கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 2012.01

Page 1

க்கிய வெளியீடு ஜனவரி- 2012 SOE

Page 2
ஜனவரி - 2012
unaoi - 44 GN Sg-oi
லெஸ்லி ஜெயகாந்தன்
இணை ஆசிரியர்
மலர்வேந்தன்
துணை ஆசிரியர்கள்
மெற்றில்டா இராஜேந்திரம் பெஸ்லீயோ வாஸ் சந்திரசேகரன் சசீதரன் பைந்தமிழ்க்குமரன் டேவிட்
ஆலோசகர்கள்
A.G.இராஜேந்திரம் A.S, யோகராஜா
கணினி வடிவமைப்பு
சுபாஜெனி சங்கர்
வெளியீடு
சமூகத் தொடர்பு நிலையம். திரு / மட். மறை மாவட்டம்
முகவரி
சமூகத் தொடர்பு நிலையம்
அ.பெ.எண் - 44 மட்டக்களப்பு. பதிப்பகம்
வணசிங்கா அச்சகம் மட்டக்களப்பு.
ஆக்கங்களுக்குப் பொறுட் SOCIAL COMMUNICATIONSCENTRE P. O.BOX-44 BATTICALOA.
TEL: 065 - 2226486 E.mail: scotribattiGDgmail.com
 

அன்புடன் உங்களோடு . 01
6)IQU535 Luğöğ51T6öör(éL . . . . . . . . . . ... . . . 02
செபியுங்கள் செபியுங்கள் . 03
bóia)06f 6LITypes . . . . . . . . . . . . . . . 04
5Lóuþů LuGsör LIITILņ65 . . . . . . . . . . . . ., 05
LD60616LITypoga) . . . . . . . . . . . . . . . . 07
35L6 elbásg5 is 65 is . . . . . . . . . . . . . . . 08
356ör6ofiä ölGifasai .............. 09
6haftig5a56f . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 10
அன்பின் அரசி அன்னை ... 11
66r6opui 2 laasai) .............. 12
diurid . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 18
&addisasu Gigs . . . . . . . . . . . . . . . . . . . . 14
glyci as Saig, Gil . . . . . . . . . . . . . . . 15
35L660GT (Subdfissói . . . . . . . . . . . 18
காலடித் தடங்கள் . 19
356,5ds as605 . . . . . . . . . . . . . . . . . . 21
LDUš56ib ...................... 22
சர்வதேச தினங்கள் . 24
g5606060LD5516 lb . . . . . . . . . . . . . . . 25
GîtofaðuLuib a5bGLIITüb . . . . . . . . . . . . . . . 27
அறிவை வளர்ப்போம் . 28
|பு அளித்தவர்களே (esbit)
விலை : 30/= ஆண்டு சந்தா : 450/=
(தபாற்செலவு உட்பட)

Page 3
ற்றுமொரு புதிய ஆண்டிலே அ ஆண்டு விடைபெற்றுப் புதிய இறைவன் நமக்கு அளித்துள்ள ெ பேற்றினைக் கொடுத்த இறைவை ஐநூறு ரூபாய் நோட்டின் மதி குழந்தையிடம் அதன் தந்தை மேலும் ஓர் அதை என்னவென்று சொல்வது நம் ! போன்றவர்தான்! கொடுக்கப்பட்ட அற்பு மேலும் ஓர் ஆண்டைக் கொடுத்துள்ளார். “கடந்து போன காலமும் வாயை விட் முடியாதவை” என்பது மூத்தோர் மொழி ஜேம்ஸ் அலன் என்பவர் கூறுக வீணாகத் தலையிடாமல், தன்னுடைய வா டனும் கவனிக்கிறானோ அவனுக்கு வெற் சேரும்" என்று நேரத்தைச் சரியாகத் முன்வர வேண்டும் இம் மாதம் முதல் நா சிறப்பித்தது.
நாம் மேகத்தைப் புகழ்வது அ அது தரும் கனிக்காக, பசுவைப் புகழ்
அவள் ஈன்றெடுத்த சேய்க்காக அவ்
புகழ்வது அவர் ஈன்றெடுத்த உலக மீட்பரு இறைவனின் தாய் என்பதில் ஐயமில்லை
இறைவனுக்குத் தமது வாழ்வில் இன்பத்தை தேடி வாழ்ந்த பெண்ணொரு பூர்த்தி செய்யப் பிறந்து அருள் நிறைந்த தொட்டவள்தான் கன்னி மரியாள் மரிய நாம் அவளது அடிச்சுவடுகளைப் பின்படி புதிய ஆண்டு முழுவதும் நம் மனதிற்கு நினைவுகளை மட்டுமே குடி வைப்போம்.
N வழி புதிய ஆண்டில் எது எது நம்மைப்
எது நம்மை இணைக்குமோ அதை மாத்தி
சுமந்ததால் இறைவனின் தாயானாள். அ நம் அனைவருக்கும் தாயானாள்
ផ្ទះ សំយទៅ ១៥រោយខ្សត្វវិញ {
6ឆ្នា
 
 
 
 
 

டியெடுத்து வைக்கின்றோம். 2011ம்
ஆண்டான 2012 பிறந்துள்ளது. இது காடை மீண்டும் ஓர் ஆண்டினைக் காணும் ன நன்றியோடு போற்றுவோம் கொடுக்கப்பட்ட பைத் தெரியாமல் கிழித்து எறிந்து விட்ட ஐநூறு ரூபாய் நோட்டினைக் கொடுத்தால் இறைவனும் ஒருவிதத்தில் இத்தந்தையைப் தமான காலத்தை நாம் வீணடித்தபோதும் அதை நல்ல முறையில் பயன்படுத்துவோம். டுச் சென்ற வார்த்தையும் திரும்பப் பெற
3.
கிறார்: "எவன் மற்றவர்களின் வேலைகளில் ழ்வின் கடமைகளை அறிவுடனும், அக்கறையு றி கெளரவம், செல்வாக்கு ஆகிய மூன்றும் திட்டமிட்டு நம் வாழ்வில் வளர்ச்சி பெற ளை அன்னை மரியாவின் நாளாக திருச்சபை
து தரும் மழைக்காக, மரத்தைப் புகழ்வது து அதன் பாலுக்காக, தாயைப் புகழ்வது ாறே நாம் மரியன்னையைப் போற்றுவது, க்காக கிறிஸ்து கடவுள் என்றால் மரியன்னை
ჯჯ முதலிடம் கொடுத்து அவரிடம் மட்டுமே, த்தி தேவைப்பட்டாள். அந்தத் தேவையைப் வளாக வாழ்ந்து, இறைவனின் இதயத்தைத் 1ள் இறைவனின் தாய் எனக் கொண்டாடும் றி அதன்படி வாழ முற்படுவோம். தள் மற்றவர்களைப் பற்றிய இனிமையான பிறர் மனதிற்குள் குடிபோக அது ஒன்றுதான் பிரிக்குமோ அவற்றை மறப்போம். எது ரமே நினைப்போம் இறை மகனைக் கருவில் அதே மகனை சிலுவையில் அர்ப்பணித்ததால்
யருக்கு விண்ணவர், மண்ணவர் கீழுலகோர்
அனைவரும் மண்டியிருவர்.'

Page 4
கு புத்தாண்டே,
தேன் சுரக்கும் பரிவெனும் புத்தாண்டே, இன்பமாய்ப் பந்தலிட்டு இதமாய்த் தீபமேற்றி நன்புற வழியைக் காட்டி நயனப் பூ மலர்ந்தாயோ.
புத்தாண்டே .
வறுமை பிணி நீங்கி மாந்த ரெல்லாம் மகிழ்ந்தாட சிறுமை ஒழிந்து மக்கள்
மனம் மகிழ்ந்து கூத்தாட இறுக வந்த பொருள்
விலைகள் கீழிறங்க குறுகு மெண்ணமெலாம் டைந்தழிய மலராயோ
புத்தாண்டே.
ஆலய மணி ஒசைகள் அகிலமெலாம் சிரித்திடவே
நலமிக ஒங்கி நாடு
நல்லிசை பாடிடவே குலஞ் செழித்துக் குவலயம்
குன்றேறி ஒளிர்ந்திடவே வலஞ் சுற்றி வல்லமையாய் புகழ் சேர வாராயோ
புத்தாண்டே
 

பஞ்சம் பிணி பறந்திடவே பொங்கு செல்வம் கொண்டு வா,
நெஞ்சங்கள் அக மகிழ
வஞ்சியர்கள் வாழ்வு பெற
அஞ்சுதல் ஒழிந்து நெஞ்சு
அமைதியில் திளைத்திடவா
நஞ்சையும் புஞ்சையும் associras
நல்ல மழை கொண்டு வா
புத்தாண்டே .
வியலற் சந்திரசேகரம்

Page 5
ல்ெலா வேண்டல்களையும், மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள். எப்போதும் தூய ஆவி யின் துணைகொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இவற்றில் நிலைத்தி ருந்து விழிப்பாயிருங்கள். இறை மக்கள் அனைவருக்காகவும் மன்றா டுங்கள்”
(எபேசியர் 6:18)
* உங்களுக்குத் தெரிந்த குருக்கள், துறவிகளின் பெயர்களை எழுதி அவர் களுக்காகத் தேவனுடைய பாதத்தில் பரிந்து பேசி செபி யுங்கள்.
6 உங்கள் நண்பர்கள், உறவி னர்களது பெயர்களை எழுதி அவர்களுக்காக விண்ணப் பம் செய்து செபியுங்கள்.
ஈ உங்கள் குடும்பத்தினர் அனைவரினதும் பெயர்களை எழுதி அவர்களுக்காக வேண்டுதல் செய்து செபி யுங்கள்.
-ே திருச் சபைக் காகவும் , கிறிஸ்துவை அறியாதவர்க
ཊིགས་སྐྱེས་བློ་3
 
 
 
 
 

ளுக்காகவும், சிறுவர்கள், வாலிபர்கள், விதவைகள், திக்கற்றோர் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட செபியுங்கள்.
-ே ஆணவம், தற்பெருமை, வறட்டுக் கெளரவம், பிறரை மதிக்காத, கீழ்ப்படிய விரும்பாத, இணைந்து வாழ இயலாத, பிறரை இழிவாகக் கருதுகின்ற இயல்புகள் ஆழ்மனதிலிருந்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப் பட செபியுங்கள்.
* வெறுப்பு, கோபம், எரிச்சல், குறைகூறல், தீர்ப்பிடல், கண்டதைச் செய்தல், சாதி மத இனவெறி உணர் வுகள் அனைத்தும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப் பட செபியுங்கள்.
* கவலைகள், அலட்டிக்கொள்ளல், பரபரப்படைதல், பேய்ப்பயம், நோய்ப்பயம், தாழ்வுமனப்பான்மை, இச்சை கள், உணவுப்பற்று, பொருள் வெறி, பணவெறி, மூட நம்பிக்கைகள், விரக்தி, சோம்பல், பொறுப்பற்ற தனம், கஞ்சத்தனம், கொடூரத்தனம் அனைத்தும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட செபியுங்கள்.
* தேசப்பற்றுக்காகவும், மாகாணங்கள், நகரங்களுக்
காகவும், ஆளுகை செய்பவர்களுக்காகவும், மக்களி டையே இனமதபேதமின்றி சகோதர ஐக்கியம் மேம்பட
வும் செபியுங்கள்.
றெ. சிதம்பரி
爵
8
لاڑیخ جنوبی کی

Page 6

இை 《ཚུལ་སྔོན་ 2012,
செய்தித் துணுக்கு. ------- சீனாவில் இதுவரை 550 கோடி விவிலியப் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும். ஒவ்வோரு ஆண்டும் 35 ( இலட்சம் பிரதிகள் என்ற விகிதத்தில் அதன் எண் ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சீனக் கிறிஸ்தவ அவைத்தலைவர் காவோஃபெங் அறிவித்துள்ளார்.
*விலையேற்றும்
EETTIECOTIDITEB, BITEởr 6Š9
குடிக்கிறதையே விட்டுட்டன்"
"நான் வேட்டி கட்டுறதையே

Page 7
ஜனவரி
உ லகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் தேதியன்று கொண்டாடப்படுவது பொங்கல். மஞ்சள் தோர னம் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப் படும் பொங்கல் விழா தை 01 அன்று தமிழர்க ளால்சிறப்பாகக் கொண்டா டப்படும் ஒரு தனிப் R பெரும் விழாவாகும். இது தமிழ்நாடு, இலங் N கை, மலேசியா, சிங் கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா,
இணஇ
Li Lj ရွှံ့မဲ့ဓါ]ဓါ[] கடந்து 5 GITT Gö 6 படுகின்றது. *6 LUFTFE 5 Gö என்பது அறு: நாளாக கொ கின்றது. ஆண் நமக்கு உதவி கைக்கும், விவ பயன்படும் கா6 நன்றி தெரிவிக் பொங்கல் கொ கின்றோம்.
6 LUFTTE 5 Gö 'பொங்கி வழி பொருள். அத பானையில் பு அரிசியிலிருந்து வருவதால், ை புத்தாண்டு மு OILDGILO GlGMT LJIGỏ (3LJT6ổĩg சிறக்கும். ம திளைப்பும் ஒரு பெருகுவதோ ளெல்லாம் பெரு மென்மேலும் என்பதே அந்த uໃ6ຫ້ GDGabri வமும், தொ6 வரும் நம்பிக்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இணஇணட2012
666 ழர் வாழும் னத்து நாடுக b 63516oor IT டுகின்றது. ா சமயங்கள் அநேக தமிழர்
BII 6Öði LIIL',
L16రdit? 605* படைத் திரு õõLFILL(6 டு முழுவதும் புரியும் இயற் சாயத்திற்கும் ல் நடைக்கும் கும் நாளாக ண்டாடி மகிழ்
என்பதற்கு நல்" என்பது ாவது புதிய த்தரிசியிட்டு, LIGò QLIIIÊiể த பிறந்துள்ள ழுவதும் நம் மும் அந்தப் பொங்கிச் கிழ்ச்சியும், சேரப்பல்கிப் (B, Qu6 యే கி அறுவடை அதிகரிக்கும் LIGరditp605 கிய தத்து ஸ்றுதொட்டு கயுமாகும்.
தொடங்கி குறிக்கும்
வகையில்,
பயிர் விளைச்சலுக்கு உதவிய மழை, சூரியன், கால்நடைகள், மற்றும் விவசாயத் தொழிலாளர் களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கு வேண்டிய தைச் செய்யும் நாளே தைப்பொங்கல் திருநாள் GIGOTGOTIb.
இயற்கை வளத்தி னால், மும்மாரி மழை பொழிவதால் மட்டுமே விவசாயம் பெருகும், காடு வயல் நனையும், சூரிய வெளிச்சம் பட்டால்தான் பயிர் வளர்ச்சியடைந்து சாகுபடி சிறக்கும்.
விளைந்த பயிரை அறு வடை செய்து தானியமாக் குவதற்குத் தொழிலாளர் கள் உதவுகிறார்கள். பயிர் நடுவதற்கு ஏதுவாக உழுவுவதற்கும், அறுவ டைக்குப்பின் போரடிப்ப தற்கும், விளைந்த தானி யங்களை உரிய இடத்திற் குக் கொண்டு செல்வ தற்கும் கால் நடைகள் பெரிதும் உதவுகின்றன. எனவேதான் விவசாயத் தொழிலாளர்களை வீடுக ளுக்கு அழைத்து, பொங் கல் உள்ளிட்டவற்றை அளித்து வயிறாரச் சாப்பி டச் செய்வதுடன், அவர்க ளுக்குத் தேவையான வேட்டி, துண்டு, சேலை உள்ளிட்ட துணிக
ளையும் வழங்கி கெளர
விக்கின்றோம்.
தமிழர் திருநாளாம்
பொங்கலை இன்றளவும்

Page 8
ਵੈ இஇஇ
கொண்டாடுவதிலிருந்தே பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழக மக்களின் தொன்மைச் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. தற்கால இளைய சமுதாயத்தினருக்கும், பழகிப்பெருகிவிட்ட பெருநகர வாழ்மக்களுக்கும் தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத் தைப் பறை சாற்றுவதாகவும் தைப்பொங்கல் விளங்குகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கேற்ப குயவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடிய வகையில் வீடுகளில் உள்ள பழைய மட்பாண்டங்களை (பானைகள், குடி நீருக்காகப் பயன்படுத்தும் குவளைகள்) பொங்கலுக்கு முன் தினம் போட்டுடைத்து விட்டு, தைத்திங்கள் முதல் நாளிலிருந்து புதிய பானைகளில் சமைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது என்பதை அறிகிறோம். இதனால் மட்பாண்டங்களைச் செய்து பிழைப்பு நடத்துவோருக்கு வருவாய் கிடைப்பதுடன், வீடுகளில் புதிய பானைகளுடன் கூடிய நிலை உருவாகி, மனதிற்குப் புத்துணர்ச்சியைத் தரும். பொதுவாகவே மண்பானைகளில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்குத் தனியான சுவையுண்டு என்பதை அவற்றைச் சாப்பிட்டு ருசித்தவர்கள் அறிய முடியும்.
தவிர, அதுவரை நிலவிய, பழைய விரும்பத் தகாத சம்பவங்கள்- சங்கடங்கள் எல்லாம் தொலைந்து புதிய ஆண்டில் தைத்திங்கள் முதற் கொண்டு அனைத்தும் புதியவையாக- நல்லவையாக நிகழட்டும். முந்தைய ஆண்டில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் வரும் புத்தாண்டில் நிகழாமல், பொங்கி வரும் பால் போன்று, சர்க்கரைப் பொங்கலின் இனிப் பான சுவையைப் போன்று இருக்கட்டும் என்பதே பாரம்பரிய தத்துவமாகக் கருதப்படுகின்றது.
தற்போதைய தகவல் தொழிநுட்ப காலத் தைப் போலல்லாமல், தொலைத் தொடர் வசதிகள்
பயிற்றுவித்து, வழிவழியாக அந்தக் கலைகள் சென் சேரும் விழாவாகவும் பொங்கல் விழா இருந்து வந்ததை அறிகின்றோம்.
தவில், சிலம்பாட்டம் மயிலாட்டம், நாதசுரம், இன்னிசை வாய்ப்
இசைத்தல், சிலேடையுடன் கூடிய நகைச்சுவை நிகழ்ச்சி என ஒவ்வொரு குடும்பத் துக்கும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்துக்கும் உரிய பாரம்பரியக் கலைகளை வளர்ப்பதற்காகவும் இப் பண்டிகையை காலாகாலமாக நம் முன்னோர்கள்
<ఫ్రె {
 
 
 
 
 
 

56) ఫ్రిక్స్ 2012
நினைவுகள் வித்தாகும் - காணும் 蠶′ கனவுகள் நம் சொத்தாகும் வித்தைப் புதைத்து செடி
ou6TirL’JGLITL5
சொத்தைப் பகிர்ந்து
பயன் கொடுப்போம்
9 தேனி
பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். இதனால் பிரத்தி யேகக் கலைகள் ஒரு தலைமுறையுடன் முடிந்து விடாமல் அடுத்தடுத்த சந்ததியினருக்கும் சென்று சேர்ந்துள்ளது.
பொங்கல் திருநாளில் வீட்டில் உள்ள வயதான முதியவர்கள்-அதாவது தாத்தா பாட்டி தொடங்கி கைக்குழந்தைகள் வரை ஒரே ஊரில்ஒரே இடத்தில் கூடி பரஸ்பரம் அன்பையும், பாசத் தையும் பரிமாறிக்கொண்டு, பொங்கலைக் கொண்டா டுவதை இன்றளவும் காணமுடிகின்றது. ஆனால் இன்று கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து மைக்ரோ குடும்பங்கள் (கணவன்மனைவி, ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தை) பெருகிவிட்ட நிலையில், இன்றைய சந்ததி யினருக்குப் பொங்கல் பண்டிகையை ஏதாவது கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தால் மட்டுமே அந்தப் பண்டிகைளின் அருஞ் சிறப்புத் தெரியவரும்.
அதிலும் அறுவடை உள்ளிட்ட விவசாயத் தொழில்களுக்கு அறுவடை எந்திரங்கள், நெற்கதிரிலி ருந்து நெல்லைப் பிரித்தெடுக்கும் எந்திரங்கள் என அனைத்தும் எந்திர கதியாகிவிட்டன. மாடுகள் உழவுக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை மாறி இன்று ரக்டர்கள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது GlöðróIIIti).
இந்நிலையில் நம்மிடமுள்ள விவசாய நிலங் களை விவசாயத்தைத் தவிர வேறு நோக்கங்களுக் காக விற்க மாட்டோம் என்ற உறுதியையும் ஏற்பது டன், முந்தைய பசுமையான பொங்கல் நினைவுக ளையும், மூதாதையர்களையும் மனதில் எண்ணிப்
கலைக் கொண்டாடுவோமாக.
பொங்கட்டும் பொங்கல் தமிழர்களின் உள்ளத்தைப் போல்
പ്രഭു
ஒஇணையம்

Page 9
காரணங்கள்தான் இண்மையிவின் வழியினிலே
ー戸ー
இழைதிகையில் வருந்துன்பம்
2లో"
ஆறுதல் இறுதியென்றார்
 
 
 
 
 
 

يخلع منتخ ܫܝ بیتی بالا இரக்கம் மனவுணர்வு
வருகடுேம்
-Z

Page 10
5லங்கள்தான் எத்தனை வேகமாக உ டோடுகின்றன. நமக்காக அது காத்து நி மில்லை, தரித்து நிற்பதுமில்லை. நாம்தான் க தோடு நம்மை இணைத்துக் கொண்டு ே வேண்டியவர்கள். காலத்தை உருவாக்கித் இறைவன் அந்தக் காலத்தோடு நமக்கு வேை வைகளை நாம் விரும்பிய அளவில் அதே ச நாம் வேண்டிய அளவில்- நமக்குத் தேவை | அளவில் தருகிறார்- தருவர் என்ற விசுவாசம் ந நிலைபெற இன்றைய நாள் எமக்கு உதவ வேண் நம் வாழ்வு ஒருக்காலும் நம்மால் உருவா பெற்றதில்லை. எத்தனையோபேர் அதற்கு மைப்பு செய்திருக்கின்றார்கள். ஒரு தந்ை தாயும் விரும்பியதால் நாம் உருவாகவில் இறைவன் திருவுளமே அதற்கு முதற்கா அமைந்திருந்தது. நாம் பிறக்க வேண்டும் 6 அவர் வகுத்த நியதி. எப்போதோ நம் பெய கைகளில் எழுதி உயிர் தரும் நாளை நியமித் அவரே. அவருக்கு நாம் முதற்கண் நன்றியுள் வர்களாக அமைவது அவசியம். அடுத்து பெற்றோர்கள் நாம் அறிந்த முதற் கடவு அமைகின்றார்கள். நமக்கு உடல் தந்து, உ தந்து பின்னர் உணவு தந்து, அறிவுதந்து இன் நாமாக நாம் அமைய வடிகால் அமைத்த அ ளுக்கு அடுத்த நன்றிக்கடன் பட்டிருக்கிே தொடர்ந்து எமது ஆசான்கள் கல்விப்பாலூட்டி சொந்தப் பிள்ளைகள் போல நம்மைப் புடம் போ டுத்த அவர்களும் நம் நன்றிக்குரியவர்களே. சகோதரர்கள் நம்மை வாஞ்சையோடு கை பிடித்து நடைபயின்றது முதல் அன்பு செய்தும் வழிகளில் முன்னுதாரணம் தந்தும் எம்மை ஆ வைத்ததில் அவர்களுக்கும் பங்குண்டு. அ ளுக்கும் நாம் நன்றி சொல்வோம்.
8. எமது கோயில், பங்குத்தளம், எமது கு கள் நம்மை வடிவமைப்பதில் பங்கு கொண்
భ్యర్ధుష్టశక్ట్లవ్లో
 
 
 

6FT 5
0)DU வர்க pTլb. தம் 6
bլքՖl obuji"
2 L Ι6υ
6T65
வர்களே. நமது மனைவி நம்மைப் புரிந்து : கொண்டு நன்மந்திரியாக, தாயாக, பங்காளியாக, உண்மை விசுவாசியாக இருப்பவள், நன்றகூறி பாராட்டப்பட : வேண்டியவளே. நல்லகணவன்,தன் :) குடும்பத்தை முன் நிறுத்தி தன் உழைப் : பால் வளப்படுத்தும் அவனும் நன்றிகூறப் ჯჯა ჯ பட வேண்டியவன். பிள்ளைச் செல்வங் :
தரும் அவர்கள் அன்பு கலந்த நன்றிக் குளித்துடையவர்கள். அண்டை அயல :( வர்கள், தொழிலக உடன் உழைப்பாளி கள் என்றும் அறிமுகமானவர்கள் என்றும் : பலபேர் அறிந்தோ அறியாமலோ ஒரு : குடும்பத்தைச் சேர்ந்து நம்மை உருவாக் கித் தருகின்றார்கள், அவர்கள் ஒவ்வொ ருவருக்காகவும் இறைவனுக்கு நன்றி
நமக்கு உண்டு.
இந்த மண்ணில் நமக்குள்ளது: ஒரேயொரு வாழ்வுதான். இது காலை : யில் மலர்ந்து மாலையில் மறையும் மலரைப் போன்றது என்பார்கள். இந்தக் குறுகிய வாழ்க்கை யோட்டத்தின் நடு விலேதான் நமக் காக இறைவன் வகுத்த பாதை யில் நாம் முதலி டத்தை நோக்கி ஓடிக்கொண்
டிருக்கிறோம்.
羲 籌 簽 籌 翁
毅 繳

Page 11
該 AqATTTLSSSLSSSSTSLSeTS STMSSSLSSSMSSSLSSSqSSqSeSASMMSeSeS ASAeSASeSTS SeeSS SLSLSLS இன்
8
இடிரென பத்திரிகையில் கண்கள் குத் திட்டு நின்றன. அது ஒரு மரண அறிவித்தல். திருமதி. கமலாம்பிகை சிவானந்தநாயகம். மலர்வு 1940.08.11, உதிர்வு 2011.11.15 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரசுரமாகியிருந்த கறுப்பு வெள்ளை புகைப் படத்தில் அதே முகம், எனது கண்கள் கசிந்தன. கமலா ரீச்சர் அந்த பசுமையான முகம், பாசம் மிக்க வர்த்தைகள், என்னை வாழவைத்த அந்த அன்புத் தெய்வத்தை என்னால் மறக்க முடியுமா? என் பாடசாலைக் காலத்தில் கிடைத்த பொக் கிசம், அறிவுச் சுரங்கம்தான் கமலா ரீச்சர். வண்ணான் வெளுத்து அயன் பண் னிய துணி மூட்டை
3. *
ஆஇ
போல் என்னுள் அழுத்திக் கிடந்த நினைவுகள் மேற் கிளம்பின.
ஏழாம் வகுப்பில் தட்டுத்தடுமாறி சித்திய டைந்து எட்டாம் வகுப்புக்கு வந்திருந்தேன். தமிழ் உறுப்பமைய எழுதவோ, திருத்தமாக வாசிக் கவோ எனக்கு வராது. அரிச்சந்திரன் சத்தியத் இதைக் கடைப்பிடித்தான் என்ற வரியை அரிச்சந்திரன் சந்திரமதியை கைபிடித்தான் என்று வாசித்து வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்கள் அவை, இன்றும் கூட சில பழைய நண்பர்கள் என்னைச் சந்திக்கும் போது சந்திரமதி என்று கிண்டல் செய்வார்கள்.
கமலா ரீச்சர் காட்டிய கருணையும் கரிசனையும் கண்டிப்பும் தமிழ் மொழி கற்பித்த நுட்பமும் என்னை இயல்பாக ஈர்த்தன. மொழிப்பாடம் கைவந்து விட்டால் அதற்கூடாக ஏனைய பாடங்களும் ஒட்டிக்கொள்ள, எனது கல்வி படிப்படியாக வளர்ந்தது; கூடவே எனது
குறும்புகளும் வளர்ந்தன. ஒஎல்ந்ைதலுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

କିଳ୍କିଳ
0 Göl) @蕊 2012,
வகுப்பில் குந்தியிருந்தபடி கவிதாவுக்கு முப்பத் தைந்து, விஜிதாவுக்கு நாற்பத்தெட்டு, சரண்யாவுக்கு அறுபது என்று புள்ளிபோட்டுக் கொண்டிருக்க, செல்லச்சாமி சேரின் பிரம்பு முதுகைப் பதம் பார்த்த தடங்கள் இப்போதும் வலிக்கின்றன. அந்த நேரத்தில் கூட கமலா ரீச்சர் தான் கைகொடுத்தாள்.
துருதுருவென்ற கண்கள், அடர்ந்த நீண்ட கூந்தல், முகத்தில் அனுபவக் கோடுகள், எந்தச் சோகத்தையும் விழுங்கி விடும் புன்சிரிப்பு, சாந்தமான R முகம். “ஒரு பதினெட்டு \ வயசில ரீச்சர் எப்படி இருந் \ திருப்பாவு’ என பல சித் திரங்களை எனக்குள் N வரைந்து தோற்றுப் போனவன் நான்.
ஏறாத பாடங்களுள் சித்திரமும் ஒன்று. எட்டு வருடங்க ளும் மூன்று மாதங் களும் நான்கு நாட்க ளும் கற்பித்த கமலா ரீச்சர் ஒரு பிரிவுபசார / நிகழ்வில் தொண்டை / கட்டி, கம்மிப்போன குரலில் திக்கித்திணறி மூன்று நிமிட உரையுடன் விடை பெற்றுச் சென்றாள். இது நடந்து இருபத்தேழு வருடங்கள் கடந்து விட்டன. இதோ பத்திரிகையில் மரண அறிவித்தல்
தலையை நிமிர்த்தினேன். பரமசிவம் பவ்வியமாக நின்றான். என் முகத்தைப்பார்த்து இண்டைக்கு. லஞ்சுக்குப்பிறகு. என்று தொடங்கினான்.
'பகல் சாப்பாட்டுக்குப் பிறகுதானே கூட்டம். நான் அவசரமாக ஒரு சாவீட்டுக்குப்போறன்’ என்ற படியே எழுந்தேன். நேரம் காலை 10.30ஐ கடிகாரம் காட்டியது. வேகமாகப்போனால் ஒரு மனித்தியா லத்தில் அந்த ஊர். அங்கு கமலா ரீச்சளின் மரண வீடு, ரீச்சளின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து விட்டு ஒரு மணிக்கூட்டத்துக்கு நேரடியாக வந்து விடலாம். பகல் சாப்பாடு முக்கியமில்லை. கார் றைவைர் கத வைத் திறக்க, என்னுள்ளம் முழுக்க கமலா ரீச்சளின் நினைவுகளுடன் நானும் என் காரும். என்னிதயம் ஒவ்வொரு தடவையும் அதிரும் போது அதில் கமலா ரீச்சரின் முகம் வந்து விழுகின்றது. என்னால் தாங்க முடிவில்லை.கண்ணிர்த் துளிகள் தானாக வழிகின்றன.
O (!psöpith

Page 12
ஜனவரிணஇணஇத்
“உலக இடம் பெயர்ந்தோர் நாளுக்க
வரும் ஆண்டு ஜனவரி பதினைந்து அ6 பெயர்ந்தோர் நாளையொட்டி "இடப் பெயர்வும் புதிய சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்த இன்றைய உலகில் நல்வாழ்வைத் தேடியும் போர், வன்முறை, பசி, மற்றும் இயற்கைப் பேரிடர் வெளிநாடுகளிலும் மக்கள் இடம் பெயர வேண்டியிருப் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்துச் சிந்திக்க அ6 ଶ୍ରେଣFujଞ.
பல கலாசாரப் பின்னணியைக் கொண்ட குடும்பமாய் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி பிரிவினை இயக்கங்கள் போன்றவை இதற்குப் பெரு திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். 8 மையினராக வாழும் பகுதிகளுக்கு இடம்பெயரும் கி பணியாற்றும் திருச்சபை அதிகாரிகள் எதிர்நோக்கு குறித்தும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திரு கிறிஸ்தவ மனச்சான்றை உயிர்த் துடிப்புடைய வைத்திருக்க உதவும் புதிய நற்செய்தி அறிவிப்பின் தேவை குறித்தும் அதில் வலியுறுத்தியுள்ளார்.
O. O. O.
சீர்திருத்தங்க வெளியிட்டுள்ளது “பொருளாதார வளர்ச்ச் என்பது குறித்து விவாதி அடிப்படைத் தேவைகளை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வான வருமானத்தைப் பெற்று அ கவலை தெரிவிக்கிறது. இவ்வுலக பங்கும் ஒழுக்க ரீதிச் சவாலும், உ அரசியல் அதிகாரம் அனைத்தும் மக் பூர்த்தி செய்யும் வகையில் பன்னாட்டு சீர்திருத்துதல் என்ற தலைப்புகளிலும் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதித் நீதி மற்றும் அமைதி அவையின் ஏடு.
<ఫ్రె 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான திருத்தந்தையின் செய்தி”
ன்று சிறப்பிக்கப்படவிருக்கும் உலக இடம் நற்செய்தி அறிவித்தலும்” என்ற தலைப்பில் ந்தை 16ம் பெனடிக்ட்.
சித்திரவதைகளின் அச்சுறுத்தலாலும், களினாலும் சொந்த நாட்டுக்குள்ளும் பதால் எழுந்துள்ள அறநெறி ஆன்மீக ழைப்புவிடுக்கிறது திருத்தந்தையின்
பல இனத்தவர்களும் ஒரே வரும் இன்றைய சூழலில் ந்தடையாய் நிற்பதையும் கிறிஸ்தவர்கள் சிறுபான்
ஸ்தவர்களிடையே தம் சவால்கள் த்தந்தை,
Ug 5T is
"உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து வத்திக்கான் நீதி மற்றும் அமைதி அவை வெளியிட்டுள்ள அறிக்கை ’ பன்னாட்டு நிதி அமைப்பில் இடம் பெற வேண்டிய ளின் அவசியத்தை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வத்திக்கானின் நீதி மற்றும் அமைதி அவை. Fயும் இவ்வுலகில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளும்” க்கும் இவ்வேடு, பல நாடுகளில் மக்கள் தங்கள் நிறைவேற்ற முடியாமல் துன்புறுவதையும், நூறு இன்றும் ஒரு நாளைக்கு ஒரு டொலருக்குக் குறை திலே வாழ்க்கை நகர்த்துவதையும் சுட்டிக் காட்டி கில் தொழிநுட்பத்தின் _6তেটোতেLDuা6তা 2_au995 5ளின் தேவைகளைப் நிதி அமைப்புகளைச் இன்றைய உலகப் துள்ளது வத்திக்கான்

Page 13
கடைக்குட்டியான இவர் கண்களே குறுகுறுப்பு துறுதுறுத்த நடையழகும் எடுப்பான மூக்கழகும் கொழு கொழு என்று பர்க்க கொழுக்கட்டை போலிருக்கும் பளபளக்கும் முகத்தழகும் பர்த்திடவும் வேண்டுமல்லோ பழத்தோட்டம் இடது புறம் பூவனமோ வலது புறம் இரண்டுக்கும் நடுவினிலே இருந்ததம்மா இவர் வீடு அழகான சூழலிலே ஆண்டவரும் வைத்திருந்தர் அனுதினமும் பிரார்த்தனைகள் அங்குண்டு அம்மானை
வைகறை பொழுதெழுந்தே வாயாரப் பிரார்த்தனையும் கையுடன் புத்தகங்கள் தானெடுத்தே பள்ளியது கால் நடையாய்ச் சோதர்கள் கைபிடித்தே கோன்ஸாவும் கல்வி கற்கச் சென்றிடுவாள் கரிசனை ஆகவேதான் கருங்கல் வரை பூங்காவில் களிப்புடனே விளையாடி கைகால் கழுவியபின் கர்த்தரையே தொழுதிடுவாள் விருப்புடனே படித்துவிட்டு இராவணவைப் போஷித்தே தந்தையவர் கதைகள் சொல்ல கண்ணயர்வாள் அம்மானை
எட்டு வயதான வேளை இடியொன்று வீழ்ந்ததுவே பட்டு வயதான அந்தப் பாவையவள் பரிதவிக்க மடிதனிலே தாலாட்டி தந்திரக் கதைகள் சொன்ன அப்பாவை இழந்து நின்றே அவனியில் வாடினளே கஷ்டமது தொட்டிடவே கலங்கியே தாயவளும் மனமது வாடிநின்றே வழி தவித்து நிற்கையிலே
 

மறுகணமே சுதாகரித்துச் சற்றே நிதானித்தே வழி காணப் புறப்பட்டர் தயவளும் அம்மானை
கோன்ஸாவின் தாயவளும் கே எடுத்து நெசவு செய்து கோடி உடைகளாகக் கொடுத்தாரே விற்பனைக்கே கேடின்றிப்பிள்ளைகளைக் கெட்டித்தனமாகவேதான் தேடிய ஊதியத்தால் வளர்த்தாரே அம்மானை கூடிய நேரங்களை குடும்பத்தின் நலனுக்காக நாடினர் கைத்தறியை நல்ல பல ஆடை நெய்தர் * பாடியே இறைபுகழை பக்தியுடன் தானிருந்தே கூடியே செபித்தனரே கூறுகின்றேன் அம்மானை
வசதிகள் வாயப்பற்ற குடும்பமது ஆனதினால் அசதியின்றிப் படித்தே ஆளாக வேண்டுமென்றே நாளெல்லாம் புத்திகூறி நல்ல வித பண்புகளை வளர்த்தாரே பிள்ளைகளை வாய்ப்பான தாயாரும் ஜாம்பிரான் கோவ்க் என்ற நல்லதொரு பாதிரியர் கோன்ஸாவின் குடும்பத்திற்கு உதவிகள் பல செய்ய கொஞ்சமது கொஞ்சமாக சரிவுற்ற குடும்பமது நிமிர்ந்தே மீண்ட கதை நீரறிவீர் அம்மானை
பொய் என்ற வர்த்தை கூறா புகழுள்ள கோன்ஸாவும் பொறுமையின் சிகரமென்னும் பொக்கிஷமாயிருந்தாள் வறுமைகள் சூழ்ந்த போதும் வாய்மையே மருந்தென்றே தவறாது வாழ்ந்தாளே தானந்த கோன்ஸாவும் பலவாறு கஷ்டமுற்றுப் பக்குவமாயப் பள்ளிதனில் பாடங்கள் பல கற்று மாணவியாய் இருந்த அவள் படிப்பினிலே கெட்டிக்காரி என்ற பெயர் பெற்றதனால் பாராட்டுப் பல பெற்றே வந்தாளே அம்மானை
இதாடரும்.
கலைக்கோட்டன்
அ. இருதயநாதன்

Page 14
ફ્રે ઉઠાવ્યું હૂહ%
3.
స్క్రిలో
திருச்சபையை
'(.|\} \ം !,
@あ6m5@山頂mb / */ \l */ | "。 ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக" (யோவான்.17:11). இயேசு இவ்வாறு செபித்ததன் காரணம் தன்னைப் பின்பற்றுபவர்க ளிடையே பிளவு ஏற்படும் என எதிர்பார்த்தார்.அவர் எதிர்பார்த்தது திருச்சபையின் வரலாற்றில் பல தடவைகள் இடம் பெற்றது; இன்றும் இடம் பெறுகிறது.
கடவுள் ஒருவரே, அவர் மகன் இயேசுக் கிறிஸ்துவும் ஒருவரே. ஆண்டவர் கிறிஸ்து நிறுவிய திருச்சபை ஒன்றே. எனினும் பல கிறிஸ்தவ சமூகங் கள் "தாங்கள் தான் உண்மையான திருச்சபை' என்று உரிமை கொண்டாடுகின்றன. “தாங்கள்தான் உண்மையான ஆண்டவரின் சீடர்கள்” என அவை எல்லாம் அறிக்கையிடுகின்றன. இச்சமூகங்கள் வேறுப்பட்ட உணர்வைக் கொண்டிருக்கின்றன; வெவ்வேறான பாதைகளில் நடக்கின்றன. “கிறிஸ்து பிளவு பட்டிருக்கிறாரா?” என்ற வினாவுடன் 2ம் வத்திக்கான் சங்கத்தின் “கிறிஸ்தவ ஒன்றிப்பு” பற்றிய தொகுப்பு ஆரம்பிக்கிறது (கி.ஓ.எண்.1)
நடைமுறை வாழ்வில் நாம் காண்பது என்ன? வரலாற்றில் ஏற்பட்ட சில தவறுகள் காரண மாக கிறிஸ்தவ சமூகங்கள் பிளவுபட்டிருப்பது கிறிஸ்துவின் விருப்பத்துக்கு முரண்பட்டதாகவும், உலகிற்கு இடறலாகவும் உள்ளது. நற்செய்திப் பனியை எப்படித் தொடர்வது என்ற மனப் போராட் டம். இதை இப்படியே நீடிக்க விடுவதும் முறையல்ல. இவற்றிற்குக் காரணமான மனித தவறுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை திருச்சபை உணர்ந்துள்ளது.
 
 
 
 

ಥಿಂಗೆಹ್ರQU
{ } } }
0ಟಿಕೆ
、、 ! ჯ*3×ჯ: , - ಇಂ→ リダ\。
புரிந்துகொள்வது
ീ . لا يعة تنتج في ( ت ཆེན་རྡུལ་བརྒྱར་བར་མ་ཆན་གི་ས་སྟེ། ^ {
* *** -“শুন৷ ”
பிளூக் எங்ஙனம் ) கும், பிளவுக .تیم ளுக்கும் பொறுப் பானவர்கள் எல்லாத் திருச்சபையினருமே என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இரு பக்கங்க ளிலும் தவறு உண்டு என்பதை ஏற்றுக் கொண்டு, மற்றைய சபைகளிலுள்ள திருச்சபைத் தன்மை யையும் அங்கீகரித்து, கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது இறைவனுடைய சித்தம் - எனவே அதற்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதை 2ம் வத்திக்கான் சங்கம் முன்மொழிந்துள்ளது. இவ்வித மாக அனைத்துச் சபைகளுக்கிடையேயும் ஒன்றிப்பு உருவாக வேண்மென்று விரும்புகிறது. கிறிஸ்தவ ஒன்றிப்பை முன்னெடுப்பதற்கான அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள்கின்றது.
கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு அவசியமானது கிறிஸ்தவர்களுக்கிடையே ஏற்பட வேண்டிய மன மாற்றமாகும். கிறிஸ்தவ ஒன்றிப்பினால் அனைத் துத் திருச்சபைகளும் ஒன்றாகிவிடும், ஒரு தலைமைத்துவத்தின் கீழ் வந்து விடும் என்று பகற் கனவு காண்பது தவறு. ஏனெனில் மனித தவறு களிலிருந்தும் நன்மையை வரவைக்க வல்ல இறைவன் இத்தகைய திருச்சபைகளின் பாரம் பரியங்கள் ஊடாக பல்வேறு செல்வங்களைத் தமது ஒரே திருச்சபைக்குச் சேர்த்துக்கொண்டுள்ளார் என அக மகிழ வேண்டும். எனவே ஒவ்வொரு சபைகளி லும் உள்ள தனிப்பெரும் செல்வங்களை, பாரம்பரிய சொத்துகளை தூக்கியெறிந்து விட்டு அனைவரும்.
தொடர் 13ம் பக்

Page 15
- *S O ൈ!=G இஇஇ
அமைதியை அழித்து
அரியாசனமிட்டனர்
கொல்சான் ဤဤ
தாலசானறுகளைத
தொலைத்துவிட்டு బ్రి
புதிய சான்றுகளைப் 匡
புதைத்தெடுத்தனர் ၉ါင္တ
மகளிரைக் கொன்று
மனைவிகள் சமைத்தனர் 63.
மனிதத்தைக் கொன்று *g
கடவுள்கள் படைத்தனர் *
গ্লোিষ্টঃ
மண்ணிற்கும் பெண்ணிற்கும் திற
காகித நோட்டிற்கும் ಟ್ರಿ&
காக்கைகள் போலலைந்தனர்
அரிதாரமிட்டே அதிகார விஷத்தை 鄒
உள்ளீர்த்துக் கொண்டனர் {
நாட்டுக்கோழிக் குழம்பு ܐܬܐ
நண்டு வறட்டல் 貂
இறாலும் ஈரலும்
இதமாய் உண்ணும்போதே
இறைவனை மறந்தனர்
துருத்தி நிற்கும் எலும்புகளுள்
துவண்டு போன இதயங்களின்
எண்ணற்ற ஏக்கங்கள்
காற்றலையில் மிதந்தன
அப்பாவி மக்களின்
மௌனமே பேசிற்று
தெய்வத்தின் செவிப்பறைகள்
அதிர்ந்து போனது
தன்னிருப்பைக் காத்துக் கொள்ள
அவசர அவசரமாய்
எழுதுகோலெடுத்து
எழுதினார் கடவுள்
"பூவுலகிற்கு
சுயாட்சி வழங்குகிறேன்" பைந்
 

@ទាំងថាប្រយុ ១.១៦យ៉ាងសំ 6. ஒரு புதிய அமைப்பின் கீழ் ខ្លែងអំព្វថ្ងៃ យ៉ាងៃសិទ្ធិកា ឆ្នាំ ឈ្មោះ ឈ្នា ព្រោយនំា ឆ្នា சிறப்புகளோடு ஒற்றுமையாய் இருப்பது ប្រត្តំ នៃខ្សggy,
கிறிஸ்தவ சபைகளிடையே நிலவும் கருத்து, கோட்பாடு, வழிபாட்டு வேறுபாடுகளை ஆராய்ந்து தெளிவு காண்பதன் மூலமும், திருவருட்சாதனமில்லாமல் இணைந்து நடத்தவும் அவற்றில் பங்கு பெறவும் தேசிய அளவில் விதி முறைகள் வகுக்கப்படு வதன் pலமும் கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்க ஆயர் LmTmM TTTTTTsMMmmm O T eOOMmmmm S TsLLmmT ஸ்தவ சபைகளின் ஆயர்களும் இனைந்த ஓர் மைப்பும், அது வகுத்தளிக்கும் பொதுச்செயல் டமும் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணியை ரவுபடுத்த உதவும். ஒரே திருச்சபையிடம் இயேசு டைத்த இறையரசின் பணியில் இணைந்து ற்படுவதுதான் அவசியமா னது. இருளைப் பழிப்பதை விட ஒளியை ஏற்றுவதே மேல் பதற்கிணங்க 2ம் வத்திக்கான் சங்கம் காட்டிய ந்த மனத்தோடும், சகோதர உணர்வோடும், னைத்துச் சபைகளும் ஒரே கிறிஸ்துவின் சபைப் tttT tLtmeTTTtt TmTy OTTTmm mmmTmMtmttOmmt லியுறுத்தி, ஒற்றுமையின் அவசியம் பற்றிய ழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிளவை 1ற்படுத்தும் காரணிகளை இனங்கண்டு அவற்றை அகற்றி விட முழுமூச்சாய் உழைப்பதுடன், திருச் சபைக்கிடையே உறவை வளர்க்கச் செய்யும் அனைத்து நற்களியங்களையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதன் பொருட்டு கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றிய ஆக்க பூர்வமான சிந்தனை களும் நமது மத்தியிலே கூடிய துண்டுதலு உனும் வழிகாட்டுதலுடனும் வளர்க்ப்பட வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்க
ប្រឆ្នា
مسااً
தமிழ்க்குமரன் டேவிட்

Page 16
Dட்டக்களப்பு தாண்டவன் வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்திலிருந்து 'அன்னை யின் குரல்’ என்னும் சிற்றிதழ் சில ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் பிரதம ஆசிரியர் ஜே.எச். இரத்தினராஜா அவர்கள். இவர் மறைமாவட்ட மேய்ப்புப் பணிச் சபை, தூய வின்சன்ட் டி போல் என்று பலவற்றிலும் தீவிர ஈடுபாடு கொண்ட பணியாளர்.
பங்கு மட்டத்தில் வெளியிடப்படும் அன்னை
யின் குரல் பங்குச் செய்திகளுக்கும், தகவல்க ளுக்கும் முக்கிய இடம் கொடுத்து விரிகின்றது. பதினாறு பக்கங்களைக் கொண்ட இவ்விதழில் ஆசிரியர் உரை, போட்டிகள், செய்திகள் நீங்கலாக ஓர் ஆறு பக்கத்தில் காலப்பொருத்தமான கட்டுரை களும்,கவிதைகளும் வரலாற்றுக்குறிப்புகளும் இடம் பெற்று வருகின்றன.
பங்கில் எழுத்தார்வம் உள்ள இளையவர்கள் தம்மை வளர்த்துக் கொள்ளவும், தமது விசுவாச அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு செயலூக்கியாக பங்கு மட்டத்தில் வெளியிடப்படும் இது போன்ற சிற்றிதழ்கள் பங்காற்ற முடியும். பங்குகளில் உருவான இது போன்ற பல சிற்றிதழ்கள் காலப்போக்கில் கருகிப்போனமைதான் கடந்தகால வரலாறு. இதற்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதை விடுத்து இதனை நாம் வளர்க்க வேண்டும்; இதனூடாக நாமும் வளர வேண்டும். இது போன்ற பணிகளில் ஒரு சிலரை மட்டும் சுமை சுமக்க விடாது கூட்டாக இணைந்து முயற்சித்தால் பயன்களைப் பெருக்க முடியும்.
அழிவது பன்
99bAl3ETğ5 gjiltLd
ஒழியட்ரும் .
ஓங்கட்ரும் 2
 
 
 
 
 

இதி 2012 = موقعیت
எழுத்துகளும் வெளியீடுகளும் பலநூறு ஆண்டு களாகவே நற்செய்திப் பணிக்கும் நமது விசுவாசத் துக்கும் பாதை போட்டு வந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடாது நினைவில் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகும்.
இலத்திரனியல் ஊடகங்களும் கைபேசிக ளும் மிகவும் செல்வாக்கோடு கோலோச்சுகின்ற ஒரு காலகட்டமிது. இதனால் வாசிப்பு மட்டம் மிகவும் தாழ்ந்து விட்டது என்று பலரும் அங்கலாய்க்கின்றனர். இதனில் உண்மையில்லாமல் இல்லை. குறிப்பாக இளையோர் மத்தியில் வாசிப்புப் பழக்கம் குன்றியி ருப்பது உண்மைதான். ஆனாலும் வாசிப்பதில் எழுதுவதில் ஆர்வமுடைய இளையவர்களும் பெரிய வர்களும் கணிசமான அளவு இருக்கவே செய்கின்ற னர். இங்கே தேவைப்படுவது இதுதான்; இன்றுள்ள நவீன அச்சு ஊடக வசதிகளைப் பயன்படுத்தி, வாசிக்கத் தூண்டும் வகையில் வெளியீடுகளைத் தயாரித்து வெளியிட வேண்டிய பொறுப்பு வெளியீட்டா ளர்களுக்கு இருக்கின்றது. இன்றைய அறிவு விசாலிப்புக்கும் தேவைகளுக்கும் ஏற்ப நடைமுறைப் பிரச்சனைகளைத் தொட்டு சுவைபட எழுத இயலுமா னால் அது வாசகரைக் கவர்ந்திழுக்கும், எண்ணிக் கையைப் பெருக்கும் என்பதில் ஐயமில்லை. இதனில் சிற்றிதழ்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருப் பினும் இயன்றவரை முயற்சிக்க வேண்டியதுதான். “அன்னையின் குரல்" இன்னும் தன்னை மெருகு படுத்தி தன் பிள்ளைகளின் இல்லமெல்லாம் ஒலிக்க வேண்டுமென்பதே நமது விருப்பம்.
Đégត្រិយ
குறும்(புப்பா -76
ழையபொரு ளல்லனங்கள்
ரங்கள் அழிக அழிக கைமை உயிர்ப்பய மழியட்ரும்
உரிமைமிகு வாழ்வு 6Noñ —*
ம்ை"

Page 17
திெமுகம்:
கிறிஸ்தவ மதக் கருத்துக ளைப் பிரதான உள்ளடக்கமாகக் கொண்டு தமிழில் இயற்றப்பட்ட கிறிஸ்தவ இலக்கியங்களை அறிமுகம் செய்வதே “தமிழில் கிறிஸ்தவ இலக்கியங்கள்’ என்னும் தலைப்பிலான இப் பகுதி ஆரம்பிக்கப்படுவதன் நோக்கமா கும். இதன் மூலம் மேனாட்டாரின் வருகையினால் தமிழ்ச் சூழலில் அறிமுகமான கிறிஸ்தவம், தமிழ்
இலக்கிய மரபில் ஏற்படுத்திய
மாற்றங்களையும், வளர்ச்சியி னையும் வெளிப்படுத்தவும், தமிழ் மரபிற்கேற்ப கிறிஸ்தவக் கருத்து கள் கையளிக்கப்பட்ட முறைமை யினையும் நூல்களின் சிறப்பி னையும் அடையாளப்படுத்தவும் முடியும் அத்துடன் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இலக்கிய கர்த்தாக்களினதும் மிகச் சிறப்பாக அவ்வாறல்லாத (தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத) இலக் கிய கர்த்தாக்களினதும் புலமை யினை இனங்காணவும் முடியும்.
இப்பகுதியில் முதலா வது நூலாக வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட "தேம்பாவணி' என் னும் காப்பியம் அறிமுகம் செய்யப் படுகின்றது.
தேம்மாவணி :
நூலாசிரியர்:
தேம்பாவணி என்னும் காப்பியத் தைத் தமிழில் இயற்றியவர் வீரமாமுனிவர் ஆவார். இவரது இயற்பெயர் கொன்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Costanzo Giuseppe Beschi - Qg5 egÉli5
திருவி Gogg56) Cons Beschi என அ6 1747) என்பதாகு யிலுள்ள கே (Castiglione) 6 பிறந்தார். தனது வயதில் இயே இணைந்த இ6 கத்தோலிக்க மத நிலைப்படுத்தப்பு
1710ඹුණ காக இந்தியாவி
 
 
 

€ s a 2012.
کس صیسی x 6 ஜாபி வலஞ்ரீஊதிரா魔*っ
விரிவுரையாளுர் 9it e అ5aరా ఈ జ sܚܚܡܚܡܘܠ ܐܡ*
9ாழித்துறைஜிைழக்குப் ണൂട്യൂട്ടു
[ງວນ) tantine Joseph BOLDuqub.) (1680 - ம். இவர் இத்தாலி சுதிகிலியோன் என்னும் இடத்தில் பதினெட்டாவது UG 5F6ODLju s 6ð வர் 1709 இல் 5 குருவாகத் திரு JLLTÜ.
b gLDull" ug00sd, ற்கு வந்த இவர்,
1711 இல் மதுரைத் திருச்சபை யில் இணைந்து தமிழகச் சூழ லுக்கு ஏற்ப தன் வாழ்க்கை முறை மைகளை மாற்றிக் கொண்டு புலால் உணவினை ஒதுக்கி இந்து சந்நியாசி போன்று உடையணிந்து வாழ்ந்தார். சுப்பிரதீபக் கவிராயரி டம் தமிழ்மொழியைக் கற்றார். தனது பெயரை தைரியநாதன் என முதலில் மாற்றிக் கொண்ட இவர் தமிழின் மீது கொண்ட பற்று காரணமாக பின்னர் அதனை வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். இவர் இத்தாலியம், இலத்தீன், பிரெஞ்ச், கிரேக்கம், எபிரேயம், போர்த்துக்கீசம், சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம், இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
வீரமாமுனிவர் பல நூல் களை எழுதியுள்ளார். இவற்றுள் தேம்பாவணி என்னும் காப்பியமும், தொன்னூல் விளக்கம், செந்தமிழ் இலக் கணம், கொடுந் தமிழ் இலக்கணம் என்னும் இலக்கண நூல்களும், அடைக்கலமாலை, திருக்காவலூர்க் கலம்பகம், அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை, கருணாம்பரப் பதிகம் முதலான செய்யுள் நூல்களும் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக்கண்ணாடி, வாமன் கதை, பரமார்த்த குரு கதை, வாக்கிய சித்தாந்தம், திருச்சபைக்கணிதம் முதலான உரைநடை நூல்களும்

Page 18
காலக்கண்ணாடி, ஞானபோதகம் ஆகிய மருத்துவ நூல்களும் சதுரகராதி, தமிழ் - இலத்தீன் அகராதி, போர்த்துக்கீசு - இலத்தீன் - தமிழ் அகராதி ஆகிய அகராதி களும் குறிப்பிடத்தக்கவை. இவற் றைத் தவிர திருக்குறளின் அறத்துப் பாலையும் பொருட் பாலையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அத்துடன் தமிழ் எழுத்துகளில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களும் (உதாரணம்: எகர ஒகர குறில்களில் பயன்படுத் தப்பட்டு வந்த மேற்புள்ளியிடும் வழக்கத்தை மாற்றியமை, ஏகார ஓகார வடிவத்தினை அறிமுகம் செய்தமை) முக்கியமானவை. இவரால் இயற்றப்பட்ட நூல்க ளுள் தமிழில் வெளிவந்த முதலா வது அகராதி என்ற வகையில் சதுரகராதியும், தமிழின் முதலா வது கிறிஸ்தவக் காப்பியம் என்ற வகையில் தேம்பாவணியும் தமிழில் உரைநடையில் நகைச்சுவைக் கதைகளை அறிமுகப்படுத்திய வகை யரில் பரமார் தி தகுரு கதையும், எழுத்து மொழியை முதன்மைப்படுத்தியே தமிழ் இலக்கண நூல்கள் எழுதப்பட்ட சூழலில் தமிழின் பேச்சு வழக்கி னையும் கருத்திற் கொண்டு அக்காலத்திலேயே இலக்கண நூல் இயற்றிய வகையில் கொடுந் தமிழ் இலக்கணம் என்னும் நூலும் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றன. இவை தமிழ் இலக்கிய வரலாற்றில் வீர மாமுனிவருக்கு அழியாத இடத்தி னையும் பெற்றுத்தந்துள்ளன.
தேம்பாவணி : தேம்பாவணி என்னும் காப்பியம் இயேசுக் கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையான புனித சூசையின் (யோசேப்பு) வரலாற்றைக் கூறுவ தாகும். கிறிஸ்தவ சமய தத்து
வங்களைத் தமி வகையில் இக் டாக வீரமாமுனி யுள்ளார். இந் நாட்டைச் சேர்ந்த வாழ்ந்த ஆகிர்த
இல் எழுதப்ப வரலாற்றைக் கூ (இறைநகரம்) எ தழுவியது. அத் திற் கூறப்பட்டு6 9FDLഖB5ങ്ങബu| (Fr. Rossi) 9 வளனின் வரலாற் லுக்கு ஆதாரங் முனிவர் பயன் றார். விருத்த ய பட்ட இந்நூல், ! களையும், முப்ப 60D6"Tu quib, 3615 G), 2 60)Luigi. 90
இக்காப்பியத்தில் டுள்ளதாகக் குறி இந்நூல் மதுரைத் தில் அரங்கேற்ற வெளியிடப்பட்ட கின்றது. (இந்நூல் டப்பட்டதெனவும்
சூசையி காப்பியத்திற் அவர் இக் காப்பி ரில்லாத் தலைவ கப்படவில்லை. கிறிஸ்துவுக்கு த அளிக்கப்பட்டுள் ஏவலின்படி நடட் சித்திரிக்கப்பட்டு என்பது சூசையின் LILL 6I96ЈLDT(gölf சொல்லுக்கு ‘வள என்பது பொருளா வளர்ந்த மாட்சிை சூசை, வளன் என திற் குறிப்பிடப்ப
<ఫ్రె4
 
 
 

MASSA @క్లే- 2012, ழ் மரபு பிறழாத தேம்பாவணி என்னும் காப்பியத்தினு சொல் இரு வகையாகப் பிரித்துப் ர் வெளிப்படுத்தி பொருளுரைக்கப்படுகின்றது.
T6) 6mburgost
ஆகிர்த நகரில் தேம்பா +அணி எனப்
மரியாளால் 1665 ட சூசையின் Blib City of God ன்னும் நூலைத் துடன் விவிலியத் 1ள வரலாற்றுச் ம், வண.ரோஸி }கள் எழுதிய றினையும் இந்நூ களாக வீரமா டுத்தியிருக்கின் ாப்பில் இயற்றப் மூன்று காண்டங் த்தாறு படலங்க சய்யுள்களையும் சந்த வகைகள் பயன்படுத்தப்பட் பிடப்படுகின்றது. 5 தமிழ்ச் சங்கத் பட்டு 1726 இல் நாகக் கூறப்படு 17296) Golgiu
சிலர் கூறுவர்.)
ன் வரலாறு இக் கூறப்பட்டாலும் பத்தில் தன்னிக னாகச் சித்திரிக் பல இடங்களில் லைமைப் பண்பு ாதுடன் அவரது பவராக வளன் រ៉ាណាហ្ន៎ តា66
தமிழ்ப்படுத்தப் (Gb60D3F 6T60,TGODILD Lb 9 GOLu 1661 தம் வரங்களால் DU_160)LU6)J60ITT60I இக் காப்பியத் கின்றார்.
பிரித்து வாடாத மாலை என்றும், தேன்+பா +அணி எனப் பிரித்து தேன் போன்ற பாடல்களையு டையது என்றும் பொருளுரைப்பர்.
வளன் பிறந்தபோது வானத்திலிருந்து 'தேம்பாவணியே என்ற குரல் எழுந்ததாகக் குறிப்பி டப்படுகின்றது.
மேலோர் குரல் தோன்றி
ஆடா நிலையறத்தென் மார்பில் தேம்பாவணியாவான்
வாடா அருள்மகன் என்று அம்பூமாரி வழங்கிற்றே"
(gŝo([5LD600TÙLIL6uDub: 106)
என்னும் செய்யுளில் இதனைக் காணலாம். 'வானத்தில் ஒரு குரல் தோன்றி வாடாத அருள்பெற்ற இம் மகன் அசையாமல் நிலை பெற்ற புண்ணியங்களால் என் மார்பில் அணியும் வாடாத மாலை ஆவான் என்று சொல்லவும் அழகிய மலர் மாரி பொழிந்தது' என்பதே இச் செய்யுளின் பொருளாகும்.
வளனை தேம்பாவணி என்ற பெயரால் வீரமாமுனிவர் அழைக் கின்றார். இறைவனின் மார்பினை அலங்கரிக்கும் வாடாத மாலை என வளன் சிறப்பிக்கப்பட்டுள்ளார். எனவே இக்காப்பியத்தின் தலைவ னான வளனின் சிறப்புப் பெயரே காப்பியத்தின் பெயராக அமைந் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இ

Page 19
حالاحے کےبےجابر இணஇ
பேசுவது உற பேசியே கழிப்
பேசுவது வ
கதைச்சுருக்கம்:
தேம்பாவணியில் வளனின் வரலாறு கூறப்படு யூதேயா நாட்டு அரசனான தாவீதின் மரபில் வந்த ய என்பவருக்கும் நீப்பி என்னும் பெண்ணுக்கும் மகனா பிறக்கின்றார். சிற்றின்ப வாழ்வை வெறுத்து து மேற்கொண்டு வனத்தில் வாழும் அவருக்கு மானிட வந்த தேவதுாதனால் 'இல்லறத்தையும் துறவற இணைத்து நாட்டிலிருந்து மக்களுக்கு நல்வழிகாட்டு தவமே தன்னலம் நாடாத அன்பறம் என உணர்த்தப்படு தெளிவு பெறும் வளன் நாடு திரும்பி மானிடரது பாவம் இறைவன் அவதரிக்க வேண்டுமெனத் தவமிருக்கின்றார் வயது தொடக்கம் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபட்டு கையாய் வாழும் மரியம்மாள் (புனித மரியாள்) வாழ்விற்கு வானதூதரால் அறிவுறுத்தப்படுகின்றாள். தின் தலைமைக் குருவாக இருந்த சிமியோனுக்கு இ தோன்றி மரியாளுக்கு தாவீது மரபில் தக்க துணை தேடி மணம் முடித்து வைக்குமாறு கட்டளையிடு அதன்படி தாவீது மரபினர் ஆலயத்திற்கு வருகி இறைவனின் ஏவுதலின்படி வளனும் வருகின்றார். கைகளில் கோல் கொடுக்கப்படுகின்றது. வளனின் கைய கோல் வெண்மலர் பூத்து நன்மணம் பரப்புகின்றது சித்தப்படி மரியாளுக்கும் வளனுக்கும் திருமணம் ந6 கின்றது. இறைவன் மனுவுருவாகி மரியாளின் வ குழந்தையாக உருவெடுக்கின்றார். இயேசுக் கிறிஸ்து அக்குழந்தையைக் கொல்வதற்கு ஏரோது மன்னன் : இறை ஏவுதலால் வளன் மரியாளையும் குழந்தை அழைத்துக்கொண்டு எகிப்திற்குத் தப்பிச் செல்: ஏரோதின் இறப்பின் பின்னர் அவர்கள் நசரேத்திற்குத் கின்றனர். அங்கு வாழ்ந்துவரும் நிலையில் தனது ஐம் டாவது வயதில் வளன் இறக்கின்றார். பின்னர் இே பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய முக்கிய நிக இடம்பெறுகின்றன. வளனும் பின்னர் உயிர்ப்பிக் உடலோடு வானகம் செல்கின்றார். விண்ணிலும் மன புனிதராக முடி சூட்டப்படுகின்றார். இத்துடன் காவியம் றுகின்றது.
தொடரும்
 
 
 
 
 

இஇ (GSISIR 2012.
మెడ இஇை~-A
குறும்(புப்பா-77
வுக்கு அழகு
பது இழிவு
றியானால் பேசுவது வருங்கவனம்
தையா காதீர்! 2
ഖിങ്ങിങ്ങ് 6 கட்டணம் ஏறிவிட்ட்தற்
360, 65LLGCOffD Lt-5Þ5ffös
ഖറ്റൂഖിന്റെ 1.9
LQ. ཞེ་ ஒருத்தர் இப்படியா செய்வார்? 5தையும தலாகிய “யாரைச் சொல்றீங்க? கின்றது. "நம்ம கனபதி தினமும் ) (55 மட்டக்களப்பிலிருந்து கல்முனைக்கு 1. மூன்று நடந்தே போய் வருகிறான்"
கன்னி Y
இல்லற
ஆலயத் றைவன்
ഖങ്ങിങ്ങg, கின்றார். lன்றனர்.
ஆடவர்
செய்தித் துணுக்கு.
அருளாளர் இரண்டாம் ஜோன்போல் பெயரால் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள
முதல் ஆலயத்தை பெங்களூரில் இந்தியாவிற்கான வத்திக்கான் தூதர் பேராயர் சால்வதோர் பென்னாச்சியோ திறந்து வைத்தார்.

Page 20
ஜனவரிணஇணஇல்
கடவுளை ஒருபோதும்
நாம் நேசித்ததேயில்லை
பயம், துக்கம், நோய், வி
បញ្ញោ អញ្ញំ បជ្ឍ Stíðinnbúlsi spjönglishruni அவருடைய பேர் பிழத்தும்
បច្ចសំឡីបផ្សំ
அவமானம் நிராசையின் போது
அவரை நிந்தித்திருக்கிறேன்
Čក្ត មន្ត្រគុំ
உண்டியலில் காசு போட்டு
Leo Guasi bifurt LFIFfl'EFFrääs
இருக்கிறேன் அவரை,
ត្រូព៌ា ឆ្នា
&fils söuf blafirfhú!
விதவிதமாய்
உண்டிருக்கிறேன்
ஒரு படத்துக்குள் அடைத்து வீட்டில் வைத்தவுடன்
அவர் அதில் மட்டும் இருப்பதாக
நம்பியிருக்கிறேன்
இவர் தந்ததை
அவருக்கே படைத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ਸੁ66 சந்தேகப்பட்டிருக்கிறேன்
என்னன முன்னேற விடாமல்
தடுத்தது போல் திட்டியிருக்கிறேன் BTGöTGDIST GÜGUniği 2. LufiğiğETÜ SESET
எந்நேரமும் கேட்டபழயிருக்கின்றேன்
என்னன யாராவது
គេរាយបំបួធំ ម៉ែបរាជ្ឍ
Gasia, LOTLLITUT StGBT
கத்தித் தீர்த்திருக்கிறேன்
கடவுளை ஒருக்காலும் நான் நேசித்ததேயில்லை என்ற
PLSULGUILDSPILLE 2 GUSTIG GLUTTg சங்கடமாக இருக்கிறது
அவராவது என்னை
நேசித்திருப்பாரா என்று
தன் அம்றை இலட்சுDE

Page 21
356 کہ..........................................2چیخ چیخی == [g8Ia[j'
இதிர்வகுப்பரினிவாழ்கிஇைவரலாறு /  ̄ Säjälunut) - 04
புதிய திட்டம் : "
அது ஒரு தவக்காலம், பெனடிக்டுக்கு இ வயதான நிலையில், துறவி ரோமானுஸின் வருகை மு நின்று விட்டது. “ரோமானுஸ் துறவிக்கு என்னவாயிருக்கும். ஒருவே6 வேறு ஏதும் நடந்திருக்குமோ? எதுவாயினும் அவ ஆண்டவரேட் ரோமானுசுவுக்காக மன்றாடினார்.
நாட்கள் நகர்ந்தன. பெனடிக்ட் காட்டில் க விதைகளை, இலைகளை உண்டு வந்தார். இரு அவற்றைப் பெற முடியவில்லை. ஒரு சில நாட்களி தொடங்கியது. இருந்தும் அவர் யாரிடமும் எதையும் மேலாக இயேசு நாற்பது நாட்கள் இரவும், பகலும் இருந்தார். புனிதர்களும் அதனைப் பின்பற்றினர். “இது எனக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம், என் செ உலகிலுள்ள ஏனையோரின் பாவங்களுக்காகவும் என நான் இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப் போகிறேன் ஒருநாள் காலை பெனடிக்டின் குகையை நோக்கி ஒரு ருந்தார். யாராவது கிராம வாசிகள் அல்லது இடையன பெனடிக்ட் நினைத்தார். ஆனால் அது ஒரு கு குகையை நெருங்கியதும்
“உங்களுக்குச் சமாதானம் உண்டாவதா ஏழையின் குகை. இங்கு சற்று இளைப்பாறிவிட்( பயணத்தைத் தொடர வேண்டும் என்பது எனது ப6 வேண்டுகோள்” எனக் கனிவு நிறைந்த வார்த்தைக தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார் பெனடிக்ட். அ குருவானவர் பெனடிக்டை உற்றுப்பார்த்தார் கனிவும் கருணையும் கண்களில் நிறைந்து காணப்பட்ட ஓர் இளைஞன், இவ்வாறான தாழ்மையான, பணிவுள்ள குணமுடைய ஒருவரை இதற்கு முன் கண்டதில்லை. நான் தேடி வந்த புனிதமான துறவி இவராகத்தான் இருக்க வேண்டும்.
"மகனே. நான் உன்னைக் காண்பதற்காகவே வந்தேன். நேற்று இரவு ஒரு பலத்த ஒலி என்னிடம் பேசியது. சுபியாக்கோ’ பகுதியில் மலையடிவாரத்திலுள்ள ஒரு துறவிக்கு உணவு தேவை, அதை நீயே கொண்டு செல் எனக் கட்டளையிட்டது. அதனா லேயே இன்று அதிகாலை எனது
 
 
 
 
 
 
 

ரை உமது அன்பினால் நிறைத்தளும்
ாணப்பட்ட சிலவகைப் பழங்களை, நந்தபோதும் அவரால் தொடர்ந்து ல் அவர் உடல் பலவீனமடையத் கூறவில்லை. "எல்லாவற்றுக்கும் உண்ணாமலும், குடியாமலும்
ாந்தப் பாவங்களுக்காகவும் து பட்டினியான நாட்களை
என முடிவெடுத்தார். மனிதர் வந்துகொண்டி ாக இருக்கலாமென ருவானவர். அவர்
க. இது ஓர் B உங்கள் ဗုါ@jIT60;r গোsে) புக்

Page 22
பயணத்தை ஆரம்பித்து விட்டேன். இதோ உரொட்டிகள், பழங்களெல்லாம் கொண்டு வந்துள்ளேன். இன்று இறைமகனின் உயிர்ப்புப் பெருவிழா. வாரும் அதை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்’ என அழைத்தார்.
இறை செயலை நினைத்துப் புன்னகைத்தவாறே. “நல்லது இன்றுடன் எனது தவக் காலம் முடிவடைகின்றது இது உண்மையான ஓர் உயிர்ப்பு விழா' எனக் கூறி இருவரும் முழந்தாழிட்டு இறைவனின் மகிமைக்காக நன்றி யோடு செபித்தனர். பின் இருவரும் அமர்ந்து உணவருந்திய பின் இறை வனைப் பற்றியும் அவர் திட்டங்கள் பற்றியும் பேசினர். மாலை வேளை யானதும் குருவானவர் செல்வதற்கு ஆயத்தமானார். குகையை விட்டு வெளியில் வந்தவர், பெனடிக்டை நோக்கி 'மகனே. இந்த வன - வாச வாழ்க்கையில் வெகு நாட்கள் நீடித்திருக்கிறாய் என்ற ஓர் நாம் எந்தள உணர்வு எனக்கு வருகிறது. மக்க இறைவனிட ளுக்கு விசுவாசத்தை அறிக்கை ඛp5Hiffiජ් ඛ: யிடும் ஓர் ஆச்சிரமத்துறவியாய் எத்தரிைக்கின
உம்மை நினைக்கின்றேன்.' அதனிலும் ப என்றார். இறைவனிட
"66606)..... இல்லை பிரிப்பதற்குச்
நான் ஆச்சிரமத்தில் துறவியாக எத்தரிைப்பான இருக்க வேண்டுமென ஒரு போதும் මෂ්මී ෆිIO31 நினைத்ததில்லை” என மறுப்புத் கொடுக்கக்க தெரிவித்தார்.
"மகனே, சிலவேளை மனிதனு டைய எண்ணங்கள் வேறு, இறைவனின் திட்டம் வேறு. எதுவாயினும் இறைதிட்டத்தை நிறைவேற்றுவதே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இறையாசீர் உம்மோடு இருப்பதாக நான் சென்று வருகிறேன்” எனக்கூறி விடைபெற்றார் குருவானவர்.
“உம்மோடும் இருப்பதாக.” எனப் பதிலளித்து வழியனுப்பி வைத்த பின் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார் பெனடிக்ட். குருவான வளின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவர் காது களில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவை அவருக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. “இறைவா எதுவாயினும் உமி சித் தப்படி ஆகட்டும். 29
సేవై
 

参 2ܒ݂ܘܦܘ̄
S8---------ਲੋ 2012.
)--—-
சில வாரங்களின் பின்னர் சில துறவிகள் பெனடிக் டைச் சந்திப்பதற்காக வந்தனர் "ஆண்டவர் உம்மோடு இருப்பாராக”
'உம்மோடும் இருப்பாராக” வாழ்த்தியபடியே அவர்களை வரவேற்றார் பெனடிக்ட். அவர்களோ அவரிடம் "நாங்கள் உங்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டுள்ளோம். உங்களால் எங்களுக்கு உதவ முடியுமா? "கேளுங்கள், முடிந்தால் உதவுகி றேன்.” “இங்கிருந்து 18 மைல் தொலைவுள்ள 'விகோவரோ எனுமி டத்திலுள்ள ஆச்சிரமமொன்றில் வாழுகின்ற துறவிகள் நாங்கள். எங்களது மடாதிபதி சில நாட்க ளுக்கு முன் இறந்து விட்டார். எங்களை வழிநடத்துவதற்கு உங்க ளைப் போன்ற ஒரு புனிதமான வரை எதிர்பார்க்கிறோம். இதனால் நீங்கள் எங்கள் மடாதிபதியாக வர வேண்டும்” என்றனர்.
பெனடிக்டுக்கு என்ன செய்வ
$ଽଶକ୍ତି தென்றே தெரியவில்லை
F66ం "நான் உங்கள் எல்லோரிலும் பார்க்க G8DITG8tor, வயதில் சிறியவன், அத்துடன் ார்க்க நம்மை ஆச்சிரம வாழ்க்கை பற்றி எனக்கு மிருந்து எதுவும் தெரியாது” என்றார். ঢাক্ট95rrGCাঁ "ஆனால் நீங்கள் செபம் நிறைந்த ர், நாம் வாழ்க்கை வாழ்பவர், அது மட்டுமே பாதும் இடம் போதுமானது” என்றனர் துறவிகள். js அவர்களது ஆர்வமும், தேவையும்اقTE}
பெனடிக்டை அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க வைத்தது. கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவன்று வந்த குருவானவரின் வார்த்தை களை நினைவுபடுத்தினார். இதுதான் இறை சித்தமோ என நினைத்து அன்றே அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார். அவர் வாழ்ந்த குகையையும், அக்காட்டையும் விட்டுச் செல்ல மிகவும் வேதனை யாக இருந்தது. “எல்லாம் இறைவனுக்காகவே' எனக்கூறி பயணத்தைத் தொடர்ந்தார்.
தொடரும்.

Page 23
அன்ரனின் அயல் வீட்டுக்காரர் சிவசம்பு, அன்ரனுடன் உரையாடிக் கொண்டிருந்தார். சிவசம்பு ஓர் ஆசிரியர்; அவர் வரலாறு, குடியியல், புவியியல் பாடங்கள் கற்பிப்பதில் வல்லவர். அவர் தனது அனுபவமொன்றை அன்ரனிடம் கூறினார். அதைக் கேட்ட அன்ரனுக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
சிவசம்பு ஆறாம் தர மாணவர்களுக்குக் குடியியல் பாடம் கற்பித்துக்கொண்டிருக்கையில் “மாணவர்கள்தான் எதிர்காலத் தலைவர்கள், நீங்களும் வளர்ந்து பெரிய ஆட்களாக, நல்ல அதிகாரிகளாக, நல்ல மக்களாக, செல்வாக்குள்ள தலைவர்களாக, ஏன் பாராளுமன்ற உறுப்பினர்க ளாகக் கூட வரலாம்” என்றெல்லாம் கூறியிருக் கின்றார்.
வகுப்பு முடிந்து அரை மணித்தியாலம் கூட ஆகியிருக்காது. வகுப்பு மொனிட்டர் ஓடி வந்து “வகுப்பில் மாணவர்களிடையே சண்டை” என்று அவரைக் கூட்டிச் சென்றான். அங்கே இரண்டு பிரிவாக மாணவர்கள் நின்று புத்தகங்களையும், தண்ணிர்ப் போத்தல்களையும் ஆளுக்காள் எறிந்து கொண்டிருந்தனர்.
ஆசிரியரைக் கண்டதும் மாணவர்கள் அமைதியாயிருந்தனர். “ஏன் சண்டையும்,சத்தமும் போட்டனீங்க” ஒரு மாணவன் கூறினான்:
சிறப் வாங்கிக் குடிக்கச்
 
 
 

“சேர். நீங்க தானே சொன்னிங்க எம்பியா வரணும் எண்டு. அதான் பாராளமன்றம் நடத்திக் கொண்டிருக்கம். ரி.வியில் பாத்தனாங்க. சிவசம்பு வெட்கித்துப்போனார். நிச்சயம் தன்னையும், மாணவர்களையும் நினைத்து அல்ல.
"குடிச்சன் டொக்டர் அந்த மருந்து விலை கூடிட்டதால,
அரைப்போத்தல் வாங்கித்

Page 24
ر39 4
--SS-2A
ஜனவரிணஇ ଦ୍ବିଟ୍ଟି
நாளமில்லாச் சுரப்பிகளும் பயன்பாடுகளும்
கணையம் (pancreas) >
நாம் உண்ணும் உணவைச் சமிபாடடைய பொருளாக மாற்றி உடலுக்குத் தரும் உறுப்புகளு முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மனித உடலில் மே இடப்பக்கமாய் இரைப்பைக்குப் பின்புறம் அடியில் இரு இது இன்சுலின் என்னும் திரவத்தைச் சுரக்கிறது. இ தனி நாளம் ஏதும் இல்லை. இரத்தத்திலேயே நேரடி கலக்கிறது.
கணையத்தின் மந்தமான பணியில் இன்சுலின் க நோய் உண்டாகிறது. சிலரிடத்தில் இன்சுலின் இரத்தத்தில் இனிப்புக் குறைவு ஏற்படுவதுமுண்டு. அ வெப்பநிலை குறைவு, நினைவிழப்பு போன்றவை ஏர் உடல் இயக்கத்துக்குத் தேவையான ஆற்றல் இ சீரணிக்கப்பட்டால்தான் கிடைக்கும். இன்சுலின் இரு தான் இனிப்பு சீரணமாகும். இன்சுலின் சுரப்புக் கு5 வானால் அல்லது முற்றாக சுரக்காது போனால் அை ஈடு செய்ய மிருகங்களிலிருந்து எடுக்கப்படும் இன் உடலுக்குச் செலுத்தப்படுகின்றது.
ஒவ்வொருவருடைய இரத்தத்திலும் தே6 அளவு இனிப்பு இருக்க வேண்டும். குறைந்தது 60 மி. 110 மி.கி. வரை இருக்க வேண்டும். இந்த இனி உண்ணும் உணவிலுள்ள மாச்சத்திலிருந்து கிடை இவ்வாறு கிடைக்கும் இனிப்பு இரத்த ஓட்டத்தில் கலக்கி கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன் தான் இரத்தத்தில் கலக்கும் இனிப்பின் அளவைக் படுத்துகின்றது. தேவையான அளவு எவ்வளவு, ! என்பதை நிர்ணயிக்கின்றது. மீதமுள்ளது கொழுப்பா வைக்கப்படுகின்றது.
உடல் இயங்குவதற்கு சக்தி தேவை. அ. மாற்றுவதற்கு இன்சுலின் தேவை. இன்சுலின் சுரக்க இதனையே நீரிழிவு என்கிறோம்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதிக தாகம் எ எழுந்து சிறுநீர் கழித்தல், சிறு நீரின் அளவு அதிக பலவீனம், கால் விறைப்பு, அரிப்பு, காயங்கள் ஏற்பட் சிலவோ பலவோ காணப்படலாம். காலப்போக்கில் நர சிதைவு, மாரடைப்பு, ஆண்மைக்குறைவு போன்றன நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உணவுக்க போன்ற மாப்பொருள் உள்ள உணவுகள், விரைவி இனிப்புப்பானங்கள் போன்றவைகளைக் குறைத்துக


Page 25
Balaj =Ĝś32=áîëîá அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு கரண்டி வெந்தயத்தைச் சுத்தமாக்கி அதனை இரவில் அரைக்குவளை தண்ணில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெந்தயத்தை மென்று சாப்பிட்டு ஊற வைத்த நீரையும் குடிக்க வேண்டும். வெந்தயத்திலுள்ள கசப்பு உடலுக்கு மிகவும் தேவை. அத்துடன் தேவையான இரும்புச் சத்தும் கிடைக்கும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் இப்படிச் செய்தால் போதுமானது.
இன்று உலகெங்கிலும் அதிகளவு காணப்படும் நோயாக நீரிழிவு உள்ளது. இதற்கு இன்றைய பரபரப்புமிக்க வாழ்க்கையும், நவீன உணவு வகைகளும், உடலுழைப்புக் குறைவும், அளவு மீறிய பாலியல் நடவடிக்கைகளும் காரணங்களாகும் என்று கூறப்படுகின்றது. அளவான உணவு, அளவான உடலுழைப்பு, உடற்பயிற்சி, கட்டுப்பாடான வாழ்க்கை முறை இந்நோயைக் கட்டுப்படுத்தும்.
இந்நோய் வராமல் காப்பதே சிறந்தது. வந்த பின் முற்றாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும் மேற் கூறிய வகைகளில் கட்டுப்படுத்தலாம்.
கணையச் சுரப்பியைச் சீராக இயங்க வைக்க கைகளில் மோதிர விரலின் கீழுள்ள கணையப் புள்ளியிலும் அதேபோல் கால் பாதத்தில் உள்ள கணையப் புள்ளியிலும் அழுத்தம் கொடுத்து வர வேண்டும். அத்துடன் பக்கவிளைவுகள் அற்ற ஹோமியோபதி மருத்துவத்தில் சிறப்பான மருந்துகள் பலவுண்டு. யுரேனியம் நைற் 3x, சைசிஜியம் ஜம்போலினம்q, ஜிம்னிமாq, இன்சுலின்,ே நேட்ரம் சல்ப் 6x எனவும் இன்னும் பல மருந்துகளுமுண்டு. தகுந்த வழிகாட்டலுடன் பொருத்தமானதைத் தெரிவுசெய்து எடுத்து வந்தால் நோயைக் கட்டுப் படுத்தலாம். கூடவே உடற் பயிற்சியும் அவசிய மாகும். நடைப்பயிற்சி, ஆசனப் பயிற்சிகள் மிகவும் நன்மை தரும்.
பத்மாசனம், உத்தித பத்மாசனம், யோகமுத்ரா, தனுராசனம், பச்சி மோத்தானாசனம், சக்கராசனம், உத்திவர்டஹஸ்தாசனங்கள், ! சர்வாங்காசனம், மத்சாசனம், சிரசாசனம், ஏகபாதா சனம் போன்றவைகள் கணையத்தின் செயற்பாடு களைச் சீராக்கி ஆரோக்கியத்தைத் தருவதோடு நோய் எதிர்ப்புப் சக்தியையும் அதிகப்படுத்தி நோய் வராமல் பாதுகாப்பனவாகும்.
ஆங்கில மருத்துவத்தின் செல்வாக்குக் காரணமாக மாத்திரைகளையும், இன்சுலின் ஊசி களையும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆயினும் இதனால் ஏற்படும் பக்க விளைவுகள், ! உடற்சிதைவுகள் பலராலும் அவதானிக்கப்பட்டு வருகிறது. e e
པོ་སྐུ་བློ་2 ~~*~

இணஇண 2012
緣
& क्ष
க்க தொடர். அந்த ஓட்டத்தின் போது ஏற்படக்கூடிய களைப்பை, தோல்வியைத், துன்பங்களை, இன்பங்களை, வெற்றிகளை, ஏற்றங்களை, வீழ்ச்சிகளை, உயர்வு தாழ்வுகளை நாம் ஒன்று போல் எண்ணித்தாங்கிக் கொள்வதற்கும் அதில் துவண்டுபோய் விடாமல் எதிர்நீச்சல் போடுவதற்கும் நமது உருவாக்கமே காரண மாக இருக்கின்றது. தூய பவுல் சொல்வது போன்று ஓட்டத்தை முடித்துக் கொண்டு முடிவுக்காகக் காத்து நிற்கும் வேளை வரும் வரை நாம் வாழ வேண்டும். இறை அருள் ஒன்றுதான் நம்மை, கிடைக்கப் போகும் முடிவை எதிர்நோக்க வல்ல அத்தகைய மன உறுதியை வழங்க முடியும். எனவே தளராத விசுவாசத்துடன், குடும்ப உணர்வுடன் அனை வரும் கடவுளுக்கு நன்றி சொல்ல எம்மை முழுமையாக ஒப்படைத்து நிற்போம்.
நம்மை வாட்டும் எதிர்காலம் பற்றிய அச்சங்களுக்கு அர்த்தம் இல்லாமல் போகச் செய்ய வல்லவர், நமக்கான பாதையை நிர்மாணித்து தருபவர், கோழிதன் குஞ்சுகளைத் தன் செட்டையில் வைத்துப் பாதுகாப்பது போல் காக்கின்றவர், எம் துன்பங்களில் எம்மை சுமக்கின்றவர் தாழ் பற்றி நன்றி கூறித் துதிப்போம். நாளைய நாளை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். வாழ்வும் அவரே, வழியும் அவரே, நம் பயணத்தில் எமக்குத் துணையும் அவரே, வழிகாட்டும் ஒளியான அவர் அருளில் நிலைத்திட நாம் முனைந்து நிற்போம்.
ஆனந்தா ஏ.ஜி.இராஜேந்திரம்
இறைநம்பிக்கை ஆண்டு: 11 அக்டோபர் 2012-24 நவம்பர் 2013
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டை முன்னிட்டு இறைநம்பிக்கை ஆண்டை அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
இந்த ஆண்டு, 2012ம் ஆண்டு அக்டோபர் 11 அன்று தொடங்கி 2013ம்ஆண்டு கிறிஸ்து அரசர் பெருவிழாவாகிய நவம்பர் 24 அன்று நிறைவடையும் முழுமையாக மனம்மாறி கடவுளிடம் தன்னை அர்ப்பணிக்கும் திருவருளின் மற்றும் அர்ப்பணத்தின் காலமாகவும், அவரில் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தி மகிழ்ச்சியோடு அவரை அறிவிக்கும் காலமாகவும் மனிதரை வெறுமையிலிருந்து வெளியே கொணருவதற்கும் அகில உலகத் திருச்சபையின் பணிக் குப் புதிய உந்துதலைக் கொடுப்பதாகவும் இவ்வாண்டு இருக்கும் எனக் கூறியுள்ளர் திருத்தந்தை

Page 26
2%G్క %ܗymJaܢܘܪܗtiaAܪܘ Gim69షణ6్క
గిలీలింగేడ@*6%బన్నగాను pெennae விடிாகும் பணிக்கைக்கொண்டு
Ω(ο a Cς όσοκυώωΛλέυελ
Gడజత942లిగి 6a/6లAశ్రీజరిగే
fజg్మణMah,943^అగ్
? قالهAدم كمؤتمGf خليج نعميع نجم كموميه (၂ဂ်)GအံJAÁ်ရှ်းnဇံခ်၇rcJÁ်ရှ်အမေqဇံ
C¿G(/(
?مدعلی آGضعیتهای مطالعه
Gరొgఅగిణాణగిఖండ@2తివ్69షణ/ఎమింగే డిసనగఎఖచ్చిత@2తివ69షe/Jజరిగే 9్క8లగిన8 (U3M24@ 2తివ6aపుగపోణి (GAAAఏనుగఎఖండ@2 తిప్ 6b4/32 sெyடுகளில் முவேர்களுக்கும் ர்ெவெழுவிரல்
 
 
 
 

559 鑫 2012,
ترخيصعيدة لمقامج2 جو9
Old இ 物
?AGaAAدينم2 فبع8كم2 وو9
QAg/Mంగీ(p(gణళ్కిలీ ☎ဂ်ပံပါဏqဇံါဒ လွှjáနှီးဈwÁa.Géz! 9తిరిగిజంగిణ్కు9ణMఖచ్చిత@టి
?tonمoلG یعیعla neی هوایل lی
G Gില്ക്കൾ
ခÁaJ၆အံø်ရှ်၏i/%Ja-မော်၊ ဂသံ/;၅%ဇလံ
فلات مهم طی پنهاوایل علمعهٔ
ဖÚ9ဇံ ဇာဂသံခံa.Aီ႔ႀမော်
Gతిగింy2(గ్రీటిల్మషగిaడీ
69షఒ(pగతిగిన
ைெ89ட்டு9ே செல்:M2ள்.

Page 27
தலைமைத்துவம் என்றால் என்ன? ஏன் தலைமைத்துவம் தேவை? தலைவராகத் தகுதி உள்ளவர் யார்? தலைவருக்கு எவ்வாறான திறமைகள் வேண் டும்? என்ற கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கண்டறிந் தால் தலைமைத்துவத்தின் தேவை, அவசியம் என்பவற்றை அறியலாம். ஹென்றி கிளே லின ட கனிறென தலைமைத்துவம்
பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். "தலைமைத்துவம்' என்று கூறும் போது “ஒருவர் ஒரு குழு மீது அல்லது ஏனையோர் மீது அவர்கள் தன் மீது செலுத்தும் செல்வாக்கை விட தன் செல்வாக்கை அதிகமாகச் செலுத்து வதே’ என்பார். எவரொருவர் தனது செல்வாக்கை ஏனையோர் மீது செலுத்தி அவர்களுடைய உளப்பாங்கினையும், விழுமியங்களையும், உணர்வுகளையும் மாற்ற முற்படுகின்றார்களோ அது அவர் தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் முயற்சி எனலாம்.
மேலும் தலைமைத்துவத்தை இரண்டாக வகுக்கலாம் என்றார் ஹென்றி
9 உத்தியோகப் பூர்வமான தலைமைத்
துவம் 9 உத்தியோகப் பூர்வமற்ற தலைமைத்
துவம்
உத்தியோகப் பூர்வமான தலைவ என்று கூறும் போது அவர்கள் வகிக்கும் பத காரணமாக,அவர்களை மக்கள் ஏற்று கொள்கின்றார்கள். உதாரணமாக ஜனாதிப; முகாமையாளர், நகரபிதா, பாராளுமன்ற
esseeeee ee oseeeeeeማ°°°°
●●●鲁曼°
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

اهلع هله فهو أهله، هم بھی قدیمہ ھے بھی دے دے دینے میں درد
உறுப்பினர் போன்றோரைக் கூறலாம்.
இரண்டாம் வகைத் தலைவர்கள், சில சிக்க லான சூழ்நிலைகள் உருவா கும் போது முன்னணிக்கு வருவோர். முதல் வகைத் தலைவர்களின் உதவியா ளர்களே இவர்கள். மக்களு டண் நேரடித் தொடர்பு களைப் பெற்று செல்வாக் கால் தலைவர்களாவோர். உதாரணமாக அரசியற்

Page 28
இ இ06
தலைவர்களின் மனைவிமார், செயலாளர்கள், தமது செல்வாக்கை மக்கள் மீது செலுத்துதல்.
ஒரு தலைவரை எடைபோடும் போது, மக்கள் மத்தியில் அவருக்கு எவ்வளவு சக்தியும், கெளரவ மும் உண்டு என அறிய வேண்டும்.
தேலைவர் கீழ்க்காணும் பண்புகளால் மக்கள் மத்தியில் சக்தியையும் கெளரவத்தையும் பெறு கின்றார். தேர்தலின் போது இதை இனங்
a5nT6SOT GAonTLó.
1. நிறைவான ஆளுமை உடையவராக
இருத்தல். 2. அறிவு, புத்தி, விவேகம், ஞானம், நுண்ணறிவு உள்ளவராக இருத்தல். 3. கவர்ச்சியான தோற்றம் (ஆள்பாதி, ஆடை
பாதி). 4. விரைவாகச் சரியான தீர்மானங்களை
எடுக்கும் ஆற்றல். 5. நேரந்தவறாமை, வாக்குறுதியை நிறை
வேற்றும் ஆற்றல். 6. சிறந்த இலட்சியவாதியாகவும் கொள்கை
வாதியாகவும் இருத்தல். 7. அர்ப்பன சிந்தையும், பிறர் சிநேகமும். 8. நன்நடத்தையாளராகவும் இருத்தல். 9. பல்வேறு திறன் படைத்தவராக மிளிரல்
பேச்சாற்றல், எழுதும் ஆற்றல். 10. பேச்சாலும், எழுத்தாலும் மக்கள் மனங்க
ளைத் தொடல். 11. செயல் திறன் கொண்டவராக இருத்தல். 12. சீராக்கச் சீலராகத் திகழுதல். 13. மேலாதிக்க உடைமை. 14. சிறந்த பக்திமானாகவும் இருக்க வேண்டும். 15. பக்கச்சார்பற்ற பொதுநல சேவையாளர்.
இவ்வாறான பண்புகள் காணப்படுமிடத்து இவர்களை மக்கள் பின்பற்றுவார்கள், வரவேற்பார் கள், வாழ்த்துவார்கள், வணங்குவார்கள், சிலை எழுப்புவார்கள்.
 
 
 

క్రోనీ TSTSMSeSTSTS TTSLSeS SqTeSSSLS S SSS S SqqqS தலைவர்களுக்குப் பேச்சாற்றல் மிகமிக முக்கிய மானது. அதற்கு ஓர் உதாரணத்தை நோக்குவோம். ஒரு முறை அறிஞர் அண்ணாத்துரை ஒரு தேர்தல் பேச்சுக்காக சென்றிருந்தாராம். அண்ணாத் துரை இறுதியாகப் பேசவே ஏற்பாடகி இருந்ததாம், ஏன் என்றால் மக்கள் கூட்டத்தை நிறுத்தி வைப்பதற் காக இந்த யுக்தியைக் கையாண்டிருந்தார்கள். அரசியல் வாதிகளின் பேச்சு தொடர்ந்தது. மக்கள் எல்லாம் புல் தரையில் நித்திரை செய்து விட்டார்க ளாம். அறிஞர் அண்ணாத்துரை பேசும் நேரம் வந்ததும், எழுந்து ஒலி வாங்கி முன்பு நின்றாராம், ஒலிவாங்கியில் தட்டுகிறார். டொக்.டொக். டொக். கையில் உள்ள நேரத்தைப் பார்த்தார். பேச்சை ஆரம்பித்தார்.
“மாதமோ சித்திரை; நேரமோ பத்தரை இடமோ புல் தரை மாந்தரோ நித்திரை பேசுவதோ அண்ணாத்துரை”.
இவ்வளவுதான் மக்கள் துடித்துப்பதைத்து எழுந்தார்கள். கரகோசங்கள் மாரி மழை போன்று பொழிந்தார்கள். பார்த்தீர்கள, மக்கள் மனங்கவர் தலைவரின் பேச்சாற்றலை மேடைப்பேச்சு மட்டு மல்ல மக்களுடன் பேசும் போது கூட “இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா' என்ற எண்ணம் தோன்ற வேண்டும். தலைவரைக் கண்டாலே மீண்டும் மீண்டும் பார்க்க, பேச, பழக ஆசை வர வேண்டும். இதனால் தலைவர்களாக வர விரும்புவோர் திறன் களை விருத்தி செய்து பரோபகார சிந்தையுடன் சேவை செய்ய வேண்டும். சிரித்த முகத்துடன் காண்போரைக் கைகூப்பி வணங்கும் பணிவு வேண்டும்.
ஒரு மாணவனை ஆசிரியர் கேட்டாராம், தலைவர் யார்?
“தேர்தலுக்கு முன்பு மக்களைப் பார்த்து விழுந்து விழுந்து வணங்குபவர்கள், தேர்தலின் பின்பு மக்கள் அவரை விழுந்து விழுந்து வணங்கு வார்கள் அவரே தலைவர்” என்றானாம் ஆசிரியர் வாயடைச் GomTITLô. A
த்து நின்றார
குறும்(புப்பா-78
பாங்கலோ வாங்கல்
ானுடன் மனங்கள்
னைகள் புதியநல் நம்பிக்கை e-محے
蠱 o6.
ாழ்வு வளர்க محصے
<&ތަނގަis e

Page 29
羲 —E
சிறுவர்களுக்கு மட்டும்
முடிவுத்திகதி 30- 01 - 2012
Goals ---------------------------------------ܢܬ
இணைச்ச (பொருத்தமான சொற்களைத் தெ
மோசே இஸ்ரயேலரிடம் "ஆண்டவர் எனக்குச் சொ செய்து, பல நாட்கள் சேயிர் மலைநாட்டைச் சுற்றி வடக்கு நோக்கிச் செல்லுங்கள். நீ மக்களிடம் . சகோதரரின் எல்லையைக் கடக்கப் போகிறீர்கள் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்களோடு தச நாட்டில். கூட உங்களுக்குக் அவர்களிடமிருந்து விலைக்கு வாங்குவீர்கள் என்ற ஆண்டுகளும் உங்களோடு இருந்துள்ளார்.
S SS SS SSLSS 0 SSS SSS LS S S SSS SSS S LSL LSL SL S S S L S 0SS SL SLS வழியாய் ஏலாத்துக்கும், எட்சியோ வழியாகச் சென்றோம்.ஆண்டவர் என்னிடம் “மோவ உங்களுக்குத் தர மாட்டேன். துள்ளேன். இப்பொழுது செரேது ஓடையைக் கட முப்பத்தெட்டு ஆண்டுகள் சென்றன. அதற்குள் அ அழிந்தனர். பின் ஆண்டவர் என்னிடம் “இன்று நீ ஆ செல்வாய் . புதல்வரை 6 அம்மோன் நாட்டை லோத்தின் புதல்வருக்கு உடை6 கடந்து எமோரியனும், எஸ் போனின் அரசனுமா
LSL SLS S S S L S LS S S S LSL SL S LS S LSL SLL LSL S SL S SL S LSL L L L S SSL S S பாலை நிலத்திலிருந்து சீகோன் கடந்து, ஆண்டவர் எங்களுக்குக் கொடுக்க இருக்கி அவன் அனுமதிக்கவில்லை. சீகோன் தன் மக்கள6 வந்தான். ஆண்டவர் அவனை நம் கையில் ஒப்பு அர்னோன் ஓடையின் ஓரத்தில் உள்ள . வரைக்கும் நம்மை எதிர்க்கக் கூடிய அரண்சூழ் ந எல்லாவற்றையும் நம் கையில் ஒப்படைத்தார். ஆ அம்மோனியரின் நாட்டையும், . நகர்களையும் நீங்கள் அணுகவில்லை என்றார்.
ଭୌତika୍t: ஆர். யாகசுவில், யாபோக்கு ஒர கெதமோத்து, அரபா, அம்மோன
(வினாப்படிவத்திலேயே விடைகள் எழுதியனுப்பப்பட வேண்டும், பிறிதாக
༤སྤྱི་ལོ་ངོ་ 2
 

LLD, 2:1-37 நரிந்து இடைவெளிகளை நிரப்புக)
ன்னபடி, நாம் புறப்பட்டுப் பாலைநிலத்தில் பயணம் த் திரிந்தோம். அப்பொழுது ஆண்டவர் என்னிடம்;
LSL LSL S LSL LS S S SL LS S SL S SL S SL S LSSL S LS S LS SL S SL S LSLS S SL S LS S SL S L SLS L S 0 S S S L S S S SL S LSL LSL S SS புதல்வராகிய உங்கள் 1. அவர்கள் உங்களுக்கு அஞ்சுவார்கள். எனவே 5ராறு வேண்டாம். ஏனெனில் அவர்களுடைய கொடுக்க மாட்டேன். உணவு, நீர் என்பவற்றை ார். உங்களை ஆண்டவர் அறிவார். இந்த நாற்பது உங்களுக்கு எதுவுமே குறைபடவில்லை. பின் ண், கெபேருக்கும் சென்றோம். மோவாபுப் பாலைநிலம் ாபைத் துன்புறுத்தாதிரு. ஏனெனில் அந்த நாட்டை பகுதிகளை, லோத்துவின் புதல்வருக்குக் கொடுத் ந்து செல்லுங்கள்” என்றார். நாம் அதைக் கடக்க புந்தத் தலைமுறையினரின் போர்வீரர் அனைவரும் ர் நகரைத்தாண்டி மோவாபின் எல்லையைக் கடந்து நெருங்கி வருவாய். அவர்களைத் துன்புறுத்தாதே. மையாகக் கொடுத்துள்ளேன். அர்னோன் ஓடையைக் ன சீகோனுடன் போரிடுங்கள்” என்றார். நான் னிடம் நல்லுறவுச் செய்தி அனுப்பி “யோர்தானைக் ற நாட்டில் சேர அனுமதி கொடும்” எனக்கேட்டதற்கு னைவரோடும். போரிடப்புறப்பட்டு படைத்தார். அனைவரையும் நாம் முறியடித்தோம். O, GO GO, GO GO , ஓடையை ஒட்டியுள்ள நகர் தொடங்கி கிலயாது கர் எதுவுமே இருந்ததில்லை. . னால் ஆண்டவர் கட்டளையிட்ட இடங்களையும், ஓடைக்கரையிலுள்ள ஊர்களையும், மலை நாட்டு
பழநிலம், ஆண்டவர், அரோயேரும், ஏசாவின், ীিষ্ট্রে
அனுப்பப்படும் விடைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது)

Page 30
`NSSYN SYN SYN SYN SYN SYNSN பரிசுப் போட்டி しつつイ2イのイZイエイ2イ"
அறிவை வளர்ப்போம்
(பொருத்தமான சொற்களின் கீழ்
1. இலங்கையின் மிக உயரமான நீர் வீ
(பம்பரகந்த, தியலும, லக்சபான)
2. புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயி
(காஞ்சி, மதுரை, தஞ்சாவூர்)
3. ஒளி ஒரு செக்கனுக்குச் செல்லும் விே
(28,00 000$.15, 40, 00 000556.
4. 'ஐயரில்லையேல் தமிழில்லை" என்று (சாமிநாதையர், சதாசிவ ஐயர், ப
5. கர்நாடக இசையில் ஜனக இராகங்கள்
(100, 72, 82)
6. "வாழ்க" எனும் சொல்
(ஏவல் வினை முற்று, படர்க்கை 6
SLLLL LLSLL LSLL 0 YS L SL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LLL LLLL LL LSL LSL L0L LLL LSLL LLLL S
விவிலிய
LL LLL LLSLL Y LL 0 LSL LSL LSL SLSS SLSS L0SL LLS LS 0 L S 0 LL LSLS LLL LL LS LLLLL LLLL LSL LSL L S L L 0 LL LS LS LSLS LLL LL LLL LSL LL LS LS LSL L LSL LSL LSL SLL LL 0

2012,
இ
ܐܡܵܒܵܒܣܐܡܐܬܒܐܫ
N ஸ் உள்ள நகரம் அவி
கம்
30, 00 000 கி.மீ)
புகழப்பட்டவர் bணி ஐயர்)
i என்று சொல்லப்படும் இராகங்கள்
வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று)
S LLLL SL CC LS LS LS LS SS LS 0S 0S 0L LSL SSL S S LSL S 0S LSS S SS SS S S S S LSL LSL LS LSS S LSL LSL L LSS SS SSL S LL 0 S LSL LS S LS LS LSL C LS0 LSL LS S S
S S S LSL S S S LS LS SS S SS 0S S S S S S S S LS LS LS LS S LSL LS LSL S LSL LS LSS LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL SLL LSSLL LSL L LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LS
அனுப்பவேண்டிய முகவரி: ம் கற்போம் / அறிவை வளர்ப்போம்- 105
தொண்டன் அ. பெ. எண் - 44
மட்டக்களப்பு. 9یجیسی کی 28

Page 31
முறைக்கல்விஆண்டுக்கான ūri
靶 }(تھکےسہہ سC),o)ہے
Quiñ56ñ
நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவில் அன்புமி துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவருக் மட்டுநகர், மன்னார் மறைமாவட்ட ஆயர்களாகிய இவ்வாண்டினை மறைக்கல்விஆண்டாகப்பிரகடன மேய்ப்புப்பணிச்சுற்றுமடல்.
முன்னுரை:
திருச்சபையில் மறுமலர்ச்சியை உண்டா வத்திக்கான் பொதுச்சங்கத்தின் பொன்விழாவை முன் ஆண்டாகத் திருத்தந்தை அறிவித்துள்ளார். (இவ 11ம் திகதி தொடங்கி, கிறிஸ்து அரசர் பெருவ நிறைவடையும். அத்துடன் கத்தோலிக்க திருச்சை 20ம் ஆண்டு அக்டோபரில் நிறைவடைவதால், இ என்று குறிப்பிட்டுள்ளார்). எனவே விசுவாச ஆண்டிற்க இருக்க இந்த ஆண்டினை (2012) மறைக்கல்வி பிரகடனப்படுத்தி, மறைக்கல்வியின் அவசியத்தையும் மறைக்கல்விப் பணியைச் சகல மட்டத்திலும் உற நிலைக்குக் கொண்டு வரக்கூடிய சகல முன்னெடுப்பு விடுக்கின்றோம்.
மறைக்கல்வியின் மாண்பும் அவசியமும்
திருமுழுக்கின்போது நாம் பெற்றுக்கொண இளையோர், முதிர்நிலையினர் என மனித வாழ்வி பெற்று முதிர்ச்சியடைந்து கனிதரச்செய்யும் கல்வி “கிறிஸ்துவோடு இணைந்து முதிர்ச்சிநிலை பெற ே ளுக்குச் சான்று பகரும் நம்பிக்கை முதிர்ச்சி பெற்ற கி இலக்காகக் கொண்டுள்ளது.
இத்தகைய சிறப்புகளைப் பெற்ற மாண்புமி “எல்லாருக்கும் மறைக்கல்வி’ என்ற விருதுவாக்குட கல்வியின் மாண்பையும் அவசியத்தையும் அனைவரு தங்களையே அர்ப்பணித்திட மறைக்கல்வி ஆ எதிர்பார்க்கிறோம்.
விசுவாச வாழ்வுக்கு உயிர்த்துடிப்பைப் பே ஊக்குவிக்கவும் சிந்திக்க விளைகின்ற இக்காலத விடயங்களையும் உங்கள் சிந்தனைக்கு முன் வை
Ꭷ

இதிருமலைஅறிடுநகர்மன்னர்
குற்றுல்
கு அருள்பணியாளர், தம் யாழ், திருமலை - நாம் ஒன்றிணைந்து ப்படுத்திஎழுதும் முதல்
க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இரண்டாம் ள்னிட்டு எதிர்வரும் வழிபாட்டு ஆண்டை விசுவாசத்தின் விசுவாச ஆண்டானது 2012ம் ஆண்டு அக்டோபர் விழாவாகிய 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் திகதி பயின் மறைக்கல்வி ஏடு - CCC, வெளியிடப்பட்டதன் ந்த விசுவாச ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது ான முன் ஆயத்தமாகவும், அண்மித்த ஆயத்தமாகவும் ஆண்டாக எமது மூன்று மறைமாவட்டங்களிலும் சிறப்பையும் மேலும் உணர்ந்து கொள்ளும் பொருட்டும், ற்சாகப்படுத்தி, ஊக்குவித்து, விரிவுபடுத்தி உன்னத 5ளையும் மேற்கொள்ளும்படி அனைவருக்கும் அழைப்பு
ட இறைநம்பிக்கை என்ற விதையானது சிறியோர், ன் ஒவ்வொரு பருவத்திலும் படிப்படியாக வளர்ச்சி யே மறைக்கல்வியாகும். அதாவது ஒவ்வொருவரும் வண்டும்” (கொலோ 1:28); கிறிஸ்துவின் மதிப்பீடுக நிஸ்தவராக வளர வேண்டும் என்பதையே மறைக்கல்வி
க்க மறைக்கல்வியை மேலும் மெருகூட்டும் வகையில் ன் இந்த ஆண்டு கொண்டாடப்படும். எனவே மறைக் ம் உணர்ந்து, கற்போரும் கற்பிப்போரும் ஆர்வத்துடன் ண்டு உற்சாகப்படுத்தி ஊக்குவிக்குமென நாம்
ான்றுள்ள மறைக்கல்விப் பணியை நெறிப்படுத்தவும் திலே நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மூன்று க்கின்றோம்.

Page 32
அ) வாழ்க்கை அனுபவங்கள்
மனித வாழ்வில் தொடர்ந்து செல்லும் இை இறைவனைக் கண்டு அவரோடு உறவை ஏற்படுத்த வழிநடத்துகிறது. மறைக்கல்வி வேறு, வாழ்கை வாழ்க்கை அனுபவங்களை உள்வாங்காத மறைக் உணவுக்குச் சமமானது. வாழ்க்கை அனுபவங்கள் இறைவெளிப்பாட்டை, இறைவார்த்தை ஒளியில் பொரு கற்றுத் தருகின்றது.
நம்நாட்டு மக்களிடையே தலைவித்தாடும் ஏ இழிசெயல்கள், அரசியல்வாதிகளின் ஏமாற்றுத்த கேள்விக்கனைகள், குழப்பங்கள், திருச்சபையினுள் அதிகாரப் பூசல்கள், இறைமக்களிடம் காணப்படும் மூடப்பழக்கங்கள் போன்றவை மறைக்கல்விக்கு எத
ஆ) அன்பியங்கள் வழி
திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர் 'ஆசி சமூகத்தைக் கட்டியெழுப்பும் தொடக்கமாகவும் அ அடிப்படைக் குழுக்களை (அன்பியங்களை) அமைட் நேர்மறை அம்சமாக அமைத்துக்கொள்ள கேட்டுக் கெ அழைப்பு விடுக்கின்றார். இயேசுவின் இறையாட்சி இ வாழ்க்கை முறைதான் அன்பியம். தொடக்க திருச்ச 47), ஆசிய ஆயர் பேரவையும், இலங்கை கத்தோலிக் திருச்சபையாக வாழ அழைப்பு விடுக்கின்றன. எனே கட்டியெழுப்புவதுடன், அவற்றை ஆழப்படுத்துவதை நே இ) மறைக்கல்வி ஆசிரியர்கள்
மறைக்கல்வியைப் பற்றி சிந்திக்கும்போது மறந்துவிட முடியாது. திருத்தந்தை 2ம் அருள் சின் என்ற மடலில் மறைக்கல்வி ஆசிரியர்களின் அர்ப்பன் இவற்றிற்காக நன்றியுடன் நினைவு கூர்கிறார் (எண் 6 அடுத்ததாக மிக மேலான நிலையை உடையவர் அலுவலைத் தொடர்ந்து ஆற்றுபவர்கள் இவர்களே!
LD60) DC தொட அதற்
வாக்கு L6੦ਹੀਣ புத்தெ நம்புகி
 

வெளிப்பாட்டில் மறைக்கல்வி
மூலம் வரும் ள் விளக்கம் கான
ற்றத்தாழ்வுகள், இலஞ்சம், ஊழல், கலப்படம் போன்ற னங்கள், வன்முறைகள், அடிப்படைவாதிகளின் புரையோடிக்கிடக்கும் சாதிப்பிளவுகள், பிரிவினைகள், அறியாமை, ஆர்வமின்மை, விசுவாசக் குழப்பங்கள, திராக எழும் சமகாலச் சவால்களாக உள்ளன.
பத் திருச்சபை' என்ற மறைத்தூது மடலில் “புதிய 1ண்புக் கலாசாரத்தின் வெளிப்பாடாகவும் அமையும் பதை திருச்சபையின் நற்செய்தி அறிவிப்புப் பணியின் ாள்கிறேன்” (என் 25) என அன்பியங்களை அமைக்க இயக்கத்திற்கு மறுவடிவம் கொடுத்த விசுவாச சமூக பையும் அன்பியமாகவே உருவெடுத்தது. (திப 2:42க ஆயர் பேரவையும் அன்பியங்கள் வழி புதுவிதமாய்த் வே இம்மறைக்கல்வி ஆண்டிலும் அன்பியங்களைக் ாக்காகக் கொண்டு மறைக்கல்வியை முன்னெடுப்போம்.
மறைக்கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர்களை நாம் ன்னப்பர் “இக்காலத்தில் மறைக்கல்வி அளித்தல்” னிப்பு, தியாகம், பற்றி எரியும் ஆர்வம், தாராள மனம் 6). திருத்தந்தை 12ம் பத்திநாதர் “குருத்துவத்திற்கு கள் மறைக்கல்வி ஆசிரியர்களே. ஏனெனில் மீட்பு ” என்கிறார். எனவே இம்மறைக்கல்வி ஆண்டிலே க்கல்வி ஆசிரியர்களின் தெரிவு, பயிற்சி, உருவாக்கம், ர் உருவாக்கம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு கு தேவையானவற்றைச் செயல்முறைப்படுத்துவோம்.
“எல்லாருக்கும் மறைக்கல்வி’ என்னும் விருது டன் தொடங்கப்படும் இந்த மறைக்கல்வி ஆண்டின் 5ள் அனைத்தும் நமது மறைமாவட்டங்களில் ழுச்சியூட்டி மறுமலர்ச்சிக்கு மிகவும் உதவும் என றோம். இந்நோக்குடன் இந்த மறைக்கல்வி ஆண்டில்

Page 33
நமது மறைமாவட்டங்களில் மறைக்கோட்ட ரீதியாக வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறோம்:
●
மங்கு ரீதியில் பங்குகள் தோறும் மறைக்கல்விமன்றங்கள் பு ஈடுபடுத்தி மறைக்கல்விப் பணியை மக்கள் ஆலயத் திருவிழாக் காலங்களில் இடம்பெறும் மையச் சிந்தனையாகக் கொண்டு திட்டமிட் எழுச்சியை ஏற்படுத்துதல். அருட்சாதன ஆயத்தக் காலங்களில் பிள்: முன் ஆயத்தப் பயிற்சியும், தொடர் உருவா பெறுவதற்கான முன்கூட்டிய ஆயத்தங்கை ஊடாக நடாத்த ஊக்குவித்தல். அனைத்துப் பங்குகளிலும் மறைக்கல்வி நு புத்தகங்கள், கதைகள், வரலாறுகள் ( போன்றவற்றை வாசிக்கத் தூண்டுதல். மறைமாவட்டப் பத்திரிகைகளான “மன்ன ஆகியவற்றை இல்லங்கள் தோறும் வாங்கி மறைக்கல்வியை நவீன ஊடகங்கள், தெ போன்றவை) ஊடாக அர்த்தத்தோடு கற்பிக் அடிக்கடி காட்டுதல். ஒவ்வொரு பங்கிலும் ஞாயிறு மறைக்கல்விசி மேற்கொள்ளுதல். ஞாயிறு திருப்பலியை, விசேடமாக மறையு பயன்படுத்துதல்.
மறைக்கோட்டரீதியில்
●
Х»
X
()
Х•
se
●
X
மறைக்கல்வி ஆசிரியர்களின் மாதாந்த ஒன் பயிற்சிகளை நடைமுறைப்படுத்தல். பக்திச்சபைகள்/ஆணைக்குழுக்களின் 1 மறைக்கல்வி வழங்கும் தளங்களாக மாற்று இளையோர், வளர்ந்தோர் மறைக்கல்: கலந்துரையாடல்கள் நடாத்துதல். பட்டிமன்றம், விவாத அரங்கு, தர்க்கப் பிரக கருப்பொருள் அடிப்படையில் கண்காட்சிக மறைக்கல்வி மாநாடு ஒன்று நடாத்தப்படுத
மறைமாவட்ட ரீதியில்
*
a)
மாநாடுகள், பெருந்திரள் பேரணிகள், கண்க விழிப்புணர்வை பரவலாக்குதல்.

, பங்கு ரீதியாக பின்வருவனவற்றைச் செயல்படுத்த
புமைத்து அவற்றைச் சிறப்பாக நடத்தி அனைவரையும் LDULDTö(öğ56ö.
மறையுரைகளில் மறைக்கல்வி சார்ந்த தலைப்புகளை நிக் கொண்டாடி இறைமக்களின் நம்பிக்கை வாழ்வில்
ளைகள், பெற்றோர், ஞானப்பெற்றோருக்கு சிறப்பான க்கப் பயிற்சியும் வழங்குதல், அருட்சாதனங்களைப் ளயும், அண்மித்த ஆயத்தங்களையும் அன்பியங்கள்
லகங்களை உருவாக்கி மறையறிவைப் பெற உதவும் தோழன், விவிலிய விருந்து, நற்கருணை வீரன்)
எா', 'பாதுகாவலன்', ‘வெட்டாப்பு’, ‘தொண்டன்’ ப் படிக்கத் தூண்டுதல்.
ாடர்பாடல் சாதனங்கள் (தொலைக்காட்சி, கணினி க முயலுதல். புனிதர்கள் பற்றிய படங்களை (Films)
றப்பாக நடைபெறப் பணியாளர்கள் உரிய முயற்சிகளை
ரையை, வளர்ந்தோர் மறைக்கல்வியின் ஊடகமாக
றுகூடலை ஒழுங்காக நடாத்தி தொடர் உருவாக்கல்
Dாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வுகளை வளர்ந்தோர் தல். - வியினை முதன்மைப்படுத்தி கருத்தரங்குகள்,
Fங்கம் போன்றவற்றை ஒழுங்கு செய்தல்.
ளை ஒழுங்குசெய்தல். ஸ்.
ாட்சிகள் போன்றவற்றை நடத்தி மறைக்கல்வி பற்றிய

Page 34
* மறைமாவட்ட வெளியீடுகளாகிய மன்னா, பா மறைக்கல்விக்கென சிறப்புப் பக்கங்கை ஊக்கப்படுத்துவது, வினாவிடைப் போட்டிகள்/ வினாடிவினாப் தகுதிவாய்ந்த மறைக்கல்வி ஆசிரியர்களை அளித்தல்.
மறைப் பிரதேச ரீதியில்
* மறைக்கல்வி ஆண்டுக்கான செபம், பாடல். ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்திமூன்று லும் மறைக்கல்வி எழுச்சியை ஏற்படுத்துதல் * உள்நாட்டிலும் தமிழகத்திலுமுள்ள வளவாளி மறையாசிரியர்களின் உருவாக்கல், ஆழப்படு களை நடாத்துதல். * மூன்று மறைமாவட்ட மறையாசியர்களுக்கான அல்லது பிரதிநிதிகள் (பங்குகளின் மறையாசி ஒன்றுகூடலை நான்கு மாதங்களுக்கு மறைமாவட்டங்களிலும் வைத்து அனுபவப் கட்டுரை, பேச்சு, கவிதை, சுவரொட்டிப் போ “ஞாயிறு மறைக்கல்விக்கான பாடத் திட்டத்தி தயாரித்து பாடப் புத்தகங்களை அச்சிடுவத * ஒவ்வொரு தரப்பினருக்கும் (இளையோ திட்டங்களைத் தீட்டுவது. இப்பாடத்திட்டத்தி ஏட்டின் உள்ளடக்கங்களை உள்வாங்குதல் * முதியோர், மாற்றுத் திறனாளிகள், புறந்தள்ள
வழங்கப்பட வேண்டும்
ሯቃ
அன்பார்ந்த இறைமக்களே, பல வழிகளில் மறைக்கல்வியின் தந்தை என அழைக்கப்படும் “இக்காலத்தில் மறைக்கல்வி அளித்தல்” என்ற சு புனிதக் கடமையாகவும், விட்டுக்கொடுக்க முடியாத (எண் - 14) என மறைக்கல்வியின் அவசியத்தை வலி உணர்ந்தவர்களாக மறைக்கல்விப் பணியை ஒரு மாவட்டங்களிலும் மறைக்கல்வி மறுமலர்ச்சி காண
இறைவன் உங்கள் அனை
அதி.வந் தோமஸ் சவுந்தரநாயகம் யாழ்ப்பாண ஆயர்
அதி.வந். கிங்ஸ் திருமலை - ம
குறிப்பு: இம்மடலைத் திருவருகைக் காலம் 3ம் ஞாயிறன்று (1 அனைத்து வாய்ப்புகளின் வழியிலும் வாசித்து ம6 வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
Ꭷ

துகாவலன், வெட்டாப்பு, தொண்டன் போன்றவற்றில் ள ஒதுக்கி நம்பிக்கை வாழ்வில் வளர்வதை
போட்டிகளை நடாத்துதல். ாத் தேர்ந்தெடுத்து தமிழகத்துக்கு அனுப்பி பயிற்சி
இலச்சினை, கொடி று மறைமாவட்டங்களி
த்துதல் கருத்தரங்கு
எ பொது ஒன்றுகூடல் 1 റ്റ് ரியர் ஒன்றிய தலைவர், செயலாளர் என்ற வகையில்) ஒரு தடவையாவது சுழற்சி முறையில் மூன்று பகிர்வுடன் பயிற்சிகளை வழங்குதல். ட்டிகள் நடாத்துதல். தினை மூன்று மறைமாவட்டங்களுக்கும் பொதுவாகத் ற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல். ர், வளர்ந்தோர், முதியோர்) தனித்தனிப் பாடத் ல் கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி (CCC)
ப்பட்டோருக்கான மறைக்கல்விக்கும் முன்னுரிமை
மறைக்கல்விக்கு முதலிடம் கொடுத்து பணியாற்றி திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர் வெளியிட்ட ற்றுமடலில் “திருச்சபை மறைக்கல்வியைத் தனது உரிமையாகவும் எக்காலத்திலும் கருதி வந்துள்ளது” Sயுறுத்தியுள்ளார். எனவே நாமும் இதன் மாண்பினை
கூட்டு முயற்சியாக எடுத்து எமது மூன்று மறை ஒத்துழைப்போம்.
வரையும் ஆசீர்வதிப்பாராக!
அதி.வந், இராயப்பு ஜோசப் மன்னார் ஆயர் லி சுவாம்பிள்ளை ட்டுநகர் ஆயர்
1.12.2011) நடைபெறும் அனைத்துத் திருப்பலிவேளைகளிலும், க்களுக்கு விளக்கமளிக்குமாறு அனைத்துக் குருக்களையும்

Page 35
விவிலியம் கற்ப்ோம்
மோசேயிடம், செலோபுகாதின், குலத்தி இஸ்ரயேல், மக்லா, தந்ை
அறிவை வளர்ப்போ
1. வெள்ளி 2. யானைக்கால் 4. அக்தர் 5. நீ யாரோ நான் யா
பரிசுகள் - அனுசரணை; அருள்
இரு பிரிவுகளுக்கும் சரியான வின்
> ஜோன் ஜிதேஷன் ஜெயராஜ்
#65, திருச்செந்தூர் முருகன் கோயில் வீதி, கல்லடி- மட்டக்களப்பு
ஒரு பிரிவுக்கு மட்டும் சரியான விடை
> இ.வினோ
இல.15, 4ம் குறுக்கு திருச்செந்தூர் வீதி
கல்லடி-மட்டக்களப்பு.
சிறுவர் சிறுமியருக்கான வர்ண
> முதலாம் பரிசு - 400/= > இரண்டா
ட.லபிஷா நவீன் ஏட (SLD/UIT GIG 373/B
கல்மு6ை
 
 
 
 
 
 
 
 

) - 1 03 விடைகள்
ன், ஆண்டவரின், உரிமை, மனைவி, தயர், நீதிச்சட்டங்களும்.
ம் - 103 விடைகள்
3. திருத்தக்கதேவர் 6. தொகுத்தல் விகாரம்
தந்தை. அன்ரனி குரூஸ் CRS
வட எழுதி 300/= பரிசு பெறுபவர்:
> ர. திமோத்தியன்
களுவன்கேணி வீதி, வந்தாறுமூலை.
களை எழுதி 200/= பரிசு பெறுவோர்
> செல்வன். புருனோ குளோறியஸ்
லெப்பன் 1001/1, அன்புவழி புரம் திருகோணமலை.
ம் தீட்டும் போட்டி 55 முடிவுகள்
ம் பரிசு - 300/= > 3ம் பரிசு -200/= ட்றியன் S. JT6öréanů ல்.டீ.அல்விஸ் ண்டிருப்பு-2
O.

Page 36
இலங்கை வானொலி
| အမှီGၾ၇ဇ်၆ခံး...့်ရှ်းဖို့
ജങ്ങഖf =
கத்தோலிக்க நற்சிந்தனை - GG
T6:02, 03 , 0 4 , 05, 06, 4,
புதிய உலகம் (வளர்ந்தோர் நிக
நாள்- 08, 22
வழிபாடு, வேரைத்தேடி திரு பாடல்கள் இன்னும்.
சிறுவர் உலகம் (சிறுவர் நிகழ்ச்
நாள்- 10, 24
கதையும் கருத்தும், கவிை
நிகழ்ச்சித் தொகுப்பு :
ဖာလံ%၆အီဂJA,၅ဇံh
2. அழைத் 3. திருவ 4. BDIT 5. வாழும் 6. 9php
இன்னும் ஏராளமான இசைப்பாடல்கள் அடங்கிய இ ஒலிநாடாக்கள், காணொளித் தட்டுகள் உங்களுக்காக எங்
 
 
 
 

தேசிய சேவையில்
o
15, 16, 17, 18, 19, 20, 28, 29, 30, 31
ழ்ச்சி) - மாலை 7.00 மணி
நச்சபைச் செய்திகள், உரை, நாடகம்,
சி) - மாலை 7.00 மணி
த, பாடல்கள் இன்னும்.
தொடர்பு:
992 )واي(Aالذي ဂ်)ဇာလံzJō, .ெபெ. சென் - 44, 9ட்டக்கலப்பு.
ܣܛܢ܂
లైబ్రిgులైతిక్రియేచే ன உறவே "
பொட்டு இராகங்கள்
லுவேல் தெய்வம்
Tü
* opy_{ வட்டுகள், هية وامة தொடர்புநிலை:ம்.
.ெபெ. செல் -44,
களிடம் உள்ளன.
9'_്കി.