கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல் நோக்கு 2011.06-07

Page 1


Page 2
ઈિજીub {
goså 1 சனலி - 04 கரணொலிக் காட்சிகளினர் மங்கலான தண்மை காரணமாக, அது பற்றிய ஓர் முழுமையான மதிப்பீட்டை அரசாங்கத்தால் மேற்கொள்ள இயலாதுள்ளதென இலங்கையின் பிரதிநிதியான சட்டமா அதிபர் மொஹானி பீரிஸ் அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கூறினார்.
மே 30 ஆம் திகதியன்று கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில், ஆடை உற்பத்தித் தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நிகழ்ந்த மோதலின்போது காயமடைந்த பின்னர் இறந்தபோன ஒரு தொழிலாளியின் மரணத்திற்கு எதிர்வினையாற்றும் வகையில் பொலிஸ்மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் தனது இராஜினாநாமாக் கடிதத்தைக் கையளித்தார். தொழிலாளர்களின் இவ்வார்ப்பாட்டமானது அரசாங்கத்தால் முண்மொழியப்பட்ட தனியார் தறை ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான ஓர் சட்ட மூலத்திற்கு எதிரானதாகும்.
5 இரண்டாயிர்த்து அறநறாவது (2600) ஆவது சம்புட்டாத்வ ஜெயந்தியைக் குறிக்கும் முகமாக, பாக்கிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்குப் புத்த பெருமானின் புனித தந்ததாதவை அனுப்பிவைத்தத. சபாநாயகர் சமல் ராஜபக்ச அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்த இதைப் பெற்றுக்கொண்டார்.
6 தெற்காசியாவிலேயே மிக உயரமான தண்னியக்கத் தொழிற்பாட்டு ஒலிபரப்பு கோபுரமான, முல்லைத்தீy மாவட்டத்திலுள்ள கொக்காவில் ஒலிபரப்புக் கோபுரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களால் சம்பிரதாய பூர்வமாகத் திறந்தவைக்கப்பட்டது.
பாணி கீ ~ முன் அவர்கள், ஐக்கிய நாடுகள் எஸ்தாபனத்தின் செயலாளர் நாயகமாக மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான தனது ஆதரவை இந்தியா வெளிப்படுத்தியது. பான் கீ - முன் அவர்களுடைய இரண்டாவது பதவிக் காலத்திற்கான வேட்புமனுவை தாமும் ஆதரிப்பதாக நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா. காரியாலயத்தில் ஒன்றுகூடிய ஆசியக் குழ முறைப்படி அறிவித்தது.
7 உலக வங்கியின் உலக பொருளாதார வார்ப்பு நிலை அறிக்கையானது (ஜூன் 2011) வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையானது இலங்கையின் யுத்தத்திற்குப் பின்னரான பொருளாதார மீட்சியை மிகவும் பாராட்டியுள்ளதடண், 2013 இல் 7.9 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அடையும் வகையிலான தெற்காசியப் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு, இந்தியாவும் இலங்கையும் தலைமை தாங்குமெனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
8 ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் நான்கு நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, பிராண்ஸ் ஆகியன, பாணி கீ ~ முனி அவர்கள் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகமாக இரண்டாவது தடவையும் 5 வருடங்கள் பதவியில் இருப்பதற்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியதன் பிண்ணர், ஐரோப்பிய ஒன்றியமும் அதற்கான ஆதரவை வழங்கியுள்ளது. எஞ்சியுள்ள நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா இதுவரையில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவில்லை.
முன்னொரு போதம் இல்லாத மிக உயர்வான வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பார்ச்சல் தொடர்பான சாதனையைப் பற்றி இலங்கை முதலீட்டுச்சபை அறிவித்துள்ளது. 2011 இன் முதலாவது காலாண்டிற்கான 236 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேறிய வெளிநாட்டு முதலீட்டு உட்பாய்ச்சலானது, 2010 ஆம் ஆண்டினி இதே காலப்பகுதியில் நிகழ்ந்த முதலீட்டு உட்பாய்ச்சலுடன் ஒப்பீடுமிடத்த 160 சதவீத அதிகரிப்பாகக் காணப்படுகின்றது.
தெனி மற்றும் மத்திய சீனாவில் பெய்த விசை மாரியான மழையால் திடீரெனத் தாண்டப்பட்ட வெள்ளப்பெருக்கால் 52 பொதமக்கள் இறந்தள்ளதுடன், ! இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டதாகவும் சீனாவின் ஸ்ரேட் எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளத
ஐக்கிய அமெரிக்காவில், பாரியதம் நண்கு பிரசித்தி பெற்றதமான கம்பணிகள் மற்றும் நிறுவனங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இணையத் தாக்குதல் காரணமாக, இறுதியாகப் பாதிக்கப்பட்ட ஓர் நிறுவனமாக சர்வதேச

குறிப்பேரு
நாணய நிதியம் காணப்படுகின்றது என றொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கவனமாகக் கையாள வேண்டிய உள் தகவல்களை பெறுவதையே இத்தாக்குதல் இலக்காகக் கொண்டிருந்தது.
11 இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எதிர்கால அரசியல் மற்றங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக ஜூன் 10 ஆம் திகதியன்று இலங்கைக்கு வருகை தந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனண், வெளிநாட்டு விவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவி, பரதகாப்பு அமைக்சின் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரை உள்ளடக்கிய உயர்மட்ட இந்திய தாதக் குழுவானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை அலரிமாளிகையில் சந்தித்தது. இச்சந்திப்பிண்போது, 13 ஆவது திருத்தச் சட்டம் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படுமாயினர், தனது அரசாங்கம் பொலிஸ் மற்றும் கரணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு விட்டுக்கொடுக்காது என ஜனாதிபதி தெரிவித்தார். மாகாணசபைகளுக்கு கரணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்படுவதை தனது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கடறாகவுள்ள கட்சிகள் எதிர்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டு சட்டசபை நிறைவேற்றிய தீர்மானமானது தவறான எண்ணம் கொள்ளச் செய்வதாடன், அது பொருத்தமற்றதாகவும் காணப்படுகின்றது எனவும் விமர்சித்து, தென்னிந்தியாவின் இரு முன்னணி அரசியல்வாதிகளான, ஜனதாக் கட்சியின் தலைவரான சுப்பிரமணிய சுவாமி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான எம். கருணாநிதி ஆகிய இருவரும் அதை வண்மையாகக் கண்டித்துள்ளனர்.
12 சூடானின் அப்யேய் மற்றும் தெண் கோடோபரணி ஆகிய எல்லைப் பிராந்தியங்களில் காணப்படும் நெருக்கடிகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, வட மற்றும் தெண் சூடான் தலைவர்கள் எதியோப்பியாவில் பேச்சுவார்த்தைகளை gbijirii.260If 6/30/15 6.etitidious Associated Free Press 6lassifi/fi fas,
13 முப்பது வருடங்களுக்கு மேலாகக் காணப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக, நிறுத்திவைக்கப்பட்டிருந்த, தாத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான படகுச்சேவை மீள ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையில் நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் நீதிமுறைமைக்கு புறம்பான கொலைகள் பற்றிய சுனல் 4 இன் புதிய காணொலிக் காட்சிகள் போலியானவை, என்பதை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நீ ஹேவாவிதாரண எண்பவர் மீண்டும் ஒருதடவை கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளார். இவர், உலகிலுள்ள முண்ணணி எண்ணியல் ஒளிக் காட்சி அமைப்புத்தறை வல்லுநர்களில் ஒருவரும் Ciscos Global Broadcast toppiti Digital Video Practice fiftofof poisoTfGif தலைவருமாவார்.
14 இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமரான கலாநிதி மணிமோகன் சிங் அவர்களை தமிழ்நாட்டு முதலமைச்சரான ஜெ. ஜெயலலிதா அவர்கள் வற்புறத்தி உள்ளார். அவரிடம் ஓர் மனுவைக் கையளித்து, தரத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான படகுச் சேவையை நிறுத்தி வைக்குமாறும் இந்தியாவின் மத்திய அரசை அவர் வேண்டிக் கொண்டார்.
15 பிரித்தானியாவில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி ஆவணப்படத்தில் முண்ணிலைப்படுத்திக் காட்டப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தை வற்புறத்தி உள்ளார்.
"இலங்கையின் கொலைக் களங்கள்” எனும் சனல் 4 இனி படத்தில் காட்டப்பட்டவாறு இலங்கை தண் சொந்தக் குடிமக்கள் மீது வேண்டுமென்றே இலக்கு வைத்துள்ளது எனும் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் ஆணித்தரமாக மறுத்துள்ளதென லண்டனிலுள்ள இலங்கை உயர்னர்தானிக ராலயம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சனல் 4 படமானது, எதிர்கால சந்ததியினர் உட்பட இலங்கையில் வசிக்கும் பல்வேறு வகைப்பட்ட சமூகங்கள் மத்தியில் பகைமை உணர்வைத் தாண்டுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது. எனவே, தற்போது நடைமுறையில் உள்ள தேசிய நல்லிணக்கச் செயல்முறை இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதாடர்ச்சி 52и гајли.

Page 3
ஆராய்ச்சித் திணைக்களம், LD55556T 6)INĖJAS, தலைமை அலுவலகம்,
சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை கொழும்பு 02 இலங்கை.
ஆலோசனைச் சபை
டபிள்யு. கருணாஜீவ தலைவர். மக்கள் வங்கி
என். வசந்தகுமார்
பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர்
raid,617 6.2/hi/a;
கே. யு. புஸ்பகுமார
ஆராய்ச்சிப் பணிப்பாளர்
said,617 62/15/47
ஆலோசகப் பதிப்பாசிரியர்
கலாநிதி. ஏ. பி. கீர்த்திபால
ஒருங்கிணைப்பாளர
எச். எல். ஹேமச்சந்திர ஆராய்ச்சி உத்தியோகத்தர்
பல்வேறு கோணங்களிலான அறிக்கை கள், கருத்துகள், விடயங்கள் மற்றும் விவாதங்கள் என்பவற்றை முன்வைப் பதன் மூலம், பொருளாதாரத்திலும், பொருளாதார அபிவிருத்தியிலும் அறிவை யும், ஆர்வத்தையும் தாண்டுவதே
பொருளியல் நோக்கு சஞ்சிகையின் குறிக்
கோளாகும். மக்கள் வங்கியின் ஒரு சமூகப் பணித்திட்டமாக இவ்வெளியீடு மேற்கொள்ளப்படுகிறது. எனினும், இச் சஞ்சிகையில் வெளியிடப்படும் கட்டுரை கள் மற்றும் அறிக்கைகள் என்பன, மக்கள் வங்கியின் கருத்தக்களையோ
அல்லது அதன் உத்தியோகபூர்வக்
கண்ணோட்டத்தையோ பிரதிபலிப்பவை யல்ல. ஆசிரியர்களின் பெயர்களுடன் வெளியிடப்படும் கட்டுரைகள் அவர் களின் தனிப்பட்ட கருத்துக்களாகவே உள்ளன. அவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனங்களின் கருத்துக்களாகக்கூடட அவை அமையவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க. அத்தகைய பரந்த நோக்கிலான கட்டுரைகள், கருத்துகள் மற்றும் கண்ணோட்டங்கள் என்பன வரவேற்கப்படுகின்றன. பொருளியல் நோக்கு, இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகின்றது. சந்த செலுத்தவதன் மூலமோ அல்லத நேரடிக் கொள் வனவின் மூலமோ அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்,
E-mail:ecorevG2peoples bank.Ik
கலாநிதி ரணில் டி குண
கலாநிதி ஏ.ரீ.பி.எல்.அபய
பேராசிரியர் டணி அத்தப்ப
கலாநிதி சரத் ராஜபத்திர6
பேராசிரியர் காமினி கீரவெ
ஸ்ரீபணி டி மெல்
கலாநிதி எம். கணேசமூர்தி
வி.ரி. தழிழ்மாறன்
கலாநிதி ரஜித பி. குமார
 
 

இதழ்கள்: 1 & 2 ஆனி/ஆடி 2011
உள்ளடக்கம் சிறப்புக் கட்டுரைகள்
ட்ன 32 இரசாயன ஆயுதங்களும் அவற்றின்
உபயோகம் தொடர்பான சர்வதேச எதிர்வினையும்
$கோண் 37 சனத்தொகை முகாமைத்துவத்திலான
இலங்கையின் வெற்றி: ஏனைய திட்டங்களுக்கான ஓர் படிப்பினை
மாணவர் நோக்கு
த்து 42 பொருளாதார வளர்ச்சி
நூல் மதிப்பாய்வு
46 தென்னாசியாவில் வர்த்தகத் தராளமயமாக்கமும்
வறுமையும்
விசேட அறிக்கை
திய உலக ஒழுங்கு
புதிய உலக ஒழுங்கு: அதன் தோற்றமும்
6) 03 வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சியும்
பெருகிவரும் வாய்ப்புக்கள்: புதிய உலக 09 r -
ஒழுங்கில் தென்னாசியாவிற்கான இடம்
இலங்கைப் பொருளாதாரம்: கடந்தகால மற்றும் தி 13 தற்காலம் பற்றிய ஓர் விமர்சன ரீதியான
பகுப்பாய்வு
சர்வதேச நிறுவனங்களின் ஜனநாயகமயமாதல் 22 செயலி முறை சவாலி களும் எதிர் கால
வாய்ப்புகளும்
28 ஆரம்பகால பெளத்தக் கோட்பாடுகளில்
காணப்படும் நீதியும் சமாதானமும் தொடர்பான நுண்ணோக்கு
அடுத்த இதழ்கள்: போக்குவரத்து ஆயுர்வேதம்
டைப்பட வடிவமைப்பு: டபிள்யூ. லக்மாலி நிமங்கர குருகே வுே ~ மக்கள் வங்கி அச்சிடல் சேவைகள் திணைக்களம்

Page 4
உலக வல்லரசுகளாகுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ள நாடுகள்
க்கிய அமெரிக்காதற்போதையவல்லரசு) ஐரோப்பிய ஒன்றியம்
இபிரேசில் இந்தியா
% for & ரஷ்யா
(patib. http://en.wikipedia.org/wiki/potential superpowers
LÎ JIjbólul / b Tť6 591QÜLJEDLÍÎNTS)TI FLITb7 Tb J AlaTTjjf
gait. World Economic Outlook-IMF, 2011
அ, டொலரில் ஆள்வித மொ.உ.உ (கொள்வனவுச் சமவலு)
Over38.000 WM...*w*M
30,000-37,999.
20,000-29,999
14,000-19,999
11,000-13,999
8,000-10,999
000-7999
4,500-5999
000-4499 圈2.000-2.999
1500-999
1,000-1499
Under 1,000 NIA @pavuñ: http://en.wikipedia.org
உலக முதலீடு(%)
- வளர்ச்சியடைந்த பொருளாதாரங்கள் ” வளர்ந்துவரும் பொருளாதாரங்கள்
爵爵 爵 秦 美 秦 美 秦 美
* e\!
(pati. World Economic Outlook-IMF. 2011
義
美
亲
美
உலக மொஉஉ சதவீதத்தின் அடிப்படையில் நடைமுறைக் கணக்கு மீதி
8:மீதி நாடுகள் 2வளர்ந்துவரும் ஆசியா இயப்பான். ஜேர்மனி 3 எண்ணெய் ஏற்றுமதி சீேனா Fஐக்கிய அமெரிக்கா
STS
w L مسيه N. O3 e ܡܐ 爵爵爵爵爵爵爵爵爵爵秦亲美亲亲美 path. World Economic Outlook-IMF, 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

2LTbaTTj5TJ al)b 9||cůL3)Líjata 2 a 5 oC.p. 2 a ajjj மா.உ.உ வளர்ச்சி (%)
வளர்ந்துவரும் மற்றும் o12 *பிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்கள் e
登_3, 6 -- 2×2×2× یہ ہسقسیم
w? 'x్య్కw*%ఖ
།ར་ལ་ལ་ད། ། ། ། ། Xళ
0
-2
-4
of-alajjimo ij at-6 ” பொருளாதாரங்கள் e-8 2007 08 09 10 i10-!-----س
gpaib World Economic Outlook-IMF, 2011
பிராந்திய அடிப்படையிலான ஆள்வித மொ.உ.உ (கொள்வனவுச் சமவலு)
ல
வளர்ச்சியடைந்த பொருளாதாரங்கள்
న్నీ 2 (குழு-7, யூரோப் பிராந்தியம் தவிர)
யூரோப் பிராந்தியம்
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா
( ைமத்திய கிழக்கும் வட ஆபிரிக்காவும்
வளர்ந்தவரும் ஆசியான்-5
உய சகாரா ஆபிரிக்கா gpaib. World Economic Outlook-IMF. 2011
3
O
முக்கியமான வளர்ச்சியடைந்த பொருளாதாரங்கள் புதிய ஆசியக் கைத்தொழிற் பொருளாதாரங்கள்
ஏனைய வளர்ச்சியடைந்த பொருளாதாரங்கள்
+ம்-சுதந்திர அரசுகளின் பொதுநலவாயக்கூட்டிணைவு Huன்-இலத்தின் அமெரிக்காவும் கரீபியன் நாடுகளும்
மொத்த வேலைவாய்ப்பில்
80
70
60
50
40 తకి 30 20
10
O
சகாரா alajari ရွ။ tä. வளர்ந்துவரும் aja ஆபிரிக்கா ஆசியா ஆபிரிக்க கிழக்கு அமெரிக்க வரும் பொருளதரங்கள pati. World Economic Outlook-IMF, 2011 gGJTIH
511 sitefills))lia T3 .
தாழில் இழப்புக்களுக்கு ஆட்படக்கூடியோர் சதவீதம்
பொருளியல் நோக்கு; ஆனி / ஆடி 2011 -

Page 5
புதிய உலக ஒழுங்கு: அத ரீதியான பரிணாம வளர்ச்
புதிய உலக ஒழுங்கு பற்றிய எண்ணக் கருவின் வரலாற்று ரீதியான மரபுவரிசை ஆய்வு மற்றும் அப்புதிய உலக ஒழுங்கு ஒன்றிற்கான ஆர்வ எதிர்பார்ப்பு என்ப வற்றின் மூலத்தை மனித வரலாற்றின் தொடக்க காலத்திலேயே கண்டறிய முடி யும் புதிய உலக ஒழுங்கு பற்றிய கருத் தானது, வரலாற்று நிலைமாற்ற கால கட்டங்களிலும், முனைப்பான அரசியல் நெருக்கடி மிகுந்த காலங்களிலும் மீண்டும் மீண்டும் எதிர்பாராத வகையில் தோற்றம் பெற்றது. ஆயினும், உலக அரசியலில் நெருக்கடிகள் மற்றும் கொடிய நிகழ்வுகள் என்பவற்றைக் கொண்ட 20 ம் நூற்றாண்டின் அரசியல் கருத்தார்ந்த விவாதத்திலேயே, பரந்த மற்றும் முழுமையான கட்டமைப்பில் புரிந்துகொள்ளப்பட்ட ஓர் 'புதிய உலக ஒழுங்கு' பற்றிய எண்ணக்கரு தோற்றம் பெற்றது. ஐரோப்பாவில் தோற்றம் பெற்ற ஓர் முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்கின் வளர்ச்சியுடன் இணைந்ததாகக் காணப்பட்ட வரலாற்று ரீதியான செயல் முறைகள் மற்றும் அதன் விளைவாக 16 ம் நூற்றாண்டிலிருந்து கட்டம் கட்டமாக உலகின் ஏனைய பாகங்களில் ஏற்பட்ட குடியேற்ற ஆட்சி ஆதிக்கத்தின் தோற்ற மும் விரிவாக்கமும் என்பன காரணமாக, 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முழு உலகுமே ஓர் ஒற்றைத் தொகுதியாக நிலைமாற்றமடைந்தது. அதேவேளை, ஏகாதிபத்திய உலக ஒழுங்கின் அக முரண்பாடுகள் 20 ம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உலக மகா யுத் தங்கள் என்பன நிகழ்வதற்கான சூழ் நிலையை உருவாக்கின. வரலாற்று ரீதி யான இச்சூழமைவிலேயே, புதிய உலக ஒழுங்கு பற்றிய_ எண்ணக்கருவானது அதனுடைய கட்டமைப்பு ரீதியான பொருளில் பரிணாம வளர்ச்சியடைந்தது.
முதலாவது உலக மகாயுத்தத்தின் பின்னரான புதிய உலக ஒழுங்கு பற்றிய தாராண்மைவாத மற்றும் சோசலிஷ விளக்கமுறைகள்
இவ்வுலகை மீள் ஒழுங்குபடுத்துவதற் கான ஓர் விதியமைப்பாக, புதிய உலக
ஒழுங்கு’ எனும் முதன்முதலில் உட வூட்ரோ வில்சனும், மிக முக்கியமானவ இப்புதிய உலக ஒழு உலக மகா யுத்த தாராண்மை ஜனந அடிப்படையாகக் ெ வேண்டுமென வில் இதற்கு முரணாக, ர மானிட வரலாற்றில் தத்தைக் கட்டியம் ச ஐரோப்பாவில் விை சோசலிஷப் புரட்சிக உலகில் நிகழ இரு நாயகப் புரட்சிகள் ஒர் புதிய உலக { கப்படும் எனவும் லெ ஜனவரியில் அமெ ஆற்றிய தனது உ6 உலக மகா யுத்தத் சமாதானத்திற்கு அடி யமான 14 விபரக் வில்சன் முன்வைத் உலக மகா யுத்தத்த அமைந்த, ஐரோப்ட் கின் நெருக்கடி நிறை நாடுகளுக்கு இடைய பொருளாதாரத்தை இரகசிய ஒப்பந்தா செய்வதையும் பரிந்து முக்கியமான இந்த ஓர் புதிய உலக ஒ வைக்குமென வூட்ே நம்பினார். ஐரோப்பு தீர்வு காணப்பட இனப்பிரச்சினைன பொருட்டு, ஐரோ வரைபடத்தை மீள சுயநிர்ணயக் கோ தொடர்ந்தும் ஆ விரும்பினார். இச்சுய உலகிற்கு வழிவகு நம்பியதுடன், அது விளக்கமுறையானது வின் தாராண்மை நெறிப்படுத்தப்பட்டு சனைப் பொறுத்தவ என்பது அநேகமா
- பொருளியலி நோக்கு ஆனி / ஆடி 2011

தன் தோற்றமும் வரலாற்று
சியும்
இச்சொற்பதத்தை யோகித்தவர்களில்
வி. ஐ. லெனினும் ர்களாக இருந்தனர். ழங்கானது முதலாம் த்திற்குப் பின்னர், ாயக நியதிகளை காண்டதாக இருக்க >சன் விரும்பினார். ஷயப் புரட்சியானது ) ஓர் புதிய சகாப் nறுகின்றது எனவும், ரைவில் நிகழவுள்ள ள் மற்றும் குடியேற்ற க்கும் தேசிய ஜன என்பன காரணமாக, ஒழுங்கு அங்கீகரிக் னின் நம்பினார். 1918 ரிக்க காங்கிரஸில் ரையில், முதலாவது திற்குப் பின்னரான ஒப்படையாக, பிரபல் கூறுகளை வூட்ரோ தார். முதலா வது தின் பின்விளைவாக ரிய அரசியல் ஒழுங்
பில் கட்டுப்பாடுகளற்ற ப் பேணுவதையும் ங்களை இல்லாமல் துரைத்த அவருடைய 14 விபரக்கூறுகளும் ஒழுங்கை தொடக்கி ரோ வில்சன் மேலும் பாவில் உடனடியாக வேண்டிய தேசிய ய கையாள்வதன் ப்பாவின் அரசியல் வரைவதில் தேசிய ட்பாட்டுக்கு வில்சன் யூதரவாக இருக்க நிர்ணயம் சிறந்த ஓர் குக்கும் என அவர் பற்றிய அவருடைய து இவ்வெண்ணக்கரு வாதக் கூறுகளால் ம்ெ இருந்தது. “வில் ரையில், சுயநிர்ணயம் க, பிரபல்யம் மிக்க
பேராசிரியர் காமினி கிரவெல
முதுநிலைப் பேராசிரியர் - வரலாறு பேராதனை பல்கலைக்கழகம்
இறைமைக்கான மற்றுமோர் சொல்லா கும். இவ்விடயத்தில் அவர் பிரித்தானிய அரசியல் மரபை விட பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அரசியல் மரபுகளையே பின்பற்றினார். வில்சன் கோட்பாட்டின் இன்றியமையாத ஒர் கூறாக ஜனநாய கத்தின் உயர்ந்த இலட்சிய நிலை காணப் பட்டது" என அல்பிரட் கோபன் என்பவர் கருத்துரை கூறியுள்ளார். முக்கியமான இந்த 14 விபரக்கூறுகளை நிறைவேற்றிய தன் விளைவாக, 1918 நவம்பரில் ஜேர் மனியும் அதனுடைய நட்பு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்பட்ட துடன், இம்முக்கிய விபரக்கூறுகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் வேர்சையில் சமாதான உடன்படிக்கையில் மேற்கொள்ளப்பட்டன. முக்கியமான இந்த 14 விபரக்கூறுகளின் இறுதிக்கூறுடன் ஒருநிலைப்பட்டதாக, ஜனநாயகத்திற்குப் பாதுகாப்பான ஒன்றாக இவ்வுலகை ஆக்குவதற்குரிய ஓர் புதிய உலக ஒழுங்கை நோக்கிய உறுதியான முன் னேற்றத்தில் காணப்பட்ட ஓர் முன்னணி அமைப்பாக அப்போது நிறுவப்பட்ட சர்வ தேசச் சங்கம் விளங்கியது. ஆயினும், அமெரிக்காவின் அங்கத்துவத்தை அதன் செனட் சபை நிராகரித்தமை காரணமாக, இச்சர்வதேசச் சங்கத்தில் அதனால் ஓர் அங்கத்துவ நாடாக இருக்க முடிய வில்லை. அதன் விளைவாக, வில்சனின் கூற்றுப்படி, ஓர் புதிய உலக ஒழுங்கிற்கு வழிகாட்டியாக இருந்த சர்வதேசச் சங்கம் அதன் தொடக்கத்திலேயே மிகக் கடுமையான தடங்கலுக்கு உள்ளானது.
அது, மார்க்சிஸக் கோட்பாடு சார்ந்த பரந்த உலக நோக்கை (Welianscha tang) அடிப்படையாகக் கொண்ட ஓர் புதிய உலக ஒழுங்கின் ஆரம்பமாக இருக்குமென, ரஷ்யாவில் ஏற்பட்ட அக் டோபர் புரட்சியின் பின்னர், லெனினும் ரொஸ்கியும் நம்பினர். அக்டோபர் புரட்சி யானது உலக சோசலிஷப் புரட்சிகளுக்
3

Page 6
கான முன்னோடிச் செயற்பாடாக இருக்கு மென லியோன் ரொஸ்கி நம்பினார். இந்த அக்டோபர் புரட்சி ஓர் சர்வதேசப் புரட்சி யாக இருப்பதுடன், அதன் வெற்றியானது செல்வந்த நாடுகள் மற்றும் குடியேற்ற நாடுகள் ஆகிய இரு தரப்பு நாடுகளையும் சூழ்ந்துகொள்ளும் உலகளாவிய புரட்சிகளால் உறுதிப்படுத்தப்படும் என வும் லெனின் நம்பினார் வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கானது சீர்கெட்ட, வேண்டப்படாத முதலாளித்துவ உலக ஒழுங்கிற்கு எதிரானது எனும் கருத்தை பொதுவுடைமைத் தொலைநோக்கு உடையவரான லெனின் வெளிப்படுத்தி யிருந்தார். ரொஸ்கியைப் பொறுத்தவரை, ஒரு நாட்டில் மாத்திரம் சோசலிஷம் சாத்தி யமானதன்று என்பதுடன், நிரந்தரமான புரட்சியே கடைசி முடிவாக புதிய சோச லிஷ உலக ஒழுங்கைத் தொடக்கி வைக்கும் என நம்பினார். 1924 ல் லெனின் மரணமடைந்து, சோவியத் ஒன்றியத்தில் ஜோசப் ஸ்டாலினின் அரசி யல் அதிகாரம் நிலைபெற்றதன் பின்னர், சோசலிஷ உலக ஒழுங்கு பற்றிய எண் ணக்கருவானது, படிப்படியாக மறைந்து போய்விட்டது.
நாஜிகளும் புதிய உலக ஒழுங்கும்
முதலாவது உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் தோற்றம் பெற்ற, புதிய உலக ஒழுங்கு பற்றிய தாராண்மைவாத (வில்சன்), சோசலிஷ (லெனின் மற்றும் ரொஸ்கி) மாற்று வடிவங்கள் நாடு களுக்கு இடையில் யுத்தம் நிகழ்ந்த காலத்தில் மறைந்துபோன அதேவேளை, ஐரோப்பாவில் காணப்பட்ட பாஸிஸத்தின் எழுச்சி காரணமாக, புதிய உலக ஒழுங்கு பற்றிய கருத்தானது வேறுபட்ட ஓர் கட்டமைப்பில் தோற்றம் பெற்றது. ஆயி ரம் ஆண்டுகால, நாஜிகளின் ஆட்சிக்கு fluu GegjLD6ör (5 quugas” (Thousand-Year Reich) எனும் தனது கோட்பாட்டில், தூய ஆரிய ஜேர்மனியரின் உச்ச உயர்நிலை ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, ஓர் புதிய உலக ஒழுங்கு பற்றிய கருத் துக்களை அடோப் ஹிட்லர் வெளியிட் டார். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், முதலில் ஐரோப்பாவையும், பின்னர் முழு உலகையும் உள்ளடக்கிய ஓர் 'புதிய உலக ஒழுங்கு' எனும் தனது குறிக்கோளை அடையப்பெறும் முயற் சியாக, ஹிட்லர் மூலப்பொருட்களையும் மனித வளங்களையும் ஒருங்கு திரட் டினார். பாஸிஸத்தின் சித்தாந்த ரீதியான
4.
தோல்வியுடன் சேர் உலக மகா யுத்தத்தி ஜேர்மனிக்கு ஏற்பட்ட தோல்வியானது, ஹி ஒழுங்கு பற்றிய முடிவைச் சுட்டியுண
இரண்டாம் உலக அதன் விளைவாக சூழ்நிலையும்
இரண்டாம் உலக ம னைத் துடிப்பைத் தானத்தை ஏற்படுத் வுக்குக் கொண்டுவ உலக நாடுகளை ஒ ஓர் புதிய உலக கருத்தை எச்.ஜி. வெளிப்படுத்தினார். ஒழுங்கு தோற்றம் ஒரு நாள் இருக்க இங்கும் அங்குமாக துடன், அது தோற்ற கூட புதிய தோற்றட் செய்யும், ஐயத்திற்கு களைக் கண்டுபிடிக் புதிய துணிகரச் செ உலக ஒழுங்கானது போல, பெரும்பால களைப் போல இரு ஓர் சமூகப் படைப் யாத எண்ணிக்கை வாய்ந்த மனிதர்கள் களுக்காக தம்மிடம் சிறந்தவற்றை வழங் கையை வாழ்ந்திரு வெல்ஸ் அவர்கள் uîl Lil' L The Nev தனது நூலில் { ஆயினும், முதலாம் திற்குப் பின்னரா ஒப்பிடுமிடத்து, இர யுத்தத்தின் பின்ன மற்றும் அரசியல் அடுத்து வந்த காலக ஒழுங்கு எனும் இ அதிகமானோரால் 1 அல்லது ஏற்றுக் இல்லை என்பதைக் ஆர்வத்துக்குரிய திற்குப் பின்னரான வர்த்தக உறவுகளி டன் தொடர்புடை வகுப்பதற்காக, யுத் 44 நேச நாடுகளின்

த்து, இரண்டாவது ன்ெ இறுதியில் நாஜி இராணுவ ரீதியான ட்லரின் புதிய உலக மாற்று வடிவத்தின் ார்த்தியது.
மகா யுத்தமும் த் தோற்றம் பெற்ற
கா யுத்தத்தின் வேத தொடர்ந்து, சமா தி. யுத்தத்தை முடி ருவதன் பொருட்டு ன்றிணைப்பதற்கான ஒழுங்கு பற்றிய வெல்ஸ் என்பவர் “புதியதோர் உலக பெறும் நாளென்று ாது. படிப்படியாக, அது நிகழும் என்ப ம் பெறுகின்றபோது பாடுகளை விருத்தி இடமற்ற பிரச்சினை கும். அதன் பின்னர் பல்களில் ஈடுபடும். து விஞ்ஞானத்தைப் ான கண்டுபிடிப்புக் நக்கும் என்பதோடு, பான கணக்கிட முடி பிலான சிறப்பியல்பு ர், கூட்டுச் சாதனை உள்ளவற்றுள் மிகச் கி, நிறைவான வாழ்க் தப்பர்.” என எச்.ஜி. , 1940 இல் வெளி w World Order 6160th குறிப்பிடுகின்றார். ) உலக மகா யுத்தத் ன சூழ்நிலையுடன் ாண்டாம் உலக மகா ரான பொருளாதார புனர்நிர்மாணத்தை கட்டத்தில் புதிய உலக ச்ெசொற்தொடரானது பயன்படுத்தப்படவோ கொள்ளப்படவோ கூர்ந்து நோக்குவது ஒன்றாகும். யுத்தத் உலகின் நிதி மற்றும் ன் முகாமைத்துவத்து ய விதிமுறைகளை தத்தில் வெற்றி பெற்ற தூதுக்குழுக்கள் 1944
ஜூலையில் நியூ ஹம்ஷயரில் உள்ள பிறட்டன் வூட்ஸ் எனும் இடத்தில் ஒன்று கூடி, பிறட்டன் வூட்ஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. புதிதாக உருவாக்கப் பட்ட சர்வதேச அமைதியையும் பாதுகாப் பையும் பேணுவதற்கான, முதன்மையான நிறுவனமாகிய ஐக்கிய நாடுகளுடன் சேர்த்து, இந்த பிறட்டன் வூட்ஸ் முறை மையின் பிரதான நிறுவனங்களாகிய சர்வதேச நாணய நிதியம் (IMF), புனர்நிர்மாணத்திற்கும் அபிவிருத்திக்கு மான சர்வதேச வங்கி (IBRC) என்பன ஓர் புதிய பொருளாதார மற்றும் அரசியல் உலக ஒழுங்கைத் தொடக்கி வைக்கும் என நம்பப்பட்டது. பனிப் போர் என அழைக்கப்பட்ட, 1947 இன் பின்னர் எதிர்பாராதவிதமாக திடீரெனத் தோற்றம் பெற்ற, ஐக்கிய அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான வெளிப்படையான போட்டிநிலையானது அமைதியுடனும் உறுதிப்பாட்டுடனும் கூடிய ஓர் புதிய உலக ஒழுங்கிற்கான ஆர்வ எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி
விட்டது.
புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கும் மூன்றாம் உலக நாடுகளும்
ஐக்கிய நாடுகள் கட்டமைப்பிலான பொருளாதார முக்கியத்துவத்துடன் கூடிய, ஓர் புதிய உலக ஒழுங்கு பற்றிய எண்ணக்கரு 1960களில் மீண்டும் ஒரு தடவை திடீரெனத் தோற்றம் பெற்றது. 1945 இற்குப் பின்னர் காணப்பட்ட குடியேற்ற நாடுகளுக்கு அரசியல் சுதந்திரம் வழங்கும் செயற்பாடானது. ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் புதிய அரசுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. 1950களிலும், 1960களிலும் உலகளாவிய அரசியலில் கவனத்தை ஈர்ப்பதற்காக தன்னம்பிக்கையுடன் நடந்துகொள்வதற்கு முன்வந்த, இந்த மூன்றாம் உலக நாடுகள், மேலைத்தேச வல்லரசுகளின தும், கைத்தொழிலில் ஆதிக்கமுடைய ஏனைய நாடுகளினதும் ஆதிக்கத்திற்குட் பட்ட சர்வதேச அரசியல் சூழலை மாற்ற விரும்பின. இந்த மூன்றாம் உலகிலுள்ள நாடுகளில் பெரும்பாலானவை அணிசாரா நாடுகளாக தம்மை ஒருங்கிணைத்துக் கொண்டதுடன், ஐ.நா.வில் தமக்குள்ள எண்ணிக்கை ரீதியான (அங்கத்துவம்) பலத்தைக் கருவியாகக் கொண்டு, தமது நலன்களை முன்வைப்பதற்காக ஐ.நா. நிறுவனங்களை பயன்படுத்தின. திருத் தத்தை வேண்டி நிற்கும் சர்வதேச பொரு
பொருளியல் நோக்கு: ஆனி / ஆடி 2011 -

Page 7
ளாதார உறவுகளின் தற்போதைய முறை மையில் அடிப்படையான குறைபாடு காணப்படுகின்றது எனும் பொதுவான ஒரு நோக்கு இம்மூன்றாம் உலக நாடுகள் மத்தியில் காணப்பட்டது. நூறிட் இஸ் லாம் என்பவரின் கூற்றுப்படி, தற்போ தைய பொருளாதார ஒழுங்கில் காணப் படும் திருப்தியின்மைக்கு மேலதிகமாக, இது சம்பந்தமாக, மூன்றாம் உலகின் உளப்பாங்கை வடிவமைத்த ஏனைய மூன்று காரணிகள் காணப்படுகின்றன. முதலாவதாக, “அவற்றில் பெரும்பான் மையானவை குடியேற்ற ஆட்சியின் விளைபயனாக ஏற்பட்ட அவமதிப்பு, மரி யாதைக் குறைவு, சமத்துவமின்மை என்ப வற்றுடன் கூடிய, அபிவிருத்தியடைந்த ஐரோப்பிய நாடுகளின் குடியேற்ற ஆதிக்கத்திற்கு உட்பட்ட பொதுவான ஓர் வரலாற்றை உடைமையாகக் கொண் டுள்ளன.” இரண்டாவதாக, "வருமான மட்டங்கள் மற்றும் இயற்கை வளங்களின் கொடை என்பவற்றை பொருட்படுத்தாத நிலையில், விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு தொடர்பிலான செயற் திறன் குறித்த வகையில், அவை:அபிவிருத் தியடைந்த நாடுகளை விட தொழில்நுட்ப ரீதியாக தரம் தாழ்ந்த நிலையில் உள் ளன.” மூன்றாவதாக, “உலக விவகாரங் கள் தொடர்பான தீர்மானம் எடுத்தல் செயல்முறையில் இந்த மூன்றாம் உலக நாடுகளின் பங்கேற்பு போதுமான அள வில் இல்லை.” வர்த்தகம் மற்றும் அபி விருத்திக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக் குழு (UNCTAD) 1964 ல் நிறுவப்பட்ட தைத் தொடர்ந்து, நடைமுறையில் உள்ள சர்வதேச பொருளாதார ஒழுங்கை மாற் றுவதற்கான தேவை பற்றிய கருத்தார்ந்த விவாதத்திற்கான ஓர் மன்றம் தோற்றம் பெற்றது. 1964 ல் நடைபெற்ற உலக வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி பற்றிய ஜெனிவா மகாநாட்டுக்காக ரவூல் பிரபிச் என்பவரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை யில், நடைமுறையிலுள்ள சர்வதேச பொருளாதார முறைமையில் ஓர் மாற் றத்தை ஏற்படுத்துவதற்கான தேவை பற்றிய விபரங்களைக் காண முடியும். புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கு பற்றிய மேலும் முறையான, தெளிவான கருத்துரைப்பை 1964 - 1974 காலகட் டத்தில் காண முடிகின்றது. ஓர் புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கை நிறுவுவதற்கான பிரகடனத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 1974 ல் நிறைவேற்றியது. இப்புதிய சர்வதேச
பொருளாதார ஒழு அபிவிருத்தி என்ப தொடர்புடைய பி உள்ளடக்கியிருந்தது எனினும், நடைமுை அதிகார உறவுகளை ஓர் புதிய உலக ஒ( வதை நோக்கிய முத யாக இது கருதப் சர்வதேச பொருளாத பகிர்வு பற்றியதாகு உற்பத்தியின் பகிர்வ லிருந்து கிடைக்கும் ! பகிர்வு, பொருளா பகிர்வு என்பனவே தன்சானியாவைச் ( Glsö56IT (Anon J. Ns இல் கருத்துரை கூ தீர்மானங்கள் வகுக் காணப்படுகின்ற ே களை மிகுந்த கவ தற்கு மூன்றாம் உ செயல்திறனுடைய கருத்துரிமை உள்ள, முக்கியத்துவமுை அல்லது முறைசார மேற்கொள்ளக்கூடிய மாக இல்லை" என பிடுகின்றார். ஓர் புதி ளாதார ஒழுங்கிற்ச நிலையின் ஊக்கம் நிலைத்திருக்கவில்ை பொருளாதார ஒழு அணிசாரா இயக் காலத்திற்குக் கால பிரகடனங்களைத் களுக்கு இடையேய கள், தெளிவான ெ களின்மை, குறிப்பி கருக்கள் தொடர் பொருள் தெளிவில் ணமாக, இந்த அன தனிக் கருத்துப் நிறுவனர்களால் எதி அதனால் மேம்பா
வோர் அரசியல் மாத்திரமே காணப்
பனிப் போருக்குப் களும் புதிய உல
பனிப் போருக்குப் பெற்ற, மாற்றத்திற் லாற்றுச் சூழ்நி6ை
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011

கானது வர்த்தகம், வற்றுடன் மாத்திரம் ரச்சினைகளையே என்பது உண்மை ]றயிலுள்ள உலக மாற்றுவதன் மூலம், ழங்கை உருவாக்கு லாவது நடவடிக்கை படுகின்றது. "புதிய ார ஒழுங்கு என்பது ம்; அதாவது, உலக 1. ஏதாவது நாடுகளி மிகை உற்பத்திகளின் தார ஆதிக்கத்தின் அவையாகும்" என சேர்ந்த அனன் ஜே. ekela) 676ö46Jj 1977 றினார். "தற்போது, கப்பட்டு உடன்பாடு பாது, தமது நலன் னத்தில் கொள்ளவ உலக நாடுகளுக்கு போதுமானளவு குறிப்பிடத்தக்களவு டய முறைசார்ந்த ாத் தீர்மானங்களை மன்றங்கள் அநேக அவர் மேலும் குறிப் ய சர்வதேச பொரு ாக ஏங்கி நிற்கும் நெடுங்காலத்திற்கு லை. புதிய சர்வதேச ழங்கு தொடர்பாக, க்க மாநாடுகளில் ம் வெளியிடப்படும் தவிர, இந்த நாடு ான அக முரண்பாடு சயற்பாட்டுத் திட்டங் பிட்ட சில எண்ணக் பில் காணப்படும் ன்மை என்பன கார ரிசாரா இயக்கத்தின் போக்குடைய ர்பார்க்கப்பட்டவாறு, டு அடைய முடிய டிவாகக் கூறின், அது முழக்க வாசகமாக பட்டது.
பிந்திய நிகழ்முறை க ஒழுங்கும்
பின்னர் தோற்றம் குட்பட்ட இந்த வர )யில் புதிய உலக
ஒழுங்கு பற்றிய எண்ணக்கருவானது புத்தம்புதிய உந்துவிசையைப் பெற்றது. பனிப் போரானது முறைசார்ந்த வகையில் முடிவுக்கு வரும் முன்னரேயே, புதிய உலக ஒழுங்கு பற்றிய தனது தொலை நோக்கை ஜனாதிபதி மிக்கைல் கொர் பச்சேவ் தெளிவாக எடுத்துரைத்திருந்தார். இது தொடர்பான பிரதான கொள்கை அறிக்கையை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 1988 டிசம்பரில் அவர் முன் வைத்தார். அவருடைய அந்த அறிக்கை யில் ஓர் புதிய உலக ஒழுங்கை தோற்று விப்பதற்கு அவசியமான, பல விடயங் களை உள்ளடக்கிய நடவடிக்கைகளை அவர் இனம் கண்டிருந்தார். மாற்றத்திற் குள்ளான இச்சர்வதேசச் சூழமைவின் பொருட்டு, ஒத்துழைப்பிற்கான ஓர் புதிய மட்டத்தை அடைவதற்காக, அரசுகளுக்கு இடையிலான உறவுகளில் வேண்டப் படாத கோட்பாட்டு ரீதியான கருத்துக் களை அகற்றுவதன் முக்கியத்துவத்தை யும் அவர் வலியுறுத்திக் கூறினார். மேலும், பனிப் போர் நிர்ப்பந்தங்களி லிருந்து தற்போது விடுபட்ட நிலையி லுள்ள ஐக்கிய நாடுகளுக்கான மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் வகிபாகத் தையும் அவர் விரும்பினார். புதிய உலக ஒழுங்கை ஊக்குவித்து வளர்ப்பதில், சோவியத் யூனியன் தனது படைகளை கிழக்கு ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் இருந்து மீள அழைத்துக் கொள்ளுதல், அத்துடன் ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஆணைக்குழு (CSCE), சர்வதேச நீதிமன்றம் ஆகியன போன்ற பல்வேறு முக்கியமான சர்வதேச அமைப்புகளில் இணைதல் என்பவற் றிற்கான அதனுடைய சம்மதத்தை கொர் பச்சேவ் வெளிப்படுத்தினார். இது தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அபிவிருத்திய டைந்து வரும் நாடுகளின் படுகடன் பிரச்சினை போன்ற உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகளைக் கையாள்வது தொடர்பில் உலக நாடு களின் ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
பனிப் போரின் முடிவால் சர்வதேச அரசியல் சூழலில் ஏற்படுத்தப்பட்ட அத்துடன் ஏனையவற்றிலும் தாக்க விளைவை உண்டாக்கும் மாற்றங்கள், ஒர் புதிய சர்வதேச ஒழுங்கிற்கான நம் பிக்கை உணர்ச்சியை முன்னர் எப்போதும் இல்லாத அளவில் தூண்டின. பனிப் போர் முடிவிற்கு வந்தமையானது. ஓர் தீர்க்கமான வரலாற்று நிகழ்வாக கருதப்
5

Page 8
படுவதுடன், 'வரலாற்று முடிவு மற்றும் அதன் பின்விளைவாக அமைந்த ஓர் புதிய வரலாற்று சகாப்தத்தின் தொடக்கம் என்பவற்றிற்கான சான்றாதாரமாகவும் கூடக் குறிப்பிடப்படுகின்றது. புதிய நம்பிக்கையும் தொலைநோக்கும் தோற் றம் பெற்ற இப்புதிய சூழமைவிலேயே புதிய உலக ஒழுங்கைப் பற்றிய வரலாற் றுச் சுவடிகள் எழுதப்பட்டன. கிழக்கு - மேற்கு வேற்றுமையின் முடிவிற்கு அடை யாளக் குறியாக அமைந்ததும், 1989 நவம்பரில் பேர்ளின் சுவர் அழிக்கப்பட்டு மூன்றே வாரங்களின் பின்னர், பனிப் போருக்குப் பின்னரான உலக ஒழுங்கு பற்றி கலந்துரையாடுவதற்காக, ஜனாதி பதிகளான மிக்கைல் கொர்பச்சேவும், ஜோர்ஜ் புஷ்ஷம் மோல்ட்ராவின் LDTerċit6ribG36a)Té (Marsaxlokk) ġbj60op(p5ċi; கரையில் நங்கூரமிட்டிருந்த எஸ்எஸ் Didib (SSITjids (SS Maxim Gorkiy) எனும் சோவியத் யூனியனின் விரைவுப் போர்க் கப்பலில் 1989 டிசம்பர் 2 - 3 ஆம் திகதிகளில் சந்தித்தனர். துரித வேகத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்த பனிப் போருக்குப் பின்னரான உலகத்தின் பொருளைச் சுட்டுவதற்காக, புதிய உலக ஒழுங்கு' எனும் சொற்பதத்தை இந்த மோல்ட்ரா மகாநாட்டில் இவ்விரு தலை வர்களும் பரவலாகப் பயன்படுத்தினர். கிழக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்த அரசியல் சீர்திருத்தங்கள், ஜேர்மனியின் ஒன்றி ணைவு என்பன ஐரோப்பாவில் காணப் பட்ட புதிய உலக ஒழுங்கில் மிக முக்கிய மான கூறுகளாகக் கருதப்பட்டன. வல்லர சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பா னது புதிய உலகின் அமைதிக்கும் பாதுகாப்பிற்குமான அத்திவாரமாகக் காணப்பட்டது. கலந்துரையாடப்பட்ட ஏனைய பிரச்சினைகள் மத்தியில், புதிய உலக ஒழுங்குடன் தொடர்புடைய விட யங்களுள் வடக்கு - தெற்கு ஒத்துழைப் பும் படுகடன் பிரச்சினையும் உள்ளடங்கி யிருந்தன. 1990 செப்டம்பர் 11 ஆம் திகதியன்று காங்கிரஸின் கூட்டு அமர்விற்கான தனது உரையில், “ஓர் புதிய உலக ஒழுங்கு தோன்றக்கூடும்; அதாவது, பயங்கரமான சூழ்நிலையின் அச்சுறுத்தலிலிருந்து விடுபட்டதும், நீதி மற்றும் அமைதிக்கான நீள் தேட்டத்தில் மேலும் அதிகளவான பாதுகாப்பு என்ப வற்றை அடையப்பெறும் முயற்சியில் உறுதியானதுமான ஓர் புதிய சகாப்தம் தோன்றக்கூடும் உலகின் கிழக்கு மற்றும் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பாகங்களில் உள்ள நாடுகள் செழிப்ப
6
டைந்து, ஒருமைப்பா சகாப்தம் தோன்ற சிந்தனைப் போக்ை திபதி ஜோர்ஜ் பு ஆயினும், பனிப் தோற்றுவிக்கப்பட்ட தோற்றம் தொடர்ப குறுங் காலத்திற்ே என்பது நிருபிக்கப் ஓகஸ்டில் குவைத் யெடுத்தது. குவைத் படையெடுப்பைக் நாடுகள் பாதுகாப்புச் களை நிறைவேற்ற இலக்க தீர்மானத் நடைமுறைப்படுத்துவ அனைத்து வழிவை கொள்வதற்கு அதிக ஆம் இலக்க தீர்மா ஆம் திகதியன்று பாலைவனப் புயல் Storm) எனும் இ கையை ஐக்கிய ஜனவரியில் ஆரம்பி 24 ஆம் திகதியன்று சோவியத் ஒன்றியத் முறையானது ஐக்கி உலகின் ஒரேயொரு
யது.
பனிப் போர் முடிவி னது. அது சம்பந்த விவாதம் மேலும்
யடைவதற்கான வர கட்டமைப்பை உருவ போரானது வன்மு ணுவ ரீதியிலான டே அன்றி, பனிப் போரி (கொமியூனிஸ்) போ யாகக் கலைக்கப்பட் முடிவுக்கு வந்தது அ மைவாத ஜனநாய பாட்டு ரீதியான ஓர் கப்படுகின்றது. மேே பார்க்கின்றபோது, இ மைகளுக்கான யுத் வாத முதலாளித்துவ ளது என்பது உண் (Ken Booth) 6Tairua, வாறு, முதலாளித்து மட்டத்தில் வெற் ஏனெனில், அடிப் அனைத்தையும் அத முடியும் என்பதனால வாய்ந்தவர்களின்

ட்டுடன் வாழும் ஓர் க்கூடும்’ ’ எனும் கக் கொண்ட ஜனா ஷ் குறிப்பிட்டார். போரின் முடிவால்
புதிய உலகத்தின் ான களிப்புணர்ச்சி கே நீடித்திருந்தது பட்டுள்ளது. 1990
மீது ஈராக் படை மீதான ஈராக்கின் கண்டித்து ஐக்கிய சபை பல தீர்மானங் பியதுடன், 660 ம் தை நிலைநிறுத்தி பதற்கு அவசியமான கைகளையும் மேற் ாரம் அளிக்கும், 678 னத்தை நவம்பர் 29
நிறைவேற்றியது.
(Operation Desert ராணுவ நடவடிக் அமெரிக்கா 1991 த்தது. 1992 டிசம்பர் று முடிவிற்கு வந்த தின் பிளவுச் செயல் ய அமெரிக்காவை வல்லரசாக ஆக்கி
ற்கு வந்த முறையா தமான கருத்தார்ந்த பரிணாம வளர்ச்சி ாலாற்று - அரசியல் பாக்கியது. இப்பனிப் றை நிறைந்த இரா ரழிவின் விளைவாக ன் பொதுவுடைமை' ட்டி நாடு தன்னிச்சை டதன் விளைவாகவே ஆகவே, இது தாராண் கத்திற்கான கோட் வெற்றியாக விளக் லெழுந்த வாரியாகப் ரு வேறுபட்ட முறை தத்தில் தாராண்மை பம் வெற்றி பெற்றுள் மையே. கென் வூத் பர் சுட்டிக்காட்டுகின்ற வம் ஓர் அடிப்படை றியடைந்துள்ளது. படைத் தேவைகள்
ாகும் ஆனால், பலம் தேவைகளையே
அதனால் நிறைவு செய்ய முடியும். 7 சர்வாதிகாரப் பொதுவுடைமைக்கான ஒரேயொரு மாற்றீடு தாராண்மைவாத ஜனநாயகமன்று. திபன்கார் பெனேர்ஜி (Dipankar Banerjee) 616 i L. 6.) Iflexi கூற்றுப்படி, "முதலாது முறைமையின் முடிவானது தவிர்க்க முடியாத வகையில் இரண்டாவதை தோற்றுவிப்பதல்ல. பதிலாக, அது மேலும் மேலும் தெளிவா கத் தெரிய வருகின்றமையால், தற்போது தோற்றம்பெற்று வரும் சர்வாதிகாரம், தேசியவாதம், கூட்டாண்மைவாதம்/ கூட்டு முறைமை (corporatism) சந்தைப் பொதுவுடைமைவாதம் ஆகியவற்றின் ஏராளமான வடிவங்கள் காணப்படுகின் றன. சித்தாந்த அடிப்படையில் நிகழும் ஏராளமான சமய ரீதியான மாற்றீடுகள் கூட காணப்படுவதுடன் அவை மதச் சார்பற்ற வழியைப் பின்பற்றுவதில்லை.” * புதிய உலக ஒழுங்கை விபரிப்பதற்காக ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் தலைமைத்துவத்தால் பயன்படுத்தப்படு கின்ற மொழிநடையும் மரபுத் தொடரும் உலக அரசியல் மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் நோக்கங்களை வெளிக் காட்டுகின்றன. ஆயினும், தனது சொந்த வரலாற்றுச் சுவடியை எழுதுவதற்கு, பனிப் போருக்குப் பின்னரான உலக அரசியலில் காணப்படும் யதார்த்தங்கள் ஐக்கிய அமெரிக்காவை அனுமதிப்ப தில்லை. அதனுடைய இராணுவ ரீதியான இயலாற்றலைப் பொறுத்தளவில், ஐக் கிய அமெரிக்காவானது, குறைந்தபட்சம் சோவியத் ஒன்றியம் பிளவுபட்ட நிலை யில் இருக்கும்வரை, உலகில் மிகவும் பலம்வாய்ந்த நாடாகத் தொடர்ந்து இருக் கும். ஆனால், ஒருபக்கமான செயற் பாட்டை நிறைவேற்றுவதற்கான அதனு டைய ஆற்றலை வளர்ந்து வரும் பன்முக அதிகார மையங்கள் மேலும் மேலும் குறைவடையச் செய்துள்ளது. உலகி லுள்ள அதிகார அமைப்பானது ஓர் முப் பரிமாண செஸ் விளையாட்டை ஒத்திருக் śladtyp 6TGOT GgTFÜ 6oo65 (Joseph Nye Jr) என்பவர் தெரிவிக்கின்றார். அதாவது, “ஐக்கிய அமெரிக்காவானது ஏனைய அரசுகளை விட விஞ்சியிருக்கும் ஓர் நிலையில் காணப்படுகின்ற ஒற்றை அதிகார மையமே உயர் நிலையிலுள்ள இராணுவ ரீதியான ஆட்டப்பலகையாகும் ஆனால், மொத்த உலக உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கிற்குப் பொறுப் பாகவுள்ள ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, யப்பான் ஆகியவற்றை உள் ளடக்கிய பன்முக அதிகார மையமே
பொருளியலி நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 9
நடுவிலுள்ள பொருளாதார ஆட்டப்பல கையாக அமைந்துள்ளது. அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால், எல்லை களைக் கடந்து செல்கின்ற பன்னாட்டு உறவுகளே அடியிலுள்ள ஆட்டப்பலகை யாகும்.” ?
பனிப் போருக்குப் பின்னரான உலகச் சூழமைவில் யுத்தத்தின் இயல்பும் கட்ட மைப்பும் மாற்றமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மனித பாது காப்பு தொடர்பான அறிக்கையில் (Human Security Report 2006) குறிப்பிடப்பட்டுள்ளவாறு, உலகம் பூரா வும் காணப்படும் ஆயுத முரண்பாடுகளின் எண்ணிக்கையானது, 1990களிலிருந்து 40 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந் துள்ளது. " நாடுகளுக்கு இடையிலான பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தங்களின் முனைப்பும் வன்முறையும், நாடுகளுக்கு உள்ளேயான யுத்தங்களால், குறிப்பாக பல்வேறு அடையாளங்களை அடிப்படை யாகக் கொண்ட முரண்பாடுகளால், மாற் நீடு செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, தலையீடு பற்றிய புதிய கொள்கைகள் கூட தோற்றம் பெற்றுள்ளன. தலையீடு களை நியாயப்படுத்துவதற்காக பயன் படுத்தப்படுகின்ற இரு தொகுதி நிபந் தனைகளை 1992 செப்டம்பரில் வெளி வந்த, லண்டனைத் தளமாகக் கொண்ட Economist சஞ்சிகை இனங்கண்டுள்ளது. " இவ்விரு நிபந்தனைகளும், முதலாவ தான நலன்களுக்கான யுத்தங்கள்', இரண்டாவதான "மனச்சாட்சிக்கான யுத்தங்கள்’ ஆகியவற்றை உள்ளடக்கி யுள்ளன. நலன்களுக்கான யுத்தங்களின் சிறப்புக் கவனமானது அபிவிருத்திய டைந்த உலகிற்கு அவசரமாகத் தேவைப் படும் முக்கியமான நலன்களின் கட்டுப் பாடு மீது உள்ளது பந்தோபஸ்து தொடர் பான துறைகள் மற்றும் வளங்கள் என்ப வற்றில் தமது நலன்களைப் பாதுகாப்ப தன் பொருட்டு துரிதமான நடவடிக்கை எடுப்பதற்கு அபிவிருத்தியடைந்த நாடு கள் தயங்குவதில்லை என்பதை, பனிப் போருக்குப் பின்னரான கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுப்படைத் தலையீடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இழிவான வாழ்க்கைச் சூழ்நிலை மற்றும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட அல்லது இயற்கை காரணமாக ஏற்பட்ட மனிதாபி மான நெருக்கடிகள் என்பவற்றிற்கு எதிர்வினையாற்றும் வகையில், இன்றி யமையாததாக அமைந்துள்ள நேரடி இராணுவத் தலையீட்டை இரண்டாவது
வகை உள்ளடக்கு இவற்றிலுள்ள சிக்க டித்தன்மை வாய் தொடர்புடைய நலன் மாக, இந்த இரண்ட யீட்டைப் பொறுத் பொதுவான ஓர் உ வில்லை.
உலகமயமாதல்
உலக ஒழுங்கு
புதிய ஒழுங்கு பற்ற னது இரு விதமா விபரிப்பாகவும் (ப விதியமைப்பாகவு வழக்காறாகவும்) ( வூட்ரோ வில்சன்,
சேவ், புஷ் ஆகிே வரை. இது பெரு வரும் / விருப்பத்தி உலக ஒழுங்கிற்கு ஓர் விதியமைப்பா அண்மைக் காலத்தி பற்றிய இந்த எ உலகமயமாதலின் முறையின் விளைவ உலமயமாதல் செய உலகு பற்றிய ஓர் சட்ட ரீதியாகச் செ மையை பெற்றுள்ள் களிலும் சிதறிக் கா: களையும் மக்களை மூலம், பொருட்கள் மக்கள், உருப்படிே என்பவற்றின் முனை பாய்ச்சலானது உல ளது. தொழில்நுட் காரணமாக மனித காணப்படும் நேரம் வற்றின் முன்னொ அளவிலான இச்சு திர்ச் செயல்விளைவு வலைப்பின்னல் மைப்பு ரீதியான ே திற்குள் முழு உல6 தள்ளியுள்ளதுடன், அதிகளவில் சார்ந் றும் உலக அரசிய6 டுத் தீர்மானம் மேற் களின் பன்முகத் தை யும் தோற்றுவித்து வாக, ஓர் நாடு ஏன தீர்மானங்களில் சா ரோபர் கோக்கர்
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011

கின்றது. ஆயினும், ல்கள் மற்றும் போட் த பாதுகாப்புடன் கள் என்பன காரண ாவது வகைத் தலை தவரை இதுவரை டன்பாடு காணப்பட
சூழமைவில் புதிய
நிய எண்ணக்கருவா க, அதாவது, ஓர் ண்புருவாகவும்) ஓர் ம் (நீள்வரன்முறை நோக்கப்படுகின்றது. லெனின், கொர்பச் யாரைப் பொறுத்த ம்பாலும் வளர்ந்து ற்குரிய அரசியல் / வழிகாட்டுவதற்கான க நோக்கப்பட்டது. நில், உலக ஒழுங்கு ண்ணக்கருவானது. பல்-பரிமாண செயல் ாக வெளிப்படுகின்ற, ல்முறைக்கு உட்பட்ட விபரிப்பாக, மேலும் ல்லுபடியாகும் தன் ாது. பல்வேறு திசை ணப்படும் இடச்சூழல் ாயும் இணைப்பதன் ர், சேவைகள், நிதி, வங்கள், கருத்துகள் ாப்பான உலகளாவிய }கத்தைச் சுருக்கியுள் ப முன்னேற்றங்கள் செயற்பாடுகளில் மற்றும் இடம் என்ப ருபோதும் இல்லாத ருக்கமானது. எதிரெ பு மற்றும் உறவுகளின் என்பவற்றின் கட்ட வறுபட்ட ஓர் கட்டத் கையுமே முன்நோக்கி ஒன்றிலொன்று மிக திருக்கும் நிலை மற் லில் காணப்படும் கூட் கொள்ளல் முறைமை மைகள் என்பவற்றை ள்ளன. இதன் விளை னய பல நாடுகளின் ர்ந்திருக்கிறது. கிறிஸ்
(Christopher Coker)
என்பவர் குறிப்பிடுகின்றவாறு உலகமய மாதலானது, “முதலாவதாக, 20ம் நூற் றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற, ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டுள்ள தன்மை மற்றும் ஒன்றிலொன்று சார்ந் திருக்கும் நிலை என்பவற்றின் வேறுபட்ட பல கூறுகள் ஒன்றிணைந்த ஒழுங்கு முறைகளைக் குறிக்கின்றது. சமூக வாழ்வின் அனைத்துச் செயற்களங் களுக்குமான, அதாவது, பொருளாதார, அரசியல், இராணுவம் தொடர்பான செயற்களங்களுக்கான, சிக்கல்களை அது கொண்டுள்ளது; அது. இவை மூன் றிலுமே உலகளாவிய கட்டமைப்புகள், செயல்முறைகள், நிகழ்வுகள் என்பவற் றுடன் உள்ளூர் வாழ்க்கையை பிணைக் கின்றது.”* இன்று உலகம் மாற்றமடைந் துள்ள விதத்தை நாளாந்த வாழ்க்கை யில் காணப்படும் இணையம், மின்னஞ் 56b, Facebook, Twitter GuTaip seps வலையமைப்புச் சேவைகளின் வகிபாகம் பிரதிபலிக்கின்றது. மொறொக்கோ, எகிப்து ஆகியவற்றில் நிலவிய அடக்கு முறை ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்கு பொதுமக்களை அரசியல் ரீதியாக 69(5shiggyťG6nuflað Facebook, Twitter என்பன ஆற்றிய வகிபாகமானது, தகவல் புரட்சியின் அரசியல் ரீதியான நுட்பக் குறியீடுகளை முன்னிலைப்படுத்திக் காட்டுகின்றது. இச்சூழமைவிலேயே புதிய உலக ஒழுங்கு பற்றிய எண்ணக் கருவானது, வளர்ந்துவரும் உலகு
பற்றிய ஓர் விபரிப்பாக புதுப்பிக்கப்பட்ட
தகைமைகளை பெற்றது.
பழைய உலக ஒழுங்கிலிருந்து புதிய உலக ஒழுங்கு வரை
வரலாற்று ரீதியிலான நோக்கில், வளர்ந்துவரும் உலகு பற்றிய ஓர் விபரிப் பாக இப்புதிய உலக ஒழுங்கை புரிந்து கொள்வதன் பொருட்டு, அதை பழைய உலக ஒழுங்கிலிருந்து வேறுபடுத்த வேண்டியுள்ளது. நவீன தேசிய அரசு’ முறைமையுடன் இணைந்த வகையில், 15 மற்றும் 16 ம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பாவில் காணப்பட்ட முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கின் வளர்ச்சி காரணமாகவே நவீன உலக முறைமை தோற்றம் பெற்றது. இந்த மேலைத்தேசக் குடியேற்ற வாதமானது, தேசிய அரசுகளாக இணங்காணப்பட் டுள்ள தனிப் பண்புடைய புதிய அரசியல் அமைப்புக்களின் ஓர் அரசியல் செயற் திட்டத்தைப் போல, வர்த்தக அடிப்படை
7

Page 10
யிலான ஓர் பொருளாதார செயற்திட்ட மாகவும், அதன் பின்னர் கைத்தொழில் மற்றும் நிதி அடிப்படையிலான முதலா ளித்துவமாகவும் தோற்றம் பெற்றது. உற்பத்திச் சக்திகளுக்கு புத்துயிரளிக் காமலும், உற்பத்தி உறவுகளை விரிவு படுத்தாமலும் நவீன முதலாளித்துவத் தால் ஒருபோதும் நிலைத்திருக்க முடியா தென றோசா லக்சம்பேக் (Rosa Luxemburg) வாதிடுகின்றார். இயல்பிலேயே ஓர் விரிவாக்க முறைமையாக காணப்ப டும் முதலாளித்துவமானது, மூலதனத் திரட்சியின் இயக்க ஆற்றலால் நெறிப் படுத்தப்படுகின்றது. ஆகவே, இந்த முத லாளித்துவமானது, முதலாளித்துவப் பொருளாதார செயற்களத்திற்கு வெளி யேயுள்ள மூலப்பொருட்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் என்பவற்றுடன் சேர்த்து, சந்தைகளையும் நாடி நிலையாக விரிவடைகின்றது. லக்சம்பேக்கின் கூற்றுப்படி, முதலாளித்துவம் அல்லாத அமைப்புகளின் உதவி இன்றி மூலதனம் பெருக்கமடைய முடியாது அல்லது மறு புறத்தில், அதற்கு, அம்முறைமை மாத் திரம் ஒன்றுக் கொன்று அருகாக தொடர்ந்து இருப்பதை ஏற்றுக்கொள்ளும் திறன் இருக்க முடியாது. முதலாளித்து வம் அல்லாத அமைப்புகளின் தொடர்ச் சியான பிளவு மூலதன திரட்சியைச் சாத்தியப்படச் செய்கின்றது.”* ஆகவே, ஏகாதிபத்தியமானது முதலாளித்துவத் தின் இயற்கூறான ஓர் அம்சமாக இருப்ப துடன், அது நவீன முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கான ஊக்கியாகவும் அமைந் துள்ளது. உலகளாவிய ரீதியில், நெடுந் தொலைவில் மேற்கொள்ளப்படும் வியா பாரத்துடன் கூடிய ஓர் உலக முறைமை யாக நவீன முதலாளித்துவம் தோற்றம் பெற்றுள்ளதென இம் மானுவேல் GlouT6a6mòføör (Immanuel Wallerstein) வாதிடுகின்றார். முதலாளித்துவ உலக முறைமையின் புற எல்லையிலிருந்து கிடைக்கும் மிகையானது, தொடர்ச்சியாக மத்திய பகுதியை நோக்கி இடம் மாற்றப் படுகின்ற ஒரு சமத்துவமற்ற பரிமாற்ற மாக அது காணப்படுகின்றது. அது, உல களவிலான மூலதனத் திரட்சிச் செயல் முறைக்கு வழிவகுப்பதுடன், புற எல்லை யிலிருந்து கிடைக்கும் மிகையை நியாயமற்ற வகையில் சொந்தமாக்கிக் கொள்ளல் மற்றும் நிலைமாற்றம் செய் தல் என்பவற்றில் தவிர்க்க முடியாதவாறு சம்பந்தப்பட்டுள்ளது. ஒன்றிலொன்று சார்ந்திருக்கும் இரு பகுதிகள், அதாவது ஓர் ஒற்றை உலக முறைமையினுள்
8
காணப்படும் மைய எல்லையும், காணப் பிரிவு வழிவகுக் முறைமையின் தே இடர்பாடுகள் மற்று அற்ற ஓர் செயல்மு கடந்துசெல்கையில், புற எல்லைக்கும் நிலையற்ற அதிகா யில் போட்டி நிை வொலஸ்ரின் மேலு கின்றார். முதலாளித் யின் சவால்கள், அ மற்றும் பொருளாத என்பன 'உலக முை யான நெருக்கடியை இறுதியாக, நவீன தேசிய அரசு முை ஞானம் மற்றும் அறி என்பவற்றின் கூறுக கும் ஒன்றுடன் ஒன்று ஓர் வரலாற்றுத் தொ உலக ஒழுங்கு 1 யடைந்துள்ளது எ 9ingpj6ug (pšísluULDT நாடுகளுக்கு அரசிய குதல், 'புற எல்6ை பொருளாதார வள தோற்றம், கைத்தெ மையப் பகுதியிலிக மற்றும் பொருளா இனத்துவ ரீதியா6 திரள்வு, உபதேசிய யல் ரீதியான உறு என்பவற்றிலிருந்து செயல்முறை வரை ணிக்கையிலான ( முறைகள் நவீன (ட கின் கட்டமைப்பை களையும் மாற்றுள் செய்துள்ளதுடன் கூறுகளுக்கும் சவ புதிய உலகு பற்றி வானது, உலகமய காணப்படும் பின்ந6 / ஒழுங்கின்மையின் வன்றி, விபரிப்ட ரீதியாகச் செல்லுபடி பெற்றுள்ளது.
அடிக்குறிப்பு
Alfred Cobban, and National S New York: Th Company, 1970.

|ப் பகுதியும் புற படுவதற்கு தொழில் கின்றது. " உலக ாற்றமானது எந்த றும் வன்முறைகள் Dறையன்று. காலம் மையப் பகுதிக்கும் இடையேயான சம உறவுகளுக்கிடை ல தோன்றும் என ம் விமர்சனம் செய் துவ மையப் பகுதி கரீதியான அரசியல் ார முரண்பாடுகள் றமையில் முழுமை பத் தோற்றுவிக்கும். முதலாளித்துவம், றமை, நவீன விஞ் வொளிக் கலாசாரம் ள் உள்ளடங்கியிருக் று தொடர்புபட்டுள்ள குப்பாக இந்த நவீன பரிணாம வளர்ச்சி ன்பதை அழுத்திக் னதாகும் குடியேற்ற பல் சுதந்திரம் வழங் vயில் காணப்படும் ர்ச்சி மையங்களின் ாழில்மயமாக்கப்பட்ட காணப்படும் அரசியல் தார நெருக்கடிகள், ன அரசியல் அணி இனங்களின் அரசி புதியான நம்பிக்கை . உலகமயமாதல் யிலான பெரும் எண் வரலாற்றுச் செயல் பழைய) உலக ஒழுங் யும் இயக்க ஆற்றல் பதற்கு பங்களிப்புச் , அதன் ஆக்கக் ால் விடுத்துள்ளன. ப இவ்வெண்ணக்கரு மாதல் சூழமைவில் வீன உலக ஒழுங்கின் ஓர் விதியமைப்பாக ாக மேலும் சட்ட டியாகும் தன்மையைப்
The Nation State elf-determination, bmas Y. Crowell p.63.
* V.I. Lenin, Collected Works, Vo. 31, Moscow: Foreign Language Publishing House. 1961. p.371.
Witnesses to Permanent Revolution: The Documentaru Recordedited and translated by Richard B. Day and Daniel Gaido. (Brill, 2009).
H.G. Wells, The New World Order (reprinted by Hesperides Press in 2006).
Amon J. Nsekela, “The World Bank and the New International
Economic Order," development dialogue, 1977:1, p.78
http://en.wikisource.org/wiki/ Toward a New World Order
Ken Booth, New Thinking About Strategy and International Security, London: Harper Collings Academic, 1991, P.4.
D. Banerjee," A New World Order: Trends for the Future” in Security in the New World Order - An IndoFrench Dialogue, Maj. Gen. Dipankar Banerjee, ed., New Delhi: Institute of Defence Studies and Analyses, 1994, p.5.
o Joseph S. Nye Jr., “ The American national interests and global goods” International Affairs, & 8:2, April 2002
10 Human Security Centre, Human Security Report 2005- Part II: The Human Security Audit, pog.
' The Economist (London), 5 September, 1992
Christopher Coker, Globalization and Insecurity in the Twenty-first Century: ΝΑΤΟ and the Management of Risk, Adelphi Paper 345, Oxford: Oxford University Press, 2002. pp. 18-19
o Rosa Luxemburg, The Accumulation of Capital, London: Routledge and Kegan Paul, 1951, p.416.
1* Immanuel Wallierstein, The Modern World-Sustem. Capitalist Agriculture and the Origins of the European World-Economu in the Sixteenth Centuru. New York: Academic Press. 1974.
பொருளியலி நோக்கு: ஆனி / ஆடி 2011 -

Page 11
பெருகிவரும் வாய்ப்புக்கள் தென்னாசியாவிற்கான இட
கிடந்த சில தசாப்தங்களாக, ஆசியாவில் ஏற்பட்டுவரும் துரித பொருளாதார வளர்ச்சியும் அபிவிருத்தியும், உலக பொருளாதார சக்தியின் இட அமைப்பி யலை அழுத்தமாகப் பதிய வைத்துள் ளன. 1970களில் எழுச்சி பெற்ற ஆசியப் புலிகளின் வளர்ச்சி மற்றும் அதையடுத்து சீனாவில் நிகழ்ந்த பொருளாதார அதிகரிப்பு என்பவற்றைத் தொடர்ந்து, உலக பொருளாதாரத்தில் காணப்படு கின்ற, எதிர்பார்க்கப்படும் குறைந்தளவில் அல்லாத இந்தியாவின் வளர்ந்துவரும் விஞ்சிநிலை காரணமாக, தென்னாசியப் பிராந்தியமானது உறுதியானதும் மாறாத நிலைப்பாட்டை உடையதுமான பொரு ளாதார வளர்ச்சியை வெளிக்காட்டியுள் ளது. 1970களிலிருந்து அதன் (தென்னா சியாவின்) முக்கியமான நாடுகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த பரந்த அடிப் படையிலான பொருளாதாரச் சீர்திருத்தங் கள், இப்பிராந்தியத்திற்கு உள்ளேயான மற்றும் பிராந்தியங்களுக்கு இடையே யான இவ்விரு மட்டங்களிலும் ஒரு மைப்பாட்டை மேம்படுத்தியுள்ளதுடன், பிராந்திய வியாபாரத்தையும் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவையும் விரிவு படுத்தியுள்ளன. 2003 - 2008 வரையான காலப்பகுதியில் தென்னாசியாவின் சரா சரிப் பொருளாதார வளர்ச்சி அண்ணள வாக 8 சதவீதமாகக் காணப்பட்டதுடன், அண்மைக்கால நிதி நெருக்கடியின், உலகளாவிய பொருளாதாரம் மீதான, நெடுங்காலம் நீடித்த பாதகமான விளை வுகளின் மத்தியிலும், இப்பிராந்திய மானது எதிர்காலத்தில் மிகவும் உறுதி யாக வளர்ச்சியடையுமென ஊகிக்கப்படு கின்றது. தீர்வு காணப்பட வேண்டிய ஏராளமான சவால்கள் நிச்சயமாகத் தொடர்ந்தும் காணப்படுகின்றன; வறு மையின் தொடர்ச்சியான நீடிப்பு, பிராந்திய ஒருமைப்பாட்டை எளிதாக்கத் துணை புரியும் செயற்பாடுகளுடன் இணைந் துள்ள நெருக்கடிகள், இப்பொருளாதா ரங்களில் காணப்படும் இயற்கூறான கட்டமைப்பு ரீதியான மற்றும் நிறுவன ரீதியான பலவீனங்கள் என்பவை இது தொடர்பில் முக்கியமானவையாக உள் ளன. இருந்தபோதிலும், தென்னாசியா வின் எதிர்காலப் பொருளாதார வெற்றி வாய்ப்புகள் தொடர்பில் தளரா நம்பிக்கை கொண்டிருப்பதற்கான நியாயம் உண்டு. இது, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன என்பதால் மாத்திரமன்றி, எழுச்சி
பெற்றுவரும் வளர் நிகழ்வெல்லையும் துள்ளது என்பதனா புகளில் மிக முக்கிய னாசியாவின் தற்பே நிலைமாற்றத்தால் டுள்ள "குடித்தொை மாக வளர்ச்சியடைந் தர வர்க்கம், அதிக ளாவிய ஒருமைப்ப யின் வளர்ச்சி, இந் சியானதும் அதிகரி பொருளாதார வெ பிராந்திய ரீதியா
என்பவை அமைந்து
குடித்தொகை அ
உயர்வாகக் காணப் கருவள வீதங்கள் க வடைந்ததன் விளை வானது தற்போது நிலைமாற்றத்திற்கு றது. இது, பொ தொடர்பான முக் களைக் கொண்டுள் வீழ்ச்சியடைந்த ட வீதம் வீழ்ச்சியடை பிறந்த சந்ததி தொ நெருங்குவதால், இ யப் படையில் கா6 தக்க ஓர் விரிவுக் உண்மையில், 2020ம் தென்னாசியாவா6 மிகவும் இளம் வய யைக் கொண்டிருக் கின்றது. குடித்தெ மூலம் கிடைக்கின்ற பொருளாதார வள னது "குடித்தொை சொற்களால் வி இக்குடித்தொகை நாட்டினுடைய தெ கும் தொழில்புரியா யிலான விகிதத்தி அதிகரிப்பின் மூலப்
மெய்மைநிகழ்வாகு
தென்னாசியாவின் தொகையானது. அ டங்களில் ஆண்டு
18 மில்லியன் மக் அளவில் வளர்ச்சி கிடப்படுகின்றது, !
- பொருளியல் நோக்கு: ஆனி / ஆடி, 2011

ச்சி வாய்ப்புகளான காரணமாக அமைந் லுமாகும். இவ்வாய்ப் மானவையாக, தென் தைய குடித்தொகை
தோற்றுவிக்கப்பட் க அனுகூலம்" துரித து வரும் ஓர் மத்திய ரித்தளவிலான உலக ாடு, சேவைத் துறை தியாவின் தொடர்ச் த்துச் செல்வதுமான ற்றிகளின் வழிவந்த ன அனுகூலங்கள் |ள்ளன.
றுகூலம்
பட்ட இறப்பு மற்றும் ாலப்போக்கில் குறை ாவாக, தென்னாசியா
ஓர் குடித்தொகை
உள்ளாகி வருகின் ருளாதார வளர்ச்சி கியமான விளைவு 1ளது; இறப்பு வீதம் பின்னரும், கருவள -வதற்கு முன்னரும் ாழில்புரியும் வயதை இப்பிராந்தியம் ஊழி ணப்படும் குறிப்பிடத் கு உள்ளாகின்றது. ) ஆண்டிற்கு முன்னர் னது, உலகிலேயே நுடைய சனத்தொகை குமென மதிப்பிடப்படு ாகை நிலைமாற்றம் அதிகரித்தளவிலான ர்ச்சிக்கான வாய்ப்பா 5 அனுகூலம்” எனும் பரிக்கப்படுகின்றது. அனுகூலமானது, ஓர் ாழில்புரியும் வயதுக் த வயதுக்கும் இடை ல் காணப்படும் ஓர் தோற்றம்பெறும் ஓர்
3ம்.
தொழில்புரியும் சனத் புடுத்துவரும் 20 வரு ஒன்றிற்கு சராசரியாக கள் தொகை எனும் படையுமெனக் கணக் இந்த மிகை ஊழியம்,
ஸ்ரீபணி டி மெல்
கொள்கை ஆய்வு நிறுவனம் இலங்கை
உற்பத்தித் திறனுள்ள வகையில் பயன் படுத்தப்படுமாயின், இப்பிராந்தியத்தால் விளைபயனாக பெறக்கூடியதாகவுள்ள சாத்தியப்படத்தக்க அனுகூலங்கள் மிகுதி யானதாக இருக்கும். இலங்கையைத் தவிர, (இங்கு ஒப்பீட்டளவில் உரிய காலத்திற்கு முன்னரே ஏற்பட்ட துரிதமான இறப்பு மற்றும் கருவள வீதங்களின் வீழ்ச்சியானது குடித்தொகை அனுகூலத் தைத் தோற்றுவித்துள்ளது) ஏனைய தொன்னாசிய நாடுகளைப் பொறுத்த வரை, தொழில்புரியும் வயது - தொழில் புரியா வயது விகிதமானது, இன்னும் அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், அடுத்து வரும் நான்கு தசாப்த காலத்தின் பல்வேறு கட்டங்களில் உச்ச உயர் நிலையை அடையும் எனவும் மதிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறாக, இக்குடித் தொகை மாற்றத்தின் சாத்தியப்படத்தக்க உயரளவான அனுகூலங்களை அகப் படுத்துவதற்கு, இப்பொருளாதாரங் களுக்கு சாதகமான ஓர் கொள்கைச்
சூழல் தேவைப்படுகின்றது.
இது தொடர்பில் புளும் என்பவரும் ஏனையோரும் நான்கு முக்கியமான காரணிகளைக் கவனத்தில் கொள்கின்ற னர். அவற்றில் ஒன்று. இக்குடித்தொகை அனுகூலத்திற்கு துணைபுரிவதற்கு நற்பயன் அளிக்கக்கூடிய ஓர் அடித் தளத்தை வழங்குவதில் அரசாங்க நிறு வனங்களுக்கு உள்ள ஆற்றலாகும். குடித்தொகை நிலைமாற்றத்தால் தோற்று விக்கப்படுகின்ற மேலதிக ஊழியம், உற்பத்தித் திறன்வாய்ந்த வகையில் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்து வதற்கு, தொழிற் சட்டங்கள் மீதும் குறிப் பான கவனஞ் செலுத்தப்பட வேண்டும். இவ்வாய்வானது, இது தொடர்பில் இரு மாற்று வழிகளை யோசனையாக முன் வைக்கின்றது; ஒன்று. “இழிநிலைத் தொழில் அணுகுமுறை (low-roadapproach)’; இது, மிகை ஊழியத்தை இணைத்துக் கொள்வதற்காக குறைந்த கூலித் தொழில்களை விரிவுபடுத்துவதை உள்ளடக்கியுள்ளது. மற்றையது, “உயர் நிலைத் தொழில் அணுகுமுறை (highroad approach)"; (35), (5.3606i56i.
9

Page 12
கைத்தொழில் மற்றும் விவசாயத் துறை களில் காணப்படும் தொழில்களின் அதி களவு உயர்திறன் வாய்ந்த வகைவடிவங் களை விருத்தி செய்வதற்கு முயல்கின் றது. அதிகரித்தளவிலான குடித்தொகை அனுகூலத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஏனைய இரு காரணிகளாக, பேரினப் பொருளாதார முகாமைத்துவமும் வியா பாரக் கொள்கையும் அமைந்துள்ளன. தொழில்வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ஏற்றுமதி கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதைப்போல, எதிர்பார்க்கப்படும் சேமிப்புகள் மற்றும் முதலீட்டு அதிகரிப் புகள் என்பவற்றிற்கு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தலும் சாதகமான ஓர் உள் நாட்டுச் சூழலை பேணுதலும் முக்கிய மானவையாகும். முக்கியத்துவமிக்க மற்றுமோர் விடயம் கல்விக் கொள்கை யாகும்; தென்னாசியாவில் தளிர்விடும் சேவைத் துறைக்கு உயர் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். குடித்தொகை நிலைமாற்றமானது, கல் வியிலான செயற்திறன் மிக்க முதலீட்டின் ஊடாக, இவ்வகையான தொழிலாளர் களின் படிநிலைகள் விரிவடைவதற்கான உன்னதமான ஓர் வாய்ப்பை வழங்கு கின்றது. தொழிலாளர்களின் பெரும் பிரிவினருக்கான வேலைகளின் ஓர் “உயர்நிலைத் தொழில் அணுகுமுறை” வகைவடிவத்தை அடைவதற்கான சாத்தி யக்கூறை அத்தகைய முதலீடுகள் பெருகச் செய்கின்றன.
தென்னாசிய மத்தியதர வர்க்கத்தின் தோற்றம்
தென்னாசியாவில் ஏற்படுகின்ற குடித் தொகை மாற்றம் கூட வருமானப் போக்கு களை ஒட்டியதாகவே நிகழ்ந்துள்ளது. முன்னர் நாளொன்றிற்கு 2 டொலர்களுக் கும் குறைவான வருமானத்தில் வாழ்க்கை நடாத்திய மக்களில் பெரும் எண்ணிக்கையானோர் மத்தியதர வர்க்க படிநிலைகளுக்குள் செல்வதை, வறுமை யில் ஏற்பட்ட கணிசமானளவு வீழ்ச்சி விரைவுபடுத்தியது. தென்னாசியாவி லுள்ள வறியவர்களில் கணிசமான பங்கினருக்கு தாயகமாக உள்ள இந் தியாவில் இவ்விளைவைத் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளதுடன், இங்கே காணப்படும் உறுதியான பொருளாதார வளர்ச்சியானது கடந்த பல வருடங் களாக வருமானத்தில் முன்னேற்றங் களைத் தோற்றுவித்துள்ளது. அடுத்த தசாப்தத்தினுள், பாரியளவிலான மத்திய தரவர்க்க விரிவாக்கத்திற்கு உள்ளாகு மென எதிர்பார்க்கப்படும் மற்றுமோர் தென்னாசிய நாடு இலங்கையாகும். தென்னாசியாவின் மத்தியதர வர்க்கமா னது கடந்த சதாப்த காலத்தில் வருடத் திற்கு சராசரியாக 12 சதவீதம் எனும்
10
அளவில் வளர்ச்சிய ஏனையவற்றுடன் ஒப் நிலையில், மாறாத 2000 ம் ஆண்டில் 2 2010 ம் ஆண்டில் 7 காணப்படுகின்றது." 1 1 பில்லியன் மக்கை சனத்தொகையில் 5: யதர வர்க்கமாகக் மாக தென்னாசியா யும் என மதிப்பிடட அதன் தற்போதைய சதவீதத்திலிருந்து,
ரிப்பாக காணப் குறிப்பிடத்தக்க வை தச் சனத்தொகைய கால் பங்காக அை வருடத்தினுள், இந்: வர்க்கமானது ஏனை நோக்கப்படாத நி எண்ணிக்கையில், உ தொகையாக இருக்
பாரிய மற்றும் அத மத்தியதர வர்க்கத்; வளர்ச்சிச் செயல்முை பங்களிப்பு வழிமு நிகழ்வாக ஆவணப் முதலாவதாக, பொ காணப்படும் முய அளவுக்கும் அதன் ப பருமனுக்கும் இை உறுதியான தொட தாக, மத்தியதர வி தவர்கள், வறியவர் பட்சம், ஏனையவற்று கப்படாத நிலையில் கையில், சேமிப்புக தன முதலீட்டையும் கணிசமானளவில்
கின்றனர் - நடுத்தர குழுக்கள் தமது தெ வீடமைப்பு, குழற என்பவற்றிற்காக சற தொகையை வழக் கின்றன. இதனால்,
லிட்டிற்காக மிகைய வழங்குகின்றன. மு மற்றுமோர் விடயம் யதர வர்க்கத்தின் நாட்டு நுகர்வுக்கும் படும் தொடர்பாகும் தில் காணப்படும் வ absr6vågbGij Lju6. வுப் பொருட்கள் தயாரிப்புப் பொருட் கேள்வியின் அள கின்றது. உள்நாட்
தளத்தின் பருமனில் கரிப்பானது, மூலத விப்பதுடன், சர்வ:ே

டைந்துள்ளது. இது. பிட்டு நோக்கப்படாத
எண்ணிக்கையில், 4 மில்லியனாகவும் 2 மில்லியனாகவும் 2025 ம் ஆண்டிற்குள் ளை அல்லது அதன் 5 சதவீதத்தை மத்தி கொண்ட பிராந்திய பெருமைப்பட முடி ப்பட்டுள்ளது. இது. வீத அளவான 4.5 குறிப்பிடத்தக்க ஓர் படுவதுடன், மேலும் கயில், உலக மொத் பில் அண்ணளவாக )மந்துள்ளது. அதே தியாவின் மத்தியதர யவற்றுடன் ஒப்பிட்டு லையில், மாறாத லகின் மிகப் பெரும் கும்.
நிகரித்துச் செல்லும் தால், பொருளாதார றைக்கு ஆற்றக்கூடிய முறைகள் அடுக்கு படுத்தப்பட்டுள்ளன." ருளாதாரம் ஒன்றில் பற்சியாண்மையின் மத்தியதர வர்க்கத்தின் டயில் காணப்படும் ர்புகள். இரண்டாவ பர்க்கத்தின் அங்கத் களைவிட, குறைந்த றுடன் ஒப்பிட்டு நோக் ல், மாறாத எண்ணிக் ளையும் மனித மூல ஒன்றுதிரட்டுவதற்கு பங்களிப்புச் செய் வருமானம் பெறும் நாழில் ஓய்வுக்காலம், ந்தைகளின் கல்வி ற்றே பெரும்படியான கமுறையாகச் சேமிக் அவை மூலதன முத ளவான வளங்களை மக்கியத்துவம் மிக்க ) எதுவெனில், மத்தி பருமனுக்கும் உள் ) இடையில் காணப் ). மத்தியதர வர்க்கத் 1ளர்ச்சியானது, நீண்ட படுத்தக்கூடிய நுகர் மற்றும் ஏனைய கள் என்பவற்றிற்கான வை அதிகப்படுத்து டு நுகர்வோர் அடித் காணப்படும் இவ்வதி ன முதலீட்டை ஊக்கு தச வியாபார விருத்தி
யையும் பேணுகின்றது.
மத்தியதர வர்க்கமானது தீர்வுக்கட்டமான எண்ணிக்கையை எட்டுகின்ற அதே சம யத்திலேயே, உயரளவிலான நுகர்வு, நிறுவனத்தின் அதிகளவான இலாபம், உயர் சேமிப்பும் முதலீடும், அதிகரித்த பொருளாதார வளர்ச்சி என்பவற்றில், ஒன்று அதிகரிப்பதனால் மற்றொன்று அதிகரிப்பதற்குக் காரணமாக அமையும், மீண்டும் மீண்டும் நிகழும் ஓர் சுற்று வட்டத்தையும், அதன் விளைவாக பாரிய மத்தியதர வர்க்கம் ஒன்றையும் தோற்று விப்பதற்கான சாத்தியக்கூறு கூட காணப் படுகின்றது. இவற்றிற்கு பங்களிப்புச்செய் கின்ற அம்சமாக, நிறுவனங்கள் மத்தி யிலான உற்பத்திப்பொருள் வேறுபடுத் தலையும் அதன் விளைவாகப் பெறப் படும் உயரளவிலான இலாபத்தையும் ஊக்குவிக்கின்ற, உயர்தரம் வாய்ந்த பொருட்களுக்கு மேலும் அதிகளவு பணத்தைச் செலவிடுவதற்கான மத்தியதர வர்க்கத்தின் விருப்பார்வம் அமைந் துள்ளது.
அதிகரித்தளவிலான ஒருமைப்பாடு
அண்மைய தசாப்தங்களின், வியாபாரப் பங்கேற்பு மற்றும் நிதி ரீதியான திறந்த தன்மை என்பவற்றில் தென்னாசியா குறிப் பிடத்தக்களவு விரைந்த முன்னேற்றம் கண்டுள்ளது. இறக்குமதியும் ஏற்றுமதி யும் உறுதியாக வளர்ச்சியடைந்துள்ளன. 1997 - 2001 காலகட்டத்தில் 5.3 சதவீதமாக இருந்த, இப்பிராந்தியத்தின் சராசரி ஏற்றுமதி வளர்ச்சி வீதமானது 2002 2006 காலகட்டத்தில் 14.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது." அவ்வாறே, 1997 - 2001 காலகட்டத்தில் 22 சதவீதமாக காணப்பட்ட இறக்குமதி வளர்ச்சியானது, 2002 - 2008 கால கட்டத்தில் 24.6 சதவீதமாக அதிகரித் தது.' குறிப்பாக, 2002 - 2008 காலப் பகுதியில் 193 சதவீதமாகக் காணப்பட்ட, இப்பிராந்தியத்தின் ஏற்றுமதி வளர்ச்சி வீதமானது உலக சராசரி வீதமான, 11 சதவீதத்தை விட கணிசமான அளவு உயர்வானதாகும்.?
இப்பிராந்தியத்தினுடைய வியாபாரப் பங்காளர் அடித்தளத்தின் விரிவாக்க மானது, மற்றுமோர் முக்கியமான வளர்ச் சியாக இருந்து வந்துள்ளது. தென்னாசிய நாடுகளில் பெரும்பாலானவை மரபுரீதி யாக விவசாய மற்றும் தயாரிப்புப் பொருட்களையே மேலைத் தேசச் சந்தைகளுக்கு விநியோகித்து வந்தன. ஆயினும், மிக அண்மைக்காலத்தில் இந்த நாடுகளுக்கும் ஏனைய அபிவிருத் தியடைந்து வரும் நாடுகளுக்கும், குறிப்
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 13
பாக ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள நாடுகளுக்கும், இடையில் பலமான வியா பாரத் தொடர்புகள் விருத்தியடைந் துள்ளன. 1985 ல், தென்னாசியாவின் ஏற்றுமதிகளில் 38.1 சதவீதத்தை அபி விருத்தியடைந்து வரும் நாடுகள் பெற் றுக்கொண்டதுடன், தென்னாசியாவிற்குத் தேவைப்படும் இறக்குமதிகளில் 43.8 சதவீதத்தை இதே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளே வழங்கின. 2006 ம் ஆண்டுக்குள் இப்பங்குகள் முறையே 42.7 மற்றும் 49.1 சதவீதங்களாக அதி கரித்தன. குறிப்பாக, சீனாவுடனான வியாபாரம் 2000ம் ஆண்டிலிருந்து மிக வும் உறுதியாக விரிவடைந்து வருகிறது. உதாரணமாக, 2010 ம் ஆண்டில் சீனா விற்கும் சார்க் நாடுகளுக்கும் இடையே யான மொத்த வியாபாரத்தின் பெறுமதி அண்ணளவாக 805 பில்லியன் அமெ ரிக்க டொலர்களுக இருந்தது." இப்பரஸ் பர அனுகூலங்களின் அளவு வீதத்தை மேலும் விரிவுபடுத்துவதை குறியாகக் கொண்டு, 2015 ம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி யான இருதரப்பு வியாபார இலக்கிற்கு இந்தியாவும் சீனாவும் உடன்பட்டுள்ளன." 2003 - 2008 காலப்பகுதியில், பிராந்தியத் திற்கு உள்ளேயான தனது வியாபாரத் தொகையை இரட்டிப்பாக்கிய ஓர் அனுப வத்திற்கு தென்னாசியா கூட உள்ளாகி யமை இத்ற்கு உற்சாகம் ஊட்டுவதாக அமைந்துள்ளது."
இதுதவிர, கடந்த தசாப்த காலத்தில் நிகழ்ந்த தென்னாசியாவிற்கான வெளி நாட்டு நேரடி முதலீட்டுப் பாய்ச்சல்கள் ஒரே சீராக அதிகரித்து வந்துள்ளன. 2000களின் ஆரம்பத்தில் 6.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த வெளி நாட்டு நேரடி முதலீடானது, 2006/07 ல் 22 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது." இப்பிராந்தியத்தில் அதிகளவு வெளிநாட்டு முதலீடுகளைப் பெறும் நாடுகளான இந்தியா, பாகிஸ் தான், இலங்கை ஆகியவற்றைப் பொறுத்தவரை, அவற்றிற்கான வெளி நாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல் 2003/04 மற்றும் 2006/07 இடையிலான காலகட்டத்தில் இரு மடங்குகளுக்கும் மேலாக அதிகரித்தது. தென்னாசியாவிற் கான வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சலின் பங்கானது, ஆசியாவி லுள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடு களுக்கான உட்பாய்ச்சலின் அண்ணள வாக 5 சதவீதமாகவும், உலகெங்கும் உள்ள அனைத்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான உட்பாய்சல்களின் அண்ணளவாக 3 சதவீதமாகவும் உள்ள போதும், கடந்த காலத்தில் அது அதி கரித்து வந்துள்ளமையானது, அதன்
ஒத்த நிலையிலு: விருத்தியடைந்து ஒப்பிடுமிடத்து, முதலீட்டுக்கான ஆ ஈர்ப்புத் தன்மையை
உலகத்துடனான ெ தொடர்பான ஒருை முறையில் காணப்ப ஓர் நிகழ்வு எதுவெ வெளிநாட்டு நேரடி மூலமாகக் காணட மெதுவான ஆனால் பாடாகும் 2006/07 ( ருந்து வெளியேறிய முதலீட்டு வெளிப்பு வாக 10 பில்லியன் ளாக இருந்தது. இ இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிலிருந்: இலங்கையிலிருந்து நம்பப்படுகின்றது இந்தியாவானது பி ளேயான வெளிநாட் கான குறிப்பிடத்தக் தப்படுகின்றது. நெரு பின் ஊடாக, தென் றுக்கொன்று உதவ வழிவகையாகவும் !
சேவைத் துறை
தென்னாசியாவின் ( சிக்கான வாய்ப்புக அபிவிருத்தியின் மு நன்கு ஆவணப்படு போது, பிராந்திய உற்பத்தியின் மிக சேவைகள் உள்ள ஆண்டில் அண்ணல் இருந்தது." உண் துறைகள் ஊடாகக் ளாதார வளர்ச்சியுட கையில், சேவை விருத்தி ஊடாகக் ளாதார வளர்ச்சிக்க சாத்தியப்பாட்டை ( வெளிக்காட்டுகின்ற ணம்; முதலாவதா முறை ஊடாக உல களவான வாய்ப்புக உலக சந்தையில் ( மானளவு கேள்வியு உலக மொத்த உல சேவைகள் 70 சதவி வையாக உள்ளன.
பங்களிப்பைவிட
அதிகமானதாகும். சேவைகளின் உற் யில் காணப்படும்
செலவு வேற்றுமை
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011

ாள ஏனைய அபி வரும் நாடுகளுடன் இப்பிராந்தியத்தின் திகரித்துச்செல்லும் சுட்டிக்காட்டுகின்றது"
நன்னாசியாவின் நிதி மப்பாட்டுச் செயல் டும் ஆர்வத்துக்குரிய ரில், வெளிநோக்கிய முதலீட்டிற்கான ஓர் படும் அதனுடைய தெளிவான வெளிப் ஸ், தென்னாசியாவிலி வெளிநாட்டு நேரடி ாய்ச்சல் அண்ணள அமெரிக்க டொலர்க தில், 967 பில்லியன் ம், 0.11 பில்லியன் தும், 0.03 பில்லியன் ம் வெளியேறியதாக * உண்மையில், ராந்தியத்திற்கு உள் டு நேரடி முதலிட்டிற் க ஓர் மூலமாகக் கரு நக்கமான ஒத்துளைப் னாசிய நாடுகள் ஒன் க்கூடிய மற்றுமோர் இது அமைந்துள்ளது.
அபிவிருத்தி
பொருளாதார வளர்ச் ளில் சேவைத் துறை முக்கியத்துவம் பற்றி த்தப்பட்டுள்ளது. தற் மொத்த உள்நாட்டு ப் பெரும் பங்காக ன. இது, 2008 ம் ாவாக 55 சதவீதமாக மையில், மாற்றுத் கிடைக்கும் பொரு ன் ஒப்பிட்டு நோக்கு ந் துறையின் அபி கிடைக்கும் பொரு ன மிக அதிகளவான தென்னாசிய நாடுகள் ன. இதற்கான கார க. சேவைகள் வழி கமயமாதலுக்கு அதி ள் காணப்படுவதுடன், சவைகளுக்கு கணிச ம் உண்டு. தற்போது, நாட்டு உற்பத்தியில் தத்திற்கும் மேற்பட்ட தயாரிப்புத் துறையின் இது இரு மடங்கு * இரண்டாவதாக, பத்தி, நாடுகள் மத்தி மிகப் பெருமளவான புடன் சம்பந்தப்பட்டுள்
ளது. இது, தென்னாசியாவுக்கு சாதக மான ஒன்றாகும்.
இதுதவிர, பொருளாதாரக் காரணிகளின் சங்கமமானது, சேவைகள் உற்பத்திக்கு சாதகமான ஓர் சூழ்நிலையை தென்னாசி யாவில் தோற்றுவித்துள்ளது. அத்தகைய காரணிகளில் மிக முக்கியமானதாக, ஒப்பீட்டளவில் உயர் திறன் வாய்ந்த (இது, இந்தியாவில் காணப்படும் உறுதி யான உயர் கல்வி மரபின் விளைவாகத் தோற்றம்பெற்றதாகும்) மற்றும் சரளமாக ஆங்கிலத்தைப் பேசுகின்ற (இது, இப்பிராந்தியத்திற்கு உரித்தான கடந்த கால குடியேற்ற ஆட்சியின் ஓர் தனிப்பண்பாகும்) ஒர் ஊழியப் படை அமைந்துள்ளது. தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள துரித முன்னேற்றங்களின் அனுபவத்தையும் அவை பற்றிய அறிவையும் ஈட்டியுள்ள, உலகின் பல பாகங்களிலும் பெருந்தொகையாகப் பரவிக் காணப்படும் புலம்பெயர்ந்தோர் மற்றுமோர் குறிப்பிடத்தக்க அனுகூலமாக அமைந்துள்ளனர்; புலம்பெயரந்த இவர்கள் இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத்தை வளர்ச்சியுறச் செய்வதிலும் தகவல் சேவைகள் துறைகளிலும் பெறு மதிமிக்க ஓர் வகிபாகத்தை ஆற்றியுள்ள னர.
தென்னாசியப் பொருளாதாரங்கள் மத்தி யில் காணப்படும் சேவைகள் உற்பத்தி யின் வளர்ச்சியானது, உலகளாவிய சேவைகள் வியாபாரத்தில் இந்த நாடு களின் அதிகரித்தளவிலான பங்குபற்று தலுக்கும் அதேயளவில் வழிவகுத்துள் ளது. 1991 - 2006 காலகட்டத்தில் 16.1 சதவீதம் எனும் அளவில் வளர்ச்சியடைந் திருந்த, தென்னாசியாவின் சேவைகளி லான வியாபாரமானது, ஓர் குறிகாட்டி எனும் வகையில், அதனுடைய (தென்னா சியாவின்) பண்ட வியாபார வளர்ச்சி வீதமாகிய 12.7 சதவீதத்தை விஞ்சியுள் ளது.* சேவைகள் ஏற்மதிகளின் ஒருங் கமைவு முறையானது இப்பிராந்தியத்தி னுள்ளேயே மிகத் தெளிவாக வேறுபட்டி ருக்கின்றது; இந்தியாவிலும் பங்களாதே ஷிலும் கணினி, தொடர்பாடல் மற்றும் ஏனைய சேவைகள் என்பன வர்த்தக சேவைகள் ஏற்றுமதியை மேம்பட்டிருக் கின்றன. நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகியன போக்குவரத்து மற்றும் பயணச் சேவைகளன் என்ப வற்றின் உயர் மட்டங்களை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அதேவேளை, மாலைதீவின் சேவைகள் ஏற்றுமதியா னது, பயணச் சேவைகளால் மேம்பட்டு
நிற்கின்றது.*
சேவைத் துறை அபிவிருத்தியைப் பொறுத்த வரையில், இப்பிராந்தியம்
11

Page 14
ஏற்கனவே கணிசமான அளவு முன்னேற் றத்தை அடைந்துள்ளபோதும், மேலதிக முன்னேற்றத்திற்கான அதிகளவு வாய்ப்பு நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது. குறிப்பாக, இத்துறையை மேலும் அபி விருத்தி செய்வதற்கு பிராந்திய ஒரு மைப்பாட்டையும் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பையும் அடைவதில் மேலும் ஒன்றிணைந்த முயற்சி தேவைப்படுகின் றது. அத்தகைய ஒத்துழைப்பு இன்றி, இப்பிராந்தியத்தினுள் நிகழும் சேவைகள் துறையிலான அபிவிருத்தியின் மூலம் கிடைக்கும் சாத்தியப்படத்தக்க பொரு ளாதார நன்மைகளின் பெரும் பகுதியை, இந்த நாடுகளால் விளைபயனாகப் பெற முடியாதிருக்கும் என இச்சேவைகள் துறையால் விளைவிக்கப்பட்ட திரட்சியின் அனுகூலங்கள் மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றன.
இந்தியாவின் வெற்றியும் அதன் விளைவாக தீ தோற்றமி பெறிற
பிராந்தியச் சூழலும்
இந்தியா, உலகப் பொருளாதார செயற் களத்தில் ஓர் முக்கியமான செயற்பாட் டாளராக வெளிப்பட்டுள்ளமையானது, தென்னாசியாவின் பிராந்திய ரீதியான பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத் திக்குமான மிக முக்கியமான வாய்ப்பு களில் ஒன்றாக அமைந்துள்ளது. அத்த கைய சாத்தியப்பாட்டின் இயல்பு பல வடிவங்களைக் கொண்டதாகும். முத லாவதாக, (அத்துடன், எதிர்வாதத்திற் குரிய வகையில் முக்கியத்துவம் வாய்ந்த தாகவும் உள்ளது) இந்தியாவின் விரை வளர்ச்சி காணும் சேவைத் துறையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள் ளது. 1980 களின் பிற்பகுதியில் தளிர் விட்ட மென்பொருள் தொழில் காரண மாக, தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத் தால் சாத்தியப்படத்தக்க, வணிகச் செயல் முறை ஒப்பந்த ஏற்பாடு (Business process outsourcing - BPO) 9 lul. LD(5i தாக்கல், உயிரியல் தொழில்நுட்பம், மருத்துவச் சேவைகள் என்பவற்றை உள்ளடக்குவதன் பொருட்டு, இந்தியா வின் சேவைத் துறையானது காலப்போக் கில் விரிவடைந்தது. 2002/03 இற்கும் 2005/06 இற்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதியா னது, சேவைத் துறையிலான வளர்ச்சி வேகத்தின் ஓர் குறிகாட்டியாக, மூன்று மடங்காக அதிகரித்தது. அதாவது, 20 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 60 பில்லியன் அமெரிக்க டொலராக அது அதிகரித்தது* மேலும், 2008ல் உலகளா விய அனைத்து மென்பொருள் வணிகச் செயல்முறைக்கான வெளியாருடனான ஒப்பந்த ஏற்பாட்டில் இந்தியா 60 சத வீதத்திற்கு பொறுப்பாக இருந்தது*
12
இப்பிராந்தியத்தைப் மிக முக்கியமாக, இ தொழில்நுட்ப மற்று துறை நிறுவனங்கள் மான சங்கிலியை
நோக்கி நகர்த்துவத கள் கூட வழக்கமுை களை அதிகளவுக்கு வணிகச் செயல்முை டின் மூலம் பெற
ஆகவே, குறைந்த ! போதுமானளவு திற படையைக் கொண் நாடுகள், இந்தியாவ யில் காணப்படும் ெ சியிலிருந்து கணிசம களைப் பெறுகின்றன யத்தின் சேவைத் து சியானது இனிமே எல்லைக்குள் மாத்; காது. மிக நுட்பமா அது ஏனைய தென் குறிப்பாக பாகிஸ்தா கும், விரிவடைந் தொடர்ந்து, தென்ன தகவல் தொடர்பா வணிகச் செயல்முை LD55lu élő06buLDTe எனும் கருத்து கவன ஆயினும், ஆத்த கோளுக்கு செயல்வி பொருட்டு, உயிர்த் நிறைந்த ஓர் :ே நலிவுறாது நீடித்தி அவசியமான பி அகக்கட்டுமான வச வதுடன், தென்னா படும் பிராந்திய
அளவை ஆழமாச் மானளவு முயற்சிக றன. சாதகமான ஓர் பேணுவதற்காக கல் தற்கும், புதிய நிறு பதற்கான செல்வுக மான அருமுயற்சிக கூட விரும்பத்தக்க
மேலும், இந்திய ( வனங்கள், அறிவா டன் சம்பந்தப்பட்டு செயற்பாடுகளை ே நகர்கின்றன. எடுத் யாவில் குறிப்பிட் கம்பனிகள், வெ உள்ள மருந்துகளி இனப் பொதுவி வடிவங்களை உற் புதிய மருந்துகை ஆரம்பித்துள்ளன. யாவால் ஆராய்ச் திக்கான ஓர் மத்தி

பொறுத்த வரையில், ந்தியாவின் தகவல் b ஏனைய சேவைத் உற்பத்திப் பெறு தொடர்ந்தும் மேல் ால், அந்நிறுவனங் றயான செயற்பாடு
பிராந்திய ரீதியில் ற ஒப்பந்த ஏற்பாட்
ஆரம்பித்துள்ளன. கூலிகளுடன் கூடிய, ன் வாய்ந்த ஊழியப் டுள்ள தென்னாசிய பின் சேவைத் துறை நாடர்ச்சியான வளர்ச் ானளவு அனுகூலங் 1. இதனால், பிராந்தி றையிலான வளர்ச் லும் இந்தியாவின் திரம் அடங்கியிருக் கக் கூறுவதானால், னாசிய நாடுகளுக்கு, னுக்கும் இலங்கைக் துள்ளது. இதைத் எாசியாவால் உலக டல் தொழில்நுட்ப ற ஒப்பந்த ஏற்பாட்டு 5 உருவாக முடியும் ாத்தை ஈர்த்துள்ளது. கையதோர் குறிக் படிவம் கொடுப்பதன் துடிப்பும் ஆற்றலும் சவைத் துறையை ருக்கச் செய்வதற்கு ராந்திய ரீதியான திகளை மேம்படுத்து சியாவினுள் காணப்
ஒருமைப்பாட்டின் குவதற்கும் கணிச ள் தேவைப்படுகின் வணிகச் சூழலைப் வியை மேம்படுத்துவ வனங்களை அமைப் ளைக் குறைப்பதற்கு ளை மேற்கொள்வது னவாகும்.
சேவைத் துறை நிறு ற்றல் உருவாக்கத்து ள்ெள பொருளாதார நாக்கி மேலும் மேலும் துக்காட்டாக, இந்தி - சில மருந்தாக்கக் றுமனே ஏற்கனவே ன் செலவு குறைந்த பல்புடைய மாற்று பத்தி செய்வதைவிட, ள விருத்தி செய்ய
இப்பாங்கில் இந்தி சி மற்றும் அபிவிருத் ய நிலையமாக இறு
தியில் தன்னை உருவாக்கக்கூடியதாக இருக்குமாயின், அறிவு மற்றும் தொழில் நுட்ப மாற்றம் என்பவற்றைப் பொறுத்த வரையில், இப்பிராந்தியத்திற்கான சாத் தியப்படத்தக்க பின்விளைவாக தோற் றக்கூடிய சூழலின் நன்மைகள் கணிச மானளவில் விரிவடையும் இருந்தபோதி லும், இவ்வனுகூலங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்தலானது. நாடுகள் தமக்குள்ளேயும் இந்தியாவுடனும் பயனுள்ள வகையில் ஒன்றிணைப்பது தொடர்பில் அவற்றிற்கு உள்ள ஆற்றலில் மிக முக்கியமாகத் தங்கியுள்ளது.
இப்பிராந்தியத்திற்கு நன்மையளிக்கத்தக்க இந்தியாவினுடைய இரண்டாவது “வெற்றி” எதுவெனில், வெளிநாட்டு நேரடி முதலீட்டு வெளிப்பாய்ச்சலுக்கான ஓர் மூலமாக அது தோற்றம் பெற்றுள் ளமையாகும். முன்னர் குறிப்படப்பட்ட வாறு, அண்மைய வருடங்களில் தென் னாசியாவிற்கான மூலதன உட்பாய்ச்சல் கள் அதிகரித்த அளவில் இருந்து வந் துள்ளன. ஆயினும், இந்தியப் பொருளா தாரத்தில் காணப்படும் வளர்ச்சியானது, அதேயளவுக்கு, வெளிநாடுகளில் இந்திய முதலீட்டு பற்றிய நம்பிக்கைய ஊக்குவித் துள்ளது. கடந்த 5 தொடக்கம் 10 வருட காலத்தில், இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வெளிப்பாய்ச்சல்கள் கவனிக்கத்தக்க வகையில் அதிகரித்துள் ளன; எடுத்துக்காட்டாக, 2005/06 ல் 5 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டு வெளிப் பாய்ச்சலானது. 2007/08 ல் 128 பில்லி யன் அமெரிக்க டொலராக அதிகரித் தது." குறிப்பாக, இந்தியாவின் வெளி நாட்டு நேரடி முதலீட்டில் பெரும் பகுதி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை நோக்கி நெறிப்படுத்தப்பட்டதுடன், அதில் கணிசமான வீத அளவு பிராந்தியத்திற்கு உள்ளேயே சென்றடைந்துள்ளது. உதார ணமாக, இலங்கைக்கான தற்போதைய வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூன்றா வது பெரிய மூலமாக இந்தியாக காணப்படுகின்றது. இருந்தபோதிலும், சேவைத் துறை வளர்ச்சி எடுத்துக் காட்டைப் போன்று. இந்தியாவின் அதிகரித்த அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீட்டு பாய்ச்சலானது பிராந் தியங்களுக்கு இடையே செல்வதைவிட, பிராந்தியத்திற்கு உள்ளேயே சென்றடை வதை உறுதிப்படுத்துவதற்கு ஆழமான பிராந்திய ஒட்டுறவு விரும்பத்தக்கதாகும்.
(Uplգճյ6ծՄ
வறுமை, உலக பொருளாதாரத்தின்
நிலையுறுதியற்ற தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் காணப்படும்
தொடர்ச்சி.. 26ம் பக்கம்
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 15
இலங்கைப் பொருளாதார தற்காலம் பற்றிய ஓர் விம
அறிமுகம்
இலங்கை அது சுதந்திரமடைந்த வருட மாகிய 1948 இலிருந்து அபிவிருத்திக கான மிகச் சிறந்த ஒரு வாய்ப்பைக் கொண்டிருந்தது. ஏனைய முன்னாள் பிரித் தானிய குடியேற்ற நாடுகளைப் போலன்றி, இலங்கையானது அவசியமான உயர்தரம் வாய்ந்த பொருளாதார மற்றும் சமூக உட்கட்டுமான வசதிகள், மேம்பட்ட அரசியல், சட்ட மற்றும் ஆட்சி முறைமை கள், புதிய சூழ்நிலைகளுக்குத் தக்க வாறு தம்மை மாற்றிக்கொள்ளும் மனப் பான்மையுடன் கூடிய சனத்தொகை
நிதியளிப்புச் செய்வதற்கான நிதி வளங் களின் ஓர் தொகுதி என்பவற்றைக் கொண் Iq(Biggil (World Bank- 1953, Snodgrass - 1998, Lakshman and Tisdel-2000).
ஆயினும், பொருளாதார ரீதியாக நீடித் திருக்கத்தக்க இயல்புக்கான ஆதரவு எதுவுமே இல்லாத ஓர் நிலையில், பிர தானமாக தொலை நோக்கற்ற அல்லது தவறான அரசியல் மற்றும் பொருளாதார முன்னுரிமைகள், நிறைவேற்றி முடிப்ப தற்குக் கடினமான சேமநல மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும்
வற்றுடன் கூடிய, ெ தார வளர்ச்சியின் ப6 ஓர் பொருளாதார இந்நாடானது, அபில் லாளர்களைப் பொ நாடுகளை மதிப் எடுத்துக்காட்ட மாதி (Osmani- 1994).
பொருளாதாரச் செ
பொருளாதார வெ ணத்திற்காக மிகு அ சியை மேற்கொள்வ கடந்த ஆறு தசாப்த வளர்ச்சி போதுமான ஆனால், ஒரே வன மற்றும் தேசியவாத பின்பற்றி அல்லது
உள்நாட்டு முரண்ட யுத்தத்தை அவ்வப் நாடுகளுடன் ஒப்பி ளாதார வளர்ச்சி மி கக் காணப்படவில் இற்கும் இடையில் சதவீத பொருளாத அதன்பின்னர் 5 - 6
அதனி பரிணி னர் அட்டவணை 1 இலங்கையில் காணப்பட்ட அ அணி னளவாக Glju மூன்று தசாப்தங்
உள்நாட்டு யுத்தம் A. என்பன காரண 1950-1955 UNP - af8}l#If $6}IJ$} Ο Π. Φ. , ༡༣་ 1956-1964 MEP- 3 ili Iji jitj.ju. கால த" த ல -- wer KO 5厅6矶 L 1965 1969 UNP aliaRjiTJ ஜனரஞ்ச
அனுகூல தி தை
1977-1993 - IINHIFTíf s
இழந்து, மிகக் UNP Rதுர * முதலாளி PA - மனிதப் பண்புகளுடன் 1994-2000 || ז60 זו LD u J ק60 (b) 86 பொருளாதார இடதுசாரி முதலாளித்து மற்றும் அரசியல் ArktixErf friz Air Aufi நெரு க்கடிகளுக் 2001-2OO2 UNP- alabiji (jатај குள் இந்நாடு 2003-2004 PA - மaதப் பண்புகளுடன் 6igiggi (Alaili-ma இடதுசாரி முதலாளித்து - 1997). out
ரளவான சமூக 2OO5-2O1O UPFA - 3-jjjj Bji u சேமநலம் மற்றும்
அடிப்படை மனித தே  ைவ க ள நிறைவுசெய்யப்
பட்டமை என்ப
* சராசரி வருடாந்த பொருளாதார வளர்ச்சி UNP - ஐக்கிய தேசியக் கட்சி SLFP - பூத லங்கா சுதந்திரக் கட்சி முலம் கட்டுரையாசிரியரின் தொகுப்பு
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011

ாம்:
கடந்தகால மற்றும்
ர்சன ரீதியான பகுப்பாய்வு
மதுவான பொருளா ண்புகளைக் கொண்ட மாகக் காணப்பட்ட பிருத்திப் பொருளிய றுத்தவரை, ஏனைய பிடுவதற்கான ஓர் ரியாக விளங்கியது
யற்பாடுகள்
ற்றிக்கான ஒரு தரு |ளவான கடும் முயற் தற்கு, இலங்கையின் காலப் பொருளாதார தாக இருக்கவில்லை. கையான ஜனரஞ்சக க் கொள்கைகளைப் வன்முறை நிறைந்த பாடுகளை அல்லது போது எதிர்கொண்ட டுமிடத்து, இப்பொரு கவும் குறைவானதா லை. 1950 - 1977
சராசரியாக 3 - 4 ார வளர்ச்சியையும், சதவீத பொருளாதார
கலாநிதி எம். கணேசமுர்த்தி
முதுநிலை விரிவுரையாளர் பொருளியல் துறை கொழும்பு பல்கலைகக்கழகம்
வளர்ச்சியையும் இலங்கையால் பேணக் கூடியதாக இருந்தது. எண்ணெய் நெருக்கடி, வரட்சி, கலவரம், உள்நாட்டு யுத்தம் போன்ற உள்வாரி மற்றும் வெளிவாரி ஆகிய இரு வகையான அதிர்ச்சிகளின் விளைவுகளையும் கையா ளக்கூடிய குறிப்பிடத்தக்களவான ஆற் றலை இலங்கைப் பொருளாதாரம் வெளிக்காட்டியுள்ளது மிகக் கடுமையான வரட்சி மற்றும் இளைஞர் கிளர்ச்சி என்பன நிலவிய 1970 களின் ஆரம்பத்தில், சாதக மான பொருளாதார வளர்ச்சி வீதமாகிய அண்ணளவாக 2 - 3 சதவீதத்தை இந்த நாட்டால் பேணக்கூடியதாக இருந்தது. 1983 - 2009 வரையான உள்நாட்டு யுத்த சகாப்தத்தில், 2001 ஆம் ஆண்டைத் தவிர, இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதத்திற்கும் அதிகமானதாக £3)(bjigsgol (Ganeshamoorthy - 2002).
ரசியல் முறைமைகள், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொருளாதாரச் ற்பாடுகள் (1950 - 2010)
பொருளாதாரக் கொள்கை ಇಜ್ಜ?' க முறைமை தாராள சந்தைப் பொருளாதாரம் 4.26
(popolo yell uT53T3TJi 2.50
க முறைமை பகுதியளவான திறந்த சந்தைப் பொருளாதாரம் 4.64
gnpapir || Ugi uJT5ANTIJST Ji 2.52
த்துவம் திறந்த சந்தைப் பொருளாதாரம் 4.92
ding தலையீட்டுடன் கூடிய 5.17 Ni திறந்த சந்தைப் பொருளாதாரம்
துவம் திறந்த சந்தைப் பொருளாதாரம் 1.25
Gingul தலைப்ட்டுடன் கூடிய 5.65 வம் திறந்த சந்தைப் பொருளாதாரம்
வாதம் தேசிய உணர்வுகளுடன் கூடிய திறந்த சந்தைப் 6.36
u Tha TjóT Ji
MEP - மக்கள் ஐக்கிய முன்னணி UPFA - பொதுஜன ஐக்கிய முன்னணி
13

Page 16
அட்டவணை - 1 இலுள்ள விபரங் களின்படி, இந்த நாட்டினுடைய பொரு ளாதார வளர்ச்சிச் செயற்பாடானது, ஆளும் கட்சிகளின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுடன் மிக நெருக்கமாகப் பின்னிப்பிணைந்ததாகக் காணப்பட்டது எனும் முடிவிற்கு ஒருவ ரால் வர முடியும்.
இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து 1994 வரையான காலப்பகுதியில், இந்த நாட்டை ஒன்றுக்கொன்று மாற்றீடாக ஆட்சி செய்த இரு பிரதான கட்சிகளும், அதாவது ஐக்கிய தேசியக் கட்சியும் பூரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஒன்றுக் கொன்று முற்றிலும் எதிரான அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றின. மேலைத்தேச முதலாளித்து வத்திற்குச் சார்பான ஓர் கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சியானது, தாராண் மைவாத சந்தைப் பொருளாதாரக் கோட் பாடுகளுடன் ஒத்துப்போனதுடன், இந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் இவ்விலக்கை நோக்கி நெறிப்படுத்தப்பட்டன. அதே சமயத்தில், மேலைத்தேசத்திற்கு எதிரான ஓர் கட்சி யாகக் காணப்படும் தேசியவாதக் கட்சி யான பூரீலங்கா சுதந்திரக் கட்சி சமதர்மக் கோட்பாடுகளில் நம்பிக்கை வைத்திருந் தது. ஆதலால், யூரிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் பரவலான தேசியவாத உணர்வுகளுடன் கூடிய, ஓர் மூடிய பொருளாதாரம் நடைமுறையில் இருந்தது.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நிகழ்ந்த தைப் போன்று, ஓர் உயர் பொருளாதார வளர்ச்சி வழிமுறையை நோக்கி இந்த நாட்டை எடுத்துச் சென்றிருக்கக் கூடிய, அபிவிருத்தி முயற்சிகளைப் புதிதாகத் தொடங்குவதற்கு, பொருளாதார கொள்கைகளில் காணப்
பட்ட தொடர்ச்சியற்ற
தார வளர்ச்ச வாய் பப் புகளைச குறைப்பதில் மற்று மோர் முட்டுக்கட்ை யான உள்நாட்( யுத்தம் பிரதா6 வ கரி பாக த  ை ஆற்றியது (அரு ணாதிலகவும் ஏ6ை யோரும் . 2000).
இலங் கையபின பொருளாதா
வளர்ச்சிச் செய பாடானது, பல்வே முறைமைகளின் கீழ் மாற்றத்திற்கு உட்ப காணப்படுகின்றது.
கங்களின் ஆட்சிக் மிடத்து, வலதுசாரி காலத்தில் இலங்ை வளர்ச்சி உயர்வான இப்போக்கு 1993 வ அதன்பின்னர், இது வேறுபட்ட ஓர் அரசி வரும்போது ஏற்படு மாக, பொருளாதார மாற்றத்துக்குள்ளாகு ருந்து குறிப்பிடத் காணபபடடது எனL காட்டுகின்றது. 19 தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமானது. கத்தின் கொள்கைக கருதப்பட்ட அடிப்பன் களுடன், தொடர்வத இப்புதுக் கொள்ை பண்புகளுடன் கூடி ளாதாரம்" எனும் ெ ரிக்கப்பட்டு வந்தது திசையில் செல்லு
அட்டவணை 3 இ
தன்மை பிரதானமான ஓர்
முட்டுக்கட்டையாக இருந் 1946 தது. ஆயினும், முன்னைய வளர்ந்தேர் எழுத்தறிவு 58 அரசாங்கத்தால் கைக் பாடசாலைச் சேர்வு 41 கொள்ளப்பட்ட பொருளா
தாரக் கொள்கைகளை, மிக (வயது 5-14) முக்கியமான மாற் றங்கள் ஆயுட்கால எதிர்பார்ப்பு 43 இன்றி, பின்பற்றுவ தற்கு குழந்தை மரணவீதம் 141 இடதுசாரிக் கொள் கைச் (1,000 பிறப்புக்களுக்கு) : மக்கர் இறப்பு வீதம் (1000) 2O முன்னணி அரசாங்கம் தீர் 0 37 மானித்ததைத் தொடர்ந்து, HT * இத்தடங்கல் 1994 இல் இயற்கையான அதிகரிப்பு(%) 1.7 அகற்றப்பட்டது. இருந்தும், சனத்தொகை வளர்ச்சி 2.3
அதற்குப் பின்னர் இந்த நாட்டினுடைய பொருளா
14
(papuö: Snodgrass (1998) asgayas கொண்டு கட்டுரையாசிரியரால் தயாரி:

சி அட்டவணை 2 இலங்கையினுடைய மொ.உ.உற்பத்தியின் கட்டமைப்பு
5 IDIýyti (1950 - 2010)
2 வருடம் flid I ti கைத்தொழில் Gapalbì
- 1950 46.3 19.6 36.9
5 1960 37.8 16.8 45.4
1970 28.3 23.8 47.9
1980 27.6 29.6 42.8
1990 26,3 26.O 47.7 2OOO 9.9 27.3 52.8 2010 2.8 29.4 57.8
f முலம் இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள்
力
8 w
பறுபட்ட அரசியல் நடவடிககை எனவும கருதபபடடது.
குறிப்பிடத்தக்களவு பேரினப் பொருளாதாரக் கொள்கை
ட்டு வந்துள்ளதாகக் இடதுசாரி அரசாங் காலத்துடன் ஒப்பிடு
அரசாங்க ஆட்சிக் யின் பொருளாதார தாகக் காணப்பட்டது. ரை தொடர்ந்ததுடன், வரைக் காணப்பட்ட, யல் கட்சி ஆட்சிக்கு ம்ெ மாற்றம் காரண ரக் கொள்கைகளும் தம் நடைமுறையிலி தக்க ஓர் பிறழ்வு பதை அட்டவணை 1 94 இல் புதிதாகத் - மக்கள் முன்னணி முன்னைய அரசாங் ளை, அவசியமென டையான சில மாற்றங் நற்குத் தீர்மானித்தது. கயானது, “மனிதப் |ய சந்தைப் பொரு சொற்றொடரால் விப டன், இது. சரியான ம் ஓர் உறுதியான
தொடர்பில், தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் கூட முன்னைய அரசாங்கங்களிலிருந்து அதிகளவுக்கு விலகிச் செல்லவில்லை. எனினும், அதனுடைய மிக முக்கியமான கவனம் தேசிய உணர்வுடன் கூடிய, கிராமியப் பொருளாதாரத்தின் மீது இருந்து வந்துள்ளது (மக்கள் முன்னணி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் - 1994, மகிந்த சிந்தனை - 2005). பொருளாதாரக் கொள்கைகள் சரியான வழிமுறையில் நெறிப்படுத்தப்படுமாயின், தொடர்ந்து அதிகரித்துச் செல்லுகின்ற யுத்த நோக்கிலான வரவு - செலவுத் திட்டத்திற்கு மத்தியிலும், ஓர் இடதுசாரி அரசாங்கத்தால் பொருளாதார வளர்ச் சியைச் சாத்தியப்படச் செய்ய முடியும் என்பதை, 2005 இலிருந்து அதிகாரத்தி லிருக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க பொருள தார வளர்ச்சிச் செயற்பாடு காட்டுகின்றது (இலங்கை மத்திய வங்கி, 1995 - 2010).
கடந்த அறுபது வருட காலத்தில் இலங் கைப் பொருளாதாரம் கணிசமானளவு
இலங்கையின் சமுகக் குறிகாட்டிகள் (1946 - 2010)
1953 1963 1973 1980 1990 2000 2010
65 72 78 86 88 90.7 91.3
58 65 86 1 OO || 1 OO || 100 || 100
56 63 66 68 72 74 75
7. 56 46 34 18 9.8 1O
(2005) )06)
1. 9 8 6 6 6. 6.2
39 34 28 28 21 18.4 17.6
2.8 2.5 2.0 2.2 1.5 1.7 1.5 3.3 2.5 1.6 1.8 1.1 | 1.3 1.0
ள் மற்றும் இலங்கை மத்திய வங்கித் (2010) தரவுகள் என்பவற்றைக் கேப்பட்ட தொகுப்பு
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 17
கட்டமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது (அட்டவணை 2). 1950 இல், பொருளாதாரத்தில் விவசாயத் துறை மேம்பட்டு நின்றது (மொத்த உள் நாட்டு உற்பத்தியில் அது 463 சதவீதமாக இருந்தது). 2010 இல் அதன் பங்களிப்பு 12.8 சதவீதமாகக் குறைவடைந்தது. அதேவேளை, இக்காலப்பகுதியில் 369 சதவீதமாக இருந்த, சேவைகள் துறை யின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பு 2010 இல் 578 சதவீதமாக அதிகரித்தது. இது, இலங்கையை சேவைகள் துறையால் இயக்கப்படும் ஓர் பொருளாதாரமாக ஆக்கியுள்ளது. 1950 இல் 19.6 சதவீதமாக இருந்த, கைத் தொழில் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பானது, 2010 இல் 29.4 சதவீதமாக உயர்ந்தது. ஆயி னும், பொருளாதாரத்தை அதனுடைய கைத்தொழில்மயமாக்க வளர்ச்சிப் பாதையில் நீடித்திருக்கச் செய்வதற்கு இம்மாற்றம் போதுமானது எனக் கருதப் படவில்லை. அபிவிருத்தி குன்றிய ஒரு பொருளாதாரத்தை, அபிவிருத்தியடைந்த நாடு எனும் தகுதிநிலைக்கு உயர்த்தும் மாதிரி எடுத்துக்காட்டாக அமைந்துள்ள நிலைமாற்றமானது, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி மற்றும் ஏனைய பல மேலைத் தேய நாடுகளில் நிகழ்ந்ததைப் போன்று, வழமையாக விவசாயத்திலிருந்து கைத் தொழிலுக்கான மாற்றத்துடனும், அதன் பின்னர் கைத்தொழிலிருந்து சேவைகள் துறை மேம்பட்டிருக்கும் ஓர் பொருளா தாரத்திற்கான மாற்றத்துடனும் சம்பந்தப் பட்டுள்ளது. ஆயினும், சிங்கப்பூர், ஹொங் கொங், மாலைதீவு போன்ற நாடுகள், கைத்தொழில் துறையைத் தவிர்த்து, விவசாயத்திலிருந்து நேரடியாக சேவைகள் துறையால் இயக்கப்படும் பொருளாதாரங்களாக மாற்றமடைந்துள் ளன. கைத்தொழில்களுடன் ஒப்பிடு மிடத்து, சேவைகள் துறை வளர்ச்சியின் பிரதான அனுகூலம் யாதெனில், மிகக் குறைந்தளவான வளங்களுடன், எளிய தொழில்நுட்பத்தை உபயோகித்து அதை விருத்தி செய்வதற்குக் குறுகிய காலம் போதுமானது என்பதாகும். ஆயினும்,
சேவைகள் துறை மற்றும் வெளிவாரி களின் பாதிப்பிற்கு ளாகக் கூடிய நி:ை இத்துறையால் ெ பொருளாதார வளர் களவில் கட்டுறுதி படுகின்றது. இலங் துறைக்கு பிரதானம பவையாக சில்லன. வியாபாரம், போக்கு லும், வங்கித்துறை ஆதனம், அரசாங்கச் அமைந்துள்ளன ( வங்கி - 2010).
சமூக சேமநல நி
சமூக சேமநல குறி படை மனிதத் தே செய்வதிலும் இல விருத்தியடைந்து 6 யில், முற்றிலும் ே இருந்து வருகின்றெ றது. இந்த நாட்டில் உருவாக்குவதே. பு பிரதான குறிக்கோ இலங்கையின் முத பெருமிதமாக அறிவி சேமநலக் கொள்ை முடிப்பதற்குக் கடின துவம் வாய்ந்த மூன் வது இலவச சுகாத கல்வி மற்றும் அை வச அல்லது மா உணவு என்பன, சமூ காணப்பட்ட குறிட் களுக்கு வழிவகுத்து 3). இக்குறிகாட்டி டைந்த உயர் மற்று பெறும் நாடுகளுட வாகும். எனினும், நி ளாதார வளர்ச்சிக்கு எனக் கருதப்பட்ட வ யாக்கியமையால், ே ளாதார வளர்ச்சி
இத்திட்டங்களின் நீ
அட்டவணை 4 இலங்கையின் வரும
1953 1963 1973 1978,
丑979
சனத்தொகையில் 20%ஆகவுள்ள 56.7 55.2 | 45.9 54. செல்வந் க்கான பங் சனத்தொகையில் 20%ஆகவுள்ள 5.1 3.9 5. O 3.8 வறியவர்களுக்கான பங்கு சனத்தொகையில் 60%ஆகவுள்ள 38.2 40.9 49.1 42. மத்தியதரவர்க்கத்தினருக்கான பங்கு கினிக் குணகம் 0.46 O45 O.35 O.4
முலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள் (பல வருடங்கள்
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011

பானது, உள்வாரி ஆகிய இரு அதிர்ச்சி ம் அதிகளவில் உள் லயில் இருப்பதால், நறிப்படுத்தப்படும் ச்சியானது, மிக அதி பற்றதாகக் காணப் கையின் சேவைகள் ாக பங்களிப்புச் செய் ற மற்றும் மொத்த வரத்தும் தொடர்பாட . காப்புறுதி, மெய் சேவைகள் என்பன இலங்கை மத்திய
லைமைகள்
காட்டிகளிலும் அடிப் வைகளை நிறைவு ங்கையானது அபி பரும் நாடுகள் மத்தி நர்மாறான ஒன்றாக தனக் கருதப்படுகின் ஓர் சேமநல அரசை திய அரசாங்கத்தின் ளாகுமென சுதந்திர லாவது அரசாங்கம் த்தது இலங்கையின் கயின், நிறைவேற்றி மான மிகு முக்கியத் று அம்சங்கள். அதா ார சேவை, இலவசக் னவருக்குமான இல னிய விலையிலான முகக் குறிகாட்டிகளில் பிடத்தக்க சாதனை துள்ளன (அட்டவணை கள், அபிவிருத்திய ம் நடுத்தர வருமானம் -ன் ஒப்பிடத்தக்கன நாட்டினுடைய பொரு தத் தேவையானவை பளங்களை அது காலி போதுமானளவு பொரு இல்லாத நிலையில்
யானது மிகக்கடுமையான ஓர் பிரச்சினை யாகக் காணப்பட்டது (Snodgrass - 1998).
சனத்தொகை அதிகரிப்பும், அனைவருக் கும் சேமநலம் வழங்கப்பட்டமையும் அதன் தொடர்ச்சியான பேணுகையைக் கடினமாக்கியது. இதனால், அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சேமநல வழங்கலின் அளவை, குறிப்பாக மானிய விலையி லான உணவுப் பொருட்களின் அளவை, குறைப்பதற்கு முயற்சித்தன. சேமநல மானது மிக அதிகளவுக்கு அரசியல்மயப் படுத்தப்பட்ட ஓர் விடயமாக இருந்தமை யால், இந்நடவடிக்கைக்கு ஒருங்கிணைக் கப்பட்ட குழுக்களிடமிருந்து கடும் எதிர்ப் புத் தோன்றியது - சிலவேளைகளில் அது வன்முறையாகவும் மாறியது. ஆகவே, சேமநலச் செலவீனங்களைக் குறைப்பதற் காக எடுக்கப்படும் எந்தவொரு நட வடிக்கையுமே அரசியல் ரீதியாக மிக அதிகளவு பிரதிகூலமானதாக கருதப் பட்டதுடன், 1977 இல் மிக முக்கியமான மாற்றம் ஏற்படும் வரை, அனைத்து அரசாங்கங்களும் இச்சேமநல அரசை முழுமையாகப் பேணி வந்தன. 1978 ஆம் ஆண்டின் வரவு - செலவுத்திட்டத்தில், அனைவருக்கும் உணவு மானியம் வழங்கும் முறை நீக்கப்பட்டு, தேர்ந்தெடுக் கப்பட்ட ஓர் செயல் இலக்கை அடிப்படை யாகக் கொண்ட உணவு முத்திரைத் திட்டத்தால் அது (உணவு மானிய முறை) மாற்றீடு செய்யப்பட்டது. இருந்தும், ஏனைய இரு முக்கிய அம்சங்களான இலவச சுகாதார சேவையும் இலவசக் கல்வியும் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றின் மீதான செலவீனங்கள் அடுக்கு நிகழ்வாக கணிசமான அளவு குறைக்கப்பட்டு வந்துள்ளன. கல்வி மற்றும் சுகாதாரம் என்பவற்றில் செலவு செய்தலானது, மென் உட்கட்டுமான வசதிகள் மீதான ஓர் முதலீடாகக் கருதப்படுகின்றது. இந்தியா, சீனா போன்ற விரைவாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் கல்வி மற்றும் ஆராய்ச்சியும் அபிவிருத்தியும்
டித்திருக்கும் தன்மை என்பவற்றின் மீது மிகைப்படியாக
IGI LHG (1953 - 2009/10)
f 1981/ 1986/ 1996/ 2003/ 2006/ 2009/
1982 1987 1997 2004 2007 2010
56.8 56.8 53.O 55.1 54.7 52.1
3.7 3.6 4.1 3.6 4.6 4.7
l 39.5 39.6 42.9 41.3 40.7 43.2
3 0.45 O.46 0.43 O.46 O.49 O.47
15

Page 18
முதலீடுகளை மேற்கொள்கின்றன. தற் போது இலங்கையில் கல்வி மற்றும் சுகாதாரத்தின் மீதான அரசாங்கச் செலவீனம் மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் பெறுமதியில் 2 சதவீதமாக மாத்தி ரமே உள்ளது. இவற்றின் மீதான செலவு களைக் குறைப்பதற்கு, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் காணப்படும் தனியார் துறையின் பங்கேற்பானது துணை புரிந்துள்ளது. வெளிநாட்டுத் தனியார் முதலீட்டாளர்களுடன் சேர்த்து உள்நாட்டு தனியார் முதலீட்டாளர்களின் பங்கேற்புக் காரணமாக, இவ்விரு துறைகளும் விரைவாக வளர்ச்சியடைந்து கொண்டி ருக்கின்றன (இலங்கை மத்திய வங்கி - 2010).
இலங்கையில் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங் களால் கைக்கொள்ளப்பட்ட சேமநல நடவடிக்கைகளை, மீள்பகிர்வு நியா யத்தை அடைவதற்கான ஓர் உபாயமாக கருதமுடியும் இலங்கை சுதந்திரமடைந்து ஆறு தசாப்தங்கள் கடந்த பின்னரும் கூட இலங்கையின் வருமானப் பகிர்வு கணிச மான அளவில் மாற்றமடையவில்லை. நாட்டினுடைய வருமானத்தில் அரை வாசிக்கும் மேற்பட்ட பங்கை மேல்மட்டத் திலுள்ள 20 சதவீதமான செல்வந்தர்கள் அனுபவிக்கின்றனர். அதேவேளை, அடிமட்டத்திலுள்ள 20 சதவீதமான வறியவர்கள் 4.7 சதவீத வருமானத்தை மாத்திரமே பெறுகின்றனர் (அட்டவணை 4). நாட்டில் நியாயமான ஓர் வருமானப் பகிர்வு காணப்படுகின்றது என்பதை இது காட்டவில்லை. இந்த நாடு அடையும் பொருளாதார வளர்ச்சியின் பெரும் பகுதி சமூகத்தின் செல்வம் மிக்க பிரிவினரைச் சென்றடைகின்றது. ஆகவே, சமூகத்தின் வறிய பிரிவினருக்கு உதவுவதற்கும் வறுமையைக் குறைப்பதற்கும் அரசாங்கத் தலையீடு இன்றியமையாததாகும். வறு மையைக் குறைப்பதில்_ பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் முயற்சிகள் பாராட்டத்தக்கனவாக இருந்து வருகின்றன. அண்மைக் காலத்தில், பல் வேறுபட்ட திட்டங்களின் கீழ் அரசாங் கத்தால் தொடக்கி வைக்கப்பட்டுள்ள, வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற, இயலளவு மேம்படுத்தல் செயல்திட்டத் தின் மூலம், வறியவர்களில் பெரும்பான் மையானோருடன் சம்பந்தப்பட்டுள்ள கிராமியப் பொருளாதாரத்தின் மீது செலுத்தப்படுகின்ற அதிகரித்தளவிலான கவனம், சாதகமான பலாபலன்களைத் தோற்றுவித்துள்ளது. 2002 இல் 227 ஆகக் காணப்பட்ட, வறியோர் எண்ணிக் கைச் சுட்டெண் தொடர்பில் வெளிப்படுத் தப்பட்ட, வறுமை நிகழ்வு விதமானது, 2010 இல் 7.6 ஆகக் குறைந்துள்ளது.
6
அட்டவனை 5 ெ
வருடம் 5 FT
கொடை
2OOO 1.
2001 1.
2002 1.
2OO3 1
2004 1.
2005 2006 1.
2007
2O08
2009 1.
2O1 O 4
முலம்: இலங்கை மதி
இது, பெருந்தோட் துறைகளில் ஏற்ப குறைப்பில் காணப்பு முன்னேற்றத்தை சு இருந்தும்கூட, பெரு வறுமை மட்டம் (114 (7.6) விட உயர்வா கின்ற நிலைமையா வறுமை நிலையை மெய்மையாக" ஆக் மத்திய வங்கி - 2
அரசாங்கத் துறை
ஊழியர்களின் எண் நிறுவனங்களின் எ சு க ள பி ன " எ ண ணரி க  ைக மற்றும் அரசாங்கச் செலவின் அளவு என்பன தொடர் பில் இ ல ங் “  ைக பாரியதோர் அர சாங்கத் துறை யைட் பேணி வருகின்றது எ ன ப து வெளிப்படையான தாகும், அரசாங்க இயநீ தரதி தை இயக்குவதற்குத் தேவைப படுமி வளங்கள், மிக முக்கியமாக வரி அறவிடல் மற்றும் கடன்பெறல் என் பவற்றின் மூலம் பெறப்படுகின்றது நாட் டினுடைய குறுகிய வரி அடித்தளத்தையும்

மா.உ. உற்பத்தியின் சதவிதமாக அரசாங்கத்தின் இறைச் செயற்பாடுகள்
(2000 - 2010)
க வருவாயும் эЈзтЋіѣä (FðIFOLhafsi lisúFHIII)
களும் FJAAirMí ஒட்டுமொத்த வரவு-செலவுத்
திட்டப் பற்றாக்குறை
7.2 26.7 -9.5
7.O. 27.5 - 10.4
7.O. 25.4 -8.5
5.6 22.9 -7.3
5.3 22.8 -7.5
5.8 23.8 -7.O
7.3 24.3 -7.O
5.6 23.5 -6.9
5.6 22.6 -7.O
S.O. 24.9 -9.9
4.9 22. O -7.9
ந்திய வங்கி ஆண்டறிக்கை, 2010
ட, கிராமிய, நகரத் ட்டுள்ள வறுமைக் படும் கணிசமானளவு ட்டிக் காட்டுகின்றது. ந்தோட்டத் துறையின் 4) தேசிய சராசரியை னதாகக் காணப்படு னது, இலங்கையின்
ஓர் “பெருந்தோட்ட கியுள்ளது (இலங்கை )10).
யின் வகிபாகம்
ணிக்கை, அரசாங்க ண்ணிக்கை, அமைச்
செயற்திறனற்ற வரி நிர்வாகத்தை யும் கவனத்தில் கொள்கையில், வரி அறவீட்டின் ஊடாக போதுமானளவு வருமானத்தை உருவாக் கும் செயற்பாடானது வரையறைகளைக்
ாண்டதாகக் காணப்படுகின்றது. நாட்டி னுடைய தேசிய வருமானத்தின் அரைப் பங்கு, சமூகத்தில் மேல் மட்டத்திலுள்ள 20 சதவீதமான செல்வந்தர்களால் அனுப விக்கப்படுவதால், வருமான வரி ஊடாக வருவாயை உருவாக்குதல் வரைய றைக்கு உட்பட்டதாக இருந்து வருகின் றது. கம்பனித்துறை வருமான வரிகளி லிருந்து மேலும் வருவாயைப் பெருக்கு வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தனியார் முதலீட்டையும் நடைமுறையிலுள்ள உயரளவிலான வரி வீதங்களையும் ஊக்
அட்டவணை 6 மொ.உ. உற்பத்தியின் சதவீதமாக இலங்கையின் அரசாங்கப் படுகடன் (1950 - 2010)
வருடம் உள்நாட்டு ?alai.bIL$ மொத்தம்
1950 13.7 3.2 16.9
1960 28.9 5.1 34.O
1970 46.1 17.5 63.6
198O 43.7 33.5 77.2 1985 38.6 41.7 80.2 1990 41.6 55.O 96.6 1995 43.3 51.9 95.2 2000 53.8 43.1 96.9 2001 58.O 45.3 103.3 1 | 2002 6O.O. 45.6 105.6
2003 56.0 46.3 102.3 2004 54.7 47.6 102.3
) 2005 51.6 39.O 90.6 | 2006 50.3 37.5 87.9 2007 47.9 37.1 85. O
2008 48.5 32.8 81.4 2009 49.8 36.5 86.2 2010 45.8 36.1 81.9
முலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள்
பொருளியலி நோக்கு ஆனி / ஆடி 2011 மண

Page 19
குவிப்பதற்காக, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் முதலீட்டாளர் களுக்கு வழங்கப்பட்ட பல்வேறுபட்ட வரிச் சலுகைகளால் மட்டுப்படுத்தப் பட்டன. 1977 வரை, இலங்கை அரசாங் கங்களின் வருவாய்க்கான பிரதான மூலமாக சர்வதேச வர்த்தகத்தின்/ வியாபாரத்தின் ஊடாகக் கிடைக்கும் வரிகள் இருந்து வந்தன. அரசாங்கத்தின் வர்த்தகத் தாராளமயமாக்க நடவடிக்கை களின் விளைவாக, வர்த்தக வரிகளின் முக்கியத்துவம் 1977 இலிருந்து குறை வடைந்ததுடன், வரி வருவாய்க்கான பிரதானமான ஓர் மூலமாக உள்நாட்டு மறைமுக வரிகள் தொடர்ந்தும் இருந்து வந்தன. வரிவிதிப்பு தொடர்பான ஜனா திபதி ஆணைக்குழுவால் அண்மையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள், வரிக் கட்டமைப்பை எளிமையாக்கி வரி நிர்வா கத்தை செயல்திறன் உடையதாக ஆக்கக் கூடியனவாகக் காணப்படும் அதே வேளை, வரி அடித்தளத்தை விரிபடுத்து வதற்கான ஓர் முயற்சியாகவும் அவற் றைக் கருத முடியும் புதிய நடவடிக்கை கள் மற்றும் செயற்திறன் மிக்க அமு லாக்கம் என்பன காரணமாக, தற் போதைய அரசாங்கத்தால் வரி வருவாய் சேகரிப்பை கணிசமானளவு அதிகரிக்கக் கூடியதாக உள்ளது (இலங்கை மத்திய வங்கி - 2010).
இலங்கை அரசாங்கத்தின் செலவீனங் கள், அதனுடைய வருவாயை விட எப் பொழுதுமே மிகைப்பட்டிருந்தன. இது அரசாங்கத்தின் சேமிப்புகளை எதிர்மறை யாக்கியது (அட்டவணை 5) பாதுகாப்பு. பொது நிர்வாகம், நிதி ஆகிய அமைச் சுகளுக்கு ஒதுக்கப்பட்ட செலவீனங்கள், முக்கியத்துவமிக்க செலவுக் கூறுகளாக உள்ளன. மத்திய, மாகாண மற்றும் பிரதேசச் செயலக மட்டங்களில் பரவிக் காணப்படும் மிகப் பெரிய அரசாங்கத் துறையானது, வேறு நோக்கங்களுக் காகச் செலவிடத்தக்க, அரசாங்க நிதியத் தின் கணிசமானளவு தொகையை பயன் படுத்துகின்றது; 100க்கும் மேற்பட்ட அமைச்சுகளைக் கொண்டுள்ள மிகப் பெரும் மத்திய அரசாங்கமானது, செ
வீனங்களை அநாவசியமாக மிகுதியாக்கு கின்றது. அரசாங்கப் பணப்பேழையை
செலவீனங்களைக் கு துள்ளது. அச்சுறுத் உணரப்படும் ஒ இந்நாட்டில் இன்னு அரசாங்கம் கரு முன்னுரணக்கூடிய பாதுகாப்புச் ெ குறைக்கப் படுவதற் கூறுகள் மிகக் உள்ளன. ஒரு இறைமைக்கும் உறு உணர் மையா6 உணர் டெனக் க அச்சுறுத்தல் காண நிலையில் எந்தவொ பொதுமக்கள் பா உயரளவிலான
யுடையதாக அமை வச்சுறுத்தல்கள் கு போது, அரசாங்க செலவீனங்க6ை வேண்டும் என்பதுட பயன்பாட்டை நோ நெறிப்படுத்தவும் ே
- செலவுத்திட்ட உை
வரவு - செலவுத்திட்ட அதிகரித்துச் செல்ல பேரினப் பொருளாத பெரும் அச்சுறுத்த கின்றது. பணவீக்கத்ை மூலங்களிலிருந்து நிதியளிப்புச் செய்த தைத் தூண்டுவதுட6 களிலிருந்து பெற கடன்கள், தனியார் கானது எனக் கருத முழுவதுமாகப் பட வழிவகுக்கின்றது. களில், பொதுஜன அரசாங்கமானது முதன்மையான கடன் திறைசேரி உண் பிணைகள் என்பவ சந்தையை அடிப்ப கடன்பெறல் வழிமு ளது. இடர்காலக்
கணிசமானளவு காலியாக்குவதற்கு அட்டவணை உள்நாட்டு யுத்தம் காரணமாக இருந் துள்ளதுடன், யுத்த காலத்தில் விருத்தி Caere up sgetsysig a geir
செய்யப்பட்ட சண்டையிடுவதற்கான ஆளணிகள் மற்றும் கட்ட மைப்புகள் என்பவற்றைத் தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதன் காரணமாக, யுத்தம்
முடிவுற்று இரு வருடங்கள் கழிந்த பின்னரும் கூட, பாதுகாப்புச்
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி
மொ.உ.உ சதவீதத்தில் அரசர்
மொ.உ.உ சதவீதத்தில் உள்ந
மொ.உ.உ சதவீதத்தில் தேசிய
மொ.உ.உ சதவீதத்தில் முதல்
சேமிப்பு - முதலீட்டு இடைெ
முலம்: இலங்கை மத்தி
20

றைக்க முடியா அட்டவணை 7 இலங்கையின் செலுத்தப்படாத ல் இருப்பதா மொத்த அரசாங்கப் படுகடன் (1950 - 2010) த நிலைமை
துನಿಲ್ದ: வருடம் அரசாங்கப் படுகடன் (மில்லியன் ரூபா) 了திர்காலத்தில், 1950 654 லவீனங்கள் 1955 1,121 கான சாத்தியக் 1960 2,282 குறைவாகவே 1965 4,435 ாட்டினுடைய 1970 8,689 திப்பாட்டிற்கும். 1975 14,564
f ಣ 1980 51,346
ನಿ ஓர் சூழ் (1985 130,284 ரு நாட்டிற்குமே 1990 310,779 துகாப்பு உச்ச 1995 635,696 முன்னுரிமை 2000 1,218,700 துள்ளது. இவ் 2005 2,222,341 றைவுறு கின்ற ஒ 2,582,648 b இராணுவச்
குறைக்க 2007 3,041,685 ன், குடிமக்கள் 2008 3,588,762 க்கி அவற்றை 2009 4,161,422 வண்டும் (வரவு 2010 4,590,245 J - 2010, 2011).
முலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள்
ப் பற்றாக்குறை 0ல், இந்த நாட்டின் டிக்கை வடிவில் நிதியுதவியைப் பெற் ார உறுதிப்பாட்டிற்கு றுக்கொள்வதற்காக, சர்வதேச நாணய லாக இருந்து வரு நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட தை ஏற்படுத்தக்கூடிய அண்மைக்கால ஏற்பாட்டின்படி, இலங் பற்றாக்குறைக்கு கையின் வரவு - செலவுத்திட்டப் பற்றாக்
லானது பணவீக்கத ன், உள்நாட்டு மூலங் ப்படும் அரசாங்கக்
துறை முதலீட்டிற் ப்படும் வளங்களை பன்படுத்துவதற்கும் 96.00760), D35 35. T6)15. ஐக்கிய முன்னணி வேறு வழியின்றி. பெறல் கருவிகளாக டியல்கள், (அரச) ற்றை பயன்படுத்தி, டையாகக் கொண்ட றைகளை நாடியுள் கடனுதவி உடன்ப
குறையை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7 சதவீதத்திற்குக் கீழ் குறைக்க வேண்டும் என்ற நிபந்தனையை அது நிறைவு செய்ய வேண்டியுள்ளது. பிரதானமாக யுத்தம் தொடர்பான செலவு காரணமாகவே 7 சதவீதம் எனும் இவ் விலக்கை அரசாங்கம் தவறவிட்டது. அரசாங்கமானது. பொருளாதார அபி விருத்தியை மேலும் குறிக்கோளாகக் கொண்டு, நாட்டின் செலவு முன்னுரி மையை மீளத் திட்டமிட்டு, தனியார் துறை முதலீட்டிற்குச் சாதகமான ஓர் உறுதி யான பேரினப் பொருளாதாரச் சூழலை உருவாக்கும் அதேவேளை, முகாமை செய்யத்தக்க வீத அளவிற்கு அதனு
8 இலங்கையில் சேமிப்புக்களும் முதலீடும் (2006 - 2010)
2006 2007 2008 2009 2010 சேமிப்புக்கள் ! 19.3 18.7 9.8 2.6 20.8 (tfji -2.3 -l.l -2.O -3.7 -2.1 63Giafia 17.0 17.6 13.9 17.9 18.7 Görüfüqisi || 22.3 23.3 17.8 23.7 24.7 t 28.0 280 27.6 24.4 27.8 IGs 5.7 4.7 9.8 O.7 3.1
வங்கி ஆண்டறிக்கை, 2010
17

Page 20
டைய வரவு - செலவுத்திட்டப் பற்றாக் குறையைக் குறைக்கவும் வேண்டும் (சர்வதேச நாணய நிதியம் - 2009).
இலக்காகக் கொள்ளப்பட்ட வரவு - செலவுத்திட்டப் பற்றாக்குறையைக் கடந்து செல்லலானது, இந்த நாட்டினுடைய அரசாங்க நிதியின் பிரதானமான ஓர் அம்சமாக இருந்து வந்துள்ளது. இது, அரசாங்கக் கடன்பெறலில் காணப்படும் அதிகரிப்புகள் மற்றும் உள்நாட்டு, வெளி நாட்டு மூலங்கள் ஊடாக பெறப்படும் அரசாங்கப் படுகடன் பெருக்கம் ஆகிய பிரச்சனைகளுடனான தொடர்பைக் காட்டுகின்றது (அட்டவணை 6).
பெறப்படும் கடன்களை உற்பத்தித் திறன்வாய்ந்த முதலீடுகளில் பயனுடைய வகையில் பயன்படுத்தாதுவிடின், இலங்கையின் அரசாங்கப் படுகடன்கள் பெருக்கமடைந்து, இந்த நாட்டை படுகடன் பொறியொன்றிற்குள் தள்ளு வதற்கான சாத்தியக்கூறு உண்டென்பதை அட்டவணை 7 காட்டுகின்றது. நாட்டி னுடைய பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் செயற் பாட்டில், கடன்களை பயனுள்ள வகை யில் பயன்படுத்தும்போது, அது ஏற் கனவே பெறப்பட்ட கடன்களின் மீளச் செலுத்தல் இயலளவை மேம்படுத்தும். உள்நாட்டு வளங்களை ஒருங்கு திரட்டுதல் கடினமானதாகக் காணப்படும் ஓர் சூழ்நிலையில், வேறு வழியின்றி வெளிநாட்டு மூலங்களை நாடுதல் தவிர்க்க முடியாததாகும். இந்த நாடு, குறைந்தளவான நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் படிநிலைக்கு மாற்ற மடைந்துள்ளமையால், இலங்கைக்கு சலுகை அடிப்படையில் கடன் வழங் கக்கூடிய மூலங்கள் இனிமேலும் கிடை யாது என்பதுடன், கடன்பெறலுக்காக வர்த்தக மூலங்களை நாடுவதற்கு இந்த நாடு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. எனினும், ஏற்கனவே பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்காக பெருந்தொகையான கடன்களைப் பெறுவதும், அரசாங்கத் தினுடைய மீண்டெழும் செலவீனங் களுக்கு நிதியளிப்புச் செய்வதற்காக கடனைப் பயன்படுத்துவதும், ஐக்கிய அமெரிக்கா போன்ற மட்டுமீறிய ஒர் பொருளாதாரத்தில் கூட நிகழ்ந்ததைப் போன்று, மிக ஆபத்தான படுகடன் பொறியொன்றுக்குள் வீழும் ஒரு போக்கைத் தோற்றுவிக்கும்.
2010 ஆண்டில் பிறந்தவர்கள் உட்பட, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 222.255.60 ரூபாவை கடனாகச் செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர். இதில் 98,028.51 ரூபாவை வெளிநாட்டவர்
18
களுக்குச் செ வே ண டி யு ள இலங்கைப் பொ தாரத்தின் பரும ஒப்பிடுமிடத்து, இது தொகையன்று. ே மொத்த உள்நாட்டு பத்தியின் பெறும அண்ணளவாக 6 சத
9 TF s bij 35 iš களுக்கான வட்டி தற்போது செலுத் கின்றது. இவ்வீத குறைத்தலானது, வரும் காலங்க இலங்கைக்கு உ6 யான சவாலாக இ போகின்றது. படு களுக்கு வட்டி செ வதற்காக, வளங் கணிசமானளவு ெ வெளிப் பாய்ச்சலா காலத்தில் வெளி (இலங்கை மத்திய
சேமிப்பு, முதலீடு ப நேரடி முதலீடு
அண்ணளவாக 80 ச. எல்லை நுகரவு நா ஓர் நுகர்வுப் இலங்கை கருதப் இப்பிராந்தியத்திலு களுடன் ஒப்பிடுமிட தனியார் சேமிப்பு வீ தாக இருந்து வரு சிங்கப்பூர் போன்ற ந அபிவிருத்தியின் காணப்பட்ட சேமிட மிடத்து. இது இன் காணப்படுகின்றது. னுடைய அபிவிருத்
கட்டத்தில் யப்பான்
அட்டவணை 10
வணிகம் செய்தல் தொ வணிகத்தை ஆரம்பித்த 'LL LOITGO 9GED
சேத்துக்களைப் பதிவுெ
கடன் பெறல்
முதலீட்டாளர்களைப் பா
வரிகளைச் செலுத்துதல்
ஒப்பந்தங்களை நடைமு லுனர்கத்தை முடிவிற்குக்
முலம் இலங்கை மத்

லுத்த அட்டவணை 9 இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடு
ளது . (1999 - 2010)
(567; a வெளிநாட்டு நேரடி முதலீடு
ணுடன (மில்லியன் அமெரிக்க டொலர்)
சிறு
மலும், 1999 21O
உற் 2000 175
தியில் 2001 O82
; வீதம் 2002 122
5 L 6i 2003 229
գu in 85 2004 234
தப்படு 2005 287
த்தை 2006 604
எதிர் 2007 734
56tfas 2008 889
Oir 60dLD I 2009 6O.
ருக்கப் 2010 516
கடன்
Fலுத்து முலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள் (பல
களின் வருடங்கள்)
தாகை
க எதிர் s சேமிப்பு வீதத்தை (வீட்டுத்துறை மற்றும்
ரியேற *தி கம்பனித்துறைச் சேமிப்புகள்) பேணி
வங்கி - 2010). 6) pigsgil (Herbener - 1999, http://
mises.org/ daily/298).
மற்றும் வெளிநாட்டு
தவீதமான உயரளவு ாட்டத்துடன் கூடிய, பாருளாதாரமாக பட்டு வந்துள்ளது. ள்ள ஏனைய நாடு த்து, இலங்கையின் தமானது குறைவான கின்றது. யப்பான். ாடுகளில், அவற்றின் ஆரம்பகட்டத்தில் ப்புகளுடன் ஒப்பிடு ர்னும் குறைவாகக் உதாரணமாக, அத தியின் ஆரம்ப கால 30 - 35 வரையான
இலங்கையில் இலகுவாக
இந்த நாட்டினுடைய சேமிப்பு மற்றும் முதலீடு என்பவற்றின் போக்குகளைப் பற்றிய அண்மைக்காலத் தரவுகளை அட்டவணை 8 காட்டுகின்றது. அரசாங்கச் சேமிப்புகள் எதிர்மறையாக இருப்பத னால், இந்த நாட்டினுடைய உள்நாட்டுச் சேமிப்பானது, தனியார் சேமிப்பை விட குறைவாகவே உள்ளது. இது, அரசாங் கத் துறையால் தனியார் சேமிப்புகள் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுவதை சுட்டிக் காட்டுகின்றது. முதலீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறு மதியில் அண்ணளவாக 28 சதவீதமாக இருந்த அதேவேளை, நாட்டினுடைய தேசிய சேமிப்பு வீதமானது 2010 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறு மதியில் அண்ணளவாக 25 சதவீதமாக
வணிகம் செய்தல் தொடர்பான குறிகாட்டிகள்
சிங்கப்பூர் இலங்கை f
டர்பான தரவரிசைப்படுத்தல் 1. 102 138
i 4 34 182
தியைக் கையாளுதல் 2 169 O1
சய்தல் 5 55 37
6 72 152
துகாத்தல் 2 74 154
4. 166 179
செயற்பாடுகள் 1. 72 171
றைப்படுத்துதல் 13 37 164
கொண்டுவருதல் 2 43 183
திய வங்கி ஆண்டறிக்கை, 2010
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 21
இருந்தது. இதன் காரணமாக, 3 சதவீதமான முதலீடு - சேமிப்பு இடைவெளி வெளிநாட்டு முதலீடுகளால் நிரப்பப்பட்டது.
ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசாங்கமானது, இந்த நாட்டினுடைய ஆள்வீத (தலா) வருமானத்தை 2016 இற்குள் இரட்டிப்பாக்கும் இலக்கைக் கொண்டுள்ளது நிறைவேற்றி முடிப்பதற் குக் கடினமான இவ்விலக்கை அடைவ தற்கு, 2016 ம் ஆண்டு வரை 8 சதவீதத் திற்கும் மேற்பட்ட வருடாந்த பொருளா தார வளர்ச்சி வீதத்தை இந்த நாடு பேண வேண்டியுள்ளது. 8 9 சதவீத வருடாந்தப் பொருளாதார வளர்ச்சியை பேணுவதற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதியில் 32 - 35 சதவீத முதலீடு தேவைப்படுகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறு மதியில் 27.8 சதவீதமாகவுள்ள தற்போ தைய முதலீட்டு வீதமானது, இத் தேவையை விட மிகவும் குறைந்ததாகும் எளிதல்லாத இப்பொருளாதார வளர்ச்சி எதிர்வு கூறலை மெய்யாக்குவதற்கு, இந்த நாடானது முதலீட்டை, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதியில் மேலும் 5 சதவீதம் அளவில் அதிகரிக்க வேண்டியுள்ளது (IPS-2007).
அரசாங்க நிதிகளில் காணப்படும் முட்டுக்கட்டைகளை கவனத்தில் கொள் கையில், இந்த இடைவெளியை நிரப்புவதற்காக அரசாங்க முதலீடுகளை உயர்த்துதலானது விரைந்து செய்யப்பட வேண்டிய ஓர் பணியாக உள்ளது. தற்போது, அரசாங்க முதலீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதியில் 62 சதவீதமாக உள்ளது. அதனுடைய மீண்டெழும் செலவீனங் களுக்கு நிதியளிப்புச் செய்வதற்குக் கூட அரசாங்க வருவாய் போதாது இருப்பத னால், அரசாங்க முதலீட்டை அதிகரிப்பது மிகக் கடினமானதாகும் (வரவு - செலவுத்திட்ட உரை - 2000, 2010).
முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியப் படத்தக்க ஓர் மாற்றுத் தீர்வு யாதெனில், வெளிநாட்டு நேரடி முதலீட்டின் உட் பாய்ச்சலை ஊக்குவித்தலாகும். 2009 இன் நடுப் பகுதியில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பெருந் தொகையான வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவர்ந்திழுப்பது தொடர்பில்,
அதிகளவு நம்பிக்கை உணர்வுடன் இருந்தது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட வாறு அத்தகையதோர் திரளான வரவு நிகழவில்லை என்பதுடன், அட்டவணை 9 இல் தெளிவாகக் காட்டப்பட்டவாறு,
அட்டவணை
ஏற்மதி இலக்குகள்
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம்
இந்தியா
இத்தாலி
ஜேர்மனி பெல்ஜியம் - லக்ஷம்பே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ரஷ்யா
நெதர்லாந்து
சிங்கப்பூர்
முலம்: இலங்கை ம
உண்மையான ெ முதலீடு இலங்கை காணப்படுகின்றது. இ சீனா போன்ற நாடு நாட்டு நேரடி முதலீட் ஓர் தொகையாகவு டைய மொத்த உள் னும் ஒப்பிடும்போ உள்நோக்கிய வெ6 லீட்டின் பருமனான கவே காணப்படுகின் இல் 1 பில்லியன் ரையும், 2012 இல் 1 ரிக்க டொலரையும், யன் அமெரிக்க ெ நாட்டு நேரடி முதலி முடியுமென முதலீட் கின்றது.
அண்மைக் காலத் நேரடி வெளிநாட்டு ( பிரதான நாடுகளாக எதிர்க்கும் போட்டி சீனாவும் இந்தியாவு தமது முதலீடுகளை வணிக முயற்சிக
அட்டவணை 12 !
6.
முலம் இலங்கை ம
- பொருளியல் நோக்கு; ஆனி / ஆடி 2011
 

1 மொத்த ஏற்றுமதிகளின் சதவீதமாக இலங்கையின் பாரிய ஏற்மதி
இலக்குகள் (2006 - 2010)
2006 2007 2008 2009 2010 29.1 25.8 23.0 22.2 21.1 12.8 13.3 13.4 14.4 12.3
7.1 6.7 5.2 4.5 5.6
3.7 5.2 5.5 6.2 5.6
4.8 5.7 5.0 4.9 4.8
i 5.2 5.2 5.2 5.1 4.8 2.5 2.7 3.1 3.0 3.0
2.7 2.7 2.7 2.7 2.9
18 2. O 1.9 2.2 2.2
1.1 1.O O.9 l.2 2.2
த்திய வங்கி ஆண்டறிக்கை, 2010
வளிநாட்டு நேரடி பில் குறைவாகவே இந்தியா, வியட்னாம், கெளுக்கான வெளி டுடனும், மிகச் சிறிய ள்ள இலங்கையினு நாட்டு உற்பத்தியுட து, இலங்கையின் ரிநாட்டு நேரடி முத து மிகச் சிறியதா றது. ஆயினும், 2010
அமெரிக்க டொல 5 பில்லியன் அமெ 2013 இல் 2 பில்லி டாலரையும் வெளி டாக கவர்ந்திழுக்க டுச் சபை எதிர்பார்க்
தில், இலங்கைக்கு முதலீட்டை வழங்கும் 5, ஒன்றையொன்று நாடுகளாகவுள்ள ம் காணப்படுகின்றன.
குறிப்பாக தனியார் ளைப் போன்று,
தென்பகுதித் துறைமுகம், விமான நிலையம், மின் உற்பத்தி, புகையிரதப் பாதை நிர்மாணம், வீடமைப்புச் செயற்திட்டங்கள் போன்ற அரசாங்கத்தின் நிறைவேற்றி முடிப்பதற்கு கடினமான அபிவிருத்திச் செயற்திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை உயர்த் துவதன் மூலம், இவ்விரு நாடுகளுமே தமது பிரசன்னத்தை இலங்கையில் அதிகரித்துள்ளன. ஆசியாவின் இவ்விரு வல்லரசுகளும் இலங்கையில் சம்பந்தப் பட்டுள்ளமையானது. இந்து சமுத்திரத் தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான, பகைமைப் போக்குடைய ஓர் அதிகாரப் போட்டியா கவே கருதப்படுகின்றது. இலங்கையா னது இவ்விரு நாடுகளுடனுமே மிகவும் நட்பார்ந்த உறவைப் பேணி வருகின்றது. பொருளாதாரத்தில் காணப்படுகின்ற, ஏனைய மூலங்களிலிருந்து பெருந் தொகையான வெளிநாட்டு நேரடி முதலிட் டைக் கவர்ந்திழுப்பதில் உள்ள இந்தத் தடைகளும் முட்டுக்கட்டைகளும் நீக்கப் பட வேண்டியனவாக உள்ளன.
183 நாடுகளை அடிப்படையாகக்
மாத்த இறக்குமதிகளின் சதவீதமாக இலங்கையின் பிரதான இறக்குமதி
மூலங்கள் (2006 - 2010)
2006 2007 2008 2O09 2010
21.2 23.1 24.5 17.8 19.O 9.7 9.9 8.8 10.4 11.6 7.6 8.2 7.9 10.1 9.2 7.4 7.5 8.5 8.8 6.7 4.4 3.7 is 3.0 2.2 4.3 6.4 6.4 4.9 5.1 4.3 2.1 2.9 3.0 4.0 3.5 4.3 2.5 2.5 2.8 2.8 2.0 2.0 2.1 2.7 2.3 1.4 1.6 1.4 1.9 2.1 2.1 O.7 2.7 2.7 2.1
ந்திய வங்கி ஆண்டறிக்கை, 2010
19

Page 22
கொண்டு கணிப்பிடப்பட்ட வணிகம் தொர்பான சுட்டெண்ணானது (The doing business index) )6Nos 60d3560puu நடுத்தர எல்லையான 102 ஆவது படிநிலையில் வைத்துள்ளது. முழுமை யான வணிக நலன்களின் அடிப்படையில் இயங்கும், சர்வதேச ரீதியாகப் புகழ் பெற்ற பல்தேசிய கம்பனிகளிலிருந்து வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவர்ந்திழுக்க வேண்டுமாயின், இலங்கை யானது இந்த வரிசைப்படுத்தலில் கணிசமானளவு முன்னேற்றத்தை அடைய வேண்டியுள்ளது என்பதை அட்டவணை 10 இல் உள்ள தரவுகள் சுட்டிக் காட்டு கின்றன. ஓர் சர்வதேச முதலீட்டாளரைப் பொறுத்தவரை, இலங்கையை கவனத் தில் எடுப்பதற்கு முன்னர், இப்பட்டியலி லிருந்து தெரிவு செய்யக்கூடிய 101 நாடுகள் உள்ளன. தேசியவாதத்தையும் நாட்டுப் பற்றையும் போற்றுதல் அல்லது எமக்கு அனுகூலமான வகையில் கடந்த காலப் பெருமைகளை முன்வைக்கும் வகையில் உணர்ச்சிவசமாக உரையாற்று தல் என்பன விவேகமுள்ள முதலீட்டாளர் களை கவர்ந்து இழுப்பதற்குத் துணை புரிவதில்லை. ஆனால், இலாபகரமான வணிக முயற்சிகளுக்கு சாதகமானதும் பொருத்தமானதுமான ஓர் வணிகச் சூழலை உருவாக்குதலானது, முதலீட்டா ௗர்களைக் கவர்ந்து இழுப்பதற்கு நிச்சயமாகத் துணைபுரியும்.
வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவர்நீதிழும்பதலி கானப்படும் முக்கியமான பிரச்சினைகள்
1. தொழில் சந்தையின் இறுக்கமான தன்மை: இலங்கையில் தொழில் சட்டங்குள் மிக இறுக்கமானவை யாக இருப்பதுடன், ஓர் தொழி லாளியை வேலைக்கு அமர்த்து வது ஒப்பீட்டு ரீதியில் இலகுவான தாக இருக்கும் அதேவேளை, அந் நபரை தொழிலிலிருந்து நீக்குவது அதிகளவு செலவு மிக்கதாகும். i. உயரளவான கூலி வீதங்கள் மற்றும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் சக்திச் செலவு என்பன காரணமாக ஏற்படும் அதிகரித்தள விலான உற்பத்திச் செலவு i. சிறிய உள்ளுர்ச் சந்தை. iv. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதியில் 7 - 8 சதவீதமாகக் காணப்படும் உயரளவிலான வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை மற்றும் அதிகரித்துச் செல்லும் வெளிநாட்டு படுகடன் என்பன காரணமாக ஏற்பட்டுள்ள பேரினப் பொருளா தார உறு திப்பா
20
டின்மை,
V த ம து செயற்பா டுகளுக் குப் பதில் கூறும் பொறுப்பு மற' று ம நல்லாட்சி என்பவற்றுடன் தொடர்புடைய பிரக் 别
wi. தனியார்
வெளிநாட்டு தொடர்பாக கொள்கைகளி யமற்ற தன்ை தியசாலை, கம்பனி, யூரீ ல இலங்கை - இ கம்பனி என்ப அரசாங்கத்தி தீர்மானங்கள், யமற்ற தன்ை 56TT5 -96DD
வெளிநாட்டுத் து urGases
மூன்று சதாப்தங்கள யுத்தம் 2009 இ6 முடிவுக்கு வந்த6 மேலைத்தேச நாடுக யின் உறவு சீர்செ யுத்தம் நிகழ்ந்த க மனித உரிமைகை மேலைத்தேச நாடு கின்றன. இக்குற்ற ஆவேசமாக மறுத்து மைக்காலத்தில் நிக மீறல் விடயம் தொ விசாரணையைக் ே நாடுகளின் நடவடிக் ஓர் முயற்சியாக, ( எதிரான மற்றும் இ உதவியை இலங்ை இந்தியா, ரஷ்யா, என்பனவும் ஆ மத்திய கிழக்கு ஆ நாடுகளும் இலங்ை நட்பு நாடுகளாகும்.
மேலைத்தேச நாடு முரண்பட்டு வந்த முதலாவது எடுத்து கைப் பெற்றோலிய நிறுவுவதற்காக, ! சுதந்திரக் கட்சி அ நாட்டு எண்ணெய்க் மயமாக்கப்பட்டதை வகையான முதல களின் பிற்பகுதிய மேலைத்தேச எண்

அட்டவணை 13 இலங்கையின் சென்மதி நிலுவை
(2006 - 2010)
வருடம் வர்த்தக நிலுவை நடைமுறைக் கணக்கு நிலுவை (பில்லியன் அ. டொலர் (îai iš Lifš5 Laj)
2006 3.3 1.5
2007 3.6 1.4
2008 5.9 3.9
2009 3.1 O.2
2OO 5.2 1.4
முலம் இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை, 2010
நேரடி முதலீடு s அரசாங் கக ல் காணப்படும் நிச்ச ம; அப்பலோ வைத் ஷெல் எரிவாயுக் ங்கன் எயர்லைன்ஸ், ந்ெதிய எண்ணெய்க் வை தொடர்பிலான ன் அண்மைக்கால
அத்தகைய நிச்ச மக்கான உதாரணங் եւ (Մ)Iգեւյtb.
துறையின் செயற்
ாக நீடித்த உள்நாட்டு ன் நடுப்பகுதியில் தைத் தொடர்ந்து, ளுடனான இலங்கை டத் தொடங்கியது. ாலத்தில் இலங்கை ள மீறியுள்ளதென கெள் குற்றஞ்சாட்டு ச்சாட்டை இலங்கை து வருகின்றது. அண் ழ்ந்த மனித உரிமை டர்பில், ஓர் சர்வதேச காரும், மேலைத்தேச கைகளைத் தடுக்கும் மேலைத்தேசத்திற்கு ஸ்லாமிய நாடுகளின் கை நாடியது. சீனா,
உக்கிரைன், ஈரான் க்கா, கிழக்காசியா, கியவற்றிலுள்ள சில கயின் முக்கியமான
கெளுடன் இலங்கை துள்ளமைக்கு இது துக்காட்டல்ல. இலங் க் கூட்டுத்தாபனத்தை இடதுசாரி பூரீலங்கா ரசாங்கத்தால் வெளி க் கம்பனிகள் தேசிய தத் தொடர்ந்து, இவ் ாவது நிகழ்வு 1950 பில் இடம்பெற்றது. ணெய்க் கம்பனிகளை
இலங்கை தேசியமயமாக்க வேண்டி யிருப்பின், சுத்திகரிக்கப்படாத எண் ணெயை குறைந்த விலையில் இலங் கைக்கு விநியோகிப்பதற்கு சோவியத் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. இலங்கை அரசாங்கமானது தேசிய நலனை மனதில் வைத்துக்கொண்டு, ஏற்கனவே தீர்மானித்த அதனுடைய தேசியமயமாக்கல் திட்டத்தை நிறை வேற்ற ஆரம்பித்தது. தேசியமயமாக்க லின் விளைவாக, அமெரிக்க மற்றும் பிரெஞ்சு எண்ணெய்க் கம்பனிகள் பெரு மளவுக்குப் பாதிக்கப்பட்டதுடன், சந்தைப் பெறுமதியின் அடிப்படையில் முழுமை யான நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென அவை வற்புறுத்திக் கோரின. இதற்கு அரசாங்கம் ஒத்துக்கொள்ளவில்லை. இதற்குப் பதிலடியாக, பிரசித்திபெற்ற Smoot - Hawley Fiģ60D5 D6DäGOD35ők(55 எதிராகப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுடன், இவ்வெண்ணெய்க் கம்பனிகளுக்கு முழுமையான நட்டஈடு வழங்கப்படும் வரை இலங்கைக்கான அதனுடைய அனைத்து நிதியுதவிகளையும் ஏனைய உதவிகளையும் நிறுத்தியது. உடனடித் தேவைகளுக்காக சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் உதவியை இலங்கை நாடியது. ஆனால், இந்நடவடிக்கை காரணமாக வெளிநாட்டு சந்தையின் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதியை இலங்கை இழக்க வேண்டி யிருந்தது. எண்ணெய் கம்பனிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் முழுமையான நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கப்பட்டதன் பின்னர், மேலைத்தேசத் துடனான முறையான உறவு 1956 இல் மீளத் தொடங்கப்பட்டது.
தற்போதைய உலகின் புவியியல்சார் (பிராந்திய) அரசியல் அதிகார போட்டி யில், இலங்கையின் நட்பு நாடுகள் பொரு ளாதார ரீதியாக மிக உயர்ந்த நிலையில் இருப்பதுடன், அண்மைக் காலத்தில் நிதி நெருக்கடிகள், பொருளாதாரப். பெரும் குழப்பம் என்பவற்றின் பாதிப்புக்கு உள்ளான மேலைத்தேச நாடுகளைவிட அவை அதிகளவு பலம்வாய்ந்தனவாக வும் காணப்படுகின்றன. 21 ஆம் நூற் றாண்டானது ஓர் ஆசிய நூற்றாண்டாக
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 23
இருக்கும் எனும் எண்ணம் மனதில் கருக்கொள்வது தொடர்பில், சிலர் மிகுந்த நம்பிக்கையுணர் உடையவர்க ளாக இருப்பதுடன், உலகின் அனைத்துப் பொருளாதார வளர்ச்சிகளும் ஆசிய நாடுகளிலேயே நிகழப்போகின்றது எனவும் எதிர்வு கூறப்படுகின்றது (Scott - 2008). துல்லியமாகக் கூறின், மேலைத்தேச நாடுகளின் நடவடிக்கை களை தடுக்க வேண்டிய அவசியம் எப்போதாவது ஏற்படுகின்றபோது, நிதி மற்றும் இராஜதந்திர உதவிகளுக்கு
மாக, தமது நாட்டு சந்தைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், இலங்கைக்கு அதன் நட்பு நாடுகளால் ஆதரவு வழங்கக்கூடியதாக இருக்கு ஒருவர் வாதிடக்கூடும். ஆனால், தற்போதைய இச்சூழமைவில் இலங்கை போன்ற ஓர் சிறிய நாடு அத்தகையதோர் கொள்கை யைக் கடைப்பிடிப்பதால் ஏற்படக்கூடிய உயரளவிலான இழப்புகளை புரிந்து கொள்வது கடினமான ஒன்றாக இருக்காது என்பதை, மேற்போக்கிலான ஓர் அவதானத்தின் மூலம் கூட உணர முடியும்.
அட்டவணை 11 இல் காட்டப்பட்டுள்ள வாறு, இலங்கையானது அதனுடைய ஏற்றுமதிகளுக்காக மேலைத் தேச சந்தைகளிலேயே தற்போது பிரதான மாகத் தங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய இவ்விரண்டும் இலங்கையின் உற்பத்திப் பொருட்களுக்கான மிக முக்கியமான ஏற்றுமதிச் சந்தைகளாக உள்ளன. இந்த நாட்டினுடைய ஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பங்கு இவ்விரு நாடுகளையே சென்றடைகின்றது. இலங்கையின் ஏற்றுமதிகளில் அரைவாசிக்கும் மேற்பட் டவை மேலைத்தேய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இலங்கை யின் ஏற்றுமதிப் பண்டங்களின், அதாவது தேயிலை, இறப்பர், தெங்குப்பொருள், தைத்த ஆடைகள், பெற்றோலிய உற்பத் திப் பொருட்கள், வைரக்கற்கள், இரத் தினம், ஆபரணங்கள் ஆகியவற்றின், இயல்புகளைக் கவனத்தில் கொள்ளும் போது, இலங்கையின் புதிய நட்பு நாடுகளால் அத்தகைய பாரிய சந்தை வாய்புகளை வழங்க முடியும் என்பதற் கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவா கவே காணப்படுகின்றது. உண்மையில், சீனா, இந்தியா ஆகியன கூட தமது ஏற்றுமதிகளுக்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளிலேயே அதிகளவுக்குத் தங்கியுள்ளன. ஆகவே, இலங்கை, தனது உற்பத்திப் பொருட் களுக்காக மேலைத்தேசம் அல்லாத நாடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பது இலகுவான ஓர் முயற்சியாக இருக்காது. இலங்கைக்கான ஜி.எஸ்.பி. வரிச் சலுகைகளை நிறுத்தி வைத்துள்ள
ஐரோப்பிய ஒன்றிய ஐரோப்பிய ஒன்றிய யினுடைய ஏற்றுப மானளவு அழுத்தத்ை
இலங்கை, வர்த்தக மற்றும் நடைமுறை ஆகிய இரண்டிலு எதிர்கொண்டு வருகி 13). உயரளவிலான குறையானது பிரதா வதிவோரின் உள்நே வடிவிலான தனியா கள் மூலம் சரியீடு இதனால், நடைமு பற்றாக்குறை, வர்த்த குறைவான ஓர் ெ செய்கின்றது. சென் பெண்களின் பங்களி மானது என்பதை க ஆர்வத்துக்குரிய ஒ தைத்த ஆடைகள் அ முக்கியமான இரு களும் பிரதானமாக களாலேயே உற்ப கின்றன. அந்நியச் ( தியங்களுக்கான மூலமாக, மத்திய பணிபுரியும் பயிற்சி பெண் தொழிலாளர் பீடுகள் அமைந்துள்6 பொறுத்தவரை, ஓ ாருளாதாரமாக அ பதிவைப் பற்றி
கொள்வதற்கு இது
அதிகரித்துச் செல்லு
குறைக்கான தீர்வுக் இறக்குமதி என்பவழ பொதுவாக இந் பொருளாதாரக் கட் படை மாற்றங்கள் ( ஏற்றுமதிப் பண்டங் பல்கிப் பெருகச் ெ சிகள் இன்னும் குற முன்னேற்றத்தை
வர்த்தக இடைவெ6 குத் துணைபுரியக் ச துறையாக சுற்றுலா பாக வடக்கு - கிழக் பின்னர், இந்த நாடு ஆயினும், மாலை லாந்து போன்ற மி றுலாப் பயண இல போது, இங்கு வர ணிக்கையிலான சுற் தேவைகளை நிை இயலளவை இந்த வில்லை அண்ை துறை ஊக்குவிப் வெற்றிகரமானவை துள்ளன. ஆனால் ஓர் சுற்றுலாப் பய
- பொருளியலி நோக்கு ஆனி / ஆடி 2011

தின் தீர்மானமானது, திற்கான இலங்கை திகள் மீது கணிச தக் கொடுத்துள்ளது.
5 கணக்கு நிலுவை 5 கணக்கு நிலுவை பற்றாக்குறையை ன்றது (அட்டவணை வர்த்தகப் பற்றாக்
f மாற்றல் பெறுகை செய்யப்பட்டுள்ளது. மறைக் கணக்குப் நிலுவையை விடக் தாகையைப் பதிவு மதி நிலுவைக்கான ப்பு மிகவும் முக்கிய வனத்தில் கொள்வது ன்றாகும். தேயிலை, யூகிய இலங்கையின் ஏற்றுமதிப் பொருட் பெண் தொழிலாளர் த்தி செய்யப்படு செலாவணிச் சம்பாத் முன்றாவது பெரிய கிழக்கு நாடுகளில் பெறாத புலம்பெயர் களின் பண அனுப் ான இலங்கையைப் ர் வளர்ந்து வரும் அதனுடைய எண்ணப் பெருமையடித்துக் சாதகமான ஒன்றல்ல.
ம் வர்த்தகப் பற்றாக் கு ஏற்றுமதி மற்றும் றின் கட்டமைப்பில், த நாட்டினுடைய டமைப்பில், அடிப் தேவைப்படுகின்றன. களின் வகைகளைப் சய்வதற்கான முயற் ப்ெபிடத்தக்களவான அடையவில்லை. ரியைக் குறைப்பதற் டிய ஓர் முன்னணித் த் துறையை, குறிப்
இனங்கண்டுள்ளது. தீவு அல்லது தாய் 5 முக்கியமான சுற் குகளுடன் ஒப்பிடும் வுள்ள பெரும் எண் றுலாப் பயணிகளின் றவுசெய்வதற்கான நாடு கொண்டிருக்க க்கால சுற்றுலாத் புச் செயற்பாடுகள் பாக இருந்து வந்
மிக முக்கியமான ண இலக்காக இருப்
பதற்கான, அதனுடைய அனுகூலமான நிலையை நீடித்திருக்கச் செய்வதற்கு உட்கட்டுமான வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியுள்ளன. அதிகளவு செலவு செய்யும் சுற்றுலாப் பயணிகள் இலங்கையை விட மாலைதீவை நோக்கியே பயணம் செய்கின்றனர். ஏனெனில், அதிகளவு செலவு செய்யும் இச்சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுப்ப தற்காக, 2004 இல் ஏற்பட்ட கடல்கோள் (சுனாமி) பேரழிவின் பின்னர், அதனு டைய சுற்றுலாத்துறை உட்கட்டுமான வசதிகளை மாலைதீவு புனர்நிர்மாணம் செய்துள்ளது. இவ்வனுகூலத்தை பெற்றுக்கொள்வதில் இலங்கை இது வரை தோல்வியடைந்துள்ளது. ஆயினும், எதிர்காலத்தில் இத்துறையை விருத்தி
ய்வதற்கு அதிகளவான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
முடிவுரை
ஆரம்ப காலத்தில் பொருளாதார வளர்ச் சிக்குச் சாதகமான சூழ்நிலைகள் காணப் பட்டபோதும், கடந்த 60 வருட காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிச் செயற்பாடானது திருப்திகரமானதாக இருக்கவில்லை. குறைந்தளவான பொருளாதார வளர்ச்சியின் மத்தியிலும், இந்த நாட்டினுடைய சமூக அபிவிருத்தி தொடர்பான பதிவுகள் போற்றத்தக் கனவாக இருந்து வந்துள்ளன. பொருள தார வளர்ச்சிச் செயற்பாடுகளை அதிகரிப் பதற்கான அண்மைக்கால முயற்சிகள் கூட உள்நாட்டு மற்றும் சர்வதேசக் காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர், ற்கு உலகுடான இலங்கையின் பொரு ளாதார உறவுகள் சீர்கெட்டு வந்துள்ளன. நிறைவேற்றி முடிப்பதற்குக் கடினமான அதனுடைய அபிவிருத்தி இலக்குகளை மெய்யாக்குவதற்கு, ஒன்றுக்கொன்று எதிரான அணிகளாகப் பிரிந்து நிற்கும் இச்செயற்பாடு இலங்கைக்கு எந்தவிதத் திலும் துணைபுரியாது. அதிகளவான சுதந்திரத்துடன் கூடிய ஓர் திறந்த பொருளாதாரமாக, இந்த நாட்டினுடைய எண்ணப் பதிவை பழைய நிலைக்கு மீண்டும் கொண்டுவருவதற்கு ஓர் ஒன்றி ணைந்த முயற்சியே அவசியமானதாகும் துணை நாற்பட்டியல்
Alailima, P. (1997). Social Policy in Sri Lanka. In: W.D. Lakshman (ed) Dilemmas of Economic Development: Fifty Years of Economic Change in Sri Lanka, Sri Lanka Association of Economists (SLAE), Colombo.
Arunatilake, N, Jayasooriya, S. and Kelegama, S. (2000). The Economic Cost of the War in Sri Lanka, Institute of Policy Studies, Colombo.
Athukorala, P. and Rajapathirana, S. (1994). Macroeconomic Policies, Crisis, and Growth in Sri Lanka, 1960-90, The World Bank,
தொடர்ச்சி. 26ம் பக்கம்
21

Page 24
சர்வதேச நிறுவனங்களி செயல்முறை சவால்களும்
அறிமுகம்
ழெமையாக ஓர் உடன்படிக்கையின் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசுகளால் நிறுவப்படுகின்ற ஓர் அமைப்பை விபரிப்பதற்காகவே "சர்வதேச நிறுவனம்” எனும் சொற்பதம் பயன்படுத்தப்படுகின்றது. கூட்டு இலக்குகளை அடையும் நோக்கத்தி லேயே இவ்வமைப்புகள் நிறுவப்படு கின்றன. அவற்றின் ஆக்கக் கூறாக அமைந்துள்ள, ஆவணங்களில் குறிப் பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைவதன் பொருட்டு பணியாற்றுவதற்கான அதி காரத்துடன் கூடிய, அரசுகளுக்கு இடை யிலான நிறுவனங்களாக அவை ஓரள வுக்குக் காணப்படுகின்றன. ஆயினும், உலகம் பூராவும் உள்ள மக்களின் பொது வான சேமநலத்திலிருந்து இவ்விலக்கு களை விடுவிக்க முடியாதுள்ளது. ஒவ் வொரு நிறுவனமும், தனது முதன்மை யான குறிக்கோள்கள், அதிகாரம், தொழிற்பாடு என்பவற்றை வரையறுத்துக் கூறுகின்ற, அதனுடைய சொந்த ஆக்கக் கூறாக அமைந்துள்ள ஆவணத்தைக் தொண்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் யாப்பிற்கு சட்டப்படி கட்டுப் படுவதற்கான கடமைப் பொறுப்புடைய தாக இருப்பதன் பொருட்டு, ஏதாவது ஒர் அரசினால் வெளிப்படுத்தப்படும் மனமார்ந்த விருப்பமே, ஒரு நாடு அந்நிறுவனத்தில் உறுப்பினராவதற்கான தகுதியாக அமைந்துள்ளது. உண்மை யில், அது அரசுகளின் ஒரு வகையான கழகமாகும். ஆனால், குறிப்பிட்ட நிறு வனத்தை உருவாக்கிய உறுப்பு நாடு களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு, பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக அவற்றை அமைக்க முடியும். ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே அத்தகைய பல
றுவனங்கள் தோற்றுவிக்கப்பட்ட போதும், ஐ.நா.வின் வருகையே அத்த கைய நிறுவனங்களின் இயல்பினதும் தொழிற்பாடுகளினதும் முக்கியமான அம்சங்களை குறிப்பிடத்தக்க வகையில்
*** VSv/
மாற்றியுள்ளது.
அத்தகைய நிறுவனங்கள் அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், நிதி, இயற்கை வளங்கள், வர்த்தகம், சுகா தாரம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், போக்குவரத்து, சுற்றுலாத்துறை போன்ற ஏராளமான செயற்களங்களில் தொழிற் படுவதை ஒருவரால் இன்று காண முடியும் இவற்றுள் முக்கியமானவையாக
22
ஐக்கிய நாடுகளும் வாய்ந்த நிறுவனங் தொழில் அமைப்பு ( I5p16,607b (WHC சர்வதேச நாணய நி வர்த்தக நிறுவனம் ( உள்ளன. ஐநா.வாலி வாறு, பலம் வாய்ந்: புகளை உருவாக்கு முனைப்பான ஆர்வ வந்துள்ளன. வட அ 960 D'L (NATO), g ஐரோப்பியப் பேரன் பாதுகாப்பு மற்றும் 96opL (OSCE), அமெரிக்க அரசு அமைப்பு என்பன, ச களில் தற்போது அ செலுத்துகின்ற கருதப்படுகின்றன.
இவ்வமைப்புகளின் தொழிற்பாடு யாதெ நலத்தை ஊக்குவித் பாதுகாத்தல் என் மட்டத்திலும் தேசிய கொள்ளப்படும் அர களுடன் இணைந்து அவற்றுக்குப் பங் மாகும். குறிப்பிடப் களை நிறைவேற்று சட்டரீதியான அத பெற்றுள்ளதுடன், ! வழிமுறை மூலம்,
துறைகளில் அவை உடையன எனபதை உள்ளன. மூன்றாம் அரசாங்கங்களினுை உறுதிசெய்வதில் ' னையும்” எனும் செ கிப்பதற்கும் அணி தயங்குவதில்லை.
ஆயினும், பனிப்ே தமை மற்றும் உல முறையின் ஆரம்பப் சர்வதேச நிறுவன பாடுகளைக் உன் நோக்குகையில், ! காட்டாகக் கொள்ள இருந்து வந்துள்
ஜனநாயகமயம ஆட்சியும்" எனும் ( அவற்றின் செயற்ப பொறிக்கப்பட்டுள்ள சின்னமாக ஆகியுள்

ன் ஜனநாயகமயமாதல் எதிர்கால வாய்ப்புகளும்
அதன் தனித்துவம் களான சர்வதேசத் LO), உலக சுகாதார ), உலக வங்கி, தியம் (IMF), உலக WTO), ஆகியனவும் ) ஊக்குவிக்கப்பட்ட த பிராந்திய அமைப் வதில் கூட அரசுகள் த்தை வெளிப்படுத்தி த்திலாந்திக் ஒப்பந்த ஐரோப்பிய ஒன்றியம், வை, ஐரோப்பாவின்
ஒத்துழைப்புக்கான ஆபிரிக்க ஒன்றியம், களுக்கிடையிலான ர்வதேச செயற்களங் அதிகளவு ஆதிக்கம் நிறுவனங்களாகக்
ன் முதன்மையான னில், மக்களின் சேம தல் மற்றும் அதைப் பவற்றில் சர்வதேச மட்டத்திலும் மேற் சுகளின் செயற்பாடு து செயல் புரிவதும் களிப்புச் செய்வது பட்ட இந்த நோக்கங் வதற்கு அவசியமான நிகாரத்தை அவை உரிய கண்காணிப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் செயல்திறன் ந அவை நிருபித்தும் b உலக நாடுகளின் டய இணக்கப்பாட்டை 'சன்மானமும் தண்ட ாள்கையை உபயோ
வை ஒருபொழுதும்
பார் முடிவுக்கு வந் கமயமாதல் செயல் b என்பன காரணமாக, ங்களினுடைய செயற் ானிப்பாகக் கூர்ந்து முன்மாதிரி எடுத்துக் ாத்தக்க ஒரு மாற்றம் ளதைக் காணலாம். ாதலும் சட்டத்தின் முழக்க வாசகமானது, ாடுகள் அனைத்திலும் ா கவர்ச்சிகரமான ஓர் ப்ளதோடு, அங்கத்துவ
வி.ரி. தழிழ்மாறன்
தலைவர் பொதுச் சட்ட மற்றும் சர்வதேசச் சட்டத் துறை கொழும்பு பல்கலைக்கழகம்
நாடுகளின் செயற்பாடுகளை மதிப்பீடு
செய்வதற்கான முன்னுதாரணமான ஒரு
நிபந்தனையாகவும் இருந்து வருகின்றது.
சர்வதேசமயப்படுத்தப்பட்ட உலக விவ
காரங்களில், அரசுகளின் ஆள்புல எல்
லைகளைக் கடந்து செல்லுகின்ற ஏராள
மான பிரச்சினைகள் காணப்படுவதுடன்,
ஏனைய அரசுகளின் ஆதரவும் ஒத்
துழைப்பும் இன்றி, குறிப்பிட்ட சில அரசு
களால் மாத்திரம் அவற்றைக் கையாள்
முடியாது என்பதும் உண்மையே போக்கு
வரத்து, தொடர்பாடல், தகவல் தொழில்
நுட்பம், எல்லை கடந்த குற்றச்செயல்
களின் பெருக்கம் என்பன இதற்கான சிறந்த உதாரணங்களாகும். ஆகவே,
அரசுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து
செயற்படுவதன் அவசியம் உணரப்பட்
டுள்ளது. சர்வதேச அமைப்புகளின் ஊடாக இதை மேற்கொள்வதே இலகு
வான ஓர் வழிமுறையாகும். எவ்வாறா
யினும், இந்த நிறுவனங்கள் சிலவற்றால் விதிக்கப்படும் நிபந்தனைகளைத் தளர் வற்ற வகையில் கடைப்பிடிக்க வேண்டு மெனக் கோரிக்கை விடுத்தல், ஒருதலைச் சார்பானதாகவும் அநேகமான அபிவிருத் தியடைந்து வரும் நாடுகளை எரிச்சலடை
யச் செய்வதாகவும் உள்ளதெனக் கருதப் படுகின்றது. அந்நாடுகளின் அபிப்பிராயப் படி, இந்த நிபந்தனைகள் தமது உள் நாட்டு அரசியலிலான தலையீட்டுக்குச் சரிநிகரானதாகவும், சம்பந்தப்பட்ட நாட்டு மக்களின் இறைமையை சட்டரீதியாகப்
பயன்படுத்துவதிலிருந்து தம்மைக் கட்டுப் படுத்துவதாகவும் உள்ளன. இந்த அர்த் தத்தில், அவை தமது அங்கத்துவ நாடு களின் அரசியல் சுதந்திரத்தையும், ஆள் புல ஒருமைப்பாட்டையும் வலுவிழக்கச் செய்யும், தவிர்க்க முடியாத கூறுகளாக ஆகியுள்ளன. அரசுகளின் ஆட்சி முறை மையை ஜனநாயகமயப்படுத்துவதுடன் தொடர்புடைய விடயமே இந்த நிபந்தனைப் பட்டியலில் முதன்மை நிலையில் உள்ளது.
உலகமயமாதலுமி மயமாதலும்
ஜனநாயக
பரவலாகக் காணப்படுகின்ற ஒரு தப்
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 25
பெண்ணம் யாதெனில், உலகமயமாதலா னது ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட் சியையும் ஊக்குவிக்கின்றது என்பதா கும். ஒருவரின் மனதில் முழுவதுமாக இடம்பிடித்துள்ள பல்வேறு வகையான ஜனநாயக முறைகளைப் பற்றி பேசுவதை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இவ் விடயம் பற்றி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலுள்ள கல்விமான்களால் மிக அதிகளவுக்கு மாற்றீடான முறையில் வாதிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, குடியேற்ற ஆட்சியை நிறுவிய நாடு களுக்கும் குடியேற்ற ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளுக்கும் இடையேயான வேறு பாடானது, அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தி குன்றிய எனும் சொற் பதங்களால் மாற்றீடு செய்யப்பட்டுள்ள தென அங்கி (Anghie) என்பவர் விவா திக்கின்றார். உலகமயமாதலுக்கு உட்பட்ட இவ்வுலகில் காணப்படும் செல்வந்தர் களுக்கும் வறியவர்களுக்கும் இடை
காக, அபிவிருத்தியடைந்த நாடுகளால் பயன்படுத்தப்படுகின்ற ஒரு கருவியே இந்த உலகமயமாதலாகும் எனக் கருதப் படுகின்றது. "எம்முடைய வாழ்க்கைக் காலத்தில், எமது சம்மதத்தைத் தவிர அனைத்துமே உலகமயமாக்கப்பட் டுள்ளன.” எனும் மறைபொருளாகவுள்ள உண்மை, ஜோர்ஜ் மொன்பொட்(George Monbiot) என்பவரின் அவதானிப்பில் சரியான வகையில் சுட்டிக்காட்டப்பட்
டுள்ளது.
இன்றைய சூழமைவில், “உலகமய மாதல்" மற்றும் “உலகம்” ஆகியன இரண்டுமே பொருளாதாரத்தையும் சந்தையையும் பற்றியதாகும். இந்த உலகமயமாதல் செயல்முறையானது புவியியல், அரசியல், சமூகம் உட்பட ஆனைத்து எல்லைகளையும் கடந்து செல்கின்றது. ஆச்சரியமற்ற வகையில், நிதிச் சந்தைகளை ஸ்திரப்படுத்தும் கடமைப் பொறுப்பைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு உலகமயமாதல் செயல்முறையை முன்நோக்கி நகர்த்து வதில் குறிப்பான கரிசணை உண்டு.
செயல்திற உபாயரீதியாக, ஆட்சி முறை
யின் அனைத்துத் துறைகளிலும் ஜன நாயகமயப்படுத்தலையும் சட்டத்தின் ஆட் சியையும் ஊக்குவிக்கும் ஓர் கொள் கையை அவை கொண்டுள்ளன. மேலும், வலையமைப்புகளின் ஊடாகத் தொழிற் படுகின்ற தனது சொந்த இயற்கூறான ஆற்றலையும் இந்த உலகமயமாதல் கொண்டுள்ளது. அத்தகைய ஊக்குவிப் புக்காக வடிவமைக்கப்பட்டுள்ள திட்டங் கள் யாவுமே சந்தை நலன்கருதிய நிகழ்ச்சி நிரல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை நாம் கவனத்திற் கொள்ளத் தவறக்கூடாது. இந்த நிறு வனங்கள் பலவற்றின் "அதிகளவுக்கு இரகசியமற்றதாகக் காணப்படும் நிகழ்ச்சி
சந்தை நலன்களை சாதகமான சட்ட தோற்றுவிப்பதை டுள்ளன.
இப்புதிய ஆயிரமா பட்சம், அனைவரா பட்ட மூன்று "ெ இணையம், ஜனந மைகளும" என்பன எனும் விடயம் ஹே (Harold Hongju பொருத்தமான வை பட்டுள்ளது. இவ்வ மாதல் பற்றிய சட்டத்தின் ஆட்சி, ! பயன்படுத்துவதற் மக்களை வலுவூட்டு தொடர்புடைய வி யாகக் கையாளக்க அனைத்து சர்வதே மேலே (கறிப்பிடப்ப கையாள்வதற்கு அ துவம் கொடுத்து, வடிவமைத்துள்ளது வரவு - செலவுத் தி ரித்துள்ளன. உண்ை மாக்கல் செயல்மு சாசனத்திலே உறுதி பட்டுள்ளதுடன், அ விடயமல்ல எனவு கின்றது. இது பற்றி சாசனத்தின் முன்னு பின்தொடர்ந்து வரு முறைகளிலும் கான
தமது (முதன்மை உலகமயமாதலி ஏற்றுக்கொள்ளல்; நிறுவனங்கள் த களுக்கு, அதாவது தனைகளை “விதிக் யில் உள்ளன. சர்வே உலக வங்கி போன் யில் நிதியைக் ை களின் எடுத்துக்காட் மானதாகவே காண தேச நிறுவனங்கள் களின் நலன்களை கின்றன எனும் கு வழிவகுத்துள்ளது: மான அரசுகளினுை சாய்ந்துள்ள அத்த பலவீனமான அரசு வேண்டும்" என்பை கூட அதேயளவு ெ தாகக் காணப்படுகி இதை ஓர் புதுமைய வாக மீண்டும் கருத புச் சபையின் நிரந் களின் அதிகாரங்க வாக எடுத்துக்காட் சாசனத்திலேயே "ஜனநாயகக் கோட்
- பொருளியலி நோக்கு ஆனி / ஆடி, 2011

ஊக்குவிப்பதற்குச் நியான சூழலைத் இலக்காகக் கொண்
ஆண்டில், குறைந்த ம் ஏற்றுக்கொள்ளப் ாற்களாக" பணம், யகமும் மனித உரி
காணப்படுகின்றன ால்ட் ஹொஞ்சு கோ oh) என்பவரால் sயில் அவதானிக்கப் றாக, ஜனநாயகமய பிரச்சினையானது, ஜனநாயகம், நீதியை கான சமவாய்ப்பு, ல் முதலியவற்றுடன் டயங்களை உறுதி கூடியதாக உள்ளது. ச நிறுவனங்களுமே ட பிரச்சினைகளைக் புதிகளவு முக்கியத் தமது திட்டங்களை டன், அதற்கேற்ப ட்டங்களையும் தயா Dulsi), g605TuJ5LDu றையானது ஐ.நா. யாக நிலைநிறுத்தப் துவொன்றும் புதிய ம் விவாதிக்கப்படு ய குறிப்புகள் ஐநா. வரையிலும் அதைப் ருகின்ற அரச நடை ாப்படுகின்றன."
u Varav Løffluviras செயல்முறையை
இன்று சர்வதேச மது அங்கத்துவர் அரசுகளுக்கு, நிபந் கும்” ஓர் சூழ்நிலை தச நாணய நிதியம், ற உலகளாவிய ரீதி யாளும் நிறுவனங் டில் இது பொருத்த ப்படுகின்றது. சர்வ பலம் வாய்ந்த அரசு
மட்டுமே பிரதிபலிக்
ற்றச்சாட்டுக்கு இது மறுபுறத்தில், "பல டய நலன்களின்பாற் கைய திட்டங்களில், 5ள் ஏன் பங்கேற்க ப் புரிந்துகொள்வது பரு வியப்புக்குரிய ன்றது. அதேநேரம், ான மெய்மை நிகழ் முடியுமா? பாதுகாப் ர அங்கத்துவ நாடு தொடர்பில் தெளி ப்பட்டவாறு, ஐ.நா. குறிப்பிடப்பட்டுள்ள ாடுகளுக்கு எதிரான"
ஏற்பாட்டைப் பற்றி யாது கூற முடியும்? அரசுகள் இன்னும் ஏன் ஐக்கிய நாடு களாகிய இக்கழகத்தில் இணைய வேண்டும்? இதற்கான பதிலானது, குறிப் பிட்ட சில கருத்தியல் கோட்பாடுகளில் உள்ள பயபக்தியில் அன்றி, அதன் தொழிற்பாட்டுக் கட்டமைப்பைப் புரிந்து கொள்வதிலேயே காணப்படுகின்றது.
உலகளாவிய வலையமைப்புகளும் “ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரான" தாராண்மைவாதமும்
இந்த நிறுவனங்களின் அதிகரித்தள விலான செல்வாக்கை சர்வதேச விவ காரங்களின் ஏராளமான செயற்களங் களில் மாத்திரமன்றி. அங்கத்துவ நாடு களின் உள்நாட்டு அரசியல், பொருளா தாரம் என்பவற்றின் வளர்ச்சிப் போக்கை நெறிப்படுத்தும் விடயங்களிலும் ளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டவாறு, அங்கத்துவ நாடுகளின் இறைமை எனும் எல்லை வரம்புக்கு உட்பட்ட விடயங்கள் தொடர் பில், அனைத்து சர்வதேச நிறுவனங் களும் சம அளவில் ஆதிக்கம் செலுத் தாத போதும், அவற்றில் சிலவற்றின் விரிவுபடுத்தப்பட்ட செயல் எல்லையானது, உலகிலுள்ள அனைவரதும் நாளாந்த வாழ்க்கையைப் பாதிப்பதாக உள்ளது. சர்வதேச மட்டத்தில், இந்த நிறுவனங் * பிரதானமான உடைமையாகக் கரு தப்படுகின்ற, அவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளில் "ஜனநாயகக் கோட்பாடு களை நிறைவுசெய்வதிலுள்ள குறைபாடு” தொடர்பில் ஏராளமான கவலைகள் காணப்படுகின்றன. இச்சர்வதேச நிறு வனங்கள் அரசுகளின் முகவர்களாக உள்ளதோடு, உலகமயமாக்கல் செயல் முறையில் வல்லமை மிக்க பங்குதாரர் களாகவும் செயற்படுகின்றன எனும் உண் மையைக் கவனத்திற் கொள்கையில், இந்த நிறுவனங்களே தமது அக மற்றும் புறத் தோற்றத்திலும் தொழிற்பாட்டிலும் ஜனநாயகப் பண்பு அற்றவையாக இருக்குமாயின், உலகை ஜனநாயகமய மாக்கும் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாதிருக்கும்.
இச்சர்வதேச நிறுவனங்களினுடைய, உண்மை எனும் ஓர் எண்ணத்தைத் தோற்றுவித்துள்ள, தன்னாட்சி அதிகார மானது அவற்றை ஜனநாயகப் பண்பு நிறைந்த அமைப்புகளாக ஆக்குவதற்கு எந்த வகையிலும் துணை புரிவதாக காணப்படவில்லை. மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச நிதி நிறுவனங்களில் அங்கத்துவத்தைப் பெறுவதற்கு, கவர்ச்சிகரமான பொதுவான நோக்கங்கள் ஊடாக, ஏராளமான அரசுகள் கவர்ச்சி யூட்டி இழுக்கப்படுகின்றன. அத்தகைய ஒத்துழைப்பின் மூலம், தாம் அனுகூலங் களை எதிர்பார்க்க முடியுமென பலவீன மான அரசுகள் வழக்கமுறையாக நம்புகின்
23

Page 26
றன. இக்கட்டத்தில், புதிதாக உருவாக் கப்படுகின்ற அமைப்பாகிய அந்த நிறு வனத்திற்கு மிகக்கூடியளவான அதிகாரங் களை வழங்குவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் உடன்படுகின்றன.
பொதுவான ஓர் உடன்படிக்கை ஊடாக ஒப்படைக்கப்படுகின்ற இவ்வதிகாரங்கள் வழங்கப்பட்டதும், இந்த நிறுவனங்களில் உள்ள பலம் வாய்ந்த அங்கத்துவ
பிரதிபலிக்கும் கொள்கைகளையே, பெரும்பாலான நேரங்களில் எதிர்வுகூறக் கூடிய வகையில், ஆக்குவதற்கு இந்த நிறுவனம் ஆரம்பிக்கின்றது. இக்கொள் கைகளை வகுப்பதிலும் அவற்றை அமுல்படுத்துவதிலும் ஒவ்வொரு நிறு வனமும் தமக்கே உரித்தான ஒருங் கிணைந்த செயற்பாட்டுப் பாணியைக் கொண்டுள்ளன. ஆயினும், இந்த நிறு வனங்கள் அநேகமானவற்றின் தொழிற்பாடுகள் முழுவதிலும் காணப் படுகின்ற பொதுவான ஓர் உண்மையை கல்விமான்கள் அவதானித்துள்ளனர்.
இரு சமாந்தரமான விதிகளின் தொகுதி களுக்கு; அதாவது முறைசார்ந்த மற்றும் முறைசாராத் தொகுதிகளுக்கு இணங் கவே இச்சர்வதேச நிறுவனங்கள் செயற் படுகின்றன" எனும் முடிவிற்கு ஸ்ரோன் என்பவர் வருவதற்கு இந்த அவதானிப்பு துணைபுரிந்துள்ளது முறைசார்ந்த மட்டத் திலான செயற்பாடுகளுக்கு அங்கத்துவ நாடுகளின் உடன்பாடான வழிமுறை தேவைப்படுகின்றது. அதன் அங்கத்துவ நாடுகள் தொடர்பிலான வெளிப்படை யான தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவை காணப்படாமையால், முறை சாரா மட்டத்திலான செயற்பாடுகள் மாத்திரமே அதிகளவான விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. சர்வதேச நாணய நிதியத் தின் ஒருங்கிணைந்த செயற்பாட்டுப் பாணியை ஆராய்ந்ததன் பின்னர், ஐக்கிய அமெரிக்காவானது முறைசாரா மட்டத்தி லேயே இந்நிதியத்தை தனது முழுமை யான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந் துள்ளது' எனும் முடிவிற்கு ஸ்ரோன் வருகின்றார். இந்த நிறுவனங்களின் "ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரான தாராண்மைவாத' நடைமுறைகளைச் சரிபார்ப்பதற்கான பயனுள்ள ஏதாவது வழிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டா? இவ்வினாவானது, சர்வதேச நிறுவனங்களை நெறிப்படுத்து கின்ற சர்வதேசச் சட்டக் கட்டமைப்புடன்
பெருமளவுக்குத் தொடர்புபட்டுள்ளது.
தன்னாட்சியதிகாரம் இயல்பிலேயே தீங்கு நிறைந்ததா?
மல்கம் ஷோ என்பவரின் கூற்றுப்படி, சர்வதேச நிறுவனங்களுக்கு சட்ட 66DLD 67gytið 9jög56ðg (legal perSonality) உண்டு. இந்த சட்டரீதியான
24
நபர் எனும் அந்தள தற்காக பயன்படுத்த கள். பெரும்பாலும்
மற்றும் அரசுகளுடனு களுடனும் உறவுகை வதற்கான அதன் ஆ உள்ளடக்கியுள்ளன.
தங்களை நிறைவு ( வனங்களின் ஆற்றல் பந்தங்களை ஏற்று
மான அதன் இயலாற் அது அடிப்படையா
அநதஸ்தை அரசுகளு ஏனைய அமைப்புக் களுக்கும் கூட விரிவு கடமைப் பொறுப்பை ஆகவே, சர்வதேச செயற்பாடுகளில் ஐ நடைமுறைகளைக் வேண்டுமென, பல்( இருந்தும் எழும் ! எதிர்பார்ப்புக்கள்
பட்ட புகழ்வாய்ந்த மேற்கோள் காட்டுை நோக்கங்களை அை யமோ, அதைச் செய் தமது தொழிற்பாடுக வதற்கும் இந்த தேவைப்படும் மறை பட்ட, அதிகாரங்களே வையாகும்" என, ! கள் தொடர்பில் முன் போவெத் என்பவர் இந்த முறைமையின் பாடுகளை வடிவமை வேறுபட்ட புதிய கு கொள்வதற்குமான "சுதந்திரத்தை” இந்த
பவிக்கின்றன.
இச்சுதந்திரத்தை எ படுத்த முடியும் என் துக்காட்டுகள் தெ அமைந்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய மைகளை மூன்றாய தனது உறவின் முக் ஆக்கியுள்ளது. 19 ஒன்றியம் இந்தியா உடன்படிக்கையைக் அதில் மனித உரிை சட்டவிதிக் கூறும் உ தோடு, அது ஐரோப்
வருடம், மனித உரி ஐரோப்பியச் சமவா வதற்கான ஆற்றல் திற்கு போதுமான வில்லையென அ

ஸ்தைத் தீர்மானிப்ப ப்படுகின்ற நியமங் 95gy60DLuu u JTÜLI ம் ஏனைய அமைப்பு ா பேணத் தொடங்கு பூற்றல் என்பவற்றை அரசுகளுடன் ஒப்பந் செய்வதற்கான நிறு
க்கொள்வதற்கும். ச் செயல்புரிவதற்கு றல் என்பவற்றையும் கக் கொண்டுள்ளது.
ட்ட ஆளுமை எனும் நக்கு மாத்திரமின்றி, 5ளுக்கும் தனியாட் படுத்தப்படக் கூடிய தோற்றுவிக்கின்றது. நிறுவனங்கள் தமது ஜனநாயக ரீதியான * கொண்டிருக்க வேறு குழுவினரிடம் நியாயமான ஆர்வ காணப்படுகின்றன. ið (Reparation case) தால் (IC) வழங்கப் த தீர்ப்பிலிருந்து' கயில், பொதுவான டவதற்கு எது அவசி வதற்கும், அத்துடன் ளை சாத்தியமாக்கு அமைப்புகளுக்குத்
ா மிகவும் ஆபத்தான சர்வதேச நிறுவனங் ன்னணி வல்லுநரான குறிப்பிடுகின்றார். * கீழ், தமது செயற் ப்பதற்கும் அவற்றை ழ்நிலைகளில் மேற் குறிப்பிட்ட ஓரளவு நிறுவனங்கள் அனு
ந்தளவிற்குப் பயன் பதை ஒரு சில எடுத் நளிவுபடுத்துவதாக
1990களிலிருந்து, பமானது மனித உரி ம் தரப்புகளுடனான கியமானதோர் கூறாக 996ல், ஐரோப்பிய 'வுடன் ஓர் வர்த்தக கைச்சாத்திட்டபோது, மைகள் தொடர்பான ள்ளடக்கப்பட்டிருந்த
ந்தது. ஆனால் அதே மைகள் தொடர்பான ாயத்துடன் உடன்படு ஐரோப்பிய ஒன்றியத் அளவில் காணப்பட
தே நீதிமன்றம் ஓர்
தீர்ப்பை வழங்கியது." அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளுக்கான நிதியுத வியுடன் தொடர்புடைய ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய ஒழுங்கு விதிகளில் ற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் சிறு மாற்றம் என்பன காரணமாக, பொருளாதாரத் தடைகள் தொடர்பான தீர்மானம் எடுத்தல் செயல்முறையானது, கண்டிப்பு மிக்க சட்ட ரீதியான கோட்பாடு களின் செல்வாக்கினால் அன்றி, அரசியல் மற்றும் நடைமுறை மெய்மைகள் சார்ந்த நோக்கங்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட தாகக் காணப்படுகின்றது. தென் உலகின் (அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்) அரசாங்கங்களுக்கு கவலையளிக்கும் இன்னுமோர் அம்சம் எதுவெனில், ஐரோப்பிய ஒன்றியத்தால் அண்மையில் உருவாக்கப்பட்ட, அரச சார்பற்ற நிறு வனங்களுக்கும் சம்பந்தப்பட்ட மூன்றாம் உலக நாட்டு அரசாங்களுடைய சம்ம தத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டிராத செயற்திட்டங்களுக்கும் நிதியுதவிகளை வழங்க முன்வருவதற்கு அதிகாரமளிக் கின்ற ஒழுங்கு விதிகளாகும்."
சர்வதேச நாணய நிதிய எடுத்துக்காட்டில் ஸ்ரோன் என்பவரால் சுட்டிக் காட்டப் பட்டவாறு, அமெரிக்க காங்கிரஸின் அனு மதியின்றி சர்வதேச நாணய நிதியத்தால் கடன் வழங்க முடியும் என்பதால், சர்வ தேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தைவிட அதிகளவு வளங்களை ஒருங்குதிரட்டக் கூடிய ஓர் சூழ்நிலையில் அது (சர்வதேச நாணய நிதியம்) உள்ளது. ஆகவே, தனது நீண்ட கால வெளிநாட்டுக் கொள்கை இலக்கு களுக்கு ஆதரவு வழங்குவதற்கு, நிதியு தவி பெறும் அரசாங்கங்களைத் தூண்டு வதன் பொருட்டு, சர்வதேச நாணய நிதியம மீதான தனது செல்வாக்கை ஐக்கிய அமெரிக்காவால் பயன்படுத்த முடியும்" என்பது வெளிப்படையான தாகும்.
இந்த நிறுவனங்களால் பின்பற்றப்படு கின்ற தீர்மானம் மேற்கொள்ளல் வழி முறைகள் அனைத்து ஜனநாயகத் தேவை களையும் எல்லாச் சந்தர்ப்பத்திலுமே நிறைவு செய்வதில்லை. ஏற்கனவே குறிப்பிடப்பட்டவாறு, கருத்தொற்றுமை, இரத்து அதிகாரம் (veto) ஆகியவற்று டன், சில வேளைகளில் பலம்மிக்க அங்
அவற்றின் விருப்பார்வம் அல்லது உண் மைத்தன்மை என்பவற்றிலான குறை பாடுகளை நிவர்த்தி செய்தலுக்குமான தேவைகூட காணப்படுகின்றது.
உள்நாட்டில் ஜனநாயகம்
ஜனநாகயம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான தேவைகளை நிறைவு செய்வதற்கு அவசியமான சூழ்நிலை களை வரவேற்கும் அதேவேளை, இந்த
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 27
நிறுவனங்களும் அதேவகையான விழுமியங்களை தமக்குள் கடைப்பிடிக்க வேண்டுமென்ற நியாயமான எதிர்பார்க்கை எனும் தமது செயற்களத்திற்கு ஆட்பட்ட வையாக உதவிபெறும் நாடுகள் காணப் படுகின்றன. அத்தகைய எதிர்பார்க்கை களில் ஒன்று, அங்கத்துவ நாடுகளின் தேசிய சட்டசபைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற பாராளுமன்றங்கள் ஊடாக தீர்மானங்களை மேற்கொள்வதாகும். இந்த நடைமுறை மேற்கொள்ளப்படு மாயின், 17 சதவீத வாக்களிப்பு அதி காரத்தை மாத்திரம் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா சர்வதேச நாணய நிதியம் மீது அதிகளவான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளமை போன்ற சூழ்நிலை களை, குறைந்தபட்சம், கீழ்மட்டத்திற்குக் குறைக்க முடியும். உண்மையில் இது, அரசாங்கங்களின் சர்வதேச மட்டத்திலான ஒரு பாராளுமன்றமாகும்.
ஆயினும், பல நாடுகளுடன் சம்பந்தப்பட்ட அத்தகைய பாராளுமன்றங்கள் தேசிய பாராமன்றங்களின் ஒரு பகுதியாக இருப்பதைவிட, ஐரோப்பியப் பாராளு மன்ற எடுத்துக்காட்டைப் போன்று அவற் றிற்கான உறுப்பினர்களை நேரடியாக
செய்வது விரும்பத்தக்கதாகுமென யோசனை கூறப்படுகின்றது. தேசிய அர சின் எல்லைக்கு அப்பால் ஜனநாயகத்தை விரிவுபடுத்துவது பற்றி சிந்திப்பதற்கு இது கனிவான (பொருத்தமான) கால LDITS5th.
தேசிய மட்டத்திலான உள்நாட்டு தீர்மானம் மேற்கொள்ளல் செயற்களத்திற்கு உட் பட்டவையென முன்னர் கருதப்பட்ட விடயங்களில் அநேகமானவை, தற்போது உலகளாவிய மட்டத்திற்கு நகர்ந்துள்ளன. அதே அளவுகோல் பயன்படுத்தப்படு மாயின், தென் உலகால் வலியுறுத்தப் படுகின்ற தேசிய மட்டத்திலான ஜனநாயக ரீதியான தீர்மானம் மேற்கொள்ளல் செயல்முறையை, சர்வதேச மட்டத்திலும் சம அளவில் பயன்படுத்த வேண்டும். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் எனும் பெயர்களில் காரியங்கள் எங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றனவோ அவ்விடங்களாகிய அனைத்து சர்வதேச மன்றங்களிலும், சிவில் சமூக செயற்பாட் டாளர்களின் பங்குபற்றலுக்கான வாய்ப்பு களை மாத்திரமன்றி, "எதிர்கால இலக்கு களாக” உள்ளோரது பங்குபற்றலுக்கான வாய்ப்புகளையும் வழங்க வேண்டி யுள்ளது.
பல நாடுகளுடன் சம்பந்தப்பட்ட பாராளு மன்றங்களின் துணையுடன் மாத்திரம் தொழிற்படுவதற்கான வாய்ப்பை, சர்வ தேச மட்டத்திலான ஜனநாயகத்தால் வழங்க முடியாது. இருப்பினும், அதை ஜனநாயகத்தன்மையுடையதாக ஆக்குவ தற்கு, அதனுடைய மூன்று முக்கிய கூறு களும் ஓர் அரசாங்கத்துக்கு அவசிய
மானவையாகும். து நிறைவேற்றல் பிரில் தரப்பினர்களுக்கு ப சாங்கச் செயற்பாடுக வுள்ளோர் அனைவரு வழங்கக்கூடிய நீதி காணப்பட வேண்டு
முடிவுரை
சர்வதேச நிறுவனங்க மாக்கலுக்கான தேை முடையதாக இருப் மாதல் செயல்முறை டிற்கே உரித்தான அ பான வகிபாகத்தைய குறைப்பதன் ஊடாக மயமாக்கல்) சாத் உள்ளது. தேசிய எல் அதற்கு வெளியேய யான நலன்களைட் படுத்தகின்ற, சிவி LIITLIT6Tijeb6f 'L யோர் அனைவரும் ஓர் பங்குற்றல் செய இருக்க வேண்டும் ம யான இயல்புகளை பார்ப்புக்கு உட்படுத்த களுடன் சம்பந்தப்ப பிராந்திய மட்டத்திே மட்டத்திலோ, நிறுவ லானது, தென் உலகு (அபிவிருத்தியடைந்த றுக்கு இடையில் வெளியை எதிர்பாரா கச் செய்யும். அரசுக கிடையிலான அமை விக்கப்படுகின்ற உல முறைக்குச் சமாந்தர சமூக இயக்கங்களுட இவ்வியக்கங்கள் களின் செயற்பாடுக சிந்தனைப் போக்கி முழுமையான நலன் போக்கிலிருந்து
பொறுப்பை ஏற்று சிவில் சமூக இயக்க நலன்களுக்கு அல்ல புகளுக்கு உரித்தா களுக்கு சட்டரீதிய வையாக இருக்க ே இல்லை. “உதவி மக்களினுடைய அ களைத் தடுக்கின்ற ! செயல்முறை மீத மேற்கொள்வதற்கான வாய்ந்த ஓர் வழிமுை முடியும். ஜனநாயக உரிமை விழுமியங் கடைப்பிடித்தல் ே நாட்டிற்கே உரித் செயற்பாடுகளை ம அதிகளவு எண்ணி காணிப்பு அமைப்
-ம பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011

ஸ்லியமாகக் கூறின், பு, அத்துடன் அரச ாத்திரமின்றி, "அர ளால்” பாதிக்கப்பட நக்கும் நியாயத்தை த் துறை என்பன
D.
5ளின் ஜனநாயகமய வ காலப் பொருத்த பதுடன், உலகமய ]யில், குறித்த நாட் ரசுகளின் முனைப் ம் செல்வாக்கையும் 5, அது (ஜனநாயக
யப்படத்தக்கதாக ஸ்லைகளுக்குள்ளும் ம் பல்வேறு வகை பிரதிநிதித்துவப் ல் சமூக செயற் பட, கரிசணையுடை
சம்பந்தப்படுகின்ற பல்முறையாக அது க்களின் வகைமாதிரி முழு அளவில் சரி ாதுவிடின், பல நாடு ட்ட அமைப்புகளை, லா அல்லது தேசிய புவதை ஊக்குவித்த த மற்றும் வட உலகு த நாடுகள்) என்பவற் காணப்படும் இடை த விதமாக அதிகரிக் 5ளாலும அரசுகளுக >ப்புகளாலும் ஊக்கு பகமயமாதல் செயல் மாக சர்வதேச சிவில் ம் இருக்க வேண்டும் சர்வதேச அமைப்பு sளை, அரசு சார்ந்த ல் இன்றி, மக்களின் ர்கருதிய சிந்தனைப்
கண்காணிக்கும் க்கொள்ளும். இந்த ங்கள், சந்தை சார்ந்த து சர்வதேச அமைப் ன நிர்ப்பந்த நிலை பாகக் கட்டுப்பட்ட வேண்டிய அவசியம் பெறும்" நாடுகளின் அடிப்படை உரிமை இந்த உலகமயமாதல் ான சரிபார்ப்பை ன மிகவும் பயனுறுதி றையாக இது இருக்க நியமங்கள், மனித பகள் என்பவற்றைக் தொடர்பில், குறித்த தான அரசுகளின்
o e மிக ரிக்கையிலான கண் புக்கள் காணப்படும்
அதேவேளை, அத்தகைய கடைப்பிடித்தல் செயற்பாட்டைக் கோரவேண்டிய கடமைப் பொறுப்பைக் கொண்டுள்ள நிறுவனங் களின் உள்நாட்டுச் செயற்பாடுகளைச் சரிபார்ப்பதற்கு எந்த அமைப்புமே இல்லை என்பது புதுமையான ஓர் உண்மையாகும்.
«эцрѣčъфї
Michael Akehurst, Modern Introduction to International Law
(1997), p. 92
Anghie, Antony., "Sovereignty in the Post Colonial State", in Imperialism, Sovereignty and the Making of International Law (2005)
Monbiot George, The Age of Consent : A Manifesto for a New World Order
(2003), p. 23
* Nye and Donahue (eds.), Governance in A Globalising World (2000), p.02
* Synder, F. G., "Governing Globalization” in Transnational Legal Process: globalization and Power Disparities, Likosky,M. (ed.), (2002), at p.67
US Department of State, 1999 Country Reports, on Human Rights Practices, Feb., 2000
7 See for detail discussion; Peter Burnell (ed.), Democracy Assistance: International Cooperation for Democratization (2000), pp.67-89
8 Randall W. Stone, "The Scope of IMF Conditionality", International Organization, Vol.62, No.04, Fall 2008, at p.590
Ibid.
10 Ibid.
Ibid.
Malcolm W. Shaw, International Law, at p.241
o 1949 ICJ Reports 174
* Bowett, D.W., The Law of International Institutions (1982), at p. 337.
o Portugal v. Council (1996) ECR 16.177
Regulation (EC) No. 1889/2006 of the European Parliament and the Council of 20 Dec. 2006
7 Stone, op.cit., at p. 594
25

Page 28
.12ம் பக்கத் தொடர்ச்
மெதுவான முன்னேற்றம் என்பவற்றால் தோற்றுவிக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான சவால்களுக்கு மத்தியிலும், தென்னாசி யாவிற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள தனித்துவமானதும் முக்கியத்துவம் வாய்ந் ததுமான வாய்ப்புகள் இப்பிராந்தியத்தை குறிப்பிடத்தக்களவு பொருளாதார வளர்ச்சியை எய்தக்கூடிய காலகட்டத் திற்கு அண்மித்த நிலையில் வைத் துள்ளன. இவ்வாய்ப்புகளிலிருந்து சரி யான வகையில் பயன்பெறப்படுமாயின், மிகுதியான பண்புக் குறியாக அமைந் துள்ள வளர்ந்து வரும் ஓர் பொருளா தார சக்தியாக இப்பிராந்தியத்தை உருவாக்க முடியும். ஆயினும், அதனு டைய வெற்றியானது, மிக முக்கியமாக இந்தியாவின் தொடர்ச்சியான பொருளா தார சாதனைகளிலும் அதன் பின்விளை வாகத் தோற்றம் பெறுகின்ற சூழலின் அனுகூலங்களை உள்வாங்கிக் கொள்வ தில் இப்பிராந்தியத்திற்குரிய ஆற்றலி லுமே தங்கியுள்ளது. இது, தற்போதுள்ள பிராந்திய ஒருமைப்பாட்டையும்விட அதி களவிலான ஒருமைப்பாட்டில் தங்கி யுள்ளது. இருந்தபோதிலும், ஒப்பீட்டள வில் மெதுவான முன்னேற்றத்தின் மத்தியிலும், அதை அடைவதற்காக தற் போது அதிகளவு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. தென்னாசியாவால் அடுத்து வரும் சில வருடங்களில் புவியியல்சார் (பிராந்திய) அரசியல் கரிசனைகளை வெற்றி கொண்டு பிராந்திய ஒருமைப் பாட்டை, குறிப்பாக இந்தியாவுடனான ஒருமைப்பாட்டை, ம் விரும்பத்தக்க அளவில் மேம்படுத்தக்கூடியதாக இருக் குமாயின், ஆசியா ய புத்தம்புதிய
பொருளாதார "அற் கான சாத்தியப்பாட்6 முறையில் நிறைவு
துணைநூற்பட்டியல்
' Tan Tai Yong (e Economic Grouth, In in South Asia, S Scientific Publishi
* World Bank, Res South Asia Ready (forthcoming).
David E. Bloom, Larry Rosenberg Change and Ecor. World Bank, Resh South Asia Ready (forthcoming).
ibid.
ibid. Homi Kharas, "Th Class” in World Tomorrou: Is South Big Leap? (forthcol
7 World Bank, Resi South Asia Ready (forthcoming). 8 ibi.
? biG. - Research and Inf Developing Coun Development and 2008, New Delhi: Press India, 2008, - ibid., p. 27. ? Ibid., p. 27. Ibid., p. 29.
IMF Direction St a t is t i C S www2.infstatistic accessed 16 June
.21ம்பக்கத்தொடர்ச்சி
Washington DC.
Bruton Hendry J. (1992). The Political Economy of Poverty, Equity, and Growth: Sri Lanka and Malaysia, The World Bank, Oxford University Press, New York.
Budget Speech (2010 and 2011). Budget Speech of the Government of Sri Lanka, Ministry of Finance, Colombo.
Central Bank of Sri Lanka (various
years). Annual Reports of the Central Bank of Sri Lanka, Colombo.
Department of Census and Statistics (2009). Poverty Statistics available at: http://www.statistics.gov.lk/ povertyPoverty Indicators2009-10.pdf
Ganeshamoorthy, M. (2002). The Political Economy of Trade Liberalisation in Developing Countries: The Sri Lankan Case, NICCOS, Verlag . Fur Entwicklungspolitik Saarbruken GmbH, Germany.
26
Herbener, J.M. (1' Fall of The Japan Daily, Ludwig Vo available at :http: 298.
International Mon IMF Executive Boa Billion Stand By A Lanka, IMF Press i Available at: htt external / np / pro9266.htm
Institute of Poic Mahinda Chintana on Policy Options, Series No. 11, Colc
Lakshman, W.D (2000). Sri Lanka’s Independence;
Perspectives an Publishers, New
Mahinda Chinthar Mahinda Chi Document, Goverr

புதமாக” ஆகுவதற் டை அதனால் சிறந்த செய்ய முடியும்.
O
d.), Challenges of equality and Conflict Singapore: World ng, 2010, p. 32.
aping Tomorrou: Is for the Big Leap?
David Canning and g, "Demographic omic Growth", in aping Tomorrouv: Is for the Big Leap?
e Rise of the Middle Bank, Reshaping
Asia Ready for the ming).
haping Tomorrou: Is for the Big Leap?
ormation System for tries, South Asia Cooperation Report
Oxford University , p. 27.
of Trade Online
is , < h t t p : / /
s.org/DOT />, last
2011.
999). The Rise and ese Miracle, Mises n Mises Institute, //mises.org/ daily/
etary Fund (2009). rd Approves US$2.6 Arrangement for Sri Release No. 09/266, p://www.imf.org/ sec / pr/2009/
y Studies (2007). L: A Complementary
IPS Working Paper ombo.
and Tisdel, C.A. Development Since
Socioeconomic d Analysis, Nova York.
na (2005 and 2010) Inthana Policy ment of Sri Lanka,
'Sino-Indian Trade Volume Exceeds USD. 60 bn Target“, Jagran Post, 27 January 2011, http:// post.jagran.com/ Sino-India-tradevolume-exceeds-USD-60-bn-target1296141 127, last accessed 26 June 2011.
- Research and Information System for Developing Countries, South Asia Development and Cooperation Report 2008, p. xix.
Research and Information System for Developing Countries, South Asia Development and Cooperation Report 2008, p. 47.
: Ibid., p. 47. :9 Ibid., p. 48. 2 Ibid., p. 53. Ibid., p. 19.
2
*o Ejaz Ghani (ed.), The Service Revolution in South Asia, New Delhi: Oxford University Press, 2010, p. 6.
° Research and Information System for Developing Countries, South AsiaDevelopment and Cooperation Report 2008, p. 37.
* Ibid., pp. 38-39.
? Arvind Panagariya, India: The Emerging Giant, New Delhi: Oxford University Press, 2008, p. 266.
2° Ejaz Ghani (ed.), The Service Revolution in South Asia, p. 216.
* Research and Information System for Developing Countries, South Asia Development and Cooperation Report 2008, p. 54.
Colombo.
Osmani (1994). Is there a Conflict Between Growth and Welfarism? The Significance of the Sri Lankan Debate, World Development No.25:387-92.
Scott, D. (2008). The 21st Century as Whose Century, Journal of World Systems Research Vol.XIII, No. 2:96118 availablw at http://jwsr.ucr.edu/ archive/vol13/Scott-vol13n2.pdf.
Snodgrass, D. R. (1998). The Economic Development of Sri Lanka: A Tale of Missed Opportunities, Development Discussion Paper No. 637, Harvard Institute for International Development, Harvard University.
World Bank (1953). Economic
Development of Ceylon, World Bank, John Hopkins Press, Baltimore.
பொருளியலி நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 29
பலம்வாய்ந்த நாடுகளின் வல்லமைய
来 மேம்பட்டு நிற்கமுடியாது’ - ஜனாதி 8.நா. பொதுச்சபையின் 66 ஆவது கூட்டத்தொடரின் தலைவர் இக்கூட்டத்தொடரின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டமைக்காக, மேதகு ந6 மிதந்த மகிழ்ச்சி அடைகின்றேன். அத்துடன், செயலாளர் நாயகமாக மீண்டும் தெ நான் வாழ்த்துக்கூற வேண்டியுள்ளதோடு, அவருடன் இணைந்து ஆக்கபூர்வமாக இங்கு நாம் ஒன்றுகூடியுள்ள இவ்வேளையில் இந்த ஐக்கிய நாடுகள் முறைை ஆழ்ந்து சிந்திப்பது பொருத்தமானதாகும். ஐநா வின் ஓர் சிறப்பம்சமாக எப்பே பண்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. திறந்த தன்மைக்கும் இசைவாக்கத்திற்குமான தேவை, எக்காலத்தையும் விட இன் உலக ஒழுங்கின் அத்திவாரம் வியப்பூட்டும் வகையிலும் அடிப்படைக் கட்டமைப்பி அபிவிருத்தியடைந்து வரும் உலகிலுள்ள சிறிய நாடுகளைப் பாதுகாப்பதற்கும், அவ இந்த நிச்சயமற்ற தண்மையின் மத்தியில், தொடர்ந்தும் நிலையாக இருக்க வேை பற்றதியையும் இவை வெளிக்காட்டுகின்றன. பாதுகாப்பான எல்லைகளுக்கு உட் இருப்பதற்கான பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பற்றி ஏராளமான அங்கத்தa இன்னும் எம்மால் நடைமுறையில் யதார்த்தமான ஒன்றாக ஆக்க முடியவில்லை. இன்னும் இது நிகழவில்லை என்பது மிகப் பெரும் ஏமாற்றத்திற்குரிய விகடியமா காணப்படுகின்றது. காலம் கடந்து செல்வதற்கு முன்னர் அதை நாம் பயன்படுத் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நேரம் இதுவாகும். இஸ்ரேல் உட்பட, கரிசனையாக இது இருக்கும். இந்த நெருக்கடியான நேரத்தில் ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளுக்கு நிரந்தரம7 பல நூற்றாண்டுகளாகப் பேணி வளர்க்கப்பட்ட விழுமியங்கள், மரபுகள், ஆழமா இருத்திப் பேணி வருகின்றன எண்பதை நாம் நாயகப்படுத்திக் கொள்ள வேண்டி கொண்டு, அந்நிய கலாசாரத்தினர் இயல்புகளைக் கொண்ட உளப் பாங்குகளை அல்லது அவற்றினர் முனைப்பைக் குறைவடையச் செய்யவோ முடியாது. அவ சரிநிகரானதாக இருக்கும். பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் இடங்களில் பிறக்கவுள்ள குழந்தைகளும், பொதுவாக அனைத்து மக்களுமே பாதிக்கப்படாதிரு கியூபா மக்களுக்கான எனது ஆதரவை மீண்டும் ஒரு தடவை வெளிப்படுத்த விரும்பு தலைவர் அவர்களே, மேதகைகளே!
கருத்துகள், அபிப்பிராயங்கள், விழமியங்கள் என்பவை தொடர்பாகக் கடும் வேற் விவாதம், ஆழ்ந்தாராய்வு மற்றும் கருத்தொற்றுமை ஆகியன மரத்திரமே வழங்கு நாடுகளின் வல்லமையால் நீதியையும் நடுநிலைமையையும் மேம்பட்டு நிற்க முடி நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நெருக்கடி நிறைந்த இக்காலத்தில் மிக மோசம9 இளவரசனுக்கு புத்த பெருமானால் ஆலோசனையாகக் கூறப்பட்ட, ஒன்றகடட விட்டு விலகுதல் எண்பவற்றை உள்ளடக்கியுள்ள, வெற்றிக்கு வழிவகுக்கும் விவே இது, ஐக்கிய நாடுகளின் இன்றியமையாத பண்பாக, குறிப்பாக இக்காலத்திற்கு மி பயங்கரவாதத்தால் விடுக்கப்படும் அச்சுறுத்தல், இந்த நவீன உலகின் உறுதி வேண்டுமென்று செய்யப்படாது விடினும், ஒன்றுக்கொண்று ஒவிவாத தரநியமங்கள் முன்னரைவிட அதிகளவு உயிர்த்தடிப்பை வழங்க முடியும் என்பதை இப்வுலகிண் தொடர்பாக, அரசியல் ரீதியான சிறிதளவு கருத்து வேறுயாட்டையும் அங்கீக இன்றியமையாத வகையில் தேவைப்படுகின்றது. பயங்கரவாதமானது, செல்வச் செழிப்பும் பலமும் வாய்ந்த நாடுகளால் கடட அதன் குழக்கள் பெருமளவுக்கு வேறு அமைப்புகளின் வேடத்திலும் செயற்படுகின்றன உரிமையை வழங்குதலானது, தவிர்க்க முடியாத வகையில் பயங்கரவாதத்தில் 4 பயங்கரவாதம் காரணமாக கால் நூற்றாண்டுக்கும் மேலாக மிகைப்படியான இழப்ை இவ்வுலகை விடுவிப்பதற்கு நாம் உறதியான முடிவு எடுக்க வேண்டுமென நடவடிக்கைகளைக் களத்தில் மேற்கொள்ள வேண்டும் எண்பதுடன், இப்பிரச்சிை இவீவுலகிற்கு தெரியப்படுத்த வேண்டும். தலைவர் அவர்களே, மேதகைகளே! அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நலன்களை மற்றுமோர் முக்கியமான அம்சத் நடைமுறைகளும் ஒரே சீரானதாகவும், மாறா நிலைப்பாடு உடையதாகவும் அத்து வகையில் முக்கியத்துவமுடையதாகும். முன்னரே மனதில் கருக்கொள்ளப்பட்ட எண்ணங்களைக் கைவிட வேண்டு கேட்டுக்கொள்கின்றோம். தீர்வுத்திட்டங்கள் நெடுங்காலம் நீடித்தவையாக இருப் உறுதியாக நம்புகின்றோம். எழுது சமுதாயங்களுக்கு தொல்லை கொடுக்கும் பிரச்சிை தெளிவான வகையில் நடைமுறைச் சாத்தியமற்றதாகும். எனது நாடு கடந்த மூன்று தசாப்த இருளிலிருந்து விடுபட்டு வெளிச்சத்திற்கு வ: விருப்பங்களை அடியொற்றிய வகையில் எமது நாட்டினுடைய விதியைத் தீர்ம ஐக்கிய நாடுகளின் சாச்னத்திலும் எம்மைக் கட்டுப்படுத்தம் சர்வதேச சட்டத்தின் அமைவதாகக் கான்னப்படுகின்றது.
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011

ால் நீதியையும் நடுநிலைமையையும் நிபதி மஹிந்த ராஜபக்ச
அவர்களே, மேதகைகளே, சீமாட்டிகளே, பண்பாளர்களே! nர் அப்துல் அஎஃப் அல்-நாஸர் அவர்களுக்கு வாழ்த்தத் தெரிவிப்பதில் நான் ரிவு செய்யப்படவுள்ள மேதகு பான்-கீ முன் அவர்களுக்கும் நட்பிணக்கத்துடன் ன வகையில் பணியாற்றுவதையும் நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். மயை உருவாக்குவதற்குத் தாண்டிய விழுமியங்களையும் இலட்சியங்களையும் தம் இருந்து வரும் அதன் நெகிழ்வுத் தன்மை, அதனுடைய முதன்மையான
ர மிக அதிகமாக உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், வம் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது. இம்மாற்றங்களில் முக்கியமானவையாக பற்றினர் நலன்களைத் திடமாக மேம்படுத்துவதற்குமான தேவை காணப்படுகின்றது. ர்டிய சில விடயங்கள் உள்ளன. மிகவும் மதிக்கப்படும் எமது நம்பிக்கையையும் பட்ட வகையில் அமையும், தமக்குச் சொந்தமான ஓர் அரசுக்கு உரித்துடையதாக வ நாடுகள் இச்சபையில் மீண்டும் மீண்டும் உரையாற்றி வந்துள்ளபோதம், அதை
தம், குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடித்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு தற்போது த வேண்டும். மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதை விட தீர்க்கமான முழுமையான இப்பிராந்தியத்தினதும் பாதுகாப்பு மற்றும் நன்னிலை தொடர்பான
ன ஆதரவை வழங்குவதற்கான அவசியம் பற்றிப் குறிப்பிடுவதம் பயனுடையதாகும். க நிலைகொண்ட சமயப் பற்றதி என்பவற்றை அனைத்து நாடுகளுமே மனதில் யது மிக முக்கியமானதாகும். மனித உரிமைகள் எனும் வெளிவேடம் போட்டுக் அல்லது அணுகுமுறைகளை திணிப்பதன் மூலம் அவற்றைத் திரித்துக் காட்டவோ ‘வாறு செய்யப்படுமாயின், அது அடிப்படையில் மனித உரிமை மீறல்களுக்கு , ஆத்தகைய நடவடிக்கைகளால் ஆண்கள், பெண்கள் அத்துடன் இனிமேல் ப்பதை உறுதிப்படுத்துவதற்கு மிகுந்த கவனம் எடுக்க வேண்டியுள்ளது.
வதுடன், அவர்கள் அனைவரும் வெற்றிபெற வேண்டுமெனவும் வாழ்த்துகின்றேன்.
றுமைகள் தொடரும் அதேவேளை, வேறுபாடுகளைத் தீர்க்கக்கூடிய வழிமுறையை நகின்றன என்பதை நாம் தெளிவாக அங்கீகரிக்க வேண்டியுள்ளது. பலம்வாய்ந்த
பத.
ன பிணக்குகள் காரணமாக தனது ஆற்றல்களை இழந்துகொண்டிருந்த, லிச்சவி ல், கலந்துரையாடல் மற்றும் நட்புறலும் நல்லெண்ணமும் உடைய ஓர் சூழலில் ாகமான வார்த்தைகளிலிருந்த நாம் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். கவும் பொருத்தமானதாக, அமைந்துள்ளது.
பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்களவு சவாலாக அமைந்துள்ளது. மற்றும் பாரபட்சமான அணுகுமுறைகள் என்பவற்றால் பயங்கரவாதச் சக்திகளுக்கு அண்மைக்கால அனுபவங்கள் மிகுதியாக எடுத்துக்காட்டுகின்றன. பயங்கரவாதம் ரிப்பதற்கு மறுக்கும், வெளிப்படையானதும் ஒரே சீரானதுமான ஓர் எதிர்வினை
பாதிப்பிலிருந்து தப்ப முடியாத ஓர் அச்சுறத்தலைக் கொடுக்கின்றது. பயங்கரவாதக் ா எண்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இவற்றிற்கு சட்டரீதியான சிறப்பு ஈடுபடுவோருக்கு ஆதரவையும் இயக்குவிப்பையும் வழங்குவதாக அமைகின்றது. பை எதிர்கொண்ட ஓர் நாட்டின் தலைவன் எண்ற வகையில், பயங்கரவாதத்திலிருந்து வலியுறத்த விரும்புகிறேன். உறுதியானதாம் நடைமுறைச் சாத்தியமுடையதமான ன தொடர்பாக கூட்டாக வெளியிடும் செய்தியை உரத்த குரலிலும் தெளிவாகவும்
திலும் கூட பாதுகாக்க வேண்டியுள்ளது. பல்தரப்பு அமைப்புகளின் கட்டமைப்புகளும் டன் பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டுமென வலியுறத்துவது இன்றியமையாத
மென, தொலைதாரத்தில் உள்ள தேசங்களில் வசிக்கும் எமது நண்பர்களைக் பதற்கு அவை உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டுமென நாம் னகளுக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் தீர்வுகளை மனதில் கருக்கொள்வது
நவதாடன், எதிர்கால வெற்றிக்கான அறிகுறிகள் காணப்படுவதால், எமது மக்களின் ரனிப்பதற்கான கால அவகாசத்தையும் சுதந்திரத்தையும் வழங்க வேண்டும். அது,
முழுமையான கூறுகளிலும் காத்தப் பேணப்படுகின்ற விழமியங்களுடன் பொருந்தி
தொடர்ச்சி.53ம்பக்கம்
27

Page 30
ஆரம்பகால பெளத்தக் கே நீதியும் சமாதானமும் தொ
அறிமுகம்
நீதி மற்றும் சமாதானம் ஆகிய இரண்டும் சார்புநிலை எண்ணக்கருக்க ளாக இருப்பதுடன், நடைமுறையில் மிகுந்த முக்கியத்துவத்தையும் கொண்டு ள்ளன. மானிட சமூகம் எப்போதும் நீதியிலும் சமாதானத்திலுமே தங்கியிரு ப்பதுடன், அவை, அநேகமாக மனித வாழ்வின் ஆனைத்துக் கூறுகளுடனும் அதிகளவிற்கு தொடர்புபட்டுள்ளன. நீதி இல்லாத நிலையில், சமூகத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவது மிகக் கடினமாக இருப்பதுடன், ஏனைய வற்றைவிட அதிகளவு மேலாண்மை நீதிக்கு உண்டு என்பதையும் இது காட்டுகின்றது. ஒரே வகையான இவ்விரு சொற்பதங்களும் வேறுபட்ட குறிப்புப் பொருளைக் கொண்டிருப்பதுடன், மானிட சமூகத்தின் ஒத்திசைவான வாழ்க் கைக்கான அவற்றின் உச்ச உயரளவி லான முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டுகின்றன. பரந்த பொருளிலான சமாதானம் எனும் சொற்பதமானது யுத்தம் அல்லது வன்முறையிலிருந்து விடுபட்ட நிலையையும், அத்துடன் மானிட சமூ கத்தில் முரண்பாடுகள், யுத்தச் செயற் பாடுகள், ஒழுங்கின்மை, குழப்பம் என்பன அற்ற, ஒத்திசைவுடனும் நட்புடனும் கூடிய ஓர் நிலையையும் சுட்டிக் காட்டுகின்றது. இந்த குறிப்புப்பொருளின்படி, அதற்கு உளவியல், சமூக, பொருளாதார, அரசி யல் முக்கியத்துவம் உண்டு என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது. மனித மனதில் சமாதானத்தை விதைக்கும் போது, அது மானிட சமூகம் எனும் விளை நிலத்தில் வளர்ந்து முதிர்ச்சியடைகின்றது. அதனுடைய வளர்ச்சிக்கும் விருத்திக்கும் ஒத்திசைவான ஓர் சமூகச் சூழல், குறிப் s அனைவரும் சமமாக அனுப விக்கக்கூடிய சூழல், அவசியமானதாகும் சமாதான வழிமுறை ஊடாகவே சமாதா னத்தை அடைய வேண்டும் என்பதுடன், அம்முயற்சியில் நீதியும் முக்கியமான ஓர் கூறாக உள்ளது என்பதையும் இது எடுத் துக் காட்டுகின்றது. நீதியும், சமாதானமும் வெறுமனே புனைவியல் எண்ணக்கருக் களல்ல; அவை மானிட சமூகம் மற்றும் வாழ்க்கை நடைமுறைகளில் காணப்படும் மெய்மையைச் சுட்டிக் காட்டுகின்றன.
பெளத்தக் கோட்பாட்டின்படி, சமூக நிறு
வனங்களிலிருந்து கிடைக்கும் முதலாவது பயனை நீதியே சுட்டிக் காட்டுவதுடன்,
28
மானிட சமூகத்தில பேணுவதற்குத் தே6 வும அமைநதுளளது. சமூகத்தில் சமத்து அனைவரதும் உண்ை நோக்கம் ஈடேற உத6 மிக்க ஓர் அரசியல் விக்கின்றது. அதேசப முதலாவதாக மனதி துடன், மக்களிக்கி களைத் தொடர்ச்சியா பலம் வாய்ந்த ஓர் ஆ கின்றது எனக் கருத சமூக, அரசியல், டெ விடயங்களில் செழி வாக்குகின்றது. அத்து விளைவாகத் தோற் தர்கள் மத்தியில் க டன் ஒருவர் நட்பு ரீ கான குணம் மற்று ஒற்றுமையாக வாழு என்பவற்றின் குறியீ ளது. சமாதானம் 6 யுத்தமற்ற ஓர் சூழ் மன்றி, கலாசார மற் ரீதியான புரிந்துணர் ஒற்றுமை என்பன குறிக்கின்றது என்ப காட்டுகின்றது. இது மானிட சமூகத்திலும் சண்டைக்கு முனைகி கூறுகள் இல்லாத ஒ யாகும்.
இவ்வாறாக, இவ்ல களும் அரசியலில் க கியமான இலட்சிய ளன. உதாரணமாக எப்பொழுதுமே நீதி தையும் சுட்டிக்காட் தொடர்புகளில் காண அனைத்து உயிரின யான வாழ்க்கைக்கு தத் தேவைகளை பெளத்த போதனை கொள்ளப்பட்டுள்ள ஆகும். சமூகத்தி மத்தியில் மனிதனு விருப்பங்களை (உ நிறைவு செய்வதைய களைச் சமமாகப் ட அரசு அங்கீகரிக்கின்ற
சமாதானத்தையும் (

ாட்பாடுகளில் காணப்படும்
ாடர்பான
ல் சமத்துவத்தைப் வையான ஓர் கூறாக * நீதியானது மானிட துவத்தை அல்லது மையான நலன்களின்
ஒழுங்கை தோற்று Dயத்தில், சமாதானம் ல் தோற்றம் பெறுவ டையேயான உறவு கப் பேணுவதற்கான அத்திவாரத்தை இடு ப்படுகின்றது. அது பாருளாதார சேமநல ப்ெபு நிலையை உரு நுடன் சமாதானத்தின் றம்பெறுகின்ற, மனி ாணப்படும் ஒருவரு தியாகப் பழகுவதற் ம் வேற்றுமையில் ம் வாழ்க்கை முறை டாகவும் அமைந்துள் ான்பது வெறுமனே நிலையை மாத்திர bறும் பொருளாதார வு, வேற்றுமையில் காணப்படுதலையும் தை இது எடுத்துக் 1. மனித மனதிலும் அழிவார்ந்த, வலுச்
ர் சாதகமான நிலை
விரு எண்ணக்கருக் ாணப்படும் மிக முக் பங்களாக ஆகியுள் . நல்லாட்சியானது யையும், சமாதானத் டுகின்றது. சமூகத்
ாங்களதும் மகிழ்ச்சி அவசியமான மனி நிறைவுசெய்தலுமே களின் மூலம் புரிந்து
ம் சமாதானமும் ன் அங்கத்தவர்கள் டைய முனைப்பான ளத் தேவைகளை) பும், தேசிய செல்வங் கிர்ந்தளித்தலையும் ற போதே நீதியையும்
பேண முடியும்.
நண்ணோக்கு
கலாநிதி ரஜித பி. குமார
முதுநிலை விரிவுரையாளர் பாளி மற்றும் பெளத்தக் கற்கைகள் துறை களனி பல்கலைக்கழகம்
நீதியையும் சமாதானத்தைப் பேணு வதில் அரசின் வகிபாகம்
மனிதனின் உடல் மற்றும் உளத் தேவை களாக, பிழைப்பாதாரம், பொருளாதார உறுதிப்பாடு, கல்வி பாதுகாப்பு, சமூகத் தொடர்புகள், உடல் மற்றும் உள ஆரோக்கியம், மனித கெளரவமும் சமூக அந்தஸ்தும், அன்பார்ந்த பரிவு, இரக்கம், ஆன்மீகம் முதலியன போன்ற அடிப்படை மனிதத் தேவைகளை பெளத்தம் அங்கீ கரித்துள்ளது. இத்தேவைகளை உடல், உள. ஆன்மீகத் தேவைகள் எனவும் வகைப்படுத்த முடியும். பெளத்த அரசி யல், சமூக, பொருளாதார கோட்பாட்டின் படி, மானிட சமூகத்தில் நீதியையும் சமா தானத்தையும் நிறுவி, அவற்றைத் தொடர்ந்து பேண வேண்டுமாயின், இத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டி யுள்ளது.
மானிட சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை நாம் அவதானிக்கின்ற போது, அதனு டைய பரிணாம வளர்ச்சியின் இயக்காற் றல் செயல்முறையில் அது உள்ளது என்பது வெளிப்படையானதாகும்; மக் களின் தேவைகள் கூட மிகத் துரிதமான வேகத்தில் அதிகரித்துள்ளன. எடுத்துக் காட்டாக, அக்கண்ண சுத்தா என அழைக்கப்படும் புத்த பெருமானுடைய கருத்தார்ந்த விளக்கப் பேருரையின்படி,
னப்பெருக்கம், வாழ்க்கை, பாதுகாப்பு என்பன அடிப்படை மனிதத் தேவை களாகக் காணப்படுகின்றன." ஏனைய அனைத்துத் தேவைகளுமே மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வகையான மனிதத் தேவைகளுடன் தொடர்புடையன வாகும் இந்த அடிப்படை மனிதத் தேவை களை நிறைவு செய்யும்போது, நீதி யையும் சமாதானத்தையும் பாதுகாத்து, பேணக் கூடியதாக இருக்கும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மனிதத் தேவைகளை நிறைவு செய்வதுடன், அடிப்படையில் நீதி மற்றும் சமாதானம் என்பவற்றைப் பேணுவதற்காகவுமே
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 31
மானிட சமூகத்தில் நல்லாட்சி முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களால், நல் லாட்சிக் கோட்பாடுகளை அடிப்படையா கக் கொண்டு, அரசாங்கங்கள் அமைக்கப் படுவதனால், நீதியையும் சமாதானத் தையும் மக்கள் யாவரும் சமமாக அனு பவிக்க்கூடிய ஓர் ஒத்திசைவான சூழலை தோற்றுவிப்பது எந்தவோர் அரசாங் கத்தினதும் கடமைப் பொறுப்பாகும்.
இவ்வாறாக, சமூக நீதியையும் சமா தானத்தையும் பேணுதலானது, மனித அடிப்படைத் தேவைகளை ஆட்சி அமைப்புகள் நிறைவு செய்வதிலேயே பெருமளவுக்கு தங்கியுள்ளது என்பது வெளிப்படையானதாகும். அவற்றுள், பொருளாதார உறுதிப்பாடும் தேசிய செல்வங்களைச் சமமாகப் பகிர்ந்தளித் தலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தன வாகும். சமூகத்தைப் போல தனிநபர் களும் பொருளாதார யதார்த்தங்களில்
o ப்பதுடன், ஒருவருடைய வாழ்க் கையின் இயல்பையும் சமூகப் படிநிலை யையும் தீர்மானிக்கும் முக்கியமான ஓர் காரணியாக இது அமைந்துள்ளது. குற்றடந்த, அகனர்ன, மஹசத்தனி எலன என அழைக்கப்படும் புத்த பெரு மானுடைய கருத்தார்ந்த விளக்கப் பேரு ரைகள் தனிநபர்களுடைய பொருளாதார நிலைமைகளில் அதிகளவுக்குக் கவனம் செலுத்துவதுடன், இப்பொருளாார யாதார்த்தங்களை அரசு நிறைவு செய்ய வேண்டுமென ஆலோசனையும் கூறுகின் றன.? விசேடமாக, சமூகத்தின் ஒரு பிரிவை அல்லது தனிநபரை சூழக் காணப்படும் செல்வத்தின் சழற்சியானது, ஒரு சமூகத்தில் ஏராளமான பிரச் சினைகள் நிறைந்த சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கின்றது. இது, சமூகத்தில் சமத்துவமின்மை, களவு, சூறையாடல், வர்க்கப் பிளவு, வர்க்கப் போராட்டம் என்பவற்றை தோற்றுவிப்பதுடன், சமூகத்தின் பல்வேறுபட்ட பிரிவுகள் மத்தியிலான ஏற்றத்தாழ்வை விரிவடை யவும் செய்கின்றது." இது மக்கள் மத்தியில் ஒத்திசைவான உறவுகளுக்கும், நீதி மற்றும் சமாதானம் என்பவற்றைப் பேணுவதற்கும் தடையாக உள்ளது. சமூகத்தின் குறிப்பிட்ட ஒர் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்ற செல்வத்தை பதுக்கிவைக்கும் செயற்பாடு, பாளி மொழி விபரணங்களில், சமூக கட்ட மைப்பை சிதைக்கின்ற சமூகப் பிரிவின் மத்தியில் தெளிவான ஏற்றத்தாழ்வை தோற்றுவிக்கும், சன்னிட்டிக்கரா' எனும் சொல்லால் அழைக்கப்படுகின்றது. நீதியையும் சமாதானத்தையும் பேணு தலானது, தேசிய செல்வத்தை சமூகங் கள் மத்தியில் சமமாகப் பகிர்ந்தளிப்பதில் தங்கியுள்ளது. தேசிய செல்வத்தைப்
பயன்படுத்துவதற்க அனைவரும் கொன என்பதுடன், அனைத் மான பொருளாதாரப் விப்பதற்கான வாய்ட் வது ஓர் அரசின் கட6 சமூகத்தின் ஒத்திசை மூலதனம் மற்றும் அ கள் என்பவற்றை வ மையாதவையெனக் ளது. இவ்விபரன செய்கை, அரசாங் முயற்சிகள் மற்றும் 6 என்பவற்றிற்கு அதிக வழங்கப்பட்டுள்ளது கத்தின் அனைத்து 3FIDDT60T (ypšékuög ளதுடன், சமூகத்தில் யப்பெற்றுள்ள வர்க்க எதுவுமே அதில் குற சமூகத்தில் உள்ள ருக்கும் சமமான வ படுமாயின், அங்கு ச கும் (சமாதானம்) ே வழிவகுக்கின்ற, சமூ தடுக்க முடியும் ச ஒரு பிரிவினர் மாத் னத்திற்குரியவர்கள தனிநபர்கள் மத்தியி தோன்றுவதுடன், மு சூழ்நிலைகள் தோ முடியாததாகின்றது கோட்பாடுகள், தாழ் மக்களின் மோசமா சூழ்நிலைகளைக்
படுத்துவதற்கு முய முரண்பாடுகளை ே அத்துடன் இதன் மூ நீடித்திருக்கத்தக்க சமூக நீதியையும் அ களைக் கண்டறிவத மான ஓர் வழிவை பயன்படுத்துகின்ற கைய அழிவார்ந்த
கரிப்பதுடன், சமூ நிறைந்த it நட்புணர்வும் உடை விப்பதன் மூலம், ச போன பிரிவுகளை வதன் முக்கியத்து கூறுகின்றது" சமத அல்லது முதலாளி இலட்சியங்கள் பெ கத்தில் காணப்படு நிலைகளைப் பயன தம் ஆதரிக்கவில்ை கள் மத்தியில் கா களை மேலும் மே தற்குப் பதிலாக, ச, மத்தியில் ஒத்தின
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி, 2011

ான சமவாய்ப்பை டிருக்க வேண்டும் து குடிமக்களும் சம பயன்களை அனுப புகளை உருவாக்கு மைப் பொறுப்பாகும் வான வாழ்க்கைக்கு கக்கட்டுமான வசதி ழங்குதல் இன்றிய குறிப்பிடப்பட்டுள் ாங்களில், பயிர்ச் 5 சேவை, வணிக னைய தொழில்கள் ளவு முக்கியத்துவம் 1. பெளத்தம் சமூ ப் பிரிவுகளுக்கும் வத்தை வழங்கியுள் தனிச்சலுகை அடை கம் பற்றி விசேடமாக ப்ெபிடப்படவில்லை. ஒவ்வொரு பிரிவின ாய்ப்புகள் வழங்கப் ட்டமும் (நீதி) ஒழுங் தால்வியடைவதற்கு க வேற்றுமைகளைத் முகத்தின் குறிப்பிட்ட திரம் சிறப்புக் கவ ாாக ஆகும்போது, ல் சமத்துவமின்மை pரண்பாடு நிறைந்த ான்றுவது தவிர்க்க சில பொருளியல் ம்ந்த நிலையிலுள்ள ான பொருளாதாரச் கருவியாகப் பயன் ற்சிப்பதுடன், சமூக தாற்றுவிப்பதற்கும், pலம், நெடுங்காலம் சமாதானத்தையும் அடைவதற்கான தீர்வு ற்கு முயற்சிப்பதற்கு 25u IIT356th 9,605. ன. பெளத்தம் அத்த வழிவகைகளை நிரா கத்தின் முரண்பாடு
ப உறவைத் தோற்று மூகத்தின் பிளவுண்டு ச் சமாதானப்படுத்து வத்தை வலியுறுத்திக் மம் பொதுவுடைமை த்துவம் என்பவற்றின் }ய்யாவதற்காக, சமூ ம் முரண்பாட்டு சூழ் படுத்துவதை பெளத் ல. சமூகத்தின் பிரிவு ணப்படும் முரண்பாடு ாசமானதாக ஆக்குவ முகத்தின் தனிநபர்கள்
சவான உறவுகளை
தோற்றுவிப்பதற்கு பெளத்தம் முயற்சிக் கின்றது.
பெளத்தக் கோட்பாட்டின்படி, மனித மன தின் அடிப்படையான இயல்புகளில் ஒன்று வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக ஆக்குவதற்கான அருமுயற்சியாகும் என் பதுடன், அதுவே மனிதனை ஏனைய உயிரினங்களிலிருந்து வித்தியாசப்படுத்து கின்ற அடிப்படையான ஓர் உளவியல் செயல் ஊக்கமாகவும் அமைந்துள்ளது." வாழ்க்கை சார்பு நிலையுடையது என் பதுடன், சமூகத் தொடர்பு வலையமைப் பிற்கான அத்திவாரத்தையும் அது இடுகின்றது என்பது வெளிப்படையான ஒர் உண்மையாகும். இதனாலேயே நல் லாட்சி முறைமை ஒன்று அவசியமாகவுள் ளது. ஓர் நல்லாட்சி முறைமையால், மனிதனின் உடல், சமூக, நிதி அரசியல், தொழில், உணர்ச்சி, ஆன்மீகத் தேவை களை நிறைவு செய்ய முடியும் என்ப துடன், இயற்கை மற்றும் மனிதனால் தோற்றுவிக்கப்படும் அனர்த்தங்களி லிருந்து மனிதனைப் பாதுகாக்கவும் முடியும். ஆகவே, மனித வாழ்கையின் இனங்காணப்பட்ட இடர்வாய்ப்புகளை கட்டுப்படுத்துவது நல்லாட்சியின் பொறுப் பாகும். மனித சமூகத்தில் நீதிக்கும் சமா தானத்திற்கும் அச்சுறுத்தல் காணப்படும் போது, சீர்ப்படுத்துவதற்குரிய நடவடிக் கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது."
நிதியும் சமாதானமுமி பறி நரிய அடிப்படை அறநெறிக் கோட்பாடுகள்
ஓர் சமூகப் படைப்பான தனியாள் அச் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பது டன், தவிர்க்க முடியாத வகையில், சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களுடன் பல்வேறு வகையான சமூகத் தொடர்பு களை விருத்தி செய்கின்றான். இடை யூறற்ற ஓர் சமூகத்தைப் பேண வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ள அதே வேளை, ஒருவருடைய தேவைகளை மற்றொருவர் நிறைவு செய்ய வேண்டிய பாரிய கடமைப் பொறுப்பு சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களுக்கும் உண்டு' ஓர் சமூகத்தில் காணப்படும் நீதி, சமா தானம், ஒற்றுமை, ஒத்திசைவு நேர்மை என்பவை தொடர்பில், தீர்மானிக்கும் காரணியாக தனியாள் நடத்தை அமைந் துள்ளது. தமது தேவைகளை நிறைவு செய்வதற்காக ஏனையோரிடமிருந்து உத விகளைப் பெறுவதற்கு அனைவரும் விரும்புகின்றனர். தமது வாழ்க்கையில் மேல்நோக்கிய ஓர் பயணத்தை மேற் கொள்வதற்கு மனிதனை அழைத்துச் செல்லும் உளவியல் ரீதியிலான செயல்
ஊக்கமாக மனிதனுடைய எதிர்பார்ப்பு
29

Page 32
களும் முனைப்பான விருப்பங்களும் அமைந்துள்ளன." சமூகத்தில் காணப் படும் எதிர்பார்க்கைகளும் தனியாள் நடத்தையும் சமூகத் தொடர்புகளின் அடிப் படையை உருவாக்குகின்றன. இவ்வா றாக, நீதியையும் சமாதானத்தையும் பாதுகாப்பதில் மனித தொடர்புகளில் காணப்படும் ஒழுங்கைப் பேணலானது, மிகவும் முக்கியத்துவமுடையதாக அமைந்துள்ளது. ஏனையோரின் தேவை கள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பில் ஆக்கபூர்வமான முறையில் எதிர்வினை யாற்றுவதுடன், அவர்கள் மீது அக்கறை யும் மதிப்பும் கொண்டிருப்பதும் அவசிய மானதாகும் சமூகத்தின் ஏனைய அங்கத் தவர்கள் வெறுமனே பெளதிகப் பொருட் களல்ல என்பதனால், ய அடிப் படைத் தேவைகள் தொடர்பில் ஒருவர் மதிப்புணர்வைக் கொண்டிருக்க வேண் டும். இவ்வகையான பொறுப்பு வாய்ந்த சமூக நடத்தையானது, பெளத்தத்தில் சமகரியா என அழைக்கப்படுகின்றது.* இது, சமூகத் தொடர்புகளின் ஒத்திசை வான வாழ்விற்கு ஆதாரமாக அமை கின்ற ஒருவகை நடத்தையாகும். ஒரு வரில் ஒருவர் சார்ந்திருப்பதாகக் காணப் படும், அனைத்து அங்கத்தவர்களினதும் வாழ்க்கையில் உள்ள மெய்மை நிலையே சமூகமாகும் சமூகத்தின் தீங்கு நிறைந்த கூறுகளைக்" கட்டுப்படுத்து வதற்கு, சிறந்த ஓர் சட்ட (நீதி) மற்றும் ஒழுங்கு (சமாதானம்) முறைமை எல்லா வற்றிற்கும் மேற்பட்டதாக இருக்க வேண்டும்.* மறுபுறத்தில், ஒவ்வொரு தனியாளும் கூட சமூகத்தில் முக்கியமான வகிபாகத்தை ஆற்ற வேண்டும். இதனா லேயே, ஏனையோர் அனைவரதும் தேவைகளை நிறைவு செய்வதில் சிறந்த சமூகத் தொடர்புகளின் முக்கியத்துவம் பற்றி பெளத்தம் வலியுறுத்திக் கூறு கின்றது.
நிதியும் சமாதானமும் பற்றிய அடிப் படை உளவியல் கோட்பாடு
பெளத்தக் கோட்பாட்டின்படி, மனமே மனித செயற்பாடுகளின் முன்னறிகுறி யாகும" என்பதுடன், மனித செயற்பாடு களின் இயல்பானது மானிட சமூகத்தின் இயல்பைத் தீர்மானிக்கின்றது. இவ் வாறாக, நீதிக்கும் சமாதானத்திற்கும் உள வியல் ரீதியான ஓர் உறுதியான அடிப் படைக் கோட்பாடு உண்டு. பேராசை, பகைமை, பேரச்சம், போலியான நம் பிக்கை போன்ற மனித மனதின் தீவிர மான நான்கு உணர்வுகளால் ஒருவர் வழிநடத்தப்படக்கூடாது.* தீவிரமான விருப்பத்தை சுட்டிக் காட்டுகின்ற ஓர் கொடிய பண்பே பேராசையாகும். இது, குறிப்பிட்ட ஓர் சமூகத்தில், நீதிக்கும்
30
சமாதானத்திற்கும் தீங்கை ஏற்படுத்தவ நடத்தையை நோக்கி நடத்தும். பகைமை புணர்ச்சி என்பது ச மிகவும் உறுதியான யும் நட்புணர்வற்ற ஊக்கத்தையும் சுட்ப மனிதனின் ஒத்திசை6 ஊறும் விளைவிக்கி கருத்துரைப்பாகவே கவோ இருக்க முடி
g
தீங்கு நிறைந்த தொ
- Guilio) - இனிமையற்ற சொற்க
பயனற்ற சொற்கள்
வெறுப்புணர்வும் வன் வகை உணர்வாகிய படுகின்றது. பேரச்சம் தனமானது, நீதிக்கும் அச்சுறுத்தலாக அை சமூகத்தின் சகவாழ்ை தீங்கு விளைவிக்கும் கொள்வதற்கு ஒருவ றது. சவால் நிறைந்த காரணத்தை புரிந்துே படும் ஆற்றலின்மைை சுட்டிக்காட்டுகின்றது.
சம்பந்தப்பட்ட இயற் பொருட்கள் தொட வாக, நோக்குகள். சி கள், எண்ணக்கருக் மனதில் தோற்றம் ெ இறுதி விளைவு யாே உலகம் பற்றிய என கும்.* மனிதனின் வி கும் தவறான சித்த கள். சிந்தனைகள்.
போன்றவற்றை சீர் மைப்பதற்கு அவசி களை பெளத்தம் : உதாரணமாக, தனிய மற்றும் உடல் சா அதிகளவு தாக்கத்ை எடுத்துக்காட்டுகளில் அரசியல் மற்றும் ெ பாடு அமைந்துள்ள பெளத்த கோட்பா மானது, தோழமை நீ மனிதர்கள் மத்தியில் ஒத்திசைவையும் தே சிந்தை. அன்பார்ந்த தன்மை, தயாள குல அடிப்படையாகக் ெ

கெக் கடுமையான ல்ல சமூக விரோத ஓர் மனிதனை வழி
அல்லது வெறுப் மூகம் தொடர்பாக விருப்பின்மையை உளவியல் செயல் டிக் காட்டுவதுடன், ான வாழ்க்கைக்கு ன்றது. இது, ஓர் அல்லது செயலா யும். மேலும் இது.
நீதிக்கும் சமாதானத்திற்கும் அத்தியா வசியமான ஓர் முறைமையாக தொடர்பாடல்
பெளத்த போதனைகளின்படி, நீதியையும் சமாதானத்தையும் பேணுவதற்கு அத்தி யாவசியமான ஓர் முறைமையாக தொடர் பாடல் அமைந்துள்ளது என்பதுடன், உண் மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றிற்கான உறுதிவாய்ந்த ஓர் அத்திவாரத்தையும் அது கொண்டிருக்க வேண்டும் தொடர்பாடலானது அடிப்படை
ங்கு நிறைந்த தொடர்பாடலும் அதன் பின்விளைவுகளும்
Ljudi
மமும் நிறைந்த ஒரு கோபமாக வெளிப் அல்லது கோழைத் சமாதானத்திற்கும் மந்துள்ள, மானிட )வ சுக்குநூறாக்கித் விடயங்களை மேற் ரை வழிநடத்துகின் ஓர் சூழ்நிலையின் கொள்வதில் காணப்
யை போலி நடத்தை
கை உளச்சார்புடன் ர்புறுவதன் விளை ந்தனைகள், கருத்து கள் என்பன மனித பறுகின்றன. இதன் தனில், புறவயமான ன்ணக்கருவாக்கமா தியை வடிவமைக் ாந்தங்கள். நோக்கு எண்ணக்கருக்கள் ப்படுத்தி திருத்திய பமான அடிப்படை உருவாக்கியுள்ளது. ாள் ஒருவரின் உள ர்ந்த நடத்தையில் தைக் கொண்டுள்ள ஒன்றாக, பெளத்த ாருளாதாரக் கோட் து. நல்லாட்சி பற்றி டுகளின் மூலாதார லைமையில் உள்ள ) சமாதானத்தையும் ாற்றுவிக்கின்ற தரும பரிவு, உண்மைத் னம் போன்றவற்றை காண்டுள்ளது.
objpi 5HIINfaño) qui
faî
யில் இரு அம்சங்களைக், அதாவது தீங்கு நிறைந்த மற்றும் தீங்கற்ற தொடர் பாடலை, கொண்டுள்ளது சமாதானத்தை யும் சமூக நீதியையும் பலவீனமாக்குவ தற்கு வழிவகுக்கும் தீங்கு நிறைந்த
தாடர்பாடலை, கீழே காட்டப்பட்டுள்ள வாறு நான்கு அம்சங்களாக" வகைப் படுத்த முடியும்.
பொறுப்பற்ற தொடர்பாடலானது சமூகத் தில் ஏமாற்று, காழ்புணர்ச்சி, ஒத்திசை வின்மை, அநீதி என்பவற்றைத் தோற்று விக்கின்றது. ஏமாற்றுதலும் தீய எண்ண மும் மோசமான தொடர்பாடலின் உளவி யல் ரீதியான இரு விளைவுகளாக இருக் கும் அதேவேளை, ஒத்திசைவின்மையும் அநீதியும் மோசமான தொடர்பாடலின் சமூக ரீதியான பின்விளைவுகளாகும். இவ்வகையான தொடர்பாடல்கள் ஒத் திசைவான சமூக வாழ்க்கைக்கு அத்தி யாவசியமான மனித மனோதிடத்தையும், சக்தியையும் நலிவுறச் செய்கின்றன. இதனால், சிறந்த ஓர் தொடர்பாடலைப் பேணுவதற்கான சாதகமான பண்பு களைத் தோற்றுவிக்க வேண்டியுள்ளது? சுயநலத்துடன் அல்லது அனுகூல மொன்றை எதிர்பார்த்து ஆலோசனை கள் கூறப்படலாகாது.* ஒத்திசைவு, ஒருமைப்பாடு, நட்பார்ந்த சகோதரத்து வம், புரிந்துணர்வு என்பவற்றை விருத்தி செய்ய உதவும் வார்த்தைகள் வெளிப் படுத்தப்பட வேண்டும்? தொடர்பாடலில் காணப்படும் பின்வருவனவற்றை, அதா வது பொருத்தமான நேரத்தில் மேற் கொள்ளப்படும் தொடர்பாடல், சரியான தகவல்களை வழங்குதல், மொழியைப் பொருத்தமான வகையில் உபயோகித் தல், அர்த்தம் நிறைந்த தகவல்களின் உபயோகம், நீதி மற்றும் சமாதானம்
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 33
என்பவற்றின் உள்நோக்கம் முதலிய வற்றை, ஒருவர் கடைப்பிடிக்க வேண் டும். மேலும், தொடர்பாடலில் ஒருவர் மனதிற்கு உகந்த சொற்களின் பிரயோ கம், இனிய உரையாடல், துளியளவும் கறைபடாத முறை, கருத்து நிறைவு, தொடர்பாடலைப் பெறுவோரின் கவ னத்தை மிகத்தெளிவாக ஈர்க்கும் வகை யில் வெளிப்படையாகத் தகவல்களை வழங்குதல், சிறந்த முறையில் கருத்து களை முன்வைத்தல், தொடர்பாடலைப் பெறுவோரின் பெரு மகிழ்ச்சி முதலிய வற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்" பொய்யுரைப்பதை முழுமையாகத் தவிர்ப் பதற்கும் சமூகத்தில் உண்மைத்தன் மையை ஊக்குவிப்பதற்கும் பெளத் தத்தில் ஆலோசனைகள் கூறப்பட்டுள் ளன. சமூகத்தில் உண்மைத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் பொய்யுரையின் ஏற்பின்மை என்பன நீதிக்கும் சமாதானத் திற்குமான ஓர் சிறந்த அத்திவாரத்தை இடுகின்றன.
முடிவுரை
நீதிக்கும் சமாதானத்திற்கும் உளவியல், சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான விளைவுகள் உண்டு என்பது வெளிப் படையானதாகும். ஒரேவகையான இவ் விரு எண்ணக்கருக்களும் சார்புநிலை யான மற்றும் நடைமுறையுடன் தொடர்பு டைய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள துடன், மானிட சமூகத்தின் கட்டமைப்பை அவையே உருவாக்குகின்றன. சமூகத்தில் சமாதானத்தை எப்போதும் பாதுகாப்பது நீதியேயாகும். இவ்வாறாக, சமூகத்தில் நீதியையும் சமாதானத்தையும் பேணு வது, ஓர் நாட்டை ஆட்சி செய்யும் அமைப்பின் மிக முக்கியமான கடமைப் பொறுப்பாகும் சமூக நீதியை நிறுவுதல் மற்றும் சமாதானத்தை அடைதல் ஆகிய செயல்முறைகளில், அடிப்படை மனிதத் தேவைகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் நடைமுறையிலும் கோட்பாட்டு ரீதியான விடயத்திலும் கவனஞ் செலுத் தப்பட வேண்டும். நீதிக்கும் சமாதானத் திற்கும் சிறந்ததோர் அத்திவாரத்தை இடும் மனித தேவைகளை நிறைவு செய்வதில், சமூகமொன்றின் அனைத்து உறுப்பினர்களுடன் சேர்த்து, அரசுக்கும் பாரிய கடமைப் பொறுப்பு உண்டு. மானிட சமூகத்திற்கு தூண்டுதல் வழங்கும் சக்தியாக, முனைப்பான விருப்பங்களின் பல்வேறு வகைகள் மற்றும் அச்சமூகத் தின் அங்கத்தவர்களது பொருள்சார் தேவைகள் என்பன அமைந்துள்ளன. எவ்வாறாயினும், பெளத்த போதனை களின்படி, சமூகம் ஒன்றில் காணப்படும் நீதியின் பண்புத்தரமும் இயல்பும் யாதெனில், சமாதனத்திற்கு ஊக்கமளிக்
கும் கோட்பாடும் கூறுகளுமாகும்.
కీర్రా
Scott, Fores Dictionary, T Clarence L. E Foresman and Cc 1979, p.751
o Scott, Fores Dictionary, T Clarence L. E. Foresman and Co 1979 p. 558
The Pali-Englisl David S. T.W. W. Delhi. 1997, p. 6
Ibid.
* Kutadanta Sutt O5, Phys David Publication Soc pp. 7,8,9,10
Encyclopaed Extract-No. 3, S of Buddhism Buddhasasana, S
Estlin Carpente Vol. iii, Pali Oxford, 1992, pp.1
8 Rhys Davi Carpenter, Digha Pali Text Societ p.133
9 Rhys David Carpenter, Digha Pali Text Societ pp, 173,180
o Estlin Carpen Vol.i. The Pali Te 1975, p.133
11 Rhys Dav Carpenter, Digha Pali Text Society, 89, 90,91, 92
2 Encyclopaed Extract-No. 3, S of Buddhism Buddhasasana, pp. 10, 18, 19, 20,
Encyclopaec Extract-No. 3, of Buddhism Buddhasasana, 13, 14, 15, 16
1+ Rhys Dav Carpenter, Digh
- பொருளியலி நோக்கு ஆனி / ஆடி 2011

தைத் தீர்மானிக்கும்
man Advanced horn dike E. L., arnhart, Scott, mpany, California,
man Advanced horndike E. L., arnhart, Scott, mpany, California,
Dictionary. Rhys liam Stede. New 31
a, Dighanikaya No s T.W. Buddhist ety Kandy, 1984,
ia of Buddhism ocial Dimensions Ministry of ri Lankal995, p.11
r. J. Dighanikaya, Text Society, 89,190,191
ds T. W. Estlin inikaya, Vol.i. The y, Londön, 1975,
is T. W. Estlin nikaya, Vol. ii. The y, London, 1982,
ter, Dighanikaya, it Society, London,
ds T. W. Estlin nikaya, Vol. ii. The London, 1982, pp,
ia of Buddhism ocial Dimensions
Ministry of Sri Lanka 1995,
ia of Buddhism ocial Dimensions
Ministry of ri Lanka 1995, pp,
ds T. W. Estlin nikaya, Vol. ii. The
Pali Text Society, London, 1982, pp, 173, 174, 175
o Venerable i Sri Acariya Buddharakkhita, Dhammapada, Buddha Vacara Trust, Bangalore, 1986, p.52
Estlin Carpenter J. Dighanikaya, vol. iii, Pali o Text Society, Oxford, 1992, pp. 189,190,191
Estlin Carpenter J. Dighanikaya, vol. iii, Pali Text Society, Oxford, 1992, pp. 189,190,191
Jayatilaka, K. N. Buddhism and Peace, The Wheel Publication No. 41, Buddhist Publication Society, Kandy, 1983, p.8
o Venerable Sri Acariya Buddharakkhita, Dhammapada, Buddha Vacara Trust, Bangalore, 1986, p.52
20 Horner I.B.The Middle Length Sayings, Vol.i.The Pali Text Society, London, 1995, pp.54,55
21 Ibid.
22 Rhys Davids T.W. Estlin Carpenter, Dighanikaya, Vol. ii. The Pali Text Society, London, 1982, pp,80,81
23 Venerable Sri Acariya Buddharakkhita, Dhammapada, Buddha Vacara Trust, Bangalore, 1986, p.2
23 Nayanatiloka, Buddhist Dictionary, The Corporate Body of the Buddha Educational
Foundation, Taiwan, 1987, p.6
The Pali-English Dictionary. Rhys Davids. T.W. William Stede. New Delhi. 1997, p. 681
?o Dighanikaya iii, pp.45,48
27 Bhikkhu Nanam oli, The Exposition of Non-Conflict, The Wheel Publication No.269, Buddhist Publication Society, Kandy, 1979, pp.8,9
* Dines Andersen & Helmer Smith, Suttanipata, The Pali Text Society, Oxford, 1990, p.22
2o Rhys Davids T.W. Estlin Carpenter, Dighanikaya, Vol.i. The Pali Text Society, London, 1975, pp.36,37,38
” pannapana, patthapana, uiuarana, vibajana, uttanikatum.
31

Page 34
இரசாயன ஆயுதங்களும் தொடர்பான சர்வதேச எத
அறிமுகம்
2010 ஜனவரி 25 ஆம் திகதி அன்று. முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹசைனின் தொலை உறவினரான அலி ஹசன் அல் மஜீத் என்பவருக்கு எதிரான வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. ஈராக்கிய குர்தீஸ் இனத்தவர்கள் அவனை அலி கிரியானி அல்லது கெமிக்கல் அலி என அழைத்து வந்த னர். அவனுக்கு மரண தண்டனை விதிக் கப்படுவதற்கு காரணமாக அமைந்த பல் வேறு குற்றச் செயல்களில் ஒன்று: 1988 ஆம் ஆண்டு வட ஈராக்கிலுள்ள ஹலப்ஜா எனும் குர்தீஸ் இனத்தவர்களுடைய நகர் மீது மேற்கொள்ளப்பட்ட நச்சு வாயுத் தாக்குதலில் அவனுக்கு இருந்த தொடர் பாகும்.
இந்த ஹலப்ஜா ஈராக்கின் குர்தீஸ் பகுதி யிலுள்ள ஓர் நகராகும். இது ஈரானிய எல்லையிலிருந்து சுமார் 11 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளதுடன், அண் ணளவாக 45 ஆயிரம் மக்கள் தொகை யைக் கொண்ட இந்நகரில் வசிப்போரில் பெரும்பான்மையானோர் குர்தீஸ் இனத்த வர்களாவர். ஈராக்கிய குர்தீஸ் இனத்தவர் கள், சதாம் ஹுசைனின் ஆட்சியுடன் பல வருடங்களாக முரண்பாடுகளைக் கொண் டிருந்தனர். இதன் காரணமாக, ஹலப்ஜா மக்கள் 1988 மார்ச் 17 ஆம் திகதியன்று மிகக் கடுமையாகத் துன்பப்பட வேண்டி யிருந்தது. அன்றைய தினம் பொழுது விடிவதற்கு முன்னர், ஈராக்கிய யுத்த விமானங்கள் இந்த நகர் மீது பாரிய தாக்குதல் ஒன்றை ஆரம்பித்தன. இது பல மணிநேரம் நீடித்தது. இத்தாக்குதலின் ஒரு பகுதியாக, மரபு ரீதியான ஆயுதத் தொகுதி உபயோகிக்கப்பட்ட அதே வேளை, இரசாயன ஆயுதங்களில் தமக் குள்ள புதிய இயலாற்றலை பரீட்சித்துப் பார்ப்பதற்கு, ஈராக்கிய இராணுவம் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியது. இதில், தோலைச் சுட்டெரிக்கும் வாயு (mustard gas), மத்திய நரம்புத் தொகுதியை தாக் Gld 6llt7u (nerve gas) Qélu Sy60öt டுமே பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின் றது. இரசாயன ஆயுதங்களால் மட்டும் ஏற்பட்ட உயிரிழப்பு அண்ணளவாக 5 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அத்தகைய ஆயுதங்கள் காரணமாக இது வரையில் ஏற்பட்ட மிகப் பெரும் உயிரி ழப்பாகவும் இது அமைந்துள்ளது. உண் மையில், நச்சு இரசாயனங்களின் பாதிப் புக்கு உட்பட்டமையின் விளைவாக நிகழ்ந்த மிகப் பெரும் உயிரிழப்புக்கு 1984ல் இந்தியாவின் போபாலில் ஏற்பட்ட கைத்தொழில் விபத்து காரணமாக அமைந்திருந்தது.
32
1988 இல், ஈரானுக்கு சதாம் ஹசைனின் மேற்கு நாடுகள் ஆ யால், ஹலப்ஜா ெ எதிர்வினை தணிந் இந்த ஹலப்ஜா இது அனைத்தையும் உ6 யான மற்றும் விெ உடன்படிக்கைகளில் றுவதற்கான ஓர் உ
இரசாயன ஆயுதங்க
இரசாயன ஆயுதங் வாயமானது. இரசா பின்வருமாறு வரை வாயம் பற்றி பின் துரைக்கப்படும்.
1. நச்சுத்தன்மை யனங்களும் அ டித் தயாரிப்புக் ரசாயன ஆய இச்சமவாயத்தில் படாத நோக்கங் பட்டவை தவிர்
i. படைக்கலங்களு அத்தகைய இர லான இயல்புக அல்லது ஊறு விசேடமாக வ
i. துணைக்கருவி படைக்கலங்கள் என்பவற்றின் ப யாகத் தொடர் யோகிப்பதற்கா வமைக்கப்பட்ட
இவ்வரைவிலக்கண னங்களின் நச்சுத்த ஊடாக மனிதர்களு ணம் அல்லது ஊறு கருதப்படுவனவே ! தங்களாகும். இந்த பயன்படுத்தப்படக்
களில் சில, மூலமு; யல் ரீதியானதாகச் அவற்றை உயிரிய கூட வகைப்படுத்த
பயிர்களை அல்லது ரங்களை அழிப்பத பட்ட இரசாயனங்க வியட்நாம் யுத்த க வால் பயன்படுத்த என அழைக்கப்ப( நிச்சயமாக, சட்டரீதி
 

அவற்றின் உபயோகம் நிர்வினையும்
எதிரான யுத்தத்தில் நிலைப்பாட்டிற்கு தரவாக இருந்தமை தாடர்பான சர்வதேச நிருந்தது. ஆயினும், துவரையில் இல்லாத, ர்ளடக்கிய, சமநிலை பற்றிகரமான ஆயுத ஒன்றை நிறை வேற் ஊக்கியாகியது.
நள் என்றால் என்ன?
கள் தொடர்பான சம யன ஆயுதங்களைப் யறுக்கின்றது. இச்சம னர் விரிவாக எடுத்
வாய்ந்த இரசா அவற்றின் முன்னோ களும் - அதாவது, தங்கள் தொடர்பான ன் கீழ் தடைசெய்யப் களுக்காக திட்டமிடப் ந்த ஏனையவை.
நம் கருவிகளும் - சாயனங்களின் நச்சிய 5ள் ஊடாக மரணம்
விளைவிப்பதற்காக டிவமைக்கப்பட்டவை.
கள் - அத்தகைய மற்றும் கருவிகள் யன்பாட்டுடன் நேரடி புற்ற வகையில் உப க விசேடமாக வடி
ஏதாவது கருவிகள்.
ாத்தின்படி, இரசாய நன்மைப் பாதிப்பின் நக்கு நேரடியாக மர விளைவிப்பனவாகக் இந்த இரசாயன ஆயு த நோக்கத்திற்காகப்
கூடிய இரசாயனங் தல் நிலையில் உயிரி 5 காணப்படுவதுடன், ல் ஆயுதங்கள் எனக் முடியும் ஒரு நாட்டின் வனத்திலுள்ள தாவ ற்காக வடிவமைக்கப் களை (உதாரணமாக, ாலத்தில் அமெரிக்கா 'u'l Agent Orange டும் இரசாயனத்தை) யான ஆயுதங்களாகக்
கலாநிதி ரணில் டி. குணரட்ண
இரசாயனவியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம்
கருதக்கூடும். ஆனால், அவை மேலே குறிப்பிடப்பட்ட இச்சமவாயத்தில் உள் ளடக்கப்படவில்லை.
நச்சுப் பொருட்களாகக் கருதப்படுகின்ற இவ்விரசாயன ஆயுதங்கள், வரலாற்றின் பெரும்பகுதி முழுவதுமே எம்முடன் இருந்து வந்துள்ளன. இங்கே எமது கரிசனைக்குரிய விடயம் எதுவெனில், யுத்தச் செயற்பாடுகளில் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களாக பரியளவில் பயன்படுத்தப்படக்கூடியதும், அத்துடன் மிக அண்மைக் காலத்தில் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ள இரசாயனங்கள் தொடர்பானவையாகும்.
இரசாயன ஆயுதங்களின் வகைகள்
ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படக் கூடிய நிகழ்வாய்ப்புகளைக் கொண்டுள்ள இரசா யனங்களை பின்வருமாறு, சரிநுட்பமற்ற வகையில், 6 பிரிவுகளாக வகைப்படுத்த (Մ)ւգԱյւb.
i நுரையீரலைப் (மூச்சடைக்கச் செய்யும்) பாதிக்கும் இரசாயனப் பொருட்கள்: இவை, குளோறின் (chlorine) (கைத் தொழில்களில் இதைப் பரவலாகப் பயன்படுத்தப்படு வதால், இது பட்டியலிடப்பட்ட ஓர் இரசாயனம் அன்று), பீன் (phosgene), (566TITGpIT Sld fair (chloropicrin) போன்ற வாயுக்களை உள்ளடக் கியுள்ளன. யுத்தச் செயற்பாடுகளில் பயன்படுத்தப்படக் கூடிய முதல்தர மான நச்சு வாயுக்களாக இவை உள் ளன. இவ்வாயுக்கள் சுவாசிப்பதைத் தடுத்து, நுரையீரலைப் பாதிப்புறச் செய்யும் வகையில் செயற்படுகின் றன.
i குருதியில் பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனப் பொருட்கள்: இவை, றைசின் (ricin) மற்றும் சக்சிரொக்சின் (saxioxin) போன்ற உயிரியல் நச்சுப் பொருட்களுடன் சேர்த்து. ஐதரசன் Fuu 60607 (hydrogen cyanide) போன்ற நச்சுப் பொருட்களையும் உள் ளடக்கியுள்ளன. இவை, குருதிச்
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 35
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி, 2011
சுற்றோட்டத்தின் மூலம் கலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவற்றில் பல்வேறுபட்ட வழிமுறைகளில் செயல் புரிகின்றன. இவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ள இச்சேர்வைகள் வாயுக்களா கவோ அல்லது பரவக்கூடிய திண்மங் களாகவோ இருக்கக்கூடும் என்பது டன், மிகச் சிறிய அளவிலேயே மர ணத்தை ஏற்படுத்தக் கூடியனவாக உள்ளன.
தீக்கொப்புளங்களை உண்டாக் கும் இரசாயனப் பொருட்கள்: லூவைசைற் (levisite) போன்ற ஆ சனிக்கைக் கொண்டுள்ள சேர்வைகளு டன் சேர்த்து, தோலைச் சுட்டெரிக்கும் 6IITulis 56ir (sulphur' mustard nitrogen mustard) என அழைக்கப்படுவன வற்றை இவை உள்ளடக்கியுள்ளன. இவை தோலுடன் தொடுகையுறுகை யில், கொப்புளங்களை உண்டாக்குவ துடன், நுரையீரல் மீதான அவற்றின் பாதிப்புகள் மரணத்தை உண்டாக்க வல்லன. இந்த சல்பர் மஸ்ரட்டானது (sulphur mustard) 5667Tipai (chlorine) LDjibgplb fai (phosgene) 676ör Lu வற்றுடன் சேர்த்து முதலாம் உலக யுத்தத்தில் பரவலாகப் பயன்படுத்தப் பட்டதோடு, 1980களில், ஈரானுக்கு எதிரான யுத்தத்தில் ஈராக்கால் பயன் படுத்தப்பட்டது.
நரம்புத் தொகுதியைப் பாதிக்கும் இரசாயனப் பொருட்கள்: இவை, மிக முக்கியமான நொதியமாகிய அசற்ரைல்கோலின்எஸ்ரரேஸ்ஸை (acetylcholinesterase) jugig JLDITsé செயலிழக்கச் செய்வதன் மூலம், மத் திய நரம்புத் தொகுதியைப் பாதிக் கின்ற சேர்வைகளாகக் காணப்படுகின் றன. இவை, கட்டமைப்பில் பொது வான பூச்சி நாசினிகளை ஒத்ததாக இருப்பதுடன், ஒகனோபொஸ்பரஸ் (organophosphorus) (3Fj 60d6 356ň என அழைக்கப்படும் இரசாயன வகை களுக்கு உரியனவாகும். ராபண் (tabun), &FITgó)aŭ (sarin), (3aFLD6ā (Soman) ஆகிய, நரம்புத் தொகுதி யைப் பாதிக்கும் முற்காலத்திற்கு உரிய இந்த இரசாயனப் பொருட்கள் 1930களில் ஜேர்மன் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பனிப் போர் காலத்தில் இரு தரப் பினராலும் அவை சேகரித்து வைக்கப் பட்டன. ஒப்பீட்டு ரீதியில் இலகுவாக உற்பத்தி செய்யக்கூடிய தன்மை, எளி தில் ஆவியாகக்கூடிய இயல்பு என் பன காரணமாக, சிறிய நாடுகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் என்பவற்றின் மத்தியில் சாறின் (sarin) மிகவும் பிரசித்தி பெற்ற ஓர் தெரிவாக இருந்து வந்தது. நரம்புத் தொகுதியைப் பாதிக்கும் இந்த இர சாயனப் பொருட்களின் பாதிப்பிற்கு உள்ளாவதற்கு அவற்றை சுவாசிக்க வேண்டுமென்பதில்லை; அவை
vi
தோலின் ஊடாக யவை. நரம்புத் ெ கும் இந்த நச்சு புதிய தலைமுை தொகுதியை ஐக் 1970களில் உரு எனும் அடைய கொண்டுள்ள இட் மில்லிகிராம் அள கையுறுமாயின், உண்டாக்கக் கூடிய வார்ந்ததாகும். நாடுகள் விஞ்சாது VR 67g)/b 960)L கொண்ட, தனது வடிவத்தை சோ விருத்தி செய்தது
முடமாக்கும் இர கள்: இவை, போதை மருந்துகள் மிகச் சிறிய அளவி உண்டாக்கக் கூடி மையாயினும், அ6 உட்படுவதனால் ம லது உள ரீதியா இரசாயனச் சேர்
கண்ணிர்ப்புகைகள் களைக் கட்டுப்படுத் யனப் பொருட்கள களால் பரவலாகப் கின்ற அதேவேை படுத்தாததும், எர் வதுமான இரசாய துடன், தனிப்பட்ட
களில் (கண்ணில் ஆகியவற்றை உ தற்காலிகமாகப்
இல்லாமற் செய்ய sej6bagi Oleoresi 6aog OC gas 9 spray, 6Igjib Guu. கப்படுகின்ற ஆயு தம்) கூடக் காண நாட்டின் சொந்த எதிராக இவற்றை ரீதியானதாக இரு எதிரி நாட்டு இ களுக்கு எதிராக
உபயோகித்தலான தங்கள் தொடர்ப சட்ட ரீதியாகச் ெ
ஆக்கப்பட்டுள்ளது
Ap8iru 16ð Susláa 6J6)T
இரசாயனங்களை,
தன்மை வாய்ந்த வாய ளாகப் பயன்படுத்துவ புகள் 19ஆம் நூற்றா படையாக தெரிய 6 றாண்டின் ஆரம்பத் லுள்ள பெரிய நா படைக்கலங்களைப் ே தயாராக இருந்ததுட மகா யுத்தம் விரைவி

உறிஞ்சப்படக்கூடி ாகுதியைப் பாதிக் ப் பொருட்களின் )யின் முதலாவது கிய அமெரிக்கா 6) III is slugs. VX "ளக் குறியைக் பதார்த்தத்தின் 10 வு தோலில் தொடு அது மரணத்தை பளவு மிகவும் அழி தன்னை ஏனைய து இருப்பதற்காக, யாளக் குறியைக்
சொந்த மாற்று வியத் ஒன்றியம்
சாயனப் பொருட் செயற்கையான i உள்ளடங்கலான, லேயே மரணத்தை பன என்பது உண் பற்றின் பாதிப்பிற்கு க்களை உடல் அல் க முடமாக்குகின்ற வைகளாகும்.
ர்: இவை, கலகங் ந்துவதற்கான இரசா ாக பொலிஸ் படை பயன்படுத்தப்படு ள மரணத்தை ஏற் ரிவை உண்டாக்கு னங்களாக இருப்ப பாதுகாப்புக் கருவி } எரிவு, கண்ணீர் -ண்டாக்குவதுடன், பார்வையைக்கூட b "Pepper spray in Capsicum, 96ð 6ð 6adgi capsicum ர்களாலும் அழைக் தம் மற்றும் கதாயு ரப்படுகின்றன. ஒரு ப் பிரஜைகளுக்கு ப் பாவிப்பது சட்ட க்கக்கூடும் எனினும், ராணுவச் சிப்பாய் கண்ணீர்ப்புகையை து இரசாயன ஆயு ான சமவாயத்தால் சல்லுபடியற்றதாக்க 5.
56f6 55ašas Lorresor
குறிப்பாக நச்சுத் புக்களை, ஆயுதங்க தற்கான நிகழ்வாய்ப் ண்டிலேயே வெளிப் பந்தன. இந்த நூற் தில், ஐரோப்பாவி டுகள் ஏராளமான பற்று யுத்தத்திற்குத் ன, முதலாம உலக பில் நிகழ்வதற்கான
வாய்ப்பும் இருந்தது. தவிர்க்க முடியாத இந்த நிலைமையை நிகழாது தடுத்து நிறுத்துவதற்கான ஓர் முயற்சியே, நெதர்லாந்தின் தலைநகரான ஹேக்கில் முறையே 1899, 1907ம் ஆண்டுகளில் நடைபெற்ற முதலாவது மற்றும் இரண் டாவது சமாதான மகாநாடுகளாகும். இந்த ஒன்றுகூடலின்போது அடையப்பெற்ற உடன்பாடுகளில் ஒன்றான, 1899 ஆம் ஆண்டின் ஹேக் உடன்படிக்கையானது நச்சுப் பொருட்கள். நச்சுத்தன்மை வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் தீங்கு நிறைந்த வாயுக்களை வெளிவிடுவதற்கான ஏவு கருவிகள்' என்பவற்றின் பாவனையையும்
தடைசெய்தது.
இரசாயன ஆயுதங்களின் முதலாவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான பாவனை முதலாம் உலக மகா யுத்த காலத்தின்போது காணப்பட்டது. இதை முதன்முதலில் உபயோகித்தமைக்கான குற்றச்சாட்டு வழமைபோல ஜேர்மனியர் கள் மீதே சுமத்தப்பட்டது. ஆனால் உண்மையில், பிரெஞ்சுக்காரர்களே ஒப்பீட் டளவில் பாதிப்புக் குறைந்த கண்ணிர்ப் Lj600&560au u (ethyl bromoacetate!) 61150e560öi டில் வைத்து 1914 ஆகஸ்டில் பயன்படுத் தினர். இரண்டாவது ஈப்பிரஸ் மோதல் (Battle of Ypres - pg56)Tib sla)5 LD57 யுத்த காலத்தில் மூன்று தடவைகள் போர் நிகழ்ந்த இடமான ஒரு பெல்ஜிய நகரம்) காலத்தில், 1915 ஏப்ரலில் ஜேர்மனியர்க ளால் பாரியளவில் குளோரின் பயன் படுத்தப்பட்டமையானது. இந்த யுத்தத்தில் ஈடுபட்ட மிகவும் முன்னேறிய மூன்று நாடு களால், அதாவது பெரிய பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றால், மர ணத்தை உண்டாக்கும் இந்த இரசாயனங் களைப் பாரியளவில் பயன்படுத்துவதற் கான வாய்ப்புகளை வழங்கியது. இரசா யன வாயுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முகமூடிகள் வடிவில் தற் காப்பு வழிமுறைகள் விருத்தி செய்யப் பட்டு, போர்முனையில் உள்ள சிப்பாய் களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட்ட அதேவேளை, பீன் (phosgene) மற்றும் மஸ்ரட் வாயு (mustardgas) போன்ற மர ணத்தை உண்டாக்கும் ஏனைய இரசாயன வாயுக்கள் கூட புதிதாக உபயோகப்படுத் தப்பட்டன.
இந்த யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்கள், இரு தரப்பிலும் உள்ள சிப்பாய்கள் மத்தியில் பெருமள விலான இழப்பை ஏற்படுத்தின. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக குறைந்தளவே முன்னேறிய நிலையில் இருந்த ரஷ்ய இராணுவத்திற்கு ஜேர்மனியின் கிழக்கு எல்லையில் ஏற்பட்ட உயிரிழப்பானது இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிகைப்படியானதாகக் காணப்படுகின்றது. நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயன வாயுக் களுக்கு உட்பட்டமை காரணமாக நிகழ்ந்த 91.000 உயிர் இழப்புகளில் 56,000 ரஷ்யர் களுடையதாகும். இவ்வாயுதங்களால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட சிப்பாய்
33

Page 36
கள் காயமடைந்ததுடன், அவர்களில் அநேகமானோர் நிரந்தரமாக ஊனமடைந்த னர். இதிலும்கூட ரஷ்யர்களே பெரும் பான்மையானோராக இருந்தனர்.
அதேவேளை, இரசாயன ஆயுதங்களின் உயோகமானது, குறைந்தபட்சம் சம அள வில் முன்னேற்றமடைந்த நாடுகள் மத்தி யிலேனும், இறுதியானதாக இருக்க வில்லை எனும் மிக முக்கியமான படிப் பினையை இந்த யுத்தத்தில் ஈடுபட்ட நாடுகள் கற்றுக்கொண்டன. இவ்விரசா யன வாயுக்களின் விளைபயன் ஆற்றல், எதிர்வுகூற முடியாதவையாகவும் காற்றின் திசை போன்ற முன்னறுதி செய்யப்படாத காரணிகளின் விளைவுகளுக்கு உட்பட்ட நிலையிலும் இருந்த அதேவேளை, தற் காப்புத் துணைக்கருவிகளின் பயன்பாடா னது செயற்திறனுடையதாக இருந்தது. தமது சொந்த நச்சு வாயுவுக்கு பிரித் தானிய சிப்பாய்கள் உட்பட்டமைக்கு காற் றின் திசையில் ஏற்பட்ட மாற்றம், குறைந்த பட்சம் ஓர் சந்தர்ப்பத்திலாவது, காரண மாக இருந்தது.
யுத்தத்தை முறைசார்ந்த வகையில் முடி வுக்குக் கொண்டுவந்த வேர்சையில்ஸ் gllai Luuq.d60s unorg/ (The Treaty of Versailles) (8ggjLD6furtaig, 3rd Tual ஆயுதங்களை உற்பத்தி செய்வதை அல் லது உபயோகிப்பதை தடை செய்தது. ஆயினும், இப்பிரச்சினைக்கான நீடித் திருக்கின்ற ஓர் தீர்வாக இருப்பதற்கு இது முற்றிலும் மாறானதாகவே இருந்தது. ஆகவே, "யுத்தத்தில், ஒருவரை மூச்சுத் திணறி உணர்விழக்கப் செய்யும், நச்சுத் தன்மை வாய்ந்த அல்லது ஏனைய வாயுக் கள் மற்றும் அனைத்துப் பண்பொத்த திரவங்கள், பொருட்கள் அல்லது கருவி கள் என்பவற்றின் பயன்பாட்டைத்” தடை செய்கின்ற ஜெனிவா உடன்படிக்கையில் பெரும் எண்ணிக்கையிலான நாடுகள் 1925 ஜூனில் கைச்சாத்திட்டன. 1928 இல் நடைமுறைக்கு வந்த இவ்வுடன்படிக்கை யானது, இரசாயன ஆயுதங்களின் பயன் பாட்டை 1993 வரை நெறிப்படுத்துகின்ற பிரதானமான ஓர் சர்வதேச உடன்படிக்கை யாக இருந்தது.
இந்த ஜெனிவா உடன்படிக்கையின் செயல் நோக்கம் இவ்வாறானதாக இருந் தும்கூட, அதைப் பலனற்றதாக ஆக்கிய ஏராளமான பலவீனங்களை அது கொண் டிருந்தது. அது, 1970 வரை யப்பானா லும், 1975 வரை ஐக்கிய அமெரிக்காவா லும் அதிகாரபூர்வமாக ஏற்புடையதாக்கப் படவில்லை. அதிகாரபூர்வமாக ஏற்புடைய தாக்கிய பல நாடுகள் கூட நிபந்தனையின் அடிப்படையிலேயே அதை மேற்கொண் டிருந்தன. மேலும், இவ்வுடன்படிக்கை யானது இரசாயன ஆயுதங்களின் உப யோகத்தை தடை செய்தனவே ஒழிய அவற்றின் உற்பத்தியையோ கையிருப் பையோ தடை செய்யவில்லை. இரண் டாம் உலக மகா யுத்த காலத்திலும் அதற் குப் பின்னரும் ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் ஈராக் உட்பட
34
ஏராளமான நாடுக களில் பெருந்தெ
செய்தன.
இரண்டாவது உலக முன்னர். கவனத்தை நிகழ்வுகள் இடம்டெ தமக்குப் பயனுை யின், பலம் வாய்ந் டனை ஏதுமின்றி. த மொழிகளை அலட் எனும், எரிச்சலூட்டு இன்னுமொரு மெ அப்போது தவறிழை இருந்ததுடன், அ பெனிட்ரோ முசோல் ஜிய நிர்மாணத்தின் வின் முக்கியமான வதில் மன உறுதி மி தனால் மிகவும்
எதியோப்பியாவாகுப் யான ஹெய்ல் செ6 வாவில் இருந்த சர் முறையிட்டும் பயன் வில்லை. இத்தாலி யோப்பியாவில் பெரு பரவியிருந்தபோது, படுத்தப்பட்ட இரச இந்த ஜெனிவா வெளிப்படையான ஒ அதற்கிடையில் இது படிக்கையில் கைச்ச அதை அதிகாரபூர்வ கத் தவறியதுமான இழப்பில் தனது பே யது. இவ்விரிவாக் மான வகை அட்டூழி ததாகக் காணப்பட் எதிரான இரசாயன ஆயுதங்களின் (இ உடன்படிக்கையால் ளது) உபயோகத்தி மான ஓர் எடுத்துக்க துள்ளது. இரண்டாவி தத்தின் இறுதியில், பு சீனாவிலிருந்து தன: கிக் கொண்டபோது, எண்ணிக்கையிலான கலங்களை சீன ம சென்றனது எனக் க
இரண்டாவது நிகழ் கனவே விபரிக்கப்ப தில் ஜேர்மனிய விஞ பிடிக்கப்பட்ட நரம் பாதிக்கும் நச்சுப் ே டிப்பாகும். இவை, தப்பட்ட இரசாயனங் களவு மரணத்தை வாகும். இவை ந நேரடியாகப் பாதி ரீதியாக மிகச் சிறிய சித்தல் மற்றும் தோ6 என்பவற்றின் மூலம் யனவாகக் காணப் சாறின், சேமன் (1

ர் இவ்விரசாயனங் கையை உற்பத்தி
மகா யுத்தத்திற்கு ஈர்க்கும் இரு புதிய ற்றன. அதில் ஒன்று: யதாய் இருக்குமா ந நாடுகளால், தண் து சர்வதேச உறுதி சியப்படுத்த முடியும் ம் ஒர் உண்மையின் ப்ப்புச் சான்றாகும். த்த நாடாக இத்தாலி தன் தலைவரான னிெ தனது சாம்ராஜ் பொருட்டு, ஐரோப்பா நாடுகளுடன் இணை க்கவராக இருந்தார். பாதிக்கப்பட்ட நாடு அதன் சக்கரவர்த்தி Dசி அவர்கள் ஜெனி வதேசச் சங்கத்திடம் எதுவுமே கிடைக்க யப் படைகள் எதி ரும் எண்ணிக்கையில் அவற்றால் பயன் ாயன ஆயுதங்கள். உடன்படிக்கையின் ர் மீறலாக இருந்தது. போன்றே, இவ்வுடன் ாத்திட்டதும். ஆனால் மாக ஏற்புடையதாக் யப்பான். சீனாவின் ரரசை விரிவுபடுத்தி கமானது. படுமோச பங்களுடன் இணைந் தோடு, சீனாவுக்கு மற்றும் உயிரியல் து கூட ஜெனிவா தடைசெய்யப்பட்டுள் ற்கான மிக முக்கிய ாட்டாகவும் அமைந் து உலக மகா யுத் பப்பான் சரணடைந்து து படைகளை விலக் குறிப்பிடத்தக்களவு இரசாயனப் படைக் ண்ணில் கைவிட்டுச் கூறப்படுகின்றது.
பு எதுவெனில், ஏற் ட்டவாறு, தொடக்கத் ஞானிகளால் கண்டு புத் தொகுதியைப் பாருட்களின் கண்டு முன்னர் பயன்படுத் களை விடவும், அதி உண்டாக்கக்கூடியன ம்புத் தொகுதியை பதுடன், ஒப்பீட்டு
அளவில் உட்சுவா ால் உறிஞ்சப்படுதல் ரண ஆபத்து உடை படுகின்றன. ராபன், 'bun, sarin, somman)
போன்ற நரம்புத் தொகுதியைப் பாதிக்கும் இரசாயனப் பொருட்களின் முதலாவது தலைமுறையானது யுத்தத்திற்கு முன் னரே ஜேர்மனியால் சேகரித்து வைக்கப் பட்டிருந்தது. ஆனால், அவை ஒருபொழு தும் பயன்படுத்தப்படவில்லை. இருந்தும், நாஜிகளால் யூதர்கள் படுகொலை செய் யப்பட்ட காலகட்டத்தில், நச்சுவாயு அறை களில் இலட்சக் கணக்கான மக்களைக் கொலை செய்வதற்காக ஏனைய வகை இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டன.
யப்பானின் சீனாவுக்கு எதிரான யுத்தச் செயற்பாடுகள் நீங்கலாக, இரண்டாவது உலக மகா யுத்த காலத்தில் போரிட்டோர் எவருமே இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. முதலாவது உலக மகா யுத்தத்திலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளே இதற்கான காரணமாகும்.
இரசாயன ஆயுதங்களின் கையிருப்பில் மற்றுமோர் பெருக்கத்தை பனிப் போர் கொண்டுவந்தது. ஆராய்ச்சிகள். VX மற் றும் VR (முறையே ஐக்கிய அமெரிக்கா வாலும் சோவியத் ஒன்றியத்தாலும் உற் பத்தி செய்யப்பட்டவை) போன்ற நரம்புத் தொகுதியைப் பாதிக்கும் இரசாயனப் பொருட்களின் "இரண்டாவது தலை முறை உட்பட, புதிய இரசாயனங்களை வல்லரசுகளின் படைக்கலத் தொகுதி களில் இணைத்தன. அதேவேளை, பேர ழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களின் உப யோகத்தை மட்டுப்படுத்துவதற்கான உடன்படிக்கைகளை எட்டும் குறிக்கோளு டன் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வந்தன. உயிரியல் மற்றும் நச்சியல் ஆயு தங்கள் தொடர்பான சமவாயமானது 1972 ஏப்ரலில் கைச்சாத்திடப்பட்டு, 1975 மார்ச் சில் நடைமுறைக்கு வந்தது. ஆயினும், உறுதிமொழி வழங்குவதில் வல்லரசுகள் முழுமனதுடன் செயற்படாமையால் (அதா வது. செயல் நிறைவேற்றத்திற்கான ஓர் அமைப்பை உருவாக்குவதற்கு ஐக்கிய அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்தமை யால்). இவ்வுடன்படிக்கை கூட பலவீன மானதாகவும் நடைமுறைப்படுத்த இய லாத ஒன்றாகவும் காணப்பட்டது.
1980களில் இடம்பெற்ற வளைகுடா யுத் தத்தின்போது ஈரானுக்கும். குர்தீஸ் இனத்தவர்களுக்கும் எதிராக ஈராக் பெருந் தொகையான இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமை, ஓர் திருப்புமுனை யாகக் காணப்பட்டது. அப்போது இரசா யன ஆயுதங்கள் மிகவும் மலிவானதாகக் கிடைக்கக்கூடியதாக இருந்ததுடன், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களாக அவற்றை மிக இலகுவில் விருத்தி செய்யக்கூடியதாகவும் இருந்தது. இது தவிர. அவற்றை விருத்தி செய்வதற்கான திட்டங்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளிடம் இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. சோவி யத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் இரசா யன ஆயுதங்களை உற்பத்தி செய்வதற் கான ஈராக்கின் திட்டங்கள் நிறுத்தப்பட் டமை என்பவற்றுடன் சேர்த்து. பல வரு
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 37
டங்களாகத் தொடர்ந்து இடம்பெற்றுவந்த பேச்சுவார்த்தைகள் காரணமாக, இரசாயன ஆயுதங்கள் தொடர்பான சமவாயமானது 1993 ஜனவரியில் கைச்சாத்திடப்பட்டு, தேவைப்படும் மிகக் குறைந்தளவான எண் ணிக்கையிலான நாடுகள் அதை அதிகார பூர்வமாக ஏற்புடையதாக்கியதன் பின்னர், 1997இல் நடைமுறைக்கு வந்தது.
இரசாயன ஆயுதங்கள் தொடர்பான &#D6IIullồ CWC
இதுவரை கைச்சாத்திடப்பட்ட உடன்படிக் கைகளில், இரசாயன ஆயுதங்கள் தொடர பான இச்சமவாயமே, ஒருவேளை, பெரும்பாலும் அனைத்தையும் உள்ளடக் கிய, பூரணமான நியாயத்தன்மையுடன் கூடிய மற்றும் உலகளாவிய ஆயுதங்கள் தொடர்பான ஓர் உடன்படிக்கையாக அமைந்துள்ளது. அதன் பலம், மிக முக் கியமாக ஐக்கிய அமெரிக்கா உட்பட அதில் கையொப்பமிட்ட அனைத்து நாடுகளுமே தமது உறுதிமொழிகளை வழங்கியுள்ளமை, அதற்குச் சட்டரீதியா கக் கட்டுப்படும் கடப்பாடு உடையனவாகக் காணப்படுதல், அதன் ஏற்பாடுகள் அனைத்து நாடுகளுக்கும் சமமான அள வில் பொருந்துவனவாக உள்ளமை என் பவை தொடர்பான உண்மையான நேர்வு களின் அடிப்படையில் காணப்படுகின்றது. மேலும், இச்சமவாயமானது செயல் நிறை வேற்றத்திற்கான ஒர் அமைப்பான இர சாயன ஆயுதங்களைத் தடை செய்வ g5b51T607 960OLD'u6ODU (Organisation for the Prohibition of Chemical Weapons - OPCW) நிறுவியுள்ளதுடன், இதில் கைச் சாத்திட்டுள்ள நாடுகள் (இராஜதந்திர வார்த்தைகளில் கூறுவதாயின்; அரச தரப்புக்கள்) ஒன்றையொன்று கவனமாகப் பார்த்துக்கொள்ள வகைசெய்யும் ஓர் வழிமுறையைப் பயன்பாட்டுக்குரிய நிலை யில் வைத்துள்ளது.
ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட 196 நாடுகள் உள்ளன (ஐக்கிய நாடு களால் அன்றி, ஐ.நா. வின் அங்கத்துவ நாடுகள் பலவற்றால் அங்கீகரிக்கப்பட் டுள்ள தாய் வான், பாலஸ்தீனம், கொசோவோ போன்ற நாடுகளை இது உள்ளடக்கவில்லை). இவற்றுள், 2010 இற்கு முன்னர், 188 நாடுகள் இரசாயன ஆயுதங்கள் சமவாயத்தில் கைச்சாத்திட் டுள்ளதுடன், அதை அதிகாரபூர்வமாக ஏற்புடையதாக்கியும் உள்ளன. அவை, இலங்கையுடன் சேர்த்து ஐக்கிய அமெ ரிக்கா, ரஷ்யா ஆகியவற்றையும் உள்ள டக்கியுள்ளன. இஸ்ரேல் மற்றும் மியன் மார் ஆகிய இரு நாடுகளும் இவ்வுடன் படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளபோதும், அதை இன்னும் அதிகாரபூர்வமாக ஏற்பு டையதாக்கவில்லை. எஞ்சியிருக்கும் நாடு கள், அதாவது அங்கோலா, எகிப்து, வட கொரியா, சிரியா, சோமாலியா மற்றும் உலகின் புதிய நாடாகிய தென் சூடான் ஆகியன இவ்வுடன்படிக்கையில் இன்னும் கைச்சாத்திடவில்லை.
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011
இந்த உடன்படிக்கை அதை அதிகாரபூர்வ கியுள்ள அரச தர கடப்பாடுகளை ே பொறுப்பேற்றுள்ளன
i.
ii.
பின்வருவனவற் மேற்கொள்வதில் வாயத்தில் அா அனைத்து அரச பாடு கண்டுள்ள
அ. இரசாயன ஆ
செய்தல், உற் விதமாகக் பெற்றுக்கொ வைத்தல் ஆ வைத்துப் ே அவற்றை யா கவோ அல் கவோ இடம்
ஆ. இரசாயன
யோகித்தல்;
இ. இரசாயன ஆ
படுத்துவதற்க யான ஏதாவ
முயற்சிகளில்
இந்த சமவா
தரப்பிற்கு தன் ஏதாவது செ வதற்கு எவ வழியில் உத வழங்குதல் தூண்டுதல்.
இச்சமவாயத்தின் யொட்டி, பின்வரு தற்கு அனைத்து பட்டுள்ளன:
அ. நாடொன்றிற்கு
லது அது உ6 டுள்ள அல்ல நியாயாதிக்க டுப்பாட்டின்
இடத்தில் அ யன ஆயுத
ஆகுறிப்பிட்ட ஒ
அரச தரப்பி யின் கைவி அனைத்து
ar tarı ih. S-V-y-
இ. இச்சமவாயத்
அடியொட்டி சொந்தமான மையாகக் ெ அந்த நாட்டி அல்லது க உள்ள ஏத அமைந்துள்: உற்பத்திக்

யில் கைச்சாத்திட்டு மாக ஏற்புடையதாக் புக்கள் பின்வரும் மற்கொள்வதற்கு .
றை ஒருபொழுதும் லையென இச்சம கத்துவம் பெறும் தரப்பினரும் உடன் னர்:
யுதங்களை விருத்தி பத்திசெய்தல் வேறு கூறின் அவற்றைப் ள்ளல். சேகரித்து அல்லது தம்முடன் பணுதல் அல்லது ருக்காவது நேரடியா லது மறைமுகமா
LDIriggs6);
ஆயுதங்களை உப
யுதங்களைப் பயன் ான இராணுவ ரீதி து தயார்ப்படுத்தல்
ஈடுபடல்;
யத்தின் கீழ், அரச டைவிதிக்கப்பட்டுள்ள யற்பாட்டில் ஈடுபடு ருக்காவது ஏதாவது வுதல், ஊக்குவிப்பு அல்லது அவரைத்
ஏற்பாடுகளை அடி நவனவற்றை அழிப்ப அரச தரப்பும் உடன்
குச் சொந்தமான அல் டைமையாகக் கொண் லது அந்த நாட்டின் த்தின் அல்லது கட் கீழ் உள்ள ஏதாவது அமைந்துள்ள இரசா ங்கள்:
ரு நாடு மற்றுமொரு ன் ஆள்புல எல்லை ரிட்டுச் சென்றுள்ள இரசாயன ஆயுதங்
ந்தின் ஏற்பாடுகளை நாடொன்றிற்குச் அல்லது அது உடை காண்டுள்ள அல்லது ன் நியாயாதிக்கத்தின் ட்டுப்பாட்டின் கீழ் 5ாவது இடத்தில் ா இரசாயன ஆயுத கருவிகள்.
i. கலகங்களை அடக்குவதற்கான இரசா யனப் பொருட்களை ஒர் யுத்தச் செயற பாட்டு முறையாகப் பயன்படுத்துவ தில்லை என அனைத்து அரச தரப்பும் உடன்பட்டுள்ளன.
இறுதியாக உள்ள இக்கடப்பாடானது ஆர்வத்துக்குரிய ஒன்றாக அமைந்துள் ளது. ஏனெனில், ஓர் நாடு தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக கண்ணிர்ப் புகை யைப் பயன்படுத்துதல் முழுமையாகச் சட்டரீதியானதாக உள்ளபோதும். எதிரி நாட்டு சிப்பாய்களுக்கு எதிராக அதைப் பயன்படுத்துவதை இச்சமவாயம் சட்ட விரோதமானதாக ஆக்கியுள்ளது.
விசேட கவனம் செலுத்தப்பட வேண்டிய குறிப்பிட்ட சில இரசாயனங்களை அல் லது அவற்றின் வகைகளை இச்சமவா யம் பட்டியலிட்டுள்ளது. இவ்விரசாயனங் கள் ஆயுதங்களாக அல்லது ஆயுதங் களுக்கான முன்னோடித் தயாரிப்புகளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன அல்லது அத்தகைய பயன்பாட்டுக்கான அதிகள் வான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள் ளன. இவை பட்டியலிடப்பட்ட இரசா யனங்கள் என தெரியவருவதுடன்: அவற்றின் இறக்குமதி ஏற்றுமதி. உற் பத்தி, நுகர்வு. சேகரிப்பு என்பன கண் காணிக்கப்படுகின்றன. பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ள, மூன்று வகையான வெவ்வேறுபட்ட பட்டியல்கள் காணப் படுகின்றன.
பட்டியல் : இந்த இரசாயனங்களின் அறியப்பட்ட ஒரேயொரு பயன்பாடாக இரசாயன ஆயுத உற்பத்தியும் (ஏனைய எந்த நோக்கங்களுக்காகவும் இவை உற் பத்தி செய்யப்படுவதில்லை) ஆயுதங் களுக்கான முன்னோடித் தயாரிப்புகளும் உள்ளன. நரம்புத் தொகுதியைப் பாதிக் கும் இரசாயனங்கள், மஸ்ரட் வாயு (mistardgas), ஆசனிக்கை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிட்ட சில சேர்வைகள், ஆமணக்கிலிருந்து பெறப்படும் றைசின் (ricin) உட்பட உயிரியல் மூலமுதல் நிலையைக் கொண்டுள்ள மிகவும் அதி களவு நச்சுத்தன்மை வாய்ந்த சேர்வைகள் என்பவற்றை இந்த இரசாயனங்கள் உள்ளடக்கியுள்ளன.
பட்டியல் 2 இவை, பிரதானமாக ஆயு தங்களாக பயன்படுத்தப்படும் இரசாய னங்களாக உள்ள அதேவேளை. ஏனைய நோக்கங்களுக்காகவும் சிறிய அளவில் வணிக ரீதியாக உற்பத்தி செய் யப்படுவதுடன், ஆயுதங்களுக்கான முன் னோடித் தயாரிப்புகளாகவும் பயன்படுத் தப்படுகின்றன. இப்பட்டியலிலுள்ள முக் கியமான ஓர் இரசாயனமாக தயோடை கிளைக்கோல் (thiodiglycol) காணப்படு கின்றது. இது அச்சுத் தொழிலிலும், துணி களுக்குச் சாயமிடல் தொழில் துறை யிலும் ஒர் கரைப்பானாக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், ஓர் ஒற்றை தாக்கத்தின் மூலம் இதை மிகவும்
35

Page 38
பரவலாகப் பயன்படுத்தப்படும் வகை சல்பர் மஸரட் வாயுவாக (sulphur mustardgas) uDingbo (pliquid.
பட்டியல 3: இரட்டைப் பயன்பாடு உடைய இந்த இரசாயனங்கள் வணிக நோக்கங்களுக்காக பாரிய அளவில் உற் பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இவற்றை ஆயுதங்களாக அல்லது ஆயு தங்களுக்கான முன்னோடித் தயாரிப்பு களாகவும் பயன்படுத்த முடியும். பீன். ஐதரசன் சயனைட், தயோனைல் குளோ றைட், பொஸ்பரஸ் றைக்குளோறைட், ரைஎதனோலமைன், ரைஎதைல் பொஸ் 60up) (phosgene, hydrogen cyanide, thionyl chloride, phosphorus trichloride, triethanolamine, triethyl phosphie) என்பன போன்ற ஏராளமான ஆய்வுகூட மற்றும் கைத்தொழில் இர சாயனங்கள் இப்பட்டியலில் காணப்படு கின்றன.
இரசாயன ஆயுதங்கள் தொடர்பான இச்சமவாயத்தின் ஏற்பாடுகளின் கீழ், செயல் நிறைவேற்றத்திற்கான ஓர் அமைப்பான இரசாயன ஆயுதங்களைத் தடை செய்யும் அமைப்பு (Organisation for the Prohibition of Chemical Weapons-OPCW) நிறுவப்பட்டுள்ளது. அதன் தலைமைக் காரியாலயம் பொருத்தமான வகையில் ஹேக் நகரிலேயே அமைந் துள்ளது. இரசாயன ஆயுதங்களைக் கையாளுதல் தொடர்பான முதலாவது உடன்படிக்கையானது, இந்த நகரிலேயே 100 வருடங்களுக்கு முன்னர் கைச்சாத் திடப்பட்டது. அதன் குறிக்கோள்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன.
i. இரசாயன ஆயுதங்கள் தொடர்பான சமவாயத்தின் ஏற்பாடுகளை அமுல் படுத்துதல்,
i. இந்த இரசாயன ஆயுதங்கள் சம வாயத்தின் ஏற்பாடுகள் சர்வதேச ரீதியான விதிமுறைகளுக்கு இணங்க உள்ளனவா என்பதை சரிபார்த்தல்.
i. அரச தரப்புகள் மத்தியில் ஆலோ சனை மற்றும் ஒத்துழைப்பு என்பவற் றிற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
இரசாயன ஆயுதங்களைத் தடை செய் யும் அமைப்பில் (OPCW) உள்ள அனைத்து அங்கத்துவ நாடுகளும் ஓர் தேசிய அதி கார அமைப்பை நிறுவியுள்ளன; இலங் கையிலுள்ள தேசிய அதிகார அமைப்பா னது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழு உள்ளது. இவ்வமைப்பு கள் பட்டியலிடப்பட்ட இரசாயனங்களின் இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி, சேகரிப்பு, நுகர்வு என்பவற்றை கண் காணிப்பதற்கு பொறுப்பாக உள்ளதுடன், இவை பற்றிய வருடாந்தப் பிரகடனத்தை இரசாயன ஆயுதங்களைத் தடை செய் யும் அமைப்பிற்கு (OPCW) அனுப்பி வைக்கின்றன. இவ்வமைப்பானது, தனக்கு வழங்கப்பட்ட தகவல்களை ஏனைய நாடுகளின் தகவல்களுடன் ஒப்
36
பிட்டுப் பார்ப்பதோ பரிசோதித்துப்பார்ச் நாடுகளிலுள்ள இ கருவிகள் பற்றிய சாதனைகளை களைத் தடை செய (OPCW) ufGgmg மேற்கொள்கின்றன நிறைந்த பரிசோதe வதற்கான நியாய இருக்குமாயின், 6 நாடுகளின் வேண்டு குறுகிய கால அறில் பரிசோதனைகளை
պլb.
இந்த உடன்படிக் களின் கீழ், இரசாய களுடன் சேர்த்து களின் அனைத்து பிட்ட ஒர் கால எல்ை வேண்டுமெனக் கரு காலக் கெடுவானது ஆண்டுவரை நீடிக்க கூட இரசாயன ஆ செய்யும் அமைப்பில் கர்கள் கண்காணிக்க ஏனைய தொழிற்ப யடைந்து வரும் ! வழங்குவதையும் இறுதி முடிவாக, முடியாத பிரச்சினை நடவடிக்கைகளுக்கா புச் சபைக்கு முறைய இரசாயன ஆயுதங் யும் இந்த அமைப்பி
இலங்கையில் இர சமவாயத்தின் அமு ஆம் ஆண்டின் 58
யன ஆயுதங்கள் ச நெறிப்படுத்தப்படுக தேசிய அதிகாரசை மற்றும் இந்த நாட்டி உற்பத்தி அல்லது பாட்டை சட்ட விரே னப்படுத்துதல் என் விடயங்கள் இச்சட் துடன், இச்சட்டமான இரசாயனங்களின் இ கடுமையான கட்டுப் றது. அத்துடன், இர ளர்கள் இந்த அதி மைப் பதிவு செய் மென எதிர்பார்க்கட் லிடப்பட்ட இரசாய மதிக்கு இவ்வதிகார தேவைப்படுகின்றது
இரசாயன ஆயுத STg5(ipið
கடந்த காலத்தில்,
இடம்பெற்ற ஈரான் போதே ஓர் நாடு இ எதிராக இரசாயன

வேறுபாடுகளையும் கின்றது. அங்கத்துவ சாயன உற்பத்திக் ழக்கமுறையான பரி ரசாயன ஆயுதங் யும் இவ்வமைப்பின் ர்களின் குழுவானது
மேலும், சவால் னகளை மேற்கொள் மான காரணங்கள் னைய அங்கத்துவ கோளுக்கு இணங்க, த்தலில், அத்தகைய மேற்கொள்ள முடி
)கயின் நிபந்தனை ன உற்பத்திக் கருவி இரசாயன ஆயுதங் கையிருப்பும் குறிப் லக்குள் அழிக்கப்பட தப்படுகின்றது. இக் தற்போது 2012 ஆம் ப்பட்டுள்ளது. இதைக் யுதங்களைத் தடை iv (OPCW) LufG3gFTg5 ன்ெறனர். அவர்களின் ாடுகள் அபிவிருத்தி நாடுகளுக்கு உதவி உள்ளடக்கியுள்ளன. எளிதில் கையாள கள் பற்றி மேலதிக ாக ஐ. நா. பாதுகாப் பிடுவதற்கான உரிமை களைத் தடை செய்
ற்கு (OPCW) உண்டு.
சாயன ஆயுதங்கள் லாக்கமானது. 2007 ஆம் இலக்க இரசா மவாயச் சட்டத்தால் கின்றது. இதுதவிர, ஒன்றை நிறுவுதல் ல் இரசாயன ஆயுத
அவற்றின் பயன் தமானதாகப் பிரகட பவை தொடர்பான டத்தின் கீழ் வருவ து பட்டியலிடப்பட்ட றக்குமதி மீது மிகக் ாடுகளை விதிக்கின் ாயன இறக்குமதியா கார சபையில் தம் துகொள்ள வேண்டு படுவதுடன், பட்டிய னங்களின் இறக்கு
சபையின் அனுமதி
ல்களும் பயங்கர
அதாவது 1980களில் - ஈராக் யுத்தத்தின் னுமொரு நாட்டுக்கு ஆயுதங்களைப் பயன்
படுத்தியது. அது மீளவும் நிகழ்வதற்கான சாத்தியக்கூறு தற்போது காணப்பட வில்லை. ஆயினும், மரணத்தை உண் டாக்கவல்ல ஒர் புதிய அச்சுறுத்தல் தோன்றியுள்ளது; அதாவது, இரசாயன ஆயுதங்கள் ஒப்பீட்டளவில் மலிவானதாக இருப்பதுடன், குறைந்த தொழில்நுட்பத் துடன் தயாரிக்கக் கூடிய பேரழிவை ஏற் படுத்தத்தக்க ஆயுதங்களை பயங்கரவாத அமைப்புகள் அல்லது ஐ.நா. மங்கல வழக்கின் (இடக்கரடக்கர் வழக்குச் சொல்லின்) படி அரசு அல்லாத செயற் பாட்டாளர்கள் பயன்படுத்தக் கூடிய ஓர் நிலைமை தோன்றியுள்ளது.
”....................................... அணு, இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை விருத்தி செய் வதற்கு, பெற்றுக் கொள்வதற்கு. தயா ரிப்பதற்கு, உடைமையாக்கிக் கொள்வ தற்கு. ஏற்றியிறக்குவதற்கு, இடம் மாற்று வதற்கு அல்லது அவற்றை பயன்படுத்துவதற்கு முயற்சிக்கும் அரசு அல்லாத செயற்பாட்டாளர்களுக்கு எவ் வடிவிலான ஆதரவையும் வழங்குவதை அனைத்து அரசுகளும் தவிர்க்க வேண் டும்.” எனக் குறிப்பிடும், 1540 ஆம் இலக்க தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை 2004 இல் நிறைவேற்றியுள்ளது. இவ்விடயம் கணிசமான அளவு முக்கி யத்துவமுடையது எனக் கருதப்பட்டமை யாலும், இதன் செயற்பாட்டு வேகம் மெதுவானதாக இருந்தமையாலும் மேற் குறிப்பிடப்பட்ட இத்தீர்மானமானது. 1673 ஆம் இலக்க தீர்மானம் (2006) மற்றும் 1810ஆம் இலக்க தீர்மானம் (2008) என்ப வற்றின் மூலம் மீள உறுதிப்படுத்தப் பட்டது.
ஐக்கிய நாடுகளின் அத்தகைய உயர் மட்ட கரிசனைக்குக் காரணம் யாது? உல கிலுள்ள ஏராளமான அமைப்புகள் பயங் கரவாத அமைப்புக்களாக விவரிக்கப்பட் டுள்ள அதேவேளை, பேரழிவை ஏற்படுத் தும் ஆயுதங்களுடன் அதிகளவுக்குச் சம் பந்தப்பட்ட ஓர் அமைப்பாக யப்பானி லுள்ள ஓம் ஷின்றிக்யோ (Aum Shinrikyo) சமயப் பிரிவு காணப்படுகின் றது. இதுவோர் இந்து - பெளத்த சமயப் பிரிவாக இருப்பதுடன், 1984 இல் இச்சமயப்பிரிவு நிறுவப்படுவதற்கு முன் னர். அதன் தலைவரான ஷோகோ அச gyoJIT (Shoko Asahara) 676örU6lj 3j5) யாவிற்கும் பிற இடங்களுக்கும் அதி களவு பயணங்களை மேற்கொண்டிருந் தார். இது ஆரம்பத்தில் முழுமையாக ஓர் சமய அமைப்பாகக் காணப்பட்டது. 1990 அளவில் இந்த ஓம் ஷின்றிக்யோ அமைப்பானது அச்சுறுத்திப் பணம் பறித் தலிலும் கொலை செய்வதிலும் ஈடுபடு வதற்கு ஆரம்பித்தது. அத்துடன், உயிரி யல் ஆயுதத் தயாரிப்புக்கான அதன் பரி சோதனை முயற்சிகள் 1993 இல் தோல் வியடைந்ததன் பின்னர், சாறினைத் (Sarin) தயாரிப்பதற்கான ஓர் ஆய்வு கூடத்தை அது உருவாக்கியது. அவர்கள்
தொடர்ச்சி. 41ம் பக்கம்
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 39
சிறப்புக் கட்டுரை
சனத்தொகை முகாமைத்த வெற்றி ஏனைய திட்டங்
அறிமுகம்
இலங்கை சுதந்திரமடைந்த காலத்தி லிருந்து அரசாங்கத்தால் மிகவும் வெற்றி கரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட செயற் திட்டங்களில் ஒன்றாக சனத்தொகைத் திட்டம் அமைந்துள்ளது. இது ஏனைய பொதுத்துறை திட்டங்களுக்கான ஓர் படிப்பினையாகவும் அமைந்துள்ளது. பொதுவாகக் கூறுமிடத்து உரிய தரு ணத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர் மானங்களாகவும் பொருத்தமான தொழில் களில் தகுதியானவர்களை வேலைக்க மர்த்திய ஓர் திட்டமாகவும் கூட காணப் படுகின்றது. எனவே, ஆறு தசாப்தங் களுக்கு மேற்பட்ட காலத்தில் உயர் சனத்தொகை வளர்ச்சி வீதத்திலிருந்து ஒப்பீட்டளவில் குறைந்த வளர்ச்சிக்கான நிலைமாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய கொள்கைகளையும் திட்டங்களையும் இக்கட்டுரை முழு நிறைவாக விபரிக் கின்றது.
இலங்கையின் நன்கு அறியப்பட்ட குடித் தொகையியல் வரலாற்றில் அதனுடைய உயரளவிலான சனத்தொகை வளர்ச்சி வீதத்தை இலங்கை அனுபவித்து வந் ததை 1950களின் தசாப்தத்தில் காணக் கூடியதாக இருந்தது. ஆயினும், சில வேளைகளில் மதங்களின் எதிர்ப்பு பற்றிய அச்சவுணர்வு காரணமாக, அப்போது வருடாந்தம் அண்ணளவாக 3 சதவீதமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சனத் தொகை வீதத்தை குறைப்பதற்கு அரசாங் கத்தால் நேரடியான தலையிட முடிய வில்லை. எவ்வாறாயினும், அடுத்து வரு கின்ற ஓர் தேசியத் திட்டம் சாத்தியப் படுவதற்கான ஒரு சூழலை உருவாக்கிய சில தீர்மானங்களை அப்போது ஆட்சி யிலிருந்த அரசாங்கங்கள் மேற்கொண்டி ருந்தன.
இலங்கையில் காணப்பட்ட சனத்தொகை தொடர்பான செயற்பாடுகளின் ஆரம்ப நடவடிக்கைகள் மட்டளவானதாக இருந் தது. குறைந்தளவான பிறப்பு இடை வெளி காரணமாக குறைந்த வருமானம் பெறும் நகர்ப்புற குடும்பங்களில் காணப் பட்ட உயரளவிலான தாய் மற்றும் சிசு மரண விகிதங்களை குறைப்பதற்கான முயற்சியை, அறிவுத் தெளிவுடைய ஒர் குழுவினரால் 1953 இல் அமைக்கப்பட்ட ஓர் அரச சார்பற்ற நிறுவனமான இலங்கை குடும்பத் திட்டச் சங்கம், மேற் கொண்டது. 1954 இல் ஓர் சிறு நிதிக் கொடையை வழங்கியதன் மூலம், இச் சங்கத்தின் செய்பாடுகள் அரசாங்கத்தால்
அங்கீகரிக்கப்பட்டன. காலி முதலியன பே களிலுள்ள அரசாங் களில் குடும்பத் தி யங்களை நடாத்து சங்கத்திற்கு அனுப 1955 இல் அரசாங் முதலீட்டுத் திட்டம் போது, உயரளவி வளர்ச்சி வீதத்தைவி உற்பத்தித் திறன் இ படுத்துவதற்கான ே திக் கூறப்பட்டது (இ 1955 ப.3). சனத் வீதத்தை குறைப்பத உணர்ந்து கொண்ட செய்த தம்பதியினர் திட்டமிடலுக்கான கின்றதா என்பதையு திட்டமிடலுக்கு ம: காணப்படுகின்றதா எ உண்மை நிலைமை காக ஓர் முன்னோ அமுலாக்குவதன் ே அரசாங்கமானது துடன் 1958 இல் ஓர் செய்துகொண்டது. இ தொடர்பான துறைய கிடையில் மேற்கொ உடன்படிக்கையாக குடும்பத் திட்டமிடை தெளிவாகப் புலப் அதற்கு காணப்படு இதற்கு மதரீதியா காணப்படவில்லை செயற்திட்டத்தின் கீழ் பொது மதிப்பாய்வி படுத்தின. இதனால், தால் பத்தாண்டுத் வைக்கப்பட்டபோது நீண்ட காலத்தில், ச வீதத்தில் ஓர் வேக ஒப்பீட்டு ரீதியான உ றிற்கான நிகழ்வாய் விடின், திட்டமிடலிலு இருந்து கிடைக்கும் கூலங்களை மனக் கடினமானதாகும்" எ (தேசிய திட்டமிடல் 1959 u. 16).
நாட்டிலுள்ள ஊழிய வீதத்தினர் வே6ை கின்றனர் என்பதை அமைப்பின் உதவிய களத்தால் 1960 இல்
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011
 

வத்திலான இலங்கையின் களுக்கான ஓர் படிப்பினை
கொழும்பு, கண்டி, ான்ற பிரதான நகரங் ாக வைத்தியசாலை ட்ட சிகிச்சை நிலை வதற்குக் கூட இச் தி வழங்கப்பட்டது. கத்தால் ஆறாண்டு முன்வைக்கப்பட்ட லான சனத்தொகை ட பொருளாதாரத்தின் இயலாற்றலை விரிவு தவையே வலியுறுத் லங்கை அரசாங்கம், தொகை வளர்ச்சி ன் முக்கியத்துவத்தை மையால், திருமணம் மத்தியில் குடும்பத் கேள்வி காணப்படு ம் அத்துடன் குடும்பத் தங்களின் எதிர்ப்பு ான்பவை தொடர்பான யைக் கண்டறிவதற் டி செயற்திட்டத்தை பொருட்டு, இலங்கை சுவீடன் அரசாங்கத் உடன்படிக்கையைச் இதுவே சனத்தொகை பில் இரு நாடுகளுக் ள்ளப்பட்ட இருதரப்பு வும் அமைந்திருந்தது. லைப் பொறுத்தவரை படாத ஒர் கேள்வி கின்றது என்பதையும் ன கடும் எதிர்ப்புக் என்பதையும் இச் p மேற்கொள்ளப்பட்ட ன் முடிவுகள் வெளிப் 1959 இல் அரசாங்கத் திட்டம் ஒன்று முன் து, "குறைந்தபட்சம் னத்தொகை வளர்ச்சி க் குறைப்பு மற்றும் உறுதிப்பாடு என்பவற் ப்புகள் காணப்படாது ம் அபிவிருத்தியிலும் கணிசமானளவு அனு கண்ணால் பார்ப்பது னக் குறிப்பிடப்பட்டது ஆலோசனை சபை,
பப் படையில் 10 சத லயற்றோராக இருக் , சர்வதேச தொழில் டன் தொழில் திணைக
ம் மேற்கொள்ளப்பட்ட
கலாநிதி ஏ.ரீ.பி.எல். அபயக்கோண்
முன்னாள் பணிப்பாளர் சனத்தொகைப் பிரிவு சுகாதார அமைச்சின்
ஊழியப்படை பற்றிய ஓர் பொது மதிப் பாய்வு வெளிப் படுத்தியது. இது கொள்கை வகுப்பாளர்களை கவலைய டையச் செய்ததுடன், அரசாங்கத்தால் 1962 இல் குறுங்கால அமுலாக்கல் திட்டம் முன்வைக்கப்பட்ட போது இப்பிரச்சினை யானது அளவுசார் கருத்துக் கோணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “எமது தற்போதைய வருடாந்த சனத் தொகை வளர்ச்சி வீதமாகிய 28 சதவீதத் தில், ஆள்வீத மொத்த உள்நாட்டு உற்பத் தியிலான 2 சதவீத அதிகரிப்பிற்கு 1065 மில்லியன் ரூபா முதலீடு தேவைப்படும். வேறு விதமாகக் கூறின், 1961-62 இல் மேலதிகமாக 245 மில்லியன் ரூபாவை நாம் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், எமது சனத்தொகை வளர்ச்சி யானது வருடத்திற்கு 17 சதவீதமாக அன்றி 28 சதவீதமாக அதிகரித்துக் கொண் டிருக்கிறது என்பதனாலாகும்” (தேசியத் திட்டமிடல் திணைக்களம், 1962 ப.16).
15 வயதிற்கு குறைந்தோரது சனத்தொகை 42 சதவீதமாக காணப்பட்டமையால், சனத்தொகையின் வயதுக் கட்டமைப் பானது ஓர் பிரமிட்டின் வடிவத்தை பெற் றிருந்தது என்பதை 1963 இல் மேற் கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணிப்பீடு பற்றிய தரவுகள் எடுத்துக்காட்டின. இந்த நாடு எவ்வளவு காலத்திற்கு இதே நிலைமையில் தொடர்ந்திருக்கின்றதோ, அந்தளவிற்கு சமூக மற்றும் பொருளாதார செலவுகள் அதிகமானதாக இருக்கும் என்பதை குடித்தொகையியல் ஆய்வாளர் கள் மற்றும் பொருளாதார திட்டமிடலாளர் ஆகிய இரு தரப்பினராலும் தெளிவாக உணரக்கூடியதாக இருந்தது. இது குறிப் பாக சுகாதாரம், மற்றும் கல்விச் சேவை கள் என்பன இலவசமாக வழங்கப்படுவ தும் அத்துடன் முழுமையான சனத் தொகைக்கும் அரிசி இலவசமாக பகிர்ந் தளிக்கப்பட்டு வந்ததுமாகிய இலங்கை போன்ற ஓர் நாட்டிற்கு மிகவும் பொருத்த மானதாகக் காணப்படுகின்றது.
Seglblas &SLLLLb
ஆகவே, தாய்-சேய் சுகாதாரத் திட்டத்தின்
37

Page 40
ஓர் பகுதியாக குடும்பத் திட்டமிடலை உள்ளடக்குவதற்கான ஓர் கொள்கைத் தீர்மானத்தை அரசாங்கம் 1965 இல் மேற்கொண்டது. சட்டமுறைப்படி அமைக் கப்பட்ட இந்தக் குடும்பத் திட்டமிடலானது குறிப்பிட்ட சிலரால் இந்நேரம் வரை அருவருப்பாகவே பார்க்கப்பட்டு வந்தது. இப்பிராந்தியத்திலுள்ள சில நாடுகளால் மேற்கொள்ளப்பட்டவற்றைப் போன்ற குடும்பத் திட்டமிடல் திட்டத்திற்குச் சமாந் தரமான திட்டங்களை நடைமுறைப்படுத்து வதில் உள்ள சபலத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றலுடைய மிகமிகச் சிறந்த சுகாதாரத்துறை தொழில் வல்லுநர்கள் அந்த நேரத்தில் இலங்கையில் காணப்பட் டமை அதிர்ஷ்டவசமானதாகும். இவ் வாறாக, 1994 இல் சனத்தொகை மற்றும் அபிவிருத்தி பற்றிய சர்வதேச மகாநாடு நடைபெறுவதற்கு 3 தசாப்தங்களுக்கு முன்னரே தாய்-சேய் சுகாதாரம் போன்ற இனப்பெருக்கத்துடன் தொடர்புடைய ஏனைய சேவைகளுடன் கூடிய ஒன் றிணைந்த குடும்பத் திட்டமிடலின் முக்கி யத்துவத்தை இலங்கை அங்கீகரித் திருந்தது. இக்கொள்கைத் தீர்மானம் காரணமாக, குடும்பத் திட்டமிடல் சங்கத் தின் குடும்ப திட்டமிடல் சிகிச்சை நிலை யங்களால் அரசாங்க வைத்தியசாலை களில் வழங்கப்பட்டு வந்த சேவைகள் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டன. தேசிய தாய்-சேய் சுகாதாரம், குடும்ப திட்டமிடல் நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றை ஒருங்கினைத்து நடைமுறைப்படுத்துவ தற்காக 1968 இல் குடும்ப சுகாதாரப் பணியகம் எனும் அமைப்பு உருவாக்கப் பட்டது. இக்கொள்கைத் தீர்மானத்தின் விளைவாக, இலவச கருத்தடைச் சாதனங் களை வழங்குதல் மற்றும் குடும்பத் திட்டமிடல் சேவை வழங்கலில் சுகாதாரக் களப் பணியாளர்களை பயிற்றுவித்தல் என்பவற்றின் மூலம் இலங்கைக்கு பெரு மளவு உதவி செய்வதற்கு சுவீடன் அர சாங்கம் முன்வந்தது. அந்த நேரத்தில் குடும்ப சுகாதாரப் பணியகத்தின் முழுமை யான கட்டடத் தொகுதியுமே இலங்கை மக்களுக்கான சுவீடன் மக்களின் அன் பளிப்பாக கிடைத்தது. அப்போது இனப் பெருக்க தகுதியுடைய வயதிலுள்ள 70 சதவீதமான பெண்கள் எழுத்தறிவுடை யோராக இருந்தமையாலும், குடும்பத் திட்டமிடல் சேவைகளை வழங்கக்கூடிய தாக இருந்த நிறுவனங்களின் ஓர் வலை யமைப்புடன் கூடிய நன்கு விருத்திய டைந்த ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு முறைமை காணப்பட்டமையாலும் இந்த நாட்டில் குடும்பத் திட்டமிடல் செயற்பாடு களை அமுல்படுத்துவதற்கான சூழ்நிலை கூட சாதகமானதாகவே காணப்பட்டது (அபக்கோன், 1996).
1950 களில் காணப்பட்ட துரித சனத் தொகை வளர்ச்சி, இடைநிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இளையோர் சேர்வதில் காணப்பட்டஅதிகரிப்பு என்பன காரணமாக, தொழிற் சந்தையினுள் புதிதாக நுழைந்தோரின் எண்ணிக்கை
38
1960களின் இறு அதிகரித்தது. இதன் ஊழியப்படையின் சதவீதமானோர் இருந்தனர். இடைநி கல்வி தகைமையுட வயது குழுவினை இவ்வீதம் அண்ணள காணப்பட்டது. இது ஏற்பட்ட ஓர் இை காரணமாக அை வேலையின்மைப் பி ஆய்வு செய்வதற் வருமாறு. புகழ்வா பொருளியலாளர்கள் சிரியர் டட்லி சியள மையிலான சர்வதே பின் குழுவிற்கு. டே கழகத்தின் முன்ன பேராசிரியரான த வேலைவாய்ப்பு அ6 வேண்டுகோள் விடு கத்திற்கு ஓர் தொ முன்வைத்த அதேே சியஸ் அறிக்கைய பிரச்சினை தொடர்ட றையும் குறிப்பிட்டி ஒழிப்புத் திட்டம் காலமாகிய 1940 க மிடல் கொள்கையெ பட்டு, 1000க்கு 25 பிறப்பு வீத இலக்கு பட்டுவிட்டது என ை கள், இன்று (1971 நிகழ்ச்சித் திட்டத் வலை வாய்ப்புக இலக்கை கணிசம தாக ஆக்குவதாக தவிரவும், "1975 இல் பிறப்பு வீதத்தை அ6 சேவைகளின் மு( களைப் பயன்படுத்தி ஓர் உத்தியோகபூர் திருப்பின், 2000 ஆ யின்மையை குை வாய்ப்புகள் மிக ே திருக்கும் என வேை மற்றுமோர் தூதுக் கூறுமா?" என இ
குறிப்பிடுகின்றது (
ஆகவே, 1972 இல் ஐந்தாண்டுத் திட்ட போது, பின்வருமா ளது. "தற்போதை
சனத்தொகை அதி: துத் தீர்வு முயற். விடுக்கும் பிரச்சிை கும். நீண்ட காலத வீதத்தில் காணப் விரிவாக்கமானது 2 27 மில்லியன் அ6 அதிகரிப்பதற்கு க தற்போதைய சனத்ெ தால் திணிக்கப்படு

ரியில் துரிதமாக ால் 1971 அளவில் அண்ணளவாக 20 வேலையற்றோராக லை மற்றும் உயர் ன் கூடிய 15 - 24 ர பொறுத்தவரை வாக இருமடங்காகக் 1971 சித்திரையில் ாஞர் கிளர்ச்சிக்கும் ந்தது. இளைஞர் ரச்சினையைப் பற்றி காக இலங்கைக்கு ப்ந்த அபிவிருத்திப் ல் ஒருவரான பேரா ) என்பவரின் தலை ச தொழில் அமைப் ராதனை பல்கலைக் ாள் பொருளியல் ட்ெடமிடல் மற்றும் மைச்சின் செயலாளர் த்திருந்தார். அரசாங் குதி பரிந்துரைகளை வளை, இந்த டட்லி ானது சனத்தொகை ாக பின்வருவனவற் ருந்தது: “மலேரிய அமுல்படுத்தப்பட்ட ளில் குடும்பத் திட்ட ான்று அமுல்படுத்தப் எனும் தற்போதைய த 1955 இல் எட்டப் வைத்துக் கொள்ளுங் ), அத்தகைய ஒர் தின் விளைவானது ளை உருவாக்கும் ானளவு இலகுவான இருந்திருக்கும்.” ல் 1000க்கு 25 எனும் டைவதற்காக சுகாதார ழமையான வளங் 1970 இல் திடமான வ கொள்கை இருந் ம் ஆண்டில் வேலை ரப்பதற்கான நிகழ் மாசமானதாக இருந் லவாய்ப்புகள் பற்றிய குழு 1985 இல் வ்வறிக்கை மேலும சியஸ், 1971 ப.45).
அரசாங்கத்தினுடைய ) முன்வைக்கப்பட்ட று குறிப்பிடப்பட்டுள் ய உயரளவிலான டும் தொடர்ச்சியான ரிப்பானது அனைத் சிகளுக்கும் சவால் ரகளை தோற்றுவிக் தில், தற்போதைய படும் சனத்தொகை 000 ஆம் ஆண்டில் ாவில் சனத்தொகை ரணமாக அமையும். தாகை வளர்ச்சி வீதத் ம் வளங்கள் மீதான
சுமை அநேகமாக சகிக்க முடியாததாக இருக்கும். இதனால், வளர்ந்தோர் சனத் தொகையின் பெரும் எண்ணிக்கையா னோர் மத்தியில் குடும்பத் திட்டமிடல் வாய்ப்பு வசதிகளை பரவச் செய்வதற்கு இத்திட்டம் மிக அதிகளவிலான முக்கியத் துவம் கொடுக்கின்றது" (திட்டமிடல் வேலைவாய்ப்பு அமைச்சு, 1971 ப21.) அப்போது சுகாதார அமைச்சராக இருந்த பெண்மணி, குடும்ப சுகாதார நிகழ்ச்சித் திட்டத்தில் தனிப்பட்ட கரிசணை எடுத்த துடன் அறுவைச் சிகிச்சை கருத்தடைச் சேவைகளையும் பலப்படுத்தினார்.
இச்சனத்தொகை நிகழ்ச்சித் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்திற்கும் (UNFPA) இடையில் 1973 இல் ஓர் செயற்திட்ட உடன்படிக்கை கைச்சாத்திட்ப்பட்டது. பாடசாலைகளிலும் தொழிலாளர் கல்வியிலும் சனத்தொகைக் கல்வியை இணைத்துக் கொள்ளல், நகர்ப்புறத் துறையிலும் பெருந்தோட்டங் களிலும் குடும்பத் திட்டமிடலை நடை முறைப்படுத்துதல், மருத்துவக் கல்லூரி களில் சனத்தொகை இயக்க ஆற்றலை யும் குடும்பத் திட்டமிடலையும் போதித் தல், குடித்தொகையியல் பயிற்சியும் ஆராய்சியும் மேற்கொள்ளல். குடும்ப சுகாதாரத்தையும் கல்வியையும் விரிவாக் குதல் போன்ற 11 செயற்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் நிதியளிப்புச் செய்தது. சுகாதார அமைச் சுக்கு வெளியே ஏராளமான நிறுவனங் கள் காணப்பட்டமையால் சனத்தொகைச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்து வதில் ஒருங்கிணைப்பு முக்கியமான ஒரு விடயமாகியது. இதனால், ஐக்கிய நாடு களின் சனத்தொகை நிதியத்தால் நிதி யளிப்புச் செய்யப்பட்ட செயற்திட்டங் களின் ஒருங்கிணைப்பானது 1974 இல் நிறைவேற்று அதிகாரமுடையவராக இருந்த பிரதம மந்திரியின் கீழ் செயற்பட்ட புதிய திட்டமிடல் அமுலாக்கல் அமைச் சிற்கு உரியதாக இருந்தது.
வளர்ச்சிக் கட்டம்
1977 இல் சனத்தொகைக் கொள்கை வகுப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய பணிகள் திட்டமிடல் அமுலாக்கல் அமைச் சிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன், மருத்துவச் சிகிச்சை சார்ந்த கருத்தடைச் சேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கு வதுடன் கூடிய சனத்தொகை நிகழ்ச்சித் திட்டத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்க வேண்டியதன் தேவை பற்றி அப்போதைய அரசாங்கத்தின் சிம்மாசனப் பிரசங்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்தது சட்டக் கல்விமானாகவும் அர சாங்கச் சேவைக்கு வெளியே இருந்து வந்தவருமான திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சின் புதிய செயலாளர் இத்திட் டத்தில் தனிப்பட்ட கரிசணை காட்டினார். ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வாறு 2000 ஆம் ஆண்டில் இலங்கை
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 41
27 மில்லியன் சனத்தொகையை எட்டு வதை எவ்வாறு தடுப்பதென்பது குறித்த வினா அவரது மனதில் முதன்மையான இடத்தைப் பிடித்திருந்தது. உண்மையில் 2001 இல் சனத்தொகைக் கணிப்பீடு மேற் கொள்ளப்படடபோது இந்த நாட்டின் மொத் தச் சனத்தொகை 18.7 மில்லியன் மாத் திரமே எனக் கணிக்கப்பட்டது. மொத்தச் சனத்தொகை அளவை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதில் பின்வரும் நிகழ்வுகள் நிச்சயமாகப் பங்களிப்புச் செய்திருந்தன.
எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் துரிதமாக செயற்படுபவரான திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் தனது தொழில்நுட்ப பணி யாளர்களுடன் கலந்தாலோசித்து, குடும் பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சையை தன்னிச்சையாக ஏற்றுக்கொள்வோருக்கு நிதி ரீதியான தூண்டுதல்களை வழங்கு வதன் மூலம் கருவள வீதத்தை கணிச மான அளவு குறைக்க முடியுமென்ற முடிவிற்கு வந்தார். 30 - 49 வயதிற்கும் இடைப்பட்ட வயதுப் பிரிவினரில் உள்ள பெண்களில் அண்ணளவாக மூன்றில் ஒரு பிரிவினர் ஆரம்பக் கல்வி மட்டத்தை விட குறைந்தளவு கல்வியறிவு உடை யவர்களாக இருந்ததுடன், அவர்களுக் கிருந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் உயர்வானதாகக் காணப் பட்டதென அப்போது கிடைத்த தகவல் கள் எடுத்துக்காட்டின. வருடாந்த பிறப்பு களில் 31 சதவீதமானவை இந்த வயதுப் பிரிவில் உள்ள பெண்களுக்கே கிடைக் கின்றது என்பதும் தெளிவாகத் தெரிந்தது. ஆகவே, திட்டமிடப்படாத அல்லது வேண் டபட்படாத பிறப்புகளை குறைப்பதற்கான நிரந்தரமான கருவள கட்டுப்பாட்டு முறை களின் கிடைப்பனவை விரிவுபடுத்துவதே இதன் உபாயமாக இருந்தது எவ்வாறா யினும் அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர் ஒருவரின் சகோதரராக இருந்த குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் இத்திட்டத் திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால்,
ட்டமிடல் அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் தனிப்பட்ட கருத்துகளை விட தேசிய நலன் முற்பட்டு நிற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இவ் வாறாக, மருத்துவக் குழுக்களுக்கும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச் சையை ஏற்றுக்கொள்வோருக்கும் நிதி ரீதியான ஊக்குதவிகளை வழங்குவதற் கான தீர்மானம் பரவலாகக் காணப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச் சையை ஏற்றுக்கொள்வோருக்கு மாவட் டச் செயலகங்களுடாக கொடுப்பனவு களை வழங்குவதற்கான தீர்மானம் கூட மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறாக 1979 வைகாசியிலிருந்து தன்னிச்சையாக குடும் பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவக் குழுக்களுக் கான நிதி தூண்டுதல்களை வழங்குவ தற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இது 1980 தையிலிருந்து வாடிக்கையாளர் களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இரு குழந்
தைகளைக் கொன னிச்சையாக குடு அறுவைச் சிகிச்ை டோராகவும் காண ஆண்கள் அல்லது ணிக்கை துரிதமாக இல் 4.971 ஆகக்
சையாக குடும்பக் க சிகிச்சையை புதி டோரின் எண்ணிக்ை ஆக அதிகரித்தது : கள் இனப்பெருக்க
களை கடக்கும்வரை யானது தொடர்ந்தும் வானதாகவே காண 3.7 ஆகக் காணப்பட வீதம் (பெண்களுக் சராசரி எண்ணிக்ை ஆக வீழ்ச்சியடை தன்னிச்சையான கு அறுவைச் சிகிச்சை கிடைப்பனவு மொத்; பயன்பாட்டில் அண் மாக இருந்தது என் தாகும். வேறுவிதமா மற்ற பிறப்புகளைத் களில் அரைவாசிப் ட பாட்டு அறுவைச்சிகி
மேலும், திடமான த தொடர்பாடல் செயற் 1980களில் இந்த நி அதிகளவு கவனத்ை சாங்கத் தரப்பைப் ெ திணைக்களமும் ச மத்திய நிலையமும் ஓர் பங்கை வகித்தன் வனங்களைப் பொறு பத் திட்டமிடல் சங்க ஏனைய மூன்று அர கள் அதாவது, சமூக கள், சனத்தொகை மற்றும் தன்னிச்சைய பாட்டு அறுவைச்
இலங்கைச் சங்கம்
நிகழ்ச்சித் திட்டத்திற் தேவைப்பட்ட குை வழங்கின. அப்பே முகாமைத்துவ ஆ சிறந்த நபர்களால் வகிக்கப்பட்டன. குடு பொறுப்பான அை தாங்கப்பட்டதும் திட் அமைச்சின் செயல முறை சார்ந்த அை ளர்கள் மற்றும் கு தொடர்பான அரசசா உட்பட சனத்தொை அமுல்படுத்திய அ பணியாளர்கள், சம் நிறுவனங்களின் யோரை அங்கத்தவ ருந்த தேசிய சனத்ெ புக் குழுவானது (N வினைத்திறனுடைய கிணைத்தது. புதித
- பொருளியலி நோக்த: ஆனி / ஆடி 2011

டவர்களாகவும் தன் }பக் கட்டுப்பாட்டு க்கு உட்படுத்தப்பட் பட்ட திருமணமான
பெண்களின் எண்
அதிகரித்தது. 1970 5ாணப்பட்ட தன்னிச் டுப்பாட்டு அறுவைச் ாக ஏற்றுக்கொண் க 1980 இல் 112926 யரளவிலான பெண் ஆற்றலுடைய வயது
இவ்வெண்ணிக்கை ஒப்பீட்டளவில் உயர் ப்பட்டது. 1982 இல் ட மொத்தக் கருவள 5ான குழந்தைகளின் க) 1987 இல் 2.8 ந்தது என்பதுடன், டும்பக் கட்டுப்பாட்டு கருத்தடை முறையின் தக் கருத்தடை சாதன ணளவாக 50 சதவீத தும் குறிப்பிடத்தக்க கக் கூறின். அவசிய தவிரக்கும் முறை Iங்கு குடும்பக் கட்டுப் ச்சையாக இருந்தது.
கவல், கல்வி மற்றும் பாடுகள் காரணமாக, கழ்ச்சித் திட்டமானது தைப் பெற்றது. அர பாறுத்தவரை தகவல் னத்தொகை தகவல் ) மிக முக்கியமான ா. அரசசார்பற்ற நிறு லுத்தவரையில் குடும் த்திற்கு மேலதிகமாக சசார்பற்ற நிறுவனங் அபிவிருத்தி சேவை சேவைகள் லங்கா ான குடும்பக் கட்டுப் சிகிச்சைகளுக்கான ஆகியன அரசாங்க கு மிக அதிகளவில் றநிரப்பு ஆதரவை து. அர்ப்பணிப்பும் ]றலுமுடைய தலை இவ்வமைப்புகள் நிர் ம்ப சுகாதாரத்திற்குப் மச்சரால் தலைமை டமிடல் அமுலாக்கல் ாளர் மற்றும் பணி >ச்சுக்களின் செயலா டும்பத் திட்டமிடல் ர்பற்ற நிறுவனங்கள் கச் செயற்பாடுகளை வற்றின் சிரேஷ்ட பந்தப்பட்ட கொடை பிரதிநிதிகள் ஆகி களாகவும் கொண்டி நாகை ஒருங்கிணைப் CCP) 353 56025 முறையில் ஒருங் க உருவாக்கப்பட்ட
இச்சனத்தொகைப் பிரிவானது புதிய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக கும் ஆற்றலுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் ஓர் சிறிய குழுவை ஆக்கக் கூறாகக் கொண்டிருந்தது. இச்சனத் தொகைப் பிரிவானது தேசிய சனத் தொகை ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகமாக தொழிற்பட்டதுடன். இத் திட்டத்தை தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் கண்காணித்தும் வந்தது.
1980 பங்குனியில், குடும்பத் திட்டமிடல் தொடர்பில், அனைத்து அரசியல் கட்சி களதும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க அமைச்சர்களும் பொதுவான கருத்துகளையும் நோக்கங்களையும் கொண்டவர்களாக இருந்தனர். குடும்பத் திட்டமிடலானது ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வந்த முன்னைய தேர்தல் காலங்களுடன் ஒப்பிடுமிடத்து. இக்காலகட்டம் ஓர் மைல்கல்லாக இருந் தது. அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் சிரேஷ்ட அமைச்சரை தலைவராகக் கொண்ட பாராளுமன்ற ஆலோசனைக் குழுவொன்று 1982 இல் அமைக்கப்பட் டது. மாவட்ட மட்டச் சனத்தொகைச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக அரசாங்க அதிபர்களைத் தலைவர்களாகக் கொண்ட மாவட்டச் சனத்தொகைக் குழுக் கள் இதே ஆண்டில் அமைக்கப்பட்டன. அரசாங்க நிறுவனங்களாலும் அரச சார் பற்ற நிறுவனங்களாலும் வெளியிடப்பட்ட குடும்பத் திட்டமிடல் செய்திகள் தொடர் பில் ஆலோசனை கூறுவதற்கென 1983 இல் தகவல், கல்வி மற்றும் தொடர்பாடல் என்பவற்றிற்கான ஒர் தேசிய ஆலோ சனை குழு (IEC) அமைக்கப்பட்டது. குடும்பத் திட்டமிடல் செயற்பாடுகளில் ஈடுபாடும் கரிசணையும் கொண்டிருந்த மருத்துவ அதிகாரிகள் தேசிய சனத் தொகை ஒருங்கிணைப்புக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதுடன். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன். அவர் கள் ஆய்வுச் சுற்றுலாக்களுக்காக வெளி நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
குடும்பச் சுகாதார அமைச்சர். திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சின் செயலாளர். மாவட்ட மட்டங்களிலுள்ளோர் உட்பட அவற்றின் அர்ப்பணிப்புமிக்க பணியாளர் கள் என்போரால் வெளிப்படுத்தப்பட்ட உறுதியான அர்ப்பணிப்பு காரணமாக, இந்த நிகழ்ச்சித் திட்டமானது இயக்க உந்துவிசையை பெற்றதுடன், சனத் தொகை மற்றும் குடும்பத் திட்டமிடல் தொடர்பான பல குறிகாட்டிகளும் மேலும் முன்னேற்றமடைந்தன. 1987ற்குள் சனத் தொகை வளர்ச்சி வீதமானது 1.3 சதவீத மாக வீழ்ச்சியடைந்ததுடன், கருத்தடைச் சாதனக் கிடைப்பனவு 62 சதவீதமாக அதிகரித்தது. ஆயினும், கருத்தடை முறைகளுக்கான நிறைவேற்றப்படாத தேவையானது 12 சதவீதமாக இருந்தது.
முதிர்ச்சிக் கட்டம் 1980களின் இறுதியில் சனத்தொகை
39

Page 42
நிகழ்சசித் திட்டமானது, கேள்வி உரு வாக்கக் கட்டத்திலிருந்து குடும்பத் திட்டமிடல் சேவை வழங்கல் முழுக் கவனத்துக்குரியதாக ஆகியுள்ள நிரம்பல் வகைப்பட்ட ஒன்றாக மாற்றமடைந்தது. ஆகவே, 1989 இல் சனத்தொகைக் கொள்கை வகுப்பு மற்றும் ஒருங் கிணைப்பு என்பவற்றின் தொழிற்பாடு சுகாதார அமைச்சிற்கு மீள் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், திட்டமிடல் அமு லாக்கல் அமைச்சின் சனத்தொகைப் பிரிவானது சுகாதார அமைச்சிற்கு மாற்றப் பட்டது. இப்புதிய ஏற்பாட்டின்படி தேசிய சனத்தொகை ஒருங்கிணைப்புக் குழு விற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமை தாங்கியதுடன், சனத்தொகைப் பிரிவானது அதனுடைய செயலகமாக தொடர்ந்தும் இயங்கி வந்தது. இலங்கை 2000 ஆம் ஆண்டிற்குள் பதிலீட்டு மட்டக் கருவள வீதத்தை அடைவதை குறிக் கோளாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது 1990 இல் தேசிய சுகாதார பேர வையின் கருத்தாகக் காணப்பட்டது. ஆகவே, இச்சனத்தொகைப் பிரிவு ஒர் கொள்கை அறிக்கையைத் தயாரித்த துடன், பதிலீட்டு கருவள வீதத்தை அடை வதற்கான குறுங்கால சனத்தொகைச் செயற்திட்டங்களையும் கருத்தடைச் சாதனத் தேவைகளையும் தயார்படுத் தியது. இது பிரதமரால் தலைமை தாங் கப்பட்ட தேசிய சுகாதாரப் பேரவையால் அங்கீகரிக்கப்பட்டது. 1994 இல், கெய்ரோ வில் இடம்பெற்ற சனத்தொகை மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச மகா நாட்டின் (ICPD) செயற்பாட்டுத் திட்டங் களில் விபரமாக எடுத்துக்கூறப்பட்டுள்ள இனப்பெருக்கம் தொடர்பான பரந்த அடிப் படையிலான ஒர் எண்ணக்கருவுடன் உலக ளாவிய கருத்துடன்பாட்டை எட்டுவதற் காக கையொப்பம் இடும் நாடுகளில் ஒன்றாக இலங்கையும் சேர்ந்துகொண்டது.
சனத்தொகை மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச மகாநாட்டின் செயற்பாட்டுத் திட்டங்களுக்கு எதிர்வினை யாற்றுவதன் பொருட்டு ஏராளமான நடவடிக்கைகளை இலங்கை மேற் கொண்டது. இவற்றில் முக்கியமானதோர் நடவடிக்கையாக, 1998 இல் வகுக்கப் பட்ட சனத்தொகை மற்றும் குடும்பச் சுகாதாரக் கொள்கையும் இக்கொள் கையை அடிப்படையாகக் கொண்ட செயற்பாட்டுத் திட்டம் ஒன்றின் வளர்ச்சி யும் அமைந்துள்ளன. ஏனையவை சனத்தொகை மற்றும் குடும்பச் சுகாதாரச் செயற்பாடுகளின் மேம்பாட்டிற்கான ஓர் வெளிப்படையான ஆதரிப்பு உபாயத்தின் வளர்ச்சி, சனத்தொகை மற்றும் குடும்பச் சுகாதாரம் தொடர்பான தகவல், கல்வி மற்றும் தொடர்பாடல் என்பவற்றிற்கான ஒர் தேசிய ஆலோசனைக் குழுவின் செயற்பாடுகள், சேவை வழங்கல் நிகழ்ச் சித் திட்டத்தில் குடும்பச் சுகாதாரத்தின் குடும்பத் திட்டமிடலிலிருந்து முழுமைப் படைப்புக் கோட்பாட்டு அணுகுமுறைக்கு மாற்றமடையும் எடுத்துக்காட்டு மாதிரி
40
என்பவற்றை உ ஆகவே, தேசிய நி கட்டமைப்பானது வடிவத்தைப் பெற் மற்றும் குடும்பச் சுச தேசியக் கொள்கை இருந்தது. அதற்கு வெளிப்படையான திட்டமும் அதைத் கத்தாலும் அரசசார் லும் அமுல்படுத்தப் மற்றும் தொடர்பாட தேசிய ஆலோச6ை திட்டமும் இருந்தன. குடும்பச் சுகாதாரம் சாலைக் கல்வி திட் இதையடுத்து, அத் திருந்த மிகப் பெரிய குடும்பச் சுகாதார ( திட்டம் காணப்பட் 2009).
செயற்பாட்டுத் திட் பகுதிகள் அமுலாக் மாக சனத்தொகை சுகாதாரம் தொடர்ப மேலும் முன்னேற் திட்டமிடப்பட்டவாறு வில், கருவள வீ மட்டத்தை அடைந்தது கிடைப்பனவு வீதம் உயர் மட்டத்தை அ முறைகளுக்கான பூ தேவையானது மே 9 சதவீதமாகியது. தொகை மற்றும் அபி சர்வதேச மகாநாட்டி 15 வருட காலத்தில் றத்தை மதிப்பீடு ஆம் ஆண்டில் நிய ஐக்கிய நாடுகள் சர்வதேச சமூகம் 1994 ஆம் ஆண்டு செயற்பாட்டுத் திட் படுமென எதிர்பார்க்க பெரும்பாலானவற்ை செய்துள்ளது எனும் தின் சார்பில் கலந் அமைச்சரால் தெ இருந்தது.
இலங்கையில் நிக வீதம் வீழ்ச்சியடை மாயின் இந்த நாடு சமூக மற்றும் பொரு களை எதிர்கொண்டு கல்வி, சுகாதார
ஏனைய சமூக சேமற வற்றை சனத்தெ எண்ணிக்கையானே கடினமானதாக இரு
2006 ஆம் ஆண்டள தனது குடித்தொன றத்தின் இறுதிக்
துடன், சுகாதார

ர்ளடக்கியுள்ளன. கழ்ச்சித் திட்டத்தின் ஓர் பிரமிட்டு றது. சனத்தொகை ாதாரம் தொடர்பான உயர்வான இடத்தில் அடுத்த மட்டத்தில் ஆதரவு நிகழ்ச்சித் தொடர்ந்து அரசாங் பற்ற நிறுவனங்களா பட்ட தகவல். கல்வி ல் என்பவற்றிற்கான னக் குழு நிகழ்ச்சித் இதற்கு அடுத்ததாக தொடர்பான பாட -ம் அமைந்திருந்தது. திவாரத்தில் அமைந் நிகழ்ச்சித் திட்டமாக சேவைகள் வழங்கல் டது (அபேகோன்,
டத்தின் ஏராளமான கப்பட்டமை காரண மற்றும் குடும்பச் ான குறிகாட்டிகளில் றங்கள் ஏற்பட்டன. 2000 ஆம் ஆண்டள தமானது பதிலீட்டு து கருத்தடைச் சாதன 70 சதவீதமான ஓர் டைந்தது. கருத்தடை ர்த்தி செய்யப்படாத லும் குறைவடைந்து இதனால், சனத் விருத்தி தொடர்பான டின் பின்னர், கடந்த ) ஏற்பட்ட முன்னேற் செய்வதற்காக 2004 பூயோர்க்கில் உள்ள தலைமையகத்தில் ஒன்றுகூடிய போது, ஏற்றுக்கொள்ளப்பட்ட டங்களில் சாத்தியப் கப்பட்ட இலக்குகளில் ற இலங்கை நிறைவு தகலை அரசாங்கத் துகொண்ட சுகாதார ரிவிக்கக்கூடியதாக
ழ்ந்தவாறு கருவள யாது இருந்திருக்கு மிகக் கடுமையான நளாதாரப் பிரச்சினை இருக்கும் இலவசக் சேவைகள் மற்றும் நலச் சேவைகள் என்ப ாகையில் பெரும் ாருக்கு வழங்குவது நந்திருக்கும்.
வில் இந்த நாடானது கயியல் நிலைமாற் கட்டத்தை அடைந்த அமைச்சின் சனத்
தொகைப் பிரிவானது நீடித்திருக்கத்தக்க அபிவிருத்தியின் பொருட்டு சனத்தொகை வளர்ச்சியை ஸ்திரப்படுத்துவதில் தனது ஆரம்ப இலக்குகளை எய்தியது. சனத் தொகை வயதுக் கட்டமைப்பானது பிரமிட் வடிவத்திலிருந்து ஒர் பீப்பாய் வடிவத் திற்கு மாற்றம் பெற்றது. 1963 இல் 42 சதவீதமாகக் காணப்பட்ட 15 வயதிற்குக் கீழ்ப்பட்ட சனத்தொகையின் அளவானது 2006 ஆம் ஆண்டில் 24 சதவீதமாக குறைவடைந்து. இக்காலகட்டத்தில் 82 ஆக இருந்த தங்கியிருப்போர் வீதமானது 45 சதவீதமாக குறைவடைந்தது. அதே நேரத்தில் இளம் வயதுகளுக்கான சனத்தொகை வயதுக் கட்டமைப்பில் ஓர் புடைப்பு தோற்றம் பெற்றது. இவ்விளை யோர் கல்வி கற்றவர்களாகவும் இருந்த னர். இது பொதுவாக குடித்தொகை யியல் மிகைக்கொடை" எனக் குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறாக, இலங்கையில் காணப்படும் குடித்தொகையியல் கட்ட மைப்பானது எல்லாக் கணிப்பீடுகளிலுமே பொருளாதார விரிவாக்கத்திற்குச் சாதக மானதாக உள்ளது. ஆயினும் சாத்தியப் படத்தக்க பொருத்தமான பொருளாதாரச் சூழலை உறுதிப்படுத்துவதில் ஏற்படும் தவறானது இந்தக் குடித்தொகையியல் மூலம் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளை வீணாக்குவதாக அமையும் என்பதையும் வலுயுறுத்திக் கூறவேண்டிய அவசியம் உண்டு.
(Ipլգճյ60Մ
சுருக்கமாகக் கூறின். இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் ஆரம்பிக் கப்பட்ட சனத் தொகை தொடர்பான ஆரம்பகால செயற்பாடுகள் பின்னர் சட்டரீதியாக அமைக்கப்பட்ட துடன், சுகாதார அமைச்சின் கீழ் ஒர் தேசியக் கொள்கையாகவும் விரிவுபடுத் தப்பட்டது. இந்நிகழ்ச்சித் திட்டத்தில் ஓர் உந்துதலையும் அதிகளவான கவனம் செலுத்தலையும் வழங்குவதன் பொருட்டு சனத்தொகைக் கொள்கைத் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு என்பன மேன்மை தங்கிய ஜனாதிபதியின் கீழ் செயற்பட்ட திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சிற்கு உரியதாக இருந்தன. குடும்பத் திட்டமிடலுக்கான கேள்வி உருவாக்கம் பூர்த்தியடைந்த போது, இச்செயற்பாடுகள் குடும்பத் திட்டமிடல் மற்றும் குடும்பச் சுகாதாரச் சேவைகளின் வழங்கலுக்குப் பொறுப்பாகவுள்ள சுகாதார அமைச்சின் கீழ் மீண்டும் வந்தன. ஐந்து தசாப்த காலத்தில் ஏற்பட்ட இந்த நிலைமாற்றத்தில் சரியான தருணத்தில் பொருத்தமான தீர்மானங்கள் மேற்கொள் ளப்பட்டதுடன், முக்கியமான பதவிகளில் பொருத்தமானவர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆயினும், எதிர்காலத்தில் பொதுமக் களின் அதிகரித்த வருமானம் காரணமாக குடும்பத் திட்டமிடல் செயற்பாடுகளில் காணப்படும் அரசாங்கத்தின் வகிபாக மானது இறுதியில் குறைவடையும்.
பொருளியலி நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 43
எனவே, அதிகளவான திருமணமான தம்பதியினர் தமது தேவைகளை நிறைவு செய்ததற்காக வேறு வழியின்றி அரச சார்பற்ற நிறுவனங்களினதும் தனியார் துறையினரதும் வளங்களையே துணை யாக நாடுவர்.
உயரளவான சனத்தொகை வளர்ச்சியி லிருந்து ஒப்பீட்டு ரீதியாக மெதுவான சனத்தொகை வளர்ச்சியாகக் குறை வடைந்த இந்த நிலைமாற்றத்தில் மிக முக்கியமானவர்களாக இருந்தவர்கள் யாவரெனில், இந்த நிகழ்ச்சித்திட்டச் செயற்பாடுகளை முகாமைசெய்து, ஒருங் கிணைத்து அவற்றை அமுல்படுத்தியவர் களேயாவர். அவர்கள் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் மிக முக்கியமான கூறாகவும் உயிர் நாடியாகவும் இருந்ததுடன், இவ் வமைப்புகளில் அதிகாரம் வாய்ந்தோராக வும் இருந்தனர். எனது நான்கு தசாப்த கால அரசாங்கச் சேவையில் நான் முன் னொரு போதும் சந்தித்திராத அர்ப் பணிப்புமிக்க, நேர்மையான மற்றும் நட் பிணக்கமுடைய மக்களில் ஒரு சிலரைச் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து பணி யாற்றும் வாய்ப்பை பெற்றிருந்தமை
எனது சிறப்புரிமைய
(ஒர் அரசாங்க ஊழி றிய கடந்த நான்கு கலாநிதி அபயக்கோ கையின் குடித்தொ சனத்தொகைக் கெ உபாயங்கள் என்ப அத்துடன் அமுல்படு மிகப்பெரிய அள செய்துள்ளார். அவ எனப் பிரபல்யமா கின்றார்.)
துணை நாற்பட்டியல்
Abeykoon, A.T.P.L. Years on: Sri Lanl Policy and Program ICPD - 15 Years on of Progress, F Association of Sri
Abeykoon, A.T.P.L. Programme in
Environment, Strd Managerial Proces Issues for the Futu Series-8, Popula
eta 8899836ம் பக்கத் தொடர்ச்சி
இதை முதன்முதலாக 1994 இல் மற் சுமோரோ (Matsumoto) எனும் இடத்தி லுள்ள மாடிக்கட்டிடத் தொகுதியில் பயன் படுத்தினர். பிறர் கூற்றின்படி, அவர் களுக்கு எதிரான வழக்கு வாதங்களை விசாரித்த நீதிபதி அங்கேயே வசித்து வந்தார் என்பதே அவ்விடத்தை அவர்கள் தெரிவு செய்தமைக்கான காரணமாக இருந்தது. இதில், எட்டுப் பொதுமக்கள் இறந்ததுடன், 200க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட னர். ஆனால், குற்றம் புரிந்த ஓர் அமைப் பாக ஓம் ஷின்றிக்யோவை இனங்காண்ப தற்கு விசாரணையாளர்கள் தவறிவிட்ட னர். 1995 மார்ச் 20ஆம் திகதியன்று டோக்கியோ சுரங்கப்பாதைத் தொகுதி யில் ஐந்து தொடரூந்து (புகையிரதம்) வண்டிகளில் ஒன்றிணைக்கப்பட்ட வகை யில் சாறினை (sarin) வெளியேறச் செய்தமையானது அவர்களுடைய வியப் பூட்டும் அடுத்த தாக்குதலாக அமைந் திருந்தது. இது 12 பேர் இறப்பதற்கும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடை வதற்கும் காரணமாக அமைந்தது. இந் தத் தடவை, இதற்குப் பொறுப்பானவர் களைப் பொலிஸாரால் இறுதியில் இனங் காணக் கூடியதாக இருந்ததுடன் , (86gr(85T 916 pipJIT (Shoko Asahara) நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டு, தீர்ப்பாக அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
இவ்வாறான அமைப்புகள் முறைசார்ந்த வகையில் பயங்கரவாத அமைப்புக் களாக விபரிக்கப்படுகின்றனவோ இல்
லையோ, சர்வதேச அல்லது தேசிய சட ரீதியாகக் கட்டுப்பட 60.DLL J6096 IU T65 960D தில்லை என்பதுடன், தவரையில், பாது களுக்கு எதிராக பா மேற்கொள்வதற்கு, களைப் பெற்றுக்ெ வானதாக இருப்பது லாற்றல்களை விருத் இலகுவானதாகவும் gib 6:ais56. IIT (Al பின் செயற்பாடுகள் சந்தேகத்திற்கு இட னத்திற்குக் கொண் டக்கூடிய சம்பவங் தன் பொருட்டு, இ தொடர்பான இச்சட கப்பட்டபோதும், ! டுள்ள நாடுகளின் விருப்பார்வ ஒத்து ஆயுதங்களைத் த Egy6OLDüL (Organis tion of Chemical தேசிய அதிகார அங்கத்துவ நாடுகள் களம், சட்டத்ை அமைப்பு. பாதுகாப் நிறுவனங்கள் போ தங்கள் தொடர்பா நடைமுறைப்படுத் பாகவுள்ள பெரும் நிறுவனங்களின் புணர்வு என்பவற்றி
- பொருளியலி நோக்கு ஆனி / ஆடி 2011

ாகும்.
யனாக கடமையாற் தசாப்த காலத்தில் ன் அவர்கள் இலங் கையியல் துறை, ாள்கைகள் மற்றும் வற்றை வகுத்தல் த்துதல் என்பவற்றில் வில் பங்களிப்புச் r Mr. Population க அழைக்கப்படு
(2009). “ICPD 15 ca's Participation, me Initiatives” in Sri Lanka: A Revieuvy amily Planning Lanka, Colombo.
(1996). Population Sri Lanka: The |tegies, Structure, ses and Strategic re, Research Paper tion Information
Centre, Ministry of Health, Highways and Social Services, Colombo.
Government of Ceylon (1955). Six-Year Programme of Investment, 1954/55 to 1959/60, Planning Secretariat, Colombo.
Ministry of Planning and Employment (1971). The Five Year Plan 1972-1976, Department of Government Printing, Ceylon.
National Planning Council (1959). The Ten-year Plan, The Planning Secretariat, Colombo, Ceylon.
Sears, Dudley (1971). Matching Employment Opportunities and Expectations, International Labour Office, Geneva.
The Department of National Planning (1962). The Short-term Implementation
Programme, Government Press, Colombo, Ceylon.
க்குறி
Based on the keynote address at the inauguration of the Annual Scientific Sessions of the Population Association of Sri Lanka, 201 1 .
ஒப்பந்தங்களுக்கோ ட்டங்களுக்கோ சட்ட வேண்டிய கடப்பாடு வ தம்மைக் கருதுவ அவற்றைப் பொறுத் காப்பற்ற குடிமக் ரிய தாக்குதல்களை இரசாயன ஆயுதங் காள்வது மிக மலி டன். அதற்கான இய நதி செய்வது மிகவும் காணப்படுகின்றது. um Shinrikyo) soon
இந்த உண்மையை மின்றி உலகின் கவ டு வந்துள்ளது. நேரி களை உள்ளடக்குவ ரசாயன ஆயுதங்கள் மவாயம் வடிவமைக் இதில் கைச்சாத்திட் உயர் மட்டத்திலான துழைப்பு, இரசாயன டை செய்வதற்கான ation for the ProhibiWeapons - OPCW), அமைப்பு. அத்துடன் ளின் சுங்கத் திணைக் த அமுல்படுத்தும் புப் பிரிவு, புலனாய்வு ன்ற இரசாயன ஆயு ன இச்சமவாயத்தை துவதற்குப் பொறுப எண்ணிக்கையிலான இடையறாத விழிப் லேயே அதன் வெற்றி
தங்கியுள்ளது. இவ்விடயங்கள். குறைந்த பட்சம், அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள மிக முக்கியமான இரசாயன கைத் தொழில்கள் தொடர்பில் பொருத்தமான வகையில் அமைந்துள்ளன.
இரசாயன ஆயுதங்கள் தொடர்பான சம வாயத்தில் இன்னும் பல நாடுகள் கைச் சாத்திடவில்லை அல்லது அதை அதிகார பூர்வமாக ஏற்புடையதாக்கவில்லை எனும் உண்மையைக் கவனத்தில் கொள்ளும் போது, இவ்வுடன்படிக்கையானது நன்கு செயற்பட்டு வருவதுடன், கடந்த 14 வருட காலத்தில் இவ்வுலகை பாதுகாப் பான ஓர் இடமாக ஆக்கியுள்ளது. ஆயி னும், அச்சமூட்டும் வகையில் தோற்ற மளிக்கும் இந்த இரசாயன ஆயுதங் களைப் பெற்றுக்கொள்வதற்கான அதி களவு சாத்தியக்கூறுகளை பயங்கரவாத அமைப்புகள் கொண்டுள்ளன. இதற்கான பதில், சர்வதேச ஒத்துழைப்பு. நுணுக்க விபரங்களில் ஆழ்ந்த கவனஞ் செலுத்து கின்ற கண்காணிப்பு மற்றும் முடிவுறா விழிப்பு என்பவற்றிலேயே காணப்படு கின்றன.
நன்றி இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பால் (Organisation for the Prohibition of Chemical Weapons-OPCW) 2004 Ad A60ötiq6ö. ஒழுங்கு செய்யப்பட்ட ஓர் இணைந்த நிகழ்ச்சித்திட்ட பயிற்சியில் பங்கேற்பதற் கான வாய்ப்பை வழங்கியமைக்காக, அவ்வமைப்பிற்கு இக்கட்டுரையாசிரியர் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றார்.
41

Page 44
ானவர் நோக்கு
பொருளாதார வளர்ச்சி
அறிமுகம்
கில்விப் பொதுத் தராதர உயர்தர வகுப் புகளிலும், பல்கலைக்கழகங்களிலும பொருளியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு, பொருளாதார வளர்ச்சி தொடர்பான அடிப்படைக் கோட்பாட்டு அம்சங்கள் சிலவற்றைப் பற்றிய ஆரம்ப அறிவையும், விளக்கத்தையும் வழங்கும் நோக்கத்துடனேயே இக்கட்டுரை வெளி யிடப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சி பற்றிய பின்வரும் அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன: (அ) பொருளா தார வளர்ச்சியின் வரைவிலக்கணம், (ஆ) பொருளாதார வளர்ச்சியை அளவிடுதல், (இ) பொருளாதார வளர்ச்சியின் நன்மை கள், (ஈ) பொருளாதார வளர்ச்சிக்கான காரணங்கள், (உ) பொருளாதார வளர்ச் சியை ஊக்குவிக்கும் கொள்கைகள், (ஊ) பொருளாதார வளர்ச்சிக்கான செலவுகள்
பொருளாதார வளர்ச்சியை வரையறுத்தல்
பொருளாதார வளர்ச்சி என்பது, ஒரு நாட்டினுடைய பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றின் உற்பத்தி இயலளவில் ஏற்படும் ஓர் அதிகரிப்பாகும். உணவுப் பொருட்கள், ஆடைகள், வீட மைப்பு, கார்கள், மருத்துவ சேவைகள் என்பவற்றை ஒரு நாட்டினால் எந்தள வுக்கு அதிகமாக உற்பத்தி செய்ய முடி யுமோ, அந்தளவுக்கு அந்த நாட்டு மக் களின் வாழ்க்கை மேம்பட்ட நிலையில் இருக்கும். பொருளாதார வளர்ச்சி, இவ் வகையான உற்பத்திப் பொருட்களின் கிடைப்பனவை காலப்போக்கில் அதிகரிப் பதுடன், அப்பொருளாதார வளர்ச்சியா னது உயர் வாழ்க்கைத் தரத்திற்கு காரண மாகவும் அமைகின்றது. பொருளாதார வளர்ச்சியை, கோட்பாட்டு ரீதியான நோக்கில், குறிப்பிட்ட ஒரு பொரு ளாதாரத்தினுடைய உற்பத்தி இயலள வின் அல்லது சாத்தியமான வெளி யிட்டின் ஓர் விரிவாக்கமாக வரைய றுக்க முடியும் பொருளாதார வளர்ச்சி பற்றிய எண்ணக்கருவை முன்வைப்ப தற்கு இரு வழிமுறைகள் காணப்படுகின் றன. முதலாவது வழிமுறை யாதெனில், உரு 1 இல் காட்டப்பட்டுள்ளவாறு உற் பத்திச் சாத்திய எல்லை (Production Possibility Frontier - PPF) G5ITLjuto தாகும். இதில், பொருளாதார வளர்ச்சி என்பது, உற்பத்திச் சாத்திய எல்லையின் PPF இலிருந்து PPF, இற்கான வெளி நோக்கிய ஓர் நகர்வாக விபரிக்கப்படு கின்றது. வேறு விதமாகக் கூறின், ஒரு நாட்டினுடைய உற்பத்தி இயலளவில் ஏற்படும் விரிவாக்கத்தின் காரணமாக, குறிப்பிட்ட ஏதாவது ஒரு காலபபகுதியில்
42
நுகர்வுப் பொருட்கள்
■「たヘ
PPF
O
உரு 1 உற்பத்திச் சாத்தி நகர்வு
அந்நாடு மேலும் ஆ களையும் சேவைக செய்வதை பொருள தியப்படச் செய்கின்
உரு 2 இல் காட் மொத்த நிரம்பல்
முறையே, பொருளா எண்ணக்கருவை மு இரண்டாவது வழிமு படி, குறிப்பிட்ட பொ நீண்டகால மொத்த நீ வலது பக்கம் நோக் பொருளாதார வளர் ளது. இது குறிப்பி தின் சாத்தியமான ெ ஏற்படும் அதிகரிப்பு கின்றது. குறிப்பிட்ட
தின் வளக் கொடை
ᎧiiᎧav AS1
உரு 2 மொத்த நிரம்ப
திறன் என்பவற்றில் பானது. குறிப்பிட்ட
யில் மேலும் அதிகள் யும் சேவைகளைய வதை சாத்தியப்பட மொத்த நிரம்பல வெளிப்புறமாக, AS
 
 

PPF,
yAHAls AUI.ht hÁ
"II 63i3.jpalat 3:ÖL8ıt
அதிகமான பொருட் ளையும் உற்பத்தி ாதார வளர்ச்சி சாத் றது.
டப்பட்டுள்ளவாறு. தொடர்பான வழி தார வளர்ச்சி பற்றிய ழன்வைப்பதற்கான மறையாகும். இதன் ருளாதாரத்தினுடைய ரம்பல் வளையியின் |கிய ஓர் நகர்வுடன் ச்சி தொடர்புற்றுள் ட்ட பொருளாதாரத் வளியீட்டு மட்டத்தில் க்கு நிகராக இருக் ஒரு பொருளாதாரத்
மற்றும் உற்பத்தித்
AS
1.
iai JjbliBtt ibbja
ஏற்படும் அதிகரிப ஏதாவது ஒரு விலை வான பொருட்களை ம் உற்பத்தி செய் F செய்யும். எனவே, வளையியானது
இலிருந்து AS, ஆக
பேராசிரியர் டணி அத்தப்பத்து
முதுநிலைப் பேராசிரியர் - பொருளியல் றுஹ9ணு பல்கலைக்கழகம்
r Y ri ajafi
நகர்வடையும். இது. Y இலிருந்து Y, இற்கான நிறை தொழில்மட்ட வெளியீட்டு (அல்லது சாத்தியமான வெளியீட்டு) அதிகரிப்புக்குக் காரணமாகின்றது.
பொருளாதார வளர்ச்சியை அளவிடுதல்
பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதற் கான மிகச் சிறந்த வழிமுறையைப் பற்றி நாம் தற்போது கலந்துரையாடுவோம். புள்ளிவிபரவியல் நோக்கில், பொருளா தார வளர்ச்சி என்பது ஒரு நாட்டினுடைய மெய் வெளியீட்டில் ஏற்படும் ஓர் அதி கரிப்பாகும். இதனால், பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதற்காக இரு முறைகளை பொருளியலாளர்கள் பயன் படுத்துகின்றனர்: (1) குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில், மெய் மொத்த தேசிய உற்பத்தியில் (GNP) அல்லது தேறிய தேசிய உற்பத்தியில் (NNP) ஏற்படும் அதிகரிப்பு, (ii) குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில், ஆள்வீத (தலா) மெய் மொத்தத் தேசிய உற்பத்தியில் அல்லது ஆள்வீத தேறிய தேசிய உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பு இவ்விரு அளவீடு களுமே பயனுடையவையாகும். உதாரண மாக, இராணுவ ஆற்றல் அல்லது அரசியல் மேம்பாட்டு நிலை தொடர்பான பிரச்சினையை கவனத்தில் கொள்வோமாயின், முதலாவது அளவீட்டு முறை அதிகளவு பொருத்தப்பாடு உடையதாகும். ஆனால், ஆள்வீத வெளியீட்டு வளர்ச்சியானது. நாடுகள் அல் லது பிராந்தியங்கள் மத்தியிலான வாழ்க்கைத் தரங்களை ஒப்பிடு வதற்கு ஏனையவற்றை விட ஐயத்திற்கு இடமில்லாமல் மேம் பட்டதாகும். இரு வகையான அளவீட்டின் மூலமும் பெறப்படு கின்ற பொருளாதார வளர்ச்சி யானது, வருடாந்த சதவீத அடிப் படையில் கணிக்கப்படுகின்றது. உதாரணமாக, கடந்த வருட மெய் மொத்தத் தேசிய உற்பத்தி யானது 200 பில்லியன் ரூபாவாக வும். இந்த வருட மெய் மொத்தத் தேசிய் உற்பத்தி 210 பில லியன் ரூபாவாகவும் இருக்குமாயின், இவ் வருட மெயப் மொத்தத் தேசிய உற்பத்தியில் இருந்து, கடந்த வருட மெய் மொத்தத் தேசிய உற்பத்தியைக் கழித்து வரும்
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 45
நுகர்வுப் பொருட்கள்
PPF,
O முலதனப் பொருட்கள் உரு 3 பொருளாதார வளர்ச்சியின் வேறுபட்ட வடிவங்கள்
தொகையை, கடந்த வருட மெயப் மொத்தத் தேசிய உற்பத்தியால் பிரித்து, அதை 100 ஆல் பெருக்குவதன் மூலம், (அதாவது (210-200)/200x100) அல்லது 5 என, பொருளாதார வளர்ச்சி வீதத்தைக் கணிப்பிட முடியும்.
மெய் மொத்தத் தேசிய உற்பத்தியின் அல்லது ஆள்வீத மெய் மொத்தத் தேசிய உற்பத்தியின் மாற்ற வீதத்தை ஓர் குறி காட்டியாகப் பயன்படுத்தி. பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதற்கு பொருளிய லாளர்கள் முயற்சிப்பார்களாயின், அவர் கள் எதைப் பெற வேண்டுமென விரும்பு கின்றனரோ, அதை அளவிட முடியாதவர் களாகவே உள்ளனர். மொத்தத் தேசிய உற்பத்தி வளர்ச்சியானது, குறிப்பிட்ட பொருளாதாரத்தினுடைய சாத்தியமான வெளியீட்டு இயலளவின் வளர்ச்சியை விட உண்மையான வெளியீட்டு மாற்ற வீதத்தையே அளவிடுகின்றது. உரு 3 இல், புள்ளி A இலிருந்து புள்ளி B க்கான நகர்வானது, உற்பத்திச் சாத்திய எல்லையை நோக்கிய ஓர் நகர்வாக அமைகின்றது. இது, குறிப்பிட்ட பொரு ளாதாரத்தில் காணப்படும் மிகை இயல ளவை முழுமையாகப் பயன்படுத்துவதன் விளைவாக, உண்மையான வெளியீட்டில் ஏற்படும் ஓர் அதிகரிப்பாகக் காணப்படு கின்றது. ஆனால், புள்ளி A இலிருந்து புள்ளி B க்கான நகர்வானது உற்பத்தி இயலளவில் ஏற்படும் அதிகரிப்புக்குக் காரணமாக அமையவில்லை என்பத னால், கோட்பாட்டு ரீதியான நோக்கில் இது பொருளாதார வளர்ச்சியாக அமையவில்லை. இதற்கு மாறாக, புள்ளி B இலிருந்து புள்ளி C க்கான நகர்வைச் சாத்தியப்படச் செய்யும் உற்பத்திச் சாத் திய எல்லையின் நகர்வானது பொருளா தார வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்டதா கும். ஆயினும், பொருளியலாளர்கள் மெய் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்படும் மாற்ற வீதத்தை அவதானிக்கின்ற போது, இரு வகையான விளைவுகளுக் கும் இடையே காணப்படும் வேறுபாட்டை, குறிப்பாக பொருளாதாரமானது வணிகச் சுற்றுவட்டத்துக்கு உட்பட்டுள்ளபோது, அவர்களால் இலகுவாக வித்தியாசப் படுத்த முடியாது போகின்றது. ஆகவே,
i.
iii.
vi.
vii.
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011
பொருளாதார
மொத்த உள்ந (GDP) 66ITj3 விடுவதே மிகச்
பொருளாதார நன்மைகள்
பொருளாதார வெளியீட்டில் கரிப்பாகக் கரு பின் வரும்
வழங்குகின்றது
வருமானங்கை மொத்த வெளியீட் சனத்தொகையுட அதிகரித்தளவி தரமாகக் கருதப் வெளியீட்டில் ஏற் மானது, நுகர்வோ பொருட்களையும் பவிப்பதை சாத்
வேலையின்மை உயர் வெளியீடு வனங்கள் அதிக களை வேலைக்க அதிகளவான ே உருவாக்குகின்ற
அரசாங்கக் கடல் தல்: பொருளாத உயர் வரி வரு விக்கின்றது. இ செலவீனங்களுக் வதற்காக கட6 தேவை குறைவ வறுமைக் குறை யும் ஓர் பொருள யைத் தணிப்பத களை செயற்படு
பொதுச் சேை துதல்: அதிகரித் காரணமாக, ெ மற்றும் உட்கட்டு சுகாதாரப் பராம நலன்வாய்ந்த
வற்றை வழங்குல தால் மேலும் ஆ செலவிட முடியு சுற்றுச்சூழலை வளர்ச்சியடையுட தால் நுகர்வு.
பொருள் உற்பத் போதைய மட்ட ஏற்படாத வகைய பாதுகாத்துப் பே அதிகளவு பணத்
அருமைத்தன்ை குறைத்தல்: நி பொருளாதாரத் எதிர்காலத்தில் மேற்கொள்வத இயலளவை சய
 

வளர்ச்சியை மெய்
ாட்டு உற்பத்தியின்
சி நோக்கில் அள
சிறந்ததாகும்.
வளர்ச்சியரினி
வளர்ச்சி மெயப் ஏற்படும் அதி தப்படுகின்றது. அது
நன் மைகளை
ள அதிகரித்தல்: டு வளர்ச்சி என்பது. ன் ஒப்பிடுமிடத்து. லான வாழ்க்கைத் படுகின்றது. மொத்த படும் ஓர் விரிவாக்க ர் மேலும் அதிகமான சேவைகளையும் அனு தியமாக்குகின்றது. யைக் குறைத்தல்: காரணமாக, நிறு ளவான தொழிலாளர் மர்த்துகின்றன. இது வலைவாய்ப்புகளை து. ன்பெறலைக் குறைத் ார வளர்ச்சியானது, வாய்களை தோற்று தனால், அரசாங்க கு நிதியளிப்புச் செய் ன் பெறுவதற்கான டைகின்றது. றப்பு: வளர்ச்சியடை ாதாரத்தால் வறுமை ற்கான புதிய திட்டங் த்ெத முடியும். வகளை மேம்படுத் த வரி வருவாய்கள் பாதுப் பொருட்கள் மொன அபிவிருத்தி, ரிப்பு, கல்வி போன்ற பொருட்கள் என்ப வதற்காக, அரசாங்கத் அதிகளவு பணத்தை ம். }ப் பாதுகாத்தல்: ம் ஓர் பொருளாதாரத் முதலீடு, பொதுப் தி என்பவற்றின் தற் ங்களுக்குப் பாதிப்பு பில், சுற்றுச்சூழலைப் ணுவதற்காக மேலும் தை ஒதுக்க முடியும்.
மயின் சுமையைக் லையாகவுள்ள ஓர் தைப் போலன்றி, மேலும் உற்பத்தியை ற்கான அதனுடைய காலத்தில் அதிகரிக்
கும் அதேவேளை, வளர்ந்து வரும்
ஓர் பொருளாதாரத்தால் மேலும் அதி
களவு நுகரவும் முடியும். பொருளாதார வளர்ச்சிக்கான காரணங்கள்
கோட்பாட்டு ரீதியாக, உற்பத்திச் சாத்திய எல்லையை அல்லது நீண்டகால மொத்த நிரம்பல் வளையியை (LRAS) வலப் பக்கம் நகரச் செய்யும் காரணிகளே பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்ப வையாகும். இக்காரணிகள் பின்வருவன வற்றை உள்ளடக்கியுள்ளன: (அ) இயற்கை வளங்களின் அளவும் தரமும், (ஆ) மனித வளங்களின் அளவும் தரமும், (இ)  ெக மூலதனத்தின் இருப்பு (ஈ) முயறசியாண்மை ஆற்றல், (உ) தொழில்நுட்ப அறிவு (ஊ) சொத்துரிமைக் கட்டமைப்பு. (எ) பொருளா தாரச் சுதந்திரம். இவ்விடயங்களை. பொருளாதார வளர்ச்சியில் நிரம்பல் கார ணிகளென அழைக்க முடியும். ர். இயற்கை வளங்கள்: நிலம் , நதிகள், கனிமப் படிவுகள் போன்ற, இயற்கையால் வழங்கப்படுகின்ற உற்பத்தி உள்ளீடுகளே இயற்கை வளங்களாகும். இந்த இயற்கை வளங்கள் இரு வேறு வடிவங்களில்: அதாவது, புதுப்பிக்கக் கூடிய மற்றும் புதுப்பிக்க முடியாத வடிவங்களில் காணப்படுகின்றன.
i. மனித மூலதனம்: கல்வி பயிற்சி, அனுபவம் என்பவற்றின் ஊடாக தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவு மற்றும் திறன்கள் என்பனவே மனித மூலதனமாகும்.
i. பெளதீக மூலதனம்: பொருட்களை யும் சேவைகளையும் உற்பத்தி செய் வதற்குப் பயன்படுத்தப்படுகின்ற சாத னங்கள் மற்றும் கட்டமைப்புகள் என்ப வற்றின் இருப்பே பெளதீக மூலதனம் என அழைக்கப்படுகின்றது.
iv. முயற்சியாண்மை ஆற்றல்; நிலம், ஊழியம், மூலதனம் என்பவற்றை ஒழுங்குபடுத்துகின்ற மனித வளமே முயற் சியாண்மை என அழைக்கப்படுகின் றது முயற்சியாளர்கள் எதை எவ்வாறு உற்பத்தி செய்தல் என்பது தொடர்பி லான புதிய யோசனைகளுக்குத் தீர்வு காண்பதுடன், வணிகத் தீர்மானங் களை மேற்கொண்டு. அத்துடன் இத்தீர் மானங்களின் விளைவாக தோன்றும் நட்ட அச்சங்களைத் (ஆபத்துகளை) தாங்கியும் கொள் கின்றனர்.
v சமூக மூலதனம்: சமூக மூலதனம், பொதுவான பிரச்சினைகளை தீர்ப்ப தற்காக மக்களால் கருவியாகப் பயன் படுத்தப்படக் கூடிய சமூக நம்பிக்கை, நியம நடத்தைகள் மற்றும் வலைய மைப்புகள் என்பவற்றின் இருப்பைக் குறிக்கின்றது. குறிப்பிட்ட இடங்களில் காணப்படும் சங்கங்கள், விளையாட் டுக் கழகங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற நகர் சார்ந்த தொழில விவகாரங்களின் வலையமைப்புகள் சமூக மூலதனத்தின் முக்கியமான ஓர் வடிவமாகக் காணப்படுவதுடன், இவ்
43

Page 46
νi.
vii.
மானதாகக் காணப்படுகின்றனவோ, அந்தளவுக்கு சமூகத்தின் அங்கத்தவர் கள் பரபஸ்பர நன்மைக்காக ஒத் துழைப்பதற்கான அதிகளவு வாய்ப்புக் கள் காணப்படுகின்றன. சமூக மூல தனம் உற்பத்தித் திறன் வாய்ந்ததா கும்: (உதாரணமாக) இரு விவசாயி கள் தமது கருவிகளைப் பரிமாற்றம் செய்து கொள்வதனால், குறைந்தளவு பெளதீக மூலதனத்துடன் அதிகள வான வேலை மேற்கொள்ளப்படுகின் றது, அதிகரித்தளவிலான முயற்சி யாண்மை ஆற்றலுக்குத் தேவைப் படும் நிதி மூலதனத் தொகுதிகளை சுழற்சி முறை கடன் சங்கங்களால் உருவாக்கு முடியும், சமூக வலைத் தளங்களில் தகவல்கள் இட்டு வைக் கப்பட்டிருக்குமாயின், தொழில் தேடல் முயற்சிகள் செயற்திறன் வாய்ந்தன வாக இருக்கும்.
தொழில்நுட்ப அறிவு: தொழில்நுட்ப அறிவு என்பது, பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வதற் கான மிகச் சிறந்த வழிமுறைகள் பற்றிய புரிதலாகும். தொழில்நுட்ப அறிவானது, பல வடிவங்களில் காணப்படக்கூடும். சில தொழில்நுட் பங்கள் அனைவருக்கும் பொதுவான அறிவாக உள்ளன - இத்தொழில்நுட் பம் ஒரு நபரால் பயன்படுத்தப்பட்ட பின்னர், அது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிடுகின்றது. ஏனைய தொழில் நுட்பங்கள் குறிப்பிட்ட சிலருக்கு மாத் திரம் உடைமையானது - இத்தொழில் நுட்பத்தைக் கண்டு பிடித்த கம்பனிக்கு மாத்திரமே இது தெரிந்திருக்கும் ஆயி னும், ஏனைய சில தொழில்நுட்பங்கள் குறுங்காலத்திற்கே உடைமையாளர்க ளுக்கு உரித் துடையன. மருந்தாக்கக் கம்பனி ஒன்று புதியதோர் மருந்தைக் கண்டுபிடிக்கின்றபோது, அம்மருந்தின் ஒரே யொரு உற்பத்தியாளராக இருப் பதற்கான தற்காலிக உரிமையை, அக் கம்பனிக்கு காப்புரிமை முறைமை வழங்கு கின்றது. ஆயினும், இக்காப்புரிமை முடிவுறுகின்றபோது, அந்த மருந்தை தயாரிப்பதற்கு ஏனைய கம்பனிகளும் அனுமதிக்கப்படுகின்றன. தொழில் நுட்ப அறிவின் அனைத்து வடிவங் களுமே குறித்த ஒரு பொருளாதாரத் தினுடைய பொருட்கள் மற்றும் சேவை களின் உற்பத்திக்கு இன்றியமையா தனவாகும்.
சொத்துரிமைக் கட்டமைப்பு: வளங் களின் பயன்பாடு மற்றும் அவற்றை இடம் மாற்றுவதற்கான உரிமைகளை வரையறுக்கின்ற சட்டங்கள், விதிகள், ஒழுங்குவிதிகள் என்பவற்றுடன் சொத்துரிமைகள் தொடர்புடையதாய் இருக்கின்றன. இரு சொத்துரிமைக் கட்டமைப்புகளை கவனத்தில் கொள்க. ஒரு கட்டமைப்பில், தமது ஊழியத்திற் கான முழுமையான பண ரீதியான சன்மானங்களையும் வைத்திருப்ப தற்கு மக்கள் அனுமதிக்கப்படுகின்ற னர். மற்றைய கட்டமைப்பில், அதில்
44
அரைவாசியை திருப்பதற்கு அனு இரண்டாவது கட்ட லாவது சொத்துரி னது அதிகளவா செயற்பாடுகளைத் கமான பொருளிய கூறுகின்றனர். wi.பொருளாதாரச்
ளாதாரச் சுதந்தி வளர்ச்சிக்கு வழி சில பொருளியல னர். பொருளாதார வாகக் காணப்படு பொருளாதாரச் சுத காணப்படும் நாடு வாக அபிவிருத்தி வளர்ச்சியையும் “பொருளாதாரச் ச ஒன்றை தயாரிப்ப; The Heritage LD6, சஞ்சிகையும் ஒ6 கொண்டன. இச் வர்த்தகக் கொ கொள்கை. செr மைப்பு. ஒழுங்குவ தின் இறைச் போன்ற பொருள 10 வகையினங்க டுள்ள 50 சாரா படையாகக் கொ6 ரச் சுதந்திரமும் ஆ தத் தேசிய உற் னொன்று தொட பதை இத்தரவுகள் பொருளாதார வளர்ச் சாத்திய எல்லையை செய்யும் மேலே குறி களை நிரம்பல் கார6 றொடரைப் பயன்படு அவை, உற்பத்திை திறனையும் அதிக பெளதீக மற்றும் நிறு ளாகும். ஆனால், வள ஆற்றல் காணப்படுத வளர்ச்சி உண்மைய முற்றிலும் வேறுபட்ட கக்கூடும். திட்டவட்ட வளர்ச்சிக்குப் பங்களி மேலதிகமான விட முதலாவதாக, பொரு ஒரு கேள்விக் கார றது. அதிகரித்துச் ஆற்றலை நிகழச் செ தனது விரிவடைந்த பலை முழுமையாகப் கான முன்னேற்பா வேண்டும். இதற்கு ெ ஓர் அதிகரித்துச் செல் படுகின்றது. இரண்ட தார வளர்ச்சியில் காரணி காணப்படு ஆற்றலை அடைவதற் டைய வளங்களை படுத்துவதற்கான முன் திரமன்றி, அவற்றிலி உற்பத்தியை மேற்ெ

மாத்திரமே வைத் திக்கப்படுகின்றனர். மைப்பை விட, முத 6) DS S6)) IT ன பொருளாதாரச் தூண்டுமென அநே பலாளர்கள் எதிர்வு
சுதந்திரம்: பொரு ரம் பொருளாதார வகுக்கின்றது என ாளர்கள் நம்புகின்ற ாச் சுதந்திரம் குறை ம் நாடுகளை விட நந்திரம் கூடுதலாகக் கள் மிகவும் விரை யும் பொருளாதார அடைகின்றன. தந்திரச் சுட்டெண்” தற்கான முயற்சியை ippib Wall Street ன்றிணைந்து மேற் சுட்டெண்ணானது. ள்கை, நாணயக் ாத்துரிமைக் கட்ட பிதிகள். அரசாங்கத் சுமை முதலியன ாதார சுதந்திரத்தின். ளாகப் பிரிக்கப்பட் மாறிகளை அடிப் ண்டது. பொருளாதா பூள்வீத மெய் மொத் பத்தியும் ஒன்றுட ர்புபட்டுள்ளன என் ர் காட்டுகின்றன. ச்சியில். உற்பத்திச் வலப்புறமாக நகரச் ப்பிடப்பட்ட காரணி விகள் எனும் சொற் த்தி விபரிக்கலாம். யயும் உற்பத்தித் கப்படுத்தக் கூடிய வன ரீதியான கூறுக ர்ச்சியடைவதற்கான லும், பொருளாதார பில் கைகூடுதலும் விடயங்களாக இருக் மாக, பொருளாதார ப்புச் செய்யும் இரு யங்கள் உள்ளன. ளாதார வளர்ச்சியில் ணி காணப்படுகின் செல்லும் உற்பத்தி ய்வதற்கு, ஒரு நாடு வளங்களின் நிரம் பயன்படுத்துவதற் டுகளைச் செய்ய மாத்தக் கேள்வியின் லும் மட்டம் தேவைப் ாவதாக, பொருளா ஓர் ஒதுக்கிட்டுக் கின்றது. உற்பத்தி கு, ஒரு நாடு அதனு p(p60DLDU Jssé5 L Juu607 னேற்பாடுகளை மாத ருந்து முழுமையான காள்வதற்கான முன்
னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். மொத்த வெளியீட்டின் விரிவாக்கத்திற்கு உற்பத்தியை விரிவாக்கம் செய்வதற்கான ஆற்றல் மாத்திரம் போதுமான ஓர் நிபந் தனையாக அமையவில்லை. விரிவுபடுத் தப்பட்ட வள நிரம்பல்களின் உண்மையான பயன்பாடு மற்றும் உற்பத்தி செயயப்படும் பயன்நிறைந்த பொருட்களின் உச்ச அளவி லான தொகையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அவ்வளங்களை ஒதுக்கீடு செய் தல் என்பனவும் தேவைப்படுகின்றன.
பொருளாதார வளர்ச்சியை ஊக்கு விக்கும் கொள்கைகள
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித் தல் என்பது. உற்பத்திச் சாத்திய எல் லையை அல்லது நீண்டகால மொத்த நிரம்பல் வளையியை வலதுபுறம் நோக்கி நகர்த்துவதாக கருதப்படுகின்றது. ஆகவே, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக் கும் கொள்கைகள் வளக் கொடையையும் உற்பத்தித்திறனையும் அதிகப்படுத்து வதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய கொள்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன: (அ) சேமிப்புகளையும் முதலீட்டையும் ஊக்குவித்தல், (ஆ) வெளிநாட்டு முத லீட்டுக்கு ஊக்கமளித்தல், (இ) மனித மூலதனத்தில் முதலீடுகளை மேற்கொள் ளல், (ஈ) சொத்துரிமைகளைப் பாதுகாத் தலும் அரசியல் உறுதிப்பாட்டைப் பேணு தலும், (உ) வர்த்தகத்தைத் தாரளமய மாக்கல், (ஊ) வரிகளைக் குறைத்தலும் ஒழுங்குவிதிகளைத் தளர்த்துதலும். (எ) ஆராய்ச்சியையும் அபிவிருத்தியையும் ஊக்குவித்தல், 1. சேமிப்புகளையும் முதலீட்டையும் ஊக்குவித்தல்: உற்பத்தியால் தோற் றுவிக்கப்படுகின்ற ஓர் காரணியாக மூலதனம் இருப்பதன் காரணமாக, ஒரு நாடு வைத்துள்ள மூலதனத்தின் அளவை அந்நாட்டால் மாற்ற முடியும் இவ்வாறாக. தற்போதைய வளங் களை மூலதன ஆக்கத்தில் மேலும் முதலீடு செய்வதன் மூலம், எதிர்கால உற்பத்தித்திறனை அதிகப்படுத்துவது ஒரு வழிமுறையாகும். பொருளா தாரத்தின் மூலதன இருப்பு மட்டத்தை உயர்த்துவதற்கு, குறிப்பிட்ட நாடு பொருட்கள் சேவைகளின் தற்கால நுகர்வை தியாகம் செய்ய வேண்டி யுள்ளது. நாணய மற்றும் இறைக் கொள்கைகள் ஊடாக சேமிப்புக்கும் முதலீட்டிற்கும் ஊக்கமளித்தலானது. ஒர் அரசாங்கத்தால் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான மற்றுமோர் வழிமுறையாகும். i. வெளிநாட்டு முதலீட்டிற்கு ஊக்க மளித்தல்: ஒரு நாட்டைப் பொறுத்த வரை, புதிய மூலதனத்தில் முதலிடுவ தற்கான ஒரே வழிமுறையாக உள்நாட் டில் வசிப்போரின் சேமிப்பு மாத்திரம் அமையவில்லை. மற்றைய வழிமுறை யும் உண்டு. அது யாதெனில், வெளி நாட்டவர்களால் மேற்கொள்ளப்படும் முதலீடாகும். வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் முதலீடுகள் பலவடிவங்
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 47
iii.
களில் உள்ளன. வெளிநாட்டு அமைப்பு ஒன்றிற்குச் சொந்தமானதும் அவ்வமைப்பால் இயக்கப்படுவது மான ஓர் மூலதன முதலீடு வெளி நாட்டு நேரடி முதலீடென அழைக்கப் படுகின்றது. வெளிநாட்டு பணத்தினால் நிதியளிப்புச் செய்யப்படும் அதே வேளை, உள்ளூரில் வசிப்போரால் இயக் கப்படும் முதலீடானது, பட்டியலிடப் பட்ட் முதலீடு என அழைக்கப்படுகின் றது. இவ்விரு எடுத்துக்காட்டுகளி லுமே, உள்நாட்டு மூலதன இருப்பை அதிகரிப்பதற்கு வெளிநாட்டு முதலீட் டாளர்கள் பங்களிப்புச் செய்கின்றனர். மனித மூலதனத்தில் முதலீடுகளை மேற்கொள்ளல்; கல்வியானது. அதா வது மனித மூலதனத்திலான முதலிடா னது, குறைந்தபட்சம், ஓர் நாட்டினுடய நீண்டகால பொருளாதார வெற்றிக்கான பெளதீக மூலதனத்தில் முதலீடுகளை மேற்கொள்வதைப் போன்று, முக்கி யத்துவம் வாய்ந்ததாகும் சிறந்த பாட சாலைகளையும் தரம் வாய்ந்த கல்வி யையும் வழங்குதல் மற்றும் அவற்றி லிருந்து அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சனத்தொகையை ஊக்குவித்தல் என்பவற்றின் மூலம், ஓர் அரசாங்க கொள்கையால் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்பது மற்றுமோர் வழிமுறையாகும்.
சொத்துரிமைகளைப் பாதுகாத்த லும் அரசியல் உறுதிப்பாட்டைப் பேணுதலும்; மக்களுக்குச் சொந்த மாகவுள்ள வளங்கள் தொடர்பில் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்குள்ள ஆற்றலை சொத் துரிமைகள் குறிப்பிடுகின்றன. நீதி முறைமையானது, இந்நோக்கத்திற் காக சந்தைப் பொருளாதாரத்தில் ஓர் முக்கியமான வகிபாகத்தை ஆற்று கின்றது. அது கொள்வனவாளரும் விற்பனையாளரும் தமது ஒப்பந்த எதிர்பாக்கைகளை நிறைவு செய்வதை உறுதிப்படுத்தி, சொத்துரிமைகளை நடைமுறைப்படுத்துகின்றது. ஏராள மான நாடுகளில் இந்த நீதி முறைமை சிறந்த ல் செயற்படுவதில்லை. இங்கே ஒப்பந்தங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்ப துடன், மோசடிகளுக்குத் தண்டனை கள் வழங்கப்படுவதும் இல்லை. சில நாடுகளில், வணிகச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக் கும் நிறுவனங்கள் இலஞ்சம் வழங்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின் றது. இவ்வாறாக, பொருளாதாரச் செழிப்பு நிலையானது பகுதியளவில் அரசியல் வெற்றியில் தங்கியுள்ளது. செயற்திறனற்ற நீதி முறைமை, இலஞ்ச ஊழலில் ஈடுபடுகின்ற அர சாங்க உயர் அதிகாரிகள், உறுதியற்ற அரசியல் முறைமை என்பவற்றைக் கொண்டுள்ள ஓர் நாட்டைவிட, செயற் திறன் வாய்ந்த நீதி முறைமை நேர்மை யான அரசாங்க அதிகாரிகள், உறுதி யான அரசியல் யாப்பு என்பவற்றைக்
i
- பொருளியலி நோக்த ஆனி / ஆ4 2011
கொண்டுள்ள ஒரு ரீதியில் உயர்வ தரத்தை அனுபவி
. வர்த்தகத்தைத்
நாடுகளை உலக டன் ஒருங்கிணை கிய பொருளாதார கடைப்பிடிக்கும் ! நிலையில் உள்ள லான பொருளியல நம்புகின்றனர். வ ளவுக்கு, ஒருவன நுட்பமாகும். ஒரு ஏற்றுமதி செ (உருக்கை) இறக் போது, தேயிலை6 றுவதற்கான ஒரு
அது கண்டுபிடித்து வகையிலான நன் அனுபவிக்கின்றது கட்டுப்பாடுகளை நாடானது. ஒரு ப மேம்பாட்டின் பின் சியை ஒத்த வை தார வளர்ச்சியை
1. வரிகளைக் குை
விதிகளைத் த6 வீதங்களைக் குை விதிகளைத் தளர் முதலீட்டை ஊக்
. ஆராய்ச்சியைய
யையும் ஊக்குள் றாணடுக்கு முன் வாழ்க்கைத் தரத் வாழ்க்கைத் தரம் தற்கான முக்கியம னில், தொழில்நுட் டைந்துள்ளமையே லான தொழில்நு தனியார் நிறுவ தனிப்பட்ட ஆட்கள் படும் ஆராய்ச் கண்டுபிடிப்புகளி ஏற்படுவனவாக உ தொழில்நுட்பங்க யையும் அபிவிரு விப்பதில் அரசாா பாகம் உண்டு. த கைக் கருவிகை தன் மூலம், ஆ விருத்திக்குமான
களை ஒர் அரச முடியும். ஆராய் கின்ற அரசாங்க அமைந்துள்ள ம யாதெனில், காப் கும். தமது கண்டு இலாபம் ஈட்டுவ ளர்களை அனு தனியாட்களும்
ஆராய்ச்சியில் ஈடு விப்பு உதவிகை முறைமை அதிக
பொருளாதார பிரதிகூலங்கள்
அண்மைய வருடங்

நாடு பொருளாதார ான வாழ்க்கைத் க்கும்.
தாரளமயமாக்கல்: பொருளாதாரத்து க்கும் வெளிநோக் க் கொள்கைகளைக் நாடுகள் மேம்பட்ட ன எனப் பெரும்பா ாளர்கள் தற்போது ர்த்தகமானது. ஒர கையான தொழில் நாடு தேயிலையை ய்து இரும் பை க்குமதி செய்கின்ற யை உருக்காக மாற் தொழில்நுட்பத்தை துள்ளதைப் போன்ற மைகளை அந்நாடு ஆகவே, வர்த்தக் நீக்குகின்ற ஒரு ாரிய தொழில்நுட்ப னர் ஏற்படும் வளர்ச் கயிலான பொருளா
அனுபவிக்கும். றத்தலும் ஒழுங்கு ார்த்துதலும்: வரி றத்தலும் ஒழுங்கு த்துதலும் தனியார் குவிக்கும். பும் அபிவிருத்தி வித்தல்: ஒரு நூற் FT 607 6sT600TU LILLதை விட, இன்றைய உயர்வாக இருப்ப ான காரணம் யாதெ ட்ப அறிவு மேம்பாட பயாகும். பெரும்பா ட்ப மேம்பாடுகள், பனங்கள் மற்றும் ளால் மேற்கொள்ளப் சிகளின் மூலமான ன் விளைபயனாக உள்ளபோதும், புதிய ளுக்கான ஆராய்ச்சி நத்தியையும் ஊக்கு வ்கத்திற்கும் ஓர் வகி னது இறைக் கொள் ளப் பயன்படுத்துவ ராய்ச்சிக்கும் அபி ஊக்குவிப்பு உதவி ாங்கத்தால் வழங்க ச்சியை ஊக்குவிக் கக் கொள்கையாக ற்றுமோர் வழிமுறை புரிமை முறைமையா பிடிப்புகளின் மூலம் தற்கு கண்டுபிடிப்பா மதிப்பதன் மூலம், நிறுவனங்களும படுவதற்கான ஊக்கு ள இந்த காப்புரிமை கப்படுத்துகின்றது.
வளர்ச்சியரினி
வ்களில், ஏற்கனவே
செல்வம் நிறைந்து காணப்படும் சமு தாயங்களின் தொட்ர்ச்சியான பொருளா தார வளர்ச்சிக்கான அழுத்தமான விருப் பம் தொடர்பில் மிகத் தீவிரமான ஐயப் பாடுகள் எழுப்பப்பட்டுள்ளன. பின்வரும், ஒன்றுடனொன்று தொடர்புபட்டுள்ள, விவாதங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான கருத்துகளை உள்ளடக்கியுள்ளன:
ii.
iii.
சுற்றுச்சூழல் தொடர்பான கவலை கள்: உற்பத்தி மற்றும் நுகர்வு என்ப வற்றின் விரைவான வளர்ச்சியானது எதிர்மறையான வெளிவாரி விளைவு களைத் (உதாரணமாக, வளி மாசடை தல் மற்றும் வீதி நெரிசல் என்பவற் றால் ஏற்படும் அதிகரித்தளவிலான இரைச்சலும் தரம் குறைந்த வளியும், வீட்டுத்துறையின் துரித வளர்ச்சி மற்றும் கைத்தொழில் கழிவுகள்) தோற்றுவிக்கக் கூடும் சுற்றுச்சூழலின் அழிவுக்கு வழிவகுக்கும் பொருளா தார வளர்ச்சியானது. மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எதிர்மறையான விளைவுகளைக் கொண்டிருக்கும் என்ப துடன், ஒரு நாட்டினுடைய நிலைத் திருக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சி வீதத்திற்குத் தடங்கல் செய்யவும் கூடும். மனித ஆற்றல் பயனொழிந்துபோ தல்: பொருளாதார வளர்ச்சியின் மிக முக்கியமான கூறாக அமைந்துள்ள, மாற்றமடைந்து செல்லும் தொழில் நுட்பமானது. புதிய கவலைகளையும் தொழிலாளர்களின் பாதுகாப்பின்மைக் கான புதிய மூலங்களையும் தோற்று விக்கின்றது. மிக வேகமாக முன்நோக் கிச் செல்லும் தொழில்நுட்பம் கார ணமாக, தொழிலாளர்களுடைய கடின மான முயற்சி மூலம் அடையப்பெற்ற திறன்களும் அனுபவங்களும் பய னொழிந்து போவதற்கான நிகழ்வாய்ப் புகளை, உயர் மற்றும் கீழ் மட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற னர். இதனால், அவர்கள் கட்டமைப்பு ரீதியாக வேலையற்ரோராகின்றனர்.
சந்தர்ப்பச் செலவு உயர் பொருளா தார வளர்ச்சியின் சந்தர்ப்பச் செலவு யாதெனில், தற்போதைய நுகர்வை தியாகஞ் செய்தலாகும். இல்லா விடில், அந்நுகர்வை அனுபவித்திருக்க முடியும் எதிர்காலத்தில் ஓர் உயர்வீத நுகர்வை அடைவதற்காகவே தற்போ தைய நுகர்வு தியாகம் செய்யப்படு கின்றது.
பணவீக்க ஆபத்து: பொருளாதார
மானது, மிக விரைவாகவும் மிகக் குறுகிய காலத்திலும் வளர்ச்சியடையு மாயின், மொத்த நிரம்பலைக் காட் டிலும் கேள்வி உயர்வடைதனால், பணவீக்க அபாயம் காணப்படுவதற் கான வாய்ப்பு உண்டு.
வருமானப் பகிர்விலுள்ள சமத் துவமின்மை: துரித பொருளாதார வளர்ச்சியானது, வருமானப் பகிர் விலான ஏற்றத்தாழ்வுகளுக்கும் கார ணமாக அமையக்கூடும்.
45

Page 48
நூல் மதி/வு
தென்னாசியாவில் வர்த்த
வறுமையும்
ஆசிரியர்கள்: ஜயதிலக எஸ். பண்டார, பிரேமச்சந்திர அத்துக்கொறல் வெளியீடு: நூட்லெட்ஜ், இலண்டன், 2011, பக்கங்கள் 195
முன்னுரை
இலங்கையின் புகழ்பெற்ற மூன்று பொரு ளியலாளர்களால் தொகுக்கப்பட்ட வர்த் தகத்தை தாராளமயமாக்கலும் தென்னாசி யாவில் வறுமையும் என்னும் விடயம்பற் றிய இந்த கட்டுரைகளின் தொகுப்பு தென்னாசியாவின் பொருளாதார நூல்க ளுக்கு (எழுத்தாண்மைத் துறைக்கு) மேலும் வளம் சேர்ப்பதாக அமைகின்றது. இதில் பேசப்பட்டும் விடயம் கொள்கை வகுப்பாளருக்கும் புலமையாளருக்கும் சம அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அத்துடன் இதில் கூறப்பட்டுள்ள வர்த்தகத்திற்கும் வறுமை ஒழிப்புக்குமிடையிலான மாயமான தொடர்பை விளங்கிக் கொள்வது தொகுப் பாசிரியர்களுக்கும் தனி நூலாசிரியர் களுக்கும் சில சமயம் சவாலாகவும் அமைகின்றது. இருப்பினும், அநேகமாக அந்தந்த நாட்டை சேர்ந்த பிரபலமான அறிஞர்களே வழங்கியுள்ள கட்டுரை களைக் கொண்டமைந்த உயர்தரத்திலான ஆய்வாக இது உள்ளது. எந்தவொரு உண்மையான ஆய்வாளரும் கொள்கை வகுப்பாளரும் உயர்தரத்து மாணவரும் இதனைப் புறக்கணிப்பாராயின் அது அவருக்கே நட்டமாகும். எந்தவொரு நாடும் வெளிநாட்டு வர்த்தகத்தை புறக் கணித்துவிட்டு அல்லது தொடக்கப்பட்ட வர்த்தக சீர்திருத்தத்தை இடையில் நிறுத்திவிட்டு உயர்மட்ட வளர்ச்சியை அடைவது பற்றி சிந்திக்க முடியாது. அதே நேரத்தில் இது ஒரு மந்திரக்கோல் அல்ல. இது அதிகரித்த பொருளாதார அபிவிருத்தி, வறுமைக் குறைப்பு என்ப வற்றை அடைந்து கொள்ள பொருளிய லாளர்களுக்கு வலுச்சேர்க்கக் கூடிய கருவிகளில் ஒன்று மட்டுமே.
அறிமுகம்
இந்த ஆய்வு, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ் தான், இலங்கை ஆகிய ஏழு தென்னாசிய நாடுகளையும் அடக்கியுள்ளது. இலங்கை யின் மிகவும் முந்திய அனுபவத்திலி ருந்து, மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடு களின் பின்ன்ைய் முயற்சிகள் வரை இந்த ஆய்வு நான்கு தசாப்தங்களுக்குமேல் விர
46
வியுள்ளது. பிரதான முயற்சிகள் 1980, 19 இரண்டு தசாப்தங்களு படுகின்றன. இந்த ஆ யாக இருக்கக் கூடி உள்ளனவாயினும் வ துடனான இணைவு விடயங்கள் அதிகப் ஆய்வு அந்த முக்கிய கருத்தில் கொள்வது எமது அறிவில் காண யும் இப்பிராந்தியத் கவனம் செலுத்துவத செய்கின்றது.
இந்த ஆய்வில் ஒன்ட உள்ளன. அத்தியாய தாராளமயமாக்கலும் வறுமையும் சீர்த்திரு மைக்கப்பட்ட விடயா ளோட்டம் என்பன மூன் களாலும் மேற்கொள் வுக்கும் அறிமுகத்ை கூர்மையான சுருக்க ஜயதிலக எஸ். பண் பட்ட வர்த்தகம் மற்று ரீதியான சான்று மற்! சினைகள் என்னும் தகத்திற்கும் வறுமை தொடர்பு பற்றிய பகு ளும் பிரச்சினை பற் லும் காணப்படும் ெ டைவுகளிலிலிருந்து பொதுச் சமநிலை பகுதி சமநிலை ம ச்ெலவு பகுப்பாய்வு முறைகளில் அமை வாசகரை இட்டுச் பல முடிவுகளை பெ இந்த அத்தியாயம் டிற்கு உரித்தான மீதும், நேர் தொ தொடர்புவரை அ பெறப்படும் தெளி: மீதும் தங்கியிருந்து திற்கும் வறுமைக்கு அநுபவ முறையில் கஷ்டங்களை குறிப் ளவு ஆர்வமற்ற ே தலைப்புகளில் எழு
 

கத் தராளமயமாக்கமும்
ல, சமன் கெலேகம
வர்த்தக சீர்திருத்த 90களுள் அடங்கும் 1ள் அடர்ந்து காணப் ய்வுக்கு அடிப்படை ப சில ஆக்கங்கள் றுமைக்கு வர்த்தகத் ற்றி அறியப்படாத உள்ளன. இந்த மான பிரச்சினையை -ன் இது தொடர்பில் |ப்படும் குறைகளை தின் மீது விசேட ன் மூலம் நிவர்த்தி
து அத்தியாயங்கள் ம் 1, வர்த்தகத்தை தென்னாசியாவில் ருத்தங்கள், ஒழுங்க ங்கள் மற்றும் வெள் று தொகுப்பாசிரியர் ளப்பட்ட முழு ஆய் த வழங்குவதுடன் த்தையும் தருகிறது. டாரவினால் எழுதப் நம் வறுமை, தத்துவ றும் கொள்கை பிரச் அத்தியாயம் 2 வர்த் க்கும் இடையிலான ப்பாய்வு எதிர்கொள் றியும் பல நாடுகளி பாருளாதாரப் பின்ன கணிப்பிடக்கூடிய (CGE) uDItgolfluC5. ற்றும் வாழ்க்கைச் வரை வெவ்வேறு ந்த ஆய்வுகளுடாக செல்கின்றது. இது ற்றுள்ளது. அத்துடன் ஆய்வுக்குரிய நாட் சிறப்பு அம்சங்கள் டர்பிலிருந்து எதிர் நுபவங்கள் மூலம் வில்லாத முடிவுகள் கொண்டு வர்த்தகத் b உள்ள தொடர்பை காண்பதில் உள்ள பிடுகின்றது. போதிய பாதுவான விடயத் pதப்படும் சலிப்புத்
மதிப்பாய்வு:
கலாநிதி சரத் ராஜபத்திரன
வருகைதரு ஆராய்ச்சியாளர் அமெரிக்க தொழில்முயற்சிநிறுவனம், சிவாவுரிங்டன் டி. சி ஐக்கிய அமெரிக்கா
தரும் மோசமான கட்டுரைகளைத் தவிர்த்து அதற்கு பதிலாக வாசிப்பதற்கு மிக உகந்த தாக இது அமைகின்றது 3 ஆவதிலிருந்து 9ஆவது வரையிலான எஞ்சியுள்ள கட்டு ரைகள் தனித்தனி நாடுகளைக் கருத்தி லெடுத்து எழுதப்பட்டவையாக உள்ளன.
நாடுகள் பற்றிய விடய ஆய்வு
அத்தியாயம் 3; பங்களாதேஷ் பற்றிய இந்த 3வது அத்தியாயம் செலிம் றைகான் என்பவரால் எழுதப்பட்டது. இது பங்களா தேஷின் வர்த்தக தாராளமயமாக்கத்தின் முன்னேற்றம் பற்றிய முழுமையான பார் வையை வழங்குகின்றது. தாராளமயமாக் கங்களின் முக்கிய கட்டம் உலக வங்கி யின் கட்டமைப்புச் சீராக்கத் திட்டத்தினா லும் விரிவாக்கிய அமைப்பு சீராக்கல் வசதி சர்வதேச நாணய நிதியினாலும் ஆதரவளிக்கப்பட்டது. இங்கு பின்பற்றப் பட்ட வழியானது. தற்போது அதிகமான நாடுகளில் பொதுவாகக் காணப்படும் ஒழுங்கு முறையாக உள்ளது. அதாவது அளவு ரீதியான தடைகளின் அடிப்படை யில் அமைந்த மட்டுப்படுத்தப்பட்ட இறக் குமதி முறைமையிலிருந்து சுங்கத்தீர்வை முறைக்கு மாறி பின்னர் சுங்கத்தீர்வை களையும் அவற்றினை ஒத்த வேறு வரி களையும் காலப்போக்கில் குறைத்தல் என்னும் ஒழுங்கு முறை காணப்படுகிறது. நிறையளிக்கப்படாத சராசரி சுங்கவரியா னது 1991 - 1992க்கு இடையிலும் 2004 - 2005க்கு இடையிலும் கணிசமாகக் குறைக்கப்பட்டது. ஆனால் சில சுங்க வரிக் குறைப்புகளோடு புதிய இறக்குமதி வரிகள் அறிமுகம் செய்யப்பட்டன அல் லது சுங்க வரிகளுக்கு மேலாக துணை - சுங்கவரிகள் விதிக்கப்பட்டன. துணை சுங்கவரிகள் உள்ளூர் உற்பத்திக்கு பாது காப்பு அளிப்பதாக அன்றி வருவாயை உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டி ருந்தன. ஆனால் பாதுகாப்பு விளைவைக் கொண்ட சம அளவிலான கலால் தீர்வை விதிக்கப்படவில்லை. பங்களாதேஷ்ஷா
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 49
னது குறிப்பான சில கைத்தொழில்களை. பாதுகாப்பதற்காக அவற்றுக்கு பெறுமதி கூட்டிய வரியிலிருந்து விலக்களித்தது. தேசிய மட்டத்தில் வர்த்தகத்திற்கும் வறு மைக்கும் இடையிலான தொடர்பு பற்றிய பொருளியலளவை ஆய்வுகள் இந்த இரண்டுக்கும் இடையில் திட்டவட்டமான நேர்த் தொடர்பு இருப்பதாக காட்ட வில்லை. ஆனால் இந்த ஆய்வு சில கைத்தொழில்களுக்கு ஒரு நேர்த்தொடர்பு இருப்பதை கண்டறிந்தது. அத்தியாயம் 2இல் எடுத்தாளப்பட்ட விதமான தனது எல்லைக்குள் அமைந்த இயங்கு நிலை பொது சமநிலை மாதிரியுருவே CGE பயன்படுத்தப்பட்டது. சுங்கத் தீர்வைகளை குறைப்பதன் குறுங்கால தாக்கம் நலன்புரி சேவைகள் குறைவதும் வறுமை அதிகரிப்பதும் ஆகும் இருப்பினும் நீண்ட காலத்தில் கூடிய வினைத்திறன் மிக்க துறைகளை நோக்கி வளங்கள் மீள் ஒதுக்கீடு செய்யப்பட்ட போது நலன்புரி சேவைகள் அதிகரிக்க வறுமை குறைந் தது. குறுங்கால நட்டங்களை புறக்கணிக் கச் செய்யும் அளவுக்கு வறுமை குறைத லின் நீண்ட கால நன்மை இருக்குமா என்பதை நிச்சயமாக கூறமுடியாது. சில சமயம் பங்களாதேஷில் இந்த தொடர்பை மேலும் சிக்கலாக்கும் வேறு பல காரணிகள் இருந்திருக்கலாம். இந்த காரணிகளுள், சீர்த்திருத்தங்களுடன் கூடி வர வேண்டிய கொள்கைகள் இல்லா திருந்தமை, திட்டங்களை செயற்படுத்து வதில் போதிய ஈடுபாடு காணப்படாமை, வெள்ளம், அரசியலில் காணப்பட்ட நிச்சயமற்ற தன்மை என்பவையும் அடங் கும். இந்த குறைபாடுகள் வருமான வளர்ச்சியை குறைக்கவும் வறுமை ஒழிப்பை மேலும் கடினமாக்கவும் செய்திருக்கலாம்.
அத்தியாயம் 4; பூட்டான் பற்றிய இந்த அத்தியாயம் சென்சோ டோஜி என்பவ ரால் எழுதப்பட்டது. பூட்டான், 1960 அளவிலேயே வெளிநாடுகளின் செல்வாக் குக்காக திறக்கப்பட்டபோதும், 2002-2007 காலப்பகுதியிலே வர்த்தகம் ஊடாக வெளியுலகுடன் ஒன்றிணையத் தொடங் கியது. ஏனைய நாடுகளால் முழுதாக சூழப்பட்ட தன்மையும் இந்தியா, பங்களா தேஷ் ஆகிய நாடுகளுடனான இருபக்க ஒப்பந்தங்களும் இந்த நாட்டின் ஒட்டு மொத்த வர்த்தக அந்தஸ்தை தீர்மானிக் கின்றன. சுங்க தீர்வைகள் பூச்சியத்தி லிருந்து 100 சதவீதம் வரை 1970களில் கொண்டுவரப்பட்டன. பூட்டான், தொகை ரீதியான கட்டுப்பாடுகளுக்கு பதிலாக சுங்கத் தீர்வைகளை கொண்டு வந்ததன் மூலம் அதன் வர்த்தக முறைமையைத் தாராளமயமாக்கியது இருப்பினும் வர்த்
தகம் கணிசமான போதும் சுங்கத்தீர்ை வாயைக் கொண்டுள் பூச்சியத்திலிருந்து 5 ஏழு-பிரிவு விற்பனை பூட்டானின் வர்த்தக இந்தியாவுக்கு மின் செய்வதாக உள்ளது 2008 காலப்பகுதிக் நாட்டு உற்பத்தி சர வளர்ச்சி கண்டது. மானம் 2008இல் 19 தது இதே தசாப்த எண்ணிக்கை 36.3 ச சதவீதமாக குறை வறுமையானது கு உற்பத்தி திறன், து குறைந்த மட்டக் குறைவு, உணவுத முகங்கொடுக்கும் ஆ றுடன் சேர்ந்து வரு இந்த கட்டுரையாளர் நயம் அதன் இய நீர்மின்சக்தி போன் நடவடிக்கைகளிலும் தகத்தின் அதிகரிப் வாய்ப்புக்கு இட்டுச் சுட்டிக்காட்டுகின்றார் படுத்துவதனால் பூட் என்பது இதன் கருத் வலியுறுத்துகின்றா
அத்தியாயம் 5; இ அத்தியாயம் றஷமி சர்மா ஆகியோரால் தியா மிகவும் சுவ குரிய நாடாகும். அடிப்படையிலான மயமாக்கலை எய்து யத் மாதிரியிலான துடன் தொடங்கிய கட்டுப்படுத்தப்பட்ட இருந்துள்ளது. உய தாக்குப்பிடிக்க மு கணக்குப் பற்றாக் சேர்ந்து 1991ம் ஆண் நெருக்கடியின் பி வர்த்தக தாராளம யது. அதன் சனத்( மியத் துறையின் த திறன் என்பவற்றை இந்திய வறுமைன இந்த நாட்டில்தான் கான அதி உயர் மக்கள் காணப்படுகி வளர்ச்சி வீதத்தை காணப்பட்ட ஆர பொருளாதார வளர இந்தியாவினால்
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011

அளவால் அதிகரித்த வகள் போதிய வரு ரவில்லை. இதனால் 0சதவீதம் வரையான வரி புகுத்தப்பட்டது. த்தின் பெரும் பகுதி சாரத்தை ஏற்றுமதி து. அதேசமயம் 1998கான மொத்த உள் ாசரியாக 8.3 சதவீத தலைக்குரிய வரு 0 டொலராக உயர்ந் த்தில் வறியோரின் தவீதத்திலிருந்து 23.2 ந்தது பூட்டானில் குறைந்த விவசாய |ண்டாடப்பட்ட நிலம், கல்வி, ஆரோக்கிய தட்டுப்பாட்டுக்கு ற்றலின்மை என்பவற் ம் தோற்றப்பாடாகும். , பூட்டானின் ஒப்பீட்டு ற்கை வளங்களிலும் ற மூலதனச் செறிவு உள்ளதனால் வர்த் பு உயர்ந்த வேலை செல்லாது என்பதை வர்த்தகத்தை கட்டுப் டான் நன்மை பெறும் தாகாது எனவும் அவர்
.
ந்தியா பற்றிய இந்த
பங்கா மற்றும் சுருதி b எழுதப்பட்டது. இந் ாரஷ்யமான ஆய்வுக் இறக்குமதி பதிலிட்டு துரித கைத்தொழில் தும் நோக்கில் சோவி
5 ஆண்டுத் திட்டத் இது மிகத் தீவிரமாக . பொருளாதாரமாக ர் பணவீக்கம் மற்றும் டியாத நடைமுறைக் குறை என்பவற்றுடன் டு உண்டான பேரண்ட ன்பே உண்மையான யமாக்கல் தொடங்கி தொகை அளவு, கிரா ாழ்ந்த மட்ட உற்பத்தித் கருத்தில் கொண்டு }ய பார்க்கும் போது தனியொரு நாட்டுக்
அளவிலான வறிய ன்ெறனர். சனத்தொகை விட சற்றே அதிகமாக ம்ப கால குறைந்த iச்சியின் பின்னணியில் வறுமைப் பிரச்சினை
யைத் தீர்க்க உருப்படியாக எதுவும் செய்ய முடியாமல் போயிருக்கும். ராஜ் கிருஷ்ணா இதை இந்து வளர்ச்சி வீதம் என அழைத்தார். லைசன்ஸ் இராச்சியம் பெரும்பாலும் குலைக்கப்பட்டதைத் தொடர்ந்து வர்த்தக தாராளமயப்படுத் தலும், வேறு பொருத்தமான கொள்கை களும் அமுலாகியபோது பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 7.8 சதவீதமாக உயர்ந்தது. வறுமையை ஒழிக்க தொடங் கியபோதும் அது நல்ல வேகத்தில் நடக்கவில்லை. இந்த அத்தியாயத்தை எழுதியவர்கள் வறுமை மீதான வர்த்த கத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்ய தயாரிப்பு கைத்தொழில், விவசாய துறை ஆகியவற்றில் தேர்ச்சி பெறாத ஊழியர் சம்பளத்தைப் பயன்படுத்தினர். இது ஒரு மறைமுக அளவீடே. ஏனெனில் தேசிய மாதிரி (Sample) ஆய்வுகள் ஒப்பிடத்தக்க வறியோர் எண்ணிக்கையின் நேரடி அள வீட்டை தருவதில்லை. விவசாயம் நேரடி யாகவும் மறைமுகமாகவும் 60 சதவீதம் வரையிலான மக்கள் தொகைக்கு ஆதாரம் வழங்குகின்றது. விவசாய வர்த் தகம் ஓரளவு தாராளமயப்படுத்தப்பட்ட போதும் தீர்வைகள், அரச வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதிக்கான அனுமதி பத்திர முறை அடங்கலாக பல வழி களுடாக செயற்படும் ஏற்றுமதி இறக்கு மதி கட்டுப்பாடுகள் இன்னும் காணப்படு கின்றன. இந்தியா தொடர்ந்தும் விவசா யத்துக்கு பாதுகாப்பு வழங்கி வந்தது. சராசரிக் கட்டாய விவசாயத் தீர்வை 114 சதவீதமாகவும் முதனிலை உற்பத்தி பொருட்களுக்கு 100 சதவீதமாகவும் இடைநிலை பொருட்களுக்கு 150 சதவீத மாகவும், உணவாகும் எண்ணெய் களுக்கு 300 சதவீதமாகவும் உள்ளது. சில பொருட்களுக்கு குறைந்தளவான தீர்வை விதிக்கப்பட்டது. அதே சமயம் தொகை ரீதியான கட்டுப்பாடுகள் 2000 2001 ஆண்டுகளில் ஒழிக்கப்பட்டன. விவ சாயத்துறையானது தயாரிப்பு கைத் தொழில் துறை சீர்த்திருத்தங்களினால் ஏற்பட்ட விலை ஒழுங்குபடுத்தல்களிலி ருந்து நன்மையடைந்தது. இருப்பினும் விவசாய துறை சீர்திருத்தங்களினால் மாற்றமுறவில்லை. இதன் விளைவாக வளர்ச்சி குறைவாக இருந்து வருகின் றது. அத்துடன் விவசாயத்துறை குறைந் தளவான உற்பத்தி திறனையே கொண் டுள்ளது. இது கிராமிய வருமான வளர்ச்சி மீது தாக்கம் செலுத்துவதனால் கிராமிய துறையில் வறுமை குறைப்புக் கான முயற்சிகள் மீதும் தாக்கம் செலுத்துகின்றது. விவசாயத்துறைக்கு எதிரான வகையில் தயாரிப்பு கைத் தொழில் துறையில் வலுவான சீர்திருத் தங்கள் இடம்பெற்றுள்ளன. தயாரிப்பு
47

Page 50
கைத்தொழிலுக்கான எளிமையான சராசரி சுங்கத்தீர்வை 1992இல் 82 சதவீதத்தி லிருந்து 2002இல் 29 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருந்தது. அத்துடன் விவசாயமல் லாத பொருட்களுக்கான அதியுச்ச வீதம் 2006-07இல் 12.5 சதவீதமாக குறைந்தது. வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் அதனோடு சேர்ந்து வந்த கொள்கைகளின் விளைவாக உற்பத்தித்திறன் மற்றும் போட்டியிடும் ஆற்றல் அதிகரித்து தயாரிப்பு துறையில் வளர்ச்சி ஏற்பட்டது. தயாரிப்பு துறை போன்று, சேவைகளின் வர்த்தகம் பற்றிய பொது ஒப்பந்தம் (GATS) தொடர்பிலான கடப்பாடுகளுக்க மைய சேவைகள் துறையிலும் வலுவான தாராளமயப்படுத்தல்கள் இடம்பெற்றன. 1990-2000 காலப்பகுதியில் சேவைகள் வர்த்தகம் ஆண்டுக்கு 6 சதவீதத்தில் அதி கரித்தது. வெளியீடுகளின் வளர்ச்சியை கருதும்போது 1994க்கும் 2004க்கும் இடைப்பட்ட காலத்தில் சேவைகள் 7.9 சதவீத வளர்ச்சி கண்டன. ஆனால் இதே காலப்பகுதியில் விவசாயம் 3 சதவீத வளர்ச்சியையும் தயாரிப்பு கைத்தொழில் துறை 53 சதவீத வளர்ச்சியையும் தான் கண்டன. கூடிய நம்பகத்தன்மை கொண்ட மாநில ரீதியான வறுமை, குறைவை பதிவு செய்தது. 1993-1994 காலப்பகுதியில் 35.67 சதவீதமாக காணப்பட்ட வறியோர் எண்ணிக்கைச் சுட்டெண் 1999-2000 காலப்பகுதியில் 26.1 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. தேசிய அளவில் நம்பத்தகுந்த ஏற்புடைய வறுமை அளவீடு இல்லாத காரணத்தால், இக் கட்டுரை ஆசிரியர்கள் வறுமையின் மறைமுக அளவீடாக சம்பளங்கள் மீதான வர்த்தகத்தின் தாக்கத்தை ஆராய்ந்தனர். தேர்ச்சியற்ற வேலையாட்களுக்கான கேள்விக்காக ஒரு பிற் செல்கை மாதிரியுருவும் அவர்களின் நிரம்பலுக்காக கூலி வீத சமன்பாடும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கைத்தொழில்களுக்கு இடையிலான வித்தியாசங்களுக்கான ஏற்பாடுகளை செய்தபின், இந்த கைத்தொழிலின் ஏற்றுமதி அடர்த்தி தேர்ச்சியற்ற கூலிகள் மீது ஒரு சாதகமான, கணிசமான தாக் கத்தை கொண்டிருந்ததை இந்த முடிவுகள் காட்டின. இருப்பினும் உற்பத்திகளின் இறக்குமதி, இந்த கைத்தொழிலின் தேர்ச்சியற்ற உழைப்பின்மீது கணிசமான தாக்கத்தை கொண்டிருப்பதில்லை. விவசாயத்தை பொறுத்தளவில் வர்த்தக தாராளமயமாக்களின் தாக்கம் அதன் ஏற்றுமதி நடவடிக்கைகள் மீது தாக்கம் செலுத்துவதில்லை. இருப்பினும் கூடுதலான இறக்குமதி விவசாயம் நடவடிக்கைகளில் ஈடுபடும் தேர்ச்சியற்ற உழைப்பின் கூலியை குறைப்பதாக உள்ளது. இந்நடவடிக்கைகள் துறையைப்
48
பொறுத்தும் உற்பத் ஏற்றுமதிக்கு ஒரு 6 மதிக்கு இன்னொரு பட்டுக் காணப்படுவ கள் பன்மைப்பொரு உள்ளன. வறுமை தியா விவசாயத்துக் குறைக்க வேண்டும் யாரும் வரக்கூடிய கட்டுரையாசிரியர்க என்பதை கவனித்த6
அத்தியாயம் 6, ம இக்கட்டுரை ஜகத் தி: ஜயரத்ன ஆகியோ ஏழு தென் ஆசிய ந இல் அதிகூடிய தை மாக 4059 அமெரிக் தீவு பெற்றபோதும் ஐ நாட்டை, நேபாள பூட்டான் போன்று என வரைவிலக்கள் ஐக்கிய நாடுகள் வி( வகையிலான ஒரு தாரமாகவும் இது உ
அளவு காரணமாக களுடன் சேர்ந்து டே தெரிவு இந்த நாட்டுக் இங்கு உயர் சுங்கத் வருகின்றன. அநே உயர்த்துவதற்கான கவே இது உள்ளது 200 சதவீதம் வரை வீச்சுக்களில் அை சுங்கவரி அமைப்பா இந்த தீர்வை முறை பாதுகாப்பின் அள காணப்படுகிறது. இ சிறப்பான மீள் ஒது: உள்ளது. தொகை களுக்கு பதிலா கொண்டு வந்ததுடன் இல் வர்த்தக த தொடங்கியது. பிரதா தீர்வையின்றி இற இவற்றை இறக்கும முறை மேற்கொள்ள தாராளமயமாக்கலை களும் இறக்குமதிக சியை காட்டின. ஆ6 பொருள் ஒப்பந்தம் யினால் 2005இல் ஏற்பட்டது. ஆயினு வளர்ச்சியேற்பட்டது யர்கள் சுட்டிக் காட் தாராள மயமாக்க6ை உள்நாட்டு உற்பத் அதிகரித்தது. கால தரவுகள் இன்மைய

தியை பொறுத்தும் விதமாகவும் இறக்கு விதமாகவும் வேறு தால் ஆய்வு முடிவு ள் கொண்டவையாக குறைவதற்கு இந் கான பாதுகாப்பை ) என பொதுவாக முடிவை இந்த ள் எடுக்கவில்லை ல் வேண்டும்.
ாலை தீவு பற்றிய ஸநாயக்க, சுவேந்திரி ரால் எழுதப்பட்டது. ாடுகளிடையே, 2008 லக்குரிய வருமான க டொலரை மாலை க்கிய நாடுகள் இந்த ம், பங்களாதேஷ், குறைவிருத்தி நாடு ணம் செய்துள்ளது. சேட அக்கறைப்படும் சிறு தீவுப்பொருளா ள்ளது. இதன் சிறிய ஏனைய உலக நாடு ாவதை தவிர வேறு கில்லை. இருப்பினும்
தீர்வைகள் இருந்து கமாக, வருவாயை
ஒரு வழிமுறையா பூச்சியத்திலிருந்து
அதிகரிக்கும் பத்து மைந்த சிக்கலான கவும் இது உள்ளது. நயினால் கிடைக்கும் ாவில் வித்தியாசம் தனால் வளங்களின் க்கீட்டுக்கு தடையாக ரீதியான கட்டுப்பாடு க சுங் கவரிகளை ர் மாலைதீவில் 1989 ாராள மயமாக்கம் ான உணவு வகைகள் க்குமதியாகின்றன. தி செய்ய கோட்டா ப்படுகின்றது. வர்த்தக தொடர்ந்து ஏற்றுமதி 5ளும் நல்ல வளர்ச் னால் பல்வகை நார்ப் முடிவுக்கு வந்தமை 15 சதவீத வீழ்ச்சி ம் மீண்டும் ஏற்றுமதி
என கட்டுரையாசிரி டுகின்றனர். வர்த்தக ல தொடர்ந்து மொத்த தி 13 சதவீதமாக அடிப்படையிலான பால், மாலைதீவில்,
கால ஓட்டத்தில் வறுமை என்ன மாற் றத்தை கண்டது என பகுப்பாய்வு செய்வ தன் கஷ்டத்தை கட்டுரையாசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும் இந்த நாட்டில் மூன்று தசாப்தங்களில் வறுமைக் குறைப்பு முன்னெப்போதும் காணப்படாத வாறு மிகச் சிறப்பாக உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். கொள்வனவு சக்தி சமத்துவம் எனும் வகையில் ஒரு அமெரிக்க டொலர் அளவீட்டை அடிப் படையாகக் கொண்ட தனிவறுமைக் கோட்டைப் பயன்படுத்தியதன் மூலம், மாலைதீவுச் சனத்தொகையில் 4 சதவீத மானோரே வறுமையில் உள்ளனர் என இது காட்டியது. வர்த்தக தாராளமயமாக் கலைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமான வேலைவாய்ப்பு அதிகரித்தது. அப்போது வளங்களின் மீள் ஒதுக்கீடு காரணமாக சில வேலைகள் இழக்கப்பட்டன. வர்த்தக தாராளமயமாக்கல் வறுமை ஒழிப்பில் நன்மையான நேரடி தாக்கத்தை கொண்டிருந்தது. இருப்பினும் மாலை தீவின் ஏற்றுமதிகள் பல்வகைப்படுத்தப்பட வில்லை, அதன் மூலவள அடிப்படை குறுகலானது, மற்றும் பிரதான தீவுக்கும் ஏனைய தீவுகளுக்கும் இடையிலான வருமான சமத்துவமின்மை அதிகரித்துள் ளது என இக்கட்டுரையாளர்கள் கூறுகின்ற னர். இப்படியான பிரச்சினைகள் எதிர் பார்க்கப்பட வேண்டியவைதான். தனி யொரு கருவியாக, வர்த்தக தாராளமய மாக்கத்தினால் இந்த பிரச்சினைகளைக் கையாள முடியாது.
அத்தியாயம் 7; நேபாளம் பற்றிய யுவா ராஜ் ஹத்திவட எழுதிய கட்டுரை இதுவாகும். பூட்டான் போலவே. நேபாள மும் ஏனைய நாடுகளால் சூழப்பட்டுள் ளது. இதன் வெளிநாட்டு வர்த்தகம் அநேகமாக இந்தியாவூடாகவே நடை பெறுகின்றது. நேபாள ரூபாய் இந்திய ரூபாயுடன் மிக நெருக்கமாக பிணைக்கப் பட்டுள்ளது. இந்தியாவுடன் சுதந்திர வர்த்தகம் உள்ளது. இந்திய விலைகளே நேபாளத்தின் விலைகள், வருமானம், வேலை வாய்ப்பு என்பவற்றை தீர்மானிக் கின்றன இந்த பிராந்தியத்தின் ஏனைய நாடுகளை போன்றே இங்கும் 1956-1985 காலப்பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக முறைமை காணப்பட்டது. நேபாளம் 1990களில் சந்தை மைய சீர் திருத்தங்களையும் வர்த்தக சீர்திருத்தங் களையும் தொடங்கியது. இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையிலான நெருங்கிய தொடர்பின் பின்னணியில் நேபாளத்தின் கொள்கைகள் இந்தியா வுடன் ஒத்துப் போயின. அடி மட்டத்தி லிருந்த வர்த்தகமானது ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பில் முறையே 19
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 51
சதவீத 18 சதவீத வளர்ச்சிகளைக் கண்டது. தாராளமயமாக்கலை தொடர்ந்து இவை முறையே 28 சதவீத. 20 சதவீத துரித வளர்ச்சிகளைக் கண்டது. இவ் வாறான திடீர் பாய்ச்சலின் பின்னர், வளர்ச்சி வீதமானது தொடர்ந்து பேணக் கூடிய ஒரு மட்டத்திற்கு வந்தது. வர்த் தகத்தின் அமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஏற்றுமதிகளில் முதனிலைப் பொருட்களின் பங்கு 1980 ல் 70 சதவீத மாகவிருந்து 2007இல் 22 சதவீதமாக விரைந்து வீழ்ச்சியடைந்தது. அநேகமாக கம்பளியாலான விரிப்புகள், தயாரித்த ஆடைகள் அடங்கிய தயாரிப்பு பொருட் களின் பங்கு 1990 ல் 70 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்தது. பல்வகை நார்ப் பொருள் ஒப்பந்தம் செயலிழந்ததை தொடர்ந்து நேபாளின் தயாரித்த ஆடை கைத்தொழில் வீழ்ச்சி கண்டது. இருப் பினும் இறக்குமதி அமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை. இக் காலப்பகுதியில் மூலதனப்பொருட்களின் இறக்குமதி 25 சத வீதமளவில் காணப்பட்டது. அதே சமயம், 1980, 1990களில் நேபாளின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கு உள்ளாகாமல் 4.5 சதவீத மளவில் காணப்பட்டது. இருப்பினும், 1996 ல் வறுமைக் கோட்டின் கீழ் இருந் தோரின் தொகை 42 சதவீதமாக இருந் தது. இது 2004 ல் 31 சதவீதமாக குறைந்தது. ஆயினும் இதன் தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 2007 ல் 380 அமெரிக்க டொலராக இருந்தது. இது தென் ஆசியாவில் மிகவும் குறை வானதாக இருந்தது. வர்த்தக தாராளமய மாக்கல் இடம் பெற்றபோதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதிகள், இறக்குமதிகளின் பங்கு பெரியளவில் அதிகரிக்கவில்லை. ஏற்றுமதிகள், இறக்குமதிகள் ஆகிய மாறிகளின் உள்ளடக்கம் மாறியிருந்தது. வறுமை கணிசமாக குறைந்திருப்பினும் இதில் வர்த்தகத்தின் பங்களிப்பு மட்டுப்பட்டதாக இருந்தது. இது தரவு சேகரிப்பதில் உள்ள பிரச்சினை. வர்த்தகத்தில் பெரும் பகுதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்கு இந்தியாவுடன் உள்ள 1800 மைல் நீளமான எல்லை காரணமாக இருக்க லாம். இதனால் இந்த மாறிகள் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. வர்த்தகம், வறுமைக் குறைப்பு என்பவற்றுகிடையில் பலமான தொடர்பை காண முடியாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் கிராமப் பகுதிகளில் வருமானத்தை உயர்துவதில் வேறுபகுதிகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தின் முக்கியத்துவம் ஆகும்.
அத்தியாயம் 8; இது பாகிஸ்தான்பற்றி
றெஹானா சித்திக் தென்னாசிய நா பாகிஸ்தானிலும் வர் கட்டங்களுடாக மா 1947 தொடக்கம் 198 இரண்டு கட்டங்கள் தாராளவர்த்தகம் கா6 லிருந்து பாதுகாப் இறக்குமதிப் பிரதி தொழில் மயமாக்கலு கள் மேற்கொள்ளப்ப டத்தின் நடுப்பகுதியி மாற்று வீதத்தின் ஏற்றுமதி போனஸ் LuusiL653) 6yögr: ஊக்குவிப்பு வழ முயன்றது. 1988-19 உலக வங்கியின் ச நிகழ்ச்சித்திட்டத்தினா வர்த்தக முறைமைை தொடங்கியது. சுங் யாகக் குறைக்கப்ப பரம்பல் நான்கு வீச்ச டது. 1990 அளவி இறக்குமதிகளே கட்டுப்படுத்தப்பட் முயற்சிகள் காணப்பு மதிக்கும் மொத்த திக்கும் இடையிலா மளவுக்கு மாறவில்ை மதி மற்றும் ஏற்றுமத மாற்றத்துக்குள்ளா களின் மீள் ஒதுக்கத் இதே சமயம் ந முறைமை நிலைத்த முகாமைத்துவம் செ முறைக்கு மாற்றப்ப றும் செலவு மதீப்ட் படும் வறுமை நிை ல் 22.6 சதவீதத்தில சதவீதமாக குறைந் கிராமிய பகுதிகளில் இருந்தது (வறுபை கும் இடையிலான ( கான வேறு முறை முடியாத அளவுக்கு இருந்தமையைக க யில்) எளிய பிற்செ பயன்படுத்தி, 1973 குரிய வளர்ச்சிக் இடையிலான ெ காண்டறியப்பட்டது. தன்மைக்கும் வறுை தொடர்பு சீராக இரு மதிக்கும் மொத்த 3 கும் இடையிலான வர்த்தகத்திற்கும் உற்பத்திக்கும் இ
என்பவற்றின் உயர்
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011

எழுதியது. ஏனைய டுகள் போன்றே த்தக முறைமை பல றிச் சென்றுள்ளது. 0 வரையான முதல் ரில் ஒப்பீட்டளவில் னப்பட்ட நிலைமையி பு அளிக்கப்படும் யீடு ஊடாக கைத் அக்கு மாறும் முயற்சி ட்டன. இந்த காலகட் ல், இரட்டை நாணய
அடிப்படையிலான திட்டமொன்றைப் தி வளர்ச்சிக்கு கூடிய ங்க பாகிஸ்தான் 93 காலப்பகுதியில் கட்டமைப்புச் சீராக்க ல் ஊக்குவிக்கப்பட்ட யத் தாராளமயமாக்க க வரிகள் படிப்படி ட்டன. சுங்கத்தீர்வை *களாக குறைக்கப்பட் ல் 2.7 சதவீதமான தொகை ரீதியாக டன. இவ்வாறான பட்டபோதும் இறக்கு
உள்நாட்டு உற்பத் ன விகிதம் குறிப்பிடு லை. ஆனால் இறக்கு திகளின் உள்ளடக்கம் னது. இது வளங் தினால் உண்டானது. ாணய மாற்றுவித முறைமையிலிருந்து ய்யப்படும் மிதக்கும் ட்டது. வருமானம் மற் டுகளால் அளவிடப் லவரம் 1998 - 1999 லிருந்து 2006 ல் 22.6 தது. வறுமை வீதம் ) 13.1 சதவீதமாகவும் Dக்கும் வர்த்தகத்திற் தொடர்பை அறிவதற் களைப் பயன்படுத்த தரவுகள் குறைவாக வனத்திற் கொள்கை ல்கை மாதிரியுருக்கள் -2005 காலப்பகுதிக் கும் வறுமைக்கும் நருக்கமான உறவு
இருப்பினும் திறந்த மக்கும் இடையிலான நக்கவில்லை. இறக்கு உள்நாட்டு உற்பத்திக் ா விகிதம் மற்றும் மொத்த உள்நாட்டு டையிலான விகிதம் ச்சி வறுமை குறைப்
பில் முக்கியமான பங்களிப்பைச் செய்தன. மாறாக சராசரி தீர்வை வீதம் மற்றும் ஏற்றுமதிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் போன்ற வர்த்தக தாராளமயப்படுத்தல் சுட்டிகள் உற்பத்தி அமைப்பில் தங்கி யிருந்தன. குறிப்பாக ஏற்றுமதி பக்கத்தில் தங்கியிருந்தன. தொகுத்துக் கூறின் வர்த்தக தாராளமயமாக்கலுக்கும் வறுமை குறைப்புக்கும் இடையில் நேர்த் தொடர்பு இருந்தது. ஆனால் இது குறித்த கைத்தொழிலின் அமைப்பிலும் ஏனைய காரணிகளிலும் தங்கியிருந்தது.
அத்தியாயம் 9; இதை இலங்கை பற்றி டெஷால் டி மெல், ருவான் ஜயதிலக ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இலங்கை சுதந்திரத்திலிருந்து 1960 தொடக்கம் வரை தாராள வர்த்தக முறை மையை பின்பற்றியது. 1960 இலிருந்து, சென்மதி நிலுவை பிரச்சினைகள் மற்றும் 1956 ல் மகஜன எக்சத் பெரமுனையின் வெற்றியுடன் வந்த சிந்தனை மாற்றம் என்பவற்றின் காரணமாக கடுமையான வர்த்தக கட்டுப்பாடுகள் புகுத்தப்பட்டன. ஒரு சிறு இடைவெளிக்குப் பின் ஐக்கிய தேசிய கட்சி 1965 ல் ஆட்சிக்கு வந்து பகுதியளவிலான தாராள மயமாக்கலை முன்னெடுக்க முயன்றது. இந்த அரசாங் கம் 1970 ல் தோற்கடிக்கப்பட்டது. இதன் பின் மாக்ஸிஸ கட்சிகளுடன் தேசியவாத வெளிப்பூச்சுடன் கூடிய இடதுசாரிக் கொள்கையுடைய பிரிவினரையும் உள்ள டங்கிய சமதர்மக் (சோஸலிச) கொள்கை களுக்குச் சார்பான கூட்டரசாங்கம் அமைந்தது. சென்மதி நிலுவை பிரச்சினை காரணமாக விசேடமாக முதலாவது எண்ணெய் நெருக்கடி மற்றும் பல வருட கால வர்த்தக கட்டுப்பாட்டை தொடர்ந்து 1970-1977 காலப்பகுதியில் பண்டங்கள் மற்றும் (உற்பத்தி) காரணிகளின் சந்தை யில் அரசாங்கம் மிக தீவிரமாக தலையீடு செய்தது. சோவியத் யூனியனுக்கு வெளியே மிகவும் கூடியளவு அரச தலையீடு காணப்பட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்பட்டது.
1977 இல் ஐ. தே. க. பதவிக்கு வந்தபின் அது. பொருளாதாரத்தைத் தாராளமய மாக்கியது. கிழக்கு ஆசிய பொருளா தாரங்களின் வெற்றி மற்றும் முன்னைய அரசாங்கத்தின மிக மோசமான பொருளா தார செயலாற்றுகை என்பவற்றின் பின்புலத்தில், கொள்கை அடிப்படையில் வர்த்தக முறைமை பெரும் மாற்றத்துக்கு உள்ளாகியது. முன்னைய அரசாங்கத்தின் காலம் (1970-1977), குறைந்த வளர்ச்சி வீதத்துக்கும் வேலையின்மைக்கும் இட்டுச் சென்ற கட்டுப்படுத்தப்பட்ட பொரு
49

Page 52
ளாதாரம் மற்றும் உள்நோக்கிய இறக்கு மதிப் பிரதியீடு ஆகிய கொள்கைகளின் வழி அமைந்திருந்தது. 1977இல் புதிய அரசாங்கம், பொருளாதார தாராள மயமாக்கலினுாடாக கொள்கைகளை மாற்றியமைத்தது, வர்த்தக முகாமை யைத் தீவிரமாக தாராளமயப்படுத்திய முதலாவது தென் ஆசிய நாடாக இலங்கை ஆகியது துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் மீதான பெரும் செலவை அரசாங்கம் செய்ய வேண்டி யிருந்த நிலையில் தாராளமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் வேகமிழந்தது. பாரிய அரசாங்க செலவீனம் மற்றும் இதனால் விளைந்த வரவு செலவு திட்ட பற்றாக் குறைகள் என்பன உயர் பண வீக்கத்திற் கும், நாணயமாற்று வீதத்தின் உயர்ச் சிக்கும் இட்டுச் செல்ல அரசாங்கம் தாராளமயமாக்கலின் தீவிரத்தைத் குறைத்துக்கொண்டது. பின்பு 1994 ல் ஐ. தே. க. மீண்டும் அதிகாரம் இழந்தது. புதிய சமதர்மக் கொள்கைகளுக்குச் சார்பான அரசாங்கம் தாரளமயப்படுத்தும் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் ஏற்கெனவே இருந்த தாராளமயப்படுத்தலை தொடர்ந் தது எனலாம் ஆயினும் உள்நாட்டு யுத்தம் காரணமாக துணை சுங்கத் தீர்வை களைப் பயன்படுத்தி சகல ஏற்றுமதிகள், இறக்குமதிகள் மீதும் கூடுதல் உள்நாட்டு வரிகளை விதித்து கூடுதலான இறை பெறப்பட்டது. மிக அண்மையில் சமாதா னம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுங்கத் தீர்வை ஒழுங்கு சீராக்கம் செய்யப்பட்டது. இலங்கையில் தற்போது மிகவும் சிக்க லான வர்த்தக முறைமை காணப்படுகிறது இந்த கட்டுரையை எழுதியவர்கள் உற்பத்தி மற்றும் சந்தை தொடர்பில் பரவ லாக்கல் அதிகம் காணப்படாததையிட்டு கவலையடைகின்றனர். ஏனைய தென் ஆசிய நாடுகளை போன்றே இலங்கை யிலும் வறுமை ஒரு கிராமிய தோற்றப் பாடாக உள்ளது. தேசிய வறியோர் எண்ணிக்கை சுட்டெண் 1990 - 91 ல் 26.1 சதவீதமாக இருந்து 2007 ல் 15.7 ஆக குறைந்துள்ளது (80 சதவீதமான மக்கள் வாழும்) கிராமிய வறுமை இதே காலத்தில் மெதுவான வீதத்திலேயே குறைந்தது. மறுபுறத்தில் பெருந்தோட்டத் துறை வறுமை 2002 ல் 30 சதவீதத் திலிருந்து 2006-2007 ல் 32 சதவீதமாக அதிகரித்தது. இந்த கட்டுரையாசிரியர் வர்த்தக தாராளமயமாக்கல் வறுமை ஒழித்தலில் முக்கிய தாக்கம் செலுத்தியது எனவும் தேயிலை, தைத்த ஆடைகள் ஊடாகவும், வர்த்தகத்துக்கு அப்பால் சுற்றுலாத்துறை, மத்திய கிழக்குக்கான ஊழிய ஏற்றுமதி ஊடாகவும் ஏற்பட்டது எனவும் கூறுகின்றனர். வர்த்தகத்திற்கும்
50
வறுமைக்கும் இடை பற்றிய பொருளியல் வறுமையில் காணப் வித்தியாசம் தொடர் சந்தையை எட்டக் ச ளிலும் தங்கியுள்ள பொதுவாக வர்த்தக வேலை உருவாக்க அதன் மூலம் வறு பங்களிப்பு செய்து கும். வேலை வா குறைப்புக் குமிடை தொடர்பு காணப்ப கூடுதலாக நகரப்
பொருந்துகின்றது.
பொதுப்படையான தொடர்பான விமர்
இவ்வகையான ஆ சினைகள் உள்ளன வறுமைக்கும் இை பல பரிமாணங்களை ஆய்வு கடினமாகின் மயமாக்கல் என்ற பல வரைவிலக்க வறுமை என்ற எ6 கடினமானது. இ மானத்தை மட்டும் கு எண்ணக் கருவாக வருமானம் என்பதே மற்றும் நிதி ரீதிய அடைவதற்கான வ கல்வி, சமூகபாது பெறுவதற்கான வ கூட அரசியல் வழி குறைவுபடுதல் ே அம்சங்களையும் ளது இருப்பினும், ! சவால்களை நடை மான வகையில் ெ கின்றது. இந்த தொகுப்பை ஆக்கு யர்கள் மிக சிறப்பா விர்த்தக தாராளம மைக்கும் இடையி பற்றி ஆராய்வத ஆய்வு கூடமாக ( கின்றது. முதலில் இ தாராள வரததக மு ளன. இது வெவ்6ே வேறு அளவில் நட இந்த தாராளமய களும் வித்தியாசம டும். வித்தியாசம இதன் மூலம் கி இருந்தது. இரண்ட வறுமை மட்டத்ை வெவ்வேறு நிலை

யிலான இணைப்பு } அளவீட்டு ஆய்வு. படும் துறை ரீதியான பாடலிலும் சர்வதேச கூடிய பொது வசதிக து எனக் காட்டியது.
தாராள மயமாக்கம் த்துக்கு வழிவகுத்து மைக் குறைப்புக்கு ர்ளது. வர்த்தகத்திற் ப்ப்புக்கும், வறுமை -யில் சாதகமான டுகின்றது. ஆனால் பகுதிகளுக்கே இது
பிரச்சினைகள் சனங்கள்
ப்வுகளில் பல பிரச் 1. வர்த்தகத்திற்கும் -யிலான இணைப்பு ா உடையதால் இந்த றது. வர்த்தக தாராள
எண்ணக் கருவுக்கு ணங்கள் உள்ளன. ண்ணக்கரு இன்னும் து குறைந்த வரு றிக்காத பல்பரிமாண
உள்ளது. குறைந்த ாடு (மனித மூலதனம் ான) சொத்துக்களை ழிவகை, சுகாதாரம், காப்பு என்பவற்றை ழிவகை இவற்றோடு வரும் வலுவாக்கம் பான்ற வேறு பல வறுமை அடக்கியுள் இந்த தொகுப்பு இந்த முறைக்கு பொருத்த தளிவாகக் கையாள் பெறுமதி வாய்ந்த வதில் தொகுப்பாசிரி க செயற்பட்டுள்ளனர். பமாக்கலுக்கும் வறு லான இணைப்பைப் ற்கான நல்லதொரு தென் ஆசியா திகழ் இந்த நாடுகள் யாவுமே ]றைமைக்கு மாறியுள் வறு வேகத்தில் வெவ் ந்திருக்கலாம் எனவே மாக்கலின் விளைவு ாகவே இருக்க வேண் ான அநுபவங்களும் டைக்கக் கூடியதாக ாவது இந்த நாடுகள் த பொறுத்தளவில் மையிலிருந்து தொடங்
கியவை. எனவே இப்பிராந்தியத்திற்கான ஒரு சராசரி வறுமைச் சுட்டெண் (ஒரு நாளுக்கு 1.25 அமெரிக்க டொலர் என்ற வறுமைக் கோட்டின் கீழ் வருவோரின் விகிதமாக அளக்கும் வறியோர் எண்ணிக் கைச் சுட்டெண்) வித்தியாசமாகவே இருக்க முடியும். மேலும் இது இலகு வான முயற்சியாகவும் இருக்க முடியாது. ஆனால் அவ்வாறான சுட்டி தயாரிக்கப்பட வில்லை. அவ்வாறான ஒரு சுட்டியைப் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களும் பயன்பாடுகளும் மிகக் குறைவானவை என்பதால் அது தேவையாக இருக்கவு மில்லை. மூன்றாவது வறுமையின் தோற்றப்பாட்டின் மீது வர்த்தகத்தை தவிர ஏனைய பல காரணிகளும் தாக்கம் புரிகின்றன. பொருளியல் காரணிகளும் பொருளியல் சாராத காரணிகளும் செல் வாக்கு செலுத்துகின்றன. எனவே வறுமையோடு ஒத்துமாறும் வர்த்தக தாராளமய மாறி ஒன்று கவனமாக தெரியப்பட வேண்டும். நான்காவது வர்த்தக தாராளமயமாக்கல் ஒரு திசை முகப்பட்ட தோற்றப்பாடு அல்ல. ஏனெனில் 1977 ல் மிகவும் முந்தியதாக இலங்கை யிலும் 1990 ல் மிகவும் பிந்தியதாக பூட்டா னிலும் தொடங்கிய வர்த்தக தாராளமய மாக்கலில் சில பின்னடைவுகளும், முன்னேற்றங்களும் வெவ்வேறு காலத் தில் காணப்பட்டுள்ளது. இறுதியாக முக்கியத்துவம் வாய்ந்த விவசாயத் துறையில் குறைந்த உற்பத்தி திறனை கொண்ட மக்களையும் பொது சேவை களைப் பெறுவதற்கான வழிவகைகள் மட்டுப்படுத்தப்பட்ட மக்களையும் கல்வி, சுகாதாரம் பெண்களின் அந்தஸ்து தொடர் பான சமூக சுட்டிகளில் பின்தங்கியுள்ள மக்களையும் கொண்ட நிலைமையில் தென் ஆசிய பிராந்தியம் மிகவும் கூடிய எண்ணிக்கையான வறியோரைக் கொண் டுள்ளது.
ஒரளவுக்கு, தென்னாசியாவின் தாராளமய மாக்கல் பாதை வேறு பிராந்தியங்களை விட குறிப்பாக மத்திய கிழக்கு. சகாரா வின் கீழான ஆபிரிக்காவைவிட பலமான தாகவும் விரைவானதாகவும் இருந்து வருகிறது. மிக அதிகளவில் கட்டுப்படுத் தப்பட்ட சகாராவின் கீழ் பிராந்தியத்தில் 1900களில் விரைந்த தாராளமயமாக்கம் நடந்தது. வளர்ச்சி மற்றும் வறுமை குறைப்பு தொடர்பில் முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலைமையில் 1900 களில் தாராளமயமாக்கலின் தீவிரத்தை அதிகரித்தது. மத்திய கிழக்கு சீர்த் திருத்தம் மெதுவானதாகவும் குறைந்தள வில் நடந்ததாகவும் இருந்தது. லத்தீன் அமெரிக்கா, விரைந்த தாராளமயமாக் கலை செய்தது. ஆனால் இதை ஒரு
பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 53
நேரிய பாதையில் தொடர்ந்து கொண்டு செல்ல முடியவில்லை. முதலாவதாக தொடங்கிய கிழக்கு ஆசியா பலமான சீர்திருத்தங்களை 1980களின் முற்பகுதி யிலேயே தொடக்கிவிட்டது. இதை தொடர்ந்து இங்கு வறுமை குறைப்பில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. நவீன உலக வரலாற்றில் எக்காலகட்டத்திலும் காணப்படாத வகையில் சீனாவும் இந்தி யாவும் கடந்த மூன்று தசாப்தங்களில் வறுமையைக் குறைத்துள்ளன. வறுமை யிலிருந்து மீட்கப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை தொடர்பில் இந்த நாடுகள் பெருமளவு சாதித்துள்ளன. இருப்பினும் இந்தியாவிலேயே தற்போதும் ஆகக் கூடுதலான வறியோர் காணப்படுகின்றனர். (இவை தொடர்பான உண்மையான எண்ணிக்கைகள் பற்றிய சுர்ஜித் பல்லா என்பவரின் மாற்றுக் கருத்துக்கள் உள் ளன.) வளங்களை கூடிய வினைத்திறன் மிக்க துறைகளுக்கு மாற்றும் வேறு சீர்திருத்தங்கள், சிறப்பான பேரண்ட கொள்கைகள் ஆகியவையுடன் கூடி வரும் ஒரு சீரான, பலமான வர்த்தக சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை கொள்கை வகுப்பாளர்கள் கண்டுகொள்ள தற்போதைய இந்த ஆய்வு உதவக் கூடியதாக இருக்கும் சீர்திருத்தத்துக்கான வழி இலகுவானதோ அல்லது ஒரே பிராந்திய நாடுகளில் ஒரே அளவில் பயன்தரக் கூடியதோ அல்ல என்ற நிதானப்படுத்தும் உண்மையை இந்த ஆய்வு எடுத்துக் காட்டுவதாக உள்ளது. வர்த்தக தாராளமயமாக்கம் ஒரு மந்திரக் கோல் அல்ல, வறுமை குறைப்புக்கு உதவும் வகையில் உயர் வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதற்கு பொருளாதாரத்தை கூடிய வினைத்திறன் மிக்கதாக்க உதவும் வழிவகைகளில் இதுவும் ஒன்று மாத்திரமே என்ற உண்மையையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. இந்த வகையில் வறுமையின் முக்கிய கூறான கிராமிய வறுமை தொடர்வதற்கான பங்களிப்பை செய்துள்ள விவசாயத்தை தென் ஆசிய பிராந்தியம் தொடர்ந்தும் பாதுகாத்து வந்துள்ளது.
குறித்த நாடுகளுக்கு உரித்தான பிரச் சினைகள் தொடர்பான விமர்சனங்கள்
தொகுப்பாசிரியர்களினால் நெறிப்படுத்தப் பட்ட அந்தந்த நாட்டு கட்டுரை ஆசிரியர்கள் வர்த்தகத்திற்கும் வறுமைக் குறைப்புக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து அறிவூட்டவல்ல நம்பகத் தன்மை மிக்க பகுப்பாய்வு ஒன்றை செய்துள்ளனர். நாடு ஒவ்வொன்றையும் பற்றி ஆய்வில் கண்டறியப்பட்டவை புதிய விடயங்கள். இவை இந்த நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களுக்கு தேவை
யான அடிப்படையை கட்டுரை ஆசிரியர்க உண்மைகளை மி குறைவுபடுத்தாமலும் வேண்டும். ஒரு தெளி இந்த ஆய்வை அ சென்றதையும் பா வர்த்தக கொள்ை ஒழிப்புக்கும் இடை ஆராயப் வதற்கு முறைகளை தெரி செயற்பட்டுள்ளனர். வறுமை ஒழிப்புக்கும் இணைப்பை ஆ பங்களாதேஷில் C களையும் இலங்:ை செல்லும் பகுப்பா பூட்டானில் வரலாற்று யையும் அவர்கள் ப இருப்பினும் இந் செய்தவர்கள் சில இனம் கண்டுள்ளனர் கீழே தரப்படுகின்ற6
1. இந்த வர்த்தக
எவ்வகை நாண யில் இடம் ே கவனிக்காமல் செலாவணி மு தாராளமயமா தோல் வியில் கொண்டுவரக் சு அதிகரிப்பின் தாக்கம் புரியக் யினும் வர்த்த: செய்ய முடிய விலை அல்ல நாணயமாற்று முறைமையின பாதிக்கப்படுகிற முடியாத பண் கூறாக தேர்ச்சி உள்ளன. இந்த நாணயமாற்று மாற்றம் வறு தீர்மானிக்கும் உள்ளது. இவ் தனது வர்த்த நிலைத்த வீதத்தி வம் செய்யப் நாணயமாற்று தும் இறை மற்று
፰96፲ ! _ ዘ`&፭ ፰) -- 6ዕ፴ வீதத்தை பேண ஏற்படுத்திய வி போலவே 1: மேற்கொண்ட மாக்கத்தால் கிடைக்கவில்6ை மகாவலி அபி
- பொருளியலி நோக்கு ஆனி / ஆடி 2011

ப கொடுத்துள்ளன. ள் தாம் கண்டறிந்த கைப்படுத்தாமலும் கூறியதை பாராட்ட ரிவான எல்லைக்குள் அவர்கள் கொண்டு ராட்ட வேண்டும். கைக்கும் வறுமை பிலான தொடர்பை பொருத்தமான வதில் சிறப்பாக வர்த்தகத்திற்கும் ம் இடையில் உள்ள ராய அவர்கள் G E மாதிரி உருக் கயில் எளிய பின் ப்வு முறையையும் பகுப்பாய்வு முறை யன்படுத்தியுள்ளனர். த மதிப்பீட்டைச் பலவீனங்களையும் . அவை சுருக்கமாக
:
தாராளமயப்படுத்தல் யமாற்று முறைமை பெற்றது என்பதை விட்டமை. அந்நிய மறைமை, வர்த்தக க்கலின் வெற்றி அல்லது அது டிய உற்பத்தி திறன் அளவில் பெரும் கூடியது எவ்வாறா கம் செய்யக்கூடிய, ாத பொருட்களின் து உண்மையான வீதம் நாணயமாற்று ாால் நிச்சயமாக து வர்த்தகம் செய்ய டங்களின் முக்கிய யற்ற ஊழியங்கள் விலையில் அல்லது வீதத்தில் ஏற்படும் மையின் அளவை ஒரு காரணியாக வாறே பாகிஸ்தான் நக முறைமையை திலிருந்து முகாமைத்து Lđ09tổ மிதக்கும் வீதத்துக்கு மாற்றிய ம் நாணய கொள்கை மையான மாற்று ரியதும் தாக்கங்களை பிடயங்களாகும். இது 977 ல் இலங்கை வர்த்தக தாராளமய பூரணமான நன்மை ல. இதற்கான காரணம் விருத்தி திட்டத்தோடு
3plull Dutch disease 94(5lb.
i. சில கட்டுரை ஆசிரியர்கள் எடுத்துக் கொண்ட விடயத்துக்கு அப்பால் சென்று வர்த்தக தாராளமயப் படுத்தலின் நன்மை, தீமைகள் யாரைப் போய்ச் சேர்ந்தது என்பது பற்றி கவனம் செலுத்தியுள்ளனர். இந்த வகையில் சிலர் பாதிக்கப்படத் தான் செய்வார்கள். மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வது வர்த்தக தாராள மயமாக்கலை நடைமுறைப்படுத்திய அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
i. வர்த்தக விகிதத்தின் அடிப்படையில் (அதாவது ஏற்றுமதி இறக்குமதியின் கூட்டுத்தொகையை மொ.உ.உ. ஆல் பிரித்துப் பெறப்படுவது) வர்த்தகத் தின் திறந்த தன்மையை வரைவிலக் கணம் செய்வது சரியல்ல. இந்த முறையில்தான் மாலைதீவு உயர் வர்த்தக விகிதம் உடையதாயிற்று. இது மாலைதீவின் குறுகிய மூலவள அடிப்படையால் உண்டானதே அன்றி தாராள வர்த்தக முறைமையினால் உண்டானதல்ல.
iv. குறித்த நாட்டுக்குரித்தான வளங்கள். தாராள மயமாக்கலைத் தூண்டிய காரணிகள். இதற்கு கையாளப்பட்ட வழிமுறைகள் என்பவை தொடர்பில் விளைவுகளைப் பகுப்பாய்வு செய்யும் ஒரு ஆய்வை படிக்க சிலர் விரும்பி யிருக்கலாம். சகல நாட்டு ஆய்வுக ளிலும் இது நடந்தது என கூற
(ԼplգԱյոՑl.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த விமர்சனத்தை செய்பவர் இத் தொகுப்பில் உள்ள ஆய்வுகள் புதியவை. உயர்தரமானவை, தென் ஆசியா பற்றிய ஆய்வுகளுக்கு வளம் சேர்ப்பவை என கருதுகின்றார். இது கொள்கை வகுப் பாளர்களுக்கும் புலமையாளர்களுக்கும் ஏற்புடையது என சிபார்சு செய்யப்படு கின்றது. வர்த்தக சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம் பற்றி சிந்திக்கும் போது, அது எந்த கட்டத்தில் காணப்படுவதாக இருப்பினும் கொள்கை வகுப்பாளர்கள் இந்த ஆய்வுகளின் முடிவுகளைப் பயன்படுத்துவர் என நம்பலாம். இந்த ஆய்வுகளை மேலும் செப்பனிட்டு கால ஓட்டத்தில் கிடைக்கக் கூடிய புதிய தரவுகளையும் உள்வாங்கி, இவ்விடயம் பற்றிய நியம உசாத்துணையாக ஆக இந்த பங்களிப்பை பயன்படுத்தி இந்த பணியை அடுத்த கட்டத்துக்கு புலமை யாளர்கள் கொண்டுசெல்வர் என நம்புகின்றோம்.
51

Page 54
நிகழ்வுக் குறிப்பேட்ருத் தொடர்ச்சி
இலங்கையின் கொலைக் களங்கள்’ எனப் பெயரிடப்பட்டுள்ள சுனல் 4 ஆவணப்படமானது விடுதலைப் புலிகளின் இணையத்தளங்கள் ஊடாக முண்னரே வெளியிடப்பட்ட காட்சிகளின் வெறும் தொகுப்பாக உள்ளதுடன், இலங்கையில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நல்லிணக்க மற்றும் அபிவிருத்திமுயற்சிகளை வலுவிழக்கச் செய்வதற்காக, தண்னலப்பற்றுடைய தரப்பினரின் உத்தரவினால் அவை காண்பிக்கப்படுவனவாகவும் உள்ளன என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
16 சுெண், மீற்றர்ஸ்பேக் சர்வதேச பொருளாதார மண்றத்தில் ஓர் பார்வையாளராகக் கலந்துகொள்வதற்காக, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ரவுத்யாவுக்குப் பயணமானார்.
17 "இலங்கையின் இறைமையை நாம் மதிப்பதுடன், அதனுடைய உள்நாட்டு விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையிடுவதை எதிர்த்தம் வருகிண்றோம்" என சுெண். மீற்றர்ஸ்பேர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனர் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நிகழ்த்திய வேளையில், சீனாவின் ஜனாதிபதியான ஹ? ஜிண்ரவோ கூறினார்.
இலங்கையினர் எந்த முயற்சிகளிலுமே ரஷ்யா தலையிடாது என, செண். மீற்றர்ஸ்பேக்கில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு ரவுத்ய ஜனாதிபதி டிமித்திரிமெத்டேவி உறுதியளித்தார்.
செண். மீற்றர்ஸ்பேர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களைச் சந்தித்த, உலகில் மிகப்பெரிய இயற்கை வாயு அகழ்வுக் கம்பனிகளில் ஒன்றான கஸ்பரோம் எனும் ரஷ்யாவினி மிகப்பெரும் சக்தி வளத்தறை கம்பனியின் தலைவரான அலெக்சிமில்லர் எண்பவர், மண்ணார் கரைக்கு அப்பால் மேற்கொள்ளப்படவுள்ள எண்ணெய் அகழ்வாரார்ச்சிமுயற்சிகளுக்கும், மற்றும் ஏனைய இடங்களிலும் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு செயற்கருவிகளை மேம்படுத்துவதற்குமான உதவிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு ஒத்தக்கொண்டார்.
சுனல் 4 தொலைக்காட்சிநிறுவனத்தால் வெளியிடப்பட்ட மிகப் பிந்திய காணொலிக் காட்சிகளைப் பரீட்சித்துப் பார்க்கவுள்ளதாக, இலங்கையின் கற்ற படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
18 சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் போன்ற சர்வதேச அமைப்புகளும் இலங்கைக்கு உதவ வேண்டுமென சுெண். மீற்றர்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளிண்போத, எப்பெயினின் பிரதமர் ஜோஸ் லுரரின்ஸ் ரொட்றிக் ஷபாட்டறோ அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கூறினார்.
ஹெப்ரோவில் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அரபு லீக் ஆகியன லிபியாவில் காணப்படும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஓர் அரசியல் செயல்முறைக்கான கோரிக்கையை விருத்தன.
இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற நீதிமுறைமைக்குப்புறம்பான கொலைகள் பற்றிய குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக, ஐக்கிய அமெரிக்காவின் சித்திரவதைகளால் பாதிக்கப்படுவோரை பாதகரத்தல் சம்பந்தமான சட்டத்திற்கு உட்பட்ட வகையில் வாதிடுவதற்காக, ஹேக் சமவாயத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று குடியியல் வழக்குகள் தொடர்பில், ஐக்கிய அமெரிக்காவின் ஓர் மாநில நீதிமன்றம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு அழைப்பானை விடுத்துள்ளது என இலங்கையின் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
19 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவின் ஓர் மாநில நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை நிராகரிப்பதாக இலங்கையின் நிதியமைக்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவசியமான சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
20 சனல் 4 ஆவணபடத்தில் காட்டப்பட்ட, இடகவியலாளராகவும் செய்தி வாசிப்போராகவும் இருந்த இசைப்பிரியா எனும் பெண், விடுதலைப்புலிகள் அமைப்பில் ஓர் உறுப்பினராக இருந்தவர் என்பதை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
52

ஐரோப்பாவில் காணப்படும் அதிகரித்துச் செல்லும் படுகடனர் நெருக்கடியானது, உலகெங்கும் ஏற்பட்டு வரும் பொருளாதார மீட்சிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தீர்க்கமான நடவடிக்கை எடுக்காதவிடின் தற்போதுள்ள இந்த நெருக்கடியானது "உலகளாவிய பாரிய பிண்விளைவுகளை" கொண்டிருக்கும் என, சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும், அரசாங்கத்தினர் குறிக்கோளுக்கு ஒத்திசைவு உடையதாக, இலங்கையினர் நீடித்திருக்கத்தக்க சக்திச் செயற்திட்டத்தை அமுலாக்குவதற்காக 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பட்டுள்ளது.
கடல் மட்டங்கள், கடந்த இரு ஆயிரமாம் ஆண்டுகளில் இருந்ததை விட வேகமாக உயர்ந்து வருவதாக பெண்சில்வேனிய பல்கலைக்கழகத்தினர் ஆராயர்ச்சியாளரான பேராசிரியர் பெஞ்சமினர் கோட்டனர் அவர்கள் கூறியுள்ளார். இக்கடல் மட்ட உயர்வாணத காலநிலை மற்றத்தின் சத்தியப்படத்தக்க பேரிடரான ஓர் விளைவாக அமைந்துள்ளது எனவும் அவர் மேலும் தனது அறிக்கையில் குறிப்பீட்டுள்ளார்.
22 "இலங்கையினர் கொலைக் களங்கள்' எனப் பெயரிடப்பட்டுள்ள ஆவணப்படத்தை ஐக்கிய நாடுகளின் சேர்ச் செண்ரரில் திரையிடுவதன் மூலம், அங்கு ஒன்றுகூடியவர்களை தவறாக வழிநடத்துவதற்காக, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஓர் முயற்சியை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் இரு தாதவர்களான கலாநிதி பாவித கொஹொன அவர்களும் மேயர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களும் தோலிவிறச் செய்துள்ளனர். இவ்விருதாதவர்களும், இந்த ஆவணப்படத்தின் ஒன்றுக்கொண்று முரணானதம் ஒற்றைச்சார்புடையதமான விபரிபுகளை பற்றி அங்கு ஒன்றுகூடியோரிடம் விளக்கிக்
26 மேலும் அதிகரித்துச் செல்லும் படுகடன் மட்டங்கள் மற்றும் வளர்ச்சிய டைந்த பொருளாதாரங்களில் அண்மைக்கால நிதி நெருக்கடியைத் தாண்டிய, சொத்து வணிகத்திலான தற்காலிகச் செழிப்பு நிலைக்கு ஒத்த ஓர் நிலைமை போன்ற ஆபத்தகளுக்கு வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் உட்பட்டுள்ளன என சர்வதேசக் கடன் தீர்வைகளுக்கான வங்கி எச்சரித்துள்ளது. 27 எற்கண்டிநேவிய நாடொன்றில் பணிபுரிந்த தகவல் தொழில்நட்ப வல்லுநரான திரு. கணபதிப்பிள்ளை தேவதாசன் எண்பவர் சுனல் 4 கரணொலிகளை மிகக் கவனமாக பரீட்சித்தப் பார்த்து, அது சந்தேகத்திற்கு இடமின்றி போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளதென கூறியுள்ளார்.
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றச் செயல்களுக்காக, லிபியத் தலைவர் மும்மர் கடாபி அவரது மகனர் சைவி அல்இஸ்லாம் மற்றும் அந்த நாட்டின் உளவுத்தறைத் தலைவர் ஆகியோருக்கு ஹேக் நகரிலுள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமனறம் பிடியாணைகளை அனுப்பிவைத்துள்ளது.
28 குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காக லிபியாவின் தலைவர் மும்மர் கடாபிக்கும் அவருடன் நெருக்கமான இருவருக்கும் வழங்கப்பட்ட பீடியாணைகளை லிபியா நிராகரித்தள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் புதிய முகாமைத்துவப் பணிப்பாளராக பிரெஞ்சு நிதியமைச்சரான கிறிஸ்ரின் லக்கர நியமிக்கப்பட்டுள்ளார் என இந்நிதியத்தின் நிறைவேற்றுச்சபை அறிவித்துள்ளத. இப்பெண்மணி தனது ஐந்து வருடப் பதவிக் காலத்தை 20 ஜூலை 5 ஆம் திகதியன்று ஆரம்பிப்பார்.
புத்தக் குற்றச்சட்டுகள் தொடர்பில்நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை மிக விரைவாகச் செயற்பட வேண்டுமென ஐக்கிய அமெரிக்கர வற்புறத்திக் கேட்டுள்ளது.
goao
1 'ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதே தருஸ்மன் அறிக்கையின் நோக்கமாக இருந்தபோதும், அது இச்சூழலுக்குப் பொருத்தமானதன்று" என டோக்கியோவில் நடைபெற்ற இலங்கை வணிக
ந்தழைப்பு ஒன் பின் 16 ஆவது கட்டுக்குழவில் கலந்தகொண்ட யப்பண்
பொருளியலி நோக்கு ஆனி / ஆடி 2011 -

Page 55
வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான முதநிலை ஆலோசகர் யசுவுதி அகாஷிஅவர்கள் தெரிவித்ததாக லங்கர இணையத்தளம் மேற்கோள் காட்டியுள்ளது.
7 ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவைக் கட்டத்தில் தருஸ்மன் அறிக்கையை முன்வைப்பதற்கான அவசியம் எதவும் இல்லையென அணிசாரா இயக்கத்தைச் சேர்ந்த 22 நாடுகள் குறிப்பிட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் ரீஸ் அவர்கள் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
The Economist aidikasuraj 3paiutes pit staizittul / 26.36m/failu வாழ்க்கைச் செலவு தொடர்பான பொது மதிப்பீட்டு ஆய்விண்படி, உலகிலுள்ள மிகக் குறைந்தளவு வாழ்க்கைச் செலவைக் கொண்டுள்ள நகரங்கள் மத்தியில் கொழும்பு ஓர் உயர்ந்த நிலையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பொது மதிப்பீட்டிற்கு இணங்க, டோக்கியோவானது தற்போதம் உலகின் மிகவும் செலவு கூடிய நகரமாகக் காணப்படுகின்றது.
9 ஐந்து கதாப்தங்களுக்கும் மேலாக நீடித்த இரு உள்நாட்டு யுத்தங்களின் பின்னர், சூடானிலிருந்து தென் சூடானி பிரிந்தமையின் விளைவாக, இந்த தென் சூடானானது உலகினி புத்தம் புதிய நாடாக உருவாகியுள்ளது.
11 முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் அவர்களாலும் ஏனைய முதநிலை அதிகாரிகளாலும் உத்தரவிடப்பட்ட, தடுத்தவைக்கப்பட்டோர் மீதான தவிர்ப்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிபராக் ஒபாமா அவர்களை “ஹியூமனி றைணி வொச்” எனும் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. டாபர், லிபியா, இலங்கை போன்ற இடங்களில் புரியப்பட்ட சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான விசாரணைக்கான ஐக்கிய அமெரிக்காவின் கோரிக்கைகளைப் போன்று, இதையும் (தடுத்தவைக்கப்பட்டோர் மீதான தவுர்ப்பிர யோகம்) விசாரிக்குமாறு "ஹியூமனி றைஸ் வொச்” கோரிக்கை விடுத்துள்ளது.
நிதி இழப்பீடுகளுக்கு எதிரான காப்பீட்டு ஒப்பந்தத்தை முறையாக நிறைவேற்றத் தவறியதன் விளைவாக, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பணம் செலுத்த வேண்டியுள்ளமையால், ஸ்ராண்டட் சார்ச்சுஸ் வங்கிக்கு அது 162 மில்லியன் அமெரிக்க டொலரையும் அதற்கான வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டுமென இலண்டன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
13 லிபியத் தலைவரான மும்மர் கடாயியைப் பதவியிலிருந்து விலகுமாறு கோரி லிபியாவிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவானவர்கள், தமக்கு ஆதரவான பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
15 ஐரோப்பிய வலய படுகடன் நெருக்கடி தொடர்பிலான பெரும் குழப்பங்கள்
மத்தியில், நட்ட அச்சுப் பகுப்பாய்வில் தோல்வியுற்ற வங்கிகளைப் பலப்படுத்தமறு சர்வதேச நாணய நிதியம் ஐரோப்பாவைக் கோரியுள்ளது. கிரேக்கம், அயர்லாந்த
ஜனாதிபதியின் உரையின் தொடர்ச்சி .
சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டிய மேலுமொரு முக்கியத்துவம் நிலையும், அவற்றின் பாதுகாப்பிற்குப் பொருத்தமான நிறுவன ரீதியான ஏற்பாடுக மூன்று மாதங்களுக்கு முன்னர், கொழும்பில் நடைபெற்ற ஆசிய - ஆபிரிக்க வைத்தவேளை நானர் அவதானித்தவாறு, அபிவிருத்தியடைந்த நாடுகளில் தய குவித்தலானது, இங்கு பிரதிநிதித்துவம் வகுக்கும் ஏராளமான ஆசிய மற்றும் ஆ தலைவர் அவர்களே, மேதகைகளே! இறுதியாக, அபிவிருத்தியடைந்த நாடுகளின் விவசாய உற்பத்திக்கு ஆதரவளிப்பது கணிசமானளவு மானியங்களை பயன்படுத்ததல் மற்றும் வேறு வடிவிலான பாதக திரிவுபடலுக்குக் காரணமாக அமைவதுடன், அபிவிருத்தியடைந்து வரும் ஏராள சந்தைகளை நியாயமான அடிப்படையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை கைத்தொழில் நாடுகளின் செயற்பாட்டால் சுற்றுச்சூழலானது சரிவிகித சமானம் மற்றும் காலநிலை மாற்றம் என்பவற்றின் மீது ஏற்படும் பாதிப்புகளை, பிரச்சினை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மீது கர்ைடிப்பான கட்டுப்பாட்டெல்லை. தீர்வுகளால் சீர்ப்படுத்த முடியாது. இச்சூழ்நிலைகள், சமூக நீதியின் முக்கியத்துவ சிறப்பான மும்மணிகளும் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்க
米 2011 செப்டெம்பர் 23 ஆம் திகதியன்று, நியூ யோர்க்கில் நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களால் ஆற்றப்பட்ட உரையின் ஓர் (palib: илили) priu.gov. lk.
- பொருளியல் நோக்கு ஆனி / ஆடி 2011

போர்த்தக்கல் ஆகியவற்றை நிதிரீதியாக மீட்டெடுப்பதில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பங்காளியாகச் செயற்படும் சர்வதேச நாணய நிதியமானது, ஐரோப்பிய வங்கி அதிகார சபையின் புதிய மூலதனத் தேவைகளை வங்கிகள் நிறைவு செய்கின்றனவா? எண்பது தொடர்பிலான இப்பகுப்பாய்வை வரவேற்றுள்ளது. வெளியிடப்பட்டுள்ள முடிவுகளுக்கு இணங்க, 97 வங்கிகளில் 8 வங்கிகள் (எப்பெயிண் வங்கிகள் 5, கிரேக்க வங்கிகர் 2 ஒஸ்திரிய வங்கி 1) நட்டமடைந்துள்ளன.
21 அமெரிக்க காங்கிரஸ் குழுவானது 2010 இற்கென திட்டமிடப்பட்டுள்ள ஒதக்கீட்டுச் சட்ட முலத்தில் இலங்கைக்கான 13 மில்லியன் டொலர் உதவியை நிறுத்திவைத்துள்ளது. இத்தீர்மானமானது விவாதத்திற்கும் அனுமதிக்குமாக காங்கிரஸின் முனர் வைக்கப்பட்டுள்ளது.
26 கடும் வரட்சியால் பாதிக்கப்பட்ட கிழக்காபிரிக்கத் தீபகற்பப் பிராந்தியம் தொடர்பாக உரோமில் நடைபெற்ற ஓர் அவசரக் கூட்டத்தின் பின்னர், சோமாலியா, எதியோப்பியா, கெண்யா ஆகியவற்றிற்கு உணவுப் பொருட்களை ஆகாயமார்க்கமாக எடுத்தச் செல்லும் முயற்சியை ஆரம்பிப்பதில் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் உறுதியாக இருந்தது. சோமாலியாவில் அண்ணளவாக 3.7 மில்லியன் மக்கள் அதாவது அந்த நாட்டினுடைய சனத்தொகையில் முன்றில் ஒரு பங்கினர் பட்டினிச் சாவின் விளிம்பில் இருப்பதடண், இப்பிராந்தியத்தில் காணப்படும் மிக மோசமான வரட்சி காரணமாக டியூட்டி, எதியோப்பியா, கெண்யா, உகண்டா ஆகிய இடங்களில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்மர் கடாபிக்கு விசுவாசமான எஞ்சியிருந்த அனைத்தப் பணியாளர்களையும் வியப்பூட்டும் வகையில் வெளியேற்றியதன் பின்னர், லிபியாவினுடைய கிளர்ச்சி பேரவையை அந்த நாட்டினுடைய சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு அரசாங்கமாக பிரித்தானியா அங்கீகரித்துள்ளது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக் கூறியுள்ளார்.
28 லிபிய கிளர்ச்சியாளர்களை அந்த நாட்டினுடைய கட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு குழுவாக அங்கீகரிக்கும் பிரித்தானியாவின் தீர்மானத்தை மும்மர் கடாபியின் அரசாங்கம் பகிரங்கமாகவும் மிகக் கடுமையாகவும் கண்டித்துள்ளத.
30 யுத்தக் குற்றங்களுக்காக இலங்கை மீது பொருளாதாரத்தடையை விதிக்குமாறு இந்திய மத்திய அரசை தமிழ்நாட்டு முதலமைச்சரான ஜெ. ஜெயலலிதா அவர்கள் வற்புறத்தி உள்ளார்.
31 கள நிலைவரத்தை ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் சுனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளத. அத்தகையதோர் விஜயத்திற்கு தணை புரிவதற்கான இலங்கையின் தயார்நிலையைப் பற்றி ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதித்தாதவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சணல் 4 இன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிருபர் ஜொனதன் மில்லருக்கு அறிவித்தவர்ளார்.
வாய்ந்த விடயம் யாதெனில், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளினர் நலிவுற்ற ளை வழங்குவதுமாகும்.
சட்ட ஆலோசனைக் குழுவின் 50 ஆவது வருட ஒன்றுகடடலை தொடக்கி ாரிக்கப்படும் வர்த்தக மற்றும் கைத்தொழில் பொருட்களை ஏனைய நாடுகளில் பிரிக்க நாடுகளின் பொருளாதாரங்களுக்கு ஆபத்து விளைவிக்கின்றது.
தற்காக அந்நாடுகளின் திறைசேரிகளாலும் மத்திய வங்கிகளாலும் வழங்கப்படுகின்ற ாப்பு ஏற்பாடுகள் எண்பன சந்தைச் சக்திகளின் இடைவிளைவின் மிகக் கடுமையான மான நாடுகளிலுள்ள விவசாயிகள் தமது ஏற்றுமதிப் பொருட்களுக்காக சர்வதேசச் பெருமளவுக்கு குறைக்கின்றது எண்பதையும் நான் கூற விரும்புகின்றேன். அற்ற வகையில் மாசுபடுத்தப்படுதல் அத்துடன் இதன் விளைவாக சுற்றுச்சூழல் ரகளை மேலும் மோசமாக்குவதற்கு மிகக் குறைந்தளவே பங்களிப்புச் செய்துள்ள களை விதிப்பதனி மூலம், மேற்கொள்ளப்படுகின்ற நீதியினர் சாயலுடன் கூடிய பத்தை சர்வதேச மட்டத்தில் வலிமை மிக்கதாக ஆக்குகின்றன.
ட்டும்!
) ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 0ே ஆவது கூட்டத்தொடரில்,
பகுதியே இதுவாகும்.
53

Page 56
كص
ܓܠ
1975 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் வங்கியின் வெளியிடப்பட்டு வரும் பொருளியல் நோக்கு, விடயங்களின் அழமான ஆய்வுக்கும் கலந்துை இவ்வேட்டின் அண்மைக்கால இதழ்கள் பின்வ
வங்கித் தொழில்
சுற்றுலாத்துறை வரவு-செலவுத் திட்டம் - 2011 பொருளாதார அபிவிருத்தியில் வரி அ அறிவுப் பொருளாதாரம்: பொருளாதார துறைமுகங்களும் கப்பற் போக்குவரத் இலங்கையில் விவசாயம் தொடர்பான
ஆர்வமுள்ள வாசகர்கள், இவ்வேட்டின் பிரதிகளை விற்பனை நிலையம், முன்னணிப் புத்தகசாலைகள் என்பவற்றில் கொள்வனவு செய்ய முடியும். ஏற்கனே
வருடாந்தச் சந்தா 90 L61
ଗରାଖ
சந்தாவை, வேண்டுகோள் கடிதமொன்று அனுப்ப முடியும், பணச் செலுத்தல் எமது (
காசோலைக மக்கள் வங்கி - பொருளிய கீழுள்ள முகவரிக்கு அவை
ஆராய்ச்சிப் பணிப்பாளர், மக்கள் வங்கி, தலைமைக்
இல
தொலை பேசி: 011-2481429, 0 தொலை நகல. 011-2543864
பொருளி மக்கள் வங்கியின் ஒரு சரு
மக்கள் வங்கியின் ஆராய் பொருளியல் நோக்கில் இருந்து பெறப்பட்டத மேற்கோள்காட்டவோ அல்ல
இதழ் இ6
பிரதி ஒன்றின் விலை : ரூபா 45/-
 
 

* ஆராய்ச்சித் திணைக்களத்தால் தடங்கலின்றி சமகால சமூக-பொருளாதார மற்றும் அபிவிருத்தி ரயாடலுக்குமான பொது மன்றத்தை வழங்குகிறது. ரும் முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியுள்ளன:
றவிடு
வளர்ச்சி அபிவிருத்திக்கான கல்வி தும் ஓர் மத்திய நிலையமாக இலங்கை
சுதேச அறிவாற்றல்
தலைமைக் காரியாலயத்திலுள்ள எமது வெளியீட்டு மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் வங்கிக் கிளைகள் வ வெளிவந்த சில இதழ்கள் கூட விற்பனைக்குண்டு.
ளூர் -12 இதழ்கள் ரூபா 540/- ரிநாடு -12 இதழ்கள் அமெரிக்க டொலர் 50
டன் காசோலை/காசுக் கட்டளை மூலமாக விற்பனை நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
5ள்/காசுக் கட்டளைகளில் பல் நோக்கு எனக் குறிப்பிட்டு, அனுப்பிவைக்கப்பட வேண்டும்
ஆராய்ச்சித் திணைக்களம்,
காரியாலயம், கொழும்பு 02
ங்கை.
11-2436940
Lósöfó06j-FóÓ. ersales apeoplesbank.lk
பல் நோக்கு ரக சேவைச் செயற்திட்டமாகும்
%ހި
Fசித் திணைக்கள வெளியீடு கக் குறிப்பட்டு, இவ்வேட்டின் உள்ளடக்க்த்தை து மீள்பிரசுரிக்கவோ முடியும்.
): 0260/9779