராசிரியர் குறிப்பிட்டார். (அரக்கு - arracku, சாராயம்) பின்னர் தட்டை வடை எனச் சற்று நாகரீகமாக அழைக்கும் வழக்காறும் நிலவியது. இன்றும் வடமராட்சிப் பகுதியிலே பல்வேறு வகையான அப்ப வகைகளும் (பால் அப்பம், புளிச்சப்பம், வெள்ளை அப்பம்) வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்துடன் எள்ளுப்பாகு யாழ்ப்பாணத்திற்கு குறிப்பாக வடமராட்சிப் பகுதிக்கு உரிய சிறப்புத் தின்பண்டமாக உள்ளது. எள்ளுப் பிண்ணாக்கினை பனங்கட்டியுடன் சேர்த்து உண்ணும் வழக்கும் உள்ளது. துப்புரவு செய்யப்பட்ட பிண்ணாக்கு இற்றைக்கு 40 - 50 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாண பிரதேசத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல் லெண்ணெய் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலோடு ஒன்றி ணைந்த உணவுப் பண்டமாகும். இன்றும் நல்லெண்ணெய் பாவனை மிகவும் முக்கியமானதாகவே உள்ளது.
நல்லெண்ணெய் மாத்திரமின்றி தேங்காய் எண்ணெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய் முதலியவற்றை உணவுக்காகவும், மருந்துக்காகவும் பயன்படுத்தினர். இலுப்பெண்ணெய், விளக்கு எரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் அறிஞர்கள் இலுப்பெண்ணெய் விளக்கிலே படித்ததாகக் கூறப்படுவதும் இவ்விடத்திலே சுட்டிக் காட்டத்தக்கது. து
தொடரும்

Page 8
s. 08 சாசனம்
கொழும்பு அருங்க பராக்கிரமபாகுவின் காலத்
- கலாநிதி சி. பத்மநாதன்
ராக்கிரமபாகு என்னும் அரசன் ஒருவனின் காலத்தில் எழுதப்பட்ட தமிழ் சாசனமொன்று கொழும்பிலுள்ள தேசிய அருங்காட்சியகத்திலே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அது மாத்தறை மாவட்டத்திலுள்ள நாய்மணை என்னும் ஊரிலிருந்து அங்கு கொண்டு வரப்பட்டது. ஒரு ஒடுக்கமான சீரான வடிவமைப்பற்ற கற்பலகையிற் சாசனம் எழுதப்பட்டுள்ளது. கற்பலகையின் இரண்டு பக்கங்களிலும் சாசனத்தின் வாசகம் எல்லாமாக 46 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. முப்பத்தொன்றாம் வரி வரையுள்ள சாசனப் பகுதி தமிழில் உள்ளது. அது முதலாகவுள்ள இரண்டாவது பகுதி சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ளது. தமிழ்ப் பகுதியிலும் சமஸ்கிருதச் சொற்களும் தமிழ்மயமான சமஸ்கிருதச் சொற்களும் காணப்படுகின்றன.
கல்லின் முதலாவது முகத்திலே சாசனம் எழுதிய பகுதி 2 9' உயரமும் 1 % அங்குலமுங் கொண்டது. இரண்டாவது முகத்திலே 3 1’ உயரமும் 1 % அங்குலங் 2
கொண்ட பகுதியிற் சாசனத்தை எழுதியுள்ளனர். எழுத்துகள் நெருக்கமாகவும் வனப்பின்றியும் வெட்டப்பட்டுள்ளன. சாசனத்தின் சமஸ்கிருதப் பகுதி சாலினி என்னும் அணியில் அமைந்த இரண்டு செய்யுள்களாகும். அது முழுவதும் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. தமிழ்ப் பகுதியிலுள்ள சமஸ்கிருதச்
 
 
 

ாட்சியகத்திலுள்ள இது நாய்மனைச் சாசனம்
ன் தகைசார் பேராசிரியர், வரலாற்றுத்துறை,பேராதனைப் பல்கலைக்கழகம்
சொற்களும் வழமை போல் கிரந்த வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. எழுத்துக்கள் அளவிலே ஓரங்குலம் முதல் இரண்டு அங்குலம் வரை வேறுபடுகின்றன.
பராக்கிரமபாகுவின் ஆட்சியாண்டினைக் குறிப்பிட்டுச் சாசனத்தை எழுதியுள்ளனர். அரசனுடைய ஆண்டினைக் குறிக்கும் இலக்கம் தெளிவாகத் தெரியவில்லை. அதனைச் ஸே, பரணவிதானா இரு வேறிடங்களில் வெவ்வேறு விதமாகக் கணிப்பிட்டு எழுதியுள்ளார். இச்சாசனத்தைப் பற்றிய கட்டுரையின் முகவுரையில் அவர் மேல்வருமாறு எழுதுகின்றார்.
இந்தச் சாசனம் சிரி பராக்கிரமவாகு என்னும் அரசன் ஒருவனுடைய பத்தாம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளது. இந்த அரசனைத் திடமாக அடையாளங் காண்பதற்கு ஏதுவான சான்றுகள் இல்லை. ஆயினும் வரிவடிவ வளர்ச்சியின் அடிப்படையில் அரசனை ஆறாம் பூரீபராக்கிரமபாகு (1412 - 1467) என்று கொள்ளமுடியும். 4
ஆயினும், பரணவிதான வாசித்து வெளியிட்டுள்ள சாசன வாசகத்தில்
"சிறி பராக்கிரமவாகு தேவற்கு யாண்டு 20 ஆவதுக்கு எதிராவது வைகாசி மு 5ல் மஹா இராசாவின் திருச் சத்தர்த் தூக்கு தேய்தி எனக் குறிப்பிட்டுள்ளார். அரசனது ஆட்சி ஆண்டைக் குறிக்கும் தமிழ் எழுத்துகளால் அமைந்த இலக்கத்தை அவரால் நிச்சயிக்க முடியவில்லை. அதனை

Page 9
பத்தாகவோ இருபதாகவோ கொள்ளமுடியும் என்பது
அவரின் சிந்தனை போலும். எனினும் இங்கு ஒரு பிரச்சினை உண்டென்பதை ஒப்புக் கொள்வதை அவர் தவிர்த்து விடுகின்றார். அரசனுடைய ஆண்டினைக் இரண்டு குறியீடுகளால் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் முதலாவது, ஏற்பட்டுள்ள சிதைவினால் சற்று விகாரமாகியுள்ளது. ஆயினும் ஆட்சியாண்டினைக் குறிக்கும் இலக்கம் இரண்டு குறியீடுகளை இணைத்து எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பத்து என்று கொள்வது எந்த வகையிலும் பொருந்தாது. அதனை இருபது என்று கொள்வதே பொருத்தமானது. எனவே, இந்த சாசனத்தை பராக்கிரமபாகு என்னும் பெயருடைய அரசனொருவனின் ஆட்சியில் அதன் 21 ஆம் ஆண்டிலே (யாண்டு 20 ஆவதுக்கு எதிராவது) இந்தச் சாசனத்தை எதுதியுள்ளனர். ஆ. வேலுப்பிள்ளை இவ் விடயந் தொடர்பாகச் சொல்வனவற்றை இங்கு கவனிப்பது அவசியமானது. அவர் மேல்வருமாறு குறிப்பிடுகின்றார்.
'இச்சாசனம் பற்றிய கட்டுரையின் முன்னுரையில், அது அரசனது பத்தாம் ஆண்டில் வழங்கப்பட்டதென்று பேராசிரியர் பரணவிதான கூறுவர். ஆயினும் சாசன வாசகத்திலும் அதன் மொழிபெயர்ப்பின் வாசகத்திலும் அவர் அரசனுடைய 20ஆம் ஆண்டினைக் குறிப்பிடுகின்றார். எண்களைக் குறிக்கும் குறியீடுகள் சற்று வேறுபாடாக அமைந்துள்ள பொழுதிலும் சாசனத்தை எழுதியவர்கள் கருதிய இலக்கத்தை 20 என்று கொள்வது சாத்தியமாகும்."
சாசனத்தின் சிறப்பு
ஒரு வரலாற்று ஆவணம் என்ற வகையில் இச்சாசனம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. முதலாவதாக அது வரி வடிவ வளர்ச்சிலும் மொழி வளர்ச்சியிலும் ஒரு பிரதானமான கட்டத்தில் பண்புகளைப் பிரதிபலிகின்றது. கோட்டை ஒரு இராசதானியாக விளங்கிய காலத்தில் மன்னர்கள் தங்கள் முடிசூட்டு விழாவினை ஆண்டு தோறும் கொண்டாடினார்கள் என்பதை இதன் மூலம் அறியமுடிகின்றது. அந்த விபரம் சிங்கள மொழிச் சாசனங்கள் சிலவற்றிலுஞ் சொல்லப்படுகின்றது. சிங்கள மன்னர்கள் பிராமணரோடு கொண்டிருந்த உறவுகளைப் பற்றி இச்சாசனத்தின் மூலமாக அறியமுடிகின்றது. தேவராஜ(ன்) என்னும் பெயரால் வழங்கிய அறச்சாலை ஒன்றினைச் சாகனம் அறிமுகஞ் செய்கின்றது. அத்துடன் தேவராஜர் சன்னதி பற்றியும் அது குறிப்பிடுகின்றது. சாசனத்தின் மொழி நடையும் சொல்லாட்சியும் சில தனிப் பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே மொழிவழக்கு, அரசியல், சமூக, சமய வரலாறுகள், பண்பாட்டு மரபுகள் என்பன பற்றிய புரிந்துணர்வைப் பொறுத்த வரையில் இச்சாசனம் ஒரு பிரதானமான மூலாதாரமாகும்.
மொழிநடையும் சொல்வடிவங்களும்
மொழி வழக்கினைப் பொறுத்த வரையிலே பொலன்னறுவை காலத்துத் தமிழ்ச் சாசனங்களிற் காணப்படாத சில புதிய அம்சங்கள் அதற்கு பிந்தி 雞 காலத்து ஆவணங்களிற் காணப்படுகின்றன. தென்னிந்தி
 
 
 

ឌឹ ម៉ាញ៉ងៃ
O9
வழுத்தின் செல்வாக்கு மேலோங்கி வருவதை அவற்றில் அவதானிக்க முடிகின்றது. இச்சாசனத்திலே பூர் என வழமையாக எழுதப்படும் சொல்லைச் சிறி என்று எழுதியுள்ளனர். தென்னிந்திய மொழி வழக்கிற் காணப்படும் ரகர, றகர மயக்கமும் இங்கு ஏற்பட்டுள்ளது. 'பராக்கிரமபாகு என்று அரசனது பெயரை முற்காலச்
சாசனங்களில் எழுதுகிறார்கள். ஆனால் இக்கல்வெட்டிலே முதலாம், இரண்டாம் @uffigត្រូព៌ាត្សឹ» அப்பெயர் பராக்கிரமவாகு வடிவத்தைப் பெற்றுள்ளது. அதன் இறுதி நிலையான பாகு என்னும் விகுதி 'வாகு என்னும் வடிவத்தைப் பெற்றுள்ளது. சம காலத்திற்குரிய பிற சாசனங்களிலும் இவ்வாறே எழுதியுள்ளனர்.9
அரசனது ஆட்சியாண்டு பற்றிய வர்ணிப்பு பாண்டியரின் சாசன வழக்கின் செல்வாக்கைப் பிரதிபலிக்கின்றது. அரசனின் ஆட்சியாண்டை யாண்டு 21 ஆவது என்று எழுதுவதற்குப் பதிலாக யாண்டு 20 ஆவதுக்கு எதிராவது என்று குறிப்பிட்டுள்ளனர். சொல் வழமைக்கு மாறாகத் தேவற்கு என்று இதில் பிழையாக எழுதப்பட்டுள்ளது. திகதி - தியதி எனத் தென்னிந்திய சாசனங்களில் வரும் சொல் இங்கு தேய்தி (வரிகள் - 7, 8) என்று எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடற்குரியது. 'சத்த்ர என்ற சமஸ்கிருதச் சொல்லைச் சத்திரம் என்று தமிழில் எழுது வது வழமை. ஆனால் இச்சாசனத்தில் வழமைக்கு மாறாகச் சத்திறம் என்று எழுதியுள்ளனர். அதனை ரகர, றகர மயக்கத் தால் ஏற்பட்ட வடிவம் என்றுங் கொள்ளலாம்.
இச்சாசனத்தின் வாசகத்தில் அசாதாரணமான சில சொற் றொடர்களும் இடம்பெற்
ஸ்ளன. "மஹா இராசாவின்

Page 10
យញញត្អែ 1O
திருச்சத்திறக் தூக்கு தேய்தி, இராசாக்கள் திருச்சாசனத்தில் நிசதம் நடக்கிற் சத்திறம், திருவுள்ளம் பற்றின் ஊர்” என்பன அத்தகையனவாகும். தமிழ் இலக்கிய வழக்கினையும் பேச்சு வழக்கினையும் அடிப்படையாகக் கொண்டு இவை குறிக்கும் விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. சமகாலத் தென்னிந்தியத் தமிழ் சாசன வழக்கிலும் இவற்றைப் போன்ற தொடர்களைக் காண்பது அரிது.
சாசனம் எழுதப்பட்ட காலத்து அரசியல் வழக்கம், வழிபாட்டு நெறி என்பன பற்றிய அறிவுணர்ச்சி இல்லாத விடத்து இவற்றைப் புரிந்து கொள்ள இயலாது. "சத்திறத் தூக்கு தேய்தி" என்பது அரசன் முடி சூடிய நாளைக் குறிக்கும். "இராசாக்கள் திருச்சன்னதியில் நிசதம் நடக்கிற சத்திறம்" என்பது பொருள் மயக்கம் ஏற்படுத்தக்கூடியது. இராசாக்கள் என்பது பொதுவாக அரசனைக் குறிக்கும். ஆயினும் திருச்சன்னதியில் என்ற சொல் அதனை அடுத்து வருவதாற் சமய வழிபாடுக்குரிய தலமொன்றை, திருக் கோயிலைச் g|Tag 60TLh குறிப்பிடுகின்ற என்பது
3.
 
 
 
 
 
 
 
 
 

உணரப்படுகின்றது. இலங்கையிலே 14 ஆம் நூற்றாண்டு முதலாக நான்கு காவற்றொய்வங்களை வழிபடும் வழக்கம் பெளத்த சமயத்தில் வழமையாகி விட்டது. உபுல்வன், சமன், விபீஷணன், கந்தகுமாரன் ஆகிய அந்நால்வரையும் இராசாக்கள் (ரஜ்ஜருவ) என்றும் தேவராசர்கள் (தெவிரஜ்ஜ ருவன்) என்றும் சிங்கள மொழியிற் குறிப்பிட்டனர். இராசாக்கள் திருச்சன்னதி என்பது தேவராசர்கள் நால்வரில் ஒருவரின் கோயிலாதல் வேண்டும். தேவராசர்கள் நால்வரிலும் உபுல்வனையே முதன்மையானவராக்க கொண்டனர். 'சத்திற' என்ற சொல் சாசனத்தின் தமிழ்ப் பகுதியில் இரண்டு இடங்களிலும் காணப்படுகின்றது.
'சத்திரம்' என்பது குடை, அறச்சாலை ஆகியவற்றைக் குறிக்கும். இச்சாசனத்தின் தமிழ்ப் பகுதியில் சத்திரம்' என்ற சொல் ஓரிடத்தில் அரசனின் வெண்கொற்றைக் குடையினையும் இன்னுரிடத்தில் அறச்சாலையினையும் குறிக்கும் வண்ணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இராசாக்கள் திரு சன்னதியில் நிசமம் நடக்கிற திருச்சத்திரம் என்னுந் தொடரில் வரும் சத்திரம் ஒர் அறச்சாலை, அது கோயிலொன்றின் வளாகத்திலுள்ள சத்திரம், அது நாள்தோறும் நடைபெறுகின்ற அறச்சாலை சமஸ்கிருத மொழிப் பகுதியில் வரும் ‘தேவராஜஸ்ய சத்திரே என்னும் தொடரினால் இது உறுதியாகின்றது.
திருவுள்ளம் பற்றின ஊர் என்னும் தொடர் பொது வழக்கில் இல்லாதது தென்னிந்தியச் தமிழ்ச் சாசனங்களிலும் அதனைக் காணமுடியவில்லை. இதனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எதையும் புரிந்து கொள்ள இயலாது. ஆனால் அது அமைந்துள்ள இடத்தைக் கருத்திற் கொள்வதன் மூலம் எதனை கருத்துரைக்கிறார்கள் என்பதை உணரலாம். அது நாய்மணை முதலான ஊர்களைப் பற்றியது. அது இராசாக்கள் திரு சன்னதியில் நிச தம் நடக்கிற சத்திரத்தோடு தொடர்புடையது.
எனவே, முன்னே கூறியவாறு இராசாக்கள் என்று குறிப்பிடப்படும் தேவரின் சன்னதியிலுள்ள சத்திரமொன்று தொடர்பாக அரசன் ஊர்களை நன்கொடையாக வழங்கிய மையினை இத்தொடர் குறிக்கின்றது என்பது தெளிவாகின்றது. சமஸ்கிருதப் பகுதியிலுள்ள தானம் பற்றிய விபரங்களினால் இது உறுதியாகின்றது. அப்பதியில் மேல் வருமாறு :-
த்வா தஸ் ப்ராஹ்மணாநான் நித்யம் பூரீமத் தேவராஜஸ்ய ஸ்த்த்ேர க்ராமம் ப்ராதாந் நாய்மநே நாம ரம்யம் லங்காதீஸ பூரீபராக்ராந்திபாஹ 'பிராமணர் பன்னிருவர்க்கும் (அன்னமிடுவதற்கு) வேண் டியதாக நாள்தோறும் நடைபெறும் தேவராசர் (கள்) சத்திரத் துக்கு இலங்கை அதிபனாகிய பூரீ பராக்ராந்தி பாஹா நான் ம்மனை என்னும் ரம்மியமான ஊரினைக் கொடுத்தார்
இச்சாசனத்தின் வாசகம் சிங்கள இராசதானியில் உருவாக்கப்பட்டது. அரண்மனையிற் சிங்கள அதிகாரிகளும் தமிழ் அதிகாரிகளும் கடமை புரிந்தனர்.

Page 11
தமிழதிகாரிகளிற் சிலர் மலையாளிகள். அரச ஆவணங்கள் தமிழ் எழுதப்படுமிடத்து (Ꭷ ᎢᏯᎦᎬᎶᏡᎢ அமைப்பிலும் சொற்றொடர்களின் கட்டமைதியிலும் சிங்கள மொழி வழக்கினதும் செல்வாக்கு ஏற்பட்டிருத்தல் கூடும். கம்பளை, கோட்டை ஆகிய இராசதானிகள் காலத்திலே தென்னிலங்கையில் குறிப்பாக அரண்மனையில் உருவாக்கப்பட்ட தமிழ்ச் சாசன வாசகங்கள் எந்தளவிற்கு அச்செல்வாக்கைப் பிரதிபலிக்கின்றன என்பது ஆராய்ந்து அறிந்து கொள்வதற்குரியது.
பராக்கிரமவாகு ராசன்
ஒரு வரலாற்று ஆவணம் என்ற வகையில் ஒரு சாசனத்தின் பயன்பாடு அதன் கால நிர்ணயத்திலே தங்கியுள்ளது. இச்சாசனத்தின் காலத்தை நிச்சயிப்பது இலகுவானதன்று. அது பராக்கிரமவாகு என்னும் அரசனின் 21 ஆம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளது. இலங்கையிற் பாராக்கிரமபாகு என்னும் பெயருடைய GT6ÖöTLDĩ வெவ்வேறு காலப்பகுதிகளில் ஆட்சி புரிந்தனர். முதலாம் பராக்கிரமபாகு (1153-1186) அவர்களில் முதன்மையானவன். அவன் பொலன்னறுவை நகரின் நிர்மாணகாரன். இலங்கை மன்னர் அனைவரிலும் பிரசித்தமானவன். இரண்டாம் பராக்கிரமபாகு (1236 - 1269) தம்பதெனியாவில் இராசதானி அமைத்து அரசு புரிந்தவன் .
பராக்கிரமபாகு (1287 - 1293) சில ஆண்டுகள் பொலன்னறுவையிலிருந்து ஆட்சி புரிந்தான். எமது சாசனந் தொடர்பான ஆய்வில் இம்மூவரைப் பற்றியுங் கவனிக்க வேண்டியதில்லை. அவர்கள் சாசனம் எழுதிய காலத்துக்கு மிகவும் முற்பட்டவர்கள். நான்காம் பராக்கிரமபாகு (1302-1326) குருனாகல் இராசதானியிலிருந்து ஆட்சி புரிந்த வன். எனினும் சரசோதிமாலை' என்னும் நூலில் அதன் ஆசிரியரான தேநுவரைப் பெருமாள் நான்காம் பராக்கிரமபாகுவைத் தம்பை நகர் காவலன் வர்ணிக்கின் piti. 12 ஐந்தாம் பராக்கிரமபாகு, (1344 -1359) கம்பளை இராசதானிக் காலத்து மன்னர்களில் ஒருவன். நாய்மணைக் கல்வெட்டினை அவனது காலத்து ஆவணமென்று கொள்ள முடியாது. இந்த அரசனுடைய ஆட்சிகாலம் மொத்தமாகப் 15 ஆண்டுகளைக் கொண்டது. நாய்மணைச் சாசனம் பராக்கிரமபஜாகு என்னும் பெயருடைய அரசனொருவனின் 21 ஆம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளதால் அதிலே குறிப் பிடப்படும் அரசன் வேறொருவனாதல் வேண்டும்.
பராக்கிரமபஜாகு என்னும் பெயருடைய அரசரில் ஏனை யோர் மூவரும் கோட்டை இராசதானியில் ஆட்சி புரிந்தவர் கள். ஆறாம் பராக்கிரமபாகு (1412 - 1467), ஏழாம் பராக்கிர மபஜாகு (1480 - 1484).எட்டாம் பராக்கிரமபாகு (1484 - 1509 ). இவர்களின் ஏழாம் பராக்கிரமபாகுவின் ஆட்சி காலம் மொத்தமாக ஐந்து வருடங்களைக் கொண்ட காலப்பகுதியா கும். மற்றைய இருவரும் 21 வருடங்களுக்கு மேலாக ஆட்சி புரிந்தவர்கள். இச்சாசனம் குறிப்பிடும் அரசனைப் பற்றி ஸே. பரணவிதான மேல்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"சிறி பராக்கிரமபாகு என்னும்

冢
盡。 អ៊ែរចាញ់អ្វី
11
பெயரால்விளங்கிய அரசன்
ஒருவனின் பத்தாம் ஆண்டைச்
சாசனங் குறிப்பிடுகின்றது.
இந்த அரசனைத் திடமாக
அடையாளங் காண்பதற்கான
சான்றுகள் இல்லை. ஆயினும்
வரிவடிவ வளர்ச்சியின்
அடிப்படையில் அம்மன்னனை
ஆறாம் பராக்கிரமப 3T(Ֆ
(1412 - 1467) என்று கொள்ளலாம்"
எட்டாம் பராக்கிரமப3T(Ֆ கோட்டையில் 24 வருடங்கள் அரசு புரிந்த பொழுதிலும் அவனைப் பரணவிதான கருத்திற் கொள்ளவில்லை. எட்டாம் பராக்கிரமபஜாகுவை வீரபராக்கி ரமபாகு என்றும் ஜயவீரபராக்கிரமபாகு என்றும் அவனு டைய காலத்து ஆவணங்கள் (265 -70) வர்ணிக்கின்றன.4 அவனது முடிசூட்டு விழா நடைபெற்ற தினம் வைகாசி மா தப் பூர்வ பகஷத்துப் 12 ஆம் நாள்

Page 12
総幾総
:::::ဒ္ဒိဗ္ဗိန္ဓီနှီဒွ န္နီ:်နိ္ဒန္တီး
12
வெஸங்க புர தொளொஸ்வக9 ஜயவீரபராக்கிரமபாகு முடிசூட்டிய தினம் 'ஸ்வர்ணாபிஷேக மங்கஜல்ய தினய வைகாசி மாதப் பூர்வ பக்ஷத்துப் பன்னிரண்டாம் நாள் என் பதை 'குருமிரிஸ்ஸ ஸன்னஸ் கடலாதெணிய சாசனம் என் பனவுங் குறிப்பிடுகின்றன.
நாய்மனையிலிருந்து கிடைத்த சாசனத்தில் பராக்கிரம பஜாகு அரச பதவிபெற்ற தினம் (திருச்சத்திறத் தூக்குத் தேய்தி) வைகாசி மாதப் பூர்வபக்ஷத்து ஐந்தாம் நாள். எனவே, நாய்மணைச் சாசனம் குறிப்பிடும் அரசனை எட் LITLb பராக்கிரமபாகு என அடையாளங் காணமுடியாது. அதனால் ஸே பரணவிதான கூறியவாறு இச்சாசனம் குறிப் பிடும் அரசனை ஆறாம் பராக்கிரமபாகு என்று கொள்வதே பொருத்தமானது. அந்த அடிப்படையில் நாய்மனைச் சாச னம் கி.பி 1433 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது என்று கொள்ளமுடிகின்றது. அது பராக்கிரமபாகுவின் காலத்து முன்னேஸ்வரம் சாசனத்திலிருந்து ஏறக்குறையப் 17 வருடங் களுக்கு முற்பட்டதாகும். ஆறாம் பராக்கிரமபாகுவின் மிக முக்கியமான, இரண்டு நீளமான தமிழ்ச் சாசனங்கள் கிடைத் துள்ளன. அவை இந்து மத நிறுவனங்கள் தொடர்பானவை.
அரசன் வழங்கிய நன்கொடை
இச்சாசனத்திலே பதிவாகியுள்ள விபரங்கள் அரசன் வழங்கிய தானம் பற்றியவை. தானம் வழங்கிய கால நேரம் தெளிவாக மேல்வருமாறு வர்ணிக்கப்படுகின்றது: "சிறி. பராக்கிரமவாகு தேவற்கு யாண்டு 20 ஆவதுக்கு எதிராவது வைகாசி மு 5ல் மஹா இராசாவின் திருச் சத்திரத் தூக்கத்தி ரத்துக்குத் திருவுள்ளம் பற்றின ஊர் அரசனின் 21 ஆம் ஆண்டில், வைகாசி மாதப் பூர்வ கூடித்து ஐந்தாம் நாளிலே
 
 

ஊர்கள் சிலவற்றை அரசன் தானம் பண்ணினான். சாசனம் குறிப்பிடும் நாள் அவன் அரச பதவி பெற்ற நாள். அந்த நாளைத் திரு சத்திரத் தூக்குத் செய்தி என்று சாசனத்திற் குறிப்பிடப்பட்டுள்ளனர். கொற்றக் குடை அரச சின்னங் களில் ஒன்று. அது அவனுடைய அதிகாரத்தின் சின்னம். சில இடங்களில் குழுக்குறியாகச் சொல்லும் வழக்கம் உண்டு. அரசன் பட்டாபிஷேகம் புனைந்து முடிசூடிய தினத் தைச் திருச்சத்திரத் தூக்குத் தேய்தி என்று இச்சாசனத்திலே குறிப்பிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை "ஸ்வர்னாபிஷேக் மங்கல்ய' என்று சிங்கள மொழிச் சாசனங்களிற் குறிப்பிடு வது வழமை.
அரசனுடைய 21 ஆம் ஆண்டுக்குரிய நாளொன்றை முடி சூடிய நாளென்று சாசனத்தை எழுதியவர்கள் ஏன் குறிப்பிட் டார்கள்? என்ற வினா வாசகர்களின் மனங்களில் எழுவது இயல்பானது. அது ஒரு வழமையின் வழியானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கோட்டை இராசதானிக் கா லத்து மன்னர்கள் ஆண்டுதோறும் பட்டாபிஷேகம் பெற்று முடிசூடும் வழக்கத்தைப் பின்பற்றினார்கள். முதன்முறை முடிசூடிய தினமே அடுத்துவரும் ஆண்டுகளிலும் முடி சூட்டு விழாவிற்குரிய தினமாகும். உதாரணமாக எட்டாம் பராக்கிரமபாகுவைப் பொறுத்த வரையில் அவனுடைய மு டிசூட்டுவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதத்து முன்பக் கத்துப் 12 நாள் நடைபெற்றது." போர்த்துக்கேய வரலாற்றா சிரியரான கூற்றோ இவ்விடயந் தொடர்பாக மேல்வருமாறு கூறுவார். அ
தொடரும்.

Page 13

曇畫。2尊畫

Page 14

எதியோப்பியாவின் ಅಲ್ಲàಅಣ್ಣ முர்சி மக்கள்
தியோப்பிய பழங்குடிகளில் ஒமோ பிராந்தியத்தில் உள்ள ஆரி என்னும் இடத்திற்கு தென்மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் முர்சி (Mursi) எனப்படும் பழங்குடிகளாவர். இவர்களது தொகை சுமார் 46 ஆயிரத்தில் இருந்து 47, ஆயிரம் பேராக இருக்கும் அவர்கள் நாடோடிகளான இடையர்கள். ஒமோ பள்ளத்தாக்கின் பீடபூமிகளில் தமது கால் நடைகளுக்கு தண்ணிரும் மேய்ச்சல் தரையும் தேடித் திரியும் இவர்கள் பொருத்தமான இடங்களிம் சோளம், இறுங்கு போன்ற பயிர்களைச் செய்து வாழ்வர். இவர்கள் நாராசுர்மா” (Narasurma) எனவும் அழைக்கப்படுகின்றனர்.
மே அல்லது ஜூன் மாதத்தில் ஆரம்பமாகும் ழைக் காலத்தின் போது ஒமோ பள்ளத்தாக்கை விட்டுச் சென்று, உயர் பீடபூமிகளில் தங்கி இருப்பர். அவர்கள் நிலோத்தி மற்றும் ஒமோதி வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
நாட்டில் முர்சி மக்கள் வாழும் பகுதி மிகவும் னிமைப்பட்ட ஒரு பகுதியாகும் ஆரி, பன்னா, காரா, குவேகு, மிஸென், நியன்க உட்படப் பல இனத்தவர்கள் வர்களது அயலவர்களாக உள்ளனர். மிஸென் ற்றும் சுரி மக்களுடன் இவர்களை இணைத்து நோக்கும் எதியோப்பிய அரசாங்கம் சுர்மா என இவர்களைப் பெயரிட்டு அழைக்கின்றது.
முர்சிகள் தமக்கென ஒரு மொழியை வத்திருக்கிறார்கள். அதன் பெயரும் முர்சி ன்பதேயாகும். இது சுர்மித் மொழிகளில் ன்றாக வகுக்கப்பட்டுள்ளது. அப் பிராந்தியத்தின் வேறு சில மொழிகளையும் பேசுகின்றனர் என்பது 1994 ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட தேசிய குடிசன மதிப்பீட்டின் தெரியவந்துள்ளது. 3.5 சதவீத மக்கள் எதியோப்பிய உத்தியோகபூர்வ மொழியான அம்ஹரிக் (Amharic) என்னும் மொழியைப் பேசுகின்றனர்.
முர்சி மொழிக்கு இரண்டு (6):165) as ழுத்திலக்கணம் உள்ளன. ஒன்று அம்ஹரி மொழி அடிப்படையாகக் கொண்டது. மற்றையது லத்தீன் மொழியை அடிப்படையாகக் கொண்டது.

Page 15
முதலாவது, மகி (Mak) என்னும் இடத்தில் முர்சிக்கு மத்தியில் வேலை செய்யும் மிஷனரிகளால் அபிவிருத்தி செய்யப்பட்டதாகும். மற்றையது அடிஸ் அபாபா பல்கலைக் கழகத்தின் மோஜெஸ் யிகெசுவினால் அபிவிருத்தி செய்யப்பட்டதாகும்.
இவர்களது மதம் அனிமிஸம் என வகுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுமார் 15 சதவீத மக்கள் கிறிஸ்தவர்களாக உள்ளனர். 97 சதவீதமான மக்கள் படிப்பறிவற்றவர்கள் என 1994இல் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீடு தெரிவிக்கிறது.
முர்சி பெண்கள் தமது கீழ் உதட்டில் தகடு (Plate) அணிவதில் பெயர் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். இந்த உதட்டுத் தகடுகள் களி மண்ணினால் அல்லது பாரமற்ற மரத்துண்டினால் செய்யப்படுபவையாகும்.
பெண் பருவ வயதை அடையும்போது, அதாவது 15 அல்லது 16 வயதை அடையும்போது, அவளின் கீழ் உதட்டில் வெட்டி துவாரம் இடப்பட்டு, இத்தகடு உதட்டில் செருகப்படுகிறது. பெண்ணின் தாய் அல்லது அவர்களது இனத்தில் உள்ள ஒரு பெண் உதட்டில் துளையிடும்
 

墨、 វ៉ាហ្គ្រាម៉ាអៃ
15
வேலையைச் செய்வாள். காயம் ஆறிய பின் அதாவது, இரண்டு மூன்று வாரங்களுக்கு பின்தட்டு பொருத்தப்படும். உதட்டினை தட்டு இட்டு எவ்வளவுக்கு விசாலிப்பது என்பதை சம்பந்தப்பட்ட பெண்தான் தீர்மானிப்பாள். இந்த தட்டின் குறுக்களவு 12 சென்ரி மீட்டர் வரைக்கும் செல்லக் கூடியதாக இருக்கும். உணவருந்தும் போது இத்தட்டு வாயில் இருந்து அகற்றப்படும். ஆண்களுக்கு முன்னால் இந்தத் தகடு அகற்றப்படுவதில்லை.
இப்படி ஒரு புதுமையான ஆபரணத்தை ஏன் இந்தப் பெண்கள் உதட்டில் அணிந்து கொள்கிறார்கள்? தாங்கள் சமூக ரீதியாகவும் வயதுக்கு வந்துவிட்டதைக் காட்டிக் கொள்ளவுந்தான் அவ்விதம் செய்கின்றார்களாம். அத்துடன் குடும்ப வாழ்க்கைக்கு தமது உடல் பலத்தை நிரூபிக்க இந் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது.
உதட்டினைப் பெரிதாக்கி, பெரிய தட்டினை அணிந்து கொள்வது பெண்ணுக்கு மதிப்பு அதிகரிக்கும் ஒரு செயலாகக் கருதப்படும். அதாவது அவளைத் திருமணம் செய்து கொள்ளும் ஒருவர், அவளது தந்தைக்கு கூடுதலான கால்நடைகளைக் கொடுக்க வேண்டும்.

Page 16
ஆண்கள் இந்த நடைமுறையைப் பெரிதும் விரும்புகின்றனர். இதற்காகப் பெண்களும் பெரிய தட்டினை அணிந்து கொள்வதற்காக, உதட்டினைச் சற்றுப் பெரிதாக வெட்டிக் கிழித்து அதற்கும் மேலாக கீழ்ப்பகுதி இரண்டு முன் பற்களையும் பிடுங்கி எடுத்து விடுகின்றனர். அதனால் அவர்கள் பேசுவதற்கும் மிகவும் கஷ்டப்படுவர். இவ்விதம் செய்து கொள்ள விரும்பாத இளம் பெண்களின் திருமணம் கை கூடுவதும் கஷ்டம்! மேலும் முர்சி பெண் கள் இந்த வழக்கத்தைத் தொடர வேண்டுமென வெளிஉல கும் வற்புறுத்துகிறது. திருமணமாகாத முர்சி ஆண்களைப் பொறுத்தவரை தகின் (thagine) மிக முக்கியமானதாகும்.
 
 

இது வழமையான பாதுகாப்பு உடைகளை அணிந்து வைப வமாக மேற்கொள்ளும் ஒரு தற்பாதுகாப்பு கலையாகும். இதற்கு மரக் களிகளை உபயோகிப்பர். இது சில நாட்க ளுக்கு நீடிக்கும். முர்சி மக்கள் அதனைப் பாரதூரமான விளையாட்டாக கருதுவர். சில வேலையில் இதனை ஒரு போராகக் கருதி உரையாடுவர்.
டொங்கா என அழைக்கப்படும் மரக்களி இரண்டு மீட்டர் நீளமாக இருக்கும். கலோஷி என்ற மரத்தில் இருந்து இப் பொல்லுகள் பெறப்படுகிறது. தாக்கும்போது ஒருவர் களியின் அடியை இரு கைகளாலும் பிடித்துக் கொள்வார். களியின் கூர்ப் பகுதியினால் அல்லாமல், வேறு பகுதியால் தாக்கலாம். இருவரும் பாதுகாப்பு ஆடைகளை அணிந்திருப்பர். மத்தியஸ்தரின் வார்த்தையை மீறி தாக்க இயலாது. எதிராளி காயப்பட்டால் அல்லது வீழ்ந்தால் அந்தத் தாக்குதல் விளையாட்டு முடிவுபெறும். எதிராளியை வீழ்த்துவதன் மூலம் வெற்றி கிடைக்குமானால், வெற்றி பெற்றவருக்கு பெரும் பாராட்டுக் கிடைக்கும். நண்பர்கள் அவரைத் தோளில் தூக்கி வைத்து, களத்தைச் சுற்றி வருவர்.
அதன் பின் வெற்றிபெற்ற அவ் விளைஞனின் தாய்வழி உறவினர்களான 'சிறுமி - தாய்மார் என அழைக்கப்படும், கல்யாணமாகாத இளம் யுவதிகள், அவனைச் சுற்றி நின்று மகிழ்ச்சியைத் தெரிவிப்பர். அவன் கீழே அமர்வற்காக நிலத்தில் ஆட்டுத் தோலை விரிப்பர். பருத்தி ஆடையையும் அப்பெண்கள் தயாரிப்பார்கள். அதை நிறுத் வைக்கப்பட்ட கம்பங்களின் மேல் விரித்து, அவனுக்கு நிழலை வழங்கிக் கெளரவிப்பர். எல்லா விடயத்திலும் ஒரு குறியீட்டு அர்த்தம் உள்ளது. ஒரு தாய் தன் மகனை வெய்யிலில் இருந்து காப்பாற்றுகிறாள் என் பது தான் அந்த அர்த்தம் எதியோப்பியாவில் இலகு வில் உட் செல்ல முடியாத ஒரு பகுதியில் தான் முர்சி மக்கள் வாழ்கின்றனர். 1970களின் முற்ப

Page 17
குதியில் மனித வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் அங்கு முதன் முதலாகச் சென்று அவர்களுடன் உரையாடியபோது, தாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எதியோப்பிய நாட்டைக் கூட அவர்கள் தெரிந்து கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்தது.
உலகத்தவர்களிடமிருந்து அந்நியப்பட்டு வாழும் இவர்கள் ஏ.கே - 47 போன்ற துப்பாக்கிகளைக் காவிக் கொண்டு திரிகிறார்கள். அயலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்னா (Banna) மற்றும் போதி (bod) இன மக்கள் முர்சிகளின் பெறுமதி மிக்க கால்நடைகளைக் கவரும் நோக்கில் பயமுறுத்தும்போது அவர்களும் பொதுவாக எதிர்ப்புக் காட்டுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை, வரட்சி, பஞ்சம், போர், இடப்பெயர்வு, தொற்று நோய்கள் ஆகியவற்றை எதிர் நோக்கியவர்களாக அவர்கள் வாழ்கின்றனர். அவர்களது நாளாந்த வாழ்க்கை கால்நடை வளர்ப்பு மற்றும் பயிர்ச்செய்கை ஆகியவற்றில் தான் கழிகிறது. இதுவே அவர்களது பொருளாதார நிலையைத்
தீர்மானிக்கிறது. சந்தையில் அவர்களது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கால்நடைகளும் தானியங்களுமே பணத்துக்காக பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இவர்கள் எதியோப்பிய அரசியலில் சுயாட்சி அந்தஸ்தோடுதான் வாழ்கிறார்கள்.
மிஷனரி அமைப்பு ஒன்று இவர்களிடையே வாழ்ந்து அவர்களது வாழ்க்கைக்கான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதோடு, கிறிஸ்தவ மதத்தையும் அவர்களிடையே பரப்ப முயற்சி மேற்கொண்டு வருகிறது. பெரும்பாலும் எழுத வாசிக்கத் தெரியாத இம்மக்களில் ஒருவர், பதின்னான்கு வருடங்களில் மிஷனரிமாரின் தொடர்பின் விளைவாக கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்துள்ளார். இவரை மற்றவர்களும்
 

ខ្ញុំ តាវ៉ៅ 17
பின்பற்றத் தொடங்கியுள்ளனர். உண்மையான கறுப்பு ஆபி ரிக்க கலாசாரம் வியப்புக்குரியதும் கவர்ச்சியானதும் கட்டா யம் பார்க்க வேண்டிய ஒர் உலக கலாசார மரபு எனவும் அங் கு விஜயம் செய்தவர்கள் கருதுகிறார்கள் முர்சி மக்கள் வாழ் கின்ற ஒமோ பள்ளத்தாக்கிற்கான போக்குவரத்து முறை ஒழுங்காகச் செய்யப்படவில்லை.
உள்ளூர் கிராமங்களுக்குச் செல்லும் வீதிகள் குன்றும் குழியும், கற்பாறையும் கொண்டதாகவும் நதிகளைக் கடக்க வேண்டியதாகவும் உள்ளது. மழை காலத்தில் அங்கு செல்வது இயலாத காரியமாகும். அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்லும்போதுகிராமத்திலுள்ள எந்த மனிதரும் பணத்திற்காகத் தம்மைப் புகைப்படம் எடுக்குமாறு கேட்டு வற்புறுத்துவவார்கள். அவர்களில் ULITTGô0) JJuLITTG) 1g5I கவனிக்காமல் விட்டுவிட்டால் அவர்களுக்கு ஆத்திரம் தோன்றி, தாக்கும் அளவிற்கு நிற்பார்கள். இவ்விதமாகக் கிடைக்கும் பணம், அவர்கள் தமது அத்தியாவசிய பொருட்களை வாங்க உதவுகின்றன. நகரை அண்மித்து
வாழும் இளைஞர்கள் ஆடைகளை அணிந்து கொண்டு பொப் சங்கீதம் கேட்கிறார்கள். கிராமங்களில் வாழ்க்கை நிலைமை மற்றும் சுகாதாரம் தரக்குறைவாக உள்ளது. அத்துடன் பழைமையைப் பின்பற்றுவதாகவும் உள்ளது. தொற்று நோய்கள் அங்கு இலகுவாக ஏற்படுகின்றன.
கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக இரவில் அவற்றை கிராமத்தின் மத்தியில் வைத்திருக்கிறார்கள். அவர்களது குடிசைகளின் வாசல் பதிவானதாகவும் உள்ளே குனிந்து செல்ல வேண்டியதாகவும் உள்ளது.
క్ట్ల இ.
- ஜெனிஷா

Page 18
கலைக்கேசரி கீ 18 சிற்பக்கலை
இந்து
 

ங்களும் அதன்
வடிவமைப்புகளும்
O லகளாவிய ரீதியில் பல வகைப்பட மதங்கள் மனித வாழ்க்கையுடன் ஒன்றி வளம்பெற்று வந்துள்ளன. மனிதனுக்கு அறநெறிக் கொள்கைகளைப் புகட்டி மனித வாழ்க்கையை வழிநடத்தும் ஆன்மீக ஈடேற்ற மார்க்கமே மதம் எனச் குறிப்பிடுவர். தனித்துவக் கொள்கைகளை சமத்துவ, மனிதநேயப் பண்புகளைத் தத்துவார்த்த சிந்தனை, உணர்வுகளை, மனித மனதில் விதைத்து வளர்க்கும் பண்பாட்டியலே மதம் அல்லது மார்க்கம் என விளங்கிக் கொள்ளல் இன்றியமையாததாகும். பொதுவாக எந்த ஒரு மதமும், அன்பு, அகிம்சை, ஆன்மீகம் ஆகிய நற்பண்புகளை மக்களிடையே ஊட்டி வளர்க்கின்றது என்பதில் ஐயமில்லை. எந்த மதமும் அவற்றுக்கென தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட வழிபாட்டுத், தலத்தை மையமாகக் கொண்டு மிளிர்கின்றது.
ஒவ்வொரு மத வழிபாட்டுத் தலமும் தனித்துவமான கட்டிடக் கலை வடிவம் செறிந்த கட்டுமான கலைத்துவம் மிக்கதாக விளங்குகின்றது.
அத்தகைய வழிபாட்டுத் தலங்களை நாம் பார்த்த போதிலேயே அவை எம்மதம் சார் வழிபாட்டுத் தலம் என்பதினை இலகுவில் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
இந்த வகையில் உலகளாவிய ரீதியில், இந்து மதக் கோயில்களாவன ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பைச் சாஸ்திரீக, சம்பிரதாய, சமயப் பண்பாட்டு விழுமியப் பின்னணிகளுடன் கொண்டு விளங்குகின்றன. இந்து மதமானது அடிப்படையில் சைவம், வைணவம் ஆகிய இரு முக்கிய கூறுகளாக வகுத்துக் கணிக்கப்பட்ட போதும் இந்து கோயில்கள் யாவும் ஏறத்தாழ ஒரே மாதிரியான கட்டமைப்பு வடிவமைப்பைக் கொண்டு விளங்குகின்றன என்பது
குறிப்பிடத்தக்கதாகும். சைவமும் வைணவமும் அடிப்படையில் பல தனித்துவ நிலைப்பாட்டைக் கொண்டு விளங்கிய போதும் கலைத்துவ உட்கட்டமைப்பு, வெளிகட்டமைப்பு, உள்வீதி, வெளிவீதி என்பன பொது நிலைப்பாட்டில் ஒன்றே. இந்து மதத்தின் பிறப்புப் பூமியான இந்தியா முழுவதிலும் ஏராளமான இந்து திருத்தலங்கள் செறிந்து காணப்படுகின்றன. ஆயினும் அடிப்படையில் இந்துக் கோயில் கட்டமைப்பானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இக்கட்டமைப்பு மாறுபாட்டினை பெரிதும் உட்கட்டமைப்பிலும் வெளி
கட்டமைப்பிலும் காணமுடிகின்றது.
எது எவ்வாறாயினும் இலங்கையின் இந்து மதக் கோயில் கட்டமைப்பானது, பெரிதும் தமிழ் நாடு, மற்றும் ஆந்திரா மாநிலக் கோயில்

Page 19
கட்டமைப்பினை ஆதாரமாகக் கொண்டு விளங்குகின்றன. இந்த வகையில் இன்று பெரும்பாலான திருத்தலங்கள் அவற்றின் முகப்பு நுழைவாயிலினை அடித்தளமாகக் கொண்டே இதன் மேல் பல தளங்களால் அமையப்பெற்ற பாரிய கண்கவர் உயர் கோபுர வடிவங்களை நாம் காணமுடிகின்றது.
இலங்கையின் இந்து ஆலயங்களின் கோபுரங்கள் பெரிதும் இந்திய ஆலயங்களை ஒத்ததாகக் காணப்பட்டபோதும் ஒப்பீடு அடிப்படையில் உயரத்தில் இலங்கை இந்து ஆலயங்களின் ஒட்டுமொத்தத் தளங்கள் அடித்தளப்பரப்பு விஸ்தீரணம், கோபுர உயரம் ஆகியன சற்று சிறியவையாகவே காணப்படுகின்றன. இந்து மதத்தில் தூரத்தே தென்படும் கோபுரம் தூலிங்கம்’ எனக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது. இலங்கையின் இந்துமதக் கோயில்களாவன பெரும்பாலும் சோழ சாம்ராச்சியம், பாண்டிய மன்னர் ஆட்சிக்காலம், மற்றும் நாயக்க மன்னர் ஆட்சிக் காலத்தின் தொடர்ச்சியாக விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது.ஆலயங்களாவன பல வகையான சமூகப் பணிகளை மேற்கொள்ளும் கேந்திர ஸ்தனமாகவும், கலை வளர்ச்சிக் களங்களாகவும், ஆன்மீக மேம்பட்டு மையங்களாகவும், அரும்பணியாற்றி வருகின்றன. பொதுவாக ஆலயம் என்னும் பதமானது மனதை ஒன்று படுத்தி ஆன்மீக ஈடேற்றத்துக்கு அருள்பாலிக்கும் இடம் எனப் பெயர் பெற்றது என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பண்டையகால இந்து மத வரலாற்றுச் சுவடுகளை எடுத்து நோக்கும்போது மனிதன் இறைவனை மரங்களுக்கு கீழும், ஆற்றுப் படுக்கைகளை அண்டிய பகுதிகளிலும், குளக்கரைகளுக்கு அருகாமையிலும், குகைக்கு உள்ளும், ' குன்றின் மேலும், சிறு அளவிலான கோயில்களை அமைத்து வழிபாடுகளை மேற்கொண்டதாக அறிகின்றோம்.இவ்வாறு சிறிய வகையில்
அமைக்கப்பெற்ற தலங்கள் காலக்கிரமத்தில் மரத்தாலும் சுண்ணாம்பாலும் செங்கற்களாலும் திருத்தலங்களாக அமைக்கப்பட்டு வழிபடப்பட்டன. இந்து கோயில் அமைப்பானது மனித உடலை ஒத்த அடிப்படையில் தத்துவார்த்த ரீதியில் அமைக்கப்பட்டது என்பது கருத்தாகும்.
காலக்கிரமத்தில் கற்களே ஆலயத்தை அமைக்க அடிப்படை ஊடகமாக மிளிந்தன. அவற்றுள் முக்கிய பங்கேற்ற கற்கள் கருங்கற்களாகும். இந்து ஆலய கோபுரங்களாவன கம்பீரமிக்க கண்கவர் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கவையாக விளங்குகின்றன.கோபுர d வரலாற்றுப் பின்னணியினை எடுத்து நோக்கும் போது நாம் சில அடிப்படை சாதாரண முடிவுகளுக்கு வரமுடிகின்றது. கி.பி 7 ஆம் அல்லது 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அரிய பல கோபுரங்கள் கட்டப்பட்டமையை நாம் காண முடிகின்றது. இதற்கான ஆதாரத்தினை சங்க இலக்கிய நூல்களிலும், கல்வெட்டுகளிலும் மற்றும் பக்தி
 
 


Page 20
கலைக்கேசரி கி 20
இலக்கியங்கள் ஊடாகவும் அறிய முடிகின்றது.
அடிப்படையில் பருத்து விரிந்த அமைப்பைக் கொண்டு விளங்கும் கோபுர அடித்தளம் எவ்வளவு பரந்து காணப்படுகின்றதோ அவ்வளவிற்கு அதன் உயரம் சற்றுக் குறைவானதாகவே காணப்படும் என்பதினை பல வகைப்பட்ட கோபுரங்களை நாம் ஒப்பு நோக்கும்போது கணிப்பிடமுடிகின்றது. சில கோபுர வடிவமைப்பானது மட்டுப்படுத்தப்பட்ட சதுர வடிவமைப்பைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இத்தகைய மட்டுப்படுத்தப்பட்ட சதுர வடிவமைப்பைக் கொண்ட அடித்தளத்தை அத்திவாரமாகக் கொண்டு விளங்கும் கோயில்களின் கோபுரம் உயர்ந்தவையாக் காணப்படுவது வழமையாகும். அத்துடன் எவ்வழிபாட்டு தெய்வத்தினை மூலமூர்த்தியாகக் கொண்டு விளங்குகின்றதோ அக்குறிப்பிட்ட மூல மூர்த்தியினைப் பற்றியதான திருவிளையாடல் குறிப்புகள், புராண இதிகாச வரலாற்றுக் குறிப்புகள், ஆகியவை நிறைந்த கலையம்ச சிற்பங்கள் அக்கோயிலின் கோபுரங்களை அலங்கரிப்பதை நாம் பொதுவாக காணமுடிகின்றது.
இத்தகைய சிற்பங்களை இந்தியக் கோயில்
கோபுரங்களில் நாம் பெரிதும் அன்றும், இன்றும், காண
囊
 

முடிகின்றது. தமிழகக் கோயில்களில் பெரும்பாலானவை உயரிய சிற்ப வேலைபாடுகளைத் தாங்கியவையாக விளங்குகின்றன. ஆயினும் தமிழகம் சிற்பக் கோபுரக் கலை வனப்புக்கு முக்கிய இடம் கொடுப்பதை நாம் காண முடிகின்றது. குறிப்பாகச் சிதம்பரம், வில்லிபுத்தூர் ஆழ்வார் திருக்கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், மைலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் என்பன அவற்றுள் சிலவாகும். சில கோயில்களில் கோபுரங்களிலும் ן_jחחébé5 முக்கியமானவையாக விளங்குபவை விமானங்களாகும். விமானம் எனக் குறிப்பிட்டு அழைக்கப்படுவது கோயில் கர்ப்பக்கிருகத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ள அமைப்பாகும். ஒட்டுமொத்தமாக கோபுரக் கட்டமைப்பையும் விமான கட்டமைப்பையும் எடுத்து நோக்குகையில் கட்டமைப்பில் மாற்றம் காணப்படும். விமானக் கட்டமைப்பானது பொதுவாக சிற்பங்கள் அற்ற வட்ட வடிவமானவையாக விளங்குகின்றன.
சில திருத்தலங்களில் முற்காலத்தில் வாயில் முகப்புக் கோபுர உயரத்திலும் பார்க்க கர்ப்பக்கிருகத்துக்கு மேல் அமைக்கப் பெற்ற விமானமே முக்கிய இடம்பெற்று விளங்குகின்றது. அதாவது விமானத்தின் உயரம் கூடியதாகவும் கோபுரத்தின் உயரம் குறைந்ததாகவும் காணப்பட்டன. அத்தகைய கட்டிட அம்சத்தை தற்போதைய கோயில்களில் காண்பது அரிதே.சிவனாலயங்களில் சிவனின் திருவிளையாடல் குறிப்புகள் அடங்கிய சிற்பங்களும், அம்பாள் ஆலயங்களில் அம்பாள் கதைகளை விவரிக்கும் சிற்பங்களும், விஷ்ணு ஆலயங்களில் விஷ்ணு புராண வரலாறுகளை விபரிக்கும் சிற்பங்களும் மிகையாக உள்ளதான கோபுரங்களை நாம் காணமு டிகின்றது.
இத்தகைய அரிய சிற்பவேலைப்பாடுகள் செறிந்த கோபுரங்களைப் பெரிதும் தென்னிந்தியாவிலே காண முடிகின்றது என்பதை முன்னரும் குறிப்பிட்டோம். ஆயினும் ஏனைய மாநிலங்களான ஒரிசா, மணிப்பூர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற வட இந்திய மாநிலங்களின் இந்து கோபுர அமைப்பு சற்று மாறுபட்டதாகக் காணப்படுகின்றது. அவ்வாறே புத்தகயா பெளத்த புனிதத் திருத்தல கோபுர அமைப்பு சதுர வடிவிலான அரிய சிற்பவேலைப்பாடுகள் செறிந்தாக
காணப்படுகின்றன. త్ర
சுபாஷிணி பத்மநாத

Page 21
sae 巴
fi6
鹽
鹽 鹽
鹽
as a
畿
[b66ÖD 55 ULI
靈
識
மிகு ந
6)
100% மூலிகை இய
es
6ប្រាំ
 
 
 
 
 
 
 
 
 

90/E இலிருந்து
விலை ரூபாய்

Page 22
கலைக்கேசரி கீ 22 தொல்லியல்
தனித்துவமாகப் பா ULITTDÍiLITTGOTÍD
 

ரிக்கப்பரும் வரலாறு
ஓர் அறிமுகம்
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
லங்கையில் தனித்துவமாகப் பார்க்கப்பட்ட ஒரு (3)) နှီး။), யாழ்ப்பாணம் கருதப்படுகிறது. அவ்வாறு தனித்துவமாகப் பார்க்கப்படும் வரலாறு இலங்கையின் ஏனைய பிராந்தியங்களுக்கு இல்லை என்றே கூறலாம். யாழ்ப்பாணமானது கி.மு. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் பாளி இலக்கியங்களில் நாக தீபம்’ என்றும், தமிழ் இலக்கியங்களில் நாக நாடு’ என்றும் கூறப்படுகிறது. பொதுவாக நாக தீபம் என்பதை அனுராதபுரத்துக்கு வடக்கில் அமைந்த பிரதேசம் என பாளி, தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வட இலங்கைக்குள் யாழ்ப்பாணம் நாக தீபம்’ என்ற பெயரில் அடங்கியிருந்தமையை வல்லிபுரத்தில் கிடைத்த பொற்சாசனம் உறுதிப்படுத்துகிறது. அதற்கு தொலமியின் குறிப்பு வலுச்சேர்க்கிறது. வட இலங்கையில் இருந்த ஒரு நகரமே நாக தீபம்’ என்பது தொலமியின் குறிப்புக்களில் கூறப்பட்டுள்ள கருத்தாகும். நாக நாடு அல்லது நாகதீபம்’ என்ற பெயர் ஏறத்தாழ கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை விளங்கியுள்ளமை தெரிய வருகிறது. இந்நாகதீபமே 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிங்கள இலக்கியங்களில் யாப்பா பட்டுண’ என அழைக்கப்பட்டுள்ளது. அந்த யாப்பா பட்டுண என்னும் பெயர் 1450 ஆம் ஆண்டுக்குரிய திருமாணித்துழி பாண்டியக் கல்வெட்டுக்களில் "யாழ்பாணயன் பட்டணம் எனக் கூறப்படுவதோடு அதேபெயர் திருப்புகழிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் யாழ்ப்பாண அரசு தொடர்பாக எழுந்த தமிழ் இலக்கியங்களில், குறிப்பாக யாழ்ப்பாண வைபமாலையில் யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு தோன்றியது என்பது தொடர்பாக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் "சிங்கை நகரில் இருந்து ஆட்சி புரிந்த மன்னனைப் புகழ் பாடிய புலவனுக்கு மணற்றிடல் என்ற இடம் கொடுக்கப்பட்டு, அந்த யாழ் பாடியின் பெயராகவே யாழ்ப்பாணம் என்னும் பெயர் வந்ததாக’க் கூறப்பட்டுள்ளது. காலப்போக்கில் நாக தீபம், யாப்பாப் பட்டுண முதலான பெயர்கள் மறைந்து இன்று யாழ்ப்பாணம் என்ற பெயரே வழங்கப்படுவதோடு, ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட ஜப்னா (AFFNA) என்ற பெயரும் நிலைத்து விட்டது.
இவ்வாறாக இலங்கை வரலாற்று மூலங்களில் 2600 ஆண்டு காலமாக யாழ்ப்பாணம் தனித்து அடையாளப் படுத்தப்பட்டாலும், யாழ்ப்பாண ஆதிகால மற்றும் இடைக்கால மக்களின் மொழி, மதம், வாழ்க்கை முறை, பண்பாடு, நாகரிகம் முதலியன குறிப்பிடப்பட்ட அந்த இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. இதனால் ஏனைய பிராந்தியங்களைப் போன்று மக்கள் இங்கு

Page 23
வாழவில்லை என்ற கருத்து சில அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது. ஆனால் 1970 களின் பின்னர் இலங்கைத் தொல்லியற் திணைக்களமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட பல கள ஆய்வுகள் மூலம் இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைப் போன்று யாழ்ப்பாணத்திலும் தொன்மையான மக்கள் வாழ்ந்தார்கள் என்ற உண்மை தெரியவந்துள்ளது.
கந்தரோடை
இதில் கந்தரோடை மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்க ஒரு தொல்லியல் மையமாகும். இங்கு 1970 களில் அகழ்வராய்ச்சி செய்த பென்சில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருள் ஆய்வாளர் விமலா பேக்லே தென்னிந்தியாவை ஒத்த பெருங்கற்கால அல்லது இரும்புக் கற்கால பண்பாட்டுக்கு உரிய பல்வேறு சான்றுகளைக் கண்டுபிடித்தார். இதனால் யாழ்ப்பாணத்தின் தொடக்க கால மக்கள் இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முற்பட்டவர்கள் என்பது அவருடைய கருத்தாகும். அண்மையில் இங்கு இலங்கைத் தொல்லியற் திணைக்களமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வுகள் மூலம், இம்மக்களின் வரலாறு இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உணரப்பட்டுள்ளது. இதில் இருந்து அனுராதபுரம் மற்றும் தென்னிலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை போன்று யாழ்ப்பாணமும் மிகத் தொன்மையான வரலாறு கொண்டது என்பதும், கிறிஸ்தவ தசாப்த காலத்தில் இங்கு நகர மயமாக்கம் ஏற்பட்டதுடன், அக்காலத்தில் யாழ்ப்பாணம் பிறநாடுகளுடன், குறிப்பாக தென்னிந்தியா, வட இந்தியா, கிரேக்கம், ரோம், அரேபியா, சீனா போன்ற நாடுகளுடன் வணிக உறவு கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளுக்குரிய நாணயங்கள், மட்பாண்டங்கள், கண்ணாடிப் பொருட்கள், கல்மணிகள் முதலான பொருட்கள் ஆதாரங்களாகக் கிடைத்துள்ளன. ஆகவே வரலாற்று இலக்கியங்களில் கூறப்படாத பல்வேறு வரலாற்று உண்மைகள் கந்தரோடை அகழ்வாய்வு மூலம் தெரியவந்துள்ளன.
கந்தரோடையை மையமாக வைத்து அகழ்வாய்வு செய்த பொன்னம்பலம் இரகுபதி கந்தரோடை போன்ற புராதன குடியிருப்புக்கள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இருப்பதாக அடையாளப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை, காரைநகர் அகழ்வாய்வுளைத் தொடர்ந்து அரியாலை, பூம்புகார், மணியம் தோட்டம், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, நாகர்கோவில், மணற்காடு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் ஏறத்தாழ 40 இற்கு மேற்பட்ட புராதன குடியிருப்பு மையங்களை அவர் அடையாளப்படுத்தியுள்ளார்.
ஆனைக்கோட்டை
கந்தோடையைப் போன்று மிக முக்கியத்துவமான
இன்னொரு மையமாக ஆனைக்கோட்டை விளங்குகிறது.

க் கலைக்கேசரி 23

Page 24
យួឌ័ 24
 

இங்கு 1980 களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஒரு அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டிருந்தது. இவ்வகழ்வாய்வின் மூலம் முதன் முதலாக பெருங்கற்கால ஈமக்காடு ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு, கந்தரோடையையும், தென்னிந்தியாவையும் ஒத்த பல வகை மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், கல்மணிகள் என பல்வேறு சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிலும் தென்னாசியாவில் முதன் முதலாக பயன்பாட்டிற்கு வந்த பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட முத்திரை ஒன்று அங்கு கண்டு பிடிக்கப்பட்டமை முக்கியமானதாகும். இம்முத்திரையில் உள்ள வாசகத்தைப் பற்றி பல அறிஞர்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும், அது 'கோமேத அல்லது 'கோவேந்தன்' என வாசிக்க முடியும் என்பது பலருடைய பொதுவான கருத்தாகும். எனவே இப்பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட முத்திரை மூலம், தென்னாசியாவின் ஏனைய நாடுகளைப் போன்று யாழ்ப்பாணத்திலும் எழுத்தின் பயன்பாடு இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியமை மற்றும் தென்னிந்தியாவைப் போல பெருங்கற்கால பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் ஒர் அரச உருவாகம் நிகழ்ந்தமை ஆகிய இரண்டு முக்கியத்துவங்கள் உணரப்பட்டுள்ளன.
சாட்டி
கந்தரோடையை அடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள குறிப்பிடத்தக்க தொல்லியல் மையமாக வேலணையில் உள்ள சாட்டிப் பிரதேசம் காணப்படுகிறது. கந்தரோடையை அடுத்து பெருங்கற்கால பண்பாட்டுக்கே உரித்தான கறுப்பு, சிகப்பு மட்பாண்டங்கள் பல கண்டுபிடிக்கப்பட்ட இடமாக சாட்டிப் பிரதேசம் காணப்படுகிறது. இங்கு 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை பல்வேறு கால கட்டங்களில், பல அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களுக்கு உரிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த ஈமச்சின்னங்கள் அமைந்த இடங்கள் ஏற்கனவே இடம்பெற்ற மண் அகழ்வு நடவடிக்கை காரணமாக சிதைவடைந்தமையால், அவற்றை ஓர் ஒழுங்கு முறையில் அகழ்வு செய்வதில் பல இடர்ப்பாடுகள் காணப்பட்டன. இருப்பினும் இவ் ஆய்வுகள் மூலம் தென்னிந்தியா, கந்தரோடை, அனுராதபுரம், மஹாகமை போன்ற ஒரு புராதன இரும்புக்கால அல்லது பெருங்கற்கால குடியிருப்புகள் இருந்தமை தெரியவந்துள்ளது. இவ் ஆய்வின் மூலம் காலத்தை வரையறுத்துக் கூறக்கூடிய முத்திரை பொறித்த நாணயங்கள், எழுத்து பொறித்த மட்பாண்டங்கள் LIGUO கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தாழிகளின் உடைந்த பாகங்களோடு, மனித மற்றும் மிருக எலும்புகள் பலவும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ரோம நாட்டுடன் வணிக உறவுகளைப்

Page 25
பேணியமைக்கான பல வகை மட்பாண்டங்கள், நாணயங்கள் என்பனவும் இங்கு கிடைத்துள்ளன. ஆகவே கந்தரோடை, ஆனைக்கோட்டை ஆகியவற்றை ஒத்த ஒரு புராதன குடியிருப்பு தீவுப் பகுதியிலும், குறிப்பாக வேலணைப் பிரதேசத்திலும் இருந்தமை தெளிவாகிறது. இத்தகைய குடியிருப்புக்கள் நெடுந்தீவிலும் இருக்கலாம் என்பதை சமீப கால ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
பொதுவாக பெருங்கற்கால நாகரீகமே தென்னாசியாவில் ஒரு நாகரீகம் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அஃதாவது அரச தோற்றம், குளநீர்ப் பாசனம், நிரந்தர இருப்பிடம், சிறுகைத்தொழில், பண்டமாற்று முதலான பண்பாட்டு மாறுதல்கள், அபிவிருத்திகள் என்பன ஏற்படுவதற்கு தென்னிந்தியாவை ஒத்த பெருங்கற்காலப் பண்பாடு ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே இவற்றில் இருந்து யாழ்ப்பாணம் ஒரு பழமையான பிராந்தியம் என்பதும், அங்கு ஏனைய பிராந்தியங்களை ஒத்த நிலையில் நாகரீகம் வளர்ச்சியடைந்தது என்பதும் தெளிவாகிறது. இத்தகைய நாகரீகம் தொடர்ந்து 13 ஆம் நூற்றாண்டு வரை நிலைத்தது என்பதற்கு பல ஆதாரங்கள் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும், இலங்கையின் ஏனைய பிராந்தியங்களிலும் நாகரீகம் உருவாவதற்கு பிறநாட்டு வர்த்தகம் முக்கிய காரணமாக இருந்தது போன்று, யாழ்ப்பாணத்திலும் நாகரீக உருவாக்கத்தில் பிறநாட்டு தொடர்புகள் முக்கிய பங்களிப்பைச் செலுத்தின. பிறநாட்டுத் தொடர்புகளை உறுதிப்படுத்தும் வகையில் கந்தரோடை, ஆனைக்கோட்டை, பூநகரி, சாட்டி, வெற்றிலைக்கேணி, உடுத்துறை, மந்திகை போன்ற இடங்களில் இருந்து பெருமளவு ரோம நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 6) IL இந்தியாவோடு தொடர்புடைய முத்திரையிடப்பட்ட நாணயங்கள், தமிழகத்தோடு தொடர்புடைய, தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பல்லவர், சேர, சோழ, பாண்டிய கால
நாணயங்கள், வட இந்திய மற்றும் தென்னிந்திய
மட்பாண்டங்கள், உரோம மட்பாண்டங்கள் ஆகியனவும்
 

& கலைக்கேசரி 25
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆகவே பெருங்கற்கால பண்பாட்டின் பின்னர் சங்ககாலப் பண்பாடு தோன்றியபோது, இந்தியாவோடு யாழ்ப்பாணம் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமைக்கு இச்சான்றுகள் முக்கிய ஆதாரமாக உள்ளன. இவற்றின் பின்னணியில் தமிழகத்தில் பல்லவர் ஆட்சி எழுச்சி அடைந்த கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் யாழ்ப்பாணம், தமிழக - இலங்கை உறவில் மிக முக்கிய இடமாகக் காணப்பட்டது. தமிழகத்தில் இருந்து
படையெடுக்கும் போர் வீரர்கள், தென்னிலங்கை அரசுகளை வெற்றி கொள்வதற்கு முன்னர், யாழ்ப்பாணத்தைத் தமது கட்டுப்பாட்டில்
வைத்திருந்தார்கள் என்பது தற்கால அறிஞர்களுடைய பொதுவான கருத்தாகும். அவ்வாறான கட்டுப்பாடுகள் இருந்தமைக்கு இலங்கை வரலாற்று மூலங்களில் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. அவற்றைத் தவிர பல்லவ, சோழ, பாண்டிய ஆட்சிக் காலத்தில் இலங்கை - தமிழக உறவில் யாழ்ப்பாணம் ஒரு மையப் பகுதியாக இருந்தது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவர் கால, சோழர் கால, பாண்டியர் கால நாணயங்களும், யாழ்ப்பாணம் தொடர்பாக தமிழக இலக்கியங்களில் உள்ள குறிப்புக்களும், தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட பண்பாட்டுச் சின்னங்களின் எச்சங்கள் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டதும், யாழ்ப்பாணம் இலங்கை - தமிழக உறவில் ஒரு தொடக்க வாயிலாக அல்லது குறுக்கு நிலமாக இருந்தமைக்கு சான்றாகின்றன. இத்தகைய வரலாற்றுப் பின்னணி அல்லது தொன்மையுடன் தொடர்ச்சியாக மக்கள் இங்கு வாழ்ந்து வந்தமையால் 13 ஆம் நூற்றாண்டில் சிங்கள அரசுகள் தெற்கு நோக்கி நகர்ந்த போது வடக்கில் குறிப்பாக, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஒரு தமிழரசு தோன்றக் காரணமாயிற்று.
త్ర
தொடரும்.
தொகுப்பு - உமா பிரகாஷ்

Page 26
கலைப் அவர்களும் :
றித்த ஒருதுறையில் நிட தமது ஆற்றல்களை வி கல்விச் சூழலில் நிகழ்ந் அந்த வகையில் யாழ்ப்பான கலைப்புலவர் க. நவரத்தினம் விதந்து குறிப்பிடத்தக்கவை. ெ அவர் கலை வரலாற்றிலும் நு ஆய்வுகளை நூல் வடிவிலும் ே இந்தியச் சுதந்திரப் போர் சிந்தனைகளின் செல்வாக்கு தாகூரின் ஆழகியற் கல்வி ந வண்ணார் பண்ணையிலேதாட கவியரசர் தாகூரின் மீது அவர்
யாழ்ப்பாணத்திலே வளர்ச் இந்திய சுதந்திரப் போராட்டம் இளைஞர் காங்கிரஸ் முன்ன மொழியிலே நூல்களையா முன்மொழிவுகள் ஆகியவற செயற்பாடுகளுக்கு விசையூட்டி யாழ்ப்பாணம் மத்திய கை இதழைத் தோற்றுவித் சிந்தனைகளிலுL அவர்கள் போ கருத்தாடல்க வினைப்பாடு அவர் வா
வளர்ச்சி ப பெற்றிருந்: பேர்சிபிரல் பேர்குசன் வேளை
என்பதை கலைப்புல6 என்ற விரிந்து
அவரது : பிரம்ளளம பூரீ
பாடினார்.
"இலகு த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலவர் க.நவரத்தினம் தமிழ் நுண்கலை வெளியும்
- பேராசிரியர் சபா.ஜெயராசா
|ணத்துவம் பெற்ற வல்லுனர்கள் வேறு துறைகளை நோக்கித் பிரிவாக்கி உன்னதங்களை வருவித்த செயற்பாடுகள் தமிழ்க் துள்ளமை அறிகை நோக்கில் முக்கியத்துவம் பெறுகின்றது. எம் மத்திய கல்லூரியின் புகழ் பூத்த வர்த்தக ஆசிரியராகவிருந்த (1898 - 1962) அவர்களின் மாற்றுப் புலமையாக்கப் பணிகள் பர்த்தகம் மற்றும் கணக்கியற் கல்வியிலே புலமை பெற்றிருந்த ண்கலைக் கல்வியிலும் ஆழ்ந்த ஈடுபாடு காட்டியதுடன் தமது வெளிக்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. ாட்டத்தோடு கிளர்ந்தெழுந்த கலைகளின் மீட்டுருவாக்கச் கலைப்புலவர் அவர்களிடத்து ஆழப்பதிந்திருந்தது. கவியரசர் டவடிக்கைகளால் ஈர்க்கப் பெற்ற கலைப்புலவர் அவர்கள் ம் வாழ்ந்த இல்லத்துக்கு 'சாந்தி நிகேதன்’ என்று பெயரிட்டமை கொண்ட ஈர்ப்பைப் புலப்படுத்தியது. சியுற்ற இந்துக் கல்வியின் மறு மலர்ச்சி நடவடிக்கைகள் தமிழியலின் மீட்டுருவாக்கம், கருத்தாடல்கள், யாழ்ப்பாணம் வைத்த தாய்மொழிக் கல்விச் செயற்பாடுகள் மற்றும் தாய் ாக்கிப் பண்பாட்டு விடுதலையை முன்னெடுக்கும் ற்றின் செல்வாக்குகள் கலைப் புலவர் அவர்களின் ஆக்கச்
|lଗOT. ல்லூரியின் அதிபராகவிருந்த ஏ.ஈ தம்பர் அவர்கள் ஈழகேசரி ந்த நா. பொன்னையா அவர்கள், காந்திய நெறியிலும் மார்க்சிய ம் ஊடாட்டம் கொண்டிருந்த ஹண்டி பேரின்பநாயகம் ன்றோரிடத்துக் கலைப் புலவர் அவர்கள் கொண்டிருந்த நட்பும் ளும் அவரது புலக்காட்சியிலும், எழுத்தாக்க களிலும் செல்வாக்குகளை ஏற்படுத்தின. ழ்ந்த காலப்பகுதியில் இந்தியா மற்றும் இலங்கைக் கலை ற்றி ஆங்கில மொழியிலே பல்வேறு நூல்கள் எழுதப் தன. வின்சென் ஏ. சிமித் கலாயோகி ஆனந்த குமார சுவாமி, புண், பென்சமின் ரோலண், கலாநிதி வோகல், கலாநிதி முதலியோர் விரிவான பல நூல்களை எழுதினர். அதே இலங்கையின் கலை வளர்ச்சி எவ்விதம் இடம்பெற்றது விளக்கும் ஒரு முழுமையான நூலின் தேவையை உணர்ந்த வர் க. நவரத்தினம் அவர்கள் இலங்கையிற் கலை வளர்ச்சி 5 ஆழ்ந்த ஆக்கத்தைத் தந்துதவினார். தமிழியற் பணிகளை விதந்துரைத்த வித்துவ சிரோமணி சி.கணேசையர் அவர்கள் பின்வருமாறு சிறப்புப்பாயிரம்
மிழ் மொழியினொடு ஆங்கிலந் தன்னிலுறு
இணையில் பெருநூல்கள் ஆய்தோன் யாழ்ப்பாண நாட்டிலுறு வண்ணை நகர் வாழ்பவன் இயம்பு நவரத்தினப் பேர் இயைந்தவன் 'தென்னிந்திய சிற்ப வடிவங்கள் என்று இசைநூலை முன் செய்தவன் இலங்கையிற் கலைவளர்ச்சிப் பெயர் கொள் நூலொன்றை

Page 27
  

Page 28
காணப்பட்டதென்றும் குறிப் இந்திய சிற்ப முறைமை ெ வெளித்தோற்றத்தை உருவக காட்டினார்.
கலையின்பத்தை விளக்க பின்வருமாறு மூவகைப்படுத்
1. சிற்றின்பம் 2. கலையின்பம்
3. பேரின்பம் சிற்றின்பம் உடலோடு தெ போன்ற கலைப்பொருட்களு பேரின்பமாவது இத்தன்மைத் அவரது கருத்து. அது மனத்தி
மேலும் விபரித்துள்ளார்.
மேலும் இந்திய மர விளக்கங்களையும்
உண்டாகும் இ
வேண்டப்படும்
1.சுவையை
எனப்படும்.
2. உள்ள
3. ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடும் அவரது கருத்து ஊன்றிய நோக்கினுக்குரியது. மேலும் பாருட்களின் குணாம்சத்தை உருவாக்கப்படுத்தினவே யன்றி ப்படுத்தி ஆக்கம் பெறவில்லை என்பதையும் குறிப்பிட்டுக்
வந்த கலைப்புலவர் அவர்கள் இன்ப நுகர்ச்சியைப்
@TT.
ாடர்புடையது என்றும், கலையின்பம் சிற்பம் ஒவியம் இசை டன் தொடர்புடையது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ந்தென இலக்கண வகையால் விளக்கப்பட முடியாதென்பது ன்ெ செயலற்ற நிலையிலிருந்து வெளிக்கிளம்புவதாகும் என
பிலும் தமிழ் மரபிலும் வளர்ச்சியுற்ற ரஸ்க் கோட்பாடு பற்றிய தமது ஆக்கங்களிலே தந்துள்ளார். அழகினை நுகருமிடத்து ன்ப நிலையே ரஸமாகின்றது. ரஸ் அனுபவத்துக்கு தூண்டிகள் நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை
உண்டாக்கும் பொருள், இது வடமொழி மரபில் விபாவம்
ாத்தின் குறிப்பு இது அனுபாவம் எனப்படும். மய்ப்பாடு அல்லது பாவம் உடல் சார்ந்த விளைவுகள் அல்லது சாத்விகபாவம் இவை பற்றியவிளக்கங்களை விரிவு பெறத் தமிழில் |றிமுகப்படுத்தும் கலைப்புலவரின் தனித்துவம் குறித்துரைக்கத்தக்கது.
அழகியல் தொடர்பான திறனாய்வுக் கண்ணோட்டம் அவரிடத்து ஆழவேரூன்றி இருந்தமை அவர் எழுதிய
குறிப்புகளில் இருந்து வெளிவருவதைக் காணலாம்.
தமிழ் மொழி அறிவும் தமிழ் இலக்கிய அறிவும் வாய்க்கப் பெறாதவர்களால் எழுதப்பெற்ற நுண்கலை நூல்களிலே தமிழ் அடையாளங்கள் கைவிடப்பட்டிருக்கும் நிலையையும் ஆய்வு இடைவெளியும் அவர் விரிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். அதேவேளை காய்தல், உவத்தல் இன்றி நடு நிலை தழுவிப் புறவயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வு ஒழுக்கம் பற்றிய கருத்தை உணர்ச்சி மேலோங்கிய ாலகட்டங்களில் அவர் உறுதிபடவுரைத்தார்.
மேலும் ஆங்கில மொழியில் எழுதிய சமயம், பண்பாடு, ண்கலைகள் முதலியவற்றிலும் தமது ஆய்வு ஒழுக்கத்தைத் றாது பற்றி நின்றார். கலாயோகி ஆனந்த குமாரசுவாமி அவர்களின் அறிக்கை சுக்கு எட்டாத தமிழ் நுண்கலை வெளியை சுற்றி வளைத்துத் ட்டித்தரும் முயற்சியின் முன்னேற்றத்தைக் கலைப்புலவர் வரத்தினம் அவர்களிடத்துக்காணமுடிகிறது.
* -

Page 29
Meet the music
Today it lives On. With SonyEricSSOn A choice of phones that let you live your life of choice with the music of your choice.
W8
Powered by Android 3.15MP Camera / Full touch Walkman HSDPA 7,2 mbps GPS, Track ID recognition Social Network Services Wi-Fi
Price Rs. 24,990/-
experience hotlines O777389.389 and O'??' At dealers islandWide
 
 

SOU ETOSSO
moKe.oeleVe
Spiro
2VP Camera Walkman phone Track D Recognition EDGE
Price Rs. 7990/-
O
5795'79 تتم مغة
metropolitan

Page 30
56]ញប៉ាឆីអ្វី 30 urgth fluth
சீன பாரம்பரியத்து
தேயிலை
ன தேயிலைக் கலாசாரம் மிகவும் பழைமையானதும், @: பிரசித்தமானதுமாகும். சீன மக்கள் நான்காயிரம் வருடங்களுக்கு மேலாக தேநீரை அருந்தி மகிழ்ந்து வந்திருக்கிறார்கள் என நம்பப்படுகிறது. பண்டைய காலத்தில் சீனாவில் மன்னர்களாக இருந்த மூவரில் ஒருவரான யன் டி என்ற மன்னன் மூலிகைகளின் வைத்திய குணங்களை அறியும் பொருட்டு எல்லா மூலிகைகளையும் கடித்துச் சுவைத்துப் பார்ப்பாராம். அவ்விதமாக சுவைத்துப் பார்க்கும் போது ஒருமுறை, நச்சு மூலிகையைச் சாப்பிட்டு விட்டாராம்.
அப்போது தேயிலை மரம் ஒன்றில் இருந்து ஒழுகி விழுந்த நீர், மன்னரின் வாய்க்குள் விழுந்ததையடுத்து அவர் நச்சுத் தன்மையிலிருந்து காப்பாற்றப்பட்டார் என இதிகாசக் கதையொன்று தெரிவிக்கிறதாகக் கூறப்படுகிறது. மிக நீண்ட காலமாக தேயிலை மருந்தாக பாவிக்கப்பட்டது எனவும் தெரிய வருகிறது. சீன தேநீர் கலாசாரம் எனில், தேநீரை எவ் விதம் தயாரிப்பது? தேநீரை தயாரிக்க உபயோகிக்கப்படும் உபகரணங்கள், சீனாவில் எவ்வேளைகளில் தேநீர் வழங்கப்பட வேண்டும் என்பவற்றையே குறிப்பிடுவதாக
இருக்கிறது. சீனி மொழியில் 'சாயி’ என்றால் "தேநீர்க்கலை
 
 

டன் ஒன்றிணைந்த 661)ITöITTID
மற்றும் தேனீர் வைபவம்” என்பதாகும். தேயிலை கலாசாரம் என்பது தேனீர் வைபவத்திற்கும் மேலானதோர் அர்த்தத்தை தரும் என்கின்றனர்.
சீனாவில் தேயிலைக் கலாசாரம், தேநீர்த் தயாரிப்பு, உருசி பார்க்கும் முறைகள், தேநீர் அருந்தும் வேளைகள் போன்ற விடயங்கள் ஐரோப்பா, பிரிட்டன் அல்லது ஜப்பான் போன்ற நாடுகளில் பின்பற்றப்படுபவற்றை விட வித்தியாசமானவை. தற்போதும் எல்லா வேலைகளிலும் சீன மக்களால் ஒழுங்காக விரும்பிப் பருகப்படும் ஒரு பான மாக தேநீர் விளங்குகின்றது. சீன மரபு வைத்திய முறையிலும் சீன உணவுத் தயாரிப்பிலும் தேயிலை உபயோகிக்கப்படுகிறது. தேநீர் தயாரிப்பில் பல்வேறு முறைகள் அதாவது தேநீர் தயாரிப்பு நேரம், உபயோகிக்கும் தேயிலை வகை, அதை தயாரிப்போர் மேற் கொள்ளும் முறைமைகள் எனக் கைக்கொள்ளப்படுகின்றன.
உதாரணத்திற்கு பச்சைத் தேயிலையில் பெறப்படும் தேநீர், ஊலோங் தேயிலை அல்லது கறுப்பு தேயிலை ஆகியவற்றிலும் பார்க்க உருசி அதிகமாக இருக்கிறது. பச்சைத் தேநீரை குளிர்ந்த நீருடன் பருக வேண்டும். நாம் fe பின்பற்றுவது
சாதாரணமாக,

Page 31
போன்றும், கொதித்த நீரில் தேயிலையைச் சேர்ப்பதன் மூலம் தேநீர் தயாரிக்கப்படுகிறது. இதுவே சீனாவிலும் பொதுவான முறையாகும். இதனையும் விட செள (Chaou) முறை மற்றும் கொங்புசா (Gongfucha) முறை எனக் கூறப்படும் முறைகளும் உள்ளன. அழுத்தி கட்டியாக்கப்பட்ட தேயிலைத் தயாரிப்பைத் தடை செய்வதன் மூலம், தேயிலைத்தூள் தேநீர் தயாரிப்புமுறை அபிவிருத்தியாக பங்களிப்பு செய்த முதலாவது மிங் வம்ச மன்னர் கொங்வு என்பவராவர்.
சீனத் தேநீர் வைபவ முறை எனவும் கூறப்படுகிறது. இது சீன வைபவ தயாரிப்பு மற்றும் தேயிலை அன்பளிப்பு என்பவற்றுடன் கூடிய சீனக் கலாசார நடவடிக்கையாகும். தேநீர் வைபவத்தின்போது அது செய்யப்படும் முறை காண்பிக்கப்படும். தேநீர் வைபவ அபிவிருத்தியில் தோயிஸத்தின் (Taoism) செல்வாக்கும் உண்டு இயற்கையின் அமைதிப்பின்னணியோடு ஒழுங்கு செய்யப்பட்ட முறையிலும், அல்லாமலும், தேநீரை அருந்தி மகிழ்தல் இதன் உட்கருத்தாகும். பண்டைய இக்கலாசாரத்திற்கு புத்துயிரளிக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சீன கலாசாரத்தில் தேநீர் பிரதான செல்வாக்கினைக் கொண்டு இருக்கிறது. சீன இலக்கியம், கலைகள், சித்த மருத்துவம் ஆகியவற்றில் தேநீரும் அடிக்கடி சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. தோயிஸம், பெளத்தம், கொன்பியூஸியஸ் மதம் ஆகியவற்றிலும் இது தொடர்பு பட்டிருக்கிறது. ராங் வம்ச ஆட்சியில் இருந்து சுய மனித வளர்ச்சிக்கு தேநீர் அருந்துவது கட்டாயமாக ஆக்கப்பட்டிருந்தது.
மரபு ரீதியாக தேநீர் அருந்துவோர் சமுதாயத்தில் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் என்றே கருதப்பட்டனர். ஏனெனில் தேநீர் அருந்துவதானது சுய ஒழுக்கத்தையும், கல்வி மற்றும் அந்தஸ்த்தைக் காட்டுவதாகவும் விளங்கியது. மக்கள் தேநீர் அருந்துவதில் கூடுதல் ஆர்வம் காட்டத் தொடங்கியதிலிருந்து, தேநீர் தயாரிப்பு உபகரண உற்பத்தி வளர்ச்சிக்கு இட்டுச் சென்றதுடன் சீன பீங்கான் பாண்ட உற்பத்திக் கலாசாரம் வளரவும் வழிவகுத்தது. சீன கல்விமான்கள் தேநீர் இல்லங்களை தமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் இடங்களாகப் பாவித்தனர். சீன தேநீர் கலாசாரத்தின் விளைவாகத் தோன்றியவையே தேநீர் இல்லங்களாகும். மனிதாபிமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இடங்களாக அவை விளங்குகின்றன.
நவீன சீனாவில் இவை எங்கும் தொடரும் ஒரு கலாசாரமாக உள்ளது. வீட்டிற்கு வரும் விருந்தாளியையோ அல்லது அயலவரையோ சூடான தேநீர் வழங்கி வரவேற்பர். சீன வீட்டுக்கு வரும் விருந்தாளி தரையில் அமர்ந்து பேசியவாறு தேநீர் அருந்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுவார். நின்று தேநீர் அருந்துவது வரவேற்கப்படுவதில்லை. பச்சைத் தேயிலை, சிவப்பு
தேயிலை, கறுப்புத் தேயிலை, வெள்ளைத் தே
 
 
 
 
 

茎 கலைக்கேசரி 31
ஊலோங் தேயிலை, பேர்ஹ் தேயிலை, பூத் தேயிலை எனத் தேயிலை வகைகள் உள்ளன. மரபு ரீதியாக தேயிலை, ஆழமான பாத்திரத்தில் வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த நடைமுறை அது அதன் பூரண மணத்துடன் விளங்க உதவும். தேனீர் தயாரிக்கப்பட்டு அருந்துவதற்கு சில விசேட சந்தர்ப்பங்களும் உள்ளன. மரியாதைக்கு ஓர் அடையாளமாக இது நடைபெறுகின்றது. சீன சமுகத்தில், இளைய சமுதாயம் தமது மூத்தோருக்கு மரியாதை செய்யும் ஓர் அடையாளமாக தேனீர் தயாரித்து வழங்குவர். விடுமுறை தினங்களில் மூத்தோருக்கு பணம் வழங்கி தேநீர் சாலைக்குச் சென்று தேநீர் அருந்துமாறும் கேட்டுக் கொள்வர்.
திருமணம் செய்து வெவ்வேறாக வாழும் பிள்ளைகள், தமது குடும்பத்துடன் வருகை தந்து, பெற்றோருடன் அனைவரும் ஒன்றுகூடும்போது உணவகங்களுக்குச் சென்று தேநீர் அருந்தி, சுகதுக்கங்களைப் பகிர்ந்து மகிழ்வர். மக்கள்
பண்டிகை தினங்களைக் கொண்டாடும் போது

Page 32
ဦ၇’’
உணவகங்கள் மக்களால் நிரம்பி வழியும். இது சீனர்கள் குடும்ப விழுமியங்களைப் பாதுகாப்பதில் கொண்டுள்ள ஆர்வத்தைக் காட்டும்.
சீன கலாசாரத்தில், தவறு இழைத்தோர் மன்னிப்கோரும் போதும் தேநீர் தயாரித்து வழங்குவது வழக்கம். உதாரணமாக தவறு செய்யும் பிள்ளைகள், தமது பெற்றோரிடம் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கோரும்போது, அவர்களுக்கு தேநீர் வழங்குவர். மரபு ரீதியான திருமண வைபவத்தின்போதும் பெற்றோருக்கும் பெரியோருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக, மணமகனும், மணமகளும் அவர்கள் முன் முழங்தாளிட்டுப் பணிந்து அவர்களுக்குத் தேநீர் வழங்குவர்.
அப்போது அவர்கள் பெற்றோர் முன் பணிந்து 'எங்களை ஆளாக்கியமைக்கு நன்றி. இப்போது நாம் திருமணம் புரிந்து கொண்டுள்ளோம். ‘எங்களது எல்லாப் பெருமைகளும் உங்களுக்கே உரியது எனக் கூறுவார்கள். பிள்ளைகள் வழங்கும் தேநீரில் ஒரு சிறு பகுதியை அருந்தும் பெற்றோர், அவர்களுக்கு அதிர்ஷ்டம் தோன்றுவதற்கு அடையாளமாக, சிவப்பு கடித உறை ஒன்றை அளிப்பர். அதேபோன்று மணமகள் தனது மாமன் மாமிக்கு தேநீர் வழங்குவாள். இனிநான் உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருப்பேன்’ என்பதற்கு அடையாளமாய் இவ்விதம் வழங்கப்படுகின்றது.
சீனக் குடும்பங்கள் வழமையாக அதி கூடுதலான அங்கத்தவர்களை, அதாவது நூறு அல்லது இருநூறு வரை அங்கத்தவர்களைக் கொண்டவையாக விளங்கும். எனவே அவர்கள் அனைவரும் ஒன்று கூடும் இடமாக திருமண வைபவங்கள் விளங்கும். அப்போது மணமகனும் மணமகளும் அனைவருக்கும் தேநீர் வழங்கி பதவிப் பெயர் சொல்லி அழைப்பர். இது அவர்களது குடும்ப உறவையும்
 
 

ஒற்றுமையையும் எடுத்து காட்டுவதாக அமையும். அவ் வேளை மூத்த உறவினர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு சிவப்பு கடித உறையை நல்லாசிகளுக்கு அடையாளமாக வழங்குவார்கள்.
அதேவேளை புதிய மணமக்கள் இளம் திருமணமாகாத உறவினர்களுக்கு சிவப்பு கடித உறை வழங்க வேண்டும் GTGT எதிர்பார்க்கப்படுவர். சீனாவில் நாளாந்த அத்தியாவசியப் பொருட்களாக தேயிலையுடன் விறகு, அரசி, எண்ணெய், உப்பு, சோயா, சோஸ் மற்றும் விநிகர் ஆகியவை கருதப்படுகின்றன. எனவே தேநீர் வைபவத்தின் போது, தேயிலை நாளாந்த அத்தியவசியப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுவதால் அவ்வேளை கைக்குட்டையை மடிப்பது ஒரு மரபு நடவடிக்கையாகும். சீனாவில் அவ்விதம் செய்வதால் தீய சக்திகள் விலகிச் செல்கின்றன என நம்புகின்றனர்.
தேநீர் வழங்குவதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மேசையில் விரல்களை மடக்கி லேசாகத் தட்டுவது சீனாவில் ஒரு வழக்கமாகும். தென் சீனப்பகுதியில் இது வழமையாகும். சீனாவில் ஏனைய பகுதியில் தேநீர் வழங்கியவருக்கு நேரடியாக நன்றி கூறச் சந்தர்ப்பம் இல்லாதவிடத்து குறிப்பாக மேசையில் ஏனையோருடன் இருந்து பேசிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மேசையில் விரல்களால் லேசாகத் தட்டி நன்றி தெரிவிப்பர். இந்த வழமைக்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் காரணமாகக் கூறப்படுகிறது.
குயிங் (Qing) அரச பரம்பரையைச் சேர்ந்த குயின் லோங் என்ற மன்னன் மாறு வேடத்தில் தனது இராச்சியம் முழுவதும் பிரயாணம் செய்வாராம். அவர் யாரென்று எவருக்கும் கூறக் கூடாதென வேலைக்காரர்களுக்குச்
சொல்லி வைக்கப்பட்டிருக்கும். ஒரு நாள் ஒர் உணவகத்தில்

Page 33
மன்னர் தனக்கு கிண்ணம் ஒன்றிலே தேநீரை ஊற்றியவர், பின்னர் வேலைக்காரரின் கிண்ணத்திலும் தேநீரை ஊற்றினார். மன்னர் வேலைக்காரனுக்கு தேநீர் ஊற்றிக் கொடுப்பதென்றால் அது அவ்வேலைக்காரனுக்கு மாபெரும் கெளரவம் அல்லவா? உடனே எழுந்து முழந் தாளிட்டு இருந்து மன்னருக்கு பணிவோடு நன்றி சொல்ல வேலைக்காரன் ஆவல் கொண்டான். ஆனால் அப்படிச் செய்ய முடியாதே! அவ்விதம் செய்தால் மன்னரை அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள் அல்லவா!
எனவே அந்த வேலைக்காரன் தன் விரல்களை மடக்கி, மேசையில் தட்டி தனது இதயம் கலந்த நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டாராம். சீனர்களை பொறுத்தவரை தேநீர் அருந்துவதும் தேநீரை உருசிப்பதும் வெவ்வேறானவையாகும். புத்துணர்ச்சிக்கும் சத்துக்குமாக தேநீர் அருந்தப்படுகிறது. தேநீர் உருசி பார்த்தல் என்பது கலாசார அர்த்தத்தைக் கொண்டது. தேநீரும் தேநீர்ப் பொருட்களும் காற்று, சந்திரன், மூங்கில், தேவதாருமரம், திராட்சைப்பழம், பனி ஆகிய இயற்கையுடன் ஒத்து இருக்க வேண்டும் என்பது சீனக் கலாசாரமாகும். ஒருவரது சொந்த குணாம்சங்களுடன் தேநீர் ஒப்பிட்டு நோக்கப்படுகிறது. தேநீரின் மணம் வலுத்தாக்குதல் உணர்வைத்தராது. அது மகிழ்ச்சி தருவது. நேர்த்தியின் சின்னம் தேநீராகும்.
தேநீர் பெரும்பாலும் ஸென் போன்ற ஒரு பானமாகும். ராங் மன்னர்களின் ஆட்சியின் போது, பிரபலமான ஸென் குருவானவர் ஒருவர், வெவ்வேறு அந்தஸ்தில் இருந்த மூன்று பிக்குகளைப் பார்த்து 'போய் தேநீர் குடித்து விட்டு வாருங்கள்' என்று பதில் கூறினாராம். பிக்குகளிடையே சமத்துவமின்மை இருக்கக் கூடாது என்பதை அப்பதில் தெளிவுபடுத்துவதாக உள்ளது.
சீன வரலாற்றில் தேநீர் அருந்துவது ஒரு முக்கியமான வழக்கமாக இருந்து வந்துள்ளது. சீன இலக்கியத்தில் தேயிலையைப் பற்றிய குறிப்புகள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருந்து வந்துள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால் அது ஒரு பானமாக இருந்ததா? என்பது தெளிவில்லை. கி.மு. 2737 இல் நாட்டுப்புற பாடலில் தேநீர் பற்றிய குறிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
தேயிலை அதன் வைத்திய குணத்திற்காக மதிக்கப்படுகிறது. உணவு சமிபாட்டிற்கு தேநீர் உதவுவதாகக் கூறி, சீனர் பலர் உணவின் பின் தேநீர் அருந்துகின்றனர். புகைபிடிப்பதால் ஏற்படும் நிக்கட்டீன் நச்சுத் தன்மையை உடலில் இருந்து தேநீர் நீக்குகிறது என்ற கருத்தும் உள்ளது.
'சாஸ்திரீய தேநீர்க் கலை என்னும் ஒரு நூல் 8ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. இதனை லு யு என்பவர் எழுதினார். இதனை அடுத்து கலைத்துவமாக தேநீர் அருந்தும் ஒரு நிலை தோன்றியது. தேநீர் அருந்துவதால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறது.பேர்ஹ் (puerh) தேநீரை அருந்துவதால் கிடைக்கும் உடல் ரீதியான நன்மைகள் கீழ்க்கண்டவாறு கிடைக்கலாம் எனவும்

Tea and &கலைக்கே
குறிப்பிடப்படுகிறது. இரத்தச் சுற்றோட்டம் அதிகரிக்கும், சருமம் உலராதிருக்கும், உடல் கொழுப்பைக் குறைக்கும், வயோதிபம் தோன்றுவதை தாமதப்படுத்தும், கொலஸ்ரோலைக் குறைக்கும், எச் எல் மட்டத்தைக் குறைக்கும், புற்று நோயைத் தடுக்கும், சக்தியை ஊக்குவிக்கும், இரத்தோட்டத்தைத் தூண்டும், இருதயம், ஈரல், மண்ணிரல், சிறுநீர்ப்பை ஆகிய உள்ளுறுப்புகளைப்
பேணிக்காக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பேர்ஹ் தேநீர் தயாரிப்பு முறை குறித்துப் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. நீரை கொதிக்க வைக்க வேண்டும். 8 அவுன்ஸ் நீருக்கு ஒரு தேக்கரண்டி தேயிலை உபயோகிக்கலாம். இத்தேயிலை மீது கொதி நீரை ஊற்றி, தேயிலையை கழுவி 15 செக்கன்களுக்கு ஊற வைத்து அந் நீரை வெளியில் ஊற்றுக, மீண்டும் தேயிலை மீது கொதி நீரை ஊற்றுக. 2 நிமிடங்கள் ஊற விடுக, 3 தடவை அதே தேயிலையை உபயோகிக்கவும். ஒரு அவுன்ஸ் தேயிலையில் சுமார் 60 கப் தேநீர் பெறலாம். என்றவாறு குறிப்பிடப்படுகிறது.
சீனாவில் மிக பழைமை வாய்ந்த சாஸ்திரீய நூலான பாடல்கள் நூலில் தேயிலை 'ரு' (tu) என குறிப்பிடப் பட்டிருக்கிறது. மற்றுமொரு சீன சாஸ்திரீய நூலான "எர் யா என்பதில் தேயிலை 'ஜியா (ia) எனக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஹன் அரச வம்சத்தில் இந்நூல் தொகுக்கப் பட்டதென்பர். அப்போது 'ரு' , 'சாசா" எனவும் அழைக்கப்பட்டது.
ஜியா என்பது பின்னர் சாசா மற்றும் சாய்' எனவும் அழைக்கப்பட்டது. (ரஷ்யா, இந்தியா) சூய் மற்றும் ராங் அரச வம்சத்தினரின் ஆட்சியின் போது தேநீர் அருந்துவது பரவலாக எங்கும் பரவி பின்னர் திபெத்துக்குப்
- கங்கா

Page 34
យ៉ាងញញ់ 34 அட்டைப்படக் கட்டுரை
மலையின் உச்சியில் 6 பிரம்மாண்ட சி
O லக அழிவைச் சித்திரிக்கும் 2012 என்னும் திரைப்படத்தி மோதி உடையும் பிரமாண்ட காட்சி உலக அழிவின் பயா செய்கின்றது. இச்சிலையின் அழிவே உலகத்தின் அழிவு சிலை ஒன்று சிறப்பும் முக்கியத்துவமும் பெற்றுத் திகழ்கின்றது. இடையில் கம்பீரமாக நிற்கும் சிலைதான் மீட்பர் இயேசு கிறி உள்ள ரியோ-டி-ஜெனிரோ நகரை பார்க்கும் வகையில் அமை இச்சிலை உள்ளது. பின் புறத்தில் சிகர்லோப் மலைகள் காணப்படுகின்றது. பிரேசில் நாட்டின் சின்னமாகக் கருத்தப்படும் தரையிலிருந்து 2,296 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
உலகில் மிக உயரமான சிலைகளில் நான்காவது இடத்திலிருக உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து, 39.6 மீட்டர் (130 அடி) உய உடையது. இரண்டு கைகளின் விரல்களுக்கும் இடையே உள்ள எடை 635 தொன்கள் ஆகும்.
கொர்கொவாடோ மலையின் அழகில் சொக்கிப் போன அருட் 1850 களில் இந்த மலையில் ஒரு மிகப்பெரிய நினைவுச் இருக்குமே என்ற தனது எண்ணத்தினை இளவரசி இசெ இக்கோரிக்கையினைப்பற்றி இளவரசி மிகுந்த கவனம் கொள்ளவி பின்னர், பிரேசில் நாட்டின் சுதந்திரத்தையடுத்து, இரண்டாம் கத்தோலிக்க மக்களிடம் கொர்கொவாடோ மலையின் மீது பெரி எழுந்தது. பிரேசில் நாட்டில் வாழும் கத்தோலிக்க மக்கள் பல்வே சிலையினை நிர்மாணிக்க நிதி திரட்டினர்.
சிலை எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என பல்வே விவாதங்களும் பரிமாறப்பட்டன. கலை நயத்துடனும் பொ வடிவமைக்க விளம்பரப்படுத்தப்பட்டது. ஏராளமானோர் பல்வே சிலை எப்படி இருக்கவேண்டும் என வடிவமைத்தனர். சிலுை
 

வசீகரிக்கும்
O)6O
ல், மலை ஒன்றுடன் சிலை ஒன்று ங்கரத்தை தத்ரூபமாக மனதில் பதிவு என உருவகிக்கப்படும் அளவிற்கு
இவ்வாறு வானத்திற்கும் பூமிக்கும் ஸ்துவின் சிலை. பிரேசில் நாட்டில் ந்து, கொர்கொவாடோ மலை மீது மற்றும் கியுஆனபரா விரிகுடா மீட்பர் இயேசு கிறிஸ்துவின் சிலை
ந்கும் இச்சிலை 9.5 மீட்டர் (31 அடி) ரமும், 30 மீட்டர் (98 அடி) அகலமும் தூரம் 28 மீட்டர்கள். இதன் மொத்த
திரு பேத்ரோ மரிய பொஸ் அடிகளார் சின்னம் உருவாக்கினால் நன்றாக பலிடம் தெரியப்படுத்திய போது, பில்லை.
முறையாக 1921 இல் ரியோ நகர ரிய சிலையினை நிறுவும் யோசனை று நிகழ்வுகளை நிகழ்த்தி பிரமாண்ட
பறு கற்பனைகளும் சிந்தனைகளும் ருள் பொதிந்தும் ஒரு சிலையை று விதமான வகையில் இயேசுவின் வயில் தொங்கும் இயேசு, உலகை

Page 35
உள்ளங்கையில் வைத்திருக்கும் இயேசு, விண்ணுலகம் செல்லும் இயேசு என ஏராளமான வடிவங்கள் கிடைக்கப் பெற்றனவாம்.
இந்தப் போட்டியில் வென்றது ஹெய்டர் சில்வா கோஸ்தா. அவருடைய கற்பனையில் இயேசு அமைதியின் அடையாளமாக இரு கைகளையும் விரித்துக் கொண்டு மலைமேல் நின்றார். 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
இவருடைய மேற்பார்வையின் கீழ்
பணி நடைபெற வேண்டும் என முடிவானது. பிரான்ஸ் நாட்டின் சிற்பி இயேசுவின் சிலையின் சின்ன வடி விவாதிக்கப்பட்டன. இன்று சுற்றுலாப் வழியாக மலையுச்சிக்கு கட்டுமானப் ட இந்த மலைப்பகுதி எப்போதும் இ பலத்த மழையும் வலுவான காற்றும் இச்சிலையின் சேர்வைகள் பலமான தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக எக்குக்கு பதிலாக வலு தாங்கும் வண்ணம் நீண்ட பாவனை த உருமாறிய பாறையின் வகையினைச் ே வருடங்கள் உருண்டோடின. வேை செம்மைப்படுத்தப்பட்டன. சிலை பல மூலம் கொண்டு சென்று, ஒன்று சேர்க்க ஆண்டிலிருந்து 1931 ஆம் ஆண் நினைவுச்சின்னம் அக்டோபர் 12, 19 75ஆவது ஆண்டு விழாவின் போது, கr
 
 
 
 

&கலைக் ($66ff; 35
அட்டைப்பட விளக்கம்:
பிரேசில் நாட்டில் உள்ள கொர்கொவாடோ மலை மீது ரியோ-டி-ஜெனிரோ நகரை நோக்கியவாறு அமைந்திருக்கும் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் சிலை. பின்புறத்தில் சிகர்லோப் மலைத்தொடர் பசுமையுடனும், கியுஆனபரா விரிகுடா பரந்தும் காணப்படுகின்றது. இச்சிலை புதிய ஏழு அதிசயங்களில் ஒன்று.
பவுல் லொன்டொஸ்கியினால் சிலை செதுக்கப்பட்டது. டிவம் ஒன்று செய்யப்பட்டது. அதன் வடிவம், மாற்றங்கள் என பயணிகள் பயணிக்கும் புகையிரத பாதை இருக்கும் இடத்தின் 1ணிக்கான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இயற்கையின் சீற்றத்திற்கு உட்படுவதினால் அதாவது எப்போதும் செறிவான மின்னலும் தாக்குவதனால் சிலுவை வடிவிலான எவையாகவும் கனமற்றவையாகவும் இருக்கவேண்டும் எனத்
வூட்டப்பட்ட கொங்கிறீற்று மற்றும் காலநிலை மாற்றங்களைக் தன்மை மற்றும் பயன்படுத்த எளிதாக இருக்கும் வெளிப்புறத்தில் சர்ந்த சோப்புக்கல் (மாபிள்)ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
லகள் திட்டமிட்டபடி நிறைவேறிக் கொண்டிருந்தன. பாதைகள் 0 பாகங்களாகச் செய்யப்பட்டு மலையுச்சிக்கு புகையிரத பாதை 5ப்பட்டது. சிலை பணி நிறைவுற்றது. கட்டிட நிர்மாணம் 1922ஆம் டு வரை ஒன்பது ஆண்டுகள் நடந்தன. பிரேசில் நாட்டின் 931 திறந்து வைக்கப்பட்டது.2006 அக்டோபரில் இச்சிலையின் ர்தினால் ஒஸ்கார் வீல்ட் ஆண்டகை இச்சிலையின் அடியில் ஒரு

Page 36
sošGērš 36
சிற்றாலயத்தைக் கட்டி இறைவனுக்கு அபிஷேகம் செய்தார். சுமார் 150 பேர் வரை அமர்ந்து திருப்பலியில் பங்குகொள்ளக்கூடிய வகையில் ஆலயம் அமைந்துள்ளதுடன் இப்போது அங்கே திருமணமும், திருமுழுக்கு கொடுப்பதும் விசேடமாகியுள்ளது.
1980இல் இச்சிலையின் முதல் மறுசீரமைப்பு பணிகள் நடந்தன. 2003ஆம் ஆண்டில் இச்சிலையினை எளிதில் சென்றடைய மின் தூக்கிகளும் நடைபாதைகளும் அமைக்கப்பட்டன. 2008 பெப்ரவரி 10 ஆம் திகதி சிலையின் தலை மற்றும் கரங்களில் மின்னல் தாக்கியதால் பாதிப்புக்கு உள்ளானது. 2010 இல் நடைபெற்ற நான்காவது கட்ட சீரமைப்புப் பணிகளின் போது சிலையில் காணப்பட்ட பழுதுகளை அகற்ற முயன்றனர். சிலையின் உட்கட்டமைப்புப் புதுப்பிக்கப்பட்டு, அதன் சோப்புக்கல் மேல் இருந்த பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிர்களை நீக்குவது மற்றும் சிலையின் மேல் இருந்த சிறிய விரிசல்களை சரிபார்த்தல் ஆகிய வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. சிலையின் தலை மற்றும் கைகளில் அமைந்துள்ள மின்னல் கம்பிகளும் பழுது பார்க்கப்பட்டன. புதிய மின்னல் கம்பிகள் சிலையின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டன. இந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு 100 ஆட்களும் 60,000 கற்களும் தேவைப்பட்டன. மூல சிலையின் கற்கள், அகழ்ந்தெடுக்கப்பட்ட அதே கற்சுரங்கத்திலிருந்தே இக்கற்கள் எடுக்கப்பட்டன.
தக்கோகலையின் மிகப்பெரும் எடுத்துக்காட்டாக விளங்கும் கிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டின் சின்னமாக கருதப்படுகின்றது. வருடத்திற்கு மூன்று இலட்சத்திற்கும் அதிகமான யாத்திரிகர்களும் உல்லாசப் பயணிகளும் இந்தச் சிலையை கண்டு களித்து செல்கின்றார்கள்.
இந்த சிலை மீது பிரேசில் மக்கள் வைத்துள்ள பிரியத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம். 2010 ஏப்ரல் 15 அன்று விசமிகள் சிலர், இச்சிலையின் முகம் மற்றும் தலை, வலது கை ஆகிய பகுதிகளைக் கிறுக்கி சிறிது பாதிப்பை ஏற்ப டுத்தியிருந்தனர். ரியோ நகரின் மேயர் இதனை நாட்டுக்கே எதிரான குற்றம் எனக் கண்டித்தார். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க துப்புத் தருவோர்க்கு 10,000 டொலர்கள் பரிசுத் தொகையினையும் அறிவித்தார்.
இந்த பிரம்மாண்டமான இயேசு சிலை புதிய உலக அதிசயமாக 2007 ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் திகதி சுவிட்சர்லாந்து நாாட்டைச் சேர்ந்த நியூ ஓப்பன் வேர்ல்ட் கோப்பரேஷன் எனும் அமைப்பினால் தெரிந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.*
- பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்
 

瓮

Page 37
GET 5606D535Fff DEI
Please complete the form given below, along with your Cheque (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No.18. Tel: +94-11-5322700 / 573804.6 Fax:--94-11-5517773 For more details, please contact. Overseas Subscriptions Arj Local Subscriptions S. S
| Online Payment: www.kalaikesari.com/Subsc
ORDER FORM : Title
First Nom ܝܥܝ
KARAKEISAR យ៉ាញបាញ់ចំប៉ារីស don
Institution
Manager Subscriptions 9 Apartme Kalaikesari No. 185, Grandpass Road, Colombo - 14, Streef / R
A.
di Κ.Σ. Sri Lanka. இr Tel: +94-11-5322783 / +94-11-5738046
Fax : +94-11-5517773 Country
E-mail: subscription(a)kalaikesari.com AmoUnto E
Cheque should be drawin in favour of Mode of
xpress Newspapers (Ceylon) (Pvt) Limited Online PC
இ
ܗܒ
| CAA. Coeve, ܠܠ ܙܢܠ c/以
oe). No Aloe
fOOlt C
kl. 23.ve
Alge) For Feet
Heals Crack Prevents dry Speeds up G Relieves teh by cold weat Eliminates u foot odours
Visibly reduc On legs
35ml 14.0/s, 80ml 250s
World Class Herbal Cosmetics made to Eu
 
 
 
 
 
 
 

WERED TO YOUR OME
"Money Order written in favour of "Express Newspapers , Grandpass Road, Colombo 14, Sri Lanka.
in -on arjuna expressnewspapers.net/Mobile:+94777 801034 undrasegar - +94 77 5359106 / +94 -11 - 5322783
iption
: Mr. Mrs. Miss Dr. Prof.
e . . . . . . . . . . . . . . . . . . . . . . . SLS0LLL000000L0S0LLS LLS0000 LS0SYS0Y00 & & de • + + b + b > » e à p» з» () • o
e ........................................................... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
t/Other Nos ................................................ SSCSCC0000L0 SCC CLCCCCCSSS YLSSSSYcCSCC0S0LLL0LLLSLSCSCCSLSCSS
Odd .........................................................................................
t/State ... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
inclosed ...................... . . . . . . . . . . . . . . . . . . . . . . . (12 / 6 issues) payment : Cheque 1 Money Order
yment : www.kalaikesari.com/Subscription
več s Occures
Miracle 38 CO2
& Legs
ress el renewal iness caused her inpleasant
器
es dry skin
ropean recognized GMP & ISO standards

Page 38
கலைக்கேசரி கி 38 வழிபாட்டுமரபு
Daira TDsh
 

டி தம்பன்கடவை ர் (கெங்கைக்கரை) ஆலயம்
லகம் தோன்றியபோது முதலில் தோற்றம் பெற்றவை OD மலைகள். இந்த மலைகளில் வாழ்ந்த மக்கள் வழி பட்ட தெய்வம் முருகன். அதாவது வேல் வழிபாடு. வேல் வழிபாடானது கி.மு 6000 ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் காணப்பட்டுள்ளது. தமிழர் தாயகம் எனப்படும் குமரிக்கண்டத்திலே பண்டு முருக வழிபாடு காணப்பட்டுள்ளது. ஈழமும் குமரிக்கண்டத்தில் ஒரு துணிக்கை என்பதனால் இங்கு முருக வழிபாடு (வேல் வழிபாடு) நிலவியுள்ளது. எனவே ஈழத்தின் முருக வழிபாடு மிகத் தொன்மை வாய்ந்தாகும். ஈழத்தின் தொன்மை போன்றே கிழக்கிலங்கையும் தொன்மை வாய்ந்த இடமாகும். தொன்மை வாய்ந்த முருக தலங்கள் பலதைக் கொண்டதுமாகும். ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு தம்பன்கடவை முருகன் கோயில் பிரதேசமும் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இருந்தது 6 TGoÖT குறிப்பிடத்தக்கது.
பூர்வீக மட்டக்களப்பு பிரதேசத்தின் முருக வழிபாடு
1963 ஆம் ஆண்டுக்கு முன் மட்டக்களப்பு என்பது தற்போதைய அம்பாறை மாவட்டத்தையும் கொண்டதாக வடக்கே வெருகல் முதல் தெற்கே கூமுனை (Kumana) 6Ꭷ JᎶᏡᎠ] பரந்திருந்தது. அப்போது மன்னம்பிட்டி, தம்பன்கடவை மட்டக்களப்புடன் தொடர்புடையதாக இருந்தது.* தெற்கு கதிர்காமம் தொடக்கம் தம்பன்கடவை வரை பல முருகன் கோயில்கள் அமைந்திருந்தன. அவை 1. கதிர்காம முருகன் கோயில் 2. உகந்தை முருகன் கோயில் 3. திருக்கோயில் சித்திர வேலாயுதர் கோயில் 4. கோயில் போரதீவு சித்திரவேலாயுதர் 5. மண்டூர் முருகன் கோயில் 6. தாந்தாமலை முருகன் கோயில் 7. சித்தாண்டி முருகன் கோயில் 8. தம்பன்கடவை முருகன் கோயில் 9. வெருகல் சித்திர வேலாயுத கோயில் என்பனவாகும்.
இவை அனைத்துமே பழைமையானதும், புகழ் பெற்றதுமான வேல் வழிபாட்டுத் தலங்களாகும். அத்துடன் வேடர் சம்பிரதாயங்கள் காணப்படும் முருக வழிபாட்டுத் தலங்களுமாகும். இவை திருப்படைக் கோயில்கள் எனவும் வழங்கப்படும். வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமையால் திருப்படைக் கோயில்கள் எனவும் அழைக்கப்படும்.
தம்பன்கடவை முருகன் கோயில்களும் பெருங்கற்கால பாரம்பரியமும் ஈழத்தின் முருக வழிபாடு மிக தொன்மை வாய்ந்தது. தென்னிந்திய ஆதிச்ச நல்லூரை ஒத்ததான பெருங்கற்கால வழிபாட்டு முறைகள் ஈழத்தில் (பொன்பரிப்பு) உகந்தை, கதிர்காமம், கதிரவெளி போன்ற பல இடங்களில் காணப்பட்டன. இங்கெல்லாம் வழிபாட்டு முறைகள்

Page 39
வேடர் சம்பிரதாயம் சார்ந்தவையாக காணப்பட்டன. தென் இந்திய குறவர், குறும்பர், இருளர், காடர், சபரர், புளிஞர், வேடர் போன்றோர் வேட்டையாடுதலேயே தொழிலாகக் கொண்டவர்கள். மலைச் சாதியினரான இவர்கள் மத்தியில் காணப்பட்டது முருக (வேல்) வழிபாடே ஆகும். விந்திய மலைக்காடுகள், மடகாஸ்கார் வரை வாழ்ந்த இம்மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலம் கதிர்காமம் ஆகும்.
"மணிமலைச்சாரல் அடகருந் சிறுளர் அரனாக உறையுள்" என உதயணன் கதை இவர்கள் பற்றிக் கூறும்.8 புதியகற்கால, பெருங்கற்கால பண்பாட்டை கொண்ட இம் மக்களுக்கும் கதிர்காமத்ததிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. கதிர்காமம் ஒளிமயமானதும் வேல்வழிபாடும் உடையது என பண்டைய நூல்கள் கூறும். 'கந்தவெற்பு என கந்தபுராணம் , தஷணகைலாய புராணம் கூறும் .
கதிர்காமம் போகர் முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டது எனவும் ஒர் ஐதீகம் உள்ளது. இக்கதிர்காம காலத்துக்கும் கிழக்கில் உள்ள முருகன் கோயில் அனைத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கதிர்காமத்தை மையமாகக் கொண்டே கிழக்கிழங்கை முருகன் கோயில் அனைத்தும் தோற்றம் பெற்றன. கி.மு 6000 ஆம் ஆண்டில் வாழ்ந்த திரு மூலர் மேருவின் குறியை இலங்கையில் காணமுடியும் எனக் கூறியுள்ளார். இவை அனைத்தும் திருமூலர் கூறிய பழைமையான தலங்களாகும். கெங்கைக்கரை முருகன் தலத்திற்கும் கதிர்காமத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்கும் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள கறுப்பு நிற இரும்பு வேலாயுதம் ஒரு முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டது என இம் மக்கள் கூறுகின்றனர்.
கெங்கைக் கரை பூரீ சித்திரவேலாயுதர் ஆலயம்
முருகன் சரவணப் பொய்கையில் உதித்தவன் என் பதற்கமைய முருகன் கோயில்கள் மலையிலும் , கெங்கைக் கரையிலும் அமைந்தமையை காண்கிறோம். இக்கூற்று கெங்கைக்கரை முருகனுக்கே பொருந்தும் என்று கூறுமளவிற்கு இக்கோயில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் அருகிலே மதுர மரங்களின் மத்தியிலே தம்பகடவை முருகன் கோயில் அமையப்பெற்றது.
கதிர்காமம் மாணிக்ககங்கை கரையிலும் வெருகல் முருகன் கோயில் மகாவலிகங்கைக் கரையிலும் அமையப் பெற்றது. கெங்கைக்கரை முருகன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது இம்முருகன் கோயிலே ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் ஒருங்கமையப்பெற்ற அத்தலம் முருகன் சரவணப்பொய்கையில் தோன்றினான் என்பதை வலியுறுத்துகிறது. முருகனுக்கென்றே அமையப்பெற்ற அத்தலத்தின் அயலிலே உள்ள வனபரிபாலன காட்டிலுள்ள யானைகளும் வந்து விளையாடிப் போவதும் அபூர்வமே. சுமார் 350 வருட பழைமையான கட்டிட அமைப்புடைய இக்கோயில் எப்போது தோன்றியது என்பதை எவருமே அறியார். மண்டுர், போரதீவு பூரீசித்திர வேலாயுதர் கோயில் கட்டிடம் போன்ற தோற்றத்தினை கொண்டது. ஆதியில் வேடருக்கு பின்னர் சோழர், பாண்டியர், கலிங்கர்

& கலைக் ຫຼືຫຼືຫຼືຖື 39

Page 40
អ៊ែងហ្គ្រាម៉ាឌ័ 度 40
போன்றோர் ஆட்சிக் காலத்தில் அனுராதபுரம், பொலனறுவை, மன்னம்பிட்டி போன்ற இடங்களில் தமிழர்கள் பெருமளவு காணப்பட்டனர். தமிழர்கள் செறிந்து வாழ்ந்த இக்காலத்தில் இந்துக் கோயில்கள் பல சிறப்புப் பெற்றன. சோழர் காலத்தில் தம்பன் என்ற சோழப்படைத் தளபதியின் காவலரண் இருந்த இடமே தம்பன்கடவை ஆகிற்று. அக்காலத்தில் கடவைத்துறையாகவும் காணப்பட்டது. சோழர் காலத்திலிருந்து செழிப்புற்றிருந்த தம்பன்கடவை பூரீ முருகன் ஆலயம் பண்டு போலவே இன்றும் சிறப்புற்றிருந்தது. இன்று மூவின மக்களுக்கும் பாலிக்கும் கலியுகக் கடவுளாக கெங்கைக்கரை முருகன் வீற்றிருக்கிறான்.
கெங்கைக்கரை முருகனின் பண்டைய சிறப்பு அனுராதபுர இராச்சிய காலத்தில் தேவநம்பியதீசன் ஆட்சியின்போது பெளத்த மதம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன் இந்து மதமும் இந்து மத வழிபாட்டு முறைகளுமே இங்கு சிறப்புற்றிருந்தது. பின்னர் பல தென் இந்திய படையெடுப்புகள் ஏற்பட்டு சோழர் அனுராதபுரம், பொலனறுவை இராச்சியங்களைக் கைப்பற்றி நீண்ட காலம் ஆட்சி செய்தார். எல்லாளன் என்னும் சோழ மன்னன் ஆட்சியின்போது( கிமு. 205 - 161) தமிழும் சைவமும் செழித்தோங்கியது. பல நூற்றாண்டுகள் தமிழர் ஆட்சி நிலவியது. கெங்கைக்கரை முருகன் கோயிலும் மேலும் பல இந்துக் கோயில்களும் சிறப்புற்றிருந்தன. மன்னம்பிட்டி, தம்பன்கடவை, சொறுவில, முத்துக்கல், சமனன்பிட்டி போன்ற இடங்களில் எல்லாம் வேளக்கரை படையினரும், வன்னியரும் குடியேற்றப்பட்டனர். ஐனநாத மங்கலம் எனப்பட்ட பொலனறுவை பிரிவிலே தம்பன்கடவையும் கெங்கைக்கரை முருகன் கோயிலும் இருந்தன.
எல்லாளன் - துட்டகைமுனு யுத்தம் முடிவடைந்த பின் 140 சிங்கள, தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர் என வரலாறு கூறும். அப்போதும் கெங்கைக்கரை முருகன் எவ்வித இடையூறுமின்றி அருள்பாலித்துக்கொண்டே இருந்தான். அனுராதபுரம் வசபகுனா பிள்ளையார் கோயில் தொடக்கம் முப்பதுக்கும் மேற்பட்ட பிள்ளையார், அம்மன்
கோயில்கள் இருந்தன. கெங்கைக்கரை முருகன் கோயில்
 

மட்டும் இன்றுவரை சிறப்புடன் இருக்கிறது. தமிழ் மன்னர்கள் ஆட்சி குன்றியபோது மக்கள் இடம் பெயர்ந்தனர். தமிழ் மக்கள் தொகை அருகியது. பின்னர் ஏற்பட்ட இனக்கலவரம், வெள்ளம் போன்றவற்றினாலும் மேலும் சனத்தொகை குறைந்தது. கெங்கைக்கரை முருகன் மட்டும் எவ்வித பாதிப்பும் அடையவில்லை. மூவின மக்களும் வழிபடும் தெய்வமாக வீற்றிருக்கிறான். மக்கள் மட்டுமல்ல அயலிலுள்ள காட்டு யானைகளும் கூட வந்து சென்றன. இன்றும் வந்து செல்வதைக் காணமுடியும்.
கெங்கைக்கரை பூரீ சித்திரவேலாயுதர் ஆலய உற்சவங்கள்
மகாவலிக் கங்கைக் கரையிலே அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் கலியுக வரதன் கந்தக் கடவுளின் மகிமை மட்டும் குறையவில்லை. இயற்கை அனர்த்தங்களுக்கும் இனப்பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்தும் என்றும் பொலிவுடன் வீற்றிருப்பவர். பண்டு மூலஸ்தானத்தில் நிறுவப்பட்ட கரும் வேலாயுதம் இன்றும் உள்ளது. மக்கள் வழிபட ஏதுவாக வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் பீடத்தில் இருக்கிறார். சுமார் 300 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான கட்டிடம் இன்றும் உள்ளது. போரதீவு நாகலிங்க ஆசாரி தொடர்ந்து காளிக்குட்டி ஆசாரி, குருசாமி போன்றவர்களால் 1895இல் கோயில் வேலைகள் நடைபெற்றதாக அறிய முடிகிறது. முன்னர் பழங்காலத்து சங்கமர் வம்ச குருக்கள்மார் பூசை செய்து வந்தனர். மட்டக்களப்பு பிரதேச வரலாற்றிலே அம்மன், முருகன், சிவன் கோயில்களில் சங்கமார்களே பூசை செய்யும் மரபு அன்றிலிருந்து இன்று வரை உள்ளது. பண்டு வேல் கொண்டு வரும் மரபும் இருந்தது. உடையார் பரம்பரையினர் வேலைக் கொண்டு வருவர் என அறிமுடிகின்றது.
மட்டக்களப்பில் உள்ள ஏனைய வேல்
கோயில்கள் போல இவ்வாலயமும் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவத்தைக் கொண்டது. பத்து நாள் விழாவும் தீர்த்தத்திற்கு முந்திய இரவில் மான்
வேட்டையும் நடைபெறும். தேன்,

Page 41
தினை மா என்பவற்றால் செய்யப்பட்ட மான் இறைச்சி பகிர்ந்தளிக்கப்படும். இது வேடுவ முறை பாரம்பரியமாகும். இதை உண்டால் நோய் நொடி அணுகாது என்ற நம்பிக்கையில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு செயற்படுவதைக் காணலாம். தீர்த்த உற்சவம் முடிவடைந்த பின்பு வழமையான பூசைகள் இடம்பெறும். கந்தசஷ்டி, கார்த்திகை, தைப்பொங்கல் முதலாம் சகல விரதங்களும் பூசைகளும் வழமையான முறையில் நடைபெறும்.
கெங்கைக்கரை முருகன் ஆலய பாரம்பரியம் இம்முருகன் ஆலயம் மன்னம்பிட்டி சொறிவில் முத்துக்கல், கறுப்பனை சமன்பிட்டி (நுவன்பிட்டி) கண்டக்காடு திரிகோணமடு, ஆகிய ஊர் மக்களுக்கு உரித்துடையதாகக் காணப்படுகிறது. மன்னம்பிட்டியிலுள்ள முதலி பரம்பரையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாலயத்தின் தலைவராக (மணியக்காரராக) வரவேண்டும் என்ற மரபு பேணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் இருந்து ஒவ்வொரு வண்ணக்கர் அவ்வூர் மக்களால் தெரிவு செய்யப்பட்டு நிர்வாக நடைமுறையில் பங்கேற்பதும் மரபாகும்.
இவ்வூர் பரம்பரையில் வன்னியக்குடி, வேடவேளாளர், சோழர் குடி போன்றோர் இருந்தனர். ஆலய திருவிழா, மரண வீடுகள் இந்த நடைமுறையில் செயற்படும். முதலி மாரில் பெரிய முதலி, சின்ன முதலி எனவும் பெரிய முதலி சொறிவிலும் சின்னமுதலி மன்னம்பிட்டியிலும் இருந்தனர். இன்று ஆலய நடைமுறையில் மன்னம்பிட்டி முதலி பரம்பரையினர் ஒருவரே ஆலய தலைவராக உள்ளார். முத் துக்கல் என்பது வீரமுத்து, வள்ளிச்சி ஆகியோர் குடியேற்றப் பட்ட இடமாகும்." இங்கு உடையார் பரம்பரையினர் உள்ளனர். இவர்களே கொடியேற்றத்திற்கு பொறுப்பாக உள்ளவர்களாம். மேலும் முதலிக்குடி, விதானைக்குடி, கமகாரக்குடி, வாலிகுடி போன்ற குடிமுறையினரும் ஆலய நிர்வாக முறையுடன் தொடர்பு உடையவர்களாக உள்ளனர். தமது மூதாதையர் வழிவந்த கொடிகள், ஆலவட்டம், முத்துக்குடை போன்ற புனித சின்னங்களை இன்றும் பேணிப்பாதுகாத்து வருவது முக்கியமான அம்சமாகும். இவை திருவிழாக்களில் பாவிக்கப்பட்டு பின்னர் பாதுகாத்து வைக்கப்படும். இவை மூதாதையரான வானகுலசூரிய வன்னியருக்கு கிடைக்கப்பெற்ற கெளரவங்களாகும். கெங்கைக்கரை முருகன் ஆலயத்துடன் தொடர்புறும் பிற ஆலயங்கள் கெங்கைக்கரை முருகன் ஆலயத்துடனும் இவ்வூரில் தொடர்புடைய மேலும் பல ஆலயங்கள் உள்ளன. கண்ணகி அம்மன் கோயில், விநாயகர் கோயில், முத்துமாரியம்மன் கோயில் என்பன உள்ளன. கண்ணகை அம்மன் கோயில் வைகாசி பெளர்ணமியில் பொங்கலுடன் நிறைவுபெறும். தெய்வமாடல் நிகழ்வு இங்கு இடம்பெறுகிறது. சங்க காலத்தில் கொற்றவை கோயில்களில் இடம்பெற்ற வேலன் வெறியாட்டு நிகழ்வை ஒத்தது. இதை தெய்வமாடல் நிகழ்வு என இம்மக்கள் நம்புகின்றனர். முடிவில் தீக்குளிப்பு

நடைபெறும். மட்டக்களப்பிற்கே உரித்தான கொம்பு விளையாட்டு இங்கு நடைபெறுவது முக்கியமான சிறப்பம்சமாகும்.
பண்டு மட்டக்களப்பிலிருந்து பெருந்திரளான மக்கள் கெங்கைக்கரை முருகன் கோயிலுக்கு செல்வது வழக்கமாகும். மட்டக்களப்பு திருப்பெருந்துறை முருகன் கோயிலில்இருந்து பட்டுக் கொண்டு செல்லும் முறை இருந்ததாம். இவ்விரண்டு கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது என அறியமுடிகிறது. கி.பி 4 ஆம் நூற்றாண்டில் சோழர்காலத்திலும் கலிங்க மாகோன் காலத்திலும் பெருமளவில் தமிழர் குடியேற்றங்கள் ஏற்பட்டதன் 5TJ60TLDIT5 சைவமும் தமிழும் நிறைந்திருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னர் மன்னம்பிட்டி, தம்பன்கடவை என்பன பொலனறுவை மா வட்டத்துடன் இணைக்கப்பட்டதன் விளைவாக தமிழ் மக்கள் தொகை அருகத் தொடங்கியதுடன் சிங்கள குடியேற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இன்று தமிழ் மக்கள் அருகிக் காணப்பட்டாலும் கெங்கைக்கரை முருகன் ஆலயம் பொலிவுடன் விளங்குகிறது.
மூவின மக்களும் நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர். நேர்த்திக்கடன் வைக்கின்றனர். பொங்கலிடுகின்றனர். தேங்காய்கள் உடைக்கின்றனர். கெங்கைக்கரை முருகனும் அனைத்து மக்களினதும் குறைத் தீர்ப்பவனாக வீற்றிருக்கிறான். அடிக்குறிப்பு
Tree and serpent worship by fuguson James. 1987 - Delhi Ceylon censes report - 1963 உதயணன் கதை உஞ்சைக் காண்டம் வரி.55 பக்.41 - 68 திருமூலர் திருமந்திரம் - பக் 476 பாடல் 270 The mahavamsa translated by Wilhelm Gaiger 1950 ch - xxv A. The mahavamsa translated by Wilhelm Gaiger 1950 ch - xxv . ch -XXXi, XXXX-XXXV-XXXVi (ஞ) பண்டைய ஈழம் - நடராசா பாகம் - 1
7. The polannaruwa Inscription of Vijayabahu 1 Epigrapica Zelanica - xviii - pp. 337 vis
க. தங்கேஸ்வரி பி.ஏ தொல்பொருள் சிறப்பு

Page 42
19ஆம் நூற்றாண் வீணை
றவி வேண்டேன் எனக் கையில் வீணையை பி. பாடிக் கொண்டிருந்தவர் உடல் நலம் கெட்டு வேதனையுற்றிருந்த போதிலும் பூமியில்
எனக்கொரு பற்றுதலும் இல்லை, எவ்வித குறைகளும் இல்லை, ஆனால் வீனையை மீட்டும் பிரிய மனமே இல்லையெனக் கூறியபடி 1938 ஆம் ஆண்டு அக்டேபர் மாதம் 15 ஆம் திகதி இரவு 1 மணிக்கு நினைவிழந்து இப்பூமியை நீத்த பெருமாட்டிதான் சங்கீதத்தின் உயிர் நாடியாக விளங்கிய வீணை தனம்மாள் அவர்கள்.
தமிழகத்திலும் ஏன் பாரதத்தின் முழு எல்லையுள்ளும் ஏராளமான சங்கீத விற்பன்னர்கள், நிபுணத்துவம் மிக்கோர், மகா மேதைகள், எனப் பலரும் இசையோடு பல்லாண்டு காலம் சஞ்சரித்து இசைத் துறைக்கு பல அற்புதங்களை அர்ப்பணிப்போடு நிகழ்த்தி வாழ்ந்து மடிந்துள்ளனர். அத்தகைய மேதைகளின் மத்தியிலே மகாமேதையாக விளங்கும் சிறப்பினைப் பெற்றவரே வீணை தனம்மாள் அவர்கள். ஆகையினாலன்றோ இந்திய அரசு வீணை தனம்மாளின் நினைவாக அவருக்கு முத்திரையிட்டு கெளரவித்தது.
1936இல் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின்போது தனம்மாளின் கச்சேரி முக்கிய நிகழ்வாக இடம்பெற்றது. அவ்வேளை வந்தனோபசாரம் வழங்கிய தீரர் சத்திய மூர்த்தி அவர்கள், அம்மாயார் வாயிலே வெற்றிலை பாக்குப் போட்டுக்கொண்டும் வெகு சுத்தமாக ராக பாவத்துடன் அர்த்தபுஷ்டியோடு பாடினாரென வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்.
"சங்கீதம் பாடலாம், வாசிக்கலாம், பெரிய கியாதி அடையலாம் ஆனால், சங்கீதம் கேட்பதற்குப் பெரிய ஞானம் தேவை" எனக் கூறும் தனம்மாள் இசை ஞானம் பெற்ற மேதாவியாகத் திகழ்வதற்கு கேள்வி ஞானமே அடிப்படை என்பதில் திடமான நம்பிக்கை
கொண்டவர்.
வீணை வாத்தியத்திற்கே பெரும்
 
 
 

ாழன் ஒரு சகாப்தம் குனம்மாள்
பேரையும் புகழையுமீட்டிய தஞ்சாவூரிலே 1868 ஆம் வரு டம் மே மாதம் பிறந்த தனம்மாள் பெயருக்கேற்ப இசை அவரின் மூலதனமாக அமைந்தது என இசைவல்லுனர் போற்றி புகழ்வர். தனம்மாளின் வியப்புக்குரிய மேதை மைக்கு அவருடைய பாட்டியார் பரத நாட்டிய மேதை காமாட்சியம்மாளே மூல வித்து எனலாம்.
தஞ்சை காமாட்சியம்மாள் விதைத்த விதையே ஐந்தாறு தலைமுறைகள் தவறாமல் இப்பாரிய இசை விருட்சத்திலிருந்து பல்வேறு கிளைகள் விழுது விட்டு, விழுது விட்டு ஒரு இசை சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளதென்றால் மிகையில்லை. தனம்மாளின் தாயார் சுந்தரம்மாள் சங்கீத மும் மூர்த்திகளும் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் மைந்தரான சுப்பராஜ சாஸ்திரிக ளின் சிஷ்யையாவார். சங்கீதத்தில் மிக்க ஆற்றல் உள்ளவரான அவரது சாரீரத்தையொத்த மிக மெல்லிய குரலாகத் தனம்மாளின் மிடறு பேசவே பாட்டியார் தனம்மாளைக் கூடியளவு வீணையோடு இணைத்து விட் டார். எனினும் தனம்மாளும், அவரது தங்கை ரூபாவதி யும் இளமையில் இணைந்தே கச்சேரி செய்தனர்.
இவர்களிருவரும் GFDLJITIL DIT சாஸ்திரிகளின் சிஷ்யர்களோடு சேர்ந்து கற்ற தமது பாட்டி காமாட்சி அம்மாளிடமே ஆரம்பத்தில் இசையைக் கற்றுத் தேர்ந்தனர். தொடர்ந்து இவ்விருவரும் சாந்தனூர் பஞ்ச நாத ஐயரிடம் அவரது வித்துவத் தன்மை பளிச்சிடும் ராக பாவத்துடனான தீகூSதர் கிருதிகள், நிரவல், பல்லவி, ஸ்வரம் பாடுதல் ஆகியவற்றையும் ஆழமாகக் கற்றனர். ஆகையினால்
தான் சியாமா
சாஸ்தி

Page 43
ரிகளின் லலிதா, 3:33 纖 இராகங்களிலான கிருதிகளைத் தனம்மாள் பாடி ரிக்
9. U. 吕莎
கார்டுகளாக அவை வெளிவந்தன. விஞ்ஞானம் தொ ழிநுட்பம் அதிகம் இசைத்துறையை எட்டிப்பார்க்காத அக்கால கட்டத்திலே இவருடைய சங்கீதம் மிகச் சிரத் தையுடன் 9 இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்பட்டா லும் இன்று மூன்று இசைத்தட்டுகளே கிடைக்கக் கூடி யதாகவிருக்கிறது. இருப்பினும் ஏனைய இவருடைய இசை நுட்பங்களை இவருடைய மக்கள் பேரன் பேர்த் திகள் மூவரும் தொடர்ந்து கொண்டிருப்பதால் இசைக் கங்கையை நாம் அனுபவித்து மகிழ முடியும்.
இவரிடம் பல நூற்றுக் கணக்கானோர் வீணை படித்தனர் அவர்களில் முத்தியாப்பேட்டை சரவணன் பிரபல டாக்டர் சீதாபதியின் மகள் சாவித்திரி, மாபெரும் நகை வியாபாரி சுகானந்தத்தின் சகோதரி கனகம்மாள், திருவாங்கூர் மகாராணி சேது பார்வதிபாய், சென்னையில் மந்திரியாயிருந்த லட்சுமிபதி மேலும் பெரும்பெரும் பிரபுக்கள் அவருடைய மனைவி மக்கள் எனக் குறிப்பிடக் கூடிய பலருடன் இவரது மகள், பேத்தி, பேரன் என உறவுகளும் சேர்ந்து கற்றுக் கொண்டனர்.
தனம்மாள் ராஜலட்சுமி, லட்சுமிரத்தினம், ஜெயம்மாள், காமாட்சி அம்மாள் என்ற நான்கு பெண்களைப் பெற்றெடுத்தவர். எத்தைக் கண்டு இச்சை கொண்டாய் என இன்று நம் காதுகளில் ஒலித் துக் கொண்டிருக்கும் பதத்தை ரிக்கார்டுகிளில் 'தனம் பெண்கள் என்ற பெயருடன் பாடியவர்கள் இவரது மூத்த மக்களான ராஜலட்சுமியும் லட்சுமிரத்தினமுமே.
இவரது மக்கள் நால்வரும் இசைக் கோவிலைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களாக விளங்குவதற்கு இவர்களுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பீட்டப் பிள்ளைகளுமே இசையுலகின் விஸ்தாரமான பல பரப்புகளிலும் தமது திறமையை மெய்ப்பித்து வருவதே தகுந்த சான்றாகும்.
தனம்மாளின் காலத்தில் இந்திய அரசு அந்நியரின் கரங்களில் அகப்பட்டிருந்தமையால் தமது தனித்துவ மான கலைத்துறைகளை வளர்த்து அவற்றின் உச்சங் களைத் தொட்டாலும் வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையில், இவடைய குழந்தைகைள் அவற்றை யெல்லாம் சிறந்த முறையில் வளர்த்து எடுத்துப் பெரும் சாதனைகளைத் தமதாக்கியுள்ளனர்.
பரத நாட்டியத்தின் சிறந்த கலாமேதையாக புகழ் பூத்தவரும் ஜனாதிபதியிடம் சாகித்திய அக்கடமிப் பரிசைப் பெற்றுக் கொண்டவரும் பத்ம பூஷண்
பட்டத்தையும் தனதாக்கிக் கொண்டவருமான நடன
கலாமணி பாலசரஸ்வதி தனம்மாளது மூன்றாவது
LOdiscGTITGO, ஜெய 邬 ίγ) Εί
 
 
 
 
 

இவரின் கடைசி மகன் விஸ்வநாதன் என்பவர் சங்கீத கலாநிதி திருப்பாம்புரம் சுவாமிநாதபிள்ளை யிடம் புல்லாங்குழல் கற்றதோடு M.A பரீட்சையிலும் சித்திபெற்று மத்திய அரசாங்கத்தின் உதவியோடு சங்கீத ஆராய்ச்சி வேலைகளில் தன்னை நிலை நிறுத்தியுள்ளார். கடைசி மகள் காமாட்சியம்மாள் தாய், தபேலா வாசிக்கத் தான் பிடில் வாசிப்பதோடு, தாயும் மகளும் இணைந்து இசைக் கச்சேரிகளும் நிகழ்த்துவதுண்டு.
காமாட்சியம்மாளின் மூத்த இரு பெண்களான பிருந்தா, முக்தா, இருவருமே இணைந்து பல வருடங்கள் காஞ்சிபுரம் நயனாபிள்ளையிடம் குருகுலவாசம் செய்து இசையை நன்கு கற்றுத் தேறியதோடு தியாகராஜ சுவாமிகளின் பல கீர்த்தனைகளையும் முறையாகக் கற்று அவற்றை எல்லாம் நன்கு கையாளும் முறைமையைப் பெற்றுக் கொண்டனர் அத்துடன் பல இசைக் கச்சேரிகளையும் நடாத்தி, இசைத் தட்டுகளிலும் பல உருப்படிகளைப் பதிவு செய்துள்ளனர்.
காமாட்சியம்மாளின் கடைசி மகள் அபிராம சுந்தரியும் சங்கீத கலாநிதி ராஜமாணிக்கம் பிள்ளையிடமும் பாபா வெங்கட் ராமையாவிடமும் பாடம் கேட்டுத் தன் இசையறிவை மெருகேற்றிக் கொண்டார். பிருந்தாவின் மகளான வேகவாஹினி என்ற இளம் சிறுமி பெரும் வித்வத் சபைகளிலெல் லாம் மேடையேறி அபூர்வமான உருப்படிகளையெல் லாம் இசைத்து மக்களை அதிர வைத்து வருகிறார்.
தனம்மாளின் மூத்தபெண் ராஜலகஷ்மி "பெரியகுட்டி எனவும் இரண்டாவது மகள் லக்ஷ்மிரத்தினம் 'சின்னக் குட்டி எனவும் செல்லமாக அழைக்கப்பட்டுத் தனம் பெண்கள் என்ற பெயருடன் பல

Page 44
லகஷ்மி ரத்தினம் அம்மாளுக்கு க்ஷேத்தி பதங்கள், தீட்சிதர், சியாமா சாஸ்திரி, தியாகரா கிருதிகள் எல்லாமே தாய் மூலம் கிடைத்த சொத் னாலும் தர்மபுரி ஜாவளிகள் தந்தையார் மூே கிடைத்த செல்வமெனலாம். 1940 ஜூலையில் தன் 52ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீந்த லகஷ்மி தினம், தனம்மாள் மூலம் சங்கீத உலகிற்கு கிடை பெறற்கரும் இரத்தினமே! இவர் கொச்சியில் வசி நேர்ந்த வேளையிலே கொச்சி அரண்மனைை சேர்ந்த ராஜகுமாரி மங்கு தம்மிராட்டி, அர மனையின் திவானாகவிருந்த ஆர்.கே.சண்முகம் ெ டியாரின் மகன், போன்றோருக்கும் இன்று மிக L உயர்ந்த பதவிகளிலுள்ள இயக்குநர்கள் இசையா கள் ஆகியோருக்கும் இவர் குருவாக விளங்கின இவர் இறப்பதற்கு பத்து வருடங்களுக்கு முன்ன உடல் நிலை தளர்ந்து பல உபாதைகளுக் ஆளாகியிருந்தும் தமது சங்கீத சேவையைச் சிறிது தளர்ச்சியின்றி நிகழ்த்தியே வந்தார்.
தொடர்ந்து திருவையாறு தியாகராஜர் நினை நாள் நிகழ்ச்சிகளைத் தன் அருமைய இன்னிசையால் குளிர்மைப்படுத்தினர். திரு. வானொலி நிலையத்தார் ஒரு தடவை தியாகராஜர் கீர்த்தனைகளைக் கொண்டு ராம நாடகத்ை தயாரித்தளித்த போது சுமார் 50 , 60 கீர்த்தனைகை டி.கே பட்டம்மாள், டி.கே நாகராஜன் இன்னும் சி பாடி உதவினர். மேற்கொண்டு பாடவேண்ட 20, 25 கீர்த்தனைகளை லசுஷ்மிரத்தினம்மாே சுகவீனமுற்றிருந்த போதும் ஒரு ஸ் ரெச்சரில் படு படி நிலையத்துக்கு வந்து, ஏற்கனவே அங்கு பாட கொண்டிருந்த மேதாவிகளும் ஏனையோரும் இவ தேக நிலையைப் பார்த்துத் திகைப்புறவி எவ்வித ஒத்திகையுமின்றி வெகு அநாயசமா கீர்த்தனைகளைப் LJITI (). இசையே சங்கமித்து கேட்போரை மகிழ்வித்தார். மணித்தியாலங்ளுக்கே ஒழுங்கு செய்யப்பட்டிரு நிகழ்ச்சி மேலும் 45 நிமிடங்கள் கூடுதலாக நீடிக்கட் டது. இந்த அருமையான நிகழ்வைத் தன் உட நிலை குன்றியிருந்த வேளையில் ஏற்படுத்தித் த தியாகராஜ சுவாமிகளுக்கும் வானொலி நிலையத் ருக்கும் லசுஷ்மிரத்தினம்மாள் புளகாங்கிதத்துட நன்றி தெரிவித்து ஆனந்தமடைந்தார்.
இப்படியாகத் தனம்மாளின் இசைத் திறமைக்க ஊன்று கால்கள் வேர்களைத் தேடினால் அை எல்லாம் தன்னலமற்ற தெய்வீகமான இ6 சேவையின் வரலாற்றையும் இம்மேதைகள் அர்ப்பணிப்பையும் இசைமீதுள்ள பக்தியை எடுத்து விளக்கும்.
ஆரம்பத்தில் தனம்மாள்
தன்னுடை LJл 19 u unabu o భXX
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜர்
5IT
0ம்
Tg5I ரத் த்த க்க
LJJ
ண்
கலையைப் போற்றி வளர்த்தார். இவரது குரலின் மென்மையான இனிமையை ரசித்த பாட்டியே இவரை வீணை இசையோடு இணைந்து விட்டவர். சிறுமியாக இருந்தபோது பாட்டியோடு இணைந்து முதலியார் ஒருவர் வீட்டில் வாரம்தோறும் இடம்பெ றும் பூஜையின்போது பாடுவார் மாணிக்க முதலியார் என்ற அப்பெரியவரே தனம்மாளின் வீணை பயிற் சிக்கு மிக்க உற்சாகமளித்தவர். பாட்டியின் விடா முயற்சியும் தனம்மாளின் வீணைப்பிரியமும் இணைந்து கொள்ளவே மைலாப்பூர் பால கிருஷ்ண தாசிடம் பாடம் கேட்டுத் தன் இசை அறிவை வளர்த் துக்கொண்டார்.
தனம்மாளின் தான் இசையைக் கற்பதோடு மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல் பிறருடைய இசையைக் கேட்டு மகிழ்வதிலும் அக்கேள்வி ஞானத்தால் தனது அறிவை விரிவாக்குவதிலும் அதேவேளை சங்கீதகாரர் தவிர்ந்த ஏனைய பொது மக்கள் இசைக் கலையை நாத உபாசனை செய்யத் தூண்டும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அற்புதமான பெண்மணியாகத் திகழ்ந்தார்.
தனம்மாளின் இசைத் திறமைக்கான ஊன்று கால்கள் வேர்களைத் தேடினால் Ꮿ!6ᏈᎧ6Ꮒ ! எல்லாம் தன்னலமற்ற தெய்வீகமான இசை சேவையின் வரலாற்றையும் இம் மேதைகளின் அர்ப்பணிப்பையும் இசைமீதுள்ள பக்தியையும் எடுத்து விளக்கும்.
இத்தகைய தனது கொள்கையை முன்னெடுக்கவே அவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பழம், பூ, வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி என்பவற்றோடு சாயந்தர வேளைகளிலே தனது வாசிப்பைத் தொடங்குவார். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அந்த அமைதியும் சாந்தமும் நிறைந்த சூழ்நிலை யிலே தெய்வீக இசை எங்கும் பரவியிருக்கும். கேட்ப வர்கள், விரும்புபவர்கள், ரசிப்பவர்கள் யாவருமே இந்த இசை வேள்வியைச் சுவைக்கலாம. ஆனால் ஒரு பக்கம் நாத வெள்ளம் மறுபக்கம் "மொச மொச வெனப் பேச்சும் அமைதியின்மையும் தலை தூக்கினால் அம்மையார் உருத்திர மூர்த்தியாகக் கோபிப்பார். -
தலைசிறந்த ரசிகையான தனம்மாள் பக்க வாத்தியங்கள் எதுவுமின்றித் தானே வீணையை
மீட்டியபடி தானே பாடி மகிழும் தன்மை

Page 45
லாளர்களுடன் கொண்டிருந்த இவர் அக்காலப் பெண்களுடைய வாழ்வியல்புக்கேற்ப இசையின் மீது நீங்காத தாகம் 巴5@
கொண்டவராயிருந்தும் கூட அவற்றின் சங்கதிகள் அ கார்வைகள் விஸ்வதாரங்கள் நுட்பங்கள் பற்றி சு( யாருடனுமே கலந்து பேசும் போக்கைக் ଔl கொண்டிருக்கவே இல்லை. IBL
பாட்டி கிருஷ்ண பாகவதர், திருக்கோடிக்காவல் (3ઢ கிருஷ்ணய்யர், திருவாவடுதுறை ராஜரத்தினம் L-l பிள்ளை, டைகர் வரதாச்சாரியார், திருவெற்றியூர் தியாகையர் ஆகியோர் தம் இசை பிரவாகத்தை ᏊᏡ) அம்மாள் முன் ஒட விட்டும், தனம்மாளின் இசை LDI வெள்ளத்தைத் தாம் அள்ளிப் பருகியும் சுவைத்து HI மகிழும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. சீ
ஒரு தடவை தனம்மாள் வீட்டில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின்போது பாபா பிடில் ந6 வாசிக்க பழனி முத்தையாபிள்ளையின் மிருதங்க ՇՄ வாத்தியத்தோடு டைகர் வரதாச்சாரியாரின் இசை தி
முழக்கம் வானைப் பிழந்தது. சக்கைப்போடு ଔ: போட்டுக் கச்சேரி களைகட்டி நிறைவான பின்
டைகர் அம்மாளிடம் என்ன எனது கரடிக் கத்தல் (ତ) எப்படி? என்றார். அதற்கு அம்மாள் அஹார் கற் (6) I கண்டு கற்கண்டு! என்று அவரது இசையின் Ավl இனிமையைப் புகழ்ந்தபடியே வெள்ளைக்கோப்பை Gl
ஒன்றில் கற்கண்டை நிறைத்துப் பரிசாக அளித்து (ତ). மகிழ்ந்தார் தL
தனது குரலின் மென்மையைப் போலவே வீணையில் கனத்த தந்திகளைத் தவிர்த்து மென்மையான தந்திகளைப் பொருத்தியே
qepH fiska: 3 Ft TI FIRST DAY COVER
" التنجي
/পূর্ণনা
टी.Uल, शजर्णथलम पिल्लै तंजावूर बालसरस्वती
T.N. Rajarathinam Pillai Thanjavur Balasaraswathi
वीणई धजग्माल
Weenai Dhanammal
 
 
 
 
 

ணையை மீட்டும் இவர் தான் உபயோகிக்கும் ணையையே தன் உயிர் போலக்காத்துக் ண்டவரும் கைபோட விடாமல் வெகு வதானமாகவே இருப்பார். மேளம் கட்டுவது, ருதிசேர்ப்பது, வீணையை எடுத்து வைப்பது பான்ற இத்யாதி வேலைகளுக்கெல்லாம் மிக்க ம்பிக்கையுள்ள நன்கு தெரிந்தவர்களிடமேயன்றி வறுயாரிடமுமே இப்பணிகளைக் கையளிக்கமாட் ார். அமைதியும் சாந்தமும் மிக்க சூழ்நிலையிலே வ்கீத ரசனை சித்திக்கும் என்பதில் அசையாத நம்பிக் க கொண்ட அம்மையார், ஸ்ருதி குலைந்த விரச ான சப்தங்களோ, பாடல்களோ யார் வாயிலிருந்து றப்பட்டாலும் அதிகாரம் செய்து பலத்த ற்றத்துடன் அதனை மறுக்கவே செய்தார்.
இவர்களது குடும்பத்தினர், சிஷ்யர்கள், ண்பர்கள் அனைவருமே கர்நாடக இசையில் மூல >ர்த்திகளாக வேரையும் தவறாது சேவிப்பதோடு ருவையாறு தியாகராஜ உற்சவங்களையும் தவறாது
சவித்து பூஜித்தனர்.
இசையுலகிற்கு இவர் அளித்துள்ள அரும்பெரும் பாக்கிஷங்களோடு நீண்ட அற்புதமான
ரலாற்றையும் சம்பவங்கள் பொதிந்த சரித்திரத்தை ம் பற்றிப் படரும் இசை வல்லுனரையும் ஏற்றிப் பாற்றும் ரசிகர்களையும் உள்ளடக்கிய ஆளுமை காண்டதனம்மாள் 19 ஆம் நூற்றாண்டின் ஒரு சகாப் ம் எனத் துணிந்து குறிப்பிடலாம். vš
- பத்மா சோமகாந்தன்
ຊື່ . . .

Page 46
கலைக்கேசரி தீ 46 அழகியல்
கற்றாழை மூலிகையும் 3
ற்றாழை, நீராரை, சிறுபின்னி, பற்பாடகம், வெள்ளறுகு, வல்லாரை, பெருங்கரந்தை, விஷ்ணு காந்தி, சிவனார்வேம்பு ஆகிய ஒன்பது மூலிகைகளும் சர்வசார மூலிகை என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. கற்றாழை மூலிகையில் ஆனைக் கற்றாழை (ஒரு வகை நீண்ட கற்றாழை), எருமைக் கற்றாழை, காட்டுக்கற்றாழை, சிவப்புச் சோற்றுக் கற்றாழை, சிறுகற்றாழை, சீமைக்கற்றாழை, சோற்றுக் கற்றாழை (வெண்மையான உள்ளீடு D (oÕDIL ULI கற்றாழை), பனங்கற்றாழை (பனந்தாழை), பிள்ளைக் கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை (காட்டுக்கற்றாழை), மரக்கற்றாழை, மலைக்கற்றாழை, செங்கற்றாழை என பல வகைகள் இருப்பதாக பண்டைய நூல்கள் எடுத்துரைக்கிறன.
பொதுவாக கற்றாழைகள் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியவை. இவை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகின்றன. பல பருவங்கள் வளரக் கூடிய குறுஞ்செடியான கற்றாழையானது, அடி அகன்றும், நுனி குறுகியதாகவும் காணப்படுவதுடன், இலைகள் தசைப்பற்றானவையாக இருக்கும். கற்றாழையின் விளிம்பில் கீழ்நோக்கிய முட்கள் காணப்படுவதோடு, மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறம் கொண்ட மலர்கள் மஞ்சரிக் காம்பில் தோன்றும். இத்தாவரத்தில் அரிதாகவே விதைகள் காணப்படுவதுடன்,
வேருடன் கூடிய சிறிய பகுதியூடாகவே இனப் பரம்பல்
 

அழகும், ஆரோக்கியமும்
டாக்டர் (திருமதி) விவியன் சத்தியசீலன் (M.D(s) (India)
இயற்கையாக வளரக்கூடிய இத்தாவரத்தில் காணப்படும் நுங்கு போன்ற சோற்றுப் பகுதி (Gel) மிகுந்த மருத்துவ பயன் உடையது. மேலும் வெண்மையான உள்ளீடு கொண்ட கற்றாழை வகை ‘சோற்றுக் கற்றாழை எனப்படுகிறது. இத்தாவரத்தின் சோற்றுப் பகுதியானது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் தோலினைப் பாதுகாப்பதுடன், முகத்தைப் பராமரிக்கின்றன.
கற்றாழையை மிகப் பழங்காலம் தொட்டே மக்கள் அழகை மேம்படுத்தும் பொருட்டு பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்றும் அறிய முடிகிறது. தீயினால் ஏற்பட்ட புண்கள், நாட்சென்ற காயங்கள், வயிற்றுப் புண், வயிற்று எரிவு ஆகிய நோய்களை இக்கற்றாழையானது துரிதமாகவும், இலகுவாகவும் குணப்படுத்தக்கூடியது.
விஞ்ஞான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இம் மூலிகையானது, முற்காலத்தில் சித்தர்களால் காயகற்ப மூலைகையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இங்கு காயம் என்பது உடம்பையும், 'கற்பம்’ என்றால் உடற்கலங்களை அழிய விடாது உடலை என்றும் பேணிப் பாதுகாப்பது என்றும் பொருள் கொள்ள முடியும்.
இவ்வளவு சிறப்பு மிக்க இம்மூலிகையை உணவாக மட்டுமன்றி உப உணவாகவும் (Dietary suppliment), சிறு கைமருத்துவ முறையாகவும் பயன்படுத்துவதால் அழகிய, ஆரோக்கியமான வாழ்வைப் பெறமுடியும். அமெரிக்கா
மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட

Page 47
ஆய்வுகள் மூலம் கற்றாழையின் சோற்றுப் பகுதியானது, தீப்புண்கள், நாட்பட்ட காயங்கள் மீது ஒரு படலமாக படிந்து பாதுகாப்பதோடு, காயங்களை ஆற்றும் சிறப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள ஆலோக்டின் B என்னும் பொருள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதோடு, காயங்கள் விரைவில் ஆறுவதை துரிதப்படுத்துவதாக அவ் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சோற்றுக் கற்றாழைக் கறி
தேவையான பொருட்கள் -
கற்றாழை சோறு - தேவையான அளவு
தேங்காய் - சிறிய பாதி
காய்ந்த மிளகாய் - 3
கடலைப் பருப்பு - 100 கிராம்
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 4
சின்ன வெங்காயம் - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 4 நெட்டு
கொத்துமல்லிக் கீரை - 1 பிடி
பசு நெய் - 20 கிராம்
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி செய்முறை
தேங்காயைத் துருவி, பெருஞ்சீரகம் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாகவும், தக்காளியை நீளவாக்கிலும் அரிந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை ஊற்றி கடலைப் பருப்பை நன்றாகப் பொரித்து எடுக்கவும். பின்னர் கடுகு மற்றும் மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கி, அத்துடன் தக்காளி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லிக் கீரை ஆகியவற்றைப் போட்டு வதக்கி, உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது ஆகியவற்றைக் கரைத்து ஊற்றித் தாழிக்கவும். சோற்றுக் கற்றாழையின் சோற்றினை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஏழு தடவைகள் சுத்தமான நீரில் கழுவி, அத்துண்டுகளையும், பொரித்த கடலைப் பருப்பையும் போட்டு வேக விடவும். 10 தொடக்கம் 15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கி, சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.
இதனால் உடல் குளிர்ச்சியடையும்; உஷ்ணம் குறையும்; பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைநோய் குணப்படும். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் வாய்வகந்தியாகவும், கிருமி கொல்லியாகவும் செயற்படும். கடலைப்பருப்பில் புரதச் சத்து உள்ளது. வெங்காயம் இரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. கொத்துமல்லிக் கீரையில் உயிர்சத்து D யும், நெய்யில் உயிர்சத்து C யும் காணப்படுகிறது. கறிவேப்பிலை செரிப்பை உண்டாக்கும். தக்காளி எதிர் ஒட்சியேற்ற (Antioxidant) eLDGÓlaÕD5LL JITGg5L b.
ஆரோக்கிய மென்பானமான கற்றாழை யூஸ்

基 ឆ្នាតែត្រែអ្វី
47
Botanical Name - Aloe Vera
Family - Liliaceae English Name - Aloe Sinhala Name - Komarika
தேவையான பொருட்கள்
சோற்றுக் கற்றாழை மடல் - 5
தயிர் - 1 லீற்றர்
தேசிக்காய் - 2
சீனி - 500 கிராம்
உப்பு - தேவையான அளவு செய்முறை : கற்றாழை மடல் விளிம்புகளில் இருபுறமும் உள்ள முட்களை நீக்கி, மேற் தோல் மற்றும் கீழ் தோல் ஆகியவற்றை நன்றாக சீவவும். அப்போது Gel போன்ற சோறு கிடைக்கும். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஏழு தடவைகள் சுத்தமான நீரில் கழுவவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய கற்றாழைத் துண்டுகளோடு, எலிமிச்சை பழ ரசம், சீனி, தயிர், உப்பு ஆகியவற்றைப் போட்டு, நன்றாகக் கலக்கவும். பின்னர் Grinder இல் அடித்து, வடித்துப் பரிமாறலாம். இரசாயனக் கலப்பற்ற இம்மூலிகை மென்பானமானது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும். மூல நோய்க்கும், வயிற்றுப் புண்ணுக்கும் சிறந்த பலனைக் கொடுக்கும். கற்றாழை யூஸ் மூலம் அழகையும் ஆரோக்கியத்தையும் நீண்ட காலத்திற்குப் பேணிப் பாதுக்காக்க முடியும்.
& தொகுப்பு - உமா பிரகாஷ் vడ్డ

Page 48
ఢవ్లో றுமதிமிக்கதும், போற்றத்தக்கதுமான வரலாற்றுப் ெ பின்னணியைக் கொண்ட அவிசாவளை நகரம் சீதாவக்க அல்லது சீதாவக்கபுரம் என அழைக்கப்படுகின்றது. ஏ4 வீதியில் கொழும்பிலிருந்து 54 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் எல்லைகளில் அமைந்துள்ளதுடன் மலைநாட்டிற்கான நுழைவாயிலாகவும் திகழ்கின்றது. இன்றும் அவிசாவளை நகரத்தின் நிர்வாகம் சீதாவக்கபுர எனும் பெயர் கொண்ட உள்ளூராட்சி சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது.
சீதாவக்க மற்றும் சீதாவக்கபுரம் எனும் பெயர்கள் அதுவும் சீதையுடன் தொடர்புபட்ட பெயர்கள் இந்த நகரத்திற்கு வருவதற்கு காரணம் என்ன என ஆராய்த போது பல்வேறு விதமான ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இவை யாவும் இப்பகுதியில் வாழும் பிரதேச மக்களின் நம்பிக்கைகளாகவும் உறுதிப் படுத்தப்படாதவைகளாகவுமே காணப்படுகின்றன.
நகரின் மத்தியில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கும் அவி சாவளை அரச தங்குவிடுதிக்கும் இடையில் சீதாலென என்னும் வீதி ஏ4 வீதியில் இருந்து பிரிந்து செல்கின்றது. மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் இந்த வீதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்யும் போது வீ டொன்றில் இந்த வீதி முடிவடைகின்றது. வாகனத்தை இங்கு நிறுத்திவிட்டு, வீட்டின் முற்றத்தையடுத்திருக்கும்
 
 

படிகளினால் பள்ளத்தாக்ககொன்றினுள் இறங்கிச்
சென்றால் சீதை ஒழித்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் குகையொன்று காணப்படும். குன்றின் அடிப்பகுதியை அடைய முடியும். சாதாரணமாக குகையொன்றை எடுத்துக் கொண்டால் குகையின் மேற்பகுதியின் கற்பாறையிலிருந்து நீர் ஊற்றாக ஒடிக்கொண்டோ அல்லது சொட்டுசொட்டாக ஒழுகிய வண்ணமே இருக்கும். இங்கிருந்து பார்க்கும் போது குகை பற்றைச் செடிகளினால் மறைபட்டிருந்தாலும் தண்ணிர் குகையின் உட்பகுதிக்குள் செல்லாதிருப்பதற்காக பாறையின் மேற்பகுதியில் நீர் குகைக்குள் வருவதை தடை செய்யும் வகையில் பொழியப்பட்டிருக்கும் பண்டைக் கால வடிகாலமைப்பைக் காணலாம்.
இங்கிருந்து குகையின் உட்பகுதிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. எனவே எமக்கு வழிகாட்டியாக வந்த அவிசாவளை நகர இலக்கம் 432 கிரா மசேவையாளர் கே. ஏ. டி. கிறிஷ்டி ஜெயந்த என்பவரின் முயற்சியினால் வேறொரு பாதையால் மிகுந்த சிரமத்தின் மத்தியில் குகையின் உட்பகுதியை சென்றடைய முடிந்தது.
இராவணன் சீதையைக் கவர்ந்து தனது விமானத்தில் கொண்டுவந்து வரக்காபொல என்னுமிடத்தில் தரையிறங்கி (இங்குதான் இராவணனின் விமான நிலையம் இருந்ததாக இப்பகுதி மக்கள் நம்புகின்றார்கள்.) வட கிழக்குப் பக்கத்திலுள்ள வலும் தின மலையைக் கடந்து வந்து இந்த குகையில் சீதையை ஒழித்து வைத்ததாக

Page 49
நம்பிக்கை பிரதேச மக்கள் மத்தியில் வலுவாகக் காணப்படுகின்றது.
குகையின் பெரும்பகுதி சிதைக்கப்பட்டுவிட்டது. கற்பாறைகள் கீழேயுள்ள பள்ளத்தாக்கில் புரட்டி விடப்பட்டு, காடுமண்டி, விச ஜந்துக்கள் நிறைந்து காணப்பட்டன. குகையின் உள்ளளே சிறிய ஆலயம் ஒன்று இருந்ததற்கான சாத்தியம் காணப்பட்டது. ஏனெனில் பிடமொன்று காணப்பட்டது. இங்கு விக்கிரகங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆனால் வழிபாடுகள் நடைபெற்று வந்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன.
இக்குகையில் நீண்ட காலமாக ஒரு வயோதிபர் வாழ்ந்து வந்ததாகவும் இவரின் மரணத்தின் பின்னர் சக விரோதிகளினால் இந்த இடம் படிப்படியாக சிதைக்கப்பட்டு வருவதாகவும் யாருக்கும் சொந்தமில்லாத இந்தக் காணியை மருத்துவர் ஒருவர் கைப்பற்றுவதற்கு முயற்சித்தபோது ஊர் மக்களின் எதிர்ப்பையடுத்து இம் முயற்சி கைவிடப்பட்டுள்ளதாகவும் அரச அலுவலர் ஒருவர் தெரிதவித்தார். குகையின் எழுபத்தைந்து சதவீதமான பகுதிகள் சிதைக்கப்பட்ட போதிலும் இந்தக் குன்றும் அதனுடன் காணப்படும் குகையும் புனரமைக்கப்பட்டு அதன் பழைமையும் பெருமையும் பாத்திரிகர்கள் மற்றும் உல்லாசப் பயணிகளின் பார்த்துச்
செல்லக் கூடியவாறான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்
என்பது இப்பிரதேச மக்களின் எதிபார்ப்பாகும்.
 

5.
49
இராமர் பாதம் _一エ
அவிசாவளையிலிருந்து எட்டியாந்தோட்டை செல்லும் ஏ7 வீதியின் ஜி/7 பாலத்திற்கருகில் பிடதெனியா சந்தி வருகின்றது. இந்த சந்தியிலிருந்து திம்பிரிபொல என்ற கிரா மத்திற்கு செல்லும் வீதியில் சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரம் வரையில் செல்லும் போது வீதி முடிவடைந்து சீதா கங்கை தென்படுகின்றது. ஆற்றைக் கடந்து செல்வதற்கு தொங்குபாலம் காணப்படகின்றது.
வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத ஒற்றையடிப் பாதை. மனித நடமாட்டமில்லாத ஈரலிப்பான காட்டுப் பகுதி; மனித இரத்தம் உறிஞ்சும் சிறிய அட்டைகள் இப் பகுதியில் நிறைந்திருந்தன. சில இடங்களில் ஒற்றையடிப் பாதையை அடையாளம் காண முடியாதபடி செடிகொடிகள் நிறைந்திருந்தன. கீழே சீதாகங்கை சலசலத்து அமைதியாகப் பாய்ந்து கொண்டிருந்தது. சில இடங்களில் கங்கையின் கரைக்கட்டின் விளிம்பில் நடந்துசெல்ல வேண்டிய நிலையும் இருந்தது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை தான்.
இத்தனையையும் கடந்து சென்று பார்த்த போது, சீத்தா கங்கையைத் துருத்திக் கொண்டு ஒரு பெரிய கற்பாறை இருந்தது. அதில் பாதம் ஒன்று காணப்பட்டது. இப்பாதம், சராசரியாக 48 அங்குல நீளமும், 22 அங்குல அகலமும்
கொண்டதாக காணப்பட்டது. பாதத்தில் நடு விரலுக்கு நேராக கற்பூரம் ஏற்றுவதற்கு வசதியாக குழி ஒன்றும்

Page 50
卷 戀 歴 )
கலைக் 50
 

காணப்படுகின்றது. பாறையில் பதியப்பட்ட பாத வடிவத்தைச் சுற்றி அல்லது பாதத்தின் வடிவத்திற்கு ஏற்றவாறு உளியினால் செதுக்கியுள்ளமையையும் காண முடிகின்றது. பாதத்தின் நடுவில் பெளத்த மத சின்னங்கள் பொழியப்பட்டடுள்ளன.
இப்பிரதேச மக்கள் இராமருடைய பாதம் என இதைக் குறிப்பிட்ட போதிலும் இராமர் எதற்காக இப்பகுதிக்கு வந்தார் போன்ற கேள்விகளுக்கான விடைகள் அவர்களுக்கு தெரியவில்லை. இருந்தபோதிலும் பண்டைக் காலத்தில் இந்த இடம் மகப்பேற்றிற்கு பிரபல்யமாக விளங்கியதாகவும் இதனாலேயே இந்தக் கிராமம் திம்பிரிபொல என பெயர் பெற்றதாகவும் நம்பப்படுகின்றது. மாயாதுன்ன மன்னனின் LD56öT முதலாம் விஜயசிங்கனின் மனைவிக்கு பிரவசம் பார்ப்பதற்கு இங்கு கொண்டுவரப்பட்டார் எனவும் ஆனால் அரசி, சிவனொளி பாதமலையிலுள்ள பாதத்தைப் பார்க்க விரும்பியதாகவும், L$ìU6)Jg: காலத்திலிருக்கும் அரசியை சிவனொளி பாதமலைக்கு அழைத்துச் செல்வது எவ்வாறு என ஆலோ சித்த மன்னன் மேற்குறிப்பிட்ட குன்றில் பாதம் ஒன்றை வரையச் செய்ததாகவும் இதை அரசிக்கு காட்டியதாகவும் சிங்கள நூல்களில் தகவல்கள் காணக்கிடைக்கின்றன.
பண்டைய சின்னங்ளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மக்களுக்கும் அரசிற்கும் உண்டு. கலாசார திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய தொல்லியல் சின்னங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் இங்கு உல்லாசப் பயணிகள் விஜயம் செய்து, அருமையான சின்னமொன்றை காண்பதற்கான வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். வாகனம் பயணிக்க முடியாத பழுதடைந்த வீதியும், புதர்கள் மண்டிய ஒற்றையடிப் பாதையும் இரத்தம் உறிஞ்சும் அட்டைகளும் இங்கு காணப்படுவதினால் பயணிகள் எவரும் இப்பகுதிக்கு
செல்ல விரும்பமாட்டார்கள் என்பதையும் கவனத்தில்
எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஜூ - மிருணாளினி

Page 51
To place your
advertisement
in ös6ODGOh Göëff,
Contact us On
+94 11 5322733/734/7
 
 
 

Send the World's Best
Home Appliances
to your loved ones in
Sri Lanka
It's just a click a Way
Simply visit singerson, the website of Sri Lanka's No. 1 retailer of home appliances, Choose any number of items among over 300 models from 33 of the world's leading brands and make your payment by credit card. We'll deliver them to your loved ones in any part of Sri Lanka. Guaranteed.
sNGER SISI க :
AWCC:... - HITACHI - - - - - . . . . . . . Wiřípóro)

Page 52
கலைக்கேசரி 52 un GiốorGaGaflsår un TL
யாழ்ப்பாணத் தமிழில் முதன்மைப் பயன்பாடுக
ன்றைய யாழ்ப்பாணத் தமிழ்ச் சமுதாயத்தின் அமைப்பிலும், வாழ்க்கை முறையிலும் மக்களின் நடத்தைக் கோலத்திலும், மனித உறவுகளிலும் வழங்கும் உறவுப் பெயர்களின் பொருள் நுட்பங்களையும் வேறுபாடுகளையும் கண்டு அவை வெவ்வேறு சமூக சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படுமாற்றினையும் ஆராய்வதே நோக்கமாகும்.
உறவுப் பெயர்கள் என்பன யாவை? எனப்பார்ப்பின்,
பிறந்த குடும்பத்தின் மூலமோ திருமணத்தின் மூலமோ
அன்றி இரண்டின் மூலமோ ஏற்படும் உறவு இருவரையோ பலரையோ உறவினர் ஆக்குகின்றது. இவ்வகை உறவினர்களைக் குறிக்கவும், அழைக்கவும் பயன்படுத்தப்படும் சொற்கள் LIG) உள்ளன. இவையே உறவுப் பெயர்கள் ஆகும். இவை மொழிச் சமுதாயங்களில் கலாச்சாரத்திற்கும் உறவமைப்புக்கும் ஏற்ப எண்ணிக்கையில் வேறுபடுகின்றன பயன்பாட்டிலும் வேறுபடுகின்றன. பிறந்த குடும்பத்தின் மூலம் ஏற்படும் உறவில் இரத்த உறவு உண்டு. திருமணத்தின் மூலம் ஏற்படும் உறவில் இரத்த உறவு இல்லாமலும் இருக்கலாம். இந்த இருவகை உறவு உடையவர்களை வேறுபடுத்திக் குறிப்பதற்கு மொழிகள் வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்துகின்றன.
உறவுப்பெயர் என்னும் தொடர் அண்மைக் காலத்தில் தோன்றிய வழக்காகும். இது Kin term என்னும் ஆங்கிலச் சொல்லின் மொழி பெயர்ப்பாக அமைந்தது எனலாம்.
 

உறவுப் பெயர்களின் ரூம் தொழிற்பாடுகளும்
முன்னர் முறைப்பெயர் என்ற தொடரே எழுத்து வழக்கிலும், சாதாரண பேச்சு வழக்கிலும், பெருவழக்கில் இருந்தது. தொல்காப்பியர் முறைப் பெயர் என்றே
வழங்குகின்றார். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் முறைப்பெயர் என்னும் வழக்கு இன்றும் உண்டு.
பயன்பாடு
யாழ்ப்பாணத்துச் சமுதாயத்தில் உறவுப் பெயர்கள் உறவு
வகைகளைச் சுட்டுவதற்கும், உறவினர்களை
அழைப்பதற்கும் (விளிப்பதற்கும்) பயன்படுத்தப்
படுமாற்றினையும், அவை மக்களின் பயன்பாட்டில் தொழிற்படுமாற்றினையும், மொழி நோக்கிலும், சமூக மொழியியல் நோக்கிலும், சமூக உளவியல் நோக்கிலும் ஆராய்தல் வேண்டும். இவ்வாறு ஆராயும் போது, இயலும் இடத்தும், தேவை ஏற்படுமிடத்தும், உறவுப் பெயர்களின் வடிவம், பயன்பாடு, பொருள் ஆகியவற்றை வரலாற்று நோக்கிலும் ஆராய்தல் பயனுடையது. குறிப்பிட்ட ஒர் உறவு வகையைச் சுட்டுவதற்கும், உறவு வகையினரை அழைப்பதற்கும், பெரும்பாலும், பல பெயர்கள் மாற்று வடிவங்களாக சமூக வழக்கில் இருக்கும் போதும், அவை அனைத்தையும் மொழியைப் பேசுவோர் பெரும்பாலும் அறிந்துள்ள போதும், அவற்றில் ஒன்றையோ, பலவற்றையோ சமூக சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்பவும், சமூகப் படிமுறை வேறுபாடுகளுக்கேற்பவும் பயன்படுத்தும் பொருட்டுத் தேர்ந்து எடுப்பதற்கு ஒருவரிடம் உந்து கோலாக அமைந்திருக்கும் சமூக உளவியற்

Page 53
காரணிகளையும், பயன்படுத்தப்படும் போது கேட்போர் அவற்றை ஏற்றுக் கொள்வதற்குரிய காரணிகளையும், காலத்திற்குக் காலம் உறவுப் பெயர்களில் சில வழக்கில் இருந்து கைவிடப்படுவதற்கும், மற்றும் சில புதியனவாகத் தோன்றி வருவதற்கும் உரிய காரணங்களையும், பெயர்களின் அமைப்பையும், வடிவத்தில் ஒன்றுடன் மற்றதற்கு உள்ள தொடர்பையும், பிறமொழிப் பெயர்கள், குறிப்பாக ஆங்கில உறவுப் பெயர்கள், வழக்கில் புகுந்து வருவதையும், இவற்றால் தமிழ் உறவுப் பெயர்களின் பயன்பாட்டமைப்பு மாற்றம் அடைவதையும், குறிப்பிட்ட ஒரு சுட்டுப்பெயரைக் கையாள்வதால் கையாள்பவரின் சமூகப் பின்னணி பற்றிப் பிறர் கொள்ளும் கணிப்பையும் இயன்றளவு கருத்திற் கொள்ளுதல் வேண்டும். அப்பொழுதான் யாழ்ப்பாணச் சமூகத்தில் உறவுப் பெயர்கள்
ફ્રષ્ટ
சுட்டுப் பெயர்களாக, அழைப்புப் பெயர்களாகப் பயன்படுத்தப்படுமாறும், அவை ஏனைய சமூகங்களில் உள்ள உறவுப்பெயர்களின் பயன்பாட்டில், தொழிற்பாட்டில் இருந்து வேறுபடுவது தெளிவாகும்.
உறவுப்பெயர்களின் முக்கியத்துவமும் சிக்கல் தன்மையும் சமுதாயத்தில் உறவு வகைகளைச் சுட்டும் சொற்களும் உறவினர்களை அழைக்கப்படுத்தப்படும் சொற்களும், அதாவது உறவுப்பெயர்கள் அனைத்தும், ஒரு தொகுதியாக முக்கியம் வாய்ந்தவை. சிக்கல் வாய்ந்தவை. உறவுப் பெயர்களின் பயன்பாட்டு அமைப்பை இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் சமுதாயம் ஒன்றில் பிறந்து வளரும் குழந்தை சமுதாயத்தில் உள்ள மொழி, பண்பாடு இச் செயற்பாங்கில் குழந்தைகள் பிழை விடும் போது பெற்றோர்கள் உறவு வகைகளையும் உறவுப்
பெயர்களையும் சரியாகச் சொல்லிக் கொடுத்து
 

,ே கலைக்கேசரி 53
வருகின்றனர். வயது வந்தவர்கள் கூட அன்னிய சமுதாயம் ஒன்றில், அது ஒரே மொழி பேசப்படும் சமுதாயமாயினும், உறவுப் பெயர்களைக் கையாள்வதற்குப் பெயர்களையும், பெயர் குறித்து நிற்கும் பொருள்களையும் அறிந்திருந்தால் மட்டும் போதாது. யாழ்ப்பாணச் சமுதாயத்தில் சில உறவுப் பெயர்கள் சந்தர்ப்ப வரையறைகளுக்கு ஏற்பவே
பயன்படுத்தப்படுகின்றன. உறவுப் பெயர்களின் பயன்பாட்டினை விளங்கிக்கொள்வதற்கு சமூக சந்தர்ப்பங்களையும், மக்கள் மனப்பான்மைகளையும்
அறிந்திருத்தல் வேண்டும். நமது பண்பாட்டிற்குப் புதிய ஒருவருக்கு, மேல் நாட்டார் ஒருவருக்கு என வைத்துக் கொள்வோம். உறவு வகைகள் உறவுப் பெயர்கள் அவற்றின் பயன்பாடு தொழிற்பாடு ஆகியன பற்றி விளக்கிக் கூற முற்படும் போது எழும் சிக்கல்கள் நமது உறவுப் பெயர்கள்
எவ்வளவோ சிக்கல் வாய்ந்தவை என்ற உணர்வை நமக்குத் தோற்றுவிக்கும்.
உறவுப் பெயர்களின் பயன்பாடு பற்றி முன்னொரு காலத்தில் பெற்றோர், கற்றோர், வயது வந்தோர் கொண்ட அளவு அக்கறை இன்றுள்ளவர் கொள்ளக்காணோம். இன்றைய யாழ்ப்பாணத்துச் சமுதாயம் உறவுப் பெயர்களின் பயன்பாட்டில் ஒரு வகை நெகிழ்ச்சியை ஏற்றுக்கொள்கிறது போலத் தோன்றுகிறது. இன்று உறவு வகைகள், உறவுப் பெயர்கள், அவற்றின் பயன்பாடு பற்றிச் சிறுவர்களிடம் ஒரு வகை மயக்கம் தோன்றியுள்ளது எனலாம். இம்மயக்கம் உண்மையான அன்றாட வாழ்வை விட்டு, சம்பிரதாயமான நிலையில் விரும்பப்படவில்லை. ஏனெனில் ஆசிரியர்கள் பாடசாலைகளில் உறவு வகை, உறவுப் பெயர்கள் பற்றிச் சரி, பிழை கற்பிக்கின்றனர். இவை பற்றிப் பாட நூல்களில் பாடங்களும் இடம்பெறுகின்றன. ஆனால் இவற்றில் பிழைவிடக் கூடாது என்ற எண்ணங்கள் சமுதாயத்தில்

Page 54
យ៉ាងញញ58បីចំរើ 差 54
இன்று குறைந்து வருகின்றன. உறவுப் பெயர்களும் அவற்றின் பயன்பாடும் சமூக மாற்றங்களுக்கேற்ப, தன்மையிலும் எண்ணிக்கையிலும், மாற்றம் அடைகின்றன. பல உறவு வகைகளைக் குறிப்பதற்கு ஒரே ஒரு உறவுப் பெயரைக் கையாளும் போக்குக் காணப்படுகின்றது. இது மட்டுமன்றி உறவுப் பெயர்களைக் கையாள்வதை முற்றாக விட்டு விட்டு, செல்லப்பெயர், இயற்பெயர், இயற்பெயரின் பகுதி அல்லது இயற்பெயருக்குப் பதிலாக மற்றும் ஒரு பெயர் போன்றவற்றைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது குழந்தைகளைப் பொறுத்தவரை, சற்று வயது கூடிய ஆண் ஒருவர், அவர் யாராயிருந்தாலும், அதாவது உறவினராயினும், உறவினரல்லாதவராயினும் பழக்கம் உள்ளவராயினும், பழக்கமற்றவராயினும் 'மாமா ஆகிறார்.
இது போன்று சற்று வயது கூடிய பெண் 'மாமி ஆகின்றார்.
இரத்த உறவோ, திருமண உறவோ இல்லாதவர்களையும், மதிப்பு, நட்பு அல்லது பழக்கம் காரணமாக உறவுப் பெயர்கள் கொண்டு சுட்டுவதும் அழைப்பதும் உண்டு. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் உறவற்ற பழக்கமற்ற ஏதிலாரையும் உறவுப் பெயர்கள் கொண்டு சுட்டுவதும் அழைப்பதும் உண்டு. கிராம வாழ்க்கையில்தான் இப்பயன்பாடு பெருமளவு காணப்படுகின்றது. இவ்வாறு உறவுப் பெயர்களைப் பயன்படுத்துவதில் சில வரையறைகள் உண்டு இந்த வரையறைகள் ஒருவரின் கல்வித் தரம், பொருளாதார நிலை, கிராம அல்லது நகர வாழ்க்கை முறை, சாதி, வயது போன்றவற்றையும் பொறுத்து அமைகின்றன. எடுத்துக்காட்டாக இரத்த உறவோ திருமண உறவோ இல்லாதவர்களிடம் ஆர் விகுதி அல்லது ர் விகுதி கொண்ட உறவுப் பெயர்களைப் பயன்படுத்துவதில்லை. சொந்த உறவினரைக் குறிப்பதற்கு மாமியார், மாமனார் என்ற
 

சொற்கள் பயன்படுத்தப்படுவதன்றி, உறவற்ற ஒரு பெண்ணையோ, ஆணையோ குறிக்கப் பயன்படுத்தப் படுவதில்லை. ஆனால் இன்று சமூகத்தில் இத்தகைய பயன்பாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு இன்று சமூகத்தில் உள்ள சூழ்நிலையும் சமூக மாற்றங்களும், விழிப்புணர்வும், பொதுவாகச் சமூகத்தில் காணப்படும் பொருளாதார மேம்பாடும் காரணங்கள் எனக் கொள்ளலாம்.
உறவு நெருக்கத்தைக் குறிக்கும் பெயர்கள் உறவினர்களை உறவினர் என இனங்கண்டு, உறவு நெருக்கத்தை, நெருக்கத்தின் அளவைச் சுட்டக்கூடிய பல பெயர்கள் யாழ்ப்பாணச் சமூக வழக்கில் உண்டு. அவை:
1. கூடப்பிறந்தவர், உடன்பிறந்தவர், சகோதரங்கள், ஒரு தாய் (வயிற்றுப்) பிள்ளைகள், 2. துடக்குக்காரர், 3. கிட்டடிச்
சொந்தக்காரர், 4.ஒண்டை விட்ட சொந்தக்காரர் + (குறிப்பிட்ட ஒர் உறவுப்பெயர்) ஒண்டை விட்ட மகன், சொந்த மச்சான், 5.வளர்ப்புப் பிள்ளைகள், 6.ஒரு சபை சந்திக்காரர், 7.சம்பந்திகள், 8.பல வழியில் சொந்தக்காரர், 9. ஒரே ஆக்கள், 10.ஒரு வழியில் சொந்தக்காரர், 11.உற்றார், உறவினர், இன சனம், 12. தூரத்துச் சொந்தக்காரர்
இவை உறவு நெருக்கத்தின் படிநிலை அமைப்பாக உள்ளது. இப்பெயர்கள் பன்மை வடிவங்களாக உள்ளன. இவற்றில் பலவற்றிற்கு ஒருமையில் ஆண் பால், பெண் பால் வடிவங்கள் உள்ளன. துடக்குக்கார்ன், துடக்குக்காரி என்பன எடுத்துக்காட்டு. ஒரு காலத்தில் திருமணம் போன்ற வைபவங்களில் உறவினர் அல்லாதவர்களுடன் மக்கள் ஒரே பந்தியில் இருந்து உணவு அருந்தத் தயங்கினர். தூரத்துச் சொந்தக்காரரையும் தவிர்த்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. குறிப்பிட்ட சிலரது உறவு நெருக்கத்தைத்

Page 55
தெரிவிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் நாங்கள் ஒரு சபை சந்திக்காரர் என்று கூறிக்கொள்வது வழக்கம் பல வழியில் சொந்தம் ஏற்படுவது பெரும்பாலும் திருமணங்கள் மூலமே
ரே ஆக்கள்’ என்பது ஒரு சபை சந்திக்காரர் என்ற
நிலையிலும் பார்க்க உறவு நெருக்கம் குறைந்த ஒரு நிலையாகும். நீடிக்கப்பெற்ற பயன்பாடுகளும் தொழிற்பாடுகளும்.
உறவுப் பெயர்களின் பல நீடிக்கப் பெற்ற பயன்பாடுகளும் தொழிற்பாடுகளும் (extended uses and பntions) சமுதாயத்தில் இருந்து வரக்காண்கிறோம். இவ்வாறு நீடிக்கப் பெற்ற பயன்பாடுகள்
உறவினர்களிடத்தும், பழக்கமுள்ள பழக்கமற்ற உறவினர் அல்லாதவர்களிடத்தும் தொழிற்படுகின்றன. உறவுப் பெயர்கள் வெவ்வேறு விகுதிகள், அடைகள் பெற்று
வேறுபட்ட பொருளுடன் வழங்குவதும் உண்டு. உறவுப் பெயர்கள் ஏதோ ஒர் அடிப்படையில் இணைகளாகச் சேர்ந்து நின்று சிற்சில பயன்பாடுகளில் தொழிற்படுவதும் உண்டு. மேலும், உறவுப் பெயர்கள் தனித்தோ, சேர்ந்தோ, அன்றி அடையுடன் கூடியோ இயற்பெயர்களாகவும், பட்டப்பெயர்களாகவும் தொழிற்படுகின்றன. உறவுப் பெயர்களுடன் ஒருவரது ஊர்ப் பெயரைச் சேர்த்துக் கொள்வதும் தொழிற் பெயரைச் சேர்த்துக் கொள்வதும் உண்டு. இவை பெரும்பாலும் உறவினர் அல்லாதவர்களிடத்து தான் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.
இன்று உறவுப் பெயர்கள் இரத்த உறவு, திருமண உறவு உடையவர்களை உரிய முறைக்குப் புறம்பாகச் சுட்டவும் அழைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இது அண்மைக் காலத்தில் ஒரு புதிய போக்காகத் தோன்றியுள்ளது. அண்ணை, தம்பி, அக்கா, தங்கச்சி ஆகிய உறவுப்
 

& கலைக்கேசரி
55
பெயர்களில் ஒன்றினால் எல்லா உறவு முறையினரையும் சுட்டவும் அழைக்கவும் முயலும் போக்குத் தலையெடுக்கின்றது. இதனால் காலப் போக்கில் உறவுப் பெயர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் போலத் தோன்றுகிறது. உறவினர் அல்லாதவர்களிடமும், சிறிதும் பழக்க மற்றவர்களிடத்தும் உறவுப் பெயர்கள் பயன்படுத்தப் படுகின்றன. இந்நிலையில் பயன்படுத்தப்படும் உறவுப் பெயர்கள் புனை உறவுப்பெயர்கள் அல்லது கற்பனை உறவுப் பெயர்கள் (Fictive Kinterms) எனப்படும்.
தமிழ் மொழியில் மட்டுமன்றி உலகில் ஏனைய பல மொழிகளிலும் இவ்வாறு உறவுப் பெயர்கள் உறவினர் அல்லாதவர்களைச் சுட்டவும் அழைக்கவும் பயன் படுத்தப்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கையும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கும், அமைப்பும், அவற்றிலே
உள்ள வரையறைகளும் மொழிக்கு மொழி வேறுபடுகின்றன.
உறவுப் பெயர்களின் பயன்பாடு பற்றி முன்னொரு காலத்தில் எல்லோரும் அறிந்திருந்தனர். சரியாகவும், இறுக்கமாகவும் இவை பயன்படுத்தப்பட்டன. இன்று சமூகத்தில் இவற்றின் பயன்பாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. *
திருமதி. சிவராணி சிறிசற்குணராசா
மொழியியல் ஆங்கிலத்துறை , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
உசாத்துணை நூல்கள் 1. சிவத்தம்பி.கா., 1992, யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல். அதன் உருவாக்கம், அசைவியக்கம், பற்றிய ஒரு பிராரம்ப உசாவல், பேராசிரியர் சோ.செல்வநாயகம் நினைவுப் போருரை - யூன் 8.
சிவராணி.சி., 1997, யாழ்ப்பாணத் தமிழில் உறவுப் பெயர்கள் - சமூக மொழியியல் ஆய்வு, முதுதத்துவமானிப் பட்டத்து ஆய்வுக்கட்டுரை (வெளியிடப்படாதது). யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். சுசீந்திராசா.சு, 1985, உறவுப் பெயரமைப்பில் ஒர் உறவு, சிவத்தமிழ் ஆராய்ச்சிக்கட்டுரைகள், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் மணிவிழாச்சபை வெளியீடு, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம். 4. Suseendirarajah.S., 1982, Kinship Terms in Jaffna Socicty : A
Sociolinguistics Appraisal. International Journal of Dravidian Linguistics,
Vol. XII, No. 1, Kerala, India.
2.
3.

Page 56

தமிழ்நாட்டின் மரபுவழி நிகழ்த்துகலையான
தெருக்கூத்து
அறிமுகம்:
தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய அடையாளங்களாகக் கொள்ளப்படுபவை நாட்டார் நிகழ்த்து கலைகளாகும். இவை பொதுவாக மக்களது வாழ்க்கை அமைவு, வழிபாடு, அவர்கள் வாழ்வில் சந்திக்கின்ற இன்ப துன்ப நிகழ்வுகள் போன்றவற்றின் கூட்டுப் படைப்பாகவே வடிவம் * கொள்கின்றன. இவற்றில் சில காலம் காலமாய்த் தொடர
சில காலத்தால் வழக்கொழிந்துபோயின.
நாட்டார் கலைகள் பொதுவாகப் பிரதேசத் தன்மை கொண்டவையாகவே உள்ளன. 49_ பிரதேசத்தின் மரபுவழிப்பட்ட பண்பாட்டு எல்லைகளையும் பார்வையாளர்களையும் அவை 2 கொண்டுள்ளன. இதில் தமிழ் நாட்டாரின் முதன்மைபெற்ற அரங்க நிகழ்த்து கலையாக கருதப்படுவது தெருக் கூத்தாகும். வயல்வெளி, கோவில் வீதி, தெருச் சந்தி போன்றவற்றில் இது ஆடப்பட்ட தன்மையில் தெருக் கூத்து எனும் பெயரினைப்
பெறுவதாயிற்று. தமிழகத்து கிராமப்புற மக்கள் தெருக்கூத்தினை நாடகம் என்றே பொதுவாக அழைக்கின்றனர்.
தெருக் கூத்து கிராமப்புற வேளாண் தொழில் செய்வோரது கழ்த்து கலையாகவே வளர்ந்து ந்துள்ளது. இது ஆடப்பட்டு வருகின்ற காலமும் சூழலும் இதனைப் பிரதிபலிப்பதாக அமையும். தமிழகத்தில் பொதுவாகத் தைமாதத்தில் அறுவடை முடிவடைந்து விடும். ஆதன் பின்னர் ஆனியில் உழவுக் காலம் ஆரம்பமாகும். இடைப்பட்ட நான்கு மாத காலம் உழவோரின் ஒய்வு காலமாகும். இக்காலத்தினையே இவர்கள் கூத்தாட்டக் காலமாகக் கொண்டிருந்தனர். இக்கூத்தானது இரவு முழுவதும் ஆடப்பட்டுவந்த ஒரு கலையாகவே தன்னை நிலைநிறுத்தியிருக்கின்றது.
இயல், இசை, நாடகம் எனப்படுகின்ற முத்தமிழும் ஒருங்கிணைந்த கலைவடிவமான தெருக் கூத்து தமிழகத்தில் தென்னாற்காடு, வடஆற்காடு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பரவலாகவும் சேலம், தர்மபுரி, அரியலூர் - பெரம்பலூர், சென்னை, தஞ்சை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிப் பிரதேசம் போன்றவற்றில் சிற்சில இடங்களிலும் தொடர்ந்தும் ஆடப்பட்டு வருவதை இன்று நம்மால்

Page 57
அவதானிக்கமுடிகின்றது.
ஆட்ட முறைகள், ஆடை அணிகலன்கள், ஒப்பனைகள், இசைக் கருவிகள் மற்றும் அரங்கமைப்பு போன்றவற்றில் சற்று வேறுபட்டுக் காணப்படுகின்ற இக் கூத்து வடிவங்கள் வடக்கத்தி நாடகம், தெற்கத்தி நாடகம் என்ற
இருவகையினைக் கொண்டிருப்பதைக் காணலாம். இவ் வடக்குத் தெற்குப் LTGសាfigគោT பொதுவாக இலங்கையுட்பட்ட தென்னகத்தின் கூத்து வடிவங்களில் இடம்பெறவே செய்கின்றன. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் வட்டம் உள்ளடங்கலாக அதன் தெற்குப் பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்ற கூத்துக்கள் தெற்கத்திக் கூத்து எனவும் அதன் வடபகுதி அனைத்தும் ஆடப் படுகின்றவை வடக்கத்திக் கூத்து எனவும் ஆய்வாளர் பேராசிரியர் ஆறு இராமநாதன் போன்றவர்கள் கருதுவர். பன்றுருட்டியை மையப்படுத்தி வடக்குத் தெற்காக இதனைப் பிரித்துப் பார்க்கும் ஆய்வாளர்களும் இருக்கவே செய்கின்றனர். தமிழறிஞரும் ஆய்வாளருமான பேராசிரியர் மு.இராமசாமி வடக்கத்திக் கூத்தானது ஆந்திராவிலிருந்து வந்ததெனக் கருதுவார். எனினும் ஆந்திராவில் இன்று ஆடப்பட்டு வருகின்ற வீதி நாடகங்களை ஆய்வுசெய்த ஆந்திரப் பல்கலைக் கழகத்தின் நுண்கலை மையத்தினர் அங்கு ஆடப்பட்டு வருகின்ற வீதி நாடகங்கள் தமிழகத்துக்குரிய கலைவடிவம் என்றே வெளிப்படுத்தியிருக்கின்றனர். பொதுவாகப் பார்க்கும் ன்மையில் தமிழகத்தின் தெருக் கூத்துக் கலைஞர்கள் ஆந்திராவின் எல்லைப் பகுதிகளிலும் ஆந்திராவின் வீதி நாடகக் கலைஞர்கள் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளிலும் கூத்துக்களை நிகழ்த்தி வருவதால் தமிழகத் தெருக் கூத்தும் ஆந்திராவின் வீதி நாடகமும் ஒன்றுக்கொன்று கொண்டும் கொடுத்தும் வருவதை இன்று அவதானிக்க முடிகின்றது.
வரலாற்றுப் பின்னணி:
தமிழகத்தின் வேளாண் தொழில் செய்யும் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட தெருக் கூத்து தமிழரின் தொன்மைக் கலையாக கருதப்பட்ட போதும் அதனது பண்டைய வரலாறு குறித்து விரிவாக அறிந்து கொள்ளப் போதுமான சான்றுகள் இதுவரை நமக்குக் கிடைக்காமை பெரும்
எனினும் கி.பி 16ம் நூற்றண்டின் பிற்பகுதியை இதன் தொடக்க காலமாகக் கொண்டே பொதுவாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 58
យ៉ាញ៉ងៃ 58
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் வரலாற்றுக் காலம் குறித்த ஆய்வுகளை மேற் கொண்டவர்களில் ஆய்வாளர் நா.முத்துச்சாமி முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். தெருக் கூத்தில் ஆடப்படும் அனேக கூத்துக்கள் பாரதக் கதையை மையப்படுத்துபவையாகவே உள்ளன. கி.பி 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தே செஞ்சியை ஆண்ட மன்னன் அங்கு மகாபாரதக் கூத்தை ஆடுவதற்கு கால் கோளிட்டவனாகக் குறிப்பிடப்படுகின்றான். பாஞ்சாலிக்கு கோவில்கள் உள்ள ஊர்களில் முதலில் பாஞ்சாலிக்கு வழிபாடியற்றியே கூத்தை ஆரம்பிப்பர். பாஞ்சாலி கோவில் இல்லாத ஊர்களில் செஞ்சியிலிருந்து மண்ணை எடுத்துவந்து அதனைப் பூசையில் வைத்து வழிபாடு செய்தபின்னர் கூத்தை ஆரம்பிப்பது அன்றைய நடைமுறையாக இருந்துள்ளது.
தமிழகத்தில் மகாபாரதக் கூத்து ஆடப்பட்ட தொடக்க காலத்தே ஈழக் கிழக்கின் தென்பகுதியில் அமைந்தள்ள பாண்டிருப்பு என்னும் இடத்தில் மட்டக்களப்பின் சிற்றரசனாகவிருந்த எதிர்மன்ன சிங்கன் தமிழகத்தின் கொங்கு நாட்டைச் சேர்ந்த தாதன் நாடகக் குழுவினரைக் கொண்டு மகாபாரதக் கூத்தை முதன்முதலில் தொடர்ந்தாற்போல் பதினெட்டு நாட்கள் ஆடச் செய்ததாகவும் தொடர்ந்தும் அதே காலப்பகுதியில் வருடம்
 
 

தோறும் அக்கூத்து ஆடப்படவேண்டுமெனவும் அதன் தலைமைப் பொறுப்பும் தனது பணிக்கர்குடி வழியினருக்கே செல்லவேண்டுமெனவும் கட்டளை பிறப்பித்து அதற்கான ஒழுங்குகளையும் செய்திருந்தான் எனவும் மட்டக்களப்பு வரலாறு விபரிக்கின்றது. தாதன் கல்வெட்டும் இது குறித்த தகவல்களை வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம். மேலும் பாண்டவரின் இடம் எனப் பொருள்பட அவ்விடம் பாண்டிருப்பானதாகவும் பின்னர் அங்கு பாஞ்சாலிக்கு கோவிலெழுப்பி அவன் குடிவழி சார்ந்த தலைமையில் வழிபாடியற்றப்பட்டு வருவதாகவும் இன்று மிகப் புகழ்பெற்று விளங்கும் பாண்டிருப்பு துரோபதையம்மன் ஆலய வரலாறு குறிப்பிடுகின்றது. அவ்வாலயத்தின் சடங்கு முறைகளும் தெருக்கூத்து வடிவத்தினைக் கொண்டிருப்பது அவதானிப்புக்குரியதாகும். பாண்டிருப்பைத் தொடர்ந்தே மட்டக்களப்பின் ஏனைய இடங்களில் துரோபதையம்மன் கோவில்கள் உருவானதாகவும் சடங்கிலிருந்தே நாடகம் தோற்றம் பெற்றதென்பது பொதுவான கருதுகோளாக அமையினும் மட்டக்களப்பின் துரோபதையம்மன் வழிபாடு நாடகத்திலிருந்தே தோற்றம் பெற்றிருப்பதாகவும் ஆய்வாளர் வெல்லவூர்க் கோபால் தனது மலையாள நாடும் மட்டக்களப்பும் நூலில் குறிப்பிடுவது இங்கு கவனத்தில்கொள்ளத்தக்கதாகின்றது. தமிழகத்தின் தெருக்கூத்தும் கர்நாடகாவின் யக்ஷகானாவும் வங்கத்தின்

Page 59
ாத்ராவும் ஆந்திராவின் வீதிநாடகமும் ஒத்த தன்மையைக்
அம்சங்களிலும் இவை இணைவு பெறுவதுவும் பொதுவாகக் கண்டு அறியப்பட்டாலும் மேலும் இவை பிரிவான ஆய்வினுக்கு உட்படுத்தப்படவேண்டியது அவசியமாகின்றது. இவற்றின் அடிப்படையில் தெருக் கூத்தின் வரலாறு இன்னும் பல ஆண்டுகள் முன்னோக்கியதாக அமையும் என்பது பலரின் கருத்தாகவும் உள்ளது.
எனினும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி திராவிடமொழி பேசுகின்ற மக்களது மரபுவழிக் கலைவடிவங்களின் ஒப்புவமைக் கூறுகளின் வெளிப்பாட்டின் அடிப்படையில் தெருக் கூத்து போன்ற நிகழ்த்து கலைகள் புராதன பொது மூலத்திலிருந்தே கிளைத்தவையாக இருக்கவேண்டுமென்ற முடிவுக்கே இட்டுச்செல்கின்றன. இத்தன்மையில் இதன் தொடக்க வரலாறு முன்னோக்கிச் செல்லமுடியாது என்பதே பெரும்பாலான தமிழக ஆய்வாளர்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.
அரங்கும் நிகழ்த்துகையும்: தெருக் கூத்தில் காணப்படும் வடக்கத்தி, தெற்கத்தி என்ற இருவகைக் கூத்துக்களில் வடக்கத்திக் கூத்துக்கெனத் யாக மேடையெதுவும் அமைக்கப்படுவதில்லை. நாற்சந்தி, கோவில் வீதி, ஊர்வெளி (வயல்வெளி) என மக்கள் கூடுகின்ற இடங்களில் கூத்து நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. நாற்சந்தியாயின் ஒரு தெருப்பக்கமாக ஆடுகளம் அமைந்திருக்க ஏனைய மூன்று பக்கத் தெருக்களிலும் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பர். கூத்து விடிய விடிய இடம்பெறும் என்பதால் பார்வையாளர்கள் பாய், படுக்கைவிரிப்பு மற்றும் தேனீர் சிற்றுண்டி போன்றவற்றையும் எடுத்து வருவர். ஆடுகளம் களரி என்ற பெயரினைக் கொண்டிருக்கும். களரிப்பக்கம் பின்புறமாக சற்று இடைவெளி விட்டு ஒப்பனை அறை அமைந்திருக்கும். இது முன்பக்கம் திறந்ததாக ஏனைய மூன்று பக்கங்களும் அடைக்கப்பட்டிருக்கும். இன்றைய தெற்கத்தி நாடகங்கள் பெரும்பாலும் மேடை அரங்கில் இடம்பெறுவதைப் பார்க்கலாம். பலகைகள் அல்லது வாங்குகளை இணைத்து வேண்டிய அளவில் மேடையை அமைக்கின்றனர். ஒவியங்கள் வரையப்பட்ட திரைச் சீலைகளை மேடையில் தொங்கவிடுகின்றனர். நாடகக் குழுவின் பெயர் எழுதிய திரைச் சீலை மேடையின் முன்னால் தொங்கவிடப்படும்.
முன்னைய காலங்களில் தீப்பந்தங்களின் வெளிச்சத்திலேயே நாடகங்கள் ஆடப்பட்டன. இன்று மின் விளக்குகளே பயன்படுத்தப்படுகின்றன. சில கிராமப் புறங்களில் பெற்றோமக்ஸ் பாவனையையும் அவதானிக்க முடிகின்றது. தெருக்கூத்தின் வாத்தியக் கருவிகளாக மத்தளம், குழல், கைத்தாளம் போன்றவையே நீண்ட காலமாக இடம்பெற்றிருந்தன. ஆனால் இன்றோ இரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூத்துக்களிலும் ஆமோனியம் முக்கிய இசைக் கருவியாக உள்ளதோடு டோலக், மிருதங்கம், தபேலா மற்றும் கைத்தாளம் ஆகியவையே இசைக்கப்படுகின்றன. வாத்தியக்காரர்கள் இதில் பிற்பாட்டுக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அரங்கின் பின்னால் ஒப்பனை கூடப்பக்கமாக அமர்ந்திருப்பர்.
தெருக்கூத்தின் நிகழ்த்துகையின்போது மூன்று
கட்டங்களை நம்மால் அவதானிக்கமுடிகின்றது. மேளக்கட்டு எனப்படும் முதற்கட்டத்தே வாத்தியார் எனப்படும் அண்ணாவியார் தனது பிற்பாட்டுக்
காரர்களுடன் வாத்தியக் கருவிகளை இசைத்த வண்ணம் விநாயகர் துதியைப்பாடிக் கூத்தினைத் தொடங்குவார். சில கூத்துக்களில் விநாயகருடன் சிவன், திருமால், முருகன், சரஸ்வதி மற்றும் குல தெய்வங்களுக்கும் துதி பாடப்படும். பின்னர் கூத்து தொடங்குவதைப் பார்வையாளருக்கு தெரியப்படுத்தும் வகையில் வாத்தியக் காரர்கள் ஆதி தாளம், அடதாளம், ரூபகதாளம், திரிபுடைதாளம் மற்றும் ஜம்பைத் தாளம் ஆகியவற்றை இதன்போது தொடர்ந்து இசைப்பர். மேளக் கட்டினை சில இடங்களில் களை கட்டுதல் எனவும் அழைக்கின்றனர்.
இரண்டாம் கட்டமானது கூத்துக் கலைஞர்கள் அரங்குக்கு வருதலையும் ஆடுதலையும் குறிக்கும். இவர்கள் மேடையில் தோன்றும்போது இருவர் திரையொன்றினை முன்னால் பிடித்திருப்பர். திரைமறைவில் இருந்தவாறே

Page 60
ឆ្នាអ៊ីប៉ារី 廖 60
கலைஞர்கள் தாங்கள் ஆடப்போகும் பாத்திரம் பற்றிப் பாடல்மூலம் வெளிப்படுதியதும் திரையை எடுப்பர். பின்னர் ஆடல் இடம்பெறும். இதில் கிருஷ்னர் போன்ற தெய்வீக பாத்திரங்கள் திரைமறைவில் நிற்காது நேரடியாகவே மேடையில்தோன்றி ஆடுவர். கூத்தின் மூன்றாம் கட்டம் இறுதிக்கட்ட வசனம், முடிவுப்பாட்டு, மங்களம் பாடுதல் என்பவற்றுடன் நிறைவுறும்.
தெருக்கூத்தில் முதலில் அரங்கில் வெளிப்படும் பாத்திரம் கட்டியகாரனாகும். இப்பாத்திரம் நிகழ்த்துகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கூத்தினை தொடங்கியும் காட்சிகளை விளக்கியும் சபைக்கு அறிவரை கூறியும் கலைஞர்களை அறிமுகம் செய்தும் கலைஞர்களுக்கு வேண்டிய ஒத்தாசை புரிந்தும் கூத்து நிறைவுறும்வரை அதில் பம்பரமாகச் சுழன்றுவருபவர் கட்டியகாரனே. காட்சிகளுக்கு இடையிலும் தாமதங்கள் ஏற்படும்போதும் நகைச்சுவைச் சம்பவங்கள் மற்றும் கதைகள் போன்றவற்றைக் கூறிச் சபையினரை மகிழ்விக்கும் தன்மையும் கட்டியகாரனைச் சார்ந்ததே.
ஒப்பனை:
தெருக்கூத்து என்பது ஒரு வழிபாட்டுச் சடங்குமுறை என்பதாகவே பொதுவாகத் தமிழ்நாட்டு மக்களால் கருதப்பட்டுவருகின்றது. வேடம் புனையும் வேளையில் ஆடை அணிகளுக்கு தீப ஆராதனை காட்டுவதுடன் அவற்றை அணிபவருக்கு தெய்வீகத் தன்மை வருவதாக நம்புவதும் அவர்கள் மனதில் பதிந்தேயுள்ளது. ஒப்பனையனது அதற்கெனக் கட்டப்பட்ட கூடத்திலேயே இடம்பெறுகின்றது. ஒப்பனையில் மிக முக்கியமானது அதற்கான உடலில் கட்டப்படும் கட்டுக்களே. முன்னர் முப்பத்தியிரண்டாக இருந்த கட்டுக்கள் தற்போது குறைவுபட்டு வருவது அவதானிப்புக்குரியதாகின்றது. தலைத்துண்டு, நெற்றிப்பட்டம், முத்துச்சரம், மீசைக்கட்டு, அட்டிகை, மார்புப் பட்டை, கழுத்து மார்புத் துணிக்கட்டை, புஜக்கட்டு, இடுப்புப் பட்டை, தலைக் குச்சி, இடுப்புச்சேலை, கால் சலங்கை, முன்கைக் கட்டு, இடுப்புத் துணி, கணுக்கால் கட்டு போன்றவையே உடல் கட்டுக்கள் எனப்படுகின்றன.
நிகழ்த்தப்படும் கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களின் ஒப்பனை வேறுபடும். முகத்திற்கு அரிதாரம் பூசுவர். காளி, சூரன், அரக்கன் போன்ற பாத்திரங்களுக்கு சிவப்பு, முத்து, வெள்ளை நிறங்கள் பூசுவர். மகாபாரதக் கதையைக் கொண்ட கூத்துக்களில் துரியோதனனுக்கு சிவப்பும் துச்சாதனனுக்கு மஞ்சளும் பீமனுக்கு கறுப்பும், கிருஷ்ணனுக்கு பச்சையும், அருச்சுனனுக்கு நீலமும் திரெளபதைக்கும் ஏனைய பாத்திரங்களுக்கும் இளம் சிவப்பும் பூசப்படுகின்றது. வலிமை
கொண்ட கதாபாத்திரங்கள் கனமற்ற மரத்தால்
 

செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு கண்ணாடி இழைகள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிகின்றனர். மரத்தினாலான பெரிய முடிகளை இவர்கள் அணிய ஏனையவர்கள் குச்சுமுடி மற்றும் கலிகை என்பவற்றை அணிகின்றனர். இன்று தெருக் கூத்துக்களில் நவீனமுறையிலான ஒப்பனைகள் இடம்பெற்றுவருவது அவதானிப்புக்குரியதாகின்றது.
கலைஞர்களும் கூத்து வடிவங்களும்:
நீண்டகால அவதானிப்பில் தெருக் கூத்தானது வன்னியர் (படையாட்சியர்) சமூகத்தினராலேயே வளர்த்து எடுக்கப்பட்டதாகத் தென்படினும் இன்று பொதுவாகத் தமிழகத்தின் அனைத்தச் சமூகத்தினரும் இதில் ஆர்வம்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
தெருக்கூத்து வடிவங்களைப் பலர் எழுதியும் அச்சிட்டுமுள்ளனர். இதில் தேவானம்பட்டினம் ராஜகோபால் படையாட்சி மிக முக்கியத்தவம் பெற்றவர். இவர் இருபதுக்கும் மேற்பட்ட கூத்துக்களை எழுதி அச்சிட்டுள்ளார். நாடக உலகில் புகழ்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் தெருக்கூத்தினை அடியொற்றியே தனது நாடகங்களை உருவாக்கியிருக்கின்றார்.அண்மைக் காலத்தே தெருக்கூத்து பற்றிய விழிப்புணர்வானது அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. வெளிநாட்டவர் உட்பட பலரும் தங்கள் முனைவர் பட்டத்திற்காக தெருக்கூத்தினை ஆராய்ந்திருக்கின்றனர். இன்றைய சூழலில் திரைப்படத் துறையும் சின்னத்திரை வளர்ச்சியும் தெருக்கூத்தின் வளர்ச்சிக்கு சவாலாக அமைந்துவிட்டபோதும் தமிழகக் கிராமப்புற மக்கள் தங்களுடைய மரபுவழிப்பட்ட இவ்வாடற் கலையை நிச்சயம் பாதுகாப்பார்கள் என
நம்பலாம். தாக்ஷாயினி பிரபாகர்
Y நடனத்துறை விரிவரையளர் கிழக்குப் பல்கலைக் கழகம்

Page 61
புத மற்றும் மத அலுவல்க பேரா அமைச்சின் செயலாளர் ஹசியன்ஹேரத் கலாநிதி
சான்றிதழ் வழங்குகின்றார். ஜ்
影 ང་ཚོ་ཚོས་རྒྱུད་ཚོ་ལྷ་ས་གྲོང་ཚོའི་ཚོསྒྱུ་སྨོན་
élflu 66៦
இந்து சமய கலாசார நடாத்திய கல்வெட்டு ச நவம்பர் மாதம் 04ஆம் : வரை திணைக்கள கேட் பேராதெனிய பல்கை பல மாணவர்களும் கிழக்( இரண்டு விரிவுரையாள யாழ்ப்பாண பல்க விரிவுரையாளர் உட்ட கொண்டனர். ப சித்தியடைந்த மாண வழங்கப்பட்டன. இந்த
மநாதன், பேராசிரிய வ.மகேஷ்வரன் மற்றும்
தொல்பொருள் அ வே.வேதாசலம், க ஆகியோரினால்
நடா
 
 
 
 
 
 
 
 
 
 
 

அலுவல்கள் திணைக்களம் ாசனவியல் வதிவிட பயிலரங்கு திகதி ஆரம்பமாகி 13ஆம் திகதி போர் கூடத்தில் நடைபெற்றது. லைக்கழகத்திலிருந்து நான்கு கு பல்கலைக்கழகத்திலிருந்து ர்கள் உட்பட 42 மாணவர்களும் லைக்கழகத்திலிருந்து ஒரு பட 16 மாணவர்களும் கலந்து யிலரங்கில் பரீட்சையில் ாவர்களுக்கு சான்றிதழ்களும் பயிலரங்கில் பேராசிரியர் சி. பத் ர் ப.புஷ்பரட்ணம், கலாநிதி தமிழ்நாட்டைச் சேர்ந்த சிரேஷ்ட ஆய்வாளர்களான கலாநிதி லாநிதி எஸ்.இராஜகோபால்
கற்பித்தல் செயற்பாடு த்தப்பட்டது.

Page 62

உலகின் மிகப் புனிதமான காத்மண்டு பசுபதிநாதர் ஆலயம்
ச்சரியப்படத்தக்க கட்டிடக்கலை அழகுடன் மிளிரும் பசுபதிநாதர் ஆலயம் உலகில் மிகப் புனிதமானதும் மிகப் பெரியதுமான ஆலயமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் கட்டிடத் தொகுதியில் 492 கோயில்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவலிங்கங்களும் உள்ளன. மிக சமீபகாலம் வரை உலகின் ஒரே ஒரு இந்து தேசமாக விளங்கிய நேபாளத்தின் தலைநகரான காத் மண்டுவின் வட கிழக்காக 5 கிலோமீட்டர் தூரத்தில் பசுபதிநாதர் கோயில் கொண்டருளித் திகழ்கின்றார். 1979ஆம் ஆண்டில் இருந்து யுனெஸ்கோவில் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் பசுபதிநாதர் ஆலயமும் இடம்பெற்றிருக்கின்றது.
வாழ்கின்ற ஆத்மாக்களின் ஆலயம் எனப் போற்றப்படுகின்ற அந்த ஆலயம் கி.பி. 400 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
நம்பிக்கை, மதம், கலாசாரம், மரபு ஆகியவற்றின்

Page 63
SLLLLLSLLLSLLLLLLaSa0La0aa00aLJJaJaa0KJSJaJS 3: WYSPYRROS சின்னமாக இவ்வாலயம் விளங்குகின்றது. மிக்க அழகான அலங்காரத் தோற்றத்துடன் தோன்றும் பகோடா மாதிரியில் கட்டப்பட்ட ஆலயத்தில் சிவபிரான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சிவலிங்கமாக காட்சிதரும் பசுபதிநாதர் சிவனின் அவதாரமாக, மிருகங்களின் தெய்வமாக விளங்குகிறார்.
மிக அழகான பகோடா கட்டிடக் கலைப் பாணியில் மைக்கப்பட்டு இருதளக் கூரைகளுடன் தங்க முலாம் சப்பட்டு கம்பீரமாக இவ்வாலயம் தோன்றுகிறது. அத்துடன் நான்கு பிரதான வாசல்களும் வெள்ளியினால் அமைக்கப்பட்டவையாகும் மேற்குப் புறவாயிலில், மிக பிரமாண்டமான தங்க முலாம் பூசப்பட்ட நந்தீஸ்வரர் காணப்படுகிறார். 6 அடி உயரமும் அதே அளவு சுற்றளவும் கொண்ட இந்நந்தி, இவ்வாலயத்திற்கு ஒரு தனி அழகைச் சேர்ப்பதுடன் கம்பீர எழிலையும் தருகின்றது.
தற்போது காணப்படும் இந்த ஆலயத்தின் கட்டிடக் கலையானது சிவசிம்ம அரசனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 578 - 1620) அரசி கங்காதேவியினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். முறையே கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என நான்கு திசைகளுக்கும் தற்புருடம், அகோரம், வாமதேவம், கத்யோஜாதம் என்ற நான்கு திசை முகங்களுடன் சிவலிங்கம் காட்சி தருகிறார். ஐந்தாவதாக, ஆகாயத்தை மேல் நோக்கிப் பார்க்கின்ற முகமும் உள்ளதெனக் கூறுவர். உன் மத்த பைரவருக்கு ஒர் ஆலயம் காணப்படுகின்றது. சிவனின் கோப ரூபத்தைப் பிரதிபலிக்கும் பைரவரின் எட்டு
 
 

தோற்றங்களில் ஒன்றாக இவ்வாலய தெய்வம்
விளங்குகிறது. பாக்மதிநதியின் வலது புறக்கரையில் அமைந்துள்ள பல ஆலயங்களுக்கு மத்தியில் கம்பீரமாகக் கோயில் கொண்டருளியிருக்கும் பசுபதிநாதர் கோயில் நேபாளத்தில் உள்ள சிவன் கோயில்களில் மிகவும் புனித மானதெனக் கருதப்படுகின்றது. அத்துடன் அவர் காவல் தெய்வமாகவும் விளங்குகிறார். சிவன் பல்வேறு நாமங்களால் அழைக்கப்படுகிறார். அதில் பசுபதி என்பது ஒரு பெயராகும். பசு என்பது வாழும் ஆன்மாவைக் குறிக்கும். பதி என்றால் தலைவர். அதாவது இப் பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களினதும் தலைவர் என்பதாகும். பசுபதிநாதர் எவ்விதம் இங்கு கோயில் கொண்டருளினார் என்பதற்கு புராணங்களும் இதிகாசங்களும் பல கதைகளைக் கூறுகின்றன. அதில் ஒரு
கதை வருமாறு:-
சிவபெருமான் ஜோதி லிங்கமாக மண்ணுக்குள் மறைந்திருந்தார். பன்நெடுங்காலமாக அவர் மறைந்திருந்த இடத்தில் லேசாக புற்கள் முளைத்திருந்தன. மேலும் ஒரு காலகட்டத்தில் ஒரு பசு அவ்விடத்திற்கு மர்மமாக வந்து சிவபிரான் ஜோதிலிங்கமாக மறைந்திருக்கும் குறிப்பிட்ட இடத்தின் மீது பாலைப் பொழிந்தது. இதன் காரணமாக சில நாட்கள் அது வீட்டில் பால் கொடுப்பதில்லை. இதனைக் கண்ணுற்ற பசுவின் எசமானான விவசாயி ஒரு நாள் இரகசியமாகப் பசுவைப் பின் தொடர்ந்து வந்து, அது பாலைப் பொழியும் இடத்தைக் கண்டுபிடித்தான். அங்கு என்ன உள்ளது எனப் பார்த்து விடலாம் என்று ஆவல்

Page 64

ఫ్ఫ్ கொண்ட அவன் அவ்விடத்தை தோண்டினான். என்ன
ஆச்சரியம்! அங்கு சிவபெருமான் ஜோதிலிங்கமாகத் தோன்றினார்.
அதன் பின் அங்கு ஏராளமான விவசாயிகள் கூடி, சமய முறைப்படி சிவலிங்கத்தை வழிபட ஆரம்பித்து காலப் போக்கில் கம்பீரமான பசுபதிநாதர் ஆலயம் அமைக்கப் பெற்று, நேபாளத்தில் மிகப் பிரசித்திபெற்ற புனித ஸ்தலமாக விளங்கியது. இவ்வாலயம் தொடர்பாக மற்றுமொரு புராணக்கதை கூறப்படுகிறது அது வருமாறு :-
சிவபெருமான் திடீரென்று கைலாச மலையிலிருந்து நீங்கி விட்டாராம். அவரை எங்கு தேடியும் காணாத தேவர்கள் திகைப்படைந்தார்களாம். மிக நீண்ட கால தேடுதலின் பின்னர் சிவபிரான் நேபாளம், காத்மண்டு நகரில் ஒடும் பாக்மதி நதியின் பக்கத்தில் உள்ள காட்டில் மானாக ஒடித் திரிகிறார் எனக் கேள்வி பட்டார்களாம்.
எனவே அவர்கள் எல்லோரும் இக்காட்டுப் பகுதிக்கு விரைந்து வந்து அந்த மானைத் தேடினார்களாம். இறுதியில் ஒரு வாறாக அந்த மானைத் தேடிப் பிடித்து சுவாமியை கைலாசத்துக்கு வருமாறு மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டார்களாம் இருப்பினும் சுவாமி அதனை மறுத்து இனி நான் இங்கு தான் இருப்பேன் என்று அவர்களிடம் கூறினாராம். பார்வதி தேவியாரும் அங்கு வந்து இருக்க சுவாமி அனுமதித்தாராம் இவ்விதமாக

Page 65
உருவானதே பசுபதிநாதர் ஆலயம் எனக் கூறப்படுகிறது. ஆதலின் பாக்மதி நதியும் பக்கத்திலுள்ள காடுகளும் மிகப் புனித இடங்களாகக் கருதப்படுகின்றன. இங்கு ஆரம்பத்தில் ஆலயத்தைக் கட்டியவர் லிர்ச்சவி அரசனான சபுஸ் பதேவா (கி.பி.753) என்பவர் 6T65T தெரிவிக்கப்படுகின்றது. காலத்துக்குக் காலம், ஆட்சி புரிந்த நேபாள மன்னர்கள் பசுபதிநாதர் ஆலயத்தை அழகு படுத்தி மெருகேற்றப் பெரும் சேவைகளைச் செய்தார்கள். மத்திய காலத்தில் வாழ்ந்த சிவதேவா என்ற மன்னரால் (கி.பி 1099 -1126) புனர்நிர்மாணம் செய்யப்பட்டதெனவும் ஆனந்த மல்லன் என்பவர் கோயில் கூரை அமைத்தார் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் கி.பி 14 ஆம் நூற்றாண்டில், சுல்தான் சமஸ்ஸ"தீன் என்பவன் இவ்வாலயத்தை மோசமாக தாக்கிச் சின்னாபின்னாமாக்கி விட்டான். பத்து வருடங்களின் பின் அதாவது கி.பி. 1360 ஆம் ஆண்டில் தான் புனர்நிர்மாண வேலைகள் நடைபெற்றன. அரசி கங்காதேவி மேற்கொண்ட புனர்நிர்மாணப் பணிகளையடுத்தே தற்போதைய கட்டிடக் கலைப்பாணி நிலை பெற்றது. நிலத்தில் இருந்து, சுமார் 23.6 மீட்டர் அளவான உயர தனி மேடையமைப்பில் இந்த சற்சதுர வடிவான பகோடா ஆலயம் கட்டப்பட்டது.
ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ள குறுகிய பாதையின் ஊடாகச் சென்றால், மூலஸ்தானத்தில் சிவலிங்கப் பெருமான் காட்சி தருவதைக் காணலாம். ஆலயத்தின் ஒவ்வொரு கதவிலும் பல்வேறு அளவிலான அப்சராஸ், அஸ்த்தா, பைரவர் மற்றும் ஆண் பெண் தெய்வங்களின் அழகிய கலைத்துவமான உருவங்கள் தங்க முலாம் பூசப்பட்டு கண்களைக் கவரும் வகையில் காணப்படுகின்றன. அவ்விதமே தங்க எழிலோடு மாடங்களிலும் தெய்வ உருவங்கள் காணப்படுகின்றன. அவ்வாறு கூரையின் கீழ் அமைந்துள்ள கிராதிகளும் கவர்ச்சிகரமானவை. கூரைகளைத் தாங்கும் முட்டுகளும் அதில் தோன்றும் பல்வேறு உருவச் சிலைகளும் மிக கவர்ச்சியானவையாகும். கூரையின் நான்கு மூலைகளிலும் தங்க முலாம் பூசப்பட்ட பறக்கும் உருவத்தில் காணப்படும் பறவைகளும் கண்களைக் கவருபவையாகும். அத்துடன் பறக்கும் சிங்க உருவங்கள், மகா நாக உருவங்கள் ஆகியவை கோயிலின் நான்கு மூலைகளிலும் உள்ள கிராதிகளில் தங்க ஒளியோடு ஆலயத்திற்கு மெரு கூட்டுவதைக் காணலாம்.
இந்து மதத்தவர்களுக்கு பசுபதிநாதர் ஆலயம் மிக முக்கியமான யாத்திரை ஸ்தலமாகும். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேபாளத்தின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பசுபதிநாதர் ஆலயத்துக்கு வந்து வழிபட்டுச் செல்வார்கள். அதிலும் ஏகாதசி, சங்கிராந்தி, மகா சிவராத்திரி, தீஷ்அக்கூடியா, ரக்கூடிாபந்தனம், கிரகணம், பூர்ணிமா (பெளர்ணமி தினம்) ஆகிய விசேட தினங்களில் இங்கு பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் குழுமி வழிபாடு

妾 យឆ្នាghää
65
இயற்றுகிறார்கள். அவற்றுள்ளும் மகாசிவராத்திரி தினம் மிக மிக புனிதமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. பக்தர்கள் புனித பாக்மதி நதியில் நீராடி இந்நாளில் விரதமிருந்து இர விரவாக நெய் விளக்கேற்றி வழிபடுவர். மகாசிவராத்திரி தினத்தில் சிவலிங்கப் பெருமானை விசேடமாக வழிபடுவதற்காக நேபாளத்திலும் இந்தியாவிலும் இருந்தும் நூற்றுக்கணக்கான துறவிகள் வருவர். இவ்வாலயத்திற்கு பெளத்தர்களும் பெருமளவில் வந்து வழிபாடு இயற்றுகின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில் தீஜ் திருவிழா நடைபெறும். அவ்வேளை ஆயிரக்கணக்கான பெண்கள் புனித பாக்மதி நதியில் நீராடி இறைவனை வழிபடும் பொருட்டு அங்கு வருகின்றனர். இவ்வாலயத்தின் சிவலிங்கத்தைத் தொடுவ தற்கு அங்கு பூசைகளை மேற்கொள்ளும் நான்கே நான்கு அர்ச்சகர்களுக்கு மட்டுமே அதிகாரமுண்டு. இவர்கள் கி.பி 6ஆம் நூற்றாண்டில் இருந்து தென்னிந்தியாவில் இருந்து வரவழைக்கப்படும் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய வேதாந்த ஞானியான ஆதிசங்கரர் இந்தியாவிலும் நேபாளத்திலும் பிரயாணங்களை மேற்கொண்டு அத்வைதவேதாந்த சாஸ்திரத்தைப் பரப்பி வந்தார். அவ்விதம் அவர் பிரயாணம் மேற்கொண்டு நேபாளத்துக்குத் சென்றபோது சிவலிங்கத்தைத் தொடும் அதிகாரம் உள்ள பூசகர் நால்
வரையும் தென்னிந்தியாவில் இருந்து பெற வேண்டும் என

Page 66
យ៉ាងញញថាម៊ឺ 66
மல்ல அரசர்களை வேண்டிக்கொண்டாராம். அப்படி அவர் கேட்டுக் கொண்டதற்குக் காரணம், அங்கு நடைபெற்று வந்த மிருக பலிகளை நிறுத்துவதற்காக எனக் கூறப்படுகிறது. பூசகர்கள் இவ்வாலயத்தில் பட்டர் என அழைக்கப்படுகின்றனர். பிரதம பூசகர் மூல பட்டர் அல்லது ராவல் என அழைக்கப்படுகிறார். நேபாள மன்னருக்கு மட்டும் பிரதம பூசகர் பதில் கூறக் கடமைப்பட்டவராக இருக்கிறார். அத்துடன் காலத்துக்கு காலம் கோயில் விடயங்கள் குறித்து அவர் மன்னருக்கு எடுத்துக் கூறுவார்.
பாக்மா நதி ஆலயத்துக்கு அண்மித்ததாக உள்ள பாக்மாநதி, மிக புனிதமான நதியாகக் கருதப்படுகின்றது. எனவே யாத்திரீகர்கள் நீராடுவதற்கென இடங்கள் அங்கு உள்ளன. இப்பகுதியை புனர்நிர்மாணம் செய்வது அல்லது வேண்டிய பொருட்களை வாங்கித் தருவது ஆகியன எப்போதும் புண்ணியம் தரும் நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது. 1900களில் இருந்து ஆர்யா காட் என்னுமிடம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இங்குதான் கோயிலுக்கான புனித நீர் பெறக்கூடியதாக உள்ளது. அத்துடன் இவ்விடத்தில் தான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மரணமடையும் போது இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரமேஸ்வரர் காட் என்ற பகுதி பிரதான இறுதிக் கிரியை இடமாகும். காத்மண்டு பள்ளத்தாக்கில் மிக அதிகமாகப் பாவிக்கப்படும் இறுதிக்கிரியை இடமும் இதுதான். முக்கியமான
 

பிரமுகர்கள் மற்றும் வசதி படைத்தோர் இறக்கும் போது இங்கு இறுதிக் கிரியைகள் நடைபெறுகின்றன. பல்வேறு சாதியினருக்கும் இங்கு இறுதிக் கிரியைக்குப் பல்வேறு இடங்கள் உள்ளன. பலர் தமது இறுதி நாட்களை இங்கு கழிப்பதற்காக வருகின்றனர். இவ்வாலயத்தின் அருகில் உயிர் நீர்ப்பதால் மோட்சம் கிடைக்குமென நம்புகின்றனர். இந்து பக்தர்கள் தினமும் பாக்மாநதி கரைக்கு வந்து நீராடி அல்லது நீரில் மூழ்கி எழுந்து வேதபாராயணங்களைச் செய்வர். அவ்விதம் செய்வதினால் தமக்கு மறுபிறவி இல்லை என நம்புகின்றார்கள்.
பாக்மா நதியில் 15 கோயில்கள் உள்ளன. இவை பந்த்ர சிவாலயம் என அழைக்கப்படுகின்றது. 1859ஆம் ஆண்டில் இருந்து 1869ஆம் ஆண்டு வரை இறந்தவர்களின் நினைவாக, இவ்வாலயங்களில் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்துக்கள் அல்லாதோர் கோயிலைச் சுற்றிச் சென்று மட்டுமே பார்க்கலாம்.
- லசுஷ்மி
எப்படிச் செல்வது விமானத்தில் காத்மண்டு சென்று அங்கிருந்து டாக்ஸி மூலம் 10-15 நிமிடத்தில் சென்றுவிட முடியும். பஸ், மைக்ரோபஸ், முச்சக்கர வண்டி ஆகியவற்றின் மூலம் ஆலயத்தைச் சென்றடையலாம்.
oarding Schef :
GFC
| Gandata tangal hanggaan काठमां डो 輕 Kathmandu -:
萎 litríof e ===33 ës
Kafafigasi C
sanu Katibana . ୱିଣ୍ଟିଂ ॥
ே Gyareshwor '%
R **3ğiş :*3 fi
Oil Bazaar â ffefrydoli&# - lt(kia / Maltidevi | Battisputatu
= " Ciri i Kalikasihan | :țifişier
Ghatitekto
'జిన్లిక్
葵
Tiganga * ܨ - ܦܢ . height - စွီး
Mahadews than
Taraple
Shantinagar

Page 67
ぎ¿
88-760 @@@sooo solos)
をェ
(logico@ (also 8-79, ogƆŋoo ŋƆŋos)
:-/OOOZ, QD QQ1611,09%, El
 

09009)9 109 Innssono qīhooaeg, oooooaeg,
seorgiorgiốing sinulosā un Noo@olaetornyo@oshigoso spoor, qoaen
uuoooeysuelo||row^^^^ :qılı9$$rmingo@o@ ç6v 06ç ZILO :ọ9oqiaocoolisse) 8 – 96ç £çç ZILO ogong)0.909 loĝe) LLZ Zçç ZILO :hr}đìơoło 61109 Tā Z87 G/9 € //0 (4XəL/I|BO
opij (»aucis) wovonodao: »ouvansag og
Įılmáis pulsoņu a
| Kollod ɔJIT ɔung
(kosjogo (so & -Z1, og soo 1,91%)
;-/OOOoo@s@QUỐI 1909’sē, DĀJ

Page 68
議 避
議
辯 辯
議
議
必密
கவர
(LP
囊體 19.
議
நாரஹேன்
W. NineWells Care,
52 கெயார் 量
謚彰
55A1
நைன் வெல்ஸ்
கிரிம
Είδη
ted and published by Express Newspapers (Ceylon)(F
Prin
 
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை பேணுவதிலும் கருக்கட்டலுக்கான grg55uld goald6061Tub (Sub Fertility) அக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பத்திறன்களினுடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.