கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலக சோசலிச வலைத் தள ஆய்வு 2012.01-03

Page 1
  

Page 2


Page 3
உலக சோசலிச வலைத் தள ஆய்வு
உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரைத் தொகுப்பு தொகுதி 3 இதழ் 1 அக்டோபர்-டிசம்பர் 2010
ਲ நான்காம்
மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெளியிடப்படும் சஞ்சிகையாகும். - இங்கு பிரசுரமாகும் அனைத்துக்
கட்டுரைகளும் வலைத்தளத்திற்கு சொந்தமானதாகும். இங்கு வெளியாகும் எதையும் அனுமதியின்றி பிரதி எடுப்பதும் மீள் பிரசுரம் செய்வதும் முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
உங்கள் கருத்து
795 1/1 மெடியம்பலம சந்தி, கோட்டே வீதி, கோட்டே தொலைபேசி/பக்ஸ்:011 2869239 மின்னஞ்சல் WSwsembடுStnet.lk சந்தா விபரங்களுக்கு கடைசிப்
பக்கத்தைப் பார்க்கவும். உலக சோசலிச வலைத் தளம் WWWWSWS.Org
த் தளமானது னத்துலகக் குழுவின் வெளியீடாகும். இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இணைய மையமாகும். இதன் மூலம் உலகின் முக்கிய சம்பவங்கள் பற்றிய நாளாந்த ஆய்வுகளும், விபரங்களும் அதே போல்
ਧੰਘ சம்பவங்களினதும் மற்றும் உலகம் பூராவுமான தொழிலாளர் போராட்டங்கள், கலை, கலாச்சாரம், விஞ்ஞானம், வரலாறு மற்றும் தத்துவம் பற்றிய ஆய்வுகளும் கட்டுரைகளும்
ਉ( வழங்கப்படுகிறது.
ਲ
නූ බඳී. (ශ්‍රීෂ්rgබ්‍රෂ් ධූරැුෆිජි ප්‍රීක්‍ෂrth நடைமுறையில் உள்ள ஊடகங்களுக்கு ஒரு
அத்தியாவசியமான பிரச்சினைகள் சம்பந்தமாக சிந்திப்பவர்களுக்கும் ஒரு விமர்சன ரீதியான மேடையை வழங்குகிறது.
அத்தோடு, உலக சோசலிச வலைத் தளம் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு, கோட்பாடு மற்றும் சமகால ஆய்வுகளை உள்ளடக்கிய பாகங்களையும் சிறிய நூல்களையும் விலை கொடுத்து வாங்கும் ਪ ਨੂੰ 5. 6. ਉਹ6u propagangulub Mchring Books Onlineநடத்துகிறது.
முன்நோக்கு
a Gango golf
அமெரிக்கா
இ= வோல் ஸ்ட் ← (දිබJITශේෂාං ශioL”_ffL’
பாதையிலேயே * அமெரிக்கா  ை9/11 தாக்கு எ ட்ரோய் டே ஐரோப்பா
* ஒஸ்லோ சுெ இ கிரேக்கமும் * 'முழு பொலி  ைஇத்தாலியின் டெ வல்லுனர் அ * பிரெஞ்சு நாட வட ஆபிரிக்கா
ஒ லிபியாவின் sa IAEA Gamit * புதிய மீள்-எழு * ä山TGGG g_G * ஆசியாவை இந்திய உபகண்ட * நேட்டோ குண் * ராஜிவ் காந்தி ! * இந்தியா மாரு
தாக்குதலை * தென் இந்தியா எதிர்ப்பு ெ ਉ666
* இலங்கை அரசு அனுமதியை
* இலங்கை அரசா கீழ் கொண் * இலங்கை அரச * இலங்கை உயர் நிராகரித்தது எ சோசலிச சமத் பிரச்சாரத்ை * விடுதலை ெ * சோ.ஆ.க, பின் பெருந்தோட்டக் * இலங்கை தமிழ்
* இலங்கை நவச நிராகரிக்கின் * யாழ்ப்பாண ட பாதுகாத்திடு அமெரிக்கா ம * இலங்கையில்
ഭ
இலங்கை வன் போராட்டத் * ஜனவசம தோட் தொழில்களுக் எ சோசலிச சமத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உள்ளே
டிற்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றப் பாதை .2
ரீட் உள்ளமர்வுக்கு முடிவுகட்டுதல் 3: ஆர்ப்பாட்டங்களை மறுபடியும் ஜனநாயகக் கட்சியின்
திருப்புவதற்கு ஐ.எஸ்.ஒ. மற்றும் தி நேஷனும் முனைகின்றன.5 வில் செல்வமும் வறுமையும் 7 நதலின் 10 வருடங்களுக்குப் பின்னர்.9. விஸ0க்கு மரணதண்டனை நிறைவேற்றம். 雷2
ாடூரத்தின் கருத்தியல் போக்கின் வேர்கள்.3.
நிதிச் சர்வாதிகாரமும். ஸ் கண்காணிப்பும்’ எதிர்ப்புகளை குற்றமாக்குதலும்
ர்லுஸ்கோனி இராஜிநாமாவானது வங்கிகள் தேர்ந்தெடுத்துள்ள “தொழில்
அரசாங்கத்திற்குப் பாதையை அமைக்கிறது.重8 ாளுமன்றம் சிக்கன நடவடிக்கைகளை அங்கீகரிக்கிறது assesses20 மற்றும் மத்தியகிழக்கு
“விடுதலை’. 22 ஈரானுக்கு எதிரான போர் அபாயத்தை அதிகரிக்கின்றது. 24 ச்சி எகிப்தியப் புரட்சியில் திருப்புமுனையை சமிக்ஞை செய்கிறது.25 நாட்டுப் போரும் மத்திய கிழக்குப் புரட்சியின் தலைவிதியும். 27 நோக்கிய ஒபாமாவின் தீவிரமான திருப்பம். 29
டுவீச்சுக்களைத் தொடர்ந்து பாக்கிஸ்தானில் சீற்றம் பரவுகிறது. 30
படுகொலை குற்றவாளிகளை இந்திய அரசாங்கம் தூக்கிலிடவுள்ளது.32 தி சுசுகி தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாள வர்க்க அரசியல் முன்னிலைப்படுத்த வேண்டும் 34 வில் கூடங்குள அணு உலை ஆலைக்கு எதிரான கிராம மக்களின்
தாடர்கிறது - 3r
ாங்கம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு பட்டதாரி சான்றிதழ் வழங்கும்
வழங்குகின்றது 38 ங்கம் பல்கலைக்கழக பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சின் டு வந்துள்ளது 40 ாங்கம் அவசரகால அதிகாரங்களை புதிய வடிவில் புதுப்பிக்கின்றது.41 நீதிமன்றம் புதிய ஜனநாயக விரோத சட்டத்துக்கு எதிரான மனுவை
43 துவக் கட்சி இலங்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான
த முன்னெடுக்கின்றது 44 Fய்யப்பட்ட கைதிகள் WSWS உடன் பேசினர்.46
அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் பிரச்சாரம்: கைதிகளும் உறவினர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். 48 அரசியல் கைதிகள் மீது கொடூரத் தாக்குதல்.50 மசமாஜக் கட்சி சோசலிசத்தையும் அக்டோபர் புரட்சியையும் TS T S T S D u S S L S S S u u GGG u S u uu u u D D S 52 ல்கலைக்கழக மாணவர்களை குண்டர் தாக்குதல்களில் இருந்து
55 ற்றும் ஐ.நா. தமிழ் தேசியக் கூட்டமைப்பை அலட்சியம் செய்தன.57 ஜே.வி.பீ. மாற்றுக் குழு ஒரு புதிய அரசியல் பொறி.59 னி பிரதேச தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி தில் ஈடுபட்டனர் 62 டங்களை துண்டாடும் அரசாங்கத்தின் திட்டத்தினால் ஆயிரக்கணக்கான TS SKSTTTSyySSSyyyyyLSyyyyyGyyLGyyGyyGyyyyyyyyySyyyyyyySyyGyySyGyyyyyyyyGyGGGSSS 63 துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபக காங்கிரஸை நடத்தியது.65
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 4
2
முன்
வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான
முன்னேற்றப் பாதை
உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு 15 அக்டோபர் 2011 வோல் ஸ்ட்ரீட் உள்ளமர்வு இயக்கம் இப்பொழுது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கான மக்களிடையே சக்தி வாய்ந்த உணர்வை எற்படுத்தியுள்ளது. நூற்றுக் கணக்கான நகரங்களுக்குப் பரவியுள்ள இந்த வளரும் இயக்கத்தின் மையமாக இருப்பது, அமெரிக்காவிலும் உலக சமூகத்திலும் ஆதிக்கம் செலுத்தும் பாரிய சமூக சமத்துவமின்மை மீதான ஆழமான எதிர்ப்பாகும்.
1930களின் பெரும் பொருளாதார மந்த நிலைக்குப் பின்னர், இப்போது ஏற்பட்டுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பான உயர் மட்டத்தில் உள்ள 1 சதவிகிதத்தினர் (உண்மையில் உயர்மட்ட 0.1 சதவீதமானவர்கள்), இந்த நெருக்கடியை பயன்படுத்தி இன்னும் கூடுதலாகத் தங்கள் செல்வக் கொழிப்பை அதிகரித்துக் கொண்டுள்ளனர். மிக அதிக செல்வம் படைத்த 400 அமெரிக்கர்கள் 13 டிரில்லியன் டொலரைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அதே வேளை, பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் வறுமையில் தள்ளப்படுகின்றனர். அமெரிக்கர்களுடைய சராசரி வருமானம் 2007ல் இருந்து 10 சதவிகிதம் சரிந்துவிட்டது. ஆனால் பெருநிறுவனங்களும், செல்வந்தர்களின் வங்கி இருப்புகளும் பெரிதும் உயர்ந்துவிட்டன. இளைஞர்கள் வரவிருக்கும் வேலையின்மைக்கு முகங்கொடுக்கின்றனர், அவர்களுடைய கல்விக்காக அவர்கள் பல்லாயிரக்கணக்கான டொலர்கள் கடனை தவிர வேறு எதையும் பெறவில்லை.
அமெரிக் காவில் நடைபெறும் எதிர்ப்புக்கள் இத்தகைய பொறுக்க இயலாத நிலைமகளுக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தின் பாகமாகும். இந்த ஆண்டு
டோர்டே சதுக்கத்தில் காரர்கள்
துனிசியா மற்றும் எச் விஸ்கான்சினில் வெ. வெடிப்புடனும் தொடங் ஸ்பெயின், இஸ்ரேல்,
மற்ற நாடுகளில் தொ போராட்டங்களாகத்
இயக்கம் வர விரு விரிவடையும், இன்னு
இப்பொழுது பிரச்சினை இதுத பாதை எது? பிரச்சினையே ை
அரசியல், அ வேலைத்திட்டங்கள் விவாதத்தையும் ஒதுக்கி இந்த இயக்கம் நீடிக் எதிர்ப்பியக்கத்தை கருதுகின்றனர். தொழி இடையே ஒரு ஐக்கியப் விருப்பத்திற்கு அழைப் கூடாது" என்னும் சே அரசியல் செயற் திட்டத் அதாவது ெ கட்டுப்பாட்டிற்குள் ( முறைக்கு விரோதம எதிர்க்கின்றது.
ஜனநாயகக் கட் ஆதரவாளர்களும் உ6 நுழைந்துள்ளனர். அவ இந்த எதிர்ப்புக்க 6 பொருளாதார, அரசியல் ஒரு பரந்த போராட்டத் இருப்பதை உறுதி செய் சி.ஐ.ஒ. போன்ற ஜ6 தொடர்புடைய மேலும் ஸ்ட்ரீட்-எதிர்ப்புக்களை, வங்கிகளின் ஆணைக செயல்படுத்தி வரும் ஐ
மறுதேர்வுக்கான பி
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012
 

நாக்கு
போராட்டத்தில்
ப்தில் புரட்சிகளுடனும், கு ஜன எதிர்ப்புக்கள் கியது. இது கிரேக்கம், பிரித்தானியா இன்னும் ர்ந்த அதிர்ச்சிகரமான தொடர்கிறது. இந்த க்கும் மாதங்களில்
அதிகமாகும்.
முக்கியமான ான் முன்னேற்றப் இங்கு அரசியல் மயமாக உள்ளது.
ரசியல் கட்சிகள், பற்றிய எந்தவொரு த் தள்ளுவதன் மூலமே கப்பட முடியும் என்று
சேர்ந்த சிலர் லாளர்கள், இளைஞர்கள் பட்ட போராட்டத்திற்கான பு விடுக்கும் "அரசியல் ாரிக்கையே கூட ஒரு தை மூடி மறைக்கின்றதுபருநிறுவனங்களின் இருக்கும் இரு-கட்சி ான போராட்டத்தை
சியும் அதன் முக்கிய iளமர்வு இயக்கத்தில் ர்களுடைய நோக்கம், நடப்பில் உள்ள ஒழுங்கிற்கு எதிரான திற்கு வழிவகுக்காமல் வதுதான். ஏ.எஃப்.எல்ாநாயகக் கட்சியுடன் பல குழுக்கள், வோல் மூன்று ஆண்டுகளாக ளை விசுவாசத்துடன் னாதிபதி ஒபாமாவின் ரச்சாரமாக மாற்ற
விரும்புகின்றனர்.
அரசியல் என்பது எதிரிடையான வர்க்கங்கள் மற்றும் சமூக நலன்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள் பற்றியதுதான். வங்கிகள் பிணை எடுத்தல், சமூகநலச் செலவுகளில் சிக்கனம், போர், ஜனநாயக உரிமைகளை அழித்தல் ஆகிய ஆளும்
வர்க்கத்தின் திட்டங்களை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல்
வேலைத்திட்டத்தினாலேயே எதிர்க்க முடியும்.
தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள்
சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கம் ஒரு சிக்கல் வாய்ந்த நவீன சமுதாயத்தில் வாழ்விற்கு அடிப்படையான சமூக உரிமைகள் உள்ளன என்ற கருத்தாய்வை ஏற்க வேண்டும் என்பதை முன்வைக்கிறது. இதனால் அந்த உரிமைகள் மாற்றத்தக்கவை அல்ல, விட்டுக்கொடுக்கப்படக்கூடியவையும் அல்ல எனக் கூறுகிறது.
இந்த உரிமைகளில் கீழ்க்கண்டவையும்
அடங்கும்.
ஒரு வேலைக்கான உரிமை மற்றும் வாழ வசதியான வருமானம் பெறுவதற்கான உரிமை *உயர்ந்த தரம் உடைய பொதுக் கல்வியை, சுகாதாரப் பாதுகாப்பை இலவசமாகபெறும் உரிமை *வீடுகள் மற்றும் ஏனைய வசதிகளுக்கான உரிமை *உரிய பாதுகாப்புக் கொண்ட ஒய்வைப் பெறும் உரிமை *சுகாதாரமான சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரக்கூறுபாடுகளை அடையும் உரிமை
தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் பெருநிறுவனங்களின் உரிமைகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும். இருகட்சி முறையால் பெருநிறுவன உரிமைகள் நிபந்தனையற்ற முறையில் பாதுகாக்கப்படுகின்றன. பெருநிறுவனங்கள் வேலைகளை அழிக்க, ஊதியங்களைக் குறைக்க "உரிமையைக்" கொண்டுள்ளதுடன், வீடுகளில் இருந்து மக்களை விரட்டி அடிக்கும் "உரிமையை" வங்கிகள் கொண்டுள்ளன. அரசியல் முறைமை மில்லியன் கணக்கான மக்கள் நம்பியிருக்கும் சமூகநலத் திட்டங்களை அழிக்கும் "உரிமையை" கொண்டுள்ளன.
வங்கிகள் மற்றும் முக்கிய பெருநிறுவனங்களை பொதுவுடமையாக்குதல் 1
பொருளாதார, அரசியல் வாழ்வின் மீது வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கொண்டுள்ள சர்வாதிகாரம், தொழிலாள வர்க்கத்தின் அனைத்துத் தேவைகளுக்கும் எதிராக

Page 5
அமெ
நின்கின்றது என்ற புரிந்துணர்வை வோல் ஸ்ரீட் உள்ளமர்வு இயக்கம் அதன் பெயரிலேயே புலப்படுத்துகின்றது. இப்பெருநிறுவனங்கள், உலகம் முழுவதும் இருக்கும் பில்லியன் கணக்கான மக்களின் கூட்டு உழைப்பின் உற்பத்தியான பெருந்தொகையான வளங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன.
பெருநிறுவனங்களும் நிதிய பிரபுக்களும் சமூகத்தின் மீதும் அரசியல் மீதும் கொண்டுள்ள இரும்புப்பிடியை கழற்றுவதற்கு, வங்கிகளையும் முக்கிய பெருநிறுவனங்களையும் பொது உடைமையாக்கி, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் இயக்க வேண்டும். அதன் மூலமே பல டிரில்லியன் டொலர்கள் மதிப்புடைய பொதுப் பணித்திட்டத்திற்கு ஆதாரங்கள் பெறவும், முழு வேலை வாய்ப்பை உறுதி செய்யவும், வறுமையை அகற்றவும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சமூகத் தேவைகளை நிறைவேற்ற முடியும்.
சமூக சமத்துவத்திற்காக! oಷ್ಟ್ರೇಲ್ವೆ முதலாளித்துவம்
லை கொடுக்க வைக்க
முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள், சமத்துவமின்மைக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, உற்பத்திக்கு பயன்படுத்துவதில் இருந்து டிரில்லியன் கணக்கான டொலர்களை எடுத்துக் கொள்வது பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறிக்கொள்கின்றனர். மேலும் மேலும் பணத்தை தேடும் நிதியப் பிரபுத்துவத்தின் தீராத பேராசை ஒன்றன்பின் ஒன்றாக ஊக நடவடிக்கைகளுக்கு உந்துதல் கொடுத்து நாட்டைத் திவாலாக்கிவிட்டது. கெளரவமான ஊதியங்களை கொடுப்பதற்குப் பணம் இல்லை என்றும் கூறும் இதே தலைமை நிர்வாக அதிகாரிகள்தான், ஊதிய வெட்டுக்களை செயல்படுத்தித் தங்களுக்கும் மற்ற உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் மில்லியன் கணக்கான, சில
நேரம் பல மில்லியன் க ஒவ்வொரு ஆண் கொள்கின்றனர்.
அடிப்படைச் சமூ செய்வதற்கு "பணம் கூற்றைதொழிலார நிராகரிக்க வேண்டும். வரி மற்றும் கோ பில்லியனர்கள் மீதும் ெ சேர்த்து 500,000 ெ வருமானத்துக்கு 90 உட்பட, சமூக சமத்து 9 L6figus SLGug. வேண்டும். 500,000 ெ 1950களில் 90 வீத வ
சோசலிச, போராட்டத்திற்க வர்க்கம் ஐக்கிய அமெரிக்காவிலு தொழிலாள வர்க்கத் தோல்விக்குள்ளாக்கி சமூகத்தின் பொருள் வேறுபட்ட அணுகுமுை வர்க்கம் போராடும் முதலாளித்துவத்தி செயல்படக்கூடிய ஒரே பொருளாதார வ இலாபங்களுக்கு அன்றி பயன்படுத்தக் கூடி வர்க்கத்தின் ஜனநாய மறு ஒழுங்கு செய்ய ே சமத்துவத்திற்கா சோசலிசத்திற்கான பொருளாதார வாழ்6ை மாற்றுவதை போராடி செல்வந்தர்கள் தங்கள் ஆகியவற்றைப் போராட
என்பதையே வர நிரூபிக்கிறன.
ஜனத்தொகையி
வோல் ஸ்ட்ரீட் உள்ளமர்வுக்கு
ஜோசப் கிஷோர் 17 நவம்பர் 2011
L I பில்லியன் சொத்துக்களுக்கு உரிமையாளரான நியூ யோர்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க், செவ்வாய் அதிகாலை மன்ஹட்டனில் சுக்கோட்டிப் பூங்காவில் உள்ளமர்ந்திருந்தவர்களை வன்முறையில் அகற்றியதை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது.
பொலிசாரின் அதிரடிச் செயலானது பேச்சுரிமை, கூடும் உரிமை ஆகியவை உட்பட பல அடிப்படை ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறிய செயல் ஆகும். ப்ளும்பெர்க், எதிர்ப்பாளர்களை அகற்றியதற்கு கூறிய காரணங்களை, செய்தி ஊடகமும் முழு அரசியல் ஸ்தாபனமும் கிளிப்பிள்ளை போல் மீண்டும் உரைத்தன. அந்தக் காரணங்கள் அற்பத்தனமான போலிக் காரணங்கள்
என்பதைத் தவிர வேறு தன் நலன்களுக் வளர்வதை அமெரிக் பொறுத்துக் கொள்ள மீண்டும் நிரூபித்து எதிரப்பாளர்கள் மீதான இயக்கத்தை தூண்டி மட்டத்திலான சமூக ஜனநாயக உரிமைகளை என்பதைத் தெளிவாக்கு நூற்றுக்கணக்கா ஈடுபடுத்தப்பட்ட இர பொலிஸ் நடவடிக்கை, முழுவதும் முன்னெடுக் நடவடிக்கைகளுடன் பட்டிருந்தது. அமெரிக்க ஜனநாயகக் கட்சி மற்று மேயர்கள், எதிர்ப்புக்கன

ரிக்கா
3
ணக்கான டொலர்களை டும் கொடுத்துக்
கத் தேவைகளை பூர்த்தி இல்லை" என்னும் பர்க்கம், இகழ்ச்சியுடன் முன்னேற்ற வருமான டீஸ்வரர்கள் மீதும் சொத்து வரி விதிப்புடன் டாலருக்கும் மேற்பட்ட வீத வரி அறவிடுவது துவத்தை நிறுவுவதற்கு க்கைகள் எடுக்கப்பட டாலர் வருமானத்திற்கு ரியே அறவிடப்பட்டது.
த்திற்கான ாக தொழிலாள |ப்பட வேண்டும்! Iம் உலகம் முழுவதும் தை முதலாளித்துவம் யுள்ளது. இப்பொழுது ாாதார அமைப்பிற்கு றைக்காகத் தொழிலாள நேரம் வந்துவிட்டது. ற்கு மாற்றிடாக முறை சோசலிசம்தான்; ாழ்வைத் தனியார் சமூகத் தேவைகளுக்கு யவாறு தொழிலாள க கட்டுப்பாட்டின் கீழ் வேண்டும். ான போராட்டம் என்பது போராட்டம் ஆகும். வ சோசலிச முறையில் யே சாதிக்க முடியும். அதிகாரம், சலுகைகள் டாமல் கைவிட்டதில்லை லாறு அனைத்தும்
ல் பெரும்பான்மையாக
இருக்கும் தொழிலாள வர்க்கமே சமூக மாற்றத்திற்கான பெரும் சக்தியும், புரட்சிக்கான பெரும் சக்தியுமாகும். ஆலைகளில் வேலைபார்த்தாலும், கட்டமைப்புப் பிரிவுகள், அலுவலகங்கள், மருத்துவ மையங்கள், வணிக நிலையங்கள், பள்ளிகள், பல்கலைக்கழக வளாகங்கள் அல்லது விஞ்ஞான ஆய்வுக் கூடங்களில் பணிபுரிந்தாலும், டிரக்குகள், பஸ்கள், இரயில்களை ஒட்டினாலும், வணிக விமானங்களை ஒட்டினாலும், பெரும்பாலான மக்கள் பரந்தளவில் ஒவ்வொரு மாதமும் சம்பளக் காசோலை மூலமே வாழ்க்கையை நடத்துகின்றனர்.
வோல் ஸ்ட்ரீட் உள்ளமர்வானது ஆலைகளில் உள்ளமர்வாக விரிவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வேலைதளமும் தொழிலாளர்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பின் மையமாக விளங்க வேண்டும்.
இத்தகைய போராட்டங்களை திட்டமிட, ஒருங்கிணைத்திட, அவற்றை முதலாளித்துவ முறைக்கு எதிராக இயக்க ஒரு புதிய கட்சி கட்டியெழுப்பப்பட வேண்டும். அமெரிக்க அரசியல் இரு முதலாளித்துவக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது; அவை பெரும்பான்மை வெகுஜனங்களின் நலன்களின் பேரிலான எந்தவொரு போராட்டத்தையும் அடக்கி நசுக்குவதற்கு செயற்படுகின்றன.
சோசலிச சமத் துவக் கட்சி முதலாளித்துவ அமைப்பின் இருகட்சி முறைமைக்கு எதிரான போராட்டத்திற்குத் தொழிலாள வர்க்கத்தை தொழில்துறை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சுயாதீனமாக அணிதிரட்டுவதில் முன்நிற்கின்றது. வோல் ஸ்ட்ரீட்டுடன் போராடுவதற்கு வழி தேடும் அனைத்துத் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் எமது வேலைத்திட்டங்களைப் படிக்குமாறும் சோ.ச.க.யில் சேருமாறும், சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.
முடிவுகட்டுதல்
ஒன்றும் இல்லை. கு எந்தவொரு எதிர்ப்பும் $க ஆளும வாககம து என்பதையே அது ள்ளது. உள்ள மர்வு தாக்குதல், உள்ளமர்வு விட்ட பிரமாண்டமான சமத்துவமின்மைக்குள் ாப் பாதுகாக்க முடியாது
கிறது. ான உத்தியோகத்தர்கள் ாணுவ முறையிலான மிகவும் கவனமாக நாடு க்கப்பட்ட இதேபோன்ற
ஒருங்கிணைக்கப்
க முக்கிய நகரங்களின் ம் குடியரசுக் கட்சிகளின் ள நெரிப்பதற்கு சிறந்த
வழியை செயல்படுத்த சந்திப்புகளையும் தொலைபேசி அழைப்பு உரையாடல்களையும் நடத்தியிருந்தனர்.
கடந்த வாரத்தில் மட்டும் ஒரேகானில் போர்ட்லாந்து, கலிபோர்னியாவில் ஒக்லாந்து மற்றும் பெர்க்லி, கொலோரடோவில் டென்வர், மிசெளரியில் செயின்ட் லூயி போன்ற இன்னும் பல நகரங்களிலும் பொலிஸ் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உள்ளூராட்சிகளுக்கு எஃப்.பி.ஐ. மற்றும் ஒபாமாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையினர் ஆலோசனை கொடுத்திருந்தனர். ஆயுதமற்ற ஆர்ப்பாட்டக்கார்களை தாக்குவதற்கு கலகமடக்கும் உபகரணங்கள், கண்ணிர்புகைக் குண்டுகள் மற்றும் தடிகளையும் -அல்லது மேலும் மோசமானவற்றைபயன்படுத்தக் கூடியவாறு பெரிய அளவில் பொலிஸ் படை திரட்டப்பட்டிருந்தது. இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு முன் மன்ஹட்டனில்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 6
4
6) ||9ے
இயக்கம் தொடங்கியதில் இருந்து, கிட்டத்தட்ட 4,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய் காலை கைது செய்யப்பட்டவர்களில் பலர் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி இன்னும் காவலில் உள்ளனர்.
ஆளும் வர்க்கமானது அரசு ஒரு நடுநிலையான அமைப்பு அல்ல என்பதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் மில்லியன் கணக்கான மக்களுக்கு நிரூபித்துள்ளது. இது அவர்களுடைய அரசு, அவர்களுடைய அரசியல் பிரதிநிதிகளை அதிகாரிகளாகக் கொண்ட அரசு அரசாங்கக் கொள்கை செயற்பாடுகளில் பெரும்பாலான மக்களின் நலன்கள் மற்றும் தேவைகள் சிறிதும் இடம் பெற்றிருக்காது.
இத்தகைய நிலைமை அமெரிக்காவுக்கு மட்டும் பிரத்தியேகமானது அல்ல. பெரும்பாலான மக்கள் எதிர்ப்பிற்கு மத்தியிலும் பெரும் சிக்கன நடவடிக்கைகளை விரைவாகச் செயல்படுத்தும் முயற்சியில் ஐரோப்பா இரு அராசாங்கங்களையே மாற்றி அமைத்த அதே வாரத்தில்தான் வோல் ஸ்ட்ரீட் உள்ளமர்வை அகற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. கோல்ட்மன் சாஷ்ஸில் முன்னாள் நிர்வாகியாக இருந்த மரியோ மோன்டி இத்தாலியில் பிரதமராக இருத்தப்பட்டுள்ள அதே நேரத்தில், ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் துணைத் தலைவரான லூகாஸ் பாப்படெமோஸ் கிரேக்கத்தில் பிரதமராக இருத்தப்பட்டுள்ளார். இதற்கிடையில் பிரிட்டனின் ஆளும் வர்க்கம் ஒரு புதிய "முழுப் பொலிஸ் கட்டுப்பாட்டு" வழிவகைகளை தொடங்கியுள்ளதுஅதன்படி தனியார்வகுப்புக் கட்டண உயர்விற்கு எதிரான மாணவர்களின் ஆர்ப்பாட்டம் அச்சுறுத்தப்பட்டு நசுக்கப்படும்.
அமெரிக்காவில் இச்செயலில் அனைத்து மட்ட அரசாங்கங்களும் இரு அரசியல் கட்சிகளும் ஈடுபடுகின்றன. மிருகத்தனமான பொலிஸ் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்ட மேயர்களில் பெரும்பாலானவர்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட மெளனத்தை انڑنیٹ9ے கடைப்பிடிக்கின்றது. செவ்வாயன்று, ஒபாமா ஆசியாவில் இருக்கையில், வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலர் ஜே கார்னி, நியூ யோர்க் நடவடிக்கைகளைப் பற்றிய ஒரு வினாவிற்கு விடையளிக்கையில் அதை நியாயப்படுத்தினார். "இந்த விவகாரத்தில் தெளிவாக கவலைக்குரியதாக உள்ள, சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரங்களைப் பேணும் முக்கியத் தேவைகளுடன், கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரமும் சமநிலைப்படுத்தப்பட வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் துணைக்கருவியாக செயல்படும் செய்தி ஊடகம் தனது வகிபாகத்தை ஆற்றுகிறது. நியூ யோர்க் போஸ்ட் மற்றும் ஏனைய வலதுசாரி வெளியீடுகளின் அரைப் பாசிசக் குமுறல்கள், தாராளவாதச் செய்தி ஊடகங்களில் கவனத்துடன் வெளியிடப்பட்ட கட்டுரைகளுடன் இணைந்து அடக்குமுறையை நியாயப்படுத்துகின்றன. புதனன்று நியூ யோர்க் டைம்ஸ் எழுதிய ஆசிரியர்
கலகம் அடக்கும் ஆ4
தலையங்கத்தில், ப்ளூ "நியாயமான தூண்டப்பட்டவை ம நியாயமானவை" என்று உள்ளமர்வு ஆர்ட் சமத்துவமின்மைக்கு எத ஆரம்ப வெளிப்பாடுதா பொருளாதார நெ ஆண்டுகளுக்கு பின்ன நிர்வாகம் தொடங்கி மூ பின்னர்- மில்லியன் வாழ்க்கை நிலைமைகள் முடியாத நிலைக்கு பிரபுத்துவம் நாட்டி ஆணையிடுகிறது, அடித்துள்ளது, தன் ெ உயர்ந்தளவிற்கு அதிக இப்பொழுது அது 8 முன்னெப்போதுமில்லா கோருகிறது.
இந்த நிலையை பரவலாக உணரப்ப( எதிர்ப்புக்களானது ெ பரந்த பிரிவுகளின் ஆ செய்தி ஊடகமும் , பொதுமக்கள் கருத்தை முயற்சிகளை மேற்செ மனப்பான்மை உள்ளுன் விரோதமானதாக உ வங்கிகள் மற்றும் எதிரானதாகவும் உள்ள ஆயினும், இந்நி வெற்றிகரமான பே வர்க்கத்தின் சுயா அணிதிரள்விலேயே த சமூக சக்தியும் அபெ மற்றும் அத்துட6 சமத்துவமின்மை, ஐ அழிக்கப்படல் மற்றும் ே தீமைகளுடனும் கணக் சக்தியாலும் முடியாது.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012
 

of its T
淄篷 தங்களுடன் பொலிச7ர் தய7ர் நிலையின்
ம்பெர்க்கின் செயல்கள் கவலைகளினால்" ற்றும் "சட்டபூர்வமாக
எழுதியுள்ளது. பாட்டங்கள் பெரும் சமூக திரான மக்கள் சீற்றத்தின் ன். 2008ல் தொடங்கிய ருக்கடிக்கு மூன்று ார் -கிட்டத்தட்ட ஒபாமா முன்று ஆண்டுகளுக்குப் கணக்கான மக்களின் ர் மேலும் மேலும் தாங்க வந்துள்ளன. நிதியப் ன் கொள்கைகளை நாட்டை கொள்ளை சாத்துக்களை இன்னும் ரித்துக்கொண்டுள்ளது. மூகநல திட்டங்களில் தளவு வெட்டுக்களைக்
கள் குறித்த வெறுப்பு வதோடு உள்ளமர்வு நாழிலாள வர்க்கத்தின் தரவைப் பெற்றுள்ளது. அரசியல் ஸ்தாபனமும் மாசுபடுத்த எத்தகைய ாண்டாலும், வெகுஜன ார்வில் முதலாளித்துவள்ளதுடன் மாபெரும் பெருநிறுவனங்களுக்கு து. லமைகளுக்கு எதிரான ராட்டம், தொழிலாள தீனமான அரசியல் கியுள்ளது. வேறு எந்த ரிக்க முதலாளித்துவம் இணைந்துள்ள னநாயக உரிமைகள் ார் போன்ற அனைத்து கை தீர்க்க வேறு எந்த
தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை நலன்கள் முதலாளித்துவ முறைமையுடன் பொருந்தியிராதவை ஆகும். இது வெறுமனே அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது எதிர்ப்புக் காட்டும் பிரச்சினை மட்டும் அல்ல, மாறாக இது பொருளாதார வாழ்வை தனியார் இலாப நலன்களுக்கு அன்றி சமூகத் தேவைகளுக்காக மறு ஒழுங்கு செய்யவும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது சம்பந்தமான விடயமாகும். இதன் பொருள் முதலாளித்துவ இரு கட்சி முறையிலிருந்தும், எதிர்ப்புக்கள் அனைத்தையும் ஜனநாயகக் கட்சிக்கு பின்னால் ஆதரவாக திசை திருப்பும் முயற்சிகளிலிருந்தும் விலகிச் செல்வதாகும்.
இது வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை தேசியமயமாக்கி அவற்றை பொதுமக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதை அவசியமாக்குகிறது. வோல்ஸ்ட்ரீட்டில் உள்ளமர்ந்துகொள்வது மட்டுமன்றி, அதன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அமெரிக்காவிலும் உலகம் பூராவுமுள்ள நிதிய பிரபுக்களிடம் குவிந்துள்ள மிகப்பெரும் நிதித் தொகைகள் உடனடியான சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
தொழில் மற்றும் பொருத்தமான வாழ்க்கைத் தரத்துக்கும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், யுத்தத்துக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அனைத்தையும் சோசலிச வேலைத் திட்டமொன்றின் அடிப்படையில் ஐக்கியப்படுத்த செயற்படும் ஒரு புதிய தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதே அடிப்படைப் பணியாகும். இப்போராட்டத்துக்கு சோசலிச சமத்துவக் கட்சி தலைமை தாங்குகிறது. வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிராக போராட விழையும் அனைத்துத் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் எமது வேலைத் திட்டத்தைப் படிக்குமாறும் இன்றே சோ.ச.க.யில் சேருமாறும் வலியுறுத்துகிறோம்.

Page 7
அமெ
வோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டங் கட்சியின் பாதையிலேயே திரு மற்றும் தி நேஷனும் முனைகி
டேவிட் வோல்ஷ் 7 அக்டோபர் 2011
வோல் ஸ்ட்ரீட் உள்ளமர்வு இயக்கம் மில்லியன் கணக்கான மக்களின் இதயத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கான பரந்த ஆதரவு அமெரிக்காவிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் மக்களின் கருத்தின் உண்மையான நிலையை எடுத்துக் காட்டுகின்றது. அதாவது இலாப அமைப்புமுறைக்கான எதிர்ப்பு கடந்த பல வருடங்களாக ஆழமடைந்து விரிவு கண்டு வந்திருக்கிறது என்பதை, எடுத்துக் காட்டுகிறது. சொற்ப எண்ணிக்கையிலானோரின் கையில் பெரும் செல்வத் திரட்சியும் பரந்த பெருவாரியான மக்களுக்கு சகிக்க முடியாத நிலைமைகளும் இருப்பதை வடிவமாகக் கொண்ட "முதலாளித்துவம்" நாளுக்கு நாள் ஒரு அவலட்சணமான வார்த்தையாகிக் கொண்டிருக்கிறது.
இந்த இயக்கம் நடப்பு ஒழுங்கின் பொருளாதார அடித்தளங்களுக்கு எதிரான நனவான சோசலிச எதிர்ப்பாக அபிவிருத்தியடைந்து, புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரத்தக்க ஒரே சக்தியான தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புமா? அல்லது அமெரிக்காவில் உள்ள நடப்புக் கட்சிகள் மற்றும் ஸ்தாபனங்களின், எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, மக்களைத் தனது சொந்த ஒடுக்குமுறைக்கு பழக்கப்படுத்துவதற்கான மற்றுமொரு சாதனமாக மாறுமா?
குறிப்பாக பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் நடப்பு நிலைமைகளை எதிர்த்தாலும், அது அவர்களின் பிழை அல்ல என்றாலும், வரலாறு, சமூக நிகழ்வுப் போக்கு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் போக்குகளின் பாத்திரம் போன்றவை குறித்த அவர்களது அறிவு குறைந்த அளவிலேயே இருக்கிறது. அது அவர்களுடைய பிழை அல்ல. அனுபவம் அதி முக்கியமான கல்வியை வழங்கினாலும், ஆனால் நடப்புப் போராட்டத்தின் "நண்பர்கள்" எல்லோருமே நண்பர்கள் அல்ல என்பது தான் பலரும் கற்கவேண்டிய முதலாவது விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது.
பெருகும் முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தின் விளைவுகள் நடப்பு அமைப்பை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த இயக்கத்தை அடக்குவதற்கும், அதனை பாதிப்பின்றி மீண்டும் உத்தியோகபூர்வ வழிகளில், அதாவது ஜனநாயகக் கட்சியினருக்கு குறிப்பாக ஒபாமாவுக்கான ஆதரவாக, திருப்பிவிடுவதற்குமான முயற்சிகளில் ஆளும் வர்க்கம் தனது தந்திரம், வெறுப்பு மற்றும் பரந்த அரசியல் அனுபவம் அனைத்தையும் ஒருசேரப்
பயன்படுத்தியாக தவிர்க்கவியலாததாகி ! இந்தப் பிற்போக் அல்லது போலிகொண்டுள்ளது. அ அனுதாபத்தை அறிவித் எக்காரணம் கொண்டு வணிக இரு-கட்சி அை மற்றும் அந்த அமைப்பு பாதுகாக்கும் தொழிற் அமைப்புகளிடம் இருந் கூடாது என்று வலியுறு வடிவிலும் மற்றும் அை இத்தகைய மேற்கொள்ளப்படுகின்ற தி நேஷன் பத்திரிகையு golotujuh (ISO) 5 வகிக்கின்றன.
தி நேஷன் ஒரு வரலாற்றுடன் ஜனநாய அங்கமாகத் திகழ்கிறது. பத்திரிகையின் ஆசி கட்சியின் ஸ்ராலினி கொண்டு, சோசலிச பிராங்க்ளின் டி. ரூஸ்ெ போர்க்குணமிக்க தெ ஜனநாயகவாதிகளின் பராமரிக்கவும் உதவினர் ஜனநாயகக் கட்சி நிர்வ இப்பத்திரிகை ஆதரவளி வந்துள்ளது. பங்குச் சந் அமெரிக்காவில் ( முடியாதளவுக்கு பங்கு வசதியான மற்றும் நீ வர்க்கத்தின் மேல்தட்டி
பத்திரிகை வெளியிடப்
2008 நவம்பரில், ஆசிரியரும், வெளியீட் உரிமையாளருமான ஹூவெல், தானும் சச கட்டுரையாளர்களும் வெற்றியால் சாத்தியக்கூறின் புதிய உற்சாகத்துடன் இரு கொண்டதோடு, ‘ஒபா நாட்டின் வரலாற்றில் தருணத்தைக் குறிக்கி பன்முகத்தன்மை மற்று சக்திகளுக்கான ஒரு மேலும் உறுதிபடக் கூ கூடாது. உண்மையில் ஒபாமாவுக்கு வாக்களித்
நேரெதிரான வண்கயின்

ήές 35 π.
5
களை மறுபடியும் ஜனநாயகக்
}ப்புவதற்கு ன்றன
வேண்டியிருப்பது உள்ளது.
கு முயற்சி, தாராளவாத இடது முகத்தைக் பூர்ப்பாட்டங்களுக்கு துக் கொண்டு, ஆனால் ம் அந்த இயக்கம் பெரு ாப்பு முறையில் இருந்தும் முறையை முழுமூச்சுடன் சங்கங்கள் உள்ளிட்ட தும் பிரிந்து செல்லக் த்துகின்ற பிரசுரங்களின் மப்புகளின் வடிவத்திலும்
முயற்சிகள் ]ன. இந்த விடயத்தில் ம் சர்வதேச சோசலிஸ்ட் ரதான பாத்திரத்தை
ந நெடிய, மதிப்பிழந்த பகக் கட்சியின் தாயக 1930களில், இந்த வாரப் ரியர்கள் கம்யூனிஸ்ட் ஸ்டுகளுடன் சேர்ந்து இடதுக்கு எதிராக வல்டைப் பாதுகாக்கவும் ாழிலாள வர்க்கத்தை கட்டைவிரலின் கீழ்
ாகம் ஒவ்வொன்றுக்கும் த்து வக்காலத்து வாங்கி தை மற்றும் பெருவணிக குறைத்து மதிப்பிட களைக் கொண்டுள்ள திம்மதியான மத்தியதர னராலேயே தி நேஷன் டுகிறது, நேஷன் பத்திரிகையின் டாளரும் மற்றும் பகுதிகாட்ரினா வண்டேன் ஆசிரியர்கள் மற்றும் "பராக் ஒபாமாவின் திறக்கப்பட்டிருக்கும் சகாப்தம் குறித்து மிகவும் ப்பதாக" வருணித்துக் மாவின் வெற்றி நமது ம் ஒரு முக்கியமான ண்றது. இது கண்ணியம், ம் சகிப்புத்தன்மையின் வெற்றியாகும்" என்று றியதை மறந்து விடக் , 2008 தேர்தலானது த மில்லியன்கணக்கான ருக்கும் ஆசைகளுக்கும் ம் செல்வந்த, அரசியல்
ஐ.எஸ்.ஒ.
பிற்போக்குத்தன மற்றும் இராணுவவாத சக்திகளுக்கே வெற்றியாக நிரூபணமாகியுள்ளது. நேஷன் இப்போது, வோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தனது ஆதரவைப் பிரகடனம் செய்கிறது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்களும் ஆதரவாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒரு ஆசிரியர் தலையங்கத்தில், இந்தப் பத்திரிகை இந்த இயக்கத்தை பத்திரமாக மதிப்பிற்குரிய மற்றும் முழுமையாக ஸ்தாபக மயமான அரசியலின் வட்டத்துக்குள் கொண்டு வர முனைகிறது.
எந்த O Gbff solnum sor பங்கேற்பாளரையும் சங்கடத்தில் ஆழ்த்தும் வண்ணம் "இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள்" குறித்து மதிப்பற்ற வார்த்தைகளைப் பயன்படுத்திய பின்னர், ('பிள்ளைகள் சரி தான்: ஆம், அவர்கள் கோபமாகத் தான் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தேடலில் இருக்கின்றனர், அத்துடன் நம்பிக்கையுடன் இருக்கின்றனர், எல்லாவற்றுக்கும் மேலாக, விடயத்தை தமது சொந்த கரங்களில் எடுத்துக் கொண்டுள்ளனர்") நேஷன் ஆசிரியர்கள் தாம் பொறுப்பேற்றுள்ள கடமையின் பக்கம் திரும்புகிறார்கள்.
"ஆனால் வோல் ஸ்ட்ரீட் உள்ளமர்வு இயக்கத்திற்கு என்ன வேண்டும்? இந்தக் கேள்வி தான் அக்கறையுடனான உரிமையுடனோ அல்லது கவலையுடனோ அடையாள அரசியல் என்னும் அற்புதமான செயலால் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் இளைஞர்களுக்கு முன்னால் வைக்கப்படும் கேள்வி. புத்திசாலித்தனமாக, அவர்கள் இதற்குப் பதிலளிக்க சாவகசமான கால அவகாசத்தை எடுத்துக் கொள்கின்றனர்," அவர்கள் எழுதுகிறார்கள்.
இலாபங்களை மக்களுக்கும் மேலாக இருத்தும் பெருநிறுவனங்களை விமர்சனம் செய்து, ஆர்ப்பாட்டத் தலைவர்கள் விநியோகித்த ஒரு அறிக்கையை நேஷன் பாராட்டுகிறது, அதன்பின் வெளிப்படையான கைவரிசையில் இறங்குகிறது: "உண்மை என்னவென்றால், இடது பக்கம் இருக்கும் நம்மிடம் கொள்கை யோசனைகளுக்கு பஞ்சம் ஏதுமில்லை. விரிவான கோரிக்கைகளுடனான பெரும் பேரணிகளை நாம் நடத்தியிருக்கிறோம். நிதிப் பரிவர்த்தனைகள் வளி கேட்கிறோம், அத்துடன் வோல் ஸ்ட்ரீட் வாசிகளுக்கு ஆதாயமளிக்கும் பங்கு இலாபங்களுக்கான வளி என்னும் ஒட்டையைத் தடைசெய்வதற்கும் ப்பு விடுத்திருக்கிறோம் ஆனால் நமது யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நமக்கு அதிகாரம் இல்லாதிருக்கிறது."
வாரன் பபெட், ஜோர்ஜ் ஸோரோஸ் மற்றும் பில் கேட்ஸ் போன்ற பில்லியனர்களும் மற்றும்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 8
6
அெ
வலதுசாரி பிரெஞ்சு ஜனாதிபதி நிகோலோ சார்க்கோசியும் ஆதரிக்கும் ஒரு "நிதிப் பரிவர்த்தனை வரி"யை நிறுவுகின்ற பரிதாபகரமான மற்றும் பயனளிக்காத யோசனையுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த "இடதின் பக்கம் இருக்கும் நாம்"யார்? ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொருவரும் தங்களைப் போல் கோழைகளாக இருப்பார்கள், முதலாளித்துவத்தின் சற்று மறுஒழுங்கு செய்யப்பட்ட ஒரு பதிப்புடன் அவர்கள் திருப்தியடைந்து விடுவார்கள் என்று வண்டேன் ஹூவெல்லும் நேஷன் பத்திரிகையும் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்.
வோல் ஸ்ட்ரீட் உள்ளமர்வு இயக்கத்தில் நிறையக் குழப்பம் உள்ள போதிலும், அதிக எண்ணிக்கையிலானோர் தங்களை ஆட்படுத்திக் கொண்டு கணிசமான தியாகங்கள் செய்வது இந்த பில்லியனர்களது செல்வத்தில் துளியளவு குறைவதைக் காண்பதற்காக அல்ல. நடப்பு சமூக உறவுகளைத் தூக்கியெறிந்து பகுத்தறிவுக்குட்பட்ட, ஜனநாயகரீதியாக ஒழுங்கமைந்த சோசலிசத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக ஒட்டுமொத்தமாக பெருநிறுவனக் கிடுக்கிப்பிடிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதே மிகத் தீவிரமான சக்திகளின் ஆசையாக ஏற்கனவே இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் இத்தகைய தொலைநோக்கிலான நடவடிக்கைகளுக்கான அவசியத்தை மேலும் மேலும் கண்டு வருகின்றனர்.
நடப்பு ஆர்ப்பாட்டங்களில் முன்னிலையில் இருக்கும் சிலரது "அரசியல் கலப்பின்மை" என்னும் நிலைப்பாட்டை தி நேஷன் பத்திரிகை பாதுகாக்கிறது. உதாரணத்திற்கு நேஷன் கட்டுரையாசிரியர் பெட்ஸி ரீட், அக்டோபர் 3 அன்று வெளியான தனது கட்டுரையின் தலைப்பில், "ஏன் மிகப் பலரும் கோரிக்கைகள் என்னவென்று கேட்கிறார்கள்?" என வினவுகிறார். "கோரிக்கைகளை வழங்குவதில் அவர்கள் தோல்வி காண்கிறார்கள் என்பது தான் வோல்ஸ்ட்ரீட் உள்ளமர்வு இயக்கம் குறித்து நாம் அடிக்கடி கேட்கும் விமரிசனமாக உள்ளது. வெகுஜன ஊடகங்களில் இருந்து மட்டுமல்ல முதுபெரும் இடதுசாரிகளிடம் இருந்தும் கூட இந்த விமர்சனம் எழுகின்றது" என்று அவர் எழுதுகிறார். ஏதோ இந்த இயக்கத்தை கறைபடியாமலும் ஊழலில் இருந்தும் காப்பாற்ற முனைபவரைப் போல அவர் எழுதுகிறார்.
இது ஒரு மோசடி வேலை. ரீடும் நேஷனும் இளைஞர் பட்டாளத்தின் அனுபவமின்மையைக் கணக்குப் போட்டு இங்கே மிதமிஞ்சி முகஸ்துதி பாடுகிறார்கள். அமெரிக்காவில் நிலவும் நடப்பு அரசியலின் மீதான ஒரு ஆழமான வெறுப்பை, உலகம் முழுவதும் காணத்தக்கதாக இருக்கின்ற ஒரு வெறுப்பை, மொத்தமாக அரசியலை நிராகரிப்பதான ஒன்றுடன் கலந்துவிடக்கூடாது. மாபெரும் சமூகக் கேள்விகள், எல்லாவற்றுக்கும் மேலாய் செல்வம் மற்றும் சொத்து உறவுகள் குறித்த கேள்விகள், வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எந்த வர்க்கம் சமூகத்தை நடத்த வேண்டும் என்கிற கேள்விகள் உள்ளடங்கிய மற்றும் ஒன்றுபடுத்தப்பட்ட வடிவம் அரசியலே ஆகும். இன்று ஒரு முனையில் தொழிலாள
வர்க்கமும் சோசலி முதலாளித்துவ வக்காலத்துவாதிகளு நிற்பதையே அர்த்தப் ஆகும்.
முரண்பாடான கலப்பின்மை" என்கிற அரசியலையும் சமூ பாதுகாக்கும் வழிமு: எதிர்ப்பு காட்டுகிற, நிராகரிப்பதென்பது ஜனநாயகக் கட்சியில் போன முதலாளித்து நடைமுறையில் பாது ஸ்ட்ரீட்டை ஆக்கி பொதிந்துள்ள கோபம் பெட்டியிலோ அல்லது வடிகாலைக் காணும் எ நேஷன் தலையங்கம் (
வோல் ஆர்ப்பா தொழிற் தலையீடு
என்றால், காரணம், கட்சிக்கு
மற்றும் கொண்டிருக் சொந்த கட வெளியிலும் மக்கள் இய விடுமோ எ
தm
எதிர்ப்பு இயக்கத்தை அ இல் ஒபாமாவை மீண்டு ஆதரவு இயக்கமாக ம பத்திரிகையின் மிக வி இருக்கிறது. அப்படி இயக்கத்தின் அவமா இருக்கும்.
ஜனநாயகக் க சூழ்ந்துள்ளவர்களின் ஒ சோசலிச அமைப்பு (ஐ அது முதலாளித்துவ சோசலிச வார்த்தை அலங்கரிக்கின்றது. ஆர்ப்பாட்ட இயக்கத்ை மற்றும் ஏனைய தெ கட்டுப்பாட்டின் கீழ் செ மூலமாக அந்த இயக் செய்வதற்கு முயற்சித்துக்கொண்டிரு குற்றவியல்தன்மை கொள்கையாகும். தமது
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

ரிக்கா
சமும், மறுமுனையில் செல்வமும் அதன் ம் இருதுருவங்களாக படுத்துவது அரசியலே
முறையில், "அரசியல் சுலோகம் தான், நடப்பு கக் கட்டமைப்பையும் றயாக இருக்கின்றது. சோசலிச அரசியலை
நடப்பு அரசியலை, ா அரசியலை, இற்றுப் ஆதரவு அரசியலை காப்பதாகும். "வோல் ரமிப்பு இயக்கத்தில் ஒருநாள் வாக்குச்ச்சீட்டுப் சட்டத்திலோ தனக்குரிய ன்று நம்புவோம்" என்று pடிகிறது. வோல் ஸ்ட்ரீட்
ஸ்ட்ரீட் ட்டங்களில்
சங்கங்கள் செய்கின்றன
அதற்குக் ஜனநாயகக் வெளியிலும்
அழிந்து கிற தங்களது L-60LOLLydie5
ஒரு பரந்த க்கம் எழுந்து ன்கிற அச்சம்
67.
ப்படியே கொத்தாக 2012 ம் தேர்வு செய்வதற்கான ாற்றுவது தான் நேஷன் ருப்பமான எண்ணமாக நடந்தால் அது இந்த TeSTLorraf Loysoof LDFT86
சி மற்றும் அதனைச் ந பக்கத்தையே சர்வதேச எஸ்.ஓ) குறிக்கின்றது. ஆதரவு அரசியலை ாலத்தைக் கொண்டு நடப்பு சூழ்நிலையில், த ஏ.எஃப்.எல்-சி.ஐ.ஒ. ழிற்சங்க அமைப்பின் ாண்டு வர உதவுவதன் கத்தை மூச்சடைக்கச் ஐ.எஸ்.ஓ- க்கிறது. இது அரசியல் படைத்த ஒரு தேசியவாதம், வர்க்கக்
கூட்டு மற்றும் தொழிலாள வர்க்கத்தை
ஜனநாயகக் கட்சியினருக்கு கீழ்ப்படியச் செய்வதன் ஊடாக, இந்த தொழிற்சங்கங்கள் இன்று அமெரிக்க வெகுஜனங்கள் முகங்கொடுக்கின்ற சூழ்ச்சிகளுக்கு முழுப் பொறுப்பானவையாக இருக்கின்றன.
ஆலை மூடல்கள், &# eyp 85 வேலைத்திட்டங்களை அழித்தல், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் முடிவற்ற போர் கொள்கைகள் என தொழிலாள வர்க்கத்தின் மீதான எந்தவொரு தாக்குதலையும் ஏஎஃப்.எல்சி.ஐ.ஒ. எதிர்க்கவில்லை. வாகன உற்பத்தித் துறையிலும் மற்ற துறைகளிலும், நன்கு வருவாய் பெறும் தொழிற்சங்க நிர்வாகிகள் தங்களது வருவாயில் ஒரு பைசாவைக் கூட இழக்காத அதே சமயம், ஊழியர்களின் ஊதியங்கள் மற்றும் நலத் திட்டங்களில் மிருகத்தனமான வெட்டுக்களைத் திணிக்க உதவியுள்ளனர்.
அக்டோபர் 5 அன்று "வோல் ஸ்ட்ரீட்டுக்கு எதிராக பொதுவான நிலைப்பாட்டை உருவாக்குவது" என்ற தலைப்பில் வெளியான ஐ.எஸ்.ஒ./சோசலிஸ்ட் தொழிலாளர் தலையங்கம், "ஒழுங்கமைந்த தொழிலாளர்கள் வோல் ஸ்ட்ரீட் உள்ளமர்வு போராட்டங்களின் பக்கம் இறங்குவது" வரவேற்கத்தக்க உண்மை என்கிறது. "பெரிய தொழிற்சங்கங்கள் இதற்குள் நுழைவது, வோல் ஸ்ட்ரீட் உள்ளமர்வு இயக்கம் அதன் சமூக வேர்களை ஆழப்படுத்துவதற்கான சாத்தியத்தைச் சுட்டிக்காட்டுகிறது" என்னும் அதன் அடுத்த கூற்று ஒட்டுமொத்தமான பொய்யாகும். இன்று பணக்கார நிர்வாகிகளின் மூலம் நடத்தப்படும் அமெரிக்க "தொழிற்சங்கங்கள்", பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட வணிக அமைப்புகளாக இருக்கின்றன. அவற்றின் பங்கேற்பு, இயக்கத்தின் "சமூக வேர்களை" ஆழப்படுத்துவதல்ல, மாறாக அந்த வேர்களை நிலத்தில் இருந்து பிடுங்கியெறிவதற்கான ஒரு முயற்சியே ஆகும்.
ஐஎஸ்.ஒ. அறிக்கை, ஏ.எஃப்.எல்.-சி.ஐ.ஒ. மற்றும் நடப்பு தொழிற்சங்கங்களை கொண்டாடுகிறது. வோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டங்களை வழிமொழிந்தமைக்காக அமெரிக்காவெங்கிலுமான பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை இது பாராட்டுகிறது. சிவப்பு எதிர்ப்பு மற்றும் கம்யூனிச விரோத நடவடிக்கைகளுக்கு நெடுங்காலமாய் ஒரு கோட்டையாய் இருந்து வருகின்ற, கடந்த 30 6) (5. காலத்தில் தனது உறுப்பினர்களுக்குள்ளேயே பாரபட்சமான வகையில் பாரிய வெட்டுகளையும் சலுகைகளையும் திணிக்கின்ற உருக்கு தொழிலாளர் சங்கத்தின் தலைவரான லியோ கெரார்டும் இந்த பாராட்டைப் பெற்றவர்களில் இடம்பெறுகிறார். தனது தொழிற்சங்கத் "வோல் ஸ்ட்ரீட் உள்ளமர்வு இயக்கத்தின் பக்கம் நிற்கிறது என்றும் அதனை உறுதியாக ஆதரிக்கிறது" என்றும் கெரார்டு அறிவிக்கிறார் என்றால், ஒருவர் முதுகுக்குப் பின்னால் ஒரு பெரிய, கூர்மையான கத்தியால் குத்தப்படுவதை

Page 9
அமெ
எதிர்பார்ப்பது அவசியமாகும்.
மிக முக்கியமாக, ஐ.எஸ்.ஒ.வின் socialistworker.org 56TTšéflå, gäGLITLNi 6 அன்று பதிவிடப்பட்ட ஒரு கட்டுரை ("வோல் ஸ்ட்ரீட்டுக்கு எதிரான ஒற்றுமை"), பாப் மாஸ்டரின் உரையை மேற்கோளிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க தொலைதொடர்புத்துறை தொழிலாளர்கள் (CWA) அமைப்பின் டிஸ்டிரிக்ட் 1ன் சட்ட/அரசியல் இயக்குநராக இருக்கும் இவர், இப்போது தான் வெரிசான் தொழிலாளர்கள் மீதான மனச்சாட்சியற்ற முன்கண்டிராத காட்டிக் கொடுப்பில் இருந்து திரும்பி வந்திருக்கிறார். அங்கு அவருக்கு செ விம டு த் துக் கொண் டி ரு ந் த ஆர்ப்பாட்டக்காரர்களிடம், "உங்களைச் சுற்றிப் பாருங்கள், இப்படித் தான் ஜனநாயகம் இருக்கிறது," என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் மாதத்தில், வெளிசானில் CWA வேலைக்குத் திரும்புவதற்கு முடிவெடுத்து சரணாகதியடைந்ததை நியாயப்படுத்தி மாஸ்டர் கூறியதை அசோசியேடட் பிரஸ் வெளியிட்டிருந்தது. தனது சங்க உறுப்பினர்கள் "வேலைக்குத் திரும்புவதில் அளவில்லாத மகிழ்ச்சி கொண்டதாக" அவர் கூறியிருந்தார். சில்லறைச் சலுகைகளைப் பெறுவது, எதிர்ப்பு உறுப்பினர்கள் மீது வேலை வெட்டுக்களைத் திணிப்பது என்ற வகையிலேயே CWA இல்
"ஜனநாயகம் காணப்படு இந்த மதி துரோகத்தனமான ஆ நம்பகத்தன்மையை வழ புனர்வாழ்வளிப்பதுமான ஐ.எஸ்.ஓ. செய்து கொ
வோல் ஸ்ட்ரீட் தொழிற்சங்கங்கள் த என்றால், அதற்குக் கட்சிக்கு வெளியிலு கொண்டிருக்கிற கட்டமைப்புகளுக்கு ெ மக்கள் இயக்கம் எழு அச்சம் தான்.
ஆர்ப்பாட்டங்க ஏஎஃப்.எல்.சி.ஐ.ஒ. வெ ஜனநாயகக் கட்சி, முதலாளித்துவம் ஆ இருப்பதில்லை. ஏஎஃப். ரிச்சர்டு டுரம்கா கூறி "வோல் ஸ்ட்ரீட் உள்ள கொள்கை வகுப்பாள பேசவில்லை என்று ந மில்லியன்கணக்கான மனதையும் உணர்வைய ஸ்ட்ரீட்டைப் பொறுப்பா உருவாக்கச்
அமெரிக்காவில் செல்வமும் வ
ஜோசப் கிஷோர் 23 செப்டெம்பர் 2011
இ ந்த வாரம் வெளிவந்துள்ள இரு
அறிக்கைகள், அமெரிக்காவில்
அதிர்ச்சிதரும் வகையில் பெருகும் சமூக சமத்துவமின்மையை எடுத்துக்காட்டுகின்றன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு செல்வம் ஒரு சிலரின் கரங்களில் குவிந்திருப்பதன் பின் விளைவு, 1930களில் பெரு மந்தநிலைக்குப் பின்னர் காணப்பட்டிராத அளவு பெரும்பான்மை மக்களின் வறுமையாகும்.
புதன் அன்று போர்ப்ஸ் சஞ்சிகை ஒவ்வொரு ஆண்டும் அது வெளியிடும் 400 மிகப் பெரும் அமெரிக்கச் செல்வந்தர்களின் பட்டியலை வெளியிட்டது. இவர்களுடைய மொத்த சொத்துக்களின் நிகர மதிப்பு 1.53 டிரில்லியன் டொலர் அளவு உயர்ந்ததாகும். கடந்த ஆண்டை விட இது 12 வீதம் உயர்ந்துள்ளது. இப்பட்டியலைத் தயாரிப்பதற்கு, குறைந்த பட்சம் 105 பில்லியன் டொலர்கள் செலவிட நேர்ந்தது. அதுவே ஒரு அமெரிக்க மத்தியதர இல்லத்தின் நிகர மதிப்பைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிகம் ஆகும.
இப்பட்டியலின் உயரிடத்தில் சில வழமையான பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஊக வணிகர்கள் இருந்தனர். மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி பில் கேட்ஸ், தனியார் முதலீட்டு நிதிய மேலாளர் வாரன் பஃபே, ஒரேக்கிள் உயரதிகாரி லரி எல்லிசன், வால்மார்ட்டின் சொந்தக்காரர்களான வால்டன் குடும்பம் உட்பட மேலும் பலர் இதில்
உள்ளனர்.
இவர்களில் பில் கடந்த ஆண்டில் 54 இருந்து இந்த ஆண்டு வரை உயாநதுளளது. பில்லியன் டொலர் மற் பில்லியன் டொலர் வால்டன் குடும்பம் 20. 25 பில்லியன் டொலர் உயர்த்திக்கொண்டுள்ள இதில் குறிப்பி என்னவெனில், பெரும்ெ மிக அதிக பிரதிநிதித்து துறைசார் "முதலீட்டாள நிதியச் சந்தைகளில் ஊ முதல் தொழிலாக ெ
|ů Luig. Lu 6ól 6io ஈடுபடுபவர்களின் எண் இதனுடன் ஒப்பிடுகையி ஈடுபட்டுள்ளவர்கள் 96 இச்சமூக அ முழுவதுடன் அது ெ ஒட்டுண்ணித்தனத் முதலீட்டு நிதிய மேல ஒரு மாதிரி ஆவார். பட் உள்ள இவருடைய ெ டொலர்கள் ஆகும். " போர்ப்ஸ் கருத்துத்
அதிகரித்துள்ளன. செயல்படுத்தும் முக்கி

fäs smt
7
டுகிறது". ப்பிழந்து போன சாமிகளுக்கு "இடது" ங்குவதும் அவர்களுக்கு வேலையைத் தான் ண்டிருக்கிறது.
ஆர்ப்பாட்டங்களில் லையீடு செய்கின்றன காரணம், ஜனநாயகக் ம் மற்றும் அழிந்து தங்களது சொந்த வளியிலும் ஒரு பரந்த ந்து விடுமோ என்கிற
ளை வழிமொழிந்து
ஒபாமா அல்லது கிய எந்தப் பெயரும் ால்-சிஐஓ, தலைவரான இருப்பதைப் பாருங்கள் மர்வு இயக்கம் நாட்டின் ர்கள் தங்களுக்காகப் ம்பிக்கையிழந்து விட்ட அமெரிக்கர்களின் ம் பற்றியுள்ளது. வோல் க்கி நல்ல வேலைகளை
செய்வதற்கான
մgl66)ԼՕսկլb
கேட்ஸின் செல்வம் பில்லியன் டொலரில் 59 பில்லியன் டொலர் வாரன் பஃபே 39 றும் லரி எல்லிசன் 33 என்றளவிலும் மற்றும் 9 பில்லியனில் இருந்து வரையும் செல்வத்தை னர்.
பிடத்தக்க உண்மை சல்வந்தர்கள் பட்டியலில் துவம் பெற்றுள்ளவர்கள் ர்கள்" ஆவர். அதாவது, கவணிகம் நடத்துவதை காண்ட தனிநபர்கள். உற்பத்தித்துறையில் ண்ணிக்கை 4 ஆகும். பில் ஊக வாணிபத்தில்
பேர் ஆவர். டுக்கின், சமூகம் காண்டுள்ள முற்றிலும் தன்மைக்கு, தனியார் ாளர் ஜோன் போல்சன் டியலில் 17வது இடத்தில் சாத்து 15.5 பில்லியன் போல்சன் புதிர்" பற்றி
தெரிவித்துள்ளது
சொத்துக்கள் 25 வீதம் ஆனால் அவர் ய தனியார் முதலீட்டு
ஆர்ப்பாட்டக்காரர்களின் தீர்மானத்தில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம்."
இந்த அறிக்கை ட்ரும்காவை எதற்கும் பொறுப்பாக்கவில்லை. இது எதந்தவிதத்திலும் ஒபாமா மற்றும் ஏனைய ஜனநாயகக் கட்சியினரை
கைவிடுவதை குறிக்கவில்லை. "நல்ல வேலைகளை உருவாக்குவதற்காகப் போராடுவது" என்றால் அது சீனா மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் GDSTILL போட்டியாளர்களுக்கு எதிராக தேசிய மேலாதிக்க உணர்வை உசுப்பி விடுவதே என்றும், மலிவினும் மலிவான ஊதியங்களைத் திணிப்பதன் மூலம் அந்தப் போட்டியாளர்களை வென்றால் அெ fë வில் ே 8 " த்து நிற்கும்" என்றும் ஏ.எஃப்.எல்.-சி.ஐ.ஒ பொருள்விளக்கம் தருகிறது.
மோசடிப் பேர்வழிகள் மற்றும் ஆள்மாறாட்டப் பேர்வழிகளை ஒரங்கட்டி ஒருவரின் உண்மையான நண்பர்களையும் கூட்டாளிகளையும் அடையாளம் காண்பது என்பது அரசியல் வாழ்வில் மிக முக்கியமான அன்றாடப் பணியாக இருக்கிறது. புரட்சிகர சாத்தியம் கொண்ட, வோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்ட இயக்கத்தின் இருதயத்தை வெட்டியெடுக்கும் நோக்கத்துடனேயே நேஷன் மற்றும் ஐஎஸ்.ஒ. அதில் தலையீடு செய்கின்றன.
நிதியின் சொத்து மதிப்பு 30 வீதம் குறைந்துவிட்டது. பாங்க் ஆப் அமெரிக்கா இன்னும் பிற பங்குகளில் மோசமான பந்தயங்களைக் கட்டியதே அதிற்கு காரணம் ஆகும். கடந்த ஆண்டு போல்சனின் தனிப்பட்ட வருமானம் 4.9 பில்லியன்களாகும்.
நிதிய அமைப்புமுறையில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் உட்செலுத்தப்பட்டதின் நேரடி விளைவாக இந்த அடுக்கின் செல்வம் பெருகுகின்றது. இதற்கு ஒபாமா நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட்டது. பல தலைமுறைகளாகக் காணப்படாத மிகப் பெரிய உலகப் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த அட்டூழியம் நிறைந்த ஊக வணிகம் நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், ஊக வணிகர்கள் முன் எப்பொழுதையும் விடவும் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.
ஒருபுறம் பரந்த செல்வம், மறுபுறம் வெகுஜன வறுமையை உக்கிரமாக்கியுள்ளது. வியாழன் அன்றே, அமெரிக்க குடிசனமதிப்பீட்டு அமைப்பு வறுமை, வருமானம் மற்றும் நாட்டின் பல துறைகள் குறித்து தனது "அமெரிக்கச் சமூக அளவை" என்னும் விரிவான அறிக்கையை வெளியிட்டது. முக்கிய நாடுகள், நகரங்கள் ஆகியவை பற்றிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன.
வியாழக்கிழமை வந்த அறிக்கை, இம்மாதம் முன்னதாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களை தொடர்கிறது. அதில் வறுமையில் வாழும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை காட்டப்பட்டுள்ளது. வறுமையின்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 10
டிட்ரொய்ட் மாநிலத்தில் இலவசமாக கிடைக்கும் பொருட்களைப் பெ
தேவாலயத்துக்கு வெளியே வரிசையில் நிற்கும் மக்கள்
எல்லை, நான்கு பேர் உள்ள குடும்பத்தின் ஆண்டு வருமானம் 22,000 டொலர் என வரையறுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வறுமையால் வாடுபவர்களின் எண்ணிக்கை 462 மில்லியனாக இதுகாறும் இல்லாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. உத்தியோகபூர்வ வறுமைக்கோடு என்பது 15.1 சதவிகிதம் அல்லது ஆறு பேரில் ஒருவர் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளார். சிறுகுழந்தைகள் வறுமை விகிதம் 22 சதவிகிதம் ஆகும்.
நாட்டின் சில பிராந்தியங்களில் வறுமை வளர்ச்சி அத்துடன் சமத்துவமின்மையின் அளவு- இன்னும் அதிர்ச்சிதரக்கூடிய வகையில் உள்ளது. வோல் ஸ்ட்ரீட்டின் தாயகமான நியூ யோர்க்கில், நாட்டின் பல பகுதிகளில் இருப்பதை விட வாழ்க்கைச் செலவுகள் மிக உயர்வாக இருக்கும் நகரில், உத்தியோகபூர்வ வறுமைவிகிதம் 201 என்ற விகிதத்தில் இருந்து கடந்த ஆண்டு 30 வீதமாக உயர்ந்துள்ளது. "மீட்பு" தொடங்கிவிட்டதாக கூறப்பட்டு ஓராண்டிற்குப் பின்னர் இந்த நிலையே காணப்படுகின்றது.
15.5 பில்லியன் டொலர் போல்சனுடைய சொந்தச் சொத்து, நியூயோர்க் நகரத்தின் பெருநகரப் பகுதியில் கீழ்மட்டத்தில் உள்ள 20 வீத நிகர வருமானம் பெறுவோரின் மொத்த வருமானத்திற்கு ஒப்பாகும். அதாவது கிட்டத்தட்ட 1.6 மில்லியன் மக்களுடைய வருமானத்திற்கு ஒப்பாகும்.
அமெரிக்காவில் உற்பத்தித்துறைச் சரிவின் மையமான டெட்ரோயிட்டில், வறுமை விகிதம் 37.6 ஆக உள்ளது. நகரத்தில் உள்ள மொத்த குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அல்லது 536 விதமானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். மிச்சிகன் மாநிலம் முழுவதிலும், வறுமை 16.8 வீதமாக உயர்ந்துள்ளது. நடுத்தர வருமானம் 193 வீதம் சரிந்தது; அதாவது 2000ம் ஆண்டில் இருந்து ஐந்தில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் சரிந்துள்ளது.
2010ல் கலிபோர்னியாவில் 6 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்தனர். முந்தைய ஆண்டில் 15.3 விகதத்தில் இருந்து 16.3 வீதம் வரை அதிகரித்துள்ளது. இதே போன்ற
புள்ளிவிவரங்களே ! மாநிலத்திலும் வெளிவ முன்னெப்போது வேலையின்மை வறுை கொடுக்கிறது. வேை உத்தியோகபூர்வ வேன 35m"tʼ LÖiLIL"G6) eLptg. வேலைக்கும் மக்கட்தொ விகிதமும் கடந்த சரிந்துவிட்டது. ஒரு உத வேண்டும் என்றால், 2 வயதுக்கு இடைப்பட்ட வீதமானவர்கள் வே ஆனால் கடந்த ஆண் வேலையில் இருந்தனர். போருக்குப் பின்னர் கா6 எண்ணிக்கையாகும்.
இம்மாதத்திற்கு முன்னதாக லெஹ்மன் ៣៩86fiចាំ offi៣ ஏற்படுத்தியது. அது உ புதிய மந்த நிலையில் அமெரிக்க ஜனா தேர்ந்தெடுக்கப்படுவத உலக சோசலிச வலை கட்டுரை, இந்த நெரு நடுநிலையான பிரதி போவதில்லை, மா தலைமையிலான உலக முழு அரசியல் முறை.ை கூட்டுத்தாபன மற்றும் நலன்களே செல்வாக் விளக்கியிருந்தது.
இந்நெருக்கடின எதிர்கொண்ட முை தற்போதைய நெருக் அரசியல் முறைமையின முதலாளித்துவ முறை அம்பலப்படுத்துகிறது.
இப்பொழுது, ! வளர்ச்சி தாமதம் அணி நிதியச் சரிவின் விளிப் புதுப்பிக்கப்பட்டுள்ள கீழ், இதற்கான ஆ பிரதிபலிப்புகள், கடும்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012
 

ਲੰਥ
அநேகமாக ஒவ்வொரு ந்துள்ளன. ம் இல்லாத அளவிலான ம அதிகரிக்க உந்துதல் லயின்மையின் அளவு லயின்மை 9.1 விகிமாக மறைக்கப்படுகிறது. கைக்கும் இடையே உள்ள சில ஆண்டுகளில் ாரணத்தை மேற்கோளிட 1000ம் ஆண்டில் 16-29 இளைஞர்களில் 673 லையில் இருந்தனர், டு 55 வீதமானவர்களே இது இரண்டாம் உலகப் ணப்படும் மிகக் குறைந்த
மூன்று ஆண்டுகள் ா பிரதர்ஸ் முதலீட்டு ஒரு நெருக்கடியை லகம் முழுவதையும் ஒரு தள்ளியது. அப்போது, திபதியாக ஒபாமா ற்கு சற்று முன்னதாக, த் தளம் பிரசுரித்த ஒரு க்கடிக்கு சமூகரீதியில் பலிப்புகள் இருக்கப் றாக அமெரிக்கா நாடுகளின் பதிலிருப்பில், 1யையும் கட்டுப்படுத்தும் நிதிய கும்பல்களின் குச் செலுத்தும், என
ய ஆளும் வர்க்கம் ரயின் விளைவுகளே டியாகும். இது முழு தும அது பாதுகாக(கும மையினதும் குற்றத்தை
உலகப் பொருளாதார டந்து, ஐரோப்பா ஒரு பில் உள்ள நிலையில்2 பொருளாதாரச் சரிவின் ளும் வர்க்கங்களின் க்கன நடவடிக்கைகள்
விரிவுபடுத்தப்பட கோருவதுதான்.
வேண்டும் என்று
அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாதவாறு சமுகநலத் திட்டங்கள் மீதான தாக்குதலை ஊக்குவிக்கும் ஒபாமா நிர்வாகம், இந்த வாரம் அரசாங்கச் சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகளில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களைக் குறைக்கும் திட்டத்தை வெளியிட உள்ளது. அடுத்த இரு மாதங்களில் எந்த அளவிற்கு மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஏனைய சமூகநலத் திட்டங்களுக்கு குழி பறிப்பது, பின்னர் அவற்றை எவ்வாறு இல்லாமலேயே ஆக்குவது என்பது பற்றிய வாதங்களே வாஷிங்டனில் செல்வாக்குச் செலுத்தும்.
வியாழன் அன்று நிதி அமைச்சர் டிமோதி கீத்னர், இன்னும் கூடுதலான ஆற்றலுடன் இந்நடவடிக்கைகளை செயல்படுத்துவது அவசியம் என்பதே சந்தைகளில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பின் பொருளாகும் என வலியுறுத்தினார். 'வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் நிதி நிலைமையை தக்கவைத்தல் போன்ற நீண்டகால சவால்களை" வாஷிங்டன் தீர்க்க முடியுமா என்றும் அவர் கவலை கொண்டுள்ளார். வேறுவிதமாகக் கூறினால், பெருநிறுவனங்களுக்கான வரியை குறைக்கும் விதத்தில் வரி சீர்திருத்தம் செய்வதும், மறுபக்கம் தொழிலாள வர்க்கத்திற்கான ஒவ்வொரு நலன் புரித் திட்டத்தையும் தீவிரமாக குறைப்பதுமாகும்.
இதற்கு எதிராக, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ நெருக்கடிக்குத் தன் சொந்த வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். பரந்த போராட்டம் இன்றி எதையும் பெற முடியாது என்ற உணர்வுடன் இதை தொடங்க வேண்டும். உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களிடம் இருந்து முறித்துக்கொள்வதோடு, ஜனநாயகக் கட்சிக்கு
அரசியல் ரீதியாக அடிபணிவதையும் கைவிடவேண்டும்.
பெருநிறுவன மற்றும் நிதியப்
பிரபுத்துவத்தின் செல்வம், அதிகாரம் ஆகியவற்றின் மீது தாக்குதலை தொடங்காத வரையில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் பேரில் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. இதற்கு Fortune 400ன் 400 செல்வந்தர்கள்) பரந்த செல்வங்களையும் மற்றும் ஆளும் உயரடுக்கில் உள்ள பிறரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். நிதி நிறுவனங்களும் அவை கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள பெருநிறுவனங்களும் கைப்பற்றப்பட்டு சமூகத் தேவையின் நலன்களுக்காக ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படல் வேண்டும்.
ஆளும் வர்க்கத்தின் இரக்கமற்ற தாக்குதலின் எதிரில், மிகக் குறைந்த சீர்திருத்தங்களை சாதிப்பதற்கான
போராட்டத்துக்கும் கூட பின்வரும் புரட்சிகர கடமைகள் அவசியமாகின்றன. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, பொருளாதார வாழ்வை சோசலிச முறையில் மாற்றியமைப்பதை இலக்காகக் கொண்ட வெகுஜனப் போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கம் தொழிற்துறை ரீதியிலும் அரசியல் ரீதியிலும் சுயாதீனமாக அணிதிரள வேண்டும்.

Page 11
அமெ
9/11 தாக்குதலின்
பில்வான் ஒகன் 12 as Gillhuf 2011
ଜୋଗ ப்டெம்பர் 11 தாக்குதல் சம்பவத்தின் பத்தாவது ஆண்டு நிறைவானது எதிர்பார்த்த வகையில் அமெரிக்க மக்களின் விமர்சனரீதியான சுயசிந்தனை உணர்வுகளை தேய்ந்து போகச் செய்வதற்கும் அச்சம்பவத்தின் பேரில் கடந்த தசாப்தத்தில் செய்யப்பட்ட குற்றங்களை நியாயப்படுத்துவதற்கும் அமெரிக்க ஆளும் உயரடுக்கும் ஊடகங்களும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டன.
ஆயினும் இந்த முயற்சிகள் எல்லாம் பயனற்றதாகி வருகின்றன என்ற ஒரு உணர்வு பரவலாக தென்படக் கூடியதாக இருக்கிறது. அமெரிக்க வாழ்வின் மற்ற எல்லா அம்சங்களையும் போலவே, 9/11 சம்பவத்துக்கான உத்தியோகபூர்வ நினைவுநாள் நிகழ்ச்சிகள், மக்களின் உண்மையான கவலைகளுடன் எவ்வித தொடர்புமற்ற, ஒரு சம்பிரதாய தன்மையையே கூடுதலாய் கொண்டிருந்தன.
பத்து வருடங்களுக்கு முன் செய்யப்பட்ட இந்த படுபயங்கர குற்றத்தில் உயிரிழந்த மூவாயிரம் பேரின் உயிர்களுக்கு மரியாதை Gaso tiu tu ŭ Lu L- வேண்டும், sulf பிழைத்தவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும். ஆனால் அது இந்த துயரகரமான மரணங்களை மீண்டும் மீண்டும் மிகத் துஷ்ட நோக்கங்களுக்கு கரண்டிக் கொள்வதில் இருந்து முழுக்க வேறுபட்ட ஒன்றாகும்.
தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில், செப்டம்பர் 12, 2001 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "ஆளும் உயரடுக்கின் பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை தேடி போரில் இறங்குவதை நியாயப்படுத்துவதற்கும் அங்கீகரிப்பதற்கும் அரசியல் ஸ்தாபகம் இவற்றைப் பற்றிக் கொள்ளும்" என உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது. என்ற இந்த மதிப்பீடு முழுமையாக ஊர்ஜிதமானது.
இந்த ஆண்டின் நினைவுநாளில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ், டொனால்ட் ரம்ஸ்பீல்ட் ஆகியோர் பிரதானமாக பங்கேற்றமை ஒரு அச்சுறுத்தலான தன்மையை கொடுத்தது. இவர்கள் இரண்டு
கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சத்தில் அமெரிக்க மண்ணை விட்டு வெளியேறவே முடியாது, என்று கூறும் அளவுக்கு 9/11க்குப் பின்னர் நடந்த குற்றங்கள் மற்றும் பயங்கரங்களுக்கு இருவரும் மிகவும் நேரடியாகப் பொறுப்பானவர்கள்.
பத்தாவது ஆண்டு நிறைவில் நாம் காணும் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், அமெரிக்க மக்கள் 9/11 தொடங்கி பத்தாண்டு காலமாக பேரழிவான போர்கள், அடிப்படை ஜனநாயக உரிமைகள் சீரழிந்தமை, சமூகச் சீரழிவு மற்றும்
10 வருட
பொருளாதார நெரு கசப்பான அனுப வந்திருக்கின்றனர்.
புதிய பயங்கரவா காட்டி மக்களைப் பய அரசியல் ஸ்தாபனம் மேற்கொண்டமை, இ ஒட்டி மிக அதிகமான மேற்கொள்ளப்பட்டதில் ஆயினும் மக்களில் மிக தங்களுக்கு அ உயரடுக்கினாலும் அர நேருமோ என்பது அச்சத்துடன் உள்ள விடுமோ, வீடுகள் ே முக்கியமான சமூக அழிக்கப்படுமோ என்ற உழைக்கும் மக்கள் வருகின்றனர்.
9/11 எப்படி ஒன்றாய் கொண்டு பிரகடனம் செய்யும் தலையங்கங்களையும் ! கொண்டிருக்கின்ற அே இருந்தே வர்ச் காணக்கூடியதாகவே கோபுரத்தின் அழிப்பு ஏற் சரிவு, நூறாயிரக்கன அவர்களின் வேலைக நியூயோர்க்கின் தங்குமிடங்களை நிர ஆனால் தலைமை நிர்வ தாக்குதல்கள் இலாபங் ஏற்படுத்தாதிருப்பை கொண்டனர். மிகவும் பங்குகளை வாங்கி மில் அவர்கள் இந்த பயன்படுத்திக் கொண் இந்தப் பேரழிவி விரைந்து வந்து செயல போராடியவர்களும் ம புற்றுநோய் மற்று குறைபாடுகளுக்கு முக சிகிச்சைக்காக அல்லாட அதேசமயத்தில், உலக உரிமையாளர்களுக்கு ெ உறுதி செய்வதற்கு கையளிக்கப்பட்டுக் கெ 9/11 gë sjbg முயற்சிகள் மேற்கொள் பெரும் பகுதியினர் அ என்பது பற்றிய உத்தியோகப்பூர்வக் இல்லை. அந்த துயரத்ை நியூயார்க் மக்களில் அ மக்கள், அரசாங்கம் தாக்குதல்கள் குறி அறிந்திருந்தது எனவு

ரிக்கா
ங்களுக்குப் பின்னர்
க்கடிகள் என மிகக் வங்களை கடந்து
த அச்சுறுத்தல்களைக் பமுறுத்தி வைப்பதற்கு சிறந்த முயற்சிகளை ந்த நினைவுதினத்தை பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்து வெளிப்பட்டது. ப் பெரும்பான்மையினர் மெரிக்க ஆளும் சாங்கத்தாலும் என்ன குறித்தே பன்மடங்கு னர். வேலை போய் பாய் விடுமோ மற்றும் நலன்புரி திட்டங்கள் தொடர்ச்சியான பீதிக்கு ர் முகங்கொடுத்து
"நம் அனைவரையும் வந்தது" என்பதைப் கட்டுரைகளையும் ஊடகங்கள் இறைத்துக் தே சமயம், ஆரம்பத்தில் க்கப் பிளவுகள் இருந்தன. இரட்டைக் படுத்திய பொருளாதாரச் னக்கான மக்களுக்கு ளை இழக்கச் செய்து, வீடல்லாதோரின் ம்பி வழியச் செய்தது. ாக அதிகாரிகளே இந்த பகள் குவிப்பில் பாதிப்பு மத உறுதி செய்து அடிமட்ட விலைகளில் ஸ்லியன்களைக் குவிக்க துயர சம்பவத்தைப் டனர்.
ன் போது உடனடியாக ாற்றி தீயை அணைக்கப் ற்றவர்களும் இப்போது ம் பிற உடல்நலக் ங்கொடுத்து மருத்துவச் த் தள்ளப்பட்டிருக்கின்ற வர்த்தக மைய வணிக கொழுத்த இலாபங்களை பாரிய மானியங்கள் ாண்டிருக்கின்றன.
கதைகளைப் புனைய ளப்பட்டாலும், மக்களில் புன்று என்ன நடந்தது அரசாங்கத்தின் கதையை நம்புவதாக த அன்று எதிர்கொண்ட ரைவாசிக்கும் மேலான ஒரளவேனும் 9/11 த்து முன்கூட்டியே ம் அவர்கள் திட்டமிட்டு
அதனை நடக்க அனுமதித்தனர் எனவும் நம்புவதாக கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டியுள்ளன. தாக்குதல்கள் நடந்த அதே நியூயோர்க்கில் தான் அவற்றின் பேரில் போர்கள் நடத்தப்படுவதற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பும் நிலவுகிறது என்பதும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் இன்னும் இரகசியத்தாலும் மூடிமறைப்புகளாலும் சூழப்பட்டுள்ளன. 2004ல் தனது அறிக்கையை விநியோகித்த 9/11 ஆணைக்குழுவின் ஆவணங்கள் - இந்த ஆவணங்கள் கனமான வகையில் திருத்திய வடிவத்தில் என்றாலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டியவை - தேசியக் காப்பகத்தில் தொடர்ந்தும் மூடி வைக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதாக சென்ற வாரம் தகவல்கள் வெளியாயின.
எப்படியிருந்தாலும் அந்த ஆணைக்குழுவிற்கு கொடுக்கப்பட்டிருந்த வேலை, இந்த தாக்குதல்கள் மற்றும் அவற்றின் முன் தயாரிப்புகள் குறித்த ஒரு புறநிலை ஆய்வை மேற்கொள்வது அல்ல, மாறாக அமெரிக்க உளவுத்துறை அமைப்பினுள் இந்த தாக்குதல் குறித்து முன்பே தெரிந்திருந்த சக்திகள் அவற்றுக்கு உடந்தையாக இருந்தன என்பதற்கான ஆதாரங்களை ஒன்றுகூடி மூடிமறைப்பது தான்.
இந்தத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டிருந்தவர்களில் ஏராளமானவர்கள் 9/11 க்கு முந்தைய இரண்டு ஆண்டு காலமாகவே சி.ஐ.ஏ. மற்றும் எஃப்.பி.ஐ-யின் கடுமையான கண்காணிப்பிற்கு இலக்காகியிருந்தவர்கள் என்பது நமக்குத் தெரியும். சென்ற மாதத்தில் வெளியான ஒரு நேர்காணலில், வெள்ளை மாளிகையின் முன்னாள் தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைமை ஆலோசகரான ரிச்சார்ட் கிளார்க், தாக்குதல் நடப்பதற்கு வெகு முன்னதாகவே இந்த விமானக் கடத்தல்காரர்களில் இரண்டு பேர் அமெரிக்காவில் நுழைந்திருந்த விடயம் சி.ஐ.ஏ.க்கு நன்கு தெரியும் என்றும், அவர்கள் அத்தகவலை பிற உளவுத்துறை அமைப்புகளுக்கு தெரியப்படுத்தாமல் திட்டமிட்டு மறைத்து விட்டனர் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
ஒரு விடயம் நிச்சயம். தாக்குதலுக்குப் பிந்தைய இந்தப் பத்து வருடங்களில், அம்பலத்துக்கு வந்த அமெரிக்க வரலாற்றின் மிகப் பேரழிவான உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் தோல்வி ஒன்றிற்கான குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்களிலோ, இராணுவத்திலோ அல்லது ஜோர்ஜ் புஷ் அல்லது பில் கிளிண்டன் நிர்வாகங்களைச் சேர்ந்தவர்களிலோ இருந்து ஒரு மனிதரும் கூட பதவியிறக்கப்படவில்லை அல்லது வேறு எவ்விதமாகக்ககூட குற்றஞ்சாட்டப்படவில்லை. யாரையேனும்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 12
10 அெ
கேள்விகள் கேட்க வழிவகுத்து, அதன் மூலம் மேற்கொள்வதற்கு அரசும் உடந்தையாய் இருந்ததற்கான உருவாக்கியது. அதிரவைக்கும் ஆதாரத்தை முதல் போர் வெளிக்கொண்டுவந்துவிட அச்சுறுத்தும் என்ற முன்னதாக எந்த தவிர்க்கமுடியாத முடிவிற்கு ஒருவர் வரமுடியும் திகாரத்துக்கு
9/11 என்ன தேவைகளுக்கு ஆதரவளித்ததோ,
பயன்படுத்தப்பட்டது?
9/11 "எல்லாவற்றையுமே மாற்றி விட்டதாக" மீண்டுமொரு முறை அமெரிக்க மக்களிடம் சொல்லப்படுகிறது. உண்மை என்னவென்றால் அதற்குப் பின்னர் அமுல்படுத்தப்பட்ட கொள்கைகளும் நடவடிக்கைகளும், அந்த தாக்குதல் நடப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு தசாப்தம் முன்பிருந்தே தயாரிப்பு செய்யப்பட்டு வந்தது என்பது தான். 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதானது உலகின் ஒட்டுமொத்த "அதி உயர் சக்தியாக" தன்னை பிரகடனம் செய்து கொண்ட அமெரிக்காவுக்கு உலக மேலாதிக்கத்தை உறுதிசெய்ய பிரம்மாண்டமான வாய்ப்பினைத் திறந்து விட்டிருந்தது. பனிப் போரினால் அமெரிக்க இராணுவவாதத்திற்கு இருந்த கட்டுப்பாடுகள் எல்லாம் நொருங்கிப் போயின, அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார நிலை தொடர்ந்து வீழ்ந்து கொண்டே சென்ற நிலையைச் சரிசெய்வதற்கான ஒரு உகந்த வழியாக, அமெரிக்க ஆளும் உயரடுக்கின் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினர் அமெரிக்காவின் சவாலற்ற இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்த முயற்சிக்கும் நிலை தோன்றியது.
1997ல் ஸ்பிக்ன்யூ பிரெசென்ஸ்கி (கார்டரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கையில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவுடனான ஆட்சிக்கு எதிராக இஸ்லாமிய முஜாகிதீன் அமைப்பினால் நடத்தப்பட்ட சிஐஏ ஆதரவுப் போருக்குப் பிரதான திட்டம் வகுத்தல் நிபுணரே இவர் தான்) யூரோ ஏசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலாதிக்க சக்தியாக ஆக வேண்டியுள்ளதற்கும் எந்த பிராந்தியப் போட்டியாளரும் எழுவதை அது தடுக்க வேண்டியதற்குமான மூலோபாயக் கட்டாயத்தை வெளிவரை செய்து காட்டினார். அந்த வகையில் அமெரிக்க மக்களின் "ஜனநாயக உள்ளுணர்வுகள்" அமெரிக்க இராணுவப் படையின் தீவிரப் பயன்பாட்டிற்கான ஒரு 56DLLITEs gossi55.T6 gali The Grand Chessboard (பெரும் சதுரங்கம்) என்னும் தனது புத்தகத்தில் எச்சரித்தார். "சொந்த நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கும் மக்களின் எண்ணத்திற்கு ஒரு திடீர் அச்சுறுத்தல் அல்லது சவால் எழுகின்ற நிலைமைகளின்" கீழ் மட்டுமே இந்தப் பிரச்சினையானது வெல்லப்பட முடியும் என்று அவர் ஆலோசனையளித்தார்.
9/t அத்தகைய ஒரு "திடீர் அச்சுறுத்தல் அல்லது சவாலையே" வழங்கி, குறைந்தபட்சம் நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான
தற்காலிகமாகவேனும் இராணுவ நடவடிக்கை
அரசாங்கத்தை கவிழ் போர் தொடங்கி சும பிறகு, 10,000 அமெரிக் அந்நாட்டில் தா இத்தனைக்கும் அ கணிசமான அளவி
அமெரிக்க அதி கொள்கிறார்கள்.
எண்ணெய் கையிரு சதவீதமும் அதன் எ
ՓGՔ60 குற்றம கொண்டிருக்கு வெளி கொள்கைய மைல்கற்கள் நிகழ்வுகள். அ வலிந்து தாக் ஒரு மில் அதிகமான ஈ உயிர்க ஆப்கானி பாகிஸ்தான் இப்போது ஆயிரமாயிர மக்களின் 2
பலியெடுத்
எட்டில் ஒரு பகுதியும் காஸ்பியன் படுகை மூலோபாய முகப்புதளத் வழங்குகிறது.
ஆப்கானிஸ்தால் 2002 இல் புஷ் வி பாதுகாப்பு மூலோப நலன்களுக்கு ஆட கூடியதாக தான் கரு எதிராகவும் "முன்கூட் உரிமை அமெரிக்காவு கூறிக் கொண்டது. 6 போர் நூரென்பேர் வெளிப்படையாக மறு எந்த வலிந்து தாக்கும் எதிரான பிரதான போ சாரமாக இருந்ததோ,
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

ரிக்கா
மக்கள் ஆதரவை
ஆப்கானிஸ்தானில், தலிபான் அரசாங்கம் 6 y அமெரிக்கா
அதே தலிபான் க்க, தொடங்கப்பட்டது. ர் 10 வருடங்களுக்குப் கத் துருப்புகள் இன்னும் ன் இருக்கின்றன. வ்கு அல் குவேய்தா ல் இல்லை என்பதை காரிகளே ஒப்புக் உலகின் நிச்சயமான ப்புகளில் சுமார் 20 ரிவாயு கையிருப்புகளில்
Lou/ra5áš யமாகிக் நம் அமெரிக்க நாட்டுக் பின் ஆரம்ப
தான் இந்த அமெரிக்காவின் கும் போர்கள் லியனுக்கும் ஈராக்கியர்களின் ளையும்,
ஸ்தானில், ரில் மற்றும் லிபியாவில் க்கணக்கிலான -யிர்களையும் திருக்கிறன.
கொண்டிருக்கக் கூடிய யின் அருகில் ஒரு தினை ஆப்கானிஸ்தான்
போரைத் தொடர்ந்து நியோகித்த தேசியப் யம் வந்தது. தனது த்து விளைவிக்கக் தும் எந்த நாட்டிற்கு ய" போர் தொடுக்கும் க்கு இருப்பதாக அது ந்த வலிந்து தாக்கும் நீதிமன்றங்களால் தலிக்கப்பட்டிருந்ததோ, போர் நாஸிக்களுக்கு க்குற்ற குற்றச்சாட்டின் புந்தே வலிந்து தாக்கும்
போரைத் தொடுப்பதற்கான உரிமம் தான்உண்மையில் இந்த மூலோபாயம்.
2003ல், உலகின் இரண்டாவது பெரிய நிச்சயமான எண்ணெய் கையிருப்புகளை வைத்திருக்கும் ஈராக்கில் ஆட்சி மாற்றத்திற்காக ஆத்திரமூட்டப்படாமலேயே போர் தொடுக்கப்பட்டு இந்த தத்துவம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. FJ m š956ir அல்கொய்தாவுக்கு இல்லாத உறவுகளைப் புனைந்து கூறியும், "பேரழிவு ஆயுதங்கள்" இருப்பதாகப் பொய்களைக் கூறியும் இந்தப் போர் நியாயப்படுத்தப்பட்டது.
முழுமையாகக் குற்றமயமாகிக் கொண்டிருக்கும் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் ஆரம்ப மைல்கற்கள் தான் இந்த நிகழ்வுகள். அமெரிக்காவின் வலிந்து தாக்கும் போர்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஈராக்கியர்களின் உயிர்களையும், ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் மற்றும் இப்போது sóluído ஆயிரமாயிரக்கணக்கிலான மக்களின் உயிர்களையும் பலியெடுத்திருக்கிறன.
சித்திரவதையும் படுகொலையும் அரசுக் கொள்கையாக பகிரங்கமாகப் பிரகடனம் செய்யப்பட்டு முன்னெப்போதையும் விட அருவெறுப்பூட்டும் நடவடிக்கைகளுக்குள் இறங்கியதும், அத்துடன் குவாண்டானாமோ, அபு கரிப், பக்ராம் விமானத் தளம் மற்றும் சிமிகி இன் "மறைமுக தளங்களில்" நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித்தன நடைமுறைகள் உலகளாவிய கோபத்தைத் தூண்டும் வகையில் திடுக்கிடும் செய்திகளும் இந்தப் போர்களுடன் கைகோர்த்து வந்திருந்தன. அமெரிக்கா இராணுவத்தைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதோடு சேர்த்து சி.ஐ.ஏ.யின் இராணுவமயமாக்கமும் பெருகிக் கொண்டு செல்கிறது. அது பயன்படுத்தும் ஆளில்லா விமானங்களின் வேட்டையாடல்கள் பாகிஸ்தானிலும், யேமனிலும், சோமாலியாவிலும் மற்றும் îlp நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்திருக்கிறது. பெரும் நிதியாதார உதவிகளுடன் பிளாக்வாட்டர் போன்ற அமைப்புகளால் நடத்தப்படும் கூலிப்படை இராணுவங்களின் உருவாக்கத்தையும் காணமுடியும். இந்த அமைப்புகள் யாருக்கும் பதில் கூறக் கடமைப்பட்டவையல்ல.
கடந்த பத்து வருடங்கள் காத்ரினா புயல் மற்றும் BP எண்ணெய் கசிவு உட்பட ஒன்று மாற்றி ஒன்றாக உள்நாட்டுப் பேரிடர்கள், அடிப்படை உள்கட்டமைப்பு சிதைந்து கொண்டே செல்வதையும், சமூக ஏற்றத்தாழ்வின் வியாபகத்தையும், மக்களின் பெரும்பகுதியினர் மோசமான வாழ்க்கை நிலைமைகளில் காலம்தள்ளிக் கொண்டிருப்பதையும் மற்றும் பொருளாதார வாழ்க்கையின் அத்தனை அம்சங்களும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு கீழ்ப்படிந்ததாக ஆக்கப்பட்டு அதனுடன் முன்னெப்போதையும் விட உயரத்தில் இருக்கும் 1 சதவீதத்தினரிடம் மட்டும் சொத்துக்கள் திரண்டு கொண்டே

Page 13
அமெ
செல்லும் வெட்கம்கெட்ட காட்சியையும் அம்பலப்படுத்தி இருக்கின்றன.
அமெரிக்க முதலாளித்துவத்தின் நிதிமயமாக்கலும் மற்றும் ஊக வணிகத்திற்கும் அப்பட்டமான குற்றச் செயலுக்கும் இடையிலான எல்லை மறைந்து போனதும் தான் 2008 செப்டம்பரின் வோல்ஸ்ட்ரீட் வீழ்ச்சியை உருவாக்கியது. இதில் 25 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையிழந்தனர்.
உள்நாட்டிலான பாரிய வேவு வேலை மற்றும் புஷ் நிர்வாகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு மறுப்பு ஆகியவை தொடங்கி வலுவற்ற பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு அமெரிக்கக் குடிமகனைக் கொல்வதற்கும் உரிமை உண்டு என்னும் ஒபாமா நிர்வாகத்தின் திட்டவட்ட உறுதிப்பாடு வரை ஜனநாயக உரிமைகளின் மீதான ஒரு தாக்குதலால் அரசியல் வாழ்க்கை ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
போரை அல்லது ஜனநாயக உரிமைகளின் அழிப்பை முதலாளித்துவ இரு கட்சி அமைப்புமுறையின் கட்டமைப்புக்குள்ளாக எதிர்ப்பது சாத்தியமில்லை என்பதையே ஒபாமாவின் தேர்வு விளங்கப்படுத்தியது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கத் துருப்புகள் இன்னும் ஈராக்கில் இருந்துகொண்டு தான் இருக்கின்றன, ஆப்கானிஸ்தானிலான போர் கூர்மையாக அதிகரிப்பு கண்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி புஷ்ஷின் தத்துவத்தையும் கடந்து சென்றிருக்கிறார், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நலன்களுக்கும் "விழுமியங்களுக்கும்" அச்சுறுத்தலைக் காணக் கூடிய எந்த ஒரு இடத்திலும் அதற்காகப் போரிடக் கூடிய உரிமையை அவராக வழங்கிக் கொண்டார். "வணிகப் பாய்வும்", அதாவது அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் மற்றும் அவை உருவாக்கும் இலாபங்களால் ஏவி விடப்படும் தடையில்லாச் சந்தைக் கொள்கைகள் தான் இந்த "விழுமியங்களில்"அடங்கியுள்ளது.
இந்தப் புதிய சித்தாந்தம், எந்தவொரு ஆத்திரமூட்டலும் செய்திருக்காத லிபியா மீதான போரில் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆட்சி மாற்றம் செய்து அமெரிக்க நலன்கள் மற்றும் மேற்கத்திய எண்ணெய் நிறுவங்களுக்கு கூடுதலாகக் கீழ்ப்படிகிற ஒரு கைப்பாவை அரசை நிறுவுவதை வெளிப்படையான இலக்காகக் கொண்டு இந்தப் போர் நடத்தப்படுகிறது.
9/11 மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த போர்கள், அமெரிக்க புத்திஜீவி வட்டாரத்தில் ஏதேனும் முன்னர் எஞ்சியிருந்திருந்தால் அதுவும் ஆழமாய் சிதையத் தொடங்கியதை அம்பலப்படுத்தவும் சேவைபுரிந்துள்ளன. 1990களின் ஊக வணிக எழுச்சி மூலம் சொத்துக்களைத் திரட்டும் சாத்தியத்தில் பங்கேற்ற போதே அதன் நேர்மை ஏற்கனவே அரிக்கப்பட்டு விட்டது. புதிதாகத் தோன்றிய சமூக நலன்கள் இந்த அடுக்கிற்குள் இருந்த
பலரையும் தங்களை தகவமைத்துக் கொள்வ இவர்கள் ஈராக் பே சித்தரித்து வெள் குற்றங்களுக்கு நியாயப்படுத்தல்களை சகாப்தத்தின் போரெதி நிராகரிக்கின்றனர்.
இந்த முன்னெ நினைத்ததை சாதித் தாராளவாதக் கல்விமா6 இடதுகளின் பரந்த அ ஆர்வமான ஆதரை முன்னாள் காலனித் ஏகாதிபத்தியம் கைப்பற் செயல்பாடு போன்று எ உதவினர்.
இந்தப் பொதுவ தீவிரமான வெளிப்பாடு பரிதாபகரமான பாத்திர இவை "அதற்காகவே அ தனது செய்தியாளர்கள்
9/11 க்குட தீர்க்க இராணுவ6 6up6w60/6/Tt 0/Tai தொழிலாள அணிதிரள்வி
எதிராகவு உரிமைகை
இராணுவவாத நடவடிக் ஊழியரைப் போலவும் . நியாயப்படுத்துவதற்கு கொண்டுசேர்க்கும் வ செய்கிறது.
போருக்கு பெரு எழுந்த நிலைமைகளி ரீதியாக வலது நோக் இந்த எதிர்ப்பு மேலும் இந்த இருகட்சி அரசி அதனால் குறிப்பிட எதனையும் காண முடி 9/fஐ சாக்காக அமெரிக்க ஏகாதிபத்திய முயற்சி விரும் உருவாக்கவில்லை. ஆ இரண்டிலுமே போர் படுதோல்வி கண்ட இராணுவ ஆக்கிரமி இலாபங்களுக்கு ஒ மூட்டையைக் கொண் ஒரு தசாப்தக் காலப் ே டிரில்லியன்கணக்கான நிதி நெருக்கடியை செய்துள்ளது.

fોઠંઠfr
ஏகாதிபத்தியத்திற்கு தற்கு இட்டுச் சென்றது. ாரை முறையானதாக ளை மாளிகையின்
தாராளவாத வழங்கி, முந்தைய ர்ப்பு மனோபாவங்களை
டுப்பு லிபியப் போரில் திருக்கிறது. இப்போர் ன்கள் மற்றும் முன்னாள் புடுக்குகளிடம் இருந்து வ வென்றிருக்கிறது. துவ நாடு ஒன்றை றுவதை மனித உரிமைச் டுத்துக்காட்ட இவர்கள்
ான போக்கின் மிகத் டுகளில் ஊடகங்களின் மும் ஒன்றாக உள்ளது. அர்ப்பணித்துக்கொண்ட" ர் மூலமாக, ஒவ்வொரு
ஆயினும் இந்தத் தோல்விகள் எல்லாம் அமெரிக்க இராணுவவாதத்தின் முடிவுக்குக் கட்டியம் கூறுவதாக இல்லை. அதற்கு நேரெதிராய், இன்னும் மிகப் பெரிய மிகப் பயங்கரமான போர்கள் வரவிருக்கின்றன என்பதையே சுட்டிக் காட்டுகின்றன. ஈராக்கில் அமெரிக்கத் துருப்புகளைத் திரும்பப் பெறுவது குறித்த விவாதங்களுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக சி.ஐ.ஏ. செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான அழைப்புகளும் கைகோர்த்து வந்துள்ளன. லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக கொஞ்சமும் வெட்கமின்றி நடத்தப்படும் போர் மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் வேறெங்கிலும் மறுபடியும் நடக்கும் என எதிர்பார்க்கலாம். அத்துடன் சீனாவுக்கு எதிரான போருக்கும் பெண்டகன் தயாரிப்பு செய்து வருகிறது.
"21 ஆம் நூற்றாண்டின் போர்கள்" பற்றிப் பேசுகையில் புஷ் எதனை அவ்வாறு குறிப்பிட்டார்ோ அந்தப் போர்கள் குறைவில்லாமல் தொடர்ந்து
ப் பிந்தைய தசாப்தத்தின் அனுபவங்களின் மான படிப்பினை என்னவென்றால், வாதம் மற்றும் பிற்போக்குத்தனத்திற்கான
இருக்கும் இலாப முறைமைக்கு எதிராக வர்க்கம் அரசியல்ரீதியாக சுயாதீனமாக தன் அடிப்படையில் மட்டுமே போருக்கு ம் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக ளைப் பாதுகாக்கவும் போராட முடியும்.
கையும் உற்சாகமூட்டும் அந்த நடவடிக்கைகளை கூறப்படும் பொய்களைக் ழியாகவும் இது சேவை
ம் வெகுஜன எதிர்ப்பு ன் கீழேயே சித்தாந்த கிய திருப்பம் நடந்தது. தீவிரமாகி இருந்தாலும், யல் அமைப்புமுறையில் த்தக்க வெளிப்பாடு யவில்லை.
க் கொண்டு 2001 இல் பத்தால் ஆரம்பிக்கப்பட்ட Suu முடிவுகளை பூப்கானிஸ்தான், ஈராக் கள் இரத்த ஆற்றில் ன. அமெரிக்காவின் ப்பு புதிய எண்ணெய் ரு அதிர்ஷ்டப் பரிசு டு வரவில்லை. மாறாக பாருக்குக் கொட்டப்பட்ட
டாலர்கள் அமெரிக்க
ஆழப்படுத்த மட்டுமே
புதிய மற்றும் மிகப் பெரிய கேடுகளை விளைவிக்கும்.
9/11 க்குப் பிந்தைய தசாப்தத்தின் அனுபவங்களின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், இராணுவவாதம் மற்றும் பிற்போக்குத்தனத்திற்கான மூலவளமாக இருக்கும் இலாப முறைமைக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக சுயாதீனமாக அணிதிரள்வதன் அடிப்படையில் மட்டுமே போருக்கு எதிராகவும் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் போராட முடியும்.
அமெரிக்க மற்றும் sess முதலாளித்துவத்தின் ஆழமடையும் நெருக்கடி புரட்சிகர எழுச்சிகளின் ஒரு புதிய காலகட்டத்தை முன்னறிவிக்கின்றது. பிரதான பிரச்சினை, ஒரு நன்கு செதுக்கப்பட்ட (86) மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தைக் கொண்டு வரும் போராட்டங்களை ஆயுதபாணியாக்குவதற்கான புரட்சிகரத் தலைமை மற்றும் முன்னோக்கு குறித்ததே. அனைத்திற்கும் மேலாக, இதன் அர்த்தம், சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவது என்பதாகும்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 14
12
அெ
ட்ரோய் டேவிஸ0க்கு மரணத
கேட் ரன்டேல் 22 செப்டெம்பர் 2011
தனன்று இரவு ஜோர்ஜியா L மாநிலத்தின் ஜாக்சன் பகுதிக்கு அருகிலுள்ள அரச சிறைச்சாலையில், மரண
விஷ ஊசி போடப்பட்டு அவரது மரண
உலகம் அதிர்ச்சியில் உறைந்தது.
அரசின் ஒப்புதலுடனான இந்தக் கொலை இரண்டு தசாப்தங்களுக்கும் கூடுதலாக நீண்ட ஒரு நீதித்துறைக் கேலிக்கூத்தின் துன்பகரமான இறுதி அத்தியாயம் ஆகும். இது ஒட்டுமொத்த அரசியல் முறைமையின் மீதான ஒரு அப்பட்டமான குற்றப்பதிவாகவும் அமெரிக்க வரலாற்றில் ஒரு அவமானகரமான அத்தியாயமாகவும் நிற்கிறது.
இரவு சுமார் 10:20 மணியளவில் அமெரிக்க உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடை விதிப்பதற்கான மேல்முறையீட்டினை இறுதி நிமிடத்தில் நிராகரித்ததையடுத்து டேவிஸ் மரணிப்பது உறுதியானது. 10:53 மணிக்கு அவருக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டதை அடுத்து அவர் நினைவிழந்தார். இரண்டாவதாக செலுத்தப்பட்ட ஒரு ஊசி அவரது அத்தனை தசைகளையும் முடக்கி மூச்சுத்திணறச் செய்தது. இறுதியாக செலுத்தப்பட்ட ஊசி ஒரு பெரும் மாரடைப்பை உருவாக்கி இரவு 11:08 மணியளவில் அவர் மரணமடைந்தார்.
இந்தக் காட்டுமிராண்டித்தன செயல்முறை புதனன்று இரவு தனது உச்சத்தை எட்டியது. இந்த விஷத் தண்டனையை நிறைவேற்ற முதலில் திட்டமிடப்பட்டிருந்த மாலை 7:00 மணிக்கு சில மணி நேரங்கள் முன்னர் வரையில், உச்ச நீதி மன்றம் சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில், டேவிஸ் அந்த நகர்படுக்கையில் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தார். குடும்ப உறுப்பினர்களும்
கண்ணிர் மல்க செய்திக்காகக் காத்து நின்றனர். எந்த விளக்கமோ விசனமோ இல்லாமல் மேன் முறையீட்டை நிராகரித்து ஒற்றை வரியில் தீர்ப்பு வந்து சேர்ந்தது.
ஐந்து நீதிபதிகளின் வாக்குகள் இருந்திருந்தால் இந்தக் கொலை நிறைவேறாமல் தடுத்திருக்க முடியும். முடிவில், இந்தத் தற்காலிக நடவடிக்கையும் கூட கறுப்பு அங்கி அணிந்த அந்த நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது.
சிறைக்கு வெளியே ஒரு சமயத்தில் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தனர். அவர்களைச் நூற்றுக்கணக்கான போலிசார் சுற்றி வளைத்திருந்தனர். அவர்களில் பலரும் கலகத் தடுப்பு ஆயத்த நிலையில் இருந்தனர். ஹெலிகாப்டர்கள் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தன. முன்னதாக மாலையில் சிறைக்கு நெருக்கமான சாலையைக் கடந்து
சென்ற ஆர்ப்பாட்டக் செய்யப்பட்டு அப்புறப் டேவிஸ் நிறைவேற்றத்துக்கு எழுத்துமூலமான ஒரு "நீதிக்கான போராட்ட போவதில்லை. இந்த முன்வந்த மற்றும் வரவிருக்கும் எல்லா ட் தான்."
இவரது வழக்கு உலகமெங்கும் மில்லிய கவனத்தை ஈர்த்திருந் வழங்க வலியுறுத் 600,000க்கும் கையெழுத்திட்டிருந்தன அவசியமில்லாத அவ மனதில் ஆழமாக பதி இது எளிதில் மறக்க இருக்கும் T காட்டுமிராண்டித்தனம தவறுக்கு வருந்தாத அ அவநம்பிக்கையைக் கீழறுக்கவும் சேவை ெ சந்தேகமும் இல்லை.
அமெரிக்க அர அநேக காலம் எந்த 2 எதிர்வினையாற்றியது. மறுத்த ஜனாதிபதி கோழைத்தனமான தக்கதாகும். ஜனாதி அமைப்பில் துல்லியமும் உறுதி செய்வதற்கு" உ டேவிஸின் வழக்கில் பூ காரணம், அது "அரச என ஊடகங்களுக்கான புதனன்று உணர்ச்சிச கூறினார்.
தொழிற்துறை பெரும்பான்மையானவ விட்ட ஒரு நடைமுை தண்டனைக்கு ஒபா ஆதரவளிக்கின்றார்.
ஆட்களை குறி செய்வது, சித்திர சிறைச்சாலைகள் ம கொண்ட நாடுகளை ஊடுருவல்கள் மற்று கொண்டு அடிமைப்படு ஆகியவற்றை சத்தமி அமெரிக்காவின் ஒ ஸ்தாபகத்தின் - ஜன குடியரசுக் கட்சி கொள்கைகளுடனான ட்ரோய் டேவிஸ் கொல்லப்படுவதற்கு சி ஒபாமா ஐக்கிய ந
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

ரிக்கா
ண்டனை நிறைவேற்றம்
ாரர்கள் பலரும் கைது டுத்தப்பட்டனர்.
iனது தண்டனை முன்னதாக விடுத்த அறிக்கை கூறுகிறது: ம் என்னோடு முடிந்து போராட்டம் எனக்கு எனக்குப் பின்னால் ரோய் டேவிஸ்களுக்கும்
நாடு முழுவதும் மற்றும் ன்கணக்கான மக்களின் தது. இவருக்கு மன்னிப்பு தும் ஒரு மனுவில் அதிகமான மக்கள் ார். அர்த்தமற்ற மற்றும் து கொலை மக்களின் திருதந்தது என்பதிலும், ப்பட முடியாத ஒன்றாக ன்பதோடு (5 ான, இரக்கமற்ற மற்றும் மைப்புமுறை மீது மேலும் கொணரவும் அதனைக் சய்யும் என்பதிலும் எந்த
சியல் ஸ்தாபனமானது உணர்ச்சியுமற்று இதற்கு இந்த வழக்கில் தலையிட
பராக் . ஒபாமாவின் மெளனம் குறிப்பிடத் பதி "குற்றவியல் நீதி
நேர்மையும் நிலவுவதை ழைத்ததாகவும் ஆனால் அவர் தலையிட முடியாத வழக்கு" என்பதாலாகும் செயலரான ஜே கார்னி ளற்ற முகபாவத்துடன்
நாடுகளில் ற்றில் தடைசெய்யப்பட்டு றயான இந்த மரண 0ா பட்டவர்த்தனமாக
வைத்துப் படுகொலை வதை, இரகசியச் bறும் இறையாண்மை வான் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகளைக் த்துவதற்கான உரிமை லாமல் அங்கீகரிக்கும் டுமொத்த அரசியல் நாயகக் கட்சி மற்றும் உள்ளடங்கலான - சமரசமே இது. விஷம் செலுத்தப்பட்டு
நாட்களுக்கு முன்பாக, ாடுகள் அமைப்பில்,
லிபியாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரை ஜனநாயகத்திற்கான ஒரு மாபெரும் வெற்றியாக புகழ்ந்து போற்றினார்.
மரணத்தைச் சந்திக்க டேவிஸ்க்கு நான்காவது மற்றும் இறுதி தடவையாகக் குறிக்கப்பட்ட நாளாக புதன்கிழமை அமைந்து விட்டது. இவர், தான் குற்றமற்றவன் என முறையீடு செய்து போராடி, 22 ஆண்டுகளை இந்த தண்டனைக் காலத்தில் கழித்துள்ளார். முந்தைய மூன்று தடவைகளில் திட்டமிடப்பட்ட தண்டனை நிறைவேற்றங்கள் தள்ளிப் போயின. அதில் இரண்டு முறைகள் ஊசி செலுத்தப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்கள் முன்னதாக நிறுத்தப்பட்டது.
1989ல் மார்க் மெக்பெயில் என்கிற போலிஸ் அதிகாரியை அவர் உத்தியோகத்தில் இல்லாத சமயத்தில் கொலை செய்ததாகக் கூறி டேவிஸ் கைது செய்யப்பட்டது முதலே, அரசாங்கத்தின் ஒவ்வொரு நிலையிலுமான அதிகாரிகள் அவரது அடிப்படை உரிமைகளின் மீது தாக்குதல் தொடுத்து வந்திருக்கின்றனர். வழக்கு தொடுத்தவர்களின் மோசமான நடத்தை, உரிய வழிமுறைகளை மறுத்தமை மற்றும் பாகுபாடான அணுகுமுறை ஆகியவற்றால் இந்த நீதி வழக்கு தொடர்ந்து இடையூறு செய்யப்பட்டு வந்தது.
ட்ரோய் டேவிஸ் குற்றமற்றவராக இருக்கக் கூடும் எனக் காட்டும் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அவரது வழக்கு விசாரிக்கப்பட்டபோது சாட்சியம் கூறிய ஒன்பது பேரில் ஏழு பேர், போலிஸ் மிரட்டலின் பேரில் தான் தாங்கள் சாட்சியம் கூறியதாகக் கூறி,
அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எந்த இடமும் இல்லை என்கிற உண்மையையே ட்ரோய் டேவிஸின் சட்டரீதியான கொலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தாம் முன்னர் கூறியதை மறுத்துவிட்டனர். அத்துடன் ஜூரிகள் தத்தமது கருத்துகளை பொதுவில் மறுதலித்தனர் என்கிற உண்மைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அரசு பரோல் (Parole) வாரியம் செவ்வாயன்று அவருக்கு பொது மன்னிப்பை மறுத்தது.
அரசாங்க மேல்முறையீட்டு நிகழ்முறையின் போது டேவிசுக்கு சட்டரீதியான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. முக்கியமான சாட்சிகள்

Page 15
ஐரே
Ling spi டேவிஸ் மீதான குற்றச்சாட்டில் छře அததன் annu ಅ” ஒரு புதிய மறுவிசாரனை வழங்கப்படவில்லை என்பதை ஒரு பெடரல் மாவட்ட நீதிபதியே ஒப்புக் கொண்டார். தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க தன்னை உண்மையறியும் சோதனைக்கு உட்படுத்துமாறு இந்த அனாதரவான மனிதர் தனது மரண நாளன்று விடுத்த கோரிக் ம் சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
ட்ரோய் டேவிஸ் சட்டரீதியாக அநீதியாய் கொல்லப்பட்டதானது 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க சமூகம் கொண்டுள்ள மனவருத்தமற்ற குரூரத்தை குவிமையத்துக்குக் கொண்டுவருகிறது. அமெரிக்கா முழுவதும் இவரைப் போல சுமார் 3,251 சிறைக் கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் தண்டனைக்கு ஆளாகும் 35வது
எண்ணிக்கையிலும் சரி மக்கள்தொகையின் சதவீதத்திலும் சரி உலகில் அமெரிக்கா தான் அதிகமான சிறைவாசிகளைக் கொண்டிருக்கிறது. சுமார் 2.3 மில்லியன் மக்கள் சிறைக் கம்பிகளுக்குள் இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது சுமார் 100,000 அமெரிக்க மக்களுக்கு 750 பேர்
என்ற விகிதமாகும். சிறைகளில் விகிதாச்ச மற்றும் இன சிறுபான்மையினரின் அதிகமானதாக உள்ள ஆப்பிரிக்க அ டேவிஸ் குற்றவ நிறுத்தப்படுகையில் அவருடையதையொ
நீதித்துறை வளாகங் அரங்கேற்றம் காண்க ஆண்டு நிலவரப்படி வயதுக்குள்ளானவர்க சிறைச்சாலையில் இரு கடைசியில், தன உச்சநீதிமன்றம் எடுத்த தண்டனையில் நீதி எழுப்பினால்.அது அமெ அரசு ஒடுக்குமுறை சந்தேகத்தை பாய்ச்சி வி ஒரு காரணியாக இருந் இல்லை.
வறுமையால் சூ அத்துடன் பெரும்பா அசிங்கமாய் சொத்துத் உயரடுக்கிற்கும் இடை
ஒஸ்லோ கொடூரத்தின் கருத்தி
ஸ்டெபன் ஸ்டெயின்பேர்க் 30 ஜூலை 2011
ரோப்பாவின் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனமானது கடந்த வெள்ளியன்று ஒஸ்லோவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின், ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் நடத்திய கொடூரக் கொலைக்கார செயல்கள் பிரதான அரசியலில் வேரூண்றியுள்ள முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகளாலேயே உந்தப்பட்டது என்பதை மறுக்கும் வகையில் திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்துகின்றது.
பல இளைஞர்களையும் சிறுவர்களையும் ஈவிரக்கமின்றி இரத்தக்களறியில் கொன்ற ஒரு மனிதனுக்கு எதிரான பொதுமக்கள் சீற்றத்தைத் தொடர்ந்து, முக்கிய அரசியல்வாதிகளும் செய்தி ஊடக கட்டுரையாளர்களும், ப்ரீவிக்கின் தாக்குதலின் பின்னணியில் இருந்த, வெளிநாட்டவருக்கு எதிரான இனவெறி, வெறுப்பு சூழ்நிலையை ஊக்குவித்ததில் தங்கள் பங்கை த்து காட்டுவதற்காக அசா பில் செயல்பட்டு வருகின்றனர்.
தாக்குதலுக்கு சில நாட்களுக்கு பின் டெய்லி டெலிகிராப்பில் எழுதிய லண்டனின் மேயர் போரிஸ் ஜோன்சன், நீண்டகால திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ப்ரீவிக்கின் தாக்குதல், ஒரு தனிநபரின் சொந்த ஆனவ முனைப்புப் பிரச்சினை எனக் குறைத்து மதிப்பிடுகிறார். "இது ஒன்றும் குடியேறுதல் அல்லது ஐரோப்பாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகுதல் பற்றியதோ, ஹடித்
அல்லது மக்களுக்கு 6 யூரோக்கிராட்டுக்கள் உண்மையில் கருத்திய பற்றியதும் அல்ல. இது (ப்ரீவிக்கைப்) பற்றியது எழுதுகிறார்.
Neue Zürcher சுவிஸ் பழமைவாத ஏ ப்ரீவிக் வன்முறைக்கு சமூகத்துடன் இயைர் "ஜனரஞ்சகவா r ) இடையே ஒரு பெரிய NZZ கூறுகிறது. நோ வலதுசாரி ஜனரஞ் எழுச்சியுடன் தொடர்புப "ஒரு நவீன மூடநம் NZZ உடைய வாத முக்கிய இஸ்லாமியவலதுசாரி சுவிஸ் மக்க இருந்து கவனத்தை தி தெளிவாகக் கொன் இஸ்லாமிய மசூதிகள் க அறிமுகப்படுத்தும் கரு அரசியல் ஸ்த முறையில் ஒஸ்லோவில் கைகளை கழுவிக்கொள் முயற்சிகள் குறித்து சைமன் ஜேன்கின் கூறியுள்ளார். கார்டி ஆரம்பத்தில் வெளியி

Titulu T
13
அதேபோல் நாட்டின் ார அடிப்படையில் நிற "அடிப்படையிலான எண்ணிக்கை மிக
ls மெரிக்கரான ட்ரோய் பாளிக் கூண்டில் அவருக்கு வயது 22. ாத்த வழக்குகள்
வ்களிலும் அன்றாடம் கின்றன. 2009 ஆம் கறுப்பரினத்தில் 25-29 ளில் பத்தில் ஒருவர் ந்தார். லையிடுவதில்லை என்று முடிவில், டேவிசுக்கான குறித்து கேள்வி
முறைமையின் மீதும் பிடும் என்கிற கவலையும் தது என்பதில் சந்தேகம்
ழப்பட்ட ஒரு சமூகமும், ான்மை மக்களுக்கும் * திரட்சி படைத்த ஒரு யில் விரிந்து செல்லும்
பிளவும் இந்த எந்திரத்திற்கான பின் புலத்தில் இருக்கிறது. 26 மில்லியன் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர், இவர்களில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்ட காலமாக வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளனர். பெருநிறுவன வருவாய்களும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஊதியங்களும் மேலேறிக் கொண்டே செல்கின்ற அதேசமயத்தில், வேலைவாய்ப்பு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கோ அல்லது அதனுடன் சேர்ந்து வருகிற பத்து மில்லியன்கணக்கான மக்களின் வறுமை, பசி, வீடின்மை, கண்ணியமான கல்வியின்மை அல்லது மருத்துவப் பராமரிப்பின்மை ஆகிய துன்பங்களை நிவர்த்தி செய்வதற்கோ எந்த அரசாங்க வேலைத்திட்டங்களும் கிடையாது.
அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எந்த இடமும் இல்லை என்கிற உண்மையையே ட்ரோய் டேவிஸின் சட்டரீதியான கொலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மரண தண்டனை என்கிற கொடூரமான வக்கிரமான நடைமுறைக்கு முடிவு கட்டுவதும் அத்துடன் பொதுவாக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல், சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதைச் சார்ந்துள்ளது.
யல் போக்கின் வேர்கள்
திராக ஆட்சி நடத்தும் பற்றியதோ அல்ல. இது ஸ் போக்கு அல்லது மதம் அனைத்தும் அவரைப் தான்" என ஜோன்சன்
Zeitung (NZZ) srsörgy ட்டைப் பொறுத்தவரை, அடிமையாகியுள்ள ஒரு ந்திராத நபர் ஆவார். ம் அதிதீவிரவாதத்திற்கும் பிளவு உள்ளது" என ர்வே படுகொலைகளை சக கருத்துக்களின் டுத்தும் எந்த முயற்சியும் பிக்கைக்கு ஒப்பாகும்." ம், சுவிஸ்சர்லாந்தின் -எதிர்ப்புக் கட்சியான கள் கட்சி (SVP) இடம் சைதிருப்பும் நோக்கத் ண்டதாகும். அக்கட்சி
வியாக இருந்தது. ாபனம் நேர்மையற்ற நடந்தவை பற்றித் தன் ாள எடுக்கும் பொறுப்பற்ற பிரிட்டிஷ் செய்தியாளர் Rனால் சுருக்கமாக பயனில் இந்த வாரம் ட்ட ஒரு கட்டுரையில்
ஜேன்கின்ஸ் கூறுவதாவது: "நோர்வேஜிய அவலம், ஒரு அவலம் மட்டுமே. இது வேறு எதையும் குறிக்கவில்லை; அவ்வாறு கட்டாயப்படுத்தி குறிக்கவைக்கவும் கூடாது. 68 இளவயதினர்களை ஈவிரக்கமின்றிப் படுகொலைகள் செய்வதில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கும் ஒரு பைத்தியக்கார மனிதனின் விவகாரம் மிக அசாதரணமானது; குற்றவியல் துறை மற்றும் மூளை அறிவியல் சம்பந்தப்பட்டவர்களுக்கே இதில் ஆர்வம் இருக்க முடியும், அரசியலுக்கு அல்ல."
"முதலாளித்துவ மையத்திற்கும்" ஒஸ்லோ கொடூரத்திற்கும் இடையிலான அரசியல் தொடர்புகள் பற்றிய இத்தகைய மறுப்புக்கள், ப்ரீவிக் ஒரு பாசிஸ்ட் என்பதை வெளிப்படையாக மறுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பல பேட்டிகள், அறிக்கைகள் ஆகியவற்றுடன் இணைந்து வந்துள்ளன. எழுதுகையில் ப்ரீவிக் ஒரு நவ பாசிஸ்ட் என்பதை மறுத்து, ஒரு GleFináQuJTGITri Süddeutsche Zeitung GT6örgo ஊடகத்தில் எழுதுகையில், நவ பாசிஸ்ட்டுக்கள் யூத எதிர்ப்பாளர்களாவர், ப்ரீவிக் தொடர்பு வைத்திருந்த இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவு காட்டும் அமைப்பு" என்று வாதிட்டுள்ளார்.
இதே வாதம்தான் பி.எஃப்.வி என்ற ஜேர்மனிய உளவுத்துறைப் பிரிவிலும் காணப்படுகிறது; இது இந்த வாரம் மற்ற பாதுகாப்பு அமைப்புக்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், ப்ரீவிக் இஸ்ரேலுக்கும் மாறுபட்ட
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 16
14
88 Gg
கருத்துக்களுக்கும் ஆதரவு கொடுப்பதால், அவர் ஒரு நவ நாசி என விவரிக்கப்பட முடியாதவர் என்று அறிவித்துள்ளது.
அவருடைய 1500 பக்க அறிக்கையில் உள்ளதை ஆராயும்போது, உண்மையில் ப்ரீவிக்கின் கருத்தியல்போக்கு, பாசிச கருத்துக்களுடன் அவர் கொண்டுள்ள ஆழ்ந்த தொடர்பைத்தான் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக ப்ரீவிக் ஸ்தாபனமயமான தொழிலாள வர்க்கத்திற்கும் சோசலிசத்திற்கும் காட்டும் வெறுப்புணர்வும், இடதிற்கும் மார்க்சிஸ் கலாச்சாரத்திற்கும் எதிரான அவருடைய கணக்கிலடங்காத பல எதிர்ப்புக் கருத்துக்களும் பாசிச கருத்தியல்ப்போக்கின் இருப்புக்களையே வெளிப்படுத்துகின்றன. கம்யூனிசத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை அறிந்து கொள்ளும் அளவிற்கு ப்ரீவிக் அறிவு பெற்றிருக்கவில்லை; ஆனால் அவருடைய ஆன்லைன் வீடியோக் காட்சிகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜேர்மனிய பேரரசின் (Reichtag) அழிவில் சோவியத் கொடி ஏற்றப்படுவதைக் காட்டுவதில் தொடங்கியுள்ளது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. ப்ரீவிக்கை பொறுத்தவரை இச்செயல் ஐரோப்பாவில் போருக்குப் பின் "மார்க்சிசக் கலாச்சார இடதின்" மேலாதிக்கத் தொடக்கம் என்ற அவர் அழைப்பதை பிரதிநிதித்துவம் செய்கின்றது.
உண்மையில் மார்க்சிச இயக்கம் பாசிசத்தின் வரலாற்று, வர்க்க வேர்களை எப்பொழுதும் தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளது. 1930களில் ஹிட்லர் பதவிக்கு வந்த நேரத்தில் எழுதிய லியோன் ட்ரொட்ஸ்கி, பாசிசத்தின் சாரமானது "தொழிலாள வர்க்கப் புரட்சி என்னும் அச்சுறுத்தலுக்கு முதலாளித்துவத்தின் விடையிறுப்பாகும்" என விவரித்துள்ளார்.
ப்ரீவிக்கின் பயங்கரவாத தாக்குதலின் இலக்கு ஒரு அமைப்பே என்பதை குறிப்பிட்டாக வேண்டும்-அந்த அமைப்பு நோர்வேஜிய தொழிற் கட்சியாகும். இது ப்ரீவிக்கினால் இடது மற்றும் தொழிலாள வர்க்கத்துடன் தொடர்புடைய கட்சி என்று தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது.
பன்முகக் கலாச்சார நெறிகளுக்கு எதிரான ப்ரீவிக்கின் தாக்குதல்களும் மற்றும் தேசியவாதத்திற்கு அவர் காட்டும் ஆதரவும் பல நவ நாசிச வலைத் தளங்கள் மற்றும் வெளியீடுகளிலுள்ள கட்டுரைகளை ஒத்தவையாக உள்ளன.
நாசிச இயல்பைக் கொண்டிருந்த யூத எதிர்ப்பிற்கு பதிலாக ப்ரீவிக் இஸ்லாமிய எதிர்ப்பை புகுத்தியுள்ளார். இவ்வகையில் அவர் ரோப்பிய அரசியலில் முக்கிய பங்கைக் கொண்ட ஏராளமான வலதுசாரி அமைப்புக்கள் மற்றும் கட்சிகளுடன் பொது நிலைப்பாட்டில் பங்கு கொண்டிருக்கிறார். மேலும் அரசியல் த்தின் பரந்த அடுக்குகளிலும் முக்கிய பங்கைக்
"முன்னாள் தீவிரவாதிகளும்" உள்ளனர்.
ஐரோப்பாவை இஸ்லாமியர் கைப்பற்றிவிடுவர், மற்றும் ஒரு பன்முகக் கலாச்சாரச் சமுதாயத்தின் ஆபத்துக்கள் போன்றவை பற்றிய ப்ரீவிக்கின் எச்சரிக்கைகள்,
பாசிச நோர்வேஜிய
கருத்துக்களுக்கு கிட்ட உள்ளன. இதில் அ ஆண்டுகள் உறுப் நோர்வேயில் இஸ்லா குறைந்த சிறுபான்ை என்றாலும் (1.6 வீத "எங்கும் நிறைந்த இஸ் எதிர்ப்பதை தன்னுடை கொள்கையாகக் கொண்
இதேபோன்ற
கருத்துக்கள் டேனிஷ் பிரச்சாரம் செய்யப்படுக அது நாட்டின் சிறுபான் அரசாங்கத்திற்கு கொடுத்துவருகிறது ஐரோப்பாவில் மிகத் ஒன்று எனக் கருதப்படு
உண்மையி
இயக்கம்
வரலாற்று வேர்களை
தெளிவு வெளிப்படு
1930laserife பதவிக்கு வ
ଗTOpáu ட்ரொட்ஸ்கி,
சாரமானது வர்க்கப் புர அச்சுறு: முதலாளி விடையிறுப்பு விவரித்é
மிகத்தீமை பயக்கும் ,
ஜனநாயகவாதிகள் போக்கிலும் எதிரொலி "ஸ்வீடன் மக்களுக்கு கோஷத்தை எழுப்புகிற செப்டம்பர் மாதம், முத பாராளுமன்றத்தில் அ கிடைத்துள்ளது; அதே உண்மையான பின்ல அமைப்பும் இந்த ஆ பின்லாந்து பாராளு
பெற்று நுழைந்துள்ளது
நோர்டிக்கின் உத்தியோகபூர்வ அரசி கொண்டிருப்பதை கட்டிச்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

TIL umT
முற்போக்குக் கட்சியின் த்தட்ட இணையானதாக வர் கிட்டத்தட்ட 10 பினராக இருந்தார். மிய சமுதாயம் மிகக் மயாகத்தான் உள்ளது ), முற்போக்குக் கட்சி லாமிய மயம்" என்பதை ய திட்டத்தின் மையக் ாடு பிரச்சாரம் செய்கிறது. இஸ்லாமிய எதிர்ப்பு மக்கள் கட்சியாலும் ன்ெறன; 2001ல் இருந்து மை லிபரல்-கன்சர்வேடிவ் ரசியல் ஆதரவைக் 1. நீண்டகாலமாக நாராளவாத நாடுகளில் ம் டென்மார்க் சமீபத்தில்
ij Lonjáéler பாசிசத்தின்
, வர்க்க எப்பொழுதும் பாகவே த்தியுள்ளது. ல் ஹிட்லர் ந்த நேரத்தில்
afGuitair
பாசிசத்தின் “தொழிலாள ட்சி என்னும் த்தலுக்கு த்துவத்தின் பாகும்’ என துள்ளார்.
அடக்குமுறை நிறைந்த அறிமுகப்படுத்தியுள்ளது. லாமிய எதிர்ப்பு ஸ்வீடிஷ் கட்சியின் சிந்தனைப் யை காண்கிறது (அது ஸ்வீடன்" என்னும் து). அதற்காக கடந்த ல் தடவையாக தேசிய ற்குப் பிரதிநிதித்துவம் GLITsão “True Finns” ாந்தர்கள்) எனப்படும் ஆண்டு ஆரம்பத்தில் மன்றத்தில் மொத்த - 20 சதவிகிதப் பங்கை
நீவிர வலதுப் பிரிவு பலில் பெரும் பங்கைக் காட்டியுள்ள ஸ்வீடனின்
தேசிய இயக்கங்கள் பற்றிய வல்லுனர் ஒருவர், "அவை நிறுவப்பட்டுவிட்டன; அவை இப்பொழுது நடைமுறை அரசியலில் ஒரு பகுதியாகி விட்டன." என முடிவுரையில் கூறியுள்ளார்.
ப்ரீவிக்கின் கருத்துக்களுக்கு இணையான இஸ்லாமியமய எதிர்ப்பு அறிக்கைகள், ஸ்கான்டிநேவியாவிற்கு அப்பால், டச்சு சுதந்திரக் கட்சியின் (PVV) வேலைத் திட்டத்திலும் அதன் தலைவர் கீர்ட் வில்டெர்ஸுடைய உரைகளிலும், வடக்கு லீக்கின் திட்டம் மற்றும் நடைமுறைளிலும் காண முடியும். வடக்கு லீக், சில்வியோ பெர்லுஸ்கோனியின் கட்சியுடன் இத்தாலியை ஆளும் கூட்டணியில் பங்கு கொண்டுள்ளது. உண்மையில் லிக்கின் பல முக்கிய உறுப்பினர்கள் இப்பொழுது ப்ரீவிக் மற்றும் அவருடைய கொள்கைகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டுள்ளனர்.
பிரான்சில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், பல ஆண்டுகளாக இஸ்லாமிய எதிர்ப்புணர்வு பிரச்சாரம் செய்து வருவது மட்டும் இல்லாமல், தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தவும் முற்பட்டுள்ளன. ஏற்கனவே 2004ம் ஆண்டு ஜக் சிராக்கின் அரசாங்கம் பொதுப் பள்ளிகளில் இஸ்லாமிய தலைமறைப்பை தடைசெய்யும் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்நேரத்தில் இந்த இனவெறிச் சட்டம் சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெற்றதோடு மட்டுமின்றி, அதன் பின் தொழிலாளர் GurryTŮLib (Lutte Ouvrier-LO) ST6örgp முன்னாள் தீவிரக் குழுவின் ஆதரவையும் பெற்றது. சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவுடனேயே நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பிரச்சாரம் நிக்கோலா சார்க்கோசியின் அரீசாங்கத்தால் முறையாக விரிவாக்கப்பட்டதும் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்விற்கு ஆதரவு என்பது ஐரோப்பிய அரசியல் கட்சிகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பல அறிவுஜீவிகள், செய்தியாளர்கள், சிந்தனையாளர்கள் என ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்களாலும் எரியூட்டப்படுகிறது; இவர்கள் 9/11 தாக்குதல்களுக்கு பின் "இஸ்லாமியவாதத்திற்கு எதிரான சிலுவைப் போர்" என அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்புக்கு இணங்கியுள்ளனர்.
2006ல் அமெரிக்க பிரச்சாரகர் ப்ரூஸ் பாவெர், ஐரோப்பா உறங்கியபோது (While EuropeSept) என்னும் தலைப்பில் அவருடைய நூலை வெளியிட்டார்; அது முஸ்லிம் குடியேற்றங்களால் விளைவிக்கப்பட்ட ஐரோப்பிய கலாச்சாரச் சரிவை விளக்குவதாகக் கூறுகிறது. பாவெர் தன்னுடைய சொந்த வலைத் தள கட்டுரையில் தான் ஐரோப்பாவிற்கு குறிப்பாக ஒஸ்லோவிற்கு) 1990களின் கடைசிப் பகுதியில் சென்றிருந்தபோது இனவெறிக் கருத்துக்களை வளர்த்ததாகக் கூறியுள்ளார்.
ஓராண்டிற்குப் பின் அதே கருத்து அமெரிக்க ஆசிரியர் வால்டர் லாக்வரினாலும் அவருடைய புத்தகமான ஐரோப்பாவின் கடைசி நாட்கள் என்பதிலும் கூறப்பட்டுள்ளது. மீண்டும் ஐரோப்பிய புரட்சிகள் பற்றிய சிந்தனைகள் என்னும் தன் புத்தகத்தில் அமெரிக்க

Page 17
ஐரோ
கூறப்பட்டது. ரூபர்ட் மெர்டோக்கின் அமெரிக்காவிலுள்ள வீக்கென்ட் ஸ்டேன்டர்ட்டில் (WeeklyStandard) கால்ட்வெல் கட்டுரைகள் எழுதுவதைத் தவிர, அமெரிக்காவின் முக்கிய நிதி நாளேடான பைனான்ஸியல் டைம்ஸிலும் வழமையாக எழுதுபவர் ஆவார்.
இஸ்லாமியவாதத்திற்கு எதிரான கருத்தியல் போக்குப் பிரச்சாரம் ஐரோப்பாவில்
தலைமையில் நடந்தது. இவர் முசோலினிக்கு எதிரான இத்தாலிய பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆவார். ஐரோப்பாவில் முஸ்லிம்கள் குடியேறுவதை எதிர்த்து மூன்று புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். பலாசி 2005ம் ஆண்டு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், இஸ்லாமியத்தின் பெருகும் செல்வாக்கினால் ஐரோப்பா "யூரபியா" என இன்னும் துல்லியமாக அழைக்கப்படலாம் என்று அறிவித்தார்.
அதே ஆண்டு பிரிட்டனிலும் "யூரபியா" என்னும் கருத்து வலதுசாரி Spectator இதழால் வெளியிடப்பட்டது. அது தன் இதழின் ஒரு பதிப்பின் அட்டையில் "யூரபிய தீயகனவு" என்று ஒரு தலைப்பையும் கொடுத்திருந்தது.
இந்த ஏட்டில், பிற்போக்கு முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிப்பவர்களில் ஒருவர் என முன்னதாகக் கூறப்பட்ட போரிஸ் ஜோன்சனும் இருந்தார். ஜோன்சன் தன்னுடைய கட்டுரையில் "முதல் போலிக் கருத்தைக் கைவிடவேண்டும். இஸ்லாம் ஒரு பிரச்சனை என்பதை ஏற்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். இதன்பின் இஸ்லாமியமயம் "அனைத்து மதங்களிலும் மிகத் தீமை பயக்கும்
குறுகிய பற்றுடையது" இதே நபர்தான் இ எதிர்ப்பாளரும், பாசிச முற்றிலும் சொந்த செயல்பட்டார் என்று கூ ஜேர்மனியில் இ எதிரான தீமை மிகுந்த சியோனிசவாதியும் மு ஹெண்ரிக் ப்ரோடர் வ நேரிய முறையில் பல அறிக்கைகளை மேற் ஜேர்மனியின் முக்கிய ந Die Welt, flesah Sé GITTIJ GJLITSIT Der Sp, ப்ரோடர் தன்னுடைய இ கருத்துக்கள் கொன வெளியிடுகிறார்.
கடந்த ஆண் ஜனநாயகக் கட்சி உ பேர்லின் நிதிய செ சராஜின்னிடம் இ பிரச்சாரத்திற்குக் க பெற்றுள்ளார். பிந்தைய6 சகிக்கமுடியாத ஒரு கட்டுரையில், நாட்டி சமூகங்களை அவதூறு ஜேர்மனி தன்னையே என- எழுதினார். இ படுகொலைகள் நடந்து ஜேர்மனியின் மிக அது நாளேடான Siddeut சராஜின் ஒரு முதல் ஆ மறறும மையக கட
கிரேக்கமும் நிதிச் சர்வாதிகார
பீட்டர் சுவாட்ஸ் 9 நவம்பர் 2011
பண்டைய ஏதென்ஸ் ஐரோப்பிய ஜனநாயகத்தின் தொட்டிலாகக் கருதப்படுகிறது. தற்கால ஏதென்ஸ் அதன் கல்லறையாக மாறிவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. சமீபத்திய நாட்களில் கிரேக்கத்தை அதிர்விற்குள்ளாக்கி வரும் நிகழ்வுகள் முழு ஐரோப்பாவிற்கும் ஒரு படிப்பினையும் எச்சரிக்கையும் ஆகும்.
மூன்று வாரங்களுக்கு முன்பு, ஒரு இருநாள் பொது வேலைநிறுத்தம் நாட்டை ஸ்தம்பிக்கச் செய்தது. அப்பொழுது முதல் ஏதென்ஸ், பிரஸ்ஸல்ஸ், கான் என்று நெருக்கடி தொடர்பான ஒவ்வொரு உச்சிமாநாடுகள் நடைபெற்றுள்ளன. இதன் விளைவு, கிரேக்கத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது நிதியச் சந்தைகளின் ஆணைகளை சுமத்துவதை மட்டுமே இலக்காகக் கொண்ட, எந்தவித ஜனநாயக நெறியும் அற்ற, ஒரு புதிய அரசாங்கம் வந்திருப்பதாகும்.
பரந்த அளவில் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த விதியைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளுவதுதான் ஜனநாயகம் என்று கருதப்பட்டால், பின்னர் ஏதென்ஸில்
ஜனநாயகம் என்பது இ மக்களிடம் பொதிந்து நிலைப்பாடு கூட இல்ை ஒன்றியம், சர்வதேச ந ஐரோப்பிய மத்திய வங்கி "முக்கூட்டின்" ஆட்சியே மத்திய வங்கியின் துணைத்தலைவரான வ மந்திரி லூகாஸ் பா முக்கூட்டால் தேர்ந்தெடு மட்டுமே பொ கடமைப்பட்டவருமாவார்.
ஏதென்ஸில் முறையில் விதிவில விதியாகவே வருகி மாதங்களில் யூரோப் கடன்பட்டுள்ள அயர்ல இத்தாலி மற்றும் ஸ்டெ நாடுகள் அரசாங்க மாற் விட்டன, அல்லது கடக் முறையும் இதற்கான மூலதனம் மற்றும் பெரு மேற்கொள்ளப்படுகி அரசாங்கத்தை தே முக்கியமான முன்னிபந் பொருளாதார நடவடிக்ை

ப்பா
15
என்றும் விவரித்தார். ப்பொழுது முஸ்லிம்ஈவாதியுமான ப்ரீவிக் உந்துதல்களுக்காக றுகிறார்! ஸ்லாமியவாதத்திற்கு பிரச்சாரத்தை தீவிர முன்னாள் இடதுமான பழிநடத்துகிறார்; இவர்
நேரமும் ப்ரீவிக்கின் கோளிடப்பட்டுள்ளார். ாளேடுகளில் ஒன்றான திகமாக வாசிக்கப்படும் iegel ஆகியவற்றிலும் ஸ்லாமியவாத எதிர்ப்புக் ண்ட கட்டுரைகளை
டு ப்ரோடர் சமூக றுப்பினரும் முன்னாள் னட்டருமான திலோ ருந்து தன்னுடைய னிசமான ஆதரவை வர் அவருடைய சொந்த தீவிரப் பார்வையுடைய ன் அரபு, துருக்கிச் செய்யும் வகையில்அழித்துக் கொள்கிறது இப்பொழுது ஒஸ்லோ ஒரே வாரத்திற்குள், திகமாகப் படிக்கப்படும் sche Zeitung 9gh ட்டைப் பக்க புகைப்படம் டுரையில் பாராட்டிப்
(UpLD
னி இல்லை. இறைமை ள்ளது என்ற போலி லை. மாறாக ஐரோப்பிய ாணய நிதியம் மற்றும் கி ஆகியவை அடங்கிய நடக்கிறது. ஐரோப்பிய
ஒரு முன்னாள் ரவிருக்கும் புதிய பிரதம ப்படெமோஸ், இந்த க்கப்பட்டவரும், அதற்கு றுப்புக் கூறக்
நடப்பவை பெருகிய க்கு என்பதைவிட ன்றன. சமீபத்திய பகுதியில் மிக அதிக ாந்து, போர்த்துக்கல், பயின் போன்ற நான்கு ற்றம் என்பதைக் கடந்து க உள்ளன. ஒவ்வொரு ா முன்முயற்சி நிதி நவணிகத்தினராலேயே றது. ஒரு புதிய ர்ந்தெடுப்பதில் மிக தனை, வெறுக்கத்தக்க
பெருமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சராஜின்னின் இனவெறி நச்சிற்கு ஆதரவுகள் கொடுத்தபின், ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் அவருடைய கருத்தாய்வுகளிலிருந்து ஒரளவு தன்னை ஒதுக்கி வைத்துக்கொள்ள முற்பட்டார். ஆனால் ஒரு பன்முக கலாச்சார சமூகத்தை அவர் கண்டித்துள்ளது பற்றிய கருத்து சான்றாக உள்ளது (இதே போன்ற கருத்துக்களை பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோனும் கூறியுள்ளார்)
செய்தி ஊடகக் கட்டுரையாளர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் என
இருந்து வரும் தகவல் தெளிவாக உள்ளன. கடுமையான இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வை கொண்டுள்ள இவை, பல மக்கள் ஒன்றாக இணைந்து வாழும் சமூகத்தை கண்டிக்கின்றன. பயனற்ற தேசியவாத மற்றும் அரசியல் இடதின் வெறுப்பை உமிழ்கின்ற இவை, தற்கால பாசிசத்தின் அடிப்படை அங்கங்க்ளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவை முக்கிய அரசியல் பிரச்சாரத்தின் கூறுபாடுகளில் ஏற்கப்பட்டுள்ளன. ப்ரீவிக்கின் பாசிச அரசியலுடனான தொடர்புகள் அதிகம் கூறப்படாமல் மக்களிடம் இருந்து
கருத்துக்களை பற்றி தொடர்ந்து விவாதிக்கவும் அவற்றை செயல்படுத்தவும் முடியும்.
ஒஸ்லோவில் நடத்தப்பட்ட பயங்கரவாதக் கொடுமை பற்றிய இத்தகைய அரசியல் மற்றும் செய்தி ஊடகப் பிரதிபலிப்பு, அரசியல் மற்றும் ஒழுக்க நெறிகள் சிதைவடைந்துள்ளதை பிரதிபலிக்கிறது.
அதே வேளை, பொது மக்களின் அழுத்தத்திற்கு எந்தச் சலுகைகளும் கொடுக்காமல் அவற்றை எதிர்ப்பதற்கும் அதற்குள்ள திறமையே ஆகும். மற்ற ஐரோப்பிய நாடுகளும் இதே வழிவகையில் பாதிக்கப்படும் என்பது காலதாமதமானது என்பதைவிட விரைவான நிகழ்வாகவே இருக்கும். பிரான்சில் பியோனுடைய அரசாங்கம் இப்பொழுது 65 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய ஒரு புதிய சிக்கன நடவடிக்கைத் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்றுமதியைத் தளமாகக் கொண்ட ஜேர்மனி வேறு எந்த நாட்டையும் விட மற்ற ஐரோப்பிய நாடுகளை அதிகம் நம்பியுள்ளது.
இந்த நிலைமை 1930களில் ஜேர்மனி இருந்த நிலைமையே நினைவுறுத்துகிறது. அப்பொழுது ஜேர்மனியின் சான்ஸ்ஸலரான ஒரு மத்தியவாத அரசியல்வாதி ஹென்ரிக் ப்ரூனிங், சர்வதேச நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை கடுமையான சிக்கன நடவடிக்கைகளை விதிப்பதின் மூலம் மக்கள் மீது சுமத்த முற்பட்டார். நெருக்கடிக் கால நடவடிக்கைகள் மூலம் ஆட்சி நடத்திய அவர், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற ஆதரவில்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 18
16
ஐரே
தங்கியிருந்து, தனது சிக்கனக் கொள்கைகளுக்கான எதிர்ப்பை மிருகத்தனமான பொலிஸ் அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் நசுக்கினார். நாஸிகளுடைய எழுச்சிக்கும் பின்னர் அவர்கள் அதிகாரத்தை பற்றிக்கொள்வதற்கும் ப்ரூனிங் வழிவகுத்தார். கிரேக்க நிகழ்வுப் போக்கும் அதே திசையிலேயே சென்று கொண்டிருக்கின்றது. "தேசிய ஐக்கிய அரசாங்கம்" என்ற தர்க்கத்தில் இருந்து தவிர்க்க முடியாமல் இது பின்தொடர்கிறது. அதன் சிக்கனத் திட்டம் தலையாய தேசிய நலன்களின் வெளிப்பாடாகும் என்று அறிவித்துக் கொண்டு, அரசாங்கம் அனைத்து எதிர்ப்பையும் தேசத் துரோகம் எனக் கண்டித்து வன்முறையின்ம மூலம் நசுக்கும். 1967ல் நடைபெற்றது போல், இராணுவம் அதிகாரத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கப்படும். வெளியேறும் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ, மூத்த இராணுவத் தலைமையைத் திடீரெனப் பதவி நீக்கம் செய்தமையானது இத்தகைய ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றது.
கிரேக்கத்திலும் ஐரோப்பா முழுவதிலும் சர்வாதிகாரம் தலையெடுப்பதை தடுக்க முடியும். ஆளும் கும்பல்கள் பிளவுற்று, நலிவுற்று இருப்பதோடு அவர்களுடைய தாக்குதல்களுக்கு எதிர்ப்பு பெருகி வருகிறது. ஆயினும் தற்போதைய எதிர்ப்பில் ஒரு தெளிவான முன்னோக்கு இல்லாத அதே நேரம், ஆளும் உயரடுக்குகள் தங்கள் நலன்கள் பற்றி முழு அக்கறை கொண்டுள்ளதோடு அவற்றிடம் எதிர்ப்பை முடக்கி நசுக்குவதற்கான நவீன வழிவகைகள் உள்ளன.
அந்த நிலைப்பாட்டின் முன்னணியில், நீண்டகாலத்துக்கு முன்னதாகவே தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிபலிப்பதை நிறுத்திவிட்ட சமூக ஜனநாயகக் கட்சிகள் இருப்பதோடு அவை வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்காக வக்காலத்து வாங்குகின்றன. இந்த நடவடிக்கையில் அவை தமது எதிர்க்கட்சியான கன்சர் வேடிவ் கட்சிகளைப் போலவே அதிகம் உக்கிரமாக செயற்படுகின்றன.
இவற்றிற்குப் பின்னால் நின்று ஆதரவு கொடுக்கும் தொழிற்சங்கங்கள், ஐரோப்பிய ஒன்றியம், தேசிய அரசாங்கங்கள், வணிகக் கூட்டமைப்புக்கள் ஆகியவற்றுடன் நெருக்கமாகச் செயல்பட்டு, சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதுடன் கிரேக்கத் தொழிலாளர்களுக்கு சர்வதேச ஒத்துழைப்பு எதுவும் கிடைக்காமல் திட்டமிட்டு நசுக்கிவிடுகின்றன.
கிரேக்கத்தின் விதியை ஆட்சி மாற்றத்தின் மூலம் உறுதிப்படுத்திவிட்ட, சமீபத்திய ஜி20 உச்சிமாநாட்டில் பங்கு பெறும் நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்களும் (ஒரு ஜி20 நாடுகளில் ஒன்றான சவுதி அராபியாவில் தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்), மற்றும் முதலாளிகள் சங்கமும் (பிஸ்னஸ் 20) தங்கள் நெருக்கமான ஒத்துழைப்பை மறு உறுதி செய்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. சர்வதேச தொழிற்சங்கக் கூட்டமைப்பின் (ஐ.டீ.யூ.சி) தலைமைச் செயலர் ஷரோன்
爵
பாராளுமன்றத்தை ே
பர்ஃபோவ் மற்றும் ! கூட்டமைப்பின் தலைவி ஆகியோரால் கையெழு அறிக்கை, கூடியிரு "இப்பொழுது நிறுவன தொழில்களை உருவ சூழலை உருவாக்கு முன்னுரிமை கொடு வலியுறுத்தியது.
கிரேக்கத்திலேே இந்த சிக்கன நடவடிக்ை தமது எதிர்ப்பை மட்டுப் குறுகிய ö町6] மேற்கோண்டதன் மூல அரசாங்கத்திற்குப் பாதி நடந்து கொண்டன. ஆட்சி மாற்றத்திற்கான முடிந்துள்ளது.
இதைத் தவிர, அமைப்புக்களின் தொழிற்சங்கங்கள் மற் கட்சிகளுடன் மி செயல்படுகின்றன -உத கே.கே.இ. தேசியவா தூண்டிவிடுகின்றது.
இறுதியில், "முத "சோசலிஸ்ட்" என கணக்கிலடங்கா மத்திய சமூக ஜனநாயகவாதிக மற்றும் தொ ஒத்துழைப்பதுடன் விலகிக்கொள்ள மறு வேண்டாம்" என்ற "சீற்றமுற்றவர்களில் இயக்கத்துக்கு நிகழ் திணிக்க முற்பட்டதும் ஆகும். உதாரணமாக கட்சிகளுக்கு ஒரு மாற்றீட்டை கட்டியெழு பற்றிய கலந்துரையாடல் நசுக்கும் நடவடிக்கைய இந்த சகல அ விலகிச் செல்வதன் மற்றும் ஜனநாயக உரில் முடியும். வேலைநிறுத்தர் முக்கியமானவை
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012
 

LILIT
,
5ாக்கி பயணிக்கம் கிறேக்கத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம்
ரெஞ்சு முதலாளிகள் Iர் லோரன்ஸ் பரிசொட் ழத்திடப்பட்டுள்ள இந்த க்கும் தலைவர்கள் ங்கள் இயங்குவதற்கும் ாக்குவதற்குமான ஒரு வதற்கே உறுதியாக ந்க வேண்டும்" என
ய, தொழிற்சங்கங்கள் கைகளுக்கு விரோதமான படுத்திக்கொள்வதற்காக நடவடிக்கைகளை Lh LIGGFITě, (PASOK) |ப்பு ஏற்படாத வண்ணம் இதனால் வலதுசாரி ா முன்முயற்சி எடுக்க
பல ஸ்டாலினிச எஞ்சிய பிரிவுகள், றும் சமூக ஜனநாயகக் நெருக்கமாக ரணமாக கிரேக்கத்தின் த உணர்வுகளையே
லாளித்துவ எதிர்ப்பு", க் கூறிக்கொள்ளும் வர்க்கக் குழுக்களும், ர், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் ழிற்சங்கங்களுடன் அவற்றிலிருந்து க்கின்றன. "அரசியல் சுலோகத்தை எழுப்பி r" "உள்ள மர்வு" ச்சி நிரலொன்றைத் இந்த அமைப்புக்களே இது இப்போதுள்ள புரட்சிகர சோசலிச ப்புவதற்கான தேவை களை வேண்டுமென்றே கும். மைப்புகளில் இருந்தும் முலம் மட்டுமே சமூக மகளை காப்பாற்றப்பட களும், எதிர்ப்புக்களும் ான்றாலும் அவை
臺- ཡོད།
போதுமானவை அல்ல. சர்வாதிகாரம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கையும் ஒரு புதிய கட்சியையும் கட்டியெழுப்புவது அவசியமாகும். ஆளும் பிரபுக்களை தெருக்களில் இருந்து அழுத்தங்கள் கொடுத்து அசைக்க முடியாது. அவற்றிற்கு இழப்பதற்கு நிறைய உள்ளன. தங்கள் சலுகைகள், செல்வம் ஆகியவற்றை ஒரு முதலாளித்துவ முறையின் கீழ் பாதுகாப்பதற்கு அவைகள் உறுதி கொண்டுள்ளனர். ஆனால் உலகை நெருக்கடியில் தள்ளியுள்ளது இந்த முதலாளித்துவ முறைமையே ஆகும்.
ஐரோப்பியக் கடன் நெருக்கடி பணம் இல்லாததால் ஏற்பட்டதல்ல. ஹென்டில்ஸ்பலட் (Handelsblatt) கருத்துப்படி செல்வம் படைத்த கிரேக்கத் தனிநபர்கள் கிட்டத்தட்ட 560 பில்லியன் யூரோக்களை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் சேமித்து வைத்துள்ளனர்-இது முழுத் தேசியக் கடனின் அளவைப் போல் கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும். அமெரிக்க முதலீட்டு வங்கியான மெரில் லிஞ்ச் 2007ம் ஆண்டு ஐரோப்பாவில் குறைந்த பட்சம் 3 மில்லியன் மில்லியனர்கள் வசிக்கின்றனர், அவர்களுடைய சொத்துக்களின் மொத்த மதிப்பு 7.5 டிரில்லியன் யூரோக்கள் என மதிப்பிட்டுள்ளது.
இந்த பெரும் மூலதன நிதி இப்பொழுது புதிய வட்டி, இலாப தோற்றுவாய்களை நாடுகிறது. கார்ல் மார்க்ஸின் சொற்களில், "மூலதனம் என்பது இறந்த உழைப்பு ஆகும். அது இரத்தம் உறிஞ்சும் பேய் போல் உயிருடன் உழைப்பை உறிஞ்சுவதன் மூலம்தான் வாழ்கிறது." நிதியச் சந்தைகள் அவைகளின் அன்றாட சந்தை விலையைக் கோருகின்றன. தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பெருகிய உபரி மதிப்புத் தொகைகளானவை வங்கிகள், ஒதுக்கு நிதியங்கள் (hedge funds) மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்குள் செல்கின்ற போதிலும், அவை எந்த மதிப்பையும் உற்பத்தி செய்வதில்லை.
இங்குத்தான் கடன் நெருக்கடியின் முக்கியத்துவம் உள்ளது. இது தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்தும் ஒரு கருவியாகிறது, அரசாங்கத்தின் சமூகநலச் செலவுகளைத் தகர்க்கிறது, ஊதியங்களை வெட்டுகிறது, முதலாளித்துவத்தின் ஆரம்ப கட்டங்களில் நிலவியிருந்த அனைத்து வகைச்

Page 19
ஐரே
சுரண்டல்களையும் மீண்டும் நிறுவ முற்படுகிறது.
நடைமுறையில் உள்ள சொத்து உறவுகளை மாற்றுவதன் அடிப்படையிலேயிலேயே இந்த நெருக்கடிக்கு ஒரு முற்போக்கான தீர்வு காண முடியும். வங்கிகள், மிகப் பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரும் தனியார் செல்வங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் சமூகம்
முழுவதற்கும் பயன்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும். இலாப நோக்கங்களுக்கு பதிலாக சமூகத்
தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட
வேண்டும்.
இத்தகைய
மேற்கொள்வதற்கு தொ புரட்சிகர இயக்கம் அவ சந்தைகள் மற்றும் நலன்களுடன் நெருக் தற்போதுள்ள சகல கட் எதிர்ப்பை சந்திக்கும். மற்றும் சோசலி சொல்லிக்கொள்ளும் முக்கிய முதலாளி ஆதரிக்கின்றன.
“முழு பொலிஸ் கண்காணி
குற்றமாக்குதலும்
கிறிஸ் மாஸ்டன் 12 நவம்பர் 2011
ரிட்டிஷ் கல்வி முறைக்கு எதிராக புதன் கிழமை நடத்தப்பட்ட ஒப்புமையில் ஒரு சிறிய, முற்றிலும் அமைதியான ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கையின் அளவு, ஆளும் கட்சி இனி எத்தகைய அரசியல், சமூக எதிர்ப்பையும் பொறுத்துக் கொள்ள தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது.
அமைப்பாளர்கள், செய்தி ஊடகம் மற்றும் பொலிஸின் மாறுபட்ட மதிப்பீடுகளின்படி, பெரும்பாலும் கலகம் அடக்கும் பொலிசாரின் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4,000 ஆகும். அதாவது பொலிசார் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான விகிதம் 1:1 அல்லது 2:1 எனக் காணப்பட்டது. புதிய மெட்ரோபொலிடன் பொலிஸ் ஆணையாளர் பெர்னார்ட் ஹோகன்-ஹோ, இந்த எதிர்ப்பை "முழுப் பொலிஸ் ரோந்துக் கண்காணிப்பு நடவடிக்கை" என்னும் தன் கொள்கையின் ஒரு பரிசோதனை என்று விவரித்தார். அப்படியே அதுவும் தோன்றியது: லண்டனில் பெருளவு சாலைகள் மூடப்பட்டு, ஆர்ப்பாட்ட ஊர்வலம் செல்லும் பாதைக்கு செல்லும் அனைத்து வழிகளும் பொலிசார், கலகப் பிரிவு வாகனங்கள், குதிரைப்படை அதிகாரிகள், பத்து அடி உயரத் தடுப்புக்கள் ஆகியவற்றால் தடுக்கப்பட்டிருந்தன.
இரயில், நிலத்தடி இரயில், கோச் நிலையங்கள் போன்ற இடங்களில் அணிவகுப்பாளர்களுக்கு முன்புற, பின்புற அட்டகைகளில் "முழுப் பொலிஸ் ரோந்துக் கண்காணிப்பு நடவடிக்கை" என்ற தலைப்பைக் கொண்ட 11 பக்க துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. மக்களை சோதனைக்கு உட்படுத்த, முகமூடிகளை அகற்ற, 1994 சட்டத்தின் 60வது விதியின் கீழ் குற்றவியில்
மற்றும் பொது ஒழுங்கு சட்டம் பயன்படுத்தப்படலாம் அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
மூன்று மைல் ஆர்ப்பாட்ட ஊர்வலப் பாதையில் ஊர்வலத்திற்கு முன்பும் பின்பும்,
இரு புறங்களிலும் பொ வந்தனர். தலைக்கு பறந்ததுடன் பங்கு பெறு வீடியோ எடுத்தனர்.
மேலும் ஒரு ஆ அணிவகுப்பு ஒவ்ெ நிறுத்தப்பட்டதனால் மூ கடக்க மூன்று மணி இருந்தது. அடிக்கடி சுற்றிவளைப்புகளால் இடங்களில் கூட்டத்தி கிடைத்தது. அவர்கள் தூண்டும் நோக்கத்துட அவர்கள் மீது பாய்ந்த
அன்று வெளியி லண்டன் வோலில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் முடிக்கப்பட வேண்டு முழுவதும் இரண்டு முற்றிலும் காலி செய்ய எச்சரித்திருந்தது. பு5 நடைபெறும் உள்t ஒத்துழைப்பை காட்டு சதுக்கத்தில் ஒரு கூட
ஹொல்போனில் கல.
 

Tu L T
17
நடவடிக்கைகளை ழிலாள வர்க்கத்தின் ஒரு சியமாகும். அது நிதியச்
பெருவணிகத்தின் கமாகப் பிணைந்துள்ள ட்சிகளதும் கடுமையான தொழிற்சங்கங்களும் சஸ்டுகள் என்று
போலி இடதுகளும் த் துவக் கட்சிகளை
தொழிலாள வர்க்கத்தின் நெருக்கமான அனைத்துலக ஐக்கியத்தின் மூலம் மட்டுமே பொருளாதார, சமூக அளவில் நெருக்கமாக இணைந்துள்ள ஐரோப்பாவில் ஒரு சோசலிச முன்நோக்கை யதார்த்தமாக்க முடியும். அதனுடைய நோக்கம் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை ஸ்தாபிப்பதாகும். இல்லையெனில், 1930 களில் நிகழ்ந்ததைப் போல், கண்டத்தில் பெரும் பிளவுகளும் சர்வாதிகாரம் மற்றும் போர்களை நோக்கிய நகர்வுகளுமே விளைவாக அமையும்.
|ப்பும்’ எதிர்ப்புகளை
லிசார் சூழ்ந்த வண்ணம் மேல் ஹெலிகாப்டர்கள் வோரை பரந்த அளவில்
த்திரமூட்டும் வகையில், வாரு 10 நிமிடமும் நன்று மைல் பாதையைக் நேரம் நடக்க வேண்டி நடந்த இத்தகைய பொலிசாருக்கு சில ற்குள் நுழைவதற்கு வழி ஒரு எதிர்விளைவைத் ன் மக்களைத் தள்ளியும் வண்ணமும் இருந்தனர். டப்பட்ட ஒரு அறிக்கை, திட்டமிடப்பட்டுள்ள ஒரு மணி நேரத்திற்குள் ம் என்றும், அப்பகுதி மணி நேரத்திற்குள் ப்பட வேண்டும் என்றும் ரித போல் கதீட்ரலில் ாமர்வு எதிர்ப்பிற்கு டுவதற்காக டிரபால்கர் -ார முகாமை அமைக்க
கம் அடக்கும் பொலிசார் தயார் நிலையில்
முயற்சித்த பலரையும் பொலிசார் இழுத்து அகற்றியதால் அங்கு சில நிமிடங்கள் ஸ்தம்பிதம் நிலவியது.
ஊதியங்களில் கிட்டத்தட்ட 35 சதவிகிதம் வெட்டப்படும் அச்சுறுத்தலை எதிர்த்து நிர்வாகத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் மின்சாரதுறை தொழிலாளர்கள் குழு ஒன்று மாணவர்களின் ஆர்ப்பாட்ட எதிர்ப்புடன் சேர்ந்துகொள்ள எடுத்த முயற்சியும் இதே முறையில் தடுக்கப்பட்டது. மின்சார தொழிலாளர்களின் அணிவகுப்பைப் பொலிசார் சூழ்ந்து கொண்டதால் கிட்டத்தட்ட அவர்கள் கைதிகள் போல் ஆயினர். சிலர் அதை மீறிச் செல்ல முற்பட்டபோது கலகப் பிரிவுப் பொலிஸார் உள்ளே புகுந்து கைத்தடிகளைப் பயன்படுத்தித் தொழிலாளர்களை தரையில் வீழ்த்தினர். ஸ்டன் கிறனேட்டுக6ை யும் GLI 666mu T i வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பொது ஒழுங்குச் சட்டத்தின் 60வது விதியின்படி பெயர்களும், விலா சங்களும் எழுதி வாங்கப்பட்டன.
அணிவகுப்பு தொடங்குவதற்கு முன்பு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, கடைமையைப் பொறுப்பேற்றிருந்த கட்டளை அதிகாரி சைமன் பௌன்டன், நீர் பீய்ச்சத் திட்டமிடப்படவில்லை,
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 20
18 მფGჭw
ஆனால் ப்பிளாஸ்டிக் தோட்டாக்களைப் கடந்த அக்ே பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். எதிர்ப்பின்போது 150 இங்கிலாந்தில் இப்படி நடைபெறுவது இது முதல் சம்பவத்தின் போதும் அ தடவை ஆகும். செய்யப்பட்டனர். பெ
முந்தைய பொது ஒழுங்குக் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 450க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவற்றில் முந்தைய குற்றம் மீண்டும் செய்யப்பட்டால், அது கைது செய்யப்படுவதற்கும் விசாரணைக்கும் வழிவகுக்கும் என்றும் "அது மிக விரைவில் செய்யப்படும்" என்றும் கூறப்பட்டிருந்தது. முன்னர் தண்டனை பெறாத பலருக்கும் அனுப்பி வைக்கப்பட்ட இக்கடிதங்கள், முந்தைய எதிர்ப்புக்களில் பங்கு பற்றியதை மட்டுமே ஒரே "குற்றமாகக்" கொண்டவர்கள் பற்றிய ஒரு தகவல்தளம் பொலிசாரிடம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
Gmaili piratalofty (Police Oracle) என்ற பகுதியில் மறுபிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், கார்டியனின் குற்றச் செய்தி கட்டுரையாளர், பயமுறுத்தல் கடிதங்கள் அனுப்புவது மற்றும் தடியடி சுற்றிவளைப்பிற்கு முன் அனுமதி பெறுவது ஒன்றும் புதிதல்ல என மகிழ்ச்சியுடன் விபரித்ததோடு, புதியது என்ன” என்றும் கூறினார். இதை பொதுஜனத்திற்கு தெரியப்படுத்தியது தான் போன்டேனால் எடுக்கப்பட்ட தீர்மானம். பிரிட்டிஷ் நகரங்களில் கோடை காலக் கலகங்களின்போதும் 5 կցակ, நடத்துவதற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டிருந்ததாக கூறிய அவர், "ஒராண்டிற்கு முன் வெட்டுக்களுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்தபோதும் அவற்றைப் பயன்படுத்த ஒப்புதல் அழிக்கப்பட்டிருந்தது என்பது இன்னமும் பகிரங்கப்படுத்தப்படாத ஒரு விடயமாகும்" என்றும் கூறினார்.
பொலிஸாருக்கு இன்னும் கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கப்படலாம் என்று உள்துறை மந்திரி தெரிசா மே கூறியதாக தெரிவித்த அவர், "அதன்படி குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஒர் ஆர்ப்பாட்டத்தின் போது
அகற்ற முடியும். இந்த அதிகாரம் சட்டத் தொகுப்பில் இருந்து 1973ல் அகற்றப்பட்டதற்குப் பின் பயன்படுத்தப்படவில்லை," என்றும் கூறினார்.
ஒருவரைக் கொன்றத கோடை காலக் கலக பேருக்கு மேல் கை 4,000க்கும் மேற்ப விசாரணைகள் நட குற்றங்களுக்காக சிறைத்தண்டனைகள்
சர்வதேச அள காட்சியையே காண தொழிலாளர்களும் இன சிக்கன வெட்டுக்க எதிர்க்கின்றனரோ, அ அடக்குமுறைகள் திணி உதாரணமாக சி 20ம் திகதி நடந்த பெ அடக்க 15,000 கல அனுப்பப்பட்டனர். கண்ணிர்ப் புகை த அமெரிக்காவில் ட் ஆர்ப்பாட்டம் நடத்திய மூன்றில் ஒரு பகுதி அக்டோபர் 1 அன்று ை வோல் ஸ்ட்ரீட் உள் நாடெங்கிலும் பெரிய அப்பொழுது முதல் L படைகள் கலகமடக்
ஆயுதங்களையும் பயன் கைது செய்யப்பட்டவ 3,000 க்கும் மேல் உய
இத்தகைய கடு வர்க்கங்களுக்கு இன அறித்திருப்பதன் அடை பிரிட்டனில் இ காட்டப்படும் கலகமடக்கு இயற்றப்பட்டது. அதில் தண்டனைக்கு உட் இருந்தது. பின்னர் 18 சிறைத்தண்டனையாகச் மான்செஸ்டரி படுகொலைகளில் இந்த பிரசித்திபெற்றதாகும்.
இத்தாலியின் பெர்லுஸ்கோனி தேர்ந்தெடுத்துள்ள “தொழில் பாதையை அமைக்கிறது
ஸ்டெஃபன் ஸ்டெயின்பேர்க் 14 நவம்பர் 2011
த்தாலியில் துரிதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து,
வங்கிகளினால் ஆணையிடப்பட்ட கொடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு இத்தாலியின் இரு மன்றங்களும்
ஒப்புதலளித்ததோடு, இ இராஜனாமாவை சனி நிதிய உயர்தட்டினதும் ஆ ஐரோப்பிய பாராளுமன் நிதியம் ஆகியவைகள் பேரில், ஒரு தொழில்வல் தலைமைவகிக்க பொ மொன்ரியை தே
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

T Lou Lumo
ாபர் மாத மாணவர் க்கும் மேற்பட்டவர்கள் தற்குப் பின்னரும் கைது லிசார் நிராயுதபாணி ால் தூண்டிப்பட்ட இக் வ்களை அடுத்து 2000 து செய்யப்பட்டதுடன், ட்டவர்களிடம் குற்ற தப்பட்டு, மிக அற்ப நீண்டக்கால விதிக்கப்பட்டன. விலும் இதே போன்ற முடியும். எங்கெல்லாம் ளஞர்களும் கொடூரமான ள் சுமத்தப்படுவதை கெல்லாம் கடுமையான க்கப்படுகின்றன. ரேக்கத்தில் அக்டோபர் து வேலைநிறுத்தத்தை கமடக்கும் பொலிசார் சின்டக்மா சதுக்கம் ாக்குதலில் மூழ்கியது. ரூக்லின் பிரிட்ஜில் வர்களில் கிட்டத்தட்ட யினரான 700 பேர் கது செய்ய்பட்ட பின்னர் ளமர்வு எதிர்ப்புக்கள் அளவில் படர்ந்தன. ல உள்ளூர் பொலிஸ் தம் ஆயுதங்களையும்
படுத்தி நாடு முழுவதும் fகளின் எண்ணிக்கை ர்ந்தது. மையான அடக்குமுறை, டயே துருவப்படுத்தல் யாளம் ஆகும். ப்பொழுது மேற்கோள் ம் சட்டம் முதலில் 174ல் கலகம் செய்பவர் மரண படுத்தப்படலாம் என 37ல் இது ஆயுட்காலச்
குறைக்கப்பட்டது. ல் 1819ல் பீடர்லூ ச் சட்டத்தின் பயன்பாடு அப்போது பாராளுமன்றச்
சீர்திருத்தம் கோரியும், பொருளதாரச் சுமைகளை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடத்திய 80,000 பேர் மீது குதிரைப்படை நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் 700 பேர் காயமுற்றனர். 1919ல் கிளாஸ்கோவில் கறுப்பு வெள்ளிக்கிழமை அன்று, வேலை நேரத்தை குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக கலகமடக்கும் பொலிசாரும், 10,000 துருப்புக்களும் அனுப்பப்பட்டனர். கறுப்பு வெள்ளிக்கிழமை சம்பவம் ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சிக்குப் பின் இடம்பெற்ற நிலையில், பிரிட்டனின் ஆளும் கும்பல் "போல்ஷிவிக் எழுச்சி போன்ற ஒன்று" ஏற்படுமோ என அஞ்சியது. இத்தகைய அதிகாரங்கள், முதலில் இரகசியமாகவும் பின்னர் உத்தியோகபூர்வ ஆரவாரத்துடனும் இன்று செயல்படுத்தப்படுகின்றன என்னும் உண்மை, பிரிட்டன், ஐரோப்பா மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும்.
இன்று பெரும் செல்வக் கொழிப்பு கொண்ட ஒரு தன்னலக்குழு தமது செல்வத்தை தொடர்ந்தும் அதிகரித்துக்கொள்வதற்காக சமூக வாழ்வின் எல்லா அங்கங்களையும் கட்டுப்படுத்துகிறது. பொருளாதார நெருக்கடி மோசமாகிவரும் சூழ்நிலையில், அது மில்லியன் கண்க்கான மக்கள் மீது வெட்டுக்களையும்ம் சிக்கன நடவடிக்கைகளையும் திணிக்கக் கோருகிறது. இங்கு ஜனநாயக உரிமைகளை தக்கவைத்துக்கொள்ளும் சாத்தியம் கிடையாது. உலகெங்கிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் ஒரு பொலிஸ் அரச பண்பிலான வழிமுறைகளை எடுக்க நிர்ணயிப்பது இதுவே. இது கிரேக்கத்தில் இராணுவ சதிப் புரட்சிக்கன அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.
இந்த தன்னலக் குழுவை தூக்கிவீசுவதோடு கல்வி, சுகாதார பராமரிப்பு வீடு மற்றும் சிறந்த சம்பளத்துடனான தொழில் போன்ற சமூக உரிமைகளை உறுதி செய்ய உற்பத்தியை மறு ஒழுங்கு செய்வதன் அடிப்படையில், உண்மையான ஜனநாயக மற்றும் சமத்துவமான சமுதாயத்தை ஸ்தாபிக்கும் புரட்சிகர முன்நோக்கை கொண்ட ஒரு வெகுஜன சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்ப தொழிலாளர்களும் இளைஞர்களும் முன்வர வேண்டும்.
இராஜிநாமாவானது வங்கிகள்
வல்லுனர்”
த்தாலிய பிரதமர் தனது க்கிழமை அறிவித்தார். தனுடைய கருவிகளான றம், சர்வதேச நாணய
னதும் கட்டளையின்
s2 அர o ரூளியளாளர் மரியோ ர்வு செய்வதற்கு
அரசாங்கத்திற்குப்
வழிவகுப்பதற்காக, பிரதம மந்திரி பதவியிறக்கப்பட்டார்.
பிரதமர் கடந்த செவ்வாய் மாலை பிரதிநிதிகள் மன்றத்தில் தன் பாராளுமன்றப் பெரும்பான்மையை இழந்தபின், தன் இராஜிநாமா செய்யும் விருப்பத்தை அறிவித்தார். ஆனால் தன் இராஜிநாமாவிற்கு ஒரு குறிப்பிட்ட

Page 21
ஐரே
காலக்கெடுவை கொடுக்காத பெர்லுஸ்கோனி, இத்தாலிக்குக் கடன் கொடுத்தவர்கள் கோரியுள்ள சிக்கன நடவடிக்கைகளை இத்தாலியப் பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் வரை தான் பதவியில் நீடிக்க இருப்பதாக அறிவித்தார். இது அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் புதிய தேர்தல்கள் வரை அவர்
பெர்லுஸ்கோனியின் அறிவிப்பிற்கு உடனடியாக தங்கள் எதிர்ப்பைக் காட்டிய சர்வதேச நிதியச் சந்தைகள், புதனன்று
வட்டிவிகிதங்களை 7 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்த்தின -இந்த தொடக்க நிலை அரசாங்கம் அதன் கடன்களை அடைக்க இயலாது என்பதைக் குறிக்கின்றது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஒன்றியத்திடம் இருந்து அழுத்தங்கள் அதிகரித்ததையிடுத்து, ஜனாதிபதி ஜியோர்ஜியோ நாபோலிடனோவின் தூண்டுதலின் பேரில், இத்தாலியப் பாராளுமன்றம் விரைவான நடவடிக்கை மூலம் சிக்கனப் பொதிக்கு ஒப்புதலளித்தது.
வெள்ளியன்று செனட்டில் வேலைகள், சமூகநல வெட்டுக்கள், உழைப்புச் சந்தை கட்டுப்பாடுகளை அகற்றுதல் ஆகியவை உள்ளடங்கிய ஒரு பொதிக்கு ஆதரவாக 152 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன. அதற்கு ஏற்றவாறு சனிக்கிழமை பிரதிநிதிகள் மன்றமும் திட்டத்திற்கு ஆதரவாக 380 வாக்குகளையும் எதிர்த்து 26 வாக்குகளையும் அளித்தது. பெர்லுஸ்கோனி, சனிக்கிழமை தன் இராஜிநாமாவைக் கொடுத்தபின், சீற்றத்துடன் இகழ்ச்சிக் கூச்சலிட்டுக்கொண்டிருந்த கூட்டத்தினரைத் தவிர்ப்பதற்காக, இத்தாலிய ஜனாதிபதி அரண்மனையில் நடந்த உரையாடல்களில் இருந்து புறக் கதவு வழியாக வெளியேறினார்.
கடந்த வாரம் கிரேக்கத்தில் தொழில் வல்லுனர் அரசாங்கமொன்று அமைக்கப்பட்டதை தொடர்ந்தே, இத்தாலியில் அதே போன்ற அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆட்சி மாற்ற உதாரணங்கள் அயர்லாந்து, போர்த்துக்கல்,
மாற்றங்களை பின்தொடர்ந்து வந்துள்ளன. இந்த நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் கடந்த ஆண்டுக்குள்ளேயே நடந்துவிட்டன. அவை ஒவ்வொன்றிலும், ஒடுக்குமுறை சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு இலாயக்கான அரசாங்கங்களை திணிப்பதை இலக்காகக் கொண்டு வங்கிகள் மற்றும் முன்னணிய ஐரோப்பிய மறும் சர்வதேச நிதி நிறுவனங்கள் கொடுத்த உக்கிரமான
த் தொடர்ந்தே ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன.
கிரேக்கத்தில் ஒரு வாரத்திற்குமுன் நடந்ததைப் போலவே, இத்தாலிய பிரதமரின் வெளியேற்றமும், வார இறுதியில் நடைபெற்ற பரபரப்பான தொடர்ந்த பேச்சுக்களுக்குப் பின், திங்களன்று சந்தைகள் திறப்பதற்கு முன்
பங்குச் சந்தைகளுக்கு பில் இடம்பெற்றது நிதியளிப்பாளர்கள், அ செய்தி ஊடக விமர்ச
வரவேற்கப்பட்டது. ஊடகத்திலும் பெ நேரடியாகச் சொந்த இத்தாலிய செய்தி ஊட வெளியிடப்பட்ட கருத்து இழக்கப்பட்டுவிட்டத சரிவிற்குத் தள்ளி கலாச்சாரத்தை சிதை குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், பெர்லு போக்கு பற்றிய பரிசீலனைகூட, இ
6 25ی பெர்லுஸ் வாழ்க்கைப் ( ஒரு மேய பரிசீலனைகூ
அரசியலின் தன்மைக்
45/7 p.607 Lost 607
விட, அe நேர்மையற்ற விளைவுதா தெளிவாக
அமுகிய, அரசியல் ( மொத்த உரு
இரு
நேர்மையற்ற தன்மைக்கு என்பதை விட, அவ தன்மையின் விை தெளிவாக்கும் -ஒரு அரசியல் முறைமையின்
சர்வதே ரீதியி உள்ள அரசாங்கங்க தலைமைகளும் -கிறி கட்சியினரும் சமூக ஜ சமரசமாகப் போனதாலே வேறு எந்த பிரதமரு நீண்ட காலம் பெர்லு ஆட்சி செய்ய முடிந்த
உழைக்கும் தன்னுடைய சொந்த மற்றும் நாட்டின் உயரடுக்கின் முன்னேற

ாப்பா
19
4. வணிகத் தலைவர்கள், ரசியல்வாதிகள் மற்றும் கர்களால் நிம்மதியான கோனியின் இராஜிநாமா
சர்வதேசச் செய்தி ர்லுஸ்கோனியினால் ம் கொண்டாடப்படாத கத்திலும் தொடர்ச்சியாக
ற்கும், இத்தாலியை
நாட்டின் அரசியல் த்ததற்கும் பிரதமைரைக்
ஸ்கோனியின் வாம்க்கைட் ஒரு மேம்போக்கான த்தாலிய அரசியலின்
னால், கோனியின் போக்கு பற்றிய
போக்கான ட, இத்தாலிய
நேர்மையற்ற தக் அவர் வர் என்பதை வரே அந்த
தன்மையின் ன் என்பதை குேம் -ஒரு ஊழல்மலிந்த முறைமையின் iவமாக அவர் ந்தார்.
நக் அவர் காரணமானவர் ரே அந்த நேர்மையற்ற ளவுதான் என்பதை அழுகிய, ஊழல்மலிந்த மொத்த உருவமாக அவர்
லும் ஐரோப்பா பூராவும் ள் மற்றும் அரசியல் ஸ்துவ கன்சர்வேடிவ் னநாயகக் கட்சியினரும்பயே, போருக்குப் பின்னர் ம் ஆட்சிசெய்திராதளவு ஸ்கோனி இத்தாலியை
மக்களின் இழப்பில் வணிக நலன்களையும் பெருநிறுவன, நிதிய றத்தையும் இரக்கமின்றி
உயர்த்திய பில்லியனர் பெர்லுஸ்கோனியின் அரசியல் முன்னுரிமைகள், ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டன, இன்றளவும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எனவேதான் அரசியல் தலைவர்கள், சில செய்தித்தாள்களால் ஐரோப்பிய அரசியலின் "கோமாளி இளவரசர்" என்று இப்போது குறிக்கப்படும் ஒரு நபருடன் அரசியல்,
ஈடுபட்டனர்.
இத்தாலிக்குள்ளேயே பெர்லுஸ்கோனி வணிகப் பேரரசின் விரிவாக்கம் என்பதற்கு ஒப்பான தனது கட்சியின் தலைவர் என்ற
போக்கு இத்தாலிக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல, மாறாக ஐரோப்பா மற்றும் அனைத்துலகிலும் காணலாம்.
தொடக்கத்தில் பெர்லுஸ்கோனி சிறிதும் நேர்மையற்ற வணிகன் என்ற வகையில் புகழ்பெற்று, சொத்து நிர்மானிப்பில் முதலில் பெரும் செல்வத்தை ஈட்டினார். ஏற்கனவே 1970கள் காலக்கட்டத்தில், அவர் பரந்த அளவில் மாபியாக்களுடன் தொடர்பு கொண்டதாகக் கருதப்பட்டது. இதன்பின் அவர் வலதுசாரி அரசியல் வட்டாரங்களுக்கு நகர்ந்தார்.
1970களின் முடிவில், அவர் தன்னுடைய வணிக நலன்களைச் செய்தி ஊடகத்திற்கு விரிவாக்கம் செய்து, செய்தி ஊடகக் குழுவான ஃபினின்வெஸ்ட்டை (Fininvest) நிறுவினார். இது பல முக்கியத் தொலைக்காட்சி நிறுவனங்களையும் முக்கிய செய்தித்தாள்களையும் உரிமையாக்கிக் கொண்டது. 1981ம் ஆண்டு பெர்லுஸ்கோனி இரகசிய Masonic சங்கமான பீ2ன் உறுப்பினர் எனத் தெரிய வந்தது. இத்தாலிய அரசியல், இராணுவ மற்றும் பொலிஸ் துறைகளின் முக்கிய உறுப்பினர்களை கொண்டிருந்த இக்குழு, இத்தாலியில் ஒரு சர்வாதிகார அரசாங்கத்தை நிறுவும் நோக்கத்தில் பெரும் ஈடுபாட்டை கொண்டிருந்தது.
பெர்லுஸ்கோனியின் ஏற்றத்தின் வழிகாட்டிகளில் ஒருவர் இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் பிரதம மந்திரியாகவும் இருந்த பெட்டினோ கிராக்ஸி ஆவார். 1984ம் ஆண்டு கிராக்ஸியின் அரசாங்கம்தான் ஒரு சட்டத்தை இயற்றி, பெர்லுஸ்கோனி தன் செய்தி ஊடகப் பேரரசை இத்தாலிய தொலைக்காட்சியின் ஏகபோக உரிமையை எனுமளவுக்கு விரிவாக்கம் செய்வதற்கு அனுமதித்தது.
கிராக்சியின் உபதேசங்களின்படி,
அரசாங்க உதவித்தொகைகள் மற்றும் பின்புல உதவிகளுடன் முட்டுக் கொடுத்து விரிவடையச் செய்யும் நோக்கத்துடன் அரசியலில் நுழைந்தார். அதே நேரத்தில் தன் செயல்களுக்கு ஒரு
இயற்றப்படுவதையும் உறுதி செய்து கொண்டார்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 22
20
ஐரே
பிரதம மந்திரிப் பதவியை பெர்லுஸ்கோனி ஏற்றது, 1990களில் தொடங்கிய "manipulite" என்னும் "தூய்மையான கரங்கள்" பிரச்சாரத்தின் விளைவு ஆகும். வக்கீல் என்டோனியோ டி பியறோ என்பவரால் வழிநடத்தப்பட்ட இந்தப் பிரச்சாரம், முதலில் கிராக்சியின் சோசலிஸ்ட் கட்சியிலுள்ள ஊழலுக்கு எதிராக இயக்கப்பட்டது. ஆனால் இது போருக்குப் பிந்தைய முழு இத்தாலிய அரசியல்முறை பற்றிய விசாரணையாக விரைவில் விரிவாக்கப்பட்டது. இத்தாலிய அரசியல் கூடத்தில் இருக்கும் குப்பையை அகற்றுதல் என்ற புறத்தோற்றத்தைக் கொண்ட பிரச்சாரத்தின் விளைவு, போருக்குப் பிந்தைய இத்தாலிய அரசியல்வாதிகள் அனைவரிலும் மிக ஊழல் நிறைந்த, சமரசத்திற்கு தயாரான ஒருவர் அதிகாரத்திற்கு வருவதற்கு வழியமைத்துக் கொடுத்ததே ஆகும். பெர்லுஸ்கோனி 1994ல் தனது கூட்டரசாங்கத்தின் பாகமாக இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் இத்தாலிய நவ பாசிஸ்டுகளை அதிகாரத்திற்கு கொண்டுவந்தார். அந்த அரசாங்கம் ஏழு மாதங்கள்தான் நீடித்தது. அவருடைய கொள்ளைகளுக்கு எதிரான பரந்த எதிர்ப்புக்களாலும், கூட்டணியின் பங்காளி அமைப்பான குடியேற்ற எதிர்ப்பு வடக்குக் கழகத்துடனான பிளவினாலும் அது சரிந்தது.
பெர்லுஸ்கோனி அதன் பின்னர், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி (பீ.சி.ஐ) மற்றும் அதன் வீழ்ச்சியை அடுத்து அதன் துண்டுகளில் இருந்து 2001ல் இடது ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் அமைக்கப்பட்டு பின்னர் 2009ல் ஜனநாயகக் கட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட கட்சி, மற்றும் மீள்ஸ்தாபிக்கப்பட்ட கம்யூனிஸம் என்ற கடும்போக்கு ஸ்டாலினிஸ கட்சி ஆகிய "இடது" எதிர்க் கட்சிகள் மேலும் வலது பக்கம் திரும்பியதில் இருந்து அரசியல் ரீதியில் இலாபமடைந்தார்.
இந்த அமை பொருளாதார வல்லு தலைமையில் இருந் அரசாங்கத்தின் தொழ கொள்கைகளுக்கு ஆ பீ.சி.ஐ, பீ.ஆர்.சி. ஆ ரோமனோ ப்ரோ தலைமையிலான ஒலிவ "மையவாத-இடது" பிரோடியின் வலதுசாரி ! கொள்கைகளுக்கு பெர்லுஸ்கோனி மீண்டு தடுப்பதற்கு கொடுக்க ப்ரோடியின் சமூக-வி இராணுவவாத வெளி ஆதரவளிக்க வேண் பீ.ஆர்.சி. அலுவலர்க கூறிக்கொண்டனர்.
பீ.சி.ஐ மற்றும் 1 பிரோடி அரசாங்கத்தின் ஏமாற்றங்கள் ஏற்பட் பெர்லுஸ்கோனி மீண் வருவதற்கு உதவியது. காட்டிக் கொடுப்பு வழிவ மீண்டும் 2008ல் அதிக
பெர்லுஸ்கோன தேர்ந்தெடுக்கப்பட் நிலைத்திருந்த நாபொபோலிடானோ, திரைக்குப் பின்னால் இருந்தார். அவர் அே 11வது தேர்ந்தெடுக்கப்பட்டிருந் இரண்டாம் உலகப் ே பீ.சி.ஐ.யில் சேர்ந்திருந் நாபொலிடனோத இராஜிநாமாவை உறு மோன்டியை அரசாங்கத்
பிரெஞ்சு நாடாளுமன்றம் சிக்
அங்கீகரிக்கிறது
குமரன் ஐரா 21 நவம்பர் 2011
வம்பர் 16இல், ஜனாதிபதி நிக்கோலா
சார்க்கோசியின் வலதுசாரி அரசாங்கத்தால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகளை உள்ளடக்கியிருந்த, 2012 வரவு-செலவுத் திட்டத்தை பிரான்சின் கீழ் சபை அங்கீகரித்தது. கடன் மதிப்பு பட்டியலில் பிரான்சின் AAA மதிப்பை தக்கவைக்க, 2013வாக்கில் வரவு-செலவு திட்டத்தின் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக குறைப்பதே அதன் நோக்கமாகும்.
வரவு-செலவுத் திட்டம் 315க்கு 198 என்ற வாக்குகளோடு கீழ் பில் அங்கீகரிக்கப்பட்டது. முதலாளித்துவ "இடது" எதிர்ப்பான சோசலிஸ்ட்
கட்சியின் (PS) கட்டுப்பாட்டிலிருக்கும்
செனட்டால் ஆய்விற்குட்படுத்தப்பட்( 2012ல் ஜன
வரவிருப்பதால் இந்த இறுதியானதாக இருக்க தேர்தலில் சார்க்கோசி வேட்பாளர் பிரான்க எதிர்கொள்ளவிருக்கி ஏற்கனவே பாரிய சமூக 2013வாக்கில் பற்றாக்குக குறைக்க வலியுறுத்தியுள் 2012ல் பொருள இருந்து 1 சதவீதமாக இ தனது முன்கணிப்பை ஆகஸ்டில் அறிவிக்கப்ட மேலாக, 2016வாக் யூரோக்களை சேமிப்ப
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

’ப்பா
புக்கள் 1995-96ல் ார் லம்பர்டோ டைனி தொழில் வல்லுனர் லாள வர்க்க விரோதக் தரவைக் கொடுத்தன. ய இரண்டும், பின்னர் டியின் (1996-98) g5 (Olive Tree) 6Tirp உட்டணியில் சேர்ந்து உள்நாட்டு, வெளிநாட்டுக் ஆதரவு கொடுத்தன. ம் ஆட்சிக்கு வருவதை வேண்டிய விலையாக, ரோத திட்டத்துக்கும் புறவுக் கொள்கைக்கும் டியது அவசியம் என ள் மீண்டும் மீண்டும்
ஆர்.சி. பங்குகொண்ட கொள்கைகளில் பெரும் - நிலையில், 2001ல் ாடும் அதிகாரத்திற்கு இதேபோன்ற அரசியல் கைதான் பெர்லுஸ்கோனி ரத்திற்கு வர உதவியது. ரி 2008ல் மீண்டும் டபின், பீ.சி.ஐ.யில் ஜியோர்ஜியோ இத்தாலிய அரசியலில் செல்வாக்குடையவராக த ஆண்டு குடியரசின் ஜனாதிபதியாகத் தார். நாபொலிடானோ ாருக்குப் பின் 1945ல் தார். ான், பெர்லுஸ்கோனியின் துதியளித்து, மரியோ தின் புதிய தலைவராக
நியமித்தார். ஞாயிறன்று இதே நாபொலிடனோ, இத்தாலியர்கள் தமது நாட்டின் பிரச்சினைகளைக் கடக்க "தியாகங்கள்" செய்ய வேண்டும் என எச்சரிக்கும் வேண்டுகோளை விடுத்தார்.
விடுத்து, புதிய ஆட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச அரசியல், நிதிய உயரடுக்கின் பார்வையில், பெரிய மதிப்பிலிருந்து பெர்லுஸ்கோனி வீழ்ச்சி அடைந்துள்ளமைக்கும், அவர் சொத்து சேர்த்ததற்கும் மற்றும் அவரது சமூகக் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மாறாக, ஐரோப்பிய கடன் நெருக்கடியின் விளைவுகளில் இருந்து வங்கிகள் மற்றும் பிரதான முதலீட்டாளர்களை பாதுகாக்கத் தேவையான, கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை இத்தாலிய மக்கள் மீது சுமத்த பெர்லுஸ்கோனியால் முடியாமல் உள்ளது, அல்லது அவர் விரும்பவில்லை என்ற உணர்வே காரணமாகும்.
Corriere della Sera Gesti555TsfisiT கருத்துப்படி, மோன்டி தன்னுடைய புதிய அமைச்சரவையில் கைட் டாபெல்லினியை (Guide Tabellini) f5 LmiffuT5 fuLfilé6 உள்ளார். 56 வயதான டாபெல்லினி பொருளாதாரப் பேராசிரியராக இருந்த மிலானிலுள்ள பொகோனி (Bocconi) பல்கலைக்கழகத்தில் மோன்டி தலைவராக உள்ளார். வெளியுறவு அமைச்சர் பதவி கூட ஒரு வங்கியாளருக்குத்தான் கொடுக்கப்பட இருக்கிறது. செய்தித்தாள், முன்னாள் பிரதம மந்திரியும் தற்பொழுது டொட்ச்சே வங்கிக்கு (Deutsche Bank) ஆலோசரகாரகவும் உள்ள (565uGsoTT 9nGLT (Giuliano Amato) நாட்டின் புதிய வெளியுறவு அமைச்சராகக் கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றது.
கன நடவடிக்கைகளை
ற்போது தி வருகிறது. ாதிபதி தேர்தல்
வரவு-செலவு திட்டமே க்கூடும். வரவிருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் 6) IT Go Tomsir 60) றார். ஹோலான்டும் வெட்டுக்கள் மூலமாக றயை 3 சதவீதத்திற்கு 6T.
தார வளர்ச்சி 17இல்
திருத்திய பின்னர்,
ட்ட வெட்டுக்களுக்கும் கில் 65 பில்லியன் உட்பட, நவம்பர் 7
அன்று ஒரு புதிய சுற்று சிக்கன முறைமைகளை அது அறிவித்தது. 2012ல் மொத்தம் சுமார் 18
பில்லியன் யூரோ செலவு-வெட்டு திட்டமிடப்பட்டது.
வரலாற்றில் இல்லாதளவு சமூக
வெட்டுக்களுக்காக 2012 வரவு-செலவுத் திட்டத்தைப் பாராட்டிய வரவு-செலவுத் áčL5g|60p ostDLnéssi Valérie Pécresse, யூரோப் வன் என்ற ஊடகத்துக்கு தெரிவிக்கையில்: "நாங்கள் இதுவரையில் ஒருபோதும் கேட்டிராதளவு தொடர்ச்சியான
செலவுத் திட்டமென்பது தொடர்ச்சியான உழைப்பாகும். நாம் கடனிலிருந்து வெளியே வர விரும்புகிறோம்."
2012ன் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரவிருக்கின்ற இந்த புதிய முறைமைகளால்

Page 23
ஐரே
தொழிலாளர்களே மிகவும் மோசமாக பாதிக்கப்படுவர். குடிநீர், உணவு மற்றும் புத்தகங்கள் உட்பட பல சேவைகள் மற்றும் பொருட்களின் மீது 5.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக விற்பனை வரி உயர்த்தப்படும்; 2018ல் அன்றி 2017ல் இருந்தே ஒய்வுபெறுவதற்கான குறைந்தபட்ச வயது 62 ஆக்கப்படும்; சுகாதாரத்துறை வெட்டுக்கள், குடும்பம் மற்றும் வீட்டுவசதித்துறை நலன்களில் வெட்டுக்கள் ஆகியவற்றையும் இந்த முறைமைகள் உட்கொண்டுள்ளன (இவை பணவீக்கத்தின் அடிப்படையில் அல்லாமல் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் குறிக்கப்படவுள்ளன).
ஆண்டுக்கு 250 மில்லியன் யூரோவிற்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு ஒரு தற்காலிக வரியுயர்வையும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது ஒப்பீட்டளவில் தொழிலாள வர்க்கத்திற்கான சமூக செலவினங்கள் மீதான வெட்டுக்களை விட பலமடங்கு குறைவாகும்.
சிக்கன முறைமைகளின் பாகமாக, நாடாளுமன்றம் ஒரு புதிய சிக்கண-வெட்டு முறைமையையும் கொண்டு வந்தது: அதாவது, 500 மில்லியன் யூரோ சேமிப்பிற்காக, தனியார் மற்றும் பொதுத் துறை என இரண்டின் தொழிலாளர்களுக்கும் சம்பளமில்லா சகயின 65Gypsop (unpaid sick leave) BIT'5606.T அதிகரித்தது. பொதுத்துறை தொழிலாளர்கள் சகயீன விடுமுறைக்கு வழங்கப்படும் முதல்நாள் சம்பள உதவியை இழக்க வேண்டியதிருக்கும், தனியார் துறை தொழிலாளர்களின் சம்பளமில்லா சகயீன விடுமுறை எண்ணிக்கை 3 நாட்களிலிருந்து 4 நாட்களாக உயர்த்தப்படும். ஆழ்ந்த சமூக வெட்டுக்களுக்கு அழுத்தம் கொடுக்க, நிதியியல் சந்தைகளும், பிரதான சக்திகளும் கிரேக்கத்தில் பப்பண்ட்ரோ அரசாங்கத்தையும், இத்தாலியில் பெர்லொஸ்கோனி ஆட்சியையும் வெற்றிகரமாக வெளியேற்றியிருக்கும் நிலையில், தீவிரமடைந்துவரும் யூரோ மண்டல கடன் நெருக்கடிக்கு இடையில் அரசாங்கம் வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்தது. அரச கடன்களுக்கு எதிரான ஊகங்கள் இத்தாலி, பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவின் மத்திய பொருளாதாரங்களுக்கும் பரவியுள்ளன. அரசுத்துறையானது பத்திரங்கள் மீதான அவற்றின் வாங்கும் செலவுகளை கூர்மையாக அதிகரித்துள்ளது. வங்கிகள் பிரான்சின் 10 ஆண்டுகால பத்திரங்களின் இலாபத்தை கடந்த தசாப்தத்தில் இல்லாதளவிற்கு அதிகமாக 3.4 சதவீதத்திற்கு இலாபத்தை இது ஜேர்மனியை விட 15 சதவீதம் அதிகமாகும்) அதிகரித்துக்கொண்டிருந்தன.
குறைந்த வட்டிவிகிதங்களில் கடன்வாங்க அனுமதிக்கும் விதத்தில் பிரான்சின் அரசுக்கடன் இன்னமும் AAA மதிப்பீட்டிலேயே உள்ளது. இருந்தபோதிலும், அதன் பெரும் வரவு-செலவு திட்டப் பற்றாக்குறை சம்பந்தமாகவும் மற்றும் கிறேக்கம், ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் அரசு கடன்களுக்கு பிரெஞ்சு வங்கிகளின் பாரியளவிலான திறந்தநிலை சம்பந்தமாகவும் அது நிதியியல் சந்தைகளிடமிருந்து
பிரான் 6) քահմլյուլ
அதிகரித்துவரும் அழு பிரான்ஸ் மொத்தம் 1 அதாவது அதன் உள்நா 85.5 சதவீத மக கொண்டுள்ளது.
நவம்பர் 10 அன் மதிப்பைக் கீழிறக்கியதா & Poor நிறுவனம்,
எவ்வாறிருந்த போதிலு மதிப்பீடு கீழிறக்கப்பட்ட செலவுகள் கணிசமா6 பின்னர் பிரான்ஸால் அ வைத்திருக்க முடியாெ தெரிவிக்கின்றனர். ச நிபுணரும், முன் ஆலோசகருமான ஜாக் செய்தியிதழ் La Trib தெரிவித்தார்: "நடிக் நிதியியல் சந்தைகள் இ AAA மதிப்பில் காண பிரெஞ்சு பெரும் பொருளாதார போட்டி போட்டி நிலை முகங்கொடுத்துவரும் நி மற்றும் ஏனைய தொ குறைக்க கட்டை சீர்திருத்தங்களுக்கு வருகின்றன. தனிய மெடெஃப் வியாபார business confederal &i, Û"L60)LOūLqĥ (Afep a ஜேர்மனிக்கு எதிராக பி பங்களிப்பில், கையி செலவுகள் மற்றும் உற்ப போட்டித்தன்மையை சமீபத்தில் குற்றஞ்ச அறிக்கையின்படி, பிரா 24.40 யூரோவாக இ தொழிலாளர் செல6 யூரோவாக அதிகரித்த அதே காலக்கட்டத்தில் 33.20 யூரோவாக அதி போட்டித்தன்மை
 

Tu L T
21
தில் இந் தராக அவர்கள்
த்தத்தின் கீழ் உள்ளது. 17 ட்ரில்லியன் யூரோ, ட்டு மொத்த உற்பத்தியில் 5T 6). கடன் களைக்
ாறு, பிரான்சின் AAA ாக அறிவித்த Standard பின்னர் அதை ஒரு ம்பப் பெற்றுக் கொண்டது. லும், பிரான்சின் கடன் ால், அதன் கடன்வாங்கும் ன அளவிற்கு உயரும், தன் AAA மதிப்பையும் தன பல விமர்சகர்கள் மீபத்தில், பொருளியல் னாள் ஜனா திபதி அட்டலி, பொருளாதார une இல் பின்வருமாறு க வேண்டியதில்லை, னியும் பிரெஞ்சு கடனை
முடியாது." வணிகங்கள் அவற்றின் பாளர்களுக்கு எதிரான பில் வீழ்ச்சியை லையில், அவை கூலிகள் ழிலாளர் செலவுகளைக் மைப்பு ரீதியிலான த அழைப்பு விடுத்து ார் நிறுவனங்களின் கூட்டமைப்பும் (Medef ion) மற்றும் அபெஃப் Lssociation), (55 gólůLIITG5 ரான்ஸ் ஏற்றுமதி சந்தை ருப்பில், தொழிலாளர் த்தி செலவுகளில் அதன் இழந்துவிட்டிருப்பதாக ாட்டின. யூரோஸ்டட் ன்சில் 2000ம் ஆண்டில் இருந்த ஒரு மணிநேர புகள் 2010ல் 33.40 து; அதுவே ஜேர்மனியில் 26.30 யூரோவிலிருந்து கரித்தது. யை அதிகரிக்க, "சமூக
Du temps des emplois publics our la réussite
de sous les éléves
மதிப்பு-கூட்டு வரியை உருவாக்கியும் மற்றும் வாரத்திற்கு 35 மணிநேர வேலைச் சட்டத்தை இல்லாமல் செய்தும், செலவினங்களை வெட்டி, கூலி செலவுகளைக் குறைத்து பொதுநிதியை சீர்படுத்த" அபெஃப் பரிந்துரை செய்துள்ளது.
அவர்களின் முறையீடுகளுக்கு சார்க்கோசி காட்டிய விடையிறுப்பில், இந்த ஆண்டின் முடிவில் அதுகுறித்த வேலையைத் தொடங்க 665 கூட்டமைப்புகளையும், தொழிற்சங்கங்களையும் உள்ளடக்கிய ஓர் ஆலோசனை குழுவை தாம் நியமிக்கவிருப்பதாக அறிவித்தார். நவம்பர் 15 அன்று போர்தோவில் அவர் ஆற்றிய உரையில், அவர் குறிப்பிட்டது: "நம்முடைய நாட்டிலுள்ள மிகவும் உயர்ந்த தொழிலாளர் செலவு, எமது பொருளாதாரத்தை தண்டிப்பதோடு, சர்வதேச போட்டியில் பிரான்சையும் தண்டிக்கிறது."
பற்றாக்குறையைக் குறைக்க முறைமைகள் போதியளவிற்கு இல்லை என்று கூறி, சோசலிஸ்ட் கட்சி சார்க்கோசியின் முறைமைகளை வலதுசாரி நிலையிலிருந்து விமர்சித்தது. ஹோலான்டின் ஒரு பொருளாதார ஆலோசகரான கரீன் பெர்ஜெர் ராய்டருக்கு கூறுகையில், "அரச பற்றாக்குறையை 3 சதவீதத்திற்கு குறைக்க, 2012 மற்றும் 2013இன் துணை வரவு-செலவுத் திட்டத்தில் 50 பில்லியன் யூரோ குறைக்கும் ஒரு முயற்சியை பிரான்சுவா ஹோலான்ட் ஆலோசித்து வருகிறார்," என்றார். சார்க் கோசியின் வெட்டுக்கள் போதியளவிற்கில்லை என்று தாக்கும் சோசலிஸ்ட் கட்சி, நிதியியல் மூலதனத்தின் ஆதரவிற்கு முறையிடுகிறது. தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தேவைப்படும் தாக்குதல்களை நடத்த அவர் மிகவும் பலவீனமாக இருப்பதாக அது நிரூபிக்கிறது.
செனட் நிதியியல் குழுவின் பொது செய்தியாளர் நிகோல் பிரிக் கூறுகையில், "பிரான்ஸ் ஒருவித குழப்பமான காலக்கட்டத்தை முகங்கொடுத்துள்ளது. இக்காலகட்டத்தில் குறைந்தபட்ச அறிவிப்புகளோடு அரசாங்கம் முன்னறிவிப்பின்றி நடவடிக்கைகளை எடுக்கிறது. ஞ் ஃபியோன் திட்டம் (Filon plan) போதாது என்பதை ஐரோப்பிய ஆணையம் குறிப்பிட்டுள்ளது," என்றார்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 24
22
வட ஆபிரிக்கா ப
தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான புதிய தாக்குதல்களுக்கு சார்க்கோசி நிர்வாகம் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் சிதைந்துவரும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளுக்கு இடையில், அது தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ளும், வெட்டுக்களையும், அரசையும் ஆதரிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவம் அதற்கு உடைந்தையாக இருப்பதன் காரணமாக, சார்க்கோசியால் அந்த வெட்டுக்களை தொடர (Uply uqih. தொழிற்சங்கங்களும் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற அவற்றின் போலி-இடது கூட்டாளிகளும், ஒட்டுமொத்த அரசியலமைப்பிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கமொன்றைத் தடுப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.
தொழிற்சங்கங்கள் சமூக வெட்டுக்களை ஆதரித்து கொண்டே, மக்கள் அதிருப்தியை சிதறடிக்கும் ஒரு முயற்சியில், பயனற்ற ஒருநாள் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்க திட்டமிட்டு வருகின்றன. அதேநேரத்தில், அரசாங்கம்
கோருகின்ற வெட்டுக் ஏற்றுக்கொள்கின்றன. ஜனநாயக கூட்டமை பிரான்சுவா செரெ ஊடகத்துடன் பேசுகை கொண்டே வருகிறது தவிர்க்கமுடியாததாகு தலைமுறைக்கு மாற்றி தெரிவித்தார்.
நவம்பர் 18இல், கட்சியின் செல்வ தொழிலாளர்களின் பொ 9. Luu பிரான் தொழிற்சங்கங்களும், ! 13 அன்று ஒரு நா அழைப்புவிடுக்க ஒ6 திட்டங்கள் அறிவிக்க மாதங்கள் ஆன பின் ஏற்கனவே அனைத் நிறைவேற்றிய பி6 இத்தகையவொரு பய அழைப்புவிடுக்கின்றன
லிபியாவின் “விடுதலை”
பில்வான் ஒகன் 22 அக்டோபர் 2011
பியாவின் முன்னாள் ஆட்சியாளர் மெளம்மர் கடாபியை நீதிக்கு புறம்பாக படுகொலை செய்த பின்னர், இந்த வாரயிறுதியில் லிபியாவின் நேட்டோ ஆதரவிலான இடைக்கால தேசிய சபை (என்.டி.சி) நாட்டின் "விடுதலை" பூர்த்தி அடைந்துவிட்டதாக அறிவிக்கவுள்ளது.
கடாபியின் முன்னாள் நீதித்துறை அமைச்சரும் என்.டீ.சி. தலைவருமான முஸ்தாபா அப்தெல் ஜலில் ஆற்றிய உரையுடன் கொண்டாடப்பட்டு வருவது, லிபிய மக்களின் விடுதலை அல்ல, மாறாக அது காலனித்துவ நாட்களை மீண்டும் கொண்டு வரும் நோக்கத்தோடு தொடுக்கப்பட்ட யுத்தங்களில்
பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் வெற்றியாகும்.
அந்நாட்டின் உள்கட்டமைப்பின்
பெரும்பகுதிகளை இடித்து, ஆயிரகணக்கான ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகளைக் கொன்ற மற்றும் காயப்படுத்திய நேட்டோ குண்டுத்தாக்குதல்கள் மூலமாகவே இந்த வெற்றி அடையப்பட்டுள்ளது. அதன் இறுதி அத்தியாயத்தில், சேர்த் என்ற கடற்கரை நகரத்தைக் காட்டுமிராண்டித்தனமாக கைப்பற்றியதும், கடாபி, அவருடைய மகன் மற்றும் அவருடைய ஆட்சியின் ஏனைய முன்னாள் உறுப்பினர்களைப் படுகொலை செய்ததும் ஒட்டுமொத்த நடவடிக்கையின் குற்றத்தனத்தையே எடுத்துக்காட்டுகின்றன.
"மனிதாபிமான" நோக்கங்களுக்காகவும், கடாபி ஆட்சியிலிருந்து லிபிய மக்களைக் காப்பாற்றுவதற்காகவுமே லிபிய யுத்தம் தொடுக்கப்பட்டது என்ற போலிக்கதையின்
உச்சக்கட்ட வெளிப்பா எடுத்துக்காட்டுகின்றன நடத்தப்படும் கிட்டத்தட்ட தாக்குதலைத் தடுப்பதற் கூறப்பட்ட அமெரிக்க-ே நகரில் கிளர்ச்சியாளர் அதே இரத்தக்க நடத்திக்கொண்டிருக்கு அதற்கு விமான பாதுக யுத்தத்தின் தெ L6l-epG6RomTLu Tuu un நலன்களைத் தக்கவை அமெரிக்கா மற்றும் சக்திகளால் மேற்ெ மாற்றத்திற்கான ஒன் இருந்து வந்துள்ளது. பகுதியின் ஒரு முக்கி நாட்டில், மேற்கின் சவால்விடுத்து, கடாபி ஆ அளவிற்கு எண்ணெய், ஆயுத உடன்படிக்கைக மற்றும் ரஷ்யாவின்மீ திருப்புமுனையை புகு யுத்தத்தின் நோக்கமாகு கடாபியைத் து கொனோகோ பிளிப் இ.என்.ஐ. போன்ற பெருநிறுவனங்கள் லி மற்றும் எரிவாயு வள இறுக்கமான கட்டுப் வாய்ப்பை நேட்டோ மேலும் மேற்கில் டியுனி எகிப்திலும் எழுந்த ம அதிர்ந்து போயிருந்த இராணுவ அதிகாரத்தை
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

ற்றும் மத்தியகிழக்கு
கொள்கையையும் அவை பிரெஞ்சு தொழிலாளர் ப்பின் (ஜி.எஃப்.டி.டீ) 3 லிமீ, புரோகிரஸ் பில், "கடன் அதீதமாகி
அதைக் குனிறப்பது . கடனை எதிர்கால விட முடியாது," என்று
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் ாக்கில் இருக்கும் துக் கூட்டமைப்பு (CGT) சின் பிரதான ஜி.எஃப்.டி.டி.யும் டிசம்பர் ள் போராட்டத்திற்கு ாறுகூடின. வெட்டுத் ப்பட்டு ஏறத்தாழ ஒரு னரும், நாடாளுமன்றம் து வெட்டுக்களையும் னரும், அவர்கள் னற்ற போராட்டத்திற்கு
f.
ட்டை இந்த குற்றங்கள் ா. பொதுமக்கள் மீது - ஒருவித இரத்தக்களரி காக திட்டமிடப்பட்டதாக நட்டோ தலையீடு, சேர்த் களின் படையொன்று ளரி தாக்குதலை கும் போது, நேட்டோ காப்பை வழங்கியது. ாடக்கத்தில் இருந்தே, bறும் பொருளாதார பத்துக்கொள்வதற்காக, மேற்கு ஐரோப்பிய காள்ளப்பட்ட ஆட்சி ராகவே அந்த யுத்தம் மத்திய தரைக்கடல் கிய எரிசக்தி-உற்பத்தி மேலாதிக்கத்திற்கு ஆட்சியோடு கணிசமான உள்கட்டமைப்பு மற்றும் ளை செய்திருந்த சீனா து ஒரு கூர்மையான த்துவதே அவர்களின் 3ம். க்கியெறிவதில், பி.பீ., ஸ், டோடல் மற்றும் பிரதான மேற்கத்திய பியாவின் எண்ணெய் வ்களின் மீது மிகவும் ாட்டை ஸ்தாபிக்கும் க்திகள் கொடுத்தன. சியாவிலும், கிழக்கில் களின் எழுச்சிகளால் அந்த பிராந்தியத்தில், ஸ்திரப்படுத்துவதற்கான
திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், உடனடியாக புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி பின்வரும் அறிவிப்போடு ஒரு விமர்சனத்தை வெளியிட்டது: "ஒட்டுமொத்த சமூக மற்றும் அரசியல் இடதும், தொழிற்சங்கங்களும் மற்றும் கட்சிகளும், வரும் நாட்களில் எதிர்ப்பை ஒழுங்குப்படுத்த ஒன்றுகூடும்."
தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய போலி-இடது கூட்டாளிகளுடன் இத்தகையவொரு நடவடிக்கைக்கு அழைப்புவிடுப்பதன் நோக்கம், வெட்டுக்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அணிதிரளாமல் இருப்பதை தடுப்பதும், 2012 ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியை தேர்ந்தெடுக்கும் பிரச்சாரத்திற்குப் பின்னால் அதை திருப்பிவிடுவதுமே ஆகும். நிதியியல் சந்தைகள் மற்றும் வங்கிகளுக்கு சார்பாக சார்க்கோசியால் தொடங்கப்பட்ட சிக்கன கொள்கைகளைப் பின்தொடர சோசலிஸ்ட் கட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முட்டுச்சந்தாக உள்ளது.
9 (5 கருவியாக திரிப்போலியில் ஒட்டுமொத்தமாக ஒரு அடிவருடி ஆட்சியை நிறுவவும் அவை முயற்சித்தன.
அடியாட்களையும், மேற்கத்திய உளவுத்துறை "ஆதரவாளர்களையும்", விலைக்கு வாங்கப்பட்ட முன்னாள் லிபிய அதிகாரிகளையும், அந்நாட்டின் மறுகாலனித்துவத்திற்கு தங்களின் சேவைகளை அர்ப் பணி க்க க் கூடிய வர் களை யும் கொண்டிருக்கும் ஒரு ஆட்சி தான் திரிப்போலியிலும், பெங்காசியிலும் வடிவெடுக்கும். இழிவார்ந்த நடவடிக்கையை ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள அரசியல் ரீதியாகவும், ஒழுக்கப் பண்பிலும் மிகவும் சீரழிந்த, "இடதுசாரிகள்" என்றழைக்கப்படும் பிரிவுகளால் மட்டுமே "விடுதலை" மற்றும் "ஜனநாயகம்" என்று ஏற்றுக் கொள்ள முடியும்.
நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் ஆகிய இரண்டுமே, வெள்ளியன்று லிபியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை ஸ்திரப்படுத்துவதில் வாஷிங்டன் தீவிர பாத்திரம் வகிக்க வேண்டுமென வலியுறுத்தும்
பிரதிபலித்தன. "அந்த படுகொலை லிபியாவின் மாற்றத்திற்கு முடிவாக அல்லாமல் ஒரு தொடக்கமாக பார்க்கப்பட வேண்டும்," என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியது. "பாதுகாப்பு படைகளுக்கான அமெரிக்க பயிற்சி திட்டத்திற்கு லிபியாவின் எண்ணெய் வளத்தை விலையாக கொடுக்கலாம்" என குறிப்பிட்டு, அமெரிக்கா "தலைமையை எடுக்க வேண்டும்" என அந்த தலையங்கம் வாதிட்டது. "ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் கீழான லிபியாவின் ஸ்திரப்பாடானது, சுதந்திரத்தை நாடும் அரேபிய

Page 25
வட ஆபிரிக்கா ம
மத்திய கிழக்கில் மாற்றத்திற்கான பரந்த அலையைத் தூண்டிவிட உதவக்கூடும்" என்று அது குறிப்பிட்டது. அமெரிக்க ஆதிக்கதின் கீழ் இருப்பது என்பதைக் குறிக்க, இங்கே "சுதந்திரம்" என்ற அந்த சொல் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் பாரம்பரிய வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"பணத்திற்கு அப்பாற்பட்டு -எண்ணெய் வளத்திற்கு தான் நன்றி கூற வேண்டும், லிபியா அதில் செழிப்பாக உள்ளதுலிபியாவிற்கு நீடித்த தொழில்நுட்ப ஆலோசனையும், முழுநேர ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது," என்று நியூ யோர்க் டைம்ஸ் ஆலோசனை கூறியது. இதுபோன்ற "அறிவுரை" லிபியாவில் எண்ணெய் உடன்படிக்கை நிபந்தனைகளை திருத்தி எழுதுகையில் உள்ளடக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அமெரிக்க-நேட்டோ இராணுவத் தலையீட்டைத் தொடர, மறைமுகமாக போலிக்காரணத்தைக் காட்டும் விதத்தில், ஏவுகணைகள் உட்பட லிபியாவின் ஆயுத கையிருப்புகளை அழிப்பதை பற்றியும் டசின் கணக்கான "எதிர்ப்பு" போராளி குழுக்கள் இருப்பது குறித்தும் இரண்டு தலையங்கங்களுமே கவலைதோய்ந்த பத்திகளைச் சேர்த்திருந்தன. மெளம்மர் கடாபியின் காட்டுமிராண்டித்தன்மான படுகொலை, வாஷிங்டனால் பகிரங்கமாக கோரப்பட்ட ஒரு அரச படுகொலையாகும். சேர்த் நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த கடாபியின் பயணத்தை நேட்டோ யுத்த விமானங்களும், அமெரிக்காவின் ஆளில்லா வேட்டை விமானமும் தாக்குவதற்கு வெறுமனே 48 மணிநேரத்திற்கு முன்னதாக, "கிளர்ச்சியாளர்களின்" கருணைக்கு அவரை விட்டுவைத்து, திரிப்போலிக்கு விரைந்த இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிண்டன், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட லிபிய தலைவரை முடிந்தளவு விரைவாக "பிடிக்க வேண்டும்
அல்லது கொல்ல வேண்டுமென" அழைப்புவிடுத்தார்.
நாசரி சத்தால் (Nasserism)
ஈர்க்கப்பட்டிருந்த கடாபி, 1969 செப்டம்பரில் இளம் அதிகாரிகளின் ஆட்சி கவிழ்ப்பு திட்டமொன்றை தலைமையேற்று நடத்தினார். அவருடைய மரணத்திற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே, அவர் புரட்சிகர தேசியவாதத்தின் அறிகுறிகள் அனைத்தையும் கைவிட்டிருந்தார். அந்த ஆரம்பக்கட்ட நாட்களில், பாரிய காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்களோடு பிணைந்த ஒரு தேசிய மற்றும் சமூக திட்டங்களை முன்வைத்துக் கொண்டு, பல நாடுகளில் லிபியாவைப் போன்ற தேசியவாத ஆட்சிகள் அதிகாரத்திற்கு வந்தன.
லிபியாவில், இது அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு முழுவதுமாக அடிபணிந்திருந்த இட்ரிஷ் மன்னரின் ஊழல்மிக்க முடியாட்சியைத் தூக்கியெறிந்தமை மற்றும் ஆபிரிக்க கண்டத்தில் நிறுவப்பட்டிருந்த மிக பிரமாண்டமான அமெரிக்க இராணுவ தளமான வீலஸ் விமானத்தளத்தை மூடியமை,
வெளிநாட்டு எண்ணெ கடுமையான பேரம் மற்றும்
ப்படுத்தி
ஓர் ஆயுதமாக பயன் ஏற்றுமதி நாடுகளின் அழுத்தம் கொடுத்த உள்ளடக்கியிருந்தது.
அந்த கொள்கை தேசிய பாதுகாப்பு ஆ கிஸ்சிங்கெர் தலை6 கொல்லவோ அல்லது தூ நடவடிக்கைக்கு ஒப்புதல் சென்றது.
அனைத்து தீ ஆட்சியாளர்களைப் ே ஏகாதிபத்தியத்திற்கும் அதிகாரத்துவத்திற்கும் கொண்டு, சர்வதே உபாயங்களுக்கான பொ முடிந்தது. அதேவேளை சமூக போராட்டங்களை மற்றும் சீர்திருத் கூட்டுக்கலவையை அ 1991இல் சோவியத் லிபியாவையும், அதேே ஏகாதிபத்திய சக்திகளே எட்டுவதற்கு செய்தது.
2 0 0 3 6ib, FFJ ஆக்கிரமிப்பின் காரண சம்பந்தமான எவ்வி மறுத்ததுடன், கண்டித்ததோடு, மேற் சமாதானமாக்க லி அதேவேளை அல்கெ உலகளாவிய சிலுவை உளவுத்துறையோடு கூடி இந்த போக்கை எடுத் உடன்படிக்கைகள், ஆயு ஏனைய ஆதாய உட வாஷிங்டனும் மற்றும் ஒ6 ஐரோப்பிய சக்தியும் கட
கொண்டன.
இருந்தபோதி ஆரம்பக்கட்ட தீவிர ஏகாதிபத்திய சக் மறந்துவிடவும் இல்லை நம்பவும் இல்லை. ( நீண்டகாலத்திற்கு போலன்றி, அவரிடம் காட்டிய அதே அரசிய குரூர படுகொலைை பார்க்கின்றன.
2009ல் இருந்த கொல்லப்பட்ட மகன் இராஜாங்கத்தினணக்க ஹிலாரி கிளிண்டன், வி படுகொலை குறி சிரித்துக்கொண்டே, " பார்த்தேன், அவர் அறிவித்தார்.
இது, புதிய மெக்

ற்றும் மத்தியகிழக்கு 23
ாய் நிறுவனங்களோடு பேசலில் ஈடுபட்டமை,
தடையாணைகளை உட்பட எண்ணெய்யை படுத்த பெற்றோலிய 90Louisibs (OPEC) நமை ஆகியவற்றை
க தான் அப்போதைய லோசகரான ஹென்றி punuldо вLITLlapuš க்கியெறியவோ இரகசிய வழங்க 1969ல் இட்டுச்
தீவிர தேசியவாத பாலவே கடாபியாலும், சோவியத் ஸ்ராலினிய இடையில் சமாளித்துக் தச சூழலின் கீழ், ரிய வாய்ப்புகளைப் பெற உள்நாட்டிற்குள் எழுந்த ஒடுக்க ஒடுக்குமுறை ந்தங்களின் ஒரு வர் பயன்படுத்தினார். ஒன்றியத்தின் சிதைவு பான்ற ஆட்சிகளையும் ாாடு ஒர் இணக்கத்தை
ாக்கில் அமெரிக்க மாக, அணு ஆயுதங்கள் த விருப்பத்தையும் பயங்கரவாதத்தைக் குடனான உறவுகளை பியா விரும்பியது. ாய்தாவிற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்க வேலைசெய்தது. அவர் த உடனே, எண்ணெய் த ஒப்பந்தங்கள் மற்றும் -ன்படிக்கைகளுக்காக வ்வொரு பிரதான மேற்கு ாபியை அரவணைத்துக்
லும், கடாபியின் வாதத் தன்மையை திகள் ஒருபோதும் , அவரை ஒருபோதும் இவ்விதத்தில், வெகு முன்னர் இருந்தது பணிந்து அன்பைக் பல் நபர்கள், அவரின் யையும் திருப்தியுடன்
லிபிய ஆட்சியாளரின்
மெளடெஸ்செம்மை ாத்துக்கு வரவேற்றிருந்த வியாழனன்று கடாபியின் த்து கூறுகையில், நான் வந்தேன், நான் மரணத்தை" என்று
க்சிகோவில் பிறந்த ஓர்
அமெரிக்க குடிவாசியான முஸ்லிம் மதகுரு அன்வர் அல்-அவ்லாகி விடயத்தில், ஒரு அரச படுகொலைக்கு சொந்தம் கொண்டாட கடந்த ஆறு மாதங்களில் மூன்று முறை தொலைக்காட்சி கேமராவின் முன்னால் தோன்றியிருந்த ஒரு ஜனாதிபதியின் தலைமையில், அமெரிக்க அரசாங்கத்தின் அடிதடித்தனத்தைத் தொகுத்துக் காட்டுகிறது. வியாழனன்று அவர் ஆற்றிய உரையில், "உலகில் அமெரிக்க தலைமையின் வலிமையை நாம் காண்கிறோம்," என்பதையே கடாபியின் படுகொலை நிரூபித்துள்ளது என ஒபாமா கூறினார்.
இது முட்டாள்தனமானதாகும் வெளியுறவு கொள்கையின் கருவியாக தொடர்ந்தும் காணப்படும் படுகொலை என்பது, அமெரிக்க பலத்தின் அடையாளமல்ல, மாறாக அது வரலாற்று வீழ்ச்சியாகும். அது ஆழமான நெருக்கடியையும், அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் ஏதாவதொருவிதத்தில் பகிரங்கமான வன்முறை நடவடிக்கைகள் மூலமாக ஈடுசெய்துகொள்ள முடியுமென்ற ஆளும் வர்க்கத்தின் ஏக்கத் மற்றும் பொருத்தமற்ற நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையெடுப்பால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகள், புதிய மற்றும் இன்னும் இரத்தக்களரி மிக்க யுத்தங்களுக்கு மட்டுமே அடித்தளத்தை அமைத்துள்ளன. அமெரிக்க "மதிப்புக்களும் நலன்களும்" சிக்கலில் இருப்பதாக அது கருதும் எந்த இடத்தின் மீதும் படையெடுப்பதற்காக, அமெரிக்கா பயன்படுத்தும் முன்கூட்டிய யுத்தம் என்ற கோட்பாட்டை ஒபாமா லிபியா மீதான தாக்குதலில் பயன்படுத்திக்கொண்டுள்ள நிலையில், அத்தகைய யுத்தங்கள் வெகு தொலைவில் இல்லை.
கடாபியின் படுகொலையை விளைவித்துள்ள லிபிய யுத்தம், "மிக அடிமட்டத்திலான பிற்போக்குத்தனம்" என்று லெனின் விவரித்ததைப் போல, ஏகாதிபத்தியத்தின் நிஜமான குணாம்சத்தை மீண்டுமொருமுறை உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு விளங்கப்படுத்த உதவியுள்ளது. நிதி மூலதனத்தின் நலன்களுக்காக வெளிநாடுகளில் நடத்தப்படும் சூறையாடும் யுத்தங்கள், இறுதியாக தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக திருப்பிவிடப்படும் ஒரு எதிர்புரட்சி கொள்கையின் அங்கமாகும். அவை உள்நாட்டில் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இரக்கமற்ற தாக்குதலோடு தவிர்க்கமுடியாமல் இணைந்துள்ளன.
வேலைகள், வாழ்க்கை தரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் அழிக்கப்படுவதற்கு எதிரான போராட்டமும், யுத்தத்திற்கு எதிரான போராட்டமும் ஒன்றைவிட்டு ஒன்றை பிரிக்க முடியாதவையாகும். அவை சோசலிசத்திற்கான
ரீதியாக அணிதிரட்டி, சர்வதேச ரீதியில் ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே வென்றெடுக்கப்பட முடியும்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 26
24
வட ஆபிரிக்கா 1
IAEA கோப்பு ஈரானுக்கு எதிரான
பீட்டர் சிமன்ட்ஸ் 10 நவம்பர் 2011
சர்வதேச அணுச் சக்தி முகவரமைப்பு (IAEA) செவ்வாயன்று வெளியிட்டுள்ள ஈரானின் அணுசக்தித் திட்டம் பற்றிய அறிக்கை, அமெரிக்கா மற்றும் அதனுடைய நட்பு நாடுகளின் கோரிக்கையில் எழுதப்பட்ட உயர்மட்ட அரசியல் ஆவணம் ஆகும்; இது தெஹ்ரானுக்கு எதிரான பொறுப்பற்ற ஆக்கிரோஷப் பிரச்சாரத்திற்கு களம் அமைக்கிறது. இந்த தொகுப்புக்கள் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் 2002ல் ஈராக் மீதான குற்றவியல் படையெடுப்பை நியாயப்படுத்துவதற்குக் கூறப்பட்ட நயமற்ற அரைகுறை உண்மைகள், பொய்கள் மற்றும் திரிபுபடுத்தல்களையே நினைவூட்டுகின்றன.
ஈராக் போரினால் தோற்றுவிக்கப்பட்ட மக்கள் மத்தியிலான பரந்தளவு நம்பிக்கையற்ற தன்மையைக் கடப்பதன் பேரில், ஈரான் அணுவாயுதங்களைக் கட்டமைக்க முற்படுவதற்கான "சான்றுகள்" இருப்பதாக ஏற்றுக்கொண்டு முத்திரை குத்த வேண்டும் என ஐ.ஏ.இ.ஏ. க்கு அமெரிக்கா பல ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்து வருகின்றது. அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறைப் பிரிவுகளல் கடந்த தசாப்தம் முழுவதும் ஐ.நா.பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் தவிர, சமீபத்திய ஐ.ஏ.இ.ஏ. அறிக்கையிலுள்ள தகவல்களின் பெரும்பகுதியில் புதிதாக ஏதும் இல்லை.
அக்டோபர் 2009ல், ஐ.ஏ.இ.ஏ. இரகசிய ஆவணம் ஒன்று, மேற்கத்தைய ஏஜென்சிகள் கொடுத்த உளவுத் தகவல்களை சுருக்கி "ஈரானின் அணுத் திட்டத்தில் ஒருவேளை இருக்கக் கூடிய இராணுவப் பரிமாணங்கள்" என்ற தலைப்பில் எழுதப்பட்டு நியூ யோர்க் டைம்ஸிற்கு கசியவிடப்பட்டது. அப்பொழுது ஐ.ஏ.இ.ஏ. இயக்குனராக இருந்த மஹ்மத் எல்பரடேய், சந்தேகத்திற்கு உரிய பொருளுரை கொண்டிருந்த அந்த ஆவணத்தை வெளியிட மறுத்ததால் வேண்டுமென்றே அம்முயற்சியைக் கடப்பதற்கான கசிவாக இது இருந்தது.
2002ல் ஈராக் அணுவாயுதங்களைத் தயாரிக்கிறது என்னும் அமெரிக்கப் பொய்யை எல்பரடேய் அப்பட்டமாக மறுத்ததால், அவர் வாஷிங்டனின் தீராத விரோதத்தை சம்பாதித்துக் கொண்டார்.
டிசம்பர் 2009ல் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இறுதியாக எல்பரடேய்க்குப் பதிலாக இன்னும் வளைந்து கொடுக்கக் கூடிய ஐ.ஏ.இ.ஏ. இயக்குனராக யுகியுவா அமனோவை அப்பதவியில் இருத்தின. விக்கிலீக்ஸ் பின்னர் வெளியிட்ட தகவல் ஆவணத்தின் கூற்றுப்படி, "உயர்மட்ட நியமனங்களில் இருந்து ஈரானின் அணுவாயுதத் திட்டம் எனக் கூறப்படுபவற்றைக்
போர் அ
கையாள்வது வரை முடிவிலும் தான் அபெ உடன்பாடு கொள்வத உயர்மட்ட அமெ விளக்கியிருந்தார்."
"ஈரானின் அ இராணுவப் பரிணாமங் தலைப்பிலான அம அறிக்கையின் முக்கிய கூடுதல் சான்றுகள் 6 மட்டும் குறிப்பிடத்தக் இக்குற்றச்சாட் இருப்பது, 2005ல் அ கொடுத்த, ஈரான் அணு கூறுபாடுகள் பற் மேற்கொண்டதாக கூறு ஆவணங்கள் என்று சு கொண்ட இத்தகவலி உளவுத்துறை பெற்ற இருந்து பெறப்பட்ட த இந்த ஆவ தயாரிப்புக்கள் என்று F அவற்றின் மூலச் சான்று ஐ.ஏ.இ.ஏ.யிடம் கொடு இந்து செய்தித்தாளி எல்பரடேய், மடிக்க கொண்ட ஆவணங்க நம்பகத்தன்மைப் பிரச் அறிவித்தார்.
இஸ்ரேலிய உளவுத்துறைப் பிரிவு தயாரிக்கப்பட்ட ஆவன வாகக் நிர்ணயிப்பதி உளைச்சல் இல்லை உண்மையில், வெ சொல்லாட்சி இருந்தே spíš slo 65 FF JT6ufu பொருட்படுத்தாத கொள்கைரீதியான பெயரிடப்படாத உ
தனமை உடைய6 ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே அவருை எச்சரிக்கைத் தன்மை குறிப்பிடத்தக்கது. 2003 "அணுவாயுத வெடிப்பு சம்பந்தமான நடவடிக்ை "அவை முறையா கொண்டவை", "சில ெ நடந்து கொண்டிருக்கி கூறப்பட்டுள்ளன.
இறுதி வாக்கிய சொற்கள் தற்காலிகமா கூட, 2003ம் ஆன
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

ற்றும் மத்தியகிழக்கு
|பாயத்தை
ஒவ்வொரு மூலோபாய ரிக்க அரசாங்கத்துடன் ாக, அமனோவே ஒரு ரிக்கத் தூதரிடம்
ணுவாயுதத் திட்டத்தில் களின் சாத்தியம்" என்ற ானோவின் சமீபத்திய இணைப்பு ஆவணம், தும் இல்லாமையினால் து ஆகும். டுகளுக்கு மையமாக மெரிக்கா ஐ.ஏ.இ.ஏ.க்கு குண்டு கட்டமைப்பதின் திய "ஆய்வுகளை" ம் தகவலாகும். ஈரானிய கூறப்பட்ட 100 பக்கங்கள் ண் ஆதாரம் அமெரிக்க ஒரு மடிக்கணனியில் கவல்கள் ஆகும். ணங்கள் போலித் ஈரான் அறிவித்துள்ளது; களே மடிக்கணனியோ க்கப்படவில்லை. 2009ல் டம் பேட்டி கொடுத்த ணனி ஆதாரத்தைக் கள் பற்றிய "முக்கிய சினை" உள்ளது என்று
அல்லது அமெரிக்க களால் போலியாகத் னங்களை ஒட்டித் தன் ல் அமானோவிற்கு மன என்பது தெளிவு. ற்றுப் பகட்டுத்தன பாதிலும், அவருடைய எதிர்ப்புக்களைப்
வெளிப்படையான
ஆவணம் ஆகும்; றுப்பு நாடுகளின் துள்ள தகவல்கள் நல்ல 0வ என அவா
டய முடிவுகள் மிகவும் உடையன என்பது க்கு முன்னதாக ஈரான் க் கருவி தயாரிப்பு களில்" ஈடுபட்டுள்ளது, ா கட்டமைப்பைக் யற்பாடுகள் இன்னமும்
லாம்" என்று அதில்
பகளில் கூறப்பட்டுள்ள ாவையாக இருந்தாலும் ir Gao Guu FFTIT Gorffluu
அதிகரிக்கின்றது
அனுவாயுத திட்டங்கள் மூடப்பட்டுவிட்டன என்று 2007ல் அமெரிக்க புலனாய்வுத்துறை முகவரமைப்பு ஒன்று விடுத்த கூட்டு பகுப்பாய்வு முடிவை மாற்றியமைப்பதற்காக அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற அமெரிக்க மற்றும் அதன் பங்காளிகளுக்கு இந்த வார்த்தைகள் தீர்க்கமானவையாகும்.
தனக்கு முன் பதவியில் இருந்த ஆட்சியைப் போன்றே, ஒபாமா நிர்வாகமும் ஒரு வளைந்துகொடுக்கும், ஊழல் மிகுந்த, திறனாய்வு செய்யாத செய்தி ஊடகம், ஒரு தசாப்தத்திற்கு முன் நடைபெற்ற குறைந்தப்பட்ச நடவடிக்கையை ஒரு தவிர்க்க முடியாத அணு ஆபத்தா பரபரப்புடன் காட்டும், என்று நம்பிக்கை கொண்டுள்ளது. ஐ.ஏ.இ.ஏ.
அறிக்கையைப் பயன்படுத்தி, ஈரான் கிட்டத்தட்ட
அமெரிக்காவானது ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான திட்டத்தை ஒருபொழுதும் கைவிடவில்லை ஈரானின் இஸ்லாமியத் தலைவர்கள் சமாதான சமரசத்திற்கு முயற்சிகள் செய்தாலும்கூட, வாஷிங்டன் தன் மேலாதிக்கத்திற்கு முக்கிய தடையாக அந்நாட்டை கருதுகிறது.
ஒரு அணுவாயுத தயாரிப்பில் உள்ளது என்று சர்வதேச ஊடகங்களில் சிறிதும் பொறுப்பற்ற கட்டுரைகள் வந்துள்ள நிலையில், இந்த வதந்தி பரப்பும் நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஈராக் தொடர்பாக நடந்தது போலவே, ஈரானிய பேரழிவு ஆயுதங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களும் தெஹ்ரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போருக்கு அப்பட்டமான போலிக்காரணங்கள் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை; அத்தகைய நடவடிக்கைகளில் இன்னும் திணிக்கப்படும் பொருளாதாரத் தடைகளுடன் இறுதியில் இராணுவத் தாக்குதலும் அடங்கியுள்ளன. பிராந்திய அமைதிக்கு ஈரான் அச்சுறுத்துலாக இருக்கின்றது என்று கண்டித்து, கடுமையான நடவடிக்கை தேவை என்று கூறும், செய்தி ஊடக விமர்சகர்கள், கடந்த தசாப்தத்தில் மத்திய கிழக்கில் ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடக்கியது அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் என்பதைப் புறக்கணிக்கின்றனர். மேலும் அணுவாயுதங்களைப் பெறுவதற்கு ஈரான்

Page 27
வட ஆபிரிக்கா ம
ஆர்வம் கொண்டுள்ளது GT sig கண்டிக்கும்போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிராந்திய நட்பு நாடுகளான பாக்கிஸ்தான், இந்தியா, எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்ரேலும் தன்வசம் கொண்டுள்ள பெரும் அணுவாயுதக் கிடங்கு பற்றி அவர்கள் முற்றிலும் பாசாங்குத்தனமாக மெனனம் சாதிக்கின்றனர்.
ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தும் அமெரிக்கப் பிரச்சாரமானது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் முக்கிய எரிசக்திச் செழிப்புள்ள பகுதிகளில் மேலாதிக்கம் பெற விரும்பும் வாஷிங்டனின் விழைவினால் உந்துதல் பெறுகிறது. பாக்தாத் ஆட்சியைக் கவிழ்த்தபின், தெஹ்ரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தை புஷ் நிர்வாகம் கைவிடும் கட்டாயத்திற்கு உட்பட்டது ஏனெனில் அமெரிக்க இராணுவம் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் இராணுவச் சகதிக்குள் சிக்கிவிட்டது. ஆனால் அமெரிக்காவானது ஈரானில் அதன் ஆட்சி மாற்றத்திற்கான திட்டத்தை ஒருபொழுதும் கைவிடவில்லை; ஈரானின் இஸ்லாமியத் தலைவர்கள் சமாதான சமரசத்திற்கு முயற்சிகள் செய்தாலும்கூட, வாஷிங்டன் தன் மேலாதிக்கத்திற்கு முக்கிய தடையாக அந்நாட்டை கருதுகிறது.
ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடி வாஷிங்டனை புதிய, இன்னும் பொறுப்பற்ற இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைளுக்கு தள்ளுகிறது. இது அதன் போட்டி நாடுகளை, குறிப்பாக சீனாவை விமர்சிப்பதையும், உள்நாட்டின் வெடிப்புத்தன்மை உடைய சமூக அழுத்தங்களை திசைதிருப்புவதையும்
நோக்கமாக்கக் கொன "வெற்றி" அடைந்துள்ள திரிப்போலியில் ஒரு நிறுவியதை அடுத்து, ஸ்தாபனத்தின் சில ஈரானை அடுத்த இ கண்டுள்ளன.
இந்தக்கட்டத்தி இராணுவத் தாக்குதலு கூடுதலான பொருள அழைப்பு விடுத்துள்ளது அளவிற்குத் தயக் செவ்வாயன்று பொரு பயனற்ற விருப்பத்தேர் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரை ஒன்று, "உ ஒன்றிற்கு அழைப்பு வி அணுவாயுதம் கொண்ட அல்லது இராணுவச் அதை நிறுத்திவிடுவி விவாதத்திற்கு. கட்டு
ஈரானுக்கு எதிரா லிபியப் போரில் ஒரு காலனித்துவ இராணு சகோதரத்துவ தாரா தீவிரவாதிகளும் தங்கள் கொடுத்துள்ளமை "ஜனநாயகத்திற்காக" ஈ என்ற பிரச்சாரத்திற்கு இ முன்பே அரசியல் த6 அப்பொழுது கிட்டத்தட் இடது அமைப்புக்களு பெற்றிருந்த பசுமை !
புதிய மீள்-எழுச்சி எகிப்தியப்
சமிக்ஞை செய்கிறது
பில் வான் ஒகன் 22 நவம்பர் 2011
5டந்த மூன்று நாட்களில் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டு மிராண்டித்தனமான ஒடுக்குமுறையை எதிர்த்தும், அமெரிக்க ஆதரவுடனான இராணுவ ஆட்சிக்குழுவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும், நூறாயிரக்கணக்கான எகிப்தியத் தொழிலாளர்களும், இளைஞர்களும் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்திலும் மற்றும் அலெக்சாண்டிரியாவிலிருந்து சூயஸ் வரையில், கீழ் எகிப்திலிருந்து நைல் டெல்டா வரையில் என நகரங்கள் மற்றும் சிற்றுார்களின் வீதிகளிலும் குவிந்துள்ளனர்.
பலர் கொல்லப்பட்டுள்ளனர், 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தஹ்ரீர் சதுக்கத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் செவ்வாயன்று அதிகாலை வரை மூர்க்கமான தெருமுனை மோதல்கள் தொடர்ந்தன. இந்த நசுக்கும் நடவடிக்கையில் பலியான 35 பேரது
உடல்கள் திங்களன்று பினவறைக்குக் கெ அங்கிருந்த ஓர் அதி பிரஸ்ஸிடம் உறுதிப்படு நிராயுதபாணியா மீது வீசப்பட்ட கண் பெட்டிகளாலும், இரப்பர் அவர்களை நோக்கி க போலி தோட்டாக்களா
கடுமையாக காயப்பட் குறிவைக்குமாறு பொலிஸிற்கும் அறிவுறு: அப்பாவி மக்களும் ல தாக்கப்பட்டனர், ஒரு சி சாகும் வரையில் தாக் எகிப்தியத் தெ இளைஞர்களைக் கொல் அடித்து நொறுக்க தளவாடங்கள், "அமெரி முத்திரையிடப்படாதது 1

ற்றும் மத்தியகிழக்கு
25
ண்டதாகும். லிபியாவில் தன் புத்துணர்வை ஒட்டி, பொம்மை ஆட்சியை அமெரிக்க அரசியல் பிரிவுகள் ஏற்கனவே லக்காக அடையாளம்
தில், ஒபாமா நிர்வாகம் க்குப் பதிலாக இன்னும் ாதாரத் தடைகளுக்கு து; மற்ற நாடுகள் அந்த கம் காட்டவில்லை. ளாதாரத் தடைகளைப் வு என உதறித்தள்ளிய, ல் வெளியிட்ட கருத்துக் ண்மையான விவாதம்" பிடுத்துள்ளது-அதாவது
ஈரானை அனுமதிப்பதா, சக்தியைப் பயன்படுத்தி பதா என்பது பற்றிய ைெர தான் பிந்தைய 5 தெளிவுபடுத்தியுள்ளது. ான போர் உந்துதலுக்கு, அமெரிக்க-நேட்டோ வவாதத்திற்கு, முழுச் ளவாதிகளும், போலி ள் ஆதரவை ஏற்கனவே வசதியாக உள்ளது. ரானுக்கு எதிரான போர் இரண்டு ஆண்டுகளுக்கு ளம் தயாரிக்கப்பட்டது; ட அனைத்து முன்னாள் ம் அமெரிக்க ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவு
புரட்சியில்
று பிரதான கெய்ரோ ாண்டு வரப்பட்டதாக காரி அசோசியேடெட் த்தினார். ன ஆர்ப்பாட்டக்காரர்கள் ண்ணிர் புகைக்குண்டு | தோட்டாக்கள், மற்றும் சுடப்பட்ட அசல் மற்றும் லும் காயப்பட்டவர்களில் ள்ளனர்; சிலர் தலையில் ட்டுள்ளனர். தலைக்கு சிப்பாய்களுக்கும், த்தப்பட்டிருந்தது. ஏனைய த்தியால் இரக்கமின்றி லர் வெளிப்படையாகவே கப்பட்டனர்.
ாழிலாளர்கள் மற்றும் ஸ்ல, காயப்படுத்த மற்றும் பயன்படுத்தப்பட்ட ரிக்கத் தயாரிப்பு" என்று மட்டுமே குறை. எகிப்திய
கொடுத்தன; அந்த இயக்கம் ஈரானின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றும் வகையில் வாஷிங்டனுடைய நலன்களுக்கு இன்னும் வளைந்து கொடுக்கும் ஒரு எதிர்த்தரப்பு வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டது.
ஈரானுக்கு எதிரான இத்தகைய பெருகும் அச்சறுத்தலைத் தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்க்க வேண்டும்; இப்போக்கு அப்பிராந்தியத்தை உண்மையான ஆபத்து சூழ்ந்து கொள்ளும் அபாயத்தை கொண்டுள்ளது -அது பெரும் தீய விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு சர்வதேச மோதலைத் தூண்டிவிடும் தன்மையை உடையது. மேலும், முந்தைய எதிர்ப்புக்களில் இருந்து, எல்லாவற்றிற்கும் மேலாக 2002ம் ஆண்டு நடைபெற்ற ஈராக் போருக்கு எதிராக உலகளாவிய ரீதியில் முன்னெப்போதும் இல்லாதளவு நடந்த பெரும் ஆர்ப்பாட்டங்களில் இருந்து, இராணுவ வாதம் வெடிப்பதைத் தவிர்ப்பதற்காக நடந்த போராட்டங்களில் இருந்து அரசியல் படிப்பினைகள் பெறப்பட வேண்டும்.
முதலாளித்துவ அரசாங்கங்கள் மீது எத்தகைய தீவிர அழுத்தம் கொடுத்தாலும் போருக்கான உந்துதலை நிறுத்த முடியாது. மாறாக, இப்பொழுது தேவைப்படுவது சர்வதேச தொழிலாள வர்க்கம் போரின் தோற்றுவாயை தூக்கிவீச, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுயாதீன அரசியல் இயக்கத்தைக் கட்டமைப்பதுதான். இலாப முறைமையும் மற்றும் முதலாதளித்துவம் தங்கியிருக்கின்ற வரலாற்று ரீதியில் காலங்கடந்தவிட்ட தேசிய அரச முறைமையும் போருக்கான தோற்றுவாய்களாகும்.
திருப்புமுனையை
இராணுவத்தின் தலைமை ஆயுதப்படை Shiflessfsi (Supreme Command of the Armed Forces - SCAF) gir GT 95 sit தலையாட்டிகளையும், கைக்கூலிகளையும் ஆதரிப்பதைத் தொடர்ந்து கொண்டே, வாஷிங்டன் மிகவும் கவனமாக எழுச்சியைக் கண்காணித்து வருகிறது.
"ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படைகளில் ஏற்பட்ட துன்பகரமான உயிரிழப்புகளுக்கு இட்டுச்சென்ற எகிப்திய வன்முறை குறித்து ஜனாதிபதி பராக் ஒபாமா ஆழ்ந்த வருந்தத்தைத் தெரிவிப்பதாக" குறிப்பிட்டு திங்களன்று வெள்ளைமாளிகை ஒரு விசன அறிக்கையொன்றை வெளியிட்டது. "ஒரு ஒன்றுபட்ட மற்றும் வலிமையான எகிப்தை உருவாக்க எகிப்தியர்கள் ஒன்றுசேர்ந்து முன்னோக்கி நகரும் விதத்தில் அனைத்து தரப்பும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதற்கு இதுவே சரியான நேரமென்று" அது அறிவுறுத்தியது. அனைத்திற்கும் மேலாக, "இத்தகைய துன்பியலான நிகழ்வுகள்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 28
26
வட ஆபிரிக்கா 1
தேர்தலுக்கான பாதையின் குறுக்கே நிற்கக் கூடாதென" அந்த அறிக்கை வலியுறுத்தியது. நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும், அவர்களைச் சுட்டுத்தள்ளிக் கொண்டிருக்கும் பாதுகாப்பு படைகள் மீதும் சமமாகப் பழிபோடும் அதேவேளையில், எகிப்திய மக்களுக்கு எதிராக கோரப்பற்களைக் காட்டுவதற்கு வசதியாய் அந்த படைகள் ஆயுதமேந்தி நிற்பதை உறுதிப்படுத்த, அமெரிக்க காங்கிரஸ் மூலமாக எகிப்திற்கு $1.3 பில்லியன் இராணுவ உதவித்தொகையை அளித்து, அந்த நிர்வாகம் அதன் "ஆழ்ந்த கவலை"யை வெளிப்படுத்தி உள்ளது.
நவம்பர் 28 ஞாயிறன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்கள் முன்னோக்கி நகரவேண்டுமென்ற மிதமிஞ்சிய அக்கறை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எவ்வித ஜனநாயக பொறுப்புணர்விலிருந்தும் எழவில்லை. லிபியா, சிரியா, யேமன், பஹ்ரெயின் மற்றும் ஏனைய இடங்களில் என்ன செய்ததோ அதே போன்றே எகிப்திய நிகழ்வுகளையும் அது அணுகுகிறது. சில இடங்களில் ஆட்சி-மாற்றத்தைப் பின்பற்றுகிறது இன்னும் சில இடங்களில் ஆட்சி ஒடுக்குமுறையை ஆதரிக்கிறது. எல்லாமே மத்தியகிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் மீதும் மற்றும் அதன் பரந்த எரிசக்தி ஆதாரவளங்கள் மீதும் மேலாதிக்கத்தைக் கொண்டிருப்பதற்கான வாஷிங்டனின் போராட்டத்தை முன்னெடுக்க அப்பிராந்தியங்களில் ஏற்படும் எழுச்சிகளை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கோடு தான் செய்யப்படுகின்றன.
கடந்த 30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த அமெரிக்க-ஆதரவு சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை கடந்த பெப்ரவரியில் விரட்டியடிக்க LLIT fif வேலைநிறுத்தங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனரோ அந்த எகிப்திய உழைக்கும் மக்களின் நலன்கள் மற்றும் விருப்பங்களை முன்னெடுப்பதற்கும், இந்த தேர்தல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேலைகள் மற்றும் கண்ணியமான
வாழ்க்கை நிலை ை போராட்டத்திலும், ம சுரண்டல் மற்றும் தட்டுக்களால் மற்றும் ச திணிக்கப்பட்ட ஆத்தி சமூக சமத்துவமின் முடிவுக்குக் கொண் போராட்டத்திலும் (உ நெருக்கடி வெடித் நிலைமைகள் Lfil é மோசமடைந்துள்ளன) ரீதியிலான போராட்டத் நுழைந்தனர்.
மத்தியகிழக்கு, ஐ மற்றும் சர்வதேச அள வர்க்க சகோதர-சகோ எகிப்தியத் தொழிலாள மற்றும் அரசியல் கோரிக் சோசலிச ரீதியாக உரு புரட்சிகரப் போராட்டத் செய்யப்பட முடியும்.
உள்நாட்டின் அத் சிலர் மற்றும் அவர் கூலிப்படை, அத்தோடு வங்கிகள் மற்றும் பெருநிறு மீது தொடர்ந்து செலு ஒரு போலியான "ஜனந அளிப்பதே, அமொ நடத்தப்படவிருக்கும் தேர் உள்ளது. ஒரு சட்டமன் நான்கு பங்கு பிரதிநி அதிகாரத்தையும், அ; வரையப்படும் அரசியலடை மீதும் தடையாணை வழ கையில் வைத்துக் கொ எகிப்தின் அரசியல் வாழ் கொண்டிருப்பதை உ அதேபோல முபாரக்கில் செய்யப்பட்ட முழு ஒ சித்திரவதை இயந்தி தேவையான இடத்தில் நீ இதைப் பயன்படுத்தி மற்றும் போராட்டங்கள்
தாகிர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012
 

ற்றும் மத்தியகிழக்கு
மகளுக்கான ஒரு ]றும் ஒடுக்குமுறை, கிப்திய செல்வந்த வதேச மூலதனத்தால் மூட்டும் அளவிலான மை ஆகியவற்றை டு வருவதற்கான லக முதலாளித்துவ நதிலிருந்து இந்த மிக GLOm & LOm 5 இத்தகைய வரலாற்று தில் தொழிலாளர்கள்
ரோப்பா, அமெரிக்கா விலுள்ள அவர்களின் தரிகளைப் போலவே, வர்க்கத்தின் சமூக கைகளும், சமூகத்தை மாற்றுவதற்கான ஒரு நால் மட்டுமே பூர்த்தி
திகாரத்தில் இருக்கும் களது இராணுவக்
சேர்ந்து நாடுகடந்த றுவனங்களும் எகிப்தின் த்தும் ஆதிக்கத்திற்கு ாயக" அங்கீகாரத்தை ரிக்க ஆதரவுடன் தல்களின் நோக்கமாக ற அவையில் ஐந்தில்திகளை நியமிக்கும் த்தோடு இறுதியாக மப்பின் எந்த பாகத்தின் ங்கும் அதிகாரத்தையும் ண்டு, ஆளும் SCAF வில் ஒரு கழுத்துப்பிடி றுதிப்படுத்தியுள்ளது. ன் கீழ் அபிவிருத்தி டுக்குமுறை மற்றும் ரங்களையும், அது நிலைநிறுத்தி உள்ளது. வேலைநிறுத்தங்கள்
நசுக்கப்பட்டு கடந்த
ஒன்பது மாதங்களில் சுமார் 12,000 பேர் கைது செய்யப்பட்டு, இராணுவ நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்பட்டனர்.
புதிய மக்கள் எழுச்சிக்கு முகங்கொடுத்திருக்கின்ற நிலையில், ஆளும் இராணுவக் குழுவால் நிறுவப்பட்ட மற்றும் முன்னாள் முபாரக்கின் அமைச்சர் எஸ்ஸாம் ஷராப்பின் தலைமையிலிருக்கும் அந்நாட்டின் உள்நாட்டு ஆட்சிமன்றம் திங்கட்கிழமைக்குப் பின்னர் அதன் இராஜினாமாவை அளித்தது. அசாதாரணமான வகையில் அரசுத் தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்ட அந்த இராஜினாமா மக்கள் போராட்டங்களை அமைதிப்படுத்தும் ஒரு முயற்சியாக சிலரால் பார்க்கப்பட்டது. அதேநேரத்தில், இராணுவத் தலைமையின் கரங்களில் அதிகாரம் முழுமையாக ஒளிவுமறைவின் றி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது மற்றொரு அரசியல் சூழ்ச்சிக்கு பாதையை சீர் செய்து தரக் கூடும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி ஆய்வு ஆணையத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய எகிப்திய ஜனாதிபதி வேட்பாளருமான மொஹமத் எல்பராடி உட்பட, எகிப்தில் அதிகரித்துச் செல்லும் பல முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ பிரபலங்கள் மற்றும் அமைப்புகள், ஒரு "தேசிய இடர்காப்பு அரசாங்கத்திற்கான" (national Salvation government) Gas Tiflé,6056Du எழுப்பியுள்ளனர். "தாராளவாத, இஸ்லாமிய மற்றும் இடது கட்சிகள்" உட்பட 37 அரசியல்
குழுக்கள் அந்த கோரிக்கையை வழிமொழிந்திருப்பதாக திங்களன்று அறிவிக்கப்பட்டது. அதேவேளையில்
செவ்வாயன்று தஹ்ரீர் சதுக்கத்தில் "ஒரு மில்லியன் மக்கள்" கலந்து கொள்ளும்
போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில்
இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையை நடத்தியுள்ள எகிப்திய இராணுவத் தலைமையால் நிறுவப்படுகிற இதுபோன்றவொரு அரசாங்கம், தேசிய நலனையும் "புரட்சியின்' ஒற்றுமையையும் பாதுகாப்பதன் பேரில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டங்களின் கழுத்தை நெரிப்பதையே அதன் மைய வேலையாகக் கொண்டிருக்கும்.
எகிப்தில் தங்களை 'சோசலிஸ்டுகள்" என்றும், "புரட்சியாளர்கள்" என்றும் அழைத்துக் கொண்டு, இதுபோன்ற ஒரு போக்கிற்கு உதவி செய்து வரும் போலி-இடது கட்சிகளின் ஒரு கூட்டணி, "ஜனநாயக" மாற்றம் என்ற இராணுவ ஆட்சிக்குழுவின் அழைப்பிற்கும் மற்றும் அதன் மோசடித் தேர்தல் சூழ்ச்சிக்கும் எகிப்திய தொழிலாளர் வர்க்கத்தின்
போராட்டங்களை அடிபணியச் செய்விப்பதில்
தீர்க்கமாக செயற்படுகின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை அல்லாமல், மாறாக எகிப்திய குட்டி-முதலாளித்துவத்தின் மிகவும் செல்வாக்கு படைத்த பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தகைய குழுக்கள், ஒரு சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில்

Page 29
வட ஆபிரிக்கா ம
தொழிலாளர்கள் சுயாதீனமாக நடத்தும் அரசியல் போராட்டம் எதனையும் எதிர்க்கின்றன.
சான்றாக, பிரிட்டனின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியுடனும் (SWP) மற்றும் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் அமெரிக்காவிலுள்ள சர்வதேச சோசலிஸ்ட் அமைப்போடும் (ISO) இணைந்துள்ள புரட்சிகர சோசலிஸ்டுகளின் செயற்பாடு இவ்விதத்திலானதாகும். இராணுவ ஆட்சியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல்களில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ள இந்த குழு, ஒடுக்குமுறையைக் கண்டித்தும், "நம்முடைய புரட்சி முடிந்துவிடவில்லை" என்று வலியுறுத்தியும், 9 (5 வீராவேச அறிக் கையொன்றை வெளியிட்டுள்ளது. எவ்வாறிருந்த போதிலும், மக்கள் "ஜனவரி 25 புரட்சியின் படிப்பினைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்" அத்துடன் "நம்முடைய விடுதலை சதுக்கங்களின் அனைத்து சக்திகளும் ஒரே முன்னணியாக ஐக்கியப்பட வேண்டும், அத்தகையவொரு அணிக்கு மட்டுமே புரட்சி குறித்துப் பேசுவதற்கான உரிமை உள்ளது." என்று வலியுறுத்தியது மட்டுமே அது முன்னெடுத்த திடமான கொள்கையாக இருந்தது.
இந்த அதி-வீர வாய் ஜம்பம் நடைமுறையில் எதைக் குறிக்கிறதென்றால்,
எல்பராடி மற்றும் முஸ்லி வலதுசாரி இவ தலைமையிலான அந்த (single front) 96. ஏற்றுக்கொண்டால் கோரிக்கைகளும், முன்னெடுக்கப்படக்கூட புரட்சிகர சோ எகிப்தின் நடுத்தர-வர்
6J 60) 60TL ஆலோசனையளிக்க முன்னணி", சமூக ச முதலாளித்துவச் சுரண் எகிப்தியத் தொழி இளைஞர்களின் போரf வர்க்கத்தின் வேலை போராட்டங்களை நசு உள்ள எகிப்திய போலித்தனமான ஜன அடிபணியச் செய்யவே தொழிலாள வர் சுயாதீனத்திற்கு அடித் இராணுவ ஆட்சிக்கு முறையில் தூக்கியெ தொழிலாளர்களின் ஸ்தாபிப்பதற்காக ஒ ஒன்றுதிாட்டுவதன் மூ
சிரியாவில் உள்நாட்டுப் போரு
புரட்சியின் தலைவிதியும்
கிறிஸ் மார்ஸ்டன் 26 நவம்பர் 2011
Lஷிர் அல்-அசாத்தின் சிரிய ஆட்சிக்கு, சிரியாவிற்குள் நடக்கும் போர்களில் இருந்து அதன் படைகளை விலக்கிக் கொண்டு, மேலைத்தேய சார்புடைய குழுக்களுடன் பேச்சு நடத்துமாறு அரபு லீக் விடுத்துள்ள இறுதி காலக்கெடு முடிவுக்கு வந்துள்ளமை, சிரியாவில் வளர்ச்சிகண்டுவரும் உள்நாட்டுப் போரில் வெளிநாட்டு இராணுவத் தலையீட்டை ஒரு படி முன் கொண்டு செல்கினற்து.
துருக்கி, செளதி அரேபியா மற்றும் கட்டாரும் சிரிய ஆயுத எதிர்ப்புக் குழுக்களை ஆதரிப்பதன் பின்னணியில் அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிரான்சும் உள்ளன. இவை பல மாதங்களாக அங்காரா, ரியத் மற்றும் சிரிய எதிர்த்தரப்பு ஆகியவற்றுடன் திரைமறைவு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு, ஈரானிய சார்பு அசாத் ஆட்சியை அகற்றி, டமாஸ்கஸில் மேற்கத்தைய சார்பு நூல்பொம்மை அரசாங்கமொன்றை அதிகாரத்தில் இருத்துவதில் உறுதியாக
66T6.
ஆரம்பத்தில் இருந்தே செளதி அரேபியா, கட்டார், ஜோர்டான், துருக்கி மற்றும் வாஷங்டனும் சமூக இயக்கத்தை அசாத்திற்கு எதிராகப் பயன்படுத்த முயன்றுள்ளன; இது
இந்த ஆண்டு எகிப்து நடந்த புரட்சிகரப் ே வலதுசாரி, ஏகாதிய மாற்றங்களால் உந்துத மற்றும் ஏகாதிபத்திய முன்னணிச் சக்தியாக கொண்டு செயல்படும் இரு பிரதான பிரிவுகை டமாஸ்கஸ் பிரகடன அமெரிக்க சார்பு சக்தி உட்பட்டதாகும். சுன்னி அமைப்பு, அரபு அரசுக சார்பில் செயற்படுகின் லிபியாவில் நை போரைப் போன்றே, செயலிலும் அதற்கென உள்ளன. துருக்கியில்
முற்றிலும் வெளிப்பு
சுன்னிகளற்ற சிரிய இ Syria Army) CuTirp மற்றும் சிரியப் பாது எதிரான இராணுவச் கருவியாக இயங்குகின் அமைப்பை ஒரு பிரிவி பாராட்டும், தங் "தாராளவாதிகள்" 6 பலருக்கு ஊடகங்கள்

ற்றும் மத்தியகிழக்கு
27
ம் சகோதரத்துவத்தின் uலாமியவாதிகளின் "ஒரே முன்னணியின்" னத்துப் பிரிவுகளும் ஒழிய, எந்த கொள்கைகளும் ாது என்பதையே ஆகும். சலிஸ்டுகள் மற்றும் க்க போலி இடதுகளின் உட்கூறுகளால் ப்படும் இந்த "ஒரே மத்துவமின்மை மற்றும் ாடல்களுக்கு எதிரான லாளர்கள் மற்றும் "ட்டத்தை, தொழிலாளர் நிறுத்தங்கள் மற்றும் க்கத் தீர்மானத்துடன் முதலாளித்துவத்தின் நாயக நாடகங்களுக்கு
உதவுகின்றது. க்கம் அதன் அரசியல் தளமிடுவதன் மூலமும், ழவைப் புரட்சிகரமான றிந்து அதனிடத்தில் அரசாங்கத்தை டுக்கப்பட்ட மக்களை லமாக மட்டுமே அதன்
நம் மத்திய
மற்றும் துனிசியாவில் பாராட்டங்களால் ஒரு த்திய சார்பு ஆட்சி ல் பெற்றது. பிராந்திய, சக்திகளின் மாற்று ந துருக்கியில் தளம் சிரிய தேசியப் பேரவை, ளையும் கொண்டுள்ளது. ாம் என்ற அமைப்பு, களின் ஆதிக்கத்திற்கு முஸ்லிம் சகோதரத்துவ ள் மற்றும் துருக்கியின் றது. டபெற்ற ஏகாதிபத்தியப் இந்த ஏகாதிபத்திய தொழிற்படும் பிரிவுகள் ல் தளம்கொண்டுள்ள, 1டையாக இருக்கும் lyrgopouth (Sunni Free சக்திகள், அலாவிக்கள் காப்புப் படைகளுக்கு செயற்பாட்டிற்கு ஒரு ண்றன. அத்துடன், இந்த னையற்ற அமைப்பு என 岳6丽)颌翼 தாங்களே ான கூறிக்கொள்ளும் ரில் முன்னணி இடம்
சமூக மற்றும் அரசியல் நோக்கங்களை எட்டமுடியும் என்பதே ஜனவரி 25 இயக்கத்தின் நிஜமான படிப்பினைகளாக உள்ளது. எகிப்தை சோசலிசரீதியாக உருமாற்றுவதற்கான போராட்டத்தை, சோசலிசத்துக்கான ஒரு சர்வதேசப் போராட்டத்தின் பாகமாக, மத்தியகிழக்கு முழுவதிலும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தைத் தூக்கியெறிவதற்கான ஒரு போராட்டத்தின் மூலமாக மட்டுமே வெல்ல (փգեւլն.
ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதே எகிப்திய தொழிலாளர்கள் முகங்கொடுத்துவரும் தீர்க்கமான பிரச்சினையாகும். இந்த முன்னோக்கின் அடித்தளத்தில் மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் எகிப்திய முதலாளித்துவம் மற்றும் அதன் குட்டிமுதலாளித்துவ போலி-இடது கூட்டுக்களின் எதிர்புரட்சிகரத் தாக்குதலைத் தோற்கடிக்க முடியும், ஏகாதிபத்தியத்தின் இரும்புப்பிடியை அது உடைக்க முடியும்; அத்துடன் ஓர் உண்மையான ஜனநாயக மற்றும் சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தைக் கையிலெடுக்க முடியும். இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஓர் எகிப்திய பிரிவைக் கட்டியெழுப்புவதைக் குறிக்கிறது.
கிழக்குப்
கொடுக்கப்படும் அதே வேளை, அடி மட்டத்தில் மத மற்றும் இனப் பகைமைகள் கிளறிவிடப்படுகின்றன.
கல்ஃப் நியூஸில் எழுதிய பாட்ரிக் சீல், "புரட்சியின் தலைநகரம்’ என அடிக்கடி அழைக்கப்படும மைய நகரமான ஹொம்ஸில் ஒருவரை ஒருவர் கடத்துதல், சித்திரவதைகள், தலையைச் சீவுதல் மற்றும் சுன்னி, அலவி சமூக மக்களின் இடமாற்றங்கள், நாட்டின் பிற பகுதிகளிலும் எதிர்பாரக்கக் கூடியவற்றை பற்றி பீதியான அறிகுறிகளைக் காட்டுகின்றன." என்று எழுதியுள்ளார்.
டியுனிசியாவில் ஜைன் எல் அபிடைன் பென் அலி, எகிப்தில் ஹொஸ்னி முபாரக் மற்றும் லிபியாவில் முயம்மர் கடாபியின் ஆட்சிகளைப் போன்றே சிரிய ஆட்சியும் தூக்கவிசத்தக்க ஒன்றாகும். இங்கு பல தசாப்தங்களாக மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். நாட்டின் சனத்தொகையில் 32 வீதமானவர்கள் ஒரு நாளுக்கு 2 டொலர் அல்லது அதற்கும் குறைவான பணத்தில் வாழ்கின்றனர். ஆனால் இப்பொழுது வெகுஜனங்கள் அப்பட்டமாக எழுப்பவேண்டிய கேள்வி இதுதான்! அசாத்திற்குப் பதிலாக வரப்போகும் ஆட்சி எது?
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 30
28
வட ஆபிரிக்கா
அங்காரா, ரியத் மற்றும் வாஷிங்டனின் உத்தரவின் பேரில் இருத்தப்பட்ட ஒரு குறுங்குழுவாத ஆட்சி, சிரியாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முன்னோக்கிய பாதையாக அன்றி, பின்னோக்கிய பாதையையே பிரதிபலிப்பாகும். லிபியாவில் ஒரு மேற்கத்திய சார்பு பொம்மலாட்ட அரசாங்கம் இருத்தப்பட்டபின், அது மத்திய கிழக்குப் புரட்சிக்கு எதிரான ஏகாதிபத்தியவாதிகளின் எதிர்ப்புரட்சித் தாக்குதலுக்கு இன்னும் ஒரு வெற்றியையே பிரதிபலிக்கிறது.
டியுனிசியா மற்றும் கெய்ரோவில் தங்களுக்கு ஆதரவான ஆட்சிகள் விழுந்தபின், வாஷிங்டன், லண்டன் மற்றும் பாரிசும் எண்ணெய் வளம் உடைய மத்திய கிழக்கு முழுவதும் "ஆட்சிமாற்றம்" தேவை, தங்கள் நலன்களுக்கு ஏற்ப அதை செயல்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். எகிப்து, பஹ்ரைன், செளதி அரேபியா போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய உறவுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எதிர்ப்பு உணர்வுகளை நசுக்கப்பட வேண்டும். லிபியாவிலும் இப்பொழுது சிரியாவிலும் போன்று இந்த எதிர்ப்பு உணர்வுகள் ஏகாதிபத்திய நலன்களுக்கு உதவும் வகையில் வலதுசாரி, ஏகாதிபத்திய சார்புடைய அமைப்புக்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
அமெரிக்காவும் தெஹ்ரானில் இருந்து லெபனானில் ஹெஸ்பொல்லா மற்றும் இப்பொழுது ஈராக்கிலுள்ள அரசாங்கம் என படர்ந்து இருக்கும் "ஷியா பிறைநிலாவை" தன் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் திறன் கொண்டவையாக காண்கின்றன. சுன்னி அரேபிய நாடுகளும், துருக்கியும் மற்றும் இஸ்ரேலும் ஈரானை தனிமைப்படுத்தி, கீழறுப்பதற்கு இந்த விருப்பதைப் பகிர்ந்துள்ளன.
ஐரோப்பாவும் டமாஸ்கஸ்,
ஸ்டட்ஃபோர் என்னும் தனியார் உளவுத்துறை நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜோர்ஜ் பிரிட்மன், ஈரானியச் செல்வாக்கை எதிர்த்து நிற்பதற்கு சிறந்த இடம், "சிரியா. சிரியாவில் முக்கியமாக அசாத் அகற்றப்படுவதற்குரிய அனைத்தும் செய்யப்பட வேண்டும். இதற்கு உகந்த தீர்வு, லெபனான், ஒருவேளை துருக்கி மற்றும் ஜோர்டான் மூலம் கன்னிக்களின் எதிர்ப்பிற்கு இரகசிய ஆதரவை அளிப்பதாகும்" என்று குறிப்படுகிறார்.
அவர் "அசாத்தை அகற்றுவது மிக முக்கியமானது. அது விளையாட்டின் போக்கையும் வேகத்தையும் மாற்றிவிடும்." என்று முடிக்கிறார்.
அசாத்திற்கு எதிரான இராணுவத் தலையீட்டிற்கு விரும்பத் தக்க அடிப்படை, துருக்கியின் எல்லையில் படரும் "இடைத்தடை பகுதியை" உருவாக்குவதுதான். பிரான்சின் ஆதரவைக் கொண்ட சுதந்திர சிரிய
இராணுவம், தனது நுழைவாயிலாக அத் பகுதியை" ஸ்தாபிக்கு
ஜெருசலேம் அரசாங்க ஆலோசக
அசாத்திற்கு எ நடவடிக்கைக்கு இன்னு தேவை. ஒரு இடை சிரிய எழுச்சியாளர்களு எதிராக தங்களை சவாலைத் தயார் ெ சிரிய-துருக்கிய ே ஏற்படுத்தக்கூடும்." எ
சிரியாவில் ஒரு
தொழிலாளர ஒடுக்க பிரிவுகளின் இயக்க எழு முஸ்லிம் சே போன்ற மு: குறுங்கு போக்கு போலித் அம்பல ஏற்கனவே உ
அது வ6ை மன்னராட்சி இப்பிராந் அனைத்து மிகுந்த முத் ஆட்சிக அகற்றுே தேவை குழ்நிை தோற்றுவி
என்பது பிராந்தியத் என்னும் ஆவியுருவை ஒரு பக்கம் ஈரான் மறு பல கன்னி நாடுகளும் பெரும் வல்லரசுகள் லி 9 OS நேரடித் சுரண்டிக்கொள்ளும்.
அசாத்தையோ அல்லது சீனாவில் ஆதரவாளர்களையோ அத்தகைய ஆபத்தை மாறாக, அசாத் அரச வேண்டியதோடு, ஏகாதி
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

ற்றும் மத்தியகிழக்கு
செயற்பாடுகளுக்கான கைய "பறக்க கூடாத ாறு கோரியுள்ளது. போஸ்ட்டில் எழுதிய
ஜோனதன் ஸ்பெயர், திரான "கவிழ்ப்பு ம் நேரடியான ஈடுபாடு தடை பகுதி என்பது நக்கு அசாத் ஆட்சிக்கு புமைத்துக் கொள்ளும் ய்ய உதவும். ஆனால் ாதல்களையும் அது ன்றார்.
முழு உள்நாட்டுப் போர்
கள் மற்றும் ப்பட்ட
வெகுஜன முச்சியானது காதரத்துவம் தலாளித்துவ, முவாத நகளின் தனத்தை ப்படுத்த உதவியுள்ளது. ாகுடாவின் 56i 2 LILLதியித்தின் / ஊழல் 5லாளித்துவ ளையும் பதற்குத்
MALAT 6
த்துள்ளது.
தில் கொடூரப் போர் எழுப்புகிறது; இதில் க்கம் துருக்கி இன்னும் உள்ளடங்கும். இதைப் யாவில் செய்தது போல் தலையீட்டுக்கும்
தெஹ்ரான், ரஷ்யா இருக்கும் அவருடைய ஆதரிப்பதின் மூலம் தவிர்க்க முடியாது. ாங்கம் தூக்கிவீசப்பட பத்தியத்துக்கு எதிரான
போராட்டத்தில் மத அல்லது இன வேறுபாடுகளுக்கு அப்பால் ஒடுக்கப்பட்ட கிராமப்புற வெகுஜனங்களின் கூட்டுழைப்புடன் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி, ஒரு சோசலிச, உண்மையான ஜனநாயக அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.
இது வெறுமனே ஒரு தேசியப்பணி அல்ல. சிரியாவின் விதி மத்திய கிழக்கு முழுவதும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எகிப்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுடன் பிணைந்துள்ளது. மேற்கத்தைய சக்திகளின் கணக்கீடுகள் அனைத்தும், தொழிலாள வர்க்கத்தை அரசியல் வாழ்வில் இருந்து ஒதுக்கி, தேசிய அரசாங்கங்கள் மற்றும் முஸ்லிம் சகோதரத்துவம் போன்ற பிராந்திய அரசியல் சக்திகளின் மேலாதிக்கம் ஸ்தாபிக்கபட வேண்டும் என்பதாகும்.
இதன் காரணமாக, எகிப்தில் மீண்டும் வெடித்துள்ள புரட்சிகரப் போராட்டம், கெய்ரோவில் உள்ள அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சிக் குழுவிற்கு மட்டுமின்றி, எல்லா இடங்களிலும் லிபிய தேசிய இடைக்காலப் பேரவை போன்ற வளைந்து கொடுக்கும் ஆட்சிகளை நிறுவுவதற்கு கவனமாக இயற்றப்பட்ட திட்டங்கள் அனைத்திற்கும் ஒரு அச்சுறுத்தல் ஆகும்.
தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் வெகுஜன இயக்க எழுச்சியானது முஸ்லிம் சகோதரத்துவம் போன்ற முதலாளித்துவ, குறுங்குழுவாத போக்குகளின் போலித்தனத்தை அம்பலப்படுத்த ஏற்கனவே உதவியுள்ளது. அது வளைகுடாவின் மன்னராட்சிகள் உட்பட இப்பிராந்தியித்தின் அனைத்து ஊழல் மிகுந்த முதலாளித்துவ ஆட்சிகளையும் அகற்றுவதற்குத் தேவையான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது.
இதற்கு உலக சோசலிசப் புரட்சி மூலோபாயத்தை அபிவிருத்தி செய்யும் ஒரு புதிய தலைமையை, அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளை மத்திய கிழக்கு முழுவதும் கட்டியெழுப்புவது அவசியமாகும்.
பிராந்தியத்தின் பொருளாதாரத்தை சோசலிச முறையில் மாற்றியமைக்கும் பணியை இலக்காக கொண்ட தொழிலாளர் அரசாங்கங்கள் நிறுவப்பட வேண்டும் -அதன் மூலம் பரந்த வளங்கள் அனைத்தும் வெகுஜனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இந்த மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுவதற்கான போராட்டத்தில் அரபு, பாரசீக, குர்திய மற்றும் யூதத் தொழிலாளர்களின் பிரதான பங்காளிகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தொழிலாள வர்க்கமே ஆகும்; ஏற்கனவே மத்திய கிழக்கில் நடக்கும் புரட்சிகர நிகழ்வுகளினால் அவர்களது போராட்டங்களுக்கும் ஊக்கம் கிடைத்துள்ளது.

Page 31
ஆசி
ஆசியாவை நோக்கிய ஒபாம
சிமன்ட்ஸ்
2011
பீட்டர் 24 நவம்பர்
டந்த வாரம் ஒபாமா ஆசியாவிற்கு பயணித்தமை புவிசார்-அரசியலில்
ஒரு திருப்புமுனையைக் குறித்தது. அமெரிக்க ஜனாதிபதி, இராஜதந்திரம், பொருளாதாரம், மூலோபாயம் ஆகிய அனைத்துப் பக்கங்களிலும், உலகின் மிக விரைவாக வளர்ச்சியடையும் பிராந்தியத்தில் தடையற்ற அமெரிக்க மேலாதிக்கத்தை f6T (6 th வலுப்படுத்துவதற்காக, சீனாவுடன் ஒரு மோதல் போக்கை நிர்ணயித்துள்ளார்.
ஹோனோலுலுவில் நடைபெற்ற ஆசியபசிபிக் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில், ஒபாமா பசுபிக் கடந்த கூட்டு வகிபாகத்தை தொடக்கினார்; இது பிராந்திய வர்த்தகம் வாஷிங்டனின் விதிகளுக்கு ஏற்ப நடப்பதை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்டது, கான்பெராவில் இருக்கும் போது, அவர் வடக்கு ஆஸ்திரேலியாவில் அமெரிக்க மரைன்கள் நிலைகொள்ளும் என்றும், ஆஸ்திரேலிய விமான, கடற்படைத் தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். இது வியட்நாம் போருக்குப் பின் முதல்தடவையாக ஆசியாவில் மேற்கொள்ளப்படும் அமெரிக்க இராணுவத்தின் விரிவாக்கமாகும். பாலியில் நடந்த கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில், சீனாவின் எதிர்ப்பையும் மீறி, ஒபாமா தென் சீனக் கடல் பற்றி ஒரு விவாதத்தை தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்காக ஒழுங்குபடுத்தினார். இப்பகுதியில் சீனாவின் முக்கிய மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் அடங்கிய பூசலுக்கு உட்பட்ட கடல்நிலைகள் உள்ளன.
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் நிகழ்த்திய முக்கிய உரையில், ஒபாமா அவருடைய வெளியுறவு கொள்கை ஆசியாவிற்கு மாறியிருப்பது குறித்து வெளிப்படையாகப் பேசினார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஒரு தசாப்தம் போர்களை நடத்தியபின், "அமெரிக்கா இப்பொழுது தன் கவனத்தை ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பரந்த திறனுடைய பக்கம் திருப்புகிறது" என்று விளக்கினார். "அமெரிக்கா ஒரு பசிபிக் நாடு என்ற முறையில் இப்பிராந்தியத்தை வடிவமைப்பதிலும், அதன் வருங்காலத்திலும் அதிக மற்றும் நீண்டகால வகிபாகத்தை ஆற்றுவதற்காக, தான் வேண்டுமென்றே ஒரு மூலோபாய முடிவை எடுத்துள்ளதாகவும்" அவர் அறிவித்தார்.
ஆசியாவின் பக்கம் திரும்புவது என்பது ஒபாமா சமீபத்தில் எடுத்த கொள்கையின் முடிவு அல்ல, மாறாக, ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகத்தின் மூலோபாயத் திசையமைவு குறித்து அமெரிக்க ஆளும் வட்டாரங்களிடையே இருந்த ஆழ்ந்த அதிருப்தியை பிரதிபலித்த, உலகப் பொருளாதாரத்திலான ஆழ்ந்த மாற்றங்களில்
இருந்து இது "பயங்கரவாதத்தின் மீ பெயரில் புஷ் அமெரிக்க போர்களில் தள்ளினா இராணுவத்தை உளச்ே அமெரிக்க இராஜ விமர்சனத்துக்குள்ளா உள்நாட்டில் பெரும் எதி போர்களுக்கு இ ஆதரவு, அடித்தளத்திலு வாஷிங்டனின் பிரதிபலிக்கிறது-அதா மத்திய ஆசியாவிலும் பெரிய எரிசக்தி இருப்பு மேலாதிக்கத்தை ஸ்த வாஷிங்டனின் ஆசிய நாடுகளை அச்சுறுத்தி எளிதான வெற்றிகள் உண்மையில் ஆழமான ஆசியாவில் பெருகும் சீ தடுப்பதில் புஷ் தே விமர்சனங்கள் அதிகரி கடந்த தசாப் பொருளாதார விரிவாக்க நெருக்கடியைத் தொடர் உற்பத்தி முறைை மறுசீரமைப்புடன் பி:ை முறையில், கிழக்கு ஆசி ஆசிய பொருளாதாரங் மையமாகக் கொண் மையங்களுடன் ஒருங் ஆண்டுக்கும் 201 ஆசியானுடன் சீனாவி 39.4 பில்லியன் டொ பில்லியன் டொலர்க இப்பொருளாதார வழிவ தடையற்ற வணிக உ பிராந்திய அமைப்புகள ஏசியன்+3, கிழக்கு ஆகியவற்றில் கொண் பிரதிபலித்தன. இந்த அ இடம் பெறவில்லை, அ கொள்ளவும் இல்லை.
gun to IT 606) அமர்த்தியதற்கு அ ஸ்தாபனத்தில் சக்தி ஆதரவு இருந்தது; இது மற்றும் ஆப்கானிஸ்த பொருளாதார அளவில் ஆசிய, பசிபிக் பிராந் கடுமையாக முயற் வழிவகையாகக் கருதப் நிதிய நெருக்கடிக் ஆரம்பத்தில் சீனா முயன்றார்-அமெரிக்க பெய்ஜிங் "அமெரிக்க இருக்க வேண்டும்", அமெரிக்கப் பத்திரங்க

મેum
29
ாவின் தீவிரமான திருப்பம்
தோன்றுகின்றது. தான போர்" என்னும் ாவை இரண்டு பேரழிவுப் ர்; அவை அமெரிக்க சோர்விற்கு உட்படுத்தி, தந்திர முறையை க்கியதோடு, மேலும் ர்ப்பை தோற்றுவித்தன. ரு கட்சிகளும் கொடுத்த புள்ள மூலோபாயத்திற்கு ரந்த ஆதரவைப் வது மத்திய கிழக்கிலும் உள்ள உலகின் மிகப் க்களின் மீது அமெரிக்க ாபிப்பதும், அதற்காக , ஐரோப்பிய போட்டி வைப்பதுமாகும். ஆனால் எனறு கூறபபடடவை புதைச்சேறாகிவிட்டன. னாவின் செல்வாக்கைத் ால்வி அடைந்தபின், த்தன. ப்தத்தில் சீனாவின் கமானது 1997-98 ஆசிய ந்து மேற்கொள்ளப்பட்ட மயிலான முக்கிய னந்துள்ளது. பெருகிய ய, மற்றும் தென்கிழக்கு கள் சீன உற்பத்தியை னடிருந்த விநியோக பகிணைந்தன. 2000ம் 0க்கும் இடையே, lன் ஆண்டு வர்த்தகம் லர்களிலிருந்து 2928 ளாக உயர்ந்துள்ளது. கைகள், பிராந்தியத்தின் டன்பாடுகளிலும், சீனப் GOT 6jefusir (ASEAN), ஆசிய உச்சிமாநாடு ாடிருந்த செல்வாக்கில் மைப்புகளில் அமெரிக்கா ல்லது அவற்றில் கலந்து
ஜனாதிபதியாக மெரிக்க வெளியுறவு வாய்ந்த பிரிவுகளின் அமெரிக்காவை ஈராக் ானில் இருந்து மீட்டு, இயக்கம் கொண்டுள்ள தியத்தில் நுழைவதற்கு சிப்பதற்கான ஒரு பட்டது. 2008-09 உலக த நடுவில், ஒபாமா வை சமரசப்படுத்த உயர்மட்ட அதிகாரிகள், ாவின் வங்கியாளராக இன்னும் கூடுதலான களை வாங்கவேண்டும்
என்று வலியுறுத்துவதற்காக அங்கு சென்றனர். ஆனால் அந்தக் கட்டம் விரைவில் கடக்கப்பட்டுவிட்டது. ஒபாமா நிர்வாகம் ஏசியன் அமைப்பினுடைய கூட்டுறவு, ஒத்துழைப்பு guigth (Treaty of A inity and Cooperation) என்ற உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இதன் மூலம் ஏசியனைத் தளமாகக் கொண்ட அமைப்புகளில் நுழைந்தது. ஜூலை 2009ல், அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன், ஏசியன் உச்சிமாநாட்டில் உரையாற்றிய போது, அமெரிக்கா "மீண்டும் தென்கிழக்கு ஆசியாவிற்கு வந்துவிட்டது" என்று அறிவித்தார். ஓராண்டிற்குப் பின் நடைபெற்ற ஏசியன் கூட்டத்தில், அவர் தென் சீனக் கடல் பிராந்தியப் பூசல்களில் அமெரிக்கா "ஒரு தேசிய நலனை" கொண்டுள்ளது என்றார். இதனால் சீனாவின் வெளியுறவு அமைச்சர் யாங் ஜிச்சி, கிளின்டனின் கருத்துக்கள் "கிட்டத்தட்ட சீனாவின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பாகும்" என்று கூறத் தள்ளப்பட்டார். அமெரிக்க இராஜதந்திர முயற்சிகள் ஏற்கனவே உள்ள நட்பு நாடுகள் மீது மட்டுமன்றி, சீனாவின் செல்வாக்கு மண்டலத்திலுள்ள பர்மா போன்ற நாடுகளை ஈர்க்கவும் முற்பட்டன.
மத்திய கிழக்கை போன்றே, ஒபாமா நிர்வாகம் ஆசியாவின் மீது காட்டிய மிகப் பெரிய அக்கறை, அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டை வலுப்படுத்துவதாகவே இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இது இப்பிராந்தியம் முழுவதும் மூலோபாய, இராணுவப் பிணைப்புக்களை குறிப்பாக ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மேம்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸிற்கு அமெரிக்கா போர்க் கப்பல்களைக் கொடுத்ததுடன், முன்னெப்போதுமில்லாதவாறு வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளை நடத்தியது. சிங்கப்பூரில் புதிய ரக போர்க்கப்பல்களை நிலைகொள்ள வைத்தது; தைவானுக்கு மிகப் பெரிய அளவில் புதிய ஆயுதங்களின் விற்பனையை அறிவித்தது; இந்தோனேசியாவில் அவப்பேறுபெற்ற கோபாசஸ் சிறப்புப் படைகளுடன் அமெரிக்க ஒத்துழைப்பிற்கு இருந்த தடையை அகற்றியது. கடந்த ஆண்டு, ஜப்பான் சீன மீன்பிடிக் கப்பல் தலைவர் ஒருவரை, சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் வைத்து கைது செய்தபோது சீனாவுடன் ஏற்பட்ட பதட்ட நிலைமையை சுரண்டிக்கொண்ட ஒபாமா நிர்வாகம், ஜப்பானுடனான உடன்படிக்கைகளின் கீழ் எந்தப் பூசலிலும் ஜப்பானுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது என்று ஆத்திரமூட்டும் வகையில் அறிவித்தது.
பென்டகனுடைய மூலோபாயமானது எரிசக்தி விநியோகங்களைக் கட்டுப்படுத்துவதில் மையம் கொண்டுள்ளது. ஆனால், மத்திய கிழக்கை முழுமையாகத் தன் அரசியல் செல்வாக்கின் கீழ் கொண்டுவருவதற்குப் பதிலாக, அமெரிக்கா தன் இராணுவ
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 32
30
இந்திய
வலிமையைப் பயன்படுத்தி, மத்திய கழிக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து பிரதான சந்திகள் ஊடான, எல்லாவற்றுக்கும் மேலாக மலாக்கா ஜலசந்தி ஊடான, தென் சீனக் கடலுக்கான, எரிசக்தி மற்றும் மூலப்பொருள் கொண்டு செல்லும் சீனாவுக்கு இன்றியமையாத கடற் பாதையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு கனக் கிட்டுக் கொண்டிருக்கின்றது. இத்திட்டங்கள் 1941ம் ஆண்டு ஜப்பான் மீது தடைகளைச் சுமத்த அதன் கடற்படை பலத்தை பயன்படுத்தியதையே நினைவூட்டுகிறது. சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகளைத் தூண்டி இறுதியில் பசிபிக் போருக்கு வழிவகுத்ததும் இதுவேயாகும்.
ஆசியாவில் அமெரிக்க உந்துதலின் தீவிரம் இரண்டு முக்கியமான அரசியல் இழப்புகளில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. ஒபாமறு "ஜனநாயகம்" பற்றி நிறையப் பேசின்ாலும், அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடுகளில் இருந்து வரும் எதிர்ப்புக்களைக் கூட அவருடைய நிர்வாகம் பொறுத்துக்கொள்வதில்லை. ஜப்பானிய பிரதமர் யுகியோ ஹடோயமா 2010 ஜூனில் இராஜிநாமா செய்ததிலும், வெள்ளை மாளிகைக்கு ஒரு பங்கு இருந்தது. இது நடந்து ஒரு மாதத்திற்குப் பின், தொழிற் கட்சியின் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட்டின் ஆட்சியை மாற்றியதிலும் அது பங்கெடுத்திருந்தது. ஹடோயமாவின் "குற்றம்" ஒகினாவாவில் முக்கிய அமெரிக்கத் தளம் ஒன்று நீடித்திருப்பதை எதிர்த்ததுதான். ரட்டின் குற்றம், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே இருந்த அழுத்தங்களைக் குறைக்கப் பாடுபட்டதுதான். இவர்கள் இருவருமே
அகற்றப்பட்டு, மிக வ ஆதரிக்கும் நபர்கள்
இந்த ஆபத்த சக்தி, அமெரிக்க ஒப்புமையிலான பொ மற்றும் சீனாவின் எ அமெரிக்கா பொருளா நிலையில், பொறுப் இராணுவச் சக்தியை ஆதிக்கத்தைத் தக்க முயற்சிக்கின்றது. சீன குறியீடுகள் மிக உய போதிலும் கூட, அது öFeyp 85 நெருக்கடிக்குள்ளாகி உ மேலாக, சீனாவில் தொழிலாள வர்க்கத்தி எதிர்கொள்கின்றது. சீனாவிற்கு ஆசியச் ெ விட்டுக் கொடுப்பதற்கு அது போல் வாஷ் சலுகைகளை கொடுக் இல்லை. ஒவ்வொரு இழப்பில் தன் நிலைை முற்படுகையில் இந்த பொருளாதார அதிகமாகிவிட்டன.
சில கூரிய மதிப விமர்சகர்கள், ஏற்கன நிலைகளைச் சுட்டிக் க வெள்ளியன்று பைன ஆசிரியர் லியோனல் ப "காலம் முழுவதும், ஏழு
நேட்டோ குண்டுவீச்சுக்களைத்
சீற்றம் பரவுகிறது
அலக்ஸ் லன்டியர் 29 நவம்பர் 2011
முனிக்கிழமையன்று பாக்கிஸ்தானின் இரண்டு எல்லைச் சாவடிகளில் நேட்டோ நடத்திய குண்டுத் தாக்குதல்கள் பற்றி பாக்கிஸ்தான் மக்களினதும் இராணுவத்தினதும் எதிர்ப்பு பெருகியதையடுத்து, அமெரிக்க மற்றும் பாக்கிஸ்தானிய அதிகாரிகள் நேற்று தீவிர பேச்சுக்களை நடத்தினர். பாக்கிஸ்தானின் இறைமையை அப்பட்டமாகத் தாக்கிய இத்தாக்குதலில் ஆப்கான்-பாக்கிஸ்தான் எல்லையில் பாக்கிஸ்தானிலுள்ள சலாலாவிற்கு அருகே 24 பாக்கிஸ்தானிய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
பாக்கிஸ்தான் நகரங்கள் முழுவதும் ஆர்ப்பாட்ட எதிர்ப்புக்கள் நடந்தது பற்றி தகவல்கள் வந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் கராச்சியிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கு வெளியே கூடினர். பேஷாவரில் FTs) is 606 epig u LDIT 60UT 6huif 6 sit, "பயங்கரவாதத்தின் மீதான போரை நிறுத்து" என்று கோஷமிட்டனர். தாக்குதல் நடந்த
மாவட்டமான மஹ்மான் ஓர் ஆர்ப்பாட்டத்திற்கா தலைநகர் இஸ்லாம பாக்பட்டான், மூல்டா உட்பட நாடெங்கிலு வக்கீல்கள் வேலைநிறுத் நீதிமன்ற நடவடிக்கைக
அமெரிக்க ெ ஹில்லாரி கிளின்ட6 வெளியுறவு மந்திரி ஹி பேசிய போது, த பாக்கிஸ்தானிய மக்கள் வெளிப்படுத்தியதை எடுத்துரைத்தார். கூட்டுப்படைகளின் தலை டெம்ப்சியும் பாக்கிஸ் தளபதியான ஜெனர காயானியுடன் பேசினா தாக்குதலின்பே என்பது இன்னும் உரியதாகத்தான் உ அமெரிக்க மத்திய
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

உபகண்டம்
லுவாக அமெரிக்காவை தவிக்கு வந்தனர். ன மோதலின் உந்து ஏகாதிபத்தியத்தின் ருளாதாரச் சரிவிலும் ழச்சியிலுமே உள்ளது. ார வலிமையை இழந்த ற்ற முறையில் தன் பயன்படுத்தி, உலக வைத்துக் கொள்ள ாவின் பொருளாதாரக் ந்த நிலையில் இருந்த பொருளாதார மற்றும் ழரண்பாடுகளினால் ள்ளது. எல்லாவற்றிற்கும் வெடித்தெழுந்துள்ள ன் வளர்ச்சியை அது அமெரிக்கா எப்படிச் Fல்வாக்கு மண்டலத்தை த தயாராக இல்லையோ, ங்டனுக்கு மேலும் தம் நிலையில் பெய்ஜிங் சக்தியும் மற்றவற்றின் ய உயர்த்திக் கொள்ள அழுத்தங்கள் உலகப் நெருக்கடியினால்
டைத்த முதலாளித்துவ வே வரலாற்று இணை ாட்டுகின்றனர். கடந்த ான்சியல் டைம்ஸின் ார்பர் விளக்கியதாவது: டிச்சிபெறும் சக்திகளை
ஏற்றுக்கொள்ளத் தவறுவதும் -அல்லது, எழுச்சி பெறும் சக்திகள் நடப்பிலுள்ள அரச முறைமையை ஏற்றுக்கொள்ளத் தவறுவதும்மோதலின் தோற்றுவாயாக இருந்து வருகின்றன." ஜேர்மனி, ஜப்பான் ஆகியவற்றின் எழுச்சி உலகப் போர்களைத் தூண்டிவிட்டதைச் சுட்டிக் காட்டியபின், அவர் அமெரிக்கா, சீனா ஆகியவை "ஒன்றையொன்று தவறாகக் கணக்கிடுவதால் ஏற்படும் இடர்கள்" குறித்து எச்சரித்தார். நெப்போலியப் uோர்களைத் தொடர்ந்து, க்ளிமென்ஸ் வான் Gtol Lifli (Klemens von Metternich) ஐரோப்பாவில் செய்தது போல், ஒரு தற்கால க்ளிமென்ஸ் வான் மெட்டர்நிக்தான் பசுபிக் சக்திகளுக்கு இடையேயான உறவுகளைச் சரி செய்ய முடியும், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் 19ம் நூற்றாண்டு ஒரு வேறுவகை வரலாற்றுக் காலமாக இருந்தது. 1914 ஆகஸ்டு வெடிப்புடன் ஏகாதிபத்தியச் சகாப்தமானது இரு உலகப் போர்களினால் குறிக்கப்படுகிறது. அது இப்பொழுது இன்னும் பேரழிவு தரக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. போரைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி, அதன் மூலகாரணமான இலாப முறைமையை தூக்கி வீசி, முதலாளித்துவ தேசிய அரசுகளாக பிரிந்திருக்கும் உலகத்தை மாற்றுவதே ஆகும். இந்த வரலாற்றுக் கடமைக்காக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி, கல்வியூட்டி, அணிதிரட்டப் போராடும் ஒரே அரசியல் சக்தி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமேயாகும்.
தொடர்ந்து பாக்கிஸ்தானில்
ாடில் பழங்குடி மக்கள் கக் குழுமினர். லாகூர், பாத், ராவல்பிண்டி, ண் மற்றும் பேஷாவர் ம் பல நகரங்களில் தம் செய்தனர் அல்லது ளை புறக்கணித்தனர். பளியுறவுச் செயலர் ா பாக்கிஸ்தானின் னா ரப்பானி காருடன் ாக்குதல் குறித்து "ஆழ்ந்த சீற்றத்தை" றினா ரப்பானி கார் அமெரிக்கக் வர் ஜெனரல் மார்ட்டின் தானிய இராணுவத் அஷ்டக் பர்வேஸ்
து என்ன நடந்தது.
விவாதத்திற்கு "ளது. நேட்டோவும் கட்டளையகமும்
விசாரணைகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் ஒரு கூட்டு நேட்டோ-ஆப்கானிய ரோந்து நடவடிக்கை நடைபெற்றவேளை, அவர்கள் பாக்கிஸ்தானிய எல்லையில் இருந்து தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதனால் வான்தாக்குதல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, எல்லைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பெயரிடாத ஆப்கானியமேற்கத்தைய அதிகாரிகளை மேற்கோளிட்டுச் செய்தி ஊடக ஆதாரங்கள் நேற்று தகவல் கொடுத்துள்ளன.
இதற்கு கோபத்துடன் மறுப்புத் தெரிவித்த பாக்கிஸ்தானிய இராணுவ அதிகாரிகள், தூண்டுதல் எதுவும் இன்றியே நேட்டோத் தாக்குதல்கள் நடைபெற்றன என்றும், பாக்கிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது ஒரு கற்பனையாகும் என்றும் வலியுறுத்தினர். "இது உண்மையல்ல, அவர்கள் காரணங்களைக் கற்பனை செய்து கூறுகின்றனர்," எனக் கூறிய மேஜர் ஜெனரல் அத்தர் அப்பாஸ், அப்படியானால் அவர்களுடைய

Page 33
இந்திய
இழப்புக்கள் என்ன, உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்" என்று வினவினார்.
தாக்குதல் இரண்டு மணி நேரம் நீடித்ததாக அப்பாஸ் கூறினார். பாக்கிஸ்தானிய அதிகாரிகள் நேட்டோ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு "முதலில் இத்தாக்குதலை நிறுத்தங்கள் என்று கோரிய போதும் அது தொடர்ந்தது" என்றார்.
வாஷிங்டனுடன் இராஜதந்திர மற்றும் உளவுத்துறைத் தொடர்புகளை முறித்துக் கொள்வதாக இஸ்லாமாபாத் அச்சுறுத்தல் வித்ததுடன், பாக்கிஸ்தான் நகரமான ஷம்சியிலுள்ள ஒரு விமானத் தளத்தை காலி செய்யுமாறும் அமெரிக்காவிற்கு உத்தரவிட்டுள்ளது. இத்தளத்தில் இருந்துதான் சி.ஐ.ஏ. உடைய ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தானுக்குள் தாக்குதல்களை நடத்துகிறன. ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க, நேட்டோ துருப்புக்களுக்கு தேவையான விநியோகங்கள் பெரிய வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் பாக்கிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையேயுள்ள எல்லைச் சாலைகளையும் அது மூடியது.
பாக்கிஸ்தானின் முக்கிய நட்பு நாடான சீனா தாக்குதல் குறித்துத் தான் "ஆழ்ந்த அதிர்ச்சி" அடைந்துள்ளதாகக் கூறியது. வெளியுறவு மந்திரி யாங் ஜிச்சி, "பாக்கிஸ்தான் தனது தேசிய சுதந்திரம், இறைமை, நிலப்பகுதி, ஒழுங்கு ஆகியவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு சீனா உறுதியான ஆதரவைக் கொடுக்கு இத்தீவிர சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும், சரியாகக் கையாளப்பட வேண்டும்" என்று கூறினார்.
அமெரிக்கப் போர்களில் பாக்கிஸ்தானிய அரசாங்கம் ஒத்துழைப்பது குறித்த பாக்கிஸ்தானிய வெகுஜனங்களின் எதிர்ப்பு, நாட்டில் ஒரு அரசியல் வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்னும் தன் கவலையை வாஷிங்டனுக்கு பாக்கிஸ்தானிய அரசாங்கம் அடையாளம் காட்டுகிறது. பாக்கிஸ்தானின் பிரதமர் யூசுப் ராசா கிலானி, நேற்று சி.என்.என். செய்திச் சேவைக்கு கொடுத்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் நேட்டோ நடத்தும் போரில் இஸ்லாமாபாத்தின் பங்களிப்பு மக்கள் எதிர்ப்பைத் தூண்டுகிறது என்று எச்சரிக்கை விடுத்தார். "எந்தப் போரையும் மக்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் வெற்றிகொள்ள முடியாது, மக்கள் ஆதரவு நமக்குத் தேவை. இத்தகைய நிகழ்ச்சிகள் மக்களை அந்நிலையில் இருந்து வெளியே தள்ளிவிடும்" என்று அவர் பேட்டியை ஆரம்பித்தார்.
ஆனால், பாக்கிஸ்தான் அமெரிக்காவுடன் உறவுகளை முறித்துக் கொள்ளுமா என்று சி.என்.என். கேட்டதற்கு, கிலானி மழுப்பினார். "எங்கள் உறவுகள் மறுபரிசீலனை செய்யப்படுவது குறித்து சிந்திக்கிறோம்" என்ற அவர், "பரஸ்பர மரியாதை, நலன்களைப் பொறுத்தே உறவுகள் தொடரமுடியும்" என்று சேர்த்துக் கொண்டார். பாக்கிஸ்தானின் பாராளுமன்ற தேசியப் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளுக்கு தான் காத்திருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் பாக்கிஸ் விமர்சனங்களை அ அமெரிக்கச் செய்தி ஊ வாஷிங்டனுடன் அத தொடரும் என்று மட்டு யோர்க் டைம்ஸ், "தாக் என நியாயப்படுத்தப்ப( பேரழிவுத் தவறு என ஒட் என்பது முக்கியமி மூலோபாயத்திற்கு விளைவிக்கப்பட்டுவி இன்னும் எத்த6ை நாடுகளிலுமுள்ள அ நலன்களுக்கு உகந்த ெ மீண்டும் தொடர்வர் என் என்று எழுதியுள்ளது.
பாக்கிஸ்தான் கொண்டுள்ள மூலதன நம்பிக்கை, அதை ஒ என்று பொக்ஸ் நி "அமெரிக்காவிற்கும் இடையேயான உறவ ஏற்படாது என்றே தோ கணக்கான டாலர் ம உதவிகளை பாக்கிஸ்த வேளை, சமாதானப் பே எழுச்சியாளர்களை அமெரிக்கா பாக்கிஸ் கொண்டுள்ளது."
G5 (GLT usi) பெயரளவில் விமர்சித் பாக்ஸ் கேலி செய்துள் விெறுக்கத்தக்க ஆ தாக்குதல்கள், அ அனுமதியின்றி நடத்து இராணுவ மற்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் (ட்ரோன்) : அனுமதிக்கின்றனர். இலக்குகளுக்கு உதவி அமெரிக்க ஆ அமெரிக்க மூலோபாயப போருடன்" பாகிஸ்தா வேண்டும் என் ஆப்கானிஸ்தானிலுள் குழுக்களுடன் பாக்கி தொடர்புகளை பயன் தாலிபனுடன் அமைதிக் காண உதவ வேண்டும் அதே நேரத்தில், ஆ பாக்கிஸ்தான் நிலப்பகு எழுச்சியாளர்களை அமெரிக்காவுக்கு உத அமெரிக்க கோரிக்ை செயல்பட இஸ்லாமாபா பெருகிய முறையில் அெ பொதுமக்களின் கருத் ஏற்படுத்துகிறது.
ஆப்கானிஸ்தா படைகள் பல நேரங்க தளமாகக் கொண்ட இருந்து தாக்குதலை

2 LJ&6iTub
31
தான் தாக்குதல் குறித்த திகம் குறிப்பிடாத ஊடகம், இஸ்லாமாபாத் ன் ஒத்துழைப்பைத் ம் எழுதியுள்ளது. நியூ குதல்கள் தற்காப்பிற்கு டுகின்றனவா அல்லது புக் கொள்ளப்படுகிறதா ல்லை. அமெரிக்க ஏற்கனவே சேதம் ட்டது, இப்பொழுது ன காலம் இரு திகாரிகள் தங்கள் சயலான ஒத்துழைப்பை ன்பதுதான் பிரச்சினை"
வாஷிங்டனிடம் நிதியத் தேவைக்கான ழங்கிற்குள் வைக்கும் யூஸ் கூறியுள்ளது. பாக்கிஸ்தானுக்கும் புகளில் முழு முறிவு ான்றுகிறது. பில்லியன் திப்புடைய அமெரிக்க ான் நம்பியுள்ள அதே ச்சுக்களில் ஆப்கானிய ஈடுபடுத்துவதற்கு தானின் தேவையைக்
றி இஸ்லாமாபாத் திருப்பதைப் பற்றியும் ளது. "பாக்கிஸ்தானில் பூளில்லா விமானத் மெரிக்கா தங்கள் வதாக பாக்கிஸ்தானிய சிவில் தலைவர்கள் ம் தனிப்பட்ட முறையில் தாக்குதல்கள் தொடர , அவற்றில் சில கூடச் செய்கின்றனர்." ளும் வர்க்கமானது, 0ான "ஆப்கானிய-பாக் ன் இணைந்து நிற்க l கோருகிறது. ள இஸ்லாமியவாதக் ஸ்தான் கொண்டுள்ள படுத்தி, அமெரிக்கா க்கான உடன்பாட்டைக் என்று அது விரும்பும் ப்கானிஸ்தான் மற்றும் குதிகளில் ஆப்கானிய
தாக்குவதற்கு வுமாறும் கோருகிறது. ககளுக்கு இணங்கிச் த் எடுக்கும் முயற்சிகள், மரிக்க, பாக்கிஸ்தானிய துக்களுடன் மோதலை
னிலுள்ள நேட்டோப் களில் பாக்கிஸ்தானை எழுச்சியாளர்களிடம் எதிர்கொள்வதுடன்,
உயர்மட்ட தாலிபன் தலைவர்கள் பாக்கிஸ்தானிலுள்ள க்வெட்டா நகரில் இருப்பதாகப் பரந்த முறையில் தகவல்கள் உள்ளன. இக்குழுக்களுடனான பாக்கிஸ்தானியத் தொடர்புகளை பொறுத்துக் கொண்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், இவை தாலிபானுடன் ஒரு உடன்பாட்டுக்கு வாய்ப்பு ஏற்பட்டால், பேச்சுக்களில் பங்கு பெறுவதற்கு அமெரிக்காவிற்கு உதவி கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபன் சக்திகளுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருப்பதையிட்டு வாஷிங்டன் சீற்றத்துடனேயே உள்ளது.
செப்டெம்பரில், காபுலில் உள்ள அமெரிக்க தூரகத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு, அமெரிக்க அதிகாரிகள் ஹக்கானி வலையமைப்பை குற்றஞ்சாட்டியதன் மூலம், இஸ்லாமாபாத்துடன் அமெரிக்கா ஒரு பகிரங்க சர்ச்சையைத் திறந்து விட்டது. இந்த தாக்குதலில், "பாகிஸ்தானின் உள்ளகச் சேவை புலனாய்வு முகவரமைப்பின் நேரடித் தலையீடு இருப்பதாக" அட்மிரால் மைக் முல்லன் கூறினார்.
அமெரிக்கா, பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலுள்ள ஆயுதமேந்திய இஸ்லாமியவாதிகளுக்கும் இடையேயான முரண்பாடான உறவுகள் 1980களிலேயே தொடங்கியது; அப்பொழுது அமெரிக்காவும் பாக்கிஸ்தானும் சோவியத் ஆதரவைக் கொண்டிருந்த காபூல் ஆட்சிக்கு எதிராக, 197989 சோவியத்-ஆப்கானிய போர்க் காலத்தில், இஸ்லாமியவாத முஜாஹெதினை ஆதரித்தன. இதன் பின் 1990களின் நடுப்பகுதியில் அமெரிக்கா மற்றும் பாக்கிஸ்தானும் கூட்டாக தாலிபானுக்கு ஆதரவு கொடுத்தன. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, மத்திய ஆசியாவிலுள்ள முன்னாள் சோவியத் குடியரசுகளுடன் வணிகப் பாதையைத் திறப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்ட்டன.
ஆனால் 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பின், தாலிபன் மற்றும் பாக்கிஸ்தானுக்கு எதிராகத் திரும்பிய அமெரிக்கா, தாலிபனை பாக்கிஸ்தான் கைவிட வேண்டும், இல்லாவிடின் அந்நாடு "கற்காலத்திற்கு" சென்றுவிடக்கூடிய அளவிற்கு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று கூறியது. இச்சொற்கள் அப்பொழுது அமெரிக்க வெளிவிவகார அலுவலக உயரதிகாரியாக இருந்த ரிச்சர்ட் ஆர்மிடேஜுடையவை. பாக்கிஸ்தானிய இராணுவத்தின் சில சக்திகள் இன்னமும் ஆப்கானிய இஸ்லாமியவாதிகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளன. இது இந்திய செல்வாக்கிற்கு எதிராகக் தோரணை காட்டுவதற்கும் மற்றும் பூசலுக்கு உட்பட்ட ஆப்கானிய-பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்குமாகும் என்பது குறித்து வாஷிங்டனும் நன்கு அறியும்.
எவ்வாறெனினும், அமெரிக்கா இஸ்லாமாபாத்திற்கு எதிராக திரும்பியுள்ளதுடன், ஆப்கானிய போர் பாக்கிஸ்தானுக்குள்ளும் பரவுகையில்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 34
32
இந்திய
இஸ்லாமாபாத்தே ஆழ்ந்த உள்நாட்டு நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், நேட்டோ மேலும் மேலும் ஆப்கானிய சேற்றில் முழ்கியுள்ளது. நேற்று நியூ யோர்க் டைம்ஸ், குடியீரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரும் சீனாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதருமான ஜோன் ஹன்ட்ஸ்மனை மேற்கோள் காட்டியுள்ளது: "முற்றிலும் தொழில்முறை உறவான அமெரிக்க-பாகிஸ்தானிய உறவு, உண்மையில் எத்தகைய உறவாகியுள்ளது என்பதை என்னால் சரியாக அடையாளங் காண முடியும். இந்த உறவில் இருந்து எங்களால் பெறக்கூடியவை என்ற விதத்தில் பார்க்கும் போது அவை மிக மிக குறைவாகவே உள்ளன என்றே நான் நினைக்கின்றேன்."
இந்த அழுத்தங்கள் ஆப்கானிஸ்தானிற்குள் இருக்கும் நேட்டோவிற்கான விநியோகங்களை நிறுத்தும்போது அதிகரிக்கும். 2009க்கு முன், பாக்கிஸ்தானுக்குள்ளேயே எழுச்சியாளர்கள் விநியோக வாகனங்களைத் தாக்கியபோது, 80 சதவிகித நேட்டோ விநியோகப் பொருட்கள் பாக்கிஸ்தான் மூலம் சென்றன. இப்பொழுது 31 சதவிகிதம் விமானங்கள் மூலம் செல்லுகின்றன, 63 சதவிகிதம் வடக்கு விநியோக வலையமைப்பு 660T அழைக்கப்படுவதன் மூலம் செல்லுகின்றன. இவை பால்டிக் மற்றும் கருங்கடல் துறைமுகங்கள் வழியே, ரஷ்யா, காகசஸ் வழியே வந்து பின்னர் மத்திய ஆசியக் குடியரசுகள் மூலம் ஆப்கானிஸ்தானை அடையும் சாலை மற்றும் இரயில் தொடர்புகளின் தொகுப்பை உள்ளடக்கியுள்ளன.
எவ்வாறெனினு செல்லும் நேட்டோவுக் 25 சதவீதம் பாசி நிறுத்தப்படும் என்பே "அமெரிக்கத் தரப் தலைவர்களும் எடுத்துள்ளனர். பொரு குறித்து எப்பொழுதுே முறைகள் உள்ளன. நாட்கள் நீடிக்கும், இருக்குமா என்பதை இருக்கும்" என்று : அதிகாரி வோல் தெரிவித்தார்.
அமெரிக்க மிரட் செயற்படுவது மற்றும் கலவையான செயற்ப தொழிலாளர்களும் ஒ புரட்சிகர எழுச்சிக்கு ன்ன்பதையிட்டு அ இஸ்லாமாபாத்தின் கெ மைய உந்துவிசையா எகிப்தியப் புரட்சியின் சி.ஐ.ஏ. கொலையாளி எதிரான சில வெகு பாகிஸ்தான் 5 பாக்கிஸ்தானியர்களை சுட்டுக் கொன்ற அவ6 விசாரணை ஏதுமின்றி அமெரிக்கா பாக்கி தொலைதூரம் கடந்து அப்போத்தாபாத் நகரில் இச்சீற்றம் மிகவும் அத
ராஜிவ் காந்தி படுகொலை கு அரசாங்கம் தூக்கிலிடவுள்ளது
தீபால் ஜயசேகர 16 GFGlouf 2011
இது பிரதம மந்திரி ராஜிவ்
காந்தி 1991 மே 21 அன்று படுகொலை செய்யப்பட்டு થ્રિો (5 தசாப்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ்
தலைமையிலான இந்திய அரசாங்கம் கொலைச் சதி செய்து தண்டனைக்குட்பட்ட முருகன், சின்ன சாந்தன் மற்றும் ஜிபேரறிவாளன் ஆகிய மூவரைத் தூக்கிலிடவுள்ளது.
ஆகஸ்ட் 31ம் திகதி இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டில், உள்துறை அமைச்சரகத்தின் பரிந்துரையில், கருணை மனுக்களை நிராகரித்து தூக்குத் தண்டனை நிறைவேற்ற வழிவகுத்தார். இவர்கள் செப்டம்பர் 9 அன்று தூக்கிலிடப்படுவார்கள் என்று அதிகாரிகள் தேதியை நிர்ணயித்திருந்த போதிலும், தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டுமெனக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வாரங்களுக்கு இதை நிறுத்தி வைத்தது.
குற்றஞ்சாட்டப்பட்டுள் வாதாடிய வக்கீல்கள், தேவையில்லாமல் கருவி முடிவெடுப்பதில் தாமத வாதிட்டுள்ளனர்.
இம்மூவருக்கும் மனைவி எஸ். நளினிக் ராஜிவ் காந்தியைக் கெ குற்றத்திற்காக, பேர் பே சேதமாக்கல் நடவடிக்6 $g Terrorism and (Prevention)TAD வழங்கப்பட்டதுடன், ஏன தண்டனை விதிக்கட் மூவருக்கு தண்டனை குறைக்கப்பட்டதுடன் செய்யப்பட்டனர்.
2000 ஏப்ரலில் மு பேரறிவாளன் ஆகி மனுக்களை தென்னிந் நாட்டின் ஆளுனர் நளினியின் ԼՈՄ 6մ
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

உபகண்டம்
, பாகிஸ்தான் மூலம் கான விநியோகங்களில் ஸ்தான் எல்லையில் இதன் அர்த்தமாகும். விலுள்ள அனைத்துத் இதைத் தீவிரமாக ட்களின் நிலைப்பாடுகள் எங்களிடம் பல மாற்று இத்தடுப்பு எத்தனை நீண்டக்கால பாதிப்பு பொறுத்தே அனைத்தும் ரு மூத்த அமெரிக்க ஸ்ட்ரீட் ஜேர்னலிடம்
gjöG SsbóGILITunmö, தாழ்ந்து நிற்பது போன்ற டுகளால், பாகிஸ்தான் டுக்கப்பட்ட மக்களும் த் தள்ளப்படுவார்கள் தற்குள்ள அச்சமே, ாள்கையை முன்தள்ளும் கும். பெப்ருவரி மாதம் முதல் வாரங்களில், ரேமண்ட் டேவிஸுக்கு நஜன எதிர்ப்புக்களை ண்டது. இரண்டு லாகூர் அங்காடியில் ரை பின்பு பாக்கிஸ்தான் விடுவித்தது. மே மாதம் ஸ்தானுக்குள்ளேயே ஒசாமா பின் லாடனை கொலை செய்தபோது, நிகமாயிற்று.
சமீபத்திய ஆண்டுகளில் ஆப்கானிய எல்லையை சமீபமாக முக்கிய இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்படி இஸ்லாமாபாத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததால், பல மில்லியன் அகதிகள் பாக்கிஸ்தானுக்குள் வந்து விட்டனர். வெகுஜன வேலையின்மை, பெரிதும் அதிகரித்துவிட்ட மின் பற்றாக்குறைகள், 2010 மற்றும் 2011ல் வெள்ளங்களால் மில்லியன் கணக்கான மக்கள் வீடிழந்த நிலை ஆகியவற்றினால் ஏற்கனவே இருந்த பேரழிவுச் சமூக நிலை மோசமாகியது.
இப்பொழுது அரசாங்கம் பாக்கிஸ்தானிய இராணுவத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும் ஆபத்திலும் உள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் கல்லூரியில் இருக்கும் ஹாசன் அப்பாஸ், "பாக்கிஸ்தானிய இராணுவம் இப்பொழுது நிகழ்வுகள் குறித்துப் பெரும் கோபம் கொண்டுள்ளதுடன், எதிர்ச்செயலாற்ற வேண்டும் என்ற அழுத்தம் இராணுவத்தின் உயர்மட்டத் தலைமை மத்திய மற்றும் இளநிலை அதிகாரிகளிடம் இருந்து வருகின்றது," என்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவினால் பின் லாடன் கொலை செய்யப்பட்ட பின்னர், பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை தடுத்து நிறுத்த பாக்கிஸ்தானின் தூதர் ஹுசைன் ஹக்கானி உதவினார் என்று வந்த வதந்திகளை அடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பப் பெறப்பட்டதற்கு பின்னர் இத்தகையு அழுத்தங்கள் வந்துள்ளன.
ற்றவாளிகளை இந்திய
ளவர்களின் சார்பில் ஜனாதிபதி ஏற்கனவே ணை முறையீடுகள் மீது ப்படுத்திவிட்டார் என்று
மற்றும் முருகனின் கும், 1998 ஜனவரியில், லைசெய்யச் சதி செய்த ான பயங்கரவாத மற்றும் கை தடைச் சட்டத்தின் Disruptive Activities A. தண்டனை னய 22 பேருடன் மரண பட்டது. இவர்களுள் றைத் தண்டனையாகக் 19 பேர் விடுதலை
ருகன், சாந்தன் மற்றும் யோரின் கருணை நிய மாநிலமான தமிழ் ராகரித்த போதிலும், தண்டனையை
ஆயுட்தண்டனையாகக் குறைத்தார். மூன்று ஆண்களும் இறுதியாக இந்திய ஜனாதிபதிக்கு முறையீடு செய்திருந்த போதிலும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அவர் இது பற்றி முடிவெடுப்பதைத் தாமதப்படுத்தியுள்ளார்.
ஆட்சியிலிருந்த மத்திய அரசுகள், தமிழ் நாட்டு மாநிலத்தைத் தளமாகக் கொண்ட கட்சிகளின் ஆதரவில் தங்கியிருந்ததோடு, தமிழ் நாட்டில் அயல் நாடான இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நிலைமை சம்பந்தமாக பரந்தளவு அனுதாபமும், அதே போல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவும் காணப்பட்ட நிலையில், இந்த நீடித்த தாமதம் அரசியல் கணக்கீடுகளுடன் பிணைந்ததாகும்.
தமிழ்நாட்டில் பூரீபெரும்புதூரில் காங்கிரஸ் தேர்தல் கூட்டமொன்று நடைபெற்றபோது, ஒரு பெண் தற்கொலைக் குண்டுதர்ரியினால் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார். பிரிவினைப் போராட்டத்தைக் காந்தி காட்டிக்கொடுத்துவிட்டார் என்று கருதியதை அடுத்து புலிகள் ஒரு பழிவாங்கும் முயற்சியாக

Page 35
இந்திய
இப் படுகொலையை மேற்கொண்டிருந்தனர். 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு இந்திய அரசாங்கம் அனுப்பி வைத்த ஒரு "அமைதி காக்கும் படை" விரைவில் புலிகளுடன் மோதிக்கொண்டது.
காந்தி படுகொலை, புலிகளின் முதலாளித்துவத் தேசியவாத அரசியலின் முட்டுச் சந்தை அம்பலப்படுத்தியது. காந்தி ஒரு தனி ஈழ அரசு நிறுவ உதவுவார் என்ற நம்பிக்கையிலேயே, புலிகள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு ஆதரவு கொடுத்தனர். ஆனால் இந்திய அரசாங்கம் இலங்கையில் நடக்கும் பிரிவினைப் போரை அடக்கவும், அதேபோன்ற போராட்டங்கள் இந்தியாவில் தோன்றாமல் இருப்பதை உறுதிப்படுத்தவுமே "அமைதி காக்கும்" படையினரை அனுப்பியிருந்தது. இந்தியாவிலோ இலங்கையிலோ உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு வேண்டுகோள் விடுக்க இலாயக்கற்றிருந்த புலிகள், காந்தியைக் குற்றஞ்சாட்டினர்.
காந்தி படுகொலை செய்யப்பட்டமை, புலிகள் இந்திய அரசியல் ஸ்தாபனத்துடன், குறிப்பாக காங்கிரசுடன் கொண்டிருந்த உறவுகளை சீர்குலைத்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கிலிடப்படுவதற்கான தயாரிப்புக்கள் ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நடைபெறுகின்றன என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல.
மிகவும் காலம் கடந்தே புலிகள் காந்தியின் படுகொலைக்கு பொறுப்பேற்றனர். 2006ல் புலிகளின் முக்கிய நபரான அன்டன் பாலசிங்கம், இச்செயலை "மாபெரும் வரலாற்றுச் சோகம்", "நாங்கள் மிகவும் வருந்துகிறோம்" என்று விவரித்தார். காங்கிரஸ் தலைமையிலான புது டெல்லியிலுள்ள அரசாங்கத்துடன் உறவுகளை மேம்படுத்தும் அவசரத்தில் அவர், "எச்சூழ்நிலையிலும் புலிகள் அமைப்பு இந்திய அரசாங்கத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்படாது" என்றும் உறுதியளித்தார்.
தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் முடிவும் அரசியல் நலன்களை ஒட்டியே அமைந்தது. இந்திய அரசாங்கமானது இலங்கையுடனான தன் ராஜதந்திர உறவை சமநிலையில் வைத்திருக்கவே எப்பொழுதும் முயற்சித்து வந்துள்ளது. இலங்கையை தன் செல்வாக்கிற்குட்பட்ட பகுதியாக கருதியதுடன், தமிழ்நாட்டு மக்களின் பொதுக்கருத்தையும் பகைக்காமல் இருக்க முயன்றது.
2009ல் புலிகளின் இராணுவத் தோல்வி அந்த இயக்கமுறையை மாற்றிவிட்டது. இலங்கைத் தமிழர்களின் நலனைப் பாதுகாப்பதாகக் காட்டிக் கொண்டாலும், புது டில்லி குறிப்பாக அதன் போட்டி நாடான சீனாவின் செல்வாக்கு பெருகுவதற்கு எதிராக கொழும்பில் தன் செல்வாக்கை உயர்த்த முற்படுகிறது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனை,
இந்தியாவானது இ பிரிவினைவாத ஆதரவ கடும் போக்கை கe என்பதற்கான அடை அரசாங்கத்தால் சந்ே வரவேற்கப்படும்.
இந்த வழிவை பகடைக்காய்களே. டீ. அவர்கள் தண்டனை ெ அவலமாகும். சட்ட கதவுகளுக்குப் பின்னே சதி பற்றி சாட்சியம் அள கூட அளிக்கமுடியவில் இழிந்த முறையில் ெ இதன் விளைவா பாதிப்பிற்குட்பட்டிரு சாட்டப்பட்டவர்களின் ஒன்றையே ஆதாரமாக தண்டிக்கப்பட்டனர். அ le.6J.g.6T. சட் கொடுக்கப்பட்டிருந்தது மூவரும் தங்கள் ஒப்பு திரும்பப் பெற்றனர்.
இப்பொழுது து நிறைவேற்றுவது எ வர்க்கத்திற்குப் பரந்த கொண்டுள்ளது.
உத்தியோகப் புள்ளிவிவரங்கள்படி, 1 தண்டனைகள் 5 நிறைவேற்றப்பட்டு 6 எண்ணிக்கையை குடி செய்தனர். 1983ல் நா "மிக அபூர்வமான வ மரணதண்டனை விதிக் தீர்ப்புக் கூறியது. குற்றங்களுக்காக அது இன்னும் அபூர்வம் ஆ முடிவையடுத்து, 1968 அதிகாரி ஒருவரைக் தண்டனை பெற்ற ஒரு மக்பூல் பட் மட்டுமே 198 ஆனால், ک தண்டனைகள் கடந்த அபூர்வமானதாக இ பாதுகாப்புப் படைகள் கொலை செய்வதில் பே எதேச்சதிகாரமான ை ஆகியவை குறி கட்டுப்பாட்டிற்குள் இரு அதிகம் ஆகும்.
முருகன், பேரறிவாளனின் து வரவிருக்கும் ஏனைய பு தூக்குத் தண்டனைை முன்னோடியாகிவிடும். விடுதலைப் படை (சீக் ஒரு ஆயுத குழு உ சிங், கொலைக்காக பெற்றுள்ளார். மேலு

உபகண்டம்
33
லங்கையின் தமிழ்ப் ாளர்களுக்கு எதிராகக் டைப்பிடிக்க முயலும் யாளமாக, கொழும்பு தகத்திற்கு இடமின்றி
கையில் இம்மூவரும் ஏ.டி.ஏ. சட்டத்தின்படி பெற்றது நீதி முறைக்கு நவடிக்கைகள் மூடிய
ரிக்க ஒரு ஆதாரத்தைக்
லை. குற்றச்சாட்டுக்கள்
தளிவற்று இருந்தன. s கடுமையான ந்த குற்றம் ஒப்புதல் வாக்கு மூலம் க் கொண்டு அவர்கள் த்தகைய வழிவகைக்கு டத்தில் இடம்
நீதிபதிக்கு முன்னால்
தல் வாக்குமூலத்தைத்
ரக்குத் தண்டனையை ன்பது தொழிலாளர் ந உட்பொருள்களைக்
பூர்வ அரசாங்கப் 947ல் இருந்து மரண 2 முறைகள்தான் ர்ளன - இந்த உரிமைவாதிகள் சவால் ட்டின் உச்ச நீதிமன்றம் ழக்குகளில் மட்டுமே" கப்பட வேண்டும் எனத்
அரசியல் காரணக்
பயன்படுத்தப்படுவது யூகும். உச்ச நீதிமன்ற ல் இந்தியப் பொலிஸ் க் கொன்றதற்காகத் காஷ்மீர்ப் பிரிவினைவாதி 34ல் தூக்கிலிடப்பட்டார். ரசியல் தூக்குத்
இரு தசாப்தங்களாக ருந்தாலும், இந்தியப் நீதித்துறைக்கு அப்பால் ர் போனவை. அதேபோல் கதுகள், சித்திரவதை ů Lu T 35 இந்தியக் க்கும் காஷ்மீரில் மிகவும்
சாந்தன், மற்றும் ாக்குத் தண்டனை, அரசியல் வழக்குகளிலும் ய நிறைவேற்ற முக்கிய இதில் காலிஸ்தான் கிய தனிநாடு கோரும் றுப்பினரான தேவிந்தர் மரண தண்டனையைப் ம் 2001ல் இந்தியப்
பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய காஷ்மீர் பிரிவினைவாதிகளின் சதி சம்பந்தமாக தண்டனை பெற்ற மகம்மத் அப்சலும் உள்ளார்.
இந்தியாவில் இருதசாப்தங்களாக சந்தை சார்பு மறுசீரமைப்பின் விளைவால் ஏற்பட்டுள்ள சமூக நெருக்கடிகள் அதிகரிக்கின்ற, சந்தைச் சார்பு மறுசீரமைப்புகள் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே இடைவெளியை அதிகரிக்கச் செய்துள்ள சூழ்நிலையிலேயே
இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரானது என்ற மூடுதிரையினுள்
மேற்கொள்ளப்படும், அரச இயந்திரத்தை வலுப்படுத்தும் முயற்சியின் பாகமான இந்த நடவடிக்கை, தவிர்க்க முடியாமல் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களின் போராட்டங்கள், எதிர்ப்புக்கள் வெடிக்கையில் அவற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்.
2008 நவம்பரில் மும்பை மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்ததை அடுத்து, காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் சட்டவிரோத நடவடிக்கை (தடுப்பு) திருத்தச் g"Lih 2008 Unlawful Activities (Prevention) Amendments Act 2008) என்பதை இயற்றியது. இதன் மூலம் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்திற் குரியவர்களை குற்றச்சாட்டு இல்லாமல் காவலில் வைத்திருக்கும் காலம் இரு மடங்காக்கப்பட்டது. சில சமயங்களில் குற்றம் சாட்டப்பட்டவரே தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் இது கூறுகிறது. அதே ஆண்டு பயங்கரவாத வழக்குகள் எனக் கூறப்படுபவற்றை விசாரிப்பதற்காக, அரசாங்கம் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய விசாரணை அமைப்பை நிறுவி, மாநில அரசாங்கங்களை மீறி செயல்படுவதற்கும், சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதற்கும் அதற்கு அதிகாரத்தைக் கொடுத்தது.
இன்றைய முக்கிய எதிர்க்கட்சியான இந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க.) தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. "நாட்டில் ஒரு சட்டம் உள்ளது, அது அவர்களைத் தண்டித்துள்ளது. அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்," என்று பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர் சித்தார்த் நாத் சிங் கூறினார். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கிலிடப்பட்டால், மகம்மத் மற்றும் அப்சல் விரைவில் தூக்கிலிடப்பட வேண்டும் என்னும் முஸ்லிம் விரோதப் பிரச்சாரத்தைத் தூண்டிவிட சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் பா.ஜ.க. அதைப் பயன்படுத்தும்.
குறிப்பாக அரசியல் வழக்குகளில் மரண தண்டனை பரந்த அளவில் பயன்படுத்தப்படுவது என்பது, தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும். இது எதிர்வரும் காலத்தில் வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கு பயன்படுத்தப்படவுள்ள வழிவகைகள் பற்றிய முன்னறிவிப்பாகும்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 36
34
இந்திய
இந்தியா மாருதி சுசுகி தொ
தொழிலாள வர்க்க
அரசியல்
முன்னிலைப்படுத்த வேண்டும்
உலக சோசலிச வலைத் தள
அறிக்கை 20 அக்டோபர் 2011
இ ந்தியா எங்கிலும் தொழிற்சாலைகளிலும் மற்றும்
சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் நிலவி வரும் குறைந்த ஊதியங்கள், ஒப்பந்த தொழிலாளர்களை பரவலாகப் பயன்படுத்துவது, எதேச்சாதிகார வேலைவிதிகள், போர்குணமிக்க தொழிலாளர்களை திட்டமிட்டு பழிவாங்குதல் ஆகிய கொத்தடிமைச் சூழலுக்கு எதிராக மாருதி சுசுகியின் கார் ஒருங்கிணைப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் ஜூன் மாதம் முதலாக ஒரு உறுதிமிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் அடுத்தடுத்த வேலைநிறுத்தப் போராட்டங்களையும் வேலைத்தள உள்ளிருப்புப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகியின் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை அச்சுறுத்தல்கள் மற்றும் மாருதி சுசுகி தொழிற்சாலைக்கு அதீதச் சுரண்டலுக்கு இலக்காகும் "ஒப்பந்தத் தொழிலாளர்களைக்" கொண்டுவரும் தொழில் ஒப்பந்ததாரர்களால் திட்டமிடப்படும் குண்டர் வன்முறைகளையும் எதிர்கொண்ட வண்ணமே அவர்கள் இப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் சமீபத்தில் ஆலை உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடக்கிய அடுத்த சில நாட்களிலேயே கூர் கான் - மானேசர் தொழிற்துறைப் பகுதியில் இருக்கும் 12,000 தொழிலாளர்கள் அப்போராட்டத்திற்கு ஆதரவாக வேலைப் புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்தனர். ஏறக்குறைய இரண்டு வார காலமாக சுசுகி பவர்டிரெயின், சுசுகி மோட்டார்சைக்கிள் ஆகிய இரண்டு சுசுகி துணைநிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மானேசர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவ்வாறிருந்தபோதிலும், மானேசர் மாருதி சுசுகி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஒரு பெரும் அபாயத்தில் உள்ளது. போலிஸ் வன்முறை வெறியாட்ட அச்சுறுத்தலின் கீழ் அவர்கள் தங்களது ஒருவார கால உள்ளிருப்புப் போராட்டத்தை சென்ற வெள்ளியன்று முடித்துக் கொள்ளத் தள்ளப்பட்டனர். முன்னதாக அன்றைய தினம், உள்ளிருப்புப் போராட்டத்துக்கு முடிவு கட்டும் உயர் நீதிமன்ற உத்தரவை அறிவிப்பதன் பேரில், கனரக ஆயுதங்களேந்திய 1500 போலிசார் தொழிற்சாலைக்குள் நுழைந்து, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைப் பலவந்தமாக
வெளியேற்ற தயாராகி மானேசர் தொ பகுதியாக உற் துவக்கியிருக்கும் மாரு இத்தொழிற்சாலையில் எதிர்ப்பையும் நசுக்குவ ஜப்பானியருக்கு சொந் ஹரியானா ஆை முடங்கியதால் 50,000 செய்ய முடியாமல் போ டாலருக்கும் அதி ஏற்பட்டதையும் ஒப்புக் ஒரு "குறுகிய கால தொழிலாளர்களுடனா விரும்புவதாக எம். ஆர்.சி.பார்கவா ெ வந்திருக்கிறார்.
பெருவணிகங் தலைமையிலான ே அரசாங்கமும், மற்றும் ஸ்தாபிதமும் மாரு ஆதரவையும் வழங்கு மாதத்தில் மோதல் ஹரியானாவின் காங்க நிர்வாகத்தின் ஒரு செயல்பட்டு வந்திருக்கி மாதத்தின் சட்டவிரோதமானதாக உருவாக்கப்பட்ட மாரு கூட்டமைப்புக்கு (எம். அங்கீகாரம் வழங்க மறு அரசியல் ரீதியாக "அ கொண்டது என்றும், நி இருக்கும் தொழிற்சங்க பிரதிநிதியாக இருச் வலியுறுத்தியது.
தொழிலாளர்கள் பத்திரத்தில்" கையெழு வரை 33 நாட்களுக்கு செய்ததை அரசாங்கம் ( தொழிலாளர்கள் அத பணிந்து சென்ற வெ இருந்து வெளியேற அவர்கள் மீது போலிச நிலையில் காங்கிரஸ் இருந்தது.
இந்தியா, கடற் காலத்தில் ஒரு மலிவுஉ உலக முதலாளித்துவப் ஒருங்கிணைந்ததன் ! கூடிய புதிய உள்நாட்
கொத்தடிமை வேலைச்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

உபகண்டம்
ழிலாளர்களின் போராட்டம்
தாக்குதலை
க் கொண்டிருந்தனர். இற்சாலையில் இப்போது த்தியை மீண்டும் தி சுசுகி எம்எஸ்ஐஎல்), தொழிலாளர்களின் எந்த ற்கு உறுதிபூண்டுள்ளது. தமான இந்த நிறுவனம், பச் செயல்பாடுகள் வாகனங்கள் உற்பத்தி னதையும், 300 மில்லியன் கமான இழப்புகள் கொள்கின்ற போதிலும், தீர்வைக்" காட்டிலும், ன நீடித்த யுத்தத்தையே எஸ்.ஐ.எல. தலைவா தாடர்ந்து அறிவித்து
களும், காங்கிரஸ் தசிய மற்றும் மாநில ஒட்டுமொத்த அரசியல் தி சுசுகிக்கு முழு கின்றன. சென்ற ஜூன்
வெடித்தது முதலே, கிரஸ் கட்சி அரசாங்கம் அங்கத்தைப் போலவே றது. அது சென்ற ஜூன் வேலைநிறுத்தத்தை
அறிவித்தது. புதிதாக தி சுசுகி ஊழியர்கள் எஸ்.இ.யு) சட்டப்பூர்வ த்ததோடு, எம்.எஸ்.இயு. ழிவுகரமான" நோக்கம் றுவனத்தின் எடுபிடியாக மே தொழிலாளர்களின் கவேண்டும் என்றும்
ஒரு "நன்னடத்தைப் த்திட ஒப்புக் கொள்ளும் நிறுவனம் கதவடைப்பு முழுமையாக ஆதரித்தது. ன அசசுறுததலுககுப ள்ளியன்று ஆலையில் மல் இருந்திருந்தால் rரை ஏவி விடும் தயார் கட்சி அரசாங்கம்
த இரண்டு தசாப்த ழைப்பு உற்பத்தியாளராக பொருளாதாரத்திற்குள் ஊடாக எழுந்திருக்கக் டு மற்றும் பன்னாட்டு குணாம்சமாக விளங்கும் சூழல்களுக்கு எதிராக,
பெருகி வரும் தொழிலாள வர்க்கத்தின் சவாலின் ஒரு பகுதியாக இந்த மானேசர் தொழிலாளர்களின் போராட்டம் இருப்பதால், இதை இந்திய ஆளும் உயரடுக்கு வெறுக்கிறது, இதனைக் கண்டு அஞ்சுகிறது. கடந்த 18 மாதங்களில் வாகனத் துறை மற்றும் மின்னணுத் துறைத் தொழிலாளர்கள் பங்குபெற்ற தொடர்ச்சியான பல போர்க்குணமிக்க
போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தென்னிந்தியாவில் ஃபாக்ஸ்கான், பைட் எலெக்ட்ரானிக்ஸ், சான்மினா மற்றும்
ஹ9ண்டாய் தொழிற்சாலைகளில் நடந்த போராட்டங்கள் இதில் அடங்கும்.
அடிப்படை உரிமைகளையும் மற்றும் உயர்ந்துகொண்டே செல்லும் உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் பாதிப்பைத் தாக்குப்பிடிக்கும் வகையிலான ஊதிய உயர்வுகளைப் பெறுவதற்குமான முயற்சியில் தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குகின்ற அதே சமயத்தில், இந்தியப் பெருநிறுவனங்களோ "பெருநிறுவன இந்தியாவின்" எழுச்சிக்கு உரம்போட்ட ஒடுக்குமுறை நிலைமைகளைப் பராமரிப்பதோடு நிற்கவில்லை. 1930களின் பெருமந்தநிலைக்குப் பின் உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் நெருக்கடிக்கான பதிலிறுப்பாக தொழிலாளர்கள் மீதான சுரண்டலை அது மேலும் தீவிரப்படுத்த முனைகிறது.
எம்எஸ்ஐஎல்யை எடுத்துக் கொள்வோம். நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளில் மானேசர் தொழிற்சாலையில் உற்பத்தியை 40 சதவீதம் வரை உயர்த்த முடிந்திருக்கிறது. இதனைச் செய்வதற்கு அது தொழிலாளர்களின் ஒய்வு இடைவேளைகளைக் குறைத்து விட்டது. அதாவது அவர்கள் கழிப்பறை செல்லும் நேர இடைவெளியிலேயே தேநீர் அருந்துவதையும் செய்தாக வேண்டும் என்ற மட்டத்திற்கு இடைவேளை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்னும் கூடுதல் இலாபங்களைப் பிழியும் முயற்சியாக தண்டனை, அபராத முறை என்கிற பெயரில் தொழிலாளர்களின் ஊதியங்களையும் திட்டமிட்டு வெட்டி விடுகிறது. பெருநிறுவனங்கள், குறிப்பாக தொழிலாளர்களை வேலையிலிருந்து அகற்றி விட்டு, ஒப்பந்த அடிப்படையில் வேலை வாங்குவதற்கு வசதியாக தமது கரத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காக, இந்திய அரசாங்கம் நாட்டின் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி எழுத வேண்டும் என்று கோரி வருகின்றன. நாட்டின் மலிவு-உழைப்பு ஆட்சிமுறையைப் பாதுகாக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் உறுதி

Page 37
இந்திய
பூண்டுள்ளது என்பதை இந்த வாரத்தின் ஆரம்பத்தில் அதன் தலைமைப் பொருளாதார ஆலோசகரான கவுசிக் பாசு கூறிய கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன. நாட்டின் இரு இலக்க பணவீக்க விகிதத்திற்கு அதிகரித்துச் செல்லும் ஊதியங்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய பாசு, இந்தியாவின் "உழைப்புக்கான செலவைக் குறைப்பதற்கான அனுகூலம்' தீவிரமாக இல்லாதொழிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
பெருவணிகங்கள், அரசாங்கம், போலிஸ் மற்றும் நீதிமன்றங்களின் ஒன்றுசேர்ந்த தாக்குதலைத் தோற்கடிக்க வேண்டுமென்றால், மாருதி சுசுகி தொழிலாளர்கள், தங்களது வேலை நிறுத்தத்தில் கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிரான ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் தொழிற்துறை ரீதியான மற்றும் அரசியல் ரீதியான தாக்குதலை முன்னிலைப்படுத்த வேண்டும். மானேசர் மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடத்தப் பெறும் வேலைநிறுத்தங்கள், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் 9 L 60Tig u T 6 நிரந்தரமாக்குவது உட்பட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கான ஒரு போராட்டத்தில், கூர் கான் -மானே சர் தொழிற்துறைப் பகுதியிலும் மற்றும் இந்தியாவெங்கிலும் தொழிலாளர்களை அணிதிரட்டக்கூடிய சாத்தியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
மாருதி சுசுகி தொழிலாளர்கள் அத்தகையதொரு போராட்டத்தைத் தொடுப்பதற்கு, கூர்கான்-மானேசர் பகுதியில்
செயல்படும் இந்து மஸ்தூர் சபா (எச்.எம்.எஸ்),
அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏ.ஐ.டீ.யு.சி) மற்றும் இந்திய தொழிற்சங்க நடுவம் (சி.ஐ.டீ.யூ) உள்ளிட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்புகளும் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு பெரும் ஸ்ராலினிசக் கட்சிகளும் மற்றும் அவர்களது இடது கூட்டணியும் மிகப் பெரும் முட்டுக்கட்டையாக நிற்கின்றன.
தொழிற்சங்கக் கூட்டமைப்புகள், மானேசர் எம்.எஸ்.ஐ.எல். தொழிலாளர்களின் போராட்டத்தைத் தனிமைப்படுத்தும் அதேசமயம், தொழிலாளர்களை ஒடுக்குவதற்காக மாருதி
சுசுகி நிர்வாகத்துடன் கைகோர்த்து செயல்பட்டு
வரும் மாநிலத்தின் காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் அதன் தொழிலாளர்துறை ஆகிய அதே சக்திகளிடமே தலையீடு செய்யக் கோரி வேண்டுகோள் விடுக்குமாறு அவர்களை
வலியுறுத்தவும் திட்டமிட்டு வேலை செய்து
வருகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அங்கமான ஏ.ஐ.டீ.யு.சீ., தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சென்ற ஜூன் மாதத்தில் எம்.எஸ்.இ.யு. மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம் கூர்கான்-மானேசர் தொழிற்துறைப் பகுதி தொழிலாளர்களிடையே ஆதரவை வென்றெடுக்கத் தொடங்கிய சமயம் பார்த்து, அதனைக் கைவிடுவதற்கும் மற்றும் தொழிலாளர்களின் பிரதானக் கோரிக்கைகள்
顎 π23) بی بھی /%// Ø7 #Fക്സി 1
உள்ளடக்கப்படாத ஒரு கொள்ளவும் எம்.எஸ்.இ வற்புறுத்தியது.
ஏ.ஐ.டீ.யு.சி. ம சார்ந்த சி.ஐ.டீ.யு தொழிற்சங்கங்களுமே, கைச்சாத்திடப்பட்ட இர திரும்பும் ஒப்பந்தத்தின் "நன்னடத்தைப் பத்திர உடன்படுமாறு நெருக்குவதில், மானே எடுபிடித் தொழிற்சங்க எச்.எம்.எஸ். சங்க எதிர்பார்த்தபடியே, தொழ திரும்பிய வெகு சீக்கி இந்த ஒப்பந்தத்தை மீ நடவடிககைகளை அ கதவடைப்பு செய்ய தொழிலாளர்களுக்கு இ மறுத்ததுடன், 1000 ஒப்ப மீண்டும் பணியில் வாக்குறுதியில் இருந்து ஏ.ஐ.டீ.யு.சீ. மற். தொழிற்சங்கக் கூட்ட6 என்னவென்றால், "ெ அமைதி நிலவச் சுெ குறைந்த கூலிக்கு முதலாளிகளின் நிர்வ செய்வதில் தாங்களு இருக்க முடியும் என் நிர்வாகத்துக்கும் ஹரியா உறுதிப்படுத்துவதே பூ ஒவ்வொரு சமயத்திலும் இயக்கத்தை தனிை கட்டுப்படுத்துவதற்கும் ! முனைந்திருக்கின்றனர் ஏ.ஐ.டீ.யு.சீ. மற்று வகிபாகம் சி.பீ.ஐ மற்று முதலாளித்துவ சார்பு தவிர்க்கமுடியாதபடி ( இரண்டு ஸ்ராலினிசக் தொழிலாள வர்க்கக் க
 

2D LI 356ooTL Liħ
35
ரதி ஆதரவாக பே7ர7ட்டத்தில்
பவர்ரெயின் ஆலை தொழிலாளர்கள்
ஒப்பந்தத்தை ஏற்றுக் |யூ தொழிற்சங்கத்தை
ற்றும் சி.பீ.எம். கட்சி ஆகிய இரண்டு அக்டோபர் 1 அன்று ண்டாவது வேலைக்குத் ா கீழ், நிறுவனத்தின் த்தில்" கையெழுத்திட தொழிலாளர்களை சர் தொழிற்சாலையின் த்துடன் இணைந்துள்ள த்தை ஆதரித்தன. பிலாளர்கள் வேலைக்குத் ரத்திலேயே நிறுவனம் றி, புதிய பழிவாங்கும் றிவித்தது. நிறுவனம் ப்பட்ட காலத்திற்கு ருமடங்கு ஊதியமளிக்க ந்தத் தொழிலாளர்களை Uமர்த்தும் அதன்
பின்வாங்கியது. றும் சி.ஐ.டீ.யு. உட்பட மைப்புகளின் நோக்கம் தாழிலாளர்களிடையே Fய்வதில்", அதாவது வேலை வாங்கும் ாகத்தை மேற்பார்வை நம் "கூட்டாளிகளாக" பதை மாருதி சுசுகி ானா அரசாங்கத்துக்கும் ஆகும். அதனாலேயே அவர்கள் வேலைநிறுத்த மப்படுத்துவதற்கும், மற்றும் ஒடுக்குவதற்கும்
றும் சி.ஐ.டீ.யு. ஆற்றும் ம் சி.பீ.எம். கட்சிகளின் அரசியலில் இருந்தே தோன்றுகிறது. இந்த கட்சிகளும் தங்களை ட்சிகளாக அழைத்துக்
கொள்கின்ற போதிலும், இவை இரண்டுமே இந்தியாவை அந்நிய மூலதனத்திற்கான ஒரு காந்தமாகவும் மலிவு உழைப்பு உற்பத்தியாளராகவும் மாற்றுவதற்கான இந்திய ஆளும் உயரடுக்கின் முனைப்புடன் சேர்ந்து செயலாற்றி வந்துள்ளன.
2004 முதல் 2008 ஆம் ஆண்டு வரையான முழுக்காலமும், மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், முந்தைய பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து அதிக மாற்றமில்லாத பெருவணிக ஆதரவுப் பொருளாதாரக் கொள்கைகளையும் மற்றும் அமெரிக்க ஆதரவு வெளியுறவுக் கொள்கையையும் பின்பற்றுவதாக ஒப்புக் கொண்ட போதிலும் கூட, அதற்கு சி.பீ.எம். தலைமையிலான இடது முன்னணி முட்டுக் கொடுத்து வந்திருந்தது. அத்துடன் சமீப காலம்வரை மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் சி.பீ.எம். தலைமையிலான இடது முன்னணி ஆட்சியில் இருந்த போது, அது முதலீட்டாளர் ஆதரவுக் கொள்கைகளையே பின்பற்றியது. அது தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை நிறுத்தங்களை தடைசெய்ததுடன் தங்களது நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக பறிமுதல் செய்வதை எதிர்த்த விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது.
இந்திய பெருவணிகங்களின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியைப் போன்றே, ஸ்ராலினிச சி.பீ.ஐ மற்றும் சி.பீ.எம். கட்சிகளும், சந்தை ஆதரவுச் "சீர்திருத்தங்களை மனிதத்தன்மையுடனான முகத்துடன் செய்ய முடியும்" என்ற பொய்யையும், மற்றும் "இந்திய முதலாளித்துவத்தின் கொள்ளையடிக்கும் இலட்சியங்களை தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப உடன்பட வைக்க முடியும்" என்ற பொய்யையும் பரப்புகின்றன. ஆனால் கடந்த இரண்டு தசாப்த கால இந்தியாவின் "புதிய பொருளாதாரக் கொள்கையோ" நேரெதிரான ஒன்றையே தெளிவுபடுத்தியுள்ளது.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 38
36
இந்தியாவின் "எழுச்சி", தொழிலாளர்களை மிருகத்தனமாக காண்டுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது ஸ் , விவசாயப் பொருட்களுக்கான ஆதரவு விலைகள் மற்றும் மானியங்களை வெட்டியதன் மூலமும், விவசாயத்திலிருந்து இந்தியாவின் மனித வளம் மற்றும் இயற்கை ஆதாரவளங்களைச் சுரண்டுகின்ற பெரும் திட்டப்பணிகளின் வணிகத் தேவைகளுக்கு அரசு நிதிகளைத் திருப்பியதன் மூலமும் விளைந்த விவசாயத் துறை நெருக்கடியும் இதனுடன் கைகோர்த்து வந்திருந்தது.
u6ਗਲ சுசு கி தொழிலாளர்களும் மற்றும் இந்தியாவெங்கிலுமுள்ள தொழிலாளர்களும் தங்களது அடிப்படை உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு, தங்களை ஸ்ராலினிச தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் மற்றும் கட்சிகளிலிருந்து பிரிந்து சுயாதீனமாகவும் அவற்றை எதிர்த்தும் ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டியிருப்பதோடு போராட்டத்திற்கான புதிய அமைப்புகளை, எல்லாவற்றுக்கும் மேலாக பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த ஒரு புரட்சிகரத் தொழிலாள வர்க்கக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும்:
மாருதி
"தொழிலாள வர்க்கம் தன்னை ஒரு சுயாதீனமான சக்தியாக உருவமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியப் பெருவணிகத்தின் மலிவு உழைப்பு ஆட்சிமுறைக்கான எந்த சவாலும், உடனடியாக தொழிலாளர்களை அவர்களது முதலாளிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகம் மற்றும் அரசுக்கு எதிரான சவாலுக்கு
தென் இந்தியாவில்
இந்திய
இட்டுச் செல்லும். வங் தொழில்துறையைய உரிமையின் கீழ் தொழிலாளர் மற். அரசாங்கத்தை ஸ் மட்டுமே, சமூகத்தி உருவாக்கும் மக்களால் அல்லாமல் மனிதத் செய்வதற்காக வரையப் சோசலி வேலைத் திட் வாழ்வை மறுஒழுங்கை "உலகெங்கிலுமு போலவே, இந்தியத் முதலாளித்துவ உலக தமது தோள்களின் இந்திய முதலாளித்துவ எதிர்க்கும் பாதையில் மற்றும் துனிசியாவிலா கிரீஸ் மற்றும் ஸ் அரக்கத்தனமான சிக்க எதிரான வெகுஜன . சர்வதேசரீதியாக அரு முதலாளித்துவ-விே உள்ளமர்வு" இயக்கம் தொழிலாள வர்க்கத்தி மறுஎழுச்சி காணப்பட்
இந்த புறநிை நாடுகடந்த பெருநிறுவ சர்வதேசத் தொழி போராட்டங்களை மூலமாகவும், ஏகா எதிராகவும், மற்றும் சோசலிசfதியாக மாற்
கூடங்குள
எதிரான கிராம மக்களின் எ
வி. சிவஞானம் 21 நவம்பர் 2011
ந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கோடி கடற்கரைக் கிராமமான் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் "கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட" (Kudankulam Nuclear Power Project (KNPP) ) கட்டிட வேலைகளை கைவிடக் கோரி, அப்பகுதியைச் சுற்றியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் செப்டம்பர் மாதம் முதல் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் முன்னணி தொழில்துறை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் நடந்துவரும் இந்த அணுசக்தி-எதிர்ப்பு ஆர்ப்பட்டங்களால் அணு உலையின் கட்டுமான வேலைகள் இடை நிறுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கூடங்குளத்தில் அனுமதி கிட்டாத நிலையில், அருகிலுள்ள இடிந்தகரை கிராமத்தில்
தொடர்ச்சியாக உண்ை ஆர்ப்பாட்டங்கள் நடந் கடல் தொழிலாள தொழிலாளர்கள், சிறுவி குடும்பபெண்கள், மா சமூகத்தின் அனைத் கொள்கின்றனர். இந்த தாங்களும் தங்களது எ எதிர்கொள்ளக்கூடி நிலைமைகளைப் கவலைகொண்டுள்ளன
இது அட்ம் (Atomstroyexport) இரு அணு மின்நிலைய 1988ல் இந்தியப் பிரதி சோவியத் ஒன்றியத் கோர்பசேவும் கைச் ஒப்பந்தத்தின் முத முதலாவது மின்நிலைய உற்பத்தியினை ஆரம் அதனை தொ திட்டமிடப்பட்டிருந்த "அணுவாயுதப் பரவா மீறுகின்றது என்ற s
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

2 Lusseifullb
கிகளையும் அடிப்படைத் |ம் பொதுமக்களின் வைக்கக்கூடிய ஒரு றும் விவசாயிகளது நாபிப்பதன் மூலமாக ன் சொத்துக்களை தனியார் இலாபத்திற்கு தேவைகளைப் பூர்த்தி பட்ட ஒரு பொருத்தமான த்தின்படி பொருளாதார மத்துக் கொள்ளமுடியும். ள்ள தொழிலாளர்களைப் தொழிலாளர்களும் நெருக்கடியின் சுமையை மீது சுமத்த முனையும் வர்க்கத்தின் முயற்சியை நிற்கின்றனர். எகிப்து ன புரட்சிகள் தொடங்கி, பெயின் நாடுகளில் கன நடவடிக்கைகளுக்கு ஆர்ப்பாட்டங்கள் முதல், ம்பத் தொடங்கியிருக்கும் ராத "வோல்ஸ்ட்ரீட் வரை சமீப மாதங்களில் lன் போராட்டத்தில் ஒரு டிருக்கிறது. ல ஒற்றுமையானது, வனங்களுக்கு எதிரான லாள வர்க்கத்தின் ஒருங்கிணைப்பதன் திபத்தியப் போருக்கு இறுதியாக சமூகத்தை றியமைப்பதற்குமான ஒரு
நனவான மூலோபாயமாக மாற்றப்பட வேண்டும். "இந்தியா போன்ற வளர்ச்சி குறைந்த நாடுகளில், தொழிலாள வர்க்கம் தனது சமூக நிலையை முன்னேற்றுவதற்கான போராட்டமானது வறுமை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான கிராமப்புற பரந்த மக்களின் போராட்டத்துடன் இயல்பாகவே பிணைந்துள்ளது.
இந்தியத் தொழிலாளர்கள் கிராமப்புற ஏழைகளின் நலன்களின் ஆதரவாளனாக இருக்கவேண்டும், மற்றும் நிலப்பண்ணையார்கள், வட்டிக்குக் கொடுப்பவர்கள் மற்றும் பெருவணிகங்களின் ஒடுக்குமுறையை எதிர்ப்பதில் அந்த கிராமப்புற ஏழை மக்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அத்துடன் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஒரு போராட்டத்தின் மூலமாக மட்டுமே உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட முடியும் என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்:
இந்த வேலைத்திட்டத்துடன் உடன்படும் அனைத்துத் தொழிலாளர்களும் மற்றும் சோசலிச சிந்தனையுடைய இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளும் 1917 ரஷ்யப் புரட்சி மீதான ஸ்ராலிசத்தின் காட்டிக் கொடுப்புக்கு எதிராக 1938 ஆம் ஆண்டில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் உலகப் புரட்சிகரக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைய வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்துகிறது.
அணு உலை ஆலைக்கு திர்ப்பு தொடர்கிறது
னாவிரதம் உள்ளடங்கிய
து வருகின்றன. இதில் ார்கள், விவசாயத்
வியாபாரிகள், மீனவர்கள்,
ணவ-மாணவிகள் என து தட்டினரும் பங்கு ந அணு திட்டத்தினால் திர்கால சந்ததியினரும் .u 9 usly Tui sm 60T பற்றியே அவர்கள் fi. சற்றோஎக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தினால் வ்களை நிர்மாணிப்பதற்கு நமர் ராஜிவ் காந்தியும் தலைவர் மிகையில் சாத்திட்டுக்கொண்ட 0ாவது கட்டமாகும். த்தில் டிசம்பர் மாதத்தில் பிக்கவும் இரண்டாவது டரும் என்றும் து.இந்த ஒப்பந்தம் உடன்படிக்கை" யினை
மரிக்காவின் எதிர்பினால்
நீண்ட காலமாக நடை முறைப்படுத்த முடியாமல் இருந்தது. எவ்வாறெனினும், அமெரிக்காவின் எதிர்ப்பு, இந்தியாவில் ஒரு ரஷ்ய கம்பனியினால் அணு உலைகளை நிர்மாணிப்பதோடு சம்பந்தப்பட்ட, ரஷ்யாவின் செல்வாக்கு பற்றிய தனது அக்கறையினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்தியாவுடன் ஒரு மூலோபாய பங்காளுமையை அபிவிருத்தி செய்துவரும் அமெரிக்கா, அதன் மூலாதாரமாக, பிரதானமாக மின்வலு உருவாக்கத்துக்காக அணு எரிபொருள், தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை பூகோள வழங்கலில் இருந்து பெறுவதற்கு இந்தியாவை அனுமதித்து, 2008ல் புது டில்லியுடன் சிவில் உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட்டது.
கூடங்குளம் திட்டம், அமெரிக்காவுடனான இந்தியாவின் அணு உடன்படிக்கையினால் கிடைத்த வாய்ப்பில், நாடு பூராவும் அணு மின் நிலையங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கையின் பாகமாகும். அதிகளவிலான எண்ணெய் இறக்குமதியில் தங்கியிருக்கும் இந்தியா, அதை குறைப்பதை இலக்காகக் கொண்டு அணு மின் உற்பத்தியை அபிவிருத்தி செய்ய ஏக்கத்துடன்

Page 39
இந்திய
முயற்சிக்கின்றது. தற்போது தனது எண்ணெய் தேவைகளில் 70 வீதத்தை புது டில்லி இறக்குமதி செய்கின்றது. இதனைத் தொடர்ந்து குஜராத், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அமெரிக்க, ரஷ்ய மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களினால் அணு மின் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன. இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜெய்தாபூரில், பிரான்சை சேர்ந்த அரீவா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஆறு அணு மின் நிலையங்களை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 9,900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் கடந்த ஏப்ரல் 18 அன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரெஞ்சு ஏ.எஃப்.பீ. செய்திச் சேவையின் படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய போலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏழுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளத்தில் கிராமத்தவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அதே வேளை, அணு உலை திட்டத்தினால் தமது பாதுகாப்பு மற்றும் ஜீவனோபாயத்துக்கு அச்சுறுத்தல் இருப்பது பற்றிய அவர்களது கவலை உண்மையானதாகும். இந்த ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை வகிக்கும் "அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்" (People's Movement Against Nuclear Energy) அதை பிற்போக்கு பிராந்தியவாத வழியில் திசை திருப்பிவிட முயற்சிக்கின்றது. "தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் அருகில் இருக்கும் மாநிலங்களுக்கு வழங்காவிடில் தமிழ் நாட்டிற்கு போதுமானது. எனவே அணு ஆலைகளை தமிழ் நாட்டில் அன்றி ஏனைய மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் நிர்மாணிக்க வேண்டும்", என அந்த அமைப்பு வாதிடுகின்றது. இதன் மூலம், அணு மின் நிலையத்தினால் ஏனைய மாநிலங்களில் உள்ள மக்கள் எத்தகைய ஆபத்துக்களை எதிர்கொண்டாலும் பரவாயில்லை என்பதே அந்த வாதத்தின் அர்த்தமாகும். இது பிற்போக்கு பிராந்திய வாதங்களின் மூலம்
உழைக்கும் மக்களையும் கிராமப்புற வறியவர்களையும் பிளவுபடுத்தும் நிலைப்பாடாகும்.
கூடங்குளம் சம்பந்தமாக தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு இனவாத கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு, இந்த பிராந்தியவாத நிலைப்பாட்டையே பின்பற்றுகின்றன. அணு நிறுவனங்கள் அற்ற மாநிலமாக தமிழ்நாடு பிரகடனப்படுத்ப்படுவதையே தான் விரும்புவதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் எஸ். ராமதாஸ் கூறுகின்றார்.
ஸ்ராலினிச சி.பீ.எம். இன் மாநிலக் கிளை தெரிவித்திருப்பதாவது: "இந்த மின்நிலையத்தினால் அவர்களது ஜீவனோபாயம் பாதிக்கப்படாது என்பதை அரசாங்கம் பொது மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இத்தகைய விடயங்கள் பூர்த்தி செய்யப்படும் வரை, மின்சார உற்பத்தி ஆரம்பிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட வேண்டும்." மற்றைய ஸ்ராலினிச பாராளுமன்ற
கட்சியான சி.பீ.ஐ. 8 செயலாளர் டி. பா முன்னெடுப்பதற்கு மு உள்ள மக்களின் பாது தீர்க்குமாறு காங்கிரஸ் அரசை கேட்டுக்ெ ஸ்ராலினிச கட்சிகளுட சம்பந்தமான விடய எத்தகைய பாதிப்பு பொருட்படுத்தாது அ முன்னெடுக்க ஏக்க காங்கிரஸ் அரசாங் கிராமத்தவர்களை விட்டு கூடங்குள எதிர் இறுதியில் தீவிரமடை ஈடுபட்டுள்ள அமைதிப்படுத்தும் முயற்
மன்மோகன் சிங், " முழுமையாக இந்திய கட்டுப்பாட்டின் கீழ், கண்காணிப்பில், நவீன பாதுகாப்பாக மேற்கொ தெரிவித்தார். "இதற்கு தமிழ்நாட்டின் தொழில்வி என்றும் அவர் எச்சரித் ஏனைய மாநிலங்களுக் போராட்ட வடிவெடுத்த முதலீட்டை நேரடியாகப் ஆளும் உயரடுக்கு அ காங்கிரஸ் தை அரசாங்கம், 1998ல் நடத்திய அணுவாயுதப் வகிபாகமாற்றிய அணு ஜனாதிபதியுமான அட் நிலையத்தின் "பாதுக குறித்து கிராமத்தவர்களு அங்கு அனுப்பி வை பேருக்கு தொழில் வழங் சாலைகள் மற்றும் வைத்தியசாலையையும் 10 அம்ச கோரிக்கைகை "வாக்குறுதிகள்" நீ முன்வைக்கப்பட்டவை அணு மின் நிலைய கிராமத்தவர்களின் எதிர்ப்பை தணிப்பதற் ஆகும்.
தமிழ் நாட்டு முத ஜெயலலிதா, "மக்க போக்குவதற்கு கூடங்கு நிறுத்தி வைக்க ே சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். அரசாங்கத்திற்கும், கூட கிராமவாழ் மக்களு உத்தரவாதங்களை அ அக்டோபர் 20 அன்று சேர்ந்த வல்லுனர்களு குழுவை உடனடியாக
இந்த திட்டம் 20 உற்பத்தியை தருவதன் தற்போது நிலவும் மின் தீர்க்கும் எனக் கூறி கா மத்திய அரசாங்கமும், !

2-U56öTLLń
37
ார்பில் அதன் மாநில ண்டியன், திட்டத்தை ன்னதாக பிரதேசத்தில் காப்பு பிரச்சினைகளை தலைமையிலான மத்திய காண்டுள்ளார். இரு b, மக்களின் பாதுகாப்பு த்தில் அவர்களுக்கு ஏற்பட்டாலும் அதைப் னு மின் உற்பத்தியை த்துடன் முயற்சிக்கும் கத்தின் தயவிலேயே விெட தீர்மானித்துள்ளன. ப்புகள் செப்டம்பர் மாத ந்த போது, எதிர்ப்பில் கிராமத்தவர்களை சியில், இந்தியப் பிரதமர் அணுசக்தி திட்டங்கள் அணுசக்தி துறையின் பல விஞ்ஞானிகளின் தொழில்நுட்பங்களுடன் ள்ளப்படுகின்றன" என எதிரான போராட்டங்கள் பளர்ச்சியைப் பாதிக்கும்" தார். இந்த ஆர்ப்பட்டம் கும் பரவி, நாடு தழுவிய ால், அது அந்நிய நேரடி பாதிக்குமென இந்திய ஞ்சுகிறது.
லமையிலான மத்திய பொக்ரானில் இந்தியா பரிசோதனையில் மத்திய விஞ்ஞானியும் முன்னாள் துல் கலாமை, அணு ாப்பு நடவடிக்கைகள்" ருக்கு "நம்பிகையளிக்க" த்தது. அவர், 10,000 பகுதல் மற்றும் அதிவேக ஒரு புதிய நவீன நிர்மாணித்தல் உட்பட ள முனவைத்தார். அந்த றைவேற்றுவதற்காக அல்ல. மாறாக அவை பங்களுக்கு எதிரான வளர்ச்சிகண்டுவரும் கான முயற்சி மட்டுமே
தலமைச்சர் செல்வி ஜெ. ளின் அச்சங்களைப் குளத் திட்டப் பணிகளை வண்டுமென" மாநில தீர்மானம் ஒன்றை "த f g நா (6) ங்குளத்தைச் சுற்றியுள்ள ருககும நமபகமான |ளிக்க," மத்திய அரசு பல்வேறு துறைகளைச் டன் 15 பேர் கொண்ட அமைத்தது. 00 மெகாவாட் மின்சார மூலமாக, மாநிலத்தில் ன்சாரத் தட்டுப்பாட்டை ங்கிரஸ் தலைமையிலான ஜெயலலிதாவின் மாநில
அரசும் ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. ஆனால் நாட்டின் தற்போதைய மின் வழங்கலில் வெறும் 2.6 சதவீதமளவு மட்டுமே அணுமின்சாரம் பங்களிக்கிறது. "திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆலைகள் அனைத்தும் நிறுவப்பட்டு முழுமையாக இயக்கப்பட்டாலும் கூட, 2030ம் ஆண்டளவில் பெறக்கூடிய ஆகக் கூடிய பங்களிப்பு 7.8 சதவீதமாக மட்டுமே இருக்கும்", என்றே மத்திய அரசாங்கத்தின் மின்சக்தி அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம், பல மில்லியன் மக்களுக்கு மின்சாரம் வழங்குவற்காக அல்லாமல், இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட, மக்களின் செலவில் தமது வர்த்தக நலன்களை அடைகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காகவே வகுக்கப்பட்டதாகும். இந்தியாவில் தொழிற்துறை பாதுகாப்பில் பதிவாகியுள்ள முற்றிலும் மோசமான நிலைமைகளுடன் ஒப்பிடும் போது, கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 100 வீத பாதுகாப்பு பற்றிய அரசாங்கத்தின் உத்தரவாதத்தில் எந்தவொரு நம்பகத் தன்மையும் கிடையாது. எவரும் 27 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போபால் அழிவை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். முதலாளித்துவ உற்பத்தியின் கீழ், பாதுகாப்பை விட இலாப நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
ஜப்பான் போன்ற வளர்சியடைத்த முதலாளித்துவ நாட்டில் கூட, முதலாளித்துவ ஆளும் தட்டு, எட்டு மாதங்களுக்கு முன்னர் புகுஷிமா டைச்சி அணு உலை சுனாமியால் தாக்கப்பட்டபோது ஏற்றப்பட்ட பேரழிவு சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது பொறுப்பற்ற தன்மையை நிரூபித்த ஆளும் தட்டு, சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தியது. டோக்கியோ பவர் கம்பனி, இயற்கை அழிவுகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு முறைமையை அமுல்படுத்த கவனமாக முதலீடு செய்ய மறுத்தமையே இதற்கான பிரதான காரணமாகும். அவர்களது குறிக்கோள் இலாபம் மட்டுமே ஆகும். நிவாரண மற்றும் மீள் கட்டுமான வேலைகளை அமுல்படுத்துவதை அலட்சியம் செய்த ஜப்பான் அரசாங்கம், இலட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை பல தசாப்தங்களுக்கு நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
ஏனைய வழிகள் ஊடாக உற்பத்தி செய்வதை விட, அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது அதிகம் முன்னேற்றகரமானதாக கருதப்படுகிறது. எவ்வாறெனினும், உரிய விஞ்ஞானிகள் மூலமாக அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடுவதோடு, இலாப நலன்களை விட பொது மக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனவே, அணு மின் உற்பத்தியில் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கான போராட்டம், இலாப அமைப்பை தூக்கி வீசி சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. சோசலிசத்தின் கீழ் மட்டுமே இலாப நலன்களுக்கு மேல், மனிதத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட முடியும்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 40
38
இல
இலங்கை அரசாங்கம் தனியா
பட்டதாரி சான்றிதழ் வழங்கும்
பாணினி விஜேசிறிவர்தன 12 செப்டெம்பர் 2011
ல்கலைக்கழகங்களை தனியார்மயப்படுத்தும் வேலைத் திட்டத்தின் இன்னொரு பாகமாக, அரசாங்கம் சவுத் ஏசியா இன்ஸ்டிடியூட் ஒஃப் டெக்னோலஜி அன்ட் மெடிசின் (பிரைவேட்) லிமிடட் (தெற்காசிய தொழில்நுட்ப மருத்துவ கல்வி நிறுவனம்) எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு வைத்தியர் எம்பியிஎஸ்) பட்டத்தை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இந்தப் பல்கலைக் கழக பட்டம், இலங்கைக்குள் மருத்துவ தொழில் செய்வதற்கான தகுதியான ஒன்று என ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை மருத்துவ சபையினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலமையின் கீழேயே, 2011 ஒகஸ்ட் 30ம் திகதி உயர் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள நிஸினி நியூ கொரொத் ஸ்டேட் மெடிக்கல் அக்கடமியுடன் இணைந்த ஒரு நிறுவனமாக இயங்கும் இந்தக் கல்லூரி, 2007ம் ஆண்டு முதலீட்டுச் சபையின் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும்.
இந்த மாலபே மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது, சிகிச்சைப் பயிற்சிக்கான போதனா வைத்தியசாலை ஒன்று ஆரம்பிக்கப்படும் என அந்த நிர்வாகம் வெளிநாட்டு அமைச்சுடன் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பினும் கூட, கடந்த மூன்றாண்டுகளில் அத்தகைய வைத்தியசாலைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. இதன் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிலர் தேவையான ஆகக் குறைந்த தகைமை கூட இல்லாதவர்களாக காணப்படுவதுடன், இங்கு நிரந்தர விரிவுரையாளர்களாக சேவையாற்றும் சிலர் அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் பகுதிநேர சேவையாளர்களாகவும் உள்ளனர். நிலமை இவ்வாறிருக்கையில், இந்த மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் தனது கல்வி நடவடிக்கையை நிறைவுசெய்து கொள்வதற்கு 65 இலட்சம் ரூபா வரையில் செலவு செய்ய வேண்டியுள்ளது.
தனியார் பல்கலைக்கழத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம், பண்புரீதியில் பூரணமான உயர்கல்வி ஒன்றை இலங்கைக்குள் ஸ்தாபிப்பதே தமது பிரதான இலக்காகும் என்று அரசாங்கம் பரப்பும் பொய் பிரச்சாரத்தின்
அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பிரச்சாரங்களுக்கு முற்றிலும் எதிராக உண்மையில் நிகழ்வது என்னவென்றால், இலவசக் கல்விக்கு குழி தோண்டிவிட்டு
கல்வியை இலாபமீட்டு சில செல்வந்தர்களின் ஒரு வரப்பிரசாதமாக ஆகும்.
சர்வதேச ந நிபந்தனைகளின் பே இலிவசக் கல்வி, இலவ செலவினங்கள் உ செலவீனத்தை ெ செயல்திட்டத்தின் ஒரு இந்த நடவடிக்கையை 2008ல் ஆர நெருக்கடி, தற்போது அ உலகம் பூராகவும் பர கீழ், தொழிலாளர் ஒ( எதிராக மென் வேலைத்திட்டங்களை நிர்ப்பந்தம் ஏனைய அர இராஜபக்ஷ அரசாங்கத் அரசாங்க பல்கலைக் கபூ குறைபாடுகள் பற்றி செலுத்தாத அரசாங்க கழகங்களையும் கல்வி ஸ்தாபிப்பதற்கு தேை வழிவகைகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் மிகவும் வளைந் பின்னணியிலுள்ள கா கல்வியின் சிற அரசாங்கத்தின் உண்ண உயர் கல்வி அமைச்சி ஜயந்த நவரட்ண ர தெரிவித்த கருத்தில் புலப்பட்டுள்ளது. 19 சட்டத்தினால் பட் வாங்குவதற்கான அ அமைச்சருக்கு வழங்க ஜயந்த நவரட்ண தெரி அந்த பட்டத்தை, ஏற்றுக்கொள்ளப்படுவ வைத்தியசாலை பயிற் பார்க்கவில்லை. மான வைத்தியசாலைக்கு அ குறிப்பிட்ட கல்வி நிறுவ வேலையாகும்"
மருத்துவர்கள் செய
பல்கலைக் ரியார் ற்கு மத்தியில் பெருகிவரும் மாலபே மருத்துவக் சான்றிதழ் வழங்கு வர்த்தமானி அறிவித்த
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

ங்கை
ர் மருத்துவ கல்லூரிக்கு
அனுமதியை வழங்குகின்றது
ம் தொழிற்துறையாகவும் பிள்ளைகளுக்கு மட்டும் மாற்றும் நடவடிக்கையே
ாணய நிதியத்தின் ரில் நலன்புரி சேவை, சுகாதார சேவைக்கான ாளடங்களாக அரச வட்டிக் குறைக்கும் அங்கமாகவே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பமான உலக நிதி ரச கடன் நெருக்கடியாக வியுள்ள நிலைமையின் டுக்கப்பட்ட மக்களுக்கு மேலும் சிக்கன திணிக்க வேண்டிய சாங்கங்களைப் போலவே துக்கும் ஏற்பட்டுள்ளது.
கிஞ்சித்தும் அக்கறை ம், தனியார் பல்கலைக் வி நிறுவனங்களையும் வயான சட்டரீதியான காணி உட்பட ஏனைய க் கொடுப்பதை நோக்கி ğil கொடுப்பதன் ாணம் இதுவேயாகும். றப்புப் பண்பு பற்றிய மயான நிலைப்பாட்டை, lன் செயலாளர் சுனில் 7வய பத்திரிகைக்குத் மிகத் தெளிவாகப் 78 பல்கலைக்கழக டதாரி சான்றிதழ் திகாரம் உயர்கல்வி ப்பட்டிருப்பதாக கூறும் விப்பதாவது: "ஆயினும் மருத்துவ சபையால் தற்கு ஏற்ப, போதனா சியை சம்பந்தப்படுத்தி ாவர்களைப் போதனா னுப்பி பயிற்சியளிப்பது பணம் செய்ய வேண்டிய
சங்கத்தின் ) LITOG
கழகத்தினை எதிராக, வைத்தியர்கள் எதிர்ப்புக்கு மத்தியில், கல்லூரிக்கு பட்டதாரி அனுமதி பற்றிய ல் சட்டவிரோதமானது
என்றும், அதனை உடனடியாக நீக்குமாறும், அக்கல்லூரிக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதை தற்காலிகமாக நிறுத்துமாறும் கோரி, அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (ஜி.எம்.ஓ.ஏ) பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
அரச பல்கலைக்கழகங்களில் தரத்தை உயர்த்தி, இலவசக் கல்வியைப் பாதுகாத்து, முறையான தரத்துக்கு ஏற்ப தனியார் பல்கலைக் கழகங்களை நடத்திச் செல்வதற்கு தமது சங்கம் போராடி வருவதாக வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரான டாக்டர். உப்புல் குணசேகர உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார். தனியார் மருத்துவக் கல்லூரி உட்பட, தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவும் அரசாங்க கொள்கை தொடர்பாக மருத்துவ சபையின் நிலைப்பாட்டை அவர் பின்வருமாறு விவரித்தார். "இலங்கையை அறிவின் மையமாக ஆக்குவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது, அதன் அத்தியாவசிய அம்சமாக தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவ வேண்டியிருக்கும். ஆயினும் அவை தரம்
மிக்க வையாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதற்காகவே நாம் போராடுகிறோம்."
இலவசக் கல்வியைப்
பாதுகாத்துக்கொண்டே, தனியார் பல்கலைக் கழகங்களையும் இயக்குவது தொடர்பான இந்த சூத்திரமானது, பொதுமக்களின் கண்களில் மண் தூவுவதற்காக அரசாங்கம் நடத்தும் அதே பித்தலாட்டமாகும். பல்கலைக் கழகங்களுக்குத் தேவையான மானியங்களை வெட்டி, சிறப்புப் பண்பைச் சீர் குலைத்து, இறுதியில் அவற்றினை மூடிவிடும் அல்லது தனியார் துறைக்கு கையளித்துவிடும் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் மேற்கொள்கின்றது. மருத்துவ பீடத்துக்கு மிகவும் இன்றியமையாத பேராசிரியர்கள் பிரிவு கூட, அரசுக்குச் சொந்தமான ரஜரட்ட பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடத்தினை ஸ்தாபிக்கப்படாமை உட்பட, ஒரு தொகை குறைபாடுகளை சுட்டிக் காட்டி, குணசேகர முன்வைத்த புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்கள் மூலம் அம்பலத்துக்கு வருவது இதுவேயாகும்.
இறுதி ஆய்வில், இலங்கையை அறிவாற்றல் மையமாக ஆக்குதல் என்ற பெயரில், கல்வியை இலாமீட்டும்
தொழிற்துறையாக மாற்றியமைக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் இணைந்து நடைபோடும் மருத்துவகள் சங்கம், இலவசக் கல்வியை வெட்டித் தள்ளுவதற்கு எதிராக வைத்தியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்துவரும்

Page 41
எதிர்ப்பினை வேண்டுமென்றே கரைத்து விடுவதில் ஈடுபட்டுள்ளது.
தமது பிரச்சாரத்தின் பாகமாக, மருத்துவர்கள் சங்கத்தால் செப்டம்பர் 7ம் திகதி தீவு பூராவும் மருத்துவர்களின் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு முன் தினம் நிருபர்கள் மாநாட்டைக் கூட்டிய உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, இலங்கையில் தனியார் பல்கலைக் கழகங்களை ஆரம்பிக்கவும் நடத்துவதற்கும் அனுமதியை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கைகளில் ஒன்று என்றும், அதற்கு தொழிற் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது எனவும் கூறினார்.
இந்த அரசியல் சவால் விடுக்கப்பட்ட உடனேயே, வேலை நிறுத்தத்தினை கைவிட்ட மருத்துவகள் சங்கம், அதனை நியாயப்படுத்துவதற்காக, அப்பிரச்சாரத்தின் ஒரு அம்சமாக சுகாதார அமைச்சருடன் செப்டெம்பர் 6ம் திகதி நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டதாக தெரிவித்தது. இரு மாதங்களில் குறிப்பிட்ட மருத்துவ கல்லூரியின் நடவடிக்கைகள் சம்பந்தமாக முழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐவர் அடங்கிய குழுவை நிறுவுதல், அக்கால கட்டத்துள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப மருத்துவ கல்லூரிக்கு இருக்கவேண்டிய குறைந்தபட்சத் தகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஸ்தாபித்தல் மற்றும் அதுவரையும் புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையை நிறுத்தி வைத்தல் என்ற மூன்று காரணங்களின் அடிப்படையிலேயே இணக்கப்பாடு ஏற்பட்டதாக அது தெரிவித்தது. இந்த உடன்படிக்கைக்கு அடித்தளம் கிடையாது. தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவும் அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் மருத்துவர்கள் சங்கம், தனது அங்கத்தவர்களை இலவசக் கல்விக்குத் தாக்குதல் தொடுக்கும் அரசாங்கத்துடனும் முதலாத்துவ முறைமையுடனும் கட்டிப்போட்டுள்ளது. முதலாளித்துவ முறைமைக்குள் தீர்வைத் தேடும் தொழிற்சங்கம் இங்குதான் முடிவுக்கு வருகின்றது.
கல்வியை இலாமீட்டும் தொழிற்துறையாக ஆக்குவதற்கு மென்மேலும் நடவடிக்கை எடுக்கப் போவதாக சபதம் செய்து மேற்குறிப்பிட்ட நிருபர்கள் மாநாட்டில் பேசிய திசநாயக்க, மேலும் இரு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு இப்போதே காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எந்தவிதமான எதிர்ப்பு எழுந்தாலும் இந்த வேலைத்திட்டத்தினை தளராது முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய நிலமைகளுக்கு மத்தியில், தொழிற்சங்கங்களால் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக செயற்பட முடியாது என்று அமைச்சர் திசநாயக்க தெரிவித்தமை, பாரிய உள்ளர்த்தத்தைக் கொண்டுள்ளது. அவரது இந்த மிரட்டல், உண்மையில் தொழிற் சங்கங்களுக்கு எதிரானது அல்ல. மாறாக பல்கலைக் கழகக்
கல்வியை தனியார் 1 அரசாங்கத்தின் தாக்கு தொழிலாளர்கள், ம மருத்துவர்கள், L விரிவுரையாளர்கள் உ நிபுணர்களுக்கு எதிரா பல்கலைக் கழக வி அண்மைய சம்பளப் போ மற்றும் இலவசக் கல் ஜனநாயக உரிமைகளை பல்கலைக் கழக மா போராட்டத்தின் போதும்,
தனது ஒடுக்குமுறை கரு
கொடுத்தது. தற்சமயம் கோரி போராடிக்கொண் கழக கல்விசாரா ஊழியர் திருப்பிவருகின்றது.
இது வெறுமனே துறைக்கு மட்டும் மட் தனியார் துறைத் தொழி கொண்டு வரப்பட்ட எனப்படுவதற்கு விரோத ஆயிரக்கணக்கான சுத தொழிலாளர்களை ஒடு இராணுவப் பலம் பய
துப்பாக்கிச் சூட்டில்
பலியானார்.
பொதுக் கல்வி ஜனநாயக உரிமைகள் ப தாக்குதல்களுக்கு எதிரா அரசியல் வேலைத் திட் இவையாவற்றிலும் இரு மருத்துவர்கள் சங்கம் முன்னணி (ஜே.வி.பி) பல்கலைக்கழக மாண6 பல்கலைக்கழக விரிவுை ஏனைய சகல தொழி எதிர்ப்புப் போராட்ட சூழ் தவிர, அரசாங்கத்துக் சவால் விடுக்கும் திரான எதுவும் கிடையாது.
 

65) 35
ήσσή தனியார் கலுக்கு எதிராக நடத்திய ஊர்வலம்
மயமாக்குவது உட்பட குதல்களை எதிர்க்கும் ாணவர்கள் மற்றும் பல்கலைக் Ց Ա 5 ட்பட இத்தொழிலின் ன அச்சுறுத்தலாகும். பிரிவுரையாளர்களின் ராட்டத்திலும், வசதிகள் ரவி உள்ளடங்கலான க் காப்பாற்றுவதற்காக 1ணவர்கள் நடத்திய இராஜபக்ஷ அரசாங்கம், நவியின் மூலமே பதிலடி அது சம்பள அதிகரிப்பு டிருக்கின்ற பல்கலைக் கள் பக்கம் கவனத்தை
ா பல்கலைக் கழக டுப்படுத்தப்பட்டதல்ல. லாளர்களுக்கு எதிராக ஓய்வூதிய சட்டம் மாக கிளர்ந்து எழுந்த ந்திர வர்த்தக வலயத் க்குவதற்கு பொலிஸ் ன்படுத்தப்பட்டதோடு ஒரு தொழிலாளி
மற்றும் மக்களின் தான அரசாங்கத்தின் ாக போராடுவதற்கு ஒரு டம் அவசியம் என்பதே ந்து தெளிவாகின்றது. மக்கள் விடுதலை சார்பு அனைத்துப் வர் ஒன்றியம் மற்றும் ரயாளர் சங்கம் உட்பட ற் சங்கங்களுக்கும் |ச்சியில் ஈடுபடுவதைத் கு அரசியல் ரீதியில் 1ணியுள்ள முன்னோக்கு
தனியார் பல்கலைக் கழகத்தினை ஏற்றுக் கொண்டு, அரச மற்றும் தனியார் என்ற இரு வகையிலான பல்கலைக் கழகங்களினதும் சிறப்புத் தரத்தை பாதுகாத்துத் தருமாறு மருததுவாகள சங்கம அரசாங்கததுககு அழுததம கொடுப்பதுடன், அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்கள் சங்கமானது தனியார் பல்கலைக்கழகங்ளுக்கு எதிராக இலவசக் கல்வியைப் பாதுகாக்குமாறு தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவுவதே தமது கொள்கை என்று உறுதியாக கூறும் அதே அரசாங்கத்துக்கு நிர்பந்தம் செய்கின்றது.
சகலருக்கும் இலவச, சிறந்த தரம் வாய்ந்த கல்வியும், கல்விசார் ஊழியர்களுக்கும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் சிறந்த சம்பளம் மற்றும் நிலைமைகளை ஸ்தாபிக்கும் ஒரு பல்கலைக் கழக முறைமையை ஸ்தாபிக்க பில்லியன் கணக்கான ரூபாய்கள் தேவைப்படுகின்றது. இலாபமீட்டும் முதலாளித்துவ முறைமையினை, சோசலிச உற்பத்தி பொருளாதார முறையினால் பதிலீடு செய்வதன் மூலம் மட்டுமே இதனை உறுதிப்படுத்துவது சாத்தியமாகும்.
சோசலிச வேலைத் திட்டமொன்றை செயற்படுத்துவதற்காக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்க்தினை ஆட்சிக்கு கொண்டுவருவதன் பேரில், சுயாதீன அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்ப தொழிலாளர்கள் முன்னணிக்கு வரவேண்டும். அத்துடன் அந்த இயக்கத்தினைச் சூழ மருத்துவர்கள், மாணவர்கள், விரிவுரையாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவினரை அணிதிரட்டிக்கொள்ள வேண்டும்.
சோசலிச மாற்றீடு ஒன்றுக்கான பரந்த அரசியல் போராட்டத்தினை தடுப்பதற்கு, இராஜபக்ஷ அரசாங்கமானது தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்கட்சிகளை நம்பியிருக்கின்ற அதே வேளை, இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அவர்களிடமிருந்து விலகி வேறுபடுவது அவசியமானதாகும்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 42
40
இலங்கை அரசாங்கம்
ફિો 6
பல்கலைக்
பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொ
கபில பெர்னண்டோ 22 Qe jGu dhui 2011
ரசாங்கம பல்கலைக்கழகங்களில் வளர்ச்சியடைந்து வரும் மாணவர்களின் மற்றும் ஏனைய ஊழியர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளில், பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளது.
இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுத்தவாறே, பல்கலைக்கழக பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் இரு நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது. இது மாணவர்களதும் ஏனைய ஊழியர்களதும் ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.
உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரத்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக் குழுவுக்கும் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் கடந்த மாதம் 29ம் திகதி அனுப்பிய கடிதத்தின் மூலம், அக்டோபர் முதலாம் திகதி முதல் சகல பல்கலைக்கழகங்களினதும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் "ரத்ன லங்கா" மற்றும் "எல்.ஆர்.டி.சீ" என்ற இரு பாதுகாப்பு நிறுவனங்களின் கீழ் கொண்டுவரப்படும் என்பதை தெரியப்படுத்தியுள்ளார்.
ரத்ன லங்கா பாதுகாப்பு நிறுவனமானது பாதுகாப்பு அமைச்சுடன் நெருக்கமாக சம்பந்தப்பட்ட, பிரதானமாக பொலிஸ் இராணுவ குறிக்கோள்களுக்காக இயங்குவதாகும். நிறுவனத்தின் இணையத் தளம், "பிரதேச மற்றும் தேசிய மட்டத்தில் முக்கியமான அரச மற்றும் தனியார் துறைக்கு பாதுகாப்பு வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பின்னடைவின்றி முன்னெடுத்துச் செல்வதே" நிறுவனத்தின் செயற்பாடாகும் என குறிப்பிட்டுள்ளது.
"பொருளாதார பின்னடைவின்றி நடத்திச் செல்வது" என்பது, வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உட்பட தொழிலாளர்களதும் மாணவர்களதும் போராட்டங்களை நசுக்கி, குறிப்பிட்ட நிறுவனங்களை நடத்திச் செல்வதே அன்றி வேறொன்றுமல்ல. ஆயுத பயிற்சி, உயர் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் முப்படைகளதும் விசேட அதிரடிப் படைகளதும் பயிற்சி அதிகாரிகளிடம் பயிற்சிகளைப் பெற்ற, அநேகமாக இராணுவம் மற்றும் பொலிஸ் சேவையில் இருந்து விலகிச் சென்ற மற்றும் ஒய்வு பெற்ற உறுப்பினர்களை இந்த பாதுகாப்பு நிறுவனம் உள்ளடக்கியுள்ளது. எல்.ஆர்.டி.சி. நிறுவனமானது காணி சீர்திருத்த மற்றும்
அபிவிருத்தி நிறுவன பாதுகாப்பு பிரிவை ந அரசாங்கம் ( நிலங்களை விடுவி கொழும்பு நகரில் வசிக்கும் 75.0 வெளியேற்றுவதற்கு கடந்த ஆண்டு நகர சபையையும் காணி சபையையிம் பாதுக கொண்டுவந்தது. ஜய வயம்ப, ஊவ வெல்ல ரஜரட்ட போன்ற பல் லங்கா நிறுவன பல்கலைக்கழகங்க நிறுவனத்திடமும் ஒப் இந்த தீர்மான நவரத்ன வெற்று முன்வைத்துள்ளார். பாதுகாப்பு நிறுவன உறுப்பினர்கள் மற்றும் நிறைந்திருந்தன" என பத்திரிகைக்கு தெரிவி gg 92_6öör60)unu 6 மூலம் தேர்ந்தெடுக்க நிறுவனத்திடம், குறிப்பி நிர்வாக சபையின் அ பகுதி நடவடிக்கை வழமையான செயற்பாட மீறியே இந்த தீர்மான பல்கலைக்கழக கல்வித மற்றும் அரசாங்க பல்க பற்றாகுறைக்கும் எதிரா மாணவர்களின் எதிர்ப்பு அமைப்பு முழுவதிலும் போராட்டங்களுக்கு பாதுகாப்பு சேவைகள் சம்பள முரண்பா பல்கலைக்கழக விரி மாதங்களுக்கும் போராட்டத்தை மு5 இப்போது நாடு பூராவும் கல்விசாரா ஊழிய முரண்பாடுகளை அ தருமாறு கோரி பிரச்சா ஜனாதிபதி மஹிந் அரசாங்கம், மாலபே மருத்துவ கல்லூரி பட்டத்தை (எம்.பி.பி அனுமதி கொடுத்தடை எதிர்ப்புகள் கிளம்பியுள் பாதுகாப்பு பிரிவு மாற்ற ரத்ன லங்கா நிறுவனங்கள் மற்று பாதுகாப்பு பொறுப்பேற்றுள்ளது.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

ங்கை
sழக பாதுகாப்பு நடவடிக்கைகளை ண்டு வந்துள்ளது
என்ற பெயரில் தனது த்தி வருகின்றது. தலீட்டாளர்களுக்காக த்துக்கொள்வதற்காக இருந்து குடிசைகளில் 0 குடும்பங்களை தயாராவதன் பாகமாக, அபிவிருத்தி அதிகார அபிவிருத்தி அதிகார ாப்பு அமைச்சின் கீழ் வர்தனபுர, பேராதனை, ஸ்ஸ, ருகுணு மற்றும் கலைக்கழங்கள், ரத்ன த்துக்கும் ஏனைய ள் எல்.ஆர்.டி.சி. 6055L 6T6T6. ங்களை நியாயப்படுத்த வாதம் ஒன்றை "இதுவரை இருந்த ங்கள, வயது கூடிய மது பாவனையாளர்களல் ா அவர் சண்டே லீடர் த்துள்ளார். ஸ்ல. டென்டர் அழைப்பின் ப்படுகின்ற பாதுகாப்பு ட்ட பல்கலைக்கழகத்தின் னுமதியுடன் பாதுகாப்பு களை ஒப்படைப்பதே ாகும். இந்த வழமையை ாம் எடுக்கப்பட்டுள்ளது. னியார்மயமாக்கத்துக்கும் லைக்கழகங்களில் வசதி க வளர்ச்சி கண்டுவரும் | உட்பட, பல்கலைக்கழக எழுச்சி பெருகின்ற எதிராக இந்த புதிய இயக்கப்படும். ட்டை தீர்க்குமாறு கோரி, வுரையாளர்கள் இரு அதிகமான காலம் ானெடுத்த பின்னர்,
fகள் தமது சம்பள கற்றி சம்பள உயர்வு த்தில் இறங்கியுள்ளனர். த இராஜபக்ஷவின் பில் உள்ள தனியார் ஒன்றுக்கு மருத்துவர் எஸ்) வழங்குவதற்கு க்கு எதிராக, புதிதாக ள நிலையிலேயே இந்த அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது அரச.
ம் அமைச்சுக்களின் நடவடிக்கைகளை ாண்ணெய் நிறுவனம்,
கொலன்னாவ கைத்தொழில் பேட்டை செத்சிறிபாய, பூரீலங்கா டெலிகொம்மின் காலி. மாத்தறை, கண்டி உட்பட பல கிளைகள் 1ற்று ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் அவற்றில் அடங்கும். அவப்பேறு பெற்ற அரசாங்க அமைச்சரான மேர்வின் சில்வா, தான் உரையாற்றி கூட்டத்தின் செய்தியை வெளியிடவில்லை எனக் கூறி ரூபவாஹினி கூட்டுத்தபானத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு எதிராக, ஊழியர்கள் எதிர்த் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு ரத்ன லங்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் சில்வாவுக்கும் அவரது குண்டர்களுக்கும் எதிராக எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டாலும், ரூபவாஹினி ஊழியர்கள் வேட்டையாடப்பட்டனர்.
அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து எழும் எந்தவொரு எதிர்ப்பையும் அலட்சியம் செய்து, பல்கலைக்கழக கல்வியை தனியார்மயமாக்குவதை அமுல்படுத்த தீர்மானித்துள்ளது. இந்தச் செய்தியே மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ பட்டத்தை வழங்குவதற்கு அனுமதி கொடுத்ததன் மூலம் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துகின்ற இராஜபக்ஷ அரசாங்கம், அரச பல்கலைக் கழகங்களுக்கான செலவுகளை குறைத்து, அவற்றை சீரழிப்பதற்கு செயற்படுகின்றது. இந்த தாக்குதல்களுக்கு எதிராக, மாணவர்களதும் விரிவுரையாளர்களதும் மற்றும் கல்விசாரா ஊழியர்களதும் போராட்டம் மேலும் மேலும் உக்கிரமடைந்துள்ளதை அறிந்துள்ள அரசாங்கம், அவற்றை நசுக்குவதற்கான தாயாரிப்பின் பாகமாகவே புதிய பாதுகாப்புச் சேவையை அமைத்துள்ளது.
இலாபத்துக்கான உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட உலக முதலாளித்துவ முறைமையின் நெருக்கடியே மாணவர்கள் மற்றும் ஒட்டு மொத்தமாக தொழிலாளர்கள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்களின் மூல காரணமாகும். 1930களில் முகங்கொடுத்த ஆபத்தான பொருளாதார நெருக்கடியை இப்போது எதிர்கொண்டுள்ள உலகம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள், இந்த நெருக்கடியின் முழு சுமையையும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தி வருகின்றன. இராஜபக்ஷ அரசாங்கம் அந்த சர்வதேச தாக்குதலின் பாகமாக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்கள் மீது இந்த நெருக்கடியை திணிக்கும் கைப்பொம்மையாக இலங்கையில் செயற்படுகின்றது.

Page 43
இல
புதிய பாதுகாப்பு சேவை, மாணவர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களை கையாள்வதற்கு முயற்சிப்பதன் மூலம் ஆத்திரமூட்டும் வகையில் செயற்படுவதற்கும், பொலிசை அழைப்பதற்கும், பல்கலைக்கழகத்துக்குள் அரசியல் செயற்பாட்டாளர்கள் பற்றி உளவு பார்ப்பதற்கும் அரச ஒடுக்குமுறையின் உபகரணமாக செயற்படும்.
கடந்த ஆண்டில் இருந்தே, அரசாங்கம் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது. அது கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் மாணவர்களது சகல எதிர்ப்புக்களையும் தடை செய்கின்ற "பகிடி வதை எதிர்ப்பு" சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது. அதன் கீழ் தனியார்மயமாக்கம், வசதி பற்றாக்குறை, மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளின் மீது கடும் பொலிஸ் தாக்குதலை நடத்தியதோடு டசின் கணக்கானவர்களை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் பினணயில் விடுதலை செய்யப்பட்ட போதும், மீண்டும் எதிர்ப்பில் ஈடுபட வேண்டாம் என நீதிமன்றம் அவர்களுக்கு அறிவுறுத்தியது.
அரசாங்கத்தின் தாக்குதல்களே மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. அரசாங்கத்தின் விருப்பின்படி நியமிக்கப்பட்ட சில பல்கலைக்கழக துணை
வேந்தர்கள், மாணவர் செய்வதற்கும் தே நிறுத்துவதற்கும் மாணவர்களின் ஜன. எதிராக முன்னெ தாக்குல்களை மேற்ெ ஆண்டு ஜயவர்தனபு துணை வேந்தர் என்.எ மாணவர்களை எர் விசாரணையும் இன்றி செய்யப்படுவதற்கு வை மூன்று மாணவர்களுக் சட்டத்தின் கீழ் குற்றச் முயற்சிகள் மேற்கொள் கொழும்பு ம பல்கலைக்கழகங்களி பொருத்தப்பட்டுள்ளதே இந்தப் பல்கலைக்கழக நூற்றுக்கும் மேற்ப வகுப்புகளை தடை கெமராக்கள் பயன்படுத் வெளியாகின.
ப ல் க  ைல இராணுவமயமாக்க நடவடிக்கையாக பல்கலைக்கழகங்களு மாணவர்கள் இராணு பொலிஸ் நிலையங்களில்
செல்லத் தள்ளப்பட்டார்
இலங்கை அரசாங்கம் அவசர
வடிவில் புதுப்பிக்கின்றது
கே. ரட்னாயக்க 15 செப்டெம்பர் 2011
லங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, நீண்டகாலமாக அமுலிலிருந்த அவசரகால விதிகள் கடந்த மாதம் காலவதியாகியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படைகளுக்கு அதே ஒடுக்கு முறை அதிகாரங்களை வழங்குகுவதற்காக, புதிய விதிகளை அமுல்படுத்தியுள்ளதோடு பழைய பொலிஸ்-அரச சட்டங்களை புதுப்பித்துள்ளார். முதலாவதாக, விசாரணையின்றி நீண்ட நாட்கள் தடுத்து வைக்க அனுமதிக்கும் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் புதிய விதிகளை சேர்ப்பதாக ஜனாதிபதி ஆகஸ்ட் 29 திகதியிடப்பட்ட நான்கு அறிவித்தல்களை விடுத்தார். 2009ல் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதும், மற்றும் புனர்வாழ்வு முகாங்கள் என சொல்லப்படுபவற்றில் "புலி சந்தேக நபர்களாக" உள்ள தமிழ் இளைஞர்களை தடுத்துவைப்பதை நீடிப்பதும் இந்த பிரகடனங்களில் அடங்கும்.
"புணர்வாழ்வுக்காக" கிட்டத்தட்ட 6000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். எவர் மீதும் எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்,
பலவந்தமாக பெற்று வாக்குமூலத்தை "சந்தே தி மன்றத்தில் உ அததகைய வழ சாட்டப்பட்டுள்ளவரு நிரூபிக்கும் பொறுப் வார்த்தைகளில் சொல் என்பதை அவர்கள் அவர்கள் மீது குற்றத் அரசாங்கம் அர முறைமையையும் அ வெளிச்சம் போட்டுக் ஜனாதிபதியின் அறிவு விடுக்கப்பட்டதோடு சட்டத்தில் குறிப்பிடப்ப வர்த்தமாணியில் பிரசுரி இரண்டாவதாக, 3 அன்று இன்னுமொரு விடுத்தார். அரசுக்கு சக்தி விநியோகிஸ்தர சபையை கட்டாய சேை அதன் மூலம் மின்சா சகல தொழிற்சங்க நட விரோதமாக்கினார் பயன்படுத்தப்பட்டிரு அத்தியாவசிய பொதுச்

ங்கை
41
அமைப்புக்களை தடை ர்தல் நடத்துவதை அப்பால் சென்று, நாயக உரிமைகளுக்கு ப்போதும் இல்லாத காண்டுள்ளனர். இந்த பல்கலைக்கழகத்தின் ல்.ஏ. கருணாரத்ன, பல தவொரு சாட்சியும் பொலிசாரால் கைது க செய்தார். அவர்களில் கு பயங்கரவதாத தடைச் சாட்டுக்களை சுமத்தவும் 1ளப்பட்டன.
ற்றும் ஜயவர்தனபுர ல் சி.சி.டி.வீ. கெமரா ாடு, கடந்த மாதங்களில் த்தில் எதிர்ப்பில் ஈடுபட்ட ட்ட மாணவர்களின் செய்வதற்கு இந்த ந்தப்பட்டதாக செய்திகள்
க் க ழ க ங் க ளி ல் த்தை திணிக்கும்
இந்த ஆண்டு நக்கு சேர்க்கப்பட்ட வ முகாங்கள் மற்றும் மூன்று வார பயிற்சிக்கு கள். பயிற்சியில் ஈடுபட்ட
மாணவர்கள், உலக சோசலிச வலைத் தளத்துக்கு தெரிவித்தபடி, பல்கலைக்கழகத்துக்குள் எந்தவொரு அரசியலும் செய்ய வேண்டாம் என இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் தமது விரிவுரைகளில் மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.
முதலாளித்துவ வர்க்கத்துக்கும் அதன் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும், முப்பது வருடகால யுத்தத்துக்குள் கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச வழிமுறைகளைப் பயன்படுத்தாமல் ஆட்சியை கொண்டு நடத்த முடியாது. கடந்த காலத்தில் அவசரகாலச் சட்டத்தை அகற்றிவிட்டதாக கதையளந்த அரசாங்கம், அதே ஒடுக்குமுறை சட்டங்களை வேறு முறையில் கொண்டுவந்துள்ளது.
மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களும் எதிர்கொண்டுள்ள இத்தகைய ஆபத்துக்கள் பற்றி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு உட்பட மாணவர் சங்கங்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சமாசம் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கமும் இதுவரை உத்தியோகபூர்வமாக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. வளர்ச்சியடையும் அரச ஒடுக்குமுறைக்கு அவை அடிபணிந்து போயுள்ளதே இதில் இருந்து தெரியவருகின்றது.
கால அதிகாரங்களை புதிய
க்கொள்ளும் ஒப்புதல் க நபர்களுக்கு" எதிராக பயோகிக்க முடியும். க்குகளில் குற்றம் நக்கே உண்மையை பு உண்டு டூவேறு ானால், தாம் அப்பாவி நிரூபிக்கத் தவறினால், தீர்ப்பளிக்கப்படும். சியலமைப்பையும் சட்ட லட்சியம் செய்வதை காட்டும் வகையில், பித்தல்கள் வெறுமனே கடந்த வாரம் வரை ட்டுள்ளவாறு முறையாக க்கப்பட்டிருக்கவில்லை. இராஜபக்ஷ செப்டெம்பர் ந பொது அறிவித்தலை சொந்தமான பிரதான ான இலங்கை மின்சார வயாக பிரகடனப்படுத்தி, ர சபை ஊழியர்களின் வடிக்கைகளையும் சட்ட அருந்தையாக 3த 1979ம் ஆண்டு சேவை சட்டத்தின் கீழ்
கட்டளை ஒன்றை பிறப்பித்த ஜனாதிபதி, மின்சாரசபை தொழிற்சங்கம் செப்டெம்பர் 7 அன்று திட்டமிட்டிருந்த ஒருநாள் வேலை நிறுத்தத்தையும் தடை செய்தார்.
கடந்த காலத்தில் அரசாங்கங்கள் அவசரகால சட்ட விதிகளை இதே நோக்கத்திற்காக பிரயோகித்துள்ளன. 1979 சட்டத்தைப் பயன்படுத்துவதில் உள்ள ஒரே வரையறை, அது பொதுத் துறை ஊழியர்களை மட்டுமே உள்ளடக்கியிருப்பதாகும்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின் கீழ், நிறுவனம் வழங்கிய வேலைக்கு "முட்டுக்கட்டை" இடும் வகையில் வேலை நிறுத்தம் செய்யும் எவரும், ஏனைய தொழிலாளர்களை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுக்கும் அல்லது "அத்தகைய ஒரு நடவடிக்கையை எழுத்து மூலம் மற்றும் பேச்சின் மூலம் தூண்டிவிடும்" எவரும் &5 (66DLO uLu T 60T தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்.
இரண்டு அல்லது ஐந்து ஆண்டு கடும் சிறைத்தண்டனை மற்றும்/அல்லது ரூபா 5,000 வரை தண்டமும் தண்டனையில் அடங்கும். குற்றவாளியாக்கப்படும் நபரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் முடியும். தொழிற்சங்கத்தின் தீர்மானத்தை பின்பற்றியே ஊழியர் தொழிற்சங்க
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 44
42
இல
நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற கூற்றின் அடிப்படையிலான எந்தவொரு பாதுகாப்பையும் இந்தச் சட்டம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.
மூன்றாவதாக, சந்தேக நபர்களை தடுத்து வைத்திருக்கும் காலத்தை 24 முதல் 48 மணித்தியாலம் வரை நீடிக்க பொலிசுக்கு அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக நாட்டின் குற்றவியல் பிரிவில் திருத்தம் செய்ய அரசாங்கம் செப்டெம்பர் 5 அன்று முயற்சித்தது. இந்த திருத்தம் ஆரம்பத்தில் 2007ல் ஒரு தற்காலிக நடவடிக்கையாக நிறைவேற்றப்பட்டு 2009ல் கிடப்பில் வைக்கப்பட்டது. எதிர்க் கட்சி இந்த
அவசரகாலச் சட்டத்தை ஓரங்கட்டியுள்ள இராஜபக்ஷ வுக்கு, கால் நூற்றாண்டு கால யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பரந்த பொலிஸ்-அரச இயந்திரத்தை கலைத்துவிடும் எண்ணம்
கிடையாது.
நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன
சர்வதேச
நடவடிக்கைகளை
அது சமூகப் பிளவை ஆழப்படுத்துவதோடு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற, கிராமபபுற வறியவர்கள் மத்தியில் அதிருப்தியை குவிக்கும் என்பதையிட்டு அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருக்கின்றது.
புதிய திருத்தத்தின் சட்டப்பூர்வத் தன்மையை எதிர்த்ததை அடுத்து, ஆளும் கூட்டணி பின்வாங்கிய போதும், இந்த நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கான விதிகளை துரிதமாக அமுல்படுத்த சபதம் பூண்டது.
நான்காவதாக, இராஜபக்ஷ "பொது ஒழுங்கை பேணுவதற்காக" நாட்டின் 22 மாவட்டங்களிலும் முப்படைகளையும் அழைப்பதற்கு பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு கட்டளையை பிறப்பித்துள்ளதாக செப்டம்பர் 7 அன்று பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இந்த கட்டளை, குறிப்பாக தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் போல்,
விளைபயனுள்ள ஒரு இ பேணுகின்றது. இந்த சட்டம், யுத்த கால நிலையங்களையும் ரோர் தொடர்வதற்கும், அமைதியின்மையை இராணுவத்தை பயன்படு அதிகாரமளிக்கின்றது. கடமைக்கு அழைச் உத்தியோகத்தர்களுக்கு நடவடிக்கைகளை ே அதிகாரம் உண்டு.
இராஜபக்ஷ ஒரு வித்தையில் ஈடுபட்டு அவசரகாலச் சட் கொண்டுவந்தது, அதற் திடீரென தோன்றிய ஆ மாறாக, ஜெனிவாவி தொடங்கிய ஐ.நா. பேரவையின் 18வது அ தனது யுத்தக் குற்றம் ம மீறல்கள் பற்றிய சர்வ மழுங்கலாக்குவதற்காக அரசாங்கம், L உள்நாட்டு யுத்தத்தின் இலங்கை இராணுவத்த குற்றங்கள் பற்றிய "நம் கண்டுபிடித்த, ஐ.நா. ெ கீ மூனால் நியமிக்கப் முன்வைத்துள்ள கலந்துரையாடுவை ஏங்கிக்கொண்டிருந்தது
இராஜபக்ஷவின் ஆதரவளித்ததோடு பல யுத்தக் குற்றங்களை கலி இருந்த, அமெரிக்க, இ சக்திகள், இலங்கைை விலகிக்கொள்ளுமா அழுத்தம் கொடுப்பத உரிமைகள் சம்பந்த பற்றிக்கொண்டன.
அமெரிக்கா, இந் ஒன்றியமும், அவசரகா6 கொண்டுவருமாறும் து சம்பந்தமாக நம்பகம நடத்துமாறும் இராஜபச அரசாங்கம் நியமித்து பாடங்கள் மற்று ஆணைக்குழுவானது ( யுத்தத்தின் போது இராணுவத்தினதும் ர மெழுகுவதற்காக அது | மூழ்கிப் போயுள்ளது.
அவசரகாலச் சட் இராஜபக்ஷவுக்கு, கா யுத்தத்தின் போது கட் பொலிஸ்-அரச இயந்தி எண்ணம் கிடையாது. ச கட்டளையிட்டுள்ள சிச் அமுல்படுத்தும் போது, ஆழப்படுத்துவதோடு இளைஞர்கள் மற்றும்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

வ்கை
ராணுவ ஆக்கிரமிப்பை பொதுப் பாதுகாப்புச் பாதுகாப்பு சோதனை து நடவடிக்கைகளையும் பொது மக்களின் நசுக்குவதற்கு த்தவும் அரசாங்கத்துக்கு இந்த சட்டத்தின் கீழ் கப்படும் இராணுவ தேடுதல் மற்றும் கைது மற்கொள்ளும் பரந்த
இராஜதந்திர செப்படி ள்ளார். அரசாங்கம் டத்தை முடிவுக்கு கு ஜனநாயகத்தின் மீது லுக்கறையினால் அல்ல. ல் திங்கட் கிழமை மனித உரிமைகள் அமர்வுக்கு முன்னதாக, ற்றும் ஜனநாயக உரிமை தேச விமர்சனங்களை வே அதைச் செய்தது. |லிகளுக்கு எதிரான கடைசி மாதங்களில் 5ல் செய்யப்பட்ட யுத்தக் பகமான ஆதாரங்களை" சயலாளர் நாயகம் பான் பட்ட நிபுணர்கள் குழு அறிக்கையை த தவிர்ப்பதற்காக
இனவாத யுத்தத்துக்கு ஆண்டுகளாக அதன் ண்டும் காணாதது போல் ந்திய மற்றும் ஐரோப்பிய ய சீனாவிடம் இருந்து று அரசாங்கத்துக்கு ன் பேரில் ஜனநாயக மான விவகாரத்தை
தியா மற்றும் ஐரோப்பிய Jச் சட்டத்தை முடிவுக்கு ஷ்பிரயோக குற்றங்கள் ான விசாரணைகளை ஷவுக்கு அறிவுறுத்தின. ள்ள கற்றுக்கொண்ட பம் நல்லிணக்க போலியானதாகும். அது
அரசாங்கத்தினதும் டவடிக்கைகளை பூசி நியமித்துள்ளவர்களுடன்
டத்தை ஓரங்கட்டியுள்ள ஸ் நூற்றாண்டு கால டியெழுப்பப்பட்ட பரந்த ரத்தை கலைத்துவிடும் ர்வதேச நாணய நிதியம் கன நடவடிக்கைகளை
அது சமூகப் பிளவை தொழிலாளர்கள், நகர்ப்புற, கிராமப்பபுற
வறியவர்கள் மத்தியில் அதிருப்தியை குவிக்கும் என்பதையிட்டு அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருக்கின்றது.
குறிப்பாக, மின்சார சபை ஊழியர்கள் மீதான அத்தியாவசிய சேவை கட்டளையை அமுல்படுத்துவது, முழு தொழிலாள வர்க்கத்துக்கும் ஒரு எச்சரிக்கையாகும். யுத்த காலத்தில் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்தத் தயக்கம் காட்டாத அரசாங்கம், அத்தியாவசிய சேவைகளை பேணுதல் என்ற பெயரில் பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் மீண்டும் அதைச் செய்யும்.
பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இராணுவத்தை நிலைகொள்ளச் செய்வது பற்றிய பாராளுமன்ற விவாதத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கையை நியாயப்படுத்திய அமைச்சரவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, "பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்களின் சாத்தியங்களை தவிர்ப்பதற்கு எமக்கு அவை (அத்தகைய சட்டங்கள்) தேவை," என்றார். மேலதிக நியாயப்படுத்தலாக, அமெரிக்க தேசப்பற்று சட்டத்தை மேற்கோள் காட்டிய அவர், "அதன் கீழ் யாரும் கைதுசெய்யப்பட்டால், அவருக்கு அல்லது அவளுக்கு என்ன நடக்கும் என்பது எமக்குத் தெரியாது" என சுட்டிக்காட்டினார்.
மின்சார சபை ஊழியர்களுக்கு எதிரான அத்தியாவசிய சேவை கட்டளை அமுல்படுத்தப்பட்டதை எந்தவொரு தொழிற்சங்கமும் எதிர்க்கவில்லை. மின்சார சபை தொழிற்சங்கங்கள் மத்தியில் முன்னணியில் உள்ள, எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பீ.) கட்டுப்பாட்டிலான இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சங்கமும் இதில் அடங்கும். இந்த தொழிற்சங்க கூட்டமைப்பு, கடந்த ஜனவரியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பள மிச்சத்தை கொடுப்பதாக அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளதாக தெரிவித்து, செப்டெம்பர் 7 அன்று வேலை நிறுத்தத்தை சாதாரணமாக முடிவுக்குக் கொண்டுவந்தது.
புதிதாக விதிகளும் கட்டளைகளும் வரும்போது அவற்றை அடக்கமாக ஏற்றுக்கொள்வதே ஜே.வி.பீ. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) போன்ற எதிர்க் கட்சிகளின் பிரதிபலிப்பாக உள்ளது. அவர்கள் எப்போதாவது ஜனநாயக உரிமைகளை காப்பவர்களாக காட்டிக்கொள்வது முற்றிலும் வஞ்சகமானதாகும். அவர்கள் இனவாத யுத்தத்தை முழுமையாக ஆதரித்ததோடு புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், அவசரகாலச் சட்டம் மாதாமாதம் நீடிக்கப்படுவதற்கு வாக்களித்தனர். இரு கட்சிகளும் இப்போது தாம் எதிர்க்கும் பொலிஸ் அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாக 2007ல் வாக்களித்தன. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்ட ஒழுக்கங்களை பாதுகாப்பதற்கு கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் ஒருவரும் கிடையாது என்ற உண்மையையே இந்தச் சாதனைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

Page 45
இல
இலங்கை உயர் நீதிமன்றம் புத்
சட்டத்துக்கு எதிரான மனுவை
பாணினி விஜேசிரிவர்தன 28 அக்டோபர் 2011
g லங்கை உயர் நீதிமன்றம், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்ட புதிய விதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் இராஜபக்ஷ கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த விதிகளை அறிவித்தார்.
அக்டோபர் 12 மற்றும் 13ம் திகதிகளில் இந்த மனுக்களை நிராகரித்த, பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷவேந்திர பெர்னான்டோவின் முறையீடுகளை ஏற்றுக்கொண்டது. இராஜபக்ஷ அரசாங்கம் தனது ஜனநாயக-விரோத நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த இந்த தீர்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்,
1979 ஒரு தற்காலிக சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், 1982ல் நிரந்தரமாக்கப்பட்டது. இதன் கீழ் கைதிகளை விசாரணையின்றி காலவரையறையின்றி தடுத்து வைத்திருக்க முடியும். மற்றும் ஒரு சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரியின் "உத்தரவின்படி" தடுத்து வைக்கும் காலத்தை நீடிக்க முடியும். சித்திரவதைகளின் மூலம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை கைதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆதாரங்களாகப் பயன்படுத்தவும் பயங்கரவாத தடைச் சட்டம் அனுமதிக்கின்றது.
ஆகஸ்ட் 29 அன்று, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழர் புணர்வாழ்வு மீள்குடியேற்ற அமைப்பையும் தடை செய்வது மற்றும் "சரணடைந்தவர்களை மற்றும் கைதுசெய்யப்பட்டவர்களை" தடுத்து வைப்பதை நீடிப்பது உட்பட புதிய விதிகளை இராஜபக்ஷ வெளியிட்டார்.
அதே தினம், தனது அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக குவிந்து வந்த சர்வதேச அழுத்தங்களை தணிப்பதற்கான ஒரு முயற்சியாக, இராஜபக்ஷ அவசரகாலச் சட்டத்தை நீக்கினார். அவசரகாலச் சட்ட விதிகள் வேறு முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிகள், "புலி சந்தேக நபர்களாக" முத்திரை குத்தப்பட்டுள்ள சுமார் 6,000 தமிழ் இளைஞர்களை நீண்டகாலம் தடுத்து வைக்க அனுமதிக்கின்றது.
இராஜபக்ஷ மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரான ஏனைய சட்டங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
அவசரகாலச் சட்ட அத்தியாவசிய சேவை திணிப்பதற்காக, அவர் சேவைகள் சட்டத்தை ட ஊழியர்களின் ஒரு நா தடை செய்தார். அவ கட்டளையின் கீழ் நாட்டி ஆயுதப் படைகளை அணு இது வேலை நிறுத்தம் வெகுஜன போராட் பயன்படுத்தக் கூடும்.
இலங்கை தமிழ் பிரதான கட்சியும் தமிழ் அங்கமுமான தமிழரச செயலாளரும் பாராளு மாவை சேனாதிராஜா முதலில் மனுவை தா சமத்துவம் மற்றும் ச பாதுகாப்பு, மற்றும் சி விடுதலை, எதேச்சதிக தடுத்து வைப்பு அரசியலமைப்பு உரி அமைச்சர் மீறியுள் குற்றஞ்சாட்டியது. அவ மேற்கொள்ளப்படும் பேணுவதற்கு ஜனாதிபதி முடியாது என அவ வாதிட்டனர்.
மாற்றுக் ெ நிலையத்தின் (சி.பீ.ஏ) இரண்டாவது மனுதார சரவணமுத்துவும் அடிப் மேற்கோள் காட்டியிருந் சட்ட விதிகளின் கீழ் ஆதரவளிக்கும், ஆ6ே உதவி செய்யும் அல்ல 20 வருட சிறைத்தன் தள்ளப்படுவார். இ கைதிகளுக்கான சேவைகளுக்கான குற்றத்தன்மை உடைய வாதிட்டுள்ளது. அ வைக்கப்பட்டுள்ளவர்க சட்டவிதிகள், தடுத்து ன விடுதலை செய்வதற்கு அதிகாரத்தைக் கூட பழ கூறுகின்றது.
முதல் மனுவுக் சொலிசிட்டர் ஜெனரல், சொல்லப்படுபவர்களுக் 850 பேர் நீதி வைக்கப்பட்டுள்ளதை ஆயினும், "மனுதாரர் அநாவசியமாக தை சரணடைந்துள்ள முன்

வ்கை
43
திய ஜனநாயக விரோத
நிராகரித்தது
த்தின் கீழ் இருந்த விதிகளை மீண்டும் அத்தியாவசிய பொதுச் துப்பித்து மின்சார சபை ள் வேலை நிறுத்தத்தை ர் பொதுச் சேவைகள் ன் 22 மாவட்டங்களிலும்
s o நிவித்தார். பகள அலலது ஏனைய .டங்களை தகர்க்க
முதலாளித்துவத்தின் தேசியக் கூட்டமைப்பின் க் கட்சியின் பொதுச் மன்ற உறுப்பினருமான உயர் நீதிமன்றத்தில் ாக்கல் செய்திருந்தார். ட்டத்தில் இருந்து சம த்திரவதையில் இருந்து ாரமான கைது மறறும உட்பட அடிப்படை மைகளை பாதுகாப்பு ளதாக அந்த மனு சரகாலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை யால் விதிகளை சேர்க்க ரது சட்டத்தரணிகள்
காள்கைகளுக்கான நிர்வாக ஆணையரும் ருமான பாக்கியசோதி படை உரிமைகள் மீறலை தார். இந்த கொடூரமான , புலிகளின் சார்பில் பாசனை தெரிவிக்கும், து செயற்படும் எவரும் ண்டனை அனுபவிக்கத் }ந்த சட்டவிதிகள், "தொழில்சார் சட்ட வதிகளைக் கூட தாக்கும்" என சி.பீ.ஏ. தன் மனு, தடுத்து ள் மற்றும் கைதிகள் வக்கப்பட்டுள்ளவர்களை 5 நீதவானுக்கு உள்ள நிக்கின்றது என மேலும்
கு பதிலளித்த பிரதி சரணடைந்தவர்கள் என கு மேலதிகமாக சுமார் த்துறை காவலில்
ஏற்றுக்கொண்டார்.
பிறர் விடயங்களில் லயிடுகிறார் மற்றும் னாள் போராளிகளின்"
சுதந்திரமான சிந்தனைக்கும் மனசாட்சிப்படி நடப்பதற்கும் உள்ள உரிமையை "பறிக்கின்றார்" என அவர் வலியுறுத்தினார். கைதிகள் விரும்பியே இராணுவத்திடம் சரணடைந்தார்கள், அவர்களுக்கு "புனர்வாழ்வளிக்கப்பட" வேண்டும் என கேலிக்கூத்தான முறையில் அவர் கூறிக்கொண்டார்.
உண்மையில், 2009ல் புலிகளின் இறுதித் தோல்வியின் பின்னர், கிட்டத்தட்ட 280,000 தமிழ் பொது மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த முகாங்களில் அச்சுறுத்தும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட பின்னரே 1000 பேருக்கும் அதிகமாக இராணுவத்திடம் சரணடையத் தள்ளப்பட்டனர். புலிகளுடன் கடந்த காலத்தில் தொடர்புகள் வைத்திருந்த எவரும் "புனர்வாழ்வுக்காக" சரணடைய வேண்டும் அல்லது 20 வருட சிறைத் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என இராணுவத்தால் நடத்தப்படும் முகாங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கப்பட்டது.
பின்னர் இந்தக் கைதிகள் இராணுவத்தால் நடத்தப்படும் இரகசிய முகாங்களுக்கு அனுப்பப்பட்டனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூட இந்த முகாங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதுவரை விடுதலை செய்திருப்பதாக அரசாங்கம் கூறிக்கொள்ளும் 5,000 கைதிகளும் கூட இராணுவ மற்றும் பொலிஸ் காண்காணிப்பிலேயே உள்ளனர். அரச பழிவாங்கல்களுக்கு பயந்து, அவர்கள் தமது கைதை சவால் செய்து வழக்குப் பதிவு செய்யவோ அல்லது வேறு நடவடிக்கைகளை எடுக்கவோ பயப்படுகின்றனர். 2009ல் இருந்து, அரசாங்கம் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை இறுக்கியதை மட்டுமே செய்துள்ளது. எதிர்க்கட்சி செயலுனர்கள் அடிக்கடி அச்சுறுத்தல்கள், சரீர ரீதியான தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புக்களையும் எதிர்கொண்டனர்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா, சரணடைந்தவர்களின் உரிமைகளை பறிக்கும் அடுத்தவர் நடவடிக்கையில் தலையிடுபவர் என்ற அரசாங்கத்தின் கூற்றின் உண்மையான அர்த்தம், தடுத்து வைப்பு அல்லது ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளின் சட்டப்பூர்வத் தன்மையை சவால் செய்யும் உரிமை எந்தவொரு பிரஜைக்கும் கிடையாது என்பதாகும்.
சில கொழும்பு ஊடகங்கள் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டதை அங்கீகரிக்கும வகையில் செய்தி வெளியிட்ட அதே வேளை, ஏனையவை நீதிமன்றம் இராஜபக்ஷ அரசாங்கத்தின் பொலிஸ்-அரச வழிமுறைகளை நியாயப்படுத்தி
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 46
44
இல
விரிவுபடுத்தியுள்ள போதிலும், இந்த தீர்ப்புக்கள் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.
இந்தச் சட்டங்கள் மனித உரிமை மீறல்கள் என குறிப்பி டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்ப பெரும் சர்வதேச சக்திகள் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை குவிக்கின்ற காரணத்தினால், அவசரகாலச் சட்டமும் பயங்கரவாத தடைச் சட்டமும் அதன் உணர்வைத் தூண்டுவனவாகும். புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இரகசியமாக ஆதரித்த இந்த சக்திகள், ஜனநாயக உரிமைகளை ஆதரிப்பவை அல்ல. அவை தமது மூலோபாய நலன்களை மீண்டும் கைப்பற்ற, குறிப்பாக இலங்கையில் வளர்ச்சியடையும் சீனாவின் செல்வாக்கை தடுக்க மட்டுமே இந்த விவகாரங்களை பயன்படுத்துகின்றன.
ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மேலும் மேலும் ஜனநாயக-விரோத ஆட்சி முறையை நாடிவந்த நிலையில், ஏனைய அரசாங்க நிறுவனங்களைப் போலவே இலங்கை நீதித்
துறையும் முற்றிலும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நகர்வுகள் இராஜபகூடிவின் கீழ்
ஆழப்படுத்தப்பட்டுள்ளன. அவரது அரசாங்கம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பிரதான
அதிகாரிகளை நியமிக்கும் பெரும் அதிகாரத்தை
ஜனாதிபதிக்கு வழா திருத்தமொன்றை பார கொண்டுவந்துள்ளது மேலும் பொதுத் தொழிற்சங்க நட விரோதமாக்குவது ே நோக்கங்களுக்கு நீதி வருகின்றது.
அடுத்து அரசாங்கங்களால, உள்நாட்டு யுத்தத்தில் ஒடுக்குமுறை சட்டங் சம்பளம், நலன்புரி சேன கல்வி மற்றும் இலவச பாதுகாக்க முயற்சிக்கு எதிராக பயன்படுத்த பொலிஸ்-இராணுவ ஆயுதமாக நீதித்துறை பூராவும் மற்றும் இலங் நெருக்கடி ஆழமடைந்: முதலாளித்துவ வர்க்க ஒழுங்குகளின் தோற்ற தூர விலகி வருகின்ற வெளிச்சம் போட்டுக்
இந்த மனுக்களை பின்னர், இந்த வழக்கு
சோசலிச சமத்துவக் கட்சி இ
விடுதலை செய்வதற்கான பிர
சோசலிச சமத்துவக் கட்சியின்
அறிக்கை (இலங்கை) 4 அக்டோபர் 2011
GFITಖಿಲ್ಲ சமத் துவக் கட்சி,
பொலிஸ் மற்றும் இராணுவ காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கோரும் பிரச்சார மொன்றை முன்னெடுத்துள்ளது. இந்த பிரச்சாரமானது ஜனாதிபதி மஹிந்தி இராஜபக்ஷ வின் அரசாங்கத்தின் தாக்குதல்களில் இருந்து தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான பரந்த போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும்.
குறைந்த பட்சம் 6,000 தமிழ் அரசியல் கைதிகள், இராணுவத்தால் நடத்தப்படும் இரகசிய சிறை முகாங்களில் "பயங்கரவாத சந்தேக நபர்களாக" குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, இராணுவம் 280,000 பொது மக்களை தடுப்பு நிலையங்களில் அடைத்து வைத்தது. அனைவரும் அன்றி, அநேகமானவர்கள் இப்போது "மீளக் குடியேற்றப்பட்டுள்ள" அதே வேளை, சுமார் 11,000 இளைஞர் யுவதிகள்
விசாரணைக்கு உட் ஆதரவாளர்கள் என்ற ( செல்லப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட் இராணுவத்தின் நீெருக் கீழேயே இருக்கின்றன தீவின் 30 ஆ யுத்தத்தோடு சம்பந்தப் குற்றச்சாட்டுக்களின் ே மேலும் பல நூறு தமிழர் உள்ளனர். 2009 ே கைது செய்யப்பட்டவர்க அவசரகாலச் சட்ட வைக்கப்பட்டுள்ள அதே அதற்குச் சமமான சட்டமான பயங்கரவாத தடுத்து வைக்கப்பட்டுள் ஆரம்பத்தில் இ தொழிலாளர்களின் நசுக்குவதுடன் சம்பந்த வர்க்கம் தனது ஆட்சி மற்றும் தொழிலாள வர்ச் தமிழர் விரோத பே கருத்தியல் பயன்பட்டுவருகின்றது அரசாங்கங்களால், மூ யுத்தத்தில் அபிவிருத்தி அரச இயந்திரமும் சட்ட
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

வ்கை
கும் அரசியலமைப்பு ாளுமன்றத்தின் ஊடாக
அரசாங்கம் மேலும் றை ஊழியர்களின் வடிக்கையை சட்ட ான்ற தனது சொந்த துறையை பயன்படுத்தி
அடுத்து வந்த மூன்று தசாப்தகால பிவிருத்தி செய்யப்பட்ட கள், தமது தொழில், வகள் மற்றும் இலவசக் சுகாதார சேவையை ம் தொழிலாளர்களுக்கு ப்பட்டு வருகின்றன. அரசின் ஒரு நேரடி மாற்றப்படுவது, உலகம் கையிலும் பொருளாதார து வருகின்ற நிலையில், முன்னைய ஜனநாயக ங்களில் இருந்து கூட ன என்ற உண்மையை காட்டுகின்றது.
நீதிமன்றம் நிராகரித்த ஐ.நா. மனித உரிமை
பேரவைக்கு கொண்டு செல்வதைப் பற்றி கவணம் செலுத்துவதாக தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் கூட்டமைப்பு, அாசாங்கத்துடனான ஒரு அதிகாரப் பரவலாக்கல ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ள அழுத்தம் கொடுக்கவும் மற்றும் அதற்காக சர்வதேச பெரும் வல்லரசுகளின் ஆதரவை வெற்றிகொள்ளவுமே இந்த மனித உரிமை மீறல் விவகாரத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது.
அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது, அரசாங்கத்துக்கு எதிராகவும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் தோற்றுவாயாக இருக்கும் நெருக்கடி மிகுந்த முதலாளித்துவ முறைமைக்கு எதிராகவும் சோசலிச கொள்கையின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டும் அரசியல் போராட்டத்துடன் பிணைந்துள்ளது. அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற உடனடி விடுதலையைக் கோரி சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்துள்ள பிரச்சாரத்தின் பிரதான நோக்கம் இதுவே. சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக சகல உழைக்கும் மக்களையும் இந்தப் பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.
லங்கை அரசியல் கைதிகளை
ச்சாரத்தை
படுத்தப்பட்டு, புலி குற்றச்சாட்டில் இழுத்துச் suori 5,000 Gurio டிருந்தாலும் அவர்கள் கமான கண்காணிப்பின் fi.
ண்டுகால உள்நாட்டு பட்ட பல்வேறு போலி ரில் கைது செய்யப்பட்ட கள் சிறைச்சாலைகளில் 0 மாதத்தின் பின்னர் ர் நாட்டின் கொடூரமான த்தின் கீழ் தடுத்து வேளை, ஏனையவர்கள் ஜனநாயக விரோத தடைச் சட்டத்தின் கீழ் ளனர்.
ருந்தே, இந்த யுத்தம் போராட்டங்களை ப்பட்டிருந்தது. ஆளும் யை தூக்கி நிறுத்தவும்
ரினவாதம் பிரதான 9 LI EB5 JT 6JT LOT 835 ஆட்சியில் இருந்த நன்று தசாப்த கால செய்யப்பட்ட பொலிஸ்பகளும், தமது தொழில்,
முன்னெடுக்கின்றது
சம்பளம், நலன்புரி சேவைகள், இலவச கல்வி மற்றும் இலவச சுகாதார சேவையை பாதுகாக்க முயற்சிக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
அவசரகாலச் சட்டங்களின் கீழ் பிரகடனம் செய்யப்பட்ட அத்தியாவசிய சேவை கட்டளைகள், தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேலை நிறுத்தங்களை குழப்புவதற்காக படையினர் நிலை நிறுத்தப்படுவதோடு எதிர்ப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராக படையினருடன் பொலிசாரும் பயன்படுத்தப்படுகின்றனர். அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவை சிறை வைப்பது உட்பட தமது அரசியல் எதிரிகளை மெளனமாக்கி நசுக்குவதற்கு இந்த அவசரகாலச் சட்டத்தையும் 660)6OTu அதிகாரங்களையும் பயன்படுத்தியுள்ளது. இனவாத யுத்தத்தை முன்னெடுப்பதில் ஜெனரல் சரத் பொன்சேகாக மைய வகிபாகம் ஆற்றியிருந்தாலும், அவர் ஒரு ஆபத்தான அரசியல் பகைவனாக ஜனாதிபதி இராஜபக்ஷவால் கருதப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட்டில், அவசரகாலச் சட்டத்தை அகற்றுவதாக அரசாங்கம் பெரும் ஆரவாரங்களுக்கு மத்தியில் அறிவித்தது. எந்தளவுக்கு வெட்கக் கேடானது இந்த சோடனை நகர்வுகள் உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதுள்ள

Page 47
இல
எந்தவொரு அனுதாபத்தாலும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, இந்த பிராந்தியத்தில் தமது நலன்களை அடைவதற்காக இலங்கையில் மனித உரிமைகள் விவகாரத்தை சுரண்டிக்கொள்கின்ற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவையும் திருப்திப் படுத்துவதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டது. அவசரகாலச் சட்டங்கள் அகற்றப்பட்ட உடனேயே, அரசாங்கம் வேறு ஒரு சாக்கில் அதே விதிகளை அமுல்படுத்தியது.
ஜனாதிபதி இராஜபக்ஷ, "புனர்வாழ்வு" என்ற பெயரின் கீழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டவர்களை விசாரணை நடத்தாமல் நீண்ட காலத்துக்கு தடுத்து வைத்திருக்க முடியும், மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் "அங்கீகாரத்துடன்" அந்த காலத்தை நீடிக்கவும் முடியும். இந்த சட்டம், சித்திரவதைகளின் மூலம் பெறப்படுபவை 2 - I LI L- ஒப்புதல் வாக்குமூலங்களை கைதிகளுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளில் ஆதாரமாக பயன்படுத்த அனுமதிக்கின்றது.
அதே சமயம், அரசாங்கம் அத்தியாவசிய சேவை கட்டளைகளை பிறப்பிப்பதற்காக அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. முதல் தடவையாக அது அரசுக்குச் சொந்தமான இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை தடை செய்வதற்காக இந்த சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், தொழிற்சங்க நடவடிக்கைகள், அதே போல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான எந்தவொரு பிரச்சாரமும் தடை செய்யப்பட்டுள்ளதோடு சிறை வைத்தல், தண்டம் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை கைப்பற்றுதல் உட்பட்ட தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட முடியும்.
இலங்கையின் 22 மாவட்டங்களுக்கும் மூன்று ஆயுதப் படைகளையும் அனுப்பி வைப்பதற்கு ஜனாதிபதிக்கு அனுமதியளிக்கும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தையும் புதுப்பித்துள்ளது. நடப்பில் உள்ள முதலாளித்துவ முறைமைக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலையும் நசுக்குவதற்கு "சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்தல்" என்ற போர்வையின் கீழ் அரசாங்கத்தால் இராணுவத்தை அணிதிரட்ட முடியும் என்பதே இதன் அர்த்தமாகும்.
இத்தகைய சட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு மட்டுமன்றி, ஒட்டு மொத்த முதலாளித்துவ வர்க்கத்துக்கே ஒரு அழிவுகரமான குற்றப்பத்திரிகையாகும். இலங்கையிலும் உலகம் பூராவும் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வருகின்ற நிலைமையின் கீழ், ஜனநாயக வழிமுறைகள் மூலம் ஆட்சி செய்ய முதலாளித்துவம் முற்றிலும் இலாயக்கற்றுள்ளது. தீவின் வடக்கு மற்றும்
அரசாங்கம்
கிழக்கில் இராணுவ தொழிலாள வர்க்கத்
என கூறிக்கொள்கின் தமிழ் அரசு பெருந்தொகையாக அன ஆண்டுகள் கடந்து விசாரித்து குற்றத் தி புறம் இருக்க, குற்றஞ்சாட்டப்படவில்ை முன்னதாக கைது செ சிறையில் இரு அநேகமானவர்களுக் கிடையாது.
தமிழ்
bLL - 62DLAOL Il தமிழ் கட்சிக வைக்கப் தமிழர்களின்
ւմng/&ույլ கூறிக்கொ "குற்றஞ்சாட்டு விடுதலை
کے 6T60 கோரிக்கை தடுத்து ை
նաn'աւյւյն ஏற்றுக்கொ சோசலிச சம
956 a
2 L- 6074. நிபந்தனை
விடுதலை
வேண்டு வலியுறுத்
ஆயிரக்கணக்க வாடும் அதே வே குற்றவாளிகள் உ அலுவலகங்களில் உள்ள குழு அறிக்கையின் ப மாதங்களில் 40,000 இராணுவத்தால் செய்யப்பட்டுள்ளன குற்றங்களில் சம்ப கூறப்படுபவர்களில் ஐ
6J)6TU 9uJT LOLLஜெனரல் பொன்சேகா தளபதிகளும் அடங்குவ

வ்கை
45
ஆக்கிரமிப்பையும், துக்கு எதிராக வர்க்க தயுமே அது "சமாதானம்" Dġjl.
யல் கைதிகளை டத்து வைத்து இரண்டு விட்டன. ஆயினும், ர்ப்பு வழங்குவது ஒரு ஒருவர் மீதும் ல. ஒரு தசாப்தத்திற்கும் ய்யப்பட்ட ஏனைய பலர்
ந்த போதிலும் கு குற்றச்சாட்டுக்கள்
தேசியக் /ம் ஏனைய ளும், தடுத்து பட்டுள்ள
உரிமைகளை -JaujasaTITá5 ண்டாலும், ங்கள் அல்லது செய்யுங்கள்’ அவர்களது
வெகுஜன வப்புக்களின் நித்தல்களை ள்வதாகும். த்துவக் கட்சி, கதிகளும் யாகவும் rսնediմՋայած
செய்யப்பட
ம் என துகின்றது.
ானவர்கள் சிறையில் ளை, உண்மையான பர்மட்ட அரசாங்க ானர். ஐ.நா. நிபுணர்கள் டி, யுத்தத்தின் கடைசி தமிழ் பொது மக்கள் படுகொலை ர். இந்தச் யுத்தக் ந்தப்பட்டவர்களாக னாதிபதி இராஜபக்ஷ, ாபய இராஜபக்ஷ மற்றும் அதிகாரிகள் மற்றும் உட்பட இராணுவத்
ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) போன்ற பிரதான எதிர்க் கட்சிகள், இராஜபக்ஷ அரசாங்கம் ஜனநாயகம் அற்றது என அடிக்கடி குற்றஞ்சாட்டிய போதிலும், அவர்களது எதிர்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டவையும் முற்றிலும் பாசாங்குத்தனமானவையும் ஆகும். இனவாத யுத்தத்துக்கு முழுமையாக ஆதரவளித்த இந்த இரு கட்சிகளும், யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை என வலியுறுத்தியதோடு, இராஜபக்ஷவின் அவசரகால அதிகாரங்களை புதுப்பிக்கவும் வாக்களித்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளும், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பவர்களாக கூறிக்கொண்டாலும், "குற்றஞ்சாட்டுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள்" என்ற அவர்களது கோரிக்கை வெகுஜன தடுத்து வைப்புக்களின் நியாயப்படுத்தல்களை ஏற்றுக்கொள்வதாகும். சோசலிச சமத்துவக் கட்சி, சகல கைதிகளும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவர்களில் அநேகமானவர்களுக்கு தீர்ப்பளிப்பது ஒரு புறம் இருக்க, அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களே கிடையாது. ஒரு சிலருக்கு மட்டுமே அவர்களது சொந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உண்மையில், தமிழ் கூட்டமைப்பு தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை அலட்சியம் செய்வதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. அது தமிழ் முதலாளித்துவத்துக்கு சில சிறப்புரிமைகளை வழங்கும் அதிகாரப் பரவலாக்கல் தீர்வு ஒன்றை எட்டுவதன் பேரில் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு ஏலப் பொருளாகவே தனது பிரச்சாரத்தைப் பயன்படுத்துகின்றது. தமிழ் கூட்டமைப்பு தனது குறிக்கோளுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவின் உதவியை நாடுகின்றது. இது இத்தகைய சக்திகளின் இயக்கத்திற்கு உதவி செய்யும் ஒரு பிற்போக்கு செயற்பாடாக மட்டுமே அமையும்.
எமது ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் இணைந்துகொள்வதன் மூலம் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான எமது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக அனைத்து தொழிலாள வர்க்கத்துக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்துவதற்கு முயற்சிக்கின்ற நிலையில், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகள் தொழிலாளர்களுக்கும் கிராமப்புற வறியவர்களுக்கும் எதிராக பயன்படுத்தப்படும் என நாம் எச்சரிக்கின்றோம். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த சுதந்திர வர்த்தக
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 48
46
இல
வயத்தின் தொழிலாளர்களுக்கு எதிராகவும், sasv zaam Gaésaðurafisir séu sinnuma to T ibg uh og Fv gjeu sóisir LuasLLT GUT நோக்கத்தின் பாகமாக கொழும்பில் குடிசைகளில் வாழும் 75,000 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையின் முதல் கட்டத்திலும் ஏற்கனவே பாதுகாப்பு படைகள் அணிதிரட்டப்பட்டுள்ளன.
சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் மட்டுமே, இடைவிடாமல் யுத்தத்தை எதிர்த்த, தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாத்த மற்றும் சகல ஒடுக்குமுறை சட்டங்களையும் ஒழித்துக்கட்டக் கோரிய ஒரே கட்சியாகும். அடிப்படை ஜனநாயக உரிமையை பாதுகாப்பது என்பது, யுத்தத்தினதும் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல்களதும்
தோற்றுவாயான, நெரு முறைமைக்கு எதிராக சுயாதீனமாக அன போராட்டத்துடன் கட்டுண்டுள்ளது.
ஆறு தசாப்தக மற்றும் மூன்று தசாப்த தோன்றிய தீர்க்கப் பிரச்சினைகளை தீர் முறையில் தேர்வு செய் கொண்ட ஒரு அரசி அமைக்க வேண்டும் சோசலிச சமத்துவக் க இந்தக் கோரிக்ை போராட்டத்துடன் பிணைந்துள்ளது. சே அமுல்படுத்துவதன் பே விவசாயிகளதும் ,
விடுதலை செய்யப்பட்ட கைதி
சுபாஷ் சோமசந்திரன் 22 அக்டோபர் 2011
ਉ சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கோரி பிரச்சாரம் ஒன்றை முடுக்கிவிட்டுள்ளது. உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் அண்மையில் விடுதலையான பலருடனும் மற்றும் கைதிகளின் உறவினர்களுடனும் கலந்துரையாடல் நடத்தினர். அவர்கள் சோசகயின் பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து 2009ல் இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த
பின்னர், இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலான பிரமாண்டமான
முகாங்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் அநேகமானவர்கள் "மீளக் குடியேற்றப்பட்டுள்ள" அதே வேளை, மேலும் 11,000 இளைஞர்கள் இராணுவத்தால் "பயங்கரவாத சந்தேகநபர்களாக" கைது செய்யப்பட்டதுடன் இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். அந்த 1,000 பேரில் சுமார் 5,000 பேரை விடுதலை செய்துவிட்டதாக அரசாங்கம் கூறிக்கொள்வதோடு, 6,000 பேரை தடுப்பு முகாங்களில் விட்டுள்ளதுடன் அவர்கள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் இருந்த போதும் எந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாகவும் எவர் மீதும் குற்றஞ்சாட்டப்படவில்லை.
தீவின் 30 ஆ6 யுத்தத்துடன் சம்பந்தப் குற்றச்சாட்டுக்களில் ை பல நூறு பேர், ! வைக்கப்பட்டுள்ளன தசாப்தத்துக்கும் செய்யப்பட்டதோடு அ குற்றஞ்சாட்டப்படவில்ை சர்வு தேச தணிப்பதற்காக ஆக சட்டத்தை அரசாங்கம் தடுப்புக் காவல் தொட தொடர்ந்தும் தடுத்து அனுமதிக்கும் கொடூரமா சட்டத்தின் கீழ் விதிமுறைகளை அறிமு கைதிகள் தொ "புனர்வாழ்வு" பெறுகின் கூறிக்கொள்கின்றது. 6 குடும்பத்தவர்களும் வ இந்தக் கூற்றின் மே தடுப்பு முகாங்களில் : கொடூரமான அம்பலப்படுத்துகின்றன
இராஜபக்ஷ தாக்குதல்களில் இ வர்க்கத்தினதும் கிராமப் ஜனநாயக உரிமைகை போராட்டத்தில் இ முன்னெடுக்கும் பிரச்சா "சோ.ச.க. இலங்கை விடுதலை செய்வதற் முன்னெடுக்கின்றது அறிக்கையில், "அரச நெருக்கடியின் சுமைகை முதுகில் கட்டிவிட முய தமிழ் சிறுபான்மை பயன்படுத்தப்படும் பொலி தொழிலாளர்களுக்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

வ்கை
க்கடி நிறைந்த இலாப தொழிலான வர்க்கத்தை திரட்டும் அரசியல் il fés (pur Lodi)
ல இனவாத அரசியல் கால யுத்தத்தில் இருந்து படாத ஜனநாயகப் பதற்காக, ஜனநாயக பப்பட்ட பிரதிநிதிகளைக் யலமைப்புச் சபையை என்ற கோரிக்கையை ட்சி முன்வைக்கின்றது. கயானது, அரசியல் பிரிக்க முடியாமல் சலிச வழிமுறைகளை ல், தொழிலாளர்களதும்
அரசாங்கமொன்றை
அமைப்பதற்கான போராட்டத்தில், கிராமப்புற வெகுஜனங்களுக்கும் தலைமை வகித்து தொழிலாள வர்க்கம் இந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி, இந்தியக் துணைக் கண்டத்திலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிச குடியாக ஒன்றியங்களை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் ஒன்றிணைந்த பாகமாக பூரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை ஸ்தாபிக்கப் போராடுகின்றது. இந்த முன்நோக்குக்காக அரசியல் ரீதியில் போராடுவதற்குத் தேவையான புரட்சிகரத் தலைமைத்துவமாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப இணையுமாறு நாம் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
கள் WSWS உடன் பேசினர்
ண்டு கால உள்நாட்டு பட்ட பல்வேறு போலி கது செய்யப்பட்ட மேலும் சிறைகளில் தடுத்து rfi. சிலர் ஒரு முன்னதாக கைது நேகமானவர்கள் மீது b6).
விமர்சனங்களை ஸ்ட்டில் அவசரகாலச் நீக்கிய போதும் இந்த ர்கின்றது. கைதிகளை வைத்து விசாரிக்க ான பயங்கரவாத தடைச் இராஜபக்ஷ புதிய கப்படுத்தியுள்ளார். ழில் பயிற்சி உட்பட றனர் என அரசாங்கம் கைதிகளும் அவர்களது ழங்கியுள்ள பேட்டிகள், ாசடித் தன்மையையும் உள்ள நிலைமைகளின் யதார்த்தத்தையும்
அரசாங்கத்தின் ருந்து தொழிலாள புற வெகுஜனங்களதும் ா பாதுகாக்கும் பரந்த ருந்து சோ.ச.க. த்தை பிரிக்க முடியாது. அரசியல் கைதிகளை கான பிரச்சாரத்தை " என்ற அதன் ாங்கம் பொருளாதார ா உழைக்கும் மக்களின் ற்சிக்கின்ற நிலையில், பினருக்கு எதிராக ஸ்-அரச வழிமுறைகள், தம் கிராமப்புற
வெகுஜனங்களுக்கும் எதிராக தவிர்க்க முடியாமல் பயன்படுத்தப்படும்" என கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. (பார்க்க: சோ.ச.க. இலங்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது)
இந்தப் பிரச்சாரத்துக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிடுமாறு உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கான போராட்டமானது, முதலாளித்துவ முறைமைக்கு எதிராக சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான போராட்டத்துடன் பிரிக்க முடியாதளவு பிணைக்கப்பட்டுள்ளது.
நாம் இரு பேட்டிகளை கீழே வெளியிட்டுள்ளோம். இவற்றில் ஒன்று விடுதலையான கைதியுடையது மற்றையது தடுப்பு முகாமில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியின் தந்தையுடையது.
*麦责杂
சில மாதங்களுக்கு முன்னர்
விடுதலையான 35 வயதான ஒருவரை WSWS நிருபர்கள் சந்தித்தனர். அவரது சிறிய வீடு 8
சதுர மீட்டர் அறையையும், ஒரு வரவேற்பறையையும் மற்றும் பலகைகளால் ஆன (5 சிறிய சமையலறையையும்
உள்ளடக்கியதாகும். அவருக்கு 4 சிறிய பிள்ளைகள் உள்ளனர். ஆனால் அவரது வீட்டுக்கு மின்சாரமோ குழாய் நீர் வசதியோ கிடையாது. குடி நீர் தேடி குடும்ப உறுப்பினர்கள் 3 கிலோமீட்டர்கள் வரை நடந்து செல்ல வேண்டும்.
"2009 ஜூன் 15 அன்று நான் இராணுவத்தினரால் தடுப்பு முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்" என அவர்

Page 49
இல
விளக்கினார். "ஆறு மாதங்களின் பின்னர் தொழிற் பயிற்சியுடன் என்னை விடுதலை செய்வதாக கூறினர். எந்தவொரு தொழிற் பயிற்சியும் இல்லாமல், வெறும் கையுடன் இரண்டு வருடங்களின் பின்னரே நான் வெளியில் வந்தேன்.
"இராணுவம் என்னை கொண்டு செல்லும் முன், நான் மெனிக் பார்ம் (வவுனியாவுக்கு அருகில்) என்றழைக்கப்படும் பிரமாண்டமான இராணுவ முகாமில் என் குடும்பத்துடன் அடைக்கப்பட்டிருந்தேன். இராணுவக் கட்டுப்பாட்டிலான அந்த முகாங்களில் வன்னியைச் (வட இலங்கை) சேர்ந்த இலட்சக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.
"நான் உட்பட கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும், ஒரு உணவுத் தட்டும், ஒரு கோப்பையும் மற்றும் ஒரு போர்வையும் கொண்டு வரச் சொன்னார்கள். நான் வவுனியாவில், பூந்தோட்டம் முகாமில் ஒரு சிறிய பாடசாலைக் கட்டிடத்தில் ஒரு வருடம் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.
"அங்கு சுமார் 430 கைதிகள் இருந்தனர். நாங்கள் ஒரு சிறிய பிரதேசத்தில் கூட்டமாக இருந்ததால் இரவில் தூங்குவதற்கு பெரும் சிரமமாக இருந்தது. மலசல கூடத்திற்குச் செல்ல வரிசையில் நிற்க வேண்டும். ஒரு வருடத்துக்கும் மேலாக எங்களுக்கு சோறு, பருப்பு மற்றும் சோயா தான் மூன்று நேர உணவாகக் கிடைத்தது. முகாமைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த படையினர் தேவையில்லாதவற்றுக்கெல்லாம் எங்களில் குற்றம் கண்டுபிடித்து தகாத வார்த்தைகளில் திட்டுவர். ஏதாவதொரு விடயத்தில் அவர்களுக்குத் திருப்தி இல்லாவிட்டால் அவர்கள் எங்களை அடிப்பார்கள்.
"ஒரு வருடத்தின் பின்னர், (இலங்கையின் கிழக்கில்) மட்டக்களப்பு மாவட்டத்தில் திருவண்ணாமடு என்ற ஒரு காட்டுப் பிரதேசத்திற்கு எங்களில் சுமார் 500 பேரைக் கொண்டு சென்றனர். எங்களை காடுகளை துப்பரவு செய்து கூடாரங்களை அமைக்குமாறு கூறினர். அது ஒரு இருண்ட காட்டுப் பிரதேசம். அங்கு நாங்கள் விவசாயம் செய்யத் தள்ளப்பட்டோம்.
"மெனிக்பார்ம் முகாமில் தங்கியிருந்த எனது குடும்பத்துக்கு என்னைப் பார்க்க வர அனுமதி எடுக்க முடியாமல் போனது. எங்களது முகாமுக்கோ அல்லது அவர்களது முகாமுக்கோ தொலைபேசி வசதிகள் கிடையாது. எங்களது கடிதங்கள் விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் புலனாய்வுத் துறையினரால் பரிசோதிக்கப்படும். "ஒருவரிடம் மொபைல் போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கடுமையாகத் தாக்கிய அதிகாரிகள், இது ஏனையவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை என்றனர். ஒவ்வொரு நாள் காலையிலும் நாங்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செய்ய வேண்டும். அரசுக்கு எதிராக செயற்பட வேண்டாம் மற்றும் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணைய வேண்டாம் என கூட்டத்தில் எங்களுக்கு அறிவுறுத்துவர். அதுதான் புனர்வாழ்வு!
"ஒரு முறை தன் அதிகாரியை சில அடித்துவிட்டனர். ஆத் ஏழு இளைஞர்களை ை அவர்களை கால்களில் கடுமையாக சித்திரவன் அவர்களை தூர எ அவர்களுக்கு என்ன ந தெரியாது.
"நான் விடுதை பிரதேசத்தில் டெ அலுவலகத்தில் செய்துகொண்டேன். பெயரில் கையொப்பம் மாதமும் அங்கு செல் விடுதலை செய்யப்ப கண்காணிக்கப்படுகின் தனது குடும்பத் குடும்பங்களின் வா சீரழித்துவிட்டதாக 6 தெரிவித்தார். விடுதை உதவி செய்வதாகவும் கொடுப்பதாகவும் வாக்குறுதியளித்திருந் வெற்று வாக்குறுதிக6ே தனது உறவினர்களில் அவர் யுத்த அனுபவங்களையும் 6 இராஜபக்ஷ அரசாங்கம் போது, அவரது குடும்ப மாவட்டத்தில் இருந்த போலவே கண்மூடித் தாக்குதலை எதிர்கொண் இடம்பெயரத் தள்6 உறவினர்கள் உட்பட கண்டதோடு அவர்கள கூட செய்ய முடியாமல் தள்ளப்பட்டார்.
"எனது குடும் உயிருடன் இருப்பது பயங்கரத்தில் இருந்து என்னால் நம்ப முடியவி தெரிவித்தார்.
மெனிக்பார்மைப் அரசாங்கம் அவற்றை ந அழைத்தாலும், உ சிறைச்சாலைகளே என தனது உறவினர்களைப் முகாங்களுக்கு செல்ல தொடர்ச்சியான இராணு அச்சுறுத்தலின் கீே "எங்களுக்கு அடி இருக்கவில்லை. அது ந இருந்தது," என அவர் யுத்தத்தின் க புலிகளின் தோல்வியை அவர்கள் மேலும் மேலு இழந்துவிட்டதாக அவர் தங்களுக்கு உதவுமாறு மக்களை நெருக்கினர். அரசாங்கத்துக்கு சகல

வ்கை
47
னை அடித்த இராணுவ இளைஞர்கள் திருப்பி திரமடைந்த இராணுவம் கது செய்து படையினர்
கட்டித் தொங்கவிட்டு த செய்தனர். பின்னர் டுத்துச் சென்றனர். டந்தது என யாருக்கும்
பயான மறுநாள், எமது ாலிஸ் புலனாய்வு என்னை பதிவு புத்தகத்தில் எனது இட நான் ஒவ்வொரு ல வேண்டும். நாங்கள் ட்டாலும், இன்னமும் றோம். தைப் போலவே அநேக ாழ்க்கையை யுத்தம் விடுதலையான கைதி லயான கைதிகளுக்கு வங்கிக் கடன்களைக் அரசாங்கம் த போதிலும், அவை ா. அவர் பிழைப்புக்காக
தங்கியிருக்கின்றார். த்தின் குரூரமான விளக்கினார். 2006ல் யுத்தத்தை புதுப்பித்த ம் வடக்கில் கிளிநொச்சி து. ஏனையவர்களைப் தனமான இராணுவத் ாட அவர்களும் அடிக்கடி TT LILL-GOTT. 560T g பலரது சாவை அவர் து இறுதிச் சடங்கைக் கைவிட்டுச் செல்லத்
பமும் நானும் இன்று அதிசயம். அந்த
நாங்கள் தப்பியதை பில்லை," என்று அவர்
பற்றி பேசும் போது, லம்புரி கிராமங்கள் என ண்மையில் அவை ா அவர் தெரிவித்தார். பார்க்கக்கூட ஏனைய முடியாதிருந்த கைதிகள், ணுவ மற்றும் பொலிஸ் ழேயே வாழ்ந்தனர். ப்படை வசதிகள் ரகத்தில் வாழ்வது போல்
மேலும் கூறினார். டைசி மாதங்களில் ப் பற்றி கேட்ட போது, ம் மக்களின் ஆதரவை கூறினார். யுத்தத்தில் புலிகளின் தலைவர்கள் ஆனால், அதே சமயம், விதமான ஆதரவையும்
வழங்கிய அதே சர்வதேச சக்திகளிடம் அவர்கள் ஆதரவை எதிர்பார்த்தனர்.
புலிகளின் முன்னால் அரசியல் முன்னமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாத்திரம் பற்றி கருத்துத் தெரிவித்த அவர், "தோல்வியின் பின்னர், தாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் எங்களுக்கு கூறினர். அவர்கள் சில அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ஏனெனில் மக்களுக்கு வாக்களிக்க வேறு முன்னணி கட்சிகள் இல்லை."
இனவாத பாரபட்சங்களுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ்
“எனது குடும்பமும் நானும் இன்று உயிருடன் இருப்பது அதிசயம். அந்த பயங்கரத்தில் இருந்து நாங்கள் தப்பியதை என்னால் நம்ப முடியவில்லை,”
தொழிலாள வர்க்கத்தின் சோசலிச ஐக்கியத்தினை அடிப்படையாகக் கொண்ட சோ.ச.க.யின் முன்நோக்கு பற்றி WSWS நிருபர்கள் விளக்கிய போது அவர் தெரிவித்ததாவது: "சோசலிசம் மற்றும் வர்க்கப் போராட்டம் பற்றி நான் முதல் தடவையாக கேள்விப்பட்டாலும், அது ஒரு சிறந்த வேலைத் திட்டமாக இருக்கின்றது. எவ்வாறெனினும், நான் நிச்சயமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்தை ஆதரிக்கின்றேன்."
WSWS நிருபர்கள் 60 வயது முதியவரை சந்தித்தனர். அவரது மகன் தென்னிலங்கையில் பூஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தத் தந்தை யுத்தத்தால் சேதமான தனது சகோதரியின் வீட்டில் வசிக்கின்றார். அங்கு கதவுகள் ஜன்னல்கள் அல்லது தளபாடங்களே கிடையாது. அவரது இரு பிள்ளைகளும் யுத்தத்தில் அகப்பட்டனர்.
"நான் ஒரு மீனவத் தொழிலாளி. யுத்தத்தால் நாங்கள் இடம்பெயர்ந்து 2006ல் வன்னியில் பூனகரியனில் குடியேறினோம். புலிகள் 18 வயது மாணவனான எனது மகனை பலாத்காரமாக இழுத்துச் சென்றனர். அவர்கள் எங்களது கெஞ்சல்களைக் கூட கணக்கில் எடுக்கவில்லை. யுத்தம் மீண்டும் தொடங்கிய பின்னர் அவர் தப்பிவந்து எங்களுடன் சேர்ந்துகொண்டார்.
"யுத்தத்தின் போது நாங்கள் இடத்துக்கிடம் மாறிக்கொண்டே இருந்தோம். நான் நினைக்கின்றேன் குறைந்தபட்சம் நாங்கள் பத்து இடங்களில் தங்கியிருக்கின்றோம். எங்களுக்கு மீண்டும் மீண்டும் தங்குமிடங்களாகப் பயன்படுத்த தடிகளும் தார்புலின் விரிப்புக்களுமே கிடைத்தன. 2009
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 50
48
இல
எப்பிரலில் புலிகள் எனது மகளை இராணுவப் பயிற்சிக்காக கொண்டு சென்றனர். அதன் பின்னர் எங்களுக்கு அவளைக் காணவே கிடைக்கவில்லை. நான் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் அவனைக் கண்டு பிடிக்க முயற்சித்தேன். ஆனால் பயனில்லை.
"யுத்தத்தின் கடைசி நாட்களில், நான் ஷெல் தாக்குதலுக்கு உள்ளானதோடு எனது காலிலும் முதுகிலும் காயம் ஏற்பட்டது. நான் முல்லைத்தீவு கடற் ப் பிரதேசத்தில் உள்ள) மாத்தளன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காகச் சென்றேன். நான் அங்கிருந்த சடலக் குவியல்களைக் கண்டேன், காயமடைந்தவர்களின் அலறல்களையும் கேட்டேன். ஆஸ்பத்திரி மீதும் ஷெல் விழுந்தது.
G&m.5.5.
"நாங்கள் த மெனிக்பார்ம் முகாமுக் போதுமான உணவு, தேவைகள் மற்றும் கக வாழ்வது ஒரு போராட் ஒரு சிறை வாழ்க்கை.
முகாங்களில் புலிகளுடன் தொடர்பு சரண்டையுமாறு இராணு அறிவித்தனர். சரணடை பயிற்சி வழங்கப்படு அறவித்தலை அலட் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்ப
நீண்டகால த பீதிகொண்ட அவரது ப சரணடைந்தனர். 200
யின் அரசியல் கைதிகளை விடுத
பெருந்தோட்டக் கைதிகளும் !
தெரிவிக்கின்றனர்
எம். வசந்தன் 27 அக்டோபர் 2011
Tசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக, தமிழ் பேசும் தொழிலாளர்கள் செறிந்து வாழும் மத்திய பெருந்தோட்டப் பகுதியில் ஒரு அரசியல் கைதியையும் மற்றும் கைதிகளின் பெற்றோர்களையும் உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் சந்தித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, தமிழ் தோட்டத் தொழிலாளர்கள்
அடிக்கடி பாதுகாப்பு படையினரின் துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள்.
தோட்டத்துறையை சார்ந்த 6
இளைஞர்கள் பதுளை சிறைச்சாலையில் இருக்கின்றார்கள்; சிலர் 2009 மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாளமுத்து சுதாகர் 2009 அக்டோபர் 21ம் திகதியும், தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தைச் சேர்ந்த பி. சந்திரசேகரன் 2009 அக்டோபர் 12ம் திகதியும் கைது செய்யப்பட்டனர்; கந்தபளை கோட்லோஜ் தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி காளிமுத்து, பழனி பத்மராஜ், முத்துசாமி ஜெயகுமார் ஆகியோர் 2008ல் கைது செய்யப்பட்டனர். கொட்டகலை டெரி கிளயர் தோட்டத்தைச் சேர்ந்த ஆதி ஜேம்ஸ் சுரேஸ், 2009 மார்ச் tiம் திகதி கைது செய்யப்பட்டார். ஏற்கனவே யுத்தத்துடன் தொடர்புபட்ட பல்வேறு போலி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் இன்னமும் சிறையில் வாடுகின்றனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் "புலி சந்தேக நபர்கள்" என கூறி கொடூரமான பயங்கரவாத
தடை சட்டத்தின் வைக்கப்பட்டுள்ளார்க துப்பாக்கிகள் வைத்தி செய்யப்பட்டுள்ளார்கள் வைத்திருந்ததற்கா முன்வைக்கப்படவில்ை இன்றுவரை சுமத்தப்படவுமில்லை.
பெருந்தோட்ட செய்யப்பட்டவர்களுக்கு அரசியல்’கைதிகள் வ பாதுகாப்பு படையினர் இரகசிய (ypas T. வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் இராணுவத்தா 1,000 இளைஞர்களில் 5000 பேர் விடுதலை அரசாங்கம் கூறுகின்ற பொலிசாரும் இராணுவத் கண்காணிக்கின்றனர். குற்றச்சாட்டும் சுமத்தப்
தடுத்து வைக்கப்பட்டுள் அரசியல் கைதி இன்றி தடுத்து ை ஜனாதிபதி இராஜப தோட்டத் தொழிலா ஒட்டுமொத்த தொழில் ஜனநாயக உரிமை பாகமாகும்.
உலக சோச நிருபர்களுடன் பேசிய அவர்களது பெற்றே தொழிலாளர்களதும் பிரதிநிதிகளாக சித் அரசியல் கைதிகளை வி செய்யாத உத்தியே
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

வ்கை
பிவிட்ட போதிலும் குள் அடைக்கப்பட்டோம். ஏனைய அடிப்படைத் ாதார வசதிகள் இன்றி டமாக இருந்தது. அது
இருந்த போது, வைத்திருந்தவர்களை ணுவத்தினர் பல தடவை பவர்களுக்கு ஆறு மாத ம்ெ அதே வேளை, சியம் செய்பவர்கள் 20 வருட சிறைத் டுவார்கள். டுத்துவைப்பையிட்டு கனும் ஏனையவர்களும் 9 மே மாதம் அவரது
மகன் நெலுங்குளம் "புணர்வாழ்வு முகாமுக்கு" கொண்டு செல்லப்பட்டார். ஒரு வருடத்தின் பின்னர், புலிகளிடம் இரானுவப் பயிற்சி பெற்றுள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூஸ் முகாமுக்கு மாற்றப்பட்டார்.
"நாங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை அங்கு செல்வோம். சட்ட நடவடிக்கை எடுக்க எங்களிடம் வளங்கள் கிடையாது. எங்களுக்கு உதவி செய்யும் அரசியல் கட்சிகள் கிடையாது. நான் கொக்கி ஒன்றைப் பயன்படுத்தி மீன் பிடிக்கின்றேன். என்னால் போதுமான வருமானம் பெற முடியாது," என அந்த தந்தை விளக்கினார். "இந்தப் பிரச்சாரத்தை உங்கள் கட்சி முன்னெடுப்பது நல்லது. அதற்கு எனது முழு ஆதரவையும் வழங்க நான் ஒருபோதும் தயங்க மாட்டேன்," என அவர் மேலும் கூறினார்.
லை செய்யும் பிரச்சாரம்:
உறவினர்களும் ஆதரவு
கீழ் தடுத்து ள். இவர்களில் சிலர் ருந்ததாக கூறி கைது . ஆனால் ஆயுதங்கள் சானறுகள ல. அவர்கள் மீது
குற்றச்சாட்டுக்கள்
ங்களில் கைது புறம்பாக, 6,000 தமிழ் டக்கு மற்றும் கிழக்கில் ால் நிர்வகிக்கப்படும் ங்களில் தடுத்து இவர்கள் யுத்தத்தின் ல் கைது செய்யப்பட்ட ஒரு பகுதியினராவர். செய்யபட்டுள்ளதாக போதிலும், அவர்களை தினரும் நெருக்கமாகக் அவர்கள் எந்தவித படாமல் சித்திரைவதை ச்சதிகாரமான முறையில் “GATTriesssir.
கெள் காலவரையறை வக்கப்பட்டுள்ளமை, கூடிவின் அரசாங்கம் ளர்கள் மட்டுமன்றி ாள வர்க்கத்தினதும் களை நசுக்குவதன்
லிச வலைத் தள அரசியல் கைதிகளும் ார்களும், தோட்டத்
தமிழ் மக்களதும் தரித்துக் கொண்டு, டுதலை செய்ய எதுவும் ாகபூர்வ அரசியல்
கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் குற்றஞ்சாட்டினர்.
உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சந்தித்த ஒரு அரசியல் கைதி, "அரசியல் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் எங்களைப் பற்றி முழுமையாக மெளனம் சாதிக்கின்றன. அவர்கள் எங்களைப் பாதுகாப்பதற்காக ஒரு அறிக்கை தன்னும் வெளியிடவில்லை, அல்லது பாராளுமன்றத்தில் இதைப் பற்றி பேசவில்லை. வடக்கைத் தளமாகக் கொண்ட) தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில நடவடிக்கைகளை செய்கின்ற போதிலும் அவையும் மட்டுப்படுத்தப்பட நடவடிக்கைகளாகவே உள்ளன. இந்தக் கட்சிகளதும் தொழிற்சங்கங்களதும் காட்டிக் கொடுப்பினால்தான் நாம் இந்த நிலமைக்கு ஆளாகியுள்ளோம். புலிகளின் சில முன்னால் தலைவர்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்து கொண்டு சகல சலுகைகளையும் அனுபவிக்கின்றார்கள். நாங்கள் சிறையில் துன்பப்படுகின்றோம். உங்களுடைய கட்சி மட்டுமே எங்களுடைய விடுதலைக்காக பிரச்சாரம் செய்கின்றது" எனத் தெரிவித்தார். அரசியல் கட்சிகளாகவும் செயற்படும் தோட்டத்துறையின் பிரதான தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு), தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே.ச) ஆகியன இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் பங்காளியாக உள்ளன. அவர்கள் யுத்தத்திற்கும், அவசரகாலச் ட்டத்திற்கும், பயங்கரவாத தடை சட்டத்திற்கும் ஆதரவளித்ததோடு, தோட்டத் தனியார்மயமாக்கம் உட்பட்ட சந்தை சார்பு பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் முண்டுகொடுத்தனர். அவர்கள் சம்பள உயர்வுக்கான தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்கி, வறிய மட்ட

Page 51
இலா
சம்பளத்தை பேணுவதற்காக அரசாங்கத்திற்கும் கம்பனிகளுக்கும் உதவினர்.
1990களில் தமது அரசியல் எதிரிகளான தோட்டத் தொழிலாளர்களினதும் இளைஞர்களினதும் பட்டியலை பொலிசாருக்கு வழங்கும் மோசடியில் இதோ.கா. பேர் போனது. யுத்த காலத்தில் புலிகளின் ஊதுகுழலாக தொழிற்பட்ட தமிழ் கூட்டமைப்பு, இப்போது தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களுக்காக கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடனான தமது பேரம் பேசல்களுக்கு ஆதரவு திரட்ட மேற்கத்தைய சக்திகளுக்குப் பின்னாலும் இந்தியாவுக்குப் பின்னாலும் ஒடுகின்றது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் (ஜ.ம.மு) தொழிற்சங்கமான ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் ஜ.தொ.கா) தலைவர் மனோகணேசன், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் நிற்பவராக பாசாங்கு செய்பவர். அவரை எமது நிருபர்கள் தொடர்பு கொண்ட போது, "அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் எங்களுடைய தொழிற்சங்கம் உட்பட எந்தவொரு தொழிற் சங்கமும் எதுவும் செய்யவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்" என அவர் சிடுமூஞ்சித்தனமாக கூறினார். தனது பொறுப்பை தட்டிக் கழித்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியும் என்ற மாயையை காட்ட முயற்சித்த கணேசன், "அரசாங்கத்துடன் பேசி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஒழுங்குகள் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தொழிற்சங்கங்களுக்கே அதிகம் உண்டு" எனக் கூறினார்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், போலி தீவிரவாத நவ சமசமாஜ கட்சியின் உதவியுடன், தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக நிலவும் எதிர்ப்பை சுரண்டிக் கொள்ள முயற்சித்த கணேசன், தனது பிரச்சாரத்தில் அரசியல் கைதிகளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
மறைந்த ம.ம.மு.யின் தலைவர் பெ. சந்திரசேகரன், குமாரதுங்க அரசாங்கத்தில் பங்காளியாக இருந்த அதே சமயம், புலிகளுடன் சந்தர்பவாத தொடர்பை பேணிவந்தார். அவர் இராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சராகவும் இருந்துகொண்டு யுத்தத்திற்கும் ஆதரவு கொடுத்தார். ம.ம.மு. அங்கத்தவர்கள் புலி உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போது, அவரோ அல்லது அவரைத் தொடர்ந்து வந்த தலைவர்களோ சின்னி விரலைத் தன்னும் உயர்த்தவில்லை.
ம.ம.மு.யின் வாலிபர் அமைப்பு தலைவர் தாளமுத்து சுதாகர் கைது செய்யப்பட்டபோது, அவரை விடுதலையை செய்ய என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என ம.ம.மு. பொதுச் செயலாளர் எ. லோறன்ஸ்சிடம் உலக சோசலிச வலைத் தளம் வினவியபோது, "அவர் எமது அங்கத்தவர் அல்ல, அத்துடன் அவர் எமது கொள்கையை நிராகரிக்கின்றார்" என அவர் நேரடியாகச் சொன்னார். சங்க அங்கத்தவர்களைக் கூட நசுக்குவதற்கு
அரசாங்கத்திற்கு அ அவர்களது நிலைப்பாட
ம.ம.மு.யின் பிற் கண்டித்த சுதாகரின் கைது செய்யப்பட்ட போ ஊக்கமுடன் வேலை ெ
“பொய் குற்ற
கையெழுத்து
அதிகாரிகள் Д நிராகரித்தார். தான் தற்கெ கூறியிருந்தார் செய்யவும் எங்
இப்பொழுது ஒரு வருட இருக்கின்றார். அவரைப்பற்றி அக்கறை என்றார்.
"அவர் தீவிர தெ 3000 தோட்ட இளை நியமனம் பெற்றுக் கொ செய்தார். 2009 பயமுறுத்தலையும் தொழிற்சங்கங்களின் நிராகரித்தவாறு தெ போராட்டத்தை தொடர்ந் நியாமான சம்பளத்த பிரச்சாரத்தில் ஈடு கொத்மலை மின்சார வீடுகளையும் சொத் குடும்பங்களின் உரிமை அவர் போராடினார்," எ தெரிவித்தார். அ நடவடிக்கைகளும் அவரது இருந்திருக்கலாம்.
"எனது நூற்றுக்கணக்கான ( கைதிகளாக வெவ்வேறு பாரிய சிரமங்களை எதி இந்த பாரபட்சம்?" என தான் ம.ம.மு. பிரிவான மலையக தொ (ம.தொ.மு) உதவி இருந்ததாகவும் த6 செய்யப்பட்டபோது வெளியேறிவிட்டதா குறிப்பிட்டார். "இந்த நிறைய அறிந்து கொ எங்களை ஏமாற்றுகின்றா நான் யாருக்கும் வாக் சோ.ச.க.யின் பாராட்டுகின்றேன். கொடுக்கின்றேன்," என் முன்னர் தனது பிரதேசத்தில் லங்கா (ல.ச.ச.க) ஒரு செ

65
49
தரவு கொடுப்பதே ாகும்.
போக்கு வகிபாகத்தை தந்தை, "எனது மகன் து அவர் ம.ம.மு.க்காக சய்துகொண்டிருந்தார்.
தலைவராக இருந்ததாக கூறிய அவர், லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பு தொழிலாள வர்க்கத்தை பாரிய முறையில் பாதித்ததையும் நினைவூட்டினார். லங்கா சமசமாஜக் கட்சி, 1964ம் ஆண்டில் சிறீமா பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து,
}ச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்ட பத்திரத்தில்
வைக்குமாறு
எனது மகனை பொலில்
திர்ப்பந்தித்தார்கள். ஆனால் அவர் அதனை பொலிஸ் அதிகாரிகள் தன்னை நிர்ப்பந்தித்தால் ாலை செய்து கொள்வதாக அவர்களுக்கு , இந்த நீதிமன்ற வழக்குகளுக்கு செலவு
களிடம் பணம்
இல்லை,”
மாக அவர் சிறையில் 0.ம.மு.யில் யாரும் எடுப்பதாக இல்லை,"
ாழிற்சங்கவாதி. அவர் ஞர்களுக்கு ஆசிரியர் டுப்பதற்காக பிரச்சாரம் ல் அரசாங்கத்தின்
LO. LO. (y. 9 luuகாட்டிக்கொடுப்பையும் ாழிலாளர்கள் சம்பள த போது, எனது மகன் திற்காக தீவிரமான பட்டிருந்தார். மேல்
உற்பத்தி திட்டத்தில் துக்களையும் இழந்த களைப பாதுகாககவும ன தாளமுத்து மேலும் வரது போராட்ட து கைதுக்கு காரணமாக
கனைப் போல் இளைஞர்கள் அரசியல் சிறைக் கூடங்களில் ர்கொள்கின்றனர். ஏன்
அவர் கேட்டார். யின் தொழிற்சங்க நிலாளர் முன்னணியின் |ச் செயலாளராக னது மகன் கைது அதிலிருந்து கவும் தாளமுத்து அமைப்புக்கள் பற்றி ண்டேன். எல்லோரும் ர்கள். கடந்த தேர்தலில் களிக்கவில்லை. நான் பிரச்சாரத்தைப் அதற்கு ஆதரவு ாறாா. து தகப்பன் தமது சமசமாஜக் கட்சியின் பலூக்கம் கொண்ட
தொழிலாள வர்க்க சுயாதீனத்தை காட்டிக்கொடுத்து முதலாளித்துவ ஆட்சிக்கு சேவை செய்தது.
மற்றுமொரு அரசியல் கைதியின் தாயார், தனது மகன் கைது செய்யப்பட்ட பின்னர் தனது குடும்பம் முகம் கொடுத்த சிரமங்களைப் பற்றி விபரித்தார். "எனது கணவரும் நானும் தோட்டத் தொழிலாளர்கள். இப்பொழுது நாம் ஒய்வு பெற்றுள்ளோம். எங்களுக்கு இரு மகன்மார் உள்ளனர். மூத்தவர் திருமணம் செய்து குடும்பத்துடன் தனியாக வாழ்கின்றார். கைது செய்யப்பட்ட மகனே எங்களை பராமரித்து வந்தார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் நாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றோம்."
"பொய் குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்ட பத்திரத்தில் கையெழுத்து வைக்குமாறு எனது OS 6) 6T பொலிஸ் அதிகாரிகள் நிர்ப்பந்தித்தார்கள். ஆனால் அவர் அதனை நிராகரித்தார். பொலிஸ் அதிகாரிகள் தன்னை நிர்ப்பந்தித்தால் தான் தற்கொலை செய்துகொள்வதாக அவர்களுக்கு கூறியிருந்தார். இந்த நீதிமன்ற வழக்குகளுக்கு செலவு செய்யவும் எங்களிடம் பணம் இல்லை," என அவர் மேலும் கூறினார்.
சோ.ச.க. அதன் அறிக்கையில் குறிப்பிட்டவாறு, அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் பிரச்சாரம், "ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் தாக்குதல்களில் இருந்து தொழிலாளர்களதும் கிராமப்புற மக்களதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பரந்த போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது."
சோ.ச.க.யின் பிரச்சாரத்துடன் இணைந்துகொள்ளுமாறு சகல வர்க்க நனவுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் போராட்டமானது, தொழிற் சங்கங்களுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ அரசுக்கும் ஆதரவு வழங்கும் அரசியல் ஸ்தாபனத்தின் கட்சிகளுக்கும் எதிரான போராட்டத்துடன் பிணைந்துள்ளது.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 52
50
இல
இலங்கை தமிழ் அரசியல் சை
கபாஷ் சோமசந்திரன் 6 டிசம்பர் 2011
லங்கையின் வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரத்தில்
உள்ள éA sopéi 5 fra) aluli தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 65 தமிழ் அரசியல் கைதிகள் நவம்பர் 27 அன்று சிறைக் காவலர்களால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அரசியல் கைதிகள் மீதான இந்த புதிய இனவாத தாக்குதல், அரசியல் கைதிகளின் உடனடியான நிபந்தனையற்ற விடுதலையைக் கோரி சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) முன்னெடுக்கின்ற பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்க வேண்டியதன் அவசரத்தை மீண்டும் வலியுறுத்துகின்றது.
ஊடகங்களுக்கு எட்டிய அரைகுறை செய்திகளின்படி, சுமார் 25 சிறைக் காவலர்கள் கைதிகளை அவர்களது ஆடைகளைக் கலையுமாறு நெருக்கியதோடு அவர்களை தாக்கினர். யுத்தத்தின் போது கை கால்களை இழந்த ஊனமுற்ற கைதிகள் உட்பட சுமார் 24 கைதிகள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஹரிகரன் மற்றும் தயா, வவுனியாவைச் சேர்ந்த சச்சி, திருகோணமலையைச் சேர்ந்த நிக்ஸன் ஆகியோர் மோசமாகக் காயமடைந்ததோடு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த புலிப் போராளிகளை நினைவுகூறும் முகமாக, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வே. பிரபாகரனால் ஒவ்வொரு ஆண்டும் "மாவீரர்" நாள் கொண்டாடப்படும் தினமான, நவம்பர் 27 அன்றே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2009 மே 18 அன்று ஏனைய தலைவர்களோடு பிரபாகரனும் இலங்கை இராணுவத்தால் கொல்லப்படும் வரை, இந்த தினம் பிரபாகரனால் கொண்டாடப்பட்டு வந்தது. அனுராதபுரத்தில் ஆத்திரமூட்டல் எதுவுமின்றி நடத்தப்பட்ட இந்த தாக்குதல், தமிழர்கள் மீதான சிங்கள இனவாத இழிவுபடுத்தலை குறிக்கும் வகையில் குறிப்பிட்ட தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர்கள் மத்தியிலும் ஏனைய வெகுஜனங்கள் மத்தியிலும் எதிர்ப்புக்கள் கிளம்புவதையிட்டு பீதியடைந்த அரசாங்கம், இந்த கொடூர ஒடுக்குமுறையை மூடி மறைப்பதற்காக பல்வேறு கதைகளை புணைந்து வெளியிட்டுள்ளது. சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசேன கஜதீர தெரிவித்ததாவது: "சிறைச்சாலை அதிகாரிகள், மாவீரர் தினத்தை கொண்டாட சிறைக் கைதிகள் எடுத்த முயற்சிகளை நிறுத்தாமல் இருந்திருந்தால், கறுப்பு ஜூலை தினம்’ போன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கக் கூடும்" ஊடகங்கள் "வேறுபட்ட கதைகளை" பரப்புவதாக விளக்கம் எதுவும்
தராமலேயே அவர் கு கைதிகள் தமிழ் சை தயாரானதாக அவர்
அவர் கருப்பு ஜூ 1983 ஜூலை சிறைச்சாலையொன்றி தமிழ் கைதிகள் கொ சிங்கன பேரினவாத பூராகவும், குறிப்பாக படுகொலை தாக்குதை
56 is செய்துகொண்டிருந் சிறைச்சாலையில் கை யூாழ்ப்பாணத்தில் 13 கொன்றமைக்கு பழிவ இந்த தாக்குதல் சித் தமிழர்கள் மீதான தாக் திட்டமிடப்பட்டிருந்த6 இலங்கை உள்நாட்டு யு குறித்தது.
எவ்வாறெனினும் புலனாய்வுப் பிரிவு, விசாரிப்பதற்காக ெ வெள்ளிக்கிழமை நீதிம பெற்றுக்கொண்டுள்ளது தங்களைத்" தாங்களே அந்தக் காயங்களை L சமூகத்துக்கு அனுப்புவ அபகீர்த்தி ஏற்படுத்த அவர்கள் கூறியதாக வெளியிட்டுள்ளது. பரிசோதிக்கும் போ கையடக்கத் தொலைபே சார்ஜர்களையும், இரும்பு கூர்மைப்படுத்தப்பட்ட கண்டுபிடித்ததாக தெரிவிக்கின்றது.
பொலிசார் கூற தாக்குதல் மேற்கொள்ளப்படவில்ை தாங்களாகவே காயட் இந்த வக்கிரக் கதை, இ விமர்சிக்கும் எவரும் "இலங்கைக்கு அபகீர்த் என்று அரசாங்கம் ெ வழியிலானதாகும்.
பாதுகாப்பு கோரி சிறைக்கு மாற்றுமாறு உண்ணாவிரதப் போர எவ்வாறெனினும், ஒ அரசாங்கத்துடன் த பேச்சுவார்த்தையில் தாக் கூடும் என்று நினை முதலாளித்துவக் கட்சி கூட்டமைப்பு, இந்த ே தலையிட்டது.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

வ்கை
திகள் மீது
றஞ்சாட்டினார். சிங்கள திகளை தாக்குவதற்கு றைமுகமாக கூறினார். லை என்று குறிப்பிட்டது, மாதம் கொழும்பு ல் குண்டர்களால் 59 லப்பட்டதையே ஆகும். குண்டர்கள், நாடு கொழும்பில் தமிழர் முன்னெடுத்து ஆயிரக் T படுகொலை த சூழ்நிலையிலேயே திகள் கொல்லப்பட்டனர். சிப்பாய்களை புலிகள் ங்கும் நடவடிக்கையாக நரிக்கப்பட்ட போதிலும், குதல்கள் முன்கூட்டியே ா. இந்த தாக்குதல் த்தத்தின் தொடக்கத்
, பொலிஸ் பயங்கரவாத இந்த சம்பவத்தை காழும்பு நீதவானிடம் ன்ற உத்தரவு ஒன்றைப் து. புலி சந்தேக நபர்கள் காயப்படுத்திக்கொண்டு, படம் எடுத்து சர்வதேச்
முயற்சித்தனர்" என டெயிலி மிரர் செய்தி சிறைச்சாலையை து அதிகாரிகள் 19 சிகளையும், தொலைபேசி க் கம்பிகளையும் மற்றும் தகரத் துண்டுகளையும் அந்த தகவல்கள்
ய முறைப்படி, இந்த
காவலர்களால் ல, மாறாக கைதிகள் படுத்திக்கொண்டனர்.
துரோகத்தனமாக தி ஏற்படுத்துகின்றனர்" சய்யும் பிரச்சாரத்தின்
பும் தங்களை வவுனியா
கோரியும் கைதிகள் "ட்டத்தில் குதித்தனர். ரு சமரசத்துக்காக ாம் முன்னெடுக்கும் கத்தை ஏற்படுத்திவிடக் த்த, பிரதான தமிழ் யான தமிழ் தேசியக் பாராட்டத்தை நிறுத்த
கொடூரத் தாக்குதல்
இந்தக் கைதிகள், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், புலி "உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில்" பல ஆண்டுகளுக்கு முன், சிலர் பத்து வருடங்களுக்கு முன், கைது செய்யப்பட்டனர். சுமார் 800 கைதிகள் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிவினைவாத புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிந்துவிட்ட போதிலும், இந்தக் கைதிகள் இழிநிலையிலான சிறைச்சாலைகளில் குற்றச்சாட்டுக்கள் கூட பதிவு செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்படாமல் உள்ளமை, அவர்களுக்கு எதிரான நம்பகமான ஆதாரங்கள் எதுவும் பொலிசாரிடம் இல்லை என்பதையே காட்டுகிறது.
இந்தக் கைதிகளுக்கும் மேலாக, இலங்கை அரசாங்கம் யுத்தம் முடிந்த பின்னர் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கைது செய்து இரகசிய இடங்களில் தடுத்து வைத்துள்ளது. அரசாங்க கட்டுப்பாட்டுப் பக்கம் தப்பி வந்து, இராணுவக் கட்டுப்பாட்டிலான
300,000 பொது மக்கள் மத்தியில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட சுமார் 11,000 பேர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அவர்களில் 5,000 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்கின்றது. அவர்கள் கைது செய்யப்பட்டு 18 மாதங்களாகியும் எவர் மீதும் குற்றஞ்சாட்டப்படவில்லை. விடுதலை செய்யப்பட்டவர்கள் அவர்களது சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டு தொடர்ச்சியான இராணுவ மற்றும் பொலிஸ் கண்காணிப்பில் வாழ்கின்றனர்.
சிறையில் உள்ள கைதிகள் அனுராதபுரம், கொழும்பு, கண்டி, பதுளை, பூஸ்ஸ மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில், அவர்கள் தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கோரி அடிக்கடி போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்கள் கொடூரமான தாக்குதல்களால் அல்லது அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளால் நசுக்கப்பட்டன.
2010 ஜனவரி முற்பகுதியில், விடுதலையும் நிவாரணமும் கோரி நூற்றுக்கணக்கான தமிழ் கைதிகள் எட்டு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மாதங்களுக்குள் அவர்களது கோரிக்கை பற்றி அக்கறை செலுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ வாக்குறுதியளித்ததை அடுத்து அவர்கள்

Page 53
இல
போராட்டத்தைக் கைவிட்டார்கள். ஆயினும், வழமை போல் அதுவும் போலி வாக்குறுதியாகியது.
இந்த ஆண்டு ஜனவரியில், அனுராதபுரம் சிறையில் 20 கைதிகள், தரங்குறைந்த நிலைமைகளைக்கு எதிராக கூரை மீது ஏறி உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்தை தடுப்பதற்கு முயற்சித்த போது ஏற்பட்ட மோதலில் காவலாளிகள் இரு கைதிகளை சுட்டுக் கொன்றனர். ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் பின்னர் உயிரிழந்தார். ஒரு தொகை கைதிகளும் பல காவலாளிகளும் காயமடைந்தனர்.
கடந்தவார தாக்குதலானது, நாட்டின் இறைமையைக் கீழறுக்க இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக புலம்பெயர்ந்துள்ள புலிகள் பிரச்சாரம் செய்கின்றனர் என்ற அரசாங்கத்தின் பிரச்சாரத்தை அது உக்கிரப்படுத்தியிருந்த சூழ்நிலையிலேயே இது இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் உள்ள புலிகளின் மிச்ச சொச்சங்களின் பிரச்சாரம் புதியதல்ல.
ஆனால் "பயங்கரவாத அச்சுறுத்தல்கள்" பற்றிய அரசாங்கத்தின் பிரச்சாரம் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை இறுக்குவதை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. தமது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் மற்றும் வறியவர்களின் மத்தியில் அதிகரிக்கும் அதிருப்தியை திசை திருப்பி, க்கவும் இரா ப்படுத்தவும் அரசாங்கம் இந்தப் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளது.
சோசக. வலியுறுத்தியது போல், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரச்சாரமானது உழைக்கும் மக்கள், வறியவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளை காக்கும் போராட்டத்துடன் வேறுபடுத்த முடியாமல் பிணைந்துள்ளதையே அனுராதபுரம் சிறைச்சாலை தாக்குதல் மீண்டும் வலியுறுத்துகின்றது.
பி. அரியநேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், இ. சரவணபவன் உட்பட ஆறு தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துமாறு கோரி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். முதலைக் கண்ணிர் வடித்த அரியநேந்திரன், "அவர்கள் கைதிகள்) உயிரிழப்பதை நாம் (கூட்டமைப்பு) விரும்பவில்லை. அவர்கள் அதைக் கேட்டு விரதத்தை முடித்துக்கொண்டனர்," என பெருமையாகக் கூறிக்கொண்டார். தமிழ் கூட்டமைப்பு "அரசாங்கத்துடனும் சர்வதேச சமூகத்துடனும்" பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
அரசாங்கத்துடனும் சர்வதேச சக்திகளுடனும் பேசுவது பயனற்றது என்பது தமிழ் கூட்டமைப்பு நன்கு அறிந்த விடயமே. அமெரிக்கா உட்பட பெரும் வல்லரசுகள், மனித
selfspunes6ir LugogÓ LITEFIT அதே வேளை, தமது மேம்படுத்துவதற்காக இராணுவ நடவடி குற்றங்களைச் ெ முதலாளித்துவத்துக் எதிர்பார்த்து, அரசா அமெரிக்கா வல்லரசுகளுடனுமா சிடுமூஞ்சித்தனமான கொடுக்கல் வாங்கல்க
அரசாங்கத்து ւմա67005/ விடயமே. மனித உரில்
அதே மேம்படுத்து நடவடிக்கை
தமிழ் எதிர்பார்த்து
2 A LII - சிடுமூஞ்சி
a/IE தலைவிதியை
கைதிகளின் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது.
தமிழ் கூட்டன ஜனநாயக மக்கள் மு மனோ கணேசனு அமைச்சர்கள் -டக்ள ம் தொண்டமான் ujög STTgusa 6 சமூகத்துடனும்" ே கேட்டுக்கொண்டு
தேவானந்தாவு யுத்தத்தை ஆதரித்த ஜனநாயகக் கட்சியின் டக்ளஸ் தேவானந்தா,
ஆக்கிரமிப்பை பெருந்தோட்டத்தை இலங்கை தொழிலாளர் தொண்டமான், தே
ட்டிக்கொடுப்புச் மற்றும் தொழிலாளர்கை பொலிசுக்கு பெயர் இழிபுகழ் பெற்றவர்.
அரசியல் கைதிக

ங்கை
51
ங்குத் தனமாகப் பேசும் மூலோபாய நலன்களை
முன்னெடுக்கப்படும் க்கைகளில் யுத்தக் சய்கின்றன. தமிழ் கு சிறப்புரிமைகளை ங்கத்துடனும் மற்றும் 2-ul- பெரும் தமது
நகர்வுகள் மற்றும் ளுக்கு இந்த அரசியல்
ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கு குறுக்கு வழிகள் கிடையாது. முதலாளித்துவ கட்சிகளுக்கும் பெரும் வல்லரசுகளுக்கும் பின்னால் செல்வது என்பது ஒரு பொறிக்கிடங்காகும். ஜனநாயக உரிமைகளை நசுக்குவதை இராஜபக்ஷ அரசாங்கம் எதற்காகவும் நிறுத்தப் போவதில்லை. இது ஒரு காலத்தில் இராஜபக்ஷவின் பங்காளியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அரசாங்கம் கைது செய்ததன் மூலம் வெளிப்பட்டுள்ளது. ஆளும் தட்டின் ஒரு
துடனும் சர்வதேச சக்திகளுடனும் பேசுவது என்பது தமிழ் கூட்டமைப்பு நன்கு அறிந்த அமெரிக்கா உட்பட பெரும் வல்லரசுகள், மைகள் பற்றி பாசாங்குத் தனமாகப் பேசும் வேளை, தமது மூலோபாய நலன்களை துவதற்காக முன்னெடுக்கப்படும் இராணுவ களில் யுத்தக் குற்றங்களைச் செய்கின்றன. முதலாளித்துவத்துக்கு சிறப்புரிமைகளை I, அரசாங்கத்துடனும் மற்றும் அமெரிக்கா
பெரும் வல்லரசுகளுடனுமான தமது த்தனமான நகர்வுகள் மற்றும் கொடுக்கல் ல்களுக்கு இந்த அரசியல் கைதிகளின் ப் பயன்படுத்திக்கொள்ள தமிழ் கூட்டமைப்பு
விரும்புகிறது.
தலைவிதியைப் தமிழ் கூட்டமைப்பு
மைப்பைப் போலவே, ன்னணியின் தலைவர் ம், அமைச்சரவை ஸ் தேவானந்தா மற்றும் ன்-கைதிகள் விவகாரம் புடனும் "சர்வதேச பச வேண்டும் என
தன் கைகளைக்
பும் தொண்டமானும் வர்கள். ஈழ மக்கள் (ஈ.பீ.டி.பீ.) தலைவர் அரசியல் கைதிகளை த ஆதரிப்பதோடு தனது க் குழுவோடு இராணுவ ஆதரிக்கின்றார். தளமாகக் கொண்ட காங்கிரஸின் தலைவர் ாட்டங்களில் தனது எதிர்க்கும் இளைஞர்கள் ள கைது செய்வதற்காக
பட்டியல் கொடுப்பதில்
ளின் விடுதலை உட்பட
பகுதியினருக்காக, தனது சொந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் இராஜபக்ஷவை சவால் செய்தமையால், பொன்சேகா சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
உலக நெருக்கடியின் பாகமாக முதலாளித்துவ முறைமையின் நெருக்கடியை திணிப்பதன் பேரில் இராஜபக்ஷ அரசாங்கம் ஜனநாயக உரிமைகள் மீது மேலும் மேலும் தாக்குதல் தொடுக்கின்றது. அனைத்துலகப் போராட்டத்தின் பாகமாக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதன் பேரில் சோசலிசப் புரட்சியின் பாகமாக மட்டுமே அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட ஜனநாயக உரிமைகளைக் காக்க முடியும். சோ.ச.க. இந்த வேலைத் திட்டத்தையே முன்வைக்கின்றது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்தின் பாகமாக சோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பும், டிசம்பர் 8 அன்று, கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மாலை 4.00 மணிக்கு ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திற்கு வருகை தருமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 54
52
இல
இலங்கை நவசமசமாஜக் கட்சி
அக்டோபர் புரட்சியையும் நிர
இலங்கை சோசலிச சமத்துவக் süßsch gesléos 25 அக்டோபர் 2011
ஸ் நவசம சமாஜக் கட்சி, சோசலிசத்துக்கான போராட்டத்தை நிராகரித்து, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப்
புரட்சியை ஒரு வரலாற்று தவறு எனக் கூறுகின்றது.
நவசமசமாஜக் கட்சி ஏகாதிபத்திய சக்திகளுக்கு சேவை செய்வதை நோக்கி முன்செல்வதற்காக இலங்கையில் முதலாளித்துவ கட்சிகளுடன் புதிய கூட்டுக்களை" அமைக்க முயற்சிக்கின்ற நிலையிலேயே கட்சியின் ர் விக்கிரமபாகு ட்ன இத்
கட்சி இலங்கையில் அண்மையில் நடந்த உள்ளூராட்சி SF) தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் முதலாளித்துவக் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) உடனான கூட்டணியை இறுக்கமாக்கிக்கொண்டது.
லக்பிமநியூஸ் வாரப் பத்திரிகையில் செப்டெம்பர் 4 அன்று தனது பத்தியில் கருணாரட்ன எழுதியிருப்பதாவது "மேற்கத்தைய நாடுகளில் சோசலிச அரசியல் இயக்கங்களில் கலந்துரையாடப்படுவது போல், எங்களது போன்ற வறிய, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாட்டில் சோசலிசம் இருக்க முடியாது. உலக அளவில் முதலாளித்துவப் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்த பின்னரே சோசலிசம் வரும். உலக முதலாளித்துவத்தின் அடிப்படையில் ஒரு ஜனநாயக உலக அரசாங்கம் இருக்க வேண்டும். அதன் பொறிவு மனித குலத்தை சோசலிசத்தை நோக்கி வழிநடத்தும்." அத்தகைய அறிக்கைகள் மூலம் நவசமசமாஜக் கட்சி இலங்கையிலும் ஆசியாவிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தை அது முழுமையாக எதிர்க்கின்றது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. நவசமசமாஜக் கட்சி நிலைப்பாட்டைப் பொறுத்தளவில், முடிவற்ற எதிர்காலத்தின் நிகழ்ச்சி நிரலில் சோசலிசம் கிடையாது. மாறாக, தொழிலாளர்கள் நீண்ட போராட்டங்களில் ஈடுபடுவது முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கன்றி, அமைதியாக ஒன்றிணைந்து வெகுஜனங்களுக்கு ஒரு "ஜனநாயக உலக அரசாங்கத்தை" கொடுக்க வேண்டும் என உலகம் பூராவும் உள்ள பெரும் நிறுவன உரிமையாளர்களுக்கும் பிரதான முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுப்பதற்காகவே ஆகும்.
இந்த முன்நோக்கு கற்பனையானதும் பிற்போக்கானதுமாகும். மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள் தமது நாட்டில்
ஆழமடைந்துவரும் நெருக்கடிகளையும் போராட்டங்களையு நிலையில், மேலும் மேலு போன்ற நாடுகளை அச்சுறுத்தி வருகின் வாஷிங்டன் தை விசாரணையின்றி கொ கோருகின்றது. சமூக பொருளாதார உற்ட வர்க்கத்தின் ஜனநாய கொண்டுவருவதற்குப போராட்டம் இன்றி, எந்தவொரு அக்கை இடம்பெற முடியாது.
கருணாரட்ன ! சோசலிசத்துக்கான டே பின்னர், லியோன் ட் செய்த நிரந்தரப் புரட் தாக்குதல் தொடுக்க வி நாடுகளில் சோசலிசம் வலியுறுத்தும் நவசமச "அவர் ட்ரொட்ஸ்கி) தொழிலாளர்கள் பூ வருவதற்கான முன்னறிவிக்கின்றார். சொன்னால், உல அபிவிருத்தியானது உல குறுக்குப் பாதையை தி என கருணாரடன எழு
நவசமசமாஜக் நிலைப்பாடுகளை கடு ஏகாதிபத்திய சகா நாடுகளில் உள்ள முதல் ஜனநாயகப் புரட்சி மேற்கொள்ள முடியா விளக்கியுள்ளர். விவச பகிர்ந்தளித்தல், ஜன ஸ்தாபித்தல், நிலப்பிர பிற்போக்குத்தனங்கை பதினெட்டாம் நூற் புரட்சிகளை அபிவிரு தேசிய ஐக்கியத்ை சுதந்திரத்தை மற் ஒடுக்குமுறையில் இரு முதலாளித்துவத்தால் ( மாறாக, சோசலி விளைவாக மற்றும் உ6 போராட்டத்தின் பா மக்களுக்கு தலைை தொழிலாள வர்க்கத்தா புரட்சியின் இத்தை பணிகளை இட்டு நீ வகிபாகத்தை ஆற்று வர்க்கம் ஒவ்வொரு மு இருந்தும் தனது அ
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

ங்கை
சோசலிசத்தையும்
ாகரிக்கின்றது
பொருளாதார
வெகுஜனப் ம் எதிர்கொள்கின்ற லும் சீனா மற்றும் ஈரான் இராணுவ ரீதியில் றன. இப்போது கூட i gj பிரஜைகளை ல்வதற்கான உரிமையை சமத்துவத்துக்கும் உலக த்தியை தொழிலாள கக் கட்டுப்பாட்டின் கீழ் ான ஒரு சோசலிசப் ஜனநாயகத்தின் பேரில் றயான போராட்டமும்
பின்தங்கிய நாடுகளில் ாராட்டத்தை நிராகரித்த ரொட்ஸ்கி அபிவிருத்தி சிக் கோட்பாட்டின் மீது
உருவாக முடியாது என மாஜக் கட்சி போலன்றி, பின்தங்கிய நாடுகளில் ஆட்சியதிகாரத்துக்கு சாத்தியத்தை . வேறு வார்த்தைகளில் கில் சமத்துவமற்ற க சோசலிசத்துக்கு ஒரு றந்துவிடும் என்பதாகும்" ஒதுகின்றார். கட்சி ட்ரொட்ஸ்கியின் மையாக எதிர்க்கின்றது. ப்தத்தில் பின்தங்கிய லாளித்துவ வர்க்கத்தால் சியின் கடமைகளை து என ட்ரொட்ஸ்கி
ாநாயக உரிமைகளை புத்துவ மற்றும் சமய ள எதிர்த்தல் போன்ற றாண்டு ஜனநாயகப் த்தி செய்ய, அல்லது தை, உண்மையான றும் ஏகாதிபத்திய ந்து விடுதலையை எட்ட முடியாது. ச புரட்சியின் ஒரு உயபக சோசலிசத்துக்கான கமாக, ஒடுக்கப்பட்ட மத்துவம் வகிக்கும் ல் மட்டுமே ஜனநாயகப் கய இன்றியமையாத
நிரப்ப முடியும். இந்த
வதற்காக தொழிலாள தலாளித்துவ கட்சியில் ரசியல் சுயாதீனத்தை
ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.
1917 அக்டோபரில் ரஷ்யாவில் போல்ஷிவிக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அடித்தளத்தைக் கொடுத்து, சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபிக்கவும் சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கும் விரிவுபடுத்துவதற்கும் வழியமைத்துக் கொடுத்தது இந்த முன்நோக்கே ஆகும். நிச்சயமாக கருணாரட்ன நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை எதிர்ப்பதனாலேயே, அவர் சோவியத் ஒன்றியத்தை தாக்குவதோடு அதற்கும் சோசலிசத்துக்கும் சம்பந்தம் இல்லை என பிரகடனமும் செய்கின்றார்.
ஐரோப்பாவில் அடுத்து வந்த புரட்சிகர அலைகள் 1920களில் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக, கருணாரட்ன எழுதுவதாவது: ட்ரொட்ஸ்கியின் முன்நோக்கின் விளைவால் "ரஷ்யா தேசியமயப்படுத்தப்பட்ட பின்தங்கிய பொருளாதாரத்துடன் ஒரு கட்சி அரசாக தனிமைப்படுத்தப்பட்டது. பின்னையது எந்தவொரு அரசியல் அர்த்தத்திலும் ஒரு சோசலிச அரசு அல்ல, மாறாக அது ஒரு பக்குவமற்ற நெறிபிறழ்வாகும்," என கருணாரட்ன எழுதுகிறார்.
"எந்தவொரு அரசியல் அர்த்தத்திலும்" சோவியத் ஒன்றியம் சோசலிசம் அல்ல, அது ஒரு "நெறிபிறழ்வே" என கூறுவதன் மூலம், 1917ல் ரஷ்யாவில் தொழிலாளர்கள் ஆட்சிக்கு வந்தமை ஒரு தவறு மற்றும் ஒரு வரலாற்று மரண முடிவு. புரட்சியை நடத்தாமல் இருந்திருக்க வேண்டும், என கருணாரட்ன அர்த்தம் கற்பிக்கின்றார்.
இது இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்துக்கான முழு புரட்சிகரப் போராட்டங்களும் வரலாற்று ரீதியில் முறைகேடானது என அர்த்தப்படுத்துவதோடு மட்டுமன்றி, சோவியத் ஒன்றியத்தினதும் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தினதும் ஸ்பாலினிச சீரழிவுக்கு எதிராக மார்க்சியத்தின் அடிப்படைகளுக்காக ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்னெடுத்த போராட்டத்தையும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரொட்ஸ்கிசத்தின் போராட்டத்தையும் ஒதுக்கித் தள்ளுகின்றது.
எதிர் ஏகாதிபத்திய சக்திகளால் சுற்றிவளைக்கப்பட்ட ஆரம்ப சோவியத் ரஷ்யாவின் யுத்தத்தால் அழிக்கப்பட்ட
பொருளாதாரத்தில் தலைதூக்கிய அதிகாரத்துவம், உலக சோசலிசப் புரட்சியினதும் மற்றும் தனிப்பட்ட முறையில்
ட்ரொட்ஸ்கியினதும் எதிரியாக உருவெடுத்தது. மாறாக அது "தனி நாட்டில் சோசலிசத்துக்காக" வாதாடியது. அதன் "இரண்டு கட்ட" புரட்சிக்

Page 55
இல
கோட்பாடு என சொல்லப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, அது பின்தங்கிய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் சோசலிசத்துக்கான போராட்டத்தை பிந்திய வரலாற்று சகாப்தத்துக்கு ஒத்திவைத்துவிட்டு முதலில் ஜனநாயகத்துக்காகப் போராட வேண்டும் எனக் கூறியது.
பின்தங்கிய நாடுகள் சோசலிசத்தை அன்றி முதலில் ஜனநாயகத்தையே பெற வேண்டும் என இன்று கருணாரட்ன வலியுறுத்துவது, தனது கட்சியை ஏகாதித்தியத்துக்கும் அரசியல் பிற்போக்குத்தனத்துக்கும் நேரடியாக சேவையாற்றுவதற்கு நகர்த்துவதற்கான தயாரிப்பே ஆகும். தாம் "ஒரு சோசலிச ஐக்கியத்துக்காக அன்றி, ஜனநாயகத்துக்கும் சமூக சமத்துவத்துக்காகவும் முயற்சிப்பவர்களின் ஐக்கியத்துக்காக முன் நிற்பதாகவும், அத்தகைய ஒரு பரந்த குழுவமைவு சமூக ஜனநாயக கூட்டணி என்றழைக்கப்படுகிறது" என்றும் நவசமசமாஜக் கட்சி தலைவர் எழுதுகின்றார். கருணாரட்னவின் "சமூக ஜனநாயக கூட்டணி" என்பது என்ன? இலகுவாகக் கூறினால், அது வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளுடனான கூட்டணியே ஆகும். ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) உடனான நவசமசமாஜக் கட்சியின் புதிய கூட்டணி, "தீவிர சமூக ஜனநாயக இயக்கத்தின் தோற்றத்தை" பிரதிநிதித்துவம் செய்கின்றது 6T6 கருணாரட்ன தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அவரது இலக்கு, இலங்கை முதலாளித்துவத்தின் பாரம்பரிய வலதுசாரி கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும் (யூ.என்.பீ) உள்ளடக்கும் வகையில் கூட்டணியை விரிவுபடுத்துவதே ஆகும்.
நவசமசமாஜக் கட்சி, கடந்த பல ஆண்டுகளாக யூ.என்.பீ. உடனும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் அடிக்கடி நெருக்கமாக ஒத்துழைத்துச் செயற்பட்டது. 2009 முற்பகுதியில், நவசமசமாஜக் கட்சி, இன்னுமொரு போலி இடது குழுவான ஐக்கிய சோசலிசக் கட்சியுடன் சேர்ந்து, ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க என்ற பெயரில், யூ.என்.பீ. உடன் "சுதந்திரத்துக்கான களம்" என்ற ஒன்றை உருவாக்கிக்கொண்டு யூ.என்.பீ. உடன் சேர்ந்து ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றிவந்தது.
உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தில், கருணாரட்ன யூ.என்.பீ. யை சமூக ஜனநாயகக் கட்சியாக ஆகுமாறு கேலிக்கூத்தான முறையில் அழைப்புவிடுத்தார். டெயிலி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கருணாரட்ன வலியுறுத்தியதாவது: "யூ.என்.பீ. ஒரு சமூக ஜனநாயகக் கட்சியாக மாற வேண்டும்; சகல வலதுசாரி அரசியலையும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ) மஹிந்த எடுத்துக்கொண்டுள்ளதால், அவர்களால் தொடர்ந்தும் வலதுசாரி அரசியல் கட்சியாக இருக்க முடியாது."
"யூஎன்.பீ. தனது கொள்கைகளை சமூக ஜனநாயகத்துக்கு மாற்றிக்கொள்ளாவிட்டால்.
சகல சாதகங்களும் சென்றுவிடும்," என இ அவர் கூறியுள்ளார்.
வலதுசாரி யூ.எ6 "இடது" கட்சியாக ம அழைப்பு விடுப்பது கேலிக்கூத்தானதுமாகு தமிழீழ விடுதலைப் செய்ததன் மூலம் இ முடிவுக்குக் கொண்( உள்நாட்டு யுத்தத்தாg வறுமை நிலை மோச இராஜபக்ஷவின் பூநீல (யூரீ.ல.சு.க) அவப்பேறு அவர் அறிந்ததே. ெ சுயாதீனமான அரசிய எதிர்ப்பதால், கருணார மோசடியான அமைத்துக்கொள்ளக்க சக்தியை அரசியல் தேடிக்கொள்ள வேண் யூரீலங்கா சுதந்திரக் முடியாததால், அவர் வி தேர்வு செய்துகொள்கி யூ.என்.பீ. இல விசுவாசமான மேற்கத்6 அது வாஷங்டனுடன் கொண்டதாகும். அது சாய்வதற்கு எதிராக இராஜபக்ஷ வை எச் பெருமளவில் உள்ந விரிவாக்கமடைந்த இராஜபக்ஷ வின் உ ஏகாதிபத்தியத்திடம் தனிமைப்படுத்திவிடும் கொண்டிருந்தது.
நவசமசமாஜக் முதலாளித்துவக் கட்சி கூட்டமைப்புடனும் அமைத்துக்கொள்ள கருணாரட்ன தமிழ் மக்களின் 6Ꭻ 85 முன்னிலைப்படுத்துவே "அரசியல் தீர்வுக்கு" அரசாங்கத்துக்கு அழை தமிழ் முதலாளித்துவ பகிர்வு திட்டமே அன்றி (Upigl'UIT5l.
தமிழ் கூட்டன அரசாங்கம் பேச்சுவார்; என ஒபாமா நிர்வாக நவசமசமாஜக் கட்சி வைத்திருக்கின்றார் தனிநாட்டுக்கான பிரச்ச பிரிவினை வாத புல ஊதுகுழலான தமிழ் கட்சிகளின் கூட்டமைப் கடைசியில் அமெரிக்க ஹிலாரி கிளின்டனை
நவசமசமாஜக் கூட்டமைப்புக்கு விடுச் போல் யூ.என்.பீ.க்கு வி

வ்கை
53
அரசாங்கத்துக்குச் இன்னுமொரு பேட்டியில்
ா.பீ.யை முதலாளித்துவ ாறுமாறு கருணாரட்ன து வஞ்சகமானதும் ம். தமிழ் தேசியவாத புலிகளை படுகொலை ராஜபக்ஷ அரசாங்கம் டுவந்த இலங்கையின் லும், மற்றும் மக்களின் மடைந்து வருவதாலும், ங்கா சுதந்திரக் கட்சி பெற்றுள்ளது என்பது நாழிலாள வர்க்கத்தின் ல் போரட்டத்தை தான் ட்ன ஒரு புதிய, மற்றும் கூட்டணியை உடியவாறு ஒரு புதிய ஸ்தாபனத்துக்குள் ண்டும். அது "இடது" கட்சியாக இருக்க லதுசாரி யூ.என்.பீ.யை ன்றார். ங்கையில் பாரம்பரிய தைய-சார்பு கட்சியாகும். நெருங்கிய உறவு பெய்ஜிங்கின் பக்கம் 5 மீண்டும் மீண்டும் சரித்து வந்துள்ளது. நாட்டு யுத்தத்துடன் சீனாவுடனான றவு, மேற்கத்தைய இருந்து இலங்கையை என்று அது கவலை
கட்சி பிரதான தமிழ் சியான தமிழ் தேசியக் ஒரு கூட்டணியை எதிர்பார்க்கின்றது. கூட்டமைப்பை "தமிழ் பிரதிநிதியாக" தாடு அதனுடன் ஒரு வருமாறும் கொழும்பு ப்பு விடுக்கின்றார். இது த்துடனான அதிகாரப் வெறெதுவுமாக இருக்க
மப்புடன் கொழும்பு த்தை நடத்த வேண்டும் ம் கோருவதைப் பற்றி தலைவர் புரிந்தே புலிகளின் ாரத்திற்கு ஆதரவளித்த, மிகளின் முன்னாள் கூட்டமைப்பு, தமிழ் பாகும். இது அக்டோபர் இராஜாங்கச் செயலாளர் சந்திக்கவுள்ளது.
s 35" óf தமிழ் கும் அழைப்பும், அதே டுக்கும் அழைப்பும் ஒரே
முதலாளித்துவ யு.என்.பி ஏற்பாடு செய்த எதிர்ப்புக் கூட்டத்தில் உரையாற்றும் விக்கிரமபாகு
திசையமை வைக் கொண்டுள்ளன - அதிருப்தியடைந்துள்ள தமிழ் வெகுஜனங்களை அரசியல் ஸ்தாபனத்துடன் கட்டிப்போட முயற்சிக்கும் அதே வேளை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்கின்றது.
வாஷிங்டன் கொழும்பு அரசாங்கத்தை நெருக்குவதற்கு உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் உட்பட மனித உரிமை மீறல்களை பயன்படுத்த முயற்சிக்கின்றது. சீனாவுடனான அமெரிக்காவின் மூலோபாய மற்றும் பொருளாதார மோதல்கள் உக்கிரமடைகின்ற நிலையில், ஒபாமா நிர்வாகம் சீனாவுடனான இராஜபக்ஷ வின் அபிவிருத்தியடையும் உறவுகளை துண்டிக்க விரும்புகிறது.
இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு ஒத்துழைத்த அமெரிக்கா, தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி எந்தவித அக்கறையும் கொண்டிருக்காததோடு, தனது மூலோபாய மற்றும் வர்த்தக நலன்களின் அடிப்படையில் மட்டுமே தன் து கொள்கையை முன்னெடுக்கின்றது. 2009 டிசம்பரில், அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டி வெளியிட்ட அறிக்கை, இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியது. அது இந்து சமுத்திரத்தில் சீன மற்றும் இந்திய வர்த்தகத்துக்கான தீர்க்கமான கடற் பாதையை பற்றி மேற்கோள் காட்டியிருந்தது. "இலங்கை இழக்கப்படுவதை அமெரிக்கா அனுமதிக்க முடியாது," என அந்த அறிக்கையின் முடிவு தெரிவிக்கின்றது.
லிபியாவில் இறுதியில் இடைக்கால அரசாங்கத்தை அமைத்த ஏகாதிபத்திய ஆதரவு கொண்ட லிபிய "கிளர்ச்சியாளர்களை’ நவசமசமாஜக் கட்சி ஆதரிப்பதில் இருந்து அது ஏகாதிபத்தியத்துக்குச் சார்பாக வளைந்து கொடுப்பது வெளிப்பட்டுள்ளது. கருணாரட்ன நேட்டோ குண்டுத் தாக்குதல்களைப் பற்றி வெறும் கடமைக்கு மட்டும் விமர்சனங்களை முன்வைத்த அதே வேளை, லிபிய மக்களுக்கு
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 56
54
இலா
"உதவுவதற்காக" "as LTLS) சர்வாதிகாரத்துக்கான ஆயுத விற்பனைக்கு முழு தடை விதிப்பதற்கும், லிபிய அரசாங்கத்தின் சொத்துக்களை முடக்கி வைப்பதற்கும்" மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கவும் "பிரச்சாரம் செய்ய வேண்டும்" என அவர் எழுதுகின்றார். "துனிஷியா மற்றும் எகிப்தில் தொடங்கி, அராபிய மக்கள் மற்றும் இராணுவத்திடமிருந்து" லிபியாவுக்கு இராணுவ உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுக்கின்றார்.
அதாவது, தமது சொந்த நாடுகளில் தொழிலாள வர்க்கத்தை தொடர்ந்தும் நசுக்கிக்கொண்டிருக்கும் அமெரிக்க ஆதரவிலான துனிஷிய அரசாங்கீம் மற்றும் எகிப்து இராணுவ ஆட்சியும், லிபியாவில் புதிய ஏகாதிபத்திய-சார்பு அரசாங்கம் ஒன்றை அமைக்க மேற்கத்தைய சக்திகளுக்கு உதவ வேண்டும் என அவர் கோருகிறார். ஆயுத விற்பனையை தடை செய்யவும் லிபிய சொத்துக்களை முடக்குவதற்குமான தனது பிரேரணைகளை ஏகாதிபத்திய சக்திகளால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பது கருணாரட்ன அறிந்ததே. உண்மையில்
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சினால் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாடுகளின் முதன்மையான நலன்களை டூஅதாவது லிபியாவின் எண்ணெய் வளத்தை சூறையாடுவது மற்றும் மேற்கத்தைய ஏகாதிபத்திய மூலோபாய நலன்களை பாதுகாப்பது- முன்னெடுக்கவே லிபியா மீது நேட்டோ யுத்தம் தொடுத்தது என்பது மேலும் மேலும் தெளிவாகின்ற நிலையிலேயே, கருணாரட்ன லிபியா பற்றி சிறிது மெளனம் காத்தார்.
ஏகாதிபத்தியத்துக்கும் அரசியல் உரிமைகளுக்கும் நவசமசமாஜக் கட்சியின் அசைக்க முடியாத ஆதரவு, அது ஒரு ட்ரொட்ஸ்கியக் கட்சியல்ல என்ற உண்மையை பிரதிபலிக்கின்றது. லங்கா சமசமாஜக் கட்சி, சோசலிச அனைத்துலகவாத கொள்கையையும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் காட்டிக்கொடுத்து, 1964ல் பூநீல.சு.க.யின் கூட்டணி அரசாங்கத்துக்குள் நுழைந்து கொண்டது. இதற்குப் பின்னரான லங்கா சமசமாஜக் கட்சியின் காலப் பகுதியிலிருந்தே நவசமசமாஜக் கட்சி தோற்றம் பெற்றது. இந்தக் காட்டிக்கொடுப்புக்கு ஆதரவளித்த தலைவர்களும் மற்றும் கருணாரட்னவுமே நவசமசமாஜக் கட்சியை பின்னர் ஸ்தாபித்தனர்.
அப்போது லங்கா சமசமாஜக் கட்சி பப்லோவாத இயக்கத்தின் இலங்கைப் பகுதியாக இருந்தது. பப்லோவாத இயக்கமானது சுயாதீன ட்ரொட்ஸ்கியக் கட்சிகளை கட்டியெழுப்பும் போராட்டத்தை நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவ மற்றும் புரட்சிகர வகிபாக நிலைப்பாட்டை மறுத்து, ட்ரொட்ஸ்கிஸத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு அரசியல் போக்காகும். ட்ரொட்ஸ்கிஸக்
முதலாளித்துவ ரணில்
கட்சிகள் அபிவிருத்த ஸ்டாலினிஸ மற்றுட் கட்சிகளுடன் இணை என பப்லோ வாதிக பின்தங்கிய நாடுகளி முதலாளித்துவக் கட்சி முன்னணி" அமைக்கப் பூநீல.சு.க. நோக்கி சரிந் சமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாத அரசிய அவர்கள், 1964ல் மாபெ வழிவகுத்தனர்.
சோசலிச ச பு முன்னோடியான புரட்சி (பு.க.க) 1968ல் இந்த எதிராகவும் லங்கா சீரழிவுக்கு எதிராகவும் 1964ல் லங்கா சப காட்டிக்கொடுப்புக்கு எத ரீதியில் பப்லோவாதத் விரோத கொள்கைகளுக் அகிலத்தின் அை முன்னெடுத்த காலூண்றியிருந்தது. அ சோ.ச.க. ட்ரொட்ஸ்கி புரட்சிக் கோட்பாட்டின் சோசலிசப் புரட்சி ே பாதுகாக்க, லங்கா சL சகல வடிவிலான ச எதிராகப் போராடி வந்: பூநீல.சு.க. த6ை அரசாங்கத்தில் பங்குப அவரது பங்காளிகளும் தொழிலாள வர்க்கத்தி தாக்குதல்களையும் அரசாங்கம் 1971ல் இவை நசுக்கி, 15,000 இ6ை மற்றும் ஆயிரக்கணக்க அடைத்த போதும் இருந்தனர். பெளத்த பு பிரகடனம் செய்த 1 சட்டத்தை அந்த சு
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012
 
 

ங்கை
விக்கிரமசிங்கவுட
நியடைந்த நாடுகளில் ம் சமூக ஜனநாயக ந்துகொள்ள வேண்டும் 1ள் வலியுறுத்தினர். ல் அவர்கள் தேசிய களுடன் கூட "ஐக்கிய பிரேரித்தனர். இதனால் துகொண்டிருந்த லங்கா வளர்ச்சியடைந்து வந்த பலை மூடி மறைத்த ரும் காட்டிக்கொடுப்புக்கு
மத் துவக் கட்சியின் க் கம்யூனிஸ்ட் கழகம் க் காட்டிக்கொடுப்புக்கு சமசமாஜக் கட்சியின் ஸ்தாபிக்கப்பட்டது. அது மசமாஜக் கட்சியின் திரான, மற்றும் சர்வதேச ந்தின் ட்ரொட்ஸ்கிஸ்கு எதிராகவும் நான்காம் னத்துலகக் குழு போராட்டத்தில் அப்போதிருந்து, பு.க.க./ ஸத்தையும் நிரந்தரப் அடிப்படையிலான அதன் வலைத் திட்டத்தையும் மசமாஜக் கட்சி உட்பட ந்தர்ப்பவாதத்துக்கும் துள்ளது.
ஸ்மையிலான கூட்டணி ற்றிய கருணாரட்னவும் , இளைஞர்கள் மற்றும் ன் மீதான ஒவ்வொரு ஆதரித்தனர். அந்த ாஞர்களின் கிளர்ச்சியை ாஞர்களைக் கொன்று ானவர்களை சிறையில் அவர்கள் அதிலேயே மதத்தை அரச மதமாக 972 அரசியலமைப்புச் உட்டணி அரசாங்கம்
க்கிரமபாகு கருணாரட்ன
அமுல்படுத்தி தமிழ் மக்கள் மீது ஒரு பெரும் இனவாத தாக்குதலை நடத்தியது. கருணாரட்னவும் அவரது பங்காளிகளும் இந்த தாக்குதலை அங்கீகரித்தனர்.
លក្ខំ ១៣ சமசமாஜக் கட்சி முதலாளித்துவத்துக்கு இத்தகைய சேவைகளை செய்த பின்னர் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. அதன் பின்னரே நவசமசமாஜக் கட்சி தலைவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து வெளியேறி 1978ல் தமது சொந்தக் கட்சியை அமைத்தனர். இந்தக் கட்சி முதலில், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என காட்டிக்கொண்டு சீர்திருத்தவாத மற்றும் சந்தர்ப்பவாத கொள்கைகளைப் முன்னெடுத்த தொழிலாளர் அகிலத்துக்கான குழுவில்
இணைந்து கொண்டது. நவசமசமாஜக் கட்சி
1991ல் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் இலங்கைப் பகுதியாகியது.
இந்தக் கட்சி இலங்கையின் தசாப்தகால உள்நாட்டு யுத்தம் பூராவும் கொள்கையற்ற பிற்போக்கு சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தது. 1983ல் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் தொடங்கிய நிலையில், ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் யூ.என்.பீ. அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொண்ட போது, அவர் ஏனைய கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்து வட்ட மேசை மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். நவசமசமாஜக் கட்சி தலைவர்கள் உத்வேகத்துடன் அதில்
பங்குபற்றினர்.
1987ல் தமிழர்களை ஒடுக்குவதற்கும் புலிகளை நிராயுதபாணிகளாக்கவும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக்கு இந்திய "அமைதிப் படைகள்" நுழைவதற்கு வழி வகுத்த இந்திய-இலங்கை உடன்படிக்கையையும் நவசமசமாஜக் கட்சி ஆதரித்தது.
கருணாரட்ன 1990களின் நடுப் பகுதியில், சிங்கள அதி தீவிரவாத கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) ஒரு முற்போக்கான கட்சி என்ற மாயையை பரப்பி

Page 57
இல
அதனுடன் ஒரு கூட்டணியை அமைத்தார். 2002ல் பெரும் வர்த்தகர்களாலும் ஏகாதிபத்திய சக்திகளாலும் ஏற்பாடு செய்யப்பட்ட, யூ.என்.பீ. ஆரம்பித்த புலிகளுடனான "சமாதான முன்னெடுப்புகளை" நவசமசமாஜக் கட்சி ஆதரித்தது.
அடுத்து அடுத்து அமைக்கப்பட்ட இத்தகைய கூட்டணிகள் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவக் கட்சிகளுடன் கட்டிப்போடுவதையும், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகவும் சோசலிசத்துக்காகவும் சுயாதீனமாக அணிதிரட்டுவதை தடுப்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.
கருணாரட்ன இப்போது பேரினவாத வாய்ச்சவாடல்களுடன் இலங்கை முதலாளித்துவத்தை தூக்கிப் பிடிக்கின்றார். டெயிலி மிரர் பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில், "உள்ளூர் முதலாளித்துவவாதிகளை மாற்றீடு செய்ய முயற்சிக்கும் வெளிநாட்டு
முதலாளிகளுக்கு எதிரான தேசிய முதலாளித்துவத்துடனேயே நான் இருக்கின்றேன். உள்ளூர்
முதலாளித்துவவாதிகள் இருக்கின்றார்கள், அவர்களைப் பலப்படுத்த வேண்டும், எங்கள் முன் உள்ள ஜனநாயகப் பணி அதுவே என நாம் நம்புகிறோம்," என விளக்கியுள்ளார்.
தொழிலாள வர்க்கம் பெரும் வர்த்தகர்களின் கட்சிகளின் அங்கமாக இருக்க வேண்டும் மற்றும் கிராமப்புற விவசாயிகள் உட்பட ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரும்
இந்தக் கட்சிகளுக்குப் பின்னால் அணிதிரள
வேண்டும் என்றே இங்கு அவர் குறிப்பிடுகின்றார். கருணாரட்னவின் அறிக்கைகள், நவசமசமாஜக் கட்சி
சோசலிசத்தையும் நீ எதிர்ப்பதையும் மற்று வர்க்கத்துக்கு எதிராக ஏகாதிபத்தியத்தையும் ப ஆற்றப் பொறுப்பேற்றி அறிவிக்கின்றன.
நவசமசமாஜக் எதிர்ப்பதும் மற்றும் ட்ெ அதன் தாக்குதல்க பப்லோவாத இயக்கமும் மண்டலத்துக்குள் நுை பிரதிபலிக்கின்றது. பி புரட்சிக் கம்யூனிஸ்ட் ட்ரொட்ஸ்கிஸ்த்துட தொடர்பையும் உத்தியே 2009ல் புதிய முத கட்சியுடன் (என் கரைத்துவிட்டது. இ கட்சிகளுடன் நேர ஏற்படுத்திக்கொள் முயற்சிகளின் ஒரு பா இந்த சகல கு கும்பல்களும், தொழிலா6 புரட்சிகர எழுச்சிக்கு முகாமுக்குள் நுை நவசமசமாஜக் கட் என்.பீ.ஏ.யும் லிபிய தாக்குதலுக்கு ஆதரவ6 இராணுவத் தலையீடு ஆர்ப்பாட்டக்காரர்க இலக்காகக் கொண்டது கூறிக்கொண்டது. எகிட் வெகுஜன எழுச் ஸ்தாபிக்கப்பட்ட இடை என சொல்லப்படுவத என்.பீ.ஏ., அந்த
யாழ்ப்பாண பல்கலைக்கழக ம தாக்குதல்களில் இருந்து பாது
சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்களின் அறிக்கை 04 நவம்பர் 2011
F Typ 896 சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ISS) அமைப்பு, யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக உக்கிரமாக்கப்பட்டுள்ள குண்டர் தாக்குதல்களை கடுமையாக கண்டனம் செய்கின்றது. இராஜபக்ஷ அரசாங்கம் இராணுவ ஆக்கிரமிப்பை இறுக்கியுள்ள நிலையில் இடம்பெறும் இந்த தாக்குதல், பாதுகாப்பு படைகளதும் மற்றும் அவற்றுடன் செயற்படுகின்ற துணைப்படைக் குழுக்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டுள்ளது.
*செப்டெம்பர் 3 அன்று, "மர்ம நபர்கள்" சிலர் பல்கலைக்கழக மாணவிகளின்
தங்குமிடத்துக்குள்
தெரியவந்ததை அ பாதுகாப்பதற்காக அங்கு ஆறு மாணவர்கள் தாக்குதல் நடத்தினர் நுழைந்த மர்ம நபர்களு இருக்கலாம் என சர் கேவலமான முறையில் பெயரில் நடந்த இ சம்பவங்கள், தமிழ் மக் வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலேயே பெ இந்த சம்பவங்களில்
தகவல் கிடைத்துள்ளதன் பீதிக்குள்ளாக்கவே அ நடவடிக்கைகளை ஏ என்பது தெளிவாகின்ற

வ்கை
55
ரந்தரப் புரட்சியையும் ம் அது தொழிலாள முதலாளித்துவத்தையும் துகாக்கும் வகிபாகத்தை ருப்பதையும் தெளிவாக
கட்சி சோசலிசத்தை ாட்ஸ்கிஸத்தின் மீதான நம், முழு சர்வதேச ஏகாதிபத்திய அரசியல் ழந்துகொண்டுள்ளதை ரான்சில் பப்லோவாத கழகம் (எல்.சி.ஆர்), னான எந்தவொரு ாகபூர்வமாக கைவிட்டு லாளித்துவ-விரோத .பீ.ஏ.) தன்னை து முதலாளித்துவக் டியான உறவுகளை வதற்கான அதன் கமாகும்.
ட்டி முதலாளித்துவக் ா வர்க்கத்தின் சர்வதேச ாதிராக முதலாளித்துவ ழந்து வருகின்றன. சியைப் போலவே, ா மீதான நேட்டோ ரிக்கின்றது. அது இந்த கடாபிக்கு எதிரான ளை பாதுகாப்பதை என துரோகத்தனமாக திலும் துனிஷியாவிலும் சிகளின் பின்னர் க்கால அரசாங்கங்கள் 3ற்கு ஆதரவளிக்கும் இரு நாடுகளிலும்
இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கங்களின் "ஜனநாயகப்" பாசாங்குகளையும் மிகைப்படுத்துகின்றது.
நவசமசமாஜக் கட்சியும் அதன் சக சிந்தனையாளர்களும் ட்ரொட்ஸ்கிஸத்தை உத்தியோகபூர்வமாக கைவிட்டுள்ளமை, உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை எழுச்சிபெறுகின்ற நிலையில், இத்தகைய கட்சிகள் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் பாதுகாப்பதற்கு அணிதிரள்வதையே எடுத்துக் காட்டுகின்றது. இது சகல வடிவிலுமான பப்லோவாத மற்றும் ட்ரொட்ஸ்கிஸ-விரோத அரசியலுக்கு எதிராக சோ.ச.க. முன்னெடுத்த தசாப்தகால போராட்டத்தை உறுதிப்படுத்துகின்றது.
சோசலிச சமத்துவக் கட்சியானது லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் நவசமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த வரலாற்று அனுபவங்களை கிரகித்துக்கொண்டுள்ள, இலங்கையிலும் தெற்காசியாவிலும் ட்ரொட்ஸ்கிஸத்தினதும் சோசலிசத்தினதும் ஒரே பாதுகாவலனாக இப்போது நிற்கின்றது. சோ.ச.க. தெற்காசியாவிலும், உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக பூநீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை அமைக்கும் வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது. நாம் சோ.ச.க.யை ஒரு வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.
ாணவர்களை குண்டர்
காத்திடு
நுழைந்துள்ளதாக டுத்து, அவர்களைப் } சென்றுகொண்டிருந்த மீது இராணுவத்தினர் தங்குமிடத்துக்குள் ம் இராணுவத்தினராக தேகிக்கப்படுகின்றது. கிரிஸ் பூதங்கள்" என்ற ந்த ஆத்திரமூட்டல் ள் பெரும்பான்மையாக மற்றும் பெருந்தோட்டப் ருமளவில் நடந்துள்ளன. இராணுவத்தினரும்
வர்கள் இந்த குண்டர் பாடு செய்துள்ளனர் El
*யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்
மாணவர் ஒன்றியத்தின் ர் சுப்பிரமணியம்
தவபாலசிங்கம் அக்டோபர் 16 அன்று குண்டர்களின் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகி, வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த தாக்குதல் நடந்த இடம் இராணுவக் காவலரன் ஒன்றில் இருந்து 300 மீட்டர் தூரத்திலேயே அமைந்துள்ளது. முகங்களை மூடிக்கொண்டு இரும்புக் கம்பிகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர்கள், தவபாலசிங்கத்தை படுகொலை செய்யும் நோக்குடன் அவரது தலையிலிம் உடலிலும் அடித்தனர். அயலவர்கள் வீதிக்கு வந்ததால் இந்தக் குறிக்கோள் நிறைவேறவில்லை. இந்தக் குண்டர்கள் இராணுவத்தினர் அல்லது துணைப்படைக் குழுவினர் என சந்தேகிக்கப்படுகிறது.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 58
56
இலங்
*அக்டோபர் 23 அன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலுனரும் இறுதி ஆண்டு மாணவனுமான இராஜவரோதயன் கவிராஜன் மீது குண்டர் தாக்குதல் நடத்தப்பட்டது. குடும்ப விழா ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது, கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பிரதேசத்துக்கு அருகில் இரவு 9 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்து அவரது மோட்டார் சைக்கிளை மறித்த குண்டர்கள், அவரது தலையிலும் முகத்திலும் அடித்துள்ளனர். அவர் உயிர் தப்பினாலும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சப் பெற நேர்ந்தது. யாழ்ப்பாண நகர விட அதிகமாக காவலரன்கள் இறுக்கமாக்கப்பட்டுள்ள இந்த பிரதேசத்தில், படையினரால் மட்டுமே தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டு சுதந்திரமாக செல்ல முடியும் என மாணவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்கள் தம்மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிராக மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மாணவர் ஒன்றிய தலைவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, அக்டோபர் 17 முதல் இரு வாரங்களாக சுமார் ஆறாயிரம் மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்து எதிர்ப்பைக் காட்டினர், மாணவர்களின் சுதந்திரமான செயற்பாட்டை தடை செய்வதை நிறுத்து 1 பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலைகளுக்கு அருகில் உள்ள இராணுவ காவலரன்களை அகற்று! தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடு போன்ற மிகவும் நியாயமான கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர். அரசாங்கமும் பொலிசும் இந்த குண்டர் நடவடிக்கைகள் பற்றி எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளாமல் இருப்பதன் மூலம், அவர்கள் அதனை அனுமதிப்பது தெரியவருகின்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்புப் பகிஷ்கரிப்பு அக்டோபர் 28 அன்று முடிவுக்கு வந்தது. ஆயினும், மாணவர்கள் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறையை கண்டனம் செய்து, அவர்களைப் பாதுகாக்கவும், மேற்குறிப்பிடப்பட்ட அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கவும் தொழிலாளர்கள் முன்வர வேண்டும் என ஐ.எஸ்.எஸ்.ஈ. வேண்டுகோள் விடுக்கின்றது.
ஏனைய தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களைப் போலவே, யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்களும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவினால் உக்கிரமாக்கப்பட்ட 30 ஆண்டுகால யுத்தத்தில் உயிரிழப்புக்கள், தடுத்து வைப்புக்கள் போன்ற பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு பலியாகியுள்ளனர். 2009 மே மாதம், புலிகளைத் தோற்கடித்து, இலட்சக்கணக்கான மக்கள் மீது எண்ணிலடங்கா சேதங்களை சுமத்தி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தாலும், ஒடுக்குமுறையை தொடர்ந்தும் முன்னெடுக்கின்ற இராஜபக்ஷ அரசாங்கமும்
இராணுவமும், பல்கலை அதன் ஒரு இலக்காக்க இதற்கு இரு கா
முதலாவது, ஜன நசுக்கி முன்னெடுக் ஆக்கிரமிப்புக்கு மா பரவலாகக் காணப்படும்
இரண்டாவது, பல் தனியார்மயமாக்குவத பகுதியில் போலவே மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பாகும். இ6 வெட்டித்தள்ளுவதன் பா கல்வியை தனிய தொடங்கியுள்ள அரசாங் கல்லூரி உட்பட பல்கலைக்கழகங்களின் இப்போதே ஆரம்பித்துள்
அரசாங்கத்துக்கு போராட்டத்தின் ஊட பல்கலைக்கழக மாணவர் அரசாங்காத்தின் இர ஆட்சியை தோற்கடித் உரிமையை பாதுகாக்க தெற்கிலும் அரசாங்கத்தி உள்ளாகியுள்ள தொழி சேர்ந்தே, மாணவ போராட்டத்தை வெற்றி என ஐ.எஸ்.எஸ்.இ. தெ யாழ்ப்பான பல்கள் போராட்டத்தை முன் ஸ்தாபிக்கப்பட்ட "பெ ஒன்றியம்" என்ற ெ "மாணவர்களின் கல் இடையூறு ஏற்படக்கூட பகிஷ்கரிப்பை முடிவுக்கு அறிவுறை கூறியுள் தலையீட்டினால் மான நிறுத்தப்பட்டது. { தலைமைத்துவத்துக்கு அரசாங்கத்தின் அர வாங்கல்களுடன் சம்பந்த முதலாளித்துவ தமிழ் தே சம்பந்தப்பட்டவர்கள்.
இந்த அமைப்பு, L ஏனைய மக்களின் ஜ6 வெற்றிகொள்ள எந் திட்டத்தையும் முன்வை மாணவர்களை க1 அரசாங்கத்துக்கும் உதவுவதற்கே முன்வந்து கல்வி நடவடிக்கைக தேவையான வசதிக தகர்த்தெறிந்துள்ள அரச பல்கலைக்கழக கல்வியை அரசாங்கமுமே மா6 நடவடிக்கைக்கு இடையூ வடக்கு மற்றும் சி இராணுவத்தை அகற்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

வகை
க்கழக மாணவர்களை கிக் கொண்டுள்ளன.
ரணங்கள் உண்டு. ாநாயக உரிமைகளை கப்படும் இராணுவ ணவர்கள் மத்தியில்
எதிர்ப்பு. கலைக்கழக கல்வியை ற்கு எதிராக, தென் வடக்கு கிழக்கிலும் ஸ் அதிகரித்து வரும் வசக் கல்வியை கமாக, பல்கலைக்கழக பார்மயமாக்குவதை கம், மாலபே மருத்துவக் வெளிநாட்டுப் கிளைகள் பலவற்றை ாளது. எதிரான ஒரு அரசியல் ாக மட்டுமே, யாழ் கள் எதிர்கொண்டுள்ள ாணுவ ஒடுக்குமுறை த்து, இலவச கல்வி முடியும். வடக்கிலும் நின் தாக்குதல்களுக்கு லாள வர்க்கத்துடன் ர்களுக்கு அந்தப் கரமாக நடத்த முடியும் நரிவிக்கின்றது. லைக்கழக மாணவர்கள் னெடுக்கும் போது ாது அமைப்புக்களின் பயரிலான அமைப்பு வி நடவடிக்கைக்கு ாது" என்றும் வகுப்புப் க் கொண்டுவருமாறும்
Tளது. இந்த த் வர்களின் பகிஷ்கரிப்பு இந்த அமைப்பின்
கு வந்துள்ளவர்கள், சியல் கொடுக்கல் ப்பட்டவர்களாவர். சிலர் நசியக் கூட்டமைப்புடன்
மாணவர்களின் மற்றும் னநாயக உரிமைகளை தவொரு வேலைத் க்கவில்லை. அவர்கள் ட்டுப்படுத்திவைக்க இராணுவத்துக்கும் iளனர். மாணவர்களின் ளை முன்னெடுக்க ள் மற்றும் சூழலை ாங்கமும் இராணுவமும், தனியார்மயப்படுத்தும் பினவர்களின் கல்வி று ஏற்படுத்துகின்றன. கிழக்கில் ஒடுக்குமுறை றி தமிழ் மக்களின்
குணL/7கள77ல த7க்கபபடட இ கவிராஜன்
ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலமே இந்த நிலைமைக்கு முடிவுகட்ட முடியும், தமிழ் மக்களுக்கு எதிரான இன பாகுபாட்டை முன்னெடுக்கும் சட்ட வரம்புகளை தகர்த்தெறிய வேண்டும். முதலாளித்துவ முறைமையை பாதுகாப்பதற்காக, தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் பிளவுபடுத்தி ஆட்சி செய்யும் இராஜபக்ஷ அரசாங்கம் உட்பட கொழும்பு முதலாளித்துவ ஆளும் வர்க்கமே, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத பாரபட்சங்களை முன்னெடுக்கின்றது.
இந்த முதலாளித்துவ வர்க்க ஆட்சியை தூக்கிவீசி, சோசலிச வேலைத்திட்டத்தை அமுல்படுத்துகின்ற தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை, அதாவது பூரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் மட்டுமே, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும். இந்தப் போராட்டம் அனைத்துலக சோசலிசத்துக்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் பாகமாகும்.
மறு பக்கம், கல்விக்காக பில்லியன் கணக்கான நிதியை ஒதுக்குவதன் மூலமே, இலவசக் கல்வியைப் பாதுகாத்து, பல்கலைக்கழக மற்றும் பாடசாலை கல்வியை சீரழிவுக்குள் இழுத்துத் தள்ளும் தற்போதைய நிலைமையில் இருந்து அவற்றைக் காப்பாற்ற முடியும். இலாபம் சுரண்டும் முதலாளித்துவ முறைமையை சோசலிச முறைமையின் மூலம் மாற்றீடு செய்வதன் மூலம் மட்டுமே அந்தளவு பணத்தை ஒதுக்கீடு செய்ய முடியும்.
வடக்கிலும் மற்றும் தெற்கிலும் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களும், தம்மை முதலாளித்துவ முறைமைக்குள் கட்டிவைத்திருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வேலைத்திட்டங்களில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும். இதன் போது புலிகளின் தோல்வியின் அரசியல் படிப்பினைகளை கற்றுக்கொள்வது

Page 59
இல
அவசியமாகும். புலிகளின் தோல்வி வெறும் இராணுவத் தோல்வி அல்ல.
புலிகள், தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் அமைப்பு என்ற முறையில், இந்தியாவின் அல்லது மேற்கத்தைய ஏகாதிபத்திய நாடுகளின் உதவியுடன் ஒரு சிறிய முதலாளித்துவ ஆட்சிப் பகுதியை ஸ்தாபித்துக்கொள்வதையே தமது முன்னோக்காகக் கொண்டிருந்தனர். அதற்கு ஒத்துழைத்த தமிழ் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற அமைப்புக்கள், இப்போது வேறு வழியில் தமது சிறப்புரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக சமரசத்துக்குச் செல்ல, அல்லது சமஷ்டி முறையை ஏற்படுத்திக்கொள்வதன் பேரில், பெரும் வல்லரசுகளின் ஒத்துழைப்பை வேண்டி
அமெரிக்கா மற்றும்
அலட்சியம் செய்தன
விஜே டயஸ் 11 நவம்பர் 2011
மிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கடந்த மாதக் கடைசியில் இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணம், தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில் ஒரு தீர்க்கமான முன்னகர்வாக தமிழ் கட்சிகளாலும் ஊடகங்களாலும் பாராட்டப்பட்டன. ஆயினும், அமெரிக்க மற்றும் ஐ.நா.வின் சிரேஷ்ட அலுவலர்களின் அலட்சியங்களுடன் இந்தப் பயணம் அவமானமான முறையில் முடிவுக்கு வந்தமை, சலுகைகளை பெறுவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க பெரும் வல்லரசுகளுக்கு தமிழ் கூட்டமைப்பு விடுக்கும் வேண்டுகோள்களின் அற்பத்தனத்தை மீண்டும் காட்சிப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 23 அன்று, ஒரு போட்டி கூட்டணியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கருத்துக்களை தமிழ்நெட் இணையம் வெளியிட்டிருந்தது. அது தமிழ் கூட்டமைப்பின் அமெரிக்காவுக்கான பயணத்தை உத்வேகத்துடன் பாராட்டியிருந்தது. இந்தப் பயணம் "முதலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்", இது "பல தசாப்தங்களாக பெரும்பான்மை ஜனநாயகத்துக்குள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்த்தை மேம்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது" என அந்த முன்னணி தெரிவித்துள்ளது.
தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகளின் குறிக்கோள் சாதாரண தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக அமெரிக்க மற்றும் ஐ.நா. ஆதரவை வெற்றிகொள்வதல்ல. மாறாக, அது இலங்கையில் தமிழ் முதலாளித்துவத் தட்டுக்கள் தமது அரசியல் அங்கீகாரத்தை உயர்த்திக்கொள்வதற்கு உதவி கோரி மண்டியிட்டு விடுக்கும் வேண்டுகோள்களின் தொடர்ச்சியே ஆகும். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் பாராளுமன்ற
நிற்கின்றனர். அவர்க உண்மையான உருவாக்குவதற்கு எ! வர்க்கத்தின் உறுதிப்படுத்திக்கொ6 திட்டமாகும்.
கொழும்பில் உள் இராஜபக்ஷ அரசாங் தொழிலாளர்களின் இ மாணவர்களின் சோக கட்டியெழுப்புவதற்கு, ே சோசக) மற்றும் அத6 சமூக சமத்துவத்துச் மாணவர்கள் (ஐ.எஸ் பக்கம் திரும்புமா விடுக்கின்றோம். தமிழ்
ஐ.நா. த.
ஊதுகுழலாக செயற்ப 2009 மே மாதம் பு தோல்வியை அடுத்து ஸ்தாபனத்துடன் ஒருங்கிணைத்துக்கெ முயற்சிக்கின்றது.
இந்தப் பயண வெற்றியளிக்கவில்லை இராஜாங்கச் செ கிளின்டனையோ அல் மத்திய ஆசியாவுக்கான செயலாளர் ரொபர் சந்திக்கவில்லை. செப்
இலங்கை வந்த ே
திணைக்களத்துக்கு கூட்டமைப்புக்கு ஒரு மே விடுத்துச் சென்றார். பூ இருந்து அரசியல் விவக செயலாளராக செயற்ப கணிஷ்ட அலுவலரா கூட்டமைப்பு பிரதி பொறுப்பை ஏற்றிருந்த
இராஜாங்கத் தின் தோல்வியை அடுத்து பிரதிநிதிகள் ஐ.நா. செ கீ-மூனைச் சந்திக்க இன்னுமொரு அலட்சி தீர்மானிக்கப்பட்ட க விளக்கமும் இன்றி கை செய்யப்பட்டதோடு, செயலாளர்களில் ஒருவ தமிழ் கூட்டமைப்பு பேசுவதற்கு அனுப்பப்ப
தமிழ் கூட்ட இராஜாங்கத் திணைக்க சரி இதுபற்றி எந்தெ அறிக்கையையும் எவ்வாறெனினும், கட இராஜாங்கத் திணைக் விக்டோரியா நுலான்ட்

வ்கை
57
ாது வேலைத் திட்டம்,
ஜனநாயகத்தை ரொன, முதலாளித்துவ வரப்பிரசாதங்களை ாவதற்கான வேலைத்
ள ஏகாதிபத்தியச் சார்பு கத்துக்கு எதிராக, ளைஞர்களின் மற்றும் லிச ஐக்கியமொன்றை ாசலிச சமத்துவக் கட்சி ா மாணவர் அமைப்பான கான அனைத்துலக எஸ்.இ.) அமைப்பின் று நாம் அழைப்பு ஒடுக்கப்பட்ட மக்களின்
ஜனநயாக உரிமைகளைப் பாதுகாக்கவும் யுத்த்துக்கு எதிராகவும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நீண்ட போராட்டங்களை முன்னெடுத்த வரலாறு சோ.ச.க.க்கும் மற்றும் ஐ.எஸ்.எஸ்.இ.க்கும் உண்டு. இப்போதும் கூட சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.இ., யுத்தத்தின் போதும் மற்றும் அதன் முடிவின் போதும் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் பிரச்சாரம் ஒன்றில் ஈடுபட்டுள்ளன.
பல்கலைக் கழகங்களிலும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களிலும் பாடசாலைகளின் உயர் வகுப்புகளிலும் மாணவர்கள் மத்தியில் இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐ.எஸ்.எஸ்.இ. கிளைகளை ஸ்தாபிப்பதற்கு இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
மிழ் தேசியக் கூட்டமைப்பை
ட்ட தமிழ் கூட்டமைப்பு, லிகளின் இராணுவத் கொழும்பு அரசியல் தன்னை காள்ள விரக்தியுடன்
ம் எதிர்பார்த்தவாறு தமிழ் கூட்டமைப்பு, யலாளர் ஹிலாரி லது தெற்கு மற்றும் இராஜாங்கத் துணைச் ஒ. பிளைக்கையோ டெம்பர் மாதம் பிளேக் பாது இராஜாங்கத் வருமாறு தமிழ் ம்போக்கான அழைப்பை ஆனால், செப்டெம்பரில் ாரங்களுக்கான துணை ட்ட, ஒப்பீட்டளவில் ஒரு ன வென்டி ஷேர்மன் நிதிகளுடன் பேசும் i.
ணக்களத்தில் ஏற்பட்ட , தமிழ் கூட்டமைப்பு யலாளர் நாயகம் பான் முயற்சித்த போதிலும், |யத்தை சந்தித்தனர். ந்திப்பு எந்தவொரு டசி நேரத்தில் இரத்துச் பானின் துணைச் |ரான லைன் பாஸ்கோ
பிரதிநிதிகளுடன் -LITsi.
மைப்பு, அமெரிக்க
ளம் அல்லது ஐ.நா.வும் ாரு உத்தியோகபூர்வ
விடுக்கவில்லை. த வெள்ளிக் கிழமை களத்தின் பேச்சாளர் ஒரு பகிரங்கப்படுத்தும்
குறிப்புக்களை வெளியிட்டார். அவர் ஒரு வழமையான நிருபர்கள் மாநாட்டின் போது, அமெரிக்கா "இந்த மாதக் கடைசியில் வரவுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உயர்ந்த எதிர்பார்ப்புக்களை கொண்டுள்ளது டூஅந்த அறிக்கை ஆகவும் உயர்ந்த தரத்திலானதாக இருப்பதோடு மட்டுமன்றி, இலங்கை அரசாங்கம் அதை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கின்றது," என்பதை வலியுறுத்துவதன் பேரில், வென்டி ஷேர்மன் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிகளை சந்தித்ததாக தெரிவித்தார்.
வாஷிங்டனுக்கு எந்தவொரு, பெயரளவிலான உதவியைக் கூட வழங்கும் எண்ணம் கொஞ்சமும் கிடையாது என்பதை ஷேர்மனின் கருத்துக்கள் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு உடனடியாக தெளிவுபடுத்தியிருக்கும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது, புலிகளுக்கு எதிரான அதன் யுத்தத்தின் போது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களை மூடி மறைப்பதற்காக இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு அர்த்தமற்ற முயற்சியாகும். அத்தகைய ஒரு கேலிக்கூத்தை நியாயப்பூர்வமானதாக அமெரிக்கா ஏற்றுக்கொள்கின்றது என்ற உண்மை, இலங்கை யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் அதன் முன்னைய நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா தூர விலகியிருப்பதை சமிக்ஞை செய்கின்றது.
இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் பற்றி வாஷிங்டனும் அதன் பங்காளிகளும் மட்டுப்படுத்தப்பட்ட
விமர்சனங்களை எழுப்பியது, தமிழ் மக்கள் மீதான அக்கறையினால் அல்ல. மாறாக அது இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தின் மீதும அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு பயனுள்ள வழிமுறையாக
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 60
58
இல
காணப்பட்டது. யுத்தத்தின் போது இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு குறிப்பிடத்தக்களவு நிதி மற்றும் இராணுவ ஆதரவை வழங்கிய சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியடைவதையிட்டு, யுத்தத்தின் கடைசி மாதங்களில் அமெரிக்கா கவலை கொண்டிருந்தது. பெய்ஜிங்கை கூடுதலாக நெருங்குவதையிட்டு இராஜபக்ஷவை எச்சரிப்பதற்காவே யுத்தக் குற்ற விசாரணை என்று கூறப்பட்ட அச்சுறுத்தலை ஒபாமா நிர்வாகம் பயன்படுத்தியது.
தமிழ் கூட்டமைப்பின் இராஜதந்திர பயணத்தின் தோல்வி, கொழும்பு ஊடகத்தில் வளர்ச்சி கண்ட அற்ப அகமகிழ்வுக்கு
"இலங்கை ஆயுதப் யுத்தக் குற் புதைத்துவிடுமாறு" அ தமிழ் பிரதிநிதிகளை கூறிக்கொண்டது.
அது இந்தியாவி தமிழ் கூட்டமைப் அலட்சியமான வரே கூட்டமைப்பின் வாஷி ஆஸ்திரேலியாவில் பே நாடுகளின் தலைவர் சமகாலத்திலேயே நடந் மனித உரிமை பிரச்சி
தமிழ் கூட்டமைப்பின் கோழைத்தனமான அ தமிழ் முதலாளித்துவத்தின் அரசியல் பிர;
அதன் பாத்திரத்தில் இருந்தே
நேர
ஊற்றெடுக்கின்றது. புலிகளைப் போலவே,
உழைக்கும் மக்களின் ஜனநாயக உரியை உறுதியான போராட்டத்தை முன்னெக்கும் கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாள எந்தவொரு அழைப்பும் விடுக்க இயல்
இலாயக்கற்றது.
எந்தவொரு வெகுஜன இ
தமது சிறப்புரிமை நிலைமைகளுக்கு அ வந்துவிடுமோ என திகிலடைந்துள்ள தமிழ்
ஒரு சிறய பங்கு அரசியல் அதிகாரத்துக்கா அரசாங்கத்துக்கும் பெரும் வல்லரசுகளுக்கும் பயனற்ற வேண்டுகோள்களை விடுத்துக்கொ
வழிவகுத்தது. பயணத்திற்கு முன்னதாக, இலங்கை அரசாங்கமும் ஊடகங்களும் தமிழ் கூட்டமைப்புடனான எந்தவொரு உயர்மட்ட சந்திப்புக்கும் எதிராக அமெரிக்காவையும் ஐ.நா.வையும் எச்சரித்தன. அக்டோபர் 30 அன்று சண்டே டைம்ஸ் வெளியிட்ட ஆசிரியர் (Ց(նմւ, "வாஷிங்டனில் தமிழ் கூட்டமைப்புடனான பேச்சுக்களில் அமெரிக்க அரசாங்கம் தலையீடு செய்வதானது, இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு மிகவும் சம்மானதாகும்," என கசப்புடன் தெரிவித்தது. பயணத்தின் ஆரம்பத்தில், தமிழ் கூட்டமைப்பு விலை கொடுக்க நேரும் என எச்சரித்த வெளி விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், "தமிழ் கூட்டமைப்பு ஏனைய அரசாங்கங்களோடு போய் பேச்சுவார்த்தை நடத்துவது, இந்த நாட்டில் பொது மக்களின் கருத்துக்கு சேதத்தை ஏற்படுத்தப் போகின்றது," எனத் தெரிவித்தார்.
"தமிழ் கூட்டமைப்பின் மேற்கத்தைய பயணமும் தமிழர்களின் தலைவிதியும்" என்று தலைப்பிட்டிருந்த அக்டோபர் 7ம் திகதி டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பு, தமிழ் கூட்டமைப்பை ஏளனஞ்செய்தது. "இந்தியாவின் ஆதரவுடன் தமிழர்களின் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வை எதிர்பார்க்க வேண்டும்"
என்று அமெரிக்கா யோசனை தெரிவித்ததோடு,
செயற்பாடுகள் குறி தனிப்பதற்காக இந்திய ஆற்றியது. அடுத்த ( 2013ல் கொழும்பில் ஜன தலைமையில் நடத்தப் உடன்பட்ட அந்தக் மாற்றப்படுவது பற்றி இடமளிக்கவில்லை. ெ அரசாங்கத்துக்கான ஒ சீட்டாக தூக்கிப் பிடித் தமிழ் கூட்டன செய்வதற்கு அமெரி இலங்கை இராணுவத் குற்றச்சாட்டுக்கள் பற்ற புதைத்துவிட்டிருப்பதை டிசம்பரில், "அமெரிக்க செல்ல இடமளிக்க முடிவெடுத்த அமெரிக்க குழுவின் அறிக்கை மு முதலில் இந்த முடிவின் இலங்கையில் புதிய பொருளாதார யதார்த்த பூகோள-மூலோபாய மதிப்பிடக் கூடிய, இலங் மற்றும் மிகவும் வலுவ அது சிபாரிசு செய்தது மனிதாபிமான அக்கை
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

ங்கை
படைகளுக்கு எதிரான றச்சாட்டுக்களையும் வர்களுக்கு அறிவுறுத்தி ஏய்த்துவிட்டதாக அது
ன் பக்கம் திரும்பினால், பு இதே போன்ற வற்பையே சந்திக்கும். ங்டனுக்கான பயணம், த் நகரில் பொதுநலவாய களின் கூட்டம் நடந்த தது. அந்தக் கூட்டத்தில், னையில் இலங்கையின்
அடிமை நிலை, திநிதி என்ற
quLumitás கூட்டமைப்பும், ]களுக்காக
இயலுமை 7 வர்க்கத்துக்கு
பிலேயே யக்கத்தாலும் |ச்சுறுத்தல்
கூட்டமைப்பு, ாக கொழும்பு தொடர்ந்தும்
ண்டிருக்கின்றது.
த்த விமர்சனங்களை ா முன்னணி பாத்திரம் பொதுநலவாய கூட்டம் ாதிபதி இராஜபக்ஷவின் படும் என ஏகமனதாக கூட்டம், நிகழ்விடம் ய யோசனைகளுக்கு காழும்பு இந்த முடிவை ந இராஜதந்திர துரும்புச் தது.
மப்பை அலட்சியம் க்கா எடுத்த முடிவு, தின் மீதான யுத்தக் பிய விவகாரத்தை அது ஈட்டிக்காட்டுகிறது. 2009 இலங்கை கைநழுவிச் க் கூடாது" என செனட்டின் வெளியுறவு ன்வைக்கப்பட்ட போதே அறிகுறி தென்பட்டது. அரசியல் மற்றும் பகள் மற்றும் அமெரிக்க நலன்களை சரியாக கை மீதான ஒரு பரந்த ான அணுகுமுறையை" 1. அது "குறுகியகால றயின் மீது மெதுவாக
நகர்வதல்லை" அது ஒரு "பல்வேறு அளவிலான அணுகுமுறையை" கொண்டிருக்க வேண்டும்.
இவற்றில் எதுவும் தமிழ் கூட்டமைப்பின் திசையமைவை மாற்றவில்லை. தமிழ் கூட்டமைப்பு "அரசியல் தீர்வுக்காக" இராஜபக்ஷ அரசாங்கத்திடம் மன்றாடுகின்ற நிலையில், அது சரிவுகள், அலட்சியங்கள் மற்றும் வாக்குறுதி மீறல்கள் இருந்த போதிலும், "சர்வதேச சமூகத்தின்" ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றது. அத்தகைய கொடுக்கல் வாங்கல், அவர்கள் தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதன் பாகமாக, தமது சிங்கள சமதரப்பினருடன் இணைந்த வகையில் தமிழர்களை பொலிஸ் கட்டுப்பாட்டில்
தட்டுக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பாத்திரத்தை வழங்கும்
தமிழ் கூட்டமைப்பின் கோழைத்தனமான அடிமை நிலை, தமிழ் முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதி என்ற அதன் பாத்திரத்தில் இருந்தே நேரடியாக ஊற்றெடுக்கின்றது. புலிகளைப் போலவே, கூட்டமைப்பும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக உறுதியான போராட்டத்தை முன்னெக்கும் இயலுமை கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்க இயல்பிலேயே இலாயக்கற்றது. எந்தவொரு வெகுஜன இயக்கத்தாலும் தமது சிறப்புரிமை நிலைமைகளுக்கு அச்சுறுத்தல் வந்துவிடுமோ என திகிலடைந்துள்ள தமிழ் கூட்டமைப்பு, ஒரு சிறய பங்கு அரசியல் அதிகாரத்துக்காக கொழும்பு அரசாங்கத்துக்கும் பெரும் வல்லரசுகளுக்கும் தொடர்ந்தும் பயனற்ற வேண்டுகோள்களை விடுத்துக் கொண்டிருக்கின்றது.
அவசியமான அரசியல் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. தீவை நாசமாக்கிய உள்நாட்டு யுத்தத்துக்கு சிங்களப் பேரினவாதத்தையும் தமிழர் விரோத பாரபட்சங்களையும் தூண்டிவிட்ட ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களே பொறுப்பு. ஆயினும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி வைத்ததாலும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான சவாலை தடுத்ததாலும், புலிகளதும் தமிழ் கூட்டமைப்பினதும் இனவாத அரசியலும் இந்த அழிவுக்கு நேரடியாக பங்களிப்புச் செய்துள்ளது.
தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி அணிதிரட்டவும் அவர்களுக்குப் பின்னால் ஒடுக்கப்பட்ட கிராமப்புற வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்குமான போராட்டத்தின் பாகமாக மட்டுமே அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும். பூரீலங்காஈழம் சோசலிச குடியரசுக்காக சோ.ச.க.
- விடுக்கும் அழைப்பின் அடிப்படை இதுவே. இது
தெற்காசியாவில் ஐக்கிய சோசலிச குடியரசுகளுக்கான பரந்த போராட்டத்தின் பிரிக்கமுடியாத பாகமாகும்.

Page 61
இல
இலங்கையில் ஜே.வி.பீ.
மாற்றுக் கு
ஒரு புதிய அரசியல் பொறி
கே. ரட்னாயக்க
19 நவம்பர் 2011
இை அண்மைய மாதங்களில் மக்கள் விடுதலை முன்னணிக்குள் (ஜே.வி.பி) கருத்து வேறுபாடு கொண்டு ஒரு மாற்றுக் குழு தோன்றியிருப்பதானது, அந்தக் கட்சியின் அரசியல் நெருக்கடியின் இன்னுமொரு அறிகுறியாகும். இந்தக் கட்சி 2008ல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்துகொள்வதா இல்லையா என்ற பிரச்சினையில் பிளவடைந்ததோடு இப்போது அதன் இளைஞர் குழுவில் அதிகமானவர்களை உள்ளடக்கிய இன்னுமொரு பலவீனப்படுத்தும் பிளவை எதிர்கொள்கின்றது.
ஜே.வி.பீ. மாற்றுக் குழுவின் சாமர கொஸ்வத்த அண்மையில் ஆற்றிய விரிவுரை, இந்த எதிர்ப்புக் குழுவுக்கும் தற்போதைய தலைமைத்துவத்துக்கும் இடையில் அடிப்படை முரண்பாடுகள் எதுவும் கிடையாது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. மாற்றுக் குழுவினர், கட்சியின் "புரட்சிகர" மற்றும் "மார்க்சிய" பாரம்பரியங்கள் என சொல்லப்படுவதற்கு புத்துயிரூட்டுவதற்காக ஏக்கத்துடன் முயற்சிப்பதோடு, அவ்வாறு செய்வதன் மூலம், ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராட வழி தேடும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு புதிய அரசியல் பொறியை உருவாக்குகின்றது. "நாம் காக்கும் மரபுகள்" என்ற தலைப்பிலான அந்த விரிவுரை, ஒரு குறிக்கோளற்ற, கட்சியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவை புகழுவதோடு, சொன்னதையே திருப்பிச் சொல்லுகிறது. 1989ல் விஜேவீரவின் மரணத்தின் பின்னர், கட்சியின் தலைமைத்துவம், கட்சி ஆதரவிழந்தமைக்கு வழிவகுத்த ஒரு "சந்தர்ப்பவாத தவறு" மற்றும் "பிழைகளுக்கு" பொறுப்பாகும் என கொஸ்வத்த தெரிவித்தார். இவற்றில், 2004ல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான கூட்டணி அரசாங்கத்துக்குள் நுழைந்துகொள்ள ஜே.வி.பீ. எடுத்த முடிவு, 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க அது எடுத்த முடிவு மற்றும் 2010 ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை அது ஆதரித்ததும் அடங்கும்.
உண்மையில், 2004ல் ஜே.வி.பீ. முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைந்து கொண்டதும் இராஜபக்ஷ, பொன்சேகா போன்ற முதலாளித்துவ புள்ளிகளுடன் அது கூட்டணி வைத்துக்கொண்டதும் "பிழைகளின்" விளைவுகள் அல்ல. அவை ஆரம்பத்தில் இருந்தே கட்சியில் செல்வாக்கு செலுத்திய குட்டி முதலாளித்துவ, தேசியவாத அரசியலில்
இருந்து இயல்பாகே ஜே.வி.பீ. மார்க்சிய
கொண்ட கட்சியல்ல. ம காஸ்றோவாதம், சி போன்ற பலதரப்பட்ட கொண்டதாகும். அ வர்க்கப் போராட்டத்தை "ஆயுதப் போராட்ட கொண்டிருந்தது.
லங்கா சமசt குமாரதுங்கவின் பண்டாரநாயக் கவி அரசாங்கத்துக்குள் கொடுத்ததன் பி ஸ்தாபிக்கப்பட்டது. "பழைய இடதுசாரிக6ை லங்கா சமசமாஜக் "மத்தியதர வர்க்க ( வந்தவர்கள்; இங்கில் அங்கு ஆசியர் பாகுபாடுகளின் கா ஈர்க்கப்பட்டவர்கள் ஒத்துழைப்பு கோட் கற்றார்கள்," என தெ இந்த "விஎ பொய்யானதாகும். ல தலைவர்கள், இரண்ட போது, இந்திய போ கட்சியின் (பி.எல்.பீ.ஐ வகையில், தாம் உத்வே புரட்சிகர மார்க்சிச, கொள்கைகளுக்கா கைவிட்டதன் விளைt கட்சியின் காட்டிக்ெ சமசமாஜக் கட்சியினுள் பிந்திய சீரழிவு, நாள் மைக்கல் பப்லோ, ஆகியோரால் கொ சந்தர்ப்பவாத போக்கு இவர்கள் பண்டாரந சுதந்திரக் கட்சியின் வெகுஜனவாதத்துக்கு அடிபணிய ஊக்குவித்
சோசலிச ச (சோ.ச.க.) முன்ே கம்யூனிஸ்ட் கழகம் ( சமசமாஜக் கட்சியின் இருந்து அரசியல் வெளிக்கொணர்ந்தே அனைத்துலகவாத கெ செய்தது. பு. கி. சந்தர்ப்பவாதத்துக்கு 6 1968ல் நான்காம் அகி குழுவின் இலங் ஸ்தாபிக்கப்பட்டது.

ங்கை
59
(9:
வ ஊற்றெடுக்கின்றது. த்தை அடித்தளமாகக் ாறாக அது மாவோவாதம், பகள வெகுஜனவாதம் தையும் கலவையாகக் து தொழிலாளர்களின் அன்றி, விவசாயிகளின் ந்தையே" இலக்காகக்
ராஜக் கட்சி 1964ல் தாயார் Lost ன் முதலாளித்துவ நுழைந்து காட்டிக் ன்னரே ஜே.வி.பீ. தனது விரிவுரையில் ா" தாக்கிய கொஸ்வத்த, கட்சி தலைவர்கள் தடும்பங்களில் இருந்து 0ாந்தில் படித்தவர்கள்; 5ளுக்கு எதிரான ரணமாக இடதுபக்கம் ; அவர்கள் வர்க்க பாடுகளை மட்டுமே ரிவித்தார். ாக்கும்" முற்றிலும் ங்கா சமசமாஜக் கட்சி .ாம் உலக யுத்தத்தின் ல்ஷிவிக் லெனினிஸ்ட் ) உறுப்பினர்கள் என்ற கத்துடன் முன்னெடுத்த அதாவது ட்ரொட்ஸ்கிச ‘ன போராட்டத்தை வே லங்கா சமசமாஜக் காடுப்பாகும். லங்கா ஏற்பட்ட யுத்தத்துக்குப் ாகாம் அகிலத்துக்குள் ஏர்னஸ்ட் மன்டேல் ாண்டுவரப்பட்ட ஒரு டன் பிணைந்துள்ளது. ாயக்கவின் பூரீலங்கா (g.ல.சு.க) சிங்கள லங்கா சமசமாஜக் கட்சி தனர். மத்துவக் கட்சியின் னாடியான புரட்சிக் 1.க.க) மட்டுமே, லங்கா காட்டிக் கொடுப்பில் படிப்பினைகளை தாடு பாட்டாளிவர்க்க ாள்கைகளை மீள் உறுதி 5. பப்லோவாத திரான போராட்டத்தில் பத்தின் அனைத்துலகக் கைப் பகுதியாக
முரணான முறையில் ஜே.வி.பீ. எப்போதும் தேசியவாதத்திலேயே மூழ்கிப் போயிருந்தது. அது லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை கசப்புடன்
“மக்கள் விடுதலை முன்னணியானது உலகம் பூராவும் உள்ள ஏனைய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள மத்தியதர வர்க்க இயக்கங்களுக்கு சமாந்தரமான இலங்கை சிங்கள குட்டி முதலாளித்துவத்தால் ஸ்தாபிக்கப்பட்ட இயக்கமாகும். இதன் இலக்கு சிங்கள தொழிலாளர்கள், சிங்கள விவசாயிகள், சிங்கள ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிங்கள மாணவர்கள் மட்டுமன்றி, நாட்டின் முதலாளித்துவ வர்க்கத் தட்டினரையும் "தேசப்பற்றுவாதத்தின்' அடிப்படையில் அணிதிரட்டுவதற்காக "தேசப்பற்று அரச இயந்திரத்தை’ கட்டியெழுப்புவதே அன்றி, தொழிலாள வர்க்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதல்ல.
எதிர்த்தது. சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்கான போராட்டத்தில் கிராமப்புற வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்கான ஒரே வழிமுறையாக, முதலாளித்துவத்தின் சகல பகுதிகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தை அரசியல் சுயாதீனமடையச் செய்வதற்கான போராட்டத்திற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை திசையமைவுபடுத்தியது இந்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாடே ஆகும்.
பு.க.க. ஸ்தாபக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய, 1970ல் மக்கள் விடுதலை
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 62
60
இல
முன்னணியின் அரசியலும் வர்க்கப் பண்பும் Taip GTSólä) LudibyySUOT (comprehensive) ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்த நூல், ஜே.வி.பி. சோசலிச தோரணைகளைக் காட்டினாலும் அதற்கும் மார்க்சிசத்துக்கான போட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை தீர்க்கமாக ஸ்தாபிக்கின்றது.
பாலசூரிய எழுதியதாவது: "மக்கள் விடுதலை முன்னணியானது உலகம் பூராவும் உள்ள ஏனைய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள மத்தியதர வர்க்க இயக்கங்களுக்கு சமாந்தரமான இலங்கை சிங்கள குட்டி முதலாளித்துவத்தால் ஸ்தாபிக்கப்பட்ட இயக்கமாகும். இதன் இலக்கு சிங்கள தொழிலாளர்கள், சிங்கள விவசாயிகள், சிங்கள ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிங்கள மாணவர்கள் மட்டுமன்றி, நாட்டின் முதலாளித்துவ வர்க்கத் தட்டினரையும் ‘தேசப்பற்றுவாதத்தின் அடிப்படையில் அணிதிரட்டுவதற்காக தேசப்பற்று அரச இயந்திரத்தை" கட்டியெழுப்புவதே அன்றி, தொழிலாள வர்க்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதல்ல.
தனது விரிவுரையில், விஜேவீர "மார்க்சிய-லெனினிஸ் கோட்பாட்டை பூமிக்கு" கொண்டுவந்த, பின்தங்கிய கிராமப்புறத்தில் அரசியல் கலந்துரையாடல் நடத்திய ஒரு நடைமுறை மனிதன் என கொஸ்வத்த புகழ்ந்தார். ஆயினும், விஜேவீரவின் கலந்துரையாடல்கள் தொழிலாள வர்க்கம் புரட்சிகர வர்க்கம் என்பதை நிராகரித்ததோடு "பாட்டாளிகள்" என்ற பதத்தை கிராமப்புற வறியவர்களுக்கும் ஏனைய ஒடுக்கப்பட்ட சமூகத் தட்டினருக்கும் மீள்வரைவிலக்கணம் செய்தார். விஜேவீர தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை வெறும் "கஞ்சிக் கோப்பைக்கான போராட்டம்" என வெளிப்படையாக அலட்சியம் செய்தார்.
விஜேவீரவும் ஜே.வி.பீ.யும் நிராகரிப்பது எதுவெனில், இலங்கையிலும் அனைத்துலகிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரே அடித்தளமாக, தொழிலாள வர்க்கத்தையும் அதற்குப் பின்னால் கிராமப்புற வெகுஜனங்களையும் சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதற்கான நீண்ட மற்றும் கடினமான போராட்டத்தையே ஆகும். பாலசூரிய விளக்கியது போல், ஏனைய குட்டி முதலாளித்துவத்தை தளமாகக் கொண்ட சகல அரசியல் இயக்கங்களைப் போலவே ஜே.வி.பீ.யும், முரட்டுத்துணிச்சலுக்கும் முதலாளித்துவ தட்டுக்களின் ஆதரவை தக்கவைப்பதற்கும் இடையில் பரந்தளவில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. இதன் விளைவு, ஜே.வி.பீ.க்குள் ஈர்க்கப்பட்டுள்ள கிராமப்புற சிங்கள இளைஞர்களுக்கு அடுத்து அடுத்து அழிவுகளே ஆகும்.
குமாரதுங்க, இராஜபக்ஷ மற்றும் பொன்சேகாவுக்கான ஜே.வி.பீ.யின் ஆதரவு ஒரு புதிய நிகழ்வு என கொஸ்வத்த கூறிக்கொண்டார். ஆயினும், கட்சி ஆரம்பிக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்திலேயே,
1970ல் அமைக்கப்பட்ட லங்கா சமசமாஜக்
கட்சி மற்றும் ஸ்ட கட்சியுடனான ப இரண்டாவது "முன்னேற்றமானது" எ "பிற்போக்குவாதிகளு பாதுகாப்பதாக வ ஜே.வி.பீ.யின் பத்தி விமுக்தியில் வெளியா "ஐக்கிய முன்னணி படைகளிடம் இருந்து கூடாதுஞ் மாறாக வெகுஜனங்களிடமி பெறவேண்டும்," என
சில மாதங்களி "பிற்போக்கு" பண்டாரந
பாலகுரிய போல், ஏன் முதலாளி தளமாகக் ெ
அரசியல் இ போலவே (
முரட்டுத்துன் முதலாளித்துவ ஆதி தக்கவைப்பதற் ւմՄյ5ծ ஊசலாடிக்கொ
இதன்
ஜே.வி. ஈர்க்கப்பட்டுள் சிங்கள இை
அடுத்து அழிவுகல்ே
எதிராக 1971 முரட்டுத்துணிச்சலா முன்னெடுத்தது. இந்த படையினரால் கொடூரம ஒரு மதிப்பட்டின்படி கொல்லப்பட்டனர். எந்தவொரு ஆழமான இலாயக்கற்ற கொஸ்வ ஜே.வி.பீ.யின் நம்பகத்தன்மைக்க தூக்கிப்பிடிக்கின்றார்.
கிளர்ச்சி தோ சிறையிலடைக்கப்பட்டிரு கட்சி "மென்ஷிவ மூழ்கிப்போயிருந்தது எ விமர்சனத்தை" (
"மென்ஷிவிக்" என் பயன்படுத்தியமைக்கு
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

வகை
லினிச கம்யூனிஸ்ட் ண்டாரநாயக்க வின் கூட்டரசாங்கத்தை ன பாராட்டிய விஜேவீர, கு" எதிராக அதைப் ாக்குறுதியளித்தார். ரிகையான ஜனதா ா ஒரு கட்டுரை, இந்த அரசாங்கம் ஆயுதப் ஆதரவை எதிர்பார்க்கக் உழைக்கும் வர்க்க ருந்து له إلا قي لك ஆலோசனை கூறியது. ன் பின்னர், ஜே.வி.பீ. ாயக்க அரசாங்கத்துக்கு
விளக்கியது னெய குட்டி த்துவத்தை காண்ட சகல
யக்கங்களைப் ஜே.வி.பீ.யும், ரிச்சலுக்கும்
தட்டுக்களின்
Ꭲ6200Ꭷ/ கும் இடையில் ளவில் ண்டிருக்கின்றது. விளைவு, பீ.க்குள் ள கிராமப்புற எஞர்களுக்கு
அடுத்து 7 ஆகும்.
ஏப்பிரலில் @@ ‘ன கிளர்ச்சியை க் கிளர்ச்சி பாதுகாப்பு ாக நசுக்கப்பட்டதோடு, 15,000 இளைஞர்கள் இந்த அழிவு பற்றி மதிப்பீடும் செய்ய த்த, இன்னமும் அதை
y LJ ઈીe;
6 சான்றாக
ல்விகண்ட பின்னர் நந்த விஜேவீர, தனது க் அரசியலில்" ன்ற ஒரு வெற்று "சுய |சய்துகொண்டார். ற பதத்தை அவர்
அறிவியல்பூர்வமான
எதுவும் கிடையாது. இது ஜேவிபீயின் அடுத்த திருப்பத்தை -இம்முறை வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பீ.) பக்கம் திரும்புவதை- மூடிமறைப்பதற்கான தெளிவுபடுத்தபடாத ஒரு வசதியான சொல் ஆகும். ஜே.வி.பீ. 1977 தேர்தலில் யூ.என்.பீ.யை இரகசியமாக ஆதரித்ததோடு அதற்குப் பிரதியுபகாரமாக அதன் தலைவர்கள் சிறையிலிருந்து விடுதலையானார்கள்.
ஜே.வி.பீ. கிளர்ச்சியின் பின்னர், பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்கள பேரினவாத அரசியலுக்கு பகிரங்கமாக திரும்பியது -அது பெளத்த மதத்தை அரச மதமாகவும் சிங்கள மொழியை அரச மொழியாகவும் ஸ்தாபித்த 1972 இனவாத அரசியலமைப்பை அமுல்படுத்தியது. தமிழர்களுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பாகுபாடுகள், தமிழ் இளைஞர்களை தீவிரமயமாக்கியதோடு தனியான தமிழ் அரசை பரிந்துரைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்ற ஆயுதக் குழுக்கள் உருவாகவும் வழிவகுத்தது. ஆட்சிக்கு வந்த பின்னர், யூ.என்.பீ. தனது சொந்த சந்தை-சார்பு கொள்கைகள் உழைக்கும் மக்கள் மீது செலுத்தும் அழிவுகரமான தாக்கத்திலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, தொடர்ச்சியான திட்டமிடப்பட்ட தமிழர் - விரோத ஆத்திரமூட்டல்கள் ஊடாக உள்நாட்டு யுத்தத்துக்கான உந்துதலை துரிதப்படுத்தியது. பு.க.க. பொதுச் செயலாளர் பாலசூரிய தனது நூலில், ஜே.வி.பீ.யின் அரசியலின் இனவாத பண்பையும் அது தமிழ் தோட்டத் தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் உபகரணம் என முத்திரை குத்துவதையும் பற்றி எச்சரித்தார். "பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீதான இந்த இனவாத எதிர்ப்பு u Tófas Lo Tas அபிவிருத்தியடைவதோடு இலங்கையில் ஜே.வி.பீ. எதிர்காலத்தில் ஒரு பாசிச இயக்கத்தால் பயன்படுத்திக்கொள்ளக் கூடியவாறான ஒரு தொழிலாள வர்க்க-விரோத சக்தியாக கட்டியெழுப்பப்படுகிறது" என அவர் முன்றிவித்தார். அது 1983ல் உள்நாட்டு யுத்தம் வெடித்ததுடன் அந்த முன்கணிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
ஜே.வி.பீ. துரிதமாக தீவின் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு இந்த இனவாத மோதலை ஆரவாரத்துடன் ஊக்குவிக்கும் ஊக்குவிப்பாளனாகியது. 1987ல் இந்திய அமைதிப்படையின் ஆதரவுடன், வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்த ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான யூ.என்.பீ. அரசாங்கம் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை ஜே.வி.பீ. கசப்புடன் எதிர்த்தது. ஜே.வி.பீ. இந்த உடன்படிக்கையை, தொழிலாள வர்க்க நிலைப்பாட்டில் இருந்து எதிர்க்காமல், அதை தேசத்தைக் காட்டிக் கொடுக்கும் செயல் எனக் கூறியே எதிர்த்தது.

Page 63
இல
இந்த உடன்படிக்கைக்கு எதிராக ஒரு பாசிச பிரச்சாரத்தை முன்னெடுத்த ஜே.வி.பீ. மூன்று பு:க.க. உறுப்பினர்கள் உட்பட, தனது தேசப்பற்று வேலை நிறுத்தங்கள் ஆர்ப்பாட்டங்களில் இணைந்துகொள்ள மறுத்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளையும் கொன்றது. அதே சமயம், அந்த உடன்படிக்கையை எதிர்த்தமைக்காக ஜே.வி.பீ.யை "முற்போக்கானது" என பாராட்டிய புதிய யூ.என்.பீ. ஜனாதிபதி ஆர். பிரேமதாசவுடன் 1989ல் விஜேவீர இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஜே.வி.பீ. தலைமைத்துவத்தின் மீதான அச்சத்தினால் அன்றி, அதனது கிராமப்புற தளத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இறுதியில் பிரேமதாச ஜே.வி.பீ. மீது பாய்ந்தார். விஜேவீரவையும் அநேகமான ஜே.வி.பீ. தலைவர்களையும் கொடூரமாக கொலை செய்த பாதுகாப்பு படையினர், ஒரு மதிப்பீட்டின்படி 60,000 சிங்கள கிராமப்புற இளைஞர்களையும் கொன்று தள்ளினர்.
கொஸ்வத்த இன்னமும் இந்தியஇலங்கை உடன்படிக்கைக்கு எதிரான ஜே.வி.பீ.யின் பாசிச பிரச்சாரத்தை அதன் மரபுரிமைகளின் பாகமாகவே கருதுகிறார். கடந்த வாரக் கடைசியில் விஜேவீரவையும் ஏனைய ஜே.வி.பீ. தியாகிகளையும் நினைவுகூறும் கூட்டமொன்றில், "நாம் சுதந்திரமான அழகான புதிய உலகுக்காக போராடுவோம். தேவையெனில் கடந்த காலத்தில் அவர்கள் செய்தது போல் நாமும் போராடுவோம்" என அவர் பிரகடனம் செய்தார். ஜே.வி.பீ. மாற்றுக் குழுவினரிடம், ஏற்கனவே கால் நூற்றாண்டு உள்நாட்டு யுத்தத்துக்கு வழிவகுத்த இனவாத அரசியலின் பயங்கரங்களே அன்றி, தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் விஜேவீர பற்றிய கொஸ்வத்தையின் புகழ்பாடல் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும்.
ஜே.வி.பீ.யைப் பொறுத்தளவில் விஜேவீரவின் கொலை ஒரு திருப்புமுனையாக இருந்த போதிலும், அது பிரதானமாக கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிஸ அரசாங்கங்களினதும் சோவியத் ஒன்றியத்தினதும் வீழ்ச்சியின் மறுபக்கமாக இருந்தது. இந்தக் கட்சி, "சோசலிசத்தின்" தோல்வி பற்றி புலம்பிய பல்வேறு போலி-தீவிரவாத அமைப்புக்களின் சர்வதேச ரீதியிலான மறு ஐக்கிய அலையுடன் சேர்ந்துகொண்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (நா.அ.அ.கு) மட்டுமே, அது சோசலிசத்தின் தோல்வியல்ல என்பதையும் அது ஸ்ராலினிஸத்தினதும் "தனிநாட்டில் சோசலிசம்" என்ற அதன் தேசியவாத நோக்கத்தினதும் வீழ்ச்சியாகும் என்பதை வலியுறுத்தியது. முதலாளித்துவ அரசியலில் ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, "ஆயுதப் போராட்டத்தை" கைவிட்ட கொரில்லா இயங்கங்களின் வரிசையில் ஜே.வி.பீ.யும் இணைந்துகொண்டது.
இலங்கையில் ஜே.வி.பீ., சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஆதரவாக, 1994 ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை
விலக்கிக்கொள்வதற்க உடன்படிக்கையொன்றை குமாரதுங்க வென்ற பி மீதான தடையை அ அரசியல் நுழைந்துகொள்வத மென்மையாக்கினார். அ யூ.என்.பீ., பூநீல.சு.க. கட்சிகள் மீது வளர்ச்சி அதிருப்தியை சுரண்டிக் கணிசமானளவு பாராளு பெற்றுக்கொள்ள முடிந் இப்போது கொ மாற்றுக் குழுவும், ஜே முதலாளித்துவ கட்சி சூழ்ச்சித் திட்டங்கள், அதிகாரிகளுடனான ே பேச்சுவார்த்தைகள் 1 தட்டுக்களுடனான வாங்கல்கள் பற்றி விம அந்த சந்தர்ப்பங்களில் இருந்து எந்தவொரு 6 அறிகுறிகள் கிடையாது ஜே.வி.பீ.யின் தலையை "சந்தர்ப்பவாத தவறுகள் காரணம, அவாகள அரசாங்கத்துக்குள் நுழைந்துகொண்டன தோல்விகளின் ஆரம் தாமதமாகி காண்பதாலி
இதே போல், இ குழுவினர், இப்போது யுத்தத்தை இராஜபச சம்பந்தமாக அவ்வப்பே ஆயினும், தற்போை கடுமையாக மட்டு இருப்பதோடு, அது கிழக்கில் தொடரும் இ அல்லது அரசாங்க மேற்கொண்ட பல யுத் அட்டூழியங்களை உள் கடந்த இரு தசாப்த தாங்களும் பங்களிப்பு முடிவுக்குக் கொண்டுவ முயற்சியையும் மி எதிர்த்துவந்துள்ளது.
ஜே.வி.பீ. தலைவ கட்சிகளுடன் கூட்டு ை திட்டும் அதே வேளை, தமது சொந்த சந்தர் நிராகரிக்கவில்லை. கு ஒருவரான சேனாதீர கு பத்திரிகைக்கு கொடுத் கட்சிகளுடனான சு குறிப்பிடும் போது, " விவகாரங்களுக்கான நிராகரிக்கவில்லை," எ
தாம் கண்டனம் ெ போலவே, ஜே.வி.பீ. தற்போது குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தூக்கிநிறுத்த

வ்கை
61
ாக பூரீ.ல.சு.க. உடன் ஏற்படுத்திக்கொண்டது. ன்னர், அவர் ஜே.வி.பீ. கற்றி, அது கொழும்பு ஸ்தாபனத்துக்குள் ற்கான 6jl6) u டுத்துவந்த தசாப்தத்தில் ஆகிய இரு பிரதான கண்டு வந்த வெகுஜன கொண்டு ஜே.வி.பீ.யால் மன்ற உறுப்பினர்களை öğlஸ்வத்தையும் அவரது .வி.பீ. தலைவர்களின் களுடனான இழிவான அமெரிக்க தூதரக ஜ.வி.பீ.யின் தனிப்பட்ட பற்றும் கூட்டுத்தாபன அதன் கொடுக்கல் iசிக்கின்றனர். ஆனால் மாற்றுக்குழுவினரிடம் ாதிர்ப்பும் வந்ததற்கான து. இப்போது அவர்கள் பத்துவம் மற்றும் அதன் " பற்றி விமர்சப்பதற்குக் 2004ல் குமாரதுங்க ஜே.வி.பீ. ம அதன் தேர்தல் பத்தைக் குறிப்பதாக ாகும். ந்த ஜே.வி.பீ. மாற்றுக் புலிகளுக்கு எதிரான ஷ முன்னெடுத்தமை ாது விமர்சிக்கின்றனர். தய "எதிர்ப்பானது" |ப்படுத்தப்பட்டதாக யுத்தத்தை, வடக்கு ராணுவ ஆக்கிரமிப்பை மும் இராணுவமும் தக் குற்றங்கள் மற்றும் ளடக்கியிருக்கவில்லை. தங்களாக, ஜே.வி.பீ. செய்த யுத்தத்தை ருவதற்கான எந்தவொரு கக் கடுமையாக
ர்களை முதலாளித்துவ வத்துக்கொண்டதற்காக இந்த மாற்றுக் குழு, ப்பவாத சூழ்ச்சிகளை ழவின் தலைவர்களின் ணதிலக, டெயிலி மிரர் த பேட்டியில், ஏனைய உட்டணியைப் பற்றி அரசியலில் அத்தகைய சந்தர்ப்பங்களை நான் ன தெரிவித்தார். செய்யும் தலைவர்களைப் மாற்றுக் குழுவினரும், மாணவர்கள் மற்றும் சரிந்துவரும் ஆதரவை வழிதேடுவதில்
ஆவல் கொண்டுள்ளனர். இந்த சகல கோஷ்டிகளும், சோ.ச.க. மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்புக்கும் மற்றும் சோசலிச அனைத்துலகவாத கொள்கைகளுக்கும்
செவிமடுப்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதை இரகசியமாக கண்காணிக்கின்றனர். சோ.ச.க.க்கான
ஆதரவானது, பிரதான கட்சிகளதும் போலிதீவிரவாத கருவிகளதும் சந்தர்ப்பவாத சூழ்ச்சிகள் மற்றும் அவர்கள் அனைவரும் காலூண்றிக்கொண்டுள்ள இனவாத அரசியல் சம்பந்தமாக பரந்தளவில் அதிகரிக்கும் அதிருப்தியையே பிரதிபலிக்கின்றது.
அண்மையில் நடத்திய விரிவுரையொன்றில், ஜே.வி.பீ. செயலாளர் டில்வின் சில்வா, சோ.ச.க. வெறுமனே ஒரு வலைத்தளத்தை பிரசுரிக்கின்ற "ஒரு முக்கியத்துவமற்ற சக்தியாகும்" என தெரிவித்தார். இதே போன்ற அலட்சியக் குறிப்பையே மாற்றுக் குழுவும் தெரிவித்துள்ளது. இந்தக் கூற்றுகள், சோ.ச.க. மற்றும் அது போராடும் கொள்கைகள் முக்கியத்துவமற்றவை எனில், அதைப்பற்றி அவர்கள் கருத்துக்கூற முயற்சிப்பது ஏன் என்ற கேள்வியை கொண்டுள்ளன. 2008ல் ஜேவிபீயில் இருந்து பிரிந்து சென்ற வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச, ஜே.வி.பீ. நெருக்கடி சம்பந்தமான தனது உரையில், இதில் "சோ.ச.க. மார்க்சிச அடிப்படைவாதிகளே நன்மையடைவர்" என மிகவும் கபடத்தனமாகத் தெரிவித்தார்.
ஜே.வி.பீ.யின் சகல பிரிவுகளையும் அவர்களது தேசியவாத அரசியலையும் நிராகரிக்குமாறு சோசக. தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது. சோசலிசத்துக்கான உண்மையான போராட்டத்தின் உரைகல் எப்பொழுதும் அனைத்துலகவாதமே. அது தமது பொது ஒடுக்குமுறையாளனுக்கு, அதாவது இலாப முறைமைக்கு எதிராக தேசிய, இன, மொழி, பால் அல்லது மத பேதங்களுக்கு அப்பால் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டமாகும். அத்தகைய ஒரு போராட்டம், முதலாளித்துவ வர்க்கத் தட்டுக்களின் சொந்த அரசியல் நலன்களைக் குறுக்கே வெட்டுவதால் சந்தர்ப்பவாத மற்றும் குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகள் இயல்பிலேயே அதற்கு எதிரானவர்கள்.
சோ.ச.க. மற்றும் நா.அ.அ.குழுவும் மட்டுமே, சமகால மார்க்சிசத்தின், அதாவது ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைகளுக்காகப் போராடுகின்றது. நாம் சோ.ச.க. மற்றும் நா.அ.அ.கு.வின் வேலைத்திட்டம் மற்றும் வரலாற்றை கவனமாக கற்குமாறும், எதிர்வரும் புரட்சிகர போரட்டங்கள்ல் தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான தலைமைத்துவமாக சோ.ச.க.யை கட்டியெழுப்ப இணையுமாறும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 64
62
இல
இலங்கை:வன்னி பிரதேச தொ
நியமனம் கோரி போராட்டத்
சுபாஷ் சோமசந்திரன் 22 நவம்பர் 2011
வம்பர் 8ம் திகதி, யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வன்னியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தினை தங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை தொடர்ச்சியாக நடாத்தப்போவதாக ஏற்பாட்டாளர்கள் முதலில் தெரிவித்தனர். ஆனால் ஆளுநரின் செயலாளரான இளங்கோவன், நவம்பர் 9 அன்று நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இது பற்றிக் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என்று வாக்குறுயளித்ததை அடுத்து, அமைப்பாளர்கள் இரண்டு மணித்தியாளத்துக்குள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இவர்கள் அனைவரும், தங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற ஒரே எதிர்பார்ப்புடன், கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு குறையாமல் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்ற போதிலும், இதுவரையும் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்களில் அனேகமானவர்கள் இளைஞர்களாக இருக்கும் போது தமது சேவையை ஆரம்பித்தவர்கள், தற்பொழுது திருமணமாகி குடும்பத்தவர்களாகிவிட்டார்கள். ஒரு தொழிலைத் தக்க வைத்துக்கொள்ளவும் மாணவர்களின் நலன் கருதியும் இவர்கள் தமது பணியை தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர்.
ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கடந்த 30 வருடங்களாக யுத்தத்திற்கே அதிகம் செலவு
செய்துவந்துள்ளன. நா பிரதேசங்களான வட கல்விக்கான நடைமுறைப்படுத்தப் பாடசாலை கல்வியும் ப முழுமையாக பாதிக்கப் போது தரைமட்டமாக்கப்பட்ட பாடசாலை கட்டிட ஆக்கிரமித்துக்கொண் தாக்குதலில்களில் மாண
கொல்லப்பட்டனர்.
இந்தப் பிரதேசங் மீளக் குடியேற்றப்பட் வசதியில் பெரும் பற்ற அநேக மாணவர்கள் தற் கல்வியைத் தொடர்கின் முன்னாள் யுத்தப் ஆசிரியர் பற்றாக்
செய்வதற்காக, பணிப்பாளர்களும் பா
மரங்குளத்தில் ஒரு பாடசாலையில் கூடாரங்களில் நடக்கும் வகுப்பு
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012
 
 

ங்கை
"ண்டர் ஆசிரியர்கள் நிரந்தர தில் ஈடுபட்டனர்
ட்டின் முன்னைய யுத்தப் க்கு மற்றும் கிழக்கில் திட்டங்கள் படவில்லை. அங்கு ல்கலைக்கழக கல்வியும் பட்டுள்ளன. யுத்தத்தின் LIT L G T GO)6) 356ft தோடு எஞ்சியிருந்த ங்களை இராணுவம் டிருந்தது. இராணுவத் வர்களும் ஆசிரியர்களும்
களில் மக்கள் இப்போது டிருந்தாலும், கல்வி ாக்குறை நிலவுவதோடு காலிக குடில்களிலேயே ாறனா.
பிரதேசங்களில் நிலவிய குறையை நிவர்த்தி வலயக் கல்விப் டசாலை அதிபர்களும்
உன்ைன7 விரதமர்
இருக்கும் வன்ன? தெ7ண்டர் ஆசிரயர்கள்
க.பொ.த. உயர்தரம் கற்ற இளைஞர், யுவதிகளை "ஆசிரியர் நியமனத்தின் போது முன்னுரிமை வழங்கப்படும்" என்ற உறுதி மொழியுடன், பணிக்கு அமர்த்தினார்கள்.
ஆனால் ஆசிரியர் நியமனங்களின் போது அரசாங்கத்தின் பங்காளி அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா போன்றோர் தமது அரசியல் நலன்களைத் தக்க வைத்துக் கொள்ளக் கூடியவாறு செயற்பட்டனர்.
வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆசிரியர்கள் சேவைக்கு உள்வாங்கப்பட்டிருந்த போதிலும், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் கைவிடப்பட்டுள்ளார்கள். தங்களுக்கு சம்பளமோ கொடுப்பனவுகளோ கிடைக்காததால் குடும்பங்களைப் பராமரிப்பதற்கு இவர்கள் தனியார் வகுப்புகளை நடத்துவதோடு ஏனைய வேலைகளுக்கும் செல்கின்றனர். இருந்த போதும் இவர்களின் வரவுகள் அதிபர்களாலும் அதிகாரிகளாலும் கணிக்கப்படுகின்றன.
மல்லாவி மாகாவித்தியாலயத்தில் 2005ம் ஆண்டு சேவையில் சேர்ந்த ஒரு தொண்டர் ஆசிரியர் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய போது, அந்த பாடசாலை யுத்தத்தினால் பாரிய பாதிப்புக்கு உட்பட்டதாகவும், இடம்பெயர்ந்து சென்றபோது கூட மரங்களின் கீழ் வைத்து பாடம் நடத்தியதாகவும் கூறினார். 'வன்னியில் வாகனங்கள் கிளைமோர் குண்டுகளில் சிக்கிய போது நாங்கள் எமது உயிரையும் வெறுத்து பிள்ளைகளை வாகனங்களில் கல்விச் செயற்பாட்டுக்காக கொண்டு சென்றோம். யுத்தத்தில் எனது குடும்பத்தில் மூவரை இழந்து, நானும் காயப்பட்டேன். இறுதியில் வவுனியாவில்

Page 65
இல
மெனிக்பாமில் அடைக்கப்பட்டிருந்த போது, ஊன்றுகோலுடன் சென்று பிள்ளைகளுக்கு படிப்பித்தேன். இன்னமும் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை." என அவர் கூறினார்.
"எமது பாடசாலை கட்டிடம் தற்போது திருத்தப்பட்டிருந்தாலும் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. எண்பதுக்கும் அதிகமான மாணவர்கள் யுத்தத்தில் தாய் அல்லது தகப்பனை அல்லது இரு வரையும் இழந்துள்ளனர். எப்போதும் சோகத்தை சுமந்துகொண்டிருக்கும் அவர்களை கல்வியில் அக்கறை செலுத்த வைப்பது மிகவும் கடினமானது. தமக்கு கல்வி கற்பதற்கு விருப்பம் இல்லாமல் உள்ளது என்று கூறுகிறார்கள். பல மாணவர்களுக்கு வீட்டில் சரியான உணவு வசதிகூட கிடையாது" என அவர் மேலும் விளக்கினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமாராட்சி கிழக்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியாகும். அங்கு செம்பியன் பற்றில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர் பேசுகையில், யுத்தத்தினால் தகர்க்கப்பட்ட பாடசாலைக் கட்டிடங்களில் ஒன்றை மட்டுமே அரசாங்கம் புனரமைத்துக் கொடுத்துள்ளதாகவும், சேதமான கட்டிடங்களிலும் வகுப்புகள் நடத்தத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். "450 மாணவர்கள் உள்ள எமது பாடசாலையில் 6
நிரந்தர ஆசிரியர்களு ஆசிரியர்களுமே இ க.பொ.த. சாதாரண
இருந்தாலும் ஆய்வுகூ கிடையாது" என அவர்
"இனிமேல் தொ நியமிக்கக் கூடாது" அரசாங்கம் அறிவித் வன்னிப் பிரதேசத்திலு தீவுப்பகுதி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை பகுதிகளில் கணிதம்
ஜனவசம தோட்டங்களை துண்ட
திட்டத்தினால் ஆயிரக்கணக்கான
எம். வசந்தன் 26 நவம்பர் 2011
|க்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் (ஜனவசம) கட்டுபாட்டின் உள்ள தேயிலை தோட்டங்களை துண்டாட இலங்கை அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கை, அத் தோட்டங்களில் வேலை செய்யும் 5200 தொழிலாளர்களின் தொழில்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றது. அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக தொழிலாளர் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சியடைகின்ற போதும், அவர்களது தொழில்களை பாதுகாப்பதற்கான எந்தவொரு போராட்டத்தையும் தொழிற்சங்கங்கள் தடுத்துள்ளன.
1972ம் ஆண்டு பூரீலங்கா சுதந்திரக் கட்சி (றுநீல.சு.க), லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (சிபீ) ஆகியவை உள்ளடங்கிய கூட்டரசாங்கத்தின் தேசியவாத திட்டத்தின் பகுதியாக பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட போதே ஜனவசம உருவாக்கப்பட்டது. பெரிய தோட்டங்கள் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அதேநேரம், "வளமற்ற தோட்டங்களாக" கருதப்பட்டவை ஜனவசமவின் கீழ் கொண்டுவரப்பட்டன.
தமது தொழிலுக்கு ஆபத்து
வருவதைகண்ட தொழிலாளர்கள் முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழ் தேசியமயமாக்கத்தை
எதிர்த்தார்கள். கட ஜனவசமவுக்குக் பெருந்தோட்டங்கள், து விவசாயிகள் மத்தியி: ஆயிரக்கணக்கான தெ இழந்தார்கள்.
அரசாங்கம் இ நிர்வாகத்தின் கீழ் மிகு தோட்டங்களையும் தெரிவிக்காமலே தனிய விற்பதற்கு முயற்சிக்கின் சேகரித்த விபரங்களின் பல பாகங்களாக துண் வைத்தியசாலைகள், பல்க ஹோட்டல்கள் உட் திட்டங்களுக்காக தனி தனிநபர்களுக்கும் விற் கண்டியில் உ தோட்டத்தின் இரு பகு தனியார் வைத்தியசான் மற்றையது ஒரு டெ ஒதுக்கப்பட்டுள்ளத தொழிலாள்கள் கூறின் அமைச்சர் எஸ்.பி. தில் பல்கலைக்கழகம் ஒன்றிற் வந்துள்ளார்.
மத்திய மலைநாட் உள்ள போகில் தோ ஏற்கனவே தனியாருக்
 

வகை
63
ம் மூன்று தொண்டர் நக்கிறார்கள். இங்கு தரம் வரை வகுப்புகள் டங்களோ நூலகமோ
தெரிவித்தார். ண்டர் ஆசிரியர்களை என்று அண்மையில் திருந்தது. ஆனால் ம், யாழ்ப்பாணத்தின் கிராமப் புறங்களிலும் நிலவுகின்றது. தீவகப் மற்றும் விஞ்ஞானப்
பாடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை தீவில் சென் அன்ரனிஸ் கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவுக்கு ஆசிரியர் இல்லாத காரணத்தினால் பாடசாலை நிர்வாகம் அந்த மாணவர்களை யாழ்ப்பாண நகரில் உள்ள சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு அனுப்பிவைக்கின்றது.
அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ள அரசாங்கம், கல்விக்கு ஆகக் குறைந்த தொகையை ஒதுக்கியுள்ளது. இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்கியதன் மூலம் முழு இலவசக் கல்வியையும் அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. அரசாங்கம் நாட்டில் உள்ள அரசாங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடாசாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து தரமான இலவசக் கல்வியை வழங்குவதற்கு மாறாக, அவற்றில் வளப்பற்றாக்குறையை ஏற்படுத்தி அவற்றின் செயற்பாட்டினை முடக்குவதன் ஊடாக, தனியார் முதலாளிகளின் இலாபத்தினை அடிப்படையாகக் கொண்ட தனியார் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை விஸ்தரிக்கத் திட்டமிட்டுள்ளது.
ாடும் அரசாங்கத்தின்
தொழில்களுக்கு ஆபத்து
ந்த தசாப்தங்களில் கீழ் இருக்க சில |ண்டாடப்பட்டு சிங்கள ல் பங்கிடப்பட்டதோடு ாழிலாளர்கள் வேலையை
ப்பொழுது ஜனவசம தியாக இருக்கின்ற 17 தொழிலாள்ர்களுக்கு ார் முதலீட்டார்களுக்கு 1றது. எமது நிருபர்கள் படி, இத்தோட்டங்கள் Tடாடப்பட்டு, தனியார் லைக்கழகங்கள் மற்றும் Li jÉO 6265) ES U T 60T யார் கம்பனிகளுக்கும் கப்படவுள்ளன.
iள ஹன்தானைத் நிகள், நவலோக என்ற லயை கட்டுவதற்கும், ளத்த பிக்குவுக்கும் க அத்தோட்டத் ார்கள், உயர் கல்வி பநாயக்கவும் தனியார் கு இடம் பார்க்க அங்கு
டில் நாவலப்பிட்டியில் ட்டத்தில் 10 ஏக்கர் கு விற்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தொழில்களை இழக்கும் நிலையை எதிர்நோக்குகின்றார்கள். ஜனவசம தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி (EPF), G5írfisorgiri Bülő605 fél (ETF) போன்றவற்றை மத்திய வங்கியின் வைப்பில் இடப்படவில்லை. போகில் தோட்டத்தை சேர்ந்த 350 தொழிலாளர்கள் அக்டோபர் 10 ம் திகதியிருந்து தமது தோட்டத்தை விற்பதை எதிர்த்து ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். 10 ஏக்கரை கொள்வனவு செய்தவர்களை தோட்டத்திற்குள் நுழைய விடாது தொழிலாளர்கள் வீதியை மறித்தார்கள். ஆயினும், தொழிலாளர்களின் எதிர்ப்பு போராட்டத்தை கீழறுத்த தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகம் தனது திட்டத்தை முன்னெடுத்து செல்ல வழிவகுத்தனர்.
பிரதானமாக ஆளும் பூரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பு தொழிற்சங்கமான பூரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் (பூநிலசு.தொ.கா) தொழிலாளர்களின் எதிர்ப்பை நிறுத்தியதிற்கு பொறுப்பாளியாகும். போகில்
தோட்டத்தின் தொழிலாளர்களில் அநேகமானவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தலைமையிலான தொழிற்சங்கத்தின் அங்கத்தவர்களாவர்.
அரசாங்கத்தின் திட்டத்தை
மூடிமறைப்பதற்கு முயற்சித்த பூரீல.சு.தொ.கா. பொதுச் செயலாளர் கே.எம். கிருஷ்ணமூர்த்தி,
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 66
64
இவ
"ஜனவசம இந்த நிலத்தை தனது சொந்த விருப்பின் பேரில் விற்பனை செய்துள்ளது. இதை எமது தலைவர் மகிந்தானந்த அலுத்கமகே அறிந்திருக்கவில்லை. அவர் த்ொழிற் திணைக்களத்துடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சனையை தீர்த்து வைப்பார்" என தொழிலாளர்களுக்கு தெரிவித்தார்.
உலக சோசலிச வலைத தள (WSWS) நிருபர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சின் (இ.தொ.கா) தலைவரும் பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான முத்து சிவலிங்கத்திடம் வினவியபோது, அவர் போகில் தோட்டத்தில் தமது தொழிற்சங்கத்துக்கு கிளை இல்லை என நழுவிக்கொண்டார். குறுங்குழுவாத தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதை எதிர்க்கின்றன. உண்மையில் அவை அரசாங்கத்தின் திட்டங்களை அமுல்படுத்துகின்ற கருவிகளாகும்.
தொழிற்சங்கங்கள் தனியார் இலாப அமைப்பை பாதுகாப்பதை வெளிப்படுத்திய முத்து சிவலிங்கம், "ஜனவசம தோட்டங்களை துண்டாடி பல தனியாட்களுக்கு விற்பதை நாம் எதிர்க்கின்றோம். ஆனால் இந்த தோட்டங்கள் கம்பனிகளுக்கு கையளிக்கப்பட்டாலோ அல்லது அரசாங்கம் பொறுப்பு ஏற்றாலோ நாம் ஆதரிப்போம்" என்றார். இந்த தோட்டங்கள் முதலாளித்துவ கம்பனிகளுக்கு நல்ல இலாபம் தரும் வழியாகையால் இ.தொ.கா. இந்த தோட்டங்களை கம்பனிகளின் கீழ் கொண்டுவருவதற்கு வக்காலத்து வாங்குகின்றது.
மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) அரசியல் தலைவர் வி. இராதாகிருஸ்ணன், தொழிலாளர் நலன்களில் தனது தொழிற்சங்கம் அக்கறை காட்டாது அலட்சியம் செய்வதை அம்பலப்படுத்திக்கொண்டார். "ஜனவசம துண்டாடப்படுவது சம்பந்தமாக எனக்கு அவ்வளவாகத் தெரியாது, எனது தொழிற்சங்க அலுவலகத்தின் ஊடாக அது பற்றி அறிய வேண்டும்," என புலம்பினார்.
இ.தொ.கா. மற்றும் ம.ம.மு.வும் ஆளும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைபின் பங்காளிக் கட்சிகளாகும். அவை 1990ல் அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை தனியார் மயமாக்குவதை ஆதரித்ததுடன், அதற்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பையும் போராட்டங்களையும் கீழறுத்து, அந்தத் தனியார் கம்பனிகள் தொழிலாளர்களை கொடூரமான முறையில் சுரண்டுவதற்கு வழிவகுத்தன. தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களின் கைகளை கட்டிப்போட்டு, கம்பனிகள் அவர்கள் மீது வறிய மட்டத்திலான சம்பளத்தை திணிப்பதற்கும் வீடு, சுகாதார சேவை மற்றும் கல்வி உட்பட அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கும் ஆதரவு கொடுத்தன.
ஜனவசம நிலங்களை விற்பதை நியாப்படுத்துவதற்காக, அரசாங்கம் ஜனவசம மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்குவதாக பிரச்சாரம் செய்கின்றது. பொது நிறுவனங்களின் பாராளுமன்றக் குழுவின் கோப்) அறிக்கையின்
பிரகாரம், "அரசுக்குச் சொந்தமான
பெருந்தோட்ட நிர் மிகப்பெரிய நிதி இழப் நிர்வாகம் கடந்த 10 மூழ்கியுள்ள அரச நிறு ஜனவசம 200 ஆண்டிற்கும் இடைப் 686 மில்லியன் ரூபா என மேலும் அது தெ அந்தக் காலப் பகுதி D கட் 2008ல் 56 மில்லியன் நிர்வாக சபை ஆகக் 5 மில்லியன் ரூ பெற்றுள்ளது. பெரும் க்கும் 2009க்கும் ஜனாதிபதி இராஜபக்ஷ இடம்பெற்றதாகும்.
ஜனவசம எதி நட்டம் பிரதானமாக அ ஊழலகளதும, கொள்ளையடிக்கப்பட்ட Lu J TLnfů u 6T 6Unuo, புறக்கணிக்கப்பட்டமை என தொழிலாளர்கள் ஜனவசம தே நிலமைகள் தனியார் நிலமைகளை விட ஹன்தானை தோட் தொழிலாளி கூறிய கம்பனிகளின் கீழ் அனுபவிக்கும் உரிமை கிடையாது. 2001ல் இரு எமது சேமலாப நி நிதியையும் கொள்ை சம்பளத்திலிருந்து அத கழித்துக்கொண்டாலு வங்கியில் வைப்பு தோட்டங்களிலும் சேர் ரூபா கொள்ளையடித்து தோட்டத்தில் 1 இருக்கின்றன. இ.தெ தேசியத் தோட்டத் தொ ஏனைய தொழிற்சங்கங் எங்களின் உரிமைகை இல்லை. நாங்க இராஜபக்ஷவுக்கும் தோட் பல கடிதங்கள் எழுதிவி அதனை கவனத்தில் அவர் மேலும் கூறினா ஹன்தானை தே 700 தொழிலாளர்களை கமிட்டி ஒன்றை அ போராட்டங்களை தொழிற்சங்கத்தலைவ போராட்டத்தில் பங் தொழிலாளர்களை மிரட் தனிமைப்படுத்தினார்க ஒய்வு பெற்றவர்களின் ே வழங்க நிர்வாகம் முன்
தொழிலாளர் ஹன்தானை தோட்ட தொழிலாளிக்கும் 7 ( நிலம் ஒதுக்கியிருப்பதா தெரிவித்த போதிலும்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

ங்கை
பாகமான ஜனவசம, ய எட்டியதுடன், இதன் வருடங்களாக கடனில் பனங்களில் ஒன்றாகும்"
ஆண்டிற்கும் 2009ம் ட்ட ஐந்து வருடத்தில் ப நஷ்டமடைநதுளளது வித்துள்ளது. அத்தோடு யில் வங்கியில் உள்ள
ரூபாயை எட்டியுள்ளது. கூடிய 24 வீத வட்டிக்கு ாயை கடனாகவும் ாலான நட்டங்கள் 2005 டைப்பட்ட காலத்தில் வின் ஆட்சிக்காலத்தில்
hகொண்டுள்ள பாரிய ரசாங்க அடிவருடிகளின் வளங்கள் தனதும் மற்றும் சரியான மீள் நடுகை யினதும் விளைவாகும் குற்றம் சாட்டினார்கள். ாட்டங்களின் வேலை கம்பனிகளின் வேலை மோசமானதாகும். டத்தை சேர்ந்த ஒரு தாவது: "தனியார் தொழிலாளர்கள் கள் கூட எங்களுக்கு
தியையும் நம்பிக்கை ாயடித்துள்ளது. எமது ற்கான காசை அவர்கள் ம் ஆதனை மத்திய செய்யவில்லை. 17 த்து 5,600 மில்லியன் |ள்ளனர்.” பல தொழிற்சங்கங்கள் ா.கா., ம.ம.மு., லங்கா ழிலாளர் சங்கம் மற்றும் களும் உள்ள போதிலும், ள பாதுகாக்க யாரும் ளும் ஜனாதிபதி டத்துறை அமைச்சுக்கும் டோம், ஆனால் யாரும் எடுக்கவில்லை" என T.
ாட்டத் தொழிலாளர்கள் உள்ளடக்கிய கூட்டுக் மத்து பல எதிர்ப்பு நடத்தியுள்ளார்கள். ர்கள் தாம் எதிர்ப்பு பற்றுவதில்லை என யதுடன் போராட்டத்தை ர். இதன் விளைவாக, மலாப நிதியை மட்டுமே
வந்துள்ளது. ள் கூறியவாறு,
நிர்வாகம் ஒவ்வொரு
சர்ச் (175 சதுர அடி) தொழிலாளர்களுக்கு தொழிலாளர்களுக்கு
எதுவும் கிடைக்கவில்ைை. எப்படி இருந்த போதும் இந்த நில ஒதுக்கீட்டின் நோக்கம், தொழில்களை அழிப்பதும் தொழிலாளர்களின் சமூக செலவீனங்களில் இருந்து விடுபட்டு, அவர்களின் எதர்காலத்தை அழிப்பதுமாகும்.
ஜனவசம தோட்டங்களை துண்டாடுவது, அரசாங்க நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மற்றும் மறுசீரமைப்பதை துரிதப்படுத்தும் அரசாங்க திட்டத்தின் பாகமாகும். அதே நேரம், இலங்கை பெருந்தோட்டத்துறை கூடுதலான லாபம் பெறக்கூடிய வகையில் சர்வதேச சந்தையில் போட்டியை எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என
அரசாங்கமும் தனியார் கம்பனிகளும் வலியுறுத்துகின்றன.
இலங்கை பெருந்தோட்ட
தொழிற்துறையை "போட்டியிடத் தக்கதாக" வைத்திருக்க ஒரு "உடனடி திட்டத்தை" வகுக்க எம்.ஜே.எஃப். குழுமத்தின் உற்பத்தி முகாமையாளர் மாலி பெர்ணான்டோ அண்மையில் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளர். தோட்டத்
அற்ப சம்பள உயர்வை விமர்சித்துள்ள அவர், அதனால் 1 கிலோகிராம் தேயிலைக்கு 150 ரூபாய் இழக்கப்படுவதாக கூறியுள்ளார். கென்யாவுடன் ஒப்பிடும் போது, இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 60 வீதம் அதிகமாக உள்ளது என வாதிடுகின்றார். "தொழிற்சங்கங்களுடனான தொழிற்துறைசார் பேரம் பேசல்கள் காலங்கடந்துவிட்டனஞ் காலனித்துவ காலத்திலிருந்த வதிவிட தொழிலாளர் முறையும் காலவதியாகிவிட்டது." என அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி தெளிவானது, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை சர்வதேச போட்டிக்கு ஏற்றவாறு குறைத்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு எஞ்சியிருக்கின்ற நலன்புரி வேலைத்திட்டங்களை வெட்டிக் குறைப்பதோடு அவற்றை மேலும் சிறியதாக்க வேண்டும் என பெருந்தோட்டக் கம்பனிகள் கோருகின்றன. ஜனவசம தனியார்மயமாக்கப்படுவதுடன் அந்தத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் கொடூரமான சுரண்டல் நிலைமைகளை எதிர்கொள்வர்.
ஒவ்வொரு தொழிற்சங்கமும் தாம் அரசாங்கத்திற்கும், கம்பனிகளுக்கும் அவர்களுடைய திட்டங்களை அமுல்படுத்துவதற்கு உதவி செய்யவுள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளன. தொழிற்சங்கங்களிலிருந்து விலகி, தோட்டங்கள் பூராகவும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் ஏனைய தொழிற்துறையிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள வர்க்க சகோதரர்களுடன் ஒன்றிணையவும் நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டியது அவசர பணியாகும். இராஜபகடி அரசாங்கத்திற்கு எதிராகவும் முதலாளித்துவ் முறைமைக்கு எதிராகவும் போராடி தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் கீழ் சோசலிச தேசியமயமாக்கத்தின் அடிப்படையில் மட்டுமே தொழிலாளர்களால் தொழில் மற்றும் சம்பளத்தை காக்க முடியும்.

Page 67
இலா
சோசலிச சமத்துவக் கட்சி (இ
காங்கிரஸை நடத்தியது
நமது நிருபர்கள் 21 ஜூன் 2011
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), கொழும்பில் மே 27 முதல் 29 வரை அதன் ஸ்தாபக காங்கிரஸை நடத்தியது. இது 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் ஒரு தீர்க்கமான முன்நோக்கிய நகர்வாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு.) சகோதரக் கட்சிகள் நடத்திய ஸ்தாபக காங்கிரஸுகளை அடுத்து இந்த மூன்று நாள் காங்கிரஸ் இடம்பெற்றது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஜேர்மனியில் இருந்து நா.அ.அ.கு. பிரதிநிதிகளும், அதே போல் முழு இலங்கையிலுமுள்ள பிரதிநிதிகளும் பங்கெடுத்துக் கொண்ட இந்த மாநாடு முற்றிலும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும். இந்தியாவில் இருந்து நா.அ.அ.கு. ஆதரவாளர் ஒருவரும் மற்றும் நா.அ.அ.கு. உடன் அரசியல் உடன்பாடு கொண்டுள்ள பாகிஸ்தானில் மார்க்சிச குரலின் ஒரு பிரதிநிதியும் வருகை தந்திருந்தனர். மாநாட்டு நடவடிக்கைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மேற்கொள்ளப்பட்டன.
நா.அ.அ.கு. மற்றும் சோ.ச.க.யும் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக மேற்கொண்ட தத்துவார்த்த அரசியல் வேலைகளின் ஊடாகவே இந்த காங்கிரஸ் தயாரிக்கப்பட்டது. காங்கிரசுக்கு முன்னரும் காங்கிரசின் போதும் நடந்த தீவிரமான கலந்துரையாடல்களின் பின்னரே, இலங்கை) சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் அனைத்துலக அழத்தளங்கள் என்ற சோ.ச.க.யின் ஸ்தாபக முன்னோக்குத் தீர்மானத்தை பிரதிநிதிகள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். இந்த முன்நோக்கு இந்தியத் துணைக் கண்டத்தில் ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தின் இன்றியமையாத மூலோபாய அனுபவங்களை ஆய்வு செய்கின்றது.
இந்த காங்கிரசில் (அமெரிக்க) சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் அனைத்துலக அடித்தளங்கள் என்ற முன்நோக்கும் ஒருதலைப்பட்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது மார்க்சிசத்தின் தோற்றத்தில் இருந்து இன்றுவரை புரட்சிகர மார்க்சிசத்துக்கான அனைத்துலக போராட்டத்தின் அரசியல் படிப்பினைகளை சுருக்கிக் கூறுகின்றது.
காங்கிரசில் தேர்வு செய்யப்பட்ட புதிய மத்திய குழுவினால், சோ.ச.க. பொதுச் செயலாளராக விஜே டயஸ் மீண்டும் தேர்வு
செய்யப்பட்டார். கமலக சோசலிச வலைத் ஆசிரியராகவும் தீபால் துணைப் பொதுச் செ செய்ய்ப்பட்டனர்.
(இலங்கை) ே கட்சியின் வரலாற்று அடித்தளங்கள், கடந் இலங்கையிலும் ட்ரொட்ஸ்கியின் முன்நோக்குக்காக முன்னெடுத்த போராட் படிப்பினைகளை வெளி சோ.ச.கயின் அடிப்படை ஸ்தாபிக்கின்றது.
இந்த ஆவணத் மோசமடைந்துவரும் பூ நெருக்கடியின் புரட்சிக காட்டுகின்றது. "ஒவ்ெ ஆளும் வர்க்கங்கள், ஒ பகையாளிகளின் செ தொழிலாள வர்க்கத்தின் திணிப்பதன் மூலமும் பாதுகாத்துக்கொள்ள சர்வதேச போட்டிக நிலைமைகளையும், மே யுத்தத்துக்கான முயற்சி விரிவுபடுத்துகிறது; தெ மீதான தாக்குத போராட்டங்களையும் பு புதிய காலகட்டத்தையும் இந்த தீர்மான இந்தியாவின் பொருள கவனம் செலுத்துகிறது. உலக அரசியலின் ஈர்ப்பு நோக்கித் திருப்பியு வல்லரசுகளுக்கு இை அமெரிக்காவுக்கும் சீன பதட்ட நிலைமைக செய்துள்ளது. அதே ச ஏகாதிபத்திய உட் போட் சமூகப் புரட்சியினதும் ஒ முன்கூட்டியே தீர்மானி இந்த ஆவணம் சுட்டிக் வெடித்த பூகோள வாழ்க்கைத்தரத்தை சீ ஆசியா மற்றும் ச கோடிக்கணக்கான தொ இறக்கும். "வங்கு முறைமையையும் கால முறைமையையும் தூக்கி திட்டமிடப்பட்ட சோசலி ஸ்தாபிப்பதன் பேரில் தாக்குதலை முன்ெ

வ்கை
65
லங்கை) ஸ்தாபக
சிறி ரட்னாயக்க உலக
தளத்தின் தேசிய ஜயசேகர சோ.ச.கயின் யலாளராகவும் தெரிவு
சாசலிச சமத்துவக் மற்றும் அனைத்துலக த 75 ஆண்டுகளாக தெற்காசியாவிலும் நிரந்தரப் புரட்சி நான்காம் அகிலம் டங்களின் தீர்க்கமான ந்கொணர்ந்துள்ளதோடு அரசியல் கடமைகளை
தின் ஆரம்பப் பகுதி, பூகோள பொருளாதார ர தாக்கங்களை சுட்டிக் வாரு நாட்டிலும் உள்ள ரு புறம் தமது சர்வதேச லவிலும், மறு புறம் மீது புதிய சுமைகளை தமது நிலைமைகளை முயற்சிக்கின்றன. ள் பூகோள பதட்ட ாதல்களையும் மற்றும் களையும் பெருமளவில் ாழிலாள வர்க்கத்தின் ல்கள் வர்க்கப் ரட்சிகர எழுச்சிகளின் திறந்துவிடுகிறது." ாம், சீனா மற்றும் ாதார வளர்ச்சி பற்றி இந்த வளர்ச்சியானது மையத்தை ஆசியாவை ள்ளதோடு, பெரும் டயிலான, குறிப்பாக ாவுக்கும் இடையிலான ளை அதிகரிக்கச் மயம், "ஆசியாவானது டிகளுக்கு மட்டுமன்றி ரு பரந்த களமாவதற்கு க்கப்பட்டுள்ளது," என காட்டுகிறது. 2008ல் நிதி நெருக்கடி ரழிக்கின்ற நிலையில், ர்வதேசம் பூராவும் ழிலாளர்களை வீதிக்கு ரோத்து இலாப கடந்த தேசிய அரச வீசி, உலக ரீதியில் சப் பொருளாதாரத்தை ஒரு பூகோள எதிர்த் ாடுக்க அத்தகைய ணக்கப்பட வேண்டும்"
இந்த ஆவணத்தின் மையம் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவமாகும். நிரந்தரப் புரட்சி தத்துவமானது பின்தங்கிய காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ நாடுகள், அதே போல் முன்னேறிய நாடுகளையும் உள்ளடக்கிய உலக சோசலிசப் புரட்சியின் ஒருங்கிணைந்த தத்துவத்தை" முன்வைக்கின்றது. எந்தவொரு முதலாளித்துவ பிரிவும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைத் தரம் போன்ற வெகுஜனங்களின் அபிலாஷைகளை இட்டு நிரப்ப இலாயக்கற்றது என்பதை 20ம் நூற்றாண்டு முழுவதும் தெற்காசியாவின் வரலாறு மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. ஆட்சியைக்
எந்தவொரு முதலாளித்துவ பிரிவும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைத் தரம் போன்ற வெகுஜனங்களின் அபிலாஷைகளை இட்டு நிரப்ப இலாயக்கற்றது என்பதை 20ம் நூற்றாண்டு முழுவதும் தெற்காசியாவின் வரலாறு மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
கைப்பற்றுவதற்காக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டிக்கொள்வதன் ஊடாக, தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே சோசலிசப் புரட்சியின் பாகமாக இத்தகைய ஜனநாயக கடமைகளை பூர்த்திசெய்யமுடியும்.
இந்த தீர்மானம், லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க) எழுச்சி, வீழ்ச்சி மற்றும் உச்ச கட்ட காட்டிக்கொடுப்பை தெளிவுபடுத்துகின்றது. 1935ல் ல.ச.ச.க. ஸ்தாபிக்கப்பட்டபோது அது ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியாக இருக்கவில்லை, மாறாக அது ஒரு ஒழுங்கற்ற சோசலிச, தேசியவாத காலனித்துவவிரோத வேலைத்திட்டத்தை தழுவிக்கொண்டிருந்ததாக உறுதிப்படுத்தும் இந்த ஆவணம், அதை சம சமாஜ வாதம் 6T ST பண்புமயப்படுத்துகின்றது. நெருங்கிக்கொண்டிருந்த உலக யுத்தம் மற்றும் இந்த மோதல்களுக்கு எதிராக ஒரு கொள்கைரீதியான தொழிலாள வர்க்க
த் s தெளிவுபடுத்தி இந்தியத்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 68
66
தொழிலாளர்களுக்கு லியோன் ட்ரொட்ஸ்கி எழுதிய கடிதத்தினது தாக்கத்தின் காரணமாக, 1939ல் @l}。&牙。リョリる。 யின் பெரும்பான்மையானவர்கள் நான்காம் அகிலத்தை நோக்கித் திரும்பினர்.
இந்தியாவில் ல.ச.ச.க.யினாலும் ட்ரொட்ஸ்கிச ஆதரவுக் குழுவினாலும் 1942ல் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ.ஐ) ஸ்தாபிக்கப்பட்டமை, ஆசியாவில் நான்காம் அகிலத்துக்கு ஒரு தீர்க்கமான முன்னேற்றத்தைக் குறித்தது. "சரியாக சம சமாஜ வாதம் என்ற தீவிரவாத, தேசியவாத மனோபாவத்தில் இருந்து பிரிந்து தம்மை பாட்டாளி வர்க்க அனைத்துலக வாதத்தின் அடிப்படையில் திசையமைவுபடுத்திக் கொண்டதனாலேயே, பி.எல்.பீ.ஐ. ஆல் இன்றைய தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் தீர்க்கமான அரசியல் மற்றும் கோட்பாட்டு படிப்பினைகளைக் தொடர்ந்தும் கொண்டிருக்கக் கூடிய ஒரு அழிக்கமுடியாத பங்களிப்பை தெற்காசியாவிலும் அனைத்துலகிலும் மார்க்சிசத்துக்கான போராட்டத்துக்கு செய்ய முடிந்தது."
பிந்திய மீள்ஸ்திரப்படுத்தலால் ஏற்பட்ட எண்ணிலடங்கா அரசியல் அழுத்தங்களின் கீழ், பி.எல்.பீ.ஐ. தொழிலாள வர்க்க அனைத்துலக வாதத்தில் இருந்து பின்வாங்கியமை, ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்கு ஒரு மிகப் பெரும் அடியாகும். மீண்டும் உயிர்பெற்ற சந்தர்ப்பவாத ல.ச.ச.க.க்கு முரணான விதத்தில், இந்தியப் பிரிவினைக்கு எதிராக ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்த பி.எல்.பீ.ஐ., பிரிட்டனால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது "போலி சுதந்திரம்" என வகைப்படுத்தியது. ஆயினும், புதிய பிந்தியகாலனித்துவ அரசுகளுக்கு துரிதமாக அடிபணிந்த இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தலைவர்கள், கட்சியை 1948ல் குட்டி முதலாளித்துவ இந்திய சோசலிஸ்ட் கட்சிக்குள்ளும், 1950ல் இலங்கையில் ல.ச.ச.க. உள்ளும் கரைத்துவிட்டனர்.
நான்காம் அகிலத்துக்குள் தோன்றிய பப்லோவாதம் என்றழைக்கப்பட்ட யுத்தத்துக்குப் பிந்திய சந்தர்ப்பவாத போக்கின் உதவியையும் ஒத்துழைப்பையும் ஒவ்வொரு கட்டத்திலும் பெற்ற ல.ச.ச.க. துரிதமாக சீரழிந்து போனது. ல.ச.ச.க. மைக்கல் பப்லோவின் ஸ்ராலினிசசார்பு திசையமைவை விமர்சித்தாலும், மரபார்ந்த ட்ரொட்ஸ்கிசத்தின் கொள்கைகளை காப்பதற்காக 1953ல் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு ஆதரவளிக்க மறுத்தது. அடுத்துவந்த தசாப்தம் பூராவும், ழரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ழநீலசுக) சிங்கள இனவாதத்துக்கு நிலையாக வெட்கமின்றி அடிபணிந்து போன ல.ச.ச.க., அதன் உச்சக் கட்டமாக 1964ல் பூரீமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைந்துகொண்டு முழுமையாக காட்டிக்கொடுத்தது.
ல.ச.ச.க. தொழிலாள வர்க்க அனைத்துலக வாதத்துக்கான போராட்டத்தை
இல
பகிரங்கமாக கைவிட் உலகம் பூராவுமுள்ள ெ ஆழமான விளைவுக அது தெற்கில் சிங்கள ஜே.வி.பீ. மற்றும் வட தமிழ் பிரிவினைவா போன்று இனவாதத் கொண்ட குட்டி முத போக்குகளுக்கு கதை
6). 49.9F. d5.
வர்க்க அ வாதத் GLuffffff
பகிரங்கமாக
இலங்கையி பூராவுமுள்ள வர்க்கத்துக்கு
விளை கொண்டிரு தெற்கில் இளைஞர்க ஜே.வி.பீ ம
புலிகள் டே பிரிவினைவ குழுக்கள் இனவ -9/կմL/60ւա/ குட்டி முத் தீவிரவாத ே
கத6 திறந்துவிட்ட( அழிவுகரமா யுத்தத்துக்
6/65.
தீவின் அழிவுகரமான : வழி வகுத்தது.
ல.ச.ச.க.யின் இருந்து அவசிய படிப்பினைகளைப் ெ முன்னெடுத்த ட்ெ திட்டத்துக்கான போரா தொழிலாள வர்க்கத் மீண்டும் ஆயுதபாண சோ.ச.க.யின் முன்
ஆவணம் விளக்குவி கம்யூனிஸ்ட் கழகத்
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

ங்கை
Lanun, Gaiapasulgh தாழிலாள வர்க்கத்துக்கு ளைக் கொண்டிருந்தது. இளைஞர்கள் மத்தியில் க்கில் புலிகள் போன்ற த ஆயுதக் குழுக்கள் தை அடிப்படையாகக் லாளித்துவ தீவிரவாத வத் திறந்துவிட்டதோடு,
தொழிலாள /னைத்துலக துக்கான ட்டத்தை
கைவிட்டமை, லும் உலகம்
தொழிலாள த ஆழமான வுகளைக் ந்தது. அது
சிங்கள ள் மத்தியில் ற்றும் வடக்கில் பான்ற தமிழ் ாத ஆயுதக் போன்று
7தத்தை ாகக் கொண்ட நீலாளித்துவ போக்குகளுக்கு வைத் தோடு, தீவின் ன உள்நாட்டு கும் வழி த்தது.
உள்நாட்டு யுத்தத்துக்கும்
காட்டிக் கொடுப்பில் Los அரசியல் பறவும், நா.அ.அ.கு. rாட்ஸ்கிச வேலைத் ட்டத்தின் அடிப்படையில் தை அரசியல் ரீதியில் ரிகளாக்கவும் 1968ல் னோடியான புரட்சிக் நக) ஸ்தாபிக்கப்பட்டது. து போல், புரட்சிக் நின் ஸ்தாபிதமானது,
"பப்லோவாதத்துக்கு எதிராக அனைத்துலகக்
போராட்டத்தினதும், மற்றும் 1968 முதல் 1975 வரை சர்வதேச ரீதியிலான புரட்சிகர எழுச்சிக் காலகட்டத்தை முன்னறிவித்த இலங்கையில் தொழிலாளர்களதும் இளைஞர்களதும் தீவிரமயமாதலினதும் ஒரு உள்ளார்ந்த உற்பத்தி ஆகும்."
இலங்கையில் மிகவும் கடினமான நிலைமையின் கீழ் சகல வடிவிலுமான தேசியவாதம் மற்றும் இனவாதத்துக்கும் எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மேற்கொண்ட கொள்கை பிடிப்பான உத்வேகமான போராட்டத்தின் படிப்பினைகளை ஆவணம் சாராம்சப்படுத்தியுள்ளது. பப்லோவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் மையப் பாகம் ஆற்றிய பிரிட்டிஷ் சோசலிஸ்ட் லேபர் லீக்கின் -பின்னர் தொழிலாளர் புரட்சிக் கட்சி என அழைக்கப்பட்டதன்- அரசியல் சீரழிவினால் அந்த கடினங்கள் மேலும் குவிந்தன. சோசலிசஸ்ட் லேபர் லீக் (எஸ்எல்எல்) நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை கைவிட்டமை, புரட்சிக் ம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த ே fல், குறிப்பாக தமிழ் பிரிவினைவாத ஆயுதக் குழுக்களின் தோற்றம் சம்பந்தமான வேலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1985-86 பிளவில் தொழிலாளர் புரட்சிக் கட்சி ஒடுகாலிகள் தோற்கடிக்கப்பட்டமை, நான்காம் அகிலத்தன் வரலாற்றில் புதிய யுகத்தை திறந்துவிட்டதோடு மார்க்சிசத்தின் புத்துயிர்ப்புக்கும் வழிவகுத்தது. தேசியப் பிரச்சினை தொடர்பாக மார்க்சிஸ்டுகளின் அணுகுமுறை உட்பட, தீர்க்கமான அரசியல் கோட்பாட்டு விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும் என்ற தலைப்பில் 1988ல் வெளியிடப்பட்ட நா.அ.அ.கு.வின் முன்நோக்கு தீர்மானம், உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தின் உள்ளர்த்தங்களை ஆராய்ந்ததோடு, சோவியத் ஒன்றியத்தின் பொறிவு மற்றும் அடுத்து வந்த இரு தசாப்தங்களின் ஆழமான மாற்றங்களுக்கு கட்சியையும் தொழிலாள வர்க்கத்தையும் தயார் செய்தது.
சோசலிச சமத்துவக் கட்சி முன்னர் பு:க.க புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்- 1996ல் ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையில் 1983ல் வெடித்த இனவாத யுத்தத்தை இடைவிடாமல் எதிர்த்து, தீவின் தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்ததோடு, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காவும் மற்றும் பூரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டவும் போராடிய ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. ட்ரொட்ஸ்கிசத்துக்கன போராட்டத்தில் கொல்லப்பட்ட கட்சியின் உறுப்பினர்களுக்கும் மற்றும் 1987ல் இதய நோயினால் தனது 39 வயதிலேயே காலமாவதற்கு முன்னதாக, கட்சியின் அரசியல் அடித்தளங்களை இடுவதில் முன்னணிப் பாகம்

Page 69
இல
ஆற்றிய பு:க.க. ஸ்தாபக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரியவுக்கும் ஆவணத்தில் தகுந்த புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தீர்மானத்தின் முடிவு தெரிவித்ததாவது: "நான்காம் அகிலத்தின்
அனைத்தும் சமகால மார்க்சிசத்தின், அதாவது ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று மரபுரிமைகளை உள்ளடக்கிக்கொண்டுள்ளன. அந்த அடிப்படையிலேயே, Göf.g.5.山山 நா.அ.அ.கு.வில் உள்ள ஏனைய சகோதரக் கட்சிகளும் அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்துக்கு கல்வியூட்டி, அணிதிரட்டி மற்றும் ஐக்கியப்படுத்த முயற்சிக்கின்றன. மிகவும் தூர நோக்குள்ள மற்றும் சுய அர்ப்பணிப்பு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை தனது பதாகையின் கீழ் வெற்றிகொண்டு, உலக சோசலிச புரட்சியை முன்னெடுகக இன்றியமையாத சக்தியை வழங்க முடியும் என அவை நம்புகின்றன."
மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், "உலகம் பூராவும் புரட்சிகர போராட்டங்கள் கட்டவிழ்கின்ற நிலையில், இலங்கையிலும் தெற்காசியாவிலும் உள்ள தொழிலாள வர்க்கம் வெடிக்கும் நிலையிலான அரசியல் நிலைமைக்குள் நுழையும். பல காரணங்களால், இலங்கை ஆசியப் பிராந்தியத்தில் தீர்க்கமான அரசியல் அபிவிருத்திகளின் வரலாற்று ரீதியில் முன்னோடியாக இருந்துள்ளது," என வலியுறுத்தினார்.
"இங்கு கலந்துரையாடப்பட்டு வரும் முன்நோக்கு ஆவணம் பூராவும் ஒரு மத்திய விடயம் காணப்படுகின்றது. 9لا இலங்கையிலும் இந்தப் பிராந்தியத்திலும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டுக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்துகின்றது. அந்த வரலாற்று அனுபவங்கள், எமது தற்போதைய அரசியல் தயாரிப்புகளுக்கும் எதிர்கால போராட்டங்களுக்கும் அத்தியாவசியமான வழிகாட்டிகளாகும்," என டயஸ் தொடர்ந்தார்.
இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி பற்றி குறிப்பிட்ட அவர் தெரிவித்ததாவது: "தீவிரவாத குட்டி முதலாளித்துவ, தேசியவாத சமசமாஜவாதத்தை நிராகரித்தமை, ஒரு பண்புரீதியான மாற்றத்தையும், பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்து உண்மையான சுதந்திரத்துக்கும் சோசலிசத்துக்குமான போராட்டத்தில் தொழிலாள வர்க்க அனைத்துலகவாதத்தை ஏற்றுக்கொள்வதையும் குறிக்கின்றது. இது எமது மரபுரிமையில் இன்றியமையாத பாகமாகும். ஆனால் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தலைவர்கள் 1950ல் ல.ச.ச.கயில் மீண்டும் இணைந்ததோடு, அது ட்ரொட்ஸ்கிஸ கொள்கைகளில் இருந்து துர விலகிச் சென்ற நீண்ட காலகட்டத்தின் தொடக்கமாக இருந்தது. 1964ல் ல.ச.ச.க. மாபெரும் காட்டிக்கொடுப்பை செய்த பின்னர்,
நிரந்தரப் புரட்சிக் கோ தொழிலாள வர்க்கத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் க இது ட்ரொட்ஸ்கிச காப்பதற்காக, சர்வதே முன்னெடுத்த சளைக் மட்டுமே சாத்தியமான
உலகத்தை அ நோக்கித் தள் உக்கிரமடைந்துவரும் மோதல்களின் சுழி அகப்பட்டுக்கொண்டிரு விளக்கினார். "இத்தை
நோர்த் ெ “வரலாற் ஆய்வுசெய் கடந்த கால Gago Ló sy நடவடிக்கை காலத்தைப்
267ZL - Tal5 Ġa/ தெரியவ ஏனெனில், தற்போதைய
ւլՄլ ժla5Մ (8 புதுப்பிக்கப் தொழிலாள கடந்த அனுபவங்க ஆய்வு செய
66 அத்தியாவசி
அனைத்துலகவாதத் தொழிலாள வர்க் சுயாதீனத்துக்காகப் கற்றுக்கொள்ள வேண் ஏகாதிபத்திய சதி போராட்டத்தில் தேசிய சரணடையாமல் இரு ஆட்சியை தூக்கிவீசுவ ஏதாவதொரு ஏகா சரண்டையாமல் இருப்ப கோட்பாட்டின் அடிப்பை உள்ளடங்கியிருப்பதும் ஏற்றுக்கொள்ள வேண் கொண்டுவரப்பட்டிரு இன்றியமையாத படிப்பி மாநாட்டுக்கு வாழ் (அமெரிக்க) சோசக. ே

ங்கை
67
ட்பாட்டின் அடிப்படையில் அணிதிரட்டும் பணியை ழகம் ஏற்றுக்கொண்டது. வேலைத்திட்டத்தை * மட்டத்தில் நா.அ.அ.கு. காத போராட்டத்தினால் து." ணுவாயுத யுத்தத்தை Γ6ή ό. செல்லும் ஏகாதிபத்திய உள் க்குள் தெற்காசியா நக்கின்றது என டயஸ் கய நிலைமைகளின் கீழ்,
தாடர்ந்தார்: றைப் பற்றி வது என்பது த்தைப் பற்றிய அறிவுசார்ந்த அல்ல. கடந்த பற்றி கற்பதன் நிகழ்காலம் ருகின்றது.
நிச்சயமாக காலகட்டத்தில் பாராட்டங்கள் படுவதனால்,
வர்க்கத்தின்
A76) ளைப் பற்றி ப்வது எல்லா யிலும் பமானதாகும்.
தின் அடிப்படையில் கத்தின் அரசியல் போராடுவதற்கு நாம் ாடும். இதன் அர்த்தம், களுக்கு எதிரான முதலாளித்துவத்துக்கு பதும், முதலாளித்துவ தற்கான போராட்டத்தில் திபத்திய சக்தியிடம் தாகும். நிரந்தரப் புரட்சிக் டயிலான போராட்டத்தில் மற்றும் இந்த மாநாடு டிய இந்த ஆவணத்தில் நப்பதும் இத்தகைய
னைகளே ஆகும்." }த்துச் த் தெரிவித் தசியத் தலைவர் டேவிட்
நோர்த், கட்சியின் வரலாற்றின் மத்திய முக்கியத்துவத்தின் மீது கவனம்செலுத்திதினார். "தொழிலாள வர்க்கத்தின் முன் சென்று, தம்மீது நம்பிக்கை வைக்குமாறு கோரும் எந்தவொரு அரசியல் கட்சியும், தொழிலாளர்கள் இயற்கையாக வினவும் கேள்விகளுக்கு பதிலளித்தே ஆகவேண்டும். எப்படி மற்றும் எந்த அடிப்படையில் நீங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைத்துவம் என உரிமை கோருகின்றீர்கள்? நாங்கள் ஏன் உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்? ஒரு முறையோ அல்லது பல முறையோ சோசலிசத்தைப் பிரநிதித்துவம் செயவதாக கூறிவிட்டு எங்களை தவறாக வழிநடத்திய ஏனைய கட்சிகளில் இருந்து இந்தக் கட்சி வேறுபட்டுள்ளதாக ஏன் நாங்கள் நம்பவேண்டும்?
"நீங்கள் எங்களை நம்ப வேண்டும், நாங்கள் வேறுபட்டவர்கள், 66 தொழிலாளர்களுக்கு சொல்லுவது எங்களது பதில் அல்ல. இல்லை, நாங்கள் சொல்லும் பதில்: இந்த ஆவணத்தில் எங்களது வரலாறு சாராம்சப்படுத்தப்பட்டுள்ளது. இதை வாசியுங்கள். அரை நூற்றாண்டுகாலத்தில் எங்களது கட்சியின் அபிவிருத்தியை அது தெளிவுபடுத்தும். 20ம் நூற்றாண்டு பூராவும் இலங்கையில் மட்டுமன்றி உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்கள் முழுவதற்கும் கட்சிக்கும் இடையிலான உறவை நாங்கள் ஸ்தாபித்துள்ளோம்."
நோர்த் தொடர்ந்தார். "வரலாற்றைப் பற்றி
ஆய்வுசெய்வது என்பது கடந்த காலத்தைப் பற்றிய வெறும் அறிவுசார்ந்த நடவடிக்கை அல்ல. கடந்த காலத்தைப் பற்றி கற்பதன் ஊடாகவே நிகழ்காலம் தெரியவருகின்றது. ஏனெனில், நிச்சயமாக தற்போதைய காலகட்டத்தில் புரட்சிகர போராட்டங்கள் புதுப்பிக்கப்படுவதனால், தொழிலாள வர்க்கத்தின் கடந்த கால அனுபவங்களைப் பற்றி ஆய்வு செய்வது எல்லா வகையிலும் அத்தியாவசியமானதாகும். இந்த வரலாற்று அணுகுமுறையானது (ரஷ்யாவில்) 1905 புரட்சிகர காலகட்டத்தில் ட்ரொட்ஸ்கி பின்பற்றிய அதே வழியை தொடர்கின்றது. 1905ல் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்ட எண்ணிலடங்கா புரட்சிகர கடமைகளைப் பற்றி ஆராயும் போது, ட்ரொட்ஸ்கி 19ம் நூற்றாண்டு மட்டுமன்றி 18ம் நூற்றாண்டினதும் வரலாற்று அனுபங்களை மீளாய்வு செய்தார்.
"இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆசியா பூராவுமான தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சிகண்டுவரும் தீவிரமயமாதல், வரவிருக்கும் நிகழ்வுகளில் இந்த இயக்கத்தின் அதிகாரத்தை பெருமளவில் மாற்றியமைக்கும். இந்தப் பிராந்தியத்தில் தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பகுதியினர் மத்தியில் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை யாதார்த்தம்ாக்குவதற்கு இந்தக் கட்சி மிகவும் தீர்க்கமான வகிபாகத்தை ஆற்றப் போகின்றது. இந்த இயக்கத்தின் முழு வரலாறும், அந்த வரலாற்றுக் கடமையை மேற்கொள்ளக்கூடிய கட்சி இதுவே என்பதற்கு சான்றாளிக்கின்றது."
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012

Page 70
68
‘உலக சோசலிச வலைத் தள ஆய்வு' சஞ்சிகைக்கா உள்ள கூப்பனை நிரப்பி, சோசலிச சமத்துவக் அல்லது காசோலையுடன்795 1/1, மெடியம்பலம அனுப்பி வைக்கவும்.
அஞ்சல் கட்டணத்துடன் ஒரு வருட சந்தா ரூபா
பெயர்.
முகவரி.
தொலைபேசி.
மின்னஞ்சல்:.
தொழிலாளர் பாதையின் புதிய வெளியீடு
ட்ரொட்ஸ்கியின் மரபுரிமையையு வரலாற்றில் அவரது இடத்தையும்
விலை ரூ. 25.00
உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின்
ஆஸ்திரேலியாவில் நடந்த அனைத்துலகப் பாட செய்யப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை விரிவுரையே இந்தச் சிறிய நூலாகும். இந்த விரிவு ட்ரொட்ஸ்கி ஆற்றியிருந்த வகிபாகத்தை நோர்த் ஆ 70வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்நூல் (
உலக சோசலிச வலைத் தள ஆய்வு/ஜனவரி-மார்ச் 2012
 

FIFaÖar கள ஆய்வு
ந்தா
ன ஒரு வருட (நான்கு இதழ்கள்) சந்தாவுக்காக கீழ கட்சியின் பெயரில் எழுதப்பட்ட காசுக் கட்டளை சந்தி, கோட்டே வீதி, கோட்டே என்ற முகவரிக்கு
LS LS LLL LL LS LS L SS LL LL 0L LL LLL LLL LLL LLL LLL LLLL LL LL SL LL LLL LLL LLL LLLL LL LS LS LL LLL LLLL LL0 LLLLLL LL LSS LL LLL LLLL LL LLL LLLS LL LLLS 0 LSLLL LLLL LL LS LS LS LS LLL LLL LLLL LS SLSS LS LLLLL LL LLL LLL LL
SLSL LSS L LL L0 LLLS S LSS LSL LLL LLL LLLL LL LS LS SLLSL LL LLL LLL LLL LLLS SS LLL LL LLL LLL LLLL LL LS LL LSL LLL LLLL LL LS LS LSS LLSL LLLLL LLLL LS L L LS LL LSL LLS LLL LL LL LL LSS LL LLLLL LL LS LL SS LS LLL LL LL SL
LSS LS LLL LLLL LL LS LS LS LLL LL LLL LLL LL LS LS LSLL LLLL LLL LLLL LL LS LSS LLSL LLL LLLL LL LS LLLLL SS LS LS LLL LLLL L L LSS SS LSLS LLL LLL LLLS LLL LLLL SSS LL LLL LLLL LL LS LL SLS LLS LLL LL LLLLL LL LSLL LLSLL LLLL LL LLL LLL LL
LL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL L LSL LSL LLL LSL S LSL LSSL L LSL L LSL LL LSL LL LSL LLL LLL SL LSS LSL LS LS LSLL LLSLL LS LS LSL LLSL S00 LSS LSL LSL LSL SLL LL LLL LLLL LSL LLS SLL LLS LL LLL LLLL LSL LSL LSL LSL LS LL LSL LS LS LLL
ம் இருபத்தோராம் நூற்றாண்டின்
மறுபரிசீலனை செய்வதை நோக்கி
அனைத்துலக ஆசிரியர் குழுவின் தலைவரும் தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த், சாலையில், லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை
முன்னிட்டு 21 ஜனவரி 2001 அன்று ஆற்றிய ரையில், இருபத்தோராம் நூற்றாண்டின் வரலாற்றில் பூழமாக பகுப்பாய்வு செய்துள்ளார். ட்ரொட்ஸ்கியின் வெளியிடப்பட்டுள்ளது.

Page 71


Page 72
se wes SEARCH
wsws CF, Mehring Books
World Socialist Web Site
Published by the international Committee of the Fourth internatio
Home Perspectives World News world Economy Arts Review - 1CF/Marxist Library Letters Full Archive
gNovembegEgo Toga ang
* Anti-Wall Street protests Obama he Police repression escalates war in Asi.
rest O test f 9 November 20 against Uccupy protests US imperialism By Kate Randali, 19 November 2011 military power i Mayor Bloomberg is defending the heavy- that potentially handed response of city police to the protests consequences held Thursday to mark two months since the | Afghanistan, ire beginning of the Occupy Wall Street protest.
Occupy Albany, NY: “The .است - S S SSSSSSSS SLSSS SS people need to represent the people" JVP disside
Police use pepper spray against new politics
s s * 翼 afe, unarmed protesters in Davis, 2kanayake,
鼎 The JWF Critics 3 California prevent a further
among workers a More on the anti-Wall Street protests repeated betrayal
Obama seeks to build Service Em anti-China coalition at Bali Internation summit Obama in 2 By Alex lantier, 19 November 2011 By David Walsh, 1.
Thal Sasalatinnfilitartarsis
...omM\ያሜ M﷽ኢሎmwww፻፷xኔ !ያww
உலக சோசலிச வலைத் (சிங்களம், தமிழ், ஆங்கில
- http://wwy (நான்காம் அகிலத்தின் அனை * வலைத் தளத்தில் பிரசுரிப்பதற்காக கள் அல்லது வேறு ஆழமான தலையங் அல்லது ஏனையவர்களின் பங்களிப்புக
‘றோம்.
E-mail: edito
අලුබෝමුල්ල සත්සර ප්‍රින්ට් හවුස්
 
 
 
 
 
 
 

Mobile RSS feeds newslette
WSWS.Org search the wSws searc
ial (ICF) Click here for advanced search
istory Science Philosophy Workers Struggles
WSWS Newsletter
Enter your email address
lightens danger of to receive daily updates of 盖 ai filey material frorm the 重重 WSWS.
is recklessly deploying its
a confrontation with China 3. Addo Remove ấyi have far more di Sastrous (Submit More han the wars in FAAFSE tiese S 3 ic, and Libya. -
nts in Sri Lanka: a ARI
Earlier Perspectives }}
iltrap OR
Y WEFFTË FSF 20ff
e desperately attempting to Brosion of the party's standing
nd youth disgusted with its
sand fout Communal politics. Facebook
- - - - E. RSS ployees is Youtube Feed all Union endorses - - - - - - -
Ο H2
à voyo Foof of : Occupy Wall Street and
主幸 # A fisies Fes ܬ݁ܽܝܩܝ ܊
Beyond: Equality and the
தளத்தை வாசியுங்கள்
ம் உட்பட 18 மொழிகளில்)
W.WSWS.Org த்துலகக் குழுவின் வெளியீடு)
வரலாறு மற்றும் அரசியல் பிரச்சினை கத்தில் வாசகர்கள், புத்திஜீவிகள் ளையும் ஆர்வத்துடன் வரவேற்கின
rGWSws.org
ගි මුද්‍රනය කර ප්‍රසිද්ධ කරන ලදි