கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2012.01

Page 1
இே
〔 El Go E @ : 野 藏 或 *} 伦 C)
s
Reg
 
 
 

January 2012
a under No. 4 News20

Page 2
நீரிழிவு நோய் சிறந்த முறையி கண்பார்வை, சிறுநீரகம், இ ஏனைய முக்கிய உறுப்புக
கருஞ்சீரகம் குருதிகு கட்டுப்படுத்துவது நோய் எதிர்ப்புசக்தி
11A, Millepost Avenue, Colombo 3, Sri Lank சகல சுப்பர் மார்க்கட், பாமசி, ஆ
பரகா நேசர் சொப் முகவர்களி
 
 
 

ါရုံ) கட்டுப்படுத்தப்படாவிடின் ருதயம், பாதங்கள் மற்றும் ளில் பாதிப்புகள் ஏற்படும்.
gाatenancoal ன், இயற்கையாக
யை அதிகரிக்கும்.
ke
oroid Agric 1998, 76 404 410
e Blood Glucostura
P:Rs.440/= by EXPOLANKAPHARMACEUTICALS (PVT) LTD, a, E-mail: bioextestik www.barakalk
ர்வேத மருத்துவ சாலை மற்றும் ம் பெற்றுக் கொள்ள முடியும்

Page 3
নড়া ന്റെ கிெறவிடும்منسجم
@I.辱L
EnSilsiy,
ae
o ou
l. Seilzneun
من عمه يوقوامها
 

al Ganao Tupi
gañana.
AFFET aan niini
ialai

Page 4
புத்தாண்டு நல்வா மலரும் இப்புத்தாண் உள்ள குறைகளை களை அதிகரிகரித்த படித்து நலன்பெறு நாடெங்கிலும் நீ 6 என் மனமார்ந்த
துக்கள்.
5ULI TT, கொழும்பு
சுகவாழ்வு ஆசிரிய
ருக்கும், அதன் வாசகர்க ளுக்கும் முதலில் என் புத் தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் இதழில் தோன்றும் மருத்துவ ஆக்கங்களும், மருத்துவி தகவல்களும் மிகவும் அருமை, சீக்கி ரமே டொக்டரின் கேள்வி - பதில் ஒன்றை ஆரம்பித்தால் சிறப்பாக இருக் கும். இப்புத்தாண்டில் புத்தம் புதிய தகவல்களோடு சுகவாழ்வு சஞ்சிகை வெளிவர என் மனமார்ந்த நல்வாழ்த் துக்கள்!
கலைவாணி, குருநாகல்,
 

து இனிய
ழ்த்துக்கள். டில் உன்னில் திருத்தி, நிறை , அனைவரும்
ம் சஞ்சிகையாக
வலம் வர நல்வாழ்த்
சுகவாழ்வே உனக்கு சுகமான
புத்தாண்டு வாழ்த்துக்கள். நாங் கள் சுகமாக வாழ நிச்சயம் சுகவாழ்வும் ஓர் காரணம். உன் ஆக் கங்களும், மருத்துவ குறிப்புகளும் மிகவும் பயன் தருகின்றன. அநேகரின் இல்லங்களில் நீ அவசர வைத்தியராக இருப்பது ஒரு பெருமைக்குரிய விட யமே. இனிவரும் காலங்களிலும் சிறப் பாக வெளிவர என் வாழ்த்துக்கள். மீண்டும் உனக்கு என் முத்தாண்டு வாழ்த்துக்கள்.
கிஷா,

Page 5
வாசகர்களுக்கு என் இனிய göğ51600) OIII.jpgöğübüb6I
மற்றுமொரு புத்தாண்டில் அடி எடுத்து வைக்கிறோம். வாழ்வில் ஒரு வயது கூடியிருக் கின்றது. இந்த வருடம் ஏனைய வருடங்களைப் போலல்லாமல் விரைந்து ஓடிப் போய்விட்டது போல் தோன்றுகின்றது. ஏன் என்ற கேள்வி தோன்றுகின்றது. அதற்கு நம்மைச் சுற்றி நடக் கும் வேகமான சம்பவங்கள் காரணமாக இருக்கலாம் சுமார் முப்பது ஆண்டு காலமாக யுத்தத்துக் குள் மூழ்கிப் போயிருந்த நாம் சமாதானமும் விடி வும் வராதா என ஏங்கியிருந்தோம். நமதாயுளின் மூன்றில் ஒரு பங்கை யுத்தகால பீதியிலும், அச் சத்திலும், இழப்பிலும், கண்ணிலும் தொலைத்து 6.SL' G8L LITLb.
அதன் பின்னரும் விடிவு என்பது ஏற்பட்டதா? இப்போது நாம் எதற்குள் சிக்கித் தவிக்கின் றோம்? தமிழன் என்பவன் தமிழன்’ என்ற அடையாளத்துக்குள் வாழ முடியாமல் இருக்கின் றதே என்பதாலா? இல்லை எங்கள் உரிமைகளை எம்மால் அனுபவிக்க முடியவில்லையே என்ப தாலா? என்றெல்லாம் பெருமூச்சு விடுகின்றோம். நாம் வாழும் உலகத்தை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போமேயானால் எத்தனை உலக நாடுகள் இன்னமும் யுத்தம், குண்டு வெடிப்பு, உள்நாட்டுக் கிளர்ச்சி, ஆயுதப் போராட்டம், பயங்கரவாதம், எல்லைப்போராட்டம், இனவெறி, மதவெறி, தண்ணிருக்கான போராட்டம் என்ப வற்றில் சிக்கி நிம்மதியின்றித் தவித்துக் கொண் டிருக்கின்றன? உலக வரலாற்றை ஒரு முறை திரும்பிப் பார்ப்போமானால் இத்தகைய இரத்தக்கறை படிந்த வரலாறே மனிதனின் வர லாறாகவும் உள்ளது. எனவே நாம் எதிர்நோக் கும் இந்தப் பிரச்சினை புதிதான ஒன்றல்ல. வலி மையான சக்தி வலிமை குறைந்தவர்களை எப் போதும் அடக்கி, ஒடுக்கி வைத்துக் கொண்டே இருக்கும் என்பது உலக நியதியாகும்.
இதில் இருந்து நம்மை, நாம் யார் என சிந்தித் துப் பார்த்து சுதாகரித்து கொள்வதில் தான் நம் வெற்றி தங்கியுள்ளது. மனிதர்கள் மொழி, கலை, கலாசாரம், மதம், இனம், நிறம், குலம், பேதம், வேற்று நாட்டினர் என தம்மைப் பிரித்துக்

Gagauna
Hea: Guice
ജൂ8ffdL Lിതn
ravi () 1 இதழ் 09
No. 12-1/1, St. Sebastian Mawatha, Wattala. TP: 011 - 5375945 011 - 55.16531 Fax: 011 - 5375944
mai sugava V Geres SeVSaerSk
கொண்டு சண்டையிடுகின்றனர். நாம் நமது
நிலைமையைப் புரிந்து கொள்ள இயற்கையைத் தான் துணைக்கு அழைத்துக் கொள்ள வேண் டும். மலையுச்சியில் இருந்து பாய்ந்து கீழிறங்கி கடலை நோக்கி செல்லும் ஆறுகள் எங்காவது நின்று தாம் செல்லும் திசை என்னவென்று யாரி
டமும் வழி கேட்குமா?
கடல் எவ்வளவு தூரத்தில் காணப்பட்டாலும் தன்வழி எத்தனை கரடு முரடானாலும் அத னால் யாருடைய வழிகாட்டலுமின்றி கடலை சென்றடைய முடியும். அதற்கான சக்தியையும் உறுதியையும் அது தன்னகத்தே கொண் டுள்ளது. தன் இலக்கை அடையும் வல்லமை யும், தான் செல்லும் பாதையை செழிப்புறச் செய்யும் பெருந்தன்மையும் கூட அதற்குண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக அது தன்னை வழி நடத்தும் இயற்கை நியதியுடன் இசைந்து பய ணிக்கின்றது. பல சவால்களை எதிர்கொண்டா லும் அவற்றைத் தகர்த்தெரிந்தபோதும் தம் இயற்கை நியதியை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடு வதில்லை.
நாம் நம் இலட்சியமான கடலை அடைய
இன்னும் நீண்ட் வழி செல்ல வேண்டும். அதற்
கான திடசங்கற்பத்தையும் மனோ வலிமை யையும் பிறரிடம் இருந்து நாம் பெற்றுக்
கொள்ள முடியாது. அது நமக்குள் இருந்து தான்
பரிணமிக்க வேண்டும். இவ்வாண்டு சிறப்பு டன் அமைய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
2 توسطوصیه عصبی هستیم. میبoعه

Page 6
மனிதனது பிரதான உணவு தின மும் மூன்று தடவை என வழக்கத் தில் உள்ளது. காலை மதியம் இரவு என மூன்று தடவைகள் உணவு உட் s
கொள்ளப்படுகிறது. இன்றைய இயந்திர கதி
யில் இயங்கும் உலகில் பலரும் காலை உண வில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. ஏதோ கடமைக்குச் சாப்பிடுவதுபோல பலரும் உண்டது பாதி உண்ணாதது பாதி என்று வேலைத் தலத்திற்கோ பாடசாலைக்கோ விரைகின்றார்கள். உண்மை | uിബോധേ pr
Sff60)60é GITL
பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இரவு மிக நீண்ட நேரம் உண்ணாமல் இருந்துவிட்டு காலையில் உண்ணும்போது உடலுக்கு உண வுக் கூறுகளின் தேவை அதிகம்
 
 
 
 
 
 
 
 
 

களில் ஈடுபடுகிறோம் அல்லது Lunt LeFT606).35 ளில் படிக்கிறோம். இச்செயற்பாட்டிற்கான
சக்தி உணவிலிருந்தே கிடைக்கப் பெறுகிறது. وفاقیقی
) -
சி று பிள்ளை களி லும், பாடசாலை மாணவர்களிலும் உணவின் தேவை அவர்களது செயற்பாடுக ளுக்கு அவசியம். காலை உணவைச் சீராக உட் கொள்வதன் மூலம் சுறுசுறுப்பாகவும் விவேகத் துடனும் செயற்பட முடிகிறது. ஆங்கிலத்தில் காலை உணவை Breakfast என அழைக்கி (Spirib. 356T GLITIE,6it Break the fast. 95T வது, உண்ணாதிருத் தலை முடிவுக்குக் கொண்டுவருதல்
ܕ .
ஜனவரி-2012

Page 7
என்று பொருள்படும் இரவு நீண்டநேரம் நாம் தூங்கு கின்றபோதிலும் எமது உடல் உறுப்புக்கள்
தொழிற்பட்ட
ରuଣist 6dot (8ild இருக்கின் றது. இதற் கான சக்தி நாம் உண்ட ფა — 6ზზT 6&l 65) ருந்து பெறப்படு வதனால் காலையில் உடலின் இரத்த சுற்றி லுள்ள உணவுக் கூறுகள் முடிவடைந்துவிடும். நாம் மறுபடி உண்ணுவதன் மூலம் உடல் உறுப்புக்களுக்கு வழங்குவதற்கான உணவுக் கூறுகளை இரத்தச் சுற்றுக்கு வழங்க முடியும். எனவே காலை உணவை சாப்பிட்டு விடாமல் தவிர்க்காதீர்கள்.
எமது இரத்தச் சுற்றில் போதிய உணவுக் கூறுகள் கிடைக்கப் பெறாவிடின் உடல் தனது
சேமிப்பில் உள்ள உணவுகளைப் பெற்றே சக் தியை வழங்க வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு நேரம் எடுப்பதுடன் மேலதிக இரசா யன செயற்பாடுகளும் அவசியமாகின்றது. இதற்கு ஒமோன்களின் பங்களிப்பும் தேவைப் படும். இந்த ஓமோன்கள் சுரக்கப்படும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் உறுத்தலாக உணரப்படும். (Iritability) இதனால் குழந்தை யின் கிரகிக்கும் தன்மையும் ஒரு முகப்படுத் தும் தன்மையும் பாதிப்புக்கு உள்ளாகும். காலையிலேயே போதிய உணவு வழங்கி அனுப்பினால் இவ்வாறான இடையூறு இன்றி பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்துவார் கள். வேலைகளிலும் சுமுகமாக ஈடுபட முடி யும்.
மூளை உயிரியல் இரசாயன தகவல்களை பரிமாறுவதற்கு உணவுக் கூறுகளின் பங்க ளிப்பு அவசியம். கல்விச் செயற்பாடுகளுக்கு அவசியமான Neurotransmitters செயற்பாடு கள் செவ்வனே நடப்பதற்கு காலை உணவு பெரிதும் உதவுகிறது. Tyrosine, Tryptophan முதலான புரத அலகுகள் இச் செயற்பாட்டுக்கு
ஜனவரி 2012
 
 
 
 
 
 
 

a. புரத உணவு மாத்திரமின்றி காபோவைதரேற்று உணவு வழங்கும் சக்தியும் உடல், உள செயற்பாடுக ளுக்கு அவசியமானவை.
புரதமும் காபோவைதரேற்றும் இணைந்த உயிரியல் இரசாயன பங்காளிகளாக செயற்படு கின்றன. இரண்டும் இணைந்து Synergy *T
செயற்பாட்டினால் கற்கும் திறனையும், குணா
திசயத்தையும் உயர் நிலையில் வைத்திருக்கி றது. பாடசாலைகளில் இடை நேர இலவச உணவு சில இடங்களில் வழங்கப்படுதலும் கற்கும் திறனை அதிகரிக்கத்தான்.
நிறைவாக காலை உணவை உட்கொண்டு
விட்டு பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் கவ னக்குவிப்புடன் கற்கிறார்கள். சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள். கவனயீன பிழைகள் விடு வது குறைவு பங்கு பற்றுதல் இணைந்து
செயற்படுதல், கிரகித்தல் யாவும் சிறப்பாக உள்ளன. அதேவேளை காலை உணவின்றி வரும் குழந்தைகள் சோர்வுற்றும் கல்வி நடவ டிக்கைகளில் கவனமாக ஈடுபாடு இன்றியும், தேகாப்பியாச நடவடிக்கைகளில் பங்கு பற்றா

Page 8
மலும் இருப்பர். தொடர்ச்சியாக காலை உணவு உட்கொள்ளாமல் வரும் மாணவர்களின் கல் வித்தரம் வீழ்ச்சியடைந்து வருதலை அவதா னிக்கலாம்.
எமது உணவிலே காபோவைதரேற்று (மாப் பொருள்) புரதம், கொழுப்பு என்பன பிரதான அங்கம் வகிக்கின்றன. இது தவிர உயிர்ச்சத்துக் கள் (Vitamins), உப்பு வகைகள் (Minerals) நார்ப்பொருள், நீர் என்பனவும் அடங்கும். இதில் உயிர்ச்சத்தும், உப்புச்சத்தும் மிகக் குறைந்த அளவில் தான் தேவைப்படுகின்றன. எனினும் இவை உடலுக்கு முக்கியமானவை. காபோவைதரேற்று சக்தியை வழங்குகிறது. கொழுப்பு சக்தியின் சேமிப்பாக உள்ளது. இவை இரண்டும் தேவைக்கு அதிகமாக இருத் தலும் நன்றன்று. எமது உணவுகளில் இவற்றை கூடுதலாக உட்கொள்ளும் வழக்கம் உள்ளது. உடலின் கட்டமைப்புக்கும் தொழிற் பாடுகளுக்கும் முக்கியமானது புரதம். கீழைத் தேய மக்களின் உணவில் புரதம் போதாமை
யாக உள்ளது. நாம் புரத உணவுகளை உட் கொள்வது அவசியம். பருப்பு, சோயா, பயறு, உழுந்து மற்றும் தானிய வகைகளில் இது அதி
கமாக உள்ளது. அத்து N
டன் மாமிச உணவு
களான மீன், முட்டை, இறைச்சியில் இது உண்டு. உயிர்ச்சத்து விகள், உப்பு வகைகள்
 
 
 
 
 
 
 
 

கறி என்பவற்றில் கணிசமாக இருப்பதால் எமது உணவில் இவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நிறைவான உணவையே உட் கொள்வதன் மூலம் நோயெதிர்ப் புச் சக்தியையும் பெற முடிகிறது. நாம் திடகாத்திரமானவர்களாக வும் சுகதேகிகளாகவும் செயற் பாடு மிக்கவர்களாகவும் வாழ உணவு மிகவும் முக்கியம். நீரை ப ருகுதலும் முக்கியமாகும்.
பசிக்கு மட்டுமன்றி உடற் தேவைக்கும் ஏற்ப தரமாக நிறைவான உண வை உட்கொள்வதுடன் அவற்றை நேரம் தப் பாமல் உண்ண வேண்டும். இதுவே உறுதி யான வாழ்வை அளிக்கிறது.
பெரும்பாலும் மரக்கறி, இலைக்
N
ܓܠ
ܓܠ
ܓܠ
N
s
ܓܠ
১২২
༄ 'கடவுளுக்கும், ட்ொக்ட்ருக்கும்) Rகோபம் வர மாதிரி நடந்துக்கக் கூடாதுS
རྗེ། ஏன் தெரியுமா?
ܔܢ
S "கடவுளுக்கு கோபம் வந்தா Rடாக்டர் கிட்ட அனுப்புவார்.!!!!!
-l.
༄སྡེ༽།། டாக்டருக்கு கோபம் வந்தா
སྙི་ཞིག་ཞི་ཞི་ཞི་རགས་རགས་རི་ཀི་ཀོ་ཞི་ཞི་ཤད་དེ།
-l.
 ̧¬ܨ* ܀
妻
ஜனவரி

Page 9
Usi வேறு மூலிகைகளின் இலைச்சாறுகளை பிழிந்து அதிகாலை வெறும் வயிற் றில் குடிக்க வேண்டும். இலைச்சாறுகளை குடித்து பல்வேறு நோய்களுக்கு
தீர்வுகாணவேண்டுமாயின், அதன் முழுப் பயனையும் பெற வேண் டுமாயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதே சிறந்தது. இலைச்சாறுகளால் பல நோய்கள் குணமடைகின்றன. பக்க விளைவுகள் எதுவும் ஏற்ப டாது. இலைச்சாற்றை சிறிது சிறி தாக வாயில் ஊற்றி எச்சிலோடு கலந்து சுவைத்து அருந்த வேண் டும்.
தூதுவளை இலைச்சாறு இது மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். மூளை வளர்ச்சி நினைவாற்றல் என்பன அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும்.
 
 
 
 
 
 

துளசி இலைச்சாறு
காய்ச்சல், இருமல், சமி பாட்டுக் கோளாறுகள், ஈரம் சம்பந்தமான நோய் கள், காதுவலி ஆகிய வற்றை நீக்கி இரத்தத்தை சுத்தம் செய்கிறது.
AFGANDUNG
கண்ணிச்சறு நமது உடல் பளபளப்படைவ தோடு கண்கள் நல்ல பார்வை யைப் பெறும், மூளைக்குச் சுறுசு றுப்பை தந்து அறிவுத் தெளி வை ஏற்படுத்தும். காமாலை சுக
மடையும். மலச்சிக்கல் நீங்கும்.
பொன்னாங்கண்ணி இலைச்சாறு நினைவாற்றல் நன்றாக வள நம் நரம்புத் தளர்ச்சி நீங்கும். வயிற்று நோய்கள், குடல் நோய் கள் நீங்கும், தாது விருத்தியா கும். சிறுநீர் கோளாறுகளை நீக் கும். இதயம் வலுவாகும்.
வில்வ இலைச்சாறு காய்ச்சல் வந்தால் வில்வ இலைச்சாற்றை குடிக்க காய்ச்சல் குறைவடையும். நீரிழிவு குணம டைய சிறந்த மருந்து
リ
ஜனவரி 2012

Page 10
வயிற்றுப் புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும். மந்த புத்தி மாறும். மஞ்சள் காமாலை நீங் கும் காலரா நோய் கண்டால் அதனை கட்டுப்படுத்த வில்வ இலைச்சாறு கை கண்ட மருந் தாகும்.
முக்குமுகக்கை இலைச்சாறு
நீண்ட நாள் தொடர்ந்திருக் கும் இருமல் தீரும். சளி, மூக் கில் நீர் ஒழுகுதல் மறையும். நுரையீரல் நோய்கள் மறைந்து போகும்.
தினா இலைச்சாறு மிகவும் சத்துள்ள கீரைக ளில் ஒன்றாகிய புதினா கீரைச் சாற்றை குடித்தால் சிறுநீர் சிக்க லின்றி கழியும். மலச்சிக்கல் தீரும். நன்கு பசி எடுக்கும். உடல் சூடு நன்றாக குறைவ டையும். மணத்தக்காளி இலைச்சாறு
மணத்தக்காளி இலைகள் சிறந்த நோய் தீர்க்கும் அரும ருந்தாகும். வாய்ப் புண் நீங்கி விடும். வயிற்றில், குடலில் ஏற் படும் புண்கள் LD60){DU கைகண்ட மருந்து இந்த மணத் தக்காளி. அத்தோடு சளி, கபம், இருமல் தீரும். புற்றுநோய் குறையும். வெண்குஷ்டம் மாறும்.
நெல்லிக்காய்ச் சாறு
விட்டமின் C அதிகமுள்ள நெல்லிக்காய்ச் சாறு மனிதனுக்கு பல விதத்திலும் நன்மை பயக்கும் ஒருவகை மருத்துவச் சாறாகும்.
இதை அடிக்கடி அருந்தி வந்தால் தலை முடி உதிர்வது நிற்கும். தும்மல், இருமல், சளி
工 குணமடையும். scoot سستی سے \நோய் மறையும் பல் * நோய்கள் விலகும். நன்கு / பசி எடுக்கும். இதய நோய்
கள் குணமாகும்.
ஜனவரி
■
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீரிழிவு குறைவடையும். உடல் பலமின்மை நீங்கி வலுவாகும். தோல் சம்பந்தப் பட்ட நோய்கள் குணமாகும். அர்சு இல்ைச்சாறு மலச்சிக்கல் தீர்ப்பதற்கு அருமருந்தாக இன்று இருப்ப தில் அரச இலைச்சாறு முக் கிய இடத்தை வகிக்கின்றது. உடல் சூட்டை தணிக்கும். கர்ப்பப்பை நோய்கள் பல வற்றை தீர்க்கும்.
காம உணர்வு குறைந்தோ ருக்கு இதனை குடிப்பதன் மூலம் காம உணர்வுகள் தூண்டப்படும்.
பூவரசு இலைச்சாறு கொலரா நோய் குணம டையும். தொழுநோய் குறை வடையும். தோல் நோய்கள்
குணமாகும். .
கொத்தமல்லிச் சாறு
பசியின்மையால் அவதிப் படுவோருக்கு பசியை நன்கு தூண்டும். பித்தம் குறையும், வாத நோய் குணமாகும். மூலம் குறையும், காய்ச்சல் நீங்கும். சளி, இருமல் நீங் கும்.
-இரஞ்சித்
“மாணவச் செல்வங்களே, ့်နွှဲ நீங்கள் யாரும் அரசியலில் ஈடுபடாதீர்கள்
"ஏன்?"
"நாங்கள் யாராவது படிப்பில் ஈடுபடுறோமா?’

Page 11
நமது உடலுக்குத் தேவையான விட்ட மின்கள், நார்ச்சத்து உள்ளிட்டவை காய்கறி, பழங்களிலிருந்து கிடைக்கின்றன. பல்வேறு நோய்களைத் தடுக்கும் மருந்தாக, பச்சைக் காய்கறிகள், பழங்கள் பரிந்துரைக்கப்படுகின் றன. ஆனால் இன்று, விதைகளைப் பதப் படுத்துவதில் தொடங்கி, சந்தைக்கு விற்ப னைக்கு வரும் வரை பல்வேறு கட்டங்களில் காய்கறி, பழங்களில் இரசாயன்ப் பொருட்க ளும், பூச்சிக் கொல்லி மருந்துகளும், மறை முகமாகச் சேர்க்கப்படுகின்றன.
காய்கறிகளின் மீது பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுவதால், அதில்
ata //
டாக்டர், எனக்கு ஏதாவது ஒரு நோய் நொடி PUܠܐܧk ܢ
 
 
 
 

), սլՁՈhJ66ino» எம் ஜாக்கிரதை
சேரும் இரசாயனத்தின் அளவும் அதிகமா கிறது. இதுதவிர, காய்கறிகள் வாடாமல் இருக்க, அலுமினியம் பொஸ்பைட் பேரியம் கார்பனேட் போன்ற இரசாயனங்கள் தெளிக் கப்படுகின்றன. பழங்களை பழுக்க வைக்க வும், புத்தம் புதிதாக தோற்றமளிக்கவும், காப் பர் சல்பேட் பயன்படுத்தப்படுகிறது. இதுவே நமக்கு ஆட்கொல்லியாக மாறும் சந்தர்பங் கள் அதிகம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தக வல் தெரிவித்துள்ளது.
இனிமேல் காய்கறி, பழங்கள் சாப்பிடும் போதும் கவனமாக இருக்கவேண்டும்!
巴汗阻_T
இல்ல டொக்டர், அடிக்
போகாம இருக்க ஒரு முடிவுவோடத்தான் உங்க
Crary
கடி டொக்டரை தேடிப்

Page 12
பெயர் :
மார்பகப் புற்றுநோய்
அறிமுகம் :
மார்பகப் புற்றுநோய் பெண்களில் ஏற்படும் ெ வகை புற்றுநோயாகும். டெ மரணத்தை ஏற்படுத்தும் ட வகைகளில் மிக முக்கிமான
அறிகுறிகள் : > மார்பு வீங்குதல்
> மார்பகக் காம்பு உள் நோ
இழுத்தல் சிவந்த / வீக்கமடைந்த காம்பு மார்பகம் பெரியதாகுதல் மார்பு சுருங்குதல் மார்பகம் கல்போல் கடின எலும்பு வலி முதுகு வலி
காரணிகள் :
S > குடும்பத்தில் உள்ளவர்க \ மார்பக புற்று நோய் இருத்
(பெரும்பாலான நெருங்கி
வினர்களுக்கு) 哆> பெண்களுக்கு வயத
போது ஆபத்து அதி ஏற்கெனவே ஏற்பட் கர்ப்பப்பை புற்றுரே மார்பக புற்றுநோய். を。 இயல்புக்கு மாறுபட்
மாற்றங்கள்.
>
* -
 
 
 
 
 
 
 
 
 
 
 

V-翼
> ஏற்கனவே உள்ள மார்பக
நோய்கள். > மரபுவழிக் கோளாறு அல்லது
மாற்றங்கள் (அரிதான மாற்றங்கள்) என்பது > 12 வயதிற்கு
பாதுவான முன்பாகவே வயதுக்கு வருதல். |ண்களில், > 50 வயதுக்கு மேற்பட்டு |ற்றுநோய் மாதவிடாய் முடிதல். ğ5l. > குழந்தை இல்லாமை.
> மது வகைகள். > அதிக கொழுப்பான உணவு. > அதிக நார்பொருள் உள்ள உணவு க்கி > புகைப்பழக்கம்.
உடற்பருமன்.
ளுக்கு (ਪੁਰ தல். மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை, ய உற மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்துள்ளது. நாகும் 1. பெண்ணுக்கு மாதவிடாய் கமாகிறது. காலங்கள் நின்றுவிட்டதா?
2 மார்பகப் புற்றுநோய் எந்த அளவு 5 Ti, பரவியுள்ளது?
3. மார்பகப் புற்றுநோய் செல்லின்
, : : 3 , " E * T6Ᏹ Ꭼ6ᏈᎧé5.
12 *_魔- ஜனவரி-2012

Page 13
புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது என்பதை கண்டறிதல் > புற்று நோய் எந்த இடத்தில் உள்ளது? > எந்த அளவு புற்றுநோய் நிணநீர் சுரப்பி
கணுக்களுக்கு பரவியிருக்கிறது? > புற்றுநோய் மார்பகத்தின் உள்பகுதியில்
உள்ள தசை வரை பரவியுள்ளதா? > மற்றொரு மார்பகத்திற்கும் புற்றுநோய்
பரவியிருத்தல். புற்றுநோய் மற்ற உடல் உறுப்புகளுக்கு பரவியிருத்தல். (உ-ம்) எலும்பு அல்லது மூளை.
செல்களின் வகை > மோர் ஆக்ரஸிவ் செல் (அதிக ஆக்கிரமிக்
கும் செல்) > லெஸ் ஆக்ரஸிவ் செல் (குறைவாக ஆக்
கிரமிக்கும் செல்)
> கதிர்வீச்சு மருத்துவத்தினை பயன்படுத்தி
அல்லது பயன்படுத்தாமல் வீக்கம் மற்றும்
அதனை சுற்றியுள்ள திசுக்களை அகற்றல். > முழு மார்பக பகுதியையும் அகற்றல். > தடுத்துக் காத்தல்.
செய்யவேண்டியவை: > மாதாமாதம் மார்பகத்தினை தற்பரிசோதனை
செய்தல். > மருத்துவரிடம் வருடத்திற்கு ஒரு முறை
சென்று மார்பகப் பரிசோதனை செய்தல். > சத்தான உணவுகளை உட்கொள்ளுதல்.
ஜனவரி-2012
 

> மார்பகப் புற்றுநோய் இருக்குமோ என சந்தேகம் ஏற்படும்போதுஉடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.
குறிப்பு :
மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால் கண்டறியப்படவில்லையென்றால் மரணத்திற்கு நேராக வழி நடத்தும்.
தொகுப்பு : ராஜலிங்கம் சுபாஷினி
இந்த period (p(gdi35 is வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்’ "அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா சார்?

Page 14
ആ இ
5தலர்கள் பிரிந்தார்கள், லவ் பெயிலிய (Love failure) என்று சினிமா காதலர்கள் பற் றிய செய்திகள் பத்திரிகைகளில்
வநத வணனம உள
ளன. உண்மையான காதலுக்கு நல்ல நட்பு மட் டுமே அடிப்படையாக இருக்க வேண்டும். எனி னும் காதல் இப்படித்தான் வர வேண்டும் என்று நியதி எதுவும் இருக்கிறதா? நாங்கள் செய்வதெல்லாம் காதலில்லையா? என்று பல பொருமித் தள்ளலாம். காதல் தோன்றும் விதத்தை வரையறுப்பது சற்று கடினம்தான் ஆனால் எப்படி தோன்றக்கூடாது என்பது பற்றி நம்மால் சொல்ல முடியும். -
“அவன் தொடர்ந்து ஒரு வாரமாக என் னையே பின் தொடர்ந்து வந்தான். கடிதம் கூட கொடுத்தான். அவனிடம் ஒரு ஏக்கம் தெரிற் தது. பார்க்க பாவமாக இருந்தது. சரின்னு காத லித்து விட்டேன்.” இது பரிதாபத்தின் அடிப்பு டையில் உருவான பரிதாபகரமான காதல், பரி தாப உணர்வோ, அனுதாப உணர்வோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ உண்மையான காதலை உண்டாக்கிவிட முடி யாது. அதன் ஆயுட்காலம் \ அவர்களின் ஆயுள்வி
ரைக்கும் நீடிக்காது.
காதலைப்பற்றி கவி ஞர்கள், இலக்கிய வாதிகள், எழுத்தாள
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள். எல்லோருமே எழுதியிருக்கிறார்கள். பேசி யும் வருகிறார்கள்."பாலிருக்கும் பழமிருக்கும். பசியிருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக் கம் வராது.” என்று கூறினாலும் இலக்கிய அனு
ஒஅலு
飘
பவங்களை விட விஞ்ஞான ரீதியான அணுகு முறையே முக்கியம். சமீபத்திய ஆராய்ச்சியாளர் கள் காதலையும் விட்டு வைக்கவில்லை.
காதல் என்பது இதயம் சம்பந்தப்பட்டதா? மூளை சம்பந்தப்பட்டதா? உணர்வு சம்பந்தப்
பட்டதா? இதையெல்லாம் விட வெளித்தோற்
ph Physical Appearance Fibulbs Lull-sites இருக்கிறது. அழகுதான் காதலுக்கு அடிப் படை. அதுகூட ஆணைவிட பெண்ணுக்குத் தான் முக்கியம். அழகு என்றால் என்ன? கறுப்பா, சிவப்பா? குண்டா? ஒல்லியா? இது நாட்டுக்கு நாடு, ஏரியாவுக்கு ஏரியா மாறுபடு
கின்றது. இதை தவிர மார்பக அளவு, உடல்
வனப்பு, நிறம், பொருளாதாரம். எல்லாமே காத லில் சம்பந்தப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு அழகு முக்கியம் என்றால் ஆண்களுக்கு அந் தஸ்தும் பொருளாதாரமும் முக்கியம்.
காதல் என்பது உணர்வது, உணரப்படுவது. அந்த ஒத்த உணர்வு, இரசாயன மாற்றம் இருவ ருக்குள்ளேயும் நிகழாமல் திணிக்கப்படுவதாக வும் அதை ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் காதல் இருக்குமானால் அதன் பெயர் காதல் அல்ல.
மனிதர்கள் வெளித்தோற்றத்தைக் கொண்டு
ஜனவரி 2012

Page 15
ஏமாறுவது என்பது இயல்பான ஒன்று. அது காதலில் நடக்கிறது. பொய்யான தோற்றத் தைக் கண்டு அதை அலசி ஆராயாமல் அதில் மயங்குவதும் சகஜமானது. இந்த மயக்கம் நீங்கி அதிலிருந்து தெளிவடையும் மனிதர்கள் தான் இன்பம் அடைகிறார்கள். உண்மையை உணர்ந்து கொள்ளாதவர்களுக்கு எந்த சுகம் கிடைத்தாலும் அதனால் பலனேதுமில்லை என்பது அனுபவபூர்வமான உண்மை.
காமம், கோபம், மயக்கம் இந்த மூன்றின் உண்மையை உணர்ந்து எவனொருவன் அதி லிருந்து வெளிவருகிறானோ, அவனுக்கு அனைத்துத் துன்பமும் தீரும் என்று கூறும் வள் ளுவர், இன்னொன்றையும் குறிப்பிடத் தயங்க ଧୌ606060.
'ஊடுதல் காமத்திற்கின்பம், அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்' காதல் உறவில் உரிமையும் உண்டு, தன் னைக் கொடுத்தலும் உண்டு. உரிமை இல் லாத இடத்தில் காதல் செத்துவிடும். இல்லறம் நடக்கும் நடத்தி என்ன? பொதுவாக ஊடல் என்பது துன்பம் தருவது.
ஆனால் அது காதலுறவில் சுவையுடையதா கும். இதற்கு இணக்கமில்லாதவர்கள் பிரிவதை தவிற வேறு வழியில்லை.
ரொம்பவும் அழகாக இருப்பதாக நினைத்துக் கொள்ளும் பெண்கள் கொஞ்சம் தலைக்கணம் உள்ளவர்களாகவும் இருப்பதுண்டு. இதனால் மற்றவர்கள் அணுக பயப்படுவார்கள். ஆனால் அழகான பெண்க
ஜனவரி-2012
 

ளோடு பழகவே எல்லோரும் விரும்புவார்கள். உறவு வைத்துக் கொள்ளத் துடிப்பார்கள்.
அழகையும் பொருளாதாரத்தையும் கவனத்
தில் கொள்ளாமல் ஆறுதல் தேடும் காதலும் சமூகத்தில் இருக்கிறது. காதலர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு (Intelectual effort) நடைமுறை வாழ்க்கை யையும் புரிந்து கொண்டு செயற்பட வேண் டும். இதில் போதிய கவனமில்லாமல் மோகத் தில் ஒருவித தாகத்தில் காதலிப்பவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து, தற்கொலை வரை சென்று விடுகிறார்கள். இதில் நடிகையர்தான் தற்கொலை செய்து கொள்வதில் முன்னிலை.
எனவே வாழ்க்கையை அமைக்க திட்டமி டும்போது உடல் கவர்ச்சிக்கோ வேறு எந்தவிதமான நிலையில்லா தவற்றிலோ ஈர்ப்பு கொள்ளாமல் சப 6)6606) TLDs) சலனமில்லாமல் ஆர்ப்பாட்டமில்லாமல், இனக் கவர்ச்சியில்லாமல் நிதானமாக தீர் மானியுங்கள்.
དེ་ Dr. நிதர்ஷனோதயன்
BSMS (Hons) (SL) Ad.Dip...in Counselling
Psychology (uk)
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
m as i

Page 16
சுகவாழ்வு நேயர்களுக்கு எனது இன தாண்டில் யோகா பயிற்சியில் ஈடுபடு: செயல்பட்டால் எதிர்காலத்தில் தங்க நோய், பக்கவாதம், சிறுநீரக செயலி போன்ற பாரிய ஆட்கொல்லி நோய்க கொள்ள முடியும் பெற்றோர் தம்பிள்ை தூண்டுதல், தம் பிள்ளைகளின் பிற்கு
ஆரோக்கியத்துடன் Ээ-13-иш элятиртоо
கொழும்பு சுகவாழ்வு வேண்டுே கலாவினால் கொழும்பில் புதிய யோகா பயிற
யோர் 011-2366598 இலக்கத் தொலை
உட்கார்ந்த நிலையில் செய்யப்படும் ஆச னங்களின் வரிசையில் அடுத்தது வக்கராசன மாகும். வக்கரம் என்றால் உடலை முறுக்குதல்
அல்லது திருப்புதல் எனப் பொருள்படும். இவ் வாசன, நிலையில் 2 L. അം ଜ୍ଯୋତ இயற்கைக்கு LDT
றாகச் சற்று முறுக்கி வைப்பதால் தான் (Twis) வக்கராசனம் எனப் பெயர் பெற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

си пазит за ага и атi, யேக ஆரோக்யே 306(55 551 Tales.
ரிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இப் புத் புத்தாண்டு தீர்மானமாக எடுத்துச் ளை தாக்கக் காத்திருக்கும் இருதய ழப்பு, பார்வை இழப்பு, புற்றுநோய் ரிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் ளைகளை யோகா பயிற்சியில் ஈடுபடத் கால உடல், உள, ஆன்மீக, சமுதாய வாழ்வுக்கு இடும் முதலீடு ஆகும்.
காளுக்கிணங்க எனது சிரேஷ்ட மாணவியான ற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுடை பேசியில் அவரைத் தொடர்பு கொள்ளவும்.
ஆங்கிலத்தில் "Crooked pose" என அழைப் பர். இவ் ஆசனத்தில் இருக்கும் போது உடம்பு மேலிருந்து கீழாக நன்கு முறுக்கி விடப்படுகி றது. முதுகெலும்பும் நன்கு முறுக்கிவிடப்படு கிறது. முதுகெலும்பைச் சூழவுள்ள தசைகள், தசைநார்கள் பலமட்ைகின்றன. நரம்புகள் நன்கு தூண்டிவிடப்படுகின்றன. முதுகெ லும்பு முப்பத்திமூன்று முள்ளெலும்புகளைச் (Vertebrae) கொண்ட ஒரு கோர்வையாகும். இந்த ஆசன்த்தின்போது இவிைநன்கு இழுத்து

Page 17
விடப்படும் (Stretched). இவ்வாறு செய்யும் போது ஏதாவது முதுகெலும்பின் முள்ளெலும் புகள் வழுவி அல்லது இடம்மாறி இருந்தால் அவை பழைய நிலைக்கு கொண்டு வரப் படும்.
இதனால் முதுகெலும்பு சம்பந்தமான கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி போன்ற ஸ்பொன்டிலோசிஸ் (Spondylosis) என்ற நோய் காரணமாக ஏற்படும் வலிகள் அகலும். "Sciatica என அழைக்கப்படும் கீழ் வாதம் நோய் குணமடையும்.
உடலினுள் உள்ள சகல உறுப்புகளும் நன்கு திருகப்பட்டு அதிக அளவு இரத்தோட் டத்தை பெறுவதால் அவை செம்மையாகச் செயலாற்றத் தூண்டிவிடப்படும். இவற்றி னுள் ஏற்படும் கழிவுகள், (Toyins) நன்கு பிழி யப்பட்டு வெளியேற்றப்படும். நரம்புகள் நன்கு தூண்டி விடப்படுவதால் உடலில் புத் துணர்ச்சி ஏற்படும். களைப்பு அகலும், கடின . மான வேலையில் ஈடுபடும் ஒருவர் களைப்பு ஏற்படும் போது இவ் ஆசனத்தைச் செய்தால் தேநீர், கோப்பி, சக்தியூட்டும் பானங்கள் மூலம் கிடைக்கும் சக்தி கிடைக்கும்.
ஜீரண உறுப்புக்கள் நன்கு கசக்கி விடப்படுவதால் அஜீரணம், மலச்
 
 
 
 
 

சிக்கல் போன்றவை அகலும். கல்லீரல், மண்ணிரல், கணையம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளும், நாளமில் 6 oré 3rly Sleepth (Endocrine Glands) நன்கு தூண்டி விடப்படுவதால் அவை திறம்படச் செயலாற்றும். இதனால் அவை சம்பந்தமாக ஏற்படும் பல்வேறு நோய்கள் ஏற்படாது தடுக்கப்படும். இனப்பெருக்கத் தொகுதியில் உள்ள சகல உறுப்புக்களும் நன்கு கசக்கி விடப்படுவதாலும் அதிக இரத்தோட்டத்தைப்பெறுவ தாலும் அவை சம்பந்தமான ஆண் மைக் குறைப்பாடு, பெண்மைக் குறைப் பாடு, மலடு, கருச்சிதைவு போன்ற பிரச் ിഞ്ഞുsണ് அகலும். ഥഞ്ഞ് ഉണ്ടെക്നേ, பதட்டம் போன்றவை அகல்வதால் பாலுறவில் உச்சகட்ட இன்பத்தை நுகரமுடியும்.
இவ்வாறு எண்ணற்ற பலனைக் கொடுக் கும் இவ்வாசனம் பற்றி இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. படைக்கும் தொழில் புரியும் கடவுள் என அழைக்கப்படும் பிரம்மா வின் புதல்வரான மாரிஜியால் இவ் ஆசனம் அறிமுகப்படுத்தப்பட்டதால் இதை மாரி ஜியாசனம் என்றும் அழைப்பர். கடவுள் (p6T6Tibg,650T (BL6üT (Vertebral Column). படைத்த மிருகங்கள் எல்லாம் முள்ளந் தண்டை தரைக்குச் சமாந்தரமாகவே வைத்தி ருக்கும் போது மனிதன் மட்டும்தான் அதை நேராகச் செங்குத்தாக வைத்திருக்கின்றான்.
மனிதனின் ஆரோக்கி யம் அவனின் முள்ளந் தண்டின் நெகிழ்வுத் தன்மையிலேயே (Flexibility Of
Spine)

Page 18
தங்கியுள்ளது. முள்ளந்தண்டு மிகவும் நெகிழ் வாக இருந்தால் ஆரோக்கியமென்றும் விறைப்பாக (Rigid) இருந்தால் நோய் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு முள்ளந்தண்டை நெகிழ்வாகவும், நேராகவும், வைத்திருக்க வக்கராசனம் உதவும். ஓர் வயோதிபரின் முள்ளந்தண்டு நெகிழ்வுத்தன் மையுடன் இருந்தால் அவரே இளைஞனாகும். ஓர் இளைஞனின் முள்ளந்தண்டு விறைப்பாக இருந்தால் அவரே வயோதிபராகும் என யோக சாஸ்த்திரம் கூறுகிறது.
பலன்கள் * முதுகெலும்பு பலமடையும் அதோடு தொடர்பான சகல நோய்களும் அகலும், நரம்பு மண்டலம் தூண்டிவி டப்படும்.
* சிலருக்கு பிறவியிலேயே முதுகெலும்பு C அல்லது S போன்று வளைந்திருக் கும். இதை Scoliosis
6T65T அழைப்பர். இளமையில் இது இருப்பது தெரியாது. வாலிப பருவம் அடையும் போது தான் இவ் வளைவு மிகவும் சிறப்பாகத் தென்ப
டும். தாங்க முடியாத வலியால் இவர்கள் துடிப் பர். இவர்களின் இயல்பு வாழ்க்கை சீர்கெடும். ஆங்கில மருத்துவத்தில் இந்நோய்க்கு பூரண விமோசனம் இல்லை. இதற்கு மேற்கொள்ளப் படும் அதிக செலவு மிக்க சத்திரசிகிச்சைக ளையும் நூறு வீத பலனைக் கொடுப்ப தில்லை. இவ்வாறான நோயு டைய ஒரு இளம் பெண் \ பிரசித்தி பெற்ற நரம் பியல் நிபுணர்களால் இந்தியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டும் குண
 
 
 
 
 
 
 
 
 
 

மடையாத நிலையில் என்னிடம் வந்து சக்க ராசனம் அடங்கிய யோகா சிகிச்சைப் பெற்று வலி அகன்று, முதுகு ஓரளவு நிமர்ந்து குறிப் பிட்ட அளவு முன்னேற்றம் அடைந்தார் என் பதை வாசர்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி யடைகிறேன்.
* முன்பு அறுபது வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்களையே தாக்கிய பயங்கர ஆட் கொல்லி நோயான நீரிழிவு தற்போது பத்து வயதுப் பாலகர்களையும் தாக் குகிறது. தவறான உணவுப் பழக் கவழக்கம், உடற்பயிற்சி
யின்மை, போதிய உறக்க மின்மை, அதிகரித்த உடற் பருமன் காரணமாகவே இந்நோய் சிறுவர்களி டம் மிகவும் வேகமாக அதி க ரித் துக் கொண்டிருக்கி றது. இந்நோய் அடங்கிய தொற்று நோய்கள் (NonCommunicable Diseases) காரணமாக இலங்கை மருத்துவ மனைகளில் தினமும் சராசரி 350 பேர் மரணமடைகின்றனர். இந் நோய்க்குக் கொடுக்கப்படும் ஆங்கில மருந்து களால் நோய் பூரணமாகக் குணமடைவ தில்லை. மேலும் ஆயுட்காலம் முழுவதும் எடுக்கும் வீரியமிக்க மருந்துகள் பாரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகும். மேலும் விலை மிக்கவை. எனினும் வக்கரா சனம் நீரிழிவு நோய் ஏற்படாது தடுப்பதுமல் லாது நோய் ஏற்பட்ட பின்பும் வேரோடும் அறுத்துப் பூரணமாகக் குணப்படுத்தும் என் றால் மிகையாகாது. இளம் வயதிலிருந்தே இவ் வாசனம் அடங்கிய யோகாப் பயிற்சியில் ஈடு பட்டால் நீரிழிவு நோய் தாக்காதவாறு பாது காத்துக் கொள்ளலாம். இருதய ே 蠶。 இரத்த அழுத்தம், ஆஸ்துமா, சிறு லிழிப்பு, புற்றுநோய் போன்ற

Page 19
தொற்று நோய்களும் தாக்காது தடுக்கப்படும். நீரிழிவு நோயாளர் கள் வக்கராசனத்தை தினமும் காலை, மாலை இருவேளை கிர மமாகச் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். இவர்களை பீடிக்கும் பயம், கவலை, மன உளைச்சல், பதட்டம் போன்றவையும் அகன்று புது மனிதராகத் தென்படுவர்.
நீரிழிவு நோய் ஒரு நோயே அல்ல. கணையச் சுரப்பியால் (Pancreas) போதிய அளவு இன்சு லின் சுரக்கப்படாமை, சுரக்கப்பட இன்சுலினை உடல் ஏற்று நன்கு பயன்படுத் தாமை காரணமாக இரத்தத்தில் சீனியின் (Blood Sugar) அளவு அதிகரிக்கும் நிலையே நீரிழிவாகும். வக்கராசனம் செய்யும் போது கணையச் சுரப்பி நன்கு பிழியப்படும். அதிக பட்ச இரத்தோட்டம் பெறப்படும். இவை கணையச் சுரப்பி மிகவும் திறமையாகச்
செயல்பட்டு போதிய அளவு இன்சுலினை
சுரக்கத் தூண்டும். மேலும் உடல் இன்சு லினை ஏற்று நன்கு பாவிக்க உதவும். இத னால் இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்து நீரிழிவு குணமடையும். நீரிழிவு நோயாளர்கள் மரக்கறிகள் அதிகம் அடங்கிய ஆரோக்கிய மான உணவுடன் நம்பிக்கையுடன் வக்கராச
ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 

னம் அடங்கிய யோகாவில் தினமும் கிரமமாக ஈடுபட்டால் நீரிழிவு வாலைச் சுருட்டிக் கொண்டு பறந்தோடிவிடும். பசுஷ்ஸி மோத் தாசனம், உஸ்ராசனம், ஜானுசீராசனம், புஜங் காசனம், பஸ்திரிகா பிராணாயாமம், ஒட்டியா னா பந்தம் போன்ற யோகா பயிற்சிகளுடன் வக்கராசனம் செய்துவர துரித பலன் கிடைக் கும்.
* அதிகரித்த (Obesity) உடற்பருமன் முக்கியமாக சிறார்களிடையே அதிக | மாகக் காணப்படுகிறது. இது பல் வேறு தொற்றுநோய்கள் ஏற்பட வழி வகுக்கும். வக்கராசனம் உடற்பரும னைக் குறைக்கும் அபார வலிமை கொண்டது.
* இவ்வாசனத்தில் நெஞ்சு நன்கு விரிவடைவதால் சுவாசத் தொ குதியுடன் கூடிய ஆஸ்துமா, காசம் போன்ற நோய்கள் ஏற்படாது தடுக்கப் படும் / குணப்படுத்தப்படும்.
* கல்லீரல், மண்ணீரல், கணைய நோய்கள் தடுக்கப்படும் / குணப்படுத்தப்படும். இவற்றில் ஏற்ப டும் வசீகரம் அகலும்,
* பித்தப்பையில் விளையும் கற்களைக் (Gall Bladder Stones) 3,601355 Gehleif யேற்றும்.
(மிகுதி அடுத்த வாரம்)

Page 20
  

Page 21
வாகக் கூறப்பட்டுள்ளன. இதைவிட எமது நவீன மாறுபட்ட, தவறான உணவு முறைகள், உணவு பழக்கவழக்கங்கள் என்பன காரணங் களாக அமைகின்றன. வயிறு ஊதுதல், புளிப்பு சுவை தொண்டையில் வருவதை உணர்தல், வயிற்றில் கல்லைப் போட்டது போல் பசி எது வும் வராமை, வயிற்றுப் பொருமல், சரியான விதத்தில் மலம் வெளியேறாமை, வயிறு, நெஞ்சு என்பன எரிவு, வயிறு எரிவதைப் போன்று உணர்தல் ஆகிய அறிகுறிகள் காணப் Lullo).Th. ܗ ܢ
இந்நோய் ஏற்பட எத்தகைய விடயங்கள் காரணங்களாக அமைகின்றன?
முதலில் பலவிதமான காரணங்கள் செல் வாக்குச் செலுத்துகின்றன. ஆயுர்வேத வைத் திய முறையில் இந்நோ யிற்கான காரணங்கள் 5 உள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அவை உணவு, மருந்து வகை கள், மனது, வேறு விசேட காரணங்கள் 6T6TL60T இதில் அடங்குகின்றன.
உணவு என்ற பகுதி யின் கீழ் அதிக எண்
ணெய் சேர்த்த உணவு
வகைகள், சுவை சேர்க்கப்பட்ட
உணவு வகைகள், உடனடி
உணவு வகைகள் என்ப
வற்றை gd L'
ஜனவரி-2012
 
 
 
 
 
 
 
 

கொள்ளல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமை எனும் காரணங்கள் அடங்குகின்றன.
இரண்டாவது மருந்து வகைகளின் பாவனை காரணமாக ஏற்படு கின்றது. வைத்தியரின் ஆலோசனையின்றி நீண்ட காலத்திற்கு வலி நீக்கி மருந் துகளை உட்கொள்ளல், கசா யம் குடித்தல், வேறு மருந்து களை உட்கொள்ளல் என்பன காரணங்களாக அமைகின் றன. அடுத்ததாக உள ரீதி
WJT60T 85ITU600TIEle56TT35 g)60)LD கின்றன. அழுகை, கோபம், பசி, கோபத்தை பொறு மையாக அடக்கிக் கொள்ளல். இதன்போது இருமல், மலம், சிறுநீர் வெளியேறல், ஏப்பம், கொட்டாவி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இந்நோயைக் குணப்படுத்த வைத்தியர் கள் பல வகையான மருந்து வகைகளை உட் கொள்ளும்படி அறிவுறுத்துகின்றனர். ஆனால் அது தொடர்பாக நீங்கள் கூறும் கருத்து என்ன? உண்மையில் இந்நோயை மருந்து வகைகளை மட்டும் உட்
கொள்வதால் சுகமாக்கலாம் என்று
கூற முடியாது. மருந்து உட்கொள் வதோடு உங்கள் பழக்கவழக்கங்
கள், உணவு முறைகள் என்ப வற்றை மாற்ற வேண்டியிருக்கும்.
*

Page 22
வயிற்றில் அமிலம் சுரக்கும் போது எவற்றை உட்கொள்ள வேண்டும், எவற்றை உண்ணக் கூடாது என்பதைப் பற்றி இன்று சமூ கத்திலுள்ள பலர் அறியாமல் இருக்கின்றனர்.
மற்றும் நீண்ட காலமாக பழக்கப்பட்ட தமது வாழ்க்கை முறைக்கேற்ப பயன்படுத்தி வரும் பானங்கள் தொடர்பாக தமது வழக்கத்தைக் கைவிட்டவர்கள் ஒரு சிலரே. உதாரணமாக தேநீர், கோப்பி என்பன இத்தகைய நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தமான தல்ல. ஆனாலும் அவற்றை கைவிட எவரும் விரும்புவதில்லை. மறுபுறம் பெரியோர்கள் அதாவது, வயதானவர்கள் ஒரு குறிப்பிடத் தக்க பழக்கத்தைப் பின்பற்றுகின்றனர். ஏனென்றால் அவர்களில் அநேகமானோர் உள்ளூர் வைத்திய முறைக்கேற்ற பானங்க
'இல்ல சேர்? 'பி.பி இருக்கா? 'இல்லை சேர்? 'அட, ஆச்சர்யமா இருக்கே' "பேஷண்ட்செத்து அரை மணி நேரம்
/இபி ஆச்சு சேர்”
 
 
 
 
 
 
 
 

ணாத வில்வ மர இலை ஒரு பிடி எடுத்து, அதனை சிவப்பு நிறமாக தாச்சியில் போட்டு வறுத்து, இதனுடன் கொத்தமல்லி கொஞ்சம் போட் டுக் கொள்ள
வேண்டும். பின்பு அதனை பொடி செய்து தூளாக்கி அதனுடன் சுடுநீர் கலந்து வடித்து சீனி கொஞ்சம் போட்டு அருந்தலாம். இதனைத் தவிர கற்றாளை இலைகள் சில வற்றை எடுத்து அதன் மேலுள்ள தடித்த தோலை நீக்கி நடுவிலுள்ள ஜெலி போன்ற பகுதியை எடுத்து நன்றாக நசுக்கி அதனுடன் 1 லீற்றர் நீர் கலந்து மேலும் ஒரு தேசிக்காய் சாற் றினைப் பிழிந்து, கலந்த பின்பு குளிரூட்டியில் வைத்து இடைக்கிடை குடிப்பதன் மூலம் சிறந்த பலனைப் பெறலாம். நீர் கலப்பதன் மூலம் எலுமிச்சைப் பழத்திலுள்ள அமிலத் தன்மை அற்றுப் போய் விடும்.
என்றாலும் இந்நோய் தொடர்பாக வைத்தி யர் அருந்தும்படி கொடுக்கும் மருந்தின் அள வுப் பிரமாணத்தினை விட மேற்குறிப்பிட்ட பானத்தை அருந்தக் கொடுப்பதன் மூலம் விரைவில் நிவாரணம் பெறலாம்.
- எஸ். கிறேஸ்

Page 23
சுறுத்தும் நோய்களில் ஒன்றாக புற்றுநோய்
விளங்குகின்றது. நோயை முன் கூட்டியே க டுபிடிப்பதிலும் வந்த பின் குணப்படுத்துவ லும் பல சிக்கல்களை மருத்துவ உலகம் எதிர் நோக்குகின்றது.
இந் நிலையில் நவீன ஆய்வாளர் சிலர் விசித்திரமான தகவல்களை வெளியிட்டுள்ள னர். வயிற்றிலும் வயிற்றைச் சுற்றியுள்ள பகுதி யிலும் புற்றுநோய் ஏற்படும் பட்சத்தில் அத னை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் ஆற்றல் நாய்களுக்கு உண்டென ஜப்பான் ஆய்வுக் குழு ஒன்றினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளுக்கிடையில் பிராணவாயுவின் பகுதி மற்றும் மலத்தின் பகுதியை மோப்பம் பிடித்து முன்கூட்டியே புற்று நோய் வருவதற்குரிய நிலை யை கண்டு பிடிப்பதில் லெப்றடோர் ரிட்ரிவர் வகை 2. யைச் சேர்ந்த நாய்கள் விசேட
திறமை வாய்ந்தவை என ஆய் வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எட்டு வயது நிரம்பிய கறுப்பு நிற "லெப்றடோர் ரிட்ரிவர் வகை யைச் சேர்ந்த 'மெரின் எனும் நாய்க்கு புற்று நோயாளிகளினதும் ஆரோக்கியமான நபர்கள் நால்வரின தும் உடலின் பகுதிகளை பெற்று அவற்றை மோப்பம் பிடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இத்த" கைய சந்தர்ப்பம் ஒருமுறை இரு முறை அல்ல 36 முறைகள் வழங்கப்பட்டன. அதில் 33
முறைகள் புற்று நோயாளர்களின் உடல் பகுதி களை மாத்திரம் மெரின் எனும் அந்நாய் பம் பிடித்து அடையாளம் காட்டியது.
ஒவ்வொரு புற்றுநோய் வகைகளுக்கும் தனித்துவமான மணம் (நாற்றம்) உண்டு என வும் எனினும் அதன் இரசாயன தொகுதி எவை
ஜனவரி-2012
 
 
 
 
 
 
 
 
 
 
 

ه
இந்கும்
என தெளிவு இல்லை என் றும் மேலும் தெரிவித்த ஆய் ஆ4 வாளர்கள் நாய்களிடம் அந்த ஆற்றல் அதாவது புற்று நோய் வகைகளுக் கான தனித்துவமான மணத்தைக் கண்டுபிடிக் கும் ஆற்றல் உண்டு என குறிப்பிடுகின்றனர்.
இதன் அடிப்படையில் நாய்கள் தமது மூக் கைப் பயன்படுத்தி தோல், சிறுநீரகம், நுரை யீரல், மார்பு மற்றும் மார்பைச் சூழவுள்ள உறுப் புகள் சமிபாட்டுத் தொகுதி உறுப்புகள் என்பன வற்றில் ஏற்படும் புற்றுநோய் குறித்து முன் கூட்டியே கண்டுபிடிக்கும் ஆற்றல் இருக்க வாய்ப்புண்டு என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எனினும் புற்றுநோய் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் பிரித்தானிய ஆய்வுக் குழுக்க ளின் கருத்தோ மாறுபட்டதாகும். புற்று நோயை கண்டுபிடிப்பதற்கு நாய்களை பயன்ப டுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என அவர்
கள் வாதாடுகின்றனர்.
இதற்கிடையில் இரு பது பிரித்தானியர்களில் ஒருவர் வீதம் தமது வாழ் நாளில் வயிறு மற்றும் வயிற்றைச் சூழவுள்ள உறுப்புகளில் புற்று நோயால் அவதிப்படுவதாகவும் வருட மொன்றுக்கு பதினாறாயிரம் பேருக்கும் அதி
கமானோர் வயிற்று புற்று நோயால் இறப்பதா கவும் கண்டுபிடிக்கப்பட்டுள்து.
நாய்களின் மூக்கிற்கும் அதன் மோப்ப சக் க்கும் நிகரான விஞ்ஞான ரீதியிலான

Page 24
அந்த ஆஸ்பத்திரி, அந்த வாட் அதன் சுற்றுப்புற சூழ்நிலைகள்
லாமே மெளனமாக இருந்த ஜன்னலுக்கருகில் கதே ரமாக போடப்பட்டிலில் :
/ கட்டிலில் சுகுமார் பத்தெ K Lg5! 6 Jullgili மதிக்கத்த இேளைஞனான அவன் கண்
SS 22
का ड * *
 
 
 
 
 
 
 
 
 

யர்ந்தபடி
சாய்ந்திருந்தான். அவன் கண்கள் மூடப்பட்டுக் கிடந்த போதும் ஏனிந்த வாழ்க்கை என்பது போல் அவன் முகம் மிக ஆழமான சோகத்தில்
மூழ்கிப் போயிருந்ததுபோல் தான் தோன்றியது.
அவனது முகம்மட்டும் சோகத்தைப் பறைசாற்றவில்லை. அவனைப் போர்த்
ஜனவரி-2012

Page 25
தியிருந்த போர்வையை ရုရှလကြီးရွှ அவன் சரீரத் தைப் பார்த்தபோது மனது மேலும் திக்கென் றது. ஆம், அவனது முழங்கால்களுக்குக் கீழ் அவன் கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டி ருந்தன. வாழ்வின் நுழைவாயிலில் நுழையத் தயாராக இருந்த அவனுக்கு இனிமேல் அதற் கான சந்தர்ப்பம் முற்றாக இல்லாது போகுமா? அவனை இப்போதைக்கு சாந்தன் என்று
ஜனவரி-2012
 
 
 
 
 

அழைப்போம். மன்னாரின் குக் கிராமமொன் றில் இரண்டு தங்கைகளுக்கு அண்ணனாக, குடும்பத்தில் மூத்தவனாக பிறந்தவன் தான் அவன். நீண்டகாலமாக நிலவி வந்த யுத்தம் அவர்களின் தந்தையை அவர்களிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்துவிட்டது. சிறு வயதி லேயே தந்தையை இழந்து விட்ட அவர்க ளுக்கு தாய் மட்டுமே துணை. அவர்களின் தாய் அவர்களை வளர்த்து ஆளாக்க மிகச் சிரமப்பட்டாள். குடும்ப பாரத்தை சுமக்க முடியாமல் அவன் தாய் சோர்ந்து போய் வானத்தை வெறித்து பார்த்துத் துக்கப்படும் போதெல்லாம் அவன் தன் தாய் படும் வேத னையை நினைத்து கலங்குவான். கண்ணி விடுவான்.
அப்போதெல்லாம் சிறுவனான அவனால் தன் தாய்க்கு உதவ முடியவில்லையே என்ற ஆதங்கம் மட்டுமே விஷ்வ ரூபம் எடுக்கும். தான் பெரியவனானதும் இலங்கையின் தலைநகர் கொழும்புக்குப் போய் உழைத்துப் பணம் சம்பாதித்து தன் தங்கைகளையும் அம் மாவையும் நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென நினைத்துத் தன்னை தேற் றிக்கொள்வான். எனினும் அதற்கான பாதை அவனுக்குத் தெரியவில்லை. அவனால் சரி யாக படிக்க முடியவில்லை. அவர்களின் வயிற் றுப்பசியை போக்குவதற்கே பலரின் கால்க ளில் மிதிபட வேண்டியிருந்தது. ! ! !
எனினும் காலம் என்பது எதனையும் நிறுத்தி வைத்துப் பார்த்துக் கொண்டிருப்ப தில்லை. அது ஒரு கணமும் நில்லாது ஓடிக் கொண்டுதான் இருக்கும். இந்தக் கால கட்டத் துக்கு சாந்தனும் அவன் தங்கைகள் இருவரும் கூட விதிவிலக்கானவர்கள் அல்ல. வேகமான கால ஓட்டத்தில் அவர்களும் உரிய வயதுக ளைத் தாண்டி வளர்ந்தார்கள். சாந்தனின் கொழும்புக்குப் போகும் கனவும் கூட அவனது வயதுடன் சேர்ந்து வளர்ச்சியடைந்தது. அவன் 15 வயதைத் தாண்டியவுடனேயே பெரிய மனி தன் போல் நடந்து கொண்டான். பாரிய பொ றுப்பு தனது தலைமேல் சுமத்தப்பட்டு அழுத் திக் கொண்டிருப்பது போல் உணர்ந்தான். தன் தங்கைகளின் கரிய பெரு விழிகளை அவன் உற்றுப் பார்த்த போதெல்லாம் வாழ்வில் அவர்

Page 26
காண விரும்பும் வண்ணக் கனவுகளெல்லாம் ஆவியாகிக் கரைந்து போய்க் கொண்டிருப்ப தாக அவனுக்குத் தோன்றியது. அதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.
அவனுக்கு பதினெட்டு வயது பூர்த்தியா கும் வரை அதற்கான துணிச்சல் ஏற்பட வில்லை. அம்மாவையும் தங்கைகளையும் விட்டுப் பிரிந்து நீண்ட நாட்களுக்கு வெளியி டத்தில் இருக்கும் மனோதிடம் அவனுக்கு இன் னமும் ஏற்படவில்லை. "நான் கொழும்புக்குப் போகப் போகிறேன்" என்று அவன் அம்மாவி டம் கூறிய போதெல்லாம் 'போதுமடா, நீ உழைத்து எங்ளுக்கு சோறு போடுறதெல்லாம். ஆம்பிளப் பிள்ளைன்னு நீ மட்டும்தான் எங்க ளுக்கு துணையா இருக்கிற, நீயும் போயிட்டா யாருடா எங்களுக்கு துணை என்று அம்மா புலம்பியதுடன் அவனும் அம்மாவுடன் கரைந்து நெகிழ்ந்து போவான். ஆனால் அவ னுக்குள்ளிருந்த ஆதங்கம் 'போடா போடா' என அவன் பிடறியைப் பிடித்துத் தள்ளிக் கொண்டே இருந்தது.
அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் அவன் அம்மாவுக்குக் கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு கொழும்பு பஸ்ஸில் ஏறினான். அவன் கொழும்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தானே தவிர அது எத்தனை பூதாகரமானது என்ற அறிவு அவனுக்கு கொஞ்சமும் இருக்க வில்லை. கொழும்புக்கு சென்று விட்டால் வேலை ஒன்றைத் தேடிக் கொள்ளலாம் என்ற நினைப்பு மாத்திரம் மனதில் வேரோடிப் போயி ருந்தது. கிராமத்தில் குளம் குட்டை, இலை குழை எனப் பழகிப் போயிருந்த அவனுக்கு பஸ் மற்றும் மோட்டார் எஞ்சின்களின் உறுமல் கள் கூட சிங்கங்கள் கர்ஜிப்பது போல் பய உணர்வை ஏற்படுத்தின.
இத்தனை வாகனங்களுக்கு மத்தியில் எவ் வாறு வீதியைக் கடந்து எதிர்ப்புறம் செல்வ தென்பது கூட அவனுக்கு தெரியவில்லை. ஆனால் பலபேர் அங்கும் தந்த இங்கும வாகனங்க ta u "w" ஒளுக்குள் புகுந்து விதி //த் யைக் கடந்து கொண் டிருந்தார்கள். அப்படி
 
 
 
 
 
 
 
 

டன் கடப்பவர்கள் கொழும்பு நகரத்தின் வீதிக ளை எவ்விதம் கடப்பது என்ற நுட்பத்தினை நன்கு தெரிந்து வைத்திருந்தவர்கள் என்பது சாந்தனுக்குத் தெரியாது.
சாந்தனும் காட்டுத் துணிச்சலுடன் தெரிந்த திசைநோக்கி விரைந்தான். முதலில் வலது புறம் நோக்கிச் செல்லும் வாகனங்களைத் தவிர்த்து வீதியின் நடுப்புறம் சென்று அதன் பின் இடதுபுறம் செல்லும் வாகனத்தை தவிர்த்து மறுபுறத்தை அடைதல் என்பதே பாதை கடக்கும் நுட்பம். ஆனால் இதனை அறி யாத சாந்தன் ஒரே விதத்தில் வேகமாக பாதை யைக் கடந்தான். விளைவு தெரிந்த திசையில் விரைந்து வந்த டிரக் அவனை மோதி வீசித் தள்ளியது. அடுத்தடுத்து வந்த வாகனம் அவன் கால்கள் மீது ஏறியது. யாரோ கூவினார் கள் 'ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவு' அந்தச் சத்தங்கள் மட்டுமே அவன் இறுதியா கக் கேட்டவை.
அதன் பின் அவனுக்கு ஆஸ்பத்திரியில் நினைவு திரும்பியபோது அவன் முழு வாழ் வுமே மீண்டும் ஒரே தரம் இருண்டு போனது. அந்த இருட்டில் அவனுக்குக் கனவுகள் கூட வரவில்லை. – 66h. Jffl6Of
"ஐயா, நேத்து பத்திரிகையில குடிக்கிறதால உண்டாகுற கெடுதல்கள பற்றி படிச்சதுமே
நிறுத்திட்டேன். "என்ன குடிக்கிறதயா?
6 Ο
ல்ல. படிக்கிற
ஜனவரி-2012

Page 27
கருவுக்குள் அசாத்திய அ
Leo GeF6) e Luíssei பெரும்பான்மையானவற் |றில் காணப்படும் செல் தான் ஸ்டெம் செல். செல் பிரிவின் வாயிலாக தன் னைத்தானே புதுப்பித்துக் கொள்ள வல்லவை இந்த செல்கள். இதுவே ஸ்டெம் செல்களின் தனித்துவமான அம்சம். இதனை தமது நீண்ட நாள் ஆய்வின் மூலம் புதிதாக கண்டுபிடித்து வெளிப்படுத்தியவர்தான் ஹென்ஸ் ஸ்பீமன். கருவுக்குள் கருவினை நுழைக்கும் அசாத்திய செல் ஆய்விற்காகவும் அந்த ஆய்வில் அடைந்த
ஹென்ஸ் ஸ்பி HANS SPEMAAN (1869 - 1941)
 
 

கருவை நுழைக்கும் uliuGODEsni Buorib6slaIIsrTGodbuTILGinnifi
பெரு வெற் றிக் காகவும் 1 9 3 5 ஆம் ஆண்டு மருத் துவத்திற்கான நோபல் பரிசி னை ஹென்ஸ் ஸ்பீமன் பெற்றார்.
கருசார்ந்த ஆய்வு செல் பிரிவின் வாயிலாக தன்னைத்தானே
புதுப்பித்துக் கொள்ளும்போதே இந்த செல்கள் வேறுபல தனித்துவம் மிக்க சிறந்த செல்களா கத் தங்களைப் பிரித்துக் காட்டிக் கொள்ளும். அதாவது மேலும் മേb டுத்தப்பட்ட ஒரு நிலைக்கு மாறிவி டும்.
அத்தோடு ஸ்டெம் செல்கள் புதுப் பித்துக் கொள்ளும்போது உருமாறுகி | றது. இரு வகையான ஸ்டெம் செல் கள் இருக்கின்றன. ஒன்று கரு சார்ந்த ஸ்டெம் செல். மற்றையது வளர்ச்சிய டைந்த ஸ்டெம் செல். கருசார்ந்த ஸ்டெம் செல்லை எடுத்துக் கொண் டால் புதுப்பிக்கும் இயக்கத்தின் போது தானாக உருமாறிப் போகும் குணாதிசயம் தான் பெரியதொரு வரப்பிரசாதமாகும். எனவே கருசார்ந்த ஸ்டெம் செல்களைத் தனியாகப் பிரித்து வைத்து அதனைப் புதுப்பிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அது என்ன கருவோ அந்தக் கருவிலிருந்து வேறொரு கருவாக மாறவும் சாத்தியம் இருக்கின்றது.
உதாரணமாக மிருகம்ாகிய ஆடு கருவாக இருக்கிறதென வைத்துக் கொள்வோம். அதை புதுப்பிக்க வைத்து மேம்படுத்திக் கொண்டே இருந்தால் அது வேறொரு இனத்தின் 5(56Is, உருமாறும் வாய்ப்புள்ளது
臀
蠶

Page 28
என்று முதன் முதலாக கண்டுபிடித்து தமது கருத்தை வெளிப்படுத்தியதும் முழு உலகமே வியந்து புருவத்தை உயர்த்தியது. இறைவன் தான் படைப்பின் கர்த்தா. ஆனால் ஸ்பீமனின் இந்த அற்புத கருத்தை கேட்ட உலகம் மணி தனே கூட படைக்கலாம் என வியந்துபோனது.
ஸ்பீமனின் இந்தக் கூற்றின் மீதான நீண்ட நெடு ஆராய்ச்சியே அறுபது வருடங்கள் கழித்து குளோனிங் எனும் செயற்கை படைப்பினை சாத்தியப்படுத்தி உள்ளது. . 1869 ஆண்டு ஜூன் மாதம் 27ம் நாள் ஜெர் மனியில் பிறந்த ஹென்ஸ் ஸ்பீமன் தனது இள மைக் காலம் முதலே மருத்துவத்தில் இருக்கும் பல்வேறு பிரிவுகளில் மிக நுணுக்கமான பிரிவா கிய கருப்ற்றிய கல்வியையும் ஆய்வுகளையும் தேர்ந்தெடுத்தார். கரு எவ்விதம் உருவாகிறது. அது எவ்விதம் வடிவாகிறது என்பது பற்றிய ஒரு தனி ஆராய்ச்சிப் பிரிவை தெரிந்தெடுத்தார்.
நாயின் கருவில் நாயே பிறக்கிறது. யானை யின் கருவில் யானையே பிறக்கிறது. இயற்கை யின் இரகசிய விந்தை இது. இதனைக் கிண்டி ஆராயும் துறையை ஹென்ஸ் ஸ்பீமன் தெரிவு செய்து, மிகச் சிரமம் நிறைந்த இத்துறையில் ஆய்வுகளை மேற்கொள்வதிலும் பல உண்மை களை உலகிற்கு வெளிப்படுத்துவதிலும் ஸ்பீ மன் தன்னையே அர்ப்பணித்தார்.
கருமுட்டை பூப்பெய்தி கருவாவது முதல், அந்த ஓரிழை உயிரினம் படிப்படியாக வளர்ந்து வெளிவருவது வரை மருத்துவத் துறையின் பிரிவு ஆராய்கிறது.
 

உயிரின கருவாக்கம்
இனப்பெருக்க இயக்கம் வெற்றிபெற்றதும் இருவேறு செக்ஸ்களின் செல்களால் ஓர் உயிரி னம் பிறக்கிறது. இந்த அமைப்பு பற்பல எண் ணற்ற செல்கள் கொண்ட கருவாகி பின் உருவா வது வரை இந்தப் பிரிவின் ஆய்வுகள் விரிந்து செல்கின்றன. தாவரங்களுக்கும், மனிதன் மற் றும் மிருகங்கள் அனைத்திற்கும் இந்த இயக்கம் ஒரே மாதிரியாகத்தான் காணப்படும். ஆயினும் இந்தத்துறை மனிதன் மற்றும் மிருகங்களுக்கு மட்டுமே இயங்குகிறது. உயிரின கருவாக்கம் பற்றிய இந்தத் துறையில் பலர் ஆராய்ந்து பல் வேறு எதிரெதிர் முடிவுகளையெல்லாம் கால ஓட்டத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள். அந்த வகையில் ஸ்பீமன் அவர்களும் கருவாக்கம் பற் কােজ । றிய தனது முடிவுகளை 。 ஆணித்தரமாக பதிவு செய்து இருக்கிறார். இந்தச் சாதனைகளால் தான் இவர் மருத்து வத் துறை யில் வியந்து பார்க்கும் ஒரு மாம
னிதராக திகழ்கின்றார்.
அறுவை சிகிச்சை இதய நோயால் பாதிக் கப்பட்டு சிகிச்சைக்காக இவர் படுக்கையில் இருந்த போது ஓகஸ்ட் என்பவரு
ஜனவரி-2012

Page 29
டைய கரு செல்கள் பற் றிய ஓர் ஆய்வறிக்கையை படிக்க நேர்ந்தது. பரம் பரை குணங்களை ஜின் கள் எனும் மரபணுக்கள் வாயிலாக தலைமுறை தலைமுறையாக கருக்கள் மூலம் சுமந்து செல்லப்படு வதை ஒகஸ்ட் என்பவரின் கட்டுரை தெளிவாக விளக்கியது.
அறுவை சிகிச்சை
செல்கள் போன்ற நுண் ணுயிரிகளில் அறுவை - சிகிச்சை செய்யும் அளவிற்கு சாதுரியம் மிகுந்த மருத்துவராக ஸ்பீமன் விளங்கினார். ஓகஸ்ட் அவர்களின் கட்டுரை அவரை ஊக்கமளித்து கருவாக்கம் மற்றும் செல்களின் பங்கு குறித்த ஆய்வில் அவரைத் தீவிரமாக செயல்பட வைத்
ඊජ්l.
இதன் பயனாக, மிக நுண்ணிய செல்களைப் பகுப்பதிலும், அவற்றில் அறுவை சிகிச்சை களை மேற்கொள்வதிலும் இடையறாது முயன்று வெற்றிகளை குவித்தார் ஸ்பீமன், நுண் அறுவை சிகிச்சையின் அடிக்கல் இவரால்தான் நாட்டப்பட்டது என மருத்துவ வரலாறு கூறு கின்றது.
செல்பகுப்பு
மிக மிக நுணுக்கமாக முயன்று, அயராது ஆய் வுகளில் ஈடுபட்டு, செல்களைப் பிரிப்பதில் வெற்றிகண்டார். ஒரு செல்லை இரண்டாக்கி னார். இப்படி பகுக்கப்படும் செல்லானது ஒரு கருவின் செல்லாக இருந்தால் ஒன்றிலிருந்து பகுக்கப்பட்டு விளையும் இந்த இரு புது செல்க ளுமே இரண்டு கருக்களாக விளைந்து இரு உயிர்களாக பரிணமிக்கும் என்றார். எனினும் இவ்வாறு செல்லை உடைப்பது குதிரைக் கொம்பு என மேலும் விளக்கம் அளித்தார். இந்த அறுவை சிகிச்சை முறையை நுண் - அறுவை சிகிச்சை முறை என அழைத்தார். ఘీ క్లేస్టో
ஜனவரி-2012
 

செல்லைப் பகுக்க முடியும் என்ற ஆய்வு ஒரு பக்கம் நிகழ்ந்தாலும், அப்படி பகுத்து இரண் டாக்காமல் துளை போட்டு அதனுள்ளே ஏதா வது நுழைக்க முடியுமா என ஆராயத் தொடங்கி னார். வசதிகள் குன்றியிருந்த அக்காலத்தில் இமாலய முயற்சியாக ஸ்பீமனின் இந்த ஆய்வு திகழ்ந்தது. நுண்ணோக்கிகளால் கூட வசப்ப டாத செல்லினை நுணுகி ஆராய்ந்து பகுப்ப தென்பது அசாத்தியமான விடயம்தான். ஆனால் ஸ்பீமன் அதனை சாத்தியமாக்கிக் காட்டினார்.
கரு ஒரு குருத்தாக ஆரம்ப நிலையில் இருக் கும் போது அதன் ஒரு பகுதியை இன்னொரு குருத்தான கருவுக்குள் நுழைத்துப் பதனிடும் போது இரண்டாம் கரு எனும் புதுக்கரு உதயமா கிறது என நிரூபித்துக் காட்டினார். மிகச் சிரமப் பட்டு பரீட்சார்த்த ரீதியாக மெய்ப்பித்தார். இதே ஆய்வினை பின்னர் மேலும் நீடித்து ஸ்பீமன், ஒரு கருவின் ஆரம்பகட்ட நிலையில் அதன் கை, கால், கழுத்து போன்ற எந்தப் பகுதியையும் தனியாக தெரிந்தெடுக்கலாம் என்றும் அதற்குள் மற்றொரு கருவின் அதே பகுதியை ஆழகாகச் செருகலாம் என மேலும் விபரித்தார்.
இயற்கை படைப்பை செயற்கை படைப்பாக ஆக்கும் இந்த வகை செல் பகுக்கும் ஆய்வு களை வியந்து பார்த்தது மருத்துவ உலகம். கரு வுக்குள் கருவை நுழைக்கும் அளவிற்கு வெற்றி கண்ட் ஹென்ஸ் ஸ்பீமன் 1941ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி மறைந்தார்.

Page 30
என்ன சொல்கிறது
வி
நம்மை பலவாறு வாட்டியெடுக்கும் உயர் இரத்த அழுத்தம் உருவாகுவது எப்படி என்பதை பிரித்தானிய နှီး{ கள் சிலர் ஆராய்ந்த போது அவர்களுக்கு கிடைத்த பதில் மிகவும் சுவாரஷ்யமா யிருந்ததாம். நாம் தினமும் சாப்பிடும் உண வின் தன்மை, எளிதில் உணர்ச்சி வச படுதல், மது மற்றும் புகைப்பிடித்தல் பழ கம், அளவுக்கு அதிகமான உடல் எடை சர்க்கரை வியாதி, உடற் பயிற்சி செய்யாமல் இருப்பது, சத்தம் அதிகமாக இருக்கும் இடங்களில் நீண்டநாட்கள் குடியிருத்தல், பாரம்பரிய தன்மை போன்ற பலவித கார ணிகளே இதற்கு காரண
மென இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது 19.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒன்றாகும்.
|Ll||||
| BGANGATLITIÓ
நம்மில் பலரிடம் அநாவசியமாக காது களை குடையும் பழக்கம் இருக்கிறது. கூர் மையான அல்லது வன்மையான ஏதாவது பொருளை பயன்படுத்தியோ அல்லது நடை பாதை வியாரிகளிடம் கிடைக்கும் காது
குடும்பியையோ இதற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு பதிலாக இருபுறமும் பஞ்சு பொருத்தப்பட்ட பட்ஸ் (Buds) என்ற குச்சுகளைக் கொண்டு தாராளமாக காதுக ளைச் சுத்தம் செய்து கொள்ளலாம் என்று
விளக்கமளிப்பார்கள். இது ஒரு பாதுகாப்பான முறை என்று வேறு நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது பலரும் செய்கின்ற ஒரு தவறாகும். சரியானவையாக தோற்றமளிக்கும் தவறுகளில் இதுவும்
அளவிட முடியாது பொதுவாகவே யாருக்குமே தன் காதில்
。 உள்ள அழுக்கின் அளவு எவ்வளவு என்பதை சரியாக யூகிக்க முடியாது. அப்படி இருக்கும்
போது எந்த நிலையில் காதுகளைச் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை அவராகவே தீர்மானிக்க முடியாது.
பட்ஸ் குச்சுக்களினால் காதுகளைச் சுத்தம் செய்து கொள்ளும் போது அது கொடுக்கும் தற்காலிக சுகம் கருதி தாம் விரும்பியவாறு விதவிதமாகக் காதுப் பாதையை வட்டச் சுழற்சியில் அழுந்தும் படி சுற்றுகிறார்கள். இதனால் செவிப்பாதையில் வலி உண்டா
னவரி-2012 3) 罗

Page 31
கின்றது. இந்தப் பாதையில் உள்ள திசுக்கள்
மிகவும் மென்மையான தன்மை கொண்டது. எனவே பட்ஸ் போன்ற குச்சியால் சுத்தம் செய்யும் போது அதிலுள்ள மேல் தோலின் ஒரு பகுதி உரிந்து விடுகிறது.
உள்ளே இருந்து ஒருவித நீர் வெளியேறு கிறது. இதன் காரணமாக தொற்றுக் கிருமிகள் அந்த இடத்தில் பரவுகின்றன. எனவே இனியாவது பட்ஸ் குச்சிகளைப் பயன்படுத்தி அநாவசியமாக காதுகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டாம்.
காதுகளை எவ்வாறு சுத்தம் செய்வது?
பின் எப்படித்தான் காதை சுத்தம் செய்வது அழுக்கில்லாமல் பாதுகாப்பது? என்றதொரு நியாயமான கேள்வி எழுவது இயற்கையே. இது குறித்து எம்மில் எவரும் கவலைப்படத் தேவையில்லை. நம் கீழ்த்தாடையில் பல் வேறு அசைவுகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
நாள்தோறும் 600 முதல் 1000 முறை சாப்பிட, கொட்டாவி விட, பேச, சிரிக்க என பல விடயங்களுக்காக கீழ்த்தாடையை அசைக் கிறோம். இந்தத் தாடை எலும்பில் மேல்புற முனை காதின் கீழ்த்தான் அமைந்துள்ளது.
ஜனவரி-2012
 

காரமும், கசப்பும் கொண்ட பெருங் காயம் சுவை நரம்புகளைத் தூண்டி சுவையை உண்டாக்கும் குணம் கொண் டது. தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். இது வாயுக்கோளாறை விரைவி லேயே சரிசெய்யவும், தசைகளுக்கு பலம் கொடுக்கவும், சீறுநீரின் அளவைப் பெருக்கவும் உதவுகின்றது. தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த் துக்கொண்டால் வயிற்று வலி, வயிறு உப்பி இருத்தல் போன்ற தொல்லைகள் ஏற்படாது. மலச்சிக் கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும்

Page 32
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்துள்ளனர். இந்த மருந்து புற்று நோயை குணமாக்கும் தன்மை உடை யது என தெரியவருகிறது.
ஒட்டக பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து தயாரிக்கபடும் இந்த மருந்து உட லில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் கிறது. இது புற்றுநோய் செல்களை அளித்து விட்டு புதிய செல்களை உரு வாக்குகிறது.
இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுவது இல்லை. எனவே இதன் மூலம் புற்றுநோயை சீக்கிரமே சரியாக்கி விடலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ELS VIDIG
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனவே கீழ்த்தாடை அசையும் போது காதில் சேர்ந்துள்ள அழுக்கு தானாகவே வெளியேறி விடுகிறது. ஆகவே அடிக்கடி நாம் காதை குடைய தேவையில்லை.
மூக்கைச் சிந்துவதாலும்
செவிப்பறை பாதிக்கலாம் சிலர் மூக்கில் சளி சேர்ந்து கொண்டால் பலமாகவும் வேகமாகவும் மூக்கை சிந்திக்
கொள்வார்கள். அவர்கள் ஒரு விடயத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சில
சமயம் சளி வெளியே வராமல் உள்ளுக்குள் சென்று விடும். அதாவது காதுப் பகுதிக்குள் செல்லத் தொடங்கி விடும். மேலும் பலமாகச் சிந்தும் போது ஏற்படக் கூடிய அழுத்தத்தின் காரணமாக அந்தச் சளி செவிப்பறையின் உள்பக்கத்தில் இருந்து துளையை ஏற்படுத் திக் கொண்டு வெளியே வரும். இதன் பிறகு
காது குப்பென்று அடைத்துக்கொள்ளும். காது வலி ஏற்படும். கூடவே காய்ச்சலும்
சிலவேளை வரக்கூடும். இவ்வளவும் நமக்கு தேவையா?
ஜனவரி 2012

Page 33
காதுச் சொட்டு மருந்து
இயர் ட்ரொப்ஸ் (Ear Drops) எனும் காதுச் சொட்டு மருந்துகளை எந்தவிதக் காது வலியானாலும் சிலர் விட்டுக் கொள்கிறார்கள் காதுச் சொட்டு மருந்துகளில் வெவ்வேறு வகைகள் உண்டு. காதில் உள்ள மெழுகை இளக வைக்க, காதில் ஏற்பட்டுள்ள பூஞ்சைச் காளானைக் களைய, பற்றீரியா கிருமிகளை ஒழிக்க என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான சொட்டு மருந்துகள் உள்ளன எனவே தமக்கு ஏற்பட்டிருக்கும் காதுவலி எக்காரணத்தால் வந்துள்ளது என தெரியாமல் அதற்கு உரிய சொட்டு மருந்தை பயன்படுத் தாமல் வேறு வகையான சொட்டு மருந்தை பயன்படுத்தினால் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.
உதாரணமாக காதுப் பகுதிக்குள் ஏதாவது ஓட்டை இருக்கும் போது மெழுகை இளக்கு வதற்கான சொட்டு மருந்தை விட்டுக்கொண் டால் அதனால் புது வித சிக்கல்கள் தோன்றும் எனவே மருத்துவரை அணுகி ஒரு வார்த்தை அவரிடம் ஆலோசனை பெற்று அதன் படி நடப்பதே நல்லது.
மிதமிஞ்சிய சுத்தம்
சிலர் தாங்கள் மிக மிகச் சுத்தமாக இருக்க வேண்டும் என கருதி குளிக்கும் போது அவர் கள் காதுகளில் சவர்க்காரத்தை தண்ணீரில் கரைத்து அந்நீரை விட்டுக் கொண்டு அது நன்கு உள்ளே செல்லுமாறு தலையை வேறு இரு பக்கமும் அசைத்துக் கொள்வார்கள் இதெல்லாம் தேவையில்லாத விடயங்கள கும். இது இறுதியில் அநாவசிய சிக்கலில் கொண்டு போய் விடலாம். எனவே ஏற்கனவே கூறியது போல் காது தன்னிடமுள்ள அழுக்கு களை தானாகவே நீக்கிக் கொள்ளும் சக்தி யைக் கொண்டது என்பதை மட்டும் நினை வில் வைத்துக் கொள்ளுங்கள்.
- ஜெயகர்
ஜனவரி-2012

வறிகுறுந்
மருத்துவர் ஊசி போடும் தருணம் கண்ணை மூடிக் கொள்வது, மருத்துவர் ஊசியைக் குத்துவதைப் பார்க்காமல் தலையைத் திருப்பிக் கொண்டு வேறு A எதையாவது பார்ப்பது போன்றவற்றைச் செய்து அதிகம் வலி தெரியாமல்
இருக்க நாம் முயலுவோம்.
யுனிவர்சிட்டி கொலெஜ் லண்டன் என்ற பல்கலைக்கழகமும், இத்தாலியில் உள்ள மிலான் - பிகோக்கா பல்கலைக் கழக ஆராய்ச்சி மையமும் சேர்ந்து நடத் திய ஒரு ஆராய்ச்சியில், வலிக்கும் பாகத் தையே மேலும் பெரிதுபடுத்தி பார்த்துக் கொண்டிருந்தால் வலியின் அளவு மேலும் குறைகிறது என்று கண்டறியப் பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் 6606T6). Tās சிகிச்சைகளின்போது
நோயாளிகளின் வலி உணர்வை
குறைக்கக்கூடிய புதிய உத்திகளை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சி யாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Page 34


Page 35

Dr. சவீந்திர டயஸ் மனோவியல் நிபுணர் மனோவியல் விரிவுரையாளர் பேராதனை போதனா வைத்தியசாலை

Page 36
Iதல் சாதாரணமாக இது இனத்ை பாடாகும். ஆ
C
6
6 வரையும் மட்டுமன்றி அவர்களின் குடும்ப நிலை வரை கொண்டு செல்வதாக மனோவி கேட்டபோது குறிப்பிட்டனர்.
மேற்படி மன நோய் தொடர்பாக பேராதெ தொடர்பான விசேடத்துவ வைத்தியர் மற்று பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேவ் விரிவுரையாளர்கள் சவீந்திர டயஸ் அவர் தெரிவித்த கருத்துக்களை நாம் இங்கு தருகி றோம். இந்நோயை எவ்விதம் அறிந்து கொள்வது?
இன்று சமூகத்தில் கணவன்-மனைவிக்கின யில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவ6 நாம் காண்கின்றோம். கடுமையான வாய்த்த கங்கள் ஏற்பட்டு இறுதியில் சண்டை ஏற்பட் விடுகின்றது. இவற்றின் இறுதி பெறுபேறு வி காரத்து அல்லது கொலையாக இருக்க முடிய இதற்கு பல உதாரணங்களை நாம் சமூகத்தி காணமுடியும். மனைவி க வனை கொலை செ\ "عفيفيساهمة
(co
சந்தர்ப் பங்களை u கணவன் மனைவிை கொலை செய்த சந்த ம்ே பங்களையும் கூறல
 
 
 
 
 
 
 
 
 

உணர்ச்சியுடன் உள்ளத்தில் ஏற்படும் பாலுணர்வு மனிதனில் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வாகும். தப் பெருக்குவதற்கான ஒரு வழமையான செயற் னால் இந் நிகழ்வு பல வேறுபட்ட நபர்களிடையே புசாதாரண அல்லது வழமைக்கு மாறான ஒரு நிகழ்வாக இருப்பதனை பல்வேறு சந்தர்ப்பங்க ளில் நாம் சமூகத்தில் காணக்கூடியதாக உள்ளது. அல்லது கேட்கக் கூடியதாக உள்ளது.
வழமைக்கு மாறான பாலியல் ஆசைகள் அசா ாரணமான பாலியல் நடத்தைகள், எதிர்பாலிய்ல் தொடர்பான நம்பிக்கையீனங்கள். எதிர்பாலி யல் தரப்பினரை அதிகமாக பாதுகாக்க வேண் டும்என்ற உணர்வு ஆகிய காரணங்களுடன் உருவாகும் பிரச்சினைகள் மன நோயை உரு வாக்குவதாக மனோவியல் வைத்தியர்கள் குறிப் பிடுகின்றனர்.
திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கி டயில் ஏற்படும் நம்பிக்கையீனங்கள் காரணமாக ற்படும் பாதகமான செயற்பாடுகள் அவர்கள் இரு அலகும் மற்றும் சமூகத்தில் பிரச்சினைக்குரிய பல் நிபுணர்களிடம் மேற்படி விடயம் தொடர்பாக
னிய போதனா வைத்தியாலையின் மனோவியல்
ஜனவரி-2012

Page 37
அதுமட்டுமன்றி நம்பிக்கையீனம் காரணமாக நினைத்து கணவன்மார்கள் தமது மனைவியரை தகைய சந்தர்ப்பங்களில் கொலை செய்த நபர் டத்தின் ஊடாக அல்லது வைத்திய பரிசோதை பத்தில் இவ்விடயம் ஒரு மன நோய் என்பதை ந கின்றது. இத்தகைய நோய் உள்ளவர்கை என்ன பெயர் கொண்டு அழைப்ப இது மூளையில் ஏற்படும் ஒரு அங்கவீனம் எ நோய்க்குறியான சீரற்ற இயக்கம் மோர்பிட் என் நோயான இந்நோய் பாலியல் திருப்தியின்மை டும் என்ற தேவை அதிகரித்ததனால் ஏற்படுகி வியை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள் சிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள நினைக்கும் 6
கும். இந்நோயிற்கான அறிகுறிகள் என பாலியல் தொடர்புகள் மட்டுமன்றி மதுபா அடிமைப்பட்டவர்கள், அதிகரித்த பாலியல் உ ணர்வுகள் உள்ளவர்கள் என்பவர்களுக்கிடை யில் இந்நோயை அதிகமாகக் காணலாம். இந் நோய் தொற்றிலிருப்பது ஆண் நபரென்றால் அவர் தமது மனைவி இம்சைப்ப டும் அளவில் அல்லது வெறுப் பேற்படும் அளவில் பாலியலில் திருப்தியை கொடுக்க முட்படு வார். அல்லது நடந்து கொள்" வார். மனைவியின் கைற்பை" கைப்பை, கையடக்க தொலை பேசி, புத்தகங்கள் உட்பட அனைத்தும் சந்தேகத்துடன் பார்ப்பார். ஏனென்றால் இன்னு மொரு ஆனொருவருடன் பாலி யல் தொடர்பு உள்ளதா என்ற சந் தேகப் பார்வையிலேயே அவர் அப்படி நடந்து கொண்டு அடிக்கடி பரீட்சித்துப் பிார்ப் பார். தொழிலுக்கு செல்லும் மனைவி என்றால் அவள் தொழிலுக்கு செல்ல ஆயத்
ராறு செய்யத் தொட்ங்கு வார். தொழிலுக்கு செல் லாமல் வீட்டில் இருக்
ஜனவரி-2012
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேறு நபர்களுடன் தொடர்புகள் உள்ளதாக கொலை செய்த சந்தர்ப்பங்களும் உள்ளன. இத் அல்லது விவாகரத்து பெற்றுக்கொண்ட நபர் சட் னக்கு உட்படுத்தப்படுவார். இத்தகைய சந்தர்ப் நாம் அறிந்து கொள்ள எமக்கு சந்தர்ப்பம் கிடைக்
507
/1/i4567 ? ான்று குறிப்பிடலாம். மூளையின் ஒரு பகுதியில் ாறு நாம் குறிப்பிடுாேம். மிகப்பிரபலமான மன
காரணமாக எதிர்பாலினத்தை பாதுகாக்கவேண்
ன்ெறது. கணவன் சந்தேகம் காரணமாக மனை ாவதும் மனைவி கணவனை ஏனைய பெண்களி ாண்ணத்தால், உந்துதலால் உண்டாகும் நோயா

Page 38
கும் மனைவியானால் இடைக்கிடை வீட்டில் மற்றும் அயலில் வாழ்பவர்களிடம் அவளைப் பற்றி விசாரித்துக் கொள்வார். மறுபுறம் இந் நோய் தொற்றியுள்ள பெண்ணானவள் அநேக மாக கணவனுக்கு உணவு சமைத்து கொடுத் துவிடவும் பின் வாங்குவாள்.
தொழில் செய்யும் இடங்களுக்கு சென்று அவள் தொழிலுக்கு வந்துள்ளாரா எனவும் பரி சோதித்துப் பார்ப்பாள். பிழையான தொலை பேசி இலக்கம் அல்லது தனக்கு பரிச்சயமில் லாத தொலைபேசி இக்கங்களை தேடி சந்தே கித்துப்பார்ப்பாள்.
இந்நோய் பீடிக்கும் சமுதாயப் பிரிவு மற்றும் சமூக மட்டங்க ளில் வேறுபாடு உள்ளதா?
இல்லை, இத்தகைய நோயாளிகள் கிராமப் பகுதி, நகரப்பகுதி, உயர் சமுதாயப்பிரிவுகள், என்று வேறுபாடின்றி உள்ளனர். அதுமட்டு மன்றி சட்டத்தரணிகள், பேராசிரியர்கள் மற் றும் கலாநிதிகளுக்கும் இந்நோய் பீடிக்கப் பட்ட சந்தர்ப்பங்கள் எம்மால் அறியப்பட் டுள்ளன.
மதுபானம் மற்றும் போதை வஸ்துக்கு அடி மைப்பட்டு வாழும் அநேக ஆண்கள் இந்நோ யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பல பேருக்கு நாம் சிகிச்சை வழங்கியுள்ளோம். இத்தகைய மனநோயாளருக்கு எத்தகைய சிகிச்சைகளை வழங்குகின்றீர்கள்?
இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு குறிக்கப்பட்ட மருந்து வகைகள் உள் ளன. அவற்றை பெற்றுக்கொடுக்கும் முறை யானது இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் பார்த்தபின்பே எத்தகைய மருந்து கள் வழங்கப்படல் வேண்டும் எனத் தீர்மானிக் கப்படுகின்றது. இத்தகைய நோயால் கடுமை யாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்து தங்க வைத்து சிகிச்சை அ تقع فيقومراجع ளிக்கின்றோம். நோ ܠܐܐܐܵ݇ KOM 22. யாளிகளை அனுப வம் வாய்ந்த மனோ
ܬ݂ܐ
' ̈းနားရှ_း அனுப்பி
-, - 萎
 
 
 

சிகிச்சை அளிப்பது மிக முக்கியமான விடய மாகும். எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் மிகப் பெரிய பேரழிவுகளிலிருந்து காப் பாற்றவேண்டுமாயின் சரியான சிறந்த சிகிச்சை இந்நோயாளர்களுக்கு வழங்கப்படல் வேண்டும். பேரழிவு என்று நீங்கள் கருதுவது என்ன?
அதிகமாக நாம் காணக்கூடிய மிகப்பெரிய பேரழிவு கொலையாகும். இதனைவிட குடும் பத்தில் ஒற்றுமையின்மை, பிள்ளைகளின் முன்னிலையில் அவமானப்படுத்தல், குழந்' தைகளை வயது வந்த ஆண் பிள்ளைகள் சந் தேகித்தல் ஆகிய காரணங்கள் பேரழிவை ஏற் படுத்தக்கூடியவை. t அயலவர்களைக் கூட சந்தேகித்து அவர் களை அவமானப்படுத்தல், வாழ்க்கையின் அழகை பிள்ளைகளிடமிருந்து பறித்தெடுத் தல், என்பன இந்நோயால் பாதிக்கப்பட்டவர் களால் ஏற்படுகின்றன. இத்தகைய மனநோ யால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகளை அறிந்து கொண்டபின்பு அவர்களை மனோவி யல் வைத்தியரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிப்பது சிறந்த செயற்பாடாகும்.
ஜனவரி-2012

Page 39
| | | | 69 (Blum Garmisio சொல் போச்சு என் பார்கள்.
பற்கள் அழகாக இல் லா விட்டால் அல்லது பற்கள் விழுந்து இடைவெளி காணப்பட்டால் ஒரு வரின் முக அழகில் அது தாக்கத்தை ஏற்படுத் தும். அந்த வகையில் ஒருவரது தெளிவான பேச் சுக்கும் முக அழகிற்கும் பற்கள் இன்றியமையாத தாகும்.
(Jಣಣ್ಣ
இலங்கை யர் களில்
அதிகமானோரின் பற்கள் படிப்படி
யாக பழுதடைந்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. .
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய் வொன்றின் மூலமாக இலங்கையர் ஒவ்வொரு வரினதும் பற்களில் குறைந்த பட்சம் ஆறு பற் களாவது படிப்படியாக சேதமடைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? இலங்கையின் சனத்தொகையில் ஏறக்குறைய 120 மில்லியன் உட்குழிவு உடைய பற்களைக் கொண்டோர் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகிறது.
இலங்கையில் அதிகளவிலானோர் வெற் றிலை சப்பும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள னர். தற்போது பாபுல், பான்பராக் போன்றவை
களை பயன்படுத்தும் பழக்கம் வேகமாக பரவி வருகிறது.
பாடசாலை மாணவர்கள் உட்பட இளைய தலைமுறையினர் மத்தியில் இப் பழக்கம் நாளுக்கு நாள் அதிக
ரித்து வருகிறது.
அண்மைய ஆய்வொன்
றின் மூலம் 80 சதவீதமான பஸ் சாரதிகளும் நடத்துனர்களும்
ஜனவரி 2011
 
 
 
 
 
 

வெற்றிலை சப்பும் பழக்கத்திற்கு அடிமையாகி யுள்ளமை தெரியவந்துள்ளது.
இப்பழக்கம் வாய்ப்புற்று நோய்க்கு அவர் களை ஆளாக்கும். வாய்ப்புற்று நோய், பல்லில் குழி விழுதல், பற்கள், சேதமடைதல், பற்கள் ஒழுங்கீனம், தொண்டைப் புற்றுநோய், வாய்ப் புண்கள், நீடித்த முரசு வலி போன்றவை வாய்ச்சுகாதாரப் பிரச்சினை, நோய்களாக அறியப்படுகின்றன.
பற்களை பாதுகாக்கும் வழிகள் (x) காலையில் ஒரு முறை, இரவில் ஒரு முறை
பல்துலக்குதல். 2 நாக்கை சுத்தம் செய்தல். 1ல உணவு உட்கொண்ட பின்னர் வாயை
கொப்பளித்தல் (x) பச்சைக் காய்கறிகள் மற்றும் நார்ச்சத்துள்ள
உணவு வகைகளை சாப்பிடுதல். x) இனிப்பு, சாக்லேட் மற்றும் பல்லில் ஒட்டக்
கூடிய உணவுப் பொருட்களை தவிர்த்தல் அல்லது அவைகளை உட்கொண்ட L৭ী5ষ্ঠা பற்களை சுத்தப்படுத்தல். x ப்ளோரைட் கலந்த தரமான பற்பசையை
பயன்படுத்துதல் 6 ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்து
வரை அணுகி பற்களை பரிசோதித்தல், 1) புரதம் கல்சியம், பொசுபரசு, விற்றமின் A
விற்றமின் E அடங்கிய 2-600T6), 6) JSO35560ST யும் சிறு மீன் வகைகளையும் உண்ணல் வேண்டும். ஆகவே நாங்கள் பற்களைப் பேணுவோம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வோம்.
- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed ਲ நீர்கொழும்பு
9ா

Page 40
più anti ai GLINI
இலுப்பை
Alfa) Gull : HONEY TREE & BUTTER TREE Gill Giuli
இருப்பை, குலிகம், மதூகம், வெண்ணை மரம், ஒமை
L lin. Loui.
IMAGINNIN BASSIS LONGIFOLIA
| || |||||||||||Ghih: SAPOTACEAE
| Ilulish Jhih III, I, si : @606), gb, 5 Tựu, Lupið,
விதை, நெய், மரப்பட்டை
தாயகம் இந்தியா
III full ) : * வண்டல் மண், மணற் LITIST60T இடங்களில் நன்கு வளரும்.
 
 
 
 
 
 

hadi Gniini
இது சுமார் 60 அடி உயரம் வரை கூட வளரும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் பழபழப்பாக இருக்கும். * நீளம் 13 20 செ.மீ இருக்கும் அகலம்
25 - 35 செ.மீ இருக்கும். *இலை நுனியில் கொத்தான
நீண்ட இலைகளையும், கொத்துக்
கொத்தான வெண்ணிற மலர்களையும்,
முட்டை வடிவ சதைக் ワク அர கனியையும் நொறுங்கக் கூடிய
உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய பால் போன்ற சாறுள்ள மரம். *இதன் பூக்கள் 2.5 - 5 செ.மீ.
நீளமுடையது. பூக்கள் இனிக்கும். இதன் விதைகள் 2.5 - 5 செ.மீ நீளமிருக்கும். வளரும் காலநிலை
டிசம்பர் ஜனவரி மாதத்தில் இலைகள் உதிர்ந்து விடும். ஜனவரி, பெப்ரவரி, மார்ச்சு மாதத்தில் துளிர் விட ஆரம்பிக்கும். பெப்ரவரி
முதல் ஏப்ரல் மாதம் வரை பூக்கள் பூக்கும். ஏப்ரல், மே, ஜூனில் பழங்கள் தோன்றும். * தேங்காய் எண்ணெக்கும், நெய்யுக்கும்
பதிலாக அந்தக் காலத்தில் இதன் எண்ணை யைப் பயன் படுத்தினார்கள் இதன் எண்ணெய் மஞ்சள் நிறத்தில் அடர்த்தி யாக இருக்கும். இதை நாற்று முறையில் தயார் செய்ய உரமிட்டு
ஜனவரி-2012

Page 41
பாத்திகள் அமைத்து முற்றிய விதைகளை 1.5 - 2.5 செ.மீ ஆழத்தில் நடுவார்கள். ஈரம் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்க வேண்டும். பின் 15 நாட்களில் முளைக்கும். பின் பைகளில் போட்டு நிழலில் ஒரு வருடம் வளர்க்க வேண்டும். அதன் பின் வேண்டிய இடங்களில் நடலாம்.
INJI, III lóisir :
* இலுப்பைப்பூ நாடி நடையையும் உடல்
வெப்பத்தையும் அதிகரிக்கும்.
* பசியுண்டாக்கும், சதை நரம்புகளைச்
சுருங்கச் செய்யும்.
தும்மலுண்டாக்கும்.
குப்பை மேனியின் பயன்!
மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
ஜனவரி-2012
 
 
 

A.
* விதை நோய் நீக்கி உடல் தேற்றும் 獸 இதன் பட்டை காயம், தோல் நோயைக்
குணமாக்கும். 责 இது தலைவலியைப் போக்கும். ~ ★ நீரிழிவைக் குணமாக்கும். * இதன் பூவை அரைத்து வீக்கங்களின் மீது
பற்றிட வீக்கங்கள் குறையும். இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வரத் தாய்ப் பால் சுரப்பது அதிகரிக்கும். இலுப்பைப் பூ 50 கிராமை அரை லீட்டர் நீரிலிட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டிக் காலை மட்டும் ஓரிரு
மாதங்கள் சாப்பிட்டு வர மதுமேகம், நீரிழிவு குணமாகும். பச்சைப் பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து உடம்பில் தடவி வைத்திருந்து குழிக்க சொறி, சிரங்குகள் ஆறும். இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடுசெய்து தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும். குறிப்பு : கப்பல் கட்டவும், இரயில் தண்டவாள ரீப்பர் கட்டை செய்யவும், தேர் செய்யவும் மற்றும் விறகாவும் இம்மரம் பயன்படுகிறது.
-
"ஏன்டா. நான் வகுப்புக்குள்
நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றிங்க?"
'நீங்க தான் சார், நேற்று
சொன்னிங்க துன்பம் வரும்
வேலையிலே சிரிங்கன்னு',
99.
அதான்.”

Page 42
இன்றைய நவீன உல கில் கணனி என்பது நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு நவீன தொழில் நுட்ப சாதனம் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே. கணனியி னால் பல நன்மைகளும் கூடவே சில தீமை
களும் உண்டு என்பதனையும் நாமறிவோம். சில தீமைகள் உண்டு என்பதற்காக நாம் கணனி பயன்பாட்டை கைவிட முடியாது. ஏனெனில் இன்றைய எமது வர்த்தக, அலுவ லக, கல்வி நிலைய மற்றும் கல்வி அபிவி ருத்தி உள்ளிட்ட பல்வேறு தேவைகளை மிக இலகுவாகவும் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் முடிக்கும் சாதனம் அல்லவா அது. எனவே கணனியைப் பயன்படுத்தும் நாம் தான்
முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும். அதனையே நாம் 10 கணனிக் கட்டளைகளாக எடுத்துக் கொண் டால் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத் துக் கொள்ளலாம்.
 
 

3, 600T 6of
பாவனைக்கு
முன் கண் அ
பார்வை சீராக உள்ளதா என பரிசோதனை
செய்து கொள்ள வேண்டும். சிறிதளவு
குறை இருப்பினும் கணனி உபயோகப் படுத்தும் போது பாதிப்புகள் ஏற்படும். கணனி முன் அமர்ந்திருக்கும் நிலையில் கண் பார்வை மட்டத்தில் இருந்து கணனி மொனிட்டர் திரையின் மையப் பகுதி 4 அங்குலம் முதல் 8 அங்குலம் அளவு கீழாக இருப்பது நல்லது. ஸ்கிரீன் மீது தூசு படிந்திருக்கா வண்ணம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கணனியின் ஸ்கிரீனிலிருந்து எதிர் ஒளி வெளிப்படாத வண்ணம் அறையின் ஒளி அமைப்பு மற்றும் ஜன்னல் அமைப்பு இருக்க வேண்டும்.

Page 43
தொடர்ச்சியாக பல மணி நேரம் கணனியில் வேலை செய்யக்கூடாது. மணிக்கு ஒரு முறையேனும் 5 அல்லது 10 நிமிட நேரம் தற்காலிகமாக ஓய்வு கொடுக்க வேண்டும். அவ்வேளை தொலைபேசியில் பேசுவது, அறையை விட்டு வெளியேறுவது நீண்ட மண்டபமாயின் மற்ற பகுதிக்கும் செல்வது அல்லது யன்னல் வழியே தொலை தூரம் பார்ப்பது போன்ற கண்களுக்கு ஓய்வு அளிக்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். GlassroorGL3, Geo6T6io (Contact Lens) பயன்படுத்துபவர்களுக்கு கணனியை உபயோகிக்கும் பொழுது Cylindrical Glasses தேவைப்படும்.
6.
7. Antigare கோட்டிங் செய்யப்பட்ட மூக்கு கண்ணாடிகளை அணிவதன் மூலம் கண் ணாடி லென்ஸிலிருந்து வெளிப்படும் ஒளிச் சிதறலைத் தடுக்கலாம்.
8. Contrast 2 Brigtness 9,5ugli)60p தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வசதி
யுள்ள கணனி மொனிட்டர்களை பயன் படுத்துவது நன்மை பயக்கும். 9. கண் உபாதைகள் ஏற்பட்டால் பாட்டி
ஜனவரி 2012
 
 
 
 
 

வைத்தியம், நாட்டு வைத்தியம், சுய மருத் துவம், உற்றார் கூறும் மருத்துவம் என எதையும் மேற்கொள்ளாமல் உரிய கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள் வது அவசியமாகும். 10. வெள்ளெழுத்து பிரச்சினை உள்ள 6i56T Intermediate Ligi g site.T 35600T ணாடிகளை உபயோகப்படுத்துவது மிகுந்த செளகரியத்தை கொடுக்கும்.
- ஜெயா
ز___
'நீ ரொம்ப குண்டாகிட்ட, அத ால் தினமும் நீச்சல் அடி, உடம்பு குறை b'
"போடி, திமிங்கலம் 24 மணி நேரமும், ண்ணில தான் நீச்சல் அடிக்குது, அதுக்கு என்ன டம்பு குறைந்தா இருக்கு"

Page 44
எவ்வாறு பற
நாம் சுத்தத்தை பேணாமல் இருப்பதே குட லில் புழுக்கள் வருவதற்கு மிக முக்கிய கார ணம் ஆகும். அசுத்தமான உணவை உண்பவர்
களுக்கு நிச்சயம் கொழுக்கிப்புழு உண்டாகும். புழுக்களின் அறிகுறியாகச் சிலருக்கு வயிற்றுப் போக்கும், சீதபேதியும் ஏற்படும்.
நாக்குப் பூச்சி உள்ள குழந்தைகளுக்கு நிச்ச யம் வறட்டு இருமல் இருக்கும். வயிறு பெருத் தும், வீங்கியும், பலவீனமாகக் காணப்படுவார் கள். கைகளை நன்கு கழுவிய பிறகே உண்ண வேண்டும். மரங்களில் இருந்து கீழே விழுந்த கனிகளை பல சிறுவர்கள் கழுவாமல் அப்ப டியே உண்பதுண்டு. இதனால் பல விபரீதங் கள் ஏற்படலாம். எனவே கைகளையும் அத்த கைய பழங்களையும் கழுவி விட்டு உண்பதால் இத்தகைய புழுக்கள் வாய்க்குள் போவதை தடுக்க முடியும்.
உணவுகளையும் ஈமொய்க்
>காமல் பார்த்துக் கொள் 1 5 . ளுங்கள். குழந்தைகள்
2012|மலம் கழித்த பிறகு / கைகளை நன்கு கழுவி டப் பழக்கப்படுத்துங்
 
 
 
 
 

கள். இறைச்சி வகைகளை நன்கு வேக வைக்கா மல் உண்டால் குடலில் மிக நீளமான நாடா வடிவத்தில் உள்ள நாடா புழுக்கள் தோன்றும். இதுவும் வயிற்றுப் போக்குடன் வயிறு சம்பந் தப்பட்ட நோயில் போய் முடியும்.
எனவே திடீரென வயிற்றோட்டமும் பேதியும் மாறி மாறிப் போனால் உடனே மருத்துவரை நாட வேண்டும்.
குடல் புழுக்களை அகற்றப் பப்பாளியில் இருந்து வருகின்ற பாலை 20 மில்லி லீற்றர் சேகரித்து அதே அளவு தேனுடன் கலக்கவும். இந்தக் கலவையை ஒரு டம்ளர் வெந்நீரில்
டல் பூச்சிகள்
கலக்கி அருந்தவும். முடிந்தால் இதில் மல மிளக்கி மருந்தைச் சேர்த்துக் கொள்ளலாம். பழுக்காத பப்பாளிக் காயை சாறாக்கி அதை 20 மில்லிலீற்றர் அளவு எடுத்து தேனுடன் சேர்த்து அருந்தலாம். அல்லது கால் லீற்றர் காய்ச்சிய பசும் பாலில் முப்பது மில்லி லீற்றர் ஆமணக்கு எண்ணெயைச் சேர்த்து அருந்தவும்.
காலையில் வெறும் வயிற்றில் அருந்துங்கள் குடல் பூச்சிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த வீட்டு வைத்திய மருந்துகள் அனைத்தையும் காலையில் வெறும் வயிற்றில்தான் அருந்த வேண்டும்.
ஜனவரி-2012

Page 45
இரண்டு பப் பாளி விதை களை அரைத்து ஒரு டம்ளர் பாலு டன் சேர்த்து இரண்டு நாட்கள் உண்ணவும் விதையில் உள்ள காரிசின் என்ற பொருள் நாக்குப் பூச்சி களை வேருடன் அழித்துவி டும்.
நன்கு வேக வைக்காத இறைச்சியை உண்டதன் மூலமாக வயிற்றுப் போக்கு ஏற்பட்டு நாடாப் புழுக்களால் அவதிப்பட்டால் சாம்பல் பூசணி
அல்லது பழுத்த பரங்கிக் காயின் விதைகளில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து வெறும் வயிற்றில் உண்ணுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண் ணையைச் சாப்பிடவும் இம்முறை நன்கு பலன் தரும்.
நாடாப் புழுக்களை அகற்ற ஓர் எளியவழி உண்டு. ஒரு கல்பாக்கைப் பால்விட்டு அரைத்து அதனுடன் மேலும் சிறிது பால் சேர்த்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.
ஒரு சிறிய பெருங்காயத்துண்டைத் தண்ணி ரில் கரைத்து வெறும் வயிற்றில் உண்பது நல்ல பலனைத் தரும்.
கீரைப் பூச்சிகள் பலர் கீரைப்பூச்சிகளால் அவதிப்படுகின்றனர். அவர்கள் காலையில் ஒரு கோலிக்குண்டு அளவு நன்கு அரைத்த வேப்பிலையை உண்டு வந்தால் போதும். ஒரு வாரம் தொடர்ச்சியாக இந்த முறையில் வெறும் வயிற்றில் உண்ண வும். பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் இந்த முறையில் உண்ணவும். இதனால் வயிற்றில் கீரைப்பூச்சிகளோ, வேறு பூச்சிகளோ தோன்றி வளராது.
கசக்கும் சுவையுள்ளவற்றை உண்ண முடிய்ா தவர்கள் கீரைப்பூச்சிகளை ஒழிக்க அன்னாசிப் பழச்சாறு அருந்தலாம். அன்னாசியில் உள்ள
6.
ஜனவரி-2012
 
 
 
 
 

A. அமிலச்சத்து கீரைப்பூச்சிகளை கொன்று விடுகிறது.
வெள்ளைப்பூண்டு எல்லா வகையான குடல் பூச்சிகளையும் அகற்றும் சக்தி வெள்ளைப்பூண்டிற்கு உண்டு. வெள்ளைப்பூண்டில் 3 பற்களை எடுத்து இலேசாக வதக்கி காலையில்
மென்று உண்ணவேண்டும்.
சிறிது மாதுளை இலைகளைப் பறித்து சுத்தமாக்கிக் கழுவி விட்டு நன்கு ஒரு டம் ளர் பாலுடன் அதைக் கலந்து காய்ச்சவும்.
லில் அருந்தவும். இரண்டு மணி நேரம் கழித்து இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணையைச் சாப்பிடவும். கீரைப் பூச்சிகள் அழிந்து விடும்.
எனினும் சுகாதாரமாக வாழ்ந்தால் குடலில் புழுக்கள் வர வாய்ப்பில்லை என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
- ஜெயகர்
R
"ஐயா! உங்களுக்கு சின்ன எழுத்தும், அ, ஆ, இ, ஈ யும் சரியா தெரியல. அதனால இந்தப் படத்தில இருக்கிறது. நக்மாவா நயன்தா ராவா, நமீதாவான்னு சொல்லுங்க பார்ப்
鹭。

Page 46
திெ பிறந்தால் வழி பிறக்கும் என்பார் கள். அப்படியாயின் Autism குழந்தைகளுக் கும் அதே போன்ற மற் 60pu Special Need Children களிற்கும் வழிபிறக்குமா? நிச்சய மாக வழி பிறக்கும்.
எஸ்தேவாநந்தன் நாம் ஒவ்வொருவரும்
(Cairnar OSIMO Allis in Center)
மனம் வைத்தால் அவர் களிற்கும் நல்ல ஒளி மயமான வாழ்க்கையை காண்பிக்க முடியும். இருட்டை இல்லாது ஒளிக்க முடியாது. ஆனால் ஒரு மெழுகுதிரியையோ, விளக்கையோ பற்ற வைப்பதன் மூலம் இருட்டிலும் ஒளியை உரு வாக்க முடியும். அதே போன்று விசேட பிள் ளைகளின் முக்கியமாக ஒடிசம் குழந்தைகளின் இருளிலும் ஒளியை உருவாக்குவதற்கு பெற் றோரும் குடும்பத்தவரும் ஆசிரியர்களும் சமூக மும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
முக்கியமாக ஒடிசம் குழந்தைகளின் பெற்
றோர் உங்களது பிள்ளைகளை சொந்தத்திற் கும், சமூகத்திற்கும் பயந்து ஒளித்து வளர்ப் பதை விட்டு வெளியே கொண்டு வாருங்கள். மனம் திறந்து கதையுங்கள். வழிமுறைகளை தேடுங்கள். ஆராய்ந்து பாருங்கள். விடா முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக இறைவன் உங்களிற்கும் நல்ல வழியை காண்பிப்பார். ஓடிசம் குழந்தைகளை பொறுத்தவரையில்
 
 
 

éIGlÍEGIg öG|ÖLLŐ
அவர்களின் சிறுவயதில் அவர்களை அடையா ளம் காண்பது மிக முக்கியமான விடயமாகும். அன்றிலிருந்து சரியான பயிற்சிகளை தேவை யானவிடத்து அவர்களிற்கு கொடுப்பதன் மூலம் அந்த பிள்ளைகளின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற முடியும்.
பலரது அபிப்பிராயம் நாள் செல்ல செல்ல இந்த குழந்தைகள் சாதாரண நிலைமைக்கு வந்து விடுவார்கள் என்பதாகும். இதன் காரண
மாக பெற்றோரிற்கு சொல்லுவது “ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். உங்கள் பிள்ளை ஐந்து ஆறு வயது வரும் போது சரியாகிவிடுவார்' “எங்கள் பக்கத்து வீட்டிலும் இவ் வாறு ஒரு பிள்ளை இருந்து சரியாகி
6SNL "LLIT” “6Träuss6T LIDTLDT6SS6öIT L6l6T
' ளையும் இவ்வாறு இருந்து சரியாகி
விட்டார்’ என்று எத்தனையோ உதா ரணங்களை சொல்லி பெற்றோர் களின் முயற்சிகளை மளுங்கடித்து விடுவார்கள். அது நான் சொல்லும் விடயம் இல்லை.
ஜனவரி-2012

Page 47
உண்மையிலேயே எத்தனையோ பாதிக்கப்பட்ட பெற்றோர் சொன்ன கருத்துக்களாகும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகளிற்கு பிரச்சினை இருக் கிறது என்று தெரிந்தும் கவனயீனமாக வைத் திருப்பதன் மூலம் ஐந்து ஆறு வயதை அடைந் ததும் பாடசாலைக்கு அப்பிள்ளையை அனுப்ப முடியாது போகும் போதே யோசிக்க தொடங்கு கிறார்கள்.
அங்கு பாருங்கள் சொல்பவர்கள் அந்த நேரத்திற்கு ஏற்றாற்போல் எதையும் சொல்லி விட்டு சென்று விடுவார்கள். ஆனால் கடைசியில் வேதனைப்படு வது யார்? உங்கள் வேதனையில் அவர் . கள் வந்து பங்கெடுப்பார்களா? எனவே ݂ ݂ பெற்றோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளை பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
உங்களிற்கு தெரியுமா போலியோ வால் குச்சி ஊன்றி நடந்த வில்மா ருடால்ஃப் என்ற அமெரிக்க பெண் 1960ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஒட் டப்பந்தயத்தில் மூன்று தங்கப் பதக்கங் களை வென்றார். அதாவது 100 மீட்டர் தூரத்தை 11.5 விநாடிகளிலும் 200 மீட் டர் தூரத்தை 24 விநாடிகளிலும் 400 மீட் டர் தூரப் போட்டியில் 44.5 விநாடிகளி லும் ஓடி வந்து மூன்று தங்கப் பதக்கங்
ஜனவரி-2012
 
 

களை வென்றார். எழுந்து நடக் கவே முடியாதவர் என்று கூறி டாக்டர்களால் கைவிடப்பட்ட \ வில்மா ருடால்ஃப் சாதித்தது அவரின் முழு முயற்சி | யாலும் விருப்பத்தினாலும்
தான்.
67601 (3ର । பெற்றோராகிய உங்களிற்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது விடாமுயற்சியும் திட மான நம்பிக்கையும் ஆழ்ந்த அசை யாத நினைப்பும் இருந்தால் நிச்சயமாக உங்கள் பிள்ளையையும் சாதாரண நிலமைக்கு கொண்டு வர முடியும்.
சில குடும்பங்களின் மூன்று நான்கு பிள் ளைகள் இருப்பார்கள். அதில் ஒரு பிள்ளை ஒடிசம் பிள்ளையாக இருப்பின் அந்த பிள் ளையை மற்றைய பிள்ளைகள் ஒதுக்கி வைக்க முற்படுவார்கள். அதாவது விளையாடும் போது சேர்த்து விளையாடுவதில்லை. படிக்கும் போது மேசைக்கு கிட்டவே வர விட மாட்டார்கள். இவ்வாறு பல வேளைகளில் இப்பிள்ளைகள் ஒதுக்கப்படுவது சில குடும்பங்களில் நடக் கிறது. இங்கு பெற்றோர் மிகவும் கவனமாக

Page 48
இருக்க வேண்டும். அதாவது சாதாரண பிள்
ளைகளிற்கு இந்த பிள்ளையின் பிரச்சினை களை விளக்கப்படுத்தி அந்தப் பிள்ளையும் உங்கள் சகோதரம் தானே அவரையும் உங்க ளில் ஒருவராக சேர்த்து விளையாட வேண்டும் என்று விளக்கப்படுத்தி சொல்லி கொடுக்க வேண்டும்.
முக்கியமாக இவ்வாறான விசேடமான பிள் ளைகளிற்கு குடும்பங்களில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். எது செய்யும்போதும் அந்த பிள்ளையையும் கருத்தில் கொண்டு அவரிடமும் இது செய்வது சரியா பிழையா என்று அவரின் முடிவுகளையும் கருத்தில் கொள்வதன் மூலம் அந்த பிள்ளையின் ஆளுமை வளர்க்கப் படுகின்றது. அதே போன்று சாப்பிடும் போது எல்லோரும் ஒன்றாக இருந்து சாப் பிட வேண்டும். முக்கி யமாக அந்த பிள் 650)6T6Ö) ULI ஒன்றாக வைத்துசாப்பிடவேண் டும். மற்ற பிள்ளைகள் படிக்கும் போது இந்த பிள்ளைக்கும் ஒரு கதி ரையை கொடுத்து அவர்களுடன் சமமாக வைத்து ஏதாவது நிறந்தீட்டவோ அல்லது அப் பிள்ளையால் செய்யக்கூடிய ஒரு விடயத்தை செய்யவோ விடவேண்டும்.
சில வீடுகளில் இவ்வாறான விசேடமான பிள்ளைகளை எல்லோரும் ஒன்றாக கூட இருக்
கும் இடங்களில் வைத்து அந்த பிள்ளையை ஏதாவது செய்ய சொல்லி அந்த பிள்ளையில் உள்ள குறைப்பாட்டை வைத்து சேட்டை செய் வது கேலி செய்வது போன்றன நடைபெறு கின்றன. இது மிகவும் தவறான ஒரு செயற்
வ பாடாகும். சிலர் நினைப்
பது நாம் விளையாட் به فرو 2012 டுக்குத்தானே இவ் வாறு செய்கிறோம் என்று அது நாளடை திவில் அந்த பிள்ளைக
 
 
 
 
 

ளின் மனநிலையை மேலும் மேலும் பாதிப்பு டையக்கூடிய விடயமாக மாறிவிடும். எனவே அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி கொள்ள வேண்டும்.
இதேபோன்று சொந்தங்கள் கூடியிருக்கும் வேளையிலோ நண்பர்கள் சேர்ந்திருக்கும் இடத்திலோ இவ்வாறான குழந்தைகள் மேற் குறிப்பிட்டவாறு பாதிக்கப்படுகின்ற சந்தர்ப் பங்கள் நமது சமுதாயத்தில் அன்றாடம் நடை பெற்ற வண்ணமே உள்ளன. இங்கு இவ்வாறு பலர் கூடியிருக்கும் வேளைகளில் அவர்களின் Time Passing இற்கு தலைப்பு இந்த பிள்ளையாகவே இருப்பர். அதுமட்டுமன்றி சில வளர்ந்த ஓடிசம் பிள்ளைகள் வீதியில் செல்லும் போதோ அல்லது வேறு இடங் களிலோ அந்த ஊரில் இருக்கும் பலரினால் எத்தனையோ வித மான சேட்டைகளிற்கு ஆளாக்கப்படுகின்றார் கள்.
இங்கு இப்பிள்ளை களின் பெற்றோர் எத்
தனை தடவை மன
வேதனைப்பட்டிருப் பார்கள். எத்தனை தடவை மனதிற்குள் அழுதி ருப்பார்கள். வெளியில் சிரித்துக் கொண்டு மன திற்குள் அழுதுக் கொண்டிருக்கும் எத்தனை பெற்றோர் நமது சமுதாயத்தில் இருக்கிறார்கள். எனவே முதலில் நாம் ஒவ்வொருவரும் ஆறு அறிவு படைத்த மனிதர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி அந்த இடத்தில் நமக்கு இவ்வாறான சேட்டைகளை வேறு யாராவது செய்தால் நாம் பொருத்துக் கொள்வோமா? என்று சிந்தித்துப்பாருங்கள். அவ்வாறு சிந்தித்தாலே நாம் இவ்வாறான செயற்பாடுகளை செய்யாது விட்டு விடு வோம். அதுவே நீங்கள் ஒடிசம் பிள்ளைக ளிற்கு செய்யும் மிகவும் பெரிய உதவியாகும்.
web:www.osilimo.com
(தொடரும்)
ஜனவரி-2012

Page 49
  

Page 50
பொதுவான நோய்
ឃរីស្លាញជំ பிரதேசங்களி វិធំ 68រាប់
Dr. g. 6 gigs
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பாலியல்
நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் விசேடத்துவ வைத்தியர்.
பாலியல் நோய்களுள் Herpes என்றழைக் கப்படும் பாலியல் நோய் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் உண்டாவது Herpes Virus (HSV) 6 TGOJúd 606 uJé6OTT6) ஆகும். மருத்துவ விஞ்ஞானி கள் இதனை Herpes N Genitalis என்று இ"هقيقة من الهاشم * 2 ) னங்கண்டனர். HSV - வைரசில் இரண்டு வகைகள் உள்ளன.
 
 
 
 
 
 
 
 
 

(upg56,origgs Type - I இரண்டாவது Type - 11 என அழைக்கப்படு 56irpg). Type - I வைரஸ் உடலில் உட்செல்ல பாலியல் தொடர்புகள் வைக்
கத் தேவை யில்லை. இவ் வைரஸ் சிறு பரு வத்தின் போதே உட லுக்குள் சென்றுவிடு கின்றன.
இவ் வைரஸ் தொற் றுள்ள பெரியோர் சிறு குழந்தைகளை முத்தமி டல் கைகளில் தூக்கிச் செல்லல் என்பவற்றின் காரணமாக வைரஸ் சமூகத்திற்கு பரவுகின்றது.
ற்கண்மையில்
Tril 256
முதலாவது வகை வைரசு வாயுடன் தொடர்பு டையது. சிறு குழந்தைகளை முத்தமிடும் போது குழந்தையின் உடலில் தொற்றிக் கொள் கின்றது. சின்னம்மை நோயை உண்டு பண்ணு
கின்ற வைரசு ஹர்பீஸ் நோயை உண்டு பண் ணும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
'ஹர்பீஸ்” வைரசின் முதலாவது வகையா னது சின்னம்மையை ஏற்படுத்தும் தாக்கத்தை போன்றே தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது சமூகத் தொடர்பு காரணமாகவே இது ஏற்படு
5) ஜனவரி-2012

Page 51
கின்றது. இதன் காரணமாகவே இந்நோய் விரைவில் பரவுகின்றது.
ஆனால் ஹர்பீஸ் வைரசின் இரண்டாவது வகை பாலியல் தொடர்புகள் காரணமாகவே ஏற்படுகின்றது. இந்த இரண்டாவது வகையா னது பாலுறுப்பு பிரதேசத்திற்கண்மையிலேயே காணப்படும்.
ஹார்பீஸ் நோய்க்குரிய இரண்டு வகை வைரசுகளும் உடலுக்குள் சென்றதும் பல நூறாக பெருக்கமடைகின்றன. இறுதியில் இவ் வைரசின் ஒரு பகுதி அழிவடைந்து விடும். மிகுதியானவை உடலிற்குள், தங்கியிருக்கும். இவ்வாறு எஞ்சியிருக்கும் வைரசு உடலிற்குள் உட்புகுந்து பாலியல் உறுப்புகளுக்கண்மை யில் வாழும். சாதாரணமாக ஒருவரின் வாயால் வைரஸ்ஸானது உடலுக் குள் சென்றிருந்தால் மிகு தியான வைரசும் வாயிற் கண்மையிலுள்ள நரம்புக ளிலேயே வாழும். இல்லா விடில் ஒருவரின் பாலி யல் உறுப்புகளுக்கூடாக அல்லது குதமார்க்கமாக உடலிற்குள் சென்றிருந் தால் மிகுதியான வைரசா னது அவ்வுறுப்பு நரம்புக ளிற்கண்மையில் வாழ் கின்றன.
பாலுறுப்புக்கண்மையிலுள்ள நரம்புகளுக் குள் சென்றடைந்த பின் அவை செயலிழந்து போய்விடும். பின்பு இடைக்கிடை காலத்திற்கு காலம் திரும்பவும் உயிருடன் செயல்படும்.
ஜனவரி 2012
 
 

இத்தகைய காலங்களிலேயே 'ஹர்பீஸ்' நோயின் அறிகுறிகள் வெளித்தெரியும்.
ஹர்பீஸ் நோயின் பிரதான அறிகுறி வாயின் உதடுகளில் அல்லது பாலுறுப்பு பிரதேசங்க ளில் சிறிய நீர் நிரம்பிய கொப்புளங்கள் ஏற்படு வதாகும். அதன் பின் அவை புண்களாக மாற்றமடையும். இந்தப் புண்கள் மிகவும் வலியை தோற்றுவிப்பவை. எரிவுடன் கூடியதாக இருக் கும். பாலுறுப்பு பிரதேசங்க ளில் இவை வருவதன் கார ணமாக சிறுநீர் கழிக்கவும் சிர மமாக இருக்கும். சிலநேரம் இத்தகைய புண்கள் வெளியி லுள்ள பக்றீரியாக்களின் தாக் கம் காரணமாக மிகப் பெரி
தாக மாறிவிடக் கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. புண்கள் பெரிதாவதோடு புண்ணுள்ள பகுதியானது வீக்க மடையும். குத மார்க்கத்தில் இத்தகைய கொப்புளங்கள் ஏற்பட்டால் மலம் கழிக்கவும் சிரமமாக இருக்கும். மேலும் புண் ணின் வலி பொறுக்க முடியாமல் காய்ச்சலும் ஏற்படலாம்.
இந்த ஹர்பிஸ் வைரசு உடலுக்குள் சென்ற பின்பு அந்த உடலை விட்டு வைரசு நீங்க மாட் டாது. இதுவே இதன் விசேட இலட்சணமாகும். எமது உடலின் நூற்றுக்கணக்கான வைரசுக் கள் உள்ளன. அவற்றில் ஹர்பீஸ் வைரசும் ஒன் றாகும். சாதாரணமாக ஹர்பீஸ் வைரசின் முத லாவது வகை சிறு பராயத்திலும் பின்பு இரண் டாவது வகை பாலியல் தொடர்புகள் காரண மாகவும் உடலிற்குள் செல்வதாக ஏற்கனவே

Page 52
குறிப்பிட்டிருந்தோம். ஆனால் வயது சென்ற வர்களுக்குள் மேற்குறிப்பிட்ட இரண்டு வைர சும் காணப்படலாம். ஏனென்றால் சிறுவயதில் வாய் ரீதியான தொடர்பு காரணமாகவும் ஏற்க னவே உடலில் காணப்படக்கூடும். ஹர்பிஸ் நோய் காரணமாக
வும் ஏற்படும் புண்களை குணப்படுத்த விரைவில் செயற்பட வேண்டும். அவ்வி தம் விரைவில் சிகிச்சை பெறா விடில் வேறு பல பிரச்சினை கள் ஏற்பட வாய்ப்புண்டு. இன்று நவீன அத்தகைய பண் புகளை குணப்படுத்த சிறந்த மருந்து வகைகள் உள்ளன. அத்தகைய மருந்து வகைகள் ஹர்பிஸ் வைரஸ் பிரிந்து பெரு குவதை கட்டுப்படுத்திவிடுகின்றன. இதன் மூலம் ஹர்பிஸ் புண்கள் விரைவில் குணம டைந்து விடுகின்றன. புண்கள் வந்த பின்பு அவை குணமாகும் வரை புண்வந்த பிரதே சத்தை மிக சுத்தமாக வைத்
சுத்தப்படுத்த வேண் டும். இந் நோயைக்
* 6 -リ-
 
 
 
 

குணப்படுத்த கொடுக்கப்படும் மருந்து வகை களுக்குள் உயிரின எதிர்ப்பு மருந்து முக் கியமானதாகும்.
இப் புண்கள் குணமாகிய சில காலங்க ளின் பின்பு திரும்பவும் உடலிலுள்ள வைரஸ் ஆனது புதுப்பிக்கப்பட்டு செயற்படத் தொடங் கும். இதன் காரணமாக திரும்பத் திரும்ப இத் தகைய புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மருந்து உட்கொண்ட பின்பு புண்களால் 鷺 பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவடைவதோடு புண்கள் ஏற்படக்கூடிய கால இடைவெளியும் அதிகரிக்கத் தொடங்கும். சில காலங்கள் கடந்த பின்பு வைரசினால் ஏற்படக்கூடிய இத் தகைய புண்கள் வராமல் மறைந்து விடும். ஆனால் சில குறிப்பிட்ட காரணங்கள் காரண மாக சிலருக்கு அடிக்கடி ஏற்பட்டு சிகிச்சைய ளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இத்த கையவர்களுக்கு சிகிச்சையளிக்க சில விசேட சிகிச்சை முறைகள் உள்ளன.
இந்த ஹர்பிஸ் புண்கள் திருமண வாழ்க் கைக்கோ அல்லது குழந்தைகளைப் பெற்றுக்
கொள்வதற்கோ எந் தத் தடையையும் ஏற் படுத்துவதில்லை. ஆனால் உடலில் புண்கள் ஏற்பட்டு இரண்டு கிழமைகள் கழியும் மட்டும் பாலி யல் ഉ_pഖ|$ഞണ് வைத்துக் கொள்ளக்
கூடாது. புண்கள் சுக மாகி இரு கிழமை யின் பின் பாலியல் தொடர்புகள் வைத்துக் கொள்வது சிறந்ததாகும். அப்படி இல்லை யென்றால் பாலியல் தொடர்புகளின் போது
பாதுகாப்பு உறைகள் பயன்படுத்த வேண்டும். யாரேனும் கர்ப்பிணி பெண்ணுக்கு இந் நோய் ஏற்பட்டிருந்தால் குழந்தை பெறும் சந்தர்ப்பத் தில் தாயிடமிருந்து குழந்தைக்கு இந்நோய் ஏற் படக் கூடும். ஆனால் இன்றைய நவீன மருத் துவ முறைகள் மூலம் இந் நிலையை வெற்றிக ரமாக முறியடிக்க முடியும்.
எஸ்.ஷர்மினி
ஜனவரி 2012

Page 53
திராட்சைப் பழகங்ளைப் பற்றி பேசும் போது நம் அனைவரினதும் ஞாபகத்தில் வருவது நரி யும் திராட்சையும் என்ற கதைதான். திராட்சைப் பழத்தை பறிக்க எட்டிப் பாய்ந்த நரி “சீ.சீ. இந் தப் பழம் புளிக்கும்” என்று திரும்பிப் போன நரி போன்று நீங்கள் திராட்சைப் பழத்தை ருசிக்கா மல் திரும்பிப் போவதில்லை. அந்த அளவிற்கு திராட்சை என்பது மிகவும் ருசியான பழமாகும்.
Vitis Vinifera என்பது இதன் தாவரவியல் பெய
ராகும். இப்பழகங்கள் அதிகமாக மொரோக்கோ, போர்த்துக்கல், ஜேர்மனி, ஈரான், வட அமெரிக் கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வளர்க்கின் றன. இவற்றை விட சீன, தாய்லாந்து, அவுஸ்தி ரேலியா, நியூஸிலாந்து எனும் நாடுகளிலும் அதிகமாக பலன் தரும் பழமாக இதனைக் குறிப் LGL60ITLb.
திராட்சை பழமாக மட்டு மன்றி வைன், ஜெலி, புடிங், சலாது என்பவற்றுக்கும் பயன் படுத்தப்படுகின்றது. பண் டைக்காலம் முதற் கொண்டு
夔 *
 
 

உணவிற்கு மட்டு மன்றி ஒரு ஒளடதமா கவும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.
JTI) ristlust
சிறு குழந்தை
முதல் வயது முதிர்ந் தோர் வரை விரும்பி
உண்ணும் பழமாக திராட்சசைப் பழம் உள்ளது. முக்கியமாக விரைவில் சமிபாட டைவதன் STU600T மாக நோயாளர்களும் விரும்பி உண்ணுவ தற்கு உகந்தது.
இரத்தோட்டத்தை மிகச் சிறந்த முறை யில் செயற்பட வைக் கும் திறனை திராட்சைப்பழகங்கள் கொண் டுள்ளன. பாதங்களிலுள்ள வீக்கத்தை குறைக்
கும் திறனை இப்பழங்கள் கொண்டிருக்கின்ற மையால் பாதம் வீக்கம் உள்ளவர்கள் இதனை உட்கொள்வது சிறந்த பயனை தரக் கூடியது.
இதய நோய் உருவாகுவதை குறைக்ககூடிய தன்மை கொண்டது. மற்றும் நரம்புகளில் ஏற்ப டும் முறுகல் தன்மையை குறைக்ககூடிய சக் தியை இது கொண்டுள்ளது.
வேறு பலன்கள்  ெஇரவு நேரங்களில் கண் பார்வை குறைவு காணப்படும் நோயாளர்களுக்கு மிகச் சிறந்த பயனைக் கொடுக்கக்கூடியது.
மூல நோய் காரணமாக ܬ6 வேதனைப்படுபவர்களுக்கும் மலச்சிக்கலால் கஷ்டப்படுப வர்களுக்கும் மிகச் சிறந்த மருந் தாகவும் பயன்படுகின்றது.  ேஅடிக்கடி இருமல் ஏற் படுபவர்களுக்கும் புண்களால் அவதிப்படுபவர்க்கும் மிகச் சிறந்தது.
ஜனவரி2012

Page 54
ெஇவற்றை உண்பதால் புண்கள் விரைவில் சுகம் பெறும்.  ெநுரையீரல் நோய்களுக்கும் மிகச்சிறந்த நிவா ரணியாகும். மேலும்  ெஇரத்தத்திலுள்ள கொலஸ்ரோல் மட்டத்தை கட்டுப்படுத்தும்  ெவிற்றமின் இ உறிஞ்சுவதை அதிகரிக்கும்  ெபுற்றுநோயின் உருவாக்கத்தை தாமதப்படுத் தித் தணிக்கக்கூடியது.  ெபக்றீரியா மற்றும் வைரஸ் நாசினியாக செயற் படுகின்றது.  ெஇரத்த ஓட்டம் அதிகமாக உள்ளவர்களின் இரத்த ஓட்டத்தை குறைக்கும் சக்தி கொண்டது.  ேமூளையின் செயற்பாட்டை நல்ல மட்டத் தில் வைப்பதற்கும் உதவி புரி
கின்றது. it is
நரம்பு தொடர்பான நோய் 5560)6 தடுத்து நிறுத்தக்கூடி . . . யது.  ெசிறு நீரக நோயாளர்களுக் குத் திரைட்சைப் பழம் மிகச் சிறந்த மருந்தாக இருப்பதன் கொழுப் காரணமாக இந் நோயாளர்கள் Vish உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். efðpu8ór B  ேகாலையில் எழுந்தவுடன் sé söpuðér முதலில் திராட்சைப்பழச் விற்றமின் சாற்றை அருந்துவதன் மூலம் உடலை மிக ஆரோக்கியமாக இரும்பு வைத்துக் கொள்ளலாம். LD)  ெவயது முதிர்ந்த காலத்தில் Gueva ஏற்படும் பார்வை குறைப்பாடு பொட்டசி நோயிற்கு மிகச் சிறந்த ஒளடத out. மாகும். QSidl (
உடலின் தேவையற்ற
எடையை குறைக்கூடியது. > இதய நோய் வராமல் மற்
றும் இரத்த நாளங்களை 2012 ஆரோக்கியமாக வைக்
/ கக்கூடியது.
/ நீரிழிவு நோயாளர் R திேகளுக்கும் சிறந்தது. பற்கள்
 
 
 
 
 
 

go 80 Luft Logo தடுத்து நிறுத்துவதோடு வெள்ளை வெளேரென பற்களை பெற்றுக் கொடுக்கக்கூடியது. கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினைகளால் கஷ்டப்படுவோருக்கு திராட்சை மிகச் சிறந்த நிவாரணியாக உள்ளது. வாந்தி ஏற்படுமிடத்து திராட்
சைப் பழங்களை உண்பதன்
... . . . மூலம் வாந்தியை நிறுத்தலாம். (301 /(301?0) || ● வயது முதிர்ந்து செல் லும்போது சருமத்தில் ஏற்படும்
சுருக்கத்தைக் குறைக்கக் கூடி யது. தொண்டையில் கிருமி களால் ஏற்படும் நோய்களிலி ருந்து பாதுகாப்பை பெற்றுக் கொடுக்கும். குரலை இனிமை
16 O,O786mg யாக மாற்றும் தாகத்தை C 10,8 mg தணித்து விடும். அதிக தலை * K 2mg வலியை குறைக்கக்கூடியது. A 10 mg திராட்சையிலுள்ள விதிவிலக்குகள் 0,36 mg அஜீரணத்தால் பாதிக்கப் th. 7 m பட்டுள்ளவர்கள் இதனை iv. 20 mg உண்ணக் கூடாது. b 194 mg அஸ்பிரின் அடங்கும் 3,O2 mg மருந்து வகைகள் உட்கொள்ப 1,O7 mg
வர்களும் இதனை உட் கொள்ளக் கூடாது.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்ததல்ல. இரத்தத்தின் கட்டித் தன்மையை இப்பழங்கள் குறைப்பதன் காரணமாக Warfarin என்றழைக்கப்படும் மருந்தை பயன்படுத்துபவர் கள் திராட்சைப் பழத்தை உணவாக சேர்த்துக் கொள்வது சிறந்ததல்ல.
- எஸ். ஷர்மினி
- ബ

Page 55
குறுக்கெழுத்துப்
மேலிருந்து கீழ்
01. சிற்பி செதுக்குவது. 03. கண்ணாடியிலும் தென்படுவது. 04. உடலில் தேய்க்க பயன்படும் மருத்துவ
பொருள் ஒன்று. 07. உணவளிக்கும் தொழில் செய்பவர். 08. ஒளி தருவது. 10. ஏழைகளின் இல்லம். 12. வாசம் என்றும் சொல்லலாம். 13. இது காட்டுவதன் மூலம் எதையும்
சாதிக்கலாம். 14. நிழலும் தரும். 15. பெரு விருட்சம் என்றும் கூறப்படும்.
NOS IR NA | M |
C வெற்றி அடைந்தோர்
ரு 10 வெல்லும் அதிர்ஷ்டசாலி ஆர். ஏ. ஐ. நவனிதம், நாவலப்பிட்டி
ரு 500/- வெல்லும் அதிர்ஷ்டசாலி
நஸ்லியா பயாஸ் அலி, திஹாரிய
வெல்லும் அதிர்ஷ்டசாலி
எம். கலைதாசன், கிண்ணியா
பாராட்டுக்குரியோர் 01. மு.ஹரிணி, மன்னார். 02. அன்னராணி, தெல்லியளை. 03. பாதிமா ஷப்ரா, அபதென்னிய. 04. மோகனராஜா சுவர்ணிதா, வாழைச்சேனை. 05. ஏ.ஜி. பெனாசிர், அக்கரைபற்று. 06. எஸ்.எம். காயத்ரி, ஹட்டன், 07. எஸ்.எஸ் கரைனா, ரத்னபுரி, 08. சிவராஜா சிம்லாபானு, வத்தளை, 09. வஜ்ஹா பாஹிம், மடவன Jdffបំ-- 10.வி.பரணிதரன், ஆரயம்பதி.
ஜனவரி 2012 6
 
 
 
 

G 6, 5
இடமிருந்து வலம்
01. பெண்கள் அலங்களித்து கொள்ள விரும்புவ தில் இதுவும் ஒன்று. 02. இதற்கு பொய் அழகு என்கிறார் ஒரு கவிஞர். 05. சக்தி என்றும் சொல்லலாம். (திரும்பியுள்ளது) 06. இது வரும் போது பணிவும் வரவேண்டும்
என்கிறது ஒரு பழைய சினிமாப் பாடல். 08. மங்கள கரமான முடிவு. 09. இது ஒன்று போனால் வயதொன்று போகும். 11. வீதி என்றும் சொல்லலாம். (திரும்பியுள்ளது) 12. பசுவில் பால் சுரக்கும் இடம். - * 14. இதில் வீடு கட்டி விளையாடுவது
இனிமையான நிகழ்வு. 15. குரங்கு இதனைக் குறிக்கும். 16. சினேகாவுக்கு புகழ் தேடிதந்த நகை,
முடிவுத் திகதி 18.01.2012
சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி தபால் அட்டையில் அனுப்பவும்)
குறுக்கெழுத்தும் ରା
2
ଭୌ)
6 7 8
9 10
11 | || 12|
13 14
15
6)II
16 夏、
"குறுக்கெழுத்துப்ப்ோட்டி இல45'
சுகவாழ்வு, Virakesari Branch Office, 12-1/1, St.Sebastian Mawatha, Wattala.
I
quq qq qq qqqS AS AAAS AAA AAAA TA TATAS Ae AASekyyA S q Tq T q q q q Aq AA AqA q q q q S S S
༦, ༣, " ་ *
* リ
8ܬܐ ܕܐܬܐ ܛܝܒ:ܐܲܒܼܵܠ ܐܝܪ+4÷.ܬܐܘܦ:

Page 56
F நாள்பட்ட மருந்துகளை அதாவது காலா வதியான மருந்துகளை ஒரு போதும் காதுக் குள் விடக்கூடாது. காலாவதி (Expiry) ஆகும் திகதியை சரிபார்த்த பின்பே பயன்ப டுத்த வேண்டும்.
இதுகுள் மருந்குைவன
F படுக்கையில் அல்லது நாற்காலியில் சாய்ந் திருக்கும் நிலையிலேயே காதுக்குள் மருந் துச் சொட்டுக்களை விட வேண்டும். வலி உள்ள காது மேல் பக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
F மருந்தை எடுத்தோம் கவுத்தோம் என டக்
என்று ஊற்றிவிடாமல் சிறிது நேரம் கை
யால் மூடி வைத்திருந்து உடல் சூடுபட்ட பிறகே காதில் ஊற்ற வேண்டும். S காது மடலைப் பின்புறம் கொஞ்சமாக
Olhos CLITLull )
Traia GOGM
Heat Guide
ஆரோக்கிய சஞ்சிகை 65 TIL
அத்துடன் இவ்விதழக்கு ஆக்கங்கள் ெேசய்திகள் படங்கள்
முதலானவற்றை எமக்கு எழுதியணு
Nesja 1/1, st. Sebastiyan Mawatha, W E. 1979 441
密、
 
 
 

மத ஊற்ற
F மருந்தை பாதிக்கப்பட்ட காதுக்கு விட்டால் மட்டும் போதாது. அடுத்த காதுக்கும் ஊற்றுவது அவசியம்.
S கை மருந்து என்ற பெயரில் வெதுவெதுப் பான நீரை விடுதல் எண்ணெயைச் சூடாக்கி ஊற்றுதல் ஆகியன தவிர்க்கப்பட வேண்டியன. மருத்துவர் பரிந்துரை செய் யும் மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- ஜெயா
IGM Graigh #0)|0äfl:0 வெல்லுங்கள். ରା
பொருத்தமான உங்கள்
துனுக்குகள் C நகைச்சுவைகள்
புங்கள் அனுப்பவேண்டிய முகவரி
ஜனவரி - 2012

Page 57
ပျွိန္ပြဲ
ଚୁଁ}
స్త్ర
தேவையான பொருட்கள் வெண்டிக்காய் - 250 கிராம் வெங்காயம் - 50 கிராம் தக்காளி - 50 கிராம் பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு பூண்டு - 5 பற்கள் மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான -9|6IT6ւ புளிக்கரைசல் - 1/4 கப் கறிவேப்பிலை - சிறிதளவு
தாளிக்க:
மரக்கறி எண்ணை - 3 தேக் கரண்டி உளுந்து/கடலைபருப்பு - 1/4 தேக்கரண்டி சின்னசீரகம் -1/4 தேக்கரண்டி
- ஜனவரி-2012 - 6
 
 

செய்முறை
LO வெண்டிக்காயை ഇ கழுவி வட்ட மாக
நறுக்கிவைக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் நறுக்கி வைக்கவும்.
பூண்டு தோலுரித்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து வெங்கா யம், மிளகாய், கறி வேப்பிலை, பூண்டு யாவற்றையும் போட்டு வதக்கவும்.
பின் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். வெண்டிக்காயைப் போட்டு வதக்கவும்.
காய் நன்கு வதங்கியவுடன் மிளகாய்த்துாள், மஞ்சள்தூள், மசாலாத்தூள் என்பவற்றை இட்டு வதக்கி புளிக்கரைசல் ஊற்றி தேவையான தண்ணி, உப்பையும் கறிவேப்பிலையும் சேர்த்து வேகவிடவும்.
காய்வெந்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் உப்புப் பார்த்து இறக்கவும்: குறிப்பு
மூளை வளர்ச்சிக்கு சிறந்த உணவாகும்.
அத்துடன் விட்டமின் பி அடங்கியுள்ளது.
முடி வளர்ச்சிக்கு வெண்டிக்"
காய் சிறந்த உணவாகும். உண்பதற்கு மெதுவாக இருக்கும்.
ரேனுகா தாஸ்
res
வெண்டிக்காய் சிறுவர் களின்

Page 58
  

Page 59
வெளிநாட்டில். இவர்கள் கொழும்புக்கு வந்து வருடங்கள் பலவாகிவிட்டது. நான் கொழும் பிற்கு வந்து சில மாதங்கள்தான். அதன்பின் இன்னமும் நேரில் சந்திக்கவில்லை.
கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும் எனத் தீர்
மானித்துக் கொண்டேன். வேண்டிய நபர் என்ப தற்காக மட்டுமல்ல. விழுந்து அடிபட்டு விட்ட தால் எலும்பு முறிந்திருக்கலாம். என்னைக் காண வருவதற்கு அவர் முனைந்தால் காலை அசைப்பதால் நிலைமை மோசமாகக்கூடும்.
வேலையை முடித்துக் கொண்டு வருவதாகக்
கூறி விலாசத்தைப் பெற்றுக் கொண்டேன்.
வீட்டிற்குப் போய்ப் பார்த்தபோது அவள் வேத னையில் முனகிக் கொண்டிருந்தாள். பிள்ை களைப் பற்றி விசாரித்துக் கொண்டே அவர காலை நிதானமாகப் பரிசோதித்துப் பார்த்தேன். நல்ல வேளையாக முறிவு எதுவுமின்றித் தப்பி 6S LT6t.
ஆனால், வலது கால் சுளுக்கி, முழங்காலுக் குள் நீர் நிறைந்து வீக்கத்தினால் மினுமினுத்துக் கொண்டிருந்தது. அசைக்க முடியாத வேதனை. அவளது கவலைக்குக் காரணம் அவளது வலது கால் மட்டுமல்ல. இரண்டு முழங்கால்க ளும்தான். ஏற்கனவே பல காலங்களாக இடது முழங்கால் நோய்வாய்ப்பட்டு இயங்கச் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது. இப்பொழுது வலது காலையும் அசைக்க முடியாத நிலை. இனி எப் படி எழுந்து நடமாடித் தனது நாளாந்தக் கடமை களையேனும் நிறைவேற்றப் போகிறேனோ என்ற கலக்கம்.
தேறுதல் கூறி கொண்டே வலது முழங்கால் மூட்டினுள் இருந்த நீரை ஊசியினால் உறிஞ்சி வெளியேற்றி மருந்துகளை உள்ளே செலுத்தி பன்டேஜ் போட்டேன். வலி தணிய மாத்திரைக ளும் கொடுத்தேன். அப்பொழுது ஏற்கனவே நோயுற்றிருந்த இடது முழங்கால் பற்றி விசாரித் தேன்.
"அது கனகாலமாகவே கரைச்சல் குடுக்குது. செய்யாத வைத்தியமில்லை. குளிசைகள் கொடுத்தினம். முழங்காலுக்கை ஊசி போட்டி னம். ஆனால் ஒரு சுகமும் இல்லை. அக்யூபஞ்ச ரும், ஆயுர்வேதமும் கைகொடுக்கவில்லை. வைத்தியம் செய்தே சலிச்சுப் போச்சு. இது என்ன வருத்தம் டொக்டர்?
“உங்கட இடது முழங்கால் மூட்டுத் தேய்ஞ்சு
ஜனவரி 2012
 
 
 
 
 
 

போச்சு. ஒஸ்டியோ ஆத்திரைடிஸ் என்று சொல் லுறவையள்'
'இது ஏன் வாறது டொக்டர்? 'வயது போகப் போக எலும்புகள் தேயுறது வழமைதானே. அதோடை நீங்கள் சரியான மொத்தம் எடை கூடினபடியால் பாரம் தாங்கே லாது முழங்கால் மூட்டுப் பழுதாய்ப் போட்டுது' இரண் முழங்காலுக்கும் ஒரே வயது லதானே. நக்கலாக ஆரம்பித்
தாள்.
'. அதோட இரண்டு முழங்காலும் ஒரே \யளவு பாரத்தைத் தானே சுமக்குது. அப்ப ஏன் ஒரு siteShee) LDL டும் வருத் தம'
நியாயமான (8 g; 6T 6ါ போலத் தோன்றி னாலும் L60D-P ULI காலத்து ஆனந்தவி கடன் பகிடிகளை வாசித்த அசட்டுத்தனம் அவளது கிண்டல் தொனியில் வெளிப்பட்டது. ஆனாலும் பொறுமையோடு விளக்கினேன். மூட்டு எலும்பு தேய்வதற்குக் காரணங்கள் பல. எடை, வயது, ஹோர்மோன்களின் குறை பாடு, வாழ்க்கை முறை, பிறவியிலேயே இருக் கும் சில வேறுபாடுகள், பரம்பரை அலகு எனப் பல என்பதை விளக்கினேன்.
"முழங்கால் மூட்டுக்கள் எடையைத் தாங்கு பவை, எடை அதிகரிப்பு அவற்றைப் பாதிக்கின் றன. உங்களது எடை 75 கிலோவைத் தாண்டி விட்டது. உங்களது உயரத்திற்கு நீங்கள் 52 கிலோதான் இருக்க வேண்டும். மூன்றில் ஒரு பங்கு அதிகமாக இருக்கிறீர்கள். இதனால் உங் களது ஒரு முழங்கால் ஏற்கனவே பாதிக்கப்பட்டி ருக்கிறது. எடையைக் கட்டுப்படுத்தாவிடில் வேறு மூட்டுக்களையும் பாதிக்கக்கூடும். எடை அதிகமானால் பிரஷர், நீரிழிவு போன்ற நோய்க ளும் வரலாம். இருதயம் கூடப் பாதிப்படைய 6) ITL' 6T60T 66.3d (360T66T.
[܋ܗܒܬܐ
(தொடரும்)

Page 60
அல்ஹாஜ் ஏ.ஆர். அப்துல்ஸலாம் (B.A.HEO.S/L.) (மாவட்ட சுகாதாரக் கல்வி அதிகாரி) மார்பு நோய் சிகிச்சை நிலையம், கண்டி
(சென்ற இதழ் தொடர்ச்சி) நீங்கள் உணவு நேரத்தை
பிற்படுத்தவோ அல்லது சாப்பிடாமல் இருக்
கவோ கூடாது. பிரதான உணவு வேளைகளின் போது அதிகமாக சாப்பிடுவதை விட ஓரளவு
சாப்பிடுவதுடன் பொருத்தமான அளவு போஷாக்கான உணவை மேலதிக உணவு வேளைகளில் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது. எச்சந்தர்ப்பத்திலும் செயற்கையான ݂ ݂ உஉணவுகளைத் தவிர்த்து இயற் . இகையான உணவுகளை 'விதி சாப்பிடுவதற்கு முயற் 2012 சிக்கவும். உணவுக் கட் /டுப்பாடு என்பது பசி யில் இருப்பதோ அல்
 
 
 
 

லது வயிறு நிரம்ப சாப்படுவதோ அல்ல. தேனி அல்லது கோப்பியுடன் நீரிழிவுக்கு பொருத்தமில்லாத இனிப்புப் பண்டங்களுக்கு அடிமையாகிக் கொள்வதும் பொருத்தமில்லை.
மதுபானம், போதைப்பொருட்கள் பாவனை யிலிருந்து பூரணமாக தவிர்ந்துகொள்வது அவ சியமாகும். பிரதான உணவு வேளை மூன்று வேளைகளின் போதும் சிவப்பு அரிசி சோறு,
குரக்கன் ԼDIT6), கடலை, கெளப்பி, தவிட்டுடன் சாப் பிடுவதனால் நீரி ழிவு நோயை கட் டு ப் பாட்டிற்குள் வைத்துக்கொள்ள (tpւգսկtb.
பி ர த | ன உணவு மூன்று வே  ைள க ளி ன் போதும் மரக்கறி

Page 61
கை, பழ வகைகள், மீன், நெத்தலி அதிகமாக எடுப்பதுடன் மா உணவை குறைவாகக் கலந்து கொள்ளலாம்.
உணவில் போஷாக்கான உணவு வகைக ளைக் கலந்துகொள்வது மிகவும் அவசியமா கும். உதாரணமாக :-
கோவா, லீக்ஸ், போஞ்சி, ராபு, கத்தரி, பாகற்காய், தக்காளி, கெக்கரி, வெண்டி, காளான், வெள்ளரி, நோக்கோல், பீர்க்கு, பட்டுக்காய், முருங்கைக்காய், புடோல் போன்ற மரக்கறிவகைகளும், வல்லாரை, (outscot
ணாங்கண்ணி, கங்குன், சலாது, சாரணை
போன்ற கீரைவகைகளும், வாழைப்பூ, கொஹில, வாழைக்காய் போன்றவைகளும்,
கடலை, கெளப்பி, பயறு, பருப்பு வகைகளும், முட்டைவெள்ளைக்கரு, கொழுப்பில்லாத
பால் அல்லது கொழுப்பில்லாத பால்மா (NON FAT), கொழுப்பும் சீனியும் அல்லாத யோகப் போன்றவைகளும் சாப்பிடலாம்.
ஜனவரி 2012
SS
 
 

பழவகைகள்
நீரிழிவு நோயாளர்கள் நினைத்தவாறு சாப்
பிடக்கூடாது. எந்நேரத்திலும்
கட்டுப்பாட்டுடனேயே சாப் பிட பழகிக்கொள்ள வேண்
உண்ண முடியுமாயின்
தோலுடனே USCA
ணவும். அதிகம்
பழுக்காத (அரை
பழங்களை
。 உட்கொள்வது சிறந்
தது. விஷேடமாக பழுத்த வாழைப் ܠܝ܂
பழத்தை வைத்தியரின் அறிவுரைப் படி உட்கொள்ளலாம்.
உட்கொள்ளக்கூடிய பழவகைகளும்
குறிப்பிடும் போது :-
Důletu Liph - 01 (5)|Lsů) lil GDID Li Uplħ - 01 (o) Joll anI LI ClubhgbJI) fyrť San Fluph - 10 - głu - 10 தோடம் பழம் 01 Lufa - 180 Ryb தவிர வாரத்தில் 3 தடவை அல்லது அதற்கு மேல் மீன் சாப்பிடுதல் விஷேடமாக சிறிய மீன் வகை மிகவும் சிறப்பானதாகும்.
மேலும் நீழிவு நோயாளிக்கு
அவற்றின் அளவுகளும் பற்றி

Page 62
Effa Gruusartassir a sabraordi dalt,
சீனி, பாணி வகைகள், கருப்பட்டி, சாதார
600TLDIT60T disof 6,60556T.
காபன் டயொக்ஸைட் அடங்கி யுள்ள செயற்கையான இனிப்பு வகையான குடிபானங்கள், சீனி சேர்க்கப்பட்ட பழச்சாறு வகைகள், புடிங், வட்டிலப்பம், ஐஸ்கிரீம் போன்ற சீனி பாணி கருப்பட்டி பாவிக்கப்பட்ட உணவு வகைகள். சொக்கலட், ஜேம், ஜெலி, இனிப்பு வகையான பிஸ்கட் வகைகள், கல்கண்டு, பனங்கல் கண்டு, எள்ளுருண்டை, தேன் பாணி, சிரப் (பாணி) வகைகள், பேரீச்சம்பழம், காய்ந்த முந்திரி வகை, காய்ந்த பழவகைகள், முட் டையின் மஞ்சள் கருவும் அதனால்
செய்யப்பட்டிருக்கும் 2 — 600т624 வகைகளும்.
নিান্য69, மாட்டிறைச்சி, பேகர்,
சொஸேஜஸ், பொரித்த உணவு வகைகள், அதிகமாக உப்பு சேர்க்கப்பட்ட உணவு வகைகள் (அச்சாறு வகைகள்),
தவிடு நீக்கப்பட்ட எல்லா அரிசி வகை, சோளம் மாவு, மாப்பொருள் உணவு வகைகள் (பச்சை அரிசி, குரக்கன் மா போன்ற உணவு களாயிருப்பினும் கட்டுப்பாட்டுடன் எடுத்தல் வேண்டும்).
உடனடியாகத் தயாரிக்கும் உணவு வகை, மோல்ட் பால் மா வகை, டின்னில் அடைக் கப்பட்ட இறைச்சி வகை, கொலஸ்ட்ரோல் அதிகமான உணவு வகை, நெய், பட்டர், ஈரல், சீஸ் போன்ற மாமிச கொழுப்பு உடனான உணவு வகை எடுப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். (மிருது
வான மாஜரின் வகை
பட்டருக்காக பாவிக்க 6) Tib).
တ္တိဒိ6:f]
Loué,85
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்படுமா யின் சீனியுடனான உணவு வகைகள் சாப்பி டுவதுடன் அவசரமாக வைத்தியப் பரிசோத னையுடன் சிகிச்சைப்பெற வேண்டும். அதே வேளை சீனி அதிகரித்தாலும் மயக்க நிலை ஏற்படும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சீனி அதிகரிக்கும்போது ஏற்படும் அறிகுறிகள் * அதிகமாக சிறுநீர் வெளியாகுதல்  ைதண்ணிர் தாகம் ஏற்படுதல். * உதடுகள் காய்ந்து போதல். எ வாந்தி ஏற்படுதல். * சிந்தனை ஆற்றல் குறைதல். * தலைசுற்று ஏற்படுதல்.
。 茄–20巫2 = 9. - ஜனவ

Page 63
s" gmüLIMLLa 6) 69ler,L'ILIL66öT60LD. Lq- (b
* தோல் சுருக்கம் ஏற்படுதல். * சுவாசிக்கும் போது பழங்களின் வாடை
ஏற்படுதல். * பார்வையில் வித்தியாசம் ஏற்படுதல். எ வியர்வை உண்டாகுதல்.
சீனிகுறையும்போது ஏற்படும் அறிகுறிகள் * அதிகமாக வியர்வை உண்டாகுதல். * பசி ஏற்படுதல். * உடம்பில் நடுக்கம் ஏற்படுதல். * தலைவலி ஏற்படுதல். * உடம்பில் சக்தி இல்லாமை. * அதிக நித்திரை.
கண பாவை குறைவு தலைசுற்று ஏற்படுதல். * சுய நினைவு இல்லாமல் போதல்.
இவ் அறிகுறிகள் இருப்பின் சீனியுடனான உணவு சாப்பிடுவதுடன் உடனடியாக வைத் தியசாலைக்கு செல்லல் வேண்டும்.
நீரிழிவு நோயாளி தாம் செய்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் சிலவற் றைப் பற்றியும் ஞாபகப்படுத்திக் கொள்வதும் அவசியமாகும்.
தேகப்பயிற்சி வாரத்திற்கு 3 - 4 நாட்கள் 30 நிமிடம் மட்டில் தொடர்ந்து தேகப்பயிற்சி செய்ய வேண்டும். அச்சந்தர்ப்பத்தில் வியர்வை உண் டாவதுடன் நாடி ஒட்டம் சாதாரண நிலமையை விட அதிகமாக இருத்தல் வேண்டும். இதற் காகச் செய்யப்படவேண்டிய தேகப்பயிற்சி அன்றாடம் செய்யும் வீட்டு வேலைகள், சாதார ணமாக ஏற்படும் கை, கால் வருத்தங்கள்,
 
 
 
 
 

முதுகு வலி, கழுத்து வலி போன்றவைகள்
ஏற்படும் பொழுது வைத்தியரை சந்தித்து
தேவையான பயிற்சிகளையும் செய்து கொள்
வது அவசியமாகும்.
விரைவாக நடத்தல்.
நீந்துதல்.
மிதிவண்டி ஓடுதல்.
சாதாரணமாக ஓடுதல்.
மேற்குறிப்பிடப்பட்ட சகல விடயங்களை
யும் (தமது உணவுப் பழக்க வழக்கம், உயரத்
திற்கு ஏற்ற நிறை, உட்கொள்ளும் மருந்து இன்
சுலின் வகை போன்றவற்றை) ஞாபகத்திற்
கொண்டு தமது வாழ்க்கையை சீராக நடாத்திச்
செல்வதற்கு பழகிக்கொள்ள வேண்டும்.
***
'பகல் கனவு பலிக்குமா டொக்டர்.17 'பலிக்காது. ஏன் கேட்கறிங்க..?
'நீங்க ஒப்ரேஷன் செஞ்சு நான் பிழைக்
... இறமாதிரி கனவு கண்டேன் /

Page 64
கெனங்கள் அதிகரிக்க விபத்துக்களும் இன்று மலிந்து விட்டன. இன்றைய சூழ் நிலையில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விபத்தில் ငါ့ပြိတ္တိါé. கொள்ளலாம் என்பதே உண்மை. விபத்தில் கை, கால்கள் முறிந்தால் கூட பரவாயில்லை. ஆனால் தலையில் அடிபட்டால் உடனே உயிர் பிரிவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.
எனினும் அது போன்ற விபத்துக்களினால் ஏற்படும் ஆபத்தை நம்மில் பலர் புரிந்து கொண்டது போல் தெரியவில்லை. கை, கால் முறிவுக்குக் கொடுக்கிற கவனத்தையும் அக்கறையையும் நாம் தலைக் காயங்களுக்கு கொடுப்பதில்லை.
 
 

விபத்துக்களுக்கான காரணங்கள் விபத்துக்கள் நடப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. வேகமாக வாகனத்தை
ஒட்டிச் செல்வது விபத்துக்கான முக்கிய
காரணமாகும். (8LDITFLDIT60T பாதைகள் இரண்டாவது காரணமாகும். பாதைகளில் இரவு நேரங்களில் சில இடங்களில் சரியான விளக்கு வெளிச்சம் இல்லாததும் ஒரு முக்கிய காரணமாகும். அத்தோடு உயரமான மலைப் பிரதேசங்களில் பாதைகளின் இரு மருங்கிலும் குறிப்பாக பெரும் பள்ளத்தாக்குகள் இருக்கும் இடங்களில் உரிய பாதுகாப்புக் கட்டமைப்புகள் இல்லாமையாலும் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இத்தகைய காரணங்ளைத் தவிர மதுவருந்தி விட்டு வாகனங்கள்
ஒட்டுவதாலும் விபத்து அதிகம் நடக்கிறது.
ஹெல்மெட் எனும் தலைக்கவசம்
மோட்டார் சைக்கிளை ஒட்டும் நம்மில் பலர் போக்குவரத்து பொலிசாரின் சட்ட
. ஜனவரி-2012

Page 65
பயந்தும் அவர்கள் விதிக்கும் نیمه نه அபராதத்தை கருத்தில் கொண்டும் ஹெல்மட் அணிகின்றனர். குறிப்பாக போக்குவரத்து பொலிசார் அதிகம் நடமாடும் அல்லது காவல் நடவடிக்கை களில் ஈடுபடும் நகர்ப்புறங் / களுக்குச் செல் லும் போதோ
அல்லது நகரங்களை கடக்கும் போதோ ஹெல்மெட் அணிகின்ற னர். மாறாக கிராமப் புறங்களில் அல்லது தோட்டப்பகுதிகளில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிவதில்லை. இத்தகைய பழக்கங்களை நாம் உடனடியாக கைவிட வேண்டும். ஹெல்மெட் எனும் தலைக்கவசம் அணிவது எமது பாதுகாப்பிற்கே அன்றி போக்குவரத்து பொலிசாருக்காக அல்ல என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். கிராமப்புறங்களிலோ அல்லது உயரமான மலைப் பிரதேசங்களில் அமைந்துள்ள பாதைகளிலோ மலையகத் தோட்டப் பகுதிகளிலுள்ள பாதைகளிலோ மோட்டார் சைக்கிளைச் செலுத்துவோரும் பின்னால் அமர்ந்து வருவோரும் கட்டாயமாக ஹெல்மெட்
அணிய வேண்டும். ஏனெனில் இத்தகைய பிரதேசங்களில் வளைவுகள் நிறைந்த வீதிகளே அதிகம். இலேசான மழையில் கூட மோட்டார் சைக்கிள் வழுகி பாதையோரத்தில் உள்ள மரங்களிலோ பாறைகளிலோ மண் திட்டிலோ மோத வாய்ப்புகள் அதிகம். சிலவேளை பள்ளத்தில் விழும் சந்தர்ப்பமும் ஏற்படலாம். இத்தகைய நிலையில் ஹெல்மெட்
ஜனவரி 2012 ா 65
 
 
 
 
 
 
 

இல்லாவிட்டால் உயிராபத்துக்கான வாய்ப்புகள்
அதிகம். எனவே போக்குவரத்து பொலிசாரின் கண்காணிப்பு அதிகம் இல்லாத இத்தகைய இடங்களிலும் நம்மை நாமே །《 பாதுகாத்துக் கொள்ள ஹெல்மெட்
அணியுங்கள்.
எண்சாண் உடலில் சிரசே
பிரதானம் வாகன விபத்தின் போது ஒரு சிறு கீறல் கூட உடலில் விழவில்லை என்றாலும் மூளையில் பலமான அடி விழுந்து காயம் ஏற்பட்டு விட்டால் ஆபத்துதான். காரணம் அத்தனை பெரிய உடலை இயக்குவது மூளை தானே.
உடனடி சிகிச்சை அவசியம்
நம் தலைக்குள் இருக்கும் மூளைப் பகுதிகளுக்குள் சில அதி முக்கியமான பகுதிகளும் உண்டு. அந்த அளவிற்கு முக்கிய மில்லாத பகுதிகளும் உண்டு. உதாரணமாக சுவாசத்தை இயக்கும் பகுதி நமது இதயத்தை இயக்கம் பகுதி ஆகியவை முக்கியமானவை. தலையில் இரண்டு ஓரத்திலும் உள்ள பகுதிகள் முக்கியமானவை. ஒருவர் விபத்தில் சிக்கும் போது மேற்குறிப்பிட்ட முக்கியமான இடங்களில் எவ்வளவு வேகத்தில் அடிபடுகிறது என்பது தான் முக்கியமான விடயம் விபத்தில் சிக்கி தலையில் பலமான காயம் பட்டவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியது அவசியத்திலும் அவசியம்.
இவ்வாறு அடிபட்டோ காயமடைந்தோ வருபவர்களுக்கு மருத்துவமனையில் நுழைந்தவுடன் பல்வேறு சிகிச்சைகள் ஒரே நேரத்தில் கொடுக்கப்படும். ஒருவர் ஒட்சிசன் வழங்க இன்னொருவர் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பார் மற்றவர் ஸ்கேன் செய்ய ஆரம்பிப்பார். இரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தால் மீண்டும் இரத்தம் உள்ளே செலுத்த ஆரம்பிப்பார்கள். ஒரு நிமிடம் தாமதித்தாலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
ளுேம்
क,कक्क"हलो" के 9

Page 66
சர்வதேச அளவீடுகள்
தலையில் அடிபட்டு வருகிறவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என் பதை அறிய சர்வதேச அளவில் சில அள வீடுகள் உள்ளன. உதாரணமாக அடிபட்ட பிறகு எவ்வளவு நினைவாற்றல் இருக்கிறது என் பதைப் பொறுத்து சில புள்ளிகளை வழங்கு வார்கள். கை, கால்களை மருத்துவர் சொல்கிற மாதிரி மேலே தூக்கி இறக்க முடிந்தால் அதற்கு சில புள்ளிகள் வழங்கு வார்கள். எலும்புகள் உடைந்திருந்தால் அதற்கு இன்னொரு புள்ளி என பல வகையான அளவீடுகள் உண்டு. மூன்றில் இருந்து எட்டு வரையிலான புள்ளிகள் பெற்றவர்கள் மிக மோசமாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒன்பது முதல் 12 புள்ளிகள் பெற்றால் ஓரளவிற்கு சுமாரான விபத்து எனப் பொருள்படும். 13 முதல் 15 வரையிலான புள்ளிகள் என்றால் கவலைப்படத் தேவை
யில்லாத விபத்து என்று அர்த்தமாகும்.
தலையில் பலமாக அடிபட்டு மருத்து வமனைக்குக் கொண்டு வந்த பின் தலையில் இரத்தக்கட்டி ஏதும் உருவாகி இருக்கின்றதா என்பதை பலவிதமான சோதனை களின் மூலம் கண்டறிந்து அதை முதலில்
ജ്ജു ിഖങിu
எடுக்க வேண்டும்.
இந்த இரத்தக்கட்டி இரத்த வோட்டத்தை வெகுவாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாதிக்கும். எனவே கூடிய விரைவில் அதை வெளியே எடுத்து விட வேண்டும்.
தலையின் உள்ளே ஏற்பட்டிருக்கும் காயத்தால் வீக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறிந்து அதைக் கண்காணிப்பதும் முக்கியமான விடயம்.
அடிபட்டவுடன் சில நாட்களுக்கு வீங்கிக்
கொண்டே வரும். நான்கைந்து நாட்களுக்குப் பிறகு இந்த வீக்கம் குறைய வேண்டும். அப்படிக் குறையவில்லை என்றால் விபத்தில் சிக்கியவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அர்த்தமாகும்.
விபத்தில் சிக்குபவர்கள் தமது வீட்டுக்கு அண்மையில் அடிபடுவதில்லை. எங்கோ
தூரத்தில் ஒரு இடத்தில் தான் அடிபடுகிறார்கள்.
எனவே அவ்விடத்தில் உள்ளவர்கள் விபத்தில் சிகதியவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியதுதார்மீகக் கடமையாகும்.
விபத்துக்களை தவிர்ப்போம் கூடுமான வரையில் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கையாக நாம் நடந்து கொள்வதே சாலச் சிறந்ததாகும். அவற்றிற்கான வழிமுறைகளில் சில, > ஹெல்மெட் எனும்
தலைக்கவசத்தை மோட்டார் சைக்கிள்
ஒட்டும் போது அணிவது அவசியத்திலும் அவசியம்.
> எந்த வாகனத்தையும் வேகமாக ஓட்ட வேண்டாம். > இரவு நேரங்களில் மிகக் கவனமாக
வண்டியை ஒட்டுங்கள். >(மெடிக்கல் இன்சூரன்ஸ்) மருத்துவ
காப்புறுதி செய்து கொள்வது நல்லது. > மதுஅருந்தி விட்டு எக்காரணம் கொண்டும்
எந்த வண்டியையும் ஒட்டாதீர்கள்.
- ஜெயா
ஜனவரி-2012
.

Page 67
தினமும் 3 வேலை 1 வில்லை வீதம்.
தலை முடியின் வேர்களிற்க்கு 9 பொடுகைக் கட்டுப் படுத்தி கூ 9 கூந்தலை அடர்த்தியாகவும் ச
மேலதிக விபரங்களுக்கு 0
நாடுபூராவும் அனைத்து பார்மச் ஹார்கோட்ஸ் தனியார் நிறுவனம்
 

ஒரே மாதத்தில் கூந்தல் உதிர்தலை
ឆ្នា
#+
ரூட்லோக சூர்ணம் சூர்ணம்
சூர்ணம்
சுக்தி சூர்ணம்
ல் உதிர்தல்,
ல் வளர்ச்சி குறைதல்,
மூடி உடைதல்,
குத் தொல்லை. துகள் பாவிப்பதனால் தலை முடி உதிர்தல்,
போன்றவற்றுக்கு உகந்தது.
போஷாக்களிக்கின்றது. ந்தல் உதிர்தலை தடுக்கின்றது. ருமையாகவும் வளரச்செய்கிறது.
773833449, O773833450
களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
14 புகையிரத வீதி தெஹிவளை.

Page 68
職
職 議
聽
議 壽 諺
廳
前
ன்பிடிய
GEBulusT தியசாலை
நா
6b த் த்தை
Lf}6}} f_{s}) f}ff6)
ரஹே
வெல்
ய் வை
நைன
(8g;
தாய கிரி
55/1
bu 05.
LDL |
கொழு
இந்த இதழ் எக்ஸ்பிரஸ்'நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) லி 185ஆம் இலக்கத்தில் 2012 ஆம் ஆண்டு ஜன
 
 
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை பேணுவதிலும் கருக்கட்டலுக்கான
சாத்தியக் கூறுகளையும் (Sub Fertility)
க்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பதிறன்களினுடாக எல்லா வயதுடைய பெண்மணி.
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ப நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
மிட்டெட்டாரால் கொழும்பு-14 கிராண்ட்பாஸ் வீதி, ாவரி மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.