கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரை 2010.05

Page 1

புதிய ് ക്ലെ_ ாதமொரு உரையாடல் ESES:
Prof. A.V.Manivasagar
мй

Page 2

ܢܳܐ
Տնկ:
அரவுேம் ஆகும்
Ο Πείο Γ
୭ର୍ଯ୍ୟକ୍ତି ।uëଅରା, it&ନୟାଣ୍ଡ
ஒன்று பட்டால் உணர்டு வாழ்வே-நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே ( நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ) ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்
g_636. இ
எதுவரை.? (தொடர் கட்டுரை சிக்கணமே சிறந்தது தமிழ் வட்டம் புரட்சிக் கவி (புதிய தொடர்) தாய் ஊட்டும் கல்வியின் அவசியம் நேர்த்தியாய் எழுதுவோம் Proverbs.
Knowledge - Thought for the
month
The Gardener
Let's Learn to Speak in English
டைனோசர்களும் அவற்றின் அழிவும் WiFi ഖങേDiL செம்மொழி மாநாடு கட்டுரைப் போட்டி மனதின் ஓசைகள் புதிர் போட்டி) ஜப்பானியர்களின் வியாபார தந்திரோபாயம் (தொடர்)
0.5 O6
O7
O
15
17
8
19
2.
24
29
34
37
39
绯真
42.
முன்னிலைப்படுத்தாமல் கிடைக்கும்
உங்களுடன்.
"வரை" ஒரு சமூகத்தின் ஆரோக்கியமான மாற்றங்களுக்கு வேண்டிய நேர்நிலையான கருத்துக்களைச் சுமந்து மாணவர்களுக்கு உணர்த்துமுகமாக
தொடர்ந்து வரும்” என ஏற்கனவே
கூறியிருந்தோம்
அதற்கிணங்க எமது சமூகத்தின் முன்மாதிரியான பெரியவர்களின் வழிகாட்டலுடனும் அவர்களின் பெறுமதிமிக்க கருத்துக்களைத் தாங்கியும் “வரை வெளிவந்து கொண்டிருக்கிறது.
நாம் எதிர்பார்த்ததைவிட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்களின் ஒத்துழைப்பில் இலகுவாக ஆயிரக்கணக்கான பிரதிகளைச் சந்தைப்படுத்த முடிகிறது. எண்றைக்கும் நாம் அவர்களுக்கு கடமைப்பாடுடையவர்களாக இருப்போம். அத்தோடு விளம்பரதாரர்களின் ஆதிரபுெ மெது முயற்சிக்குப் பேருதவியாக இருக்கிறது.
இலாப நோக்கங்களை
தங்கள் ஆதரவுக்கேற்ப மாணவர்களின் ஆக்க சிந்தனைகளை ஊக்கப்படுத்தும் பல்வேறு பரிசில் போட்டிகளை நடாத்த உத்தேசித்துள்ளோம். அந்த வகையில் இந்த மாசிகையில் மாபெரும் கட்டுரைப் போட்டிக்கு ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறோம்.
இரை குழுமம்

Page 3
சிந்திய குறள்கள்
சூழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் முழலைச்சொல் கேளாதவர்
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேளாதவர்களே "புல்லாங்குழலின் இசை இனிது, யாழின் இசை இனிது" என்பார்கள்.
Those who have not heard the pratle of their little one only will say the flute is sweet, quiter is sweet.
النصر
ܢܠ
லன்று பாருங்கள் (9099) (debsbloc) 1. ஆங்கில எழுத்தொன்று தனியாக எந்த சொல்லிலும் வராது. அதனுடன் இன்னொரு
எழுத்து கூடவே வரும். அந்த எழுத்துக்கள் எவை? 2. 1 உடன் is வருமாறு ஆங்கில வாக்கியம் ஒன்று தருக. 3. Because என்ற ஆங்கிலச் சொல் மூன்று தடவைகள் தொடர்ந்து வரும்படி
வாக்கியமொன்று கூற முடியுமா? 4. ஆங்கில உயிரெழுத்துக்கள் ஐந்தும் வரக்கூடிய ஆங்கிலச் சொல் ஒன்று கூறுக. 5. "No where the God” என்ற ஆங்கில வாக்கியத்தில் ஒரு எழுத்தை மட்டும் இடம்மாற்றுவதன் மூலம், "கடவுள் இங்கேதான் இருக்கிறர்" என்ற கருத்தில் வரும்படியாக வாக்கியத்தை அமைக்குக.
இவற்றுக்கான விடைகள் இதே இதழில் பிறிதோர் பக்கத்தில் உள்ளது.
சிந்தனைக்கு.
உன்னருகில் இருப்பவர்கள் எல்லோரும் உன்னை நேசிப்பது இல்லை! உன்னை நேசிப்பவர்கள் எல்லோரும் உன்னருகில் இருப்பதும் இல்லை!
உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு: உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு.
O2
 

Gэ எதுவரை? அன்பிற்கினிய இளைய தலைமுறையினரே! மீண்டும் உங்களை இந்த மடலில் சந்திப்பதையிட்டுப் பெரு மகிழ்ச்சியடைகிறேன். அற்புதமான கட்டிளமைப் பருவத்தின் பொங்கிப் பாயும் உணர்வலைகளின் பிரவாகத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் இனிமையான வர்களே சென்ற மடலில் நட்பு எனினும் புனிதமான உறவு பற்றி விவாதிக்கப்பட்டதை மறந்திருக்கமாட்டீர்கள். இப்பொழுது ஆற அமர சிந்தித்து ஒரு தெளிவிற்கு வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். என்ன? நான் நினைப்பது சரிதானே? சரி இப்பொழுது சொல்லுங்கள். நீங்கள் நேசிக்கும் நண்பன் எந்தரகம், உங்களை நேசிக்கும் நண்பன் எந்த ரகம்? உங்களின் நேரிய பாதைக்கு உறுதியாக உடன் வரும் நற்பணிபுள்ளவனா? இல்லை. உங்கள் பயணத்திற்கே திசைமாற்றியாக, தடைக் கல்லாக
குறுக்கே நிற்கும் குணமுள்ளவனா? - -
முதற் கூறியவனாயின் அவனை இணைத்துக் கொள்ளவும், பின்பு கூறப்பட்டவனாயின் அவனை விலக்கிக் கொள்ளவும். உங்களால் முடிகின்றதா? சிந்தித்து முடிவிற்கு வாருங்கள்.
சரி இன்றைய சந்திப்பில் “உணர்வு வெளிப்பாடு” பற்றி விவாதிக்கலாம் என நினைக்கிறேன். உணர்வுகள் எமது மனதின்
ஆழத்திலிருந்து மேற்கிளம்புகின்ற
வரை எழுச்சிகளாகும். இம் மன எழுச்சிகளில் நேரான உணர்வுகளும், மறையான உணர்வுகளும் உணர்டாக்கப்படுகின்றன, நேரான உணர்வுகள் எழுகின்ற போது மிகவும் சுகமாக உணர்கின்றோம். எமது
வெளிப்பாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ள எந்தக் கலைக் கூடமோ, குருவோ தேவையில்லை! உங்கள் மன எழுச்சிகளே அடித்தளம்; படைய்யாக்கத் திறனே வழி முறை
முகத்தில் அழகும் ஒளியும் அதிகரித்துக்கணர்கள் மலர்ந்து அந்தச் சூழலே ஒளிமயமாகிவிடும். அதே வேளை மறையான உணர்வுகள் எழுகின்றபோது அதனை நாம் வலுக்கட்டாயமாக அடக்கவும் மறைக்கவும் எத்தனிக்கிறோம். மறை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குப் பொருத்தமான சூழல் கிடைக்காத போது நாம் அவற்றை ஆழ மூடி அடக்கிவிடுகிறோம். இது ஒரு சிக்கலான நிலையாகும். இத்தகைய அடக்கப்பட்ட மறையான உணர்வுகள் எம்மைப் பல வேறு நிலைகளிலும் இயல்பாக இருக்கவிடாது ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விடுகின்றன.
இதனால் நாம் பலத்த - நெருக்கடிக்கு ஆளாகிவிடுகின்றோம். சில தகாத எண்ணங்கள் எமக்குள் குடிபுகுந்து விஸ்வரூபமெடுத்து தலைவிரித்தாடிக்கொண்டிருக்க - எமது நேரான பார்வை, சீரான
O3

Page 4
நடத்தை அழகான தோற்றம், ஆரோக்கியமான தொடர்பாடல் பாணிகள் யாவுமே கலைந்து விடுகின்றன. ஒரு சிடு சிடுப்பும், முரட்டுத்தனமும், முரணான நடத்தைக் கோலங்களும் பொய்யான செயல்களும் மொத்தத்தில் ஒரு விரும்பத்தகாத மனிதராக - ஒரு அழகிய உருவமும், அற்புத இளமையும் வேற்றுருக்கொண்டுவிடும். இந்நிலை இன்றைய இளைஞர் tipt'(ђшpsöcv) யுவதிகளிடம்கூடக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலையின் வளர்ச்சியே சமூக விரோத செயல் முனைப்புக்களாக உருமாறி விடுகின்றன, ஆம் மறையான உணர்வுகளை மறைத்து வைக்காது மடைமாற்றி அற்புதக் கலைப்படைப்பாக, கதையாக, கவிதையாக, ஒவியமாக, நாடகமாக, இசையாக, ஒரு விவாத அரங்காக வெளிப்படுத்திவிட்டால் - ஓர் உயரிய கலைஞனும், அற்புதக் கலைப்படைப்பும் எமக்குக் கிடைத்துவிடும். இத்தகைய வெளிப்பாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ள எந்தக் கலைக் கூடமோ, குருவோ தேவையில்லை! உங்கள் மன எழுச்சிகளே அடித்தளம். படைப்பாக்கத் திறனே வழிமுறை! ஓ! இனியவர்களே. உங்கள் மனங்களைக் கழுவி மகா கலைஞராக உள்ளக் கோயிலில் அன்புச் சுடர் பரப்பி உத்தமர்க்ளாக உங்களை நீங்களே ஆராதிக்க உங்கள் சுயத்தைச் சுடர் ஒளி வெள்ளமாக மாற்றி உலகிற்கு ஒளியூட்ட இன்னும் ஏன் தயக்கம்!
ஓயாது பலவீனத்தைப் பற்றிச் சிந்திப்பதல்ல. மாறாக
வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதுான்.
போராட்டங்களையும்
வரை
எனது சக்தியை ஒன்றுதிரட்டி மனதை
ஒரு நிலைப்படுத்தி உறுதியாக எழுந்து வா! கூழாங்கற்களை
வைரமணிக் கற்களாக்கி ஒளி
படைத்த கனர்களூடாக உலகை நோக்கு உன்னால் Աբգարի: அடுத்த up, ගතිගර් சந்திப்போம். அதுவேைர். விடபெறும்
பகீரதி கனேசதுறை ஆசிரியை யா/ மகாஜனக் கல்லூரி
κ.»ΚMXMXXXXXXX.
பலவீனத்திற்கான பரிகாரம்,
தவறுகளையும் பொருட்படுத்தாதே பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒரு போதும் மனிதனாகிவிடாது. எனவே - இந்தத் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒரு போதும் பொருட்படுத்தாதே ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை நீ கைக்கொள்ள முயற்சி (ର8Fuka!
சுவாமி விவேகானந்தர்
O4
 

சிறுவர் பக்கம்
வரை
சிக்கணமே சிறந்தது
ராக்பெல்லர் என்பவர் உலகப் பணக்காரர்களில் ஒருவர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
ஒருநாள் பாடசாலை ஒன்றிற்கு நன்கொடை வாங்குவதற்காக மாணவர் குழு ஒன்று இவரிடம் வந்தது. இரவு நேரம் அவரது வீடு சில விளக்குகள் மட்டும் ஒளிர சற்று இருளாகவே இருந்தது. மானவர்கள் உள்ளே நுழைந்தார்கள். ராக்பெல்லர் ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைத்துக்கொ னர்டு
DIE GEGNÖITGŪT ஒளியில் படித்துக்கொ ண்டிருந்தார்.
மாணவர் கள் சற்றுத் தயங்கினார்கள்
“இவரே இப்படி கஞ்சத்தனமாக இருக்கிறாரே எப்படி எமக்கு நன்கொடை தரப்பேய்கிறார்” என திரும்பிப் போய்விடலாமா என்றுகூட எணர்னரினர்.
இவற்றைக் கவனித்த ராக்பெல்லர் “எதற்காக வந்தீர்கள்" 63 6676TTi.
"எமது பாடசாலையில் வகுப்பறைகள் இல்லாமல் சிரமப்படுகிறோம். இதற்கு மூன்று
லட்சம் டொலர்கள் வரையிலாவது செலவாகும். நீங்கள் 500 டொலர்கள் கொடுத்தால்கூட உதவியாய் இருக்கும்" மாணவனொருவன் நம்பிக்கையற்றவனாக இழுத்தான்.
உடனே உள்ளே சென்று வந்த ராக்பெல்லர் மூன்று லட்சம் டொலர்களையும் தானே
காசோலையில் எழுதிக் கொடுத்தார்.
"நான் ஆடம்பரமான வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருந்தால் உங்களுக்கு இந்த உதவியைச் செய்திருக்கவே முடியாது" என்று. அமைதியாக சொல்லி மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினார்.
அவரது அடக்கமான பேச்சும், எளிமையும் அவரை செல்வந்தராக உயர்த்தியிருக்கும் எனப் புரிந்து கொண்ட மாணவர்கள் திருப்தியோடு திரும்பினர்.
O5

Page 5
வரை
இமிழ் வட்டற்
எங்களுடைய தாய் மொழி, அழகான தமிழ் மொழி, சிறிது சிறிதாக அழிந்து கொண்டிருக்கிறது. இத்தனையோ தமிழ் சொற்கள் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் இருக்கின்றன. சில முது மொழிகளுக்கு அதனுடைய உட்பொருளை உணராமல் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பல தமிழ் சொற்கள் அழிந்ததற்கு உதாரணமாக ஒரு பழ மொழி சொல்ல விரும்புகிறேன்.
"மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்காதே" இதற்கு நம்மவர்கள் சொல்லும் விளக்கம் மண்ணினால் செய்த குதிரையைக் கொண்டு ஆற்றைக் கடக்காதே என்பது. இதனுடைய பொருள் அதுவன்று. சாதாரணமாக ஒரு பைத்தியக்காரன்கூட மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க முற்படமாட்டான். அப்படியானால் பைத்தியமில்லாத ஒருவன் மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க முயற்சிப்பானா?
கண்டாவளை ஓர் பின்தங்கிய கிராமம். ஒரு சிறு ஆற்றைக்கடந்து மறு பக்கம் செல்லவேண்டியிருந்தது. நான் ஆற்றைக் கடக்க முயற்சிக்கும்
மண் குதரை நம்பி
திரு. சு. ஆழ்பாப்பிள்ளை
ஆற்றில் இறங்காதே
போது ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு வயோதிபர்
"தம்பி கவனமாகச் செல்!
ஆற்றிலே குதருக்குள் புதைந்துவிட நேரிடும்" என்று சொன்னார். அவர் சொன்னதைப் புரியாத நான் "ஐயா நீங்கள் குதர் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?" என்று கேட்டேன்.
"ஆற்றின் நடுவே மண்குழி போலத் தெரிகிறதே. அது பார்வைக்கு நிலம் போலத் தெரியும். நீங்கள் அதில் காலை வைத்துவிட்டால் அதிலே புதைந்து விடுவீர்கள். அவற்றின் மத்தியில் நிலம் போலத் தெரியும் அவ்விடம் நடக்கக் கூடிய இடமல்ல. அந்த இடத்தை "மண் குதர்' என்று எம்முடைய மூதாதையர் சொல்லியிருக்கிறார்கள். இந்த மண் குதரைத் தான் நம்மவர்கள் ‘மண் குதிரை நம்பி ஆற்றைக் கடக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். உண்மையிலேயே அது மண் குதிரை அல்ல மண் குதரை நம்பி ஆற்றில் ஆற்றைக் கடக்கவேண்டாம்' என்பதுதான். இவ்வாறு இந்த குதர் என்ற சொல் இல்லாது அழிந்து விட்டது.
இப்படியான மறைந்து போகும் தமிழ் சொற்களை அகராதியில் சேர்த்துப் பாதுகாக்க வேண்டும்.
அறத்தினால் பெறுவதே இன்பம்: மற்ற அனைத்தும்
துன்பம் தருபவையே
உள்ளுவூர்
O6
 

வரை
புரட்சிக் கவி
தொடர் 7
திரு. சு. ஆழ்வாப்பிள்ளை
நிலைத்த நெஞ்சினர், நேர்மை அவர்தம் இயல்பு, அவருக்குச் சூழ்ச்சி தெரியாது, உண்மையான உழைப்பாளன், சிறந்த கவி, புரட்சியான கருத்துக்களையும், பகுத்தறிவையும் மக்களுக்குப் பரப்பியவர். "நான்
செய்ய வேண்டியது என்னவென்பது
தான் என்னுடைய சிந்தனையே தவிர, பிறர் என்ன எண்ணுவார் என்பதல்ல" என்று நம் பாவேந்தர் அடிக்கடி சொல்வார்.
பாவேந்தர் பாரதிதாசன்
கவிதைகளைச் சுவைக்குமுன் அன்னாரின் வரலாற்றைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமே. புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் புதுச்சேரியில் பெரிய வணிகராக இருந்த கனகசபை முதலியாருக்கு 29.04.1891 இல் மகனாகப் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் சுப்பிரத்தினம். அவருடைய வாழ்க்கைத் துணைவியின் பெயர் பழனி அம்மாள். 1920ம் ஆண்டில் மணந்து கொண்டார்.
புலவர் அவர்கள் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். இருப்பினும் தமிழ்ப் பள்ளியில் பயின்ற காலமே அதிகம். அவர் தனது பதினாறாம் ஆண்டில் கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். இயல்பாகவே தாய்மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் தேடிக்கொண்டவராகின்
O7

Page 6
வரை
இரு ஆண்டுகளில் கல்லூரியிலேயே முதலாவதாக தேர்வடைந்தார். இவரின் சிறப்பை உணர்ந்த அரசு அவரை அரசினர் கல்லூரித் தமிழாசிரியராக்கினர்.
இளமையிலேயே இயல் இசை நாடகமும் அவரைத் தழுவி நின்றன. அவர் ஒரு முத்தமிழ் வித்தகனாக இளமையிலேயே விளங்குவார் என்பது இளமையிலேயே தெரிந்தது. விளையும் பயிரை முளையிற் தெரியும் என்பார்கள்.
மொழியறிவும், இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளமென்ற கோவிலில் கவிதை உருவில் தோன்றத் தொடங்கியது. பாவேந்தர் தன்னுடைய நண்பன் ஒருவரின் திருமண வீட்டிற்குப் போயிருந்தார். திருமண விருந்துபசாரம் முடிந்த பின் அவர் நண்பர்கள் இவரை ஒரு பாட்டுப்பாடு என்று வற்புறுத்தினார்கள். கவிஞர் உடனே பாரதியார் பாடிய நாட்டுப் பாடல் ஒன்றைப் பாடினார். அந்தத் திருமண வீட்டிற்கு பாரதியாரும் வந்திருக்கிறார் என்பதை நம் புலவருக்குத் தெரியாது. இப்பாடல்
அவரை அறிமுகப்படுத்தி வைத்தது.
பாரதியார் சுப்பிரத்தினத்தைப் பார்த்த பார்வையிலேயே “சுப்புரத்தினம் ஓர் கவி. அந்தக்
கவிக்குரிய தன்மை அவரிடம் உண்டு” என்ற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்.
வேறோர் நாள் பல நண்பர்களிடையே இதைத் தெரிவிக்க விரும்பிய பாரதியார் “சுப்புரத்தினம் கவிதை பாடவல்லவன்’ என்று கூற "அப்படியா? எங்கே கவிதை இயற்றச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்று நண்பர்கள் கேட்க “பாடு” என்று பாரதியார் சொல்ல “எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற ஆரம்பித்து இரண்டு பாடல்களைப் படினார்.
அதன் அழகும் பொருளும் எதிர்காலத்தில் பாரதிதாசன் என்று தமிழ்நாட்டிற்கு உணர்த்திற்று. மற்றவர்களால் பெற முடியாத பாராட்டைப், புகழை, மதிப்பை பாரதிதாசன் பாரதியாரிடமிருந்து பெற்றார். கவிஞன் என்ற சிறப்புத் தான் அதற்குக் காரணம். கனக சுப்புரத்தினத்தின் முதற்பாடல் எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஊட்டிற்று. புதுவையிலிருந்து வெளிவந்த தமிழேடுகளில் கிறுக்கன். கிண்டல்காரன், பாரதிதாசன் என்ற பல புனைபெயர்களில் பாடல்களும் கதை கட்டுரைகளும் எழுதி வந்தார். பாரதியாரிடம் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு மேல் பழகியவர்
O8

வரை
பாரதிதாசன். பாரதியாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை பாரதிதாசனின் வாயிலாகக் கேட்டு மகிழாதார் எவருமில்லை. சுயமரியாதையும் முற்போக்குக் கொள்கையும் உடையவர் பாரதிதாசன். குடும்பக் கட்டுப்பாடு பற்றி முதலில் கவிதை எழுதியவரும் இவரே. பாரதிதாசன் அவர்கள் சாதிபேதத்தையும், சமயபேதத்தையும் வெறுத்தவர். விரிந்த அறிவும், உயர்ந்த எண்ணமும் கொள்கைக்காகப் போராடும் தன்மையும்
கொண்டவர். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். நிலைத்த நெஞ்சினர், நேர்மை அவர்தம் இயல்பு, அவருக்குச் சூழ்ச்சி தெரியாது. உண்மை, உழைப்பு உடையவர்.
அவர் இயற்றிய கவிதைகள் பல இலக்கியச் சுவைமிக்க கவிதைத் தொகுப்பொன்றை அடுத்த இதழில் அன்பு வாசகர்களுக்குத்
தருகின்றேன்.
2ம் பக்கத்தினுள்ள “முயன்று பாருங்கள்” கேள்விகளுக்கான விடைகள்
1. Q.U
2. I is a Pronoun.
3. I Like the word because because because is a conjunction
4. Education
5. Now here the God.
ஓ ராஜ் கிறீம் ஹவுஸ்
ஸ்பெஷல், நோமல் ஐஸ்கிறீம் வகைகள் மற்றும் விசேட நிகழ்வுகளின் போது ஒடர் உணவு வகைகள், குளிர்பான வகைகள், விசேடமாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நீங்கள் நாட தீ வேண்டிய ஒரே இடம்.
4ஜ் கிரீம் ஹவுஸ் ராஜ் கிரீம் ஹவு K.K.S. Rod, Inuvil.
T.P. O21-568OO71
- 09

Page 7
வரை
தாயூட்கும் கல்வியின் அவசியம்
தாயின் கருவறையில் குழந்தை உற்பத்தியாகும் பொழுதே கல்விக்கான அத்திவாரம் ஒரு கற்றறிவுள்ள தாயால் இடப்படுகின்றது. கருவுற்ற காலத்தை தாயானவள் நன்கு பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு கருவறையில் வைத்தே கல்வி எனும் ஞானம் ஊட்டப்பட வேண்டும். அக்கல்விஞானமே அதன் பிற்கால வாழ்க்கையை ஒளி உள்ளதாக அமைப்பதற்கு உறுதுணையாக உள்ளது. இந்நிலையை பல தாய்மார்கள் உணர்ந்து கொள்வதில்லை. ஒரு குழந்தையானது உடல், உள ரீதியாக சீராக வாழவேண்டுமேயானால் தாய்மார்களின் தெளிவான "குழந்தைக் கல்வித்திட்டத்தின்" செயற்பாடே காரணமாகும்.
குழந்தையானது உலகில் வாழ்வில் பிரவேசிப்பதற்கு மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு முன்னதாகவே தனது உடல் அசைவுச் செயற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பிக்கின்றது. இச் செயற்பாடுகள் அக்குழந்தை உடற்செயற்பாடுகளில் எதிர்காலத்தில் சிறப்பாக செயற்படுவதற்காக பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் வகுப்பறையாக தாயின் கருவறையை பயன்படுத்திக் கொள்கிறது. @ಿತ್ತರಾಖL!
மகிமையான செயற்பாடு தாயானவள்
برج&؟ | །སྤྱིས་
هی ܐ-ܔܛܢ
零堂蠶露
கருவுற்றிருக்கும் போதுநல்ல நூல்களை படிப்பதன் மூலமாக, நூல்களை வாசிப்பதன் மூலமாக, நல்ல கருத்துக்களை விரும்பி கற்றுத் தெளிவுறுவதன் மூலமாக, நல்லவர்களுடன் பழகுவதனால், பணிவு, பொறுமையைக் கடைப்பிடிப்பதன் மூலமாக, விளையாட்டு செயல்களை விரும்பியறிதல் போன்றவற்றின் மூலமாக தன் கருவின் கல்வி வளர்ச்சிக்கு ஊட்டமாக கொள்ள வேண்டும். இக்காலம் ܡ அக்குழந்தையின் எதிர்கால வாழ்வின் அடி அத்திவாரமாக அமைகின்ற ஒரு பொற்காலமாகும். இது முன் பிரசவப்பருவம் என அழைக்கப்படும். கல்வியாளர்கள், உளவியலாளர்கள் வற்புறுத்துவது யாதெனில் ஆரம்பக் கருக் கோலத்தில் குழந்தைக்கு
O
 
 
 

ஊட்டப்படும்
கல்விஞானத்தையாகும். மேலைநாடுகளை எடுத்துக்கொணர்டால் குழந்தை பிறந்தவுடன் தாயானவள் தனது குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்துகின்றாள்.
பல்வேறு சாதனையாளர்களை
சாதுரியமாக்கியவள் தாய் என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் கோடான கோடியாகும். பிரபல கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சாதனையாளராக திகழ்ந்தமைக்கு காரணம் அவரது தாய், தனது மகனுடன் வீட்டில் உள்ள ஒரு பகுதியில் சேர்ந்து துடுப்பாட்டம் மேற்கொள்ள ஊக்குவித்தார் என
தன் தாயை சுனில் கூறியுள்ளார். குழந்தை பிறந்து எட்டு அல்லது 24 மணித்தியால வேளையில் தாயானவள் குழந்தைக் கல்வி கற்பிப்பவருடன் தனது பிறந்த குழந்தையின் கல்வி அபிவிருத்தி விளையாட்டு செயற்பாடுகள்
வரை சம்பந்தமாக தொடர்பு கொள்கின்றாள், பின்னர் தாயானவள் திரும்பவும் தொடர்பு கொண்டு வீட்டில் அவரது வருகைக்கு நியமனம் செய்கின்றாள் அவர் அங்கு வருகை தந்து குழந்தையின் கல்வி தொடர்பாக கலந்துரையாடி அறிவுரைகளை வழங்குவார். இதன் மூலம் குழந்தைகளில் வளமான எதிர்காலத்தில் தாய்மார் கொள்ளவேண்டிய அர்ப்பணிப்பினர் வெளிப்பாடு யாதென புரிகிறது. இத்தகைய காலகட்டமானது சிகப்பருவ காலம் என அழைக்கமுடிகின்றது.
குழந்தை பிறந்த காலத்திலிருந்து அதனுடைய தேவைகளை தாயே நிறைவு செய்து வரும் காலத்தில் உடல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் தருணம் ஏற்படும். அதாவது முகம் குப்புறப்படுத்தல், மார்பால் நகரல், தவழ்தல், எழுந்து நிற்க முயற்சித்தல், நுண்கலைகளின் வளர்ச்சி, பிள்ளையினால் செய்யமுடியாதவற்றைச் செய்தல் போன்ற வேளைகளில் உதவுபவராக செயற்படும் தாயானவள் அவற்றுடன் தொடர்புடைய் உடல், உள செயற்பாடுகளை ஒழுங்கான முறையில் பொறுமையாக மேற்கொள்வார். குறிப்பாக பிறந்ததிலிருந்து 2 வயது வரையான குழந்தைப் பருவமே இதுவாகும்.
11

Page 8
I III FТобоGCh(5 95601951 குழந்தையை அனுப்புவதற்கு முன்னதாக முன்பள்ளிப் பருவக் கல்வியியல் செயற்பாடுகளில் தாய்மாரின் ஈடுபாடு முக்கியமளிக்கும். இக்காலமே நரம்புத் தொகுதிக்கு மிக முக்கியமான காலமாகக் கருதப்படுகின்றது. நீண்டகால வாழ்க்கைக்கு வழிவகுக்கக் கூடிய ஆயிரக்கணக்கான நரம்பிணைப்புகள் (Synapses) வளர்ச்சியடையும் காலமாக - இருக்கிறது. பிள்ளை தான் பெறும் அனுபவங்களின் ஊடாக திருப்தியடைகின்றது. இந்த காலத்தில் பிள்ளையின் வளர்ச்சிக்கு அதிகளவு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அவையாவன பின்வருமாறு
1. பிள்ளையின் இயக்கத்திறனை
வளர்ப்பதற்கு 2. சூழலின் மூலம்
அனுபவங்களைப் பெறுவதற்கு 3. தன்னையும் பிறர்
மதிக்கின்றார்கள் என்ற எணர்ணத்தை பிள்ளையின் மனதில் எழச் செய்வதற்கு 4. தீர்மானம் எடுப்பதற்கான
சந்தர்ப்பம் கொடுத்தல் 5. பிள்ளையின் கருத்துக்களை
வெளிப்படுத்துவதற்கு பிள்ளையின் திறமைகளைக் கண்டுபிடித்து அவற்றை மதிப்பீடு செய்து போற்றுதல்.
ഖങ്ങg
மேற்போன்ற சந்தர்ப்பங்களை
јући та. வழங்குவது தொடர்பாக தாயானவள் முன்பள்ளிச் செயற்பாடுகளை உன ர்ந்து
அதற்கு ஏற்ற விதத்தில்
குழந்தையின் வீட்டுச் சூழலை
இசைவாக்கம் செய்யவேண்டும். வீட்டுச் சூழல் முன்பள்ளியில் கற்ற கல்வியை வசதிப்படுத்துவதாய் தொடர்ந்து ஈடேற்றம் செய்வதாய் அமைய வேண்டும். எனவேதான் இப்பருவத்திற்கு விளையாட்டு செயற்பாடுகளை மிக அவசியம் உணர்ந்து
“ஓடி விளையாடு பாப்பா நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா. ” எனும் பாடலின் வாயிலாக மிகவும் அழகாக பாரதி கூறியுள்ளார். இது என்ன விடயத்தை வெளிப்படுத்துகின்றது எனில் தாய்மையின் பொறுப்பை உணர்ந்தவர் போலும் மகாகவி பாரதியார் என்பதேயாகும். துள்ளித்திரிந்து விளையாடிய இனிய பிள்ளைப் பருவத்தினை தாண்டி வாழ்க்கையின் இரம்மியமான பருவமாகிய கட்டிளமைப்பருவத்தினை அடையும் போது பல தரப்பட்ட கோணங்களில் தாயானவளின் செயற்பாடுகள் அமைந்திருக்கும். உடல், உள, சமூக மாற்றங்கள் தொடர்பாக தாயானவள் தெளிவான அறிவினை கொணடிருக்க வேணர்டும். ஆண்,
12
 
 
 

மாற்றங்களை இலகுவாக இனங் கண்டு அவற்றினை தகுந்த முறைமையினை உபயோகித்து பிள்ளைகளிற்கு தெளிவூட்டவேண்டும். அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் ஆவன A, புதியவற்றை கையாண்டு பார்க்க முனைதல் B திறமைகளை வெளிக்காட்ட
முனைதல் C. புத்தாக்கம் படைத்தல்
D. தமது உடலின் வடிவம்,
ஆடையணிகள், தலைமுடி சீவும் பாணி ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டல் E. தனது தனித்துவத்தை
வெளிக்காட்ட முனைதல் F. காதல் தொடர்புகளை
ஏற்படுத்திக் கொள்ள முனைதல் G. சமவயதினரோடு அதிக நேரம்
பழகுதல் H. தாமாகவே முடிவுகளை எடுத்து
அதனைச் செயற்படுத்த முனைதல் 1. எதிர்பாலார் தொடர்பாக கரிசனை காட்டுதல், காதலிற்கு ஆளாதல் J. அதிக நேரம் தொலைபேசி
உரையாடல் மேற் கூறப்பட்ட சிலவகையான மாற்றங்களை உளர்ந்தவளான தாய் தன்னுடைய சாமத்தியமான அணுகுமுறையால் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக மாற்றியமைக்க "கலங்காத ஆற்று
வரை
நீர் போல தெளிவாக செயற்படுவாள். இத்தகைய அறிவுடைய தாயின் சாமர்த்தியமான
செயற்றிட்டம் சாதகமாகும்
வேளையில் தான் உணரப்படும், தாய் ஊட்டிய கல்வியின் மகிமை, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) 10 - 19 வரையான காலம் கட்டிளமைப் பருவகாலம் என வரையறை செய்துள்ளது.
எனவே இத்தகைய சீரான வழிகாட்டனினை மேற்கொள்ளும் உன்னத நாயகியாக தாயானவள் விளங்குகின்றாள். தாய்மை பிள்ளையின் உள்ளத்தை வெல்ல வேண்டும். அத்தகைய உளப்பாங்கிற்கேற்ப பிள்ளையை கடிந்து நோக்காது ஊக்குவிக்கும் மனப்பாங்குடன் செயற்பட வேண்டும். பிள்ளையின் மனதை உடலியற் செயற்பாட்டால் வளப்படுத்த வேண்டும், உடல் உறுதியையும் பிள்ளைகளிற்கு தாயே அளிக்க வேண்டும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு அக்குழந்தைகனினுடாக நாம் செய்யும் பெரும் பயனாகும். எனவே அனைவரும் தெளிவாக உணரும் ஒரு விடயம் " ஒரு பெணணிற்கு கல்வியூட்டுவது என்பது பத்து ஆண்டுகளுக்கு கல்வியூட்டுவதற்கு சமமாகும்” என்பதாகும். செ. ஜொனிற்றன் B.P.E.S MPED, Mphil (Phy Educution)
13

Page 9
வரை
saolai Ghulad
இன்று உலகில் முன்னணி வகிக்கும் Computerகள் 1. Blue Gene/L, USA, 70.72 TFlops 2. Columbia, USA, 51.87 TFlops 3. Earth Simulator, Japan, 35.86 TFlops 4. MareNostrum, Spain, 20.53 TFlops 5. Thunder, USA, 19.94 TFlops (TFLop = 1 trillion calculations per second)
சந்திரனில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம்
நிலவுக்கு அப்பல்லோ, லூனா போன்ற விண்கலங்கள் சென்றுவந்துள்ளன. இருந்தும் யாரும் அங்கு தங்கியதில்லை. ஆனால் இப்போது நிலவில் சென்று தங்குவதற்கான ஆயத்தப் பணிகளை நாசா நிறுவனம்
மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைப் போல சகல வசதிகளுடன் கூடிய நிலையமொன்றை சந்திரனில் நிறுவ நாசா எண்ணியுள்ளது."சந்திரனில் நிரந்தரமாக ஒரு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். அங்கிருந்துகொண்டு மக்கள் சந்திரனில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். சந்திரனிலிருந்து செவ்வாய்க்கும் செல்ல வழி செய்யப்படும்" என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ச் புஷ் கடந்த 2004 இல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. -
(=மனிதனால் எப்படி மூச்சுவிடாமல் இருக்க முடியாதோ அப்படி கணி இமைக்காமலும் இருக்க முடியாது. 6 நிமிடங்களுக்கு 7 முறை என்ற வகையில் கண் இமைத்தல் நிகழ்கிறது.
(=வாளைத் தண்டு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் சிறுநீரகத்திலுள்ள
கற்களையும் நீக்க வல்லது.
14
 
 
 

வரை
நேர்த்தியாய் எழுதுவோம்
போட்டி இல. 04
ஆண்டோனியோ என்பவர் செய்த இசைக்கருவிகள் உலகத்தையே வியக்கவைத்தது. 1644க்கும் 1737 க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இவர் தனக்கே உரிய சிறப்புகளோடு உருவாக்கிய வயலின்கள் அப்புதம், அதை எப்படி உருவாக்கினார்? என்ன கணக்கு வைத்திருந்தார்? என்பதெல்லாம் அவர் வெளிப்படுத்தியிருக்காத மாபெரும் இரகசியம். இவருடைய இசைக் கருவியிலிருந்து ஒரு நூலிழை மாற்றத்தை ஏற்படுத்தினால் கூட அபஸ்வரமாகிவிடும். அந்தளவுக்கு அவருடைய வயலின் உருவாக்கும் நேர்த்தி இருந்தன. இவருடைய வயலினிலிருந்து தெய்வீக இசை கசியும் என உருகுகின்றனர் இசை ரசிகர்கள். உலகின் பல இசை மேதைகளுடைய இறுதி ஆசையே ஒரு முறையெணர்டாலும் இவற்ற இசைக்கருவியில் இசைக்க வேண்டும் என்பதுதான். இன்றுவரையில் முதல்தர வயலின் இவருடையதுதான். இவருடைய வயலினிலிருந்து எப்படி இந்த அற்புதமான இசை வருகிறது என்று நிபுனர்கள் ஆராயத்தொடங்கி சில நூறு ஆண்டுகளாகின்றன. உலகெங்கும் பல்வேறு அறுங்காட்சியகங்களில் இவருடைய இசைக் கறுவிகள் இருக்கின்றது
பலருடைய தலையையும் பிக்கவைக்கும் இரகசியங்களைச் சுமந்தபடி
இலக்கணப் பிழைகளையோ கொணர்டவை. இவற்றைத்
திருத்தி எழுதி, மறுபக்கத்தில் உள்ள நறுக்கினையும்
மானவர்களே! மேலே பூரணப்படுத்தி எமது தரப்பட்டுள்ள பத்தி எழுத்துப் முகவரிக்கு 30.06.2010 பிழைகளையோ அல்லது இற்கிடையில்
அனுப்பிவையுங்கள். சரியான விடை எழுதி அனுப்பும் அதிவஷ்டசாலி மாணவருக்கு
ரூபா 500/- வழங்கப்படும்.
15

Page 10
வரை
நேர்த்தியாய் எழுதுவோம்" போட்டி இல. - 3 இற்கான பரிசைப்பெறும் அதிஷ்டசாலி மாணவி செல்வி நந்தகுமார் ரேக்கா, மட்/ஆரையம்பதி மகாவித்தியாலயம்.
பாராட்டுக்குரியவர்: செல்வி சங்கீதா பேரின்பநாயகம், யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி
நேர்த்தியாய் எழுதுவோம் போட்டி இல.03 இற்கான நேர்த்தியாய் எழுதிய வடிவம்
இலங்கைக்கு அந்நியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அநுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனைச் சந்தித்தது பற்றி பாளி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தனி என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அநுராதபுரத்தில் நல்லாட்சிநடத்தினர். இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவன் எல்லாளன். "மகாவம்சம்” நூலில் எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குண நலன்கள் மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்திரிக்கப்பட்டுள்ளது. எல்லாளன், இயேசு கிறிஸ்த்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந்தவன். அவன் அநுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியைத் தொங்கவிட்டிருந்தான். அது அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டிருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மணியை அடித்துத் தெரிவிக்கக்கூடியதாக இருந்தது.
16
 

வரை
Proverbs and their meanings:
DA good example is the best sermon.
Giving an example is better than giving advice. A good beginning makes a good end. I a task is carefully planned there is a better chance that it will be done Mvell. I. A leopard cannot change its spots.
It is not possible for a bad or unpleasant person to become good or pleasant. A loveless life is a living death. Though a person lives with all facilities, he is equal to a dead man if he does not love the people around him. A man is known by the company he keeps. A person's character is judged by the type of people with whom he spends his time. INA monkey in silk is a monkey no less.
No matter how someone dresses, it is the same person underneath. I. A rolling stone gathers no moss.
(1) Persons keep moving place to place, they gain neither friends nor
pOSSessions. (2) Persons keep on moving often, avoids being tied down. A Swallow does not make the summer. One good event does not mean that everything is alright. CIA tree is known by its fruits.
A man is judged by his actions. |A young idler, an old beggar.
A man does not work he earns nothing and spends his old age in poverty.
As you sow, so shall you reap. One has to accept the consequences of his own actions.
IBad news travels fast.
People tend to circulate bad news (accidents, illness etc.) very quickly. Il Beauty is only skin deep.
A person's character is more important than his appearance.
Beauty is in the eye of the beholder. Different people have different tastes and so their looks. Be Swift to hear, slow to speak. Listen carefully before speaking. Better be alone than in bad company. Be careful in the choice of people you associate with.
17

Page 11
βκάρ κονκά المملكة
வரை
Knowledge
Education is essential in
order to make a living in this physical world, but in order to make living a success, in order to experience every moment of life as new, every day as a day of upliftment and blessing, and to have lasting peace, firstly, knowledge of self is of utmost impotance.
'Know thyself we are told; and to this end many an orphan has made his long and arduous search to find or even to come across just the slightest trace of his physical parents. Furthermore, men have travelled far and wide amidst strange faces and in far distant places in an extremly costly search for their roots.
Today, however, the children of the world have become orphans. They have forgotten their Father and
have forgotten themselves. Knowledge of the self as an immortal, spiritual being, is Truth. To delve into spiritual matters and experience the self and the Spiritual Father, God, the Highest on High, is indeed the highest education. God is the Ocean of Knowledge and knowing God, you can come to know evetything.
18
 

வரை
The Garde
This gardener has a lovely garden with multicoloured flowers. It is of course an entertainment to tired people. Many people try to maintain a beautiful garden with a variety of flowers just to refresh their mind. This gardener's arrangement of flowers, plants and vegetables in the front yard provide an entertainment to those who alive in that particular place and also to those who visit them. At the back yard also the gardener has planted ladies finger, carrot, cabbage, beans etc. That also he has done it in a decorative way Beans at the centre of the garden; around that ladies finger and around that cabbage; at the edge
carrots and pine-apple. It looks like a green carpet. At the boundary he has planted mango trees, jak tree, papaw trees and butler fruit trees. Every day the gardener takes the vegetables and fruits to the market. He earns about Rs 500/- per day for his livelihood. He is satisfied with his honest work. The gardener also has two cows and a small poultry farm for his own use. The gardener's family uses the fruits and vegetables in plenty. They take only fruit at 4PM. instead of tea. At nights also they take a light meal and compensate it with fruit. Near their entrance there is big cherry tree. The gardener has put seats around the tree. At 5 O'clock in the evening, the gardener and his family rest at the seat by the side of their gate. They enjoy the evening by watching the variety of the beautiful birds chirping on the tree and their beautiful garden. The
19

Page 12
வரை
gardener looks after his family very well and he is very cooperate with his family. The
独
gardener always asks his wife and children whether, they enjoy the sight of the garden and whether they would like further additions, which they feel beneficial. He would say that the good gardener is; he who takes good care of the plants and the soil. He maintains the fertility of the soil and waters the plants at propertime. He also adopts methods to save pudding plants from hungry birds, cattle and naughty boys. He protects his garden from wild beasts also. The gardener is always alert and attentive about his job. The
gardener also said to his family; “You are among the human flowers, planted by God in His
garden. You should realise that God protects and sustains you like the plants and you should be proud of it.” He also said to his children, “I always try to plant virtues in your mind and water them always. I wish to get the reward of seeing you all grow into spotless charming flowers emitting fragrance and protecting you from riotous thoughts and feeling. My wish is that you all should be honest and useful citizen to benefit the future World."
Miss. JegaSothy Chellappah.
2O
 
 

வரை
LET'S LEARN TO SPEAKN ENGLISH
ஆங்கிலத்தில் பேசப் பழகுவோம்
%°
A. Monthly conversation
SejoLe്യ 1
Introducing the Family
In this leSSOn mohan has brought his friend Rajan to his house and he introduces him to all the members of his family.
Mohan. This is my house, Rajan.
Rajan. It is a nice house. Mohan: Please come into my
house. I shall introduce you to all the members of my family Rajan: It Will be my pleasure to be
introduced to your family. Mohan. Amma (Mummy), here is
my friend, Sivagnanam Rajan. He is my class felloW. Rajan, meet my father Mr. N. Sundaram. He is a Senior Advocate.
Rajan: Good Morning, Uncle. It's
ില്ല
தொடர் 1
Prof. A.V. Manivasagar, Head/Dept. of Political Science, University of Jaffna
dynamic and winning
face in Our life. It will greatly
We αγe /ίνing iη α αρήηρeίίίίνο and challenging world where
English language reigns supreme, English knowledge is an essential to become a
personality. The topics of this αOηνργδαίίΟη Sργίας αγρ interesting and concern the day to day situations which Me
help the students who want to learn the art of English Conversation. It Will also be of immense help to the ίρασήργης γν/τραγο teaching Studen LS of English Coήνργγαίοή
my pleasure to meet you.
21

Page 13
வரை
Mr. Sundaram: Good Morning to you, Rajan. We are very glad to meet you. What's your father Rajan? Uncle, my father is a POStmaster. Mr. Sundaram: Where do you Live? Rajan: We are Living at
Tellippalai. Mohan: Come here, Rajan and meet my mother Mrs. Saroja Sundaram. She is an English teacher in a private school. Amma, he is my friend Rajan. He is also studying in my class. Mrs. Saroja Sundaram: Hello,
Rajan. I am glad to meet y Ou. Good Morning Aunty. It's my pleasure to be introduced to you. Mrs. Saroja Sundaram: What's your
mother, Rajan? Rajan: Aunty, she is a house wife. Mrs. Saroja Sundaram: Please bring
her also sometimes along with you. O.K. Aunty, I must bring her on some occasion. Mrs. Saroja Sundaram: How many
brothers and Sisters have you? Aunty, I have one brother and one sister
Rajan:
Rajan:
Rajan:
Rajan:
Mohan: Come on, Rajan, now I
shall introduce you to my elder brother. Rajan, he is my elder brother, Keethan Sundaram. He is a Journalist. Dear brother, he is my class-fellow Sivalingam Rajan.
Rajan: Good Morning Mr. Keethan.
Keethan: Good Morning to you
Rajan.
Mohan: Come here Rajan, now
meet my elder sister Miss. Sulojana Sivagnanam. She is studying in a technical College. Sulojana, he is my fast friend and also my class-fellow. Good Morning Miss. Sulojana. Sulojana:Good Morning Mr. Rajan. Mr. Sundaram: Mohan, ask your friend Rajan to take his lunch with us today. Rajan: No, thank you, dear Uncle,
I'll come some other day. Today I have not informed my parents. Mr. Sundaram: It's all right. Do
come some day, you are always welcome. It will be my great pleasure to come, Uncle. Mohan: Come on Rajan, let me
show you my study room
Rajan:
Rajan:
22

வரை
before you go. Rajan: Let's go. Mohan: This is my study room.
Rajan: It's a very good room and
you possess a lot of books.
Mohan: would you mind having a quick cup of tea. Rajan: I won't mind if you can
get it really quickly Mohan: O.K. I shall ask our
servant to bring two cups of tea quickly. Ramul Oh Ramu!
Ramu (the servant): Yes, Sir.
Mohan: Dear Ramu, please bring
two cups of hot tea
quickly. Ramu: I'll bring in five minutes. Rajan: Mohan, now come to my
house some day.
Mohan: I'll come whenever you
invite me.
Rajan:
you are always welcome. I
Mohan:
Rajan:
Ramu:
Mohan:
Rajan:
Mohan:
Rajan:
Mohan:
Rajan:
Mohan:
shall also introduce you to my family. O.K. I shall try to come next Sunday at 10.00 A.M. It will be my pleasure. (Ramu comes) Here's the tea Sir, I have also brought some biscuits for both of you. Thank you Ramu. O.K. Mohan, now I have finished my tea and I want
to go. My parents will be
waiting for me for lunch.
Thank you for your visit to my house Rajan.
I am very glad to meet all the members of your family. O.K. See you tomorrow. Goodbye.
Bye bye.
Jokes
When is it bad luck to See a black cat?
When you're a mousel
What do you give an elephant that's going to be sick?
Plenty of space.'

Page 14
வரை
225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் TRIASSIC காலத்தில் இந்த இராட்சத விலங்குகள் பூமியின் தகடுகள் அதிர நடந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. ♔ഞഖ 35 Lჩlნზ65lu-16&t ஆண்டுகள், அதாவது 190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் URASSIC காலத்தில் பூமியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. URASSIC காலம் ஊர்வன (Rephic) வற்றின் காலம் ஆகும்.
நிலத்தினடியில் புதைத்திருந்த 6)L(B666 பல எலும்புக்கூடுமாதிரிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. . (Լp56ÙII615/ டைனோசரின் சுவடு Fr டின்பக்லாண்ட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. இவர் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் நகரத்தைச் சேர்ந்தவர். இவ்வெலும்புக்கூட்டுக்குரிய டைனோசரை டிெகலோகாரஸ் என GALI JULI ffILL GÖTT. mega என்பது இலத்தின் மொழியில் பெரியது என பொருள்படும்.
இரண்டாவது எலும்புக்கூடு ஜிடியோன்மான்ரெல்' என்ற
டைனோசர்களும்
அவற்றின் அழிவும்
அகழ்வாராய்ச்சி நிபுணரால் கண்டறியப்பட்டது. அதற்கு 1GUANODON என பெயரிட்டனர். கிரேக்க மொழியில் DINOSOUROUS GT65/Lug பயங்கரமான ஊரும்பிராணி என அழைக்கப்பட்டது. இலண்டனில் அமைந்துள்ள இயற்கை வரலாறு மற்றும் தொல்பொருள் களஞ்சியத்தின் இயக்குனர் RICHARD OVEN GiGillo (35. QLUrfli Gölgi) பெரும்பங்கு வகித்தவர்.
அமெரிக்கக் கண்டத்திலேயே ஏராளமான 6666 அடிச்சுவடுகள் ESGOõTL gólu JLL JILGOT. ORTH NEAL MARS DAŬg|Lib EDWARD RINGER COOP ஆகிய இருவரும் இணைந்து ஏராளமான
24.
 
 

டைனோசர்களின் எலும்புக்
கூடுகளை அடையாளம் கண்டனர்.
ஜீராசிக் மற்றும் கிரிற்றேசியஸ் காலத்துக்குரிய பாறைப் படைகளின் சுவடுகள் கண்டறியப்பட்டன.
டைனோசர்கள் மிகப்பெரும் உருவ நிலையைக் கொண்டவை. மிகப் பாரமானவை. இவற்றின் எடையைத் தாங்குதல் இரண்டு கால்களுக்கு இயலாதிருந்ததால், நான்கு கால்களையும் தரையில் ஊன்றி நடந்தன. சில வகையானவை நீரில் நீந்தின. பெரும்பாலானவற்றுக்கு நீண்ட கழுத்தும் மிகச்சிறிய தலையும், நீண்ட வாலும் இருந்தன. எடுத்துக்காட்டாக, டைனோசர் எளிதாக மூன்றுமாடிக் கட்டடத்துக்கு மேலாக எட்டிப்பார்க்கும். எண்பது டைனோசர்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்றால் ஒரு கிலோமீற்றர் நீள ஊர்வலம் போலாகும். டைனோசர்களில் தாவர உண்ணிகளும், ஊன் உண்ணிகளும் காணப்பட்டன. டிரன்னோசர்கள் வளமையாக இருகால்கள் - இருசிறு கைகள், கூர்மையான பற்கள் கொண்டு பயங்கர ஊன் உண்ணிகளாக விளங்கின. மினிசிவோசர்கள்
வரை
பாம்பு போல வளையும் நீளமான கழுத்துக்களை கொண்டிருந்தன. கடல்களில் வாழ்ந்தன. கடல் வாழ் உயிரினங்களை உணவாக்கின.
டைனோசர்கள் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்தன. அவற்றின் எலும்புக் கூடுகளோடு, முட்டைகள், பாத அடையாளங்கள் என்பனவும் கண்டறியப்பட்டன. டைனோசர்கள் குளிர்குருதிப்
பிராணிகள்' Cold Animals என்றே கருதப்பட்டன. மாரிகாலத்தில் சூரிய உதயமற்ற ஆட்டிக் பிரதேசத்திலும் இவை வாழ்ந்தன. 1991 ல் அந்தீஸ் மலைப் பகுதியில் ஆஜன்டீன விஞ்ஞானிகள் குழுவால் டைனோசரின் முழு உடற் சுவடு ஒன்று கண்டறியப்பட்டது. இது யுராசிக் காலத்தில் வாழ்ந்த அலோகோறஸ் 35 அடி நீளமானது. அதே காலத்தில் வாழ்ந்த கெசிமோ கொறஸ் - 140
25

Page 15
வரை
அடி நீளமானது 'றைனோ கோறஸ் - இது ஊன் உண்ணி, 45 அடி நீளமானது இது 36 முதல் 60 தொன் வரை உடல் எடையை கொண்டிருந்தது.
டைனோசர்களை கணணி வரைகலை மூலம் திரையில் தோன்றவைத்த ஸ்டீபன்பேர்க் Jurassic park, The Lost world என இரு ஹொலிவூட் திரைப்படங்களை உருவாக்கினார். என்பது தெரிந்த சங்கதி தானே?
டைனோசர்களின் வகைகள்.
டைனோசர்கள் பல்வேறு வடிவங்களிலும், பருமன்களிலும் காணப்படுகின்றன. ஒரு வீட்டுக்கோழியின் அளவிலிருந்து, 30 மீற்றர் நீளமும் 30 தொன் - எடையுமுள்ள இராட்சதப் பருமன் உடையவையாகவும் இருந்துள்ளன.
Diplodocus போன்றவை தாவர உண்ணிகளாகவும் விளங்கின. இவை மேல் யுராசிக் காலத்தில் வாழ்ந்தன.
TYRON NO SAURUS மாமிச உண்ணிகளாக விளங்கின. 15 மீற்றர் வரை நீளமான டைனோசர்களைக் கூட
வேட்டையாடின. இவை 15 மீற்றர்களுக்கு மேலான நீளம் உள்ளவை. வலிமையான பருத்த
பின்னங்கால்களைக் கொண்டவை.
சிறிய முன்கால்கள் பெற்றவை. 1.5 மீற்றர் நீளமான மண்டையோட்டையும் 30cm நீளமான கூரிய பற்களையும் கொண்டவை. பின்னங்கால்களில் நின்றால் 7 மீற்றர் உயரம் கொண்டவை. zlasmosaurus தமது மலை போன்ற உடற்பாரத்தை சுமக்க முடியாமல் கடலில் வாழ்ந்தன. நீரில் நீந்த துடுப்புகள் போன்ற அவயவங்களை கொண்டிருந்தன. யுராசிக் காலத்தில் பற்பல வகையில் ேைனாசர்கள் வாழ்ந்து மறைந்திருக்கின்றன. 'ஆர்னிதோலெஸ்டிங்' என்ற டைனோசர் 2 மீற்றர் நீளமானது. இது ஒரு வான்கோழியின் அளவினதாக இருந்திருக்கும். டைனோசர்கள் ஒன்றில் இருந்து ஒன்று தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு தப்பியோடும் வேகம் கொண்டவையாகவும், எதிரிகள் இலகுவில் தாக்காதவாறு உடலில் கொம்புகள், கவசங்கள், முட்டைகள் கொண்டவையாகவும் கூர்ப்படைந்திருந்தன. TRICERATOPS 50 Gg51T6ői நிறையுடையது. 10 மீற்றர் நீளமுடையது. முகத்தில் மூன்று கொம்புகள் கொண்டது. STEGOSAURUS - @JITLagg, விலங்கு, முதுகில் பெரிய எலும்புத்
26

வரை
தகடுகளை கவசமாகக் கொண்டிருந்தது. சிறிய தலை குட்டையான முன்னங்கால்கள், உயரமான பின்னங்கால்கள் பருத்த இடுப்பு என்பவற்றை கொண்டிருந்தது. இந்த இராட்சத டைனோசர்கள் கிறிற்றேசியஸ் காலத்தின் இறுதியில் அழிந்து போயின.
டைனோசர்களின் அழிவு டைனோசர்களின் அழிவுகுறித்து பல கருத்துகள் முன்வைக்கப்பட்டுளன. அவை திடீரென அழிந்து போனதாக கொள்ளமுடியாது. அவை முழுமையாக அழிய ஒரு கோடி ஆண்டுகள் சென்றிருக்கும். பூமியின் ஆயுளுடன் ஒப்பிடும்போது, இது மிகச்சிறிய கால அளவுதான். டைனோசர்களின் அழிவு பற்றி பல்வேறு கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 1.பெரியதொரு ஆகாயக்கல்
அல்லது குறுங்கோள் பூமியில் விழுந்து மோதியதால் டைனோசர்கள் அழிந்தன. 2.ஆகாயக்கல் பூமியில் மோதியதால் ஏற்பட்ட தூசுக்களால் பல கிலோமீற்றர் தடிப்பில் பூமியின் வளிமண்டலத்தில் படிந்து, சூரியக் கதிர்களை பூமிக்கு வராமல் தடுத்தது. இதனால்
நிலவிய கடுங்குளிரை தாங்கமுடியாமல் டைனோசர்கள் அழிந்தன. 3.பூமியின் வெப்பநிலை
அதிகரிப்பால் டைனோசரின் விந்து உற்பத்தி குறைந்து, ஆண்மையிழந்து இனப்பெருக்கம் செய்யமுடியாமல் அழிந்தன. 4.அகன்ற இலைகளைக் கொண்ட
தாவரங்கள் பூமியில் தோன்றியபோது, ஒட்சிசன் (O) அளவு அதிகரித்தது. இதனால் டைனோசர்களின் சமிபாட்டு வேகம் அதிகரித்தது. எனவே உயிருடனிருக்க போதுமானளவு உணவின்றி அழிந்தன. 5.எலி போன்ற சிறிய பிராணிகள்
பெருகிய போது அவை டைனோசர்களின் முட்டையை உணவாக்கின. இதனால் இனம்பெருக முடியாமல் அழிந்தன.
மேற்படி காரணிகளில் ஒன்று அல்லது பல டைனோசர்களின் அழிவுக்கு காரணமாயின. முதல் இரண்டு காரணிகளும் பெரும்பாலான விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இருந்தும் அண்மையில் நோர்வே நாட்டில் உள்ள ஸ்வெல்பார்டு என்ற இடத்தில் டைனோசர்களின் படிமங்கள் கிடைத்திருக்கின்றன. இந்த படிமங்களை டாக்டர்
கிரிகோரி பரைஸ் தலைமையிலான
27

Page 16
வரை
குழுவொன்று ஆய்வுசெய்து டைனோசர்களின் அழிவுக்குக் காரணம் புவியின் தட்ப வெப்ப மாற்றங்களே என்கின்றனர்.
சுமார் 13 கோடி ஆண்டுகளுக்கு முன் புவியின் தட்ப வெப்ப நிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. பூமி சூடாவது நாளுக்கு நாள் அதிகரித்து வடதுருவத்தில் பனி மலைகள் உருகி அதன் குளிர்ந்த நீர் கடலில் கலப்பது அதிகரித்தது. அதனால் கடலின் வெப்பநிலை வெகுவாகக் குறைவடைந்து கடலில் மட்டுமன்றி தரையிலும்
வெப்ப மாறுதல்கள் உருவாகியது.
இதைத் தொடர்ந்து கடல் மற்றும்
பூமியில் வாழ்ந்த உயிரினங்கள் அழிந்துபோயின. இது ஒரே நாளில் நடந்தவையல்ல. படிப்படியாக அழிவு தொடர்ந்து முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
இத்தகவலை வெளியிட்ட கிரிகோரி இன்னொரு எச்சரிக்கையையும் விடுக்கிறார் "டைனோசர்களின் அழிவு தொடங்கும் போது எந்த மாதிரியான தட்ப வெப்ப சூழ்நிலை இருந்ததோ, அந்த நிலை இப்போது தொடங்கியுள்ளது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அழிவை மனித இனம் இனி சந்திக்கவேண்டிவரலாம்"
யாருடைய அப்பா வேகம்?
ஒரு நாள் ஜப்பான் நாட்டு சிறுமியும், அமெரிக்க நாட்டு சிறுமியும் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு எம் நாட்டுச் சிறுமி ஒருத்தியும் இணைந்து கொணர்டாள்.
அப்போது யாருடைய அப்பா வேகமானவர் என்ற போட்டி அவர்களிடையே வந்தது. முதலில் ஜப்பான் நாட்டு சிறுமி “எங்கட அப்பா, ஒரு பீரங்கிக் குண்டு சுட்டா அது போய் விழமுன்னமே அந்த இடத்துக்குப் போயிடுவார்” என்று போட்டியைத் தொடக்கிவைத்தாள்.
இதைக்கேட்ட அமெரிக்கச் சிறுமி"இதுவொண்டும் பெரிய விசயமே இல்லை. எங்கட அப்பா ஆட்லறி செல் அடிச்சு, அது போய் விழ முன்னாடியே அந்த இடத்துக்குப் போயிடுவார், தெரியுமே!” என்று விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நம்நாட்டு சிறுமி “நீங்கள் ரண்டு பேரும் சொன்னதொண்டும் பெரிய சாதனையே இல்லை. எங்கட அப்பாவுக்கு 500 மணிக்குத்தான் வேலை முடியும். ஆனா வீட்ட 3.30 க்கே வந்துடுவார்" என்றாள். மற்ற இரு சிறுமிகளும்திகைத்தே போனார்கள்.
அனங்கன்
28

UIF வலையமைப்பு
ADSL, Rondor
SMMLSSSLTLLSLLLSq 00SLLGL LGrrLHC LkBH EESESY c000S 0EES
jos Axess Pistģ42}
தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடுகள் , தொழில் நுட்பங்களை உள்வாங்கும் நாடுகளில் உள்ள விமான நிலையங்கள், ஆடம்பர விடுதிகள், நூல் நிலையங்கள், காரியாலயங்கள் போன்ற இடங்களில் உள்ள கணினி வலையமைப்பு முறைமையில் இன்று அதிகளவில் வடமில்லா வலையமைப்பு (Wireless networking) அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. அதே போன்று சாதாரண மக்களும் தங்களுடைய வீட்டில் உள்ள கணினிகளை இணையத்தில் இணைப்பதற்கும் இத் தொழில் நுட்பத்தினை பயன்படுத்துவதனை காணமுடிகிறது. நகரங்களில் உள்ள இணைய சேவை வழங்கும் நிலையங்கள் மடிக்கணினிகளுடன் வரும் தம் வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவையை வழங்குவதற்கும் வடமில்லா வலையமைப்பு தொழில் நுட்பத்தினை பயன்டுத்துகின்றனர்.
Mirskas A&ccess. Front (4P}
வரை
இவ்வாறான நிலையங்கள் HotSpot 6TGOT அழைக்கப்படுகின் றன. எனவே எதிர்கால வலையமைப்பு \ உலகில் இத்
\ தொழில் நுட்பம்
பெருமளவில் இடம் பிடிக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றது. WiFiatairgro3 GTatar? Wireless Fidelity 6T6drugs60t சுருக்கமே WiFi என் அழைக்கப்படுகிறது. இத் தொழில் நுட்பம் மூலம் வடங்களற்ற
it cane Wireless Networking
asos:8x8 t*४४४:8
*&4&৫:
鷺
i
29

Page 17
வரை
வலையமைப்பை உருவாக்க முடிகிறது. கணினிகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கருவிகள் என்பவற்றை வடங்களை (Cable) பயன்படுத்தாமல் இத்தொழில் நுட்பம் மூலம் இச்சாதனங்களிற்கிடையே ஒரு வடமற்ற வலையமைப்பை (Wireless NetWorking). Đ_(I56)ITả55 (Iplạu |Lổ . சாதாரண கைத்தொலைபேசிகள், தொலைக்காட்சி, வானொலி போன்று தகவல்களை பரிமாற்றம் செய்வதற்கு வானொலி அலைகளையே (Radio Waves) WiFi Lju6örl GigaSpg). வடமற்ற வலையமைப்பில் தகவல் பரிமாற்றம் இருவழி தொடர்பாடல் (up60p60)LDu56) (Two Way Communication) இடம்பெறுகின்றது. இன்று சாதாரண காரியாலயங்கள் வீடுகள் என்பவற்றில் உள்ள கணினிகளை இணையத்தில் இணைப்பதற்கு இத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதை நாம் அவதானிக்கலாம்.
கணினியில் உள்ள வடமற்ற அட்டை (wireless card) 560 ongosurgi) அனுப்பப்படும் இரும தகவல்களை (Digital Information) 6JTG160TT65) அலைகளாக மாற்றி உணரி (Antenna) மூலம் வானொலி அலைகளாக பரப்புகிறது.
வடமற்ற ROuter அவ் வானொலி அலைகளை பெற்று மறுபடியும் வானொலி அலைகளை இரும தகவல்களாக மாற்றி modem த்தின் ஊடாக இணையத்திற்கு அனுப்புகிறது. இச் செயல் முறையானது இணையத்தில்
இருந்து தகவல்கள் பதிவிறக்கம் ஆகும் போது வடமற்ற ROuter இரும தகவல்களாக வரும் சமிக்கைளுளை மறுபடியும் வானொலி அலைகளாக மாற்றி கணினியின் வடமற்ற அட்டைக்கு அனுப்புகிறது. பின் கணினியின் வடமற்ற அட்டையினால் வானொலி அலைகள் இரும தகவல்களாக மாற்றப்பட்டு கணினிக்கு அனுப்பப்படுகிறது.
WiFi தொழில் நுட்பமானது தகவல்களை அனுப்பவும் பெறவும் தொலைக்காட்சி, செல்லிடத்தொலைபேசிகள், வானொலிப்பெட்டிகள் போன்று வானொலி அலைகளை பயன்படுத்துகிறது. WiFi இனால் வானொலி அலைகளாக வரும் தகவல்களை இரும தகவல்களாகவும் (0 ஆகவும் 1 ஆகவும்) இரும தகவல்களை வானொலி அலைகளாகவும் மாற்ற முடியும். ஆனாலும் WiFi சில சிறப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. e இது செல்லிடத் தொலைபேசிகள்,
வானொலிப் பெட்டிகள், தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும் போது தகவல் பரிமாற்றத்திற்கு உயர் அதிர்வெண்ணைப் பயன்படுத்துகிறது. 2.4GHz 96b6ogj 5 GHz g uj அதிர்வெண்களை WiFi கொண்டுள்ளதால் அதிகளவு தகவல் களை ஒரு செக்கனில் அனுப்ப முடிகிறது. to WiFi sy,607 g. Institute of Electrical
and Electronic Engineering (IEEE) இனால் வரையறுக்கப்பட்ட 802.11 எனும் வலையமைப்பு
30

நியமத்தினை (Networking
Standard) sugi Lugo)LuTasis
கொண்டுள்ளதோடு பின்வரும் உப
நியமங்களையும் கொண்டுள்ளது.
O 802.11a
இது தகவல் பரிமாற்றத்திற்கு 54GHz அதிர்வெண்ணில் தொழிற்படுவதுடன் இதன் தகவல் பரிமாற்ற வேகமானது 54 Mbps (54 Mega bit per Second) ஆகும். சமிக்கைகளை இரும வடிவத்திலும் வானொலி
9.686)856 TF85 மறைக்குறியீடாக்கம் (Coding) செய்வதற்கு 0rthogonal frequency-division multiplexing (OFDM) 6T60LE தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகிறது. இத் தொழில் நுட்பமானது ஒரு வானொலி அலை சமிக்ஞை அது வாங்கியினை (Receiver) சென்றடைவதற்கு முன் பல உப சமிக்ஞைகளாக பிரிக்கிறது. இதனால் தகவல் பரிமாற்றத்தின் போது அலை இடையூறுகளால் (Interfering) குழப்பமடைவது தவிர்க்கப்படுகிறது. O 802.11 b
இத் தொழில் நுட்பமானது
விலைகுறைந்த தகவல் பரிமாற்ற வேகம் குறைந்த ஒரு தொழில் நுட்பமானது. இதன் அடிப்படையில் இத் தொழில் நுட்பத்தினை கொண்டமையும் WiFi வலையமைப்பானது
வரை
2.4GHz அதிர்வெண்ணில் தொழிற்படுவதுடன் இதன் தகவல் பரிமாற்ற வேகம் 11Mbps ஆக காணப்படுகிறது. சமிக்கைகளை மறைக் குறியீடாக்கம் செய்வதற்கு complementary code keying (CCK) எனும் தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.
802.11g இது 802.11b ஐப் போன்று 2.4GHz அதிர்வெண்ணில் தொழிற்படுகிறது ஆனால் இதன் தகவல் பரிமாற்ற வேகமானது அதனுடன் ஒப்பிடுகையில் வேகமானது. இதன் தகவல் பரிமாற்றம் 54Mbps ஆகும். சமிக்கை மறைக்குறியீடாக்கத்திற்கு 802.11a ஐப் போன்று orthogonal frequencydivision multiplexing (OFDM) Gg5ITs516ö நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது.
O 802. In
இத் தொழில் நுட்பமானது தகவல் பரிமாற்ற வேகத்தினை அதிகரிக்கும் வகையில் Institute of Electrical and Electronic Engineering (IEEE) இன் ஆய்வில் உள்ளது. இதன் வேகமானது 140Mbps 6160 அதிகரிக்கப்படும்.
31

Page 18
வரை
WiFi Hotspots
WiFi தொழில் நுட்பத்தின் மூலம் இணைய இணைப்பு சேவையினை வழங்கும் நிலையங்கள் Hotspots என அழைக்கப்படுகின்றன. அதாவது நமது ஊரில் உள்ள Net cafe போன்று. இந் நிலையங்கள் தமது வடமற்ற Router இனை இணையத்துடன் இணைத்து தம் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய மடிக்கணிகள் கையடக்க (PDAS) கணினிகள் என்பவற்றை வடமற்ற Router D L6ir 6 Lippp (Wireless) முறையில் இணைத்து இணையத்தில் உலாவுவதற்கு சேவையினை வழங்குகின்றன. நாம் நமது கணினிகளை கொண்டு வீட்டில் ஒரு வடமற்ற வலையமைப்பை செய்வதற்கு
96ð6 og Hotspots a56f6ð BILDg5 கணினிகளை இணைத்து இணையத்தில் உலவுவதற்கு நமது கணினிகள் வடமற்ற அட்டைகள் அல்லது பொருத்திகளை (Wireless Card or Adaptors) GasT60 riggis வேண்டும். நமது மடிக்கணினிகளில் இவை இல்லாதவிடத்து USB துறையில் (USB Port)S5ösog PCMCA Qg5áulsö (PCMCA Slot) பொருத்தக் கூடிய வடமற்ற அட்டைகளை வாங்கி பொருத்தி தகவமைத்துக் கொள்ளலாம். அதேபோன்று மேசைக் கணினிகள்
guSlair (Desktop Computer) suslsit USB gigopusso (USB Port) 9.656,og PC செருகியில் பொருத்தக் கூடிய வடமற்ற அட்டைகளை பொருத்தி தகவமைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு வடமற்ற அட்டைகளை
பொருத்தி அதற்குரிய Driver மென்பொருளும் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருப்பின் இப்போ உங்கள் கணினிகள் தாமகவே வடமற்ற
வலையமைப்பினைக் கண்டுணர்ந்து
கொள்ளும் இயலுமையைப் பெற்றிடும். அதாவது ஒரு Hotspot இன் உள்ளடக்க வலையத்திற்குள் (Coverage Area) Sly Goudsetb Gurg உங்கள் கணினி அதனை கண்டுணர்ந்து அவ் வலையமைப்பில் கணினியை இணைக்கப் போகின்றீர்களா என கேட்கும் அதன் பின் சில ஒழங்கமைப்புகளை (Configuration) (SLDsbGasTeioga, epsotò (Password, Username, SSID) Hotspot இனால் வழங்கப்படும் WiFi தொழில்நுட்ட வடமற்ற வலையமைப்பில் உங்கள் கணினியை இணைத்து இணையத்தில் உலவலாம்.
QILLDögp QIGa5)ONSILuapLpiiapLu அமைத்தல் ஏற்கனவே உங்கள் அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள கணினிகள்
வடத்தின் உதவியுடன் வலையமைப்பு
செய்யப்பட்டிருந்தால் மேலும் சில கணினிகளை வடமின்றி வலையமைப்பு
32
 

வரை
செய்வதற்கு உங்களுக்கு தேவையானது ஒரு Wireless Access Point அல்லது முழுமையாக உங்கள் கணினிகளை வடமற்ற வலையமைப்பில் உள்ளடக்குவதற்கு உங்களுக்கு (35606JuJITGolgi (15 Wireless Router ஆகும்.
ஒரு சாதாரண வடமற்ந ROuter
ஆனது பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியிருக்கும் o Cable Modem 9656)g Ds modem
த்தினை இணைப்பதற்குரிய துறை
(இணையத்துடன்) O ROuter
oEthernet hub (E6006056061T
வடங்களின் மூலம் இணைப்பதற்கு) உஒரு Firewai (தடுப்புச் சுவர்)
Wireless access point (3560060flasg061T
வடமின்றி இணைப்பதற்கு)
தற்போது WiFi தொழில்
நுட்பத்துடன் வெளிவரும் ROuter ஆனது சிறிய காரியாலயங்கள் வீடுகள் ஆகியவற்றில் உள்ள கணினிகளை வடங்கள் மூலமும் வடங்களற்ற முறையிலும் இணைப்பதற்கு ஏற்ற முறையில் வெளிவருகின்றன. இதனால் நாம் இரண்டு முறைகளிலும் அதாவது வடம் அல்லது வடங்களற்ற முறையிலும் வலையமைப்பை செய்து கொள்ள முடியும். இவ்வகை வடங்களற்ற ROuter களின் உள்ளடக்கப் பரப்பானது 100 அடி (30.5M) ஆகும்.
ജൂഖ് ഖങ്ങ8 Route|' + ഓൺ (ET)
Internet Explorer 6160)|LĎ (9)60)600Tu உலவியின் அல்லது ஏதாவது ஒரு இணைய உலவியின் உதவியுடன் ஒழுங்கமைத்துக் கொள்ளலாம். பொதுவாக இவ்வகை சுOuter கள் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் போது இவை ஒரு IP முகவரியினை கொண்டிருக்கும். இவ் IP முகவரியினை ஏதாவது ஒரு இணைய உலவியின் Address bargbL5-3. Q5ug5 Enter செய்வதன் மூலம் இவ் ROute இனை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான பயனாளர் இடைமுகப்பு தோன்றும்
இதில் வலையமைப்பின் பெயர்
(Service Set Identifier SSID), ROuter பயன்படுத்தப்போகும் Channie, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற ஒழுங்கமைப்புக்களை ஒழுங்கமைக்கலாம்.
இரா.கி
சூழ்நிலைகளை அனுசரிக்கப் பழகிக்கொண்டால் இந்த உலகம்
உங்களுக்கேற்ற பூஞ்சோலையாக விளங்கும். - சார்லஸ் டிக்கன்ஸ்
33

Page 19
வரை
6aff6LDIS
GIFlbGlomgl (Classical Language) 6T6örug 905 GLDITSuisit இலக்கியப் பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகிறது. ஒரு மொழி செம்மொழியாகத் தெரிவுசெய்வதற்கு அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும், பழமையானதாகவும், அதன் தோன்றல் வேறு மொழிகளில் சாராதும் இருத்தல் வேண்டும். செம்மொழிக்குத் தேவையான சிறப்புக்களை இலக்கியப் படைப்புகள், கலைப் படைப்புகள் என இரு கோணங்களில் நோக்கலாம். இவ்விரு படைப்புகளையும் கொண்டே ஒரு மொழி செம்மொழியாகக் கருதப்படுகிறது.
ஒரு மொழி செம்மொழி என்ற தகுதியைப் பெறுவதற்கு இலக்கியத் தரத்தின் அடிப்படையில் முடிவுசெய்யப்படும்.
செம்வமாழிமாநாடு
ஒரு மொழியின் சிறப்பிற்கு முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும்.
ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருக்க வேண்டும் என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளும் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் சான்றாக இருத்தல் வேண்டும். அதாவது கட்டிடக் கலை, சிற்பக் கலை போன்ற பழமை வாய்ந்த சான்றாதாரங்கள் இருத்தல் வேண்டும்.
உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டுவருகின்றன. இருந்தும் அவற்றில் பலவுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை. ஆனால் சில மொழிகள் பழமையானவையாகவும் இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாலும் செம்மொழிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று உலகில் எட்டு மொழிகள் செம்மொழிகளாகக் கருதப்படுகின்றன.
in . . . . . . . . . இந்தோ ஐரோப்பி/மிமாழிகள் கிரேக்க மொழி
சமஸ்கிருதம்
34
 

இலத்தீன் பாரசீகமொழி ஆபிரிக்க - ஆசிய மொழிகள் அரபு மொழி எபிரேயம்
திராவி றோழி தமிழ் சினோ - திபெத்திய மொழி சீன மொழி
இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ்மொழி 2500 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரோக்கம், இலத்தீன் மொழிகள் போல் இந்திய வரலாற்றை அறிய சமஸ்கிருதம், தமிழ் மொழிகள் தேவையாக உள்ளது.
தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்றவை
@_666.
Encyclopedia LDgöguồ Britannica போன்றன தமிழையும், ܐܠܦ சமஸ்கிருதத்தையும் A part from literature in classical (Indo Aryan)
வரை
Sanskrit, Tamil is the oldest literature in India Graig குறிப்பிட்டிருந்தாலும் யுனெஸ்கோ தமிழையும் சமஸ்கிருதத்தையும் செம்மொழிகளாக ஒப்புதல் அளிக்கவில்லை.
கிரேக்கம், இலத்தீன், சீனம், ஹீப்ரூ, பாரசீகம், அரேபியா ஆகியவற்றைக் காட்டிலும் தமிழ் இலக்கியம் கருத்துகள் அதிகம் உள்ளது. இருப்பினும் கிரேக்கம், இலத்தீன், சீனம், ஹீப்ரூ, பாரசீகம், அரேபியா போன்ற மொழிகளின் கலைப்படைப்புக்குச் சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலைகள் சான்றாக இருக்கின்றன.
இந்தியாவில் 5000 ஆண்டுகள் பழமை, தரையில் புதையுண்ட மொஹஞ்சதாரோ, ஹரப்பா போன்ற கட்டிடக்கலைகள் இருக்கின்றன. இது திராவிட கட்டிடக் கலையா? அல்லது ஆரியர் கட்டிடக்கலையா? என்ற கருத்துவேறுபாடு இன்னும் இருந்து வருகின்றது. இதனால் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் பழமையை அறிவதில் தொய்வுநிலை காணப்படுகின்றது.
ஆனபோதும் இந்திய மத்திய அரசால் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது யாவரும் அறிந்ததே. தமிழக முதல்வர் அவர்கள் தனது காலத்திலே உலகத் தமிழாராட்சி மாநாட்டை நடாத்த விரும்பியிருந்தார். அதன்படி உலகத் தமிழாராட்சி மாநாட்டை 2010 பெப்ரவரியில் நடாத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இந்த அறிவிப்பை செப்ரெம்பர் 2009 இலேயே
35

Page 20
வரை
முதல்வர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்திருந்தார். ஆனால் இம் மாநாட்டை நடாத்த போதிய கால அவகாசமில்லை என உலகத் தமிழ்
ஆராட்சி மாநாட்டு உறுப்பினர் இருவர் சம்மதிக்காததால், அதற்கு ஈடாக இந்த செம்மொழி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இந்த ஆண்டு யூன் 23 முதல் யூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் சேர்த்து நடாத்தத் திட்டமிட்டுள்ளனர். இதைச் சிறப்புற நடாத்த 21 குழுக்களை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. உருவாகியிருக்கும் விமர்சனங்கள்
தி.மு.க வினரே தலைமைதாங்கி
தமிழக அரசால் ஒழுங்கிணைத்திருப்பதால் அ.தி.மு.க மற்றம் ம.தி.மு.க கட்சிகள் செம்மொழி மாநாட்டை புறக்கணித்துள்ளனர். சர்வதேச தமிழ் ஆராட்சி சங்கத்தின்
உலகத் தமிழ் மாநாடு வரிசையில் இச்
செம்மொழி மாநாடு இடம்பெறாததாலேயே அ.தி.மு.க வினர் புறக்கணிப்பதாக செல்வி ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். அதேபோல் ம.தி.மு.க வின் பொதுச்செயலாளர் வைகோ வும் தெரிவித்துள்ளார். ஆனால், மாநாடு கூடுவதில் அரசியல் நோக்கு இல்லை என்றும் சர்வதேச தமிழ் ஆராட்சி சங்கத்தின் பங்கேற்பு உண்டு என்றும் மு.கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார்.
"ஈழத் தமிழர்கள் பாரிய அழிவை எதிர் நோக்கி, வதை முகாம்களில் முடங்கியிருக்கும் வேளையில் செம்மொழி மாநாடு அல்லது உலகத் தமிழ் ஆராட்சி மாநாடு பொருத்தமானதா?" என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் கேள்வியெழுப்பியுள்ளது.
"பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்கத் துடிக்க படுகொலைசெய்யப்பட்ட போது தமிழ் உணர்வோடு எதுவும் செய்யாமலிருந்துவிட்டு, இன்றும் பல்லாயிரக்கணக்கில் அகதிகள் முகாம்களில் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த செம்மொழி மாநாடு அவசியமானதொன்றா?" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி
36
 

வரை
முதலாம் பரிசு - 5,000/-
இரண்டாம் பரிசு 3,000/- போட்டி முடிவுத் திகதி: முன்றாம் பரிசு 1 ,000/- 31.07.2010
மேலும் பத்து ஆறுதல் பரிசுகள்
வரை மாசிகையினால் நாடாத்தப்படும் மாபெரும் இக் கட்டுரைப் போட்டிக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
போட்டி நிபந்தனைகள்
`இஇலங்கையில் வசிக்கும் ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ளலாம். `இஎழுத்துத் துறையில் பிரபலமானவர்கள் அல்லது "வரை” மாசிகையுடன்
தொடர்புடையவர்களின் ஆக்கங்கள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது. ஆகட்டுரையின் கருப்பொருள் சமுதாய முன்னேற்றத்தை ஊக்கப்படுத்துமுகமாக
இருத்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகட்டுரை ஏறத்தாழ 500 சொற்களைக் கொண்டிருத்தல் வேண்டும். இதங்களால் அனுப்பப்படும் கட்டுரை ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டதெனின் போட்டியில்
சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது. Sஆக்கங்கள் A4 அளவுள்ள தாளில் ஒரு பக்கம் மட்டும் தெளிவான கையெழுத்தில்
எழுதி அல்லது கணனித் தட்டச்சுச் செய்து அனுப்புதல் வேண்டும். S"வரை மாசிகையில் வெளிவரும் போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தையே
பூரணப்படுத்தி கட்டுரையுடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி: கட்டுரைப் போட்டி,
"வரை” வெளியீட்டகம், மகுடம் அசோசியேற்ஸ், இணுவில் சந்தி, இணுவில்,
யாழ்ப்பாணம்.
37

Page 21
வரை
மாபெரும் கட்டுரைப் போட்டி
முழுப் பெயர்: . ༧ ཟ ༈ ༧ , -.................
முகவரி:
(தொழின் புரிபவர்கள் அண்துை உயர்கன்வியைத் தொடர்பவர்களாயிண்) தொழில்: . தொழில்புரியும் இடம் / கல்வி நிறுவனம் .
(மானவர்களாயினர்)
தரம் .
LIFTL FT3)(6) SuS E ETTE YYi CS0CC Ct LCSC CC t T T TTTTT SS SC StEtT t t S S tt CTT TS T T TTTTTC t C 0 C S CST C CT
குறிப்பு: ................................
38
 
 
 

வரை
புனினங்களானோடு
'நாலு பக்கமும் பார்த்து நாங்கள் நடுங்குவோம்
பாலு அழைப்பான் பங்கருக்குள் வாவென்று காலும் ஓடாது கையும் ஓடாது கதறியழுதிடுவோம்; 後 வேலும் மயிலும் துணையென்று வீழ்ந்து கிடந்திடுவோம்
நடப்பதென்னவென்று நமக்குப் புரியாது-வானில் வெடிப்பதெதுவெனன்று விலாவாரியாய் தெரியும். படிப்பதற்கு பலவிருந்தும் பள்ளிகள் இருக்காது! குடிப்பதற்கு நீர் கிடைப்பதே தவமாயிருக்கும்!
வணர்டு வானில் சுற்ற, பங்கருக்குள் நாங்கள் பதுங்க. நண்டுக்கறியைநாய்கள் ருசித்து நக்கிய சட்டியை. : கண்டவுடனில் கோபம் தலைக்கேறி துரத்திச் சென்றால் முண்டங்களாய் சிலர்; முனகிக்கொண்டும் பலர்.
பட்டது பற்பல பயமின்றி பகன்றிட முடியாதது கெட்டது காதிரக் கேட்டது கன கோடி கொட்டும் மழையினில் கொடும் வெய்யிலில் வெட்ட வெளிதனில் துன்பங்கள் வர்ணிக்கேலாதது.
வேலிகள் மேய்ந்தன, விரைந்த எறிகணைகளால் சாலைகள் சந்திகளெல்லாம் சொந்தங்கள் சாய்ந்தது! கூலிகளின் குறிகள் தவறியதுதான் கடவுளின் கருணை. போலிகள் கண்டோம்! புவிக்கோர் புதினங்களானோம்!
üапtrшаії
O e மனதின் ஓசைகள் /1 N
gratör? காதல ஒரு எந்தச் சூழலிலும் வாழும் தவறவிட்ட அழைப்பு! விலங்குகள் பறவைகள் இணைப்பை விரும்பையில் சூழலுக்கேற்ப இரத்தாகிவிடும். இசைவாக்கம் கொள்ளும்.
போர்ச்சூழலில் வாழ்ந்த நட்பு மனிதனுக்கு மட்டும் குறுந்தகவல் (SMS) போன்றது, ஏன் எறிகணைகளை அகத்தில் (nb0)அமரும் ஏந்தத் தெ 'ನೌ: ந்திரணி நீ அழித்தால் மட்டும் அழியும். *
மது, வவுனியா ノ நுண்கலைப் பீடம்,
யாழ். பல்கலைக் கழகம்
39

Page 22
சில்லென்ற காற்று மேனியை வருடிச் சென்றது. கால்களை தொட்டியில் அலம்பிக்கொண்டு வேட்டியுடன் சால்வையை மேனியில் போர்த்தியபடி அருணன் கோவிலுக்குள் நுழைந்தான். மெலிதான சத்தத்தில் பரவும் பாடல், கம்பீரமான மணி ஓசை அருணனின் மனதை வருடி எங்கோ சென்றடையச் செய்தது. ஆனால் உள்ளே.
தானாக இயங்கும் இயந்திரமொன்று தாள கதியில் மேளமும் அடித்து, மணியையும் ஒலிக்கச் செய்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அருணனுக்கு “இப்போது மனிதர்களைப் போலவே ரோபோக்களைத் தயாரிக்கிறார்கள். பேசாம, மேளம் அடிக்கவும் பூசை செய்யவும் தனித்தனி ரோபோக்களை வாங்கி விட்டுவிட்டால் வேலை சுவமாகிவிடும்” எண்ண ஓட்டங்கள் விரிந்தது. இந்த யோசனையை யாரிடமாவது சொல்ல எத்தனித்து, சினேகிதம் பிடிக்க சனக்கூட்டத்தில் புகுந்தான். அங்கு
“பிரச்சின இப்படியே போகும் ' (3. IIIa) GTGi Gr”
“என்னதான் இருந்தாலும் ஒரு தீர்வு இல்லாம.”
"மஞ்சு பாவம் என்ன?! அவன் ஏமாத்துவான் போல கிடக்கு”
“யாருக்குத் தெரியும். இப்ப நாலு மணிக்கு போய்ப் பாத்தாத்தானே தெரியும்.”
“பூச முடியாதே?”
“பூசய பாத்தா சீரியல் முடிச்சிடுமெல்லே”
*மச்சரனர் இந்தப் பக்கம் கவரேச்சில்ை லயடா, நான் அந்தப்பக்கம் (3. Fu பார்க்கிறன்”
"நான், இப்ப எல்லா நகையளயுைம் போடுறேல்ல. Bୋiଶtit பயந்தானே. ஆக மூண்டு சங்கிலியும் நாலு சோடி காப்பும்தான் போட்டிருக்கிறன்"
பல்வேறு வார்த்தைச் சிதறல்களுக்கு மத்தியில் தன் கண்டுபிடிப்பை முன்வைக்க அருணனுக்குப் பிடிக்கவில்லை.
அப்போது கோவில் ஐயாவின் உத்துருளி உறுமிக்கொண்டு வந்து நின்றது. அவசர அவசரமாக வந்து தனது விறுவிறுப்பை வெளிப்படுத்தினார்.
பூசைகள் தொடங்கி அர்ச்சனை செய்வதற்காக அடியவர்கள் காத்திருந்தனர். அவரவர் காசுக்கேற்றவகையில் மந்திரத்தின் நீளங்கள் மாறிக்கொண்டன. அப்போது அட்சகர் பத்து ரூபாவை மட்டும் கொடுத்த ஒரு தாய் பல பெயர்களை அடுக்கிக்கொணர்டே போனதைப் பார்த்து "பத்து ரூபாக்கு எத்தனை பெயருகள்” சினந்து கொணர்டார். அதைப் பார்த்த அருணன் தனது பட்டியலையும் தன்னிடமுள்ள பணத்திற்கேற்ப சுருக்கிக் கொண்டான்.
இழிச்சவாயன்
40
 

வரை
புதிர் போட்டி இல04 இ
சோ. கிருஷ்ணதாஸ்
கீழ் உள்ள புதிர்களுக்கான விடைகளை 30-06-2010 இற்குமுன் எமது முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். சரியான விடையனுப்பிய அதிஷ்டசாலி மாணவருக்கு ஒருவருட சந்தா இலவசமாக வழங்கப்படும்.
1. தரப்பட்ட உருவில் சதுரங்களின் பக்கங்களின் நடுப்புள்ளிகளை
இணைத்து சதுரங்கள் வரையப்பட்டுள்ள விதம் காட்டப்பட்டுள்ளது. நிழற்றப்பட்ட பகுதி பெரிய சதுரத்தின் என்ன பங்கு எனக்குறிப்பிடுக.
2.சம ஆரையுடைய வட்டங்கள்
செவ்வகமொன்றினுள் அமைந்து 14Crn
காணப்படும் விதம் உருவில் N காட்டப்பட்டுள்ளது. இரு வட்டங்களின் மையங்களிடையிலான தூரம் 3/4 y - எனின் தரப்பட்ட தரவுகளை y உபயோகித்து y இன் பெறுமானம் கானர்க. -
3. குமார் தனது வலது கைவிரல்களைப் பாவித்து ஒன்றிலிருந்து தொடங்கி
எண்ணுவதற்காக பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல், மோதிரவிரல், சின்னவிரல், மோதிரவிரல், நடுவிரல், சுட்டிவிரல், பெருவிரல், சுட்டுவிரல். என்றவாறு எண்ணத் தொடங்கினான். 2007 என்பதை எந்த விரல் குறிக்கும்.
இதழ் 3இல் வெளிவந்த புதிருக்கான பரிசுபெறுபவர்: செல்வி இராகவி பகிரதன், வேம்படி உயர்தர பாடசாலை இவருக்கான (ஒரு வருட சந்தா) பரிசாக 12 "வரை” அறிவியல் பல்சுவை மாசிகைகள் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படும்.
இதழ் 3 இல் வெளிவந்த புதிர் போட்டி க்கான விடைகள்
1. 66 தடவைகள் 1
2. B
41

Page 23
வரை
தொடர் 5
ஜப்பானியர்களின் காட்டுப் பற்று
భక్ష్
ஜப்பானில் அரசாங்கமும் தொழில் நிறுவனங்களும் இணைந்து பல ஆண்டுகளுக்கு முன்னரே "அடுத்த நூற்றாண்டில் எந்தெந்த
தொழிற்றுறைகளில் நாம் கவனம் ெ
செலுத்தவேண்டும்" என தீர்மானித்திருந்தன. அந்த ஆராய்ச்சியில் தீவிரமாக இயங்கி செயற்பட்டன.
அங்கு அரசாங்க அதிகாரிகளும் தொழில் செய்பவர்களுக்குச் சாதகமாகவே நடந்துகொள்வர். உதாரணமாக பார ஊர்திகள் வீதிக் கட்டுப்பாட்டை மீறி சற்று அதிக வேகத்தில் சென்றாலும் கூட "நாட்டினி தொழில் ஓடிக்கொண்டிருக்கிறது! வேலை நடந்தாக வேண்டும்!நான் இதை நிறுத்தி தணர்டனைவிதிப்பது நியாயமாகாது" என்ற மனோபாவத்தில் காவல்துறையினர் மன்னித்துவிடுகிறார்கள்.
ஜப்பானில் அமெரிக்காவைப் போலவே பல சிந்தனைக் குழுக்களை, நிபுணர் குழுக்களை நிறுவியிருக்கிறார்கள். இன்னும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்ப்படுத்தும் சிந்திக்கும் வல்லுனர்கள் (Intelectuals/ Thinkers) என்றும் புத்திசாலிகளது கூட்டம் (டீசயெைவுசரளவ) என்று அறிஞர் குழு என்றும் பலவேறு அமைப்புக்கள் இருக்கின்றன. அந்தந்தத் துறைகளில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை
irġif
絮黏
ჯუჯ இதனஞ்சயன் றியின்
e8:8:
纂
தவணைக்கொரு முறை கூடி விவாதிப்பார்கள்.
ஒரு அரசியல் பேராசிரியர் “ஒருநாட்டின் அரசியல் நிலைமை சுமுகமாகப் போய்கொண்டிருக்கிறதா? அல்லது புரட்சிகளால் பொருளாதாரம் சீர் குலைந்து வருகதிறதா? என்பதை ஆராய்ந்து கூறுவார். அந்த நாட்டின் பணத்தை முடக்கி தொழிலைத் தொடங்குவது நல்லதா இல்லையா என அறிவிப்பார்.
தொழில்நுட்பம் பற்றி அந்தந்த துறைகளில் ஏற்பட்டிருக்கும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி அந்தத் தொழில் நிபனர்கள் கூறுவர். இத்தகைய அறிஞர் குழுக்களின் அறிக்கைகள் நாடு பூராவும் தொழில் நுறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது.
ஜப்பானில் மனித உழைப்புதான் பொருளாக மாறுகிறது. உழைப்பதில் பெருமை கொள்கிறார்கள். ஆணிகளும் பெண்களும் உழைப்பதில்
42
 
 
 

வரை
பெருமைகொள்ளும் இனமாக உருவாகியிருக்கிறார்கள்.
ஜப்பானில் எல்லா நிறுவனங்களிலும் அதிக நேரம் விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. நிறுவனத்தினி இலட்சியம், அதற்கான அணுகுமுறை
எல்லோருக்கும்
விளக்கப்படுகிறது. எல்லோரும்
ஒன்றுகூடி
முடிவெடுத்துவிட்டால் அங்கு பல்வேறு நாடுகளுக்கும் பயணிக்கும் மறுபேச்சிற்கிடமில்லை. ஒவ்வொரு இவர்கள் ஜப்பானிய தொழில் ஊழியரும் தங்களை நிறுவனத்தின் நுட்பங்களை அந்தந்த நாடுகளில் ஒரு பகுதியாகவே உண்ணி அறிமுகப்படுத்துகிறார்கள். அதன் உழைக்கிறார்கள். மூலம் தம் வாழ்வை
வளப்படுத்துகிறார்கள். இரண்டாண்டுகள் வெளிநாடுகளில் சென்று தொண்டுசெய்யும் இளைஞர் யுவதிகளுக்கான செலவுகளை ஜப்பானிய அரசே பொறுப்பேற்கிறது.
வளரும்
39 வயதுக்குட்பட்ட இளைஞர்களையும் யுவதிகளையும் தெரிவுசெய்து சமுதாயப்பணிப் பயிற்சியளித்து உலகெங்கும் அனுப்புகிறார்கள்.
தொண்டர் படையாக
மூந் விநாயகர் இன்ரநெற் & &வகாமினிக்கேசன் லிகாம்பிளைக்ஸ்
கே.கே.எஸ் வீதி, கோண்டாவில் மேற்கு கோண்டாவில்,
T.P. O21 745 1035
Net call Browsing Laminating Typing Printing KIT, Reload - போன் மெமறிக் காட்டில் பாடல்கள் பதிவுசெய்தல்
போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்
43

Page 24
வரை
நீங்களும் சந்தாதாரராகலாம் நீங்களும் இந்த அறிவியல் பல்சுவை மாசிகையின் சந்தாதாரராகுவதன் மூலம் எமது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். ஓராண்டுக்கான சந்தா ரூபா. 410 மட்டுமே! கீழே உள்ள மாதிரிச் சந்தாப் படிவத்தைப் பிரதி செய்து அதில் கேட்கப்பட்ட விபரங்களை எழுதி, சுன்னாகம் தபால் நிலையத்தில் மாற்ற்க்கூடியதாக காசுக்கட்டளையை அனுப்பிவைப்பதன் மூலம் அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தி பற்றுச் சிட்டை அனுப்புவதன் மூலம் "வரை” யின் சந்தாதாரராக இணையுங்கள்.
காசுக்கட்டளை அனுப்பவேண்டிய முகவரி: நிர்வாக ஆசிரியர்,
"வரை” வெளியீட்டகம், மகுடம் அசோசியேற்ஸ், இணுவில் சந்தி,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
வங்கித் தொடர்புக்கு: R. Thananjeyan
- Commercial Bank -
Chun nakam A/C No. 8107004995
S S S S S S L S S S S S S S L S L S S S S S S S S S LS C 0 0 L L L L L L C 0 0 S
S S S S S S S S S S S S L S S S S S S S S S S S S S S S S S S
சேர விரும்பும் சந்தாக்காலம்
ஒப்பம். * ""
"வரையுடனான தொடர்புகளுக்கு இ. தனஞ்சயன் - 0776701661, இ. கிருபாகரன் 07:1788433) யாழ்ப்பாணம்), நாகராசா சரவணன் - 0777866754 (கொழும்பு), ஆ. பரமேஸ்வரன் 0779791366 மட்டக்களப்பு, து. ரஜிந்தன் 077401052 (மன்னார்).
இந்த அறிவியல் பல்சுவை மாசிகை "வரை குழுமத்தினரால் மகுடம் அசோசியேற்ஸ்
வனத்தில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. நிறுவனத்தி டு டுகிறது TR ( 74 )
44
மத்தி
பிரன
கனன்
tcha
ճն{{ԵԼ
(8 ft 6
கடந்
என்ற உயிர்
கருத தோன் இருந் கண்
தகர்க்
 
 

ஒளிரும் பூனைகள்
உலகெங்கும் பல சர்ச்கைகளை உருவாக்கியிருக்கும் குளோனிங் முறை விஞ்ஞானத்தின் ஒரு மைல் கல்லாகும். இருந்தும், குளோனிங் முறை மூலமாக பல நோய்களை உருவாக்கும் உயிர்ணுக்களை முன்கூட்டியே
அறிந்து கொள்ள உதவுகிறது.
குளோனிங் முறையில் பல உயிரினங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன; பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றன. ஆனபோதிலும் தென் கொரிய விஞ்ஞானிகள் சற்று வித்தியாசமாக இரவில் ஒளிரும் புரோட்டீன்களை பயன்படுத்தி பூனைகளை உருவாக்கியிருக்கிறார்கள். உலகில் முதன்முறையாக ஒளி உமிழ் புரோட்டீன்களை
வைத்து உருவாக்கப்பட்ட விலங்கினங்கள்
கிய ஆபிரிக்காவில் Chad எனும் நாட்டில் அண்மையில் டுபிடிக்கப்பட்ட படிம மண்டையோடு இது. மைக்கேல் 蠶 ன்ட் என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் தரங்கிலிருந்து டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus densis என்று பெயரிடப்பட்டுள்ளது. 7 மில்லியன் மனிதன்
ங்கள் பழமையான இந்த மண்டை ஒடு மனிதனைப் apjITIOTTE"
ன்ற அமைப்பில் உள்ளது.
த 150 ஆண்டுகளாக டார்வினின் கொள்கைப்படி 5 லியன் பழமைவாய்ந்த 4/3/a/Op://ect/s ழைக்கப்படும் குரங்கு போன்ற ஒரு சினத்திலிருந்தே மனிதன் தோன்றியதாக ப்பட்டது. இருந்தும் குரங்கிலிருந்து மனிதன் ாறினான்’ என்ற கொள்கை விவாதத்திற்கிடமாக தது. இப்போது இந்த படிம மண்டையோட்டின் பிடிப்பு டார்வினின் பரிணாம கொள்கையைத்
குமுகமாக உள்ளது.

Page 25
ଅଞ୍ଜଳ୍କ
UPS 65OV 2.1 Woofer - 5.1 Woofer Computer Table PC Camera 1GB, 4GB, 8GB Flash Epson T10 Printer Epson LQ 300+ - Hp Des Hp Laser Jet 1505 12AT Electric Blower PC TV Capture Card
PO SOLU
TECHNO
Tel: O21 222 1 1 01 / 021 22 E-mail: postaffna Ogmai. 305, Kasthuriyar Road, Ja M.M.V.Road, Nelliyady
 
 

தக் குறைந்த விலைகளில்
skjet D1560 V / oner - 13A Toner
TIONS LOGIES (PVT) LTD.
29644 O77 379 2904
огтл
fna
ViewSonico