கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2012.01.06

Page 1
இலங்கை
இதழ் - 237 * 06 ஜனவரி 2012 % வெள்ளிக்கிழமை ஸபர் 1433
முஸ்லிம் சமாதான செயலகத்தின்
46 மில்லியன் நிதிக்கு என்ன நடந்தது
கேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணிஜாவிட்யூ
முஸ்லிம் சமாதான செயலகத்தின் அங்கத்தவரும் ஸ்தாப செய6 மான சட்டத்தரணி ஏ. ஜாவிட் யூஸுப், செயலகத்தின் நிதி ஒழுங்கீன் பாக கேள்வியெழுப்பியுள்ளார். இதனை செயலகத்தின் பணிப்ப தெரியப்படுத்தியபோதிலும், அவர்கள் போதிய நடவடிக்கைகளை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தை 6ஆம் பக்கத்தில் பார்வையிடலாம்.
வடக்கு கிழக்கு 8
பேச்சுக்கே
Muslims
வடக்கு கிழக்கை இணைக்குமாறு மீண்டும் கோரப்படுகிறது. இதனை கடுமையாக எதிர்ப்பது என அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தலைவராகக் கொண்டு இயங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இவ்விரு மாகாணங்களையும் இணைப்பதை எதிர்க்குமாறு முஸ்லிம் வாக்காளர்களையும்
அக்கட்சி வேண்டியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப் திற்கு முக்கிய
வடக்கு கிழக்கில் முஸ்லிம் பட்டுள்ளதாவது: அமைந்தது. களுக்கென தனியான அதிகார முஸ்லிம்களைக் கலந்தாலோ பின்னர் இவ் அலகொன்றை மறைந்த மு.கா. சிக்காமல் வடக்கு கிழக்கை களும் பிரிக்கப்
தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கோரியிருந்த பின்னணியைப்
இணைப்பதற்கு இந்திய-இலங் கை ஒப்பந்தம் வழியமைத்தது.
ப்பா, பிரிப்பா எ பிராய வாக்கெ
புரிந்துகொள்ள வேண்டும் என கிழக்கில் அப்போது முஸ்லிம் பட்டது. இது நட அக்கட்சியின் செயலாளர் வை. : மூன்றில் ஒரு பங்கினராக கங்களிடையே எல்.எஸ். ஹமீட் விடுத்துள்ள இருந்தனர். இந்த நிலமை முஸ் களரி ஏற்படும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். லிம் காந்திரவின் உருவாக்கத் அப்போது நிலவு
உயர்தர பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதல் 1 இடத்திற்குள் தெரிவான முஸ்லிம் மாணவர்கள்
2011 கபொ.த. உயர்தர பெறுபேறுகளுக்கமைய விஞ்ஞான, கலை, வர்த்தக, கன பிரிவுகளில் சிறப்புச் சித்திபெற்ற முதல் 10 பேரின் பட்டியலை பரீட்சைகள் திணை ஆண்ையாளர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இதன்படி உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மக கல்லூரியைச் சேர்ந்த மாணவி எம்.எஸ். பாத்திமா ஹாலிதா மூன்றாவதாகவும், கணி பிரிவில் கொழும்பு தேர்ஸ்டர்ன் கல்லூரி மாணவன் எம்.ஆர்.எம். ஜவாத் சாலி ஆவதாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகப் பிரிவில் கொழும்பு டி. எஸ். சேனாநாயக்க கல்லூரி மாணவன் எம். எ எம். நுஸ்ரான் ஐந்தாவதாகவும் கலைப் பிரிவில் வவுனியா விபுலானந்தா வித்தியா மாணவன் பீர்முகம்மத் ஹிஷாம் ஆவதாகவும் தெரிவாகியுள்ளனர்.
FAIZ BİRASS
MPORTED
(பக்.
Importers and Manufacture
■亚氹31356Fax011232136】
Deale S Islandwide
Pantry cupboard ha
 
 
 
 
 
 
 

புத்தகங்கள் இல்லாத வீடு பன்னல்கள் இல்லாத அறையைப் போன்றது
442*?ع18
பருவகால விசேட கழிவுகள்
ஜனவரி 15 வரை
முஸ்லிம்களின் தனித்துவக் குரல் 15, Smith Lane, Meeraniya Street,
Colombo-12, Tel: 0773467487
* விலை 30.00 Today a Κοκάι, Tomorrow a la
பாளர் நாயகமு
ாங்கள் தொடர்
ாளா சபைகரு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்ய, அறபுப்
எடுக்கவில்லை பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் 1122 மில்லியன் ரூபா
|ள்ள பகிரங்கக் கடனுதவியை வழங்கியது. இதற்கென இலங்கை வந்த நிதியத்தின்
பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹிஷாம் அல் வஹ்யான், இலங்கைக்கான குவைத் தூதுவர் யாகூப் யூஸுப் அல் அதீகி ஆகியோரைப் படத்தில்
காணலாம்.
இணைப்பு என்ற இடமில்லை
பின்புலமாக
விரு மாகாணங் பட்டன. இணை ன்ற மக்கள் அபிப் மீள்பார்வை ஊடக மையத்தின்நூல் வெளியீடும் அறபு-இஸ்லாமிய டுப்பு தவிர்க்கப் எழுச்சி பற்றிய சிறப்புரையும் சென்ற 28-12-2011 புதன் மாலை டந்தால் இரு சமூ கொழும்புதாபல் தலைமையக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது. பெரும் இரத்தக் இதில் தலைமை உரையாற்றிய பாதிஹ் கல்வி நிறுவன முகாமைத்துவ என்ற கருத்தும் சபைத் தலைவர் அஷ்ஷெய்க் 6Tib.6Tib. நயிமுத்தீன், நூல் அறிமுகம் பியது. (பக்.17) செய்த பயணம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் அஷ்ஷெய்க் அகரம அப்துஸ் ஸமத், சர்வதேசப் பார்வை சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் அஷ்ஷெய்க் றவுபூப் ஸெய்ன், சிறப்புரையாற்றிய மீள்பார்வை பிரதம O ஆசிரியர் சிராஜ் மஷ்ஹ9ர் ஆகியோரையும் மற்றும் கலந்து
கொண்டோரையும் படங்களில் காணலாம். (படம் முப்ஹீம் தாஹா)
500g-160s.
Lemen Brand
Y
") ;
და X=1, სა
pad Los and Gate Loces

Page 2
இலஞ்லை
06 ஜனவரி 2012 (வெள்ளி) - இதழ் 237
ஒரு கதை சொல்லப் போகிறேன் எனும் குறுங்கதை எளிய நடையில் இரண்டு. பாதைகளை படம் பிடித்துக் காட்டுகிறது. கதைகளுக்கூடாக இளசுகளின் மனதில் இஸ்லாத்தை உயிர்வாழ வைக்கும் முறையினையும் அக்கதை சொல்லித் தருகிறது. - அஹ்மத் யாஸிர், கொழும்பு - 15 மீள்பார்வையில் வெளியான மேலும் மேலும் இரத்தம் என்ற கவிதை இக்கால கட்டத்தின் உண்மையினை அழகாக வெளிப்படுத்துகிறது. ஜமீலுக்கு வாழ்த்துக்கள். 羲 எஸ். பிர்னாஸ், கிண்ணியா
குடும்ப உறவின் அத்திவாரம் எனும் ஆக்கம் ஒரு குடும்பம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றது. மேலும் இவ்வாறான ஆக்கங்களைப்
பிரசுரிக்கவும்.
நிரோஷா யூஸுப், திஹாரி இதழ் 286 இல் வெளியான் ஜம்இய்யதுல் உலமாவால் வழங்கப்படும் ஹலால் சான்றிதழ் தொடர்பான ஆக்கத்திற்கான மறுப்பை அல்லது ஜம்இய்யதுல் உலமாவின் பதிலை கட்டாயம் பிரசுரிக்க வேண்டும். அனைத்து இயக்கங்களும் ஜம்இய்யதுல் உலமாவுடன் இது தொடர்பாக கலந்துரையாட வேண்டும்.
ரவீக், மீயெல்ல. பெண்களுக்கும் பங்குண்டு, சுயமாக செயற்பட முயற்சி செய்வோம் என்ற ஆக்கங்கள் என்னை ஊக்கப்படுத்தியது. ------ 2
ళ్ల ஷாஹிம், கஹட்டோவிட்ட சென்ற இதழில் வெளியான கருவறையிலும் கல்வி எனும் சிறு கட்டுை ಫ್ಲ್ಯ வாசித்தேன். கட்டுரையில் கர்ப்பிணிப் பெண்கள் முக்கியமாக அல்லாஹ்விடம் l |ள்ளையின் நலனுக்காக துஆக்களும் கேட்க வேண்டும் என்பதையும் நினைவு
ஜாஹிலிய்ய உணர்வுகளில் மூழ் பெண்களின் திறமைகளை தட்டிப் பறிக்கும் ஆண்களுக்கும் ஒரு சில பண் கும் சாட்டையடியாகும். இவ்வாறான தரமான ஆக்கங்கள் காலத்தின் தேவையாகும். அந்த வகையில் மீள்பார்வையின் பணி பாராட்டத்தக்கதாகும்.
拳
பாத்திமா பர்ஸானா, கம்பளை
மிம்பர் மனித மணித்தியாலயங்களை விண்டிக்கின்றதா? என்ற சிற ஆக்கத்தை தந்த மீள்பார்வைக்கு நன்றி. உண்மையில் இப்போது மிம்பர் மனித [... லயங்களை வீணடிக்கிறதுதான். எந்தப் பள்ளியில் பார்த்தாலும் தூங்குபவர்கள்தான் அதிகம் பயான் கேட்பவர்கள் ஒருசிலர்தான். இன்றைய ஜூம்ஆக்கள் அஸாலாவை மட்டுமே கொண்டிருக்கின்றன. முஆஸிரா என்ற Lugar ಇಂಡಿ! இல்லை. -
எம்.எஸ். நஜீர் கான், கிண்ணியா
all pg5! பிள்ளைகளின் ஊடக மொழி என்ற கட்டுரை அனைத்துத் தரப்பினராலும் வாகிக்கப்பட் வேண்டிய ஒன்று. ஆதலால் அதன் மொழிநடையில் இலகுவை எதிர்பார்க்கிறோம்.
ஏ.எஸ்.எம். அப்துல்லாஹ், மூதூர். ஆக்கம் சிறப்பாக இருந்தது. சகோதரி மின்ஹாவுக்கு
வாழ்த்துக்கள்
1.ஆர்.எம். ஸிப்றான், கண்டல்குளி வாசகர் வாக்குமூலத்திற்கு எஸ்.எம்.எஸ் மூலம் கருத்துக்களைக் கேட்கும் நீங்கள் அதை பிரசுரிப்பதில்லையே. நான் பல டவை எஸ்.எம்.எஸ். அனுப்பியும் பிரசுரமாகாமலேயே உள்ளது. மீள்பார்வையில் வரும் அனைத்து ஆக்கங்களும் என்னைக் கவர்ந்தவை. மீள்பார்வையின் பணி தொடர வாழ்த்துக்கள்.
தளபீக் ஸஹ்ரா, நெய்தல் நகர்,
DPLOMAIN PRE SCHOOL TEACHER TRAINING (Nursery Teaching)
6, 100% Government Recognition
இத்துறையில் இதுவரை அரச அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு முஸ்லிம் கல்வி நிறுவனம்
6 வருட அனுபவம்
ஒரு முன்பள்ளியை நடத்துவதற்கு இச்சான்றிதழ் கட்டாயம் எண்பது குழந்தை அபிவிருத்தி அமைச்சின் சட்டமாகும். OTHER COURSES Course Centers Pharmaceutic (Pharmacy) Thihariya, Kandy, Negambo Nursing பாடநெறியைக் குறிப்பிட்டு சுய விண்ணப்பம் Psychology & counseling ஒன்றை கீழுள்ள முகவரிக்கு அனுப்பவும்
ACRAInstitute, 66200, Anna MW, Thiharva.Tel: O7180773797
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

R
Vacances
%S FOsme LAKcellLanka (PWT) LTD
ീഘ്ര ( % !
ACCOUntant - 1 Post Computer Operator - 4 Posts
* The ideal candidate would be partly
qualified in ICASL/AAT * A/L Oualified
冰 - - * Minimum 1 year experience in service Minimum 1 year experience sector preferably in the leisure sector * Excellent communication and inter
* Knowledge on the financial and business personnel skills evaluation techniques
* Capable to work under pressure and An attractive and negotiable remuneralong hours when necessary tion package commen Surate with * Computer literate qualification and experience await the * Excellent communication and inter - right candidate.
personnel skills
* Age bellow 35 years If you fit the above criteria and is willing to
take up new challenged in a world-class E-Mail address - majihram@gmail.com organization please e-mail your CV
Lakcell Lanka (Pvt) Ltd, 11/1, Main Street, Pugoda.
eaches VACANCIES
டு) AMANA
INTERNATIONAL SCHOOL Kolonnawa
o Primary Section Teachers, All subjects including Islam & Arabic O Secondary Section Teachers, All subjects including Islam & Arabic o Sectional Heads, Primary & Secondary
Proficiency in English is a must. Teaching Experience is always a plus. Graduates and retired teachers are encouraged to Apply.
Apply Within 7 Days to:-
Principal AMANAINTERNATIONAL SCHOOL No. 37, Kolonnawa Road, kolonnawa
Email: -amanaint Costnet.lk, amana international School Gyahoo.com
ifigit inti Goa, Iliain மீள்பார்வையில் கருத்துக்களம், வாசகர்கள் தமது O
கருத்துக்களை பகிர்வதற்கான விளம்பரம் ஒரு திறந்த களம். அத்தோடு O O
வாசகர் வாக்கு மூலம் செய்யுங்கள் மீள்பார்வை குறித்த உங்களது
அபிப்பிராயங்களை அறியும்
களம் என்பதையும்
நினைவுபடுத்துகிறோம். a tes தொடர்புகளுக்கு
கருத்துக்களை தெளிவாகவும், - O77 2227569
சுருக்கமாகவும் அனுப்பி
வையுங்கள். (ஆர்) O77756O222
sopra,3uum 0 talent குகொடுவ, பஹமுன
முஸ்லிம் பெண்கள் கல்வியில் ஒரு திருப்புமுனை
ம்பங்களை உருவாக்குவதில்
* அறபு, ஆங்கிலம், சிங்களம், தமிழ் * கணினி, தையற்கலை, ம
ஆகிய மொழிகளோடு, வீட்டலங்காரம், வீட்டுத்தோட்.
* தப்ஸிர், பிக்ஹ், ஹதீஸ், அகீதா முகாமை
(; ஸ்லாமிய கலைகள் * நவீன முறையிலான இஸ்லாமிய பா
* க.பொ.த உயர் தர, பல்கலைக்கழகப் பாடசாலை மற்றும் குர்ஆன் மத்ரஸா
பரீட்சைகளுக்குத் தயார்படுத்தல். நடத்துவதற்கான பயிற்சிகள்
தொடர்புகளுக்கு
குழந்தை வளர்ப்பு பற்றிய வி:ே பயிற்சி. 3 Hadiya Islamic Institute, Kureekotuwa,

Page 3
ஹலால் சா
ஒழுங்காக
ஜம்இய்யதுல் உலமாவின் ஹலால்
யதுல் உலமாவின் ஹலால் சான்றிதழ் தொடர்பாக జో ஏராளமான கடிதங்கள் எமது அலுவலகத்திற்கு வந்த
வண்ணமுள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் அவசியம்
கருதி அவ்வப்போது நாம் பிரசுரித்து வந்தோம். பிரசுரிக்காமல் தவிர்த்தவையே மிகவும் அதிகம்.
இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்காக இருந்தது. அந்த வகையில் ஜம்இய்யதுல் உலமாவின் ஹலால் பிரிவு கீழ்வரும் விளக்கத்தையும் தெளிவையும் அனுப்பியுள்ளது. அவர்களுக்கு எமது நன்றிகள் வாசகர்களுக்கு இந்த விளக்கம் பயனளிக்கும் என நம்புகிறோம். (ஆர்)
அகில இலங்கை ஜம்இய்ய துல் உலமாவின் தொடரான பல்வேறு பணிகளில் ஒன்றாக ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியும் அமைந்திருப்பதை எவ ரும் மறுக்கமாட்டார்கள். ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை ஹலாலான உணவே துஆக்கள் அங்கீகரிக்கப்படவும் நரகிலிரு ந்து பாதுகாப்பை பெற்றுத்தரவும் வல்லது என்பதை நாம் அடிக்கடி குத்பாக்கள் நற்போதனைகள் மூலம் செவியேற்கவே செய்கி றோம்.
கடந்த காலங்களைப் போன்று இன்று ஊர்களில் கோழி அறுத் துக் கொடுப்போர் இல்லை. மாப் பொருட்களால் வீடுகளில் உணவு தயாரிக்கும் பழக்கமும் அருகி விட்டது. இனிப்பு பண்டங்க ளும், சிறுவர்களுக்கான உணவு வகைகளும் வீடுகளில் தயாரிக் கப்படுவதற்குப் பதிலாக கடை களிலும், சுப்பர் மார்கட்களிலும் இருந்தே பெற்றுக் கொள்ளப்படு கிறது. அதுமட்டுமல்லாது முஸ் லிமல்லாதவர்களால் அறுக்கப் பட்ட ஆடு, மாடு, கோழி இறைச்சி வகைகளும் சந்தையில் விடப் படுகின்றன.
இந்நிலையில் உலமாக்கள் முன்வந்து குறித்த பொருட்களின் ஹலால் தன்மையை உறுதிப் படுத்த வேண்டுமென 1990 ஆம் ஆண்டுகளில் இருந்தே வேண்டு கோள்கள், நாட்டின் சகல பகுதி களிலும் இருந்தும் எழுதப்பட்டும்
பேசப்பட்டும் வந்துகொண்டே
இருந்தன.
அக்காலை ஓரிரு நிறுவனங் கள் மாத்திரமே முஸ்லிம்களால் கோழிகளை அறுத்து சந்தைப் படுத்தி வந்தது. அப்போது HFAC என்ற நிறுவனம் மக்களுக்கு ஹலால் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்தியதோடு ஹலால் சான்
றிதழ் வழங்கவும் செய்தது. அப் போது அகில இலங்கை ஜம்இய் யதுல் உலமாவில் போதிய மனித வளமும் அரச அங்கீகாரமும் இல்லாதிருந்தது.
இந்நிலையில், அகில இல ங்கை ஜம்இய்யதுல் உலமா தன் பணியை மேலும் விஸ்தரிக்க வேண்டி 2000 ஆம் ஆண்டு இர ண்டு கோழி அறுப்புப் பண்ணை களுக்கு ஹலால் சான்றிதழ் வழ ங்கி தனது பணியை ஆரம்பித்தது. 2005 ஆம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், விஞ்ஞான,
క్లే
ன்றித வே
MWV
CERTIF IED
స్ట్రోల్త్వే
படாத எவையு உலமாவினால் தப்பட்டதல்லஎன எழுதப்ட சரியே- என்பை ங்கை ஜம்இய் நினைவூட்டுகி அப்பொருட்கள் பரீட்சிக்கப்பட்ட றுக்கு ஹலால் கப்படுகிறது ஹலால் பிரிவு : வித்துக் கொள்கி
Մի
ൈ'
ri Lan
இரசாயானப் பகுப்பாய்வு, உண வுத் தொழில்நுட்பத்துறை, மிருக வைத்தியத்துறை, விவசாயத் துறை தொழில்சார் விற்பனை தொடர்பான நிபுணர்கள் போன்ற வர்களை இந்த ஹலால் பிரிவு உள்வாங்கி தனது முன்னேற்றப் பாதையை மேலும் மெருகூட்டி
Այ5].
அல்ஹம்துலில்லாஹ். இன்று வரை (2012) சுமார் 180 நிறுவனங் களில் 4500 ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஹலால் சான்றி தழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் கோழி அறுப்புப் பண்ணைகள், உணவகங்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மேலும் உணவு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் போன்றவை உள் ளடங்கும்.
இப்பாரிய பணியை சீராக செய்வதற்கு தொழில்நுட்பத் துறை உத்தியோகத்தர்கள், முழு நேர கண்காணிப்பாளர்கள், பகுதி நேர கண்காணிப்பாளர்கள் ஆகி யோர்களை நியமிக்க வேண்டிய அவசியம் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவிற்கு இருக் கிறது என்பதை எவரும் புரிந்து கொள்வர்.
முழுக்க முழுக்க பல பரோப காரிகளின் உதவி நன்கொடை களைத் தவிர, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு எந்த வொரு நிரந்தர வருமானமும் இல்லை. மேற்குறித்த உத்தியோ கத்தர்களுக்கான சம்பளம், காரியா லய செலவுகள், நிர்வாக செலவு கள் போக்குவரத்து போன்ற இன் னோரன்ன செலவுகள்- ஹலால் சான்றிதழுக்கெனப் பெறப்படும் கட்டணத்தின் மூலமே நிறை வேற்றப்படுகிறது.
எம்மால் ஹலால் அத்தாட்சிப் படுத்தப்பட்ட பொருட்களில் எமது சின்னம் பொறிக்கப்பட்டி ருக்கும். இச்சின்னம் பொறிக்கப்
சான்றிதழை மாத்திரம் நின்று முறையில் கண் மூலம் நிறுவன பட்டேவருகின் வனமாவது ஹ ணப்பித்த மாத் சான்றிதழ் வழங் மாறாக அதற்ெ கள் உள்ளன என்
பிரிவு தெரிவித்
கட்டணம் ப
2011-12-16 -g வந்த மீள்பார் 2ஆம் பக்கத்தி பகுதியில் ஜம் வால் வழங்க சான்றிதழ் தொ தலைப்பில் ெ ரையில் கட்டுை சான்றிதெழுக்ெ பணம் செலுத்தி தாக, தனது தகப் மத நன்பர் ஒரு குறிப்பிட்ட வி பொய்யானதும் வழிகெடுக்கும் வுமே உள்ளது 6 பிரிவு வெளிச் விரும்புகின்றது
இதுவரை எ அறுப்புப் பண்ை 20,000 ரூபாவிற் டணங்கள் அ இல்லை. அதிலு மூலமே குறித்த பண்ணைகளில் எமது மேற்பா கான சம்பளமு! காணிப்பாளர்க வரத்து செலவுக் படுகிறது.
இந்நிலையி ங்கை ஜம்இய்ய ஹலால் பிரிவு ஒரு நிறுவனம விமர்சிக்கப்பட
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழ் வழங்கும்முறை நடைபெறுகிறது
ம் ஜம்இய்யதுல் அத்தாட்சிப்படுத் அதில் ஹலால் பட்டிருந்தாலும் தை அகில இல யத்துல் உலமா றது. அத்துடன் உரிய முறையில் ட பிறகே அவற் சான்றிதழ் வழங்
என்பதையும் உறுதியுடன் தெரி றது.
丝公
) வழங்கிவிட்டு விடாமல் தொடர் காணிப்பாளர்கள் ங்கள் பரீட்சிக்கப் எறது. எந்த நிறு லாலுக்காக விண் திரத்தில் ஹலால் கப்படுவதில்லை கன பொறிமுறை பதையும் ஹலால் துக்கொள்கிறது.
ற்றிய தெளிவு
ஆம் திகதி வெளி வை இதழ் 236 ல் கருத்துக்களம் இய்யதுல் உலமா ப்படும் ஹலால் டர்பாக." என்ற வளியான கட்டு ரையாளர் ஹலால் கன 35000/- ரூபா சான்றிதழ் பெற்ற பனாரிடம் மாற்று வர் சொன்னதாக டயம் முற்றிலும் முஸ்லிம்களை ஒரு செய்தியாக ான்பதை ஹலால் சமிட்டுக் காட்ட
ந்தவொரு கோழி ணைகளிலிருந்தும் கு மேற்பட்ட கட் றவிடப்பட்டதே Iம் அப்பணத்தின் கோழி அறுப்புப்
கடமை புரியும் ர்வையாளர்களுக் ம் பகுதிநேர கண் ளுக்கான போக்கு 5ளும் கொடுக்கப்
ல் அகில இல துல் உலமாவின் இலாபம் ஈட்டும் ாக கூறப்படவோ -வோ முடியாது
பிரிவுதரும் தெளிவும் விளக்கமும்
என்பதை நியாயக் கண்ணோடு பார்ப்போர் விளங்கிக் கொள்வர்.
இன்று பரப்பபட்டு வரும் விஷமத்தனமான மின்னஞ்சல் கள், குறுஞ்செய்திகள் மூலம் குழப்பமடைவதையும் அவ்வா றாக கிடைக்கப் பெறும் செய்தி களை ஏனையோருடன் பரிமாறு வதன் மூலம் மற்றவரையும் குழப்பத்தில் ஆழ்த்துவதையும் முற்றிலும் தவிர்க்கும்படி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம்களை வேண்டிக்கொள் கிறது.
ஹலால் பிரிவு அடிக்கடி நாட் டின் நாலா பாகங்களிலும் சென்று ஹலால் விழிப்புணர்வு கூட்டங்
நிபுண ஜம்இய்
அடங்கலாக
வருகின்றது.
எமது காரியாலயம்
if
ன் பிரதான காரியால களை து
ரிதப்டுத்தும் முகமாக
விசாரித்தல்
பித்தல் ஹலால் சான்றிதழ் ெ
யற்பாட்டு முறை
பரிசீலித்தல்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஹலால் குழு
சி பெற்ற ஆலிம்கள் துறைசார்ந்த
யாவின் 36 கிரேஷ்ட ஆலிம்கள் அடங்கிய ஃபத்வாக் குழுவின் வழிகாட்டல்களுடனே இப்பாரிய சேவையை செய்து
இல6 1/1, அல்பிரட் ஹவுஸ் வீதி, கொழும்பு 03 இல்,
காரியாலத்தை இயக்கி வருகிறது. ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை
சன்றிதழ் விண்ண
I ஹலால் சான்றிதழ் வழங்கல் பற்றிய விசாரணை (தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் நேரடியாகச் சென்று
விண்ணப்பிப்பவர் கோரிக்கைக் கடிதமொன்றை சமர்ப்
முறைமை (SOP மற்றும் விண்ணப்பப்படி விண்ணப்பத்தை ஒப்புநோக்கல் மற்றும் செயலாக்கப் பிரிவு
விண்ணப்பதாரர் தன்னுடைய விண்ணப்பத்தை ஹலால்
தரப்பட்டுள்ள தகவல்கள் பொரு
ஹலால் சான்றிதழ் வழங்குவதற்காக விண்ணப்பதாரரின் தொழிற்சாலை தொடர்பான ஆராய்வு
சான்றிதழ் வழங்கல் மற்றும் ஒருங்கிணைத்தல் பிரிவு
ஹலால் சான்றிதழ் வழ கும் &XX:
சேவைக்கான கட்டணத்தை
கள் மாத்திரமின்றி, ஹலால் குறிப் பேடு, ஹலால் இணையதளம் (www.halaalsrilanka.com), 96šIg9jub குத்பா பிரசங்கம், வானொலி நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கான தெளிவையும் சேவையையும் வழங்கி வருகிறது.
இன்னும் இது பற்றி தெளிவு பெற விரும்புகிறவர்கள் ஜம்இய் யாவின் ஹலால் பிரிவிற்கு சமூக மளித்தோ, விபரம் கோரி முகவரி யிட்டு கடிதங்களை அஞ்சல் செய்தோ அல்லது 0117425225 என்ற இலக்கத்தில் எமது உதவி மேசைக்கு அழைத்தோ சந்தேகங் களை நிவர்த்தி செய்துகொள்ள லாம்.
ளைக் கொண்
ம்இய்யதுல் உலமா ஹலால் நிறுவனங்களின் கண்காணிப்பு கண்டியிலும் ஒரு கண்காணிப்பு
பித்தல் பிரிவு
ப் பெறுதல்.

Page 4
ஜனவரி 2012 (வெள்ளி)-இதழ் 287
Meelparvai Media Centre (MMC) 2A, H Castle Place, Bandaranayake Mawatha,Colombo 12. Tel Fax. 0112336272 E-mail meelparvai(gmail.com, Web. W. meelparvaine
Lurfio GDF திணைக்களத்தின்
குளறுபடிகளுக்கு தீர்வு என்
இம்முறை க.பொ.த. உயர் தரப் பரீட்சை முடிவுகள் பாரிய 事 ள உருவாக்கியுள்ளன. நெருப்பு எரிவதற்கு முன்னால் புகை வருவதுபோல, பரீட்சை முடிவுகளை அறிவிக்க முன்னரே
பிரச்சினைகள் எழத் தொடங்கி
ள் வழக்கத்தை விடவும் தாமதித்தே வெளி ரீட்சைத் திணைக்களம் ஏற்கனவே அறிவித்தி ருந்தது. எனினும், காலதாமதம் அதிகரித்துக் கொண்டு சென்றது. பலமுனைகளிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. :
ரவலாக முன வக்கப்படுகிறது. Score) முறையை
LDG] குறுகிய
கொழும்பு இடத்தையும் கொழும்பு பா விஞ்ஞானத் து மீள்பார்வை ே
சந்திப்பு:மு
* உங்களைப் பழ சுருக்கமாகச் சொ
நான் பிறந்து கொழும்பில்தான் ஓய்வு பெற்ற ஒ எனது தாயும் நா பாடசாலையில் க ஆசிரியை. வீட்டி யும் பெற்றோரு பேர்தான். ஒரு குடும்பம்.
* நீங்கள் பரீட்ை பெறுவீர்கள் என்ற
போடு இருந்தீர்க
நான் இப்படி பார்க்கவே இல் ஆசிரியர்கள் எதி சொன்னார்கள். லாஹ் தந்ததுதான் எல்லாப் புகழும் பிரபலமான பா ருந்தே வெற்றிை றார்கள் என்பது விடயம்தான்.
* உங்களது கல்: பற்றிச் சொல்ல மு
முஸ்லிப்
முஸ்லிம் கா
LAO IT95 PT6ÖÖT 97F60) LJ போட்டியிட்டு அ ஆட்சியமைத்து ( மைச்சர் ஒருவன என்பது சாத்திய மற்றது என த. மன்ற உறுப்பின வராசா விடுத்துள் குறிப்பிட்டுள்ளா
அண்மையில் பசீர்சேகுதாவூத் உறுப்பினர் எச். ஆகியோர் எங் இலட்சியம் மு மைச்சர் என கூறி கூற்று பிழை என பேசக் கூடாது எ?
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதை ஒருமுகப்படுத்திப்பழத்தால்
நேரத்தில் நிறைய உள்வாங்கலாம்
ட்சையில் கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற
எம்.எஸ். பாதிமா ஹாலிதா
மாவட்ட மட்டத்தில் A/L பரீட்சையில் முதல் தேசிய மட்டத்தில் 3ம் நிலையையும் பெற்ற திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி உயிரியல் றை மாணவி எம்.எஸ். பாதிமா ஹாலிதாவுடன் மற்கொண்ட நேர்காணல்
ற்றிச் லலுங்கள
து வளர்ந்தது . எனது தந்தை ஒரு ஆசிரியர். ான் ஸ்படிக்கின்ற ற்பிக்கின்ற ஒரு ல் நானும் தம்பி ம் என நான்கு
சிறிய அழகிய
சயில் வெற்றி ற எதிர்பார்ப் 5IIIT
ஒன்றை எதிர் லை. ஆனால் ர்பார்த்ததாகச் எல்லாம் அல் *. அவனுக்கே ! எல்லோரும் டசாலைகளிலி ய எதிர்பார்க்கி
35 G6) U G35) Go) f' f'TG65T
விச் சூழலைப் plգակւԸII ?
தமிழ்த் தோழிகளுடன் அதி கம் பழகும் சந்தர்ப்பம் எனக்குக்
கிடைத்தது. எனவே அவர்கள் படிக்கும் முறையால் நான் பெரி தும் கவரப்பட்டேன். அதனால் எனது O/L வாழ்க்கையை விட A/L வாழ்க்கை வித்தியாசமாக அமைந்தது. இரண்டாம் வருடத் தில்தான் கூடுதலாகப் படித்தேன்.
அடிப்படைகளைப் புரிந்து கொள்
வதுதான் கற்றலில் முக்கிய அம் சம் என்பதைப் புரிந்து கொண் டேன். எனவே மனதை ஒருமுகப் படுத்திப் படித்தால் குறுகிய நேரத் தில் நிறைய உள்வாங்கலாம் என நினைக்கின்றேன்.
வீட்டார் எனக்கு நிறைய உதவி யாக இருந்தார்கள். TV பார்க்கா மல் இருக்கவில்லை. தேவை யானதைப் பார்த்தோம். முழு நேரமும் படிக்கவில்லை. மற்றது தெரியாதவற்றை யாரிடமாவது கேட்டு அறிந்து கொள்வேன். வாசிகசாலையையும் நன்கு பயன்
படுத்தினேன்.
அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நண்பிகள் எல்லோரும் நல்ல ஒத்
துழைப்பாய் இருந்தார்கள். எல் லோரையும் இங்கு நன்றியோடு நினைவுபடுத்துகிறேன். * கொழும்புச் சூழல் கற்பதற் குத் தடையாக அமைகின்றதா?
என்னைப் பொறுத்தவரை சூழல் ஒரு பிரச்சினையே அல்ல. இருக்கின்ற வளங்களை சாதக மாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என க்கு கொழும்புச் சூழல் கஷ்டமானதாக விளங்கவில்லை. வெளியிலிருந்து பார்ப்பவர்கள்தான் அப்படி நினைக்கி றார்கள். இதனை விட கஷ்டமான சூழலில் உள்ளவர்
என்பது
களும் படிக்கிறார் கள்தானே?
* உங்களது
எதிர்காலத் திட்டம் குறித்து
தொடர்ந்தும் படிக்க வேண் டும் என்று ஆசைப்படுகிறேன். ஒவ்வொரு படியாக யோசிப்பது தான் எனது பழக்கம். இன்ஷா அல்லாஹ் உரிய கட்டங்களில் தான் அதனை யோசிக்க வேண் டும். அல்லாஹ்வின் நாட்டப்படி எல்லாம் அமையும். சமூகத்திற்கு நிறையச் செய்ய வேண்டும் என அவாக் கொண்டுள்ளேன்.
* தனது மகளின் வெற்றி
குறித்து ஹாலிதாவின் தாயிடம் கேட்ட போது.
இது எமது குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் கிடைத்த பெரு வெற்றியென்றே கருதுகிறேன். இது எமது பாடசாலையின் பெய ரை உயர்த்துகின்ற ஒரு மகிழ்ச்சி யான விடயம். எமது பாடசாலை இன்னும் முன்னேற வேண்டும் என்பதுதான் எனது ஆசை. விஞ் ஞானம் கற்பதற்காக வேறு பிர தேசங்களிலிருந்தும் எமது பாட சாலைக்கு வர வேண்டும் என ஆசை கொள்கிறேன்.
ம் காங்கிரஸ் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பெறுவது சாத்தியமற்றது
த.தே.கூ. செல்வராசா
கிரஸ் கிழக்கு யில் தனித்து 1ல்லது தனித்து முஸ்லிம் முதல ரப் பெறுவது மற்றது. நிச்சய தே.கூ பாராளு பொன். செல் ா அறிக்கையில்
r
பிரதியமைச்சர் பாராளுமன்ற ாம்.எம்.ஹரீஸ் 5ளது அடுத்த ஸ்லிம் முதல பிருந்தனர். இக் வும், இவ்வாறு ாவும் முஸ்லிம்
மக்களே தெரிவித்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர் தலில் நாம் தனித்து போட்டி யிடும் பட்சத்தில், பெரும்பான்
மை இனத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்கும் செயலாக அது அமைந்துவிடும். எனவே, முஸ் லிம்கள் இன்றி கிழக்கைக் கேட் டாலும் அது சாத்தியமாகாது. எனவே இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்காகவும் காணி விவ காரம் தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காகவும் இன ஒற்றுமையை மேம்படுத்துவதற் காகவும் நாம் பேசி வருகிறோம் என்று கூறினார்.
மேலும், முஸ்லிம் மக்கள் இல்லாமல் வடக்கு கிழக்கு இணைப்பு என்பதும் சாத்தியமற் றது. ஆகவே, தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இது தொடர்பாக பேசிவருகிறது என வும் தெரிவித்துள்ளார்.

Page 5
* உங்களது கல்விப் பயணம் பற்றி முதலில் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.
எனது ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை கல்முனை மஹ் மூத் மகளிர் கல்லூரியில் பயின் றேன். அதனைத் தொடர்ந்து பேரா தனைப் பல்கலைக் கழகத்தில் 1995 இல் B.Sc. சிறப்புப் பட்டம் பெற்று, பின்னர் பேராதனை விஞ்ஞானக் கற்கைகளுக்கான பட்டப் பின்படிப்பு நிறுவகத்தில் (PGIS) 1997g)6ö M.Sc. Lu'll gš தினை நிறைவு செய்து அதனைத் தொடர்ந்து பேராதனை விவசா யக்கற் கைகளுக்கான பட்டப் பின் படிப்பு நிறுவகத்தில் (PGA) 2005ஆம் ஆண்டில் எனது Ph.D. படிப்பினைப் பூர்த்தி செய்தேன்.
Ph.D. கற்கைநெறியில் அடை ந்த சிறந்த பெறுபேற்றிற்காக "ஜெனரல். சேர். ஜோன் கொத்த லாவல ஞாபகார்த்த தங்கப் பதக் கத்தினை' இலங்கை PGIA இன் இருபத்தி நான்கு வருடகால வர லாற்றில் முதன்முதலில் பெற்ற Ph.D. மாணவர் என்ற சிறப்பை அல்லாஹ் எனக்குத் தந்தான். அல்ஹம்துலில்லாஹ்.
* சமூகப் பணிகளில் பெண்களது ஈடுபாடு பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தனியாள் வாழ்க்கை சமூக வாழ்க்கை என்ற புரிதல் வழக்கில் இருப்பதைச் சுட்டியே தங்களின் இந்த வினா எழுவதாக நான் கரு துகிறேன். எந்தவொரு ஆணா யினும் பெண்ணாயினும் தனித்து ஒதுங்கி வாழ இயலாது. இதைத் தான் பேச்சுவழக்கில் மனிதன் ஒரு சமூகப் பிராணி என்கிறார்கள்.
ஆனால், இஸ்லாமியப் பார் வையில் தனிமனிதன் சமூகத்தின் ஒரு அலகு. ஒருவர் மற்றவரை நேசிக்கவும் மதிக்கவும் அவரின் உரிமைகளைப் பேணவும் அவரின் தேவைகளை நிறைவேற்றவும் அவருடன் கலந்து வாழவும் கஷ் டங்களில் அவரைச் சுமக்கவும் பொறுப்பு உள்ளவர்.
இவ்வாறு அடுத்தவர் பற்றிய பொறுப்புணர்வுகளோடும் தியா கங்களோடும் வாழும் ஒருவர் பல்வேறு பொதுச் செயற்திட்டங் களில் ஈடுபட்டு உழைக்க வேண் டியது தவிர்க்க முடியாதது. இது தான் சமூகப் பணியாகப் பார்க்கப் படுகிறது.
பெண்களைப் பொறுத்தவரை யில் வேலைக்குச் செல்லும் குடும்பப் பெண்ணாயின், அவ ரின் வீட்டிலிருந்து காரியாலயம் வரை பணிக்கான களமும் சந்தர்ப் பங்களும் விரிந்து கிடக்கின்றன. இவர்கள் குடும்பரீதியான கடப் பாடுகள் மற்றும் அலுவலகக் கடமைப்பழுக்கள் என்பவற் றிற்கு உள்ளாகின்றனர். ஆனால்,
GUGÕTö6 õpöüU S2 GUITÖIDTGOT(
எல்லோருக்கும்
FLOLDITGOT சந்தர்ப்பங்களே கிடைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு வரின் திறமை முயற்சி அல்லாஹ்வின் நாட்டம் என்ப வற்றிலேயே வெற்றிகள் தங்கியுள்ளன.
ܓܐ ܓܐ
கணவன் மனைவிக்கு இடையி லான ஒருமித்த சிந்தனையும் வீட்டு வேலைகளில் புரிந்துண்ர் வும் ஒரு பெண்ணை சமூகத்தில் அதிக தூரம் பயணிக்கச் செய்ய முடியும்.
மறுதலையாக வேலைக்குச் செல்லாத பெண்களின் சமூகப் பங்களிப்பு மிகைத்திருக்கின்றதா என்று பார்த்தால் அதுவும் குறிப் பிட்டுச் சொல்லும் அளவிற் கில்லை. அவர்கள் சமூகப் பணிக் கான சந்தர்ப்பங்களைப் போது மானளவு பயன்படுத்துவதில்லை என்றே நான் கருதுகின்றேன்.
ஸஹாபாப் பெண்மணிகள் தொடக்கம் இந்த நூற்றாண்டின் இஹ்வானியப் பெண்கள் அடங்க லாக எமது நாட்டின் தஃவாக்களத் திலும் பல வாழும் முன்னுதார GOOTpilass6ir (Living exemplenary) 6 TLDä குப் படிப்பினையாக உள்ளனர்.
* உங்களது ஆய்வுக் கட்டுரை பற்றிச் சொல்லுங்கள்?
விஞ்ஞான முதுமானிப் பட் L555575 “Post-harvest technology” என்ற தலைப்பில் ஆய்வொன் றைச் செய்திருந்தேன்.
அதன் பின்னர் எனது கலா நிதிப் பட்டத்திற்காக உயிரியல் தொழிநுட்பத்தில் (Biotechnology) “DNA Finger printing” தொடர்பான ஆய்வைச் செய்தி ருந்தேன். இத்துறையில் மேலதிக மான ஆய்வு ஒன்றிற்காக அமெ ரிக்காவின் மிச்சிக்கன் மாநில LuGö3560)Gvä syp5ëĝ66ốT “post doctoral fellowship” gyöég gav tiši கையிலிருந்து மூவர் தெரிவு செய் யப்பட்டனர். அதில் எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
உயிரியலில் புரட்சிகளை ஏற் படுத்திவரும் இத்துறை தற்போது
பல பல்கலைக்க
யான ஒரு துறை செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க
* கல்வித்துரை பெண்களது ஈடு போதுமானதாக
முன்னரை வி போது பரவாயில் அது போதாது. ஏ பிள்ளைகளும் ட கிறார்கள். அதே கிய கிராமங்களி
இடைவிலகல்
மாக இருக்கிறது
க. பொ. த க. பொ. த (உ/த
பின்னர் பாடசா வெளியேறும் இன்று எத்தை கல்வி வாய்ப்புக் தனியார் துறை மங்கள் முதல் ஏற்படுத்தப்பட ஆனால், இவ. னோர் பயன்படு
பல்கலைக் வேறு உயர்கல்வி கும் செல்லும் ம ஆனோர் தமது டத்துடன் மேற கும் ஆர்வத்தை றனர். ஒவ்வெ விஷேட நிபுண எத்தனை முஸ் எம்மிடையே இ இது பற்றிய விழ தொடரப்படுவ:
* நீங்கள் ஒ பெண் என்ற வ
 
 
 

தி எம்ஐஎஸ் சபினா அவர்கள் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர் ஆசிரியர் ம் இஸ்மாயில் எஸ்எம் சல்ஹா உம்மாதம்பதிகளின் புதல்வியான கணவர் எஸ் இம்தியாஸ் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில்
ணிகளுக்கான சந்தர்ப் TGNUWóTUC
ாடு பகிர்ந்து
சந்தர்ப்பங்களைப் துவதில்லை
லாநிதி எம்.ஐ.எஸ். சபீனா இம்தியாஸ் பிரயோக விஞ்ஞான பீடம் - தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)
5ழகங்களில் தனி
பாக அபிவிருத்தி வருகின்ற மை
து.
றயில்
பொடு
உள்ளதா?
ட நிலைமை தற் ஸ்லை. ஆனாலும் றத்தாழ எல்லாப் பாடசாலை செல் வேளை பின்தங் ரில், பாடசாலை
இன்னும் கணிச
l.
(சா/த) பரீட்சை, 5) பரீட்சைகளின் rலையை விட்டு மாணவிகளுக்கு னயோ மாற்றுக் கள் அரசினாலும் களினாலும் கிரா நகரங்கள் வரை ட்டிருக்கின்றன. ற்றை அதிகமா த்ெதுவதில்லை.
கழகங்களுக்கும் வி நிறுவகங்களுக் ாணவிகளுள் 98% முதலாவது பட் ர்கொண்டு படிக் இழந்து விடுகின் ாரு துறையிலும் னத்துவம் பெற்ற ரலிம் பெண்கள் இருக்கின்றார்கள்? ழிப்புணர்வூட்டல் து அவசியம்.
கையில் உயர்
皇
துறையில் கற்கும் போது விசேடமாக எதிர் நோக்கிய பிரச்சினைகள் உண்டா?
எனது பல்கலைக்கழகக் கல்வி யிலிருந்து தொடர்கின்ற எல்லா விதமான மேற்படிப்புக்கள், செய லமர்வுகள் என்பன எல்லாம், முஸ்லிமல்லாத இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற சமூகத்தில் அல்லது நாட்டிலே தான் இடம்பெற்று வருகின்றன.
இருப்பினும், எனது இஸ்லா மிய அடையாளத்திற்கும் தனித்து
வத்திற்கும் சவாலான நிர்ப்பந்தங் களை யாரும் ஏற்படுத்தவில்லை. இஸ்லாமியப் பெண்கள் பற்றிய ஒரு நல்ல புரிதல் எல்லா இடத்தி லும் இருப்பது உறுதுணையாக இருக்கிறது.
அத்தோடு எல்லா மேற்படிப் புக்களும் வெளிநாட்டுப் பயணங் களும் எனது திருமணத்தின் பின் னரே இடம்பெற்று வருகின்றன. ஒரு குடும்பத் தலைவியாக, மனைவியாக, தாயாக இருந்து கொண்டு எனது பணிக்கூற்றை நோக்கி நான் பயணிப்பதற்கு ஆதரவாக கணவர், பெற்றார், குடும்ப உறவுகள், பிள்ளைகளின் புரிந்துணர்வுகளும் ஒத்தாசை களும் கிடைப்பது முக்கியமான உந்து சக்திகளாகும்.
* ஒரு பெண் பீடாதிபதி யாக இருந்து கொண்டு தஃவா பணியில் ஈடுபடுவதை சிரமமாக பார்கின்றீர்களா?
பீடாதிபதியாக இருந்து கொண்டு அதன் பணிகளில் குறை விட முடியாது. அதேநேரம் தஃவா ஒருவர் மீதுள்ள இஸ்லாமியக்
கடமை என்பதால் அதனை இரண்டாம் பட்சமாக்கவும் முடி யாது. இரண்டும் அமானிதங்கள், இரண்டிலும் நேர்த்தி வேண்டும் என்பதால் சிரமமான காரியம் தான் ஆனால் செய்தாக வேண் டும். தற்போது ஜமாஅதுஸ் ஸலா மாவுடன் இணைந்து செயலாற் றக் கூடிய சந்தர்ப்பம் கிடைத் துள்ளது. இன்ஷாஅல்லாஹ் இப் பணியில் பூரணமாகச் செயற்பட எண்ணியுள்ளேன்.
* கல்வித்துறையில் உயர் நிலை அடைந்த ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையில் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கல்வி ஒரு மூலதனம். அதில் முடியுமானளவு முதலீடு செய்ய வேண்டும். மாற்றமடைந்து வரும் தொழிநுட்ப உலகில் ஒவ்வொரு துறையிலும் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள விடயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. நாம் ஒரு வெற்றிகரமான, இயங் கும் சமூகமாகத் திகழ வேண்டு மாயின் நிகழ்கால தொழிநுட்ப மாற்றங்களுடன் உடனுக்குடன் எம்மைப் புதுப்பித்துக் கொள்ள (update) வேண்டும்.
எதிர்கால நவீன உலகு இஸ் லாத்திற்கே. இஸ்லாமிய மயமாக் கப்படாத எந்தவொரு துறையும் ஒரு நாள் ஒவ்வாமையாக ஒதுக் கப்பட்டுவிடும் அன்றேல் செய லிழந்துவிடும். எனவே ஒவ்வொ ருவரும் தத்தமது குடும்ப வாழ்
வியல், கல்வி, தொழில், வியா
பாரம் என எல்லாத் துறைகளை யும் இஸ்லாமிய மயமாக்கிக் கொள்ள உறுதிகொண்டு செயற் பட வேண்டும்.
* நீங்கள் விசேடமாக எதுவும் குறிப்பிட விரும்பினால்.
யாரும் வாழ்க்கையில் தோற்று விட்டதாக ஒருபோதும் எண்ணக் கூடாது. தோல்வியாக எமக்குத் தோன்றுவதில் அல்லாஹ் ஒரு நன் மையை மறைத்து வைத்திருக்க முடியும். எந்தவொரு தடைக் கல்லையும் ஒரு படிக்கல்லாகக் கருதவேண்டும். எல்லோருக்கும் சமமான சந்தர்ப்பங்களே கிடைக் கின்றன. ஆனால் ஒவ்வொருவ ரின் திறமை முயற்சி அல்லாஹ் வின் நாட்டம் என்பவற்றிலேயே வெற்றிகள் தங்கியுள்ளன.

Page 6
শ্ৰেষ্ঠ স্কুল্ল
*
28, 33ஆவது லேன், கொழும்பு O3,
2011 qasubur 28,
ஜனாப் எம். ஷிப்லி அஸிஸ், தலைவர் முஸ்லிம் சமாதான செயலகம் (PSM) கொழும்பு.
அன்புக்குரிய ஜனாப் அஸிஸ் அவர்களே,
10 மாதங்களுக்கு மேலாக பொறுத்தி ருந்ததன் பின்னர், இப்பகிரங்கக் கடிதத்தை உங்களுக்கு எழுத வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இக்காலகட்டத் தில் முஸ்லிம் சமாதான செயலகத்தில் (PSM) இடம்பெற்ற பல்வேறு நிதி மற்றும் ஏனைய முறைகேடுகள் தொடர்பாக எனக்கு எவ்விதத் தெளிவும் விளக்கமும் கிடைக்கவில்லை. (இதற்குப் பின்னர் முஸ்லிம் சமாதான செயலகம் PSM எனக்
குறிப்பிடப்படுகிறது.)
இவ்வருடம் (2011) பெப்ரவரியில் இடம்பெற்ற வருடாந்த பொதுக் கூட்டத் தில் நான் இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பினேன். பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் சிலரால், அவ்வப்போது இவ்வாறான தெளிவுபடுத்தல்கள் தரப் படும் என எனக்கு உறுதியும் வழங்கப் பட்டது.
வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு நீங் கள் சமூகமளிக்காததால், அதில் என்ன நடந்தது என நான் சுருக்கமாக முன்வைக் கிறேன். (இது தொடர்பாக உங்களுக்கும் ஏனைய பணிப்பாளர் சபையினருக்கும், 2011 ஜூலை 5 இல் நான் அனுப்பிய கடி தத்தில் விரிவாக விளக்கியுள்ளேன்.)
1. PSM ஐ ஒரு சிவில் சமூக நிறுவன மாக மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட் டுள்ளதாக ஜனாப் ஏ.எம். பாயிஸ் கூட்டத் தின் ஆரம்பத்தில் தெரிவித்தார். இது எனக்கு வியப்பளித்தது. ஏனெனில், இவ் விடயம் தொடர்பாக ஆலோசிப்பதற்கோ தீர்மானிப்பதற்கோ அங்கத்தவர்கள் எவ ரும் எந்தக் கூட்டங்களுக்கும் அழைக்கப் படவில்லை.
இது PSM இன் அரசியல் பண்பில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தும் விடயமாகும். இனப்பிரச்சினைத் தீர்வின் போது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதைப் பிரதான இலக்காகக் கொண்டே PSM உருவாக்கப்பட்டது.
PSM ஐ உருவாக்குவதற்கான புரிந் துணர்வு உடன்படிக்கையில் இந்தப் புரிதலே உள்ளது. இவ்வுடன்படிக்கையில் ஜனாப் றவூப் ஹக்கீமும் ஜனாபா ஃபேரி யல் அஷ்ரபும் கைச்சாத்திட்டிருந்தனர்.
2. வருடாந்த பொதுக் கூட்டத்தில் அங்கத்தவர் அல்லாத பலர் கலந்து கொண்டதோடு, அவ்வாறானவர்கள் பிரே ரித்த நபர்கள் பணிப்பாளர் சபைக்கு தெரிவுசெய்யப்பட்டும் இருந்தனர். இது தொடர்பாகவும் நான் அங்கு கேள்வி எழுப்பினேன். உதாரணமாக ஜனாப் ஹில்மி அஹ்மட் என்பவர் ஒரு அங்கத்த வர் அல்ல. அவர் அங்கு பலரைப் பிரேரித் தார். அவர் பிரேரித்த நபர்கள் பணிப்பாளர் சபைக்கு தெரிவுசெய்யப்பட்டதாக அறி விக்கப்பட்டது.
இதனால்தான் தற்போதைய பணிப்பா ளர் சபையின் சட்டபூர்வத் தன்மை குறித்து நான் கேள்வி எழுப்புகிறேன். PSM இன் தற்போதைய பணிப்பாளர் சபை சட்ட பூர்வமானதல்ல. அத்துடன் அது முறை யாக உருவாக்கப்படவுமில்லை என நான் கருதுகிறேன். ஆதலால், எனது பார்வை யில் PSM இல் எந்த செயற்பாடுகளும் சட்டபூர்வமானவை அல்ல. பணிப்பாளர் களாக செயற்படும் ஒவ்வொருவரும், PSM இன் பெயரால் செய்யப்படும் எல்லா செயல்களுக்கும், எல்லா செலவுகளுக்கும் தனிப்பட்ட முறையில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் ஆவர்.
06 ஜனவரி 2012 (வெள்ளி) இதழ் 23
முஸ்லிம் FID 46 மில்லியன்
ஜாவித்
கூட்டத்தில் முக்கிய விடயங்கள் மீளாய்வுக்கு எடுக்கப்பட்டபோது நான் பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனயீர்ப்பை வேண்டினேன்.
அ) PSM இன் வருடாந்த பொதுக் கூட்டம் இரு வருடங்களுக்குப் பின்னரே இடம்பெறுகிறது. மீளாய்வுக்கு உட்படு கின்ற 2008/2009 மற்றும் 2009/2010 ஆகிய இக்காலப் பகுதிகளில் நிதி வழங்குனர் களிடமிருந்து 46 மில்லியன் ரூபா நிதி பெறப்பட்டுள்ளது.
வருடாந்த பொதுக் கூட்டம் இடம் பெற்ற தினத்தில் வங்கிக் கணக்கில் மீதமாக இருந்த 3 இலட்சம் ரூபா தவிர, ஏனைய முழுத் தொகையும் செலவிடப் பட்டுள்ளது. எவ்வாறான செயல்பாடு களில் இந்தப் பணம் செலவிடப்பட்டது என்பது தொடர்பான பணிப்பாளர் சபை யின் அறிக்கை எதுவும் வருடாந்த பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
நான் இக்கேள்வியைக் கேட்டபோது, 2011 பெப்ரவரியில் முடிவுறும் காலத்திற் கான பணிப்பாளர் சபையின் செயற்பாடு கள் அடங்கிய அறிக்கை முன்வைக்கப் படும் என, ஜனாப் பாயிஸ் உறுதியளித் தார். ஆனால், பத்து மாதங்களாகியும் அவ் வாறான எந்த அறிக்கையும் எனக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. ஆதலால், இக்காலகட்டத்தில் எவ்வித செயற்பாடு களும் இடம்பெறவில்லை என்ற முடி வுக்கே வரவேண்டியுள்ளது.அத்தோடுதி மில்லியன் ரூபா முறையாக செலவழிக் கப்படாமல் துஷ்பிரயோகம் செய்யப்பட் டுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.
ஆ) மீளாய்வு செய்யப்படும் இரு வரு டங்களுக்கான கணக்காய்வு அறிக்கை, இந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என்ற தகவலைத் தருகிறது. கணக்காய்வாளர் களின் அறிக்கையின் பிரகாரம், பல தனிப் பட்ட கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள் ளன. இவற்றிற்கு தனிப்பட்ட பணிப்பா ளர்களே அனுமதியும் வழங்கியுள்ளனர். ஆனால், PSM இன் விதிகளின்படி, இதற்கு பணிப்பாளர் சபையின் அனுமதி பெறப் பட வேண்டும். ஆனால், அவ்வாறான எந்த அனுமதியும் பெறப்பட்டிருக்க வில்லை.
இ) 2009/2010 காலப் பகுதிக்கான பணிப்பாளர் சபைக் கூட்டங்களுக்கு 1,168,207 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கணக்கறிக்கை கூறுகிறது. இரு மாதங்க ளுக்கு ஒரு முறை பணிப்பாளர் சபைக் கூட்டம் இடம்பெற்றது என எடுத்துக் கொண்டால், ஒரு கூட்டத்திற்கு அண்ணள வாக 2 இலட்சம் ரூபா செலவிடப்பட் டுள்ளது. (ஆனால், இக்கால கட்டத்தில் எந்த செயற்பாடுகளும் இடம்பெறாத தால், கூட்டம் நடந்ததா என்பதே சந்ே
கத்திற்குரியது.)
ஈ) பெயர் தெரியாத ஆலோசகர்களுக்கு 1,853,096 ரூபா துறைசார் ஆலோசனைக் கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது. இது புதிராக உள்ளது. ஏனெனில், PSM இன் எந்த செயற்பாடுகளிலும் இந்த ஆலோச னைகள் பிரதிபலிக்கவில்லை.
சில பணிப்பாளர்கள் கடந்த காலத்தில் மேலதிக நிதியிலிருந்து, தங்களுக்குத் தாங்களே செலுத்திய முழுநேர சம்பளம் பற்றிய தரவுகளும் பதிவுகளில் உள்ளன. ஆனால், இவர்கள் வேறு இடங்களில் முழுநேர ஊழியர்களாகப் பணியாற்றினர். இவர்களுக்கு இவ்வாறான கொடுப்பனவு களை வழங்க நோர்வே நிதி வழங்குனர்
 
 
 

ஸுபின் பகிரங்கக் கடிதம்
கள் மறுப்புத் தெரிவித்திருந்தனர். இவர் கள் தங்களுக்குத் தாங்களே கொடுப்பனவு களை வழங்கியது போன்ற முறைகேடு கள் மூலம் யார் இந்த ஆலோசகர்கள் என் பதை இலகுவில் புரிந்துகொள்ளலாம்.
PSM இன் யாப்பின் பிரகாரம், இந்த எல்லா பணிப்பாளர்களும் முஸ்லிம் காங் கிரஸ், நுஆ ஆகிய கட்சிகளின் தலைவர் களால் நியமிக்கப்பட்டவர்களே. இந்த முறைகேடுகளை போதிய தரவுகளுடனும் ஆதாரங்களுடனும் முஸ்லிம் காங்கிரஸ், நுஆர தலைவர்களுக்கு பல கடிதங்கள் மூலம் நான் ஏற்கனவே தெரியப்படுத்தி யிருந்தேன்.
எடுக்காமல் இருந்துவிட்டனர். இந்த முறைகேடாளர்கள் தமது வழிகளில் காரி யங்களைத் தொடர்வதற்கு இது ஊக்க மளித்தது. இந்த ஆலோசகர்கள் யார் என் றும், அவர்கள் இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு என்ன செய்தார்கள் என்றும் அடையாளம் காண்பது, பணிப் பாளர் சபையின் பொறுப்பே ஆகும். இந்தக் கட்டத்தில் கூட சபை இதனை செய்யவே. வேண்டும்.
3. 2011 ஜூலை 5 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தின் பின்னர், உங்களோடு சாதாரண மாக உரையாடியபோது, PSM இல் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு அறவே தெரியாது என்பதை நான் உணர்ந்து
கொண்டேன்.
2011 ஜூலை 5 ஆம் திகதியிடப்பட்ட எனது கடிதத்திற்கு PSM இன் உப தவி சாளரான ஜனாபா ஃபாரா ஹனீபா பதில ளித்திருந்தமை இதை எனக்கு மேலும் உறுதிப்படுத்தியது. ஃபாரா ஹனீபா கூட எனது கேள்விகளுக்கு பதிலளிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. PSMஐ நீங்கள் பொறுப்பெடுக்கவுள்ளதால், கடந்த காலத் தில் அங்கு என்ன நடைபெற்றது என்று ஆராய்வது உங்களுக்கு மிகவும் பயன் மிக்கது.
அ) பொதுவாக இனப்பிரச்சினை என சித்தரிக்கப்படும் விடயத்திற்கு தீர்வு காணப்படும்போது, முஸ்லிம் சமூகத்தின் ஒருமித்த பொது நிலைப்பாட்டை அடை வதே PSM இன் நோக்கமாகும். எல்லா அரசியல் பங்காளர்களையும் உள்வாங்கி, இணைத்து செயற்படுவதற்கே PSM உருவாக்கப்பட்டது.
ஆனால், PSM இலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள், அதனுள் ஏனைய அரசியல் பங்காளர்களை உள்வாங்குவ தற்கு எதிராக கடுமையாக வேலை செய் தார்கள். இந்த மனோபாவத்தை ஜனாப் பாயிஸ் ஒருமுறை கூறிய கருத்து மிகத்
தெளிவாகப் பிரதிபலிக்கிறது. தாம் 70% முஸ்லிம் வாக்குகளைப் பெற்றிருப்ப தால், ஒவ்வொரு ஆளாக விடயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை’ என்று அவர் ஒருமுறை கூறினார்.
ஆ) PSM இன் பணிப்பாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று, அவர் களாக வேண்டிக் கொண்டபோது, நோர்வே அதை மறுத்து விட்டது. எனினும் நிதி வழங்குனர்களுக்குத் தெரியாமல் பணிப் பாளர்கள் தமக்குத் தாமே கொடுப்பனவு களைச் செய்துகொண்டனர். சில பணிப் பாளர்கள் சில மில்லியன் ரூபாய்களை சுருட்டிக் கொண்டதை நான் நன்கு அறி வேன். இந்த விடயத்தை ஜனாப் றவூப் ஹக்கீம், ஜனாபா ஃபேரியல் அஷ்ரப் ஆகியோரின் கவனத்திற்கு நான் எழுத்து மூலம் கொண்டு வந்தேன். இது தொடர் பாக விசாரணை நடத்துமாறும் வேண்டியி ருந்தேன். துரதிஷ்டவசமாக அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இ) அப்போதைய செயலாளர் நாயகம் ஜனாப் எம்.ஐ.எம் மொஹிதீனின் அனு மதியைப் பெற்று நான் கணக்குகளை பரி சீலனை செய்தேன். அப்போது பல முறை யற்ற கொடுப்பனவுகளை கண்டுபிடித் தேன். நான் கணக்குகளை ஆய்வு செய் வதை அறிந்து கொண்ட ஜனாப் பாயிஸ், கணக்குகளை ஆய்வு செய்ய என்னை அனுமதிக்க வேண்டாம் என கணக்கா ளரை வேண்டிக்கொண்டார். ஆனால், அமைப்பின் யாப்பு விதிகளின் பிரகாரம் அவ்வாறு செய்வதற்கு எனக்கு அனுமதி யுள்ளது. ஜனாப் பாயிஸின் இவ்வாறான நடவடிக்கைக்கான காரணம் மிகத் தெளிவானது.
ஈ) 2006 ஜூன் 15, 2007 ஜூன் 13, 2008 ஜூன் 23 ஆகிய தினங்களில் ஜனாப்றவூப் ஹக்கீம், ஜனாபா ஃபேரியல் அஷ்ரப் ஆகி யோருக்கு இந்த விடயத்தையும் வேறு விடயங்களையும் எழுத்து மூலம் நான் தெரியப்படுத்தியிருந்தேன். அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தகவலுக்காக அந்தக் கடிதங்களின் பிரதி களை உங்களுக்கு தனியான அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கிறேன்.
உ) PSM இன் கணக்குகளில் முறை கேடுகள் இடம்பெற்றுள்ளனவா என ஆராய்வதற்கு, நோர்வே தூதரகம் விஷேட கணக்காய்வொன்றை செய்யுமாறு பணித் துள்ளது என நான் அறிகிறேன். PSM இன் செயற்பாடுகள் தொடர்பாக அவர்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களின் பின்னரே, அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள் ளனர் என நான் கருதுகிறேன்.
இதன் மொத்த விளைவு என்ன வெனில், நோர்வே PSM இற்கு வழங்கும் நிதியை இப்போது முற்றாகவே நிறுத்தி விட்டது. நோர்வேதான் இதற்கு அதி கூடிய நிதியை வழங்கியது என்பது
குறிப்பிடத்தக்கது.
ஊ) மேலே கூறப்பட்டுள்ளவற்றுள் சில விடயங்கள், ஜனாப் லதீப் பாரூக் 6TCupgujoirot "Nobody's people' (unOjdig5lb சொந்தமில்லாத மக்கள்) என்ற நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. (இதில் உள்ள PSM தொடர்பான அத்தியாயத்தைப் பார்வையிடவும்.)
4. இந்த சூழ்நிலைக்குத் தீர்வாகவும், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பணத்தை மீளப் பெறவும் நீங்கள் என்ன நட வடிக்கை எடுத்துள்ளீர்கள் என அறிய கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நான்

Page 7
O ஹனான் அஷ்ராவி
தன்னைப் பற்றியதும் உலகைப் பற்றியதுமான கருத்துகளை முதன் முதலில் உருவாக்கவும் வெளியிடவும் உதவும் முதன் மொழி மூலம் கற்றல் அமையுமா னால், கற்றல் வினைத்திறனுள்ள தாக மட்டுமன்றி வேகமானதாக வும் இருக்கும். இதற்கு மாற்ற மாக வேறொரு மொழியை தெரிவு செய்யும்போது கற்றல் தளர்ச்சி ஏற்படுவதோடு, சிந்திக்கும் ஆற்ற லையும் அது குறைக்கும்.
உண்மையில் முதன் மொழியே சிந்தனையை வளப்படுத்துகின் றது. அதன் மூலமே ஒரு குழந்தை தன்னையும் தனக்கு முன்னால் விரிந்து கிடக்கும் சூழலையும் உணர்ந்து கொள்கிறது. எனவே, முதன் மொழியை செவ்வனே பேசவும் எழுதவும் கற்பதோடு, அதனூடாக ஏனைய பாடங்களை யும் கற்பது அறிவின் எல்லையை விசாலிப்பதற்கு உதவுகின்றது.
இந்தப் பின்னணியில்தான் ஒரு குழந்தையின் சிந்தனை வளர்ச்சியில் முதன் மொழி ஒரு படைப்புப் பங்காளியாக (Cocreater) செயல்படுகின்றது என கனேடிய மொழியியலாளர் ப்ரை
கூறுகிறார். இவ்வாறு கல்வியின்
அடித்தளமாக முதல் மொழி அமைதல் வேண்டும் என்பதன் அர்த்தம் மற்ற மொழிகளை எம் பிள்ளைகள் கற்கக் கூடாது என்ப தல்ல. ஒருவர் எந்தளவுக்கு பல் வேறு மொழிகளிலும் பரிச்சயம் பெறுகின்றாரோ அந்தளவுக்கு அவரது சிந்தனையின் வீச்செல் லை விரிவடைகின்றது. அபார
sól.0öfli
மாகச் சிந்திக்கும் ஆற்றலைத் தருகின்றது. ஏனெனில், இரு மொழித் திறன் (Bilinguaism) பல் (6) DITyfólgi gp6ốT (Multi-lingualism) வித்தியாசமாக சிந்திக்கும் ஆற் றலை வளர்த்து, படைப்பாற் றலை (Creativity) வளப்படுத்துவ தாக லொம்பார்ட் எனும் மற் றொரு கனேடிய மொழியியலா ளர் தனது ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளார்.
இவ்விடத்தில் இக்கருத்தை மிகச் சரியாக விளங்குவதற்கு கமின்ஸ் என்பவரின் மொழி பற்றிய கருத்துக்களை எடுத்துக் கொள்வது பொருத்தமாக அமை யும். கமின்ஸ் உருவாக்கிய புனை G5IT6frg95uSait ulg (Threshold Hypothesis) இரு மொழித் திறன் நற்
பயனை விளை மாயின் மாண மொழித் தளம் வேண்டும். மு
வலுவான அடி மாணவர்கள் அ சிந்திக்கும் ஆற இரண்டாவது றால், முதல் பெ ஆற்றல்கள் இர கல்விக்கும் இருக்கும். இ போது கூடுகின் (Additive biling கின்றது.
இதற்குப் ட மொழியிலேே
சரியான அடித்த நிலையில், இ6
சென்ற மாதம் கிழக்குப் பல்கலைக்கழ விரிவுரையாளர் ஒருவர் இலங்கையின்
தொலைக்காட்சிகள் மட்டு மன்றி, வானொலி அலை வரிசைகளிலும் பின்னிரவு
பருவத்தினரே தொலைபேசி வாயிலாகப் பெரிதும் பங்குபற்றுகின்றனர்.
&
களில் ஒளிபரப்பாகும் சடுகுடு நிகழ்ச்சிகளிலும் கட்டிளமைப்
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இடம்பிடித்துள்ள நட்சத்திரக் கலைஞர்கள் நிகழ்ச்சி குறித்து சரியான ஒர் மதிப்பீடு இன்று அவசிய மாகின்றது. இதன் மூலம் குறிப்பிட்ட சமூகங்களுக் கும் கல்வித் துறைக்கும் ஏற்படப் போகும் பின்னடைவுகள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய பண்பாட்டைச் சிதைக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை முதலில் தொடங்கியது சிரச தொலைக்காட்சி அலைவரிசை என்ற குற்றச் டைத் தாண்டி, இன்று எல்லா ஊடகங்களும் அந்த எல்லைக்குள்ளேயே வந்து விட்டன.
தொலைக்காட்சி X---------- சைகளினால் நடத்தப்படும் நட்சத்திர
கலைஞர்கள் நிகழ்ச்சி, இளம் பாடக பாடகிகள், நாட்டியக்காரர்கள் எனும் வகைப்பாட்டைத் சிறுவர் நட்சத்திர நிகழ்ச்சிகளும் அரங்கேறி வருகின்றன. பள்ளிக்கூடச் சிறுவர்களை குரல் வளமுள்ள கலைஞர்களாக மாற்றப் போவதாக இந்த ஊடகங்கள் படாத பாடு படுகின்றன.
தொலைக்காட்சி அலைவரிசைகள் மாணவர்களை சீரழிப்பதை கண்டித்திருந்தமை பத்திரிகையொன்றில் செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவரது கண்டனத்திற்கு மேலதிகக் குறிப்புகளை வழங்கும் நோக்கில் இப்பத்தியை எழுதலாம் என எண்ணினேன்.
இலங்கையில் பள்ளிப் பருவ மாணவர்களையும் கட்டிளமைப் பருவத்தினரையும் இலக்கு வைக்காத
எந்தவொரு தொலைக்காட்சி அலைவரிசைகளும் இல்லை எனக் கூறுமளவுக்கு அவை இளைஞர்களை யும் யுவதிகளையுமே சுற்றிச் சுற்றி வருகின்றன.
மாணவர்களி
விளையாடு
த் தாண்டி
நீண்டகாலத்தில் இந்தச் எதிர்காலத்திற்கு தாம் இை அவை சிந்திப்பதற்கு வாய் நாட்டினதும் பொருளாதார இளைஞர்களது பங்கு முக் வாழ்வில் பங்களிக்க வேை இளைஞர்களை மாற்றியன நிறுவனங்களினதும் முதன் வேண்டும். அதற்குரிய தகு வளர்ப்பதே ஊடகங்களின் வேண்டும். இது இலங்கை சமூகங்களினதும் எதிர்பார் இந்த மனித வளங்க6ை முக்கிய இடத்தில் உள்ளது உள்ளிட்டு எமது இளம் த6 காவுகொள்ளும் விதத்தில் அதிகரித்துள்ளது. கலையும் வாழ்வியலுடன் ஒன்றித்தே மாற்று அபிப்பிராயம் இல் விளம்பரங்கள் மூலம் வை சூறையாட வேண்டும் என்
 
 

முதன்மொழி
ாவிக்க வேண்டு வர்களின் முதன் வலுவாக இருக்க தன் மொழியில் த்தளம் உருவாகி, தன் வழி பகுத்து ற்றல் பெற்றபின் மொழியில் கற் மாழியில் வளர்த்த ண்டாம் மொழிக்
உறுதுணையாக ப்படிச் செய்யும் ற மொழித் திறன் ;ualism) 9 (56)J T
புறம்பாக முதன் ய* மாணவர்கள் ளத்தைப் பெறாத ன்னொரு மொழி
క్కెశాస్త్రాన్స్త : ,"" : "یہ .......209.2
யைத் திணிப்பது அல்லது ஊடக மொழியாக்குவது குழந்தையின் இயல்பான சிந்தனை ஆற்றலை (Cognitive Skills) 6) i 6TD 66-stlp6v மழுங்கடித்து இரு மொழிகளி லும் அரைகுறை அறிவையே தந்து விடுகின்றது. இதனையே கமின்ஸ், கழிக்கும் மொழித் gp67 (Substractive bilingualism) அல்லது அரைமொழித் திறன்
(Semibilingualism) 6T6576p sti.
இவ்விரு மொழிகளுக்கிடை யிலும் மோதல் உருவாகி, மாண வர்களின் சிந்தனை ஆளுமையில் சிதைவை உண்டாக்குகின்றது. எனவே, முதன் மொழிக் கல்வி யோடு வேறு மொழிகளை இரண் டாம் மொழிகளாகக் கற்பது (Secondary Language) L6856 lb பொருத்தமானது. அதன் மூலம் ஒரு குழந்தையின் மொழித் திற னும் சிந்தனையும் வேகமாக வளர்ச்சியடைவதோடு, அறிவு விருத்தியும் ஏற்படுகின்றது.
பிற சமூகங்களின் பழக்க வழக் கங்கள் எண்ணங்களை அறியக் கூடியதாக இருக்கின்றது. அம் மொழியில் வெளியான ஆய்வு களை வாசித்தறிய முடிகின்றது. இங்கு முதன் மொழியில் தேர்ச்சி பெற்ற பின்பே வேற்று மொழி யைக் கற்பிப்பது உசிதமானது. அவ்வாறு கற்பிக்கப்படும் இரண் டாம் மொழி பல்வேறு வழி களில் பயன்படுகின்றது.
1. முதன் மொழிப் படிப்பி னால் ஏற்படும் சில நல்ல மொழிப் பழக்கங்கள், தெளிவான உச்ச ரிப்பு, தெளிவான எண்ணம், கருத்துக்களையும் எண்ணங்களை யும் கோவையாகவும் ஒழுங்கு படுத்தல் என்பன இரண்டாம் மொழிப் படிப்புக்கும் உதவும்.
2. வாய்மொழிப் பயிற்சிகளுக் கும் பேசுவதற்கும் உதவும்.
3. படிப்பில் விருப்பத்தை முதன் மொழியில் உண்டாக்கு வதுதான் இயல்பு. அம்மொழி யில் விருப்பம் உண்டான பின்னர் அது அயல் மொழிக்குப் பரவும்.
4. பொருளுணர்ந்து படிக்கும் பழக்கம் தாய்மொழியில் ஏற் பட்ட பின்னர் ஏனைய மொழி களில் அது இலகுவாக ஏற்படும்.
ஒவ்வொரு பிள்ளையையும் முதன் மொழியில் கற்பிப்பதே உசிதமானது என்பதை மேலே நாம் விளக்கிய மொழியியல் ஆய்வுகளிலிருந்து புரிந்துகொள்ள லாம். எனவே, பெற்றோர் தமது பிள்ளையின் முதன் மொழி எதுவோ அதிலேயே கற்பிக்க முயற்சிக்க வேண்டும். அந்தப் பிள்ளையின் பெறுபேறுகளே உயர்வானதாக இருக்கும்.
இரண்டாம் மொழியில் கற் பிக்கும்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அறிவாற்றல் வளர்வதற்கு வாய்ப்பில்லாமல் போகின்றது. சில மாணவர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்கின் றனர் என்பதற்காக அதனையே நாம் ஒரு பொதுமைப்பாடான கருத்தாக ஏற்க முடியாது.
படைக் கல்வியைப் பெற்ற பின் கலைஞனாக இருப்பதா அல்லது தொழின்மையாளராக இருப்பதா
என்பதைத் தீர்மானித்துக் கொள்வான்
ம் ஊடகங்கள்
சிறுவ
ότιφ μι மப்பதே எல்லா
களின் கல்வி
பசளித் தனத்திற்
வாழ்வோடு விளையாடிக்
கொண்டிருக்கும்
ஊடகங்களின் நட்சத்திர நிகழ்ச்சிகளை நோக்கும்
போது ஆச்சரியம்
பெற்றோரும் ஊடகங்களின் இந்த பத்தாம்
சோரம் போவதுதான் பெரும்
இளம் பாடகர்கள் எனத்
திர நிகழ்ச்சிகள் இன்று வயதா
ம நோக்காக இருக்க
భ ட்டுமல்ல, பங்காளிகளாகவும் இருக்கிறார்கள்
என்பது இன்னும் ஆச்சரியமாகவே இ
க்கிறது.

Page 8
வரலாற்றை நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பானது. குறிப்பாக அதனால், இன்றைய யுகத்திற் கான பயன்பாடுகள் என்ன என்ற கேள்வி எழக் கூடும். நாம் ஒரு தஃவா சமூகம். நமது கடந்த கால தஃவா வரலாற்றைப் புரிந்து கொள்ளாத நிலையில் நிகழ் காலத்தை வெற்றிப் பாதையில் நகர்த்துவதோ எதிர்காலத்தை கவனமாகத் திட்டமிடுவதோ சாத்திய மற்றது.
இந்த வகையில் இதன் பயன் பாடுகளை இவ்வாறு குறிப்பிட லாம்.
1. தனிமனித வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் கடந்த கால அனுபவங்கள் பெரிதும் உதவு கின்றன. தவறுகளைத் திருத்து வதிலும் கவனயீனங்களைக் களைவதிலும் அவை மிகவும் பயனுறுதி வாய்ந்தவை.
2. நிகழ்காலத்திற்குத் தேவை யான நல்லுபதேசங்களையும்
முதலில் இஸ்லாமிய தஃவா
படிப்பினைகளையும் அவை வழங்குகின்றன.
இஸ்லாமி வரலாற்றின்
ஷெய்க் முஹம்மத் அ
தொகுப்பு: ஆகிப்
களின் தஃவா அணு மளவு நமக்கு உ
3. எதிர்கால தஃவாவைத் இந்தப் త திட்டமிடுவதற்கான அடித்தள இஸ்லாமிய த மாக அது அமைகிறது. கறகள எனும
நான் தெரிவுசெய 4. மாறி வரும் சர்வதேச சூழ் நிலைகளைப் புரிந்துகொள்ளவும் இ ஸ்லாமிய
றை நான்கு பிரத
எதிர்கொள்ளவுமான ஆன்மீகப்
பலத்தை அது தருகிறது.
5. சிறுபான்மை சமூகம் என்ற
வகையில் பெரும்பான்மை நாடு
(56TIT5 -960)Lu IIT
1. ஆரம்ப கா
2. மத்திய கா
மக்கா
ஹிஜாஸ் பிரதேசத்தில், ஜித்தாவுக்கு கிழக்கே அண்ணளவாக 70 கி.மீ. தூரத்தில் இது அமைந்துள்ளது. மக்கா நகரின் உருவாக்கம் நபி இப்றாஹிம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் வர லாற்றோடு தொடர்புபடுகிறது. இப்றா ஹிம் (அலை) அவர்களை, அவரது மக னுடன் இந்தப் பள்ளத்தாக்கிக்குச் செல்லு மாறு அல்லாஹ் கட்டளை இட்டான். பின்னர், அவ்விடத்தில் மக்கா நகரம் உரு வாக்கப்பட்டதோடு, அவரது மகன் இஸ் மாயில் (அலை) அங்கேயே தங்கினார்.
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று - மக்கள் எவரும் இல்லாத, புற்பூண்டுகள் இல்லாத, நீர் வசதியற்ற, வளம் குன்றிய அப்பள்ளத்தாக்கிற்கு அவர் பயணம் செய் தார். தனது மனைவி ஹாஜரையும் குழ ந்தை இஸ்மாயிலையும் (அலை) அங்கே விட்டுவிட்டு, அவர் ஜெரூஸலத்திற்கு திரும்பிச் சென்றுவிட்டார்.
அல்லாஹ் ஹாஜர் மீதும் குழந்தை இஸ்மாயில் மீதும் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு காரணமாக, அவரது பாதத்தின் கீழி ருந்து ஸம்ஸம் ஊற்றை பீறிடச் செய்தான். தாய் தண்ணிரைத்தேடி சுற்று முற்றும் பார்த்தார். புனித கஃபாவிற்கு அருகே இருந்த ஸபா குன்றிற்கும் மர்வா மலைக் கும் இடையில் அவர் அங்கும் இங்குமாக ஓடினார்.
இதனை நினைவூட்டுமுகமாக, இஸ் லாத்தின் முக்கிய தூணான ஹஜ் கடமை யின் முக்கிய குறியீட்டு அம்சமாக இந்த (ஸஃயு) தொங்கோட்டம் அமைந்துள்ளது. குறிப்பிட்ட ஹிஜ்ரி மாதத்தில் அல்லாஹ் வை வணங்குவதற்காக புனித மக்காவுக்கு செல்வதே ஹஜ் கடமையாகும்.
இஸ்லாத்தி
ஸிறத்துர்ரஸ9ல் இஸ்லாமி
அந்தப் பள்ளத்தாக்கில் நீரைக் கண்டு பிடிப்பது என்பது மிகவும் ஆச்சரியத்திற் குரியது. அருகே வாழ்ந்து வந்த ஜுர்ஹ"ம் கோத்திரத்தினரை அது ஈர்த்தது. மஃரிப் அணை உடைந்ததன் பின்னர், யெமனை விட்டு வெளியேறிய பழைய அறபுக் கோத்திரத்தினுள் இதுவும் ஒன்று.
அருகே வீடுகளைக் கட்டிக் கொண்டு ஸம்ஸம் கிணற்றைப் பயன்படுத்த அவர் கள் ஹாஜரிடம் அனுமதி கேட்டனர். குழந்தையோடு தனிமையாக இருந்த அவர் அதற்கு அனுமதியளித்தார். ஸம் ஸம் கிணற்றைச் சூழ வீடுகள் எழுந்தன. மக்கா நகரம் எழுந்தது.
ாக்குமிக்க றிஞர்கள்
ষ্টু ஒன்இஸ்லாம் இணையத்தளம், சென்ற வருடத்தின் செல்வாக்குமிக்க அறிஞர்கள் யார் என்ற கேள்வியை வாக்கெடுப்புக்கு விட்டிருந்தது.
ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், வயோதிபர் என பலதரப்பட்டே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைல் கற்கள்
ம்மத் ராஷித்
அனாம்
றுபவங்கள் பெரு தவுகின்றன.
னணியிலேயே வாவின் மைல் இத்தலைப்பை துள்ளேன்.
தஃவா வரலாற் ான கால கட்டங்
ளப்படுத்தலாம்.
லம்
3. நவீன காலம்
4. இமாம் ஹஸனுல் பன்னா முதல் இன்று வரை
நபி (ஸல்) அவர்களது தஃவா தனி ஆய்வுக்குரியது. ஸிறாவின் ஒளியில் விளங்க வேண்டியது. அவர்களது தஃவாவின் சாத னையே இன்றைய இஸ்லாமிய சமூகம். நபிகளாரைத் தொடர்ந்து வந்த நாற்பெரும் கலீபாக்கள் இப் பணியை தமது அடிப்படைக் கட மையாக முன்னெடுத்து வந்தனர். பின் வந்த ஆட்சியாளர்களில் தஃவாவை தனது அடிநாதமாக எடுத்துக் கொண்டவர் 2ஆம் உமர் என அழைக்கப்படும் கலீபா உமர் இப்னு அப்துல் அஸிஸ் (றஹ்) என்று கூறலாம். அவர் மக்
களை ஆன்மீகத்தில் பயிற்றுவிப் பதிலும் நன்மையை ஏவி தீமை யைத் தடுப்பதிலும் ஓர் முன்னுதா ரண ஆட்சியாளராகத் திகழ்ந்தார்.
ஆன்மீக இயக்கத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் இமாம் ஹஸனுல் பஸரி (றஹ்) அவர் கள், உமர் இப்னு அப்துல் அஸி ஸ"க்கு பக்க பலமாக இருந்தார் கள். தொடர்ந்து இமாம் ஸுப் யான் அத்தவ்ரி, இமாம் ஸுஹ்ரி ஆகியோரும் மிகப் பெரும் சட்ட அறிஞர்களான இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ஆகியோரும் இஸ்லாமிய தஃவாவில் முழு மூச்சாக இயங்கியவர்கள்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன் பல் இஸ்லாமிய அகீதாவுக்கு கலங்கம் கற்பிக்கப்பட்ட ஒரு காலத்தில் அதற்கெதிராகப் போராடியவர். இமாம் அபூ ஹனீபா (றஹ்) அவர்களும் சட்ட ஆய்வுகளுக்கு வெளியே தஃ வாவை இலக்காகக் கொண்டி ருந்தார்.
லம்
lன் எழுச்சி
ul வரலாற்றுத் தொடர் -02
ஹாஜரும் அவரது மகன் இஸ்மாயி லும் ஜுர்ஹ"ம் கிளையினருடன் வாழ்ந்து வந்தனர். இஸ்மாயில் (அலை) வளர்ந்த பின் அவர்களுள் ஒரு பெண்ணைத் திரு மணம் செய்தார். அவர்களுக்குக் குழந்தை கள் பிறந்தன. அறபு சமூகத்தினது முன் னுரித்தாளிகளாக அவர்கள் மாறினர்.
படிப்படியாக மக்கா விரிவடையத் தொடங்கியது. அதிகமான வீடுகளும், வசதிகளும் அங்கு உருவாக்கப்பட்டன. இப்றாஹிம் (அலை) அவர்கள் இஸ்மா யில் (அலை) அவர்களை சந்திக்க வந்த ஒரு சந்தர்ப்பத்தில், புனித கஃபாவைக் கட்டுமாறு அல்லாஹ் கட்டளை இட்
டான். இதன் பின்னர் மக்கா பிரபல்யமான ஒரு நகரமாக மாறியது. அதன் பின்னர் மக்கா புனித நகராக மாறியது.
15 மீற்றர் உயரமான சதுரமுகி வடி விலான கஃபா இப்றாஹிம் (அலை) அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது. அதன் வடக்கு, தெற்கு சுவர்களுக்கிடையில் 10 மீற்றர் அகலமும், கிழக்கு மேற்கு சுவர் களுக்கிடையில் 12 மீற்றர் நீளமும் காணப் படுகிறது. அதன் கதவு கிழக்குப் பக்கச் சுவரில் அமைந்துள்ளது.
கஃபாவின் தென்கிழக்கு மூலையில் 'ஹஜருல் அஸ்வத்’ எனும் கறுப்புக் கல் உள்ளது. குர்ஆனில் குறிப்பிட்டிருப்பதன் படி, புனித மக்கா எப்போதும் அபயம் அளிப்பதாகவும் பாதுகாப்பு அளிப்பதாக வும் இருந்து வந்துள்ளது.
ஜுர்ஹாம் கோத்திரத்தின் வெவ்வேறு கிளையினர் கஃபாவையும் யாத்திரிகர் களையும் பராமரித்து வந்தனர். அவர்கள் பலவீனம் அடையும் வரை அது தொடர்ந் தது. பின்னர் குஸாஆ கோத்திரத்தினர் இதனைத் தொடர்ந்து செய்து வந்தனர். அவர்களும் பலவீனமடைந்ததன் பின்னர், குஸை இப்னு கிலாப் தலைமையிலான குறைஷிக் கோத்திரத்தினர் இப்பணியைப் பொறுப்பெடுத்தனர். இவர் நபி முஹம் மத் (ஸல்) அவர்களது நான்காவது பாட்ட னார் ஆவார்.
குஸை, தாருன் நத்வா’ என்ற பாராளு மன்றத்தைப் போன்ற சபையொன்றை உருவாக்கினார். இதை மக்காவின் தலை வர்கள் ஒரு பொதுச் சபையாகப் பயன் படுத்தினர். மேலும், தொலைவில் உள்ள கிணறுகளிலிருந்து நீரை மக்காவிற்குக் கொண்டு வந்து விநியோகிப்பது போன்ற பொறுப்புகளையும் குஸை ஒழுங்கமைத் தாா.
குஸாஆவால் தோற்கடிக்கப்பட்ட ஜுர்ஹாம் கோத்திரத்தினர், மக்காவை விட்டு வெளியேறியபோது ஸம்ஸம் கிணற்றை மூடிவிட்டுச் சென்றனர். குஸை கஃபாவைப் பராமரிக்கும் பணியையும் பொறுப்பெடுத்தார். அதன் சாவியை வைத்திருத்தல், யாத்திரிகர்களுக்கு உணவ ளித்தல் போன்றவற்றுடன் இறுதியில் போரின் தரத்தை பேணல் போன்ற பணி களையும் அவர் செய்தார்.
தனது வாழ்நாளில் இவ்வனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்று செவ்வனே செய்தார். அவரது மரணத்திற்குப் பின்னர் அவரது பேரர்கள் தம்மிடையே பிளவு பட்டிருந்தனர்.

Page 9
20129IRT
இரண்டு சர்வதிகாரிகளைப் பதவி கவிழ்த்து மற்றொரு சர்வ திகாரியின் கொலையுடன் முடிந்த அறபுப் புரட்சி இன்னும் பல நாடுகளில் தொடர்ந்த வண்ண முள்ளன. இந்நிலையில் இந்த அறபு வசந்தம் இப்புதிய ஆண்டில் முழு அறபு நாடுகளிலும் ஜனநா யகத்தை மலரச் செய்யும் என அறபு மக்கள் கருத்து வெளியிட் டுள்ளனர்.
புரட்சி, வெற்றியளித்த நாடுக ளில் அறபு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மக்களின் எதிர்பார்ப்பை பிரதி பலிப்பதாக அவதானிகள் கூறியுள்ளனர்.
மூன்று நாடுகளில் அறபு வசந்
தம் வெற்றியளித்துள்ள நிலை
யில், யெமன், சிரியா ஆகிய நாடுகளில் தொடர்ந்தும் மக்கள் புரட்சிகள் நடைபெற்று வருகின் றமை குறிப்பிடத்தக்கது.
‘நாம்துப்பாக்கிகளுக்கெதிராகப் போராடி சுதந்திரத்தைப் பெற்
றுள்ளோம். நாம் இப்போது ஜன நாயகத்தை விரும்புகிறோம்’ என்கிறார் திரிப்போலியைச் சேர்ந்த 55 வயதான பொறியிய
லாளர் அலி தீப்
தனிமனித
யோ அரச பயங்க நாம் இதற்கு மே
அறப்லீக்கண்காணிப்புக்குழு
அறப் லீக்கின் கண்காணிப்பாளர் குழு தொடர்பில் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதாக சிரியாவின் எதிர்க்கட்சிகள் கவலை வெளி யிட்டுள்ளன.
சிரியாவில் அரசாங்க வன் முறைகள் அதிகரித்துள்ளதோடு தொடர்ந்து பொது மக்கள் கொல் லப்படுகின்றனர். இந்நிலையில் அரச படையினரின் வன்முறை களை மேற்பார்வை செய்ய அறபு லீக்கினால் அனுப்பப்பட்ட தூதுக் குழு மிகவும் அசமந்தமாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
சூடானின் இராணுவ புல னாய்வு அதிகாரி ஜெனரல் முஹம் மத் அஹ்மத் முஸ்தபா நபி இக் குழுவுக்கு தலைமை வகிக்கின் றார். அவர் சிரியா அரசாங்கம் குறித்து வெளியிடும் கருத்துக்கள் தமக்குத் திருப்தியளிக்கவில்லை என எதிர்கட்சிகள் தெரிவித்துள் 6T6. ஏனெனில் அரசாங்கம் அறப் லீக்கின் தூதுக்குழுவோடு ஒத்துழைத்துச் செயலாற்றுவதாக
சிரியாவில் செயற்பட்டுவரும்
அவர் ஊடகங்களிடம் தெரிவித் துள்ளார். ஆனால் கள நிலைமை களோ அவரது கூற்றுக்கு மாற்ற மாக உள்ளதென எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
அரச படையினர் சத்தமின்றிய துப்பாக்கிகளை (Snipper) பயன் படுத்தி வருவதாக கண்காணிப்புக்
குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர்
கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அவற்றைத் தனது கண்களால் நேரடியாகக் கண்டதாகவும் அவர் கூறியிருந்தார். ஆயினும் குழுவின் தலைவரான ஜெனரல் முஹம்மத் அதை மறுத்திருப்பது பெருத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
இதுவரை சிரியாவின் அரச படை மேற்கொண்ட தாக்குதல்க ளால் 5000 பொது மக்கள் கொல் லப்பட்டுள்ளனர். சிரியாவின் உறுப்புரிமையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ள அறப் லீக், கண்காணிப்புக் குழு ஒன்றை அங்கு அனுப்பியுள்ளமை குறிப் பிடத்தக்கது. ஆனால் இக்குழு தொடர்பாக தமக்கு நம்பிக்கை யில்லை என சிரியாவின் மக்கள்
தெரிவிக்கின்றனர்.
(söFIIID
எதியோபிய ருடன் இணைந்: படையினர் முக்கி கைப்பற்றியுள்ள படுகிறது.
இஸ்லாமிய
இயக்கப் போரா? பெற்ற கடும் ச பேர் வரை கொ அறிவிக்கப்படுகி ஆண்டுகளாக ெ யாவின் பெரும் ! இயக்கம் கட்டு தற்போதைய கடு பலத்வைனி நக கள் கைப்பற்றிய
பஞ்சம், வரி என்பவற்றுக்கு வரும் சோமாலி பத்தாண்டுகளாக அரசாங்கம் இல்ை இடைக்கால அர கும் ஷபாப் ஆ இடையில் சிவி பெற்று வருகின்
O
தென்க
தென்சூடான் லத்தில் ஏற்பட்( மோதல்களைக் ெ தில் அங்கு தென் வம் குவிக்கப்பட ஐ.நா. படையி அழைக்கப்பட்( பிராந்தியத்தில் கோத்திர வன்மு பல்லாயிரக் கன
அங்கிருந்து தப்பி
 
 
 
 
 
 

சர்வதிகாரத்தை 5ரவாதத்தையோ ல் ஏற்கப் போவ
தில்லை’ என தூனிஸிய வியா பாரி ஒருவர் கூறுகிறார்.
2012 ஆம் ஆண்டு சுதந்திர வருடம். மக்கள் நிம்மதிப் பெரு
Lokasi 35
மூச்சுடன் வாழ விரும்பும் வரு டம் என்று அவர் மேலும் தெரி வித்தார்.
எகிப்து, தூனிஸியா, லிபியா ஆகிய மூன்று நாடுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல மில்லி யன் பொது மக்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பீட்டில் 2012 ஐ ஜனநாயம் மலரும் ஆண்டாக அவர்கள் பிரகடனம் செய்துள்ளனர்.
எகிப்தில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்று வரு கின்றன. அதில் இஸ்லாமியக் கட்சிகள் வெற்றி பெற்று வரும் அதேவேளை, தூனிஸியாவின் சட்ட சபைத் தேர்தலிலும் இஸ் லாமியக் கட்சியே பெரும் பான் மையைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் 2012 மக்கள் எதிர்பார்ப்பின் ஆண்டாக மலர்ந் துள்ளதாக மில்லியன் கணக்கான மக்கள் தெரிவித்துள்ளனர்.
ாலியாவின்முக்கியநகரங்களைக்
கைப்பற்றிய
அரசபடையின து சோமாலியப் கிய நகரங்களைக் தாக தெரிவிக்கப்
அஷ் ஷபாப் ரிகளுடன் நடை மரில் சுமார் 18 ால்லப்பட்டதாக றது. கடந்த பல தற்கு சோமாலி பகுதியை ஷபாப் ப் படுத்தி வந்த ம் சமரை அடுத்து,
ரை அரசபடை புள்ளன.
ாட்சி, பட்டினி முகங்கொடுத்து யாவில் கடந்த ஸ்திரமான ஒர் ல. அதேவேளை ச படையினருக் அமைப்பிற்கும் ல் யுத்தம் நடை
[DტJ.
எதியோபிய கிறிஸ்தவ அரச படை சோமாலிய இடைக் கால அரசுக்கு ஆதரவளித்தல் எனும் போர்வையில் சோமாலியாவைக் கட்டுப்படுத்த முயல்வதாக குற் றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
எதியோபிய படையினரை தாம் வெற்றி கொண்டுள்ளதாக சோமாலியாவின் ஷபாப் அமைப்பு
LIGDL
* క్ష్మీ
கூறியுள்ளது. எந்தப் படையும்
தம்மைத் தோற்கடிக்கவில்லை என்றும் அவ்வியக்கம் தெரிவித் துள்ளது.
ஏற்கனவே சோமலிய இடைக் கால அரசுடன் ஜிபூத்தியின் 100 படையினரும் 9800 புருண்டி படையினரும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சூடானில் பெரும் கோத்திரக்கலகம்
ஜொங்லி மாநி டுள்ள கோத்திர கையாளும் விதத் சூடான் இராணு ட்டு வருகின்றது. னரும் இதற்கு டுளளனர். இப்
வெடித்துள்ள றைகளையடுத்து எக்கான மக்கள் யோடியுள்ளதாக
ஐ.நா. தெரிவிக்கின்றது.
தென்சூடான், சூடானிலிருந்து தனிநாடாகப் பிரிந்ததிலிருந்து பல்வேறு பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உட்பட்டு வருகிறது. 2012 இன் முதல் நாள் அங்கு கோத்திரக் கலகம் வெடித் துள்ளமை பலத்த அவநம்பிக்கை யை உருவாக்கியுள்ளதாக அரசி யல் பகுப்பாய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தென் சூடானின் உப ஜனாதி பதி ரீக் மாசெர் சம்பந்தப்படும் கோத்திரத் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடாத்தி வருவ தாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தென் சூடானில் அபிவிருத்தி, பாதுகாப்பு, அரசியல் ஸ்திரம் என்பன தொடர்பில் பாரிய சவால்கள் எழுந்துள்ளன.

Page 10
06 ஜனவரி 2012 (வெள்ளி) இதழ் 23
முஷாஹித்தும்த்
ஈராக்கின் துணை ஜனாதிபதி தாரிக் அல் ஹாஷிமிக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கப்பட் டதை அடுத்து அந்நாட்டின் ஷரீஆ~சுன்னி முரண்பாடு கூர்மை யடையும் ஆபத்து ஏற்பட்டுள் ளது. தாரிக் அல் ஹாஷிமி சுன்னி முஸ்லிம்களைப் பிரதிநிதித்து வம் செய்யும் துணை ஜனாதிபதி யாக விளங்குகின்றார்.
ஈராக்கில் பயங்கரவாதக் குழுக் களோடு அவருக்குத் தொடர் பிருப்பதாக பிரதமர் நூரி மாலிக்கி யின் அரசாங்கம் அவரைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப் பித்துள்ளது. அமெரிக்கப் படை வெளியேறி ஒரு சில தினங்களில் மத்திய வீஆ ஆட்சியாளர்களால் இவ்வாறு பிடியாணை விடுக்கப் பட்டிருப்பது சுன்னி முஸ்லிம் சமூகத்தினரிடையே அச்சத்தை யும் பீதியையும் ஏற்படுத்தி யுள்ளது.
தாரிக் அல் ஹாஷிமி எவ் விதப் பயங்கரவாதக் குழுக்களோ டும் சம்பந்தப்பட்டவரல்ல என் பதும் மத்திய ஆட்சிக்கு எதிராக செயல்பட்டவர் அல்ல என்பதும் ஈராக்கில் மிகவும் தெளிவான உண்மைகளாகும். இந்நிலையில், சுன்னி முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை வீஆ அரசாங்கம் மேற் கொள்ளப் போகும் தாக்குதல் களின் முதற்கட்டமே தாரிக் மீதான பிடியாணை என பக்தாத் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சுன்னிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட மூன்று மாகாணங்களுக்கு பூரண சுயாட்சி வழங்கப்பட வேண்டும்
பட்டிருந்தது. ஸ்லாஹ”த்தீன், அன்பார், தியாலா ஆகிய இம்மா காணங்களுக்கு தற்போது அரைச் சுயாட்சி வழங்கப்பட்டுள்ளது.
குர்திஷ்களை பெரும்பான்மை யாகக் கொண்டுள்ள வட ஈராக் குர்திஷ்தான் என்ற பெயரில் முழு அளவிலான சுயாட்சி பெற்றுள் ளது. இந்நிலையில், மத்திய வீஆ அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஓரங்கட்டப்பட்டு வரும் சுன்னி முஸ்லிம்கள் இம்மூன்று மாகா ணங்களுக்கும் முழுமையான சுயாட்சி கோருவதில் கவனத்தில் கொள்ள வேண்டிய அரசியல் நியாயங்கள் உள்ளன.
அமெரிக்கப் படையினர் வெளி யேறிய கடைசித் தருணத்தில், பிரதமர் நூரி மாலிகி ஒபாமா வுடன் நடத்திய பேச்சுவார்த்தை களின் உள்ளடக்கம் இப்போது
துணை ஜனாதிபதி தாரிக் அல் ஹாஷிமீ
தான் பகிரங்கப்ப என ஈராக்கின் அ னிகள் கருத்து ( னர். அதன் தொ அல் ஹாஷிமி யாணை ஆகும்.
இதை குறிப் ருக்கு எதிரான அ பாடாக பார்க்க மாறாக, ஈராக்கில் முஸ்லிம் சமூகத் கொள்ளப்படும் வாங்கலாகவே வேண்டும் என கலைக்கழக டே ஸான் அல் சம்ம
அமெரிக்கப் யேற்றத்திற்குப் ட சுன்னி முஸ்லிம் படுவது -குறிப்ட
லிம் தலைவர்கள்
என்ற கோரிக்கை முன்வைக்கப்
அபூ அப்துல் பத்தாஹ்
முன்பு இரண்டு ஆய்வுகளில் பலஸ் தீன விவகாரம் குறித்து மனிதாபிமான மற்றும் நலன்கள் அடிப்படையிலான நிலைப்பாடுகள் குறித்து நோக்கினோம். பலஸ்தீன விவகாரத்தை வெறும் அறபு மக்களின் பிரச்சினையாக மாத்திரம் நோக் கக் கூடிய மொழி மற்றும் இன அடிப் படையிலான ஒரு நிலைப்பாட்டையும் நாம் அடையாளப்படுத்தலாம். இந்தக் கண்ணோட்டத்தில் பலஸ்தீன விவகா ரத்தை அணுகுவதற்குப் பின்புலமாக அமைந்த காரணிகள் மற்றும் இத்தகைய நிலைப்பாட்டால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் இங்கு நோக்குவோம்.
கைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து ஐரோப்பாவில் சமூகங்களை இணைக்கும் காரணியாக இருந்த மதம், செல்வாக்கை இழக்க ஆரம்பித்தது. இன, மொழி ரீதி யான அடையாளங்களை மையப்படுத் தும் சமூகங்களும் குடும்பங்களும் ஆர் வம் காட்டத் தொடங்கின. மதச் சார்பான கொள்கைகளின் அடிப்படையில் உரு வாகி இருந்த பாரிய சமூக, அரசியல் கட்ட மைப்புகளைப் பலவீனப்படுத்த இதனை அவர்கள் ஓர் உத்தியாகக் கையாண்டனர்.
அன்றைய ஐரோப்பாவின் ஏகாதிபத் திய விஸ்தரிப்புக் கொள்கைக்கு பெரும் தடைக் கல்லாக நீண்டு பரந்த உஸ்மானிய
அறபுத் தே பலஸ்தீன
கலீபா இரண்டாம் அப்துல் ஹமீத்
கிலாபத் காணப்பட்டது. எனவே ஐரோப் பிய ஏகாதிபத்திய சக்திகளால் உஸ்மானிய சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதற்கான பாரிய சதித் திட்டங்கள் திரைமறைவிலும் வெளிப் படையாகவும் மேற்கொள்ளப்பட்டன.
இஸ்லாத்தின் நிழலில் ஒன்றுபட்டி ருந்த முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்து வதற்காக மொழி, வரலாறு மற்றும் கூட்டு நலன்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட தேசிய இனவாத சிந்தனைகள் அவர்களுக்கு மத்தியில் கிளப்பப்பட்டன. துருக்கி, பாரசீக, குர்திய, அமாஸஹா
 
 
 
 
 

வாதிகாரியின் கீழ்
டும் சுன்னி முஸ்லிம்கள்
பிரதமர் நூரி மாலிக்கி
டுத்தப்படுகிறது பிடிகள் தொடர்வது. உள்நாட் அரசியல் அவதா டில் குழுவாத வன்முறைகளைக் வெளியிட்டுள்ள கூர்மைப்படுத்தக் கூடிய ஆப ாடக்கமே தாரிக் த்தை உருவாக்கியுள்ளது. சுன்னி மீதான பிடி கள் செறிந்து வாழும் மாகாணங் களுக்கு சுயாதிக்கம் வழங்குவ
பிட்ட தனிநப தில் மத்திய அரசாங்கத்திற்கு
புரசாங்க நிலைப் *ப்பட கூடாது. ல் வாழும் சுன்னி
எவ்வித நஷ்டமும் ஏற்படப் போவதில்லை.
தியாலா மாகாண சபை உறுப்
ந்தின் மீது மேற் பினர்களில் பெரும்பாலானோர் அரசியல் பழி அம்மாகாணத்திற்கும் சுயாதிக்கம்
பார்க்கப்பட வழங்கப்பட வேண்டும் என ா பக்தாத் பல் வெளியிட்டுள்ள அறிக்கை, பராசிரியர் இஹ் கன்னி முஸ்லிம்கள் ஏற்கனவே ாரி கூறுகிறார். அரசியலில் ஓரங்கட்டப்பட்டு படை வெளி வருகின்றனர் என்பதற்கான சமிக் பின்னர் ஈராக்கில் ஞையாகப் பார்க்கப்படுகின்றது.
கள் ஓர்ங்கட்டிப்:
ாக சுன்னி முஸ் ா மீது அரச கெடு
*மத்திய அரசாங்கம் வrஆ
பெரும்பான்மை கொண்டது மட்டுமல்ல, நூரி மாலிக்கி சர்
வாதிகாரப் போக்கை கையாண்டு வருகின்றார். முன்னைய சத்தா மும் இன்றைய நூரி மாலிக்கியும் ஒரே வகையானவர்கள். நூரி மாலிக்கி, ஒரு புறம் ஈரானுக்கும் இன்னொரு புறம் அமெரிக்காவுக் கும் அடிபணிகின்றார்.
சிரியப் பிரச்சினையில் அமெ ரிக்காவை எதிர்த்து வரும் ஈரான் அதேவேளை, ஈராக் விடயத்தில் அமெரிக்காவை ஆதரித்து வரு கின்றது. சுன்னி முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைக்கு அமெ ரிக்காவும் ஈரானுமே அனுசரணை வழங்குகின்றன. 2003 இல் அமெ ரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வந்த ஈராக்கில் இதுவரை நடைபெற்று வரும் குழு மோதல் களிலும் வன்முறைகளிலும் பெரு மளவிலான சுன்னி முஸ்லிம் களே கொல்லப்பட்டுள்ளனர்.
2010 மார்ச் பொதுத் தேர்தலில் சுன்னி முஸ்லிம்களின் பெரும் கூட்டமைப்பான ஈராக்கிய கூட்டு தேர்தலில் அதிகமான ஆசனங் களைக் கைப்பற்றி வெற்றிபெற் றது. எனினும், ஈரானின் அணு சரணையோடு அனைத்து வrஆ கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி யமைத்தது. அதில் சுன்னி முஸ் லிம் பிரதிநிதிகளும் உள்வாங்கப் பட்டபோதும், தேசிய முக்கியத் துவம் வாய்ந்த தீர்மானங்கள் அனைத்தும் நூரி மாலிக்கியினால் தனித்தே எடுக்கப்பட்டு வந்தன.
எண்ணெய் வளம் கொண்ட வடக்குப் பிராந்தியம் (பக்.17)
தசியவாதமும் விவகாரமும்
மற்றும் அறபு வாத உணர்வலைகள் ஆர்ப் பரித்து உஸ்மானிய கிலாபத்தை ஆட்டங் காணச் செய்தன.
ஒவ்வொரு இனமும் தமக்கே உரிய மொழி, கலாச்சார, வரலாற்றுத் தனித்து வங்களின் அடிப்படையிலான அரசியல் கட்டமைப்புகளை உருவாக்க முனைந்தன. இதனால் இஸ்லாமிய கிலாபத்தின் கட்டுப் பாட்டிலிருந்து இந்த சமூகங்கள் படிப் படியாக விலகிச் செல்ல ஆரம்பித்தன.
இந்த இனவாத அலைகளுக்கு மத்தி யில் அறபுவாதம்தான் மிகவும் உக்கிரம மாக, கிளர்ந்தெழுந்தது. இதற்குப் பல கார ணிகள் உண்டு. இருப்பினும் அறபுவாதத் தைக் கிளப்பி, அதனை வளர்ப்பதற்குப் பங்களிப்புச் செய்தவர்கள் யூதர்களும் கிறிஸ்தவர்களும்தான் என்பது பலரும் அறியாத பட்டவர்த்தனமான உண்மை யாகும்.
யூத, சியோனிஸ தலைவர்களான
தியேடர் ஹேர்ஸல் 1896, 1902 ஆகிய ஆண்டுகளில் உஸ்மானிய கலீபாவான 2
ஆம் அப்துல் ஹமீத்(றஹ்) அவர்களிடம் கவர்ச்சிகரமான ஒரு பேரம் பேசலை
முன்வைத்தான். அதில் கலீபாவுக்கு ஒரு கடற்படை அமைக்க உதவுதல், குத்ளியில் ஒரு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை உருவாக்குதல், சாம்ராஜ்யத்தின் செலவு களுக்கான பாரிய தொகைக் பணம் போன்றவற்றை வழங்குவதாகக் கூறி னான்.
"இந்த பூமியில் ஒரு சாணையும் கூட , நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்
டோம். எமது குருதி அந்த மண்ணில் தோய்ந்து ஓடாமல் அதனை யாரும் அபகரிக்க அனுமதிக்க மாட்டோம். யூதர் கள் தமது பில்லியன் கணக்கான டொலர் பணத்தை அவர்களே வைத்துக் கொள்ளட் டும். சிலபோது உஸ்மானிய சாம்ராஜ்யம் துண்டாடப்பட்டால் யூதர்கள் எந்தத் தொகையும் செலுத்தாமலேயே பலஸ் தீனை அடைந்து கொள்ளக் கூடும். அவ் வாறு பகிரப்படுமாயின், அது கூட எமது பிணங்களுக்கு மேலாகாத்தான் நிறை வேறும்’ என கலீபா 2 ஆம் அப்துல் ஹமீத் ஹேர்ஸலின் கோரிக்கையை வன்மையாக நிராகரித்து விட்டார்.
இதனால் சினமடைந்த யூதர்கள் கலீ பாவைப் பதவி நீக்கம் செய்ய சதித் திட் டம் தீட்டினர். மாசோனிய இயக்கமும் உதவிக்கு அழைக்கப்பட்டது. இதன்படி 1909 இல் கலீபாவைப் பதவி விலகச் செய்தனர். அடுத்து உஸ்மானிய கிலாபத் தின் கட்டமைப்பைச் சிதைப்பதன் மூலம் பலஸ்தீனை அடைய முடியும் என யூதர் கள் எண்ணினர்.
துருக்கியர் தங்களது ஆட்சியை கிலாபத்தாகவும் தமது சாம்ராஜ்யத்தை தாருல் இஸ்லாமாகவும், தனது கலீபாவை
ஷெய்குல் இஸ்லாமாகவும் கருதும் இஸ் லாமிய அடிப்படைகளையே கொண்டி ருந்தனர். இந்நிலையிலிருந்து இவர்களை அகற்றி, இனத் தேசியவாதத்தின் அடிப் படையிலான துருக்கி அரசை உருவாக்கு வதில் 1924 இல் யூதர்கள் வெற்றி கண்ட னர். இதற்கென இளம் துருக்கியர் இயக் கம் ஸ்தாபிக்கப்பட்டது. அது இனவாதத் தைக் கிளறி, துருக்கியில் பிளவுகளை ஏற்படுத்தின. இளம் துருக்கி இயக்கத்தில் மாசோனிய யூதர்கள் மறைந்திருந்து செயற்பட்டனர்.
(தொடரும்)

Page 11
றவூப் லெய்ன்
சமீபத்திய அறபுப் புரட்சி களின்போது மிகவும் பிரபலம் பெற்ற அறப் லீக் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றைக் கொண் டது. ஒரு புறம் அதன் சாதனை கள் குறித்து சிலாகிக்கப்படுகின்ற போது இன்னொரு புறம் அதற் கெதிரான தீவிர விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அரை நூற்றாண்டில் அறப் லீக் அடைந்த சாதனைகள் மற்றும் பின்னடைவுகள் குறித்து ஒரு நேர்மையான மதிப்பீடு அவசிய மாகியுள்ள சூழ்நிலையில், இப் பத்தி அது குறித்து விளக்க முயல் கின்றது.
1945 மார்ச் 25 இல் ஆறு நாடு களுடன் தொடங்கிய இக்கூட்ட மைப்பில் தற்போது 22 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அத்தோடு நான்கு பார்வையாளர் நாடுகளும் உள்ளன. அங்கத்துவ நாடுகளி டையே கூட்டுறவையும் ஒத்து ழைப்பையும் மேம்படுத்துவதன் மூலம் பல தரப்புப் பொருளாதார அரசியல் நலன்களை எட்டுவதே இவ்வமைப்பின் பிரதான குறிக் கோளாகும். இதற்கென கிளை நிறுவனங்களும் செயல்படுகின் றன.
அறபு லீக் கல்வி, கலாசார, விஞ்ஞான அமையம் (Alesco), அறபுப் பொருளாதார ஒன்றியம் (CAEU) என்பன இக்குறிக்கோளை அடைவதற்கென செயல்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் எகிப்து, ஈரான், ஜோர்தான், சவூதி அறேபியா, சிரியா, ஆகிய நாடுகள் இவ்வமைப்பில் அங்கத்துவம் பெற்றிருந்தன.
யெமன்
தற்போது ஆசியாவிலும் ஆபி ரிக்காவிலுமுள்ள அறபைத் தாய் மொழியாகக் கொண்ட அனை த்து முஸ்லிம் நாடுகளையும் இவ் வமைப்பு உள்வாங்கியிருக்கின் றது. 20ஆம் நூற்றாண்டின் இறுதி அரைப் பகுதியிலேயே அங்கத் துவ நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
அறபு லீக் பல்வேறு நோக்கங் களோடு செயல்பட்டு வருகின் றது. அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம் போன்ற நான்கு பிரதான தளங்களில் செயல் பட்டு வரும் அறப் லீக், பின்வ ரும் வேலைத் திட்டங்களிலும் கவனம் குவித்து வருகின்றது.
1. அறபு நாடுகளிலுள்ள பாடசா லைகளின் கலைத் திட்டத்தை மேம்படுத்தல்.
2. சிறுவர் நலன்களைப் பாது
காத்தல்.
3. இளைஞர்கள் மற்றும் விளை யாட்டுத்துறையை முன்னேற் றல்.
4. அறபுக் கலாச்சாரப் பாரம்பரி
யத்தை வளர்த்தல். 5. அறபு இலக்கியத்தை மேம்
படுத்தல். 6. ஆய்வுகளை முன்னெடுத்தல். 7. தொழில்நுட்ப வசதிகளைப்
பகிர்தல்.
அறபு லீக் சமகால இஸ்லா மிய உலகிலுள்ள மிக முக்கிய மானசர்வதேச நிறுவமாகத் திகழ் கின்றது. ஏனெனில், அறபு லீக் கில் அங்கத்துவம் வகிக்கும் நாடு களின் பொருளாதார வளமும் மக்கள் தொகையும் மிகவும் முக்கியமானவை. 13,000,000 சதுர
வம் வகிக்கும் நாடுகள் கொண் டுள்ளன. புவியியல் ரீதியில் ஆசி யாவை மட்டுமன்றி, ஆபிரிக்கா வையும் உள்ளடக்கியுள்ளது. பாலைவனங்கள் உள்ளிட்டு, மிகப் பரந்தளவிலான பசுமை யான நிலங்களை, உலகின் மிக நீளமான நதிகளை, உயர் மலைத் தொடர்களை, அடர்ந்த காடு களை உள்ளடக்கிய பரந்துபட்ட
:2............" ......................ވެ."::8: ހުރިމީޑިޑާ-: கி.மீ. பரப்பை இதில் அங்கத்து
பின்ன6
புவியியல் அதன் மிகப் பெரும் பலமாக உள்ளது. நைல் நதி, உயர் அட்லஸ் மலைத் தொடர் என்பவை அறப் லீக் அங்கத்துவ
நாடுகளை ஊடறுக்கின்றன.
அறப் லீக்கின் கடந்த கால கல்வி, கலாச்சார வேலைத் திட் டங்கள் பாரியளவு வளர்ச்சி கண்டுள்ளன. மிகப் பெரும் எண் ணெய் வளம் கொண்ட நாடு களும் இதில் உள்ளடங்கியிருப்ப தால், எண்ணெய் வளத்தின் பலா பலன்களை அறபு நாடுகளி டையே பகிர்வதற்கான வாய்ப் புள்ளது. மற்றும் சர்வதேச சந்தை யில் இடம்பிடித்துள்ள Orascom, Etisalat போன்ற தொலைத்தொடர்பு கைத்தொழில் நிறுவனங்கள் பாரிய வளர்ச்சி கண்டு வரு கின்றன.
இது தவிர, அறபு நாடுகளி லுள்ள இயற்கை எரிவாயுவை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதற் கான அறபு எரிவாயுக் குழாய்த் திட்டம் பூரணப்படுத்தப்பட்டுள் ளது. எகிப்து, ஈராக்கில் உள்ள
எரிவாயு ஜோர் லெபனான், துரு றுக்கு குழாய்த் ஏற்றுமதி செய்ய 2008 முதல் அமுல் எனப்படும் சுங்க டம் அறபு நாடு ளித்து வருகின்ற அறபு நாட்டு உ வீதமானவற்றுக் நீக்கப்பட்டுள்ள
இன்னொரு மக்கள் தொை டுள்ள அறப் லீக் நாடுகளுக்கிை வரும் பாரிய ெ றத்தாழ்வை நீச் லீக் முழு வெற்ற என்ற விமர்சன வைக்கப்படுகின்
அறபு நாடுக் தொட்டி என அ சூடான், மிகவும் தைக் கொண்டு விவசாயத்தை ெ மாக்குவதன் மூ
 
 
 
 
 
 
 

|றப் லீக்கிடம் உள்ள
ாணெய் வளம் மற்றும் கை எரிவாயு என்பவற்றை வமைப்பு இஸ்ரேலுக்கு ன அரசியல் ஆயுதமாகக் யாள முன்வருமாயின், னேர்களுக்கு நீதியான ஒரு ப் பெற்றுக்கொடுக்கலாம்.
அறப் லீக் மீது முன்வைக்கப்படும் னங்களைத் தவிர்க்கலாம்.
தான், சிரியா, நக்கி என்பவற் திட்டம் மூலம் பப்படுகின்றன. DITS 6 (Ulb Gafta
வரி நீக்கத் திட் களுக்கு பயன து. இதன் மூலம் ற்பத்திகளில் 95 கான சுங்க வரி
5.
plb 340,000,000 நயைக் கொண் கின் அங்கத்துவ -யில் நிலவி பாருளாதார ஏற் குவதில் அறப் காணவில்லை > கறாராக முன்
ADġbl.
3ளின் உணவுத் ழைக்கப்படும் வளமான நிலத் ள்ளது. அங்கு 5ாழில்நுட்ப மய 0ம் முழு அறபு
ப் லீக்
முஸ்லிம் நாடுகளின் உணவுத் தேவைகளையும் நிறைவு செய்ய லாம். ஆனால் சூடானில் அறபு லீக்கில் அங்கத்துவம் பெறும் குவைத், சவூதி அறேபியா போன்ற நாடுகள் எதிர்பார்த்தளவு முதலீடு செய்யவில்லை.
கொமொரோஸ், ஜிபூத்தி, மொரிட்டானியா, சோமாலியா போன்ற ஆபிரிக்க அறபு முஸ் லிம் நாடுகளும் அறப் லீக்கில் அங்கத்துவம் வகித்து வருகின் றன. சவூதி அறேபியா, குவைத் என்பவற்றின் தலாவீத வருமா னம் 35,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ள நிலையில், சோமா லியாவில் 250 டொலரையேனும் பெறாத மக்கள் பட்டினியோடு போராடும் நிலை நீடிக்கின்றது.
அறப் லீக்கின் பொருளாதாரத் திட்டம் சரியான திசை வழியில் செல்கின்றதா எனும் கேள்வியை இது எழுப்பியுள்ளது. பொருளா தாரத் திட்டங்களை விட அறப் லீக்கின் அரசியல் செயல்பாடுகள் வினைத் திறனற்றவை என்ற
06 ஜனவரி 2012 (வெள்ளு).
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. 1945 இல் அறப் லீக் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இது வரை 32 உச்சிமாநாடுகள் நடத் தப்பட்டுள்ளன. அவற்றின் தீர்மா னங்கள் எந்தளவுக்கு நடைமுறை க்குக் கொண்டு வரப்பட்டன என்பது பெருத்த கேள்வியாகும்.
22 அங்கத்துவ நாடுகளில் பலஸ்தீனும் இணைத்துக் கொள் ளப்பட்டிருப்பது ஒரு முக்கிய அம்சமாகும். கொள்கை அளவில் பலஸ்தீனை ஓர் இறைமையுள்ள தேசமாக அறப் லீக் அங்கீகரித் துள்ளபோதும் பலஸ்தீன் நெருக் கடிக்கான நிரந்தரத் தீர்வைக் காண்பதில் அறப் லீக் தோல்வி கண்டுள்ளது. இவ்வமைப்பிலுள்ள சில நாடுகளின் தனிப்பட்ட விரு ப்பு வெறுப்புகளே இத்தோல்விக் கான மூல காரணம் எனலாம்.
2002 றியாதில் கூடிய அறப் லீக்கின் உச்சி மாநாட்டில் சவூதி அறேபியா முன்வைத்த தீர்வுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட் டது. இஸ்ரேலுடனான அறபு நாடுகளின் உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண் டும் எனவும், அதற்குப் பகரமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங் களிலிருந்து இஸ்ரேல் பின்வாங்க வேண்டும் எனவும் கோரப்பட் டது. பலஸ்தீன் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என வும் அதன் தலைநகராக கிழக்கு ஜெரூசலம் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
2007 இல் மீண்டும் சவூதியின் திட்டம் அறப் லீக்கில் அங்கீகரிக் கப்பட்டது. எனினும், இஸ்ரே லுடனான உறவுகளை அறபு
நாடுகள் இயல்புநிலைக்குக்
கொண்டு வந்ததே ஒழிய, சவூதி அறேபியா முன்வைத்த எந்த வொரு திட்டத்தையும் இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை.
2010 ஜூன் மாதம் முன்னாள் செயலாளர் அம்ர் மூஸா காஸா வுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இஸ்ரேல் மீதான அழுத் தங்கள் பிரயோகிக்கப்பட்டு பொருளாதாரத் தடை நீக்கிக் கொள்ளப்பட வேண்டும் என கோரியிருந்தார். ஆனால், எதுவும் நடைபெறவில்லை.
அறப் லீக்கிடம் உள்ள எண் ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயு என்பவற்றை அவ்வமை ப்பு இஸ்ரேலுக்கு எதிரான அரசியல் ஆயுதமாகக் கையாள முன்வருமாயின், பலஸ்தீனர் களுக்கு நீதியான ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கலாம். அறப் லீக் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களைத் தவிர்க்கலாம்.
ஆனால், அறப் லீக்கிலுள்ள சில நாடுகள் மறைமுகமாக இஸ் ரேலின் இருப்பை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள மையால், பலஸ்தீன் விவகாரம் குறித்து அறப் லீக் எதிர்கொள் ளும் விமர்சனங்களை ஒருபோதும் துடைத்தழிக்க முடியாத துரதிஷ் டம் தொடர்கின்றது.
சிரிய விவகாரத்தில் சில முற் போக்கான தீர்மானங்களை அறப் லீக் எடுத்துள்ளபோதும் உள்ளார் ந்த அரசியல் நெருக்கடிகளைக் கையாள்வது ஒரு பெரும் பலப் பரீட்சையை உருவாக்கியுள்ளது. அறப் லீக் அதில் வெற்றி பெற வேண்டியுள்ளது.

Page 12
gaggagee gassigg.
క్షా
மறக்க ppшп
ஞாபகப் பதிவுகள்
பதிவு - 01
டிசம்பர் 26, எல்லோருக்கும்
சுனாமியைத்தான் நினைவுபடுத்தும். எனக்கும் சுனாமியை நினைவுபடுத்தும் அதேவேளை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாகவும் இருக்கிறது. முதன் முதலில் முக்கியமான இஸ்லாமிய பத்திரிகை ஒன்றில் எனது ஆக்கம் வெளிவந்தது அன்றுதான். அந்த சந்தோஷத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
கல்லூரி நண்பர்கள் என்னை தொடர்ந்து எழுதுமாறு ஊக்கமளித்ததும் நினைவிருக்கிறது. பாடசாலை நாட்களில் ஏதாவது ஒரு பத்திரிகையில் எனது ஆக்கம் வெளிவரவேண்டும் என்பதற்காக சிறு சிறு ஆக்கங்கள் எழுதி அனுப்பிய நினைவுகள் என்றும் அழியாதவை. இவ்வாறான நினைவுகள்தான் ஒரு மனிதனது வாழ்வின் திருப்பு முனைகளாக உள்ளன.
இந்த சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவேண்டும் என்று ஏங்கித் தவிக்கும் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தை உதாசீனம் செய்யும் மனிதர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். உண்மையில் எழுத்துத் துறை நல்லதொரு பணி. சமூகம் இத்துறையில் ஈடுபடும் நிறைய மனிதர்களை வேண்டி நிற்கிறது.
பதிவு - 02
உண்மையில் இலங்கையில் இஸ்லாமிய தஃவாவை சுமப்பதில் சில பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு முக்கிய பங்கிருக்கிறது. வாராந்தம், மாதாந்தம், அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்தப் பத்திரிகைகள், சஞ்சிகை களை வெளிக்கொண்டு வருவதில் இருக்கும் கஷ்டங்களும் தடைகளும் அதில் பணிபுரிவோருக்கும் அதனுடன் சம்பந்தப்பட்டவர் களுக்கும்தான் தெரியும்.
இலங்கையில் இஸ்லாமிய தஃவாவை சுமப்பதில் நளிம் ஹாஜியார் உருவாக்கிய மனிதர் களுக்கும் முக்கிய பங்கிருக்கி றது. இலங்கையில் இஸ்லாமிய
ஊடகத்துறையை வழிநடத்து வதில் அவர்களின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.
நளீமிய்யாவின் சாதனைக்கு நளீம் ஹாஜியாரின் தூய இஹ்லாஸ்தான் காரணம் என்று அடிக்கடி நண்பர்களிடம் கூறிக்கொள்வதுண்டு. இலங்கையில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகளின் ஆசிரியர்களாக, எழுத்தாளர்களாக அவர்கள் கடமையாற்றுகின்றனர். அவர்கள் அனைவருமே நளிமிய்யாவின் ராபிதா கலமிய்யா என்ற சுவர் சஞ்சிகையில் எழுதி பழக்கப்பட்டவர்களாவர்.
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அந்த எண்ணம்தான் நளிம் ஹாஜியாரை சாதிக்க வைத்தது.
பதிவு - 03
அச்சு ஊடகமாக இருந்தாலும், இலத்திரனியல் ஊடகமாக இருந்தாலும், வழி நடத்துவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு பணி. அதை வழிநடத்திச் செல்பவர்கள் பாராட்டப்பட வேண்டியவர் கள். அதிலும் ஒரு இஸ்லாமிய பத்திரிகை, சஞ்சிகை குறிப் பிட்ட திகதியில் வெளிவரு வதை சாதனையாகவே பார்க்க வேண்டும். தினமும் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் அதன் பயணம் தொடர பிரார்த்திக்க வேண்டும்
இஸ்லாமிய சிந்தனை சஞ்சிகை நளீமிய்யாவின் கால் நூற்றாண்டுகால நீண்ட பயணம். அல்ஹஸனாத் 40 வருட சாதனைப் பயணம், உண்மை உதயமும் நீண்டகால சத்தியப் பயணம், மீள்பார்வை 15 வருடங்களைத் தாண்டிய இலட்சியப் பயணம்.
இதுபோன்று இலங்கையிலி ருந்து வெளியாகும் பத்திரிகை கள், சஞ்சிகைகள் கஷ்டங்களுட னும், நஷ்டங்களுடனுமே வெளியாகின்றன. இப்படிப் பட்ட பத்திரிகைகள் இலங்கை யில் வெளியாகின்ற விடயம் பற்றி அறியாத பல மனிதர் களும் இங்கு வாழத்தான் செய்கிறார்கள். அதேவேளை அடுத்த இதழ் எப்போது வரும்
என்று எதிர்பார்த் களும் வாழ்கிறா
பதிவு - 04
பத்திரிகைகள் களுக்கு அப்பால் ஆய்வுகள் வெளி வரவேற்கத்தக்கது இடைக்கிடையே முஸ்லிம் புத்திஜி புத்தகங்கள் வெளிவந்துள்ள கேள்விப்பட்டா சந்தோஷமடையு புத்தக நிலையங் சென்று புத்தக இ புரட்டிப் பார்க்கு சில புத்தகங்கள் வெளிவந்திருப்ப் தெரியவரும்.
புத்தக நிலை போனால் எல்லா புத்தகங்களையும் வேண்டும் போல வாசிப்பு ஒருபே அடைவதில்லை நாட்களில் நண்ப சொன்ன வார்த்ை நினைவுக்கு வரு “மனிதர்களை வ புத்தகங்களோடு இவ்வார்த்தைகள் அர்த்தங்கள் இரு
சிலபோது ஏ6 பத்திரிகை? ஏன் என்று சிலர் கை கவலை வரும், ! முன்னேறி இருக் அதிகம் வாசிக்கி என்பதற்கு அதுே ஆதாரமாகும். எ முன்னோர்கள் வ முன்னேறினார்க
இலட்சக் கண புத்தகங்களைக் ெ வாசிகசாலைகை அமைத்தார்கள். ஓர் அறிஞனின் 1 வெளியாகியதை கேள்விப்பட்டா வாங்கி வாசித்து
தற்போது நாட இழந்துவிட்டோ சமூகம் இருப்ை தவிக்கிறது. வாசி பெறும் மிகப் ெ அதை இழந்தவர் பெரும் நஷ்டவர்
பர்ஹான்
 

திருப்பவர் ர்கள்.
", சஞ்சிகை
புத்தகங்கள், வருவதும்
il.
இலங்கையின் விகளின் புதிய
2) 'ADG6) |
ல் மனம் Iம். சிலபோது தளுக்குச்
ராக்கைகளை ம்போதுதான்
பங்களுக்குப் ாப்
வாங்க மிருக்கும். தும் நஷ்டம் . கல்லூரி ான் ஒருவன்
த அடிக்கடி வதுண்டு. ாசி,
பழகு” ரில் நிறைய க்கின்றன.
ன் இந்தப்
இந்த சஞ்சிகை தக்கும்போது சமூகம் கிறது, மக்கள் றார்கள்
வே
மது
ாசிப்பினால்
ள்.
ாக்கான கொண்ட
ଗt
மன்னர்கள் கூட புத்தகம்
乐
ல் உடனே விடுவார்கள்.
ம் வாசிப்பை ம். எமது ப இழந்து சிப்பு மனிதன் பரும் செல்வம். iகள் மிகப் ாளிகள்.
மன்ஸ் (Oர்
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் என்ற பெயரில் தொடரும் அவலங்கள்
2012ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் - மாகாணக் கல்வி நிர்வாகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் மொத்தமாக 1500 ஆசிரியர் ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சு அறிக்கை சமர்ப்பித்தது.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், சமப்படுத்தல் என்ற பெயரில் அதர்மமாக ஆசிரியர் இடமாற்றத்தை மேற்கொண்டது.
கல்முனை கல்வி மட்டத்தின் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை ஆகிய மூன்று வலயங்களையும் சேர்ந்த நூற்றுக்கு மேற் பட்ட முஸ்லிம் ஆசிரிய, ஆசிரியைகளை ஒட்டுமொத்தமாக (50-150 கி.மீ) வரையான தூரங்களுக்கு அள்ளி வீசியுள்ளனர்.
இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம் பெண் ஆசிரியைகளை ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்த பெருமையை' கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அரங்கேற்றியுள்ளது.
ஆசிரியர் சங்கம் எதனையும் ஆலோசிக்காமல், தான்தோன்றித்தன மாகச் செய்த இந்த ஆசிரியர் இடமாற்றமானது முஸ்லிம் சமுதாயத் துக்குச் செய்த துரோகமாகும்.
இடமாற்றம் பெற்ற அனைவரும் குடும்பப் பெண்களாவர். கணவன் பொத்துவிலுக்கும் மனைவி புல்மோட்டைக்கும் இட மாற்றம் பெற, பிள்ளைகள் நடுத்தெருவில் அநாதையாய் நிற்க தங்கி வாழும் பெற்றோர்கள் தங்களைப் பராமரிக்க யாருமற்ற நிலையில் பரிதாபமாய் நிற்கின்றனர்.
இந்த ஆற்றலும் அனுபவமும் கற்பிக்கும் திறனும் வாய்ந்த ஆசிரியச் செல்வங்கள் ஆங்காங்கே அள்ளி வீசப்படுவதால், எம் சமூகமே கல்வியில் பின்தங்க வேண்டிய நிலையேற்படும். இந்த பேராபத்திலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசியல்வாதி களோ வேடிக்கை பார்க்கின்றனர்.
கல்முனை கல்வி மாவட்டத்தில் 10 மாகாண சபை உறுப்பினர்கள், 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் என ஆளுந் தரப்பினரும் எதிர்த் தரப்பினரும் இரண்டறக் கலந்து காணப்படுகின்றனர்.
இவர்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் இத்தகைய அநீதியான இடமாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
குடும்பப் பெண்கள் மீது இழைக்கப்பட்டுள்ள அநியாயத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு, எம் சமூகத்தின் ஊடகத் துறையையும் சார்ந்ததாகும்.
சமூகத்துக்கு என்று ஆணித்தரமாக குரல் கொடுக்கும் மீள்பார்வை பத்திரிகை மூலம், மேற்படி இடமாற்றப் பிரச்சினைக்கு ஒரு சுமுக மான தீர்வைப் பெற்றுத் தரும்படி பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக!
-ஏ.எம். பாஹிர் - நிந்தவூர்-0.
பலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யா, ஹமாஸ் ஆட்சி யைக் கைப்பற்றியதன் பின்னர் முதல் முறையாக எகிப்து, சூடான், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளுக்கு விஜயம் செய்து வருகிறார். துருக்கியில் பிரதமர் அர்தூகானை அவர் சந்தித்தபோது மகிழ்ச்சி யைப் பரிமாறிக் கொள்ளும் காட்சி.

Page 13
றிப்கான் ஆதம்
நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். இக்கட மையைக் கொண்டிருப்பதால் தான் முஸ்லிம் சமூகம் சிறந்த சமூகமாகக் கருதப் படுகிறது.
நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் அழைப்புப் பணியின் இறுதி இலக்கு, இஸ்லாம் இந்த உலகத்தில் ஆளும் சக்தியாக மாற வேண்டும் என்பதேயாகும். உல கத்தின் வல்லரசாக இஸ்லாம் மாறுவதோடு உலக மக்கள் அனை வருக்குமான தலைமைத்துவத் தை வழங்க வேண்டுமென்பதும் இதன் நோக்கமாகும்.
எனவே இந்த இறுதி இலக்கை அடைந்து கொள்வதற்கு முஸ்லிம் களிடம் குறிப்பாக அழைப்புப் பணியாளர்களிடம் முக்கியமான பல பண்புகள் அணிகலனாக காணப்பட வேண்டும். அல்லாஹ் வின் மீதான பூரண நம்பிக்கை யோடு, இறுதி வெற்றி இஸ்லாத் துக்கே என்ற பூரண உறுதியுட னும் எதிர்பார்ப்புடனும் களத்தில் செயற்படுவது ஒவ்வொரு முஸ் லிமின் மீதும் கட மையாகும்.
இந்த வெற்றியை அடைந்து கொள்வதற்கும் அவ்வெற்றியை தொடர்ந்தேர்ச்சியாக தக்கவைத் துக் கொள்வதற்கும் மிக அடிப் படையாக இருக்க வேண்டிய நான்கு பண்புகளை ஸ9றதுல் பத்ஹின் இறுதி வசனம் அடை யாளப்படுத்தியிருக்கிறது.
ஹ"தைபியா உடன்படிக்கை யைத் தொடர்ந்து இறங்கிய இந்த ஸ9றா இஸ்லாத்திற்கு கிடைக் கப் பெற்ற பல வெற்றிகளைக் குறித்துக் காட்டுகிறது.
வரலாற்றில் இஸ்லாம் பெரும் சக்தியாக மாறுவதற்கு துணைபு ரிந்த மக்கா வெற்றியைப் பற்றி இந்த ஸ9றா குறிப்பிட்டு பின் னர் இஸ்லாம் இவ்வுலகில் பெரும் சக்தியாக மாற வேண் டும் என்பதற்காகவே தூதரை சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பினோம் என்று கூறுகிறது. இறுதியாக கிடைக்கப் பெற்ற அனைத்து வெற்றிகளுக்குமான நான்கு காரணங்களைக் குறிப்பி டுகிறது. இந்நான்கு காரணிக ளும் அடையப் பெற வேண்டிய இறுதி இலக்குக்கு துணை புரி யும் என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இந்த அடிப் படையில் குறிப்பிடப் பட்டிருக் கும் நான்கு காரணி களையும் விளங்கிக் கொள்வதோடு இந் நான்கு பண்புகளையும் எமது அடிப்படை பண்புகளாக எடுத் துக் கொண்டு நடை முறைக்கு கொண்டுவர முயற்சி செய்வோம்.
01. இஸ்லாத்தின் பரம விரோ திகளை எதிரிகளாக எடுத்துக் கொள்வதும் சமரசம் எதுவுமின்றி அவர்களோடு கடும் போக்கை கடைப்பிடிப்பதும்.
விசுவாசங் கொண்டோரே! மார்க்கத்தைச் சேர்ந்தவர்களை அன்றி ஏனையோரை உங்களின் நெருங்கிய தோழர்களாக எடுத் துக் கொள்ளாதீர்கள் (ஆல-இம் றான்-118)
இஸ்லாத்தின் எதிரிகள் எம் மோடு நெருங்கிப் பழகினாலும் அவர்களது உள்ளங்கள் எப்போ தும் காழ்ப்புணர்வு கொண்டவை
ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வந்தவ நேசிப்பவர்களாகவும் அவர்களுக்கு ெ பற்றவற்றையிட்டு காழ்ப்புணர் கொள்ளாதவர்களாகவும் தங்களுக்கு அ தேவை இருந்த போதிலும் அடுத்த தேவையை முற்படுத்துபவர்களாகவும் இருந்தர்.(ஹஷ்ர் -09) இப்பண்பின் குறைந்த படித்தரம்தான் அடுத்த சகோ பற்றி எவ்விதக் காழ்ப்புணர்வோ, வெ கொள்ளாது திறந்த மனதுடன் இருப்ட
யாகக் காணப்படும். குறிப்பாக யூதர்களும், இணைவைப்போரும் இதில் முதன்மையானவர்களாக வும் கிறிஸ்தவர்கள் இரண்டாம் தரத்தைக் கொண்டவர்களாகவும் காணப்படுவர் என்பது அல் லாஹ்வின் சாட்கியாகும். எனவே, இவர்களை எப்போதும் எமது விரோதிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் அவர்களுக் கும் இஸ்லாத்தை எத்திவைப்பது 6TLDg5! 5L-60) D.
ளுக்கு அவசியத் போதிலும் அடு யை முற்படுத்து அவர்கள் இருந்த
இப்பண்பின் படித்தரம்தான் னைப் பற்றி எ புணர்வோ, வெ ளாது திறந்த ம தாகும். இவ்வி கொண்ட சகோ
அழைப்பு
02. முஸ்லிம்கள் தங்களுக்கி
டையில் பரஸ்பரம் அன்பு பாராட் டுதலும், சகோதரத்துவ வாஞ்சை யுடன் நடத்தலும்.
இஸ்லாத்தின் வரலாற்று ரீதி யான வெற்றிகளுக்கு மிகப் பெரும் துணை புரிந்த காரணியாக சகோ தரத்துவ உணர்வு காணப்படுகி
ADğ5I.
இதன் ஆக உயர்ந்த தரம் தனது தேவையை விட அடுத் தவரின் தேவையை முற்படுத்தும், பிறர் நலன் பேணும் தன்மை யாகும். நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்றவுடன் மக்கா முஹாஜிர்களுக்கும் மதீனா அன் ஸாரிகளுக்கும் சகோதரத்துவ பிணைப்பை ஏற்படுத்தி வைத் தார்கள். இப்பிணைப்பே அனைத் துப் போராட்ட வெற்றிகளின் பின்னணிக் காரணியாக அமைந் திருந்தது.
'ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வந்தவர்களை நேசிப்பவர்களா கவும் அவர்களுக்கு கொடுக்கப் பற்றவற்றையிட்டு காழ்ப்புணர்வு கொள்ளாதவர்களாகவும் தங்க
வெற்றிக்குரிய ந
இஸ்லாமிய அ6 ஈடுபடும் சகே அவசியமானது படும் இலக்கை வதற்கான காரண துள்ளது.
03. ஆழமான குறிப்பாக இந்த பில் தொழுகை வணக்கமும் மு
கும். ஸ9றதுல்
கின்ற இந்த மூல "அவர்களை எந் செய்தவர்களாக தவர்களாகவும் என அல்லாஹ் உண்மையில் 6 மனிதர்களே. ம போன்று அவர் மும் சிரம் பணி முடியாது. எனி இவ்வாறு கூறி காரணம் அவர்க எப்போதும் ெ பற்றியதாக இ தேவைகளை
கொள்ளவும் ! கான தீர்வைப்
 

ர்களை 5ாடுக்கப்
니
வசியத் வரின் அவர்கள்
ஆகக் தரனைப் றுப்போ தாகும்.
தேவை இருந்த த்தவரின் தேவை துபவர்களாகவும் நர்." (ஹஷ்ர் -09)
ஆகக் குறைந்த அடுத்த சகோதர ாவ்விதக் காழ்ப் 1றுப்போ கொள் னதுடன் இருப்ப ரு பண்பையும் தரத்துவ உணர்வு
ளவும் அவர்கள் எப்போதும் தொழுகையின் மூலமாக இறை வனைத் தொடர்பு கொள்வார் கள் என்பதே இதன் கருத்தாகும்.
இந்த ஆன்மீகப் பண்பே மிக அடிப்படையானது. இலக்கை எட்டிக் கொள்வதற்கான முக்கி யமான பண்பாகும். பல தசாப் தங்களாக நடைபெற்ற சிலுவை யுத்தத்தில் ஸலாஹத்தீன் அய்யூபி வெற்றி பெறுவதற்கு இந்த ஆன்
பணியின் ான்கு காரணிகள்
ழைப்பு பணியில் ாதரர்களுக்க மிக ம் எதிர்பார்க்கப் அடைந்து கொள்
ரியாகவும் அமைந்
ஆன்மீகப் பண்பு ஆன்மீகப் பண் யும் இரவு நேர தன்மை யானதா பத்ஹ் குறிப்பிடு ாறாவது பண்பில் நேரமும் ஸுஜூத் வும் ருகூஉ செய்
நீர் காண்பீர்?" கூறுகின்றான். Uஹாபாக்களும் லக்குமார்களைப் களுக்கு எந்நேர து கொண்டிருக்க னும், அல்லாஹ் யிருப்பதற்கான ளுடைய உணர்வு தாழுகையைப் ருக்கும். தமது நிறைவேற்றிக் பிரச்சினைகளுக் பெற்றுக் கொள்
மீகப் பலமே மிகப் பெரும் துணை புரிந்திருக்கின்றது என்று வரலாறு சான்று பகர்கிறது. நபி (ஸல்) அவர்களும் யுத்தங் களின்போது பெளதீக ரீதியான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு இறுதியாக இந்த ஆன்மீகப் பலத்தை வழங்கும் தொழுகையின் மூலமாகவும் இரவு வணக்கத்தின் மூலமாக வும் இறையுதவியைப் பெற்றிருக் கிறார்கள்.
04. அனைத்திலும் இறைத் திருப்தியையும் இறை அருளை யும் எதிர்பார்த்தல்.
ஒரு முஸ்லிம் தனது ஒவ்வொரு விவகாரத்திலும் இறை திருப்தி யை எதிர்பார்ப்பதும் அதற்காகச் செயற்படுவதும் அவசியமாகும் குறிப்பாக இஸ்லாத்தை ஆளும் சக்தியாக மாற்றுவதற்கு உழைப் பவர்களுடைய ஒவ்வொரு அசை வும் மிகப் பெறுமதியானது. இந்த ஒவ்வொரு அசைவையும் இறைத் திருப்தியை எதிர்பார்த்து செய்யும்போது அதற்கான கூலி யும் பெறுமியாக அமையும்.
エ -
OG ogsaa i 2012 (Gasis og 23
இறைத்திருப்தியையும் அவனது அருளையும் அவனது உதவியை யும் நாடி உழைக்கும்போது நிச்சயமாக அழைப்பாளர்களுக்கு இறையருளும், இறையுதவியும் கிடைக்கப் பெறும்.
யார் தமது பாதைக்காக உழைக் கின்றார்களோ அவர்களுக்கு வெற் றிக்கான பல வழிகளை நாம் திறந்து கொடுப்போம். யார் அல்லாஹ்வுக்கு உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்பது அல்லாஹ் வின் வாக்குறுதியாகும்.
உதாரணத்துக்காக "எவர்இறைத் திருப்தியை நாடியும், தங்களது உள்ளங்களில் இறை நம்பிக்கை யை உறுதிப்படுத் துவற்காகவும் செலவு செய்கின்றனரோ (உழைக் கின்றனரோ) அவர்களுக்கு உதார ணம் உயர்ந்த மலை மீதுள்ள ஒரு தோட்டத்தைப் போன்றது. அதற்கு மழை கிடைத்தால் அது பலனை இரட்டிப்பாகத் தரும். பெரும் மழை பெய்யாவிட்டாலும் அதற்கு ஒரு சிறு தூறலே போது மான தாகும். (பகறா - 265)
எனவே, இறுதி இலக்கை மனக் கண் முன்னிறுத்தி இந் நான்கு பண்புகளையும் அணி கலனாகக் கொண்டு இறை பாதையில் உழைக்கும்போது நிச்சயமாக வெற்றிகிட்டும்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர். அவரும் அவருடன் இருப்போரும் நிரா கரிப்பவர்கள் விடயத்தில் கண் டிப்பானவர்களாகவும், தங்களுக்கு மத்தியில் அன்புடையவர்களாக வும் இருப்பர். குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீர் காண்பீர். அல் லாஹ்வின் அருளையும் அவனு டைய திருப்பொருத்தத்தையும் அவர்கள் எந்நேரமும் விரும்பிய வர்களாக இருப்பர். அவர்களு டைய அடையாளமாக அவர்க ளுடைய முகங்களில் சிரம்பணிந்து வணங்குவதன் அடையாளமி ருக்கும். இவ்வாறே தவ்றாத்தில் அவர்களுக்கு உதாரணம் கூறப் பட்டிருக்கிறது. இன்ஜிலில் அவர் களுக்கான உதாரணம் ஒரு பயி ரை ஒத்திருத்திருக்கிறது. அப்பயிர் வளர்ந்து உறுதியாகி தடித்துக் கனமாகிறது. பின்னர் விவசா யிக்கு ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் வளர்ந்து தன்னுடைய தண்டின் மீது அது நிமிர்ந்து நிற்கிறது. இவர்களைக் கொண்டு நிராகரிப்பாளர்களை கோபமூட் டுவதற்காகவே அல்லாஹ் அவர் களை தயார் படுத்துகிறான். அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கின்ற னரோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலி யையும் வாக்களித்திருக்கிறான்.

Page 14
ஜனை
எம்.எச்.எம். நாளிர்
இன்று ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மையாக வாழும் மக் கள் பிதியோடு வாழ்கின்ற நிலை வளர்ந்து வருகின்றது. இது மணி தன் செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட சுயநல நோக்கம் கொண்ட பதப்பிரயோகமும், அரசியல் திருகுதாளமும், ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை அடக்கியாள்வதற்கான ஒரு தந் திரமுமாகும் .
பெரும்பான்மை, சிறுபான் மை என்ற வேறுபாடு மேற்கத் திய காலனித்துவவாதிகளால் திணிக்கப்பட்ட ஒர் எண்ணக் கருவாகும். குடியேற்ற நாடுகளில் தமது ஆட்சியை உறுதிப்படுத் திக் கொள்வதற்காக இவ்வாறான வேறுபாடுகளை அவர்கள் வளர்த்து விட்டார்கள். சிறுபான்மையி னரை தமது பக்கம் இணைத்துக் கொண்டு பெரும்பான்மையின ரது எழுச்சியைத் தடுத்துக் கொள் வதற்காக அவர்கள் வகுத்துக் கொண்ட வழிகளில் இதுவும் ஒன்றாகும்.
அவர்கள் ஏற்படுத்திய அரச சபைகளில் சுதேசிகளுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டி ஏற்பட்டபோது, இன ரீதியான பிரதிநிதித்துவத்தையே வழங்கி வந்தனர். இதனால் காலப் போக்கில் ஒவ்வோர் இனமும் தத்தமது பிரதிநிதித்துவத்தை அதி கரித்துக் கொள்வதற்காக முயன் றதே தவிர, தேசிய கண்ணோட் டத்தில் பொதுத் தேவைகளை அணுகவோ, கற்றறிந்து நிவர்த் திக்கவோ அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லை. இவ்வேளை இனங்களின் முரண்பட்ட கோரிக் கைகளை சாட்டாக வைத்து சிறு பான்மையினர் பாதிக்கப்படுவர் அல்லது பெரும்பான்மையினர் பாதிக்கப்படுவர் என்று கூறி தம்மை ஸ்திரப்படுத்திக் கொண் டனர். பிரித்தாளும் கொள்கை யைக் கடைபிடித்தனர்.
உண்மையில் காலனித்துவம் விரிவுபடுத்தப்பட்டபோது பல புதிய அரசுகள் தோற்றம் பெற் றன. ஆனால், ஏகாதிபத்தியம் வெளியேறியபோது இன, மத, மொழி, பெரும்பான்மைகளி டையே ஆட்சி கைமாறியது. காலனித்துவத்தின் விளைவாக ஒரு பெரும்பான்மை ஜனநாய கம் இந்நாடுகளில் நிலைகொண்
டது. விளைவாக சிறுபான்மை யினர் அரசியல் பண்பாட்டு நிலைகளில் பெரும் நெருக் கடிக்கு முகம் கொடுத்தனர் என கலாநிதி முஹம்மத் இமாரா குறிப்பிடுகிறார்.
இந்தப் பின்னணியில் சம
காலத்தில் போற்றப்பட்டு வந்த
ஜனநாயகத்திலும் பெரும்பான் மை சிறுபான்மை என்ற பிரிவு வளர்க்கப்பட்டது. அது அரச சபைகளில் கட்சி என்ற பேரில் உறுதியடைந்தது. தேசிய கட்சி களாக தோன்றியவை கூட கால ஓட்டத்தில் பதவியையோ, வேறு
தேவைகளையே இனத்துவக் கட்சி டன. இதற்கு 8 பலவீனமே காரணி னில் தேர்தல்
செய்யப்பட்ட ெ உறுப்பினர்கை கட்சி அரசாங்கக் சிறுபான்மை உறு
கொண்ட கட்சி
சிறுபான்ன சிறுபான்மை மீதான શ્રે0
வும் கொள்ளப்ட
ஜனநாயகம் அரசாங்கக் கட் என்ற பாகுபாடு தில் பெரும்ே பெற்ற கட்சி அர பெற்றுக் கொ6
பின்னர் இந்
கின்றது. அரசா திட்டங்களை ஏற்றுக் கொண்ட றுக் கொள்ளர6 அதற்கு கூடுதலா? சபையில் கிடை
பிஸ்தாமி மள்வானை
கல்வியானது நாகரிக உலகின் பிரதான முதலீடாக மாறிவரு கின்றது. அதிகார வர்க்கத்தின் பிடிக்குள்ளால் கல்வி சிறைபிடிக் கப்படும்போது மேலாதிக்க மனோநிலை தோன்றுவது இயல் பாகிவிடுகிறது. இவற்றை கேள் விக்குள்ளாக்காமல் மேற்படி கருத்தியலை தகர்க்க முடியாது. இதனால் கல்வியில் சமத்துவத் தை எதிர்பார்க்க முடியாமல் போகின்றது.
சமகால கல்வியானது சேவை நோக்கின் தேவையை இல்லாம லேயே ஆக்கிவிடத் துவங்கியுள் ளது. குறிப்பாக இலங்கையின் உயர் கல்வி மையங்களாக செயற் படும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் மாணவர் களின் செயற்பாடுகள் நிறைய விடயங்களைக் கூறுகின்றன. இலவசக் கல்வியானது மாய வித்தை எண்ணக்கருவாக கொள் ளப்படும் நிலை சில கல்வியிய லாளர்களால் முன்வைக்கப்படு கின்றன. காரணம் ஒடுக்கப்பட்ட வர்களுக்கு எதிரான கற்புலனாகாத யுத்தத்தை கல்விச் செயற்பாடுகள் நாகரிகமாய் நிகழ்த்துகின்றன. மாணவர்களின் பணத்தைக் கறப் பதற்காய் பெருக்கெடுத்துள்ள
வர்த்தக நுகர்வுச் கற்றல் செயற்பா
கல்வி நிறுவனங்கள் இதற்கு தக்க சான்று.
கல்வியை தாராளமாக வழங்க வேண்டும். பண முதலைகளால் ஆக்கிமிக்கப்பட்டுள்ள கல்விசார் செயற்பாடுகளை விடுவிக்க மீட் புக்குரிய கல்விக் கோட்பாடு அவசியமாகிறது. கல்வியானது சமூகமயப்பட்ட, நாட்டை நேசிக் கும் நற்பிரஜையை உருவாக்க வேண்டும். ஆனால், நிலமை மோசமாகவே உள்ளது. வாரி இறைக்கப்பட்ட பணத்தால் கல் வித் தகைமைகளைப் பெற்றுக் கொண்டவர்களிடையே பண்பாடு களைக் காணமுடியாதுள்ளது. கல்விச் செருக்கும் அகமன வோங்கலும் (Ego) இப்படியா னவர்களிடம் மிகைத்திருக்கிறது.
பணத்தால் கல்வி வாங்கப் படுவதால் வர்த்தக நுகர்வுக்காக மட்டும் உள்வாங்கப்படும் இழி நிலை தோன்றியுள்ளது. எழுத் தறிவு எதுவுமற்ற பாமர மக் களைவிட தொழில்நோக்கோடு கல்வியை நுகர்ந்தவர்களிடம் சமூக உணர்வு குறைவாக உள் ளதால் சமத்துவப் பிறழ்வுகள்
ஏற்பட ஏதுவா சுயநலம் மிகைத் கைங்கரியங்களு அடகு வைக்கு
அபாயகரமானது மனிதர்களை உ பணத்தை விழு உடை தரித்த மிரு கல்வியை விரை காதவிடத்து எதி உணவுக்காக அ விக்காகவும் அ வரும்.
தனி மனித உ
ஆளுமை வடிவ வியின் வகிபா இருக்கிறது. கு கல்வியானது ட தளமாகக் கொ தால் ஏற்கனவே தார, குடும்ப சு கெலும்பை முறி கற்றலில் அதீத ஈ
OfotossG 5 இருந்து தலைம6
LsTIL FIT6ð) (6)55 35 ( நிறுத்தும் மாண தில் காட்டப்ட பட்ச கவனயீர்ப்
 
 
 
 
 
 
 

ா மையப்படுத்தி களாக மாறிவிட் ஜனநாயகத்தின் ணமாகும். ஏனெ மூலம் தெரிவு பெரும்பான்மை ளக் கொண்ட கட்சியாகவும், றுப்பினர்களைக் எதிர்க்கட்சியாக
DD
படுகின்றது.
தோற்றுவித்த சி, எதிர்க்கட்சி பாராளுமன்றத் ான்மை பலம் சஅதிகாரத்தைப் ள்ள வைத்தது.
p
அதிகாரம் கட்சி ரமாக மாறிவிடு ாங்க கட்சியின் பொது மக்கள் டாலென்ன, ஏற் விட்டாலென்ன ன வாக்குப் பலம் டத்தால் அவை
சட்டமாக்கப்படும். இது ஜன நாயகம் ஏற்படுத்திக் கொடுத்த வழிமுறையாகும்.
இதனால், பெரும்பான்மை பலம் பெற்ற கட்சி தனது அதி காரத்தை மக்கள் மீது திணிக்க வும் இடம் கிடைக்கின்றது. அவ்வாறு திணிக்கப்படுவதையே கட்சியின் சர்வாதிகாரம் என வழங்குவர். இது கட்சிகளுக் கிடையிலும் சமூகங்களுக்கிடை யிலும் சமநிலை இடம்பெறு வதற்கு தடையாக அமைகிறது. “உண்மையில் ஜனநாயகம் என் பது, தகுதி வாய்ந்த ஒரு (மந்திரி சபை அல்லது கட்சியின் உயர் மட்ட) குழுவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது’ என பேராசிரியர் லஸ்கி கூட குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தில் அரசாங்க கட் சியே சட்டம் இயற்றுகிறது, நிரு வாகத்தை இயக்குகிறது. சில போது நீதி மன்ற அதிகாரங்களி லும் கைவைக்க முனைகிறது. எனவேதான் ஜனநாயகத்தை பெரும்பான்மைச் சர்வாதிகாரம் என்றும் அனுமதிக்கப்பட்ட சர் வாதிகாரம் என்றும் வழங்குவர். ஆதலால் தேர்தலில் பெரும் பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொண்டதாக பெரும்பான்மை மக்களுக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படுவதும், சிறுபான் மை உரிமைகள் ஒடுக்கிவிடப் படுவதும் மரபாக மாறிவிட்டது. இதனால்தான், சிறுபான்மை யினர் இனரீதியான கட்சிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலபோது அரசுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகி றார்கள். நாட்டுப் பிரிவினைகூட ஏற்படுகின்றன. இந்தியாவில் முஸ்லிம் லீக், இலங்கையில் தமிழ் காங்கிரஸ், காங்கிரஸ் போன்ற கட்சிகள் உருவானமை இதற்கு உதாரணங்
முஸ்லிம்
களாகும். ஆகவே, தலையை எண்ணித் தீர்மானம் எடுக்கும்
ஜனநாயகத்தின் பலவீனம் பெரும்
பான்மை, சிறுபான்மை என்ற பிரிகோட்டை விசாலப்படுத்தி விட்டது.
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் முஸ்லிம்கள் இந்துக் களோடு, தோளோடு தோள் சேர்ந்து உழைத்தார்கள். பின்னர் இந்தியா இந்துக்களுக்கே சொந் தம், முஸ்லிம்கள் இங்கு விருந் தாளிகள்தாம். அவர்கள் விருந் தாளிகள் போலவே நடக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். (குர் தோகி) இந்தியாவில் முஸ்லிம்க ளுக்கு சிறுபான்மை என்ற அள விலல்லாமல் எந்தவோர் அதிகா ரமும் இல்லை. (சர்கர்) என்ற கருத்துக்கள் மேலெழுந்தபோது முஹம்மத் அலி ஜின்னா “காங் கிரஸ் பேரளவில்தான்:தேசிய கட்சி, அவர்கள் இந்துக்கள் அல் லாதவர்களை ஆட்சியில் அமர்த்த மாட்டார்கள்’ எனக் கூறினார். (1937)
இது மும்பாயில் காங்கிரஸை வளர்த்தெடுத்த தலைவர் நரிமன் ஒரு பார்ஸி என்பதற்காகவும் பீகாரில் காங்கிரஸை கட்டியெ ழுப்பிய டொக்டர் செய்யித் முஹம்மத் ஒரு முஸ்லிம் என் பதற்காகவும் முதலமைச்சர் பதவி வழங்காமல் தடுக்கப்பட் டதன் மூலம் நிரூபிக்கப்பட்டது. அபுல் கலாம் ஆஸாத் எழுதி மறைத்து வைத்திருந்த ஆவணங் கள் இதனை வெளிப்படுத்தின. எனவேதான் பாகிஸ்தான் இயக் கத்திற்கு எங்கிருந்து ஆதரவு கிட்டியது என்பதை ஆராயும் போது, “அதிகாரம் கையில் கிடைத்தபோது காங்கிரஸ்காரர் களின் நடவடிக்கைகள் முஸ்லிம் களின் உள்ளங்களில் காங்கிரஸ் பற்றிய அவநம்பிக்கையை ஏற் படுத்தின” என சேர் சிமன்லால் ஸிடல்வாட் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார். இதனால் முஸ் லிம்கள் முஸ்லிம் லீக் பக்கம் சாய்ந்தனர். சிங்கத்தின் வாலாக இருப்பதைவிட சிற்றெரும்பின் தலையாக இருப்பது மேல் என ஜின்னா கூறினார்.
க்காக வழவமைக்கப்படும்
டுகள்
ய் அமைகிறது. ந்து லாபமீட்டும் நக்கு கல்வியை ம் போக்கு மிக து. கல்வியானது ருவாக்கத்தான். ஓங்கும் நாகரிக கங்களிடமிருந்து வாக மீட்டெடுக் ர்கால சந்ததிகள் லைவதோடு கல் 1லையவேண்டி
ருவாக்கத்திலும் மைப்பிலும் கல் கம் நிறையவே றிப்பாக உயர் ாணத்தை அடித் ாண்டு அமைவ உள்ள பொருளா மைகளால் முது த்ெதுக் கொண்ட, டுபாடு கொண்ட ல்விக் களத்தில் றைவாகின்றனர். ல்வியை இடை வர்கள் விடயத் படும் குறைந்த புக்கூட உயர் கல்
வியைத் தொடர முடியாமல் திண்டாடும் மாணவர்கள் விட யத்தில் காட்டப்படுவதாக இல்லை.
அதாவது, ஒப்பீட்டளவில் போதா
மலே உள்ளன.
சுயநலன்களைக் கடந்த, தொலைநோக்குடன் கூடிய தாராள நோக்குடன் கூடிய கல்விக் கோட் பாடுகளால்தான் சமூகம் பயன் பெறும். நிலையான அபிவிருத் திக்கு சாதகமாகவும் அமையும். இன்றேல் பொருளாதார மயப் பட்ட கல்விக் கோட்பாடும், பரீட்சை முறைகளும் பணத்திற் காக குரல்கொடுக்கும் கல்வியி யலாளர்களையே தொடர்ந்தும் உருவாக்கும். அறிவோடு சேர்ந்த ஒழுக்க விழுமியங்களும் தேசப் பற்றும்தான் நவகாலனிய கல் விக் கோட்பாட்டின் பயங்கர விளைவுகளை மிகச் சரியாக உள் வாங்கத் துணைநிற்கும்.
அறிவை சமூகமயப்பட்ட ஒன்றாக அவதானிக்கும் நோக்கும் போக்கும் நியாயமான மாற்றங் களைக் கொண்டுவரும். வறு மைக் கோட்டின் கீழால் வாடி வதங்கும் கல்வித் தாகம் கொண்ட ஏழை மாணவர்களுக்கும் வளமான எதிர்காலம் வாய்க்க வேண்டும் என்ற தூரநோக்கோடு செயற்பட்ட சி.டபிள்யூ. டபிள்யூ. கண்ணங் காராவின் அபிலாஷைகளுக்கு சாவுமனி அடிக்கப்படக் கூடாது.
கல்விக் கோட்பாட்டை தாரா
ளமாக்கி யாவருக்கும் கல்வி
என்ற கொள்கை மிகைக்க குரல் கொடுப்போம். வாசிக்கும் சமூ கத்தைத் தோற்றுவிக்க சமூக பண்பாடுகளை மதிக்கும் மனோ நிலையும் இன்றியமையாத அம் சம் என்பதை மறக்காமல் உயிர்ப் புள்ளதோர் மாற்றத்திற்காய் முனைப்புடன் செயற்படுவோம்.

Page 15
பூலோகத்தின் சொர்க்கமா இது என்று வியக்கும் அளவுக்கு இருக்கிறது இந்தப் பூங்கா A1Ain Paradise என்று அழைக்கப்படும் இந்த பூந்தோட்டங்களின் நகரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ளது. இங்கு 2,426 சாடிகளில் பூக்கன்றுகள் தொங் குகின்றன. இரண்டு தடவைகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.
தலைமை பண்பின் அடையாளம்
சூரியனை உன்னிப்பாக கவனித்துவிட்டு ஆளாளுக்கு அறிக்கை கொடுங்கள் என்றார் ஒரு பயிற்சியாளர். பெரும்பாலானவர்கள், சூரியனைப் பார்த்தால் கண்கூசுகிறதென்று ஒதுங்கி விட்டார்கள். பிறகு பயிற்சியாளரே சொன்னார்.சூரியன் ஒளிமிக்கதாய் இருக்கிறது. அதனை கிரகங்கள் சுற்றுகின்றன.
நீ ஒளி மிக்கவனாய் இருந்தால் உன்னை எல்லோரும் சுற்றிக் கொள்வார்கள். உண்மையில் கிரகங்கள் சுழல்கின்றன. ஆனால் சூரி யன் உதிக்கிறது; அஸ்தமிக்கிறது என்கிறார்கள். தான் இயங்காமல் பிறரை இயக்கி அதிலும் தன் இயக்கத்தை வெளிப்படுத்தும் சூரியனின் இயல்பே தலைமைப் பண்பின் அடையாளம் என்றார் அவர்.
ஒரு நுளம்புத்திரி100 சிகரெட்டுக்களுக்கு சமன்
缀
毅
--- 缀 ஒரே ஒரு நுளம்புத்திரி எரியும் போது வரும் புகை 100 சிகரெட் டுக்களுக்கு சமமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நுளம்புகளை ஒழிப்பதற்கு இந்த நுளம்புத்திரிப் பக்கெட்டுக்கள் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் மூலம் சுவாசக்குழாய்கள் மற்றும் நுரையீரல் போன்றன பெருமளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான பாதிப்புக்களை பொதுமக்கள் அறியாமல் உள்ளனர்.
இந்த ஆய்வை மலேசியாவைச் சேர்ந்த இதய நோய் சிறப்பு நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தகவல் ஆனது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் வேகமான மீன்
இவை தான் உலகிலேயே
வேகமான மீன்கள். இந்த மீன் கள் கடலில் 75mph வேகத்தில் நீந்தும் தன்மை கொண்டவை. குறித்த வகையான மீன்கள் வேட் டையாடுவதிலும் வல்லமை மிக்கவை.
உலகின் வேகமான மீன்களான இவற்றை ஜேர்மனியைச் சேர்ந்த 47 வயதான Reinhard Dirscher என்பவரே நுட்பமான முறையில் படம் பிடித்துள்ளார் ஏனெனில் இவ்வகை மீன்களை புகைப்படம் பிடிப்பது என்பது சிரமமானதாகும்.
Saifish என அழைக்கப்படும் இந்த மீன்கள் குழுவாக சேர்ந்து தான் எப்போதும் நீந்தும் தன்மை கொண்டன. இந்த மீன்கள் மற்றைய மீன்களை வேட்டையாடுவதை இங்கே காணலாம்.
1951ம் வரு மாலைப்பொழு நாட்டைச் சேர்ந் சாலை என்ற அ வாக இயக்குற சர்க்யூ பீவர். இ6 வதற்காக ஒரு ந சென்று கொண் போது ஆகாயத் கோடு போல வைகள் பறந்து டிருந்தன. அவ
றை சுட எணன காற்சட்டை எ துப்பாக்கியை
ஆனால், அ பறவைக்கூட்ட தெரியாத தொை விட்டதை அறி உறைந்து போ6 வேகம்! கோல்ட பறவையினம் , துதான் அவருக் பளிச்சிட்டது. ஒ லேயே மிகவும் கும் பறவையில் தான் இருக்குே ணினார். பலரிட
86).(
GD
தேடுதலுக்( பயன்படுத்தும் தேடுதலை சுவா சில மேஜிக் வ ளன. இந்த கொடுத்தால் சு சுவாரஸ்யமான மாறும்.
Letit Snow: இ! கூகுள் தேடியந்தி தேடினால் உங்க
கடந்த இதழ் கருவறையிலும் ஆக்கத்தில் கரு தைக்கு நாற்பது பின்னர் உயிர் வ
பிழையாக குறிப் உண்மையில் ஸின் அடிப்பன களின் பின்னர் 6 வேண்டும். தவ றோம். சுட்டி கர்களுக்கு நன்றி முழுமையாக கின்றோம்.
நபி (ஸல்) தாக அப்துல்லா (றழி) அவர்கள் கள்: உங்களில் தாயின் வயிற்ற
 
 
 
 
 
 
 
 
 
 

سنھبتی *"*.*ر.
লক্ষ্ম","ঙ্গ","ঙ্গুল্লাহুলস্থুল,
கின்னஸ் புத்தகம்
ப்பழத்தான் உருவானது
|டம் ஒரு நாள் pது, அயர்லாந்து த கின்னஸ் வாட் அமைப்பிற்கு நிர் ராக இருந்தவர் பர் வேட்டையாடு திக் கரையோரம் எடிருந்தார். அப் தில் ஒரு நீண்ட ஏராளமான பற
சென்று கொண் ர், உடனே அவற்
னி, குனிந்து தன்
பையில் இருந்த:
எடுத்தார்.
ப்போது அந்தப் ம் கண்ணுக்கே லவுக்குச் சென்று ந்தார். வியப்பில் னார். என்ன ஒரு -ன் பிளவர் என்ற அவை. அப்போ கு ஒரு சிந்தனை ருவேளை உலகி வேகமாகப் பறக் எம் இவையாகத் மா என்று எண்
டம் பல புத்தகங்
களிலும் விடை தேடினார்.
பலன்தான் இல்லை. இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண் டன் சென்றார். அங்கு அரசாங்கத் திற்காக புள்ளி விவரங்கள் சேக ரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட் டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர் களைச் சந்தித்தார். தனது புதிய புத்தக யோசனையை தெரிவித் தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப் பில் பிறந்ததுதான் கின்னஸ் புத் தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் வெளியிடப்பட்டது.
உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங் கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்ப னையான புத்தகம் என்ற பெரு மையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது. அன்று தொடங்கி
ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது
சாதனை புரிந்தவர்களைப் பற் றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டு தோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை.
இதற்கான காரணம் தெரிய வில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்ப லாம். இதற்கான தகுந்த ஆதா ரங்களைக் காட்டவேண்டும். அது எப்படி என பார்ப்போம். சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வை யாளர்களாக இருந்த பொறுப்பா னவர்களின் கையெழுத்துத் தொ குப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவ னத்தின் தலைவர் வழங்கும் உறுதி மொழி.
இவை அனைத்தையும் அனுப்ப வேண்டும். புதியசாதனைமுந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும். கின்னஸ் புத்தகம் பற் றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது. அது உலகிலேயே அதிகமாக விற்ப னையான புத்தகம் என்ற வரிசை யில்தான். முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
*
தள் தளத்தில் சில 墨 ஜிக் வார்த்தைகள் இ
கு அனைவரும் கூகுள் தளத்தில் ரஸ்யமாக மாற்ற ார்த்தைகள் உள் வார்த்தைகளை குள் தளம் சில வடிவங்களில்
ந்த வார்த்தையை
ரத்தில் கொடுத்து ளின் கூகுள் விண்
டோவில் பனி மழை பொழியும். கிறிஸ்மஸ் அன்பளிப்பாக இத னை உருவாக்கியுள்ளது.
Tit இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடி னால் உங்களின் கூகுள் விண் டோ ஒரு பக்கம் சாய்வாக காட்சி அளிக்கும்.
Do a Barrel Roll: gig, 6 IITig தையை கொடுத்தால் கூகுள்
༄
விண்டோ ஒரு சுற்று சுற்றிவிட்டு பழைய நிலைமைக்கு வரும்.
O
{
Hanukkah: இந்த வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினால் கூகுள் பாருக்கு கீழே நட்சத் திரத்தினால் ஆன ஒரு வரி காணப்படும்.
நன்றி: புதிய உலகம்
வறையிலும் கல்வி எனும்
ஆக்கம் தொடர்பாக.
ல்ெ இடம்பெற்ற 9 கல்வி எனும் பில் உள்ள குழந் நாட்களுக்குப் ழங்கப்படுவதாக பிடப்பட்டிருந்து. பின்வரும் ஹதீ டயில் 120 நாட் ான்றே வந்திருக்க வக்கு வருந்துகின் கோட்டிய வாச குறித்த ஹதீஸை இங்கு பிரசுரிக்
அவர்கள் கூறிய ஹ் பின் மஸ்ஊத் அறிவிக்கின்றார்
ஒருவர் தனது ல் 40 நாட்கள்
இந்திரியத் துளியாக ஒன்று திரட் டப்படுகிறார். பின்னர் அதே போன்று சதைப்பிண்டமாக இருக் கின்றார். பின்னர் அதேபோன்று 40நாட்கள் அட்டைப் போன்ற வடிவத்தில் இருக்கிறார். பின்னர் அவரிடம் ஒரு மலக்கு அனுப் பப்படுவாார். அவர் அதிலே ரூஹை ஊதுவார்.
பின்னர் நான்கு விடயங்களை கொண்டு ஏவப்படுவார். அவை, அவருடைய வாழ்வாதாரம், ஆயுட் காலம், செயல்கள், மகிழ்ச்சிகர மானவரா அல்லது துரதிஷ்ட மானவரா என்பதாகும். அவனை யன்றி வேறு இறைவன் இல்லாத அல்லாஹ் மீது ஆணையாக, உங்களில் ஒருவர் சுவனவாசிகள் செய்கின்ற நற்செயல்களை செய்
வார். எது வரையெனில் அவருக் கும் சுவனத்திற்கும் ஒரு முழ மளவு இடைவெளியே இருக் கும். ஆனால், அவருடைய கத்ர் முந்திவிடும். அவர் நரகவாசிகள் செய்யக் கூடிய செயல்களை செய்து அதனுள் நுழைந்துவிடு
6) IITIT.
உங்களில் ஒருவர் நரகவாசி கள் செய்கின்ற செயல்களை செய்வார். எதுவரையெனில் அவ ருக்கும் நரகத்திற்கும் ஒரு முழ மளவு இடைவெளியே இருக்கும். ஆனால், அவருடைய கத்ர் முந்தி விடும். அவர் சுவனவாசிகள் செய்யக்கூடிய செயல்களை செய்து அதனுள் நுழைந்துவிடுவார். (புகாரி, முஸ்லிம்)

Page 16
NAL-L
06.gada 2012 (Glasgu) gag:23
கலாநிதி முஹம்மத் அப்துல் லதீப் பன்னா
ஆரம்பமாக பலஸ்தீனிலிருக் கின்ற முஸ்லிம் குழுக்களுக்கி டையே போராட்டம் இடம் பெறுவதைத் தடுப்பது புனிதங் களைப்பாதுகாப்பதை விட மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெ னில், புனிதங்களை விட ஒரு முஸ்லிமின் உயிர் அல்லாஹ" தஆலாவிடத்திலே மிகவும் முக் கியமானதாகும். இவ்வாறான குழுப்போராட்டங்கள் கூட யூத தலையீட்டுக்கு ஒரு காரணமா கும். இதனை அல்லாஹ"தஆலா பின்வருமாறு குறிப்பிடுகிறான்:
"ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவ னுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். அவன் என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்." இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனை யையும் (அல்லாஹ்) தயார்படுத்தி வைத்திருக்கிறான்.” (4 : 93)
"(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க, நீங்கள் எந்த மனி தனையும் நியாயமான காரண மின்றிக் கொலை செய்து விடா தீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட் டால், அவருடைய வாரிசுக்கு (பழிக்கு பழிவாங்கவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்". ஆனால், கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது. நிச்சயமாக கொலை யுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்ட வராவார்." (17 : 33)
ஒரு உயிரைக்கொலை செய் வது பெரும் பாவமாகும். றஸ9ல் (ஸல்) அவர்களிடம் பெரும் பாவம் பற்றி வினவப்பட்ட வேளையில் பின்வருமாறு கூறியதாக அனஸ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "பெரும் பாவம் என்பது அல் லாஹ்வுக்கு இணைவைப்பதும், மனித உயிரை கொலை செய் வதும், பெற்றோருக்கு மாறுசெய் வதுமாகும்.’ (புஹாரி)
றஸ9ல் (ஸல்) அவர்கள் கூறிய தாக அபூஹுரைரா (றழி) அவர் கள் அறிவிக்கிறார்கள்: 'ஏழு பெரும் பாவங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்." அப்போது நபி
(ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்
வின் தூதரே! அவை யாவை” எனக் கூறுங்கள் என வினவப்பட்ட போது, "அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், அல்லாஹ் உரிமையின்றி கொல் வதைத் தடுத்த உயிர்களைக் கொலை செய்தல், அநாதையின் செல்வத்தைச் சாப்பிடுதல், வட்டி யை உண்ணுதல், போராட்டக்
இரண்டு காட்ட முடியும்:
*அல்லாஹ் ப பற்றி குறிப்பிடு அருள்பாலிக்கட் மட்டுமே குறிப்
"(இறை வை மனிதர்களுக்காக
பலஸ்தீனப்
களத்திலிருந்து புறமுதுகு காட்டி ஒடுதல், முஃமினான கற்புள்ள அப்பாவிப் பெண்கள் மீது அபாண் டம் சுமத்துதல்’ என பதிலளித் தார்கள். (புஹாரி, முஸ்லிம்)
குத்ஸ் பூமியை யூத மயமாக் குவதே யூதர்களின் திட்டம்
குத்ஸ் பூமியை யூதமயமாக் கும் யூத திட்டமே தற்போது பலஸ்தீனில் நிகழ்ந்து கொண் டிருக்கிறது. அத்துமீறுகின்ற யூதர் கள் பலஸ்தீனிலே தமது அத்து மீறல்களை கட்டவிழ்த்து விடு கின்றனர். அவர்கள் பைத்துல் முகத்தஸின் பல பகுதிகளையும் தகர்க்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த விடயத்தை நாம் பின்வ ரும் தலைப்புக்களில் நோக்க முடியும்:
01. முஸ்லிம்களிடத்தில் அக்ஸாவுக்குள்ள முக்கியத் துவம்:
முஸ்லிம்களிடத்திலே அக் ஸாவுக்கு மிகப்பெரும் முக்கியத் துவம் உள்ளது. அது முஸ்லிம்க ளின் மூன்று புனிதஸ்தலங்களில் ஒன்றாகும். மட்டுமன்றி, அது முதலாவது கிப்லா. அங்கேதான் றஸல்ை (ஸல்) அவர்களின் இஸ் ரா பயணம் இடம்பெற்றது. புனி தப்பயணங்கள் மேற்கொள்ள முடியுமான ஒரு பள்ளிவாயல்
அதுவாகும். இங்கு பின்வரும்
பற்றிய GF
முதல் வீடு நிச்ச (மக்காவில்) உள் பாலிக்கப்பட்ட தாருக்கு நேர்வழி கிறது.’ (3:96) துல் அக்ஸா ப போது அதுவும் வுள்ள பிரதேசமு கப்பட்டுள்ளது குறிப்பிடுகிறான்
"(அல்லாஹ் மானவன்”. அல ரை பைத்துல் (கஃபத்துல்ல தொலைவிலிரு முகத்தலிலுள்ள ஸாவிற்கு ஓரிர சென்றான்". (ம வின்) சூழவுள் நாம் அருள்பா நம்முடைய அத் ருக்குக் காண்பி வாறு அழைத்து நிச்சயமாக அவ யும்) செவியுறு பார்ப்போனாக pm Gör.” (17 : 01,
* மஸ்ஜிதுல் லிம்களுக்காக நீ லாவது புனித வி யே முஸ்லிம்கள் கஃபாவும் க1 எனவே, நபி(ஸ மிஃராஜ் பயண
உஸ்தாத் முஹம்மத் பதீஃ
தமிழில்: றுஸ்லி ஈஸா லெப்பை
முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் சந்தோசமாக சென்று வருகின்ற சுற்றுலாவாக இருக்க வில்லை. அதுபோல அது வாழ் வாதாரத்தை தேடிய பயணமாக வும் இருக்கவில்லை. அதன் மூலம் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அவர் முயற்சி செய்யவுமில்லை. மட்டுமன்றி, ஒரு நாட்டிலிருந்து அதனை விட சிறந்த ஒரு நாட் டுக்கான பயணமாகவும் இருக்க வில்லை. மாறாக, அவர் அனைத்து விதமாகவும் விரும்பிய தனது நாட்டை விட்டு ஹிஜ்ரத் செய் தார். அவர் நபிமார்களின், முன் னோர்களின் முதுசங்களையும், புனிதப் பள்ளி வாயலையும் கொண்டுள்ள பூமியை விட்டு
ஹிஜ்ரத்தும் ந
பயணித்தார். இதனையே அல்லாஹு தஆலா பின்வருமாறு குறிப்பிடு கிறான்:
"(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது. அது அருள் பாளிக்கபட்டதாகவும், உலக மக் கள் யாவருக்கும் நேர்வழியாக வும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதார ணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கிறது. மேலும், எவர் அதில் நுழைகிறா ரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார். இன் னும் அங்கு செல்வதற்கு சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று
ஹஜ் செய் வது ஆனால், எவரே கரித்தால் (அதன குக்குறையேற்பட ஏனெனில்) - நிச் உலகத்தார் எவ றவனாக இருக் 96,97)
நபி(ஸல்) அ தை உயர்த்த ெ மக்கா வாகும். ளை பாதுகாக்க
 
 
 
 
 

ங்களை சுட்டிக்
மஸ்ஜிதுல் ஹராம் ம் போது அது பட்டது என்று பிடுகிறான்.
ணக்கத்திற்கென) அமைக்கப்பட்ட
அக்ஸ்ாவுட்ன்மாத்திரம் சுருக்கிக் கொண்டிருக்க முடியும். ஆனால், அப்பயணத்தில் மஸ்ஜிதுல் அக் ஸாவும் தொடர்புபடுகிறது. என வே, இப்பள்ளிவாயலுக்கு ஒரு முக்கியத்துவம் இருப்ப தையே இது சுட்டிக்காட்டுகிறது. அந்த இஸ்ரா பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் நபிமார்களுக்கு இமா
போராட்டம்
பமாக பக்காவில்
rளது. அது அருள் தாகவும், அகிலத் Nயாகவும் இருக் ஆனால், மஸ்ஜி ற்றி குறிப்பிடும் , அதனைச் சூழ ம் அருள் பாலிக் என அல்லாஹ் τ:
) மிகப் பரிசுத்த வன் தன் அடியா ஹராமிலிருந்து
ாஹ்விலிருந்து
க்கும் பைத்துல் ) மஸ்ஜிதுல் அக் வில் அழைத்துச் ஸ்ஜிதுல் அக்ஸா rள பகுதிகளில் லித்துள்ளோம். தாட்சிகளை அவ ப்பதற்காக (அவ் |ச் சென்றோம்). பன் (யாவற்றை றுவோனாகவும் வும் இருக்கின் )
b ஹராம் முஸ் றுவப்பட்ட முத டாகும், அதிலே ரின் கிப்லாவான ாணப்படுகிறது. ல்) அவர்களின் த்தை மஸ்ஜிதுல்
மத் செய்ததையும் இங்கு குறிப் பிட்டு காட்ட முடியும்.
டத்தீர்ப்பு
02. மஸ்ஜிதுல் அக்ஸா பலஸ்தீனர்களுக்கு மாத்திரம் உரியதா?:
மஸ்ஜிதுல் அக்ஸா பலஸ்தீ னர்களுக்கு மாத்திரம் உரியதல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒரு விடயமாகும். நிச்சயமாக அது அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியதாகும். ஏனெனில், பள்ளி வாயல்கள் அனைத்துக்கும் உரி மையாளன் அல்லாஹ"தஆலா வாகும். அதனை நிர்வகிப்பவர் கள் முஸ்லிம்களாவர். மஸ்ஜி துல் அக்ஸாவுக்கிருக்கின்ற முக்கி யத்துவத்தின் அடிப்படையில் அது முஸ்லிம்களிடமே மீள வேண்டும்.
03. பலஸ்தீனப்போராட் டம் பர்ளு ஜனா அல்லது பர்ளு கிபாயாவா?
அதிகமான இஸ்லாமிய அறி ஞர்கள் பலஸ்தீனிலே போராடு வது பர்ளு ஐன் என குறிப்பிடு கின்றனர். கலாநிதி முஹம்மத் ஸய்யித்தன்தாவி: "போராடுவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் பர்ளு ஐனாகும்’ எனக்குறிப் பிட்டு விட்டு பலஸ்தீனுக்கு அருகாமையில் வாழுபவர்களை இஸ்ரேலிய படைகளுக்கு எதி ராகப் போராடுமாறு அழைப்பு விடுக்கின்றார். மேலும், அவர்: "யூதன் எனது வீட்டை உடைக் கின்றபோது அதனை எதிர்ப்பது எனது கடமையாகும். இவ்வாறு பலஸ்தீனர்கள் செயற்பட்டால் உலகமே அவர்கள் பின்னால் எழுந்து நிற்கும். ' எனக்கூறி விட்டு, மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பாதுகாக்க உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் அழைப்பு
விடுப்பதோடு, அது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் பர்ளு ஐன் எனவும் குறிப்பிடுகிறார்.
பைஸல் மவ்லவி: "பலஸ்தீன பூமியை ஆக்கிரமித்து, அங்கிருந்து மக்களை வெளியேற்றிய ஸியோ னிஸர்களோடு போராடுவது பர்ளு ஜன் ஆகும். அது பலஸ்தீனராக இருக்கலாம் அல்லது அதனைச் சூழவுள்ள இஸ்லாமிய நாடுக
ளைச் சேர்ந்த முஸ்லிம்களாக
இருக்கலாம் அனைவர் மீதும் இப்போராட்டம் பர்ளு ஐன் ஆகும். எனவே, இந்தப் போரா ட்டம் எகிப்து, சிரியா, ஜோர்தான், லெபனான் ஆகிய பிரதேசங்க ளில் வசிப்பவர்கள் மீது குறிப்பாக பர்ளு ஜன் ஆகும்.’’ எனக் கூறு கிறார்.
04. உள்ளகக் குழப்பங்கள்
முஸ்லிம்களுக்கு இடையே ஏற்படுகின்ற உள்ளகக்குழப்பங் கள் அவர்களின் இலக்கை விட் டும் அவர்களை தூரமாக்கி விடு கின்றன. குறிப்பாக மார்க்க குழு ரீதியான குழப்பங்கள் ஈராக்கிலே உருவெடுத்ததைக் குறிப்பிடலாம். அதேபோன்றே பலஸ்தீனர்களி டையே ஏற்படுகின்ற உள்ளக மோதல்கள் அக்ஸாவையே அழித் துவிடும் என முஸ்லிம் அறிஞர் களுக்கான சர்வதேச ஒன்றியம் குறிப்பிடுகிறது.
மேற்படி
* பலஸ்தீனர்களுக்கிடையே நடக்கின்ற குழு மோதல்கள் ஆகு மானவையல்ல. அது யூதர்களுக்கு சந்தர்ப்பத்தை திறந்து கொடுத்த தாக மாறிவிடும்.
* பலஸ்தீனப் போராட்டம் அனைத்து முஸ்லிம்கள் மீதும் பர்ளு ஐன் ஆகும். அவர்கள் முடியுமான முறையில் தமது போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
* முடியுமான முறையில் போராடுவதென்பது முஸ்லிமுக்கு முஸ்லிம் வேறுபடக்கூடியதாகும். பலஸ்தீனுக்காக அங்கு சென்று போராடுதல் அல்லது பணத்தின் மூலம் போராடுதல் அல்லது துஆவின் மூலம் போராடுதல் இவற்றில் உள்ளடங்குபவையா கும்.
* பலஸ்தீன விவகாரத்தை சர்வதேச அளவில் பரப்புதல்.
என்பவற்றை முடிவாகக் கூற முடியும். அல்லாஹ்வே அனைத் தையும் அறிந்தவன்.
நாட்டுப்பற்றும்
கடமையாகும். னும் இதை நிரா ால் அல்லாஹ்வுக் டப் போவதில்லை.
*LILDIT35-96 angio ர் தேவையும் அற் கிறான்." (03 :
வர்கள், அந்தஸ் விரும்பிய நாடே அதன் புனிதங்க விரும்பினார்கள்.
அதனை சிலை வணக்கத்திலிரு ந்து பாதுகாக்கமுயற்சி செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அந்த நாட்டிலுள்ளவர்களின் அறிவை யும் நடத்தையையும் உயர்த்தவே விரும்பினார். இதனை அல்குர் ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
'மனிதனே! கண்ணியமிக்க உன் இறைவனுக்கு மாறு செய் யும்படி உன்னை ஏமாற்றியது எது?. அவன்தான் உன்னைப்ப டைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி, உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பி னானோ (அதில் உன் உறுப்புக ளைப்) பொருத்தினான்." (82 : 6-8)
நபி (ஸல்) அவர்கள் அந்த நாட்டின் சமூக, பொருளாதார
ஒழுங்குகளையே சீர்படுத்த விரும் பினார்கள். அங்குள்ள மனிதர் களிடையேயுள்ள பிரிவினையை நீக்க பாடுபட்டார்கள். பலவீனர்க ளுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முயன்றார்கள். அங் குள்ள சமூகத்துக்கு ஞானம், அழகிய உபதேசம், அன்பு, ஆன் மீகம் போன்றவற்றைக் கொண்டு அழைப்பு விடுத்தார்.
இவ்வாறெல்லாம் பாடுபட் டும் அந்த நபியை அவர்கள் பொய்ப்படுத்தினர். அவரை வேத னை செய்தனர். அவருக்கெதிராக சூழ்ச்சியும் செய்தனர். இறுதியில் அவர் தனது சொந்த நாட்டை விட்டே போகவேண்டிய நிலை வந்தது. இதுதான் இஸ்லா மிய அழைப்பாளர்களின் நிலை யாக இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு செல்லும் போது பின்வருமாறு கூறினார்
dm56ኽTኛ தொடர் - 17ம் பக்

Page 17
இப்போது இவ்விரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டுள்ள
கிழக்கு மாகாண நிர்வாகம் தனியாக நை தனியலகுக் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம் களது நலனிற்கு உகந்த விடயமல்ல. ဗျွိ
எனினும், இணைந்த வட கிழக்கின் கீழ் முஸ்லிம் தனியலகு பற்றி தொடர்ச்சியாக வேண்டி வரும் தற்போதைய மு.கா. தலைமையின் உள்நோக்கம் குறித்த கேள்வி எழுகிறது. மு.கா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பு భ துள்ளது போலவே தெரிகிறது. ஆனால், இதே கூட்டமைப் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது முஸ் பிரதிநிதிகள் கலந்துகொள்வதை எதிர்த்தவர்கள்.
2005இல் ஐ.தே.க. ஆட்சியின்போது, கிழக்கிலிருந்து 500, முஸ்லிம் இளைஞர்களை பொலிஸில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை, கூட்டமைப்புத் தலைவர் ஆர். சம்பந்தன் அப் போது கடுமையாக எதிர்த்தார். ՑՑ Վ
இவ்வாறு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 毅
இதேவேளை, வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட்டால்,
தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல் லாஹ்வும் தொடர்ந்தும் இந்த இணைப்பை கடுமையாக எதிர் வந்தார். upai శ్రీ as passif at இவ்விடயம் தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என அவதானி ஒருவர் தெரிவித்தார்.
உயர்தர பரீட்சையில். (01ம் பக்கத் தொடர்)
கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் அல்லாத வேறு துறைகளிலும் 10 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் கற்பிட்டி அல் அக்ஸா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவிதாஜூதீன் பாதிமா சப்னா 7 ஆவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்
வெள்ளைமணல் எனும் முகவரியைச் சேர்ந்த எள் த்திமா ந
முஸ்லிம்
ஆவலோடு கா, பெப்ரவரி 11 அ பெற்ற வருடா டத்தில் சமூக நான் பின்வரு யிருந்தேன். அத வர்களாயினும் கள் சார்பான ந - தாம் சொல்வி லில் செய்பவ வேண்டும். இ சாங்கத்திற்கும் பொறுப்புக் கூ ஆகியவை பற்றி றனர் என்பது விடயம்.
46 மில்லியன் செலவுசெய்ய எவ்வித விளக்க வில்லை. அத்தே முறைகேடுகள் கான சான்றுகளு நிலையில் மற்ற கள் செய்யும் ெ பாக பொறுப்பு என்று கேட்பதற என்ன தார்மீக கிறது?
இது விடயத் சபையின் மெள எந்த நடவடிக்ே படாமல் காலம் செல்கிறது. அ.
ஜே.
ஜே.வி.பி.ய பொதுக்கூட்டம் யில் ஜனவரி 0. நடைபெற்றது.
இதில் கட் குழுவிற்கு 25 ( யப்பட்டனர். வெளியேறிய அ 9 பேர் மத்திய உத்தியோகபூர்வ டுள்ளனர். கட்சி சோமவன்ச பொதுச் செயல சில்வாவும் மீண் யப்பட்டுள்ளன
O O
ஹிக்ரத்து (16ம் பக்கத் தெ
"அல்லாஹ்வி யாக மக்காவே வின் பூமியில் விருப்பமான இ மன்றி, நீ அல்ல) எனக்கு மிகவு பூமியாகும். உ வர்கள் என்6ை முயற்சி செய்தி நான் இங்கிரு இருக்கவே மாட
மதீனாவில் களுக்கு பாரிய ெ தது. இருந்தும் ! (ஸல்) அவர்கள் களதும் விருப்ப தது. அது இறுதி றியாக மலர்ந்தது நிலை நாட்டின இணைவைத்தல் லிருந்து தூய்மை
இந்த அன்பு நாட்டின் மீது வேண்டும். அதி நாட்ட நாம் பா( நாட்டை கட்டி க்க வேண்டும்.
 
 

"மாதான (06ம் பக்கத் தொடர்)
திருந்தேன். 2011 பூம் திகதி இடம் த பொதுக் கூட் மளித்தோருக்கு > கருத்தை கூறி ாவது தனிப்பட்ட சரி நிறுவனங் ார்களாயினும் சரி தை தாமே முத tகளாக இருக்க வர்கள்தான் அர
உலகத்திற்கும் றல், நல்லாட்சி புத்தி சொல்கின் சுவாரஸ்யமான
1 ரூபா எவ்வாறு ப்பட்டது என்ற மும் கோரப்பட ாடு பாரியளவில் இடம்பெற்றதற் ம் உள்ளன. இந்த வர்களிடம், அவர் சயல்கள் தொடர் * கூற வேண்டும் கு இவர்களுக்கு உரிமை இருக்
தில் பணிப்பாளர் னம் நீடிக்கிறது. கையும் எடுக்கப் நீண்டு கொண்டே ச்சபையின் அங்
கத்தவர்கள் இதனை சீரியஸான விடயமாக எடுக்கவில்லை என்ற மனப் பதிவையே இது எனக்குத் தருகிறது. இந்த உண்மை நிலை யைப் புரிந்துகொள்வதற்கு அல் லது இந்த விடயங்களை உணர் ந்து கொள்வதற்கு, அதிகபட்சம் மூன்று நாட்கள் கூட எடுக்காது. இந்த செயற்பாடற்ற தன்மை, பொது நிதியை தொடர்ந்தும் துஷ்பிரயோகம் செய்யவே தூண் டுகிறது.
மேலும், PSM இன் பெயரை மாற்றுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. PSM இன் பெயரை மாற்றுவதற்கான முயற்சி சட்டபூர்வமானது அல்ல. அதன் பணிப்பாளர் சபை முறை யாக உருவாக்கப்படவுமில்லை. அதனால் அது செல்லுபடியானது மல்ல. நிதி வழங்குனர்களையும் பொதுமக்களையும் பிழையாக வழிநடத்தும் முயற்சியே இது. பாரிய நிதி ஒழுங்கீனங்கள் இடம் பெற்ற PSM இலிருந்து வேறு பட்ட ஒரு நிறுவனமே இது என்று அவர்களை நம்ப வைக் கும் முயற்சியாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.
ஐந்து வருடங்களுக்கும் மேலாக, PSM இற்கு உள்ளே இந்த விடயங்களுக்குத் தீர்வு காண நான் எடுத்து வந்த முயற்சி
கள் வெற்றியளிக்கவில்லை. இந்த சூழ்நிலையிலேயே இந்தப் பகிரங்கக் கடிதத்தை நான் உங்க ளுக்கு எழுத வேண்டிய நிர்ப்பந் தம் ஏற்பட்டது. கணக்கறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பந் தப்பட்ட சில நபர்கள், ஏனைய நிறுவனங்கள் தொடர்பான பிரதி களும் இத்துடன் இணைக்கப்பட் டுள்ளன. அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா மற்றும் முஸ் லிம் தகவல் நிலையம் (MIC) என்பவற்றின் பெயரால் செல வழிக்கப்பட்டதாகவும் அக்கணக் கறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள விடயங் கள் தொடர்பாக, விரைவான பதிலொன்றை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். இது தொடர் பாக மேலதிக தெளிவுகள் தேவை யாயின் 0777369 779 என்ற எனது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
ஏ. ஜாவிட் யூஸுப் அங்கத்தவர்/ஸ்தாபக செயலாளர் நாயகம் முஸ்லிம் சமாதான செயலகம்
(ஜனாப் ஜாவிட் யூஸுப் சவூதி அறேபியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராகவும், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகவும் கடமையாற்றியவர்.)
வி.பி.யின் வருடாந்த பொதுக் கூட்டம்
பின் வருடாந்த திஸ்ஸ மகாராம 1ம் திகதி அன்று
சியின் மத்திய பேர் தெரிவுசெய் கட்சியிலிருந்து திருப்தியாளர்கள் குழுவிலிருந்து பமாக நீக்கப்பட் யின் தலைவராக அமரசிங்கவும் ாளராக டில்வின் டும் தெரிவுசெய்
.
ம்.
Τι ή)
பின் மீது ஆணை ! நீ அல்லாஹ் அவனுக்கு மிக டமாகும். மட்டு ஹ்வின் பூமியில் ம் விருப்பமான ன்னில் வசிப்ப எ வெளியேற்ற ருக்காவிட்டால் து வெளியேறி
டேன்."
நபி (ஸல்) அவர் ரவேற்பு கிடைத் க்கா மீதான நபி தும், ஸஹாபாக் ம் தொடர்ந்திருந் பில் மக்கா வெற் 1. அங்கு நீதியை ார்கள். அதனை
என்ற அழுக்கி ப்படுத்தினார்கள்.
நான் எமது தாய் ம் எமக்கிருக்க ல நீதியை நிலை பட வேண்டும். யெழுப்ப உழை
繆 零
உடுநுவரை, படுபிடிய Little Flowers பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சி அண்மையில் படுபிடிய பிரதேசத்தில் நடைபெற்றது. மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் ஈடுபட்டிருப்பதனைப் படத்தில் காணலாம். (தகவலும் படமும் :முஹம்மத் ஸ்ரூக்)
ஈராக்: Q05 சர்வதிகாரியின். (10ம் பக்கத் தொடர்)
மசூத் பர்ஸானியின் தலைமையில் ஆளப்பட்டு வருகிறது. அங்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியன ஏற்கனவே தமது நலன்களை ஈட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக ஈராக்கின் ஆளும் வர்க்கமாக இருந்த சுன்னி முஸ்லிம்கள் ஓரங் கட்டப்பட்டு எல்லா வகையிலும் புறக்கணிக்கப்படும் நிலைமை
உருவாகியுள்ளது.
ஈராக்கைத் தொடர்ந்தும் ஓர் குழம்பிய தேசமாக வைத்திருப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறது. ஈராக்கை வீஆக்களின் ஆதிக்கம் கொண்ட தேசமாக மாற்றுவதற்கு ஈரான் விரும்புகிறது. குர்திஷ்தானிலுள்ள எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்கு இஸ்ரேல் காத்திருக் கிறது. இத்தனைக்கும் மத்தியில்தான் சுன்னி முஸ்லிம்கள் மூன்று மாகாணங்களுக்கு சுயாட்சி கோருகின்றனர்.
பரந்து பட்ட கலந்துரையாடல்கள் மூலம் வீஆ-சுன்னி தேசிய நல்லிணக்க அரசொன்று உருவாகாத வரை ஈராக்கின் எதிர்காலம்
கேள்விக்குறியாகவே இருக்கும்.

Page 18
IU இஜனவரி 2012 (வள்ளு) இதழஆட
மோட்டார் சைக்கிளின் பின் புற ஆசனத்தில், 2ம் வகுப்பில் படிக் கும் எனது மகன்நிரோசனை ஏற்றிக் கொண்டு வலயக்கல்வி அலுவலக வாசலில் போய் நான் இறங்கிய போது நேரம் பிற்பகல் இரண்டு மணியைத் தாண்டியிருந்தது.
‘என்னப்பாஇது? இங்கேயாப்பா வந்திருக்கீங்க. ம்ம். எனக்கேலா பசிக்கும்’ என்று பழைய அனுபவத் தினாலோ என்னவோ அழத் தொட ங்கினான் நிரோசன்.
‘இல்லடா கண்ணா..! என்ட செல்லம் கொஞ்ச நேரத்தில வந்தி டுவேன்டா. முந்திமாதிரி சுணங்க மாட்டன் அப்பா. கடிதத்தைக் காட்டினதும் செக்கத் தருவாங்க. அதை வேண்டினதும் உடனே வாறதுதான். இப்படிக் கதிரையில இருடா, ராஜால்ல!" என்று அவனை ஒரு வழியாகச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றேன்.
வரவேற்பறையில் இருந்த பிளாஸ்டிக் கதிரையில் நிரோசனை இருத்தி, அவனது புத்தகப்பையை யும் தண்ணீர்ப் போத்தலையும் அருகே வைத்துவிட்டு உள்ளே நுழைந்தேன். வரவேற்பு மேசை யின் பின்னே ஒருவர் குறும்பார் வைக் கண்ணாடி மூக்கில் நழுவ பத்திரிகை ஒன்றை கையில் பிடித்த வாறு ஏறத்தாழக் கவிழ்ந்தபடி லேசாக குறட்டை விட்டுக் கொண் டிருந்தார்.
“எக்ஸ்க்யூஸ்மி!” ‘என்ன தம்பி?! தூக்கம் திடீ ரெனக் கலைந்த அதிர்ச்சியில் எழுந்து நின்றவரிடம் சட்டைப் பையிலிருந்த கடிதத்தை எடுத்து நீட்டி இந்த அஸிஸ்டெண்ட் எக் கவுண்டெண்ட் கிளார்க் என்றது யார்? எங்க இருக்கிறாங்க?" என் றேன்.
இப்ப அவ இல்லியே. எல் லோரும் லஞ்சுக்குப் போயிருக்கி றாங்களே. திரும்பி வரச் சுணங் கும். என்றார்.
மணிக்கட்டைத் திருப்பி நேரத் தைப் பார்த்து விட்டு லஞ்ச் 12 மணிக்கல்லவிாண்ணே. இப்ப 2.30 ஆகுதே. என்று ஆச்சரியமாய் கூறிய என்னை சற்றுப் பரிதாப மாகப் பார்த்தார் அவர்.
மகன் ஓடிவந்து, ‘வாங்கப்பா, வீட்டபோவோம்!” என்று சிணுங்க ஆரம்பித்தான்.
“அது வந்து. இண்டைக்குக் கொஞ்சம் வேலை கூட, அது தான் எல்லோரும் லஞ்சுக்கு சுணங் கிப் போயிருக்கிறாங்க. இருங்க, இப்ப வாற நேரம்தான்'
எனக்கு இருப்புக் கொள்ள வில்லை. வெளியே இலேசாக மழை தூறத் தொடங்கியிருந்தது. ‘இந்நேரம் மூத்தவள் நர்மதா வின் ஸ்கூல் விட்டிருக்கும். கேற் வாசலில் மழையில் நனைந்து காத்துக் கொண்டிருப்பாள். என்ன செய்வது? மூன்று மணிக்கு பேங்க் மூடிடுவான். இன்றைக்குள் எப்படியாவது செக்கை மாற்றி காசு கட்டாவிட்டால் கரண்டை சீஈபி க்காரன் வெட்டிவிட்டுப் போய்விடு வான்.
"ஹேய் மச்சான் கார்த்தீ! என் னடா, பெரிய யோசனை போல??
குரல் வந்த திசையில், கை யில் ஹெல்மெட்டுடன் ரெயின் கோட் அணிந்து மழைநீர் சொட்
எனது ட்ரெயினிங் கொலிஜ் நண்பன். கலகலப்பான பேர்வழி. இருவரும் சிறிது காலம் இங் குள்ள பாடசாலை ஒன்றில் ஒன்
ಬ್ಲಿನ್ತ
றாக கற்பித்துவிட்டு பின்பு ஆளுக் கொரு திசையாகப் பிரிந்தவர்கள். இப்போதும் அவ்வப்போது சந் தித்து நட்பு பாராட்டிக் கொள்வ துண்டு.
‘ஓமடா முனாஸ், பாருடா என் நிலைமையை என்ன செய்யுற தெண்டு விளங்குதில்லடா’ என் றேன் உணர்ச்சியில்லாமலே,
*ம்ம்.. ? அப்பிடி என்னடா தலைபோற பிரச்சினை உனக்கு? அதுவும் இங்க வந்து. ஏதும் தூர இடத்துக்குட்ரான்ஸ்பராடஉனக்கு? ‘சேச்சே! அதெல்லாம் இல்ல டா, சம்பள அரியர்ஸ் செக் ஒன்று
:അ
நிரோசனை அ
கண்டான் முனாவு ‘அடேய் கார் வளவு நேரமும் இ பொடியனை பசி கொண்டாடா இ களை காத்துக் கிறாய்?"
‘வேற என்னட திரும்பத் திரும்ப கெட்டுக் கொண் இவள் மூத்தவை ஏத்திட்டு வரவே நேரம் பார்ப்."
േര്
வந்திருக்கு. அதுவும் எத்தனை யோ வருசத்துக்குப் பிறகு, அந்தச் செக்கை இங்க வந்து எடுக்கச் சொல்லி கடிதம் அனுப்பியிருக் காங்கடா மச்சான் எனக்கு!’
"அடப்பாவி! இதுக்காடாகவ லை உனக்கு?! ஒ எப்படிச் செலவு செய்யுறது என்ட கவலையோ. அப்படியெண்டாதாவன் எனக்கு.? ‘போடா, உனக்கு எல்லாமே பகிடிதான். கடிதம் அனுப்பியி ருக்கிறாங்க. ஆனா இங்க வந்து பார்த்தா ஸிட்டில யாருமில்ல. சம்பந்தப்பட்ட கிளார்க்கும் லஞ் சுக்குப் போயிட்டாவாம்டா?
‘இன்டைக்கு நிறைய வேலை இருந்ததால அதுதான் எல்லோ ரும் லஞ்சுக்கு சுணங்கிப் போயி ருக்கிறாங்க. இப்ப வாற நேரம் தான் இருங்க என்றிருப்பானே அந்த ஒல்லிப்பிச்சான்’ என்று கேட் டான், வரவேற்பு மேசையில் கண்ணயர்ந்து கொண்டிருந்தவரை க்காட்டி.
‘அட ஒ. ஓம்டா' என்றேன் ஆச்சரியம் தாங்காமல்.
அவன் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டே சென்றான்.
“அது சரி, 1.30க்கு இவங்க லஞ்சுக்குப் போறது எதுக்கு .. ?? “மடையா! நம்ம ஸ்கூலெல் லாம் 1.30 க்குத்தானே விடுது. அப்படி ஸ்கூல் விட்டதும் வீட்டு க்குப் போகிற வழியிலேயே தேவை களை முடிச்சிட்டுப் போகலா மென்று டீச்சர்மாரெல்லாம் ஒபிசு க்கு வருவாங்கள்என்று இவங்களுக்
கெல்லாம் நல்லாத் தெரியும். அந்த
நேரத்தில இங்கே குந்திட்டிருந்தா வேலைகளுக்குள்ள மாட்டுப்படு வம் என்று தான் வீட்டுக்கு ஒடுற வங்க, அதுவும் புதன்கிழமையள்ள தப்பித்தவறியும் இருக்க மாட்டாங்க, இல்லையென்றால் கூட அன்றை க்குப் பார்த்து ஏதாவது மீட்டிங் என்று போட்டு இழுத்தடிப்பாங்க!”
‘அப்பா, பசிக்குதப்பா வீட்ட போவோம்!" என்று என்னைப்
பிடித்துக் கொண்டு சிணுங்கிய
‘மச்சான்இதுக க்கு வர மாட்ட இந்தப் பிள்ளை காய வைக்கப் ே
உன்ட பிள்ளைக
வாடா! இப்ப போ!' என்று என் சனையும் உரிமை புறமாக நெம் கொண்டு சென்ற ‘இல்லடா. இன்னும் ஒரு ெ பார்த் திட்டு.” தயங்கி இழுத்தது தன் பிடியை விட படியே என்னைச் எதுவும் பேசாம6 பார்த்துக் கொன விருட்டென திரு விட்டான்.
டேய் முனா நில்றா, கொஞ் நான் கூப்பிட்டும் பாமல் பைக்ை கிளப்பிக் கொண்
சிறிது நேரத்தி வழியின்றி மீண் கிடமே சென்றே தானே கொஞ்சம் னிங்க?? என்றார் கமாக, "போங்க கள் வந்திருக்கிற பச்சைசுடிதார்பே தான் நீங்க தேடி போங்க" என்றா எனக்கு மிக யாக இருந்தது.' அப்பிடியே! செ ட்டு வாறேன்’ எ களைப்பையும் மாய்ப் புன்னகை கிளார்க் இருந்த நுழைந்தேன். ந நுழையவும்அந்தெ வரவும் சரியாக
“எக்ஸ்க்யூஸ் காகத்தான்காத்துக் கின்றேன் மிஸ்? த்தை நீட்டிே
 
 
 
 
 
 
 
 

போதுதான் υ.
த்தி! நீ இவ் இந்தச் சின்னப் சிக்க வைத்துக் ந்தக் கிளார்க்கு கொண்டிருக்
டா செய்யிறது? வந்துமெனக் டிருக்கேலாது. ளையும் போய்
ணும். கொஞ்ச
జ్ఞా శక్లా ফুলকুঞ্জ
வந்து போட்ட :ே சிரட்டையைப் பார்ப்பது போல கடிதத்தையும் என்னையும் வெகு அலட்சியமாக பார்த்தாள் அந்தப் பெண். அவளுக்கு இருபத்தியைந்து வயதுக்கு மேலிருக்காது.
‘இந்தக் கடிதம் எப்ப கிடைச்சது? ‘இன்றைக்குக் காலைலதான்! ‘அப்ப இவ்வளவு நாளும் என்ன செய்து கொண்டிருந்த நீங்கள்? இதை உங்களுக்கு அனுப்பி ஒன்றரை மாதமாகுதே.எந்த ஸ்கூல் நீங்க?
சொன்னேன்.
‘அட! இந்த ஒபிஸிலிருந்து
െീ
5ள்இப்போதை ாதுகள்றா! நீ களபேசியில பாகிற, போய் ளை வீட்டில னரம் ஆறுதலா மரியாதையா னையும் நிரோ )யுடன் வாசல் பித் தள்ளிக் ான் முனாஸ். முனாஸ், காஞ்ச நேரம் என்று நான் தும், சட்டென ட்டுவிட்டு அப் ஒரு நிமிடம் ல் முறைத்துப் ண்டிருந்தவன் நம்பி நகர்ந்து
ாஸ், முனாஸ்! சம்!” என்று அவன் திரும் க உதைத்துக் டு சென்றான். ன்பின்பு வேறு rடும் கிளார்க் ன். ‘அ.நீங்க ) முதல் வந்த வெகுஞாப உள்ள அவங் ாங்க.அந்தப் ாட்டிருக்கிறவ வந்த கிளார்க் 方。
வும் நிம்மதி நிரோஸ், இரு க்கை வாங்கி ன்றதும் பசிக் மீறி சந்தோச நத்தான். நான் அறைக்குள் ான் உள்ளே பண்வெளியே இருந்தது. மி, உங்களுக் க் கொண்டிருக் என்று கடித னன். நாய்
முக்கியமான கடிதம் அனுப்பினா இப்படித்தான் ஒரு மாதம் லேட் பண்ணி வருவீங்களா? என்றாள், ஏதொ ஒரு பெரிய தவறைக் கண்டு பிடித்துவிட்ட உற்சாகத்தோடு.
'உங்க கடிதத்தை, நான் ஒரு வருசத்துக்கு முதல் வேலை செய்த பழைய ஸ்கூலுக்கு அல்லவாஅனுப்பி யிருக்கிறீங்க. ? இன்றைக்குத்தான் அங்கிருந்து இப்ப நானிருக்கும் ஸ்கூலுக்கு கொடுத்தனுப்பினாங்க!” என்றதும் சட்டென வாடிச் சுருங்கி யது அவளின் முகம்.
ஓ! அப்பிடியா? கொஞ்சம் இருங்க வருகிறேன்’ என்று விட்டு வெளியே றிச் சென்றாள் அந்த கிளார்க் பெண். ‘ஐயோ! எங்கே போகிறாள் செக்கை எடுத்துத் தராமல்’ என்று சலிப்புடன் காத்திருக்கலானேன். ‘ஒருவேளை என்னுடைய செக்கைத் தான் எடுத்துவரத்தான் போகிறாளே." சரியாகப் பதினைந்து நிமிடம் கடந்து வந்து நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
‘என்ன விசயம் சொல்லுங்கோ' என்றாள்.
'ஆ ஏதோ அரியர்ஸ் செக்கென்று தானே சொன்னனிங்க ?? என்றபடி எழுந்து அருகிலிருந்த உருக்கிலான அலுமாரியைத் திறந்து நீளமான சில புத்தகங்களை மேசையில் போட்டாள். மீண்டும் இருக்கையில் அமர்ந்து அந்த புத்தகங்களைத் திறக்கும்போது செல் போன் மணி ஒலித்தது. உடனே,
'ஆ ஹலோ சொல்லுங்க!" என் றாள். உரையாடத் தொடங்கி விட் டாள். சில நிமிடங்கள் கடந்தன.
“உங்க பேர் என்ன சொன்னீங்க? பிரதீபனா??
'இல்ல .கார்த்திகேயன்’ ‘ஆ1 இந்தா இருக்கு! இதில சைன் பண்ணுங்க செக்கைத் தாறன்’ என்று புத்தகத்திலே சில இடங் களைக் காட்டினாள். நான் கையெழுத் திட்டதும் செக்கைக் கிழித்து நீட்டி யவள் சட்டென நெருப்பை மிதித்த வள் போலப் பதற்றமாகி, "ஐயோ
இந்த செக்கின்ட வெலிட் டேட் முடிஞ்சு போயிட்டுதே! என்று மீண்டும் கையிலிருந்து பறித்து விட்டாள்.
‘சரி, வேறு புதிதாக எழுதித் தரலாம்தானே? என்றேன், ஏமாற் றத்துடன்.
‘புதுசா எழுதத் தேவையில்ல. திகதி மாற்றி எழுதினாப் போதும். ஆனா வெட்டிச் சைன் பண்றது க்கு எக்கவுண்டனும் சீப் கிளார்க் ரதியக்காவும் வேணுமே. என்றாள். அதற்குள் அருகிலிருந்த கிளார்க்
*எக்கவுண்டன் மேல மாடியில தான் நிக்கிறார். இனித்தான் லஞ்சு க்குப் போவார். இப்ப உடனே போனால் சைன் எடுக்கலாம்’ என்று தகவல் சொன்னார்.
'இல்ல மணியண்ண, எக்கவுண் டன் சைன் பண்ணினால் மட்டும் போதாது. சீப் கிளார்க் ரதியக் காவுமல்லவா செகண்ட் சைன் பண்ணவேணும்.அவ லஞ்சு க்குப் போனவ இன்னும் வர இல்லயே. அது சரி இண்டைக்கு வருவாவா?’ என்று அவரிடம் கேட்டாள்.
"ஏன் பிள்ள, ரதியக்கா டிப் பாச்சர் பண்ணாமத்தானே போயி ருக்கிறா?
"ஒமண்ணன். இன்டைக்குச் சூரன்போர்தானே..? அதுதான் கோயிலுக்கு ஒருக்காப் போனா லும் போவேன் என்று சொன்னவ அதாலதான் கேட்டனான்."
‘அப்ப அவ இண்டைக்கு வாற சந்தேகம்தான். எதற்கும் எக்கவுண்ட னிட்டயாவது சைன் வாங்கி வையும். பிறகு ரதியக்கா வர, அவர் போயிட்டாரெண்டால்.. ?? என்றார் மணியண்ணன். s.
எதையோ முணுமுணுத்தவாறு மாடியேறிப்போனாள் அந்தப் பெண். மீண்டும் காத்திருப்பு! பத்து நிமிடங்கள் கழிந்தன.
அப்போதுதான் பசி பசியென்று வீட்டுக்குப் போக அழுதபடி யிருந்த மகன் நிரோசனின் ஞாபகம் வந்தது. வெகுநேரமாக அவனது குரலைக் காணவில்லையே என்ற யோசனையும் வர, சென்று பார்க் கலாம் என்று எழுந்தபோது எக்க வுண் டனைப் பார்க்க மாடிக்குச் சென்ற அந்தக் கிளார்க் பெண் மீண்டும் வந்துவிட்டாள்.
வந்ததும் என்னை நேரே பார்க் காமல்,"இன்றைக்கு உங்களுக்கு செக் தர இயலாதாம். நாளைக்கு இதே நேரம் வரட்டாம்!" என்று விட்டு சட்டென வெளியேறிச் சென்றாள்.
சட்டெனக் கோபம் தலைக்கேற அவளோடு சேர்ந்து நானும் வெளி யேறி வந்தபோது வராந்தாவில் இருந்த பிளாஸ்டிக் கதிரையைச் சுற்றி சிறு கூட்டம் கூடியிருந்தது தெரிந்தது. کس حصص سے۔
“கொஞ்சம் தண்ணீர் தெளிங்க முகத்துல! பாவம்'
*சேசின்னப்பொடியண்டாப்பாr 'பசி மயக்கம் போல.1 யார் ராப்பா இதுகள இஞ்ச கூட்டி வந்து அலைக்கழிக்கிறது?
என்ற குரல்கள் கேட்டு.சில வினாடிகள் திகைத்து நின்றவன் நிலைமையின் தீவிரத்தை உணர் ந்து அலறியடித்து ஓடிச்செல்வதற் குள் எனது மகன் நிரோசனை யாரோ சிலர் ஒரு நீளமான மேசை யில் கிடத்தி உடைகளைத் தளர் த்தி செய்திப் பத்திரிகைகளால் காற்று வீசிக் கொண்டிருந்தார்கள்.

Page 19
TSAVOURVOLIBAB
தினமும் ஒரு சில ஆங்கில வார்த்தையை தொடர்ச்சியாக படிக்கும் குணம் உள்ளவர்கள் கூட தங்களின் ஆங்கில சொல் லகராதியின் புலமையை சோதித்து தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
1000 ஆங்கிலப் புதிய வார்த் தைகள் அல்லது 2000 புதிய வார்த்தைகள் படித்திருக்கிறேன் எல்லாம் ஞாபகம் இருக்கிறது, எங்கு, எதை, எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் அனைவருக்கும் உதவ ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று நம் ஆங்கிலப்புலமையை (Testyour
Vocab) சோதித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வார்த்தையும் குறிப் பிட்ட வகையின்படி பிரிக்கப் பட்டு இருக்கிறது.
5-ல் இருந்து 10 நிமிடத்திற் குள் நம் ஆங்கில சொல் அகராதி யின் புலமையை தெரிந்து கொள் ளலாம். ஆங்கிலத்தில் புதியவர் கள் கூட எளிதாக புரிந்து பயன் படுத்தும் படி இத்தளம் உருவாக் கப்பட்டுள்ளது.
எந்தவிதமான பயனாளர் கணக் கும் தேவை இல்லை, எளிதாக சில நிமிடங்களில் எத்தனை வார்த் தைகள் வரை நமக்கு தெரியும் என்று அறிந்து கொள்ளலாம். (www.testyourvocab.com)
உனக்கு சில உபதேசங்கள்
* கற்ற கல்வியைக் கொண்டு நன்மை செய், அது உன் வெற்றிக் குப் போதுமானது.
* உன் வாழ்நாளில் பொய்யை விட்டுவிடு, அது உனக்கு வெற்றி யளிக்கும்.
* ஒருவர் மீதும் தப்பெண்ணம் கொள்ளாதே, அது உன் மறுமை வாழ்வை நாசப்படுத்திவிடும்.
* கலகல என வெடித்துச் சிரிக் காதே, அது உன் முக அழகை பாழாக்கிவிடும்.
• அனைவரையும் நல்லெண் ணத்துடன் பார், அது உன் வாழ் வில் வெற்றிக்கு வழி வகுக்கும்.
* நீ என்னேரமும் புன்னகை
யுடன் இரு, அது உன் வாழ்வில் நல்லுறவை ஏற்படுத்தித் தரும்.
* நீ அனைவரையும் புரிந்து நடந்து கொள், அது உன்னை அனைத்து இடங்களிலும் சிறப் பாக்கிவிடும்.
* உன் வாழ்வில் தடைக்கற் களை படிக்கற்களாக மாற்றிக் கொள், அது உன் வாழ்வின் கஷ்டங்களை மறக்கடித்துவிடும்.
* அழகிலும் அந்தஸ்திலும் உன் னைவிட கீழ்த்தரத்தில் உள்ள வனைப் பார், அது உன் உயர் வுக்கு வழிவகுக்கும்.
எம். முஸ்தாக் அஹமட்
ஷரபிய்யா வளாகம்
உங்க
நள்ளிரவில் தில் சென்று செ திடிரென்று நீ ஆசனத்திற்கு ட தில் அமர்ந்து து ருந்த நண்பரை 8 பினார், சார் பி உட்காருங்க. நீங் வழியறத பார்
தூக்கம் வருது.
தூங்கிக்கொ பர் பின்னால் உ தூக்கத்தை தொ என்னால் தான் வில்லை. சாரதி ெ களைப் பற்றிே கொண்டிருந்தே
பல நேரங்க பாடுகள் கூட இருப்பவரை ெ இருக்கிறது. மனிதர்கள் அருகி மெல்ல அந்த சுறு யும் தொற்றிக் சோம்பேறிகள் பச் போது மெல்ல சோம்பேறித்தன கிறது. இந்த தத் தூங்குபவரை பக் கொள்ள சாரதி வ
எனவே முன் னால் நீங்களும் உங்கள் பக்கத் யார்? உற்சரக பு சுறுப்பானவரா? வரா? விரக்தி 6
வரா? இடித்து: சொல்ல நல்ல ம
உங்கள் கவனத்
கணினியை அதிகமாக பயன் படுத்துபவர்கள் கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு இலகுவாக உட்படுவதை நீங்கள் அவதானிக் கலாம். அதற்கான முக்கிய காரணம் கணினியில் இருந்து வெளிப்படுத்தப்படும் ஒளிக்கதிர் கள் கண்களுக்கு களைப்பை ஏற் படுத்துகின்றமையாகும். இது கொம்பியூட்டர் சிட்ரோம் என அழைக்கப்படும்.
இங்கு கணினிக்கான கவனம் அதிகரிப்பதனாலும் கணினியைப் பயன்படுத்தும் நேரம் அதிகரிப் பதனாலும் கண்களை இமைக் கின்ற எண்ணிக்கையின் அளவு குறைந்து விடுகிறது. பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 14-16 தடவை கள் கண்சிமிட்ட வேண்டும். எனினும், கணினியைப் பாவிப்ப தனால் இந்த எண்ணிக்கை குறை வடைந்து விடுகிறது.
கண் இமைப்பதன் மூலம் தேவையான ஒட்சிசனையும் காப னிர் ஒக்சைட்டையும் கண் பெற் றுக் கொள்கிறது. இதற்காக அது கண்ணீரை ஊடகமாகப் பயன் படுத்தும். கண்களை இமைப் பதன் எண்ணிக்கை குறைவடை
SSR.Jps trigi. ད། །
محصے scd bahu Kosarie reanoae ar V
sYrsleve Wolse
rigirt bins ፵ጏ Of seedoes bore
வதால் கண்களின ஈரத் தன்மை அற்றுப் போய்விடுகிறது. இத னாலே கண்களுக்கு களைப்பு
ஏற்படுகிறது.
எனவே, கணினியைப் பயன் படுத்தும்போது கண்களை இமைக் கின்ற அளவை அதிகரிப்பதோடு சூழ உள்ள இடங்களையும் கண் களுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள வேண்டும். கண்களுக்கு ஒய்வு வழங்க வேண்டுமெனில் கணனியைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு பத்து நிமிடங்களுக் கிடையேயும் தூர இடமொன்றை பார்வையிடுவதன் மூலமாக ஒய் வை வழங்க முடியும்.
கணினியைப் பாவிக்கும்போது அறையில் மின் விசிறி இயங்கிக் கொண்டிருக்குமானால் அதனூ டாக வரும் காற்று முகத்திற்கு படாதவாறு இருக்க வேண்டும்.
கணினியை பயன்படுத்து
صے حس۔
அதேபோன்று
யைப் பயன்படு னால் அதனூடா நேரடியாக கண்க வாறு அமைக்கப்
இவை தவிர பாவிக்கும்போ வதை அதிகரிப் கண், உடல் ே ஈரத் தன்மைை கொள்ள முடியு குறைந்தளவு ெ LED, LCD sg, 6) ulu கொண்ட கணினி படுத்துவதும் ப மடிக் கணினிை தும்போது மல்டி ணாடியை பயன் வும் சிறந்ததாகுப்
நன்றி ஆயிஷா நஸ்ஹ
 
 
 
 
 
 
 
 
 

012 (வெள்ளி) இதழ் 237
sள் பக்கத்தில் இருப்பது யார்?
20 கி.மீ வேகத் ாண்டி ருந்த கார் ன்றது. சாரதி க்கத்து ஆசனத் ங்கிக் கொண்டி ாரதி தட்டி எழுப் ன்னாடி போய் க தூங்கி, தூங்கி ந்தா எனக்கும்
ண்டிருந்த நண் ட்கார்ந்து, விட்ட -ர ஆரம்பித்தார்.
தூங்க முடிய சான்ன வார்த்தை ய யோசித்துக்
ÓT.
ரில் நம் செயல் நம் பக்கத்தில் பாறுத்துத்தான் சுறுசுறுப்பான ல் இருக்கையில் சுறுப்பு நம்மை கொள்கிறது. கத்தில் இருக்கும் மெல்ல அந்த ம் ஒட்டிக்கொள் துவத்தால் தான் கத்தில் வைத்துக் விரும்பவில்லை.
ானேற விரும்பி யோசியுங்கள், தில் இருப்பது Dானவரா? சுறு நம்பிக்கையான எண்ணம் உள்ள ரைக்க, எடுத்து னிதர்களை தன்
அருகில் வைத்துக் கொள்ளாத தாலேயே வீழ்ந்தவர்கள் பலர்.
மிகப் பெரிய வணிக சாம்ராஜ் யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர் களால் வீழ்ந்திருக்கிறார்கள்.
எனவே, உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப் பவருக்கும் கூட தொடர்பு இருக் கிறது.
இலட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். இலட் சியமும் அதை அடைய வேண் டும் என்று எப்போதும் துடிப்பவர் களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அருகில்
உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே உங் களைப் பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள். எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.
கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந் தாலும் ஒன்று உங்களை உற்சா கப்படுத்துபவராக இருக்க வேண் டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும் (நன்றி- நமது நம்பிக்கை)
oxige a T
- - - 903*x_32 340 W
lost of tra artir to basarias xiraunft
குளிரூட்டினை த்துவோமேயா க வரும் வாயு ளுக்குப் படாத பட வேண்டும்.
கணினியைப் து நீர் அருந்து பதனூடாகவும் பான்றவற்றின் அதிகரித்துக் . ஒளிக்கதிரை பளிப்படுத்தும்
திரைகளைக் களைப் பயன் துகாப்பானது. ாப் பயன்படுத்
கோடட் கண்
ாடுத்துவது மிக
சென்தெல்லா ா - வத்தளை
O O O O
உலகின் கண்டுபிழப்புகளும்
O O O O
கண்டுபிழப்பாளர்களும்
மோட்டார் சைக்கிள் - ஜி. டிம்லர் (1885 - ஜேர்மனி) மைக்ரோஸ்கோப் - ஜே. ஜன்ஸின் (1590 - நெதர்லாந்து) . புகையிரதம் - ஜேர்ஜ் ஸ்ரீவன்ஸ் (1804 - பிரித்தானியா) . லிப்ட் - எலிஸ் ஜி. ஒட்டிஸ் (1852 - அமெரிக்கா)
சலவை இயந்திரம் - ஜே.எப். கென்ட்ரல் (1934 - அமெரிக்கா)
எக்ஸ்-ரே - டப்ளிவ். கே. ரொய்டன் (1895 - ஜேர்மனி)
7. ஹெலிகொப்டர் - இட்டணி ஒம்சன் (1924 - பிரான்ஸ்)
8. கல்வனோ மீட்டர் - மாரி எம்பயர் (1834 - பிரான்ஸ்)
9. செயற்க்கைப் பல் - அந்தோனி ஏ. பிலான்ஸன் (1817 - அமெரிக்கா)
10. கடிகாரம் - கிரிஸ்டியன் ஹைசென்ஸ் (1656 - நெதர்லாந்து)
11. நைலோன் - டப்ளிவ். எச். கரோகன் (1937 - அமெரிக்கா)
12. பற்பசை - பேயரி பெளசாட் (பிரான்ஸ்)
13. வெப்பமானி - கலீலியோ கலீலி (1593- இத்தாலி)
14. ட்ரான்ஸ்போமர் - மைக்கல் பரடே (1831 - பிரித்தானியா)
15. மூக்குக் கண்ணாடி - பென்ஜமின் பிராங்லின் (1780 - அமெரிக்கா)
எம். அஸ்ரிபா பானு, அக்கரைப்பற்று
வெளிச்சம்
நீண்ட காலமாய் உங்களு டனே இருக்கிறேன். உங்களுடன் மிக நெருக்கமாக உணர்கிறேன். ஆனால் நீங்கள் எனக்கு எது வுமே சொல்ல விலையே? குரு விடம் கேட்டான் சீடன்.
வார்த்தைகள் சொன்னால் எதையோ சொல்லித் தருகிறேன் என்று பொருள். நெருக்கமாய் வந்தால் உனக்கு வெளிச்சம் தரு கிறேன் என்று பொருள் ஏற்றப் பட்ட விளக்கொன்று ஏற்றப்ப
டாத விளக்குக்கு நெருக்கமாய் வந்தால் தன்னுடைய வெளிச் சத்தைப் பகிர்ந்து கொள்வதாகப் பொருள். நான் தரப்போவது வெளிச்சம் என்றார் குரு.

Page 20