கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெள்ளிமலை 2011.11

Page 1


Page 2


Page 3
வலிகாமம் பிரதேச வணங்கள், தி
இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவழச்சாலை
புனிதமுற்று மக்கள்முது வாழ்வுவேண்டில்
புத்தக சாலைவேண்டும் நாட்டில்யாண்டும்
- பாவேந்தர் பாரதிதாசன் -
வலிகாமம் வதற்கு பிரதேச வாசகள் வட்ட வெளியீடு
இணை ஆசிரியர்கள் க. செளந்தரராஜன் திருமதி இ. கருணாநிதி
ஆசிரியர் குழு திரு. சு. துரைசிங்கம் (கவிஞர் துரையர்)
திரு. பா. பாலச்சந்திரன்
திரு. சு. முநீகுமரன் திரு. இரா. ஜெயக்குமார்
g545, af). Jépaig திரு. பா. துவாரகன் திரு. த. அருள்குமரன்
தொடர்புகளுக்கு வெள்ளிமலை சுன்னாகம் பொதுநூலகம் G6606).
அச்சுப்பதிப்பு கிருஷ்ணா பிறிண்டேர்ஸ், டாக்டர். சுப்பிரமணியம் வீதி, G6606).
இச்சஞ்சிகையில் 66IOfuTutor ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே
 
 

)ண்கள் வெளிக்காட்டிரும் சஞ்சிகை
க 2011 வெள்ளி : 11
மலைமீதிலே பக்தம் صے حصص محمحصحصے حصے حصحصےح^ எண்ணச்சாரல் O2 எங்கே செல்கின்றோம் O3 y - த சண்முகநாதன் S சங்ககாலத்துக்கு முன்னரான ஆடற்கலை O6
- அ உமாமகேஸ்வரி கடவுளுக்கு ஒர் கடிதம் 08
- இயலிவானர்ை க.பொ.த உயர்தர பரீட்சையை வெற்றி கொள்ள - ப அருந்தவம் O9 ஓங்கி ஒரே குரலாய் - இ கணேசராசா O நீரிழிவு வருமுன் காப்போம் 11
- ந. கிருஸ்ணராசா மக்கள் சேவையில் வைத்தீஸ்வரக் குருக்கள் 15
- பொ. சண்முகநாதன் சிறுவல் கதை - பேராசை பெரு நட்டம் 17
- சி சிந்துஜா LJПор(ај) шПLiћ 19
- திருமதி உதயலதா நவதிசன் விைதை - எந்தனுர் கந்தரோடை 22
- சிற்பி" முத்துக்குமாரக் கவிராயர் 24
- க சிகுலரத்தினம் சன்மார்க்க நடராஜமும் நுழைபுலமும் 28
- மு. பா. துவாரகன் தமிழறிஞர் புலவர் ம. பார்வதிநாதசிவம் 3O
- டாக்டர் வெ. சக்திவேல் தமிழிலக்கியவரலாறு எழுதுதலில் ஈழத்தறிஞர் 32
- to LIII, toastajiblasé6)/ld - ம பா. பாலமுரளி 6ருத்nைணல் - கந்தரோடை திரு. பொ. பசுபதி 36
-த. அருள்குமரன் மக்கள் வங்கி ஐம்பது ஆண்டுகால
மகத்தான சேவைகள் 41
- க இராசமனோகரன் நினைவலைகள் - சு திருச்செல்வம் 43 நெடுங்கதை - உரப்பை - ந. சிறீஸ்கந்தராசா 46 மாறிவரும் சமூகச்சூழலும் HIV/AIDS 55
- கே. எஸ். சிவஞானராஜா
حصے صےNصحصے حصے حصے حصے

Page 4
Gaia)
6afowofua \seal sease sers
2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ே பொது நூலக வாசகர் வட்ட கையெழுத்துச் ச கையெழுத்துப் பிரதிகளினூடாகப் பயணித்து, அச்சுப்பிரதியாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந் ஆக்க முன்னெடுப்புக்களை, வளங்களை வெ போட்டது. பிரதேச அனைத்துத்துறை வளர்ச்சி மேம்பாட்டிற்கும் இவ் வெளியீடு உறுதுணை செய் சபைச் செயலாளர் நம்பிக்கை வெளியிட்டிருந்:
அதன்வழி, பொழுதுபோக்குச் சஞ்ச வாழ்வியற் செயற்பாடுகளுடன் ஒன்றினைக் பயன்பாட்டாளர்களின் ஆக்கபூர்வ பங்கேற்புக இனைத்துக் கொண்டு, கருத்து வெளிப்பாட்துக்
இனங்கைப்பத்திரிகை, சஞ்சிகை வெ மகத்தானது. இம்மன் தமிழ் மொழியின் இல அறிஞர்கள், கலைஞர்கள் இப்பிரதேசத்தவ இலக்கியங்கள், இலக்கிய கர்த்தாக்கள் சம்பர் படைப்புக்கள், வளர்ந்து வரும் எழுத்தாளர் சஞ்சிகையைத் தொடர்ந்து அலங்கரித்தன. பா ஆலயங்கள் போன்ற சமூகஸ்தாபனங்கள் சா சஞ்சிகை வெளிவந்தது.
இதழ்களை கால அட்டவணைப்படி 6
நிலை காணப்பட்டது. தடைக் காரணிகளை அக்கறைக்குரிய அம்சங்களுடன் புதுவடிவ ஊக்குவிப்பை, வலி தெற்கு பிரதேச சபையில் திரு. தியாகராசா பிரகாஷ் அவர்களும் மதிப் இவ்வாண்டு தேசிய வாசிப்பு மாதத்தை அடுத்த அம்சங்களை உள்ளடக்கி வெளிவந்து உங்கள்
GITrasjasafat ofbarTas அன்புடன் வரவேற்கப்படுகின்றன.
வெள்ளிமலை இதழ் - 1 C
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fơsgoð
ப்ை பாதை MMNMNsINbssy
சிய வாசிப்பு மாதச் செயற்பாடாக சுன்னாகம் bசிகையாக உருவெடுத்த வெள்ளிமலை மூன்று 2007 சித்திரை- ஆடி காலப்பகுதியில் முதல் தது வலிகாமம் பிரதேசத்தின் அறிவு, திறன், ளிக்காட்டும் களமாக வெள்ளிமலை வீறுநடை ளுக்கும், ஆக்க இலக்கியத்துறைக்கும், வாசிப்பு யுமென அக்காலப்பகுதியின் வலிதெற்கு பிரதேச நார்.
சிகையாகப் பெயர் பெற்றுவிடாமல், மக்களின் து செயற்படும், உள்ளூராட்சி மன்ற நூலகப் ளினூடாக பிரதேச ஆக்கங்கருதிய அம்சங்களை களமாக 'வெள்ளிமலை வெளிவந்தது.
ளியீட்டுவரனற்றில் இப்பிரதேசத்தின் பங்களிப்பு க்கியத் தவப்புதல்வர்களின் தாய்மன். பல்வேறு ராவர். இவர்கள் சம்பந்தமான ஆக்கங்கள், தமான கட்டுரைகள், துறைசார் வல்லுநர்களின் களின், மாணவச் செல்வங்களின் ஆக்கங்கள் டசாலைகள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், ார்ந்த தகவல்களும் ஆக்கங்களும் உள்ளடக்கிச்
வளியீது செய்வதில் இதற்கு முன் ஒரு தொய்வு ாக் கண்டறிந்து, தடைகளைத் தாண்டி, சமூக த்தில் உன்னதமாக வெளிவர வேண்டுமென்ற * மக்கள் பிரதிநிதிகளான கெளரவ தவிசாளர் பிக்குரிய உறுப்பினர்களும் வழங்கிவருவதனால் வ்ெளிவரும் இவ்விதழ் புதுப்பொலிவு பூண்டு புது கரங்களில் தவழ்கின்றது.
மூட்டும் ஆதரவும் விமர்சனக் கருத்துக்களும்
2) asījies 20

Page 5
திமிழர்களாகிய நாம் எம்மைப் பற்றியும் எமது பாரம்பரியம் பண்பாடு பற்றியும் பேசுவதில் ஈடுஇணையற்றவர்கள். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்தகுடியென்றும், சேரன் செங்குட்டுவன் சுந்தர பாண்டியன், செண்பக பாண்டியன் பரம்பரை என்றும், கற்பின் செல்வியாம் கண்ணகிக்குச் சிலை எழுப்ப கனக விஜயன் தலையிலே கல்சுமந்த இனம் எம்மினம் என்று அலங்காரமாக அடுக்கு மொழியிலே பேசுவதிலும் நாம் ஒப்பாரும் மிக்காருமற்றவர்கள். என்றாலும் இவை அனைத்தையும் பேசி என்ன? நாம் எங்கே போகிறோம் என்பதை அறிந்தும் அறியாது தெரிந்தும் தெரியாது; கண் இருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய்; நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணி நாம் என்றாவது சிந்தித்ததுண்டா? அன்று ஒரு புலவர் பாடிய பாட்டொன்று தான் இப்போ ஞாபகத்திற்கு வருகிறது. “பாமரராய் விலங்குகளாய் உலக னைத்தும் இகழ்ச்சி சொலப்பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ?' என்று கேட்டானே அப்புலவன். அவனின் சொற்களின் கருத்தை என்றும் கவனத்தில் எடுத்தோமா? இல்லையே. இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் வாழ்ந்த ஒரு கவிஞன், “மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்கு தெரியவில்லை” என்றான். பாரதி கூறிய பான்மை இக்கவிஞன் கூறிய மனிதம் என்பவை பற்றி நாம் அறிய முற்பட்டோமா? இல்லை! இல்லை!! இல்லை!!!. இதனால் தான் நாம் எங்கே போகிறோம் என்று சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
பழந்தமிழ் மக்கள் தங்கள் வாழ்வை அக வாழ்வு புற வாழ்வு எனப் பகுத்து வாழ்ந்தார்கள். அக வாழ்வு என்பது ஒத்த நலன், ஒத்த குணம், ஒத்த கல்வி முதலியனவுடைய ஒருவனும் ஒருத்தியும் கூடி நடாத்தும் இல்வாழ்வாகப் பரிணமித்தது. அக வாழ்வு இன்பமானதாக இயக்க வேண்டி பொருள் தேவைப்பட்டது. பொருள் தேடிச் செல்லும் ஆண்மகன் பொருளைக் கொண்டு வந்து
வெள்ளிமலை இதழ் - 1 C
 

தன் அன்புக்கினியவளிடம் கொடுத்து அன்புடன் அகமகிழ்ந்து வாழ்ந்தான். இந்த நிலை இன்று சற்று வேறுபட்டு பரிணாம மாற்றம் பூண்டு காணப்படுகிறது. தனது பொருள் தேடும் வேட்கையால் வேற்று நாடு செல்லும் ஆண்மகன் பல கஷடங்களை எதிர்நோக்கி உழைத்து அனுப்பும் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடாத்தும் அக்குடும்பத்தவர் அந்தப்பணத்தைக் கண்டு, அதனால் செல்வமும் பேணாது சொல்வதும் பேணாது வெல்வதே கருமமென்று உழன்று வெண்பகை தேடும் காட்சியை அல்லவா நாம் காண்கிறோம். அந்த ஆண்மகன் அனுப்பும் பணத்தை பேண வழியறியாது நிற்கும் இம் மாற்றம் வந்த பணம் மீள செல்லவும் கூடும். ஏனென்றால் "அது செல்வம் என்பதால் செல்வோம் என்னும் நிலையினை எய்தும்’ என்பதை மறந்து எங்கெல்லாம் செலிகிறார்கள். செல்வம் நிலையாமை கொண்டது. அதனை நிலைக்க வைக்க மறக்கின்றார்கள்
பண்டைத்தமிழர் அகவாழ்வில் பெண் தனக்குரிய ஒருவனை தனக்குரிய தலைவனாக தானே தெரிந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தாள். இந்த உரிமை சுயம்வரமாகக் காணப்பட்டது. இதனைவிட ஒத்த குணம், ஒத்த நலன் ஒத்த கல்வியை கொண்ட இளைஞனும் பெண்ணும் பிறர் அறியா வண்ணம் காதல் தொடர்புகளை வளர்த்தனர் என்பதைப் பண்டைத் தமிழர் பண்பாடு என்ற நூல் கூறுகிறது. பிறர் அறியா வண்ணம் வளர்க்கப்படுவது காதலாக இருந்தபோதும் தலைவியின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான தோழி அதனை அறிந்து அதன் நேரிய வாழ்விற்கு பலவழிகளிலும் உதவுபவளாக காணப்பட்டாள். அங்கு காதல் மட்டும் களிநடம் புரிந்தது. அதனாலேதான் உண்மைக்காதல் புனிதமானது; மாசற்றது எனப்பட்டது.
இந்தக் காதல் இக் காலத்தில் “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற நிலையில் கோலத்தில், குணத்தில் மாற்றம் கண்டு எமது கலாச்சார பாரம்பரியங்களை தகர்க்குமளவிற்கு வளர்ந்துவிட்டது. காதல் என்ற போர்வையில் பெரும்பாலான இளைஞர்களும் யுவதிகளும் கண்போன போக்கிலே கால்களும் போக, அதன் போக்கிலே மனமும் போக தம்மைச் சீரழிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற அருங்குணங்களை வேண்டாம் என ஒதுக்கும் யுவதிகள் “அந்தச் சுகத்தை நான் அறியக் காட்டாயோ’ என நிஜ வாழ்விலும்
3> äിയങ്ക 2011

Page 6
துடிக்கிறார்கள். இன்றைய அனைத்துக் காதல் உள்ளங்களும் இவ்வாறு செயற்படுகின்றன எனக் குற்றம் சொல்வதாகக் கருதக்கூடாது. இவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டவே இவை எடுத்தாளப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணம் ஒரு கட்டுப்பாடற்ற இளம் சமுதாயத்தைக் கொண்டு காணப்படுவதனை இங்கு சொல்லாது இருக்க முடியாதுள்ளது. யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் அவர்கள் தன்னால் பெறப்பட்ட இத்தகைய புள்ளிவிபரங்கள் பற்றிய சில அதிர்ச்சி தரும் தகவல்களை அண்மையிலி வெளியிட்டார்கள். அதில் இளவயதுத் தாய்மை, முறையற்ற பிரசவங்கள், இளவயது விதவைகள் பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடான சமூகம் தன் பெருமையை இழக்க முடியாது என்பதை இன்றைய இளைஞர் யுவதிகள் அறியாது எங்கு தான் செல்கிறார்களோ தெரியவில்லை. ஒரு கட்டுப்பாடற்ற சமூக பாரம்பரியங்களையும் உயர் வாழ்வியல் விழுமியங்களையும் உதாசீனம் பண்ணும் நிலை காரணமாகத் தண்டிக்கப்படும் பெண்கள் பல பாதிப்புக்களை எதிர்நோக்குகிறார்கள் என்பதனை ஒரு மனித உரிமை அமைப்பில் பணிபுரியும் நான் அனுபவ ரீதியாக அறிகிறேன். தாபரிப்புப் பணம் பெறவும், விவாகரத்து பெறவும் இதனைவிடக் குடும்பப்பிரச்சனை, பிரிவு காரணமாகவும் பெண்கள் தீர்வுகளைப் பெறுவதற்கு வருவதிலிருந்து நாம் எங்கே செல்கின்றோம் என்பதனை ஊகிக்க முடிகிறது. இவர்கள் நாம் உடுப்புக்களை மாற்றி மாற்றி அணிவதுபோல் வாழ்வியல் போக்கையும் மாற்றி மாற்றி அமைக்கலாம் என்று நம்புகிறார்கள். இன்று “ஒருத்தி நெஞ்சம் ஒருவனுக்கே” என்ற நிலை மாற்றம் கண்டு வருவதைக் காணும்போது தமிழர் பேணிய கற்பு களங்கம் காண்கிறதே என்று ஏங்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்தக் கற்பு நிலை இல்லை அல்லது தேவையற்றது என்ற கருத்து முக்கியத்துவப்படுத்தப்படுமேயானால் நாம் ஒரு மந்தைக் கூட்டமாக, அறிவற்றவர்களாகப் பகுத்துணரும் பண்பற்றவர்களாக வாழத் தலைப் படுகிறோம் என்பதே பொருள்.
சீரான வாழ்விற்கு - வையத்துள் வாழ்வாங்கு வாழப் பொருள் வேண்டும். அதனாலோ என்னவோ "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை' என்றார் வள்ளுவர். பொருளை நல்ல வழியில் தேடிச்சேர்ப்பதே சிறப்பு. தேடப்படும் பொருள் உழைப்பினால் வருவதே சாலச் சிறந்தது. பொருளைக் கஷ்டப்பட்டுத் தேடும்போது அதன் பெறுமதியை அனுபவ வாயிலாகக் காண
േീമിഥഞ്ഞ ജp - 1 C

முடிகிறது. அதனால் அப்பொருளைப் பேண வேணி டும் .பாதுகாக்க வேணி டுமென்று விரும்புகின்றோம். எமது மக்களுள் சிலர் செய்த பூர்வ புண்ணியம் காரணமாக, அம்மக்களது உறவினர்களோ, வழித்தோன்றல்களோ பிறநாடு சென்று பொருளிட்டி இவற்றைத் தம் உற்றார் உறவினர்களுக்கு அனுப்புகிறார்கள். இந்த உறவினர்களைப் பொறுத்தவரை அவர்கள் உழைக்காமல் செல்வம் பெறுகிறார்கள். இந்த உழைக்காமல் ஈட்டப்பட்ட செல்வத்தின் பெறுமதி பலருக்கும் புரியாத காரணத்தினால் அதை அநியாயமாகச் செலவு செய்கின்றார்கள். அத்துடன் se LI LJ 606 të காரணமாக " பிள்ளைகள் துர்ப்பழக்கங்களை பழகும் சந்தர்ப்பங்களைப் பெற்று அதனால் சீரழிகின்றார்கள். அப்பணம் காரணமாக மது மங்கை வயப்பட்டு சச்சரவுகளில் ஈடுபட்டு அழியும் போக்கையும் நாம் காண்கிறோம் மகாத்மா காந்தியடிகள் உலகம் கண்ட பெருந்தவறுகள் என ஏழு விடயங்களைக் கூறி அதனுள் முதலாவதாக உழைக்காது ஈட்டப்பட்ட செல்வத் தினை வைத்தார். அந்த ஏழு தவறுகள் காரணமாக உலகம் கெடும் போக்கில் போகின்றதென்று கண்டுகொண்டார்.
அந்த நாட்களில் கூட்டுக் குடும்ப வாழ்வே அமைந்திருந்தது. அங்கு வீட்டில் முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அவர் அனைத்து வழிகளிலும் அக்குடும்பங்களை வழிநடாத்தினர். அவ்வாறு வழி நடாத்தும்போது ஒற்றுமை, இணக்க மனப்பான்மை, ஈதல், இசைவுபட வாழ்தல், ஏனையோரின் நன்மை தீமை என்பவற்றில் பங்கெடுக்கும் நிலைமைகள் காணப்பட்டன. ஆனால் இன்றோ சனப்பெருக்கம் காரணமாக கூட்டுக் குடும்ப முறை அடிபட்டுப் போய்விட்டது. அதனால் தனிக்குடும்ப முறை காணப்படுகிறது. அந்தப் பொதுப்பண்புகளை ஒதுக்கிவிட்டு தன்னைப் ப்ற் றிச் சிந் தரிக் கும் போக் கே இன்று காணப்படுகிறது.
நாம் ஐந்து வயதாகும்போது விஜய தசமியில் எமது பிள்ளைக்கு நாட்பாடம் புகட்ட ஆரம்பிக்கிறோம். அன்றைய நாட்களில் பாடசாலை செல்ல ஆரம்பிக்கும் பிள்ளையொன்று ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலான நீதி நூல்களை என்பவற்றை முதலில் படிக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டது. அவ் வழக்கம் சமூக விழுமியங்களைக் காக்கும் தன்மையுடனிருந்ததால் பெற்றோர் தாய் தந்தையினருக்கு மதிப்பளித்து அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மாதா,
2) கார்த்திகை 2011

Page 7
பிதா, குரு, தெய்வம் என எமது குருநாதர்களை நாம் போற்றினோம். அவர் சொற்கேட்டு நடந்து நல்லன எல்லாம் பெற்றோம். இன்று அத்தகைய பாட விதானத்திற்குப் பாடசாலைகளில் இடமில்லை. அதனாலி நாம் போற்றிய பணி புகளுக்கு இன்று இடமிலி லை. பொதுப்போக்குவரத்துக்களில் ஒரு முதியவருக்கு இருப்பிடம் கொடுக்க யாருமில்லை. ஒரு கர்ப்பிணியை இருக்கையில் இருத்த யாரும் முன்வருவதில்லை. மனிதம் மாண்டுவிட்டது. எளியோருக்கு உதவி செய்ய வலியோர் இல்லை. இல்லாதவர்க்கு இரங்க யாரும் இல்லை. இவை அனைத்தும் எமது பிரதேசங்களில் மட்டுமே. வேண்டுமாயின் சிங்கள்ப் பிரதேசங்களில் பொதுப் போக்குவரத்தில் முதியோர், வலுவிழந்தோர், கர்ப்பிணிகள் எவ்வாறு இருக்கைகளில் அமர்த்தப் படுகிறார்கள் என்பதைப் பாருங்கள். இது நான் அனுபவ வாயிலாகக் கண்ட உண்மைகள், ஏழைகட்கு இரங்குவதும் அங்கு கூட முக்கியமாக போயா தினங்களில் அனைத்து ஜீவராசிகளிடமும் ஜீவ காருண்ணியம் பேணுமுகமாக நாய்கள், பூனைகள், பறவையினங்களுக்கும் பாற்கஞ்சி காய்ச்சி உண்ணக் கொடுக்கும் வழக்கம் இன்றும் உண்டு. பிரதி போயா தினங்களிலும் கிராமங்களில் இவ்வாறான சிறப்புக் கைங்காரியங்கள் இடம்பெறும் போது நாம் என்ன செய்கிறோம் என்று சற்றுச் சிந்திப்போமா? எமது தாய், தந்தையரை வயோதிப காலத்தில் வயோதிப இல்லங்களுக்கு அனுப்பிப் பராமரிக்க முயலுகிறோம். ஏழை எளியவர்கட்கு உதவுவதினின்றும் விலகி நிற்கிறோம். அடுத்த வீட்டுக்காரன் ஏதோ காரணத்திற்காக துக்கப் பட்டிருக்க நாம் பிறந்த நாட்கொண்டாட்டம் நடாத்துகிறோம். இன்னும் ஒருபடி மேலே சென்று
நினைவலைகள் 45 பக்கத் தொடர்ச்சி. உயரம் இருக்கும். தொங்க விடப்பட்டு இருக்கும் போது வாழைத் தண்டு நிலத்துடன் அல்லது நிலத்துக்கு சற்று உயரத்தில் இருக்கும். பழங்கள் பெரியனவாகவும், மஞ்சல் நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும, ரம்மியமானதாகவும் இருக்கும். பக்கத்தில் செல்லத்துரை தேனிர்க்கடையொன்று சிறியதாக இருந்தது. இதில் பகோடாவும் பருப்பு வடையும் மிகவும் பிரபலமானது. இளைஞர்கள் இங்குதான் பகோடா வாங்கி உண்பார்களி. பருப்பு வடை மிகவும் பெரியதாகவும் இறுகியதாகவும் இருக்கும். மேலும் சிறியளவில் தேனிர்கடைகள் சில இருந்தன. பிரபல்யமானவையாக இல்லை. சுன்னாகம் மக்கள் இக் கடைகளில் தேனீர் அருந்துவதை வயதானவர்கள் விரும்புவதில்லை. மேலும் களைப்பினால் இக்கடைகளில் தேனிர் அருந்தினால் மற்றவர்கள் அவரை சற்றுக் குறைவாகவே பார்ப்பார்கள். உறவினர்கள் அவரைப் பேசுவார்கள். அக்காலத்தில் துாரம் துலைக்குப் போனாலும் வீட்டில் வந்துதான் தண்ணிர் அருந்துவார்கள். அப்போதும் சில N
வெள்ளிமலை இதழ் - 1 C

گسی
5)
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செய்ய அழைக்கப்படும்போது அதில் கலந்து கொள்ள மறுத்து டி.வி யில் பார்த்து இன்புறுகிறோம். அங்கு பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு உதவுங்கள் என்று எம்மை சமூக அமைப்புக்கள் அழைக்கும்போது இசைக்கோஷ்டி களையும், மேளக் கோஷ்டிகளையும் பல ஆயிரம் ரூபா கொடுத்து அழைத்துப் போட்டித் திருவிழா செய்கிறோம்.
பார்த்தீர்களா நாம் எங்கே போகிறோ மென்று? நாம் எமது சமயம் கூறும் வழியில் வாழ மறுத்து அதர்ம வழியில் செல்கிறோம். இதனால் நாம் எங்கே செல்கிறோம் என்று யாரையும் கேட்க முடியாதவர்களாக இருக்கிறோம். ஏனென்றால் காடு பற்றி எரியும்போது சந்தன மரம் பிற நீங்கல் இல்லையே. நாம் எம்முள் முட்டி மோதுகிறோம். யதார்த்த சிந்தனைகளுக்குப் பதிலாக தன் முனைப்பான சிந்தனைகளைக் கொண்டு வாழத் தலைப்பட்டு விட்டோம். இதன் (pg. 6..... அழிவு. இதிலிருந்து எம்மைக் காக்கக்கூடிய ஒருவர் உள்ளார். அவர் எமது இறைவன் தான். “யாரோடு நோவேன் ஆர்க்கெடுத்துரைப்பேன் ஆண்ட நீரருள் இல்லை யானால்” என்பது மணிவாசகர் வார்த்தை. ஆண்டவன் அருள்பெற மனச்சுத்தம் வேண்டும். அந்த மனச்சுத்தம் பெறுவதற்குத் தூய சிந்தனை வேண்டும். அதற்காக நாம் மந்தரை போன்றோரின் போதனைகளைக் கேட்கலாகாது. வஞ்சக சகுனி போன்றோரின் சேர்க்கை எமக்கு ஆகாது. இவற்றை நாம் கருத்தில் எடுத்து எமது - வாழ்வை சிந்தனையை - வளம்படுத்துவோமாக.
வீடுகளில் தேநீர் அருந்தும் வழக்கம் குறைவாகவே இருந்தது. அரிசி வடித்த கஞ்சி, பழந்தண்ணிர், மோர் முதலிய வற்றைத் தான் தாகத்துக்கு அருந்துவார்கள். இங்குள்ள இளைஞர்கள் அக்காலத்தில் கையில் காசு கிடைத்தால் இங்குள்ள தேநீர் கடைகளில் தேநீர், வடை, சுசியம், பகோடா முதலியவற்றை ருசித்து உண்பார்கள். அவர்களும் யாரும் பார்க்கின் றார்களா என்று அவதானித்துக்கொண்டே தேநீர் கடைகளில் உண்ணச் சென்று வருவார்கள். உறவினர்கள் யாராவது கண்டால் வீட்டில் அவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் . கண்டிப்புகள், தண்டனைகள் கிடைக்கும். நல்ல பிள்ளைகள் தாய் தந்தையரின் உறவினரின் கண்டிப்புக்கள் தண்டனைகளுக்குப் பயந்து தேநீர்க்கடைப்பக்கமே போக மாட்டார்கள். சில இளைஞர்கள் காசு கொடுத்து பலகாரங்களை வாங்கி வெளியில் மறைந்து உண்பார்கள். ஏனெனில் தாய் தந்தையரோ உறவினர்களோ பார்த்தால் தண்டணைகள், கண்டிப்புக்கள் கிடைக்கும் என்ற பயத்தினால்,
இனினும் தொடரும்.
السلســـســـــــــ
கார்த்திகை 2011

Page 8
சங்ககாலத்
g65uo6. e. 9 LonTLDGsGrübGnus B.FA உடுவில் தெற்கு, LontGoflůUnrů.
IDனித வாழ்க்கையின் ஆரம்ப முதலே ஆடலும் இசையும் அவர்களைப் பின்னிப் பிணைந்ததிருந்தமையை மானிடவியல் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிகளின் மூலம் தெரிந்து கொள்கிறோம். பிறந்த நேரத்தில் குழந்தை அழுகின்ற ஓசை இசையாகவும், அந்த அழுகையின் போது அசையும் உடலின் நிலை நடனமாகவும், அந்தக் குழந்தையின் உருவமே ஓவியமாகவும் பெற்ற தாய்க்கு முக்கலையின் அங்கமாகத் தெரிகிறது. கலைகள் மனித வாழ்வோடு இணைந்திருப்பதை நாட்டியக் கலையின் லெளகீக வரலாறு எடுத்துக் கூறுகின்றது. குறிப்பாக கற்கால மக்கள் வேடrயுக, இடையர்யுக மக்கள் சூரியன், வானம், நிலம், பெருமரங்கள் போன்ற இயற்கையினை வழிபட்டுத் தம்முடைய தேவைகளைத் தாமே நிறைவேற்றிக் கொண்டனர். பரிபாஷைகளோ, வடிவங்களோ இல்லாத நிலையில் தமது கருத்துப் பரிமாற்ற ஊடகங்களாக கண், கை, தலை, கால் என்பவற்றையே பயன்படுத்தினர். இத்தகைய கருத்துப் பரிமாற்றங்கள் மகிழ்ச்சியான சந்தர் ப் பங்களில் சற்று அதிகமாகப் பயன்படுத் தப் பட்டது. அதாவது தமது வெற்றியையோ, மகிழ்ச்சியையோ வெளிப்படுத்த துள்ளிக் குதித்தும் கூக்குரலிட்டும் அசைவை வெளிப்படுத்தினர். எதுவித வரையறைக்கும் உட்படாத இந்தக் குதித்தாடும் கூத்து அவர்களின் கற்பனைக்கும், கட்டுப்பாட்டிற்குள்ளும் அடங்கி ஒரு சந்தத்தோடு வழி நடத்தப்பட்டு ஆடலும், இசையும் தோற்றம் பெற்றன. இதனை ஆடலிசை பற்றிய ஆரம்ப் நிலை என்று கூறலாம். இவ்வாறாகத் தோற்றம், வளர்ச்சி பெற்ற ஆடல், இசை வரலாற்றுக் காலத்தின் முன்னும் பின்னும் எத்தகைய நிலைப்பாட்டில் இருந்தது என்பதை சான்றுகளும் எடுத்துக் காட்டுகின்றன.
ஆடற்கலையின் பரிணாம வளர்ச்சி பற்றிப் பார்க்கும் போது அனேகமாக சங்கம், சங்கம் மருவிய காலங்களில் இருந்தே ஆரம்பிப்பது வழமை. பொதுவாக எந்தத் துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் ஆரம்பகால மக்கள் வாழ்ந்த சிந்து சமவெளி காலத்தையே
வெள்ளிமலை இதழ் - 1 C

த்திற்கு ஒன்னதான
ஆடற்கலை
நோக்குவர். கி.மு 2500 - 1500ம் ஆண்டளவிலான காலப்பகுதி சிந்து வெளிக்காலம் என்பர். ஆரம்ப திராவிட இனக் குழுக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களை மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களில் இடம் பெற்ற அகழ்வாய்வுகள் மூலம் அறியலாம் . இங்கு கரிடைக் கப் பெற்ற இலட்சினைகள், படிமங்கள், மனித உருவங்கள் என்பவற்றின் அடிப்படையிலே இங்கு வாழ்ந்த மக்களின் சமயம், நகர அமைப்பு, வாழ்க்கைமுறை, கலை, கலாச்சாரம் என்பவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இவ்விரு பெரு நகரங்களிலே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கிடைத்த மண்ணினாலான நடன உருவங்கள், வெண்கலத்தாலான நேர்த்தியான நடனமாடும் சிலை என்பன பெண்கள் ஆடல் புனைந்தமையை எடுத்துக்காட்டுகிறன. இந்த நடனமாது கைநிறைய வளையல்கள் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இக் காலத்தில் கிடைக்கப்பெற்ற இலட்சனைகளிலே ஒருவர் மேளம் அடிக்க சிலர் சூழ்ந்து ஆடுவது போன்று பொறிக் கப் பட்டிருப்பதைக் காணலாம். அகழ்வின் போது மண், மரம், உலோகம் போன்றவற்றிலான இசைக் கருவிகளும் கிடைக்கப்பெற்றதாகக் கூறப்படுகிறது. இது மட்டுமன்றி பொம்மலாட்டக்கலை நிலவி யதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இவ் வாதாரங்கள் சிந்துவெளிக் காலத்தில் நடனமும் இசையும் மக்கள் வாழ்வில் இணைந்திருந்த மையை எடுத்துக்காட்டுகின்றன.
இருக்கு, யசுர் , சாம, அதர் வண வேதங்களிலிருந்து ஐந்தாவது வேதமாக நாட்டிய வேதம் உருவாக்கப்பட்டதாக நாட்டியத்தின் புராண வரலாறு கூறுகின்றது. இருக்கு வேதத்திலிருந்து பொருளையும் , யசுர் வேதத் தலிருந்து அபிநயத்தையும் , சாமவேதத்திலிருந்து இசையையும், அதர்வண வேதத்திலிருந்து ரஸங்களையும் எடுத்து பிரம்மா நாட்டிய வேதத்தை ஐந்தாவது வேதமாகத் தொகுத்தார் என்பர். வேதநூல்களில் கலைகள் சம்பந்தமான செய்திகள் பல கூறப்பட்டுள்ளன. வேதகாலம் பொதுவாக முன்வேதகாலம், பின் வேதகாலம் என இரண்டு பிரிவாக நோக்கப்படுகின்றது. இதில் இருக்கு வேதகாலத்தினை முன்வேதகாலம் என்றும்,
தி) கார்த்திகை 2011

Page 9
ஏனைய வேதங்களின் காலத்தைப் பின்வேதக்ாம்ை எனவும் கூறுவர். முன்வேதகால ஆண்களில் போர் வீரர்கள் , போர் நடவடிக் கைகளில் ஈடுபட்டமையையும், பெண்கள் இசையிலும், நடனத்திலும் முக்கிய பங்காற்றியதையும் அறிகின்றோம். பின்வேதகாலத்துச் சமூகநிலை முன்வேதகாலத்துச் சமூகநிலையிலிருந்தும் சற்று வேறுபடுவதைக் காணலாம். அதாவது நடர் (நடனம் ஆடுபவர்) களின் நடனங்களும், இசைக்கலைஞர்களின் பாடல்களும், பக்க வாதி தயப் பாவனைகளும் அதிகமாக இடம்பெற்றிருந்தன. இக்காலத்தில் நடர்கள் சைலுஷர் எனவும், இக்காலத்தில் இசைக்கப்பட்ட பாடல்கள் "கதா" எனவும், (பிற்காலத்தில் இதிஹாசங்கள்) வீணை வாசிப்பவர்கள் வீணாகாதின் எனவும் அழைத்தனர். மக்கள் கூடும் பொது வைபவங்கள், விழாக்களில் இசையும், நடனமும் இடம்பெற்றதை அறிகின்றோம். பின் வேதகாலத்திலே நடைமுறையிலிருந்த தொழில்முறைகள் கல்விமுறைகளில் "தேவஜன வித்தியா” ஒன்றாக இருந்தது. அதாவது தேவஜன வித்தியா என்பது இசை, நடனம், புராணம் பற்றிய கல்வி எனப்படுகிறது.
வேதகாலத்தை தொடர்ந்து ஆகமங்களில் இசை, நடனம் பற்றிய செய்திகளைப் பார்ப்போமாயின் காமிகாகமம் - உத்தரபாகம் பகுதியிலே சோடசோபசாரம் எனப்படும் கீதம், வாத்தியம், நிருத்தம் என்பன வழிபாடுகளில் இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதைக் காணலாம். எனினும் ஆகமங்கள் கிறிஸ்துவுக்கு பின்னரான காலப்பகுதியில் தோற்றம் பெற்றன என்னும் கருத்தும் நிலவுகின்றது.
மகாபாரதம், இராமாயணம் ஆகிய இருபெரும் இதிஹாஸங்களும் "கதா பாடல்க ளாகப் பலகாலம் இசைக்கப்பட்டு வந்தன. இவ்விரு இலக்கியங்களிலும் ஆடல், இசைபற்றிய செய்திகள் ஆங்காங்கே இருக்கின்றன.
A 象 ༤།། வாழ்க்கை என்பது வழுக்கு மரம்
வாழ்தல் என்பது அற்புதக்கலை வாழ்வுதந்தவிருஷராயினும்,
ஹாழக்காட்டியோர் பலரேயாவார் erro fits &Urras) euros
வாழ்நாள் போகும் அதற்கு முன்னே இன்ப வாழ்வு சிறிது நேரம் இறுதிவரைக்கும் அலைக்கும் உலைக்கும் \ துனிம் தொடர்ந்துத்துநிற்கும்
வெள்ளிமலை இதழ் - 11 C

ாகாகாரதத்திலே இராஜசூய வேள்விக்கு வந்திருந்த அந்தணர்களை நடனமாதர், வாத்தியக் கலைஞர்கள் மூலம் மகிழ்வித்தமையைப் பற்றி அறிகின்றோம். மேலும் 'பக்ர" என்னும் நடிகனின் சிறப்புக்கள் Լյft {flա செயப் திகளும் காணப்படுகின்றன. அத்துடன் தசரதன் நடத்திய குதிரை வேள்வி, பரத்துவாச முனிவரின் ஆச்சிரமத்தில் பரதனது சேனைக்கு அளிக்கப்பட்ட விருந்துபசாரம் போன்ற நிகழ்வுகளில் நடனமாதர் வருவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டமையை இராமாயணம் கூறுகின்றது. இராவணனை இராமன் வென்றமையைப் பாராட்டி ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, பஞ்சசூட போன்ற ஆடல் நங்கையர்கள் மகிழ்ச்சியால் ஆடிய செய்திகளும் உண்டு.
தொடர்ந்து மெளரியர் காலம் கி.மு324 - கி.பி 325 வரையான காலப்பகுதியாகும். இக்காலத்தில் பெளத்த மதமும், சமண மதமும் மேன்மை அடையத் தொடங்கியிருந்தன. இதனால் இம்மதங்கள் போதிக்கும் தர்மமே பின்பற்றப்பட்டன. இக்கால உற்சவங்களின் போது இசை, நடனம், வாத்திய இசை என்பன பயன்படுத்தப்பட்டன. இக்காலத்தில் நிலவிய நாடகங்கள் பற்றி பதஞ்சலியின் யோக சூத்திரம் கூறுகிறது. கெளடில்யர் எழுதிய அர்த்த ஸாஸ்திரத்திலே அரசு நடனக்கலைகளுக்கு ஆதரவு அளித்தமை, களியாட்டங்களுக்கு வரி விதித்தமை, நடன அரங்குகள் இருந்தமை, பெண்களுகென்று தனியான அரங்குகள் கட்டப்பட்டமை போன்ற பல செய்திகள் காணப்படுகின்றன.
இவ்வாறாக ஆடற்கலையின் ஆரம்ப வரலாற்றினை கிறிஸ்துவுக்கு முன்னரான காலப்பகுதியிலிருந்து அறிய முடிகிறது. இதே தலைப்பில் ஆழமாக ஆராயும்போது இன்னும் பல அரிய தகவல்களைப் பெற முடியும் என்பது திண்ணம்.
O O ܐܠܕ[ 1 - Galla Th (2017
துரத்தத் துரத்த ஒதாடரும் வாழ்கில் ශ්‍රේෂණනහිරිහූස් (Téé{éණකේෂියේ
ஏறிஇறங்கில் பார்த்தபின்பும் மாறிஆறிமயங்கிய பின்பும்,
தேடி ஓடும் மாய வாழ்க்கை \ இதுதான் வாழ்கின் உலகநிதி!
உன்னைக் திடாது.
னைத்தப்பிஓடவிடாது /لم
D as Tabas 2011

Page 10
கவியரங்கில்.
ti ljubiti SV tislji) ഉീn aഗo് ഞg| 06:08ിൽ ഉമി ക്രതgJ ഉആngഞ്ഞുഞ്ഞു - ബീogി 6ഴങ്ങി 8ആമ്ന ഗ്രീൽ(ജൂd uബഞ്ഞ தரிதி என்றும் எனக்கு
6ഖaL oഞ്ഞുങ്ങഴg് ിഖങ്ങിഞ്ഞുഞ്ഞു ക്രഗീ திங்ைெழில் செப்தமிழ் எத்தமிழே ്യക്രഗുീ ഗ്രg 6Uർ ഗ്രങ്ങീതഗ്ര பொலித்திடு நன்மொழி எத்தமிழே ஆங்கெAடு unaதி ஆத்திடு கவிதையில் அடுவிபhப் பெnழித்தவும் எத்தமிழே 68a abuഞ്ഞു വീശുഖങ്ങി ഭൂമിഞ്ഞുബ ájaČesaulä asôsös 67šsú6gl.
O C 96.Olaad (agosaac
செந்தமிழும் ஆற்றெnழுகச் செப்பிடுருல் லாங்கிலமும்
9ögban 6609 6uhögye Glaöggoisoco
ിaങ്ങൾബ5{ a് ഞങ്ങഖ! ഖങ്ങക്രä சிந்தவிைதத்திடவே வத்ளே நம் விைஞnைள் வத்தமர்த்தோம் செல்லும் வர்ைவிைதைத் தேன்
oർ തമ്ന ഉത്ബ65! ഖങ്ങáി ഉpágb(
னைைைதகள் கதறித் ருெஞ்சடைக்க பூட்டிவைத்த இந்தியமடைதனைச் சிறந்ே
ഞ്ഞിരൂർ L(ീ വ. 6( Øණි.Jඤ\ෂී ඥාණnWoUණතණ ග්‍රෙණිග්ජ්ණෆ්! (potéObög d5uvGounů usvObě Gla(2á Uණිණී ෆිෂේර් Un%ෂ්ඨාංගීතෲ ජෛතonâ% ෆ්ර්හ්-ග්! ങ്ങആതo aLവ6n( s.ങ്ങിഞ്ഞഗ്രങ്ങൾ என்மடலுக் குன்பதிலை அனுப்பிவைப்படிப்
ருேற்றெnடு தடிப் வழிதிon அழுதழுத Fædðgas^G 9junvö Uöð* Qansdoach போற்றிவந்த தன்னவன் பேnதின் சிலில்
un്ത് (ിയഠീ'Gതgീ *6ovögy6ua ajnávôdu geoaí 9 nČumaš வெந்தவதைத் தத்தவனை அழித்தரின்” என்றnள்
வெள்ளிமலை இதழ் - 11

യുഖങ്ങി Uങ്ങ (péjà aമഞ്ഞുഗ്രി sâ aശ്ര6â aരിഞ്ഞു ിയി
( uൺ ബs ആഞ്ഞാർ (8 ரைகின்றதவக் குடும்பம் நாளும் நnளும் றுைகின்ற பேய்க்nைற்று இன்னுமின்னுைம் வலத்தின் செப்தியரைச் செல்கிற ഞng ഗ്രഞ്ഞ8ീ (ീ ഭീഞ്ഞു ഞ്ഞൗർ (L6യ ഗ്രട്ര ക്രഴർ Govičeunès-defiu60 (piążać Gołas ழுதிறைவைத்தத்திருவல் எமக்னே என்றும்
මෑg3% GUnෙffigගී% බnfboෂණිෂ ழிலிழந்த வலுவிழந்த வடுக்கின்ற ( oഞ്ഞി,ആഴ്ച 6 തങ്ങul aശ്രഗ്രബ് 1ൾ 5 വഴി டிழந்த வடுத்தி நின்ற குடுவிக்ைெல்லம் நந்தவெAடு B-oosis S&&oji qauni ്വന്ദ്രഗ്രഖ (Uഗ്രഞ്ഞg Uഞ്ഞിUർ (് ്വജ്ര വg &'s5o Jൽ 6Uമl
808 Maഞ്ഞു ആഗ്ര íðssonð øaröðsos) QoRassi, Qaaðsoð
g608) 6(), (cർത്) - (ഉത്തര
5 °6ഞ്ഞä് ക്രഞ്ഞൗവിഞ്ഞുങ്ങ lasgo6yn Glasgogôr Gas-Sawdïai600au läഞ്ഞ? (L6യ രീജിത த்திகள் நம்புகிறA வடுவWதத்தை முடியவில்லை அவம்பம், முடிப்பரில் இன்றே
Lആo aത്രL6ഖ à ഖങ്ങീ
ങ്ങuവ 66tub U3)on kéoảê, g|L ഉയ ി തെ ഉല്ക്ക് ഈ அதிக கதை இங்குண்டு உனக்னெழுத மடைதிறந்து அடுவியென அவற்றைக் ைெAட்ட
விடை பெற்றேன். நான் எழும் மடலுக்கு ്ത് രൂഖ് ഒരഴ്ച (തൽക്ര
40520 சுண்னாகம் நுகை தானவிலாசம் நிகழ்வுக் கவியரங்கில் பாடப்பட்டது.
கார்த்திகை 2011

Page 11
கபொ.த (உ / த) பரீட்சையை வெற்றி
விஞ்ஞான பாடத்தைத் தெரிவு
விவசாயம் என்பதனை பயிர்ச் செய்கையும், விலங்கு வேளாண்மையும் பற்றிய கலையும், விஞ்ஞானமும் என வரையறை செய்யலாம். இதன் அடிப்படையில் இலங்கையின் விஞ்ஞான, கலை பிரிவில் கல்வி கற்பவர்கள் விவசாய விஞ்ஞான பாடத்தினை க. பொ. த உயர்தரத்தில் பயில முடியும்.
உயிரியல் பிரிவில் விவசாய விஞ்ஞானம்
எமது பிரதேசத்தில் உயிரியல் பிரிவில் க. பொ. த (உ / த) கற்கும் மாணவர்கள் பெளதீகவியல், இரசாயனவியல், உயிரியல் ஆகிய பாடங்களைத் தெரிவு செய்வதுண்டு. உயிரியல் பிரிவில் கல்விகற்கும் மாணவர்கள் பெளதீகவியல் பாடத்தில் இடர்படுவதால் அப்பாடத்திற்கு பதிலாக விவசாய விஞ்ஞான பாடத்தைத் தெரிவு செய்யலாம். இதேபோல் இரசாயனவியல் பாடத்திற்கு பிரதியீடாகவும் விவசாய விஞ்ஞான பாடத்தைக் கற்கலாம். அதாவது இங்கு இரண்டுவகைப் பாடச் சேர்மானங்களைத் தெரிவு செய்து கொள்ள முடியும்.
01) பெளதீகவியல், உயிரியல், விவசாய
விஞ்ஞானம். 02) இரசாயனவியல், உயிரியல், விவசாய
விஞ்ஞானம். இவ்வாறு கற்பதனால் பின்வரும் நன்மைகள் உண்டு.
01) பல்கலைக்கழக அனுமதியின் போது
மருத்துவம், பல்மருத்துவம், மிருகவைத்தியம் தவிர்ந்த ஏனைய உயிரியல் துறையிலான அனுமதிகளை இலகுவாகப் பெறலாம்.
02) உயிரியல் பாடத்தின் பல அலகுகள், விவசாய விஞ்ஞான பாடத்தின் அலகுகளுடன் நெருங் கிய தொடர்பைக் கொண்டுள்ளன. எனவே இரு பாடங்களிலும் உயர் பெறுபேற்றைப் பெறுவதற்கு இது வாய்ப்பாக அமையும்.
03) இரசாயனவியல் / பெளதீகவியல், உயிரியல், விவசாய விஞ்ஞானம் என்ற ரீதியில் பாடத் தெரிவு இடம்பெறும் போது அம் மாணவன் விஞ்ஞான மாணவனாகக் கணிக்கப்பட்டு பல்வேறு விஞ்ஞானம் சார் கல்வி நெறிக்கும் அனுமதி பெறமுடியும் (பல்கலைக்கழக
வெள்ளிமலை இதழ் - 1 C

கொள்ள விவூர் lotsolvif).
சாராத) அத்துடன் விஞ்ஞானத்துடன் தொடர்பான வேலை வாய்ப்புக்களையும் பெறமுடியும்.
04) இலங்கை இன்றுவரை விவசாய நாடாகவே திகழ்கிறது. எனவே விவசாயத்துடன் தொடர்பான பல்வேறு தொழில் வாய்ப்புக் களிற்கும் இப்பாடத் தெரிவு அடிப்படையாக அமைகிறது.
05) இலங்கை விவசாயக் கல்லூரி, இலங்கை கால்நடை பரிபாலனம் தொடர்பான பாடசாலை ஆகியவற்றில் இரண்டு வருடகால துறைசார் டிப்ளோமா கற்கையை மேற்கொண்டு மிக விரைவில் தொழிலுலகோடு இணைவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படும்.
06) அம்பாறை ஹாடி உயர் தொழினுட்ப நிறுவனத் தில் விவசாய தேசிய டிப்ளோமா, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் உயர் தேசிய டிப்ளோமா (விவசாயம்) போன்ற நாட்டில் தொழில்வாய்ப்பு அதிகம் பெறக்கூடிய பயிற்சி நெறிகளையும் மேற்கொள்ளவும் வாய்ப்புண்டு.
07) இது தவிர விவசாய பாடத்திற்கான கல்வியியற் கல்லூரிகளில் நுழைந்து வருங்காலத்தில் சிறந்த விவசாய ஆசிரியர்களாக மிளிர்வதற் கான வாய்ப்பையும் தருகிறது.
கலைப்பிரிவில் - விவசாய விஞ்ஞானம்
கலைப்பிரிவில் - விவசாய விஞ்ஞானத்தை ஒரு பாடமாகத் தெரிவு செய்ய முடியும். இதனால் பின்வரும் தன்மைகள் உண்டு. 01) இலங்கை முழுவதும் விவசாய விஞ்ஞான பாடத்தை கற்கும் மாணவர் தொகை மிகக் குறைவு என்பதனால் "Z" புள்ளியில் அதிக புள்ளி பெற வாய்ப்புண்டு.
02) அத்துடன் குறைந்த "Z" புள்ளியுடனேயே கல்வியற் கல்லூரிக்கு நுழைந்து மிக விரைவில் ஆசிரியர் தொழில் பெற முடியும்.
03) கலைத்துறையின் ஏனைய பாடங்களுடன் விவசாய விஞ்ஞான பாடத்தைத் தெரிவு செய்வதினால் நாட்டிலுள்ள பல்வேறு விவசாயம்
09) கார்த்திகை 2011

Page 12
சார்ந்த தொழிற் துறைக்கும் விண்ணப்பிக்கக்கூடிய நிலை ஏற்படும். 04) புதிதாக இரத்மலானையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் தொழிநுட்பவியல் பல்கலைக்கழ கத்திற்கு நுழையும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.
ഗ്രഖങ്ങ];-
எமது பிரதேச மாணவர்கள் இயல்பாகவே விவசாயக் கல்வியின் மீது அதிகம் நாட்டம்
u معماری 2ůá ஒரே குரலாய. : 3. ーイエ శ్రీ్మూ
இயற்கையினி இயக்கத்தில் கரியண் முக்கிய இடத்தைப் வறுகின்றாண். அவன் ஒளியை வவயில் என அழைக்கின்றோம். வவயிலின் தாக்கம் 2-uflfloorniaboli யாவற்றையும் பலவித அல்லல்களுக்கு உட்படுத்தி னாலும் விவயில் மிக வேண்டப்படும் ஒன்று. இதன் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள இயற்கையான மரங்களும் விசயற்கை யான கட்டடங்களும் உதவுகின்றன. உணவு, மருந்து, அழகு என மரங்கள் வளர்க்கப் பட்டாலும் விவயிலில் இருந்து பாதுகாத்துக் வகாள்ளவும் குளிர்மையைத் தரவும் மரங்கள் உதவுகின்றன.
விவப்பம் பிரதேசங்களில் வாழ்பவ னுக்குத்தாண் மரத்தினர் அருமை கூடுதலாகத் 65ifupi.
"வயிற்கேற்ற நிழல் iG.
வீகம் வதன்றல் காற்றுண்டு”
என்ற சினிமாப்பாடல் வரி மனிதனின் தேவையுள் இயற்கையின் Iங்கை விளக்குகிறது. இண்று விஞ்ஞானம் வளர்ந்து அதன் காரணமாகப் பல வித வசதிகள் மனித வாழ்வில் இடம் வறலாகிவிட்டன. கிராமங்கள் நகரங்கள், பட்டணங்கள் என உருவர்கி தனது இருப்பிடத்தை குளிரூட்டிய அறையில் அண்மத்துக் கொண்டாலும் விவளியில் வரும் வாழுது விவயிலின் கடுமையை உணர வேண்டித்தான் உள்ளது. எனவே தாண் மனிதன் மரங்களை எங்கும் நட்டு வளர்த்து
ஆனால் இண்று தேவையின் வருக்கத்தால்
மின்சாரம் முக்கிய இடம்வற்று விட்டது. அம்மிண்சாரம் போகுமிடவமல்லாம் மரங்கள் துர ஓடிவிடுகின்றன. இதனால் பயனாகிய மின்சாரம் பயனாகிய நிழல் தரு மரத்தை ஒதுக்கிக் வகாண்டு போகின்றதை நாம் காணர்கின்றோம். வருவீதிகள் மட்டுமன்றி குளிர்மையும் எளிமையும் நிறைந்த கிராம வீதியும் மின்சாரம் வ்சல்வதால் மரங்களை துரத்திச் விசல்கின்றது. எனவே மக்கள் வளியில்
வெள்ளிமலை இதழ் - 1 C
 
 

கொண்டவர்கள். அதுமட்டுமன்றி கிராமிய ரீதியில் கல்வி கற்கும் மாணவர்கள் விவசாயம் பற்றிய அடிப்படை அறிவையும், செயன்முறை அறிவையும் கொண்டுள்ளனர். எனவே இம்மாணவர்கள் க.பொ. த (உ. / த) ல் விவசாய விஞ்ஞான பாடத்தைத் தெரிவு செய்வதன் மூலம் தமது பெறுபேற்றை இலகுவாக உயர்த்திக் கொள்ள முடிவதுடன் தமது எதிர்கால வாழ்க்கைக்கு வேண்டிய பல்வேறு அடிப்படை அறிவையும் பெற்றுக்கொள்ள முடியும்.
', வந்தவுடன் வயிலின் தாக்கத்திற்கு உள்ளாகி
2 வருகின்றனர். சிறு குழந்தைகள் முதல் 飓 வயோதிபர் வரை விவயிலில் வதைபடுவதை நாம் *காணலாம். எனவே மின்சாரத்தைப் வறவும் வீதிகளில் நிழல்தரு மரங்களை வளர்க்கவும் நாம் ஏன் முயலக்கூடாது. இது எமது வயதுப்பி präflo6oruIIra86pib eğ55lumsafirûrâf606oruIIIres6.pdf) இருக்கின்றதால் நாம் வழிகாணல் அவசியமான தாகும்.
இண்று எமது பிரதேசத்தில் மின் வசல்லும் வழிவியல்லாம் அனுமினியக் கம்பிகள் பயண்படுத்தப் படுகின்றன. கிராமப்புறம் ஊடாகச் விசல்லும் இந்த மின்வழியில் உபயோகிக்கும் கம்பிகளுக்குப்பதிலாக பாதுகாக்கப்பட்ட உறையிட்ட கம்பிகளை ஏன் பாவிக்கக் கூடாது? எவ்வளவு விசவுைகளை மேற்கொள்ளும் நாம் இத்தகைய பாவனைக்கு ஒரே ஒரு முறை மட்டும் மின்விசல்லும் வழித்திட்டத்திற்குச் விசலவிட்டால் பயனுடையதாகாதோ? களவாக மின்சாரம் வறுவது | தடைப்படும். மிண்வழியில் நிழல் ஏற்பட்டு மக்கள் குளிர்மையை 69.goIII6 flüLIJir. flu (85.5 குளிர்வடையும். ۔۔ ۔۔۔
அதேநேரம் பிரதான வீதியில் குறிப்பா இன்று யாழ்குடாநாட்டில் வீதிகள் அகலப்படுத்தப் படுவதால் மின்கம்பங்களை வீதியில் நடுவண் நீள அமைப்பதால் நல்லதல்லவா? ஒன்று அகன்ற வீதியில் நடுவண் அமைக்கும்மின்கம்iங்களால் மின்னொளி இருபக்கமும் பரவி போக்குவரத்தை இலகுவாக்கும். அதேநேரம் மிண்கற்பங்கள் அவ்வாறு அமைக்கப்படுவதால் சடுதியாகத் திரும்பமுயலும் 6 கள் வேகத் க் குறைப் ம் விபத்துக்கள் குறையும். அதுமட்டுமன்றி வருவீதியின் மருங்கில் கட்டடங்கள் அமையாதவிடத்து வசதியாக அமைந்த இடத்தில் மரங்களை நட்டு வீதியைக் குளிர்மையாக்க முடியும். இதனால் பயணிப்போர் நண்மை அடைவர்.
எனவே இவ்வாறு பயண்வபறுவது வவயிலில் இருந்து பாதுகாப்பதற்காக எண்பதை உணர்வோமாக. ஒன்றாகச் சிந்தித்து உரிய குரலைக்கொடுத்து வவயிலில் விவப்பத்திலிருந்து வம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோமாக.
b5bC3LITEDIT? 6.a3araprer,
LILLIGOTGOL36LIDIT? అg மேற்கு
Ο கார்த்திகை 20

Page 13
சலரோகம் அல்லது நீரிழிவு என்றால் என்ன?
எமது உடலில் உள்ள சுரப்பிகளில் ஒன்ற இன்சுலின் (Insulin) சுரப்பின் அளவு குறைவதால் நிலமையாகும்.
எமது உடலில் இன்சுலின் (Insulin) இ குளுக்கோசை (Glucose) விட அதிகமாகக் குருதியில் cogen) ஆக மாற்றிச் சேமித்தல் ஆகும். எனவே இ குளுக்கோசின் அளவு அதிகரித்து காணப்படும். நீரி குளுக்கோசின் அளவு பரிசோதிக்கப்படுகின்றது.
* நீரிழிவுநோய்க்கான அறிகுறிகள்
1. அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்தல்
தாகம் அதிகரித்தல், நாவரட்சி . பசி அதிகரித்தல் . உடல் நிறை சடுதியாகக் குறைதல்
களையபு கண் பார்வை மங்குதல் ஆண், பெண் உறுப்புக்களில், சொறி அலி . சுவாசத்தில், அசாதாரணமான வாசனை 9. கால்களில் உணர்ச்சியற்ற தன்மை 10. விரைவான, ஆழமான சுவாசம் ஏற்படல் 1. வயிற்றுப்பகுதியில் வலி 12. அடிக்கடி குமட்டல், வாந்தி ஏற்படுதல், மய 13. அதிக கோபம், மனதை ஒரு நிலைப்படுத் 14. காயங்கள் குணமடைய அதிக நாட்களா
மேற்படி அறிகுறிகள் ஒன்றோ பலவோகான குளுக்கோசின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுதல்
* நீரிழிவு நோயினால் ஏற்படக்கூடிய சிக்கல்கள்
1. அதிக நீர் இழப்பு 2. EST6öba56f6ö 6Tf6a (Neuritis)
கால்களில் உணர்ச்சியற்ற தன்மை, பாத ... eglas gobi elupi,5Lib (Hypertention) . LDITUGODLL (Heart Attack) . Linfir6)Ingb(Paralysis) . கண்களில் வீக்கம் ஏற்படல் (Glucoma) . கண் பார்வை குறைவு 9. Se6oör6UDI Dås g56oogp6 10. சிறுநீரகம் பாதிக்கப்படல் 11. கால்களில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு கல
ஏற்படுதல் 12. esupuDIT6OT LDué685Lib (Coma) வெள்ளிமலை இதழ் - 11 て

LITiLj, j, álljobGuyTTIT J.P தலைவர் ஆயுர்வேத பாதுகாப்புச்சபை, உடுவில்.
TŮ6UTib
ன சதையி (Pancreas) இல் இருந்து சுரக்கப்படும் அல்லது முற்றாக இல்லாது விடுவதால் ஏற்படும் நோய்
ன் தொழில் உடற் செயற்பாட்டுக்குத் தேவையான b காணப்படும் குளுக்கோசை கிளைக்கோஜன் (Gly
ன்சுலின் தொழிற்பாடு பாதிக்கப்படும்போது குருதியில் ழிவு நோயை உறுதி செய்வதற்காகக் குருதியினுள்ள
bலது எரிவு ஏற்படல் spulsi (Acetous smell)
பக்கம் ஏற்படல் நதல் முடியாமை
560
ப்படுமிடத்து மருத்துவரின் ஆலோசனையுடன் குருதியில்
(36.60drGib.
த்தில் மண் இருப்பது போல் உணர்தல்
ங்கள் இறப்பதனால் கால் விரல்களை அகற்ற வேண்டி
கார்த்திகை 2011

Page 14
Ο
•X
நோய் வருமுன் காப்பது எப்படி?
இந்த வகையில் அதிகமாகப் பரம்பரையூடாக 0
தாய் தந்தை இருவரும் நீரிழிவு நோயி நீரிழிவு நோய் இருந்தற்கான சரித்திரட சாத்தியக்கூறு 80% காணப்படுகின்றது. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு நீரிழ நோய் இருந்ததற்கான சரித்திரம் கானட் 65% காணப்படுகின்றது. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு நீரிபு நீரிழிவு நோய்க்கான சரித்திரம் காணட் 40% காணப்படுகின்றது. தாய், தந்தை இருவருக்கும் நீரிழிவு நே நோய்க்கான சரித்திரம் இல்லை எனினு காணப்படுகின்றது. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு நீரி நீரிழிவு நோய் இருந்ததற்கான சரித்தி சாத்தியக்கூறு 45% காணப்படுகின்றது.
இதை தவிர பெற்றோருக்கு 60 வயதில் நீரிழி வயதுகளில் நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக் ஏற்படும் வயது குறைந்து செல்வது அவதானிக்கப்படுகி எனவே இதில் இருந்து மீள்வதற்குப் பின்வரு 1. இயன்றளவு இயற்கையுடன் ஒத்து வாழ்தல் 2. சீரான உணவுப்பழக்கங்களைக் கடைப்பி 3. அதிக மாப்பொருள், இனிப்பு, கொழுப்பு சத் 4. உடல் நிறையை அதிகரிக்க விடாது உயர 5. தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தல் 6. மதுபானம், புகைபிடித்தல் என்பவற்றை மு 7. உள ரீதியான அமைதியைப் பேணல்
இதற்காக யோகாசனம், தியானம் எ இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் கொள்ளலாம்.
நீரிழிவு ஏற்பட்டவர்கள் கட்டுப்பாட்டில் வைத்தி காலை உணவு 1. 100 ml ஆடை நீக்கப்பட்
2. தானிய வகை ஒரு கே 3. தோசை அல்லது இட்ட
assT60)6O is 600T61O.OOLD600flueTeilso
கதலிப் பழம் - O1 பப்பாளிப்பழம் -
மதிய உணவு
சோறு 75g உடன் மீன் துண்டு - O2 கோபூ இவற்றுள் ஏதாவது ஒன்றுடன் தயிர், மோர், மரக்கறிகளில் சிறு குறிஞ்சா, பாவற்காய், கன வாழைப்பூ வெந்தயம், போன்றவற்றைப் ப
DT6oo6o 4. OO D6Oofu J6TT66b
வெள்ளிமலை இதழ் - t C

க் கடத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி னால் பாதிக்கப்பட்டு அவர்களது பெற்றோருக்கும் b காணப்படுமாயின் நோய் உருவாகுவதற்கான
ஜிவு நோய் காணப்பட்டு அவரது பெற்றோருக்கு படுமாயின் நோய் உருவாகுவதற்கான சாத்தியக்கூறு
ஜிவு நோய் காணப்படாது அவர்களது பெற்றோருக்கு படுமாயின் நோய் உருவாகுவதற்கான சாத்தியக்கூறு
ாய் காணப்படாது அவர்களது பெற்றோருக்கும் நீரிழிவு றும் நோய் உருவாகுவதற்கான சாத்தியக்கூறு 20%
ழிவு நோய் காணப்பட்டு அவர்களது பெற்றோருக்கு ாம் இல்லை எனின் நோய் உருவாவதற்கான
வுநோய் தாக்கம் ஏற்பட்டு இருப்பின் எமக்கு 50 - 55 கூறுகள் காணப்படுகின்றன. வரும் சந்ததிகளில் நோய் றது.
ம் நடைமுறைகளை கடைப்பிடிக்கலாம்.
b டித்தல் (அளவுக்கு அதிகமான உணவைத் தவிர்த்தல்) துள்ள உணவுகளைத் தவிர்த்தல் த்திற்கேற்ப நிறையைப் பேணுதல்
)
முற்றாகத் தவிர்த்தல்
ன்பவற்றைப் பயன்படுத்தலாம். நீரிழிவு நோய் வருவதனைப் பிற்போட்டுக்
ருப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறை ட பால் (சீனி இல்லாமல்) ப்பை (50g) பயறு, கௌபி, கடலை போன்றன. மி 2 அல்லது 3 உப்பு மா 1/2 கோப்பை அல்லது
ஒரு துண்டு பாண்
O1கொய்யாப்பழம் - 01 விளம்பழம் - O1
இவற்றில் ஏதாவது ஒன்று
2 860pg|DöFafi - 100g, udbüLq - 50g, Upü60DL - o1 இலைக்கறி விரும்பிய அளவு, ன்டங்கத்தரி, முருங்கையிலை, ஆவரசம் இலை Tவிக்கலாம்.
2) கார்த்திகை 2011

Page 15
ஆடைநீக்கப்பட்ட பால் 1OOml (சீனி, இல்லா
இரவு
தானிய வகை, குரக்கன்மா பிட்டு, ஆட்டாமா
ஒன்று கறிவகை, மதிய உணவுபோல் எடுத்து
இரத்தத்தில் குளுக்கோசின் அளவு குறையும்போ
1. ULULÜL 5. 560D6Duig 2. அதிக சோர்வு 6. அதிக வியர்ை 3. தலைச்சுற்று 7, ഖണി 4. மயக்கம்
குளுக்கோஸ் இட
* நீரிழிவு நோயாளர் பயன்படுத்தக்கூடிய சித்த ம இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசை Glgff - O1
1. eഖ]b ജൂണ് - 15g 2. கல்மதம் - 10g 3. கொன்றைவேர் - 15g குடிநீர் - O2
1. ஆவாரையிலை 6g 2. கொன்றையிலை w 6g 3. நாவல் கொட்டை up 6g 4. கடல் அழிஞ்சல் e 6g 5. கோரைக்கிழங்கு 6g 6. (35T Lib 6g 7. DeBB blooDL 6g குடிநீர் - O3
1. தேற்றாங் கொட்டை - 10g 2.85Gassnu w 10g 3. ஆவாரம் விதை 10g 4. 6lsITTTLb Líkfsör 10g
மேற்குறிப்பிட்ட குடிநீர் வகைகளில் ஏதாவது எடுத்து அவற்றை ஒன்றாகப் பொடித்து எடுத்து 68Om காலை மாலை சாப்பாட்டிற்கு முன் அருந்தவும்.
* கடல் அழிஞ்சில் மரத்திலான பாத்திரத்த
அருந்தி வரலாம். 9 நாவல் கொட்டைகளைச் சேகரித்து உல 9 காலையில் சிறு குறிஞ்சா இலை 5 - 7 கிழமையில் O4 நாட்கள் செய்தல் சிறட் இதை நிறுத்தி தேவை ஏற்படும்போது * சுத்தம் செய்து கழுவிக் காய வைத்த 6 சுத்தமான நீரில் ஊறவைத்து காலைய * தேநீரிற்குப்பதிலாக ஆவாரை பஞ்சாங்
வெள்ளிமலை இதழ் - 11 C

மல் தானிய வகை, கிறீம் கிறாக்கர் பிஸ்கட் - 02
பிட்டு, உப்புமா, இடியப்பம் மூன்று இவற்றில் ஏதாவது
க்கொள்ளலாம்.
து ஏற்படும் அறிகுறிகள்
இவ் அறிகுறிகள் தென்பட்டால் வாயில் சீனி அல்லது வேண்டும். சிறிது நேரம் ஓய்வு எடுத்தல் வேண்டும்.
ருத்துவக் குடிநீர்கள் னப்படி உபயோகிக்கலாம்.
ஒன்றின் மருந்துப்பொருட்களை குறிப்பிட்ட அளவுகளில் 1நீர் விட்டு 1/4 பங்காக (170m) வற்ற வைத்து காய்ச்சி
நில் இரவில் கொதிநீரை ஊற்றி காலையில் அதனை
ர்த்திப் பொடித்து கோப்பிக்குப்பதிலாக பயன்படுத்தலாம். இலை சப்பிச்சாப்பிட்டால் இதை தொடர்ந்து செய்யாது பு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையுமாயின் Lju6druG8556Dmb. வந்தயத்தை இரவுபடுக்கைக்குப் போகும் முன் ல் நீருடன் சேர்த்து பருகி வரலாம் கதேநீரை பருகலாம்.
3) கார்த்திகை 2011

Page 16
இவற்றுடன் மருத்துவரினால் சிபாரிசு செ வேண்டும். சலப்பரிசோதனை, குருதிப்பரிசோதனை :ெ அளவைக் கூட்டிக் குறைத்தல் வேண்டும்.
* கிழமைக்கு ஒரு தடவை சலப்பரிசோதனை
* மூன்று அல்லது நான்கு கிழமைக்கு ஒரு
இவற்றைத் தவிர நீரிழிவு நோயாளர்கள் மு மேற்கொள்ள வேண்டும்.
* எப்போதும் மிருதுவான கால்களுக்கு இறு
களைப் பயன்படுத்தல் வேண்டும். * கற்கள், முட்கள் உள்ள பாதைகளில் கால * சுடு தரையில் வெறும் காலுடன் நடத்தலை * கால்களில் செறிவு ஏற்பட்டு, புண்கள் ஏற். * தினமும் இரவு படுக்கைக்குப் போகும் முன சிறிது நேரம் அதில் வைத்திருந்து சுத்தப்ப * காயங்கள் ஏற்படுமாயின் அதை சிரமமாக
வேண்டும். இத்தகைய முறைகளை ஒழுங்காகக் கடைப் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
வெள்ளிமலை இதழ் - 1 (
 

JшLIшLL- மருந்துகளையும் சிரமமாக உட்கொள்ள ய்து மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்துகளின்
டவை குருதிப் பரிசோதனை
šálLILDT5 LT5ä 56)|6ofiú6DL (Diabetic foot Care)
க்கம் இல்லாத காயங்களை ஏற்படுத்தாத பாதணி
0ணி இல்லாது நடப்பதைத் தவிர்த்தல் வேண்டும். த் தவிர்த்தல் வேண்டும். டாது தடுப்பதற்காக கால்களை சுத்தமாகப் பேணுதல்
இளம் சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பாதங்களைச் Bத்திக்கொள்ள வேண்டும் - ச் சுத்தப்படுத்தி மருந்து இட்டு விரைவில் மாற்றி விட
பிடித்து வந்தால் நீரிழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள்
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
@~~తార్థాలి
சிவூத்தமிழ்ச் செல்திதல்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பூரண நல்லாசிகளுடன் அவூர் ஆழியிலே ஆத்மீகப் பணிகளுடன் சமூகப்பணிகளையும் கல்லிப்பணிகளையும் 4
ஆற்றிவரும் - செஞ்சொற் சென்வர் ஆற்று திருளுருகன் அவர்களுக்கு யாழ்ப்Uாணப் பல்கலைக்கழகம் “கெளரவ கலாநிதி" பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இப்பிரதேசப் பெருமகனார் பல்லாண்டு வாழ்ந்து சமூகப் பணிகளை மேலும் ஆற்றிச் சிறப்புற வெள்ளிமலை” அன்புடன் வாழ்த்துகின்றது.
2011 கார்த்திகை כ14

Page 17
சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி, தத்துவக் கலாநிதி, செநீதமிழ் ஞாயிறு சிவதீதிரு க. வைத்தீஸ்வரக்குருக்கள் அகவை 95 இல் காலg வைத்துள்ளார். இவர் அறநெறி தவறாக அந்தனர் வழியில் க. கணபதீஸ்வரக்குருக்கள் சிவயோகசுந்தராம்பாள் தமீபதியினருக்கு 22.09.1916இலி ஈழத்துச் சிதம்பரமீ காரைநகரில் தோன்றியவர்.
இவரைப்பறிறி அதி. வ ைகலாநிதி எஸ். ஐெபநேசன் குறிப்பிடுகையில் "குருக்கள் நாட்ஜன் தலைசிறந்த செல்வம். அவருடன் வாழ்கின்ற காரைநகர் மக்கள் பாக்கியசாலிகள். இப் பொழுது அந்த மூதறிஞர் கந்தரோடையிலி வாழ்ந்து வருவதாலி அந்தப்பாக்கியம் அங்குள்ள மக்களுக்குமீ கிடைத்துள்ளது. அவர் ஒரு பழுத்த பழம் மட்டுமல்ல பயன்தரும் மரமும் கூட" என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்பg ஒரு பாக்கியம் முன்னரும் 1931 - 39 காலப்பகுதியிலும் கந்தரோடை மக்களுக்குக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அப்பொழுதும் அவர் தமது சகோதரியார் வீட்ஜலி - சிறீபி சிவசரவணபவனி வீட்ஜலி வாழ்ந்தவர். அப்பொழுதுதான் தென்கோவைப்பணிஜதர் ச. கந்தையாபிள்ளையும் கந்தரோடையில் இவர் வீட்டுக்கு முன்பாக வாழ்ந்து வந்தார்.
அவர் விதீதகமீ கந்தையா - திருவாசகமீ கந்தையா என்றெல்லாம் அழைக்கப்பெற்ற சுன்னாகத்தின் பெரும் புலவர்களில் ஒருவர். அவர் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் மானாக்கராக இருந்தவர். சுவாமி விபுலானந்தர், முதீதமிழிபீபுலவர் மு. நலீலதமிபி, பrைgதர் சி. கனபதிப்பிள்ளை எண்போருக்குச் சிலகாலம் தமிழ் கற்பித்தவரும் கூட பண்டை நலிவினையால் இவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது எனக் கூறிக்கொள்ளும் குருக்கள் ஐயா தமக்குத் திருவாசகமீ பற்றி 'வித்தகர் விளக்கமளித்தமையையும் நன்றியுடன் நினைவு கூரத் தவறுவதில்லை.
"வித்தகர் ஒவ்வொரு நாளுமீ மாலையிலி சுரீைனாகதீதுக்குப் போயி வருமீ வழக்கமுடையவர். போகும்போதும் வரும்போதுமீ திருவாசகதீதைப் பற்றிய பேச்சுத்தான் நிகழும். சில சந்தர்ப்பங்களில், இவர் தம்மை மறநீத நிலையிலி ஒர் இடத்திலி நின்றுகொண்டு திருவாசகத்தைப் பற்றிச் சொல்லுவார். அந்த நேரத்தில் எங்களைக் காண்பவர்கள் சிலர் எங்களுக்குத் "தலை யில் பிழை" என்று சொன்னதுமுண்டு"
கலாபூஷணம் பொ. சண்முகநாதன்
தமிழ்ப் பித்தராகத் திகழ்கின்ற குருக்கள் ஐயா, ஆரம்பக்கலிவியை காரைநகர் வலந்தலை அ.மி. பாடசா லையிலி மேற்கொண்டு காரைநகர் சுப்பிரமரிைய வித்தியாசாலை, காரைநகர் இந்துக்கல்லூரி, அளவெட்g நாகபூஷணி வித்தியாசாலை, சுண்ணாகம் பிராசீன பாடசாலை ஆகியவைகளிலும் கலீவி பெற்றார். பரமேசுவரா பண்gத
வெள்ளிமலை இதழ் - 1 C

தள்ளாத வயதிலும்
மக்கள் சேவையில் வூைத்தீஸ்வூரக்குருக்கள்
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் பண்gத பரீட்சையிலும், பயிற்றப்பட்ட ஆசிரிய தராதரப் பரீட்சையிலும் சித்தி பெற்றவர். ஆண்றவிந்தடங்கிய, சான்றோராகத் திகழும் குருக்கள் அத்தகைய சான்றோர்களான தென்கோவைப் பஐைதர் ச. கநீதையாப்பிள்ளையிடமுமீ பpைgதர் ச, பஞ்சாட்சரக் குருக்கள், வேதவிசாரத் சிதம்பர சாஸ்திரிகள், மகாவித்துவான் சி. கனேசையா போன்றவர்களிடமுமீ பஐக்கின்ற பெருவாய்ப்பைப் பெற்றவர்.
1935ஆமீ ஆண்டு சுண்ணாகமீ பிராசீனப் பாடசாலையில் பஜக்கும் காலை வித்துவான் சி. கனேசையா அவருக்கு ஆசிரியராக வாய்த்தார். பாடசாலைகள் இல்லாத நாட்களில் வறுத்தலை விளானிலுள்ள ஐயரவர்களின் வீட்டுக்கே சென்று திருவாசகத்தின் சில பகுதிகளைக் கற்றுத் தெளிவுபெற்றதை ஐயா அவர்கள் நன்றியுடன் சொல்லுகிறார். குருக்கள் அவர்கள் 1940 இலி கொழுமீபு விவேகானநீதா வித்தியாசாலையில் தமது ஆசிரியப் பரிையைத் தொடங்கி, வேறுசில பாடசாலைகளிலும் பணியாற்றி 1971இல் ஓய்வு பெற்றவர். விவேகானந்தாவில் பரிையாற்றிய காலத்திலி அகில இலங்கை சைவசமயப் பரீட்சைக் குழுவின் உறுப்பினராகி, அந்தச்சபையின் சார்பில் இவர் ஆண்மிகப் பணி ஒன்றையும் மேற்கொண்டார்.
அபீ போது ஞாயிறீறுகீகிழமை தோறுமீ வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தமிழ்க் கைதிகளுக்குச் சமயச் சொற்பொழிவாற்றி அவர்களின் தூயவாழ்வுக்குப் பேருதவி புரிந்தார்.
15) கார்த்திகை 2011

Page 18
அநீதகீகாலப்பகுதியிலி இவர் தினகரனி பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலே பகுதி நேர உதவி ஆசிரியராகப் பல வருடங்கள் பனிையாற்றியுள்ளார். பரந்தன் பகுதியில் ஆசிரியப் பணி புரிந்த காலத்தில் வீரகேசரியின் கரைச்சி நிருபராகவும் இருந்திருக்கிறார். இவைகளால் நவீன பத்திரிகைத் தொடர்பு அனுபவங்களும் வாய்க்கப் பெற்றிருந்தார்.
மக்களின் துயரங்களை வெளிப்படுத்துவதிலி ஆர்வமீ காட்டிய வைதீதிஸ்வரகீகுருக்கள் ஆசிரியதீ தொழிலோடு பத்திரிகை ஊடகத்துறையிலும் நிறைந்த ஆர்வமீ காட்டியவர். தமிழ் மக்களின் தொண்மைச் சிறப்புக்களையுமீ பாரமீபரிய மேனிமைகளையுமீ கட்டுரைகளாக உதயன் சஞ்சீவி பத்திரிகைகளில் எழுதியவர். தமது முதுமையையும் பொருட்படுத்தாது தள்ளாத வயதிலும் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய தேவை கருதி நிறையவே எழுதினார். தீவக மக்களின் துன்ப, துயரங்களை நேரிலே கண்டவர் என்ற வகையில் அவரது தகவலிகள் மக்களுக்கு நடந்த கொடுமைகளைத் தத்ரூபமான செய்திகளாகீகி வெளிப்படுதீத தமக்கு உதவியமை பற்றி, உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பல வேளைகளில் எனக்குக் கூறியுள்ளார்.
தமிழ்மொழி, சமயமீ ஆகிய துறைகளிலுமீ காத்திரமான பயன்தரும் பல கட்டுரைகளை வgத்தவர்.
பத்திரிகைகள் செய்கின்ற பணிகளையும் அவை செய்ய வேண்டிய பணிகளையுமீ அழகீகg அவர் சொல்லுவார்.
குருக்களி அவர்களி ஈழதீதுச் சிதமீபர புரானச்சுருக்கம், பாரத இதிகாசத்தில் வரும் பாத்திரங்களின் குனவியலிபு பெரியபுரானமீ - கிருநகரப்படல உரை. காரைநகரிலி சைவசமய வளர்ச்சி போன்ற பல நூலிகளின் ஆசிரியராவார். அத்துடன் பல நூலிகளின் பதிப்பாசிரியரு மாவார். அவரின் பதிப்புப் பணி மகத்துவத்தைப் பற்றி நாம் சொல்லுவதை விட புலவர்மனி சோ. இளமுருகனார் ஐயாவுக்கு அப்போது தாமே கைப்பட எழுதிய திருமுகம் மூலம் காண்போமீ.
"பேரன்பு சான்ற அந்தனப் பெருந்தகை, பண்gதர் சிவத்திரு வைத்தீஸ்வரக்குருக்கள் ஐயாவின் திருவடிக் கமலங்களை தலைமிசைச் சூடிக்கொண்டு எழுதுமீ திருமுகமீ.
ஈழத்துச் சிதம்பர புராணத்தை எழுதுவதற்கு நீங்கள் எடுத்த முயற்சியிலுமீ. அதனை அழகுற அச்சிடுவதற்கு எடுத்த முயற்சி பல நூறு கோg பெரிது. அதனைக்காட்டிலும் எம்மை விளம்பரம் செய்ய ஓராண்டுக் காலமாய் எடுத்த முயற்சி ஆயிரம் கோg பெரிது. அதனைக் காட்டிலும் பாராட்டு விழாவெடுத்ததற்குப் பல திங்கள் எடுத்த முயற்சி பத்தாயிரமீ கோg பெரிது.
"இத்தனைக்கும் ஒன்றுக்கும் பற்றாத சிறியேம் எனின கைமாறு செய்யப்போகினிறோமோவெனிறு அஞ்சுகின்றோம் பெரிய சாதனை அறிவும் சாதுரியமும்
வெள்ளிமலை இதழ் - 1 ○

ஆற்றலும் உடையவர்கள் இந்த உலகிலி எல்லாம் செய்வர் என்பதையே தங்களிடம் இருந்து பழுத்துக்கொண்டோமீ"
இப்பgயாக வசிட்டர் வாயாலீ பிரமீமUநீ விருது பெற்றவர் எங்கள் ஐயா அவர்கள்.
பதிப்புப் பணியிலி சிகரமாக அணிமையிலி வெளிவந்த திணினபுர அந்தாதி நூலைக் குறிப்பிடலாம். கார்த்திகேயப் புலவரது ஆக்கங்களில் தலை சிறந்ததாகக் கருதப்பெறும் இந்த ஆக்கம் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் ஆகிய திண்ணபுரத்தில் கோயில் கொண்டருளிய அருள்மிகு செளந்தராமீபிகை உடனுறையுமீ சுந்தரேசப் பெருமான் மீது பாடியதாகும்.
ஏற்கனவே இந்த நூலை முதலில் பதிப்பித்த பெருமையும் இவரையே சாரும். இப்பொழுது இந்த நூலின் மூன்றாமீ பதிப்பினை கனடா சைவசித்தாந்த மணிறத் தலைவர் (அன்புநெறி ஆசிரியர்) தி விசுவலிங்கம் மூலமாக வெளியிட வைத்திருக்கின்றார்.
அவரின் இந்தப் பணிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்து சமய கலாசார அலுவலிகள் தினைக்களம் பெரும் தொகை கொடுத்து இந்த நூற் பிரதிகளைக் கொள்முதலி செய்ய முன்வந்திருக்கிறது.
இநீததி தகவலை உடலி நிலை தளர்நீத நிலையிலுமீ புதிதுனர்ச்சி பெற்றவராக மிக்க புளகாங்கிதத்துடனும் நன்றியுடனும் ஐயா கூறக் கேட்ட நாமும் பெருமையடைகிறோமீ. இநீதப் புதிதுணர்ச்சியுடனும் புளகாங்கிதத்துடனுமீ ஐயா அவர்கள் தமது மூன்று புதல்வர்களுடனும் நீடு வாழ்ந்து சிவப்பணியும் தமிழ்ப்பணியும் புரிய எல்லாமீ வலீல இறையருள் வேண்டுவோமாக.
ஏ) கார்த்திகை 2011

Page 19
( ஏழை விவசாயிடம் இரண்டு உழவு மாடுகள் இருந்தன. அவற்றுக்குப் போதுமான உணவு கிடைக்காத காரணத்தால் இரண்டும் எலும்பும், தோலுமாகக் காட்சி யளித்தன. அந்த மாடுகளில் ஒன்றுக்கு கழுத்தின் மேற்பாகத்தில் நுகத்தடியினர் அழுத்தத்தால் வறிய புண் ஏற்பட்டது. புண்ணிலிருந்து சீழ் வாழ்ந்து கொண்டே இருந்தது. வலி தாங்க முடியாமல் காளைமாடு கண்ணிர் வடித்தது.
சீழ் பிடித்த புண்ணில் புழுக்கள் உண்டாகி புழுக்களின் துளைப்பும் வநளிவும் மாட்டை மிகுந்த வேதனையை உண்டாக்கின. விவசாயி அதனைக் கண்டும் 28 காணாதவன் போலிருந்தாண். வேதனையைத் தாங்க ប្រាយ 臀N IDITC6356of
அ1
6čБTIђGOшић, வாலையும் ஆட்டி தண் துயரத்தை ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་།། ఖ வெளிப்படுத்தியது. -ബ ইিঞ্জ புழுக்களின் தொல்லை நாளுக்கு நாளர்
அதிகரித்துக் கொண்டிருந்தது.
எண்றைக்குமில்லாமல் அண்று பார்த்து ஒரு காக்கை மாட்டினி விகாம்பினி மீது வந்தமர்ந்தது. ஒரு வேளை புண்ணில் வழயும் நிணநீரினி நாற்றம் தானி காக்கையை வரவழைத்ததோ எண்னவோ காளைமாடு காக்கையைப் பார்த்து "நண்பனே! இன்று உனக்கு நல்ல விருந்து படைக்க போகிறேன். எண் கழுத்தினி உள்ளே புழுக்கள் நிறைந்திருக்கின்றன.
வெள்ளிமலை இதழ் - 1 ○
 
 
 
 
 
 
 
 
 
 
 

@Tü一直
Կոմի / நடேஸ்வரத்
తీవ్ర
புழுக்களின் நமைச்சலை என்னால் தாங்க முடியவில்லை. நண்பனே எனி புண்ணில் உள்ள புழுக்களை நீ கொத்தித் திண்றாயேயானால் உனக்கு வயிறும் நிறையும் எனக்கு வலியும் குறையும். செய்வாயா? என்றது காளை மாடு. காளை அவ்வாறு கூறி முடிப்பதற்குள் புண்ணுக்கு அருகில் அமர்ந்து காக்கை தண் வேட்டையைத் தொடங்கியது. ஒவ்வொரு தடவையும் காக்கை புழுக்களைக் கொத்தும் போது மாட்டுக்கு மிகவும் சுகமாக இருந்தது.
“நண்பனே! இண்று இவ்வளவும் போதும் IBIT6061T வைத்துக் கொள்ளலாம்” எனிறது காளை மாடு. காக்கையும் மறுப்பு ஏதும் சொல் லாமல் பறந்து சென்று விட்டது. விசான்னது போல் மறு நாளும் காக்கை அதே நேரத்துக்கு வந்து
DITLIg60ř > அ னு ம த ரி
இன்றியே ܚ ܝ ܚܠ ܐ ܚܣܚܚܢܐ
புண்ணில் உள்ள புழுக்களை விகாத்தித் திண்ண ஆரம்பித்தது. காக்கை அனைத்துப் புழுக்களையும் திண்று முடித்த நிலையில் மாடு காக்கையை நோக்கி “நண்பனே! நீ விசய்ய உதவியை என்றும் மறக்கமாட்டேன். எண் புண்ணில் உள்ள புழுக்கள் அனைத்தையும் கொத்தித் திணிறுவிட்டாய். நாளை நீ வரவேண்டாம். உனக்கு மிக்க நன்றி” என்று கூறியது. அதைக்கேட்ட காகம் உடனே பறந்து சென்றுவிட்டது. நமைச்சலும், வலியும் நீங்கிய மாடு படுத்துத்துங்க ஆரம்பித்தது.
அடுத்த நாளும் அதே நேரத்தில் காக்கை வந்து மாட்டிண் கழுத்தின் மீதுள்ள
2011 கார்த்திகை כך

Page 20
புண்ணுக்கு அருகில் அமர்ந்தது. உடனே “நண்பனே! எண் புண்ணில் உள்ள புழுக்கள் அனைத்தையும் கொத்தித் திண்றுவிட்டாய். இனிமேல் வகாத்துவதாக இருந்தால் எனினுடைய சதையைத்தானி நீ கொத்த வேண்டும். அது வேண்டாம் நண்பனே! சென்றுவிடு” எண்று மாடு கூறியது.
புழுக்களைக் கொத்தும்போது காளை மாட்டின் தசையையும் கொத்தித்திண்று ருசி கண்ட காக்கை அல்லவா காளைமாடு கூறிய செம்ற்கள் காக்கைக்கு “செவிடண் காதில் ஊதியசங்கு போன்று ஆயிற்று. தன்னுடைய வாலை வீசியும் விகாம்பை ஆட்டியும் காக்கையை விரட்டிப் பார்த்தது காளைமாடு. வாலைக் விகாண்டு வீசும் போதும், தலையை ஆட்டும் போதும் மட்டும் பறந்து விட்டு மறுபடியும் புண்ணின் மீது மாறி மாறிக் கொத்தியது காக்கை. ஒவ்வவாரு தடவையும் கொத்தும் போதும் மாடு துடியாய்த் துடித்தது.
“நண்பனே! வேண்டாம். நட்புக்குத் துரோகம் வசய்யாதே வேண்டாம் நண்பனே! எண்ணைத் தொல்லைப்படுத்தாமல் விட்டுவிடு” என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டது மாடு. ருசி கண்ட காக்கை விடுவதாக இல்லை. வயிறு நிறையும் அளவுக்கு நன்றாக கொத்தித்தின்று விட்டு பறந்து சென்றது.
Üö5)" ཅ SIBST FITUJLLI
ஒரு ஒட்டலில் வாழ விளம்uர பலகையில் தர எழுதியிருந்தது. இதைக் கண என்று சொல்லி உள்ளே ெ உண்oையா?" என்று கே சரஸ்ாடுகளை வாங்கிவயிறு கொடுத்தார். அப்போது அவ் வாழக்கையாளர் மி செய்வது ஒன்று" என்றார். அதற்கு சர்வர் நீதா
ஆதிர்ச்சியைக் கொடுத்தது.
வாடிக்கையாளரே!
இது உன்கள்தர
வெள்ளிமலை இதழ் - 11 C
 

வலியினால் மாடு மிகவும் துடித்தது. சாதாரணமாக இருந்த புண்ணில் ரத்தம் வடிவதைக் கண்ட விவசாயி அப்போதே கால் நடை வைத்தியரிடம் காளை மாட்டை ட்டிச்சென்று விட் ர். அவர் ஒரு களிம்பு g கான & နှီးစု
R. ii. 56rfiri ಖ್ವ ர்னர் ரத்தம் வடிவதும் நின்று மாட்டிற்கு இதத்தை அளித்தது.
i க்கமான நேரத்துக் BIris6 றுந 0. ಸ್ನ್ಯ மாடு நடத்தவற்றை திருப்பித்திருப்பி கூறியது. காக்கைே அவற் ப்வாருட்படுத்தவில்
தண் வேலையை ஆரம்பித்தது. புணர்ணை ருசித்துருசித்துவகாத்தியது. சிறிதுநேரத்தில்
"விசாத்” என்று மயக்கம் போட்டது. தரையில் விழுந்து "விலுக் வினுக்" என்று கால்களும், தலையும் இழுத்தன.
நீதி:- அடுத்தவர் கஷ்டத்தை வIாருட்படுத்தாத இது போன்ற அநீதியான விசயல்களில் ஈடுபடக்கூடாது. அவர்களின் கவுடத் தைப் புரிந்து அவர்களுக்கு உதவ வேண்டும்.
ால் பேரன்தருவான் བ་ -__《།《____-____《《།_______《《4《__-
க்கையாளர்களைக் கவருவூதற்காக ஓட்டலுக்கு முன் த்தா சாப்பீட்டரல் காசு oேரண் தஞ்வரனி" என்று fட ஒருவர் “எனக்கு இன்னும் மகனே பிறக்கவில்லை” ஈன்றார். ඌ(ඟිග சென்றவுடன் “வெளியில் இருப்பது ட்டார். அதற்கு "ஆம்" என்றார் சர்வர். உடனே Uல மூட்டச் சாப்லிட்டு லிட்டார். ஆதன் பின் சர்வர் பில்லைக் கவும் கோUமடைந்து நீன்கள் சொல்வது ஒன்று
னமாக சொன்ன வார்த்தை வாடிக்கையாளருக்கு
இது உண்கள் பில் அல்ல. E.வினோதன் த்தரவின் பின் எண்றான். 5JD-8B (S.J.C) -- Υ --
8) கார்த்திகை 2011

Page 21
>}uro(di) uirli
یک حجیکستادی سحابسته
இந் தப் பாடசாலை வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மங்கல தோரணங்கள் பிரதான நுழைவாயிலின் இருபுறமும் வீதியெங்கனும் கட்டப்பட்டிருந்தன. சோடி வாழைகள் பசிய இலை பரப்பிச் சூழலை மெருகூட்டின. வாசலில் சம்பிரதாய பூர்வமாக நிறைகுடம் வைக்கப்பட்டிருந்தது. பொருத்தமானவரின் கைகளால் ஏற்றப்பட்டு சுடர்விட்டெரிவதற்காக குத்துவிளக்கு காத்திருந்தது. eastg III. Larra)6Daleb ஏதோ விழா நடக்கப்போகின்றது. ஆம் பாடசாலையின் வருடாந்த முத்தமிழ் விழா அன்றுதான். அதற்காக தான் இத்தனை grĎIIIr6z56ř. 6ílupr DevřLub zflpůLIrer அலங்காரத்தில் மிளிர்ந்தது. வர்ண மாலைகளாலும் பலவர்ண மின்குமிழ்களாலும் அழகுபடுத்தப் பட்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட விழா மேடையிலே முக்கியஸ்தர்கள் அமர்வதற்காய் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மேடையின் முன் ஒரமாய் ஒலி வாங்கி தன் கடமைக்காய்பள்யமாய் பார்த்திருந்தது. மண்டபம் முழுமையும் ஆசனங்கள் ஓர் ஒழுங்கில் அடுக்கப்பட்டிருந்தன.
நேரம் காலை ஒன்பது மணி “எமது பாடசாலையின் இவ் ஆண்டிற்கான முத்தமிழ் விழா இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது? வழமையான அறிவித்தல் காற்றில் கலந்தது. அறிவித்தலின் பின் அரை மணிநேரம் கழித்து பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டவர் கல்லூரி மண்ணில் கால் பதித்தார். பாடசாலை மாணவர்களின் வாத்திய வரவேற்புடன் அவர் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மாலை அணிவித்துக் கெளரவிக்கப் பட்டார். அதிதியால் மங்கல விளக்கு ஏற்றப்பட்டது. பாடசாலைக் கொடியை அதிபர் ஏற்றியபோது பாடசாலைக் கீதம் இசைக்கப்பட்டது. இறைவணக்கம் முடிந்து விருந்தினர் மேடைக்கு அழைத்துச் 6haróGoibn LLGOrf.
வெள்ளிமலை இதழ் - 11

》○条> நிகழ்வுகள் நடந்தேறின.
ஆதிபர் ஆசியுரை வழங்கினார்.
மண்டபத்தில் மாணவர்கள் அமைதியாக நிகழ்வுகளைக் கவனித்துக் கொண்டி ருந்தனர். தினமும் வெள்ளை சீருடை அணிந்து அன்னப்பட்சிகளாய்சிறகடிக்கும் அவர்கள் இன்று தூரிகையால் வரைந்த வணிண ஒவியங்களாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தனர். ஆண் மாணவர்கள் அனைவருமே வேட்டி கட்டியிருந்தனர். வெள்ளை சேட் அணிந்திருந்தனர். சிறு பிள்ளைகள் வேட்டியுடன் அமர்ந்து தங்களைப் பெரியவர்களாகப் பாவனை செய்து கொண்டிருந்தனர். அவர்களது குழந்தை முகங்களில் தென்பட்ட பெருமிதத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அளவில்லை.
திருமதி உதயலதா நவதிசன்
ஆண்பிள்ளைகள் இப்படி என்றால் பெண் பிள்ளைகளின் சந்தோசத்தைச் சொல்லவே தேவையில்லை. பாதம் தொடும்பட்டுப்பாவாடை ஏற்றாற் போல் சட்டை அணிந்து பட்டாம் பூச்சிகளாய்ப் பறந்தனர். கலை நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொணிடிருந்தன. முன்வரிசையில் இருந்த ஒரு சிட்டுக்குருவி வெள்ளை வேட்டி சட்டையுடன் தன் விரிந்த விழிகளால் மேடையைக் கவனித்துக் கொண்டிருந்தது. நடனம் மேடையில் நடைபெற்ற போது தானும் ஆடுவதாய் அசைந்தது. பாடல் நடைபெற்றபோதுதானும் இதழ் அசைத்துக் கொண்டது. கலகலவெனச் சிரித்தது. முகம் முழுக்கச் சந்தோசச் சாயலோடு அந்தக் குழந்தை நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. இடையிடையே அருகில் இருந்த தன் நண்பனுக்கு ஏதேதோ கூறியது. நிகழ்வுகள் பற்றிய அதன் விமர்சனம் அது. அவனது பார்வை பல தடவைகள் அதன் வேட்டிசட்டையிலே பதிந்து மீண்டது. அதனை நான் அடிக்கடி பார்த்து மனதுள் சிரித்துக் கொண்டேன். புதிதாகத் தான் அணிந்த ஆடையால் அவனுக்குப் பெருமிதம் ஏற்பட்டு விட்டது. அவனது சுட்டித்தனமும் குறுகுறு பார்வையும் அழகும் என்னை வெகுவாகவே கவர்ந்து விட்டன.
*தொடரும் நிகழ்வாகத் தரம் ஒன்றைச் சேர்ந்த மாணவன் செல்வன் கிருஷ்ணா திருக்குறள் சொல்ல வருகிறார்." மேடையில் இருந்து ஒலி வரவும் எண் கவனத்தை ஈர்த்த அந்தச் சுட்டிப்பையண்
2) கார்த்திகை 2011

Page 22
ஒரு கையால் வேட்டியைப் பிடித்துக் கொண்டு அழகு நடையில் மேடை நோக்கிச் சென்றான். ‘இவன் வயர் கிருஷ்ணாவா? பொருத்தமான பெயர் தாண்? சபையோருக்கு தன் மழலைக் குரலில் வணக்கம் சொன்னான். “விருந்தோம்பல்” எனும் அதிகாரத்தில் இருந்து குறள் கூற ஆரம்பித்தான்.
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை வசய்தற் பொருட்டு
“வீட்டிலே இருந்து பொருட்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம் விருந்தினரை உபசரித்து அவர்கட்கு உபசாரம் செய்வதற்கே ஆகும்* மழலை வமாழியாயினும் தமிழ் உச்சரிப்பில் மாற்றமேதுமின்றித் தெளிவாகத் தயக்கமின்றி அழகாகத் திருக்குறள் களையும் அவற்றின் வாருளையும் கூறினான். பத்துக் குறள்களையும் அவற்றின் பொருளையும் செம்மையாக கூறிய பின் நன்றி கூறி விடை வற்றுச் சென்றான். தன் இருக்கையில் அமர்ந்து மேடை நிகழ்வுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
மேடையில் அமர்ந்திருந்தவர்களுக்கு தேநீர் உபசாரம் நடைபெற்றது. தேநீரும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன. கேக், பிஸ்கட், வடை என்று மாணவர்கள் பரிமாறினார்கள். விருந்தினர்களும் மேடையில் அமர்ந்தவாறு அவற்றைச் சாப்பிட்டனர். நான் கிருஷ்ணாவைப் பார்த்தபோது அவன் மேடையில் அமர்ந்திருப்பவர்கள் சாப்பிடுவதையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். வேறு சில பிள்ளைகள் போல் குழப்பம் செய்யாமல் அவன் ஆரம்பத்திலிருந்தே மேடை நிகழ்வுகளைக் கவனமாகப் பார்த்துக்கொண்டி ருந்ததால் அவன் இப்பொழுது பார்த்ததையும் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சற்று நேரம் தாமதித்து அவனைப் பார்த்தபோதும் அவர்கள் சாப்பிடுவதையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான். முகம் பல்வேறு உணர்வுகளின் ஒட்டுமொத்தக் கண்ணாடியாகத் தெரிந்தது. எனக்கு என்னவென்று புரியவில்லை.
“மதிப்பிற்குரிய எமது பிரதம விருந்தினர் அவர்கள் இப்போது உரையாற்றுவார்கள்? அறிவிப்பைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையாற்றத் தொடங்கினார். பாடசாலையின் நல்ல அம்சங்கள் பற்றிக் கூறினார். கல்வி இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஏற்படும் வெள்ளிமலை இதழ்-1 で

முன்னேற்றம் பற்றி கூறினார். இன்றைய முத்தமிழ் விழா நிகழ்வில் மாணவர் அனைவருமே தமிழ் கலாச்சார ஆடைகளுடன் வந்திருப்பதையிட்டு தன் மகிழ்ச்சியைக் கூறி, பாராட்டுக்களையும் தெரிவித்தார். திறமையாகச் செயற்பட்ட மாணவர்க்கு வாழ்த்துக் களைக் கூறினார். “அதிலும் தரம் ஒன்று மாணவன் கிருஷ்ணா திருக்குறள் விருந்தோம்பலை என்ன அழகாக மனனம் செய்து கூறினான். அந்த மாணவனுக்கு விசேட பாராட்டுக்கள்? என்றும் கூறினார். இவ்வளவு நேரமாக பிரதம விருந்தினர் உரையை கவனித்துக் கொண்டிருந்த நான் கிருஷ்ணாவின் பெயர் கேட்டபோது தான் அவனைத் 5lubů LITř50856ř. 9Iů (85...... (965. ... கிருஷ்ணாவின் அகன்ற விழிகள் இரண்டும் நீரால் நிரம்பியிருந்தன. கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணிர் ஓடிக்கொண்டிருந்தது. வமல்லிய விசும்பல் ஒலி. கைகள் ஒன்றுடனொன்று பிசைந்து கொண்டிருந்தன. கிருஷ்ணாவைப் பார்க்க எனக்கு என்னவோ போலிருந்தது. அந்தக் குழந்தையிடம் நெருங்கினேன். “öıbıf ólga GOTIT TOT TILLIIT 8póADITIů? 6TaiføDT பிரச்சினை சொல்லுங்கோ? அவன் தலையைக் கோதியவாறு கேட்டேன். தன் பிஞ்சு விரலால் மேடையைச் சுட்டிக் காட்டினான். எனக்கு என்னவென்று விளங்கவில்லை அவனது விசும்பல் இன்னும் அதிகரித்தது. என்னவென்று புரியவில்லை. ஏன் இவன் மேடையைக் காட்டி அழுகிறான். நான் கிருஷ்ணாவை அவ்விடத்திலிருந்து தனிமையில் அழைத்து வந்தேன். “கிருஷ்ணா அழவேண்டாம். அழாமல் என்னவென்று சொல்லுங்கோ? 'பசி.க்.குது” விசும்பலின் இடையே எழுத்துக்கள் ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தன. ஓ! என் இதயம் கசக்கப்பட்டது. இந்தக் குழந்தைக்கு பசியா? பசியால் தான் அழுததா? இவ்வள்வு நேரமாக ஆசையாய் ஆர்வமாய் நிகழ்சிகளைப் பார்த்திருந்த குழந்தை பசியால் அழுகிறது. மேடையை அது சுட்டிக்காட்டியதன் அர்த்தம் இப்ப்ோது தான் எனக்குப்புரிந்தது. பசியோடு இருந்த குழந்தை ம்ேடையில் இருந்தவர்கள் விதவிதமாகச் சிற்றுண்டிகளை உண்டபோது அவனது பசி இன்னும் தூண்டப்பட்டுவிட்டது. குழந்தைதானே அடக்க முடியவில்லை, அழுதுவிட்டான். பசியால் பரிதவித்தது அந்தப் பிஞ்சு. அவனை ஆறுதல் படுத்தினேன். கரங்களால் கண்ணீரைத் துடைத்தேன். 2) கார்த்திகை 2011

Page 23
அந்தக் குழந்தையின் பசியைத் தீர்ப்பதுதான் எனது அந்நேர உடனடிக் கருமமாய் இருந்தது. சிற்றுண்டி கொடுத்த உயர்தர மாணவியை அழைத்தேன். ஒரு தட்டில் சிற்றுண்டிகளை வைத்துக்கொண்டு வருமாறு கூறினேன். கிருஷ்ணாவை ஒரு கதிரையில் இருத்தி அவன் முன்னால் சிற்றுண்டித் தட்டை வைத்தேன். கிருஷ்ணா ஆவலாக, ஆசையாக அவற்றை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான். தேநீர் வேண்டாம் என்று மறுத்துவிட்டான். வைத்த உணவில் தன் பசிதீர உண்டுவிட்டு மிகுதியைத் தட்டிலேயே விட்டுவிட்டான். *சாப்பிடு” என்று நான் சொன்ன போதும் “காணும்" என்று மறுத்து விட்டான். தன் குட்டி வயிறு நிரம்பி பசி மறைந்த பின் தான் அவனது முகத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டது. சந்தோசமாய் சிரித்தான். கதிரையில் இருந்து துள்ளி இறங்கினான். “நான் நிகழ்ச்சி
"சங்கப் பாடல்கள், தேவாரங்கள் தி புதுக்கவிதை படைப்பவர்கள் படிக்க
காலம் கவிஞனைக் கொன்று விடும். கவிதை அவனை வென்று விடும். புதுக்கவிதை படைப்பவர்கள் சங்கப்பாடல்கள், தேவாரங்கள், திருவாசகங்கள் போன்றவற்றைப் படிக்க வேணடும் என்று முது பெரும் புலவர் வை. சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். வெள்ளிமலை சஞ்சிகையின் 10வது இதழ் வெளியீட்டு விழாவினி போது பிரதம விருந்தினராக கலந்துகொணர்டு உரையாற்றும் போதே மேற்கணர் டவாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் புதுக் கவிதைகள் வர வேண்டும், புதிய கவிஞர்களின் வரவு அவசியம், புதுக்கவிதை பாடும்போது யாப்பமைதி இருக்க வேணர் டும். எனக்கு இனினும் இரணர்டு மாதங்களில் 98 வயதாகின்றது. எனினால் சரியாக பார்க்க முடியாது. உடல உபாதை இருக்கின்றது. இளம் கவிஞர்கள் கவிதை பாடவுள்ளனர் என்ற செய்தி கேட்டே இந்நிகழ்வில் கலந்து கொணர்டுள்ளேனர். ஏனெனில் இளம் கவிஞர்களினி கவிதை கேட்பது பிடிக்கும். 1984இல சிறிமாவோ பணர் டாரநாயக்க யாழ்ப்பாணத்தில பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஆரிய
ܢܐ
ଗରାଗୀ ଗfild8d80@gy) - 1] ○

பார்க்கப் போறேன்.” மழலையாகக் கேட்டான். “சரி பார்ப்போம் வா" என்று அவனை மண்டபத்திற்கு அழைத்துச் சென்றேன். சந்தோசமாக தன் கதிரையில் இருந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கினான் கிருஷ்ணா,
அந்த நேரத்திலே ஒரு குழந்தையின் பசியை உடனடியாகத் தீர்க்க முடிந்ததில் எனக்கு ஆத்ம திருப்தி ஆனால் அந்தச் சபையிலே இன்னும் எத்தனை எத்தனை கிருஷ்ணாக்கள் பசியோடு இருப்பார்கள் ஒவ்வொரு äl560TT)6ib 6raltarIT6b oa)LIITorib BITaor (UDIQUIDIT?
மேடையில் கிருஷ்ணன் கூறிய திருக்குறள் ஏனோ என் ஞாபகத்திற்கு வந்தது.
*விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்ாற் றன்று
ருவாசகங்களை வெள்ளிமலை
666fi slipsis
வேண்டும்” Upĝ. 6)LIQU5ÍD LI6D6ĵoj
சிற்றம்பலம் தெரிவிப்பு
f 2." ஆரணம் (" Na s རྗེ་《
திராவிட பாஷா சங்கம் தமிழ் வளர்ப்பதற்கான பல வேறு செயல்திட்டங்களை மேற் கொணர்டிருந்தது.
முன்னுள்ள கவிஞர்கள் நன்றாகப் பாடுவார்கள். ஆனால் இன்று அது அருகி வருகின்றது எனக் குறிப்பிட்டார்.
D கார்த்திகை 2011

Page 24
மூர்த்திசிறிதானாலும்
சீர்த்திபல கொண்டுள்
i. ஆர்வத்தினாற்பலர் ஆ
பார்த்தவர் பாராட்டிப் !
சீரிலங்கைத்தீவின் ெ
ஊர்களுட் சிறியதாய்
நேர்மையோ டெந்தமி
ஏர்த்திறத் தோடுளச் ே
இடையிலே தானிலங்
உடைபட்டுப் போனே
குடை கொணர்டு படை
அடையாளச் சின்னங்
கல்லும்முள் ளும்கெ
தொல்லியல் ஆய்வின்
கல்லியே கணிடமட்
வல்லதொல் துறை (
வெள்ளிமலை இதழ் - 1 ○
 

கீர்த்திபெரிதென்கின்ற மூதுரைக் கேற்றதாகி : rள சின்னங்கள் பல சேர்ந்த
செழிப்பான கந்தரோடை ஆராய்ச்சி செய்கின்ற
ஆதியூர் கந்தரோடை பாடிடும் பக்குவம்
படைத்துள்ள கந்தரோடை O1
சன்னியாய்க் காவியச்சிறப்புற்ற
யாழகத்தில் ஆய்வுகட்குரியதாய் உலகோருள்
ளத்தையீர்த்து ழ் மக்களின் தொண்மையை
நினைவுசெய் கந்தரோடை செழிப்போ டிலங்கிடும்
எந்தனுார் கந்தரோடை 02
கைவந்த னர்தமிழர் என்ற இழி
சொல்லா லுளம் ாருக்கு உணர்மையை உணர்த்தியே உற்சாகம்
மூட்டும் மெம்மூர் கொண்டு குன்றாத தமிழ் கொண்டு கோனிருந்
தாண்ட தெம்மூர் ப்கள் அளவின்றி இருக்கின்ற அருங்கத்த
ரோடை யெம்மூர் 03
ாண்ட கயற்கனை எனப்படும் களத்திற்பல்
லாணர்டு முன்னர் னைத் தொடங்கிய பீரிசும் தொடர் கொடக்"
கும்பராவும் s பாணர்டங்கள் கட்டடச் சிதைவுகள்
காசு எல்லாம் ਪਰ பேணியே சுற்றுலாத்
தலமாகும் கந்தரோடை 04
Digరీగ
5 கார்த்திகை 2011

Page 25
ஆதிநாட் தொடக்கமே ஆர்கந்த ரோ: தமிழரென்ற சேதிகள் சிலவற்றைச் சிற்றம்பலம்பத சொல்லி6ை மீதியை ரகுபதி கிருஷ்ணராசாபுஷ்பர விளங்கியுள் ஆதலால் இந்தமணி எம்மவர் சொந்த் ஐயமில்லை
அரியகல் இரும்புவெணர் கலம்செப்பி
FFDjafaoïGOTL அருளும்வேலாயுதம் அழகுசேர்மணி பாணர்ட வன பெரியகற் காலப்பணி பாட்டினுக்குரிய பொருட்க:ே வரிவடிவந்தமிழ்ப் பிராமியும் ஆனதா தமிழரென்ற
கருணையோ டகிம்சையைக் கடமை காத்தகெள அரியதத்துவத்துக்கு ஆட்பட்ட சிற்சி புத்தகோயில் பரந்தவுள்ளத்தினர் பணியினர் சைவர் பகைமையில் அரும்பெரும் தேசத்தின் ஆளுமை ஓர் கந்தரோடை
ஆதிசிவனையம்மன் பிள்ளையார் மு அருள்வைர ஒதுதே வாரங்கள் உயர்மந்திரஞ்சொ
உய்ந்திடும் நீதியை நெஞ்சிலே கொணர்டுள்ளநீர் நிலைக்கின் வாதுசூதறியாத மக்களால் வளம்பெற DITL fųj E
எணர்ணமே ஏற்றமாய் எளிமைசேர்வா ஏற்பதும் கந் திணர்ணிய நெஞ்சுடன் திறமையும் சே சிறப்பதும் ச மணர்ணகம் மீதிலே விணர்ணகம் காண மகிழ்வதும் எணர்ணிய எணர்ணியாங் கெய்துவோர் இருப்பதும்
வெள்ளிமலை இதழ் - 1 で

டையில் வாழ்பவர்
மநாதனும் பக்க த்தினம் ளார மேன்பதில்
05
லாக்கிய கருவிகள்
திரிசூலம்மட்
i600TLb.
தாம் பிற பல
YTITG)
ல் வாழ்ந்தவர்
றார். 06
யைக் கணிணெனக் தமபுத்தரின் லர் ஆக்கினர்
கள் பழகினர்
ீர்றி
ங்கவே வளருதே
07
ருகனை
வர்காளியை
ல்லி
கந்தரோடை
மையர்
ற கந்தரோடை
ந்தரோடை 08
ழ்க்கையாய்
தரோடை
ர்ந்துளோர்
ந்தரோடை
iபவர்
கந்தரோடை
எழிலுடன்
கந்தரோடை 09
3) கார்த்திகை 2011

Page 26
சைவிற இதழ் இதாடர்
"புங்கவர்கள் நால்வேத கீதம் மாடம்
புனையிழையார் பரதவித நடனம் மங்கலநா லிரண்டுமிரு மருங்குங் கூட,
மாதவர்கள் சொரியுமலர் மாரி மூ 6orňansg6labrGrib ć9gið6DLuijor logo திங்கள்பழ மணிமாடத் தென்பா6 ஐங்கரன்கர்ை குளமகிழ ஆeர் ஊஞ்ச அரியரனார் திருக்குமரா ஆடீர்
சுந்தரமார் முகில்மாரி பொழிந்து வாழ்க
ögúgólog 6Mirjas, toGöGorj 6lőr: மைந்தர்மனை நிதிபெருகி இல்ல றத்தி
0ഞ്ഞഖസ്ത്രിമ മ് ഞrഖർ சிந்தையிற் கவலைமிழ வறுமை துன்
தீர்ந்தழயார் வாழ்க: சுன்னைப் அந்தனர்தம் கிளைவாழ்க ஆடீர் ஊ
அரியரனார் திருக்குமார ஆeர் !
கவிராயர் தமிழிலேயன்றிச் சைவ சமயத்திலே கொண்ட பெரும் புலவராவர். அவர் சைவசமயத்ை எடுத்த பெரு முயற்சியை "முத்துக்குமாரக் கவிராயர்
கவிராயர் சைவாபிமானம், மொழியபிமானம், ! புலவர்கள் சிலர் சுன்னாகத்தைப் போற்றிப் பாழய வ6
"புன்னாக நீழலும் பொய்கை நடு என்னாக ரோமஞ் சிலிர்ப் பெய்த முன்னாக நாழ யரியரனின்ற முத சுன்னாக மாமித் தினமேது சொ6 சுன்னாகத்து ஐயனார் தம் படைத் தலை: அயலூர்களையும் அன்பருளம் மகிழக் காத்து வரு வேறு தோத்திரப் பாடல்களும் பாழயுள்ளார். அத் சந்திரசேகர விநாயக மூர்த்தியைப் போற்றும் பாடல்
"ஓங்குகரு னையினுருவ மாங்குயிலை
உமையம்மை பங்கனாம் ஊத்தமனு நத்தமர வத்தமிசை வைத்த மொணிசால மரநிழலில் தாங்களிரு வருமாணியெ னாங்கொலென சரமசர முய்யமகவாய்த் தந்திடச் சுன்னைநகர் வந்திரட் சிக்கும
சாத்தவருனர் மூர்த்தி மீது தேங்குமது ரத்தமிழி னாசிரிய மோதவெ
சித்தத்து ரிைத்தமுறையும் திகழுமரு மறைமுதற் பிரணவத் துருவ
வெள்ளிமலை இதழ் - 11 C
 

யும், சிவனழயாரிடத்தும் பேரபிமானமும் பெரும்பற்றும் தப் பழைய பெருமை வாய்ந்த பீடத்தில் வைப்பதற்கு
மொய்யமர்” என்று பிற்காலப் புலவர் போற்றுவர்.
ஊரபிமானம் மிக்கவர். அவர் தமக்கு முன் வாழ்ந்த கையில் தாமும் தம் அபிமானந்துலங்கப் பாழயுள்ளார்.
விற் பொருந்தியதும்
வைங்கர னெய்தியது
Fð 6Gilgíð
லித் துதிப்பதுவே" வண் மகாகாளன் என்பாரோடு அந்தப் பதியையும் பவர். அவர்மீது ஊஞ்சல் பாடிய வாயால் கவிராயர் தோத்திர மாலைக்குக் காப்பாக, மங்கல வாழ்த்தாக பழத்தின்புறற்பாலது.
நிகருமொழி
வணு
மருவியே
前
6.
24 கார்த்திகை 2011

Page 27
சிற்பர னான்கினுடனே தாங்குமொரு கையன்முரு கையனும்யக்
தையன்மை யற்குதவினோன் சந்திரசே கரானந்த சிந் துரா னானஞா தற்பரன்ஹபாற்பாதமே”
தனிப்பாடல்கள் தார
கவிராயர் அவர்கள் தம் அறிவாற்றலுக் கேற்ப பெரும்பாலும் பல தனிப் பாடல்களே செய்துள்ளார். பி பதிகம் என்னும் சிறு பிரபந்த வகைகள் பல பாழயுள் அக்காலத்துக் கிறிஸ்துமதப் போதகர்கள் வரம் பொருளும் உண்ணும் உணவும் உருக்க உடையும் சுெ போக்கை வெகுவாகக் கணிழத்துப் பாழ வந்தார்.
சனரஞ்சகமாக எல்லோரும் எளிதில் விளங்கி வகையைச் சேர்ந்தவை. பெண்கள் கூழக் கைகொ என விளித்துப் பாழய பாடல்களே ஞானக்கும்மி என் கவிராயர் ஞானக்கும்மி, யேசுமத பரிகாரம், ஐ தனிப்பாடல்களும் பாழயுள்ளார். இவற்றுள் ஞானகி கிறிஸ்தவ போதகர்கள் சைவத்தைப் பரிகாசம் செய்து சைவத்தை விளக்குவதற்காகப் பாழயவையாகும்.
இவற்றுள் சில பாடல்கள் நகைச் சுவை வெள்ளைக்காரப் பாதிரிமாரின் போக்கைக் கணிழப்ப வெள்ளைக்காரப் பாதிரிமார் தம்மைத் தேசி அநுட்டானமின்றி வாழ்ந்தமையையும் குறிப்பிடுவர். கா துடைக்கும் வழக்கத்தைக் கவிராயர் கருமையாகக்
"மாசார் மலத்தை விருத்துக் குதத்திடை மணினிட்டு நீர்கொண்டு செளசஞ் செய்யா தேசிக ராம்பரிசுத்தரு மாமினிச் செம்புவதேதழ ஞானப் பெனர்னே"
கவிராயர் ஞானக்கும்மி பாரும்போது எடுத்த எடுப் செப்பு மிலேச்சர்” என்று புறச் சமயத்தாரைக் குறிப் இயல்பு, யேசு இயல்பு, பரிசுத்தாவி இயல்பு, சீவனி மோசே முதலியார் இயல்பு, கிறிஸ்தவர்கள் இயல்பு விரவிவரப் பாழயுள்ளார். இவற்றுள் ஓசை நயமும் விருத்தம், கொச்சகக்கலிப்பா, கலிவிருத்தம், க பெற்றுள்ளன. இவ்வாறாக இவர் 16 பாடல்கள் அரு
சைவர்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ப விசேடமாகக் கருதி சென்றாகுதிர்த்தம் எனப் போற்று தெளித்து ஞானஸ்நானம் செய்வது எதற்கு என்றெ6
சைவர்கள் திருக்கோயிலை மையமாகக் கொன பிரதிஷ்டாதி உற்சவாந்தம், உற்சவாதி பிராயச்சித்த பிற மதத்தவர் சைவரின் பிரதிஷ்டாதி கிரியைகளை
*CBuo6oTGoy CBa5Ttdßgö digg66ODL GBuu வீண்பழி சொல்வார் சலொமோ? ஆலயங் கட்டிப் பிரதிட்டை செய்த தறிகில ரோவெழ ஞானப் பெனர்ே இங்ங்ணமாக யேசு மதபரிகாரம் என்னும் தொகு பெரிய பாடல்களைக் கொண்டதாகும். இப்பாடல்கள் ே மயமாம் சிவனை அறிவதறிவே” என்னும் தொடர் வி
வெள்ளிமலை இதழ் - 1 G

குறத்
阿
ாளமாகப் பாடியமை
ப் பெரு நூல்கள் எவையும் செய்யவில்லை. அவர் plன்றி ஊர்கள் தோறும் பல தலங்களுக்கு ஊஞ்சல் ளார்.
புமீறிச் சைவசமயத்தைத் தாழ்த்திப்பேசி பொன்னும் ாருத்து ஏழைகளைத் தம்மதத்தில் சேர்த்த தவறான
க் கொள்ளும் வகையில் இவர் பாழய பாடல்கள் கும்மி ட்ழப் பாடியாரும் வகையில் இவர் ஞானப் பெண்ணே! னும் தொகுதியாகும்.
பனார் ஊஞ்சல், நடராசர் பதிகம் என்பனவோரு பல க்கும்மி, யேசுமத பரிகாரம் என்பவை அக்காலத்து குறைத்துப்பேசி பிரசாரஞ் செய்தமையைப் பொறாது,
யாயும், நக்கல் கிணிடல் ததும்ப அக்காலத்து னவாயும் உள்ளன. கர் எனக் கூறிக்கொணிரு, தேசிகர்குரிய ஆசார லைக்கடன் முழத்ததும் கால் கழுவாமல் கடதாசியால் bഞ്ഞg്.
தவர்
பிலே “சீர்கொண்ட வேதாகமங்களைப் பொய்யென்று பிருவார். தொடர்ந்து மதவிகற்ப இயல்பு, யேகோவா பல்பு, கிரியை இயல்பு, நாக இயல்பு, முத்தி இயல்பு, | என்னும் பல தலைப்புகளில் பலவித பாவினங்கள் சொல்லலாங்காரமும் பொருளடர்த்தியுமுள்ள ஆசிரிய லித்துறை, வெண்பா முதலிய பாவினங்கள் இடம் Gotou abů Touj6ň6TTj.
னவற்றில் நம்பிக்கை கொணிடு தீர்த்தமாடுதலை வதை பிற சமயத்தவர் பழித்துவிட்டு, நீரைக் கிள்ளித் bலாம் கவிராயர் சாழயுள்ளார். ர்ருதங்கள் வாழ்வை வளம்பருத்தி உய்தி பெறுவதை, ம் என்று பயபக்தியுடன் கொண்டாடுவர். இவ்வாறாகப் க் குறை கூறப் பொறாத கவிராயர் பாடுவார்.
னென்று
னனும் வேந்தன்
தியும் ஆசிரிய விருத்தத்தாலமைந்த இருபத்து நான்கு தாறும் ஈற்றழயாக"அமல பூரண சுத்த சச்சிதானந்த ரவிவரப் பாழtயுள்ளார்.
5) கார்த்திகை 2011

Page 28
இன்னும் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் அ கொண்ட வணிணத்தைப் படம் பிழத்தாற் போலப் பாழ
*அள்ளிப் பணங் கொடுத்து ஆளேன் பிழக்கி *அழயிலாப்புணையேறி நெழய கடல் போகிறார். அவர் பச்சை மணி பரிசிக்குமோ” என்றும் "சூரியனை அங் தெய்வத்தை தடைகளைப் பாகுலாசாரதமனைச் கூலியாட்கள் சேர்த்து வைத்தெங்குங் கொடுக்கி “அருட்டுறையின் வழிசற்று மறியாமலைகிறாரவர் வ சேர்ந்து யேசு மதமல்லாது சற்சமய மல்லையெ பிறமதத்தவர் செயல்களைக் கணிழத்துப் பாழயுள்ள
இன்று பண்பாடு பற்றிப் பேசுபவர் தாய்மொழியன் பேசுகிறார்கள். கவிராயர் தாய்மொழியன்பும் ஊரபிம தலை சிறந்தது. அவர் சைவம் பட்ட பாட்டையும் eெ அடுத்துக் கெருத்தவர்கள் கூறிய ஆசைவார்த்தை அநுபவரீதியில் கண்ட அமைவில் பாழய பாடல்கள் நீதியீனத்தை நினைத்து வருந்தி பராபரனிடம் முறை
"நல்லவழி காட்டுவோம் உடுபுடைவை சம் நாளுநாளுந்தருகுவோம் நாஞ்சொல் வதைக்கேளும் எனமருட்டிச்
நானமுஞ் செய்து விட்டார் மெல்ல மெல்லப்பின்னை வேலையிங் கில்
வீட்டினிடை போமென்கிறார் வேர்ைழயொரு கன்னியைக் கைக்கொணர்
விட்டபின் கரைவன் வேலை இல்லைநீமோவென்று தள்ளுவது போனு
இனி எம்மை எம்முறவினோர் எட்டியும் பாரார்கள் கிட்டவும் வாரார்கள்
ஏர்ப் பூட்டி உழவுமறியோம் அல்லலாம் இம்மைக்கு மறுமைக்கு நரகி ஆளாகி மிக அழிந்தோம் ஆபரா பரனே கிறிஸ்தவர்கள் எங்களை
அருத்துக் கெடுத்தார்களே.
வர்ைடியேன்? மஞ்சமேன்? கதிரையேன்? வாங்கு ம்ெத்தைகள் சிவிகையே வட்டித்த கவிகைய்ேன்? மல்லிகைச் செழ
வாழை கமுகுயர் தோட்டமேன்? பெர்ைடிரேன்? பிள்ளையேன்? திரவியத் ே
GBuenfoj asnjGoffortSoci? பேரின்ய ஞானவழி இதுகொலோ? யேசுவு
பின்பற்று சீடருங்கைக் கொணர்டதோ இவையெலாமவர்நின்ற ஞ
கூறிநற் புத்தி சொல்லிக் குணமாக்க வல்ல இவர் பணமாக்க வ
குறிப்பறிந் தும்வறுமையால் அர்ைடினோம் உணர்ணவும் உருக்கவும்
அதற்குமங் கிடமில்லையே ஆபரா பரனே கிறிஸ்தவர்கள் எங்கை
அடுத்துக் கெருத்தார்களே.
வெள்ளிமலை இதழ் - 11 G

சாண்ட அக்காலத்துக் கிறிஸ்தவ பாதிரிமார் நடந்து யுள்ளார்.
றார் அவர் வார்த்தை கேட்பது அறிவோ” என்றும், வார்த்தை கேட்பதறிவோ” என்றும் "சுட்ட மண்ணுடன் கையால் மூடலாமோ” என்றும் “பரசமய நூல்களைத் சீரார் தவங்களையிகழ்ந்து பல புத்தகந் தீட்டியே றார் தமது தேசிகன் மொழி மறந்தார்” என்றும் ர்த்தை கேட்பதறிவோ” என்றும் "தங்கள் சபையிடை ன்று சாற்றி” என்றும் பலவாறாக அக்காலத்துப்
5.
, தாயன்பு, ஊரபிமானம், நாட்டபிமானம் என்றெல்லாம் ானமும் கொண்ட பெரியவர். அவரின் சமயாபிமானம் கட்ட கேட்டையும் கண்டும் மனம் நொந்து, எங்களை களையும் இடையில் கைவிட்டதையும் அயலவரிடம் பல. அக்காலத்து உருவிற் பாதிரியார் ஒருவர் செய்த யீடு செய்துள்ளார்.
பளம்
சேர்த்து
bலைநீர்
கருவாக்கி
னுக்(கு)
Gókogsus? s
assai
5.6logi?
6) கார்த்திகை 2011

Page 29
சனரஞ்சகமாக கவிராயர் அவர்கள் முத்தகச் செய்யுள் வித்தகர் சிந்தைக்கினிய கப்பல் பாட்டு பாழயுள்ளார். தம்பெய அதனையோட்ழப் பாழயயுள்ளார். மக்களிலக்கியமாக
ஏஸ்ேலோ ஏலேலோ
ஆதிபுரம் சோதிவஸ்து தந்தத்தைய முக் கர்ை ஐயன் வெள்ளைவிடை ஊர்த்திக்கு tongggg.svg us fluogotá (9tfusogasyGOgi to கப்பலிது இந்தத்தையா
மங்கையர்க் கானஒரு மஞ்சட் சிவப்பு மைக்கூடு கண்ணாடி வர்ைனவளை சீப்பு கெங்கைக் கிசைந்தவொரு குத்தா றவுக்க குங்குமம் செம்பவளக் கஸ்தூரி மஞ்சள்
திங்கள் நுதலுக்கான திகை செந்தூரம் செம்பஞ்சு திருநாமத் தாசிலாப் பொழபும் கொங்கு வங்காளத்தில் விைைநலம் பேசி குமரவேள் கப்பல் கொண்டு வருகுது அப்
கவிராயரின்
கவிராயர் பாழய பாடல்களுள் நடராசர் பதிகம் பல தலங்களிற் பாழய பாடல்கள் பெரும்பாலானவை பஞ்சவிஞ்சதி" என்னும் தலைப்பில் கவிராயர் வழ 1907ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.
பின்னர் கவிராயர் மறைந்த நூற்றாணிழன் நிே முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை அவர்கள், கவிராய 1952ஆம் ஆண்ழல் வெளியிட்டிருந்தார்.
கவிராயரின் கவித்துவம் பற்றி அன்று வெளி “பாக்கள் எல்லாம் சொல்லும் பொருளும் சுவைபட ந தன்மையுடையன. மடக்கலங்காரம், நாமாந்திரிகை, இவருடைய பாடல்களில் நூதனமாக அமைந்துள்ள
வாழ்க்கை கவிராயர் முதலில் வண்ணையைச் சேர்ந்த நீர குரும்பத்தில் திருமணஞ் செய்தபின் சுன்னாகத் வள்ளியம்மை, யோகம்மா, சின்னம்மா, பொன்னம் இப்பெண்கள் சந்ததியில் வந்தவர்களும் புலமை ெ ஆண்டு வரை வாழ்ந்து செந்தமிழ் வளர்த்தார் என் *புவிப் புலவர் கேட்டு நனிமேவுஞ் சுவை மகி பாவாணர்வரிசையில் முத்துக்குமாரக் கவிராச சேகர மூதருஞ் செல்வத்துக்கு வாய்த்த பொன் மணிட புகழும்வண்ணம் வாழ்ந்தவர் கவிராயர் ஆவார்.
இக்கட்டுரை "மில்க்வைற் செய்தி ஆசிரியர் திரு. கசி சுடரொளி"ஐதி சம்பந்தர் அவர்களிடமிருந்து பெற்று கலாபூஷணம் சு.துரைசிங்கம் (கவிஞர் துரையர்) ஆ6
வெள்ளிமலை இதழ் - 11 C

6b UTIqugoID
என்று பெயரெடுத்தவர். அவர் செந்தமிழ் மணக்குமாறு ராலே ஒரு கப்பல் ஒட்ழயதாகக் கற்பனைக் கடலில் அது போற்றப் பெற்றது.
ஏஎைலோ
ஏஎைலோ
(ஏலேலோ ஏஎைலோ)
ா (ஏலேலோ ஏஎைலோ)
கவித்துவம்
கிடைக்கவில்லை என்பர். அவர் தோத்திர ரூபமாகப் கிடைத்துள்ளன. இவற்றையெல்லாம் திரட்ழ“முத்தக றிவந்த சுண்ணாகம் குமாரசுவாமிப் புலவர் அவர்கள்
னைவாகப் புலவரவர்களின் புதல்வர்களிலொருவராய ர் நூல்களைப் பிரபந்தத் திரட்டு என்னும் தலைப்பில்
வந்த பதிப்பில் அருமையாகக் கூறப்பெற்றுள்ளது. ல்லிசையோரு கூழப்பழப்பவர் மனத்தை மகிழ்விக்கும் சங்கியாதை, வியுற்கிராந்தை முதலிய பல அணிகள் 60.
கக் குறிப்பு வியழயில் இரகுநாதர் என்னும் புகழ்பெற்ற சிறாப்பரின் தைச் சேர்ந்த கதிராசி என்னும் மாதை மணந்து, மா என்னும் நான்கு பெண்களைப் பெற்றார் என்பர். ற்றவர்களாயிருந்தார்கள் என்பர். கவிராயர் 1852ஆம் து வரலாறு. ழப் பொன்னார் நாட்டில்” கவிச்சுவை ததும்பப் பாழய மும் ஒருவராவர். “முத்துக்குமாரக் கவிராயன் பாடலென் 0 மீழநன் மணிடலமே” என்ற ஈழமணிடல சதகம்
குலரத்தினம் அவர்களால் எழுதப்பெற்றது. "லண்டன்
வெள்ளிமலையில் வெளியிடத் தந்துதவியவர்
ார். இவ் அறிஞர்களுக்கு எமது நன்றிகள்.
ul,
2011 கார்த்திகை כת

Page 30
தமிழ் மொழிபோல் இன்தாவது சன்மார்க்க நடராஜமும்
இப் பத்தியை (column) யான் எழுதுவதன் நோக்க அல்லது வெளியீட்டின் மீதும் அல்லது கருத்தின் மீது வன்று. சரியானதை யான் கற்றறிந்ததை பகர்ந்து கொ தமிழ்மொழி ஒலக்கண ஒலக்கிய விடயங்களில் ய வாசகர்களுடன், ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்ளே
(9aig பெளர்ணமி நாள் (09.04.2009). யாழ்ப்பாணம் அளவெட்டியில் வசிக்கும் பண்டிதர் நாகலிங்கம் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அண்றைய உரையாடலில் இரு விடயங்கள் முக்கியத்துவம் பெற்றன.
முதலாவது விடயம் யாழ் ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலை முன்னை நாள் அதிபர் திரு.செ.சிவநடராஜா அவர்களின் மணிவிழா மலரான நடராஜ சன்மார்க்கம் பற்றியது. உண்மையில் நடராஜ சன்மார்க்கம் என்ற நூல் பற்றிய விடயமல்ல இது. மணிவிழா மலரின் பெயராகிய நடராஜ சன்மார்க்கம் பற்றியதே.
*நடராஜ சன்மார்க்கம்" என்ற நூலின் பெயரில் இரு மொழிகள் உள. அதாவது இது இருசொற் தொடர் மொழி. இவ் இரு மொழித் தொடரில் சிறப்பு சன்மார்க்கத்திற்கு வந்திருக்கிறது. நடராஜாவிற்கு அல்ல" என்கிறார் பணி முதர் நாகலிங்கமீ. நடராஜாவிற்குத் தான் சிறப்பு வந்திருக்க வேண்டும் என்றுந் தெரிவிக்கிறார். .
அவர் கூறுவதைக் கேளுங்கள்:
நடராஜ சன்மார்க்கத்தில் பிற் சொல் தான் சிறப்பைப் பெறுகிறது. இரு மொழித் தொடர்களில் முறிசொல் சிறப்பைப் பெறுவதும் உண்டு. உதாரணம்:- குடம் வனைந்தான் என்பதில் பொருள் தான் சிறப்பைப் பெறுகிறது. அதாவது குடம் சிறப்பைப் பெறுகிறது. இவ்வாறே பானை வனைந்தானி என்பதில் பானை சிறப்பைப் பெறுகிறது. வனைந்தான் என்னும் வினைக்கு முன்னே வரும் பொருள் சிறப்பைப் பெறுகிறது.
வெள்ளிமலை இதழ் - 1 で

நுழைபுலமும்
எவரது படைப்பின் மீதும் ம் குற்றங் காண்ப தற்காக ஸ்ள வேயன்றி வேறில்லை. ாள் கற்றுக் கொண்டதை வ எழுதுகின்றேன்.
- மு. பா. துவாரகன்
இரு மொழித் தொடரில் பின்னால் வரும் சொல் சிறப்பைப் பெறுவதும் உண்டு. "நிலம் கொத்தினான்’ என்பதில் கொத்தினான் என்ற பிற் சொல்லே சிறப்பைப் பெறுகிறது.
இரு மொழித் தொடரில் இரு சொற்களுமே சிறப்பைப் பெறுவதும் உண்டு. கபில பரணர் என்பதிலி கபிலருக்குஞ் சிறப்பு; பரணருக்குஞ் சிறப்பு.
இனினும் "பொறி றொழ" என்பது அன்மொழிச் சிறப்பைக் கொண்டது. (தொழ - வளையல், பொன் + தொழ = பொற்றொழ) பொற்றொழ என்பது பொன் வளையல் அணிந்த பெண்ணைச் சிறப்பிக்கிறது. அதாவது சொல்லப் படாத மொழியின் பொருளைச் சிறப்பிக்கிறது. இது பொன்னையும் சிறப்பிக்கவில்லை; தொழயையும் சிறப்பிக்கவில்லை என்பதைக் கவனிக்க. இதே போல் பூங்குழலி (குழல் - கூந்தல்) என்பது பூவையோ குழலையோ அல்லாமல் கூந்தலிற் பூச்சூழய பெண்ணைச் சிறப்பிக்கிறது.
நடராஜ சண்மார்க்கர் என்பதில் சண்மார்க்கநீதானி சிறப்பிக்கப்படுகிறது. உண்மையில் நடராஜாவுக்குத் தான் சிறப்பு வந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் பணிறதர்.
அப்போது யாண் கூறினேன்: நூலை வெளியிட்டவர்கள் சன்மார்க்கத்தை அதாவது சைவ சன்மார்க்க வித்தியாசாலையை சிறப்பிக்க விரும்பியிருக்கலாம். ஏனெனில் சைவ சன்மார்க்க வித்தியாசாலைக்கு சிறப்பைத் தேழத் தந்தவர் நடராஜா (அதிபர்). அதனால் அவர்கள் நடராஜ
28) - கார்த்திகை 2011

Page 31
சன்மார்க்கம் என்று வைத்திருத்தல் நியாயம் என்றேன்.
உடனே பண்டிதர் ஐயா என்னிடங் கேட்டார்: யாரைச் சிறப்பிக்க மணிவிழா மலர் வெளியிட்டனர் என்று. யாண் கூறினேன்: அதிபர் நடராஜாவைச் சிறப்பிக்கத்தான்மணிவிழா எடுத்தனர். மணிவிழா மலர் வெளியிட்டனர் என்று.
*நடராஜமீ" என்று ஒரு மொழியாக வருகின்றபோது அதற்குச் சிறப்பு உணர்டு. உதாரணமாக காந்தியம் என்பது போல அம் சாரியை சேர்கின்றபோது அந்தச் சொல் சிறப்பைப் பெறுகிறது.
இன்னும் 'சன்மார்க்க நடராஜம் என்று வருகின்றபோது சன்மார்க்கத்திற்குஞ் சிறப்பு நடராஜத்திற்குஞ் சிறப்பு. அவர்கள் அதிபர் திரு.நடராஜாவை சிறப்பிக்கத்தானி நடராஜ சண்மார்க்கம் என்று பெயரிட்டார்கள். ஆனால் அவர்களது நோக்கம் நிறைவேறவில்லை. இலக்கணம் இடங் கொருக்கவில்லை. எப்படிப் பார்த்தாலும் சன்மார்க்க நடராஜம் என்று தான் வைத்திருக்க வேண்டும்” என்றார் பணிழதர் நாகலிங்கம் அவர்கள்.
கோப்பாய் கல்வியியற் கல்லூரி முன்னாள் அதிபர் திரு.கமலநாதனை சிறப்பிக்க ஒரு மலர் வெளியிட்டனர். அதற்குக் காலங் கடந்த கமலம்' என்று பெயரிட்டனர். அது காலத்தை வென்று நின்ற கமலத்தை, கமலநாதனை சிறப்பிக்கிறது.
எனவே 'சன்மார்க்க நடராஜம்” என்று நூலிற்குப் பெயரிட்டிருப்பின் சாலவும் பொருத்த toGBpIT
இரணிடாவது விடயம் 5-pse சன்மார்க்கத்தைத் திறக்க நுழைவாயில் என்ற இடத்தில் வரும் "துழைப்புலம்’ என்ற உப தலையங்கம். நுழைப்புலம் தவறு என்று பணிழதர் வ. பேரின்பநாயகம் தர்க்கப்பட்டதாக எனது நண்பர் ஒருவர் என்னிடம் தெரிவித்திருந்தார். என்னோடு அன்று காலை உரையாடுகின்றபோது நுழைப்புலம் சரியென்று நண்பர் நியாயப்படுத்தினார்.
இநீநிலையில் பணிழதர் அவர்களிடம் இந்த நுழைபுலம் பற்றிக் கேட்டேன். வெள்ளிமலை இதழ் - 1 で

பணிழதர் வ. பேரின்பநாயகம் தன்னிடம் நுழைபுலம், நுழைப்புலம் இவற்றிலி எது சரியென்று சிலவாரங்களுக்கு முன்னர் கேட்டதாகவும் நுழைப்புலம் என்று போடப்பட்டிருப்பது தனக்கு அவமானமானதாக இருப்பதாகவுந் தெரிவித்திருந்ததாகச் சொன்னார் பணிழதர் நாகலிங்கம்.
பணிழதர் அவர்கள் எண்ணிடம் வினாவினார் நுழைபுலம் என்றால் என்ன என்று. அவரே விடையும் பகன்றார். நுழைவாயில் தான் நுழைபுலம் என்று வந்தது. நுழைந்த, நுழைகின்ற, நுழையும் - புலம் என வருகின்ற போது நுழைபுலம் என்றே வரும். நுழைதலை உடைய புலம் என்று வருகின்றபோது அது வேற்றுமைத் தொகை. அப்போது நுழைப்புலம் என்று வர இடமுள்ளது. வேற்றுமைத் தொகையெண்றால் வல்லினம் மிக வேணிழய கட்டாயமில்லை. மிகின் மிகலாம். எனினும் வழக்கு நுழைபுலம் என்றே இருக்கிறது.
நீங்கள் பணிழதர் பேரின்பநாயகத்திற்கு என்ன பதில் கூறினீர்கள் என்று கேட்டேன். நுழைந்த, நுழைகின்ற, நுழையும் - புலம், நுழைபுலந்தான் சரி. அது தான் வழக்குங்கூட என்றார்.
ஒரு சொல் பற்றிய சந்தேகம் வருகின்ற போது இலக்கியத்திலே ஆதாரங் காட்ட வேணர்ரும். வழக்கைப் பார்க்க வேணடும். நுழைப்புலம் என்ற பாவனையை அணிமைக் காலம் வரை எவருமே பாவித்ததில்லை. திருக்குறள் பதிப்புக்களில் நுணிமானி நுழைபுலம் என்று தான் வருகிறது.
மொழியில் புதிதாக ஒரு சொல்லை அறிமுகப்படுத்த முன்னர் அல்லது வழக்கில் உள்ள சொல்லில் மாற்றத்தை ஏற்படுத்த முன்னர் மூத்த அறிஞர்களிடம் உசாவுதல் நன்று. தனித்துவமான நம் தமிழ்மொழிக்கு இயையில்லாத வழக்கை அறிமுகப்படுத்தல் நன்றன்று.
அழக்குறிப்பு: அண்மொழி - சொல்லாத மொழி, சொல்லாத மொழியின் பொருள் அன்மொழிச் சிறப்பு - சொல்லாத மொழியின் பொருள் சிறப்பது
2) கார்த்திகை 2011

Page 32
பவ7ை விழாக்க
தமிழறிஞர் 4 ம. பார்வதிகா
தமிழின் சுவையுணர்ந்த கவிவல் லாளராக மரபு வழித்தமிழ்ப்பணி புரிந்த புலமைத்துவ மரபில் முகிழ்த்தெழுந்த தமிழறிஞர் புலவர், ம. பார்வதிநாதசிவம் அவர்கள் சிந்தனைச் செழுமை மிக்க தமிழ் கவிதைகளையும், இலக்கியச் செழும் புதையல்களான கட்டுரைக ளையும், நூல்களையும் தமிழுலகிற்குத் தந்து தமிழைச் செழுமைப்படுத்தியதோடு, ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், ஒப்பியல் ஆய்வாளர், கவியரங்க கவிஞர், எழுத்தாளர் யாப்பறி புலவர் என்ற பல் பரிமாண ஆளுமைச் சிறப்புக்களுடன் பணியாற்றி பவள விழா நாயகனாகத் தமிழ் சிந்தனையோடு வாழ்ந்து வருகின்றார்.
தெல்லிப்பழை LDT6)fll LLU556ö 1936.01.14இல் பிறந்த புலவர் அவர்களின் தந்தையார் பெயர் குருகவி மகாலிங்கசிவம் தாயார் 6) Liu ü அருமைமுத்து என்பனவாகும். இவர் வீமன்காமம் மகாவித்தியாலயம், மகாஜனக்கல்லூரி ஆகிய வற்றில் கல்வி பயின்று, 5600r 600TTLD606) பல்கலைக்கழகத்தில் வித்துவாண்கள் தண்டபாணி தேசிகர், சோமசுந்தரப்பிள்ளை, அருணாசலம் பிள்ளை போன்ற புலமைச் சான்றோர்களிடம் கல்விபயின்று புலவர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இலக்கண வித்தகர் பண்டிதர் நமசிவாயம், பண்டிதர் கவிஞர் கதிரேசம் பிள்ளை போன்ற நுண்மான் நுழைபுலப்பிக்க அறிஞர்களிடம் கல்வி பெற்றார். இவர் வித்துவ சிரோன்மணி பொன்னம்பலப்பிள்ளை அவர்களிடம் உரையாசிரியர் எனும் பட்டத்தினைப் பெற்றவரும், நாவலரின் தலை மாணாக்கருள் ஒருவரும் ஈழ மண்டலச் சதகத்தினை இயற்றியவரும் திருவாதவுரர் புராணத்துக்கு உரையெழுதியவரும் நாவலர் அவர்களது சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராய் விளங்கியவருமான ம.க. வேற்பிள்ளையின்
வெள்ளிமலை இதழ் - 1 ○

பேரனாவார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகத் தமிழ் பணிபுரிந்த குருகவி மகாலிங்க சிவத்தினது மைந்தனாகவும், நாவலரது தமிழ் பாரம்பரியத்தின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமான போக்கிலே முகிழ்த்தெழுந் தவராகவும், புலவர் ம. பார்வதிநாதசிவம் அவர்கள் விளங்குகின்றார். மேலும் சைவப்பெரியார் க. சிவபாதசுந்தரனார், பண்டிதர் ம.வே. திருஞான சம்பந்தப்பிள்ளை, பண்டிதர் க. சச்சிதானந்தன் போன்ற அறிஞர்களின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் போது பாவேந்தர் பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பத்தைப் பெற்றவர். ஈழநாடு, முரசொலி, சஞ்சீவி, வளர்மதி, வீரகேசரி, சுதந்திரன், உதயன் போன்ற பல்வேறு நாளேடுகள், சஞ்சிகைகளில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன. ஈழநாடு, உதயன், முரசொலி ஆகிய இதழ்களின் வாரமலர் ஆசிரியராகப் பணியாற்றியதோடு இராமநாதன் கலைக் கழகத்தில் லண்டன் கலைமாணி பாட நெறிக்கு விரிவுரையாளராகவும் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் ஆசிரியராகவும் தமிழ்ப்பணி செய்தார்.
நாடியைப் பார்த்தார் இல்லை நயனத்தைப் பார்த்தார் இல்லை மாடியைப் பார்த்தவாறே மருந்தினை எழுதித்தந்தார்" என்ற புலவரது கவிதைவரிகள் அபூர்வ வைத்தியம் என்ற தலைப்பில் 'பசிப்பினி
சைவப்புலவர் சித்தாந்தபண்டிதர் டாக்டர் வெற்றிவேல் சக்திவேல் B.A (With English Litt., B.S.M.S I F.G. Dip. Ed, P. G. Dip. Pubadm, MA
OD கார்த்திகை 2011

Page 33
மருத்துவன் எனும் கவிதை நூலில் புலவரால் எழுதப்பட்டுள்ளதுடன் மருத்துவர்களிடம் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி சமூகத்தைச் சீர்படுத்த முயல் வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. மரபுவழி யாப்பிலக்கணத் தளத்துள் நின்று புதுமை வளத்தை எளிய நடையில் புலவரது பாடல்கள் இயற்றப்பட்டுள்ளதைக் கானக் கூடியதாக இருக்கின்றது. காதலும் கருணையும், இருவேறு உலகம், இரண்டு வரம் வேண்டும்', 'இன்னும் ஒரு திங்கள்', 'பசிப்பிணி மருத்துவன், மானங்காத்த மறக்குடிவேந்தன் போன்ற கவிதை நூல்களையும் தமிழ்ச் செல்வன் என்ற கட்டுரை நூலையும் எழுதியுள்ளார். காதலும் கருணையும் என்ற குறுங்காவியம் 64 விருத்தப் பாக்களாலும் இருவேறு உலகம் 35 விருத்தப் பாக்களாலும் 4 ஆசிரியப் பாக்களாலும், இரண்டு வரம் வேண்டும் 126 விருத்தப் பாக்களாலும் இன்னுமொரு திங்கள்
202 LDIICOTILULÂ ON) ÓNJOfu (Gip "La Lig}} - 396ulli
}}
It - - - - - -
பவளவிழாநிகழ்வின் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் புலவரைக் கெளரவிக்கின்றபோது எடுக்கப்பட்ட
μό
வெள்ளிமலை இதழ் - 1 C
 
 
 
 
 

170 விருத்தப் பாக்களாலும் 3 ஆசிரியர் பாக்களாலும் பசிப்பிணி மருத்துவன் 50 எண்சீர் விருத்தப் பாக்களாலும், மானங்காத்த மறக்குடி வேந்தன் 21விருத்தப் பாக்களாலும் ஒரு ஆசிரியர் பாவாலும் ஆக்கப்பட்டுள்ளன. மழலை மலர்கள், மகாஜனன் குழந்தைக் கவிதைகள் என்னும் நூல்களில் புலவரது குழந்தைப் பாடல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்ச் செல்வம்' எனும் நூல் கட்டுரைகளைத் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்றது. இவரது புலமைத்திறனைப் பாராட்டி நல்லூர் பிரதேச சபை கலைச்சுடர்' எனும் பட்டத்தினை வழங்கிக் கெளரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சொல்லேருழவராக, மொழித்திறத்தின் முட்டறுத்து, செந்தமிழ்ச் சான்றோராக வாழ்கின்ற தமிழறிஞரை ஏற்றிப் போற்றிப் பாராட்டுவது தமிழர் தம் கடமையாகும்.
பார்வதிருரதம் பவளவிழா மலரினைப் பேராசிரியர் சிவலிங்கராசா வெளியிட்டு வைத்தபோது எடுக்கப்பட்ட படம்
3D கார்த்திகை 2011

Page 34
சென்ற இதழ் தொடர்ச்சி
தமிழ் இலக்கிய வரலாறு எழு ஈழத்தறிஞர் செல்வாக
6. நூற்றாண்டுகளில் தமிழ்.
தமிழிலக்கிய வரலாற்றை நூற்றாண்டு களின் அடிப்படையிற் பகுத்து ஆராயும் கா.பொ. இரத்தினத்தின் நூற்றாண்டுகளில் தமிழ் என்னும் நூல் 1961இல் வெளிவந்தது. இந்நூலின் முதல் இயலாக் ஆய்வுரை என்னும் நீண்டபகுதி அமைகின்றது. இப்பகுதியில், பொருத்தமற்ற கதைகள், அரங்கேற்றம், முற்காலக்கல்வி முறை, சிறப்புப்பாயிரங்கள், தமிழ் இலக்கியவரலாற்று நூல்கள் முதலிய பல தலைப்புக்களில் விடயங்கள் தரப்படுகின்றன. இவற்றுள் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் என்னும் பகுதி நூலாசிரியரின் காலம் வரை வெளிவந்த தமிழ், ஆங்கில இலக்கிய வரலாற்று நூல்கள் பற்றிய இலக்கிய மீளாய்வாக அமைகின்றது.
தமிழ்ப் புலவர் வரலாற்றுக்கான ஆரம்பநிலையைத் தொண்டைமண்டலச் சதகம், பாண்டிய மண்டலச்சதகம், ஈழமண்டலச் சதகம் என்பவற்றில் இடையிடையே கூறப்படும் புலவர் வரலாறுகளில் இருந்து எடுத்துக்காட்டுகின்றார். அடுத்தகட்ட வளர்ச்சியாகத் தமிழ் நாவலர் சரிதை, விநோதரச மஞ்சரி, தமிழ் புளூராக் என்பன குறிப்பிடப்படுகின்றன. தமிழில் முதலிலே எழுதப்பட்ட இலக்கிய வரலாறாகப் பேராசிரியர் கா. சுப்பிரமணியப்பிள்ளையின் இலக்கிய வரலாற்றைக் குறிப்படும் கா.பொ. இரத்தினம், இரு நூல்கள் என்னும் சிறு தலைப்பில் வி. செல்வநாயகம், சி.பாலசுப்பிரமணியன் ஆகியோரின் இலக்கிய வரலாறுகளை முக்கியமானதாகக் குறிப்பிடுகின்றார். கா.பொ. இரத்தினத்தின் நூற்றாண்டு ரீதியான காலப்பகுப்பில் முதலிரு காலப்பகுதிகளாக கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம், கிபி 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் என்பன அமைகின்றன. (யாழ்.பல்கலைக்கழக நூலகத் திலிருந்து பெறப்பட்ட இந்நூற் பிரதியில் இவ்விருகாலகட்டங்களுக்கிடையேயான 48-55 வரையான பக்கங்கள் இல்லாமையினால் இடையில் வேறு காலப்பகுதிகள் இருந்தனவா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது.)
இவற்றின் பின் கி.பி 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் 20ஆம் நூற்றாண்டுவரை ஒவ்வொரு நூற்றாண்டாகத் தொடர்ச்சியான காலப்பிரிவுகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு காலப்பிரிவிலும்
வெள்ளிமலை இதழ் - 11 टु

முதலில் அக்கால அரசியல்நிலை கூறப்பட்டு அடுத்து நூலாசிரியர்கள், நூல்கள் பற்றிய விளக்கங்கள் தரப்படுகின்றன. இலக்கியங்களின் பொதுப் பண்புகளை எடுத்துக்கூறும் வழக்கம் இங்கு காணப்படவில்லை.
கி.பி 6ஆம் நூற்றாண்டு பற்றித் தரப்படும் தகவல்களை நோக்கினால்,
1. ஆட்சியாளர்கள் :- களப்பிர, பல்லவ மன்னர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.
2. இலக்கியங்கள் :-
1. கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை 2. திருமூலரின் திருமந்திரம் 3. கல்லாடரின் கல்லாடம் 4. வாகீக முனிவரின் ஞானாமிர்தம் 5. ஐயடிகள் காடவர்கோன் என்ற பல்லவ
அரசனின் சிவத்தளிவெண்பா 6. காரைக்காலம்மையாரின் அற்புதத்
திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவிரட்டைமணிமாலை
* இந்நூல்கள் பற்றிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
இலங்கையில் இன்பத்தமிழ் என்ற நூலை முன்னரே எழுதியிருந்த (196O கா.பொ. இரத்தினம் ஈழத்து இலக்கிய வரலாற்றையும் நன்கு அறிந்திருந்தமையால் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஈழத்துப் L6D6)ij as6061TWLB, ஈழத்து இலக்கியங்களையும் சேர்த்து ஆராய்கின்றார். உதாரணமாக,
“இந்துசாசனத்தின் ஆசிரியராக இருந்த திருஞானசம்பந்தரை மக்கள் பத்திராதிபர் சம்பந்தர் எனப்போற்றினர். இவர் நகைச்சுவை ததும்பும் உலகம் பலவிதம்' எனும் கதையினை எழுதினார். சில நூல்களுக்கு இவர் உரையும் எழுதியுள்ளார். இவரும் இவருடன் பிறந்த குருகவி மகாலிங்கசிவமும் தமிழ்ப் பேரறிஞர் மட்டுவில் க. வேற்பிள்ளையின் மக்களாவர் “ என 20ஆம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் ஈழத்து அறிஞர் பரம்பரை ஒன்றை அறிமுகம் செய்யும் பகுதியைக் கூறலாம். 空の கார்த்திகை 2011

Page 35
தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு களாகப் பிரித்தும் ஆராயமுடியும் என்பதை முதலில் எடுத்துக்காட்டியவர் கா.பொ. இரத்தினமே எனலாம். 1969இலிருந்து மு. அருணாசலம் ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் எனத்தனித்தனியாக நூல் எழுதுவதற்கும் இந்நூலே வழிகாட்டியாக இருந்திருக்கலாம்.
7. தமிழ் இலக்கியத்திற்காலமும், கருத்தும்.
பேராசிரியர், ஆ. வேலுப்பிள் ளையின் தமிழ் இலக்கியத்திற் காலமும் கருத்தும்' என்னும் நூல் 1969இல் வெளிவந்தது. ஆட்சியாளர்களின் பெயர்களிற் காலப்பகுப்பை மேற்கொள்ளும் பொதுவான இலக்கிய வரலாற்று மரபிலிருந்து விடுபட்டு அவ்வக்காலங்களில் முக்கியத்துவம் பெற்ற இலக்கியப்பாடுபொருள்களின் அடிப்படையில் அவர் காலப்பகுப்பை முன்வைத்தார். இவ்வகையில்,
1. இயற்கை நெறிக்காலம். 2. அறநெறிக்காலம். 3. சமய நெறிக்காலம். 4. தத்துவ நெறிக்காலம். 5. அறிவியல் நெறிக்காலம் என அவரது காலப்பாகுபாடுகள் அமைந்தன.
தமிழ் இலக்கிய வரலாற்றின் முதலாவது பொதுவான காலப்பகுப்பாகிய சங்ககாலத்தை இயற்கை நெறிக்காலம் என ஆ. வேலுப்பிள்ளை பெயரிட்டார். தமிழ் நாட்டுச் கழனுக்கேற்ப தமிழ்மக்களின் வாழ்க்கை முறை அமைந்தமையாலேயே இக்காலம் இயற்கை நெறிக்காலம் என அழைக்கப்பட்டது. இயற்கை நெறிக்காலம் அடுத்து அறநெறிக்காலமாக மாற்றமுற அரசியல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைவிடத் தமிழரின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றமே காரணமென அவர் வலியுறுத்தினார். இதனை,
"அரசாள்வோரில் ஏற்பட்ட மாற்றம் மட்டும் மக்கள் வாழ்க்கையை அதுவும் நிறுவனங்கள் முதலியனவளர்ச்சியடையாத பூர்வீகச் சமுதாயத்திற் பெருமாற்றமுறச் செய்திருக்க முடியாது. சங்ககால வாழ்க்கை முறையிற் காணப்பட்ட குறைபாடுகளால் மனம் நொந்த மக்களுக்கு வேறு வாழ்க்கை முறை தேவைப்பட்டது" என்னும் அவர் கூற்றின் மூலம் அறியலாம். அறநெறிக் காலத்துக்குரிய நூல்களெனப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் முழுவதையும் குறிப்பிட்ட போதும், இக்காலப் பொதுப் பண்புகளை எடுத்துக்காட்டத் திருக்குறளையே பெரும்பானும் உரைகல்லாகக் கொள்கிறார்.
அடுத்துச் சமய நெறிக்காலம், வெள்ளிமலை இதழ் - 11
さ

தத்துவ நெறிக்காலம் என்னும் இரு காலங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றும் முந்தியதன் தர்க்க ரீதியான வளர்ச்சியே அடுத்தகால கட்டம் என்றும் விளக்கப்படுகின்றது. வி. செல்வநாயகம் குறிப்பிடும் பல்லவர்காலம், சோழர்காலம் ஆகிய இரண்டும் சமய நெறிக்காலத்தினுள் அடங்க நாயக்கர் காலத்தைக் குறிப்பதாகத் தத்துவ நெறிக்காலம் உள்ளது. இறுதிப் பகுதியான அறிவியல் நெறிக்காலத்தில் மேலைநாட்டுச் சிந்தனைகளின் விளைவாகத் தமிழ் அறிவியல்ரீதியாக வளர்ச்சியடையத்தொடங்கியமை கூறப்படுகின்றது.
8. தமிழில் இலக்கிய வரலாறு.
தமிழில் இலக்கியவழி வரலாறு எழுதுவதற்கு வழிகாட்டிய பெருமை ஈழத்துப் பேராசிரியரான கா.சிவத்தம்பியின் தமிழில் இலக்கிய வரலாறு என்றும் நூனுக்கே உரியதாகும். "இந்நூல் தமிழ் இலக்கியங்களை மாக்ஸிஸ் அடிப்படையிலான சமூக அழகியல் அம்சங்கள், இலக்கியப் பயில்வாளரின் சமூகநிலைமை, சமூகத்தின் பொதுவான உற்பத்தி முறைமைகளுக்கும் இந்த உற்பத்தியாளருக்கும் உள்ள உறவுகள். இலக்கியத்தின் கருத்து நிலைப்பாங்கு என்பன இந்நூலிலே தெளிவுபடுத்தப்படுகின்றன.
நான்கு இயல்களைக் கொண்ட இந்நூலின் முதல் இயலான இலக்கிய வரலாறு எனும் பயில்துறை, அதன் புலமைப் பரப்பமைவு பற்றிய சுருக்க அறிமுகம் எனும் இயலிலே இலக்கியம், இலக்கியவரலாறு என்பவற்றிற்கான வரை விலக்கணங்கள், ‘இலக்கிய வரலாறு என்னும் தொடரின் இருவகைமைப்பாடுகள் (இலக்கியத்தின் வரலாறு, இலக்கியவழி வரலாறு) பற்றிய விளக்கம் என்பவை இடம்பெறுகின்றன.
தமிழில் இலக்கியவரலாற்று ஆய்வின் வளர்ச்சியைக் கூறுவதாக இரண்டாவது இயல் உள்ளது. சங்க இலக்கியத் தொகுப்பிலே ஆரம்பித்த இலக்கியங்களைத் தொகுத்துப் பேண வேண்டு மென்ற பிரக்ஞை பல்வேறு தொகுப்புக்களினூடாக எவ்வாறு வளர்ச்சியடைந்தது எள்பதும், தமிழ் நாவலர் சரிதையிலே தொடங்கிய புலவர் வரலாறு எழுதுகை எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பதும் இவ்வியலில் விளக்கப்படு கின்றன. மூன்றாவது இயல் தமிழிலக்கிய வரலாற்றை எழுதும்போது ஏற்படும் பிரச்சினை மையங்கள் பற்றியும் நான்காவது இயல் தமிழ் இலக்கிய வரலாற்றைக் காலப்பகுப்புச் செய்வதிலுள்ள பிரச்சினைகள் பற்றியும் கூறுகின்றன. காலப்பகுப்புப் பிரச்சினைகள்
3Ꭷ கார்த்திகை 2011

Page 36
விளக்கப்பட்ட பின்னர் இறுதிப்பகுதியில் தமிழிலக்கிய வரலாற்றைப் புதிய நோக்கிற்பார்ப்பதற்குரியநான்கு காலப்பிரிவுகள் முன்வைக்கப்படுகின்றன.
1. ஆரம்பம் முதல் கி.பி 600 வரை. 2. Élli) 6OO Up56ö &).15) 14OO 6) 6op. 3. 6. 14OO UP56ö 86). Lîl 18OO 66oog. 4. கி.பி 18OO முதல் இற்றைவரை."
இந்நான்கு காலப்பிரிவுகளும் தமிழகத்தில் அவ்வக்காலங்களில் நிலவிய சமூக அமைப்பு முறைகளைக் கருத்திலே கொண்டு வகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முதற்காலகட்டம் வீரயுகக்காலம் (கி.மு 100 - கி.பி 250) நிலமானியக்காலம் (கிமு 250- கி.பி 436/ கி.பி 450) வணிக மேலாண்மைக் காலம் (கி.பி 436/ 450 - கி.பி 56O/590) எனமேலும் மூன்று உபபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இந்நூல் தமிழிலக்கிய வரலாற்று நூல்களில் நவீனத்துவ சிந்தனையின் ஆரம்பத்தையும் புதிய வகையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவதாக உள்ளது.
9. தமிழிலக்கிய வரலாற்றுச் சுருக்கம்.
தி. மதிவதனனின் தமிழிலக்கிய வரலாற்றுச் சுருக்கம் 1999இல் வெளிவந்தது. சங்ககாலம் தொடக்கம் ஐரோப்பிய காலம் வரைக்குமான இலக்கிய வரலாற்றைக்கூறும் இந்நூல் காலப்பகுப்பு உள்ளிட்ட முக்கிய பலவிடயங்களைப் பேராசிரியர் ഖി. செல்வநாயகத்தின் இலக்கிய வரலாற்றைப் பின்பற்றியே எழுதப்பட்டுள்ளது. எனினும், க.பொ.த (உயர்தர) மாணவர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் கருத்திற்கொண்டு உருவாக்கப் பட்டமையால் மாணவர்களின் பரீட்சைத் தேவைகளுக்குரிய பலபுதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. உதாரணமாகச் சங்ககால இலக்கியங்களும் சங்கமருவிய 5T6D இலக்கியங்களும் ஓர் ஒப்புநோக்கு, சங்கமருவிய கால இலக்கியங்களும் பல்லவர்கால இலக்கியங் களும் ஓர் ஒப்புநோக்கு என்னும் தலைப்புக்களைக் குறிப்பிடலாம். ஒப்புநோக்கும் இப்பகுதிகள் குறித்தகால இலக்கியம் எவ்வாறு முற்காலத்தின் தொடர்ச்சியாகவும்,பிற்காலத்துக்கு வழிகாட்டிய வளர்ச்சியாகவும் அமைந்துள்ளது என்பதை அறிய உதவுகின்றது.
"வட இந்தியச் செல்வாக்கு அதிகம் காணப்படாது வாழ்வு வாழ்வதற்கே என்ற வெள்ளிமலை இதழ் - 11 で

மனிதமையச் சூழல் நிலவிய சங்கச் சமுதாயத்தில் இருந்து தோன்றிய சங்க இலக்கியங்கள் தமிழ் மக்களுக்கே உரியதான வாழ்க்கை முறைகளைச் சித்திரிப்பதாக அமைந்துள்ளமை புலப்படுகின்றது. வட இந்தியச் செல்வாக்கும் சமயக் கருத்துக்களும் புகுந்து மனிதமையச் சூழலில் இருந்து சமயமையச் கழலுக்கு மாறிக் கொண்டிருந்த சங்கமருவிய சமுதாயத்தில் இருந்து முகிழ்த்த இலக்கியங்களில் அக்காலச் சமுதாயச் கழ்நிலை சித்திரிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது." ° என்னும் பகுதி அவரது ஒப்புநோக்கற் சிறப்புக்கு உதாரணமாக அமைகின்றது.
10. பரீட்சை நோக்கில் தமிழிலக்கிய வரலாறு - சுருக்கக்குறிப்புகள்.
இலங்கையில் நடைபெறும் பரீட்சைகளிற் கேட்கப்படும் வினாக்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்நூல் சிவகேசவனால் 2OO4இல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தலைப்புக்களில் அமைந்த விடயங்கள் தொடர்பான சுருக்கக் குறிப்புக்களையே இந்நூல் கொண்டுள்ளது.
1. தமிழிலக்கிய வரலாற்றுச்சாரம்.
த. ஜீவராஜாவினால் 2009இல் வெளியிடப்பட்ட இந்நூல் 429 பக்கங்களைக் கொண்டது. பரீட்சை நோக்கில் அமைந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்தையும் பல்வேறு விரிவான கோணங்களில் ஆராய்வது, குறிப்பிடத்தக்கதாகும். உதாரணமாக நாயக்கர்காலம் பின்வரும் தலைப்புக்களில் நோக்கப்பட்டுள்ளது.
1. இக்கால இலக்கியங்களின் தனித்துவப் போக்கு
களும் அவற்றை நிர்ணயித்த காரணிகளும். 2. தமிழிலக்கிய வளர்ச்சியில் சமயச்சார்பு. 3. பள்ளு இலக்கியம் உருவாவதற்குரிய அக்கால சமூக பொருளாதார அரசியல் கலாச்சார
ஆதிக்கங்கள். 4. காவியங்களின் வளர்ச்சி தேக்கமடைந்ததற்கான
காரனங்கள். 5. சோழர்க்ால - நாயக்கர்கால இலக்கியங்களுக்கு
இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள். 6. கி.பி.16ஆம் நூற்றாண்டில் இருந்து தமிழிலக்கிய வளர்ச்சியில் புதிய போக்குகள் ஏற்படுவதற்கான
காரனங்கள். 7. இஸ்லாமியத் தமிழர்களின் தமிழ்ப்பணி.*
இந்நூலில் இடம்பெறும் காலப்பகுப்புக்களும் பேராசிரியர்.வி. செல்வநாயகத்தைப் பின்பற் றியே அமைக்கப்பட்டுள்ளன.
4) கார்த்திகை 2011

Page 37
12. கட்டுரை
ஈழத்தவர்களின் இலக்கிய வரலாற்று நூல்கள் மாத்திரமன்றிச் சில கட்டுரைகளும் தமிழிலக்கிய வரலாறு எழுதும் முயற்சியில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை வெளிப்படுத்தி உள்ளன. இவ்வகையிற் பேராசிரியர் அ. சண்முகதாஸின் "இப்படியும் பிரிக்கலாமா? என்னும் கட்டுரை முக்கியமானதாகும். இக்கட்டுரையில் வி. செல்வநாயகத்தின் காலப்பகுப் பினுள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டிய அவர் அவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைக்கிறார். செல்வநாயகத்தின் முதலிரு காலப்பகுதிகளும் சங்கம் என்னும் நிறுவனத்தையும் (சங்க, சங்கமருவிய காலங்கள்) 20ஆம் நூற்றாண்டு தவிர்ந்த ஏனையவை ஆட்சியாளர் பெயர்களையும் (பல்லவ, சோழ, நாயக்க, ஐரோப்பிய காலங்கள்) அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கின்றன. இதனால் அவை ஒருமைத் தன்மையின்றிக் காணப்படுவதை எடுத்துக் காட்டிய அவர் அதற்கான தீர்வினை,
"சங்க காலத்தை மூவேந்தர் காலம் எனவும் சங்கமருவிய காலத்தைக் களப்பிரர்காலம் எனவும் பெயரிட்டுப் பிரித்தால் தமிழிலக்கிய வரலாற்றினை அரசியல் அடிப்படையிற்பிரித்தலுக்குப் பூரணத்துவம் அளிக்குமெனக் கொள்ளலாம் என முன் வைக்கிறார். அடிக்குறிப்புக்கள்
8. பூலோகசிங்கம், பொ. தமிழிலக்கியத்தில்
(1.
இனத்தின் துடிப்பு பரபரப்பான காலை நேரம்நானும்
அன்றாட அலுவல்களில் epbcsportuj.o.o.
ნofoდetà UJUgჭg, რისთ6inნაზ காகக்கூட்டமொன்று ஜீதியில் இலத்த முடியரதபடி හිඝණ්ෂු) එලඝු)
குந்திப் பறந்தது; ല്ക്ക് ജൂ - 1

ஈழத்தறிஞரின் பெரு முயற்சிகள், கலைவாணி புத்தகநிலையம், யாழ்ப்பாணம் - கண்டி 197O. பக் 261.
9. பூபாலபிள்ளை . ச. தமிழ் வரலாறு, சுத்தாத்வைத யந்திரசாலை, மட்டுநகர் 192O. பக் 219 - 22).
10. தாமோதரம். சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்புரைகளின் தொகுப்பு, யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற்பதிப்புக் கழகம், யாழ்ப்பாணம், 1971, பக் 19 - 23,
1. இக்காலப்பகுப்புகா, சிவத்தம்பியின் தமிழில் இலக்கிய வரலாறு நூலிலிருந்து பெறப்படுகிறது. நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டெட் சென்னை. 1988, பக் 255.
12. செல்வநாயகம். வி. தமிழ் இலக்கிய வரலாறு.
13. இவ்விடயம் பற்றிய மேலதிக தகவலுக்கு ம.பா மகாலிங்கசிவத்தின் "அன்ைமைக் காலத் தமிழக இலக்கிய வரலாற்றாசிரியர்களால் இருட்டடிப்புச் செய்யப்படும் பேராசிரியர் வி. செல்வநாயகம்" என்னும் கட்டுரை பார்க்க வணிகநாதம் - ஸ்கந்தவரோதயக்கல்லூரி சிறப்பு மலர், சுன்னாகம். (2005, Luis. 75 -77)
14. மேற்படி
அடிபட்ட காக்கையைச் சூழ ஆதரவுக் குரலோடு அனைத்துக் காகல்களும்
அரணாகக் காவலிட்டன.
V மதி A )
ܓܐ
S.
O இனத்தின் துடிப்பு
இதயத்தை escillooo எனக்குள் ஏக்கம்,
எம்மினத்தை எண்ண
35) கார்த்திகை 2011

Page 38
சின்னாகம் கந்தரோடைவீதியில் ஆலடிக் திரு. வான்னர் பகவதி அவர்கள் ஓவியம், சிற்பம், ே படைப்புக்களை உருவாக்கி தனது இல்லத்தில் காட்சி öFTÜLTöğı yö55(35Tıb.
வவள்ளிமலை வாசகர்களுக்காக அவர் ந இங்கே தருகின்றோம்.
நேர்காணலை வழங்குபவர் யா/மானிப்பா அருள்குமரண் அவர்கள்.
அருள்:- வணக்கம் திரு. பசுபதி அவர்களே. காட்சியளிக்கின்றன. பிரதிமைகள், அழகிய சுழல் 6 கலவையில் இயற்கையை அப்படியே தத்ரூபா உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை உருவாக்கிய உ ՓIջպIDIr?
பகவதி:- நன்றி. என்னுடைய கலைத்துறை ஈடுபா எனக் கூற முடியும், நாண் அளவவட்டி தெற்கில் 15.1 அருணாசலம் வித்தியாசாலையில் வயற்றேன். த அருணோதயாக் கல்லூரியில் கற்றேன்.
அக்காலத்தில் சிலேற் பாவனையில் இரு படங்கள் கீறிப்பழகுவதற்கும் சிலேற்றும் அதற்கான 6 சித்திரம் கிற ஆசிரியர்கள் கற்பித்தார்கள். நா: பலவற்றைக் கீறி சேதுப்பிள்ளை ரீச்சரிடம் காட்டுவே பாராட்டுவதுடன் எல்லா வகுப்புப் பிள்ளைகளுக்கும் FRGLILC3L60r.
அருள்:- கிராமப் பின்னணியைக் கொண்ட உ கற்றலுக்கான கழ்நிலை ஏற்பட்டதா?
வெள்ளிமலை இதழ் - 1 て
 

s
ச் சிற்பக் கலைஞர்
கந்தரோடை
5. Όλα 19κ. Μασαμίδι
நேர்காணல் திருத அருள்குமரன் -—-
த அருகாமையில் வசிக்கும் இளைப்பாறியதபாலதிபர் சாதிடக்கலைகளில் கய ஆர்வங் கொண்டு பல்வேறு ப்படுத்தியுள்ளார். இவரை "வெள்ளிமலை சஞ்சிகை
ம்முடன் பகிர்ந்து கொண்ட கலை அனுபவங்களை
rய் இந்துக்கல்லூரி நாடகத்துறை ஆசிரியர் திரு. த.
உங்களைச் சூழ அழகிய பலவர்ணப் படங்கள் விபரிப்புகள், ஆழிப்பேரலைக் காட்சிகள் தைலவர்ண Dாகக் காட்சிப்படுத்தி உங்களது ஆக்கங்கள் உங்களது வாழ்க்கைப் பின்னணி பற்றிக் குறிப்பிட
டு எண்பது பள்ளிப் பருவத்திலிருந்தே உருவாகியது 2.1938ல் பிறந்தேன். ஆரம்பக் கல்வியை அளவவட்டி Tño - 05க்கு மேல் HSC வகுப்பு வரை அளவவட்டி
ந்தது. ஆரம்பப் பாடசாலைகளில் எழுதுவதற்கும், பண்கிலும் உபயோகமாயின. கனிஷ்ட வகுப்புக்களில் றும் சிலேற்றில் சப்பறம், யாழி, மிருகங்கள் என ண், அவா எனக்கு சித்திரம் படிப்பித்தவா. அவற்றைப் வாட்டுவா. இதனால் ஊக்கப்படுத்தப்பட்டு மேலும் இதில்
பங்களுக்கு பாடசாலைப் பருவத்திலும் சித்திரம்
6Ô கார்த்திகை 2011

Page 39
பகவதி:-அளவவட்டி அருணோதயக் கல்லூரியில்தா வயற்றேன். அங்கும் எனது சித்திறIL ஆர்வம் ே சித்திரப்போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்க கொண்டு பரிசில்கள் வற்றுள்ளேண். 1956ம் ஆண்டி Food Exhibition இல் கலந்து கொண்டு மூன்று பரி சான்றிதழ் கிடைத்தன. தொடர்ந்து எனது சித்திர அ ஊக்குவிப்பினால் பாடசாலை ஓவியக் கழகத் தலைவி ஒழுங்குபடுத்தினோம். ஏனைய மாணவர்களுடைய ஆக்கங்களும் இதில் இடம் வயற்றன.
நல்ல வரவேற்பைப் வற்று இருவாரங்கள் நிறைவுபெற்றது.
ஸ்கந்தவரோதயக் கல்லூரி சித்திரப் பாட அவர்கள் எனக்கு வழங்கிய ஊக்கம் முக்கியமா6 D60oi Lu55ì6ò (Town Hall) 6LIò 6IIsòD fil இடம் வறச்செய்தார். வீரகேசரி பத்திரிகையிலும், ! பாராட்டிச் செய்திகள் இடம்பெற்றன. இது உற்சாகப வெற்றியைப் பாராட்டி ஊரிலும் விழா எடுத்துக் கெ
அருள்:- பாடசாலைக் கல்விக்கூடாக மனமகிழ் பாராட்டுக்களையும் பரிசில்களையும் வற்றுக் 6 வருமானத்துக்கான தொழிலாகவும் வளர்த்துக் கெ
பகவதி:- கனவுகளிலும் கற்பனைகளிலும் மிதந்து காலத்தைத் தொடர்ந்து உடனடியாகவே தொழில் மு தபாலதிபராக கடமையில் ஈடுபட இங்கிருந்து கொழு ஏற்பட்டது. அதனால் ஓவியத்துறை ஆர்வத்தை மே சிறிய அறையில் மூவர் தங்கியிருக்க வேண்டிய நி மனதை ஒருமுகப்படுத்தி ஒவியத்தில் சிறத்தைப் பட தேவைப்பட்டது. அவ்வாறு வரைந்த சில படங்களை காட்சிப்படுத்த விரும்பி வாங்குவார்கள். இயற்ை காட்டினேன்.அவ்வாறான ஓரிரண்டு ஓவியங்களை நியூகோப்ஸ் என்னும் கடையை நடாத்திய “பாய் அம்முதலாளி எண்னைக் கூப்பிட்டு ஊக்கப்படுத்தி, ! ଗରାଗୀ ଗfild୩ରd ତ୍ରିgly) - 1] ○
 

ண் என்னுடைய இடைநிலை, உயர்நிலை கல்வியைப் மேலும் வளரக் கூடிய வாய்ப்புகளே அமைந்தன. விர் வந்தன. ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் கலந்து 6b 635Tapiibiihab IB6OL6husbD Royal Agricultural and சில்களைப் பெற்றேன். சில்வர் வமடல், கிண்ணம், சிரியரான திருமதி யோகேந்திரம் அவர்களுடைய ராக இருந்து சித்திரக் கண்காட்சி ஒன்றை 1959ல் ஆக்கங்களையும் காட்சிப்படுத்தியதோடு எனது பல
வரை நீடித்து நடந்து இறுதியில் கலைவிழாவாக
ஆசிரியராக இருந்த திரு. எஸ்.வாண்னம்பலம் ன வளர்ச்சிக் காரணியாக இருந்தது. யாழ் நகர த்திரக் கண்காட்சியில் எனது ஆக்கங்களை கலைச்செல்வி சஞ்சிகையிலும் இக்கண்காட்சி பற்றி 0ளித்து நம்பிக்கையை எனக்குள் ஊட்டியது. இதன் 5ளரவித்தார்கள்.
ச்சிக்குரிய ஒரு கலையில் பயிற்சியைப் வற்று கொண்ட நீங்கள் ஒவியத்துறையையே வாழ்க்கை ITGOorterior r?
விகாண்டிருப்பதில்லை வாழ்க்கை. கல்லூரி படிப்புக் யற்சி தேடும் முயற்சியில் எனக்கு வெற்றி கிடைத்தது. ஜம்பு, மலையகம், மட்டக்களப்பு எனச் செல்ல வேண்டி ம்படுத்த முடியாத கழ்நிலை ஏற்பட்டது. கொழும்பில் நிலையில், தொழில் முடிந்து திரும்பிய களைப்புடன் முடியாதிருந்தது. ஒருபடத்தை வரைய நீண்ட காலம் நண்பர்களுக்குக் காட்டுவேன். அவர்கள் தமது வீட்டில் கைக் காட்சிகளையே அதிகம் வரைவதில் ஈடுபாடு எனது நண்பர் ஒருவர் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒருவரிடம் காட்டினார். அவற்றைப் பாராட்டிய தமது கடையில் விற்பதற்கு இவ்வாறான படங்களைக்
2011 கார்த்திகை כ37

Page 40
கிறித்தருமாறு கேட்டார். ஓய்வு நேரத்தைப் பயண்படுத்த சண்மானங்கள் கிடைத்தன. இடமாற்றங்கள் காரண ஆயினும், நண்பர்களின் வேண்டுகோ உதவுவதாலும் இயற்கை சார்ந்த படங்களை வரைந் யுத்தத்தினால் பல முறை இடம் பெயர நேரி அழிய நேரிட்டுவிட்டன. ஓய்வு வற்ற பின்பு கந்தரோ வைத்திருக்கின்றேன்.
அருள்:- உங்களது கலைக்கூடத்தைப் பார்வையிடு கூடியதாக உள்ளது. ஒவியத்துறை போலவே சிற்பத்து
பகவதி:- ஓவியக்கலை போலவே சிறுவயதில் களிமன பாடசாலை ஆசிரியர்கள் ஊக்குவித்தார்கள். அத காரணமாகவும் பல உருவங்களைச் செய்து வந்தே
!
காலப்போக்கில்நுட்பமும் நுண்மையும் விக ஓரளவு விவற்றி வற்றிருக்கின்றேன் என நினைக்க அழிந்துவிட்டன. இவை கூட சிதைந்தநிலையில் மீ கலைஞனுக்கு அவனது ஒவ்வொரு படைப்பும் புதிய இருக்கிறானோ அவ்விதமாகவே அவனது படைப்புக் வேண்டுவiமன்ற ஆர்வத்தால் ஓவியம் சிற்பம் என நான்குபேர் பாராட்டும் போது அவர்களை மகிழ்ச்சி
அருள்:- இயற்கைச் சூழலில், சண்டையிடும் இரு கிராமிய தெருவும் ஆற்றுப் பாலமும் பயணிகளும் தரும் பசுக்கண்றுக்கே பால் பருக்கும் பாலகண், நீே பூவை, கிள்ளையைக் கையில் ஏந்தும்பிள்ளை, பாய கிராமக் குடியிருப்பு, ஆழிக்கரையோரம், ஒரப்பார்ை நீராடும் மங்கை, என்று எத்தனை எத்தனை தலைப் வெள்ளிமலை இதழ் - 1 で
 

சிலகாலம் அவருக்குப்படங்கள் கீறிக் கொடுத்தேன். மாக நீடித்து வாய்ப்பைப் பயண்படுத்த முடியவில்லை. ளுக்காகவும், எண்னை மகிழ்ச்சியுடன் இருக்க து கொண்டே இருக்கிறேன்.
'L போதெல்லாம் எனது முன்னைய ஓவியங்கள் பல படையில் வீட்டில் மீண்டும் பல படங்களை வரைந்து
b போது சில அருமையான சிற்பங்களைக் காணக் றையிலும் உங்களின் மனவெளிப்பாடுகள் பற்றி.
ண்ணைப்பயண்படுத்தி பல்வேறு உருவங்களை செய்ய ண் காரணமாகவும் இயல்பாகக் கொண்ட ஊக்கம்
1ண்ட கலைத்துவமுடையனவாக வமருகூட்ட முயன்று விண்றேன். இடம்வயர்வின் போது பல படைப்புக்கள் ட்டு மீண்டும் ஒட்டவைத்துக் காப்பாற்றி வருகின்றேன். அனுபவத்தை ஏற்படுத்தும். அவன் மனத்தில் எவ்வாறு Bளும் அமையும். பார்த்தவற்றை மீளச் செய்துபார்க்க முயன்று பார்க்கிறேன். நன்றாக உள்ளன என |ப்படுத்தி நானும் மகிழ்கிறேன். இதுவே அடிப்படை
மாடுகள், கரைவலை இழுக்கும் கடற்கரைக்காட்சி, ஜன்னலோரக் கண்னி, சிந்துபாடும் சிற்றாறு, பால் ராடையும் நீரருந்தும் மான்களும், பூவை ரசிக்கும் விரித்துபடகோட்டும் காட்சி, ஆற்றுக்குள் ஆணைகள் வயில் ஒரு செய்தி, தேர்த்திருவிழா, ஆழியும் அழிவும் புக்களில் இயற்கை ஏழில் கொஞ்சும் படைப்புக்களை
8) கார்த்திகை 2011
=

Page 41
உருவாக்கியுள்ளிர்கள். ஒவியத்தில் காணும் உண அடையும் உணர்ச்சிகளையும் ஓரிரு வார்த்தைகள மொழி பயிண்று வந்ததல்ல. அது உங்கள் ஆத்மாவி கருதுகின்றேன். உங்கள் கருத்து என்ன?
பகவதி:- எனது படைப்புகள் அனேகமாக இயற்கை கலையாகவே அமைந்தாலும் அதனுTLாக ஒரு விச மனமது செம்மையானால் எமதுவமாழியும் செம்மை இருக்கும் போது இனிய சொற்கள் பிறப்பது அரிது. உ வேண்டும். உயிர் இருந்தால் தாண் அங்கு உணர்ச் போல் அமைய எனது மனைவி, பிள்ளைகள், விரு ஊக்குவித்த ஆசான்கள், ஊரவர்கள் எல்லாமேநன் உருவாக்க முடிந்தது.
அருள்:- யதார்த்தப் படைப்புக்கள் உள்ளதை உள்ள இருப்பதாக கூறுகின்றீர்கள். கலைஞர்களுக்கு அழ ஓவியம் சிற்பம் தவிர வேவுறந்தக் கலைகளில் உங்க
பகIதி:- வபாதுவாக மரபு சார்ந்த அம்சங்கவே ஒவியங்களை, சிற்பங்களை, இலக்கியங்களை ரக ஓவியத்தின் சில கோடுகளாலும் வர்ணங்களாலும் எண்பதே ஒவிய அடிப்படை
என்னைப் பொறுத்தவரை கவிதையிலும் ே நாகலிங்கத்திடம் கல்லூரியில் தமிழ் பயின்றவன். கூறி ரசிக்கச் செய்து கற்பித்தவர் அவர். அந்த அக்காலத்தில் பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவ இடம்வபயர்வின் போது வீட்டிலிருந்தவை தவறிவிட்ட கல்வித்தேவைக்கான கவிதைகள் என இப்வபாழுது
வெள்ளிமலை இதழ் - 11 ○
 

Tர்ச்சிகளையும் ஒவியத்தைக் கண்டதால் நாங்கள் Tால் கூறமுடியாது. ஆனால் உங்கள் துTரிகையின் பின் வமாழி இதயத்து வமாழி என்று கூறலாவமனக்
க் காட்சிகளாகவே அமைந்துள்ளன. இது அழகுக் ய்தியைச் சொல்வனவாகவே உருப்வற்றுள்ளன. யாகவே அமையும். உள்ளத்தில் வெறுப்பும் கோபமும் யிரோவியம் எண்பதும் ஒவியத்துக்கும் உயிர் இருக்க சிகள் பேசும். எனது வாழ்க்கை தெளிந்த நீரோடை ப்புடன் செய்த தொழில், எண் உற்றார், உறவினர்கள் றாக அமைந்தமையால் இதுவரை இவற்றையெல்லாம்
படி உரைப்பவையாகும். உங்கள் பணி இதுவாகவே கு கற்பனையையும் காட்சியையும் இணைப்பதல்லவா. 5ளின் ஈடுபாடுகள் இருக்கின்றன?
T எனது படைப்புக்கள். நவீன பாணியிலமைந்த கிப்பதற்கு முயல்வேன். காத்திரமான கருத்துக்களை பார்ப்பவனிடம் தொற்றிக் கொள்ளச் செய்ய முடியும்
சாதிடத்திலும் ஈடுபாடு உண்டு. அளவெட்டி பண்டிதர் இலக்கியங்களை உணர்ச்சி வாங்க பாடிப் வபாருள் அருட்டலின் காரணமாக கவிதைகள் எழுதுவேன். ந்துள்ளன. அவற்றைச் சேகரித்து வைத்திருந்தேன். ன. ஆலய ஊஞ்சற் பாக்கள், திருமண வாழ்த்துக்கள், ம் எழுதுவதுண்டு.
9) கார்த்திகை 2011

Page 42
எனது குடும்பத்தினரின் வாழ்க்கையில் நடைபெற்றபோது அவற்றையிட்டு ஆராயத் தலை ஆண்டுகளுக்கு முன்பே எதிர்வுகூற சோதிடத்தில் மு. நூல்கள், சஞ்சிகைகளைப் படித்து, சோதிடர்களின் ஆ கொண்டேன். e -
அதன் பின் அளவவட்டி சோதிடர் திரு.மு. சி யாழ் பல்கலைக்கழக புறநிலைப்படிப்புக்கள் அலகில்
சுய ஆர்வத்தை முதலீடாகக் கொண்டு பலநூ இப்பொழுது எண்னை நாடி வந்து சோதிடம் பார்ப்பவ
அருள்:- இக்கலைகளை உங்களிடம் பயில யாராவ
பகவதி:- தற்காலக் கல்வி முறையில் குருவிடம் செ குறித்துக் கற்பவர்களும், எதையாவது கற்ற பின் வரும்பாண்மையாகவுள்ளனர். சிற்பம், ஓவியம், சே விசால்லிக் கொடுக்க விருப்பம் இருக்கிறது. ஆர்வம் இருந்தால் எல்லாம் இனியவையாக அமையும் எண்று
அருள்:- வாசகர்களுக்கு இந்நேர்காணல் மூலம் நீ
IIěIIgšl:- EbbdpL60ř តារាញ់ម៉ែ து கொண்டிருக்கும் அடையாளங்கண்டு.--கலைஞனின் அடையாளம் எ6 விகளரவிப்பதுடன் புதியவர்களை ១១Tô5រាំទ្រគុំ வரவேற்பறையில் மாட்டிவைக்க கூடிய ஒரு அலங்கா ஒன்று எண்பதைபுரிந்து கொள்ள வேண்டுவDன எழு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
கலைப்ப்டைப்புக்கள் அவ்வக்கால மக்கள விவவ்வேறு ஊடகங்களினுடாக அடுத்த சந்ததிக்கு எ ஆவணப்படுத்த, எடுத்துச் சொல்ல, வெளிக் கூறவிரும்புகின்றேன்.
வெள்ளிமலை இதழ் - 1 ○
 

சோதிடரீதியில் கூறப்பட்ட செய்திகள் பின்பு ப்பட்டேன். ஒரு சம்பவம் நடைவபறுவதற்கு பல வதையிட்டு கண்டறிந்ததைத் தொடர்ந்து பல சோதிட ஈனுபவங்களை கேட்டறிந்து சந்தேகங்களை தீர்த்துக்
ண்ணப்பு அவர்களிடம் சோதிடம் பயின்றேன். மேலும் சோதிடப் பயிற்சிகளைப் வற்றுக் கொண்டேன். ல்களினுடாக சோதிட அறிவை வளர்த்துக் கொண்டு ர்களுக்கு பலன் கூறுகின்றேன்.
து முன்வந்துள்ளார்களா?
ண்று கற்கும் நிலை இல்லையல்லவா. தொழிலைக் னர் கிடைக்கும் தொழிலைச் செய்பவரும் தான் ாதிடம் எண்பவற்றை கற்க யாராவது முண் வந்தால் TTT TuTu MumLLLLmmmLmmuTmTm L TTOumtmCmLmLS TTTmLmLLLmTT று நம்புகின்றேன்.
ங்கள் விடுக்கும் செய்தி ஏதாவதுe
கலைஞர்களையும் மறைந்த மேதைகளையும் ஸ்பது அவனது படைப்புக்களேயாகும். - அவர்களைக் துவதும் அவசியம். “QCB கலைப்படைப்பு நமது ரப் பொருள் மட்டுமல்ல - அது அதனிலும் மேம்பட்ட தாளரும் கலைஞருமான இந்திரண் கூறியிருப்பதை
ண் பண்பாட்டை, வரலாற்றை, மனப்பதிவுகளை ன கடத்தி செல்ல உதவுகின்றன எண்பதால் இவ்வாறு காட்ட முனிவந்துள்ளமைக்கு நன்றிகளைக்
OD - கார்த்திகை 2011

Page 43
மக்கள் வங்கி; ஐம்பது ஆ மகத்தான சேவைகள் ܓܬܓܟܓܠܟܠ ܐ(ܓܬܓܟܓܠܟܠ ܐܓܬܓܟܓܠܟܠ ܐܠ
சிமூகத்தில் வசதி படைத்தவர்களின் ஆதரவுடன் பிரசித்தி பெற்ற 'பரிமாற்றல் வங்கிகள் மற்றும் மதிப்பு வாய்ந்த வங்கிகளே வங்கித் தொழிலில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இக்கால கட்டத்திலேயே மத்திய வங்கியின் ஆளுநர் சேர் ஆர்தர் ரணசிங்க மற்றும் அவர் சக பணியாளர் களின் செயல் திட்டத்தின் கீழ் 'மக்கள் வங்கி" என்ற பெயரில் 1961ஆம் ஆண்டு யூலை மாதம் 1ம் திகதி இவ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
"தோன்றில் புகழொடு தோன்றுக அ.திலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்ற வாக்கிற்கு அமைவாக மக்கள் வங்கியானது தனது மகத் தான சேவைகளை ஆற்ற ஆரம்பித்தது. மக்கள் வங்கியானது வசதி படைத்தவர்களிற்கு மட்டும் அல்லாது சாதாரண மக்களுக்கான வங்கியாகவும் அவர்களின் வாழ்க்கை நலன் கருதியும் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறின் அது மிகையாகாது. அந்த வகையிலே 1962இல் இருந்து அடகு துறையில் முன்னோடியாகவும் 1964 இல் கிராமிய வங்கி முறையின் முன்னோடியாகவும் திகழ்கின்றது. 1993இல் இந் நாட்டின் வங்கிகளிற்கிடையே முதல் தடவையாக பெண் களுக் கான சேமிப்புக்கணக்கு ஒன்று என பல்வேறுபட்ட கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன.
சின்ன வயதில் அப்பா எனக்குச் சொல்லி இருக்கிறார் "சிறு துளி பெரு வெள்ளம்' என்று அத்தனை பெரு வெள்ளத்தினை அணைக்கட்டி காவல் காக்கும் காவலனாக முடிசூடா மன்னனாக திகழ்கின்ற வங்கி 'மக்கள் வங்கி” ஆகும். உலகின் அழகிய தீவான இலங்கை வளமான நாடு. அதனுள் செழிப்பான பிரதேசம் யாழ்ப்பாணம். இதில் வர்த்தக மையங்கள் இரண்டு.
01. யாழ்ப்பாணம்
02. சுன்னாகம்.
வணிகர்களின் சலசலப்புடன் மாளிகை போலக் கட்டிடங்களும் வணிக நிறுவனங்களும் விளங்க பல்வேறு தனியார் வங்கிகள் உருவாகிய போதும் வைரமாக மிளிர்கின்றாள் "மக்கள் வங்கி” மாதா. அன்றைய காலத்து கிழவிமார் முந்தானையில் காசை முடித்து தம் கற்பைக்
வெள்ளிமலை இதழ் - 1 こ

ண்டுகால
சு. இராசமனோகரன் முகாமையாளர், மக்கள் வங்கி சுன்னாகம்
காப்பது போல காசையும் நாணயமாக்கக் காப்பார்கள். அது போலத்தான் நம் வங்கியும். “தேவை நிறைவேற பணம் தேவை, பணத் தேவை நிறைவேற எம் சேவை தேவை' "கணக்குகள் ஆயிரம் நீங்கள் தொடங்கி வனப்புக்கள் கோடி பெற என்று தொடங்கிய மக்கள் வங்கி இன்று கடன, அடகு சேவை, ATM வசதிகள் , நடமாடும் சேவை U60ÖTü Luf LDTAğ plö, Online Banking SMS Banking, என்ற ஆயிரம் சேவைகளை அள்ளி வழங்குகிறது. எங்கு இருந்தாலும் பணத்தை உடனடியாக வைப்பு செய்யவும் பணம் மீள எடுப்பதற்கும் இவ்வங்கி முக்கியம் வகிக்கிறது.
சிறுவர்களின் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்க என்று "இசுறு", "சிசு உதான” கணக்கு, 18 வயது இளைஞர்களுக்காக அறிமுகம் செய்த கணக்கு “Yes” மகளிருக்காக "வனித வாசன'
கணக்கும் முதியோருக்கு பரின சேமிப்புக் கணக்கு, NRFC, எனப் பலவகை கணக்குகள் உள்ளன. பழங்காலம், ஊர் முடக்குகளிலும் சந்திகளிலும் வட்டிக்கு மேல் வட்டி போட்டு ஏழை பாழைகளின் வயிற்றில் தீ மூட்டிய கொடுமைகளை எரிப்பதற்காக எம் மக்கள் வங்கி மாதா அறிமுகம் செய்தாள். "அடகு சேவை" சிறு கைத்தொழில் கூட்டு முயற்சி. கால் நடை வளர்ப்பு இத்தனையும் செழிப்பதற்காக
.D கார்த்திகை 2011

Page 44
மக்கள் வங்கியால் வழங்கப்பட்ட சேவை (Loane) கடன் வசதி. அதனால் உயர்ந்தவர் ஏராளம் ஏராளம். அன்றொரு காலம் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? நீங்கள் ஆயிரம் ரூபா தாளை ஆடைகளுக்குள் ஒழித்து, மறைத்து கொண்டு திரிந்தீர்கள் கள்ளர்களுக்கு பயந்து இன்று கோடி ரூபாவையும் கொண்டாட்டிமாய் கொண்டு g5ju6oTib. Dä56í 6)|ŠišulsóI“PETCard" 96ö எந்த நேரமும் 24 மணி நேரமும் மக்களுக்காக ATM சேவைகள் அட்டையை தள்ளிக் கட்டையை அழுத்தக் கட்டுக்கட்டாய் காசு கைகளிலே கணப் பொழுதிலே கிடைக்கும். விந்தை மிகு சேவைகள் நாம் அதிகம் செலவு செய்தால் அம்மா எப்படி பேசுவாளோ, கண்டிப்பாளோ அப்படித்தான் இந்த PFT அட்டையும் ஒரு நாளுக்கு 40,000 தாளுக்கு அதிகம் வராது.
அடுத்து மக்கள் வங்கியானது தனது பொன் விழா ஆண்டில் செய்த மகத்தான சேவைகளை எடுத்து நோக்கின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை ஒட்டி மடுவை அண்டி 50 வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள் குடியேற்றம் நடந்து வரும் பிரதேசங் களில் சிறுவர் பாடசாலைகள் அமைத்து கொடுத்துள்ளது.
50 ஆவது ஆண்டு பென்விழாவில் ஒரு காட்சி
இதற்கான முழுச் செலவும் மக்கள் வங்கி ஊழியர்களின் செலவிலேயே அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவ் வீடுகள் இன மத பேதமின்றி அனைவரும் அனைத்து வங்கி ஊழியர்கள் முன்னிலையில் அனைத்து இன மக்களுக்கும் வழங்கப்பட்டது. இவற்றினால் மக்கள் வங்கியினது மகத்தான சேவை முன்னெடுக்கப் படுகின்றது.
மக்கள் வங்கியின் இன்னொரு LD555T60T சேவை அண்மைக் கால கட்டத்திலே கொண்டு வரப்பட்ட திட்டம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வெள்ளிமலை இதழ் 1 ... " C
 

உள்ளவர்களுக்கு எந்த ஓர் சிரமமும் இன்றி கடன் வழங்கும் சேவையை இவ் வங்கி முன்னெடுத்து செல்கின்றது என்றால் அது மிகையாகாது. மற்றும் 5ம் தர மாணவர்களுக்கு முன்னோடி ப்ரீட்சைகள் ខ្លាំm8
@!@@ DGEDI
வித்தியாலய GogorDfuflói சித்தியடைந்த மாணவனுக்கு கெளரவிப்பு
பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு தினக்குரலின் அனுசரணையுடன் வேம்படி மகளிர் கல்லூரியில் பரிசில் வழங்கல் நிகழ்வு மக்கள் வங்கி ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் போது வறுமைக்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் பின்தங்கிய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கெளரவிக் கப் பட் டார் கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் வங்கியானது தனது நோக்காக இலாபம், பணம் என்பன இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக சமூக சேவை, கல்விச் சேவை, கலாச்சார சேவை போன்றவற்றிற்கு முழுமையான ஆதரவாக விளங்குகின்றது. அண்மைக் காலத்தில் நடைபெற்ற 50ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னெடுத்து மாத்தளை முத்துமாரி அம்மன் கோயிலில் அனைத்து மாவட்ட மக்கள் வங்கி ஊழியர்களும் சேர்ந்து மக்களின் நன்மை கருதி திருக்கோயில் தரிசனம் செய்தார்கள் என்பது நாம் பத்திரிகை வரயிலாக யாவரும் அறிந்த ஓர் விடயம்.
தமது சமூக சேவையை எடுத்துக் காட்டும் முகமாக இரத்த தானம் மற்றும் புற்று நோயாளிகளுக்காக பாதயாத்திரை, மக்கள் வங்கி ஊழியர்களின் பங்களிப்புடன் பெறப்பட்ட நிதியுதவியில் வழங்கப்பட்டது. -
மக்களாகிய அனைவரும் 100% நம்பிக்கையை மக்கள் வங்கி மீது வைப்பது தவறில்லை. ஆனால் 100% பொறுப்பினை
42) - கார்த்திகை 2011

Page 45
மக்கள் வங்கி மீது செலுத்துகின்றீர்கள். மக்கள் வங்கி எங்களுடன் ஒருவனாக விளங்குகின்றான். எவ்வாறு எனின் மக்கள் வங்கியின் மகுட வாசகம் அனைத்து மக்களின் உயிர் நாடி அதாவது The Pulse of the People.
"சங்கு சுடடாலும் வெண்மை தரும்” என்பதற்கு இணங்க பல்வேறு இன்னல்கள் மத்தியில் போர் நடைபெற்ற வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் கூட தனது சேவைக்காக மக்கள் வங்கியானது தலை நிமிர்ந்து நிற்கின்றது. அதுமட்டும் அல்லாது அனைத்து வங்கிகளும் கொண்டுள்ள அனைத்து வசதிகளும் இவ் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. மக்கள் வங்கி தனது மகத்தான சேவைக்கால 50வது ஆண்டை குறித்து 1000 ரூபா நாணயகுற்றியும் 5 ரூபா முத்திரையும் தமது ஞாபகக் காணிக்கையாக் குகின்றது. இவை இல்லாது விட்டாலும் மக்கள் வங்கியின் ஞாபக அலை எப்பொழுதும் மக்கள் மத்தியில் இருக்கும். மக்கள் வங்கியானது தலை நிமிர்ந்து எப்போதும் வாழும்.
பல்வேறு வர்த்தக வங்கிகள் இருந்த போதிலும் மக்கள் வங்கியானது தலை நிமிர்ந்து நிற்பதன் முக்கிய காரணம் பழைமை வாய்ந்ததும் மற்றும் அதன் மேல் வைத்துள்ள மக்களின் அசையாத நம்பிக்கையும் ஆகும். மக்கள் வங்கியானது தனது தன்னிகரில்லாச் சேவைகளை
്തങ്ങഖങ്ങബീ, திருச்செல்வ
சின்னாகம் சந்தியிலிருந்து தெற்குப் பக்கமாக யாழ்ப்பாணம் செல்லும் பாதையில் சிங்கர் தையல் மெசின் கடை இருந்தது.அதன் உரிமையாளர் வடிவேலு என்பவராகும். இவரைச் சிங்கர் மெசின் வடிவேலு என்று அழைப்பார்கள். உயரம் குறைவாக இருந்தாலும் அழகான ஆம்பிளை, கிழமையில் ஒரு நாள் மெளன விரதம் இருப்பார்.அந்த நேரம் வாடிக்கையாளருடன் கைச் சைகையாலேயே கருத்துக்களைத் தெரிவிப்பார். நல்லொழுக்கமும் கட்டுப்பாடும் கண்டிப்பும் பண்பாடும் உள்ள நல்ல மனிதர். இவர் தனது மோட்டார் சைக்கிளை மிக விரைவாகவும் லாவகமாகவும் முழுக்கட்டுப்பாட்டுடன் ஒட்டுவார். பார்ப்பவருக்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். சில வேளைகளில் இரண்டு கால்களையும் ஒரு பக்கத்துக்கு வைத்துக் கொண்டு விரைவாகவும் கட்டுப்பாட்டுடனும் இவர் மோட்டார் சைக்கிளை ஒட்டுவதைப் பார்த்து மக்கள் பிரமிப்பார்கள்.
வெள்ளிமலை இதழ் - t G

வழங்குவதற்காக யாழ்ப்பாணத்தில் 13 கிளைகளும் 13 சேவை நிலையங்களும் மொத்தம் 26 மக்கள் வங்கிகளைக் கொண்டு இருப்பதனை காணமுடிகிறது.
சுன்னாகம் மக்கள் வங்கி கிளை ஆனது முதன்மை வங்கியாகத் திகழ்கின்றது. முனியப்பர் கோவில் மணியும் கதிரமலை சிவன் கோயில் மணியும் ரீங்காரம் செய்ய மத்தியில் மக்கள் வங்கி அளப்பெரிய சேவைகளை ஆற்றுகின்றது. அடகு துறையில் முன்னோடியாகவும் கடன் துறையின் முன்னோடியாகவும் மக்களின் மனதைக் கவர்ந்த வங்கியாக சுன்னாகம் மக்கள் வங்கி திகழ்கின்றது.
மக்கள் வங்கி சுன் னாகத் தின் கிளையானது கோப்பாய் பிரதேச மக்களின் சேவை கருதி 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி சேவையாற்றி வருகின்றது. இவ்வாண்டு பொன் விழாவை ஒட்டி டிசம்பர் மாதம் 7ம் திகதி புதன்கிழமை யாழ் மாவட்டத்தில் இவ்வாண்டு திறக் கப்படும் 27 ஆவது கிளையாக அளவெட்டிக் கிராமத்தில் சேவையை விஸ்தரிக்கவும் உள்ளது. "மக்கள் மனம் அறிந்த வங்கி மக்கள் மனதை வென்ற வங்கியாகவும் மக்களின் தேவையை கருதிச் சேவை ஆற்றும் வங்கியாகவும் இருப்பது அளப் பெரும் சாதனைகளாகும்.
இவருடைய கடையில் உதிரிப் பாகங்கள் நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
அடுத்ததாக மதவடிக் காக்கா என அழைக்கப்பட்ட முஸ்லிம் வியாபாரியின் இரும்புக்கடை - அக்காலத்தில் மிகவும் பெரிய இரும்புக்கடை - இதுதான். பின்னர் இக் கிட்டங்கி கடைகாரராகிய டொக்டர் வன்னியசேகரம் இப் பழைய கிட்டங்கிகளை இடித்துப் புதிதாக பெரிய மாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டினார். இதற்கு சேகரம் பில்டிங் எனப் பெயர் எழுதப்பட்டது. மதவடிக் காக்கா பின்னர் தனது பெரிய கடையைச் சற்றுத் தள்ளி அமைத்துக் கொண்டார். இக்கடையில் சகல இரும்புப் பூட்டுகள் கட்டிட இரும்புகள் இரும்புப் பொருள்கள், பித்தளைப் பிணைச்சல்கள் என்பன பெரிய தொகையில் கடை முட்ட இருக்கும். இவருடைய கடைக்குப் பக்கத்தில் புன்னாலைக் கட்டுவனி பிரபல அரிசி மரிலி காரரான இராசரத்தினத்தின் அரிசிக் கடை இருந்தது. இதில் ஏழு பெரிய கடைத்தொகுதிகள் இருந்தன. இக் கட்டடங்களுக்குப் பின்னால் பெரிய மில் ஒன்று இருந்தது. இதில் அரிசி குத்தித் தவிடு பிரித்து மூடைகளாகக் கட்டி லொறிகளில் வெளி
3) கார்த்திகை 2011

Page 46
இடங்களுக்கு அனுப்புவார்கள். இலுப்பெண்ணெய்க் காலங்களில் பெரிய அளவில் இலுப்பெண்ணெய் ஊற்றப்படும். அடுத்த கட்டிடத் தொகுதியில் ஏகாம்பரம் டிஸ்பென்சரியும், பிரின்ஸ் ஸ்ரூடியோ என்று பிரபலமான ஸ்தாபனங்கள் இருந்தன. அந்தக் காலத்தில் உள்ளூர்ப் பென்சனியர்களும் மலாய் நாட்டுப் பென் சனியர்களும் ஏகாம் பரம் டிஸ்பென்சரியில் ஆங்கில மருந்துகளை வந்து வாங்கிக் கொண்டு அங்கிருக்கும் ஆங்கில g560Tssflas6ITT60T Morning Times, Daily News முதலியவற்றை வாசித்துவிட்டுத் திரு. ஏகாம்பரம் அவர்களுடன் சிறிது நேரம் கதைத்து விட்டு விடு செல்வார்கள், அடுத்தது பிரின்ஸ் ஸ்ரூடியோ. இதன் முதலாளி திரு நடராசாவாகும். அழகான வசீகரிக்கும் தோற்றமுடையவர். வெள்ளை National சேட்டும் வெள்ளை வேட்டியும் கட்டியிருப்பார். இவருடைய ஸ்ரூடியோவில் அழகான பெண்களின் படங்களும் அழகான ஆண்களின் படங்களும் புெரியதும் சிறியதுமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும். இதனால் இப் படங்களில் உள்ள பெண்களுக்கு தங்கு தடையின்றித் திருமணங்கள் நடைபெற்றன. அனேகமாக பெண் ஆசிரியைகளின் படங்களே பல இருந்தன. திரு. நடராசா அவர்கள் மிகச் சிறந்த புகைப்படப்பிடிப்பாளர். படங்களை எடுப்பதிலும் பெரிது பணி னி - அழகான படங்களை உருவாக்குவதிலும் வல்லவர். ஆரம்ப காலத்தில் இவர் தனியாகத்தான் இந்த ஸ்ரூடியோவை நடத்தினார். வியாபாரம் பெருக வாடிக்கையாளர்கள் கூடக் கூட இரண்டு மூன்று பேரைத் தன் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். திருமணங் களில் புகைப்படம் எடுக்கும் வழக்கம் இவர் காலத்தில் தான் சுன்னாகத்தில் ஏற்பட்டது. இவரும் இவருடைய உதவியாளர்களும் திருமணங்கள், பள்ளிக்கூட வைபவங்கள் முதலியவற்றைப் புகைப்படம் எடுத்தார்கள். நேரத்திற்குப் புகைப்படங்களைக் கழுவி தேவையானவர்களுக்கு கொடுத்ததினால் மிகவும் பிரபலமானது இவரின் ப்ெயரும் இவரின் ஸ்ரூடியோவும் சுன்னாகத்தில் நன்மதிப்பை பெற்று இருந்தன. நல்ல சேவை செய்து வந்தது.
நாகலிங்கச் செட்டியார் தர்மலிங்கச் செட்டியார் என்பவர்களுடைய கடைகள் சந்தையின் முன் காங்கேசன்துறை வீதியில் பெயர் பெற்ற கடைகளாக இருந்தன. சுன்னாகம் பொலிஸ் நிலையக்கட்டிடம் மிகப்பெரிய மேல் மாடிகளுடன் ஐந்து வீடுகளுடன் பெரிய வளவில் இருந்தது. பொலிஸ் இன்ஸ்பெக்டர் குவாட்டர்ஸ், பொலிஸ் காரியாலயத்துக்குப் பின் ஐந்து பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் குடும்ப விடுக்ள் இருந்தன. பொலிஸ் ஸ்ரேசன் மேல்மாடியில் கல்யாணம் கட்டாத பொலிஸ்காரரின் குவாட்டர்ஸ் இருந்தது. பொலிஸ் ஸ்ரேசன் பின் பக்கத்தில் பெரிய கைப்பந்தாட்ட
வெள்ளிமலை இதழ் - 1 G

மைதானமும் பார்வையாளர் பலர் நின்று பார்க்க வசதியாகப் பெரிய வெளியும் இருந்தது. மாலை நேரத்தில் பொலிஸ்காரரும் சுன்னாகம் வாசிகளும் கைப்பந்தாட்டம் விளையாடுவார்கள். அப்போது பொலிஸ்காரர் களுக்கும் பொது மக்களுக்கும் நல்ல உறவு இருந்தது. பொலிஸ்காரரின் மேலாதிக்கம் அப்போது இருக்கவில்லை. பொலிஸ்காரர்களும் பொது மக்களும் விளையாடும்போது பலர் இவர்களுடைய விளையாட்டை ரசித்துப் பார்ப்பார்கள். கைப்பந்தாட்டத்தின் தரம் அப்ப்ோது மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால் பொது மக்கள் பலர் சிறந்த கைப்பந்தாட்ட வீரர்களாக உருவானார்கள் பொதுமக்கள் பொலிஸ் உறவு சிறந்ததாக இருந்தது. சுன்னாகத்தில் சிறந்த கைப்பந்தாட்ட வீரர்கள் உருவாகுவதற்கு சுன்னாகம் பொலிஸ் நிலையமும் ஒரு காரணமாக இருந்தது. இந்த பொலிஸ் நிலைய வளாகம் பெரிய காணியில் இருந்தது. இந்த பொலிஸ் 6mở (8 JGF Goi ... a6 9.L. (ypuò காணியும் தர்மலிங்கச்செட்டியாருக்கு சொந்தமாக இருந்தது. அவர்தான் அப் பெரிய காணியில் பெரிய பொலிஸ் ஸ்ரேசன் கட்டடிடத்தைக் கட்டினார். பொலிஸ்ரேசன் பக்கத்தில்தான் தர்மலிங்கச் செட்டியாரின் கல்விடும் இருந்தது.
நாகலிங்கச்செட்டியாரும் பிரபல வர்த்தகராக இருந்தவள். இவரின் கடைக்குப் பின்னால் இவருடைய பெரிய கல்வீடு இருந்தது. இரு செட்டியார்களும் சீரும் சிறப்புடன் செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள்.
காங்கேசன்துறை வீதியில் சரவணைகடை பிரபல சாப்பாட்டுக்கடையாக இருந்தது. இதேபோல் ஆசைப்பிள்ளை தேனி சாப்பாட்டுக்கடை, சிவசம்பு தேனிகடை, முத்தையா தேனிக்கடை, தியாகர் தேனீர்க்கடை, ஐயர் ,தேனிர்க்கடை பிரபலமாக இருந்த போசனக் கடைகளாகும்.அத்துடன் பிராமணக் கிளப் சாப்பாட்டுக்கடையொன்றும் இருந்தது. காங்கேசன்துறை வீதியில் சரவணை தேனி சாப்பாட்டுக்கடை, சிவசம்பு தேனிக்கடையும் பிரபலமான கடைகள். ஆசைப்பிள்ளை கடை காங்கேசன்துறை விதியில் மீன்கடைக்குப் போகும் வீதியில் இருந்தது. இதுவும் பிரபலமான தேனி சாப்பாட்டுக்கடை. சந்திக்கு அருகில் கந்தரோடை றோட்டில் முத்தையா தேனிர்க்கடை இருந்தது.
4) கார்த்திகை 2011

Page 47
சந்திக்கு அருகாமையில் ஸ்ரேசன் வீதியில் பிராமணாள் கிளப் தேனி சாப்பாட்டுக்கடை இருந்தது. இதை நடத்தியவர் கந்தரோடையைச் சேர்ந்த பிராமணர், சுத்த சைவக்கடை, கடும் சைவர்கள், படித்தவர்கள் மாத்திரம் இங்கு தேனிர் அருந்தவோ சாப்பிடவோ செல்வார்கள். இக்கடையில் இட்டலி மிகவும் பிரபலமானது. மிகவும் மென்மையாக இருக்கும்; தோசையும் நன்றாக இருக்கும்.
சரவணை கடை, ஆசைப்பிள்ளை கடை மாமிசப் போசனத்துக்குப் பேர் போனவை. சிவசம்பு கடையும் முத்தையா கடையும் தேனிரும் பலகாரமும் மாத்திரம் பெறக்கூடிய கடைகளாகும். இதேமாதிரி தியாகர் கடையும் தேனிரும் பலகாரமும் பெறக்கூடிய கடைகளாகும். இன்னும் ஒரு பிரபலமான தேனிக்கடை ஐயர் கடையாகும். இதன் உரிமை யாளர்கள் இராமலிங்கக் குருக்களும் அவர் மகன் தங்கராசா ஐயரும் ஆகும். எந்த நேரமும் கலகலப்பாக இருக்கும் கடை இது. வண்டில்காரர் லொறிக்காரர் இங்கு வந்து தமது தாக சாந்தியையும் பசியையும் போக்குவார்கள். விடிய விடிய இரவில் திறந்திருக்கும் தேனிகடை இந்த ஐயர் கடை யாகும். இரவில் படம் முதல் காட்சி இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு வருபவர்களுக்கு இக்கடையில் பெரிய கிடாரத்தில் பிளேன் ரீ கொதித்தபடி தயாராக இறக்கி வைக்கப்பட்டு இருக்கும். பால் தேத்தண்ணிர் காரருக்கு தேனில் பாலைக்கலந்து கொடுப்பார்கள். மணல் அள்ளப்போகும் லொறிக்காரர்களும் மணல் அள்ளிக்கொண்டுவரும் லொறிக்காரர்களும் உண்ண வசதியாக தேனிரும் சாப்பாடு இடியப்பம் பிட்டு தோசையுடன் கடலை வடை, உழுந்து வடையும் இரவு பகல் முழு நேரமும் கிடைக்கும். இதுதான் சுன்னாகத்தில் இருந்த இரவு பகல் முழு நேரக்கடையாகும். இதன் சேவை அளப் பெரியது. மகத்துவமானது. இப்போது இந்தக்கடைகள் ஒன்றும் இல்லை. எல்லாம் மூடப்பட்டுவிட்டது.
செட்டியார்களுடைய கடைகளைவிட பலசரக்கு கடை வைத்திருந்த வைத்தியலிங்கம் கடை கந்தசுவாமி கடை, நாகலிங் கமி கடை, பொன்னுத்துரை கடை, நாகலிங்கம் மாஸ்டரின் பலசரக்கு கடையும் புத்தகசாலையும் இருந்தது. இதில் வைத்திலிங்கம் கடை, நாகலிங்கம் கடை, கந்தசுவாமி கடை காங்கேசன்துறை வீதியில் இருந்து மீன் கடைக்குப் போகும் றோட்டில் இருந்தன. மூன்றும் பிரபலமாக இயங்கி வந்தன. காங்கேசன்துறை வீதியில் சரவண கடைக்குப் பக்கத்தில் பொன்னுத்துரை கடை, நாகலிங்கம் மாஸ்டரின் கடைகளும் இருந்தன. ஸ்ரேசன் றோட்டில் கனகள் கடையென்ற தேனிர்க்கடை சிறிய தென்றாலும் வண்டில்காரர்களும் சவாரி மாட்டு வண்டில்காரர்களும் இங்குதான் வாடிக்கை யாளர்கள். சதாசிவம் பலசரக்கு கடையும் காங்கேசன்துறை வீதியில் பிரபல்யமான கடை.
வெள்ளிமலை இதழ் - 11 G

குயில் முகமட் (பெரியமதவடி காக்காவின்) இரும்புக்கடை மிகவும் பெரியது. இதைப்பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டது. அப்துல்ஹமீட் என்ற சின்னமதவடிக்காக்காவின் (இருவரும் சகோதரர்கள்) இரும்புக்கடையும் கால் இறாத்தல் அரைறாத்தல் மொகிதீன் அவர்களுடைய இரும்புக்கடையும் வெடிக்காக்கா,அப்பாளல் வாரியத் அவர்களுடைய இரும்புக் கடைகளும் பிரபலமான கடைகள். இவர்கள் நீண்ட காலமாக கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக வியாபாரம் செய்து வந்திருக் கின்றார்கள். சந்தைக்குள் பல மணிக் கடைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருந்தன. இதில் சொத்திக்காக்காவின் கடை பிரபலமானது. இவரின் பெயர் தெரியவில்லை. பின்னர் வியாபாரத்தில் பணம் சேர்த்து அலுமினியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றையும் தொடங்கி நடத்தினார். இப்போது இவர்கள் ஒருவரின் கடைகளும் இல்லை. கடைசியாக இருந்த வைத்திலிங்கம் பலசரக்கு கடையும் ஐயரின் தேனிர்க் கடையும் கடைசியாக மூடப்பட்டன.
இரண்டு நவீன பெரிய முடி திருத்தும் கடைகள் இருந்தன. இவற்றிலி பெரிய கண்ணாடிகளும் நவீன வசதியான கதிரைகளும் இருந்தன. ஒரு முடி திருத்தும் கடையின் சொந்தக்காரர் சின்னத்தம்பி என்பவராவார். இவரின் கடையில் நாலு ஐந்துபேர் முடி திருத்துதல் சவரம் செய்தல் முதலிய வேலைகளைச் செய்து கொண்டு இருந்தனர். இவர்களுக்குப் பொறுப்பாக சின்னத்தம்பியின் சகோதரியின் மகனான ஐயாத்துரை கடைக்குப் பொறுப்பாக இருந்தார். சின்னத்தம்பி ஊருக்குள் சென்று வயதானவர்கள் சிறிய பிள்ளைகளுக்கு முடி திருத்தும் வேலையை செய்து கொண்டு இருந்தார். இவருடைய சேவை மிகவும் போற்றுதலுக்குரியது. மற்றைய கடையும் சிறந்த சேவையைச் செய்து கொண்டு இருந்தது. இதன் சொந்தக்காரரின் பெயர் பிரபலிக்கமில்லை. சின்னத்தம்பியின் பெயர் பிரபலிக்கமானது. அவரை எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
ழரீமுருகன் தேனிக்கடை மிகவும் சிறியது. காங்கேசன்துறை வீதியில் இருந்தது. கடை எப்போதும் பளிச்சென்று இருக்கும். நான் நினைக்கிறேன, யாழ்ப்பாணத் திலேயே மிகப்பெரிய வாழைக்குலைகள் தொங்க விடப்பட்டு இருக்கும். கப்பல், கதலி, இதரை வாழைப்பழங்கள் மிகவும் பெரியளவில் இருப்பதினால் காரில் போகும் பணக்காரர்கள் காரை நிறுத்தி இங்கு வாழைப் பழச் சிப்புகளாக வாங்குவார்கள் . கல்யாண நிச்சயதார்த்தமி, கோவிலுக்கு அர்ச்சனை செய்வ தற்கு இங்குதான் எல்லோரும் வாழைப்பழங்களை சீப்புச் சீப்பாக வாங்குவார்கள். இந்தக் கடையில் தொங்கும் வாழைக்குலைகள் ஐந்து முதல் ஆறடி
மிகுதி 05 பக்கத்தின். 5) கார்த்திகை 2011

Page 48
நல்ல மழை பொழிந்து தெருவோரம் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போதும் சிறுதூறல் விழுந்து கொண்டு தானிருந்தது. சிறுவர்கள் சிலர் அருகில் உள் ள வெள்ளவாய்க்காலில் ஒடும் வெள்ளத்திலே காகிதக் கப்பல் செய்து அதன் மேலே விட்டு அது ஓடும் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அதில் சில கவிழ்ந்தும் போனது. வேறு சில சிறுவர்கள் ஓடும் வெள்ளத்திற்கு தடியால் அடித்து அதில் இருந்து எம்பி எழும் நீரில் நனைந்து அமிழ்வதைப் பார்த்து மனம் மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தனர். கனத்த இதயத்துடன் பேருந்தில் வந்து இறங்கியவுடன் ஐயாத்துரை கண்ட காட்சி இது. கேணிக்கரைச் சந்தியில் வந்து இறங்கியவர் தலையில் உரைப்பையை வைத்து சரி செய்தவாறே கைப்பை ஒன்றையும் தூக்கியபடி கும்பளாவளை கோவிலடி நோக்கி நடக்கலானார்.
米 案
ஐயாத் துரையரின் சொந்த ஊர் மாவிட்டபுரம், சொந்த ஊரில் இருந்து முப்பது வருடத்திற்கு முன் கிளிநொச்சிக்கு விவசாயக் காணி பெற்றுச் சென்றவர். அங்கு வசிக்கும்போது இடையிடையே மாவிட்டபுரம் வந்து செல்வார். தொண்ணுறாம் ஆண்டுக்கு பின் அவருக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை. அவருக்கு மட்டுமல்ல ஏனைய அவ்விட மக்களுக்கும் தான். பிரச்சனை தொடங்கிய பின் இன்றும் கூட தெல்லிப்பளைக்கு அங்கால கால் வைக்க ஏலாது. அவருக்கு
வெள்ளிமலை இதழ் - 11 こ
 

ஸ்கந்தராசா(மில்சிறி)
அளவெட்டியில் நண்பர் ஒருவர் இருந்தார். அவர் தான் சவாரிச் செல்லத்துரை. மிகப் பெரும் சவாரிப் பித்தர். எந்தத் திடலில் சவாரி என்றாலும் அவரும் நிற்பார். அவரும் மாடுகள் வைத்திருந்து சவாரிப் போட்டிகளில் கலந்து பல பரிசில்களைப் பெற்றவர். அவரிடம் தான் ஐயாத்துரையார் போறார். நடந்து கொண்டிருக்கும்போது முகாமில் இருந்து பேருந்தில் அளவெட்டி வந்து சேர்ந்ததை நினைத்துப் LissstäbéBffst.
来 率 冰
“என்ன ஐயாண்ணை(ஐயாத்துரையை ஐயாண்ணை என்று அழைப்பார்கள்) நீயும் பதிஞ்சனியே யாழ்ப்பாணம் போக” என்று கேட்ட்ான் முகாமில் சிறு கூடாரத்தில் நாலு பேர் கூட ஒதுங்கியிருக்க முடியாத இக்கட்டான இடத்தில் பன்னிரெண்டு பேரில் ஒருவராக இருந்த தம்பிராசா. “ஓமடா தம்பிராசா இனி என்னால் தனிய வாழ ஏலாது. அளவெட்டியில் என்ரை சிநேகிதன் செல்லத்துரை இருக்கிறான். அவனிட்டைப் போனா என்ரை ஆட்களைப் பிடிச்சுப் போடுவான். அதுதான் நாளைக்கு பத்து மணிக்கு பஸ் வெளிக்கிடுதாம். நீ கேள்விப்படேல்லயே” “ஓமோம் கேள்விப்பட்ட நான் தான் அது தானே உன்னையும் கேட்டனான் அப்ப நீ என்ன மாதிரி போகத்தான் வேணும் இன்னும் இரண்டு கிழமையால போவம் எண்டிருக்கிறன். வாற கிழமை நிறுவனம் ஒண்டு குடும்பத்துக்கு ஐயாயிரம்படி குடுக்குதாம். அதையும் வேண்டிக் கொண்டு வருவம். இஞ்ச இந்த முள்ளுக்கம்பிக்கை இருந்து என்ன செய்யிறது” "அது சரி, நீ பிள்ளை குட்டிகாரன். நீ வாற நேரம் வா. நான் மோனை, நாளைக்குப் போறன்” என்றார் ஐயாத்துரையார்.
அடுத்த நாள் பத்து மணிக்கு பேருந்து வந்து நின்றது. முகாம்.வாசலில் எட்டு மணிக்கே யாழ்ப்பாணம் போகப்பதிந்தவர்கள் எல்லோருமே பாதுகாப்புச்சோதன்ையில் பாஸ்பண்ணி ஆயத்த மானார்கள். பேரூந்தில் ஏறுவதற்கு "ஏ. எல்லாம் வாறது. ஏர்றது” என்றான் காவலுக்கு நின்ற சிப்பாய் ‘எங்கட சனத்தைச் சொல்ல வேணுமே
இ) கார்த்திகை 2011

Page 49
அவன் சொன்னது தான் தாமதம் தள்ளி முண்டி அடிச்சுக் கொண்டு ஏறினார்கள். “ஏனப்பா இடுபடுறியள் பத்து பஸ் அல்லே நிக்குது. உங்களை என்ன விட்டுட்டே போகப்போறம். ஒழுங்கா இடிபடாமல் ஏறுங்கோவன்" என்றார். பஸ் நடாத்துனர். சனத்துக்கு காதில் விழுந்தால்தானே “சரியா வாங்க. இல்ல அடி’ என்றபடி துப்பாக்கியை ஓங்கினான் காவல் நின்ற சிப்பாய். “எங்கட ஆக்களுக்கு மாடு சொன்னால் கேளாது மணி கட்டின மாடு சொன்னால்தான் கேட்பினம்” அவர்களுக்கு சொன்னவர் ஓர் மணி கட்டின மாடாய்தான் தென்பட்டார். எல்லோரும் வரிசையில் ஒழுங்காக நின்றனர். வரிசையின்படி பத்து பேருந்துகளிலும் மக்கள் எல்லோரும் ஏறிக் கொண்டனர். நேரம் பத்து முப்பது ஆகிவிட்டது. இன்னும் சாரதியைக் காணவில்லை பேருந்தி னுள்ளும் ஒரே புளுக்கம். குழந்தை குஞ்சுகள் அழுதன. பெரியோர்கள் முகம் சுளித்துக் கொண்டனர். "அங்கதான் அடைச்சு வைச்சிருக் கிறாங்கள் எண்டால் இஞ்சையும் இப்பிடி சிப்பிலி ஆட்டுறாங்கள்” என்று அலுத்துக் கொண்டனர். நேரமோ பன்னிரண்டு. கீழே இறங்கி நிற்கலாம் என்றால் வாசலில் காவலுக்கு நிற்கிறவர் விடுகிறார் இல்லை. பேருந்தினுள் இருந்த சிங்களம் தெரிந்த ஒருவர் காவலுக்கு நின்றவரிடம் “என்ன இன்னும் பஸ் வெளிக்கிடேல்ல’ கேட்டார். அதற்கு “வெளிக்கிடச் சொல்லி இன்னும் ஒடர் வரேல்ல. வந்ததும் தான் வெளிக்கிடும் பஸ்” என்றார். மற்றவர்கள் ஆவலுடன் "என்னவாம் இவன்' என்று கேட்டனர். அவன் கூறியதை கேட்டவர்களுக்கு இவர் சொல்லிக் கொண்டார்.
ஒருவாறு பேருந்துகள் ஒன்று முப்பதுக்குப் புறப்பட்டன. அது யாழ் நகரை நான்கு முப்பதுக்கு வந்தடைந்தது. பின் அங்கிருந்து ஒவ்வொரு சாலை வழிக்குமான பேருந்துகள் ஆயத்தமாக நின்றன. ஐயாத்துரை அளவெட்டி ஊடாக அம்பனை செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டார். அது புறப்பட்டு ஒரு மணித் தியாலம் கழிந்து அளவெட்டியை வந்தடைய கேணிக்கரையில் அவர் இறங்கிக்கொண்டார்.
米 率 米
நினைவுகளை மீட்டபடி நடந்து வந்துகொண்டிருந்த ஐயாத்துரையார் கும்பிளா வளை கோயிலடியை அடைந்தார். அதன் தெற்கு வீதியில் இருந்த கடையில் தான் கொண்டு வந்த உரைப்பையும் கைப்பையையும் வைத்துவிட்டு அங்கு இருந்த வாங்கில் அமர்ந்தபடியே 'தம்பி
வெள்ளிமலை இதழ் - 11 G.

கொஞ்சத் தண்ணி தா குடிப்பம்” என்றார். கடைக்காரர் தண்ணிரைப் போத்தலுடன் கொடுக்க தாகம் திரும் வரை குடித்தார். கடைக்காரரும் "அப்பு எங்க வவுனியாவாலையா வாறிரங்கள்" என்று கேட்டார். “ஓமடா தம்பி இப்ப வன்னில எங்கட சனம் எல்லாம் வவுனியா முகாமில அடைபட்டுக் கிடக்குதுகள். இப்ப கொஞ்சம் கொஞ்சமா விடுறாங்கள். அங்க ஒரே வெய்யிலும் வெக்கையும் சனங்களுக்கும் ஒரே வருத்தம் என்னசெய்யிறது எங்கட தலைவிதி அப்பிடி. உந்தப் பிள்ளையார் இருக்கிறார் என்றால் காப்பாத்த வேணும்” என்று பெருமூச்சு விட்டபடியே போத்தலைக் கொடுத்தார் ஐயாத்துரை. “இப்ப இஞ்சாலை ஆரிட்டை போறியள்” இது கடைக்காரர். “ஓமடா தம்பி நான் கேட்பம் என்ன நீ கேக்கிறா. இந்தக் கோவிலுக்கு கிட்டதாக சவாரி செல்லத்துரை என்று இருந்தவர் அவரிட் டை தான் போகவேனும் நான் ஒழுங்கையை மறந்து போனன் மோனே” என்றார். "அப்படியே நீங்கள் இந்த பின் ஒழுங்கையால போய் நாலாவது முடக்கில் கேளுங்கோ அதில காட்டுவினம்’ என்றார். சந்தியை நோக்கி நடக்கலானார் ஐயாத்துரையார்.
இரும்புப்படலை கொழுவியிருந்தது. ஐயாத்துரையார் படலையில் நின்றபடியே கூப்பிட்டார். செல்லத்துரையர் வரக்காணோம். அவரின் இரண்டு நாய்களும் பாய்ந்து கொண்டே வந்தன. அதனுடைய உறுமலுக்கும் குலைப்புக்கும் படலை திறந்து கிடந்தால் ஐயாத்துரையார் முடிஞ்சார். நல்ல வேளை நாய்களுக்கு பின்னால் இருபது வயது மதிக்கத்தக்க பெண்பிள்ளை ஒன்று வந்தது. “என்ன” என்று கேட்டாள் “பிள்ளை இது செல்லத்துரை வீடு தானே? நான் வவுனியாவில இருந்து வாறன் செல்லத்துரை என்ற சினேகிதன்” ஐயாத்துரை சொன்னார்.
"ஆ., அப்படியே பொறுங்கோ” என்றவள் "அம்மா அம்மா” வெனக் கூப்பிட்டாள். அவளின் தாய் வந்து கொண்டே "ஆருது” “அது நான் ஐயாத்துரை தெரியேல்லயோ” "அட ஐயாத்துரை அண்ணையே ஆளே மாறிப்போச்சு ஆ. வாங்கோ அண்ணை’ என்றபடியே அழைத்துச் சென்றாள்.
வெளி விறாந்தையில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார் ஐயாத்துரை. அவர் அருகில் உரைப்பையும் கைப்பையும் கிடந்தன. "பிள்ளை அண்ணை நல்லாக் களைச்சுப் போனார் கோப்பி போடனை” என்றபடியே முன்னால் சென்றாள் செல்லத்துரையின் மனைவி சகுந்தலா. “பிள்ளை சகுந்தலா, எங்க துரையைக் காணோம். இன்னும் தோட்டத்தால வரேல்லயோ?” என்றபடி நிமிர்ந்து
Ο கார்த்திகை 2011

Page 50
பார்த்தார். அங்கே சுவரில் படமாத் தொங்கியபடி இருந்தார் செல்லத்துரை. அழகான மாலையுடன். ஐயாத்துரைக்கு "எல்லாம் விறைச்சுப் போச்சு நான் ஏன் பிள்ளையைக் கேட்டன்' என்று தனக்குள் மனம் கலங்கினார். சகுந்தலாவின் மனமும் மிகவும் கவலையடைந்தது. நிலமையை சமாளித்தவாறே “ஐயான்னை! பாதை பூட்டின கையோட இவருக்கு காச்சல் வந்தது. ஒரு ஐந்து நாள் தான். ஆஸ்பத்திரியில் சொன்னாங்கள் பயப்படத் தேவையில்லை எல்லாம் சரியாயிடும் என்டு நானும் வேண்டாத தெய்வம் இல்லை. கடைசில ஆறாம் நாள் எங்களை விட்டுட்டுப் போட்டார். இப்ப அவர் கடவுளோடை இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறம்” என்றாள் மன்தும் வெறுமை யடைந்தபடி செல்லத்துரையின் மகள் கோப்பி யுடன் வந்தாள். "பிள்ளை கோப்பையை கையில குடு, ஆண்ண குடிச்சிட்டு கால் மேல் கழுவிக் கொண்டு வரட்டும். நேரம் ஏழு மணியாகுது” என்றவாறே சகுந்தலா கோப்பியையும் துவாயையும் கொண்டுவந்து ஐயான்னையின் அருகிலே வைத்தாள். “ஓம் பிள்ளை சரியான அலுப்பாய் இருக்குது. மேலக் கழுவிப்போட்டு வாறன்’ என்றவாறே கிணற்றடிப்பக்கம் செல்லலானார்.
தொட்டியில் நிரப்பியிருந்த நீரை சிறுவாளியால் அள்ளி உடம்பில் ஊற்றியபடியே துரையின் சிந்தனையிலி மூழ்கலானார் ஐயாத்துரையார். துரை! என் எவ்வளவு இனிய நண்பன். அந்த நேரம் அவன்ரை தகப்பனாரும் என்ரை தகப்பனாரும் கொண்ட சினேகிதம் எங்களுக்குள்ளும் தொடர்ந்ததே இளமையில் நாம் இருவருமாக சவாரிமாடு ஒடப்பழகுவதும், பின் சவாரிக்குச் சென்று பல பரிசில்கள் பெற்றதும் அந்த மகிழ்ச்சியில் அடுத்த நாள் கிடா அடிச்சுச் சாப்பிட்டுக் கொண்ட்ாடினதும் அவனுக்குப் பெண் பார்க்க புத்தூர் சென்றதும் அவன் வேண்டாம் என்று சொல்ல, முதல் முதல் பார்த்த பொம்பிளை நீ இதைக் கட்டத்தான் வேணும் என்று நான் சொல்ல மறு பேச்சில்லாமல் தாலி கட்டினதும் பின் அவனுக்குப் பெண் குழந்தை பிறந்த பின்பு தான் 'வன்னி சென்றதையும், ஒருமுறை அசை போட்டுக் கொண்டார். இப்ப அவன் இல்லையே என்ற பெரும் கவலை அவரை ஆட்கொண் டிருந்தது. ம். என்று பெருமூச்சு விட்டபடியே துவாயால் ஈர உடலைத் துடைத்துவிட்டு அதனைப் பிழிந்து ஒருமுறை உதறினார். அது படீர் என்ற சத்தத்துடன் அவர் கையில் துவண்டது. அச்சத்தத்தைக் கேட்டதும், அவருக்கு வன்னி ஞாபகங்கள் வரலாயிற்று. முகாமுக்குச் செல்லுமுன் கடைசி ஆறு மாதமாகக் கேட்ட
வெள்ளிமலை இதழ் - t て

சத் தம் போலலி லவா இருக்கு என்று நினைத்தவாறே வன்னி நினைவில் மூழ்கலானார்.
g 米 sk
கிளிநொச்சி மாவட்டம்! எவ்வளவு அழகான பிரதேசம் காடுகளும் களனிகளும் பயிர்களும் பத்தாவியுமாக பச்சைப்பசேலென காட்சி அளிக்கும் அழகோ அழகு. அங்கே இராமநாதபுரம் எனும் அழகிய விவசாயக் கிராமம். பிந்திய முப்பது வருட வாழ்க்கையும் அங்குதான். இப்ப அவருக்கு அறுபது வயது. முப்பதாவது வயதில் அரசாங்கம் கொடுத்த காணியில் விவசர்யம் செய்ய என வந்தவர். காரைதீவு கனகர் வீட்டிலிருந்து தன் விவசாயத் தொழிலைப் பார்த்து வந்தர். அவருக்கு தாய் உண்டு. 18 வயது ஆனதும் தகப்பனும் இறந்து போனார் தாயை சிறிய தாயாருடன் விட்டு விட்டு வந்து கனகருடன் சேர்ந்து விவசாய்த்தை கவனித்து வரலானார். இரண்டு வருடம் முடிய தாயையும் தன்னுடன் கூட்டி வந்து சிறு குடிசை அமைத்து வசிக்கலானார். ஐயாத்துரைக்கு முப்பத்துமூன்று வயது ஆனதும் கனகர் தன்னுடைய ஆட்களுக்குள் பெண் பார்த்து திருமணமும் செய்து வைத்தார். பெண்ணின் பெயர் கமலா. இருவரும் இனிதே இல்லறவாழ்வில் ஈடுபட்டு அருள், திலகம் என்றும் இரு குழந்தைகள் பெற்று வாழ்ந்து வந்தனர். திலகத்தின் இரண்டாவது பிறந்த நாளன்று அவளின் அப்பம்மாவும் இறந்து போனார் ஐயாத்துரைக்கு விவசாயத்துடன் 15 மாடுகளும் இருந்தது. அருள் O/L படித்து விட்டு தகப்பனுடன் விவசாயத்தில் ஈடுபட்டான். திலகத்துக்கும் இருபத்து மூன்று வயது ஆகிவிட்டது. அவளுக்கும் மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமாயிற்று. ஐயாத்துரைக்கு பெரிய வசதி இல்லாவிட்டாலும் ஓரளவு விவசாய வருமானத்தின் மூலம் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. அவ் வேளையில் தான் ஆரம்பமானது போர். தூர இடத்தில் ஆரம்பித்த போர் கிளிநொச்சியையும் எட்டிப் பார்த்தது.
அன்று ஒட வெளிக்கிட்ட சனங்களில் ஐயாத்துரை குடும்பமும் ஒன்றானது. தனது கட்டிய வீடு, தேடிய சொத்துக்கள், ஆடு, மாடுகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உயிர் தப்பினால் போதும் என ஆண்டவனை வேண்டியபடி சைக்கிளில் கட்டக்கூடிய சாமான்களைக் கட்டியபடி நகர்ந்தனர். ஐயாத்துரை குடும்பமும் சன்ங்களும் போய்க் கொண்டிருக்க, வெடிச்சத்தங்களும் அருகருகே துரத்தியபடி இருந்தது. ஐயாத்துரை குடும்பம் அப்படியே தர்மபுரம் போய்ச் சேர்ந்தது. சண்டை முடிந்ததும் திரும்பிச் செல்லலாம் என நினைத்துத் திருப்தி கண்டனர் மக்கள் எல்லோரும்.
இ) கார்த்திகை 2011

Page 51
போர் அரக்கன் தர்மபுரத்தையும் வி வைக்கவில்லை. அவன் கைகள் அங்கும் : அதனால் ஏராளமான மக்கள் மடிந்தனர். அங்கவீனப்பட்டனர். அடுத்த வேளை சாப்பாட் டுக்கே அல்லல்பட்டனர். கைகளில் அகப் பட்டதை எடுத்துக் கொண்டு மீண்டும் ஒட்டம். ஐயாத்துரை குடும்பமும் சனத்தோட சனமாக மிஞ்சியவர்கள் எல்லோருமாக விசுவமடு போய்ச் சேர்ந்தனர்.
அங்கும் நிம் மதியில் லை. போர் அரக்கனின் அதிர்வுகள் அங்கும் வெகு கிட்டவாகக் கேட்கத் தொடங்கின. எங்கும் ஒரே புகை மண்டலம், மக்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஒடிக் கொண்டிருந்தனர். இது நாள் வரையில் மக்கள் இது போன்ற போரை சந்தித்ததில்லை. ஏராளமானவர்களின் உயிர்கள் காவு கொள்ளப் பட்டன. தந்தையை இழந்த குடும்பம்; தாயை இழந்த குடும்பம்; இருவரையுமே இழந்தவர்கள்! பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் என எத்தனை வகை இருக்கோ அத்தனை வகை உறவுகளும் அல்லோல கல்லோலப் பட்டன. இப்படி எத்தனையோ அவலமான காட்சிகளை பார்க்கக்கூடியதாக இருந்தது. யாரிடம் யார் சொல்லி ஆற! எங்குமே கத்தல், கதறல்; அப்பப்பா! இது என்ன வேதனை. ஆண்டவனே! இது என்ன சோதனை! எங்கும் நெரிசல்கள். ஓடிய ஓட்டத்தில் ஐயாத்துரை குடும்பமும் நெரிசலில் அகப்பட்டு விழுந்தெழும்பி ஓடும்போது பிரிந்து விட்டது.
புதுக் குடியிருப்புக்கு வந்து தான் ஐயாத்துரையால் தன் குடும்பத்தை தேட முடிந்தது. இவருடைய வீட்டின் அருகில் வசித்து வந்த செல்லமணியை சந்தித்தபோது தான் தன் மனைவியும் பிள்ளைகளும் போரில் அகப்பட்டு இறந்தது தெரியவந்தது. ஐயாத்துரை இதை அறிந்தபோது மிகவும் துடித்துப் போனார். செல்லமணி அவரை ஒருமாதிரித் தேற்றி தன்னுடன் வைத்துக் கொண்டார். ஐயாத்துரையும் செல்லமணியின் பின்னே திரியலானார். போரின் போது பாதுகாப்பாக இருக்க பங்கள் வெட்டுவது என்பது இங்கு தான் அதிகமாகிவிட்டது. முன்னைய இடங்களின் தரை திடீர் என ஒன்றும் செய்ய இடம் கொடாது. செம்மண் மிகவும் வைரமானதும் கூட. ஆனால் இங்கு மண் மென்மைத்தன்மை கொண்டது. அதனால் பங்கரும் இலகுவாக வெட்ட முடியும். போரின் உச்சம் அதிகரிக்கும்போது அதனுள் பதுங்குவார்கள். போர் தீவிரம் குறைய மீண்டும் வெளியே வந்து உலாவுவார்கள். மக்களின் வாழ்வு திண்டதுபாதி தின்னாதது பாதியாகக் கழிந்தது.
வெள்ளிமலை இதழ் - 11 C

நோர் புதுக் குடியிருப்பை நோக்கி திரும்பியதும் மக்களோடு மக்களாக அவர்களின் பயணமும் இரணைப்பாலை ஆயிற்று. அங்கும் போர் அரக்கன் பிரசன்னமானான். அங்கிருந்து ஓடினார்கள் மாத்தளனுக்கு. இங்கு இரண்டு மூன்று நாளாக போரின் சத்தத்தையே காணவில்லை. "ஆரேன் வெளிநாட்டுக்காரர் வந்து சண்டையை நிப்பாட்டிப் போட்டாங்கள் ஆக்கும்' என மக்கள் தங்களுக்குள் கதைத் துக் கொண்டனர். கடுமையாக காயப்பட்டவர்களை கடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் கொண்டு சென்றனர், செஞ்சிலுவைச் சங்கத்தினர். ஆனால் போர் அரக்கன் புறப்பட்டான் மாத்தளனை நோக்கி ஓட்டம் ஓட்டம்! ஒரே ஓட்டம்! சனங்களுக்கு எங்கு போவதென்றே தெரியவில்லை. ஒரு புறத்தே போர் அரக்கன் துரத்த அவர்கள் திசை தெரியாது ஓடிக்கொண்டிருந்தனர். செத்தவன் செத்தவன்தான்! காயப்பட்டவர் காயப்பட்டவர்தான்! பிரிந்தவர்கள் பிரிந்தது தான்! யாரை யார் பார்ப்பது. ஒரே ஓட்டம் முள்ளிவாய்க்காலில் போய் நின்றது அவர்களின் ஆதங்க வாழ்வு. ஐயாத்துரையும் அதுபோல் தான் வீட்டிலிருந்து வெளிக்கிடேக்க நான்கு பேராக வெளிக்கிட்ட ஐயாத்துரை இன்று வெறுங்கையுடன் தன்னந்தனியே முள்ளிவாய்க்காலில்! எல்லோர் நிலையும் ஏதோ வகையில் பாதிப்பாக இருந்தது. இறந்தவரை கிரியைகள் செய்து அடக்கம் செய்த பாரம்பரியங்களைக் கொண்ட மக்கள் மண்ணை விறாண்டி அதற்குள் சடலமானவர்களை மூட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. முடாத நிலையிலும் இதற்கு விதியை நோவதா? முன் செய்தபாவம் என்று கடவுளை நோவதா? அவ்வளவுக்கு போரின் உக்கிரம். போர் முள்ளி வாய்க்காலையும் முத்தமிட்டது.
ஐயாத்துரை கண்விழித்துப் பார்த்தார். அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. சுற்றிவர எங்கும் பிணக்குவியல்கள், முனகல் சத்தங்கள். அவரின் கையிலும் காயம் . சுற்றுமுற்றும் பார்த்தார். கூப்பிடவும் அருகில் எவரும் இல்லை. தான் போரிடையே அகப்பட்டு இறந்தவர்களுக்கிடையே கிடப்பதை உணர்ந்தார். யாரோ கூப்பிடுவதுபோல இருந்தது. அத்திசையை நோக்கினார். யாரோ ஒருவர் இன்னும் உயிர் பிரியவில்லை. வேதனையில் முனகிக் கொண் டிருந்தார். இப்படி இடையிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக முனகல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. எல்லோரின் தலை விதியையும் எண்ணி ஐயாத்துரையர் தனக்குள்ளே அழுதார். நேரம் தெரியவில்லை. அருகில் அவதானித்தார். இறந்த ஒருவரின் கையில்
இ) கார்த்திகை 2011

Page 52
மணிக்கூடு. அதில் நேரம் பார்த்தார் நான்கு மணி அவரின் காயத்தால் இரத்தம் வெளியேறி இருந்ததினால் மிகவும் களைப் படைந்து காணப்பட்டார். பசி வயிற்றைப் பிடுங்கியது. வீட்டை விட்டு வெளிக்கிட்டு நான்கு ஐந்து மாதமாக அரை வயிற்றுச் சாப்பாடுதான். இப்போ இரண்டு நாட்களாக தொடர்ந்து சாப்பாடும் இல்லை. பசி வயிற்றைப் பிடுங்க சுற்றும் முற்றும் பார்த்தார். சிறிது தூரம் தள்ளி பிரிந்த நிலையில் ஒரு பொட்டலம் ஒன்று காணப்பட்டது. அதுவும் இறந்தவர்களிடையே தான் அதற்குள் ஏதாவது இருக்காதா என்ற ஏக்கத்தோடு மெல்ல எழுந்து ஓர் உடலைக் கடந்து காலை வைத்தார். கால் சேற்றில் புதைந்தது போல் புதைந்தது. மழையும் பெய்ய வில்லையே! இது என்ன சேறு? என்றவாறு குனிந்து நோக்கினார். அது போரினால் சிதறிய உடல்! அது சிதறி புக்கைபோல் ஓரிடத்தில் இருந்தது. அதன்மேல் தான் ஐயாத்துரையர் கால் வைத்ததை உணர்ந்தார். மனிதனை மனிதன் இப்படிச் சந்திக்க வைத்து விட்டானே! அந்த இறைவன், என்று அவனை நொந்தபடி அச் சதைப்பிண்டத்தைக் கடந்து பொட்டலம் கிடந்த இடத்தை அடைந்தார். அடைந்தவர் ஆவலுடன் அதைப் பிரித்தார். (ஏற்கனவே பிரித்திருந்தது) இரண்டு மூன்று ரொட்டித் துண்டுகள் இருந்தன. அங்கு இறந்தவர்களில் இருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. பசி அதையும் மறக்க வைத்து விட்டது. ரொட்டியை எடுத்து வாய்க்குள் வைக்க தயாரானபடி திரும்பி அருகே பார்த்தார். அங்கு கண்டகாட்சி அவர் உடலை உலுக்கியெடுத்தது. தாய், தந்தை, பிள்ளைகள் என நால்வர் குடும்பமாக இறந்து கிடந்தனர். அதிலும் ஒரு குழந்தையின் கையில் பாதி ரொட்டித் துண்டு மறுகையைக் காணவில்லை. தகப்பனின் மார்பு பகுதி இரண்டாகப் பிளந்து கிடந்தது. தாய் குப்புறக் கிடந்தாள் இரத்தம் பெருகிய அடையாளம் இருந்தது. மற்றைய பிள்ளைக்கு இரண்டு காலும் இல்லை இது என்ன அகோரம் இதைப்பார்த்த பின் யார் மனமும் என்னத்தைத்தான் செய்யாது. அவரும் உருவந்தவர் போலானார். அந்த இரு குழந்தைகளையும் தன் மடியில் கிடத்திக் கத்தினார். கதறினார். அதை எப்படி சொல் வதென்றே தெரியவில் லை. தன் பிள்ளைகளின் பெயரைச் சொல்லிச் சொல்லிக் கத்தினார். கதறினார். என்ன பலன்! போனது போனது தான். போர் அரக்கனின் கொடுமைகளைத் தாக்கித் தாக்கி கத்தினார். கடவுளையும் தாக்கத்தவறவில்லை. அவ்வளவுக்கு அவரின் மனம் கல்லாகிவிட்டது. அவருக்கு நாவும் வரண்டு
வெள்ளிமலை இதழ் - 1 G

விட்டது. இறந்த குடும்பத்தின் அருகில் சிறிய தண்ணிர்ப்போத்தல் ஒன்று தண்ணியுடன் தென்பட்டது. மெல்ல கையால் எட்டி எடுத்தார். இன்னுமொரு போத்தல் சுக்கு நூறாகியிருந்தது. ரொட்டியைச் சாப்பிடும் நிலையில் அவர் இல்லை. தலை சுற்றியது அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் சின்னஞ்சிறு கைகளால் குடிக்க வென்று கொண்டு வந்த தண்ணிரை பெரும் கவலையோடு குடித்தார். இது எனக்கு மட்டும் வந்த தலைவிதி இல்லை. எங்கள் எல்லோருக்குமே வந்த தலைவிதி என்று விதியை நினைத்து நினைத்து அழுதார். நினைவுக்கு வந்த தெய்வங்களையெல்லாம் திட்டித் திாத்தார்.
பின் கையில் இருந்த காயத்தைக் கட்ட ஏதாவது துணி கிடக்குமா என சுற்று முற்றும் பார்த்தார். சற்றுத் தொலைவில் உரப்பை மூடை ஒன்று கிடந்தது. அதிலும் காயங்கள்! மெல்லச் சென்று கிழிந்திருந்த உரப்பைக்குள் கையைவிட்டு துணி ஒன்றை இழுத்தார். அது வேட்டி இழுத்த இழுவையில் வேட்டியுடன் இன்னுமோர் சிறிய உரப்பையும் கொழுவியபடி வெளிவந்தது. வேட்டியைக் கிழித்து காயத்துக்கு கட்டுப்போட்டார். "சிறிய உரைப்பையும் என்னவாக இருக்கும்? என அவிழ்த்துப் பார்த்தார். பார்த்தவர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். ஆம்! அதற்குள் கட்டுக்கட்டாக பணம்!! எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்! அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரின் வாழ்நாளில் அவரின் கை இவ்வளவு பணத்தைத் தொட்டதேயில்லை. சுற்று முற்றும் பார்த்தர். கால் இல்லாமல்; கையில்லாமல்; தலை இல்லாமல், உடல் சிதறி - இப்படி எத்தனையோ இறந்த உடல்களைத்தான் காண முடிந்தது. பெரிய உரைப்பையை எடுத்து அதற்குள் இருந்தவற்றைக் கீழே கொட்டினார். அதன் அடியில் சிறிய உரைப்பையை கட்டியபடி வைத்தார். அதற்குமேல் அந்தத்துணிமணிகளை போட்டு வாய்க்கட்டாகக் கட்டி விட்டு திரும்பினர். அவருக்கு கையிற் கெட்டிய தூரத்தில் அறுந்த சங்கிலித்துண்டு ஒன்று ஒரு சாண் அளவில் கிடந்தது. "செத்தபிணத்திலிருந்து ஆரோ நகை களை களட்டியிருக்கினம். அதில அறுந்த துண்டுதான் இது என்பதை உணர்ந்தார். அதையும் எடுத்துக்கொண்டு நடந்து சென்றால் தனக்கு ஏதாவது நேர்ந்தாலும்' என்ற அச்சத்தில் சற்றுக் குனிந்த நிலையில் உரைப்பையையும் இழுத்துக் கொண்டு, மெல்ல மெல்ல போகுமட்டும் போவம்' என நினைத்துச் செல்லலானார்.
Ꭷ கார்த்திகை 2011

Page 53
கதிரவன் மெல்ல மறைய இருட்டும் ஆரம்பிக்கிறது. பிணக் குவியல்களைத்தாண்டி பற்றைக் காடுகளுக்கூடாக செல்லலானார். அந்த இடம் சத்தம் இல்லாமல் அமைதியாக இருந்தது. சற்றுத் தொலைவில் வெளிச்சம் தெரிந்தது. அதை நோக்கிச் செல்லலானார். வெளிச்சத்தை ஓரளவு அண்மித்ததும் "அடோ’ என குரல் கேட்டது. ஐயாத்துரையருக்கு இருந்த உயிரும் போட்டுது. உரப்பையைக் கையை விட்டார். அது தொப்பென நிலத்தில் விழுந்தது. இரு கைகளையும் மேலே தூக்கிய படியே 'ஐயா அது நான் அது நான்' என்றவர் உற்றுப்பார்த்தார். தன்னைச் சுற்றிவர ஆறு ஏழுபேர் ஆயுதங்களுடன் நிற்பதை உணர்ந்தார். அவர்களில் ஒருவர் உரைப்பையை அவிழ்க் குமாறு சைகை காட்டினார் . ஐயாத்துரையரும் தன் நடுங்கிய கைகளால் மெல்ல கட்டை அவிழ்த்தார். 'ஆ' எல்லாம் எடு என்றான் அரை குறைத் தமிழில் ஒருவன். மேலால் இருந்த உடுப்புக்கள் சிலதை வெளியில் போட்டார் ஐயாத்துரையர். "ஆ. ஆ உடுப்பு சரி சரி வை" என்றவன் 'வா வா’ என அங்கு ஒருவருடன் சேர்ந்து கூட்டிச் சென்றான். ஐயாத்துரையரும் அவர்களை உரப்பையுடன் பின் தொடர்ந்தார்.
வெளிச்சத்துக்கு சென்றதும் பார்த்தார். நிறையச் சனங்கள் நின்றிருந்தனர். பஸ்களும் நின்றன. எல்லோரும் பஸ்களில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். ஐயாத்துரையரையும் அவ் விடத்துக்கு கொண்டு வந்தவர்கள் விட்டு விட்டு சென்றுவிட்டனர். அவரும் ஒரு பஸ் சில் ஏறிக்கொண்டார். புறப்பட்ட பஸ் ஒரு மணித்தி யாலத்தின் பின் நிறுத்தப்பட்டது. அங்கு எட்டிப் பார்த்தார். ஐயாத்துரையர் எங்கும் முள்ளுக்கம்பி அடிக்கப்பட்ட பிரதேசமாகக் காணப்பட்டது. அந்த இடம் இரவானபடியால் எந்த இடம் என்றும் தெரியவில்லை. அதற்குள் சிறு சிறு கூடாரங்கள் எல்லோரும் இறங்கியதும் அந்த முள்ளுக்கம்பிப் பட்டியில் அடைக்கப்பட்டனர்.
紫 率 米
இவ்வளவு துயரங்களும் துன்பங்களும் கணற்றடியிலி நின்று கொண்டிருந்த ஐயாத்துரையில் மனத்திரையில் வந்து போயின "ம்" என்று பெருமூச்சு விட்ட படியே கிணற்றடியில் இருந்து விட்டு விறாந்தைக்குள் வந்தார் ஐயாத்துரையர்.
"ஐயான்ணை வாங்கோ, சாப்பிடுவம் என்றாள் சகுந்தலா அன்பான குரலில் சாப்பாடு என்ன சாப்பாடு எல்லாத்தையும் துலைச்சுப் போட்டு வெள்ளிமலை இதழ் - i て

வந்து நிற்கிறன்' என்றார் கண்கலங்கியபடியே. "அதுசரி உங்கடை மனிசி பிள்ளைகள் என்ன மாதிரி” இதைச் சகுந்தலா கேட்டதும் தான் தாமதம் ஐயாத்துரையர் விக்கி விக்கி அழலானார். “என்ன அண்ணை சின்னப்பிள்ளையஸ் மாதிரி அழுகிறியள். ஏன் என்ன நடந்தது.” “பிள்ளை எனக்கு நடந்தது, இனிமேல் ஆருக்கும் நடக்கப்படாது. எனக்கு மட்டும் இல்ல அங்க வன்னில இருந்த எல்லாருக்குமே அநேகமாக என்கதிதான். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் பாதிப்பு” என்றபடி குளிக்கும்போது மீட்ட நினைவுகளை சகுந்தலாவிற்கு கூறி முடித்தார். சகுந்தலாவும் கண் கலங்கினாள். “பிள்ளை மாவிட்டபுரம் கிளையர் கிணத்தடி ஆறுமுகம் சுன்னாகத்தில் இருக்கிறானாம். ஒருக்கா அவரையெண்டாலும் விசாரித்து அவேட்டை அனுப்பி விட்டா உனக்கு கோடி புண்ணியம்' என்றார் , இரு கைகூப் பியே. அணிணை “என்னண்ணை கும்பிடுறியள். இது என்ன. விடியட்டும் இப்ப சாப்பிடுங்கோ’ என்றாள் ஆசுவாசமாக. சாப்பாடு பரிமாறி முடிந்ததும் "அப்பபிள்ளை, உன்ரைபாடு என்ன மாதிரி” என்றார். “எனக்கு ரெண்டு பிள்ளைகள். மூத்தவள் கலியாணம் செய்து வெளிநாட்டில் ஒரு குழந்தையும் இருக்கு. என்ர அன்னேன்ர மகனைத்தான் செய்தவள். இவள் ரெண்டாவது. இவளுக்கும் வெளிநாட்டு மாப்பிளை தான். வாற கிழமை கொழும்பு போறம். கலயாணம் கொழும்பிலை” என்றாள். "அப்ப ரெண்டு பேரையும் வெளிநாட்டுக்கு அனுப்பிப்போட்டு நீ தனிய அல்லே.” “தனியத்தான்! நான் அண்ணையோட போய் இருப்பன். இஞ்ச இராமல் அதுகள் எங்கேயன் வெளிநாட்டில் நிம்மதியாய் வாழட்டும்” என்றாள். 'ம்' அப்படியே" நான் பிரச்சனைக்குள்ள எம்பிட்டு தனியாப்போனேன். இந்த இருக்கிற நீயும் ஏதோ ஒரு வகையில் தனியாய்ப் போனாய். தமிழனுக்கு எல்லாத்திலையும் ஒற்றுமை கூட” என்றபடியே சகுந்தலாவின் மகள் கொண்டு வந்த பாயில் தலையைச் சரித்தார். நித்திராதேவி மெல்ல அவரை அனைத்துக் கொண்டாள்.
率 米
காலை நித்திரையிலிருந்து ஐயாத்துரையர் எழும்ப ஒன்பது மணியாகி விட்டது. அதற்கிடையில் சகுந்தலா காலை எழுந்து வீட்டுவேலை செய்து விட்டு பக்கத்து ஒழுங்கையில் இருக்கும் வீமன்காமத்து சிவத்திடம் சென்று ஆறுமுகத்தார் எங்கே என்று விசாரித்து விடையுடன் வந்து விட்டாள். ஐயாத்துரையர்
5D கார்த்திகை 2011

Page 54
கண்களைக் கசக்கிய படியே “நல்லா நித்திரை கொண்டிட்டன்” என்று நினைக்க சகுந்தலா தேநீர் கொண்டுவந்து ‘குடியுங்கோ’ என அருகில் வைத்தாள். “பிள்ளை இண்டைக்குத்தான் நான் நிம்மதியான நித்திரை கொண்டனான். எவ்வளவு தான் கவலைகள் இருந்தாலும் நித்திரை வந்து விட்டால் நிம்மதி தான் இதுக்குத்தான். சில பேர் செத்தாப்பிறகு பிறக்கக்கூடாது என்று கும்பிடு கிறவை” என்றார். “நல்லாச் சொன்னியள் அண்ணை’ ‘அப்ப விசாரிச்சனியே, ஆறுமுகம் வீடு எங்கேயெண்டு” “ஓம். ஓம். உதில வீமன்காமத்து ஆள் இருக்கிறார், அவரை விசாரிச்சனான். சுன்னாகம் பெற்றோல் செற்றுக்கு பக்கத்துவீடாம். நீங்கள் மத்தியானம் ரெண்டு மூன்று மணிபோல் போகலாம்தானே. மத்தியானச் சாப்பாட்டையும் முடிச்சுக்கொண்டு போங்கோ' 'ஓம் பிள்ளை' என்றபடியே தன் காலைக் கடன் அலுவல்களில் மூழ்கினார்.
k 米 冰
"அப்ப பிள்ளை போட்டு வாறன். உன்ரை உதவிக்கு பெரிய புண்ணியம்” என்று கூறியவாறு சகுந்தலாவிடம் விடைபெற்று தன் உரப்பையையும் கைப்பையையும் துTக் கரியபடி நடந்து கேணிக்கரைச் சந்தியை வந்தடைந்தார். மூன்று மணி சன நடமாட்டம் குறைந்திருந்தது. வீதியில் அருகில் ஒரு அரைக்கும் ஆலை. அங்கு எட்டிப்பார்த்தார். ஒருவர் கதிரையில் இருந்தபடி ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். ஐயாத்துரையார் தம்பி’ என்றழைக்க அவரும் எழுந்துவந்து ‘என்ன அப்பு என வாஞ்சையுடன் கேட்டார். "இஞ்சால யாழ்ப்பாண பஸ் இப்ப இருக்கோ’ என்றார். “ஓம் அப்பு. இப்ப வரும் பஸ். ஸ்ராண்டில வெய்யில். இதில இருங்கோ பஸ் வர போய் ஏறலாம்” என்று வாங்கைக் காட்டினார். ஐயாத்துரையரும் அதில் அமர்ந்து கொண்டார். பின்னர் அவர் மீண்டும் ஏதோ எழுதுவதில் மூழ்கினார். ஐந்து நிமிடம் இல்லை ஒரு சைக்கிள் ஒன்று வந்து வட்டமடித்தபடியே மில் வாசலில் நின்றது. “என்ன ஐயாத்துரை அண்ணை இதில” என்றார் வந்தவர். “எட ஆறுமுகம் உன்னட்டைத்தான் வர பஸ்சைப் பார்த்துக் கொண்டிருக்கிறன். நீ எங்க இஞ்ச” என்றார். ‘விளான் போய் ஒரு பால்மாடு பார்த்துக் கொண்டு வாறன். இதால வந்த படியா உன்னையும் கண்டாச்சு; எப்ப வன்னியால வந்தனி என்றார் ஆறுமுகம். "நேற்றுத்தான் வந்தனான். நீ எங்க இருக்கிறா எண்டும் தெரியாது. இவன் சவாரி செல்லத் துரை வீட்டை நிண் டுட்டு இப்ப உன்னட்டை வாறத்துக்குத்தான் வந்தனான். நான்
வெள்ளிமலை இதழ் - 1 G

என்ன ஐந்து ஆறுபேரோடை பிறந்தநானே. அப்பு அம்மாவுக்கு ஒரு ஆள். அதுகளும் முடிஞ்சுது. நான் ஆரிட்டைப் போறது' என்றார். "இப்ப உன்ர மனிசி பிள்ளைகள் என்ன மாதிரி?” “அதை ஏனடா கேக்கிறா, நீ சைக்கிள எடு. போகப்போக கதைப்பம்’ என்றவர் உரப்பையை கையில் பிடித்தபடி கரியலில் ஏறினார். கைப்பையைக் கொழுவக் கொடுத்தார். 'கவனமா பிடியணை என்றார் ஆறுமுகம் “ஓம். ஓம். சரி. சரி. நீ உழக்கு” என்றார் ஐயாத்துரையர். சைக்கிள் சுன்னாகத்தை நோக்கிப் பயணமானது.
சைக்கிள் போய்க் கொண்டிருந்தது. "மெய்யே ஐயாத்துரை அண்ணை. அப்ப என்ன மாதிரி மனிசி பிள்ளைகள்', 'ஐயாண்ணையும் சகுந்தலாவுக்கு கூறியபடி மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்று கூறி முடித்தார். அப்படியே. அப்ப நீ தனிச்சுப்போனாய். ம். வா. வா” என்ற படியே ஆறுமுகம் தன் எண்ண அலைகளைச் சுழல விட்டான். "இது ஒரு பழைய உரப்பையோட வருது. இதை இனி வீட்டை வைத்திருந்து பார்த்தால் என்ரபாடு பொறுக்கும். நம்பி வந்திட்டுது. வரட்டும் காலமை பாப்பம் எப்படிக் கடத்திறது எண்டு. இப்படி யோசிக்க மெல்ல வீடும் வந்து விட்டது.
'அணிணை மெலி லமா இறங்கு, நான் நிப்பாட்டிறன்.” என்றான் ஆறுமுகம். ஐயாத்துரைக்கு தன் தகப்பனின் தூரத்து உறவினைச் சந்தித்து ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியைத் தந்தது. தன் அருகே ஆயிரம் பேர் உதவிக்கு நிற்பது போல் உணர்ந்தார். 'கொண்டுவந்த காசையும் அதுகளிட்டைக் குடுத்திட்டு ஒரு பக்கத்தில. இருந்து காலத்தைக் கழிப்பம்' என்று மனதில் எண்ணினார். "அண்ணை என்ன யோசனை, வா உள்ளுக்கை” என்ற ஆறுமுகம் படலயை திறந்து கொண்டு உள்ளே ஐயாத்துரையோடு சென்றார். ஐயாத்துரை வந்ததை ஆறுமுகத்தின் மனைவி கவனிக்க வில்லை. “வந்திட்டார், காலமை 9 மணிக்குப்போய் இப்பதான் மாடும் இல்லாமல் வாறார். கொண்டு போன காசிலை எல்லாத்தையும் முடிச்சுப் போட்டாரோ தெரியாது.” என்றாள் கடுவலாக. "இந்தா புஸ்பம் பேக்கதை கதையாத, மனிசன் களையோட வாறன். எதிர்க்கதை கதைக்கிறா. மாடுபாத்தாச்சு. அவன் புரோக்கள் இல்லாட்டி தரமாட்டானாம். நாளைக்கு புரோக்கரோடை போக வேணும்' என்றான் ஆறுமுகம். "ஒமோம் இப்படிச் சொல்லிச் சொல்லி பதின்ைஞ்சு நாள் போட்டுது. உந்தக் காசிலை எடுத்து குடியும் நடக்குது போல” என்றாள் புஸ்பம்.
2) கார்த்திகை 2011

Page 55
'அண்ணை இவளின்ர கதையை விடு. இது காலமை எழும்பினா படுக்கைக்கு போகுமட்டும் உப்பிடித்தான் ஒரே புறுபுறுப்புத் தான்” அப்போதுதான் புஸ்பம் உணர்கிறாள், மனிசனோட இன்னும் ஒரு ஆள் வந்ததை. அவள் வேறு எங்கோ பார்ப்பது போல் குசினுக்குள் சென்று விட்டாள்.
‘ஐயான்ணை வா இப்படி இரு எண்டு வெளித்திண்ணையில் பாயைப் போட்டான் ஆறுமுகம், உரப்பையையும் தன் அருகே வைத்துவிட்டு அமர்ந்தார் ஐயாத்துரை. ஆறுமுகம் திண்ணையில் ஐயாண்ணையை இருக்கச் சொல்லிப்போட்டு குசினிக்குள் சென்றான். அங்கு அவன் மனைவி கேட்டாள், “இது யாரப்பா என்று” "இது ஐயான்ணை. தூரத்து சொந்தம். இவ்வளவு நாளும் வன்னில இருந்தவர், இப்ப இந்தப் பிரச்சினையால மனிசிபிள்ளையஸ் செத்துப் போச்சு. அது தான் இங்கு வந்தவர்” என்றான். "ஆரா இருந்தாலும் என்னால வைச் சுப் பார்க்கேலாது. இந்தக் கிளட்ை இங்க பாரம் எடுத்து அது மண்டையைப் போட்டா என்ன செய்யிறது. இஞ்ச மறிக்காமல் ஆளுக்கேத்த மாதிரி கதைச்சு அனுப்புங்கோ” என்றாள் புஸ்பம். ஆறுமுகத்திற்கு. அவள் அப்படி கூறிவிட்டாள் என்று ஆத்திரம் வரவில்லை. ஏனெனில் இப்ப அனேகமான வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது. ஆறுமுகம் பார்த்தும் இருக்கிறான். ஒன்றும் நடவாதது போல் குசினியால் வெளியாலே வந்தான். "வா ஆறுமுகம் வா. இப்படி இரன். அது சரி நீ கலியாணம் செய்தது, ஆற்றை மோளை’ என்றார் ஐயாத்துரையார். "நீர்வேலி கந்தசாமி. சவாரி மாடுகள் வைத் திருந்தவர். அவற்றை மோளைத்தான்” இது ஆறுமுகம். "இவன் கந்தசாமி, எனக்கு அந்த நாளிலிருந்து நல்லா தெரியும்” என்றார் துரையார். "இப்ப அவருக்கு ஒரு காலும் கையும் இழுத்துப் போட்டுது. அவருடைய இரண்டாவது மகளோடு நல்லூரில் இருக்கிறார். என்ர மனிசி மூத்தவா” என்ற ஆறுமுகம் புஸ்பம் கொண்டு வந்த “தேநீரை குடியுங்கோ’ என்று கூறினார். "ஒமோம்” என்று தேநீரை பருகினார் ஐயாத்துரையர்.
"அப்ப எப்ப வன்னியால வந்தீங்க” என்று புஸ்பம் கேட்டாள். "நேற்றுப் பிள்ளை! அளவெட்டியில் சினேகிதன் வீட்டை நிண்டிட்டு இங்க வர என்று வெளிக்கிட ஆறுமுகம் வழியில வந்தான். அவனோட வந்திட்டன்” என்றார். ஐயாத்துரையார் “ஆ. அப்படியா எப்ப போறியள்” இக்கேள்வியைப் புஸ்பம் கேட்டதும் ஐயாத்துரையர். அதிர்ந்து போனார். கடைசிக்
வெள்ளிமலை இதழ் - 1 さ

காலத்தில் ஆதலாம் என்று ஆவலாய் வந்தவருக்கு இவ்வார்த்தை அவருக்கு நெருப்பைக் கொட்டியது போல் இருந்தது. அவர் எண்ணங்கள் காற்றாடியாக சுழன்றது. 'இவள் ஏன் இப்படிக் கேட்டாள்? நான் வந்தது பிடிக்கேல்லையோ? இங்க தங்கினால் தங்களுக்கு சுமையாகி விடும் என்று நினைக்கிறாள் போல. நான் காசோடை தானே வந்தனான். இப்படிக் கேட்டவளுடன் காசைக்கொடுத்து என்னைப் பார்க்க வேணும் என்று கேட்டால் காசை வேண்டிப்போட்டு நடுத்தெருவில் தான் விடுவாள். நான் நிற்கும்போது ஆறுமுகத்துக்கு நடந்த பேச்சிலையே தெரியுது. ஆம்பிளைய மதிக்கிற மாதிரியும் தெரியேல்லை. குடும்பம் என்பது கோவில், அதில் தெய்வம் என்பது பெண். இவளே இப்படி நின்றா நான் என்ன செய்யிறது? வேண்டாம் இங்க இருக்கக்கூடாது. இப்பவே வெளிக்கிட வேண்டியது தான்' என நினைத்தவாறே "இல்ல பிள்ளை கோண்டாவில்லை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் இருக்கினம் நான் இப்ப அங்க தான் போறன் ஆ. ஆறுமுகம் அப்ப என்ன வெளிக்கிடுவமோ” என்று ஐயாத்துரையர் கேட்டார். “ஓம் அண்ணை ஒ." என்றவாறே ஆறுமுகம் பஸ்ராண்டுக்கு கொண்டு வந்து விட்டான். "அப்ப தம்பி நான் போட்டுவாறன்” என்று விடைபெற்றார் ஐயாத்துரையர். நேரமும் மாலை ஆறு மணி. இரவு ஆரம்பிக்கிறது. ஐயாத்துரைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேராக சிவன் கோவிலுக்குச் சென்றார். அந்த கோயில் வெளிமண்டபத்தில் அன்றைய இரவை கழித்தார்.
காலை விடிந்தது. யாரோ ஒருவர் கோவில் கும்பிட வந்தவர் ஐயாத்துரையையும் மூட்டை முடிச்சையும் கண்டு விட்டு அருகில் வந்து "என்ன மூட்டை முடிச்சோட, இஞ்சத்தே ஆள் மாதிரியும் தெரியல்லை" என்றார். “ஓம் தம்பி நான் வன்னியில் இருந்து வவுனியா முகாமிற்கு போய் அங்கு இருந்து நேற்று பொழுது படத்தான் வந்து சேர்ந்தன். பிறகு இரவாகி போட்டுது அது தான் இராத்திரி தங்கினன். இப்ப விடிஞ்சிட்டுது. எனி பாப்பம்" என்றார் ஐயாத்துரையர். "அப்ப எங்கயன போப்போறா? என்டார் வந்தவர். “படைத்தவன் அதற்கும் ஒரு வழி விடுவன் தானே” என்றார் பெருமூச்சு விட்டபடியே ஐயாத்துரையர். அந்நேரம் ஒரு வெள்ளை வான் வந்து நின்றது ஆலய முன்றலில்.
அந்த வானில் இருந்து நெற்றியில் பெரிய திருநூற்றுக்குறியுடன் ஒரு பெரியவர் வந்து இறங்கினார். சாரதி முன்னால் இறங்கி வந்து தேங்காயையும் கற்பூரத்தையும் அவருடைய கையில் கொடுத்தார். அந்த பெரியவரும் அதனைப்
D கார்த்திகை 2011

Page 56
பெற்றுக் கொண்டு தேங்காய் உடைக்கும் இடத்துக்கு வரலானார். அந்நேரத்தில் ஐயத்துரையர் “தம்பி இவர் யார்? திருநூற்றுப்பூச்சும் ஆளுமா வாறார்” என்றார். “அது அப்பு. இவர் தான் வயோதிய மடத் தலைவர். காலம இஞ்ச கோயிலுக்கு வராம எங்கையும் செல்ல மாட்டார். ஒவ்வொரு நாளும் காலமையில இஞ்ச இவரைப் பார்க்கலாம்” என்றார். ஐயாத்துரையரும் ஏதோ எண் ணியவராக "அவரோட ஒருக்க கதைக்கலாமோ” என்றார். "அதுக்கு என்ன அப்பு நான் போய் சொல்லுறன்' என்றவாறே அப்பெரியவரை நோக்கி அவன் சென்று கொண்டிருந்தான். அவரும் கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைத்து கும்பிட்டு விட்டு வானில ஏறத் திரும்பினார். அந்நேரம் அவன் "உங்களோட அந்த அப்பு கதைக்க வேணுமாம்” என்றான். திரும்பிப் பார்த்தார். அவன் காட்டிய இடத்தில் ஐயாத்துரையர் தென்பட்டார். பெரியவர் அவர் அருகில் சென்று “வணக்கம் ஐயா என்னை நீங்கள் கூப்பிட்டனிங்களாம்" என்றார் அன்பாக. “ஓம் ஐயா வயோதிபர் மடத்தலைவர் என்று இந்தத் தம்பி சொல்லிச்சுது, எனக்கு யாரும் இல்லை. இந்த வன்னியில அலைஞ்சு உலைஞ்சு வவுனியா முகாமிற்கு வந்து நேற்றுத்தான்:இங்க வந்த நான். இரவாகிப் போனதால இந்தக்கோயில்லை தான் தங்கினனான். அதுதான் என்னையும் உங்கடை வயோதிப மடத்துல சேர்த்தியள் எண்டால் கோடி புண்ணியம்” என இரு கையையும் எடுத்து கும் பிட்டார் ஐயாத் துரையர். "ஐயா! கடவுளைத்தான் இருகையையும் கூப்பிக் கும்பிட வேண்டும். மனிதரை அல்ல அவர்களுக்கு அன்புடன் தலை அசைத்தாலே போதும்” என்றார் பெரியவர். “சரி பிரச்சனை இல்லை, வாங்கோ அப்பு. இந்த வானிலையே போகலாம்” என்றபடியே சாரதரியைக் கொண்டு உரப்பையையும் கைப்பையையும் எடுத்து வானில் வைத்து ஐயாத்துரையையும் ஏற்றினார். வான் புறப்பட்டது வயோதிபர் மடத்தை நோக்கி.
அங்கு முன் விறாந்தையில் இருவர் நின்று கொண்டிருந்தனர்.அவர்களை அழைத்த பெரியவர் "இந்த அப்புவை பக்குவமாக என்ரை அறைக்கு பக்கத்தில் இருக்கிற விறாந்தையில் விடுங்கோ நான் வரச்சுணங்கினாலும் அவ்ருக்கு சாப்பாடு தண்ணி வெண்ணி வடிவா கொடுங்கோ, எல்லாத்துக்கும் நான் போட்டு வாறன்” என்று அவர்களிடம் அவரையும் அவர் கொண்டு வந்தவற்றையும் ஒப்படைத்து விட்டு வானில் சென்று விட்டார்.
வெள்ளிமலை இதழ் - 11 で

ஐயாத்துரையர் நல்ல நித்திரையில் ஆழ்ந்திருந்தார். நேரம் நாலுமணி தன்னை யாரோ தட்டுவதை உணர்ந்த ஐயாத்துரையர் தலையை நிமிர்த்திப் பார்த்தார். பார்த்தவர் பரபரப்புடன் "ஐயா" என்றவாறே எழுந்து உக்காந்து கொண்டார். ஆம் அவர் அருகில் பெரியவர் நின்று கொண்டு "அப்ப ஐயா வடிவா சாப்பிட்டியளோ” என்று கேட்டார். "ஓம்" என்ற ஐயாத்துரையரிடம், “சரி அப்ப, சொந்த இடம் எங்க? சொந்தக்காரர் பிள்ளை குட்டிகள் இல்லையோ? எனக் கேட்டார். பிள்ளை குட்டி என்றவுடன் ஐயாத்துரையின் கண்கள் குளம் ஆகின. "அழாதேங்கோ ஐயா. அழாமல் சொல்லுங்கோ” என்றார் பெரியவர். ஐயாத்துரையும் தன் மனைவி பிள்ளைகள் இறந்தததையும் பின் வவுனியா முகாமில் இருந்து வந்து சேர்ந்ததையும் இங்கு தன்னைக் கைவிட்ட கதையையும் கூறி முடித்தார். "அப்படியா ஐயா! நீங்கள் இனி ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்” என்றவாறே "குமரன், இந்த ஐயாவை ஆறாவது அறையில் உள்ள இருவத்தி மூன்றாம் கட்டிலில் விடுங்கோ இண்டையில் இருந்து இவர் எங்களில் ஒருவர் சரிதானே" என்றார் பெரியவர். “ஓம் ஐயா" என்ற குமரன்."அப்பு வாங்கோ போவம்" என்றான். “தம்பி பொறு" என்ற ஐயாத்துரையர் பெரியவரைப் பார்த்து "ஐயா இந்த உரப்பையில் இருக்கிறதும் உங்களுக்கு தான்” என்றபடியே அதை அவிழ்த்து அதனுள் கைவிட்டு உடுப்புகளுக்கடியில் இருந்த சிறிய உரப்பையை அவிழ்த்துப் பார்த்தார். காசுக்கட்டுகள் ஆயிரம் ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக அதை எடுத்துப் பார்த்தார். அவர் அருகில் நின்றவர்களின் கண்களும் வியப்பில் ஆழ்ந்தன. “என்ன ஐயா இவ்வளவு காசு” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பெரியவர். காசு தனக்கு எங்கு எப்படி கிடைத்தது என்று ஐயாத்துரையர் விபரமாக கூறி முடித்தார். பெரியவர் எண்ணிப் பார்த்தார் ஒன்பது லட்சம். இதைப்பார்த்தவாறே "இப்ப இதை என்ன செய்யிறது ஐயா” என்றார் “இது என்ன கேள்வி ஐயா! உற்றார், உறவினர், நண்பர், மனிசி, பிள்ளை குட்டிகள் எவரும் இன்றி நின்ற என்னை ஒரு ம்னிசராக மதித்து இவ்வளவு தூரம். இருக்கும் நாள் வரை என்னை காப்பாற்ற நினைத்து இங்க கூட்டிக்கொண்டு வந்தது நீங்கள். இந்தக் காசு இந்த வயோதிபர் மடத்துக்கே பயன்படட்டும்” என்றார் கண்ணிர் மல்கியபடி. “சரி ஐயா அப்படியே செய்யிறம்” என்ற பெரியவர் பணத்துடன் தன் அறையை நோக்கி நடக்கலானார். ஐயாத்துரையாரும் ஆறாவதுஅறையில் உள்ள இருபத்துமூன்றாம் கட்டிலுக்கு கூட்டிச் சென்றவர்களுடன் கூட நடக்கலானார்.
4) கார்த்திகை 2011

Page 57
யாழ்மாவட்டத்தில் மாறிவரும் சமூக HIV/AIDS 39 Gg GHGTTGGTGOT
திணித்துவமான கல்வி, கலாசார, பணிபாட்டு விழுமியங்களைப் புனிதமாகப் பேணிய யாழ்ப்பாண மாவட்டம்; முனினெப்போதும் இல்லாத வகையிலி சகல நிலைகளிலும் நலிவடைகினர்ற, உரிய இலக்குகளை எட்ட முடியாத ஒரு துர்ப்பாக்கியக் கட்டமைப்புக்குள் அகப்பட்ட பிராந்தியமாக, மீளமுடியாத மனக்கவலையை வருவிப்பதாகத் தினந்தினம் தனினை உறுதிப்படுத்திய வணிணம், ஆணர்டவனது கிருபையாலும், முன்னோர் களது புணர்ணியத்தினாலும் வாழ்ந்து வருகின்ற பேற்றினைப் பெற்றுள்ளது. இந்நிலையில் யாழ் மாவட்டம் எவ்வாறு மாற்றம் பெறுகிறது என்றும், எவ்வாறு சமூகம் மாற்றம் கொள்கிறது என்றும் இதனி மூலம் எத்தகு நோய்களுக்குள் வசப்படுகின்றது என்றும், எவ்வாறு அவற்றை உரியவாறு வெற்றி கொள்ளலாம் என்றும் இப்போது ஆராய்வோம். அசாதாரணயுகம் தணிந்து, சாதாரணயுகம்மலர்ந்துA9 பாதை, மீள திறந்து விடப்பட்ட நேரத்திலி இருந்து யாழ்ப்பாணம் மாறத் தொடங்கிற்றெனலாம்.
குறிப்பாக,
01. உல்லாச யாத்திரிகர்களின் வருகையும்,
உடைநடை பாவனையும்
02. ஆபாசதிரைப்பட, விளம்பர, CDக்கள் மிகவும்
இலகுவாக பரவலாக கட்டுப்பாடின்றி உள்நுழைய அனுமதிக்கப்பட்டமை
03. INTERNET இணையத்தளங்களிலிருந்து தகாதவற்றைப் பார்த்துப் பகிரக்கூடியதான சுதந்திரப் பாவனை
04. விதம் விதமான ரகம் ரகமான துல்லியமாகப் படமெடுக்கும் கமரா தொலைபேசிகள் ö蕊窯 HANDPHONES) gegigi) தராதரமின்றி மலிவான இலகுவான சந்தை வாய்ப்பு
05. வீடுகளிலிருந்து தொலைவிலி மறைந்து சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் கல்வி, தொழிலிகள், பிரயாணங்கள் குளிரக, குளிரூட்டிய விருந்து. உபசார, பிறந்தநாள் கொணர்டாட்டங்களுக்கான வசதிகள் - 6)!TամւյՑ56IT
06. இரவு நேரத்திருவிழா, கோஷ்டி, நடனங்கள், ஆணர்மீகத்திற்கொவிவாத உடைநடை
IT666
07. கசிப்பு, மது வகைகள், போதையூட்டும், கஞ்சா, அபினர், சிகரட், பீடா பாவனைகள் களவு, கொள்ளை, கப்பம், கொலை,
வெள்ளிமலை இதழ் - 11 CS

iச் சூழலும் கே. எஸ்.
FolTiibetsub
08.
10,
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19,
20,
21.
oestéticasso
கற்பழிப்பு போன்ற சந்தர்ப்பங்களில தப்பித்துக்கொள்ள ஏமாற்றுகின்ற ஏமாறு கின்ற பயமுறுத்துகின்ற செயற்பாடுகள்.
பாலியலி தொந்தரவுகள் நடைபெற வாய்ப்பளிக்கும் நெருக்கமான, நெருக்கடி மிக்க பிரயாணங்கள்
இரவை அணிமித்த வகுப்புக்கள், நம்ப வைக்கும் இறக்குமதி சாத்திர சாத்திரிகள், போலிமருத்துவர்கள், வியாபாரிகள்
தன்னினச் சேர்க்கையாளர்களின் அதிகரிப்பு
மாதா, பிதா, குரு, தெய்வ வழிபாடு படிப்படியாகக் குறைந்து வருகின்ற பரிதாபம்.
தனியார் மருத்துவம், தனியார் கல்வி நிலையங்கள், தனியார் விடுதிகள், தனிமையான வீடுகள், தனிப்பட்ட நிறுவனங்கள் காட்டுகின்ற வசீகரமான அதிரடி மாற்றங்கள்.
வெளிநாட்டு முகவர்கள் என்று ஒரு சிலரால் கவரப்படும் ஏமாற்று நடவடிக்கைகள்
பலரையும் குறிப்பிடாத ஒரு சிலரை மட்டும் குறிப்பிடுவதான அரச தனியார் ஊழியர்களது பாலியல் சார்ந்த இடையூறுகள்
பாடசாலை மாணவர்களைத் தவறான பாதையில் ஆசைகாட்டி மோசம் செய்யும் குடும்ப உறுப்பினர்நிலையிலுள்ள வயதுவந்த அங்கத்தவர்கள்
சுயவிருப்பத்துடனும் சுயவிருப்பமின்றியும்
வெளியுலகிற்குத் தெரியாத வணிணம் ஆற்றப்படும் பலாத்காரங்கள்
அங்கீகாரமின்றி நடைபெறும் சமய,
சம்பிரதாய தனிப்பட்ட இரவுவேளைக் கைங்கரியங்கள்
ஒரு சில அதம, அடாவடி அக்கிரம காரியங்கள்
இருபாலார்களுக்கும் வழங்கப்பட்டுவரும் பெற்றோர்களினர் மோட்டார் வாகன அன்பளிப்புக்கள்
கல்விக் கூடங்களை அணிமித்த மதுபான, சூதாட்ட நிலையங்கள்
தரப்பட்ட கடமைகளைத் துஷ்பிரயோகம் செய்தல்
கார்த்திகை 2011

Page 58
22. போலிக் கெளரவத்தினை சமூகமயமாக் குதலும் சமூகத்தை விரும்பியோ விரும்பாமலோ பாராட்ட வைக்கும் ஏது
நிலைகள்
23. மாதா, பிதா, குரு, தெய்வ பீடங்களும் தத்தமது பாரம்பரிய தகைமைகளிலிருந்து மேலும் கூட்டிக் கொள்ளாமல் படிப்படியாகத் தம்மை பலப்படுத்திக் கொள்ளாத பலயினமான குறைபாடு
மேற்போந்த இருபத்திமூன்று வகையான சமூகநிலை மாற்றங்களினால் யாழ் மாவட்டத்தில் குறிப்பாக இளைய தலை முறையைச் சேர்ந்த பலர் பாலியல் நாட்டங்களினால அலலது பாலியல் தொந்தரவுகளினால் அல்லது பாலியல் சுரணர்டல்களினால அல்லது பாலியல பலாத்காரங்களினால் அல்லது பாலியல் சார்ந்த வருமானங்களினால் அல்லது பாலியல் மசாஜ் நிலையங்களாக வெளிப்படையாக இல்லாமல் சமயோசிதமாக நடைபெறும் கடற்கரை மறைவிடங்களினால HIV/AIDS தொற்று தெரிந்தோ தெரியாமலோ வீடுகளுக்குள் நுழைந்து விட்ட நிலையில் கேள்விக்குறியாகி யுள்ளனர். இந் நிலைக்கான பொறுப்பிற்கு நாம் யாவருமே பொறுப்பாளி களல்ல எனறு மட்டும் கூறிவிடமுடியாது. இயற்கையை மெஞ் ஞானத்தை உணர்மையை எப்போது நாம் தட்டிக்கழித்தோமோ அன்றிலிருந்து இவற்றை அனுபவிக்க வேணர்டியவர்களாகியுள்ளோம்.
ம்! கடந்த வருடங்களில் மட்டும் யாழ் மாவட்டத்தில் 342 பெணர்கள் இளவயதிலேயே தாயாகியுள்ளனர். (ஆதாரம்: உதயன் பத்திரிகை 29.10.2010- பக்கம் 15 யாழ்போதனா வைத்திய சாலை வட்டாரத் தகவல்)
மேற்கூறப்பட்ட 342 பெணிகளுடன் தொடர்பு கொணர்ட ஆணர்களின் நிலைபற்றிய விபரங்கள் கேள்விக்குறியாகவே இருக்கினர்றன. அல்லா மலும் இளவயதில் இலகுவாக உழைப்பதற்கும் எளிதாகக் கெடுவதற்கும் வசதியாக கருத்தடைச் சாதனங்கள் அளவுக் கணக்கினர்றி உள்வர அனுமதிக்கப்பட்டு ஸ்ளமையானது ஏற்கனவே கூறப்பட்ட விடயங்களுக்கு அப்பால் மேலுமொரு
யாழ் மாவட்ட மாறிவரும் கழலும், இளவயது கர்ப்பங்களும்
யாழ்மாவட்ட இளவயது தர்ப்பகால் வளரும் வரைபடம்
)cM:50 Guit( ܫ
• 2000 3D acas, aos 4004 Ra5 zog gris Kew) zoo
வெள்ளிமலை இதழ் - 11 ਟ
 

சவாலாக அமைந்துள்ளது. இச்சாதனங்களை க்ளில் தெருவோரக் குழந்தைகளின் பிர்ச்வங்கள் மரணங்கள் தரும் ಆಳ್ವ.: நாதலிகள் எதிர்வு
கொள்ள முடியா மளன விமர்சனங்கள் சந்திக்கும் தேர்ஃள்
தப்பானவற்றையே தொடர்ந்து செய்யத் தூண்டும் தெர்லைக்காட்சிப் படங்கள், சொல்லக்கூடிய சிலபல மீறிய (க்ாட்சிகள் பெணணியத்திற்கும் பெணன்மயினி புனிதத் திற்கும் தாக்குதல் நடாத்துவதாக சிண்டப்படும் அலிலது தீணிடப்படும் சம்பவ்ங்கள் நிறைவாக இங்கு (சுட்டிக்காட்டப்பட்ட அத்தனை விடய தாற்ப்ரியங்களும் சமூகம் மாற்றம் பெற்றதோட மையாமல் HIV/AIDS தொற்றுவதற்கான பல சந்தர்ப்பங்களும் இழையோடியிருப்பதையும் உள்ட்கங்கள் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது.
இந்நிலையிலி அவசியமாகவும் அவசர மாகவும் மேற்படி சவாலிகளுக்கு கங் கொடுக்கும் த்டுப்பு விழிப்புணர்வுச் செயற் றிட்டங்களை முனினெடுக்க வேணடியுள்ளது. பூரவாங்கமாக
அ) பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுச்
蕊微 ಬ್ಲೈಸ್ಡಿ ஃதோறும்
ஆ) தரம்13,12,11,10 மாணவர்களுக்கான
விழிப்புணர்வுக் கருத்தரங்கு (பாடசாலை மட்டம்)
இ) அதிபர், ஆசிரியர்களுக்கான கோட்டமட்ட,
வ்லயமட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கு
ஈ) பிரதேச மட்டஊழியர்களுக்கான விழிப்பு
ணர்வுக் கருத்தரங்கு, தடுப்புமுறைகள்
உ) ஊடக, ஒலி, ஒளிபரப்பு சாதன படைப்புக்கள்
மூலம் S விழிப்புணர்வு ஊ) மதத்தலைவர்களது பங்களிப்பும்,
பங்கேற்பும்
எ) பலகலைக்கழக மட்டவிழிப்புணர்வும்
தடுப்பு உதவிபெறுதல்
ஏ) சட்டங்களை உரியவாறு அமுல்படுத்த
உதவிபுரிதல் ஆபாசக் காட்சிகள்ைத் தனிக்கை செய்தில்
ஐ) எச்சரிக்கைச் சுலோகங்களைக் காட்சிப்
படுத்தல், தனியார் கல்வி நிலையங்களுக்கும் விஸ்த்ரித்த்ல்
ஒ) பிள்ளைகள் அவதானிப்பு மையங்களை
நிறுவுதல்
போன்ற இன்னோரன்ன செயற்பாடுகள் மூலம்
எதிர்கால சமூகம் எதிர்கொள்ளும் சவாலிகளை வென்றெடுக்க முடியும்.
莎 கார்த்திகை 2011

Page 59

இழப்பிதழ்கள் 藝囊藝藝藝藝
figungshui வீதி: багтояб. (சந்தி)
ஒஇஇஇ இஇ

Page 60
4R
மங்களகரம
 

லான பிரதியாக்கம் மற்றும் போட்டோ & வீடியோ படப்பிடிப்பு,
அல்பம் தயாரித்தல், கறுப்பு வெள்ளை படங்களை
C పైప్తికి o ra தல், படங்களை பெருப்பித்து வற்றை சிறந்த முறையிலும்